diff --git "a/data_multi/ta/2019-51_ta_all_1576.json.gz.jsonl" "b/data_multi/ta/2019-51_ta_all_1576.json.gz.jsonl" new file mode 100644--- /dev/null +++ "b/data_multi/ta/2019-51_ta_all_1576.json.gz.jsonl" @@ -0,0 +1,301 @@ +{"url": "http://ithutamil.com/charlies-angels-2019/", "date_download": "2019-12-16T08:58:28Z", "digest": "sha1:I3BXAIX4R7FWVOGKK3THESF473SMJFHU", "length": 10212, "nlines": 143, "source_domain": "ithutamil.com", "title": "சார்லீஸ் ஏஞ்சல்ஸ் 2019 | இது தமிழ் சார்லீஸ் ஏஞ்சல்ஸ் 2019 – இது தமிழ்", "raw_content": "\nHome அயல் சினிமா சார்லீஸ் ஏஞ்சல்ஸ் 2019\nஇவான் கோஃப் மற்றும் பென் ராபர்ட்ஸ் இணைந்து 1976-இல் உருவாக்கிய ‘சார்லீஸ் ஏஞ்சல்ஸ்’ என்கிற தொலைக்காட்சித் தொடர் மிகவும் பிரபலமானது. அதன் அடிப்படையில் 2000-இல் அதே பெயரில், ‘சார்லீஸ் ஏஞ்சல்ஸ்’ என்கிற திரைப்படத் தொடர் துவங்கியது. ஆக்ஷனும் நகைச்சுவையும் கலந்த அத்திரைப்படத்தின் திரைக்கதையமைப்பு, தொலைக்காட்சித் தொடரின் தொடர்ச்சியாக உருவாக்கப்பட்டிருந்தது.\nசார்லஸ் டவுன்சீட் என்கிற முகம் தெரியாத ஒரு நபர், தனிப்பட்ட முறையில் புலனாய்வு செய்யும் ஒரு நிறுவனத்தை நடத்தி வருகிறார். அதில் பிரதானமாகப் பணிபுரிபவர்கள், தேவதைகள் போன்ற மூன்று பெண்கள். புலனாய்வுத் திறனிலும், ஆண்களுக்கு நிகராகச் சண்டையிடுவதிலும்வல்லவர்கள். முதல் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, 2003 ஆம் ஆண்டு, ‘சார்லீஸ் ஏஞ்சல்ஸ்: ஃபுல் த்ராட்டல் (Charlie’s Angels: Full Throttle)’ படமும் வெளியாகி வெற்றியும் பெற்றது.\nதற்போது, நீண்ட இடைவெளிக்குப் பிறகு, ‘சார்லீஸ் ஏஞ்சல்ஸ்’ என்கிற பெயரில் மூன்றாம் பாகம் நவம்பர் 15 ஆம் தேதி வெளியாகிறது.\nஅதிரடி ஆக்ஷன் தேவதைகளாக, கிறிஸ்டின் ஸ்டூவர்ட், நயோமி ஸ்காட் மற்றும் எல்லா பெலென்ஸ்கா ஆகியோர் நடித்துள்ளனர்.\nபுலனாய்வு நிறுவனம், பெரியதாகி, பல ஊர்களிலும் பல கிளைகளுடன் திறம்பட செயல்பட்டு வருகிறது. தொழில்நுட்பத்தில் நன்கு தேர்ச்சி பெற்ற வில்லன்கள் கூட்டம், தொழில்நுட்ப மேம்பாட்டின் உதவியுடன் சில சட்ட விரோத செயல்களில் ஈடுபட முனைய, அவற்றின் பின்விளைவுகள் பெரிய பாதிப்புகளுக்கு வழிவகுக்கும். ஓர் அபாயம் எதிர்நோக்கி நிற்கிறது தேவதைகளின் ‘சேவை’ தேவைப்படுகிறது நகைச்சுவை மிளிரும் காட்சியமைப்புகளுக்கு மேலும் மெருகேற்ற அதிரடி ஆக்ஷன் வேறு\nஇப்படத்தின் திரைக்கதையை அமைத்து, இணை தயாரிப்பாளராகவும் செயல்பட்டு, முக்கிய கதாபாத்திரம் ஒன்றில் தோன்றியதோடு நில்லாமல், நேர்த்தியாகப் படத்தை இயக்கியுள்ளவர் எலிசெபத் பேங்ஸ் (Elizabeth Banks). ஃபேரியன் ஹாட்ஸ் படத்தின் சண்டைக்காட்சிகளை வடிவமைத்துள்ளார். ப்ரையான் டைவர் இசையமைத்துள்ளார். கிம் பேரட் உடை���லங்காரங்களை வடிவமைக்க, பில் போப் படத்தினை ஒளிப்பதிவு செய்துள்ளார். சோனி பிக்சர்ஸ் நிறுவனத்தின் உருவாக்கம் இப்படம்.\nPrevious Postஆக்‌ஷன் விமர்சனம் Next Postஃப்ரோசன் 2 - ஸ்ருதிஹாசன் குரலில்\nரேம்போ: லாஸ்ட் பிளட் விமர்சனம்\nரேம்போ சில்வஸ்டர் ஸ்டலோனின் ‘லாஸ்ட் பிளட்’\n‘அந்த நாள்’ – ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்\nவெற்றிக்கு ஒருவன் – ஸ்டில்ஸ்\nகேம் ஓவர் – ஃபர்ஸ்ட் லுக்\nடயானா எரப்பா – ஆல்பம்\nகுண்டு டிசம்பர் 6 முதல்\nஇரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு விமர்சனம்\nவைபவ் – வெங்கட் பிரபு – லாக்கப்\n“ஷ்வேத் – எ நித்தின் சத்யா புரொட்கஷன் ஹவுஸ்” சார்பாக...\nஒத்த செருப்பு – ட்ரெய்லர்\nதி ஆங்ரி பேர்ட்ஸ் மூவி 2 – ட்ரெய்லர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541318556.99/wet/CC-MAIN-20191216065654-20191216093654-00280.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mulakkam.com/archives/4330", "date_download": "2019-12-16T07:10:32Z", "digest": "sha1:VSNZM7SRALQ2DBYXD34AKPORG6BCW2MW", "length": 14110, "nlines": 117, "source_domain": "mulakkam.com", "title": "எழுவர் விடுதலையில் இன்னும் ஏன் தாமதம்.? - முழக்கம் வலையம் உங்களை வரவேற்கிறது..", "raw_content": "\nஎழுவர் விடுதலையில் இன்னும் ஏன் தாமதம்.\nஈழ வரலாற்று பதிவுகள், சர்வதேச செய்திகள், புலத்து செய்திகள்\n7 பேரை விடுதலை செய்யக் கோரும் தமிழக அரசின் தீர்மானத்தை நடைமுறைப்படுத்தக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப் போவதாக நளினியின் வழக்கறிஞர் புகழேந்தி கூறியுள்ளார் .\n`ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்று சிறையில் உள்ள பேரறிவாளன், சாந்தன், முருகன், நளினி உள்ளிட்ட 7 பேரின் விடுதலையை மாநில அரசே முடிவு செய்துகொள்ளலாம்’’ என உச்ச நீதிமன்றம் கடந்த ஆண்டு தீர்ப்பளித்தது. அதையடுத்து, கடந்த ஆண்டு செப்டம்பர் 9-ம் தேதி கூடிய தமிழக அமைச்சரவைக் கூட்டத்தில், பேரறிவாளன், நளினி உள்ளிட்ட 7 பேரையும் விடுதலை செய்யக்கோரும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, அது தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது.\nஇந்தத் தீர்மானம் இயற்றப்பட்டு ஆறு மாதங்கள் ஆகிவிட்ட நிலையிலும், அந்த மனு மீது எந்த முடிவும் எடுக்காமல் அமைதி காத்து வருகிறார் தமிழக ஆளுநர். பேரறிவாளன் மற்றும் நளினி தரப்பிலிருந்து பல்வேறு போராட்டங்கள் நடத்திய போதிலும், இதுவரை 7 பேர் விடுதலை தொடர்பாக ஆளுநர் எந்த முடிவும் கூறாமல் அமைதி காத்து வருகிறார். நாடாளுமன்றத் தேர்தலையொட்டி விடுதலை செய்து விடுவார்கள் என்று சிறையில் இருந்த உறவினர்களுக்குத் தேர்தல் அறிவித்தும் அமைதி காத்து வருவது ஏமாற்றத்தைக் கொடுத்துள்ளது.\nஇந்த நிலையில் அடுத்தகட்ட நடவடிக்கையாக நளினியின் வழக்கறிஞர் புகழேந்தி தமிழக அரசின் தீர்மானத்தை நிறைவேற்றக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர உள்ளார். இதுகுறித்துப் பேசிய வழக்கறிஞர் புகழேந்தி, “தமிழக அரசு தீர்மானம் இயற்றி 6 மாதங்கள் ஆகிவிட்டன. இன்னும் அந்தத் தீர்மானத்தின் முடிவு எடுக்காமல் அமைதி காத்து வருகிறார். நீதிமன்றமே விடுதலை செய்யலாம் என்று கூறிவிட்டது. தமிழக அரசும் விடுவிக்கக் கோரி தீர்மானம் இயற்றி விட்டது. அப்படி இருந்தும் ஏன் விடுவிக்கவில்லை எனத் தெரியவில்லை. என்ன காரணத்திற்காக இன்னும் விடுவிக்காமல் தாமதப்படுத்தி வருகிறார்கள் என்ற காரணத்தையாவது தெரிவிக்க வேண்டும். அப்படியான எந்தக் காரணமும் தெரிக்கவில்லை. இதற்கு மேல் அமைதி காப்பது நல்லது அல்ல. என்பதைக் கருத்தில் கொண்டு தீர்மானம் இயற்றியபின் ஏன் விடுவிக்கவில்லை எனக் கோரி வழக்கு தொடர உள்ளோம்” என்றார்….\nதமிழ் மக்கள் பேரவைக் கூட்டம் – முடிவை வெளியிடுவார் விக்கி\nடொரோண்டோ வீதியொன்றில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் பதாகை….\nதியாகத்தாயை நினைவில் நிறுத்தி போராடும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் \nகிளிநொச்சியில் சிங்கள தற்காப்புக்கலைக் கிராமம் உருவாக்கம் – தொடரும் நில அபகரிப்பு \nபுனித செபஸ்தியார் ஆலயத்தில் பெரிய வெள்ளி அனுஷ்டிப்பு….\nமோடிக்கு குடை பிடித்த மைத்திரி..\nதாயகத் தமிழர்களுக்கு நீதிகோரும் ஐநா நோக்கிய மனிதநேய ஈருருளிப்பயணம் மூன்றாம் நாள்.\nஎத்தனை காலம்தான் ஏமாற்றுவார் மக்களை வீட்டிலே இந்த நாட்டிலே\nநியூசிலாந்தில் துப்பாக்கிச்சூடு நடத்திய சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட குற்றவாளி நீதிமன்றத்தில் தானே வாதாடி கொள்வதாக கூறியுள்ளான்.\nதிலீபன் அண்ணாவின் 32 வது நினைவேந்தல் நிகழ்வை முன்னிட்டு அவரின் நினைவாலயத்தில் தொடரும் இறுதிக்கட்ட ஏற்பாட்டு பணிகள்…\nதமிழர் வரலாற்றில் யூலை மாதம் .\nவடக்கு, கிழக்கு பல்கலைகழகத்தின் எழுக தமிழ் எழுச்சிப் பேரணிக்கான ஆதரவு அறிக்கை – 16.09.2019 \nஇன்றைய நாளில் அன்று சுதுமலையில் தலைவர் கூறிய தீர்க்கதரிசனம்.. தேசியத் தலைவரின் வரலாற்றுச் சிறப்பு மிக்க சுதுமலைப் பிரகடன உரை இந்நாளில் நிகழ்ந்தது – 04.08.1987 \nதியாக தீபம் திலீபன் – எட்டாம் நாள் நினைவலைகள்…. ( காணொளி இணைப்பு ).\nநல்லூரில் உணர்வுகொண்ட தியாக தீபம் திலீபன் அண்ணாவின் 32வது நினைவேந்தல் \nதியாக தீபம் திலீபன் – ஏழாம் நாள் நினைவலைகள் ( காணொளி இணைப்பு ).\nஈகைப்பேரொளி செந்தில்குமரன் நினைவு வணக்கநாள் இன்றாகும். ( காணொளி இணைப்பு ).\nகுற்றங்களின்றி 6 வருடம் சித்திரவதைக்குட்பட்ட கோமகனின் அனுபவங்கள்: ( வீரகேசரியின் பிரதி )\nஈழத்தில் நடைபெற்ற முள்ளிவாய்க்கால் மே 18 நினைவேந்தல் நிகழ்வில் வேற்று இனத்தவர்கள் அஞ்சலி செலுத்தினர்….\nஇராணுவமயமாக்கலுக்கு எதிரான தென்கொரிய மாநாட்டில் தமிழ் தேசிய மக்கள் முன்னனி \nவல்வைப் படுகொலைகள் – 30ம் ஆண்டு நினைவு தினம் ( 02.08.2019 ) \n பிரபாகரன் என்னும் பெயர் தமிழர்களின் பிரபஞ்சமாக உருவெடுத்தநாள்.\nதமிழ் மன்னன் இராவணன் ஒரு வீர வரலாறு..\nபிரிகேடியர் ஆதவன் அண்ணா ( கடாபி ) அவர்களின் தாயார் ஆறுமுகம் மகேஸ்வரி அம்மையார் ( 08/03/2019 ) அன்று இயற்கை எய்தினார்..\nஉழைப்பையே உயிராக்கி மலையானவன் லெப். கேணல் தவம்.\nயாழ்.பல்கலைக்கழகத்தில் திலீபனின் 31 ஆம் ஆண்டு நினைவு நிகழ்வு \nவட தமிழீழத்தை குறிவைக்கும் சீனா \nஅத்தை மகள் தமிழ் இருக்க, ஆசை நாயகி ஆங்கிலம் இருக்க..\nதமிழினப்படுகொலையை மறவோம்.. மன்னிக்கோம்.. இலட்சியத்தில் ஒன்றுபட்டு உறுதிபூண்ட மக்களே வரலாற்றைப் படைப்பார்கள்.. எழுந்து வா தமிழா..", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541318556.99/wet/CC-MAIN-20191216065654-20191216093654-00280.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamalarnellai.com/web/news/77984", "date_download": "2019-12-16T07:05:55Z", "digest": "sha1:MR6A6AOFAN3NEEYO446M3YLHBUST3KGE", "length": 7722, "nlines": 102, "source_domain": "www.dinamalarnellai.com", "title": "ஆடவர் உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் இறுதி போட்டியில் நுழைந்த முதல் இந்திய வீரர் அமித் பங்கால் | Dinamalar", "raw_content": "\nபிறந்த நாள் ராசி பலன்\nகுரு பெயர்ச்சி பலன்கள் - 2019\nதமிழ் புத்தாண்டு ராசி பலன் - 2019\nஆங்கில புத்தாண்டு ராசி பலன் - 2019\nராகு கேது பெயர்ச்சி பலன்கள் - 2019\nதினமலர் முதல் பக்கம் விளையாட்டு\nஆடவர் உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் இறுதி போட்டியில் நுழைந்த முதல் இந்திய வீரர் அமித் பங்கால்\nபதிவு செய்த நாள் : 20 செப்டம்பர் 2019 20:55\nரஷ்யாவின் எகடரின்பர்க் நகரில் நடக்கும் ஆடவருக்கான உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டியின் இறுதி சுற்றுக்கு தகுதி பெற்ற முதல் இந்தியர் என்ற சாதன���யை அமித் பங்கால் பெற்றுள்ளார். உலக சாம்பியன்ஷிப் போட்டியில் கலந்துகொண்ட மற்றொரு இந்திய வீரரான மணிஷ் கவுசிக் வெண்கல பதக்கம் வென்றுள்ளார்.\nஇதுவரை உலக குத்துச்சண்டை போட்டியில் இந்தியா ஒரு வெண்கல பதக்கத்திற்கு மேல் வாங்கியதில்லை. ஆனால் தற்போது அந்த நிலை மாறியுள்ளது.\nஆடவருக்கான உலக குத்துச்சண்டை போட்டியில் பங்கேற்ற இந்திய வீரர்கள் அமித் பாகல் மற்றும் மணிஷ் கவுசிக் இருவரும் அரையிறுதி போட்டிக்கு தகுதி பெற்றனர். அரையிறுதி போட்டிக்கு இரண்டு இந்தியர்கள் தகுதி பெற்றது இதுவே முதல் முறை.\nஆனால் காமன்வெல்த் போட்டியில் வெள்ளி பதக்கம் வென்ற மணிஷ் கவுசிக் அரையிறுதியில் கியூபாவை சேர்ந்த ஆண்டி கோமஸ் குரூஸிடம் 0-5 என்ற கணக்கில் தோல்வி அடைந்தார்.\nஇதன் மூலம் மணிஷ் கவுசிக் உலக குத்துச்சண்டை போட்டியில் வெண்கல பதக்கம் வென்றார்.\nஅதேசமயம் இந்திய வீரர் அமித் பங்கால், கஜகஸ்தான் நாட்டு வீரர் சாகன் பிபோசினோவை 3-2 என்ற கணக்கில் வெற்றி பெற்று இறுதி சுற்றுக்கு தகுதி பெற்றார்.\nஇதன் மூலம் ஆடவருக்கான உலக குத்துச்சண்டை போட்டியின் இறுதி சுற்றுக்கு தகுதி பெற்ற முதல் இந்தியர் என்ற பெருமையை அமித் பங்கால் பெற்றுள்ளார்.\nநாளை நடக்கும் இறுதி போட்டியில் அமித் பங்கால், ஒலிம்பிக் சாம்பியனான உஸ்பெகிஸ்தான் வீரர் ஷாகோபிதின் ஜோய்ரோவ்வுடன் மோதுகிறார்.\nதங்கப்பதக்கத்தை வெல்வதே தனது நோக்கம் என்று அமித் பங்கால் இன்று செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541318556.99/wet/CC-MAIN-20191216065654-20191216093654-00280.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vanakamindia.com/category/breaking-news/page/2/", "date_download": "2019-12-16T07:43:07Z", "digest": "sha1:XQZDUKQJA3NBENPSX7OVAYYZXYVCATJJ", "length": 10231, "nlines": 237, "source_domain": "vanakamindia.com", "title": "Breaking News Archives - Page 2 of 118 - VanakamIndia", "raw_content": "\nசாருஹாசனுக்கு வாழ்நாள் சாதனை விருது\nஆடு, மாடு, நாயும் ஒதுங்குகிறது.. ஆனால் மனிதர்கள்.. தாய்நாடு வந்த தமிழரின் அனுபவம்\nகுடியுரிமைச் சட்ட எதிர்ப்பு போராட்டம்… டெல்லியில் பேருந்து எரிப்பு\nநாளை ட்ரெய்லர் வெளியீடு… மீண்டும் ‘தர்பார்’ படப்பிடிப்பில் ரஜினிகாந்த்\nஇந்தியப் பொருளாதாரம் 91ம் ஆண்டு நிலைக்குப் போய்விடும்.. எச்சரிக்கிறார் அரவிந்த் சுப்பிரமணியம்\nவரலாற்று வாய்ப்பை தவற விட்ட இபிஎஸ்… பிடித்துக் கொண்ட மு.க.ஸ்டாலின்\nஏறி அடிக்கணும்னா இறங்கி வேலை பாரு…\nஐஐடி மாணவி பாத்திமா லத்தீப் வழக்கு சிபிஐ-க்கு மாற்றம்\nஅடுத்த ஆண்டு ரஜினியின் ‘அரசியல் தர்பார்’ – தமிழருவி மணியன் தகவல்\nஈழத்தமிழர்களை காவுகொடுத்துள்ளார் எடப்பாடி… மு.க.ஸ்டாலின் கடும் தாக்கு\nபெண் மருத்துவரை செருப்பால் அடித்த நோயாளியின் உறவினர்கள்\nமருந்து விலை 50% அதிகரிப்பு\nசென்னையில் இயக்கப்படும் நீராவி என்ஜின் ரயில்\n வெற்றியை வசமாக்கிய இந்திய வம்சாவளிகள்\nநான் ராகுல் சவார்க்கர் அல்ல, ராகுல் காந்தி\nஇன்சூரன்ஸ் செய்யவில்லை என்றால் வாகனம் ஏலமிடப்படும்\nஅநீதிக்கு எதிராக போராடாதவர்கள் கோழைகள் – பிரியங்கா காந்தி\nநடிகர் ஆதி பிறந்த நாளில் வெளியான “கிளாப்” படத்தின் இராண்டாவது லுக் \nஎஸ்.எம்.எஸ் சில் வருகைப் பதிவு -தமிழக அரசு அதிரடி\nதமிழகத்தில் நாளை முதல் வாகன நெரிசல் குறையும்\nஹிட்லரின் பாதையில் செல்கிறதா பாஜக அரசு\n“ஆன்மீக அரசியல்”.. நடிகர் ஜீவா முழக்கம் – வீடியோ\nமன்னிப்பு கேட்க நான் சாவர்க்கார் இல்லே…. ராகுல் காந்தி அதிரடி அட்டாக்\nடிசம்பர் 13 – 19 வார இராசிபலன்கள்… வீடு வாங்கும் யோகம் யாருக்கெல்லாம் இருக்கு\nஆடு, மாடு, நாயும் ஒதுங்குகிறது.. ஆனால் மனிதர்கள்.. தாய்நாடு வந்த தமிழரின் அனுபவம்\nகுடியுரிமைச் சட்ட எதிர்ப்பு போராட்டம்… டெல்லியில் பேருந்து எரிப்பு\nநாளை ட்ரெய்லர் வெளியீடு… மீண்டும் ‘தர்பார்’ படப்பிடிப்பில் ரஜினிகாந்த்\nஇந்தியப் பொருளாதாரம் 91ம் ஆண்டு நிலைக்குப் போய்விடும்.. எச்சரிக்கிறார் அரவிந்த் சுப்பிரமணியம்\nஹிட்லரின் பாதையில் செல்கிறதா பாஜக அரசு\n“ஆன்மீக அரசியல்”.. நடிகர் ஜீவா முழக்கம் – வீடியோ\nமன்னிப்பு கேட்க நான் சாவர்க்கார் இல்லே…. ராகுல் காந்தி அதிரடி அட்டாக்\nடிசம்பர் 13 – 19 வார இராசிபலன்கள்… வீடு வாங்கும் யோகம் யாருக்கெல்லாம் இருக்கு\nதமிழகத்தில்… புதிதாக 4 கேந்திரிய வித்யா பள்ளிகள்\nகார்த்தி போன்ற மனிதரைப் பார்ப்பது இதுவே முதல் முறை – நடிகை நிகிலா விமல்\nஇயற்கைக்கு அப்பாற்பட்ட சாகசம் நிறைந்த திரில்லர் படமாக உருவாகும் ‘பஞ்சராக்ஷ்ரம்’\nயார் இந்த “பேப்பர் பாய்” \nவெங்காயம் விலை உயர்ந்ததால் மதுக்குடிக்க வருவதை நிறுத்திய மதுபிரியர்கள்\nநீண்ட நேரம் டிவி பார்த்தால் குழந்தைகள் குண்டாகும்\nகுழந்தைகள் ஆபாசப்படத்தால் சிக்கிய நபர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541318556.99/wet/CC-MAIN-20191216065654-20191216093654-00280.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2019/02/22022500/Farmers-are-happy-with-coconut-pulses-rising-due-to.vpf", "date_download": "2019-12-16T07:11:46Z", "digest": "sha1:SSON3TTGUCUCX5EYNX3KXITCDDFQ2PVA", "length": 10085, "nlines": 120, "source_domain": "www.dailythanthi.com", "title": "Farmers are happy with coconut pulses rising due to production deficit || உற்பத்தி குறைவால் தேங்காய் பருப்பு விலை உயர்வு விவசாயிகள் மகிழ்ச்சி", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nஉற்பத்தி குறைவால் தேங்காய் பருப்பு விலை உயர்வு விவசாயிகள் மகிழ்ச்சி + \"||\" + Farmers are happy with coconut pulses rising due to production deficit\nஉற்பத்தி குறைவால் தேங்காய் பருப்பு விலை உயர்வு விவசாயிகள் மகிழ்ச்சி\nஉற்பத்தி குறைவால் தேங்காய் பருப்பு விலை உயர்ந்தது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.\nகரூர் மாவட்டம், நொய்யல், மரவாபாளையம், சேமங்கி, குளத்துப்பாளையம், வேட்டமங்கலம், ஓரம்புபாளையம், நல்லிக்கோவில், திருக்காடுதுறை, தவுட்டுப்பாளையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் விவசாயிகள் தங்களது நிலங்களில் தென்னை பயிரிட்டு உள்ளனர். இதில் விளையும் தேங்காய்களை உடைத்து அதில் உள்ள பருப்புகளை நன்கு உலர வைத்து அருகாமையில் உள்ள சாலைப்புதூர் ஒழுங்கு முறை விற்பனை கூடத்திற்கு கொண்டு சென்று அங்கு ஏலம் மூலம் விற்பனை செய்கின்றனர்.\nஏலம் எடுக்க தமிழ்நாட்டில் உள்ள பல்வேறு மாவட்டங்களில் இருந்து வியாபாரிகளும் அதேபோல் பிரபல எண்ணெய் நிறுவனங்களில் இருந்தும் ஏஜெண்டுகள் வந்திருந்து ஏலம் எடுத்து செல்கின்றனர். மேலும் வியாபாரிகள் தேங்காய்களை லாரிகள் மூலம் கேரளா, ஆந்திரா, கர்நாடகா, உத்தரபிரதேசம் உள்ளிட்ட பல்வேறு வெளிமாநிலங் களுக்கும் அனுப்பி வைக்கின்றனர்.\nகடந்த வாரம் 100 கிலோ கொண்ட ஒரு மூட்டை தேங்காய் பருப்பு ரூ.10,400-க்கு வாங்கிசென்றனர். இந்த வாரம் 100 கிலோ கொண்ட ஒரு மூட்டை தேங்காய் பருப்பு ரூ.11 ஆயிரத்துக்கு வாங்கி சென்றனர். தேங்காய் உற்பத்தி குறைவின் காரணமாக தேங்காய் பருப்பு விலை அதிகரித்துள்ளது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.\n1. திமுகவில் இருந்து விலகினார் பழ.கருப்பையா \"கார்ப்பரேட் நிறுவனம் போல் செயல்படுகிறது\"\n2. ஜெயலலிதா வாழ்க்கையை அடிப்படையாக கொண்ட படத்துக்கும், இணையதள தொடருக்கும் தடை இல்லை- சென்னை ஐகோர்ட்\n3. இங்கிலாந்து தேர்தல்: சிறிய மெஜாரிட்டியில் போரிஸ் ஜான்சன் வெற்றி பெற வாய்ப்பு\n4. எகிப்து வெங்காயத்தில் ��ல்பர் அதிகமாக இருப்பதால் காரம் தூக்கலாக இருக்கும்; இதயத்திற்கு நல்லது- அமைச்சர் செல்லூர் ராஜு\n5. \"அசாம் மக்கள் இணைய சேவை இல்லாமல் உங்கள் செய்தியை படிக்க முடியாது\" மோடி மீது காங்கிரஸ் தாக்கு\n1. பூந்தொட்டியால் தலையில் தாக்கி மருமகளை கொலை செய்த மாமியார் போலீசில் சரண்\n2. வெங்காய விலை உயர்வால் அதிர்ஷ்டம்: ஒரே மாதத்தில் கோடீஸ்வரராக மாறிய - சித்ரதுர்கா விவசாயி\n3. காதல் திருமணம் செய்த கல்லூரி மாணவி தற்கொலை\n4. அரக்கோணத்தில் வாலிபர் சரமாரி வெட்டிக் கொலை - பயங்கர ஆயுதங்களுடன் வந்த 5 பேர் கும்பல் வெறிச்செயல்\n5. கீழ்க்கட்டளை அருகே மாநகர பஸ் சக்கரத்தில் சிக்கி தாய்-மகள் உடல் நசுங்கி பலி\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541318556.99/wet/CC-MAIN-20191216065654-20191216093654-00280.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/crime/519190-chinese-president-visits-english-professor-arrested-for-helping-tibetans.html", "date_download": "2019-12-16T08:45:32Z", "digest": "sha1:BTAPFBKOD3FUOWYEA55TRRBAUKPURUVI", "length": 14848, "nlines": 270, "source_domain": "www.hindutamil.in", "title": "சீன அதிபர் வருகை: கைதான 8 திபெத்தியர்களுக்கு உதவி செய்த ஆங்கிலப் பேராசிரியர் கைது | Chinese president visits: English professor arrested for helping Tibetans", "raw_content": "திங்கள் , டிசம்பர் 16 2019\nசென்னை சர்வதேச பட விழா\nசீன அதிபர் வருகை: கைதான 8 திபெத்தியர்களுக்கு உதவி செய்த ஆங்கிலப் பேராசிரியர் கைது\nசீன அதிபர் வருகையையொட்டி போராட்டம் நடத்தத் திரண்டு சேலையூரில் கைதான 8 திபெத்தியர்களுக்கு உதவியதாக ஆங்கிலப் பேராசிரியரை போலீஸார் கைது செய்தனர்.\nதிபெத் சீனாவின் ஒருங்கிணைந்த பகுதி என்பது சீனாவின் வாதம். அது தனிநாடாக அறிவிக்கப்படவேண்டும் என திபெத்தியர்களில் ஒரு பிரிவினர் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்தியாவுக்கு சீன அதிபர் வருகை புரிந்து மாமல்லபுரத்தில் பிரதமருடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட உள்ளார்.\nஇந்நிலையில் சீன அதிபர் வரும் நேரத்தில் திபெத் விடுதலைக்காகப் போராடி வரும் எழுத்தாளர், செயற்பாட்டாளர் தென்சிங்கே கோட்டக்குப்பத்தில் கடந்த சனிக்கிழமை மாலை தடுப்புக் காவலில் கைது செய்யப்பட்டார்.\nதென்சிங்கே ஏற்கெனவே இரண்டு முறை சீன அதிபர்களை எதிர்த்து 'Free Tibet' (திபேத் விடுதலை) என்ற வாசகம் ஏந்திய கொடியைப் பிடித்து, போராடியதால் 2002-ல் மும்பையிலும், 2005-ல் பெங்களுரூவிலும் கைது செய்யப்பட்டார் எ���்பது குறிப்பிடத்தக்கது.\nஇந்நிலையில் சென்னை வரும் சீன அதிபருக்கு எதிராகப் போராட்டம் நடத்த சென்னையில் உள்ள திபெத்தியர்கள் சிலர் முடிவெடுத்தனர். சேலையூர் ஆதி நகரில் தனியார் கல்லூரி மாணவர்கள் தங்கியிருக்கும் வீட்டில் மாணவர்கள்போல் தங்கினர். ஆனால் அவர்களை மோப்பம் பிடித்த உளவுத்துறை கடந்த ஞாயிறு அன்று அவர்களை வளைத்துப் பிடித்து கைது செய்து 8 பேரையும் சிறையில் அடைத்தது.\nஇவர்களுக்கு அறை எடுத்துத்தர உதவியதாக கேளம்பாக்கத்தில் வசிக்கும், டென்சில் நோர்பு (34) என்பவரை மத்திய உளவு அமைப்பு கொடுத்த தகவலின்பேரில் போலீஸார் கைது செய்துள்ளனர். இவர் படூரில் உள்ள தனியார் கல்லூரியில் ஆங்கிலப் பேராசிரியராக கடந்த 3 வருடங்களாக வேலை பார்த்து வந்தார்.\nChinese presidentVisitsEnglish professorArrestedHelping Tibetansசீன அதிபர் வருகைகைதான 8 திபெத்தியர்கள்உதவி செய்த ஆங்கில பேராசிரியர்கைது\nசமஸ்கிருதத்தை விட மூத்த மொழி தமிழ்: மக்களவையில்...\nபாகிஸ்தான் நீண்டகாலமாகச் செய்ததை இப்போது காங்கிரஸ் கட்சி...\n‘குடியுரிமை சட்டத்தை ஏன் எதிர்க்க வேண்டும்\nசாவர்க்கர் பற்றிய பேச்சு: வரலாறு தெரியாத ராகுல்...\nவெண்ணிற நினைவுகள்: உலகின் முதல் பாஸ்வேர்ட்\nவேளாண் நுட்பம்: விதை வேண்டாம்; இலையே போதும்\nநான் உண்மையைத்தான் பேசினேன்; அதனால் ஒருபோதும் மன்னிப்பு...\nகிரேட்டர் நொய்டாவில் பிரியாணி வியாபாரம் செய்த தலித்துக்கு அடி உதை: வைரல் வீடியோவினால்...\nபூக்கடை மற்றும் கீழ்பாக்கம் அருகில் ஒரு நம்பர் லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்த...\nகோவையில் வாட்ஸ் அப் குழு அமைத்து வழிப்பறி; 5 பேர் கைது; சினிமாவைப்...\nகுடும்பத்தினரைக் கொன்று, நகைத் தொழிலாளி தற்கொலை செய்த விவகாரம்: விழுப்புரத்தில் மேலும் 12...\nவிருதுநகரில் தடை செய்யப்பட்ட ஆன்லைன் லாட்டரி விற்பனை செய்ததாக 3 பேர் கைது:...\nபூக்கடை மற்றும் கீழ்பாக்கம் அருகில் ஒரு நம்பர் லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்த...\nகோவையில் வாட்ஸ் அப் குழு அமைத்து வழிப்பறி; 5 பேர் கைது; சினிமாவைப்...\nவேப்பேரி காவல் ஆணையர் அலுவலகம் முன் பெண் தீக்குளிக்க முயற்சி\nதோனி பயமில்லாத வீரர்: சல்மான் கான் புகழாரம்\nஒரே மேடையில் விவாதிக்கத் தயார்: அமைச்சர் சி.வி.சண்முகத்தின் சவாலை ஏற்றார் ஜெ.அன்பழகன்\nஇந்த வாரம் இப்படித்தான் - நட்சத்திரப் பலன்கள்; எந்தக் கிழமைக��ில் என்னென்ன பலன்கள்\nகடலோர மாவட்டங்களில் மிதமான மழை வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்\nவெற்றிமாறனின் படங்கள் வாழ்க்கையைப் பிரதிபலிக்கின்றன: நடிகர் பசுபதி பேட்டி\nசவுதியைத் தாக்கியதுபோல் ஈரான் நம்மையும் தாக்கலாம்: இஸ்ரேல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541318556.99/wet/CC-MAIN-20191216065654-20191216093654-00280.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/news/district/pudukottai", "date_download": "2019-12-16T07:46:55Z", "digest": "sha1:SGYTWLXUFV3UOMC4HJNSY2EOTUZVYXTG", "length": 21406, "nlines": 202, "source_domain": "www.maalaimalar.com", "title": "Tamilnadu News | Pudokottai News | Latest Pudokottai news - Maalaimalar | pudukottai", "raw_content": "\nSelect District சென்னை அரியலூர் செங்கல்பட்டு கோயம்புத்தூர் கடலூர் தர்மபுரி திண்டுக்கல் ஈரோடு காஞ்சிபுரம் கள்ளக்குறிச்சி கன்னியாகுமரி கரூர் கிருஷ்ணகிரி மதுரை நாகப்பட்டினம் நாமக்கல் நீலகிரி பெரம்பலூர் புதுச்சேரி புதுக்கோட்டை ராமநாதபுரம் ராணிப்பேட்டை சேலம் சிவகங்கை தஞ்சாவூர் தேனி தென்காசி திருச்சி திருநெல்வேலி திருப்பத்தூர் திருவாரூர் தூத்துக்குடி திருப்பூர் திருவள்ளூர் திருவண்ணாமலை வேலூர் விழுப்புரம் விருதுநகர்\nபுதுக்கோட்டை மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தலில் பா.ஜ.க. தனித்து போட்டி\nபுதுக்கோட்டை மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தலில் பா.ஜ.க. தனித்து போட்டி\nபுதுக்கோட்டை மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தலில் கேட்ட இடங்களை அ.தி.மு.க. தராததால் பா.ஜ.க. தனித்து போட்டியிட முடிவு செய்துள்ளது.\nபுதுக்கோட்டை அரசு ஆஸ்பத்திரியில் 2 வயது குழந்தையை கடத்த முயன்றவர் சிக்கினார்\nபுதுக்கோட்டை அரசு ஆஸ்பத்திரியில் இன்று அதிகாலை 2 வயது குழந்தையை கடத்த முயன்றவரை பொதுமக்கள் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.\nஉள்ளாட்சி தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணி அமோக வெற்றிபெறும்- விஜயபாஸ்கர் பேட்டி\nவருகிற உள்ளாட்சி தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணி அமோக வெற்றிபெறும் என்று அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியுள்ளார்.\nசரக்கு வாகனங்களில் ஆட்களை ஏற்றி செல்லக் கூடாது- கலெக்டர் எச்சரிக்கை\nகனரக சரக்கு வாகனங்கள், மூன்று சக்கர வாகனங்களில் பின்புறம் ஆட்களை ஏற்றி செல்வோர் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று கலெக்டர் உமா மகேஸ்வரி தெரிவித்துள்ளார்.\nஅபர்ணா கொலை வழக்கு- குற்றவாளிகளை கைது செய்யாததை கண்டித்து உண்ணாவிரதம்\nஅபர்ணா கொலை வழக்கில் குற்றவாளிகளை கைது செய்யாததை கண்டித்து புதுக்கோட்டையில் தமிழ்நாடு முத்தரை���ர் சமூக ஒருங்கிணைப்புக்குழு சார்பில் உண்ணாவிரதம் நடைபெற்றது.\nஇந்தியாவில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை - கார்த்தி சிதம்பரம் எம்.பி. குற்றச்சாட்டு\nஇந்தியாவில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்று சிவகங்கை எம்.பி. கார்த்தி சிதம்பரம் தெரிவித்துள்ளார்.\nஜெயலலிதா பற்றி அவதூறு பேச்சு - விஜயகாந்த் மீதான வழக்குகள் தள்ளுபடி\nஜெயலலிதா பற்றி அவதூறு பேசியதாக கூறப்பட்டதில் விஜயகாந்த் மீதான வழக்குகளை புதுக்கோட்டை கோர்ட்டு தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.\nதமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்\nதமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கம் சார்பில் புதுக்கோட்டை பழைய பஸ் நிலையம் அருகே உள்ள பொது அலுவலக வளாகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.\nஅறந்தாங்கி அருகே மது விற்றவர் கைது\nஅறந்தாங்கி அருகே சட்ட விரோதமாக மது பானம் விற்பனை செய்த நபரை போலீசார் கைது செய்தனர்.\nஆலங்குடி அருகே துப்பாக்கியுடன் வாலிபர் கைது\nஆலங்குடி அருகே போலீசார் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது துப்பாக்கியுடன் நின்ற வாலிபரை போலீசார் கைது செய்தனர்.\nபள்ளி மாணவி தூக்குப்போட்டு தற்கொலை\nகந்தர்வகோட்டை அருகே பள்ளி மாணவி வீட்டில் துப்பட்டாவால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.\nஉடல் உறுப்பு தானத்தில் தமிழகம் தொடர்ந்து 5-வது முறையாக முதலிடம்\nஉடல் உறுப்பு தானத்தில் தமிழகம் தொடர்ந்து 5-வது முறையாக முதலிடம் பெற்று சாதனை படைத்துள்ளதாக விராலிமலையில் நடந்த நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில் அமைச்சர் விஜயபாஸ்கர் பேசினார்.\nமு.க.ஸ்டாலின் விரைவில் அரியணை ஏறுவார்- பா.ஜ.க. மாநில நிர்வாகி பேச்சால் பரபரப்பு\nபா.ஜ.க. மாநில துணைத்தலைவர் பி.டி. அரசகுமார், மு.க.ஸ்டாலின் முதல்வர் ஆவார் என்று பேசியிருப்பது பா.ஜ.க. மற்றும் அ.தி.மு.க.வினர் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.\nமண்புழு போல் ஊர்ந்து சென்று முதல்வராக மாட்டேன் - மு.க.ஸ்டாலின்\nநான் மண்புழு போன்று ஊர்ந்து சென்று முதல்வராக மாட்டேன். நான் கருணாநிதியின் மகன் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறி உள்ளார்.\nகஜா புயல் நிவாரணத்துக்கு வந்த 23 அரிசி பைகள்-தார்ப்பாய்கள் குழி தோண்டி புதைப்பு\nஅறந்தாங்கி அருகே கஜா புயல் நிவாரணத்துக்கு வந்த 23 அரிசி பைகள்-தார்ப்பாய்கள் கு���ி தோண்டி புதைக்கப்பட்டிருந்தது. பொதுமக்கள் மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.\nஆலங்குடியில் கொலை வழக்கில் இளம்பெண் கைது\nஆலங்குடியில் கொலை வழக்கில் தலைமறைவாக இருந்த இளம்பெண்ணை போலீசார் கைது செய்தனர்.\nகீரமங்கலம் அருகே சிகிச்சைக்கு வந்த விவசாயிக்கு தையல் போட்ட மருத்துவமனை ஊழியர்\nஹெல்மெட் அணிந்திருந்தும் விபத்தில் படுகாயமடைந்த விவசாயிக்கு மருத்துவமனை ஊழியர் தையல் போட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nகந்தர்வகோட்டை அருகே மின்சாரம் தாக்கி பெண் பலி\nகந்தர்வகோட்டை அருகே அறுந்து கிடந்த மின்சார கம்பியை மிதித்த பெண், மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேலே பரிதாபமாக உயிரிழந்தார்.\nகுடிபோதையில் பஸ் சக்கரத்தில் தலை வைத்து படுத்திருந்தவரால் பரபரப்பு\nஅறந்தாங்கி பஸ் நிலையத்தில் குடிபோதையில் பஸ் சக்கரத்தில் தலை வைத்து படுத்திருந்தவரால் பரபரப்பு ஏற்பட்டது.\nஆலங்குடி அருகே வாலிபருக்கு பீர்பாட்டில் குத்து\nஆலங்குடி அருகே மது அருந்தி கொண்டிருந்த கும்பல் வாலிபரை பீர்பாட்டிலால் குத்து விட்டு தப்பி சென்றனர். இது குறித்த புகாரின் பேரில் போலீசார் அக்கும்பலை தேடி வருகின்றனர்.\nஇலங்கை தமிழர் பாதுகாப்பை மத்திய அரசு கண்காணிக்க வேண்டும்- திருநாவுக்கரசர்\nராஜபக்சே சகோதரர்கள் பொறுப்பேற்றுள்ளதால் இலங்கை தமிழர் பாதுகாப்பை மத்திய அரசு கண்காணிக்க வேண்டும் என்று திருநாவுக்கரசர் எம்.பி. தெரிவித்துள்ளார்.\nசேலத்தில் ஸ்கூட்டர் ஓட்டிய பெண்ணுக்கு சென்னையில் அபராதம் விதித்தது ஏன்\nபாட்டியை கொன்றுவிட்டு மாணவியை கடத்த முயன்ற ரவுடியை அடித்து கொன்ற பொதுமக்கள்\n6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்\nகாற்றழுத்த தாழ்வு நிலை, புயல் இல்லாமலே தமிழகத்தில் இயல்பான அளவு மழை\n5 மாவட்டங்களுக்கு தேர்தல் பார்வையாளர்-தேர்தல் ஆணையர் பழனிசாமி அறிவிப்பு\nதாம்பரத்தில் 17-ந்தேதி திமுக ஆர்ப்பாட்டம்- தா.மோ.அன்பரசன் அறிவிப்பு\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541318556.99/wet/CC-MAIN-20191216065654-20191216093654-00280.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/otha-seruppu-trailer-released/", "date_download": "2019-12-16T08:24:26Z", "digest": "sha1:7YGICT33ZJOZB2XY6EOL2IX5YZZHLEVC", "length": 10964, "nlines": 183, "source_domain": "www.patrikai.com", "title": "ஒத்த செருப்பு -7 trailer வெளியானது...! | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nHome»videos»ஒத்த செருப்பு -7 trailer வெளியானது…\nஒத்த செருப்பு -7 trailer வெளியானது…\nநடிகர் பார்த்திபன் தற்போது ‘ஒத்த செருப்பு – 7’ என்கிற வித்தியாசமான தலைப்புடன் கூடிய படத்தை இயக்கி, நடித்து முடித்துள்ளார்\n‘ஒத்த செருப்பு -7’ வித்தியாசமான கதையை அடிப்படையாக கொண்டதாம். திரைப்படம் முழுவதும் அவர் ஒருவர் மட்டுமே நடித்துள்ளார் என கூறப்படுகிறது.\nஇத்திரைப்படத்தின் ட்ரைலர் வீடியோவினை நடிகர் கார்த்தி தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். ட்ரைலரில் இருட்டு அறையில் பார்த்திபன் மட்டும் தனியாக ‘அந்நியன்’ பட பாணியில் பேசி நடித்துள்ள காட்சிகள் இடம் பிடித்துள்ளன.\nஇந்த படத்திற்கு இசை – சந்தோஷ் நாராயணன், ஒளிப்பதிவு- ராம்ஜி ஆகியோர் மேற்கொண்டு வருகின்றனர்.\nஇந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்\nஒற்றை செருப்பில் வந்து விருது வாங்கிய பார்த்திபன்…\nகோல்டன் குளோப் விருது பரிசீலனையில் பார்த்திபனின் ‘ஒத்த செருப்பு’…\nபார்த்திபனின் ‘ஒத்த செருப்பு’ படத்திற்கு தமிழக அமைச்சர் பாராட்டு…\nஓட்டல் ஊழியரை சந்திக்க விரும்பும் சச்சின் டெண்டுல்கர் : காரணம் தெரியுமா\nFood Marketing திலீப் குமாருடன் ஒரு நேர்காணல்…\nநியூஸ்பாண்ட்: தனித்து விடப்படுகிறார் தினகரன்\nஆயிரக்கணக்கான மக்களை பலி வாங்கிய சென்னை பஞ்சம்\nடிக்டாக் நிறுவனத்தின் புதிய செயலி : ரெஸ்சோ (Resso)\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541318556.99/wet/CC-MAIN-20191216065654-20191216093654-00280.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://jayanewslive.com/spiritual/spiritual_88816.html", "date_download": "2019-12-16T07:05:15Z", "digest": "sha1:3SYC5NTGIE7TFMBR67DUGZEH7GVYSKQR", "length": 16151, "nlines": 125, "source_domain": "jayanewslive.com", "title": "பேரருளாளர் அத்திவரதர் 30-ம் நாள் தரிசனம் : நீல நிற பட்டாடையில் காட்சியளிக்கும் அத்திவரதர்", "raw_content": "\nபாலியல் வன்கொடுமை தொடர்பாக மேக்‍ இன் இந்தியா திட்டத்தை விமர்சித்த ராகுல் - தேர்தல் ஆணையம் நோட்டீஸ்\nவிழுப்புரத்தில் ஆன்லைன் லாட்டரி விற்பனை : அதிமுக பிரமுகர் உட்பட 11 பேர் கைது\nஆந்திராவின் வளர்ச்சி பின்னோக்கி செல்கிறது : தெலுங்குதேசக் கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடு குற்றச்சாட்டு\nமத்திய அரசுக்கு எதிராக PIB டிவிட்டர் பக்கத்தில் பதிவு : சில நிமிடங்களில் நீக்கப்பட்டதால் சர்ச்சை\nசாவர்க்கர் குறித்த கருத்துக்கு ராகுல் மன்னிப்பு கேட்க வேண்டும் : தேவேந்திர ஃபட்னாவிஸ் வலியுறுத்தல்\nகுடியுரிமை சட்டத்துக்கு எதிராக, காங்கிரசும் அதன் கூட்டணிக் கட்சிகளும் வடகிழக்கு மாநிலங்களில் கலவரத்தை தூண்டுகின்றன - பிரதமர் நரேந்திர மோதி குற்றச்சாட்டு\nகுடியுரிமை திருத்த சட்டத்தில் தேவைப்பட்டால் மீண்டும் திருத்தம் செய்யப்படும் - உள்துறை அமைச்சர் அமித்ஷா உறுதி\nதூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை வழக்கில் 3 மாதங்களுக்கு பிறகு இன்றுமுதல் மீண்டும் விசாரணை : சென்னை உயர்நீதிமன்றம் அறிவிப்பு\nசட்ட விரோதமாக குடியேறியவர்கள் பட்டியலை இந்தியாவிடம் கேட்டுள்ளோம் : பங்களாதேஷ் வெளியுறவுத் துறை அமைச்சர் அப்துல் மோமன் பேட்டி\nதமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கழக நிர்வாகிகள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் : உள்ளாட்சித் தேர்தல் குறித்து தீவிர ஆலோசனை\nபேரருளாளர் அத்திவரதர் 30-ம் நாள் தரிசனம் : நீல நிற பட்டாடையில் காட்சியளிக்கும் அத்திவரதர்\nஎழுத்தின் அளவு: அ + அ - அ\nகாஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் திருக்‍கோயிலில் 30-வது நாளாக இன்று அத்திவரதர், பக்‍தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். நீல நிறப் பட்டாடையில் காட்சியளிக்கும் அத்திவரதரை லட்சக்‍கணக்‍கான பக்‍தர்கள் தரிசனம் செய்து வருகின்றனர்.\nகாஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் திருக்‍கோயிலில் 40 ஆண்டுகளுக்‍குப் பின்னர், கோயில் குளத்திலிருந்து அத்திவரதர் எழுந்தருளும் நிகழ்வு, கடந்த 1-ம் தேதி தொடங்கி, கோலாகலமாக நடைபெற்று வருகிறது. தமிழகம் மட்டுமின்றி, வெளிமாநிலங்களில் இருந்தும் நாள்தோறும் லட்சக்‍கணக்‍கான பக்தர்கள் வந்து அத்திவரதரை தரிசனம் செய்து வருகின்றனர்.\nஇந்த வைபவத்தின் 30-ம் நாளான இன்று, அத்திவரதர், நீல நிறப் பட்டாடையில் அருள்பாலித்து வருகிறார். செண்பகம், மல்லி உள்ளிட்ட மலர்களால் அலங்கரிக்‍கப்பட்டு காட்சியளிக்‍கும் அத்திவரதரை, திரளான பக்‍தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து, தரிசனம் செய்து வருகின்றனர்.\nசபரிமலை ஐயப்பன் கோயிலில் ஒரே மாதத்தில் 100 கோடி ரூபாய் வருமானம் - கோவில் நிர்வாகம் தகவல்\nபழனி முருகன் கோயில் கார்த்திகை மாத காணிக்கை ரூ.3.47 கோடி - 1,230 கிராம் தங்கம், 11,220 கிராம் வெள்ளி காணிக்கையாக கிடைத்தன\nநாகர்கோவிலில் மக்‍கள் அமைதியாக வாழ வேண்டி காவடி எடுத்த போலீசார் - அலங்கரிக்கப்பட்ட யானையுடன் வேளிமலை குமாரகோவிலுக்கு ஊர்வலம்\nசபரிமலை செல்லும் பெண்களின் பாதுகாப்புக்‍கு உத்தரவிட முடியாது - உச்சநீதிமன்றம் அதிரடி\nதருமபுரி ஆதீனத்தின் புதிய மடாதிபதி பொறுப்பேற்பு\nகார்த்திகை தீபத் திருநாள் - ஸ்ரீரங்கம் ஆலயத்தில் நம்பெருமாள் முன்னிலையில் சொக்கப்பனை கொளுத்தும் வைபவம்\nதமிழகம் முழுவதும் கார்த்திகை தீபத்திருவிழா கோலாகலம் : கோவில்களில் சிறப்பு பூஜைகள் செய்து மஹா தீபம் ஏற்றி வழிபாடு\nகார்த்திகை தீபத்திருநாளையொட்டி, திருச்சி மலைக்கோட்டை தாயுமானவர் ஆலயம் மற்றும் திருப்பரங்குன்றம் கோயில்களில் மகாதீபம் ஏற்றப்பட்டது\nகார்த்திகை தீபத்திருவிழா கோலாகலம் - 2 ஆயிரத்து 668 அடி உயரமுள்ள மலை உச்சியில் மகா தீபம் ஏற்றப்பட்டது - அண்ணாமலையாருக்கு அரோகரா முழக்கமிட்டு லட்சக்‍கணக்‍கான பக்‍தர்கள் வழிபாடு\nகார்த்திகை தீபத்தை முன்னிட்டு ராமநாதபுரம் கன்னிகா பரமேஸ்வரி கோவிலில் சிறப்பு வழிபாடு - கோலாட்டம் ஆடி கொண்டாடிய ‍பெண்கள்\nபாலியல் வன்கொடுமை தொடர்பாக மேக்‍ இன் இந்தியா திட்டத்தை விமர்சித்த ராகுல் - தேர்தல் ஆணையம் நோட்டீஸ்\nசெங்குன்றத்தில் தனியார் கிடங்கில் தீ விபத்து : ரூ.50 லட்சம் மதிப்பிலான பொருட்கள் சேதம்\nஉலக தமிழ் இசை மாநாட்டை முறையாக நடத்தவில்லை : அமைச்சர் பாண்டியராஜனிடம் தமிழறிஞர்கள் நேரில் கேள்வி\nஅரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறி பல கோடி ரூபாய் மோசடி : குற்றவாளியை போலீசார் காப்பாற்றுவதாக குற்றச்சாட்டு\nவிழுப்புரத்தில் ஆன்லைன் லாட்டரி விற்பனை : அதிமுக பிரமுகர் உட்பட 11 பேர் கைது\nமணப்பாறை அருகே இடையபட்டியில் மயிலை வேட்டையாடிய 3 பேர் கைது\nதாளவாடி வனப்பகுதிகளில் பறவைகள், வண்ணத்துப்பூச்சி கணக்கெடுப்பு பணி தொடக்கம்\nஆந்திராவின் வளர்ச்சி பின்னோக்கி செல்கிறது : தெலுங்குதேசக் கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடு குற்றச்சாட்டு\nபெண்களின் பாதுகாப்பை உறுதிசெய்வதற்காக மத்திய அரசு ஒதுக்கீடு செய்த நிர்பயா நிதி : 6 மாநிலங்கள் ஒரு ரூபாயைக் கூட செலவு செய்யவில்லை\nதமிழகத்திலிருந்து இலங்கைக்கு தங்கம் கடத்தும் கும்பலைச் சேந்த 3 பேர் கைது : 185 சவரன் தங்கம், ரூ.10 லட்சம் பறிமுதல்\nபாலியல் வன்கொடுமை தொடர்பாக மேக்‍ இன் இந்தியா திட்டத்தை விமர்சித்த ராகுல் - தேர்தல் ஆணையம் நோட் ....\nசெங்குன்றத்தில் தனியார் கிடங்கில் தீ விபத்து : ரூ.50 லட்சம் மதிப்பிலான பொருட்கள் சேதம் ....\nஉலக தமிழ் இசை மாநாட்டை முறையாக நடத்தவில்லை : அமைச்சர் பாண்டியராஜனிடம் தமிழறிஞர்கள் நேரில் கேள் ....\nஅரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறி பல கோடி ரூபாய் மோசடி : குற்றவாளியை போலீசார் காப்பாற்றுவதாக க ....\nவிழுப்புரத்தில் ஆன்லைன் லாட்டரி விற்பனை : அதிமுக பிரமுகர் உட்பட 11 பேர் கைது ....\nதேசிய அளவிலான யோகாசன நிகழ்ச்சி : 1800-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்பு ....\nவிருதுநகர் மாவட்டத்தில் யோகாசனம் செய்து 7-ம் வகுப்பு மாணவி உலக சாதனை - 'நோபிள் புக் ஆப் ரெக்க ....\nதமிழ் வார்த்தைகள்,கவிதை, பாடல்களை தலைகீழாக வாசித்து சாதனை படைக்கும் இளம் பெண் ....\nகண்ணாடி மீன் தொட்டிக்குள் நீண்ட நேரம் யோகாசனம் - 9 வயது மாணவி உலக சாதனை படைத்து அசத்தல் ....\nதருமபுரி அருகே யோகாவில் அசத்தும் மழலையர் பள்ளிச் சிறுமி - கொடிகளை பார்த்து நாட்டின் பெயர்களைக் ....\nமுகப்பு |இந்தியா |தமிழகம் |உலகம் |விளையாட்டு |ஆன்மீகம் |சிறப்பு செய்திகள் |வீடியோக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541318556.99/wet/CC-MAIN-20191216065654-20191216093654-00281.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.archives.gov.lk/web/index.php?option=com_publication&task=detail&id=51&Itemid=&lang=ta", "date_download": "2019-12-16T08:24:09Z", "digest": "sha1:ZOB7QIGSDTO2RGFTSAOBKV6AORZNHGCE", "length": 3592, "nlines": 64, "source_domain": "www.archives.gov.lk", "title": "Department of National Archives", "raw_content": "தரவிறக்கம் | செய்தி | தளவரைப்படம் | களரி\nநூல்கள் மற்றும் செய்தித்தாள்களைப் பதிவுசெய்யும் பிரிவு\nதகவல் முகாமைத்துவம், பாதுகாப்பு மற்றும் பேணிக்காத்தல்\nநீங்கள் இங்கே உள்ளீர்கள்: முகப்பு\nபுத்தகத்தின் தலைப்பு The LMD 50 – 2010/11\nஅச்சிடப்பட்டது அல்லது கற்பான அச்சு “\n���ாப்புரிமை © 2019 தேசிய சுவடிகள் காப்பக திணைக்களம். முழுப் பதிப்புரிமை உடையது.\nஅபிவிருத்தி செய்யப்பட்டது : Pooranee Inspirations (Pvt) Ltd.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541318556.99/wet/CC-MAIN-20191216065654-20191216093654-00281.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.newsjaffnapc.com/2012/02/blog-post_5176.html", "date_download": "2019-12-16T07:57:07Z", "digest": "sha1:YLBDZE4VC5ZLK5WFXB7XC2BSSDDHIMY6", "length": 9733, "nlines": 56, "source_domain": "www.newsjaffnapc.com", "title": "தமிழில் எழுதியதையும் வாசிக்கும் தளம்", "raw_content": "\nHome / கணணி / மென்பொருள் தகவல் / தொழில்நுட்பம் / தமிழில் எழுதியதையும் வாசிக்கும் தளம்\nதமிழில் எழுதியதையும் வாசிக்கும் தளம்\nதொழில்நுட்ப வசதியில் எதுவும் சாத்தியமே.. அந்த வகையில் நாம் இன்று பார்க்கப்போவது ஒரு அருமையான தளத்தைப் பற்றி. அதில் உள்ள ஒரு பயன்மிக்க மென்பொருளைப் பற்றியதுதான் இந்த பதிவு. நாம் ஆங்கிலத்தில் எழுதியதை ஒலி வடிவமாக மாற்றித்தரும் மென்பொருள்களை கேள்விப் பட்டிருக்கிறோம். ஆங்கிலத்தில் தட்டச்சிட்டதை வாசிக்க செய்யும் இத்தகைய மென்பொருள்களை நம்மில் ஒரு சிலர் பயன்படுத்தியும் இருக்கலாம்.\nஅதுபோலவே நம் தமிழ்மொழிக்கு பெருமை சேர்க்கும் விதமாக தமிழில் தட்டச்சிட்டதை வாசித்துக்காட்டுகிறது இந்த மென்பொருள். இந்த மென்பொருளை பெங்களுரில் உள்ள இந்திய அறிவியல் கழகத்தின் பேராசிரியர்.ஏ.ஜி.ராமகிருஷ்ணன் என்பவர் உருவாக்கி இருக்கிறார்.\nதமிழில் எழுதியதை வாசித்துக்காட்ட இங்கு கிளிக் செய்யவும்\nமேற்காணும் இணைப்பைச்சொடுக்கி இந்த தளத்திற்கு செல்லவும். தமிழில் யுனிக்கோட் முறையில் எழுதப்பட்ட வரிகளை, கட்டுரைகளை, இங்கு இருக்கும் பெட்டியில் உள்ளிட்டு Submit என்பதை சொடுக்கினால் போதும்.(அல்லது இணையத்தில் உள்ள ஏதேனும் தங்களுக்கு விருப்பப்பட்ட தமிழ் தளத்தில் உள்ள கட்டுரைகளை Copy செய்து இங்கு Pasteசெய்தும் பயன்படுத்தலாம்.)\nSubmit கொடுத்ததும் உடனே அடுத்த பக்கத்திற்கு போகும்.\nஅங்கு இவ்வாறான ஒரு வாக்கியங்கள் இருக்கும்.\nஅதில் click here என்பதை சொடுக்கி நீங்கள் உள்ளிட்ட கட்டுரைகள் அல்லது வார்த்தைகளின் ஒலிவடிவ கோப்பை தரவிறக்கிக் கொள்ளலாம்.\nஇவ்வாறு நான் இந்த தளத்தின் மூலம் உருவாக்கிய ஒலிவடிவ கோப்பு.. கேட்டுப் பாருங்களேன்..\nதமிழில் எழுதியதையும் வாசிக்கும் தளம்\nஉங்கள் போட்டோவை இப்படி அழகாக்க இதைப்பாருங்கள்\nmp3 பாடலை ஐ போன் ரிங்டோன் ஆக்குவது எப்படி\nஇருக்கும் இடத்திற்கேற்ப Wallpaper தானாகவே ��ாற\nஅனைத்து தமிழ் சேனல்கள் இலவசமாக பார்க்க\nVPN இல்லாமல் தடைசெய்யப்பட்ட இணையத்தளங்களை பார்வையிட\nஎல்லா நாடுகளிலும் ஏதோவொரு இணையத்தளம் (website ) தடைசெய்யப்பட்டு இருக்கும் அல்லது அசாதன நிலையில் சமூகவலைத்தளங்கள் தடைசெய்யப்படலாம் அண்ம...\nமொபைலில் கிரிக்கெட் போட்டியினை உங்கள் மொபைலில் கண்டு மகிழ ஒரு சுலபமான இருக்கிறது மொபைலில் கிரிக்கெட் பார்க்க பொதுவாக பல...\nஉங்கள் போட்டோவை இப்படி அழகாக்க இதைப்பாருங்கள்\nஉங்களிடம் இருக்கும் புகைப்படங்களை கண்ணை கவரும் வகையில் வடிவமைக்க வேண்டும்மா அதற்ருக்கு இந்த அப்பிளிகேஷன் உதவுகின்றது உங்கள் போட்டோவை ...\nmp3 பாடலை ஐ போன் ரிங்டோன் ஆக்குவது எப்படி\nசில வருடங்களுக்கு முன்னர் பதிய வேண்டிய பதிவுதான் ஆனால் சில வருடங்களிருக்கு முன்னர் பலரிடம் ஐ போன் இல்லை என்ற காரணத்தால் பலரிடமும் ஐ ப...\nசரளமாக ஆங்கிலம் பேச கற்றுக்கொள்ள\nஒரு வேலைற்கு முகத் தேர்விற்கு செல்லும் போதோ அல்லது வேலை செய்வவர்களுக்கோ அல்லது வெளிநாடுகளிற்கு செல்வோருரிற்கோ சரளமாக ஆங்கிலம் பேச வேண்...\nஅனைத்து தமிழ் சேனல்கள் இலவசமாக பார்க்க\nதமிழ் சேனல்கள் அனைத்து தமிழ் சேனல்களையும் இலவசமாகவே உங்கள் கணினியில் பாக்கலாம் அதுமட்டும் இல்லாமல் ஒரே இடத்தில் live ஆகவே பார்க்க முடி...\nஜாதகம் பார்க்க 6 தமிழ் மென்பொருட்கள்\nயாதம் மீது நம்பிக்கை இல்லாவிட்டலும் யாதம் பார்ப்பதற்கு யாரும் தவறுவதில்லை என்று கூறலாம் ஏற்கனவே யாதகப் பலங்கள் தமிழில் பார்க்க வேண்...\nபல வருடங்களிற்கு முன் பின் உங்கள் முகத்தோற்றத்தை மாற்றி பார்க்க\nஉங்கள் முகத்தோற்றத்தை மாற்றி பார்க்க தற்போது உள்ள போட்டோவை வைத்து நீங்கள் சிறுவராக இருக்கும் போது எப்படி இருந்து இருப்பீர்கள் முதுமைய...\nதிருமணப் பொருத்தம் பார்க்க உதவும் மென்பொருள்\nதிருமணப் பொருத்தம் பார்க்க உதவும் மென்பொருள் திருமணம் என்ற உடனே நம் எல்லோருக்கும் நினைவு வருவது பொருத்தம் எப்படி இருக்கும் என்று இந்த...\nஇருக்கும் இடத்திற்கேற்ப Wallpaper தானாகவே மாற\nநமது மொபைலை கையில் எடுத்த உடனேயே நாம் அதிகமாக பாக்கின்றது இந்த Wallpaper தான். குறிப்பிட்ட எண்ணிக்கையான Wallpaper மொபைலின் இயங்குதளத்தில் ...\n© 2011 - 2018 Jaffna pc - தொழில்நுட்ப செய்திகள்,மருத்துவம் குறிப்புகள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541318556.99/wet/CC-MAIN-20191216065654-20191216093654-00281.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilbodybuilding.com/blog/category/%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-12-16T07:15:58Z", "digest": "sha1:JXZIB6NDW3EMJFYT3JEN6MVCVGKYSX34", "length": 53226, "nlines": 202, "source_domain": "www.tamilbodybuilding.com", "title": "மெல்லோட்டம் – தமிழ் பாடிபில்டிங்", "raw_content": "\nமுதல் தமிழ் பாடிபில்டிங் வலைத்தளம்\nகலோரிகளை எரிக்க சிறந்தது ஜாக்கிங்கா\nஓடுதல் மற்றும் சைக்கிள் ஓட்டுதல் என்பது உடல் எடை குறைப்பிற்கான ஏரோபிக் நடவடிக்கைகளாக கருதப்படுகிறது. இந்த இரண்டு பயிற்சிகளுமே சிறந்த முறையில் கலோரிகளை எரிக்க உதவும்.\nஇயற்கையான ஆரோக்கியத்திற்கு உடற்பயிற்சி என்பது அத்தியாவசியமானது. உடற்பயிற்சி என்பது பல வகையில் உள்ளது. ஒவ்வொரு பாகங்களின் செயற்பாட்டிற்கும் தனித்தனி உடற்பயிற்சிகள் இருக்கிறது. உடற்பயிற்சிகள் என்பது எளிமையானதாகவும் இருக்கும், கடுமையானதாகவும் இருக்கும். மிதமான உடற்பயிற்சிகளில் இரண்டு தான் ஓடுதல் மற்றும் சைக்கிள் ஓட்டுதல்.\nஓடுதல் மற்றும் சைக்கிள் ஓட்டுதல் என்பது உடல் எடை குறைப்பிற்கான ஏரோபிக் நடவடிக்கைகளாக கருதப்படுகிறது. இந்த இரு உடற்பயிற்சிகளும் உங்கள் உடலை கட்டுக்கோப்புடன் வைத்திருக்க உதவினாலும் கூட, இவையிரண்டில் எது சிறந்தது, எது அதிக கலோரிகளை எரிக்கும் என்றெல்லாம் கேள்விகள் எழலாம்.\nஉடல் எடை குறைய வேண்டுமானால் அதிகளவில் கலோரிகள் எரிக்கப்பட வேண்டும். ஓடுதல் மற்றும் சைக்கிள் ஓட்டுதல் என இரண்டுமே சிறந்த முறையில் கலோரிகளை எரிக்க உதவும். உடல் எடையை குறைக்க முயற்சி செய்யும் போது, நீங்கள் தேர்ந்தெடுக்கும் உடற்பயிற்சி முக்கியமல்ல; அதனால் கிடைக்கும் உடல்நல பயன்கள் தான் முக்கியம்.\nஉடற்பயிற்சி செய்யும் போது, உங்கள் உடல் எடையை பொறுத்து தான் எரிக்கப்படும் கலோரிகளின் எண்ணிக்கை அமையும். நீங்கள் அதிக எடையுடன் இருந்தால் ஓடும் போது அதிக கலோரிகளை எரிக்கலாம். பொதுவாகவே, ஓடும் போது கூடுதல் கலோரிகள் எரிக்கப்படும். 68 கிலோ எடை உள்ளவர், 40 நிமிடங்கள் ஓடினால் 500 கலோரிகள் வரை எரிக்கலாம். இதுவே 40 நிமிடங்கள் சைக்கிள் ஓட்டினால் 400 கலோரிகள் எரிக்கப்படும். எடையை தாங்கும் உடற்பயிற்சியாக இருக்கும் ஓட்டம், திடமான எலும்புகளை வளர்ப்பதிலும் உதவிடும்.\nசைக்கிள் ஓட்டுவதை விட ஓடுவது சற்று கடினமான உடற்பயிற்சி என்பதால், அதிகளவிலான கொழுப்பு எரிக்கப்படும். மேலும் தசைகளில் கொழுப்பு விஷத்தன்மையை போக்கவும், கொழுப்புகளை திறம்பட உடைக்க வைக்கவும் ஓடுவது உதவும்.\nநீண்ட நேரம் ஓடினாலோ அல்லது சைக்கிள் ஓட்டினாலோ அதிக அளவில் கலோரிகளை எரிக்க முடியும். வேகத்தை அதிகரித்தால் குறைந்த நேரத்திலேயே கூடுதல் அளவிலான கலோரிகளை எரிக்கலாம். ஒரு கிலோமீட்டரை 10 நிமிடத்தில் ஓடுவது, 90 நிமிடத்தில் ஓடி 900 கலோரிகளை எரிப்பதற்கு சமமாகும். அதேப்போல், சைக்கிள் ஓட்டும் போது, ஒரு மணிநேரத்தில் 25 கிலோமீட்டர் என வேகத்தை அதிகரித்தால், 892 கலோரிகளை எரிக்கலாம்.\nஉங்கள் தினசரி உடற்பயிற்சிகளில், இந்த இரண்டு உடற்பயிற்சிகளையும் சேர்த்துக் கொண்டால், நல்ல பயனை பெறலாம்.\nரன்னிங் பயிற்சியில் நீங்கள் செய்யும் தவறுகள்\nஓடுவது என்பது மிகச்சிறந்த உடற்பயிற்சி. இந்த பயிற்சியில் நீங்கள் செய்யும் சில தவறுகள் பயிற்சியின் முழு பலனையும் கிடைக்காமல் செய்து விடும்.\nரன்னிங் பயிற்சியில் தீவிர வலியுடன் ஓடுவதை தவிர்க்க வேண்டும். ஏனெனில் அந்த வலி, நம் உடலில் ஏதேனும் சில காயத்தினால் ஏற்பட்ட அறிகுறியின் வலியாக இருக்கலாம். ரன்னிங் பயிற்சி செய்வதற்கு, ஷூவின் உழைப்பு, தரம், போன்றவற்றை பார்த்து வாங்குவதுடன், பாதங்கள் வைக்கும் இடத்தில் கூடுதல் பேட் இருக்கும் ஷூக்களாக வாங்க வேண்டும்.\nமுன் பக்கமாக குனியும் போது, முதுகு வலி பிரச்சனைகள் ஏற்படும். எனவே அதனை தடுக்க ஓடும் போது, உடலை நேர் நிலையில் வைத்து ஓடுவது மிகவும் அவசியமாகும். வார்ம் அப் எதுவும் செய்யாமல் நேரடியாக ஓடத் துவங்குவது மிகவும் ஆபத்தானது. ஏனெனில் அதனால் தசைவலி, மூட்டு பிடிப்பு போன்ற பிரச்சனைகளை சந்திக்க நேரிடும்.\nஓட்டப் பயிற்சியை தொடங்கும் முன் முதலில் காலின் நடு பாதத்தை ஊன்ற வேண்டும். இதனால் உங்களின் ஆற்றல், திறன் அதிகமாக பயன்படுத்துவது குறையும். ஓட்டப் பயிற்சியை மேற்கொள்ளும் போது, கைகளை அதிகமாக ஆட்டுவதை முற்றிலும் தவிர்ப்பது நல்லது. அதனால் கைகளில் உள்ள ஆற்றல் திறன் குறைவதை தடுக்க முடியும்.\nதினமும் ஜாக்கிங், ஓட்டப்பயிற்சி போன்ற எந்த பயிற்சியை செய்ய தொடங்கினாலும், நம்மால் முடியும் அளவிற்கு மிதமான அளவில் ஈடுபட வேண்டும். இதனால் நம் உடலின் வலிமையை பாதுகாக்கலாம்.\nமெல்லோட்டத்துக்கான விதிமுறைகளை தெரிந்து கொள்ளுங்கள்\nமெல்லோட்டத்தை மேற்கொ��்வதற்கு முன் நீங்கள் உங்கள் மருத்துவரைக் கலந்தாலோசித்து உங்கள் இதயத்துடிப்பு, ரத்த அழுத்த அளவு, ஆகியவற்றை பரிசோதனை செய்து கொள்ளுங்கள்.\nவிதிமுறைகள் என்று சிறப்பாக எதுவும் இல்லை. 15 வயதுக்கு மேற்பட்டவர்கள் மெல்லோட்டத்தில் ஈடுபடலாம். மெல்லோட்டத்தை மேற்கொள்வதற்கு முன் நீங்கள் உங்கள் மருத்துவரைக் கலந்தாலோசித்து உங்கள் இதயத்துடிப்பு, ரத்த அழுத்த அளவு, நாடித் துடிப்பு, உடல் எடை ஆகியவற்றை நன்கு பரிசோதனை செய்து உங்கள் உடலின் தகுதியைக் கணித்துக்கொள்ளுங்கள். அவற்றைப் பொறுத்து மெல்லோட்டத்தில் ஈடுபடலாமா என்பதை முடிவு செய்யுங்கள்.\nநம் நாட்டுச் சூழலில், காலையில் 8 மணிக்கு முன்னரும், மாலையில் 5 மணிக்குப் பின்னரும் மெல்லோட்டத்தில் ஈடுபடலாம். அவைதான் இந்த உடற்பயிற்சிக்கான சிறந்த வேளைகள். மாலைப் பொழுதைவிட விடியல் பொழுதுதான் மிகவும் சிறந்தது. ஏனென்றால் காலைப் பொழுதில் வீசும் இளம் தென்றலும், மாசு படியாத நிலையில் இருக்கும் தூய்மையான காற்றும் உடல் நலத்துக்கு நல்லது.\nமெல்லோட்டத்தைத் தொடங்குவதற்கு முன் உங்கள் மலக்குடல் மிகவும் தூய்மையாக இருக்க வேண்டும். மலச்சிக்கலால் உங்கள் மெல்லோட்டம் பாதிக்கப்படும். காலைப்பொழுதில் மெல்லோட்டத்தைத் தொடங்குவதற்கு முன், ஒரு டம்ளர் வெதுவெதுப்பான நீரில் சிறிது எலுமிச்சைச் சாறும், தேனும் கலந்து குடிக்கலாம். இதனால் மெல்லோட்டத்தின்போது உடலில் இருந்து வெளியாகும் பலவகையான உப்புகளின் இழப்பையும், நீரின் இழப்பையும் ஈடுசெய்யலாம்.\nமெல்லோட்டத்தை இப்போதுதான் தொடங்குகிறீர்கள் என்றால் முதல் முதலாக அரை கிலோ மீட்டர் தூரம் மட்டும் ஓடி நிறுத்திக் கொள்ளுங்கள். பின்னர் உங்கள் உடல் அமைப்பு வயது, ஆற்றல் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு சிறிது சிறிதாக ஓடும் தூரத்தை அதிகப்படுத்துங்கள். நடுத்தர வயதை எட்டிய ஆண்களும், பெண்களும் ஒரு நாளைக்கு ஐந்து கிலோ மீட்டர் தூரத்துக்கு மேல் ஓடுவது உடல் நலத்துக்கு உகந்தது அல்ல.\nஜாக்கிங் பயிற்சி இதயநோய் வருவதை தடுக்கும்\nஜாக்கிங் செல்வதும் மாரடைப்பை தடுக்க உதவும். உடலின் பல பகுதிகளுக்கு செல்லும் ரத்த ஓட்டத்தின் அளவு ஜாக்கிங் செல்லும்போது வழக்கத்தைவிட அதிகமாகும்.\nஇதய நோயா ளிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டிருக்கிறது. இதயம் சீராக செயல்பட தமனிகள் மூலமாக ஒவ்வொரு செல்லுக்கும் போதுமான ரத்தம் சென்றடைய வேண்டும். அப்போதுதான் தசைகள் வலுப்பெற்று இதயம் நன்றாக செயல்பட முடியும். இதயத்தில் உள்ள தசைகளை வலுவாக்க வயது, உடல் அமைப்புக்கு ஏற்ற உடற்பயிற்சிகளை மேற்கொண்டு வருவது அவசியம். தினமும் உடற்பயிற்சி செய்வதற்கென்றே குறிப்பிட்ட நேரத்தை ஒதுக்க வேண்டும்.\n* தினமும் உடற்பயிற்சி செய்து வருவதன் மூலம் மாரடைப்பு வருவதற்கான வாய்ப்புகளை குறைத்துவிடலாம். தமனிகள் முழுமையாக அடைப்பட்டு இதயத் தசைகள் சுருங்கி இதயம் இயங்க போதுமான ஆற்றல் கிடைக்காமல் போவதுதான் மாரடைப்பு ஏற்படுவதற்கு அடிப்படை காரணமாகும்.\n* உடற்பயிற்சி செய்யும்போது அதிக அழுத்தத்துடன், ரத்தம் ரத்தக் குழாய்கள் வழியே செல்லும். அப்படி அதிக அழுத்தத்துடன் செல்லும் ரத்தம் தமனியில் ஏற்படும் அடைப்புகளை அகற்ற துணைபுரியும். அன்றாட உடற்பயிற்சி செய்வதன் மூலம் இதயம் சம்பந்தமான நோய்களையும், மாரடைப்பையும் ஓரளவு தடுக்க முடியும்.\n* உடற்பயிற்சிகள் இதயத்தின் செயல்திறனை அதிகப்படுத்துவதோடு, பல்வேறு ரத்தக் குழாய்களையும் விரிவடையச் செய்கின்றன. மேலும் ரத்தக் குழாய்களில் ரத்தம் தடைபடாமல் தங்கு தடையின்றி செல்லவும் துணைபுரிகின்றன.\n* நடைப்பயிற்சி, ஜாக்கிங், சைக்கிளிங், நீச்சல் பயிற்சி போன்றவை இதயத்தை வலுவாக்கும் உடற்பயிற்சிகள். வயது, உடல் அமைப்பு, உடல் திறன் போன்றவற்றை கருத்தில் கொண்டு உங்களுக்கு ஏற்ற உடற்பயிற்சியை தேர்ந் தெடுக்கலாம்.\n* வயதானவர்கள் அன்றாடம் நடைப் பயிற்சி மேற்கொள்வதை வழக்கமாக்கிக்கொள்ள வேண்டும். அது எளிமையான பயிற்சி என்பதோடு இதய தசைகளை வலுவாக்கவும், ரத்த ஓட்டத்தை அதிகரிக்கவும் உதவும்.\n* நடைப்பயிற்சிக்காகவே காலையிலோ, மாலையிலோ குறிப்பிட்ட நேரத்தை ஒதுக்கியே ஆக வேன்டும். உடலின் ஆற்றலுக்கு ஏற்ப நடக்கும் தூரத்தை படிப்படியாக அதிகரித்து கொள்ள வேண்டும். தினமும் குறைந்த பட்சம் 3 ஆயிரம் காலடிகளாவது நடக்க வேண்டும். தினமும் 10 ஆயிரம் காலடிகள் நடக்க வேண்டும் என்பது டாக்டர்களின் கருத்தாக இருக்கிறது.\n* நடைப்பயிற்சிக்கு போதிய நேரம் ஒதுக்க முடியாதவர்கள் பக்கத்தில் இருக்கும் இடங்களுக்கு காரிலோ, மோட்டார் சைக்கிளிலோ செல்ல விரும்பாமல், நடந்தே சென்றுவர பழக வேண்டும்.\n* வேலை பார்க்கும் இடம் மூன்றாவது, நான்காவது மாடியில் இருந்தால் லிப்டை பயன்படுத்தாமல் மாடிப்படிகளில் ஏறி செல்லலாம்.\n* பணி முடிந்து பஸ்சில் வீடு திரும்புபவர்கள் ஒன்று அல்லது இரண்டு நிறுத்தங்களுக்கு முன்பாகவே இறங்கி நடந்து வீட்டுக்கு செல்லலாம்.\n* அலுவலக பணியில் இருப்பவர்கள் மதிய உணவு, காபி சாப்பிடுவதற்கு செலவிடும் நேரத்தை நடைப்பயிற்சிக்கு ஒதுக்கலாம்.\n* காலையில் நடைப்பயிற்சி மேற்கொள்பவர்கள் கால்களுக்கு பொருத்தமான ஷூ, சாக்ஸ்களை அணிய வேண்டும். உடன் தண்ணீர் பாட்டிலையும் எடுத்து செல்ல வேண்டும்.\n* ஜாக்கிங் செல்வதும் மாரடைப்பை தடுக்க உதவும். உடலின் பல பகுதிகளுக்கு செல்லும் ரத்த ஓட்டத்தின் அளவு ஜாக்கிங் செல்லும்போது வழக்கத்தைவிட அதிகமாகும். ரத்த குழாய்களையும், அதனை சூழ்ந்துள்ள தசை களையும் வலுவாக்கும். வயதானவர்கள் ஜாக்கிங் செல்வதாக இருந்தால் இதய துடிப்பு, ரத்த அழுத்தம், நாடித்துடிப்பு மற்றும் உடல் தகுதியை கருத்தில் கொண்டு டாக்டரிடம் கலந்து பேசி முடிவுவெடுக்க வேண்டும்.\n* சைக்கிள் ஓட்டும் பயிற்சி குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை அனைத்து தரப்பினருக்கும் ஏற்ற எளிமையான உடற்பயிற்சி. அன்றாடம் சைக்கிள் பயிற்சி மேற்கொண்டு வந்தால் இதயத் தசைகள் வலுப்படும். இதய தசைகளுக்கு செல்லும் ரத்தத்தின் அளவும் அதிகமாகும். இதயத்துக்கு மட்டுமின்றி ரத்த அழுத்த நோய், முதுகு தண்டுவட பாதிப்பு, மூட்டுச்சிதைவு, குடல் இறக்கம், உடல்பருமன் போன்ற நோய்களை கட்டுப் படுத்தவும் சைக்கிள் பயிற்சி கைகொடுக்கும்.\n* இதய தசைகள் நன்கு வலுப்பெற நீச்சல் பயிற்சியையும் மேற்கொள்ளலாம். இதனை சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் பயிலலாம்.\nகலோரிகளை எரிக்க சிறந்தது ஜாக்கிங்கா\nஇயற்கையான ஆரோக்கியத்திற்கு உடற்பயிற்சி என்பது அத்தியாவசியமானது. உடற்பயிற்சி என்பது பல வகையில் உள்ளது. ஒவ்வொரு பாகங்களின் செயற்பாட்டிற்கும் தனித்தனி உடற்பயிற்சிகள் இருக்கிறது. உடற்பயிற்சிகள் என்பது எளிமையானதாகவும் இருக்கும், கடுமையானதாகவும் இருக்கும். மிதமான உடற்பயிற்சிகளில் இரண்டு தான் ஓடுதல் மற்றும் சைக்கிள் ஓட்டுதல்.\nஓடுதல் மற்றும் சைக்கிள் ஓட்டுதல் என்பது உடல் எடை குறைப்பிற்கான ஏரோபிக் நடவடிக்கைகளாக கருதப்பட���கிறது. இந்த இரு உடற்பயிற்சிகளும் உங்கள் உடலை கட்டுக்கோப்புடன் வைத்திருக்க உதவினாலும் கூட, இவையிரண்டில் எது சிறந்தது, எது அதிக கலோரிகளை எரிக்கும் என்றெல்லாம் கேள்விகள் எழலாம்.\nஉடல் எடை குறைய வேண்டுமானால் அதிகளவில் கலோரிகள் எரிக்கப்பட வேண்டும். ஓடுதல் மற்றும் சைக்கிள் ஓட்டுதல் என இரண்டுமே சிறந்த முறையில் கலோரிகளை எரிக்க உதவும். உடல் எடையை குறைக்க முயற்சி செய்யும் போது, நீங்கள் தேர்ந்தெடுக்கும் உடற்பயிற்சி முக்கியமல்ல; அதனால் கிடைக்கும் உடல்நல பயன்கள் தான் முக்கியம்.\nஉடற்பயிற்சி செய்யும் போது, உங்கள் உடல் எடையை பொறுத்து தான் எரிக்கப்படும் கலோரிகளின் எண்ணிக்கை அமையும். நீங்கள் அதிக எடையுடன் இருந்தால் ஓடும் போது அதிக கலோரிகளை எரிக்கலாம். பொதுவாகவே, ஓடும் போது கூடுதல் கலோரிகள் எரிக்கப்படும். 68 கிலோ எடை உள்ளவர், 40 நிமிடங்கள் ஓடினால் 500 கலோரிகள் வரை எரிக்கலாம். இதுவே 40 நிமிடங்கள் சைக்கிள் ஓட்டினால் 400 கலோரிகள் எரிக்கப்படும். எடையை தாங்கும் உடற்பயிற்சியாக இருக்கும் ஓட்டம், திடமான எலும்புகளை வளர்ப்பதிலும் உதவிடும்.\nசைக்கிள் ஓட்டுவதை விட ஓடுவது சற்று கடினமான உடற்பயிற்சி என்பதால், அதிகளவிலான கொழுப்பு எரிக்கப்படும். மேலும் தசைகளில் கொழுப்பு விஷத்தன்மையை போக்கவும், கொழுப்புகளை திறம்பட உடைக்க வைக்கவும் ஓடுவது உதவும்.\nநீண்ட நேரம் ஓடினாலோ அல்லது சைக்கிள் ஓட்டினாலோ அதிக அளவில் கலோரிகளை எரிக்க முடியும். வேகத்தை அதிகரித்தால் குறைந்த நேரத்திலேயே கூடுதல் அளவிலான கலோரிகளை எரிக்கலாம். ஒரு கிலோமீட்டரை 10 நிமிடத்தில் ஓடுவது, 90 நிமிடத்தில் ஓடி 900 கலோரிகளை எரிப்பதற்கு சமமாகும். அதேப்போல், சைக்கிள் ஓட்டும் போது, ஒரு மணிநேரத்தில் 25 கிலோமீட்டர் என வேகத்தை அதிகரித்தால், 892 கலோரிகளை எரிக்கலாம்.\nஉங்கள் தினசரி உடற்பயிற்சிகளில், இந்த இரண்டு உடற்பயிற்சிகளையும் சேர்த்துக் கொண்டால், நல்ல பயனை பெறலாம்.\nமெல்லோட்டத்துக்கான விதிமுறைகளை தெரிந்து கொள்ளுங்கள்\nமெல்லோட்டத்தை மேற்கொள்வதற்கு முன் நீங்கள் உங்கள் மருத்துவரைக் கலந்தாலோசித்து உங்கள் இதயத்துடிப்பு, ரத்த அழுத்த அளவு, ஆகியவற்றை பரிசோதனை செய்து கொள்ளுங்கள்.\nமெல்லோட்டத்துக்கான விதிமுறைகளை தெரிந்து கொள்ளுங்கள்\nவிதிமுறைகள் என்று சிறப்பாக எதுவும் இல்லை. 15 வயதுக்கு மேற்பட்டவர்கள் மெல்லோட்டத்தில் ஈடுபடலாம். மெல்லோட்டத்தை மேற்கொள்வதற்கு முன் நீங்கள் உங்கள் மருத்துவரைக் கலந்தாலோசித்து உங்கள் இதயத்துடிப்பு, ரத்த அழுத்த அளவு, நாடித் துடிப்பு, உடல் எடை ஆகியவற்றை நன்கு பரிசோதனை செய்து உங்கள் உடலின் தகுதியைக் கணித்துக்கொள்ளுங்கள். அவற்றைப் பொறுத்து மெல்லோட்டத்தில் ஈடுபடலாமா என்பதை முடிவு செய்யுங்கள்.\nநம் நாட்டுச் சூழலில், காலையில் 8 மணிக்கு முன்னரும், மாலையில் 5 மணிக்குப் பின்னரும் மெல்லோட்டத்தில் ஈடுபடலாம். அவைதான் இந்த உடற்பயிற்சிக்கான சிறந்த வேளைகள். மாலைப் பொழுதைவிட விடியல் பொழுதுதான் மிகவும் சிறந்தது. ஏனென்றால் காலைப் பொழுதில் வீசும் இளம் தென்றலும், மாசு படியாத நிலையில் இருக்கும் தூய்மையான காற்றும் உடல் நலத்துக்கு நல்லது.\nமெல்லோட்டத்தைத் தொடங்குவதற்கு முன் உங்கள் மலக்குடல் மிகவும் தூய்மையாக இருக்க வேண்டும். மலச்சிக்கலால் உங்கள் மெல்லோட்டம் பாதிக்கப்படும். காலைப்பொழுதில் மெல்லோட்டத்தைத் தொடங்குவதற்கு முன், ஒரு டம்ளர் வெதுவெதுப்பான நீரில் சிறிது எலுமிச்சைச் சாறும், தேனும் கலந்து குடிக்கலாம். இதனால் மெல்லோட்டத்தின்போது உடலில் இருந்து வெளியாகும் பலவகையான உப்புகளின் இழப்பையும், நீரின் இழப்பையும் ஈடுசெய்யலாம்.\nமெல்லோட்டத்தை இப்போதுதான் தொடங்குகிறீர்கள் என்றால் முதல் முதலாக அரை கிலோ மீட்டர் தூரம் மட்டும் ஓடி நிறுத்திக் கொள்ளுங்கள். பின்னர் உங்கள் உடல் அமைப்பு வயது, ஆற்றல் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு சிறிது சிறிதாக ஓடும் தூரத்தை அதிகப்படுத்துங்கள். நடுத்தர வயதை எட்டிய ஆண்களும், பெண்களும் ஒரு நாளைக்கு ஐந்து கிலோ மீட்டர் தூரத்துக்கு மேல் ஓடுவது உடல் நலத்துக்கு உகந்தது அல்ல.\nகலோரிகளை எரிக்க சிறந்தது ஜாக்கிங்கா\nஓடுதல் மற்றும் சைக்கிள் ஓட்டுதல் என்பது உடல் எடை குறைப்பிற்கான ஏரோபிக் நடவடிக்கைகளாக கருதப்படுகிறது. இந்த இரண்டு பயிற்சிகளுமே சிறந்த முறையில் கலோரிகளை எரிக்க உதவும்.\nஇயற்கையான ஆரோக்கியத்திற்கு உடற்பயிற்சி என்பது அத்தியாவசியமானது. உடற்பயிற்சி என்பது பல வகையில் உள்ளது. ஒவ்வொரு பாகங்களின் செயற்பாட்டிற்கும் தனித்தனி உடற்பயிற்சிகள் இருக்கிறது. உடற்பயிற்சிகள் என்பது எளிமையானதாகவும் இருக்கும், கடுமையானதாகவும் இருக்கும். மிதமான உடற்பயிற்சிகளில் இரண்டு தான் ஓடுதல் மற்றும் சைக்கிள் ஓட்டுதல்.\nஓடுதல் மற்றும் சைக்கிள் ஓட்டுதல் என்பது உடல் எடை குறைப்பிற்கான ஏரோபிக் நடவடிக்கைகளாக கருதப்படுகிறது. இந்த இரு உடற்பயிற்சிகளும் உங்கள் உடலை கட்டுக்கோப்புடன் வைத்திருக்க உதவினாலும் கூட, இவையிரண்டில் எது சிறந்தது, எது அதிக கலோரிகளை எரிக்கும் என்றெல்லாம் கேள்விகள் எழலாம்.\nஉடல் எடை குறைய வேண்டுமானால் அதிகளவில் கலோரிகள் எரிக்கப்பட வேண்டும். ஓடுதல் மற்றும் சைக்கிள் ஓட்டுதல் என இரண்டுமே சிறந்த முறையில் கலோரிகளை எரிக்க உதவும். உடல் எடையை குறைக்க முயற்சி செய்யும் போது, நீங்கள் தேர்ந்தெடுக்கும் உடற்பயிற்சி முக்கியமல்ல; அதனால் கிடைக்கும் உடல்நல பயன்கள் தான் முக்கியம்.\nஉடற்பயிற்சி செய்யும் போது, உங்கள் உடல் எடையை பொறுத்து தான் எரிக்கப்படும் கலோரிகளின் எண்ணிக்கை அமையும். நீங்கள் அதிக எடையுடன் இருந்தால் ஓடும் போது அதிக கலோரிகளை எரிக்கலாம். பொதுவாகவே, ஓடும் போது கூடுதல் கலோரிகள் எரிக்கப்படும். 68 கிலோ எடை உள்ளவர், 40 நிமிடங்கள் ஓடினால் 500 கலோரிகள் வரை எரிக்கலாம். இதுவே 40 நிமிடங்கள் சைக்கிள் ஓட்டினால் 400 கலோரிகள் எரிக்கப்படும். எடையை தாங்கும் உடற்பயிற்சியாக இருக்கும் ஓட்டம், திடமான எலும்புகளை வளர்ப்பதிலும் உதவிடும்.\nசைக்கிள் ஓட்டுவதை விட ஓடுவது சற்று கடினமான உடற்பயிற்சி என்பதால், அதிகளவிலான கொழுப்பு எரிக்கப்படும். மேலும் தசைகளில் கொழுப்பு விஷத்தன்மையை போக்கவும், கொழுப்புகளை திறம்பட உடைக்க வைக்கவும் ஓடுவது உதவும்.\nநீண்ட நேரம் ஓடினாலோ அல்லது சைக்கிள் ஓட்டினாலோ அதிக அளவில் கலோரிகளை எரிக்க முடியும். வேகத்தை அதிகரித்தால் குறைந்த நேரத்திலேயே கூடுதல் அளவிலான கலோரிகளை எரிக்கலாம். ஒரு கிலோமீட்டரை 10 நிமிடத்தில் ஓடுவது, 90 நிமிடத்தில் ஓடி 900 கலோரிகளை எரிப்பதற்கு சமமாகும். அதேப்போல், சைக்கிள் ஓட்டும் போது, ஒரு மணிநேரத்தில் 25 கிலோமீட்டர் என வேகத்தை அதிகரித்தால், 892 கலோரிகளை எரிக்கலாம்.\nஉங்கள் தினசரி உடற்பயிற்சிகளில், இந்த இரண்டு உடற்பயிற்சிகளையும் சேர்த்துக் கொண்டால், நல்ல பயனை பெறலாம்.\n40 வயதுக்கு மேல் ஜாக்கிங் செய்யலாமா\nஜாக்கிங் என்றால் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் என்��து டாக்டர்கள் கருத்து. நாற்பது வயதுக்கு மேல் என்றால், ஜாக்கிங் செய்ய டாக்டரிடம் அனுமதி பெற வேண்டும்.\nசிலருக்கு முழங்கால் மூட்டு வலி இருந்து கொண்டே இருக்கும்; இதைக் கால் வலி என்று தவறாக நினைத்துக்கொண்டிருப்பர்; அதற்காக, ஆங்கில மருந்து முதல் ஆயுர்வேத ஆயில் வரை பயன்படுத்துவர். எனினும், வலி தொடர்ந்து கொண்டிருக்கும்.\nஇதற்கு உண்மையான காரணம், மருத்துவ ஆலோசனை இல்லாமல், நானும் உடற்பயிற்சி செய்கிறேன் என்று ஜாகிங் கிளம்பிவிடுவது தான். மற்ற உடற்பயிற்சி போலத்தான் ஜாக்கிங்கும். ஆனால், எல்லா வயதினரும் இதை செய்யக் கூடாது; வாக்கிங் போகலாம்; ஜாக்கிங் என்றால் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் என்பது டாக்டர்கள் கருத்து.\nநாற்பது வயதுக்கு மேல் என்றால், ஜாக்கிங் செய்ய டாக்டரிடம் அனுமதி பெற வேண்டும். ரத்த அழுத்தம், ரத்த அளவு போன்றவையும் கூட இதனால் பாதிக்க வாய்ப்புண்டு. ஜாக்கிங்கை பல ஆண்டாக செய்து வருவோருக்கு பெரிய அளவில் பிரச்சனை வராது. திடீரென ஆரம்பிப்போருக்கு தான் எல்லா கோளாறும் வரும். கால் மட்டுமல்ல, மூட்டு உட்பட உடலின் பல பகுதிகளை ஜாக்கிங் பாதிக்கும்.\nஜாக்கிங்கால், புத்துணர்ச்சியை ஊக்குவிக்கும் மூளையில் உள்ள என்டோர்பின் ரசாயனம் குறைந்து விடும். இதனால், பொதுவான சுறுசுறுப்பு குறைந்து விடும்.\nஓட்டம், நடைப்பயிற்சியில் எது சிறந்தது\nசிலருக்கு நடைப்பயிற்சியை விட ஓட்டப்பயிற்சியில் ஈடுபட்டால் விரைவில் உடல் எடை குறையும் என்ற எண்ணம் உள்ளது. ஒரு மைல் தூரம் ஒடும்போது நாம் அதே அளவு தூரம் நடப்பதைக் காட்டிலும் அதிகமான கலோரிகளை எரிக்கிறோம். இதனால் நமது உடல் எடை விரைவாகக் குறைகிறது என்ற தவறாக கருத்து சிலரிடம் உள்ளது. மிகத் தவறான கருத்து.\nநாம் ஒடினாலும், நடந்தாலும், நாம் செல்லும் தூரம் ஒன்றாக இருக்கும் பட்சத்தில் நாம் ஒரே அளவு சக்தியைத் தான் செலவு செய்கிறோம். இங்கு வேகம் ஒரு பொருட்டல்ல.\nஆனால் 30 நிமிடங்கள் நாம் ஓடும்போது, அதே 30 நிமிடங்கள் நடப்பவரைக் காட்டிலும் அதிக தூரம் கடக்கிறோம். தூரம் அதிகமாவதால் நாம் செலவு செய்யும் சக்தியும், எரிக்கும் கலோரிகளும் அதிகமாகின்றன.\nஎனவே அவரவர் வயது மற்றும் உடல் திறனுக்கேற்றவாறு நமது உடற்பயிற்சியை அமைத்துக் கொள்ளல் அவசியம். இரண்டுமே சிறந்த பயிற்சிகள் தான். அவரவர் உடல் திறனுக்கு ஏற்ற பயிற்சியை மேற்கொண்டால் விரைவில் நல்ல பலனை அடையலாம்.\nமெல்லோட்டத்துக்கான விதிமுறைகள் என்னவென்று கீழே பார்க்கலாம்.\nவிதிமுறைகள் என்று சிறப்பாக எதுவும் இல்லை. 15 வயதுக்கு மேற்பட்டவர்கள் மெல்லோட்டத்தில் ஈடுபடலாம். மெல்லோட்டத்தை மேற்கொள்வதற்கு முன் நீங்கள் உங்கள் மருத்துவரைக் கலந்தாலோசித்து உங்கள் இதயத்துடிப்பு, ரத்த அழுத்த அளவு, நாடித் துடிப்பு, உடல் எடை ஆகியவற்றை நன்கு பரிசோதனை செய்து உங்கள் உடலின் தகுதியைக் கணித்துக்கொள்ளுங்கள். அவற்றைப் பொறுத்து மெல்லோட்டத்தில் ஈடுபடலாமா என்பதை முடிவு செய்யுங்கள்.\nநம் நாட்டுச் சூழலில், காலையில் 8 மணிக்கு முன்னரும், மாலையில் 5 மணிக்குப் பின்னரும் மெல்லோட்டத்தில் ஈடுபடலாம். அவைதான் இந்த உடற்பயிற்சிக்கான சிறந்த வேளைகள். மாலைப் பொழுதைவிட விடியல் பொழுதுதான் மிகவும் சிறந்தது. ஏனென்றால் காலைப் பொழுதில் வீசும் இளம் தென்றலும், மாசு படியாத நிலையில் இருக்கும் தூய்மையான காற்றும் உடல் நலத்துக்கு நல்லது.\nமெல்லோட்டத்தைத் தொடங்குவதற்கு முன் உங்கள் மலக்குடல் மிகவும் தூய்மையாக இருக்க வேண்டும்.\nமலச்சிக்கலால் உங்கள் மெல்லோட்டம் பாதிக்கப்படும். காலைப்பொழுதில் மெல்லோட்டத்தைத் தொடங்குவதற்கு முன், ஒரு டம்ளர் வெதுவெதுப்பான நீரில் சிறிது எலுமிச்சைச் சாறும், தேனும் கலந்து குடிக்கலாம். இதனால் மெல்லோட்டத்தின்போது உடலில் இருந்து வெளியாகும் பலவகையான உப்புகளின் இழப்பையும், நீரின் இழப்பையும் ஈடுசெய்யலாம்.\nமெல்லோட்டத்தை இப்போதுதான் தொடங்குகிறீர்கள் என்றால் முதல் முதலாக அரை கிலோ மீட்டர் தூரம் மட்டும் ஓடி நிறுத்திக் கொள்ளுங்கள்.\nபின்னர் உங்கள் உடல் அமைப்பு வயது, ஆற்றல் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு சிறிது சிறிதாக ஓடும் தூரத்தை அதிகப்படுத்துங்கள். நடுத்தர வயதை எட்டிய ஆண்களும், பெண்களும் ஒரு நாளைக்கு ஐந்து கிலோ மீட்டர் தூரத்துக்கு மேல் ஓடுவது உடல் நலத்துக்கு உகந்தது அல்ல.\nசீருடல் பயிற்சி – Aerobic exercise\nசீருடல் பயிற்சி – Aerobic exercise\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541318556.99/wet/CC-MAIN-20191216065654-20191216093654-00281.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D_%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%9F%E0%AF%8D", "date_download": "2019-12-16T07:47:38Z", "digest": "sha1:J7FDCKN5RRK5G3FEMBBS3YTD7BZ3GBYS", "length": 7463, "nlines": 124, "source_domain": "ta.wikipedia.org", "title": "சாள்ஸ் ஸ்டட் - தமிழ் வி��்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nபிறப்பு திசம்பர் 2, 1860(1860-12-02)\nதுடுப்பாட்ட நடை வலதுகை துடுப்பாட்டம்\nபந்துவீச்சு நடை வலதுகை மிதவேகப் பந்துவீச்சு\nமுதற்தேர்வு (cap 37) ஆகஸ்ட் 28, 1882: எ ஆத்திரேலியா\nகடைசித் தேர்வு பிப்ரவரி 17, 1883: எ ஆத்திரேலியா\nதுடுப்பாட்ட சராசரி 20.00 30.49\nஅதியுயர் புள்ளி 48 175*\nபந்துவீச்சு சராசரி 32.66 17.36\n5 விக்/இன்னிங்ஸ் – 32\n10 விக்/ஆட்டம் – 9\nசிறந்த பந்துவீச்சு 2/35 8/40\nசூன் 10, 2011 தரவுப்படி மூலம்: கிரிக்இன்ஃபோ\nசாள்ஸ் ஸ்டட் (Charles Studd, பிறப்பு: திசம்பர் 2 1860), இறப்பு: சூலை 16 1931), இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் ஐந்து தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் 99 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். 1882 - 1883 ஆண்டுகளில் இங்கிலாந்து தேசிய அணி உறுப்பினராக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் பங்குகொண்டார்.\nமெரில்பன் துடுப்பாட்ட சங்கத் துடுப்பாட்டக்காரர்கள்\nவடக்கு எதிர் தெற்கு துடுப்பாட்டக்காரர்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 4 நவம்பர் 2019, 22:45 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541318556.99/wet/CC-MAIN-20191216065654-20191216093654-00281.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF_%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF_%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81_%E0%AE%85%E0%AE%A3%E0%AE%BF", "date_download": "2019-12-16T07:43:57Z", "digest": "sha1:5DLTRXBIA3WB2YSEIQGRXJ6C7P4FQVFQ", "length": 5945, "nlines": 76, "source_domain": "ta.wikipedia.org", "title": "\"இந்திய தேசிய காற்பந்து அணி\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"இந்திய தேசிய காற்பந்து அணி\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை\n← இந்திய தேசிய காற்பந்து அணி\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிப்பீடியா விக்கிப்பீடியா பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nஇந்திய தேசிய காற்பந்து அண��� பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்திய கால்பந்து அணி (வழிமாற்றுப் பக்கம்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசுனில் சேத்ரி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசுப்ரதா பால் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகிளிஃபோர்டு மிரான்டா ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஅந்தோனி பெரைரா ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஇந்தியா தேசிய காற்பந்து அணி (வழிமாற்றுப் பக்கம்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதெற்காசிய கால்பந்துக் கூட்டமைப்பு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசோவியத் ஒன்றியம் தேசிய காற்பந்து அணி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபீஃபா நாட்டுக் குறியீடுகளின் பட்டியல் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541318556.99/wet/CC-MAIN-20191216065654-20191216093654-00281.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%AE%E0%AE%B8%E0%AF%8D_%E0%AE%92%E0%AE%9F%E0%AF%8B%E0%AE%AF%E0%AF%8B", "date_download": "2019-12-16T08:49:05Z", "digest": "sha1:MCOFFKGNK5NBT5XAWVITAPVH3G62ZEDW", "length": 6408, "nlines": 109, "source_domain": "ta.wikipedia.org", "title": "தோமஸ் ஒடோயோ - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nமுழுப்பெயர் தோமஸ் ஒடோயோ மிகை\nபந்துவீச்சு நடை வலதுகை மிதவிரைவு\nமுதல் ஒருநாள் போட்டி (cap 5) பிப்ரவரி 18, 1996: எ இந்தியா\nகடைசி ஒருநாள் போட்டி அக்டோபர் 18, 2009: எ சிம்பாப்வே\nஒ.நா முதல் ஏ-தர T20I\nஆட்டங்கள் 120 36 177 8\nதுடுப்பாட்ட சராசரி 24.34 27.35 26.06 12.14\nஅதிக ஓட்டங்கள் 111* 137 111* 22\nஇலக்குகள் 124 80 189 6\nபந்துவீச்சு சராசரி 31.00 24.28 28.21 20.33\nசுற்றில் 5 இலக்குகள் 0 3 1 0\nஆட்டத்தில் 10 இலக்குகள் n/a 0 n/a n/a\nசிறந்த பந்துவீச்சு 4/25 5/21 5/27 2/13\nபிடிகள்/ஸ்டம்புகள் 24/– 13/– 40/– 4/–\nதிசம்பர் 12, 2009 தரவுப்படி மூலம்: கிரிக்கெட் ஆக்கைவ்\nதோமஸ் ஒடோயோ மிகை (Thomas Odoyo Migai, பிறப்பு: மே 12, 1978]]) கென்யா அணியின் சகலதுறை ஆட்டக்காரர் ,கென்யா நைரோபியில் பிறந்த இவர் கென்யா தேசிய அணி, ஆபிரிக்கா ix, நைரோபி அணிகளில் அங்கத்துவம் பெறுகின்றார்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 28 ஏப்ரல் 2019, 05:09 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541318556.99/wet/CC-MAIN-20191216065654-20191216093654-00281.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilchristiansongs.in/ezekiel-2/", "date_download": "2019-12-16T08:17:13Z", "digest": "sha1:GFHF2YXO5O5K7KARLRJAJKA2U5DCBQ4V", "length": 4948, "nlines": 81, "source_domain": "tamilchristiansongs.in", "title": "Ezekiel 2 in Tamil - Tamil Christian Songs .IN", "raw_content": "\n1 அவர் என்னை நோக்கி: மனுபுத்திரனே, உன் காலுூன்றி நில்; உன்னுடனே பேசுவேன் என்றார்.\n2 இப்படி அவர் என்னோடே பேசும்போது, ஆவி எனக்குள் வந்து, என்னைக் காலுூன்றி நிற்கும்படி செய்தது; அப்பொழுது அவர் என்னுடனே பேசுகிறதைக் கேட்டேன்.\n3 அவர் என்னை நோக்கி: மனுபுத்திரனே, எனக்கு விரோதமாய் எழும்பின கலகக்கார ஜாதியாகிய இஸ்ரவேல் புத்திரரிடத்திற்கு நான் உன்னை அனுப்புகிறேன்; அவர்களும் அவர்கள் பிதாக்களும் இந்நாள்வரைக்கும் எனக்கு விரோதமாய்த் துரோகஞ்செய்தார்கள்.\n4 அவர்கள் கடினமுகமும் முரட்டாட்ட இருதயமுமுள்ள புத்திரர்; அவர்களிடத்திற்கு நான் உன்னை அனுப்புகின்றேன்; கர்த்தராகிய ஆண்டவர் இன்னின்னதை உரைக்கிறார் என்று அவர்களோடே சொல்லு.\n5 கலகவீட்டாரகிய அவர்கள் கேட்டாலும் சரி, கேளாவிட்டாலும் சரி, தங்களுக்குள்ளே ஒரு தீர்க்கதரிசி உண்டென்கிறதை அவர்கள் அறியவேண்டும்.\n6 மனுபுத்திரனே; நீ அவர்களுக்குப் பயப்படவேண்டாம்; அவர்கள் வார்த்தைகளுக்கும் அஞ்சவேண்டாம்; நெரிஞ்சில்களுக்குள்ளும் முள்ளுகளுக்குள்ளும் நீ தங்கியிருந்தாலும், நீ அவர்கள் வார்த்தைகளுக்குப் பயப்படாமலும் அவர்கள் முகத்துக்குக் கலங்காமலுமிரு; அவர்கள் கலகவீட்டார்.\n7 கலகக்காரராகிய அவர்கள் கேட்டாலும் சரி, கேளாவிட்டாலும் சரி, நீ என் வார்த்தைகளை அவர்களுக்குச் சொல்லு.\n8 மனுபுத்திரனே, நீ அந்தக் கலகவீட்டாரைப்போலக் கலகக்காரனாயிராமல், நான் உன்னோடே சொல்லுகிறதைக் கேள்; உன் வாயைத் திறந்து நான் உனக்குக் கொடுக்கிறதைப் புசி என்றார்.\n9 அப்பொழுது இதோ, என்னிடத்திற்கு நீட்டப்பட்ட ஒரு கையைக் கண்டேன்; அந்தக் கையிலே ஒரு புஸ்தகச் சுருள் இருந்தது.\n10 அவர் அதை எனக்குமுன்பாக விரித்தார்; அதில் உள்ளும் புறம்பும் எழுதப்பட்டிருந்தது; அதிலே புலம்பல்களும், தவிப்பும், ஐயோ என்பதும் எழுதியிருந்தது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541318556.99/wet/CC-MAIN-20191216065654-20191216093654-00281.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/cinema/cinema-news/2018/jun/07/samantha-reveals-about-her-past-love-affair-relates-to-maganati-movie-charactor-2934985.html", "date_download": "2019-12-16T07:08:53Z", "digest": "sha1:2HTOECCNNJ5M6XWABTQEFIYRNPJR2SZA", "length": 14138, "nlines": 116, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "samantha reveals about h|என் கதையும் சாவித்ரி கதை போல் சோகமாக முடிந்திருக்க வாய்ப்பிருந்தது- சமந்தா\nதொழில் மலர் - 2019\n05 டிசம்பர் 2019 வியாழக்கிழமை 06:26:47 PM\nஎன் கதையும் சாவித்ரி கதை போல் சோகமாக முடிந்திருக்க வாய்ப்பிருந்தது- சமந்தா\nBy சரோஜினி | Published on : 07th June 2018 05:41 PM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nநடிகையர் திலகம் சாவித்ரி வாழ்க்கைச் சித்திரத்தில் பத்திரிகையாளராக நடித்திருந்தார் சமந்தா. படத்தில் சாவித்ரி கதாபாத்திரத்தை ஏற்று நடித்திருந்த கீர்த்தி சுரேஷின் நடிப்புத்திறன் பற்றி திரைப்பிரபலங்கள், மூத்த நடிகர், நடிகைகள், சினிமா ரசிகர்கள் எனப் பலரும் பாராட்டுப் பத்திரங்கள் வாசித்துக் கொண்டிருக்கும் இவ்வேளையில் அத்திரைப்படத்தில் நடித்தவரும், கீர்த்தியின் சக நடிகையுமான சமந்தா நடிகையர் திலகம் தொடர்பாக நடைபெற்ற எந்த பாராட்டு விழாக்களிலும் பெரிதாகக் கலந்து கொள்ளாமலே தவிர்த்து வந்தார்.\nசமீபத்தில் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு தனிப்பட்ட முறையில் நடிகையர் திலகம் படக்குழுவினரை தமது அலுவலகத்துக்கு வரவழைத்து வரிவிலக்கும், சான்றிதழும் அளித்துக் கெளரவித்த போதும் அந்த விழாவில் சமந்தா மிஸ்ஸிங். காரணமாக அவர் தரப்பில் குறிப்பிடப்பட்டது, நடிகையர் திலகம் திரைப்படத்திற்கான முழு பாராட்டும், புகழும் கீர்த்திக்கே கிடைக்க வேண்டும் என்ற பெருந்தன்மையான மனப்பான்மையே எனக்கூறப்பட்டது. தற்போது நடிகையர் திலகம் திரைப்படத்தோடு தொடர்பு படுத்தி தனது சொந்த வாழ்க்கை அனுபவம் சார்ந்து சமந்தா பகிர்ந்து கொண்டுள்ள ஒரு செய்தி மீண்டும் பரபரப்பைக் கிளப்பியுள்ளது.\nநடிகர் நாக சைதன்யாவுடன் காதலில் விழும் முன் சமந்தாவுக்கு தனது திரையுலக வாழ்வில் முதல் காதல் அனுபவம் ஒன்றிருந்தது. கிட்டத்தட்ட இரண்டரை வருடங்கள் நீடித்த அந்தக் காதலில் தான் மிக உண்மையாக இருந்த போதும் தனது முன்னாள் காதலரான அந்த நபர் தன்னிடம் உண்மையாக நடந்து கொள்ளவில்லை. நடிகையர் திலகம் திரைப்படத்தின் ஜெமினி கணேசன் கேரக்டர் போல அவரது கேரக்டர் பல பெண்களுடன் பழகும் தன்மை கொண்டதாக இருந்தது. அதைத் தன்னால் ஏற்றுக் கொள்ள முடியாத காரணத்தால் தான் அந்த உறவிலிருந்து வெளி வந்து விட்டதாக தெரிவித்திருக்கும் சமந்தா, ‘நல்ல வேளை துணிந்து முடிவெடுத்து அந்த உறவிலிருந்து வெளியேறினேன். இல்லா விட்டால் என் கதையும் நடிகையர் திலகம் சாவித்ரி கதை போல துன்பியல் நாடகமாக முடிந்திருக்கும். ஏனெனில், அந்த உறவு கொடுத்த மனச்சுமை காரணமாக என்னால் நிஜ வாழ்விலும் சரி, திரை வாழ்விலும் சரி முழு மனதோடு இயங்கியிருக்க முடியாமல் போயிருக்கும். கடைசியில் என் சொந்த வாழ்க்கையோடு சேர்த்து திரை வாழ்வில் எனது முன்னேற்றம் இரண்டையும் கெடுத்துக் கொண்டு காணாமல் போயிருப்பேன்.’ என்று கூறியிருக்கிறார்.\n‘முன்னாள் காதலன் தான் அப்படியே தவிர, இப்போது எனது கணவரான நாக சைதன்யா போன்ற ஒரு நல்ல மனிதரைக் காண்பது அரிது. முதல் காதலை இழந்து விட்ட வருத்தத்தில் இருந்த நான் சைதன்யாவைச் சந்தித்தது தான் என் வாழ்வின் மிகச்சிறந்த தருணமெனக் கருதுகிறேன்.’ என்று மனம் திறந்து தனது சொந்த வாழ்க்கை அனுபவத்தை பொதுவெளியில் பகிர்ந்திருக்கிறார் சமந்தா. பெண்கள் தங்களது கேரியருக்கும், மனப்பான்மைக்கும் பொருந்தி வரக்கூடிய மணமகன்களைத் தேர்ந்தெடுத்தால் மட்டுமே சொந்த வாழ்க்கையிலும் சரி, அலுவலிலும் சரி வெற்றி பெற முடியும். என இதன்மூலமாக சமந்தா அறிவுறுத்தியிருக்கிறார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஆந்திராவில் எங்கப்பாவை வில்லனாகத் தான் பார்க்கிறார்கள்: விஜய சாமுண்டேஸ்வரி\nபாலாவின் ‘அர்ஜூன் ரெட்டி’ யில் நடிக்க மறுத்த கீர்த்தி சுரேஷின் நெருங்கிய உறவினர் யார்\nரகுவரன் குறித்து நடிகை ரோகிணி பகிர்ந்து கொண்ட உருக்கமான நினைவு\nஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் வரி விலக்கு அறிவிப்பை ஏற்க மறுத்தது ‘நடிகையர் திலகம்’ தயாரிப்பாளர் குழு\n‘எங்க வீட்டு மாப்பிள்ளை ஷோ ஒரு வித்யாச முயற்சி’ நான் அதை சரியாகக் கையாண்டிருப்பதாக நம்புகிறேன்: ஆர்யா\nsamantha samantha's past love mahanati movie gemini ganesan charactor சமந்தா சமந்தாவின் முதல் காதல் ஜெமினி கணேசன் மகாநடி திரைப்படம் நடிகையர் திலகம் திரைப்படம்\nபனிக்கட்டிகளை எடுக்கும் சீனத் தொழிலாளர்கள்\nசீனாவின் குவாங்ஷி மாநிலத்தில் பழங்களின் விளைச்சல் அதிகரிப்பு\nபாலிவுட் ‘ஷோபா’ நடிகை சுமிதா பட்டீலின் எக்ஸ்க்ளூசிவ் புகைப்படங்கள்\nநடிகை அஷ்ரிதா ஷெட்டியை மணந்தார் மணீஷ் பாண்டே\nநாடாளுமன்ற தாக்குதல் நினைவு தினம்\nஹீரோ படத்தின் டிரைலர் வெளியீடு\nடகால்டி படத்தின் டீஸர் வெளியீடு\nவிண்ணில் பாய்ந்தது பி.எஸ்.எல்.வி. சி-48\nநா ஒருத்திகிட்ட மாட்டிகிட்டேன் பாடல் லிரிக் வீடியோ\nஇந்த வாரம் (டிச.6 - 12) எந்த ராசிக்கு யோகம்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541318556.99/wet/CC-MAIN-20191216065654-20191216093654-00281.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamei.com/%E0%AE%83%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9F/", "date_download": "2019-12-16T07:06:51Z", "digest": "sha1:AX4XUVUXX5XVC2FBU7NCPQUXVK6XMUYH", "length": 17019, "nlines": 412, "source_domain": "www.dinamei.com", "title": "ஃபேஸ்புக்கில் பாஸ்வேர்டு மாற்றுவது எப்படினு தெரியுமா - தொழில்நுட்பம்", "raw_content": "\nஃபேஸ்புக்கில் பாஸ்வேர்டு மாற்றுவது எப்படினு தெரியுமா\nஃபேஸ்புக்கில் பாஸ்வேர்டு மாற்றுவது எப்படினு தெரியுமா\nசில சமயங்களில் உங்களது அக்கவுன்ட்-இல் இருந்து சட்ட சிக்கல்களை ஏற்படுத்தும் பதிவுகள் போஸ்ட் செய்யப்பட்டால், வீண் வம்புகளுக்கு நீங்கள் ஆளாக்கப்படுவீர்கள். இவை அனைத்தையும் தவிர்க்க உங்களின் பாஸ்வேர்டு ரகசியமாக வைக்கப்பட வேண்டும். ஃபேஸ்புக் பயன்படுத்தும் பலரும் பாஸ்வேர்டாக பெயர், பிறந்த தேதி அல்லது மொபைல் எண் என எளிதில் கண்டுபிடிக்கக்கூடியதாகவே வைக்கின்றனர். அவ்வாறானவர்களில் நீங்கள் ஒருவர் எனில் ஃபேஸ்புக் பாஸ்வேர்டை உடனடியாக மாற்றுவது அவசியமாகும். ஃபேஸ்புக்கில் உங்களின் பாஸ்வேர்டை மாற்றுவது எப்படி என தொடர்ந்து பார்ப்போம்.\n1 – ஸ்மார்ட்போனில் ஃபேஸ்புக் செயலியை திறக்கவும்\n2 – இனி திரையின் மேல்புறம் வலதுபக்கம் காணப்படும் மெனு ஆப்ஷனை க்ளிக் செய்ய வேண்டும்.\n3 – இனி செட்டிங்ஸ் மற்றும் பிரைவசி (Settings and Privacy) ஆப்ஷனை க்ளிக் செய்ய வேண்டும்.\n4 – அடுத்து அக்கவுன்ட் செட்டிங்ஸ் (Account Settings) ஆப்ஷனை தேர்வு செய்யவும்.\n5 – இனி செக்யூரிட்டி மற்றும் லாக்-இன் (Security and login) ஆப்ஷனை க்ளிக் செய்ய வேண்டும்.\n6 – இந்த மெனுவில் சேஞ்ச் பாஸ்வேர்டு (Change Password) ஆப்ஷனை க்ளிக் செய்யவும்.\n7 – இனி தற்போதைய பாஸ்வேர்டு மற்றும் மாற்ற நினைக்கும் புதிய பாஸ்வேர்டு உள்ளிட்டவற்றை பதிவிட வேண்டும்.\n8 – முதலில் தற்போதைய பாஸ்வேர்டை பதிவிட வேண்டும். அடுத்து உங்களின் புதிய பாஸ்வேர்டை பதிவிட்டு, மீண்டும் அதனை உறுதி செய்ய புதிய பாஸ்வேர்டை பதிவிட வேண்டும். இம்முறை நீங்கள் பதிவிடும் புதிய பாஸ்வேர்டு ���ிகவும் ரகசியமாகவும், எளிதில் எவராலும் கண்டறிய முடியாததாகவும் இருப்பது அவசியமாகும்.\n9 – இனி சேவ் சேஞ்சஸ் (Save changes) பட்டனை க்ளிக் செய்ய வேண்டும். இனி உங்களது பாஸ்வேர்டு மாற்றப்பட்டுவிடும்.\n10 – பாதுகாப்பு காரணங்களுக்காக மீண்டும் ஒருமுறை ஃபேஸ்புக்கில் லாக் இன் செய்ய வேண்டும்.\n11 – திரையில் உங்களின் யூசர்நேம் மற்றும் புதிய பாஸ்வேர்டை பதிவிட்டு, வழக்கம் போல ஃபேஸ்புக் பயன்படுத்த துவங்கலாம்.\nபகிர்ந்து கொள்ளாமல் இருப்பது நல்லது.\nஒவ்வொரு முறை ஃபேஸ்புக் பாஸ்வேர்டை மாற்றும் போதும், அதனை தனியே ஒரு இடத்தில் குறித்து வைத்துக் கொள்வது நல்லது. இவ்வாறு செய்யும் போது மீண்டும் பாஸ்வேர்டு மாற்ற நேர்ந்தால், இது பயன்தரும். இத்துடன் பாஸ்வேர்டை எக்காரணம் கொண்டும் மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளாமல் இருப்பது நல்லது.\nதெரு நாய்களை கொன்று என்ன செய்வார்கள் தெரியுமா\nஆன்ட்ராய்டு ஸ்மார்ட்போனில் அப்ளிகேஷனின் பெர்மிஸ்சன் இயக்குவது எப்படி தெரியுமா\nகூட்டங்களுக்கான அறைகளை முதலாளிகள் மற்றும் பணியாளர்கள் சிறப்பாகப் பயன்படுத்த…\nரிலையன்ஸ் ஜியோ புதிய ரீசார்ஜ் திட்டங்கள்: விலை, தரவு, சலுகைகள் ஒப்பிடும்போது\nஇந்தியாவில் 5 ஜி சந்தா 2022 இல் கிடைக்கும்: எரிக்சன் மொபிலிட்டி அறிக்கை\nசுந்தர் பிச்சாய் ஆல்பாபெட் தலைமை நிர்வாக அதிகாரியாக பதவி உயர்வு பெற்றார்\nபவர் ஜென்கோஸுக்கு டிஸ்காமின் நிலுவைத் தொகை அக்டோபரில் 48%…\nடாப் -10 நிறுவனங்களில் ஆறு எம்-கேப், ஆர்ஐஎல் மற்றும்…\nகூட்டங்களுக்கான அறைகளை முதலாளிகள் மற்றும் பணியாளர்கள்…\n1 வது ஒருநாள்: இந்தியாவுக்கு எதிரான அற்புதமான சதத்துடன்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541318556.99/wet/CC-MAIN-20191216065654-20191216093654-00281.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"} +{"url": "http://adupankarai.kamalascorner.com/2011/03/blog-post_18.html", "date_download": "2019-12-16T08:51:34Z", "digest": "sha1:2ESC5RKN4CBEBFDR2LONMCJAJBLBC45S", "length": 6355, "nlines": 74, "source_domain": "adupankarai.kamalascorner.com", "title": "அடுப்பங்கரை: பச்சை பயறு மிளகு மசாலா", "raw_content": "உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே.\nமருந்தென வேண்டாவாம் யாக்கைக்கு அருந்தியது அற்றது போற்றி உணின்.\nபச்சை பயறு மிளகு மசாலா\nபச்சை பயறு - 1 கப்\nதனியாத்தூள் - 2 டீஸ்பூன்\nமிளகுத்தூள் - 1 டீஸ்பூன்\nமஞ்சள்தூள் - 1/4 டீஸ்பூன்\nபச்சை மிளகாய் - 2\nஎண்ணை - 1 டீஸ்பூன்\nஉப்பு - 1 டீஸ்பூன் அல்லது தேவைக்கேற்றவாறு\nபச்சைப்பயறை 6 மணி நேரம் அல்லது இரவு முழுவதும் ஊற வ���டவும். ஊறிய பின், நன்றாகக் கழுவி நீரை வடித்து விட்டு, குக்கரில் போட்டு நல்லத்தண்ணீர் 2 கப் விட்டு 1 அல்லது 2 விசில் வரை வேக வைத்தெடுக்கவும்.\nஒரு வாணலியில் எண்ணை விட்டு, அதில் பச்சை மிளகாயைக் கீறிப் போட்டு வதக்கவும். பின்னர் அதில் வேக வைத்த பயறை, வெந்த நீருடன் அப்படியே ஊற்றவும். அதில் மஞ்சள் தூள், தனியாத்தூள், மிளகுத்தூள், உப்பு சேர்த்துக் கிளறி விடவும். மூடி போட்டு ஓரிரு நிமிடங்கள் கொதிக்க விட்டு இறக்கி வைக்கவும்.\nசப்பாத்திக்கு தொட்டுக் கொள்ள சுவையான மசாலா இது. குழாய்ப்புட்டுடனும் சேர்த்து சாப்பிடலாம்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபச்சை பயிறு சுண்டல் தவிர வேற எதுவும் ட்ரை பண்ணதில்லை...\nபச்சைப்பயிறு மிளகு மசாலா சப்பாத்தி, குழாய்ப்புட்டு ரெண்டு டிஷஸ்க்கு மட்டும் தான் தொட்டுக்க முடியுமா\n19 மார்ச், 2011 ’அன்று’ முற்பகல் 9:22\nவருகைக்கு நன்றி. சப்பாத்தி, புட்டு மட்டுமன்றி, சுடுசாதத்துடன் பிசைந்து சாப்பிடலாம். பிரட் டோஸ்ட்டுடனும் சாப்பிடலாம். அப்படியே சாப்பிட்டாலும் சுவையாகவே இருக்கும்.\n19 மார்ச், 2011 ’அன்று’ முற்பகல் 9:39\nவணக்கம் கமலா அவர்களே. நீங்கள் படத்துடன் கூடிய அனைத்து சமையல் குறிப்புகளும், மிகவும் அருமை. வாழ்த்துக்கள் மிக்க நன்றி.\n23 மார்ச், 2011 ’அன்று’ முற்பகல் 1:35\nதங்களின் வருகைக்கும், கருத்திற்கும் மிக்க நன்றி.\n23 மார்ச், 2011 ’அன்று’ முற்பகல் 9:43\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nதங்கள் மின்னஞ்சல் முகவரியை இங்கு பதிவு செய்து கொள்ளுங்கள்:\nபதிப்புரிமை © 2007-2015 கமலாவின் அடுப்பங்கரை அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. சாதாரணம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541318556.99/wet/CC-MAIN-20191216065654-20191216093654-00282.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mulakkam.com/archives/4332", "date_download": "2019-12-16T07:08:24Z", "digest": "sha1:F4LOPHZFJKC7V4BIYEZADNT5WTVCPR6C", "length": 12992, "nlines": 118, "source_domain": "mulakkam.com", "title": "முற்றாக முடங்கியது தமிழீழம் - மாபெரும் மக்கள் எழுச்சி போராட்டம் ( 19 - 03 - 2019 ) !! - முழக்கம் வலையம் உங்களை வரவேற்கிறது..", "raw_content": "\nமுற்றாக முடங்கியது தமிழீழம் – மாபெரும் மக்கள் எழுச்சி போராட்டம் ( 19 – 03 – 2019 ) \nஈழ வரலாற்று பதிவுகள், தமிழீழ செய்திகள்\nசர்வதேச விசாரணையினை வலியுறுத்தியும், இலங்கை அரசாங்கத்தினை குற்றவியல் நீதிமன்றுக்கு கொண்டு செல்லுமாறு கோரியும் மட்டக்களப்���ில் பாரிய மக்கள் எழுச்சி கவன ஈர்ப்பு பேரணி நடைபெற்றது. வடக்கு, கிழக்கில் வலிந்து காணாமலாக்கப்பட்ட உறவுகள் அமைப்பினால் இந்த போராட்டம் மேற்கொள்ப்பட்டது….\nஇதேவேளை குறித்த ஆர்ப்பாட்டத்தில் வடக்கு, கிழக்கின் பல்வேறு பகுதிகளிலும் இருந்து ஆயிரக்கணக்கான காணாமலாக்கப்பட்டவர்களின் உறவுகள் கலந்து கொண்டுள்ளதுடன், மதத்தலைவர்கள், அரசியல் கட்சிகள், பல்கலைக்கழக மாணவர்கள், பொது அமைப்புகளின் பிரதிநிதிகள் என ஏராளமானோர் கலந்து கொண்டுள்ளனர்.\nகல்லடி பாலத்தில் ஆரம்பமான இந்த போராட்டம் காரணமாக கல்லடி பாலத்தின் ஊடான பிரதான போக்குவரத்துகள் பல மணி நேரம் ஸ்தம்பிக்கும் நிலையேற்பட்டது. போராட்டங்களை நடாத்தி வரும்போது அது தொடர்பாக கவனம் செலுத்தாத ஜனாதிபதி, ஐக்கிய நாடுகள் சபையில் தமது பிரச்சினையை உள்ளூர் பொறிமுறையில்தீர்க்கப்போவதாக தெரிவித்திருப்பதானது தமக்கு பெரும் ஏமாற்றத்தினைஏற்படுத்தியுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட வலிந்து காணாமல்ஆக்கப்பட்டோர்குடும்பசங்கத்தின் தலைவி அ. அமலநாயகி தெரிவித்துள்ளார்.\nநாடாளுமன்ற உறுப்பினர்களானசீ.யோகேஸ்வரன், ஞா.ஸ்ரீநேசன், வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனும்இலங்கை தமிழரசுக் கட்சி செயலாளருமான துரைராஜசிங்கமும் உட்பட பலர் கலந்து கொண்டிருந்தனர். இந்த போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் தமிழீழத்தில் பல பகுதிகளில் ஹர்த்தால் மேற்கொள்ளப்படுவதால் தமிழீழம் முற்றாக முடங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது..\nசூசையிடம் சொல், விமானப்படையும் தேவையில்லை, வேறு எந்த உதவியும் வேண்டியதில்லை -தேசியத்தலைவர் \nதமிழீழத் தாகத்துடன் தொடரும் ஐநா நோக்கிய மனிதநேய ஈருருளிப் பயணம்.\nதமிழீழ தேசம் பெற்றெடுத்த தவப் புதல்வன் – தேசியத்தலைவர் அவர்களுக்கு 64 வது அகவை வாழ்த்துக்கள்..\nதமிழர் வரலாற்றில் மே மாதம்.\nசுதந்திரம் நோக்கி முன்னேறிச் செல்லும் தமிழீழ தேசத்தின் படிக்கற்கள்.\nசொந்த இனத்தையே விற்கும் சுமந்திரனும், கூட்டமைப்பும் \nவல்வைப் படுகொலைகள் – 30ம் ஆண்டு நினைவு தினம் ( 02.08.2019 ) \nதாக்குதல் குறித்து ஐ.எஸ். பயங்கரவாதிகள் அறிக்கை வெளியீடு.\nசீன பெருஞ்சுவரை பற்றி தமிழில் விளக்கும் சீனா பெண்..\nயாழ் பத்திரிகையை எரித்த சுமந்திரனின் கையாட்களான அஸ்மின் + ஆனோல்டின் ���ள்ள கும்பல் \nஅனுராதபுரம் சிறைச்சாலை நோக்கிய பல்கலைக்கழக மாணவர்களின் போராட்டம் நான்காவது நாளாக \nகேணல் சங்கர் எனது இதயத்தின் துடிப்பு. ( காணொளி இணைப்பு ).\nமிக விரைவில் பிரபாகரன் யுகம் தோன்றும்\nபடையினரின், பொலீசாரின் பாதுகாப்புக்கு மத்தியில் கடல் நீரில் விளக்கெரியும் முல்லைத்தீவு வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலய தீர்த்தம் எடுத்தல் \nநீதிக்கான நடைப்பயணம் எட்டாம் நாள் மற்றும் நிழற்பட கவனயீர்ப்பு. ( காணொளி இணைப்பு ).\nதியாக தீபம் திலீபன் – முதலாம் நாள் நினைவலைகள் \n படுக்கையை தட்டிப் பார்த்துவிட்டுத் தூங்கு கட்டிலுக்குக் கீழே கரும்புலி இருப்பான்.\nதியாக தீபம் லெப்.கேணல் திலீபன் ஒன்பதாம் நாள் ( 23-09-1987 ) \nமணலாறில் 1036 ஏக்கர் சுவீகரிப்பு – தமிழ் மக்களது பூர்வீக நிலங்களை அபகரிக்கும் செயற்பாடுகள் தொடருகிறது \nபிரபல திரைப்பட இயக்குநர் மகேந்திரன் காலமானார் \nதியாக தீபம் திலீபன் – முதலாம் நாள் நினைவலைகள் \nசீமானின் ஈழத்து பயணம் மாறும் பல உண்மைகளுடன் ஈழத்திரைப்படமான எல்லாளன் பட இயக்குனருடனான சிறந்த நேர்காணல் \nபோராடும் தேசத்து புலர்பொழுதே வாழிய நீ.\nவிடுதலைப்புலிகளின் ஆரம்பகால முதலுதவி பயிற்ச்சியாளர் காலமானார்….\nஜனாதிபதித் தேர்தலில் களமிறங்கும் அமெரிக்கா வாழ் தமிழ் பெண்ணின் திடீர் அறிவிப்பு \nமாவீரர்களின் படங்களை வைத்து உண்டியல் குலுக்கும் புலம்பெயர் தேசத்து அமைப்புகளே எங்கே \nஅல்லை விவசாயி இயற்கை விற்பனை நிலையம் யாழில் திறப்பு \nகாணாமல் போனவர்களிற்கு நீதி கோரி மன்னாரில் ஆர்ப்பாட்டம்\nஆசியாவில் மட்டுமல்ல உலகளவில் காணாமல் ஆக்கப் பட்டோர் நாடுகளில் ஶ்ரீலங்கா முதலிடம் \nதமிழ் அரசியல் கைதிகளை விடுதலை கோரி மாணவர்கள் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம்.\nதமிழர் பூமியை கருவறுக்கும் மகாவலி அதிகார சபை: பறிபோகும் கருநாட்டுக்கேணி \nதமிழினப்படுகொலையை மறவோம்.. மன்னிக்கோம்.. இலட்சியத்தில் ஒன்றுபட்டு உறுதிபூண்ட மக்களே வரலாற்றைப் படைப்பார்கள்.. எழுந்து வா தமிழா..", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541318556.99/wet/CC-MAIN-20191216065654-20191216093654-00282.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%80%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%87%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%81", "date_download": "2019-12-16T07:29:58Z", "digest": "sha1:PIGTPOFJUHVAEE7O4DA3ATJ6SUHDIB6N", "length": 17297, "nlines": 163, "source_domain": "ta.wikipedia.org", "title": "சம்சுத்தீன் இல்த்த��த்மிசு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nநசிருத்தீன் மகுமூத், ருக்கினுத்தீன் ஃபைரூசு, ராசியா சுல்தானா, முயிசுத்தீன் பகுராம்\nகுதுப் தொகுதி, மெகரௌலி, தில்லி\nசம்சுத்தீன் இல்த்துத்மிசு, அல்லது அல்தமாசு, தில்லி சுல்தானகத்தின் மூன்றாவது முசுலிம் துருக்க சுல்தானும், மம்லுக் வம்சம் அல்லது தில்லி அடிமை வம்சம் எனப்படும் வம்சத்தின் மூன்றாவது ஆட்சியாளரும் ஆவார். இவர் முதலில் குதுப்புத்தீன் ஐபாக்கின் அடிமையாக இருந்தார். பின்னர் ஐபாக்கின் மகளை மணந்து அவரது மருமகனும் நெருக்கமான தளபதியும் ஆனார். ஐபாக் இறந்த பின்னர் அவரது மகன் அராம் சா சுல்தானானார். அப்போது பதாவுனின் ஆளுனராக இருந்த இல்த்துத்மிசு அவரைப் பதவியில் இருந்து இறக்கிவிட்டுத் தானே 1211 ஆம் ஆண்டில் ஆட்சிப்பொறுப்பை ஏற்றுக்கொண்டார். பின்னர் 1236 ஆம் ஆண்டு மே மாதம் முதலாம் தேதி இறக்கும் வரை தில்லி சுல்தானகத்தின் ஆட்சியாளனாக இருந்தார்.\nமெகரௌலியில் உள்ள அவுசு-இஸாம்சி எனப்படும் நீர்த்தேக்கத்தை 1230 ஆம் ஆண்டு இவர் கட்டினார். பிற்காலத்தில் முகலாய மன்னர்கள் பயன்படுத்திய சான்சு மகால் இந்த நீர்த்தேக்கத்தின் கரையிலேயே உள்ளது.\nசம்சுத்தீன் துருக்கிசுத்தானில் உள்ள இல்பாரி என்னும் பழங்குடியைச் சேர்ந்தவர். இவர் இளம் வயதில் மிகவும் அழகானவராகவும், மிகுந்த அறிவுத்திறன் கொண்டவராகவும் இருந்தார். இதனால் இவர்பால் பொறாமை கொண்ட இவரது உடன்பிறந்தோர் இவரை அடிமையாக விற்றுவிட்டனர். இவரது இயல்புகளின்பால் கவரப்பட்ட தில்லியின் சுல்தான் குதுப்புத்தீன் ஐபாக் இவரைக் கூடிய விலை கொடுத்து வாங்கினார். அரச சேவையில் மிக வேகமாக வளர்ச்சி பெற்ற சம்சுத்தீன், குதுப்புத்தீனின் மகளையும் மணம் செய்துகொண்டார். இவர் குவாலியரிலும், பாரானிலும் ஆளுனராக இருந்தார்[1] பின்னர் தில்லி சுல்தானகத்தின் ஆட்சிப்பொறுப்பு ஏற்கும்வரை, 1206 முதல் 1211 ஆம் ஆண்டுவரை பாதுவானின் ஆளுனராக இருந்தார்.\nஇல்த்துத்மிசின் கீழ் தில்லி சுல்தானகம்\nஇல்த்துத்மிசு காலத்து நாணயம், கிபி 1210 - 1235.\nஇல்த்துத்மிசு காலத்து நாணயம், கிபி 1210 - 1235.\nகிபி 1210 ஆம் ஆண்டில் குதுப்புத்தீன் ஐபாக் இறந்தார். அவருக்குப் பின் ஆட்சியில் அமர்ந்த அவரது மகன் அராம் சாவின் திறமையின்மைய��ல் துருக்கப் பிரபுக்களின் வெறுப்புக்கு ஆளானார். இப் பிரபுக்கள் அராம் சாவைப் பதவியிலிருந்து அகற்றி ஆட்சிப் பொறுப்பை ஏற்குமாறு சம்சுத்தீனைக் கேட்டுக்கொண்டனர். பதவியேற்றபோது இவருக்கு \"அல்த்முசு\" என்னும் பெயர் கொடுக்கப்பட்டது. இப்பெயர் இல்த்மாசு அல்லது இல்த்துத்மிசு எனவும் குறிப்பிடப்படுவது உண்டு. துருக்க மொழியில் இது \"அறுபது\"எனப் பொருள்படும். பதவியேற்கும்போது அவருக்கு 60 வயது ஆனபடியால் இப்பெயர் கொடுக்கப்பட்டதாகத் தெரிகிறது.\nஇல்த்துத்மிசு பதவியேற்ற பின்னர், அவர் பல சவால்களை எதிர்நோக வேண்டி இருந்தது. உச், முல்த்தான் ஆகிய பகுதிகளுக்கு ஆளுனராக இருந்த நசிருத்தீன் கபாச்சா, லாகூரைப் பிடித்து வைத்துக்கொண்டு தனியரசு நடத்த முயன்றார்[2]. காசுனியின் சுல்தான், தாசுத்தீன் யல்டோசு தில்லியைக் கைப்பற்றித் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முனைந்தார். குதுப்புத்தீனால் வங்காளத்தின் ஆளுனராக நியமிக்கப்பட்ட கால்சிப் பிரபுவான அலி மர்தான், தன்னைச் சுல்தான் அலாவுத்தீன் என அறிவித்துக் கொண்டார். அவருக்குப் பின் வந்த கியாசுத்தீன், பீகாரைக் கைப்பற்றிக் கொண்டான். இந்து இளவரசர்களும், தலைவர்களும் தமது சுதந்திரம் பறிபோனதையிட்டுக் குமுறிக்கொண்டிருந்தனர். கானாவூச், பெனாரசு, குவாலியர், காலிஞ்சர் போன்ற அவர்களது பகுதிகள் குதுப்புத்தீனால் கைப்பற்றப்பட்டு இருந்தன. சௌகான்கள், அராம் சாவின் காலத்தில் ரந்தாம்பூரை மீளக் கைப்பற்றிக் கொண்டனர். இல்த்துத்மிசின் பிரச்சினைகளை மேலும் கூட்டும் வகையில், தில்லியின் அமீர்களில் சிலரும் அவரது ஆட்சிக்கு எதிராக இருந்தனர்.\nஇல்த்துத்மிசின் ஆட்சிக்காலத்தில், வரலாற்றில் முதல் முறையாக கெங்கிசுக் கானின் தலைமையிலான மங்கோலியப் படைகள், சிந்து நதிக் கரைக்கு வந்தன. இவர்கள் நடு ஆசியா, மேற்கு ஆசியா ஆகிய பகுதிகளை மிக விரைவாகக் கைப்பற்றியிருந்தனர். இவர்கள் பின்னர், குவாசராசம் அல்லது கீவா எனப்பட்ட நாட்டைத் தாக்கியபோது அதன் கடைசி அரசனான சலாலுத்தீன் மங்கபர்னி, பஞ்சாபுக்கு வந்து, தில்லி சுல்தானகத்தில் தஞ்சம் கோரினார். ஆனால் இல்த்துத்மிசு அதற்கு இணங்கவில்லை. பின்னர் மங்கபர்னி கோக்கர்களுடன் உடன்பாடு செய்துகொண்டு முல்த்தானின் கபாச்சாவைத் தோற்கடித்தபின்னர், சிந்துப் பகுதியையும், வடக்குக் குசராத்தையும் சூறையாடிக்கொண்டு பாரசீகம் நோக்கிச் சென்றனர். மங்கோலியர்களும் பின்வாங்கிச் சென்றுவிட்டனர். அப்போது இந்தியா பெரிய இடரில் இருந்து தப்பித்துக் கொண்டது.\nவிக்கிமீடியா பொதுவகத்தில் சம்சுத்தீன் இல்த்துத்மிசு என்னும் தலைப்புடன் தொடர்புடைய பல ஊடகக் கோப்புகள் உள்ளன.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 27 ஏப்ரல் 2019, 15:32 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541318556.99/wet/CC-MAIN-20191216065654-20191216093654-00282.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%A4%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF_%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9_%E0%AE%AA%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81", "date_download": "2019-12-16T07:34:40Z", "digest": "sha1:DQZ7PRIXMAMT4DUS7K5NEQHAPZFQJNTZ", "length": 5402, "nlines": 99, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:தென் கொரிய பிரபலமான பண்பாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nபகுப்பு:தென் கொரிய பிரபலமான பண்பாடு\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தப் பகுப்பில் மொத்தம் உள்ள 2 துணைப்பகுப்புகளில் பின்வரும் 2 துணைப்பகுப்புகள் இங்கு காட்டப்பட்டுள்ளன.\n► கொரியன் பரப்பிசை‎ (1 பக்.)\n► தென் கொரிய பொழுதுபோக்காளர்கள்‎ (2 பகு)\n\"தென் கொரிய பிரபலமான பண்பாடு\" பகுப்பிலுள்ள கட்டுரைகள்\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 2 பக்கங்களில் பின்வரும் 2 பக்கங்களும் உள்ளன.\nகொரியன் பரப்பிசை (கே பாப்)\nநாடு வாரியாக பரவலர் பண்பாடு\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 9 மார்ச் 2019, 19:57 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541318556.99/wet/CC-MAIN-20191216065654-20191216093654-00282.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/71328", "date_download": "2019-12-16T07:57:04Z", "digest": "sha1:GVOGXADZ3VVQCJKSS5LGYGG7V6EOZCND", "length": 11770, "nlines": 90, "source_domain": "www.jeyamohan.in", "title": "பூச்சிகள் -பேட்டி", "raw_content": "\n« சூரியதிசைப் பயணம் – 12\n‘வெண்முரசு’ – நூல் ஆறு – ‘வெண்முகில் நகரம்’ – 28 »\nகாணொளிகள், சுட்டிகள், வாசகர் கடிதம்\nசமீபமாய் சன் தொலைக்காட்சியின் விருந்தினர் பக்கத்தில் செல்வம் என்பவரின் நேர்காணலைக் கண்டேன். பூச்சிக்கொல்லிகளைப் பற்றி மிக எளிமையான தமிழில் அவர் பகிர்ந்து கொண்ட தகவல்கள் சிறப்பாக இருந்தன. பூச்சிக்கொல்லிகளைப் பற்றிப் பேசுவதற்கு முன் சிலந்தி, குளவி போன்ற பூச்சிகளின் வாழ்வியல் குறித்துப் பேசினார். சிலந்தி வலை, குளவிக்கூடு போன்றவற்றின் பின்னிருக்கும் வாழ்வியல் நுட்பங்களை அவர் அழகாக விளக்கினார். மனித வாழ்வை அடிப்படையாகக் கொண்டு நன்மை பயக்கும் பூச்சிகள், தீமை பயக்கும் பூச்சிகள் என்று பூச்சிகளை வகைப்படுத்தியே அவர் பேச ஆரம்பித்தார்.\nதுவக்கத்தில் வேம்பு இலைகளையும், வேம்பு சார்ந்த கரைசல்களையுமே வேளாண்மைக்குப் பயன்படுத்தினர் என்பதில் துவங்கி தன் மொழியால் அவர் என்னை வசீகரித்துக் கொண்டே இருந்தார். மேலும், வீரிய ஒட்டு ரகங்கள் வருகையும் செயற்கை உரங்களுமே நம் மண்ணையும் பயிர்களையும் பாழ்படுத்தியதாக அவர் தெளிவாக விளக்கினார். நாம் சாப்பிடும் காய்கறிகளைப் பற்றி அவர் உதாரணங்களுடன் விளக்கியதும் சிறப்பு. கொசுக்களை விரட்டுவதைப் பற்றிய அவர் குறிப்புகளும் பயனுள்ளவை.\nமண்ணுக்கும் மனிதனுக்குமான உறவைச் சொல்லிக் கொண்டே வந்த அவர் மண்ணின் உயிர்த்தன்மை சிர்கெடுவது குறித்து அங்கலாய்த்தார். அப்போது அவர் மண்ணின் இயல்புகளை ஒரு கதைசொல்லியின் குரலில் வியந்தோதவும் செய்தார். சுவாசிக்கும், உண்ணும், இடம்பெயரும் மண்ணைப் பற்றி அவர் பேசும்போது நான் அவற்றை எனக்குள் காட்சிகளாக்கிக் கொண்டேன். மிக நல்ல இலக்கிய அனுபவமாக அவரின் நேர்காணல் எனக்குள் சேகரமாகி இருக்கிறது.\nபூச்சியியல் வல்லுநர் செல்வத்தின் நேர்காணலுக்கான சுட்டி : https://www.youtube.com/watch\nTags: பூச்சிகள் -பேட்டி, பூச்சியியல், பூச்சியியல் வல்லுநர் செல்வம்\nஆஸ்திரேலியா - ஒரே பாலினத்திருமண சட்டம்- 2017\n‘வெண்முரசு’ – நூல் பதினொன்று – ‘சொல்வளர்காடு’ – 11\n‘வெண்முரசு’ – நூல் இருபத்தொன்று – இருட்கனி-56\nசீ முத்துசாமியின் ’அகதிகள்’ -விஷ்ணு\n’வெண்முரசு’ – நூல் பத்து – ‘பன்னிரு படைக்களம்’ – 15\nவிஷ்ணுபுரம் விருது விழா- வரலாறு உருவாவது…\nபல போஸ் போட்டோக்கள்- கே.ஜி.சங்கரப்பிள்ளை\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 16\nபச்சை புளிப்பு மாங்காய் -ஜானவி பரூவா\nவிஷ்ணுபுரம் விருது – விமர்சனநூல்கள்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 15\nகே ஜி சங்கரப்பிள்ளை- இரு கவிதைகள்\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541318556.99/wet/CC-MAIN-20191216065654-20191216093654-00282.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.radiomirchi.com/madurai/rj/mirchi-jackson-durai/365919/blog/28779", "date_download": "2019-12-16T07:59:46Z", "digest": "sha1:GEXBSZKAKEH3LKTGHP7GIDOSG7RAXLYT", "length": 9008, "nlines": 469, "source_domain": "www.radiomirchi.com", "title": " RJ Mirchi Jackson Durai Blog - RJ Mirchi Jackson Durai Profile | Madurai Radio Mirchi 98.3 FM", "raw_content": "\nநம் தினசரி வாழ்கையில் நகைச்ச்சுவை நிறயஉண்டு அது வீட்டிலாகட்டும், அலுவலகத்தில்ஆகட்டும் அல்லது பொது இடங்கள் ஆகட்டும். இருப்பினும் கிடைக்கும் சின்ன சின்ன நேரத்தையும் ஆதித்யா,சிரிப்பொலி போன்ற சேனல்களில் வரும் நகைச்சுவை காட்சிகளை பார்க்க தனி கூட்டமே உண்டு ஏன் ஒளிபரப்பிய அதே காட்சியை தொடர்ந்து ஒளிபரப்பினால் கூட 24மணிநேரமும் ஹீ ஹீ ஹீ என்று சளைக்காமல் சிரிக்கவும் ஆட்கள் உண்டு (அட ஆமா பாஸ் சாத்தியமா உண்டு). இது மட்டுமல்ல காமெடீ படம் எடுக்கணும்னு கோடம்பாக்கத்தில் இருந்து திரையரங்குக்கு வரும் சில படகள் ஐயோ ஐயோ என்னனு சொல்றது நம்மை சிலநேரம் தற்கொலைக்கே தூண்டிவிடும். அவளவு (கடி - காமெடீ) என்ற பெயரில்.\nஅடிப்படையில் சிரித்தால் ஆரோக்கியம் என்று யார் கண்டுபித்தார்களோ தெரியவில்லை, இப்பொதெல்லாம் இயல்பாக வரவேண்டிய சிரிப்பை காசுகொடுத்து டாக்டர் ஊசிப்போட்டு, ஆள்இல்ல பூங்காவிலோ அல்லது கடற்கரையிலோ நீகளே சந்தமாக சிரிங்க னு சொல்லிவிடுகிறார்கள். அதனால் தனிய சிரிச்சா மென்டல் என்று கலாய்ப்பார்களே என்று பயந்தவர்கள் தண்னை போன்றே உள்ள கூட்டத்தை சேர்த்துததுக்கொண்டு கூட்டம் கூட்டமா கேக்க பிக்க வென சிரித்தார்கள்.\nமேலே சொன்னது ஜஸ்ட் ஸ்யாம்பில்...இன்னும் சொல்லிக்கொண்டே போகலாம். ஆகயால் நமை சிரிக்கவைக முயற்சி செய்யும் அனைவருக்கும் சிரம்தாள்ந்த நன்றிகள். வடிவேலு,விவேக், கௌண்டமணி, செந்தில், நாகேஷ், இன்னும் பல இவர்கலை போன்றவர்கலை நம்பி தான் நகைசுவை கென்றே தனி தொலைக்காட்சிகள் ஆரம்பிக்கப்பட்டன என்றால் அது உண்மைதான் மறுக்க முடியாது.ஆகையால் நான் சொல்ல வருவது என்னான இயல்பா சிரிங்க காசு கொடுத்து வேண்டாம்..\nஇப்படிக்கு - ஜாக்சன் துரை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541318556.99/wet/CC-MAIN-20191216065654-20191216093654-00282.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.84, "bucket": "all"} +{"url": "https://www.tamilhealthplus.com/2016/02/nechu-saliyai-viradda-viddu-vaithiyam.html", "date_download": "2019-12-16T09:12:38Z", "digest": "sha1:DCURY4IP7VUQATSTE6V4ZRTMMP3QLCU3", "length": 8545, "nlines": 79, "source_domain": "www.tamilhealthplus.com", "title": "நெஞ்சு சளியை விரட்டும் நிரந்திர வீட்டு வைத்தியம்: nechu saliyai viradda viddu vaithiyam - Tamil Health Plus ads", "raw_content": "\nHome வீட்டு வைத்தியம் நெஞ்சு சளியை விரட்டும் நிரந்திர வீட்டு வைத்தியம்: nechu saliyai viradda viddu vaithiyam\nநெஞ்சு சளியை விரட்டும் நிரந்திர வீட்டு வைத்தியம்: nechu saliyai viradda viddu vaithiyam\nகற்பூரவல்லிதழை – 10 இலைகள்\nமிளகு – 5 முதல் 10 வரை\nதுளசி – 10 இலைகள்\nநெய் – ஒரு தேக்கரண்டி\nசெய்முறை: கற்பூரவல்லி, துளசி, காம்பு மற்றும் நடுநரம்பு நீக்கிய வெற்றிலை இலைகளை துண்டுகளாக்கி வைத்துக் கொள்ள வேண்டும். நெய்யை வாணலியில் விட்டு துண்டுகளாக்கப்பட்ட மூன்று இலைகளையும், மிளகையும் போட்டு நன்கு வதக்க வேண்டும். வதங்கிய கலவையை தண்ணீர் விட்டு துவையலாக அரைக்க வேண்டும்.\nஅதனுடன் தேவைப்படும் அளவு தேன் சேர்த்து ���ாலாடை மூலம் குழந்தைகளுக்கு வழங்கினால், குழந்தையின் நெஞ்சில் கட்டிய சளியும், கோழையும் சுத்தமாக கரைந்து வெளியேறி விடும். மிக எளிதில் கிடைக்கும் மேற்கண்ட மூலிகைகளை பயன்படுத்தி குழந்தைகளுக்கு பக்க விளைவில்லா மருந்தை வழங்கி சளித் தொல்லையை போக்குவோம்.\nTags : வீட்டு வைத்தியம்\nமலச்சிக்கல் தீர பல எளிய சிறந்த யோசனைகள்| Malachikkal theera simple tips in tamil\nஒரு மாதம் தொடர்ந்து சுடுநீரில் எலுமிச்சை சாறு சேர்த்து குடிப்பதன் மூலம் பெறும் நன்மைகள்| venneer kudippathal kidaikum nanmaikal\nvenneer kudippadhal vilaiyum nanmaigal ஒவ்வொருவருக்கும் காலையில் எழுந்ததும், சுறுசுறுப்பாக செயல்பட வேண்டும் என்ற எண்ணம் நிச்சயம் இருக்கு...\nஆரோக்கியமான எளிய சிறந்த 6 காலை உணவுகள்| Naam kalaiyil saappida vaendiya unavukal\nthinamum anaivarum saapida vendiya sirantha eliya uanku vaikaikal காலையில் ஆரோக்கியமான உணவு தானியங்களை ஒரு கிண்ணம் உட்கொண்டாலே போதும்; அத...\nகர்ப்பிணிகள் சிசுவின் ஆரோக்கியத்திற்காக சேர்த்து கொள்ள வேண்டிய உணவுகள் karpa kalathil sapida vendiya unavu\nஇரண்டு உயிர்களுக்கு சேர்த்து உணவு எடுத்துக்கொள்ளும் கர்ப்பிணி பெண்கள் உணவு வழிமுறைகளையும் மிகவும் கவனத்துடன் எடுத்துக்கொள்ள வேண்டும். கால்...\nதாடி நன்கு வளர சில எளிய இயற்கை வழிகள்...\nஇளம் ஆண்கள் திரைப்படங்களில் நடிகர்கள் வைக்கும் வித்தியாசமான ஸ்டைலில் தாடியை வைக்க விரும்புவார்கள். இருப்பினும் அனைத்து ஆண்களுக்கும் தாடி நன...\nchild cold treatment in tamil marrum eliya patti vaithiyam மழை மற்றும் குளிர் காலங்களில் வீசும் காற்றில் ஈரப்பதம் அதிக அளவில் இருக்கும்....\nஅழகு குறிப்பு ஆண்கள் மருத்துவம் ஆரோக்கிய உணவு இயற்கை மருத்துவம் உடல் எடை அதிகரிக்க உடல் நலம் உயரமாக வளர உறவு காதல் எடையை குறைக்க குழந்தை மருத்துவம் சர்க்கரை நோய் குணமாக சளி பிரச்சனை சிறுநீர் பிரச்சனை தாய்மை குழந்தை தொப்பை குறைக்க நரை முடி நீங்க பல தூம் பாட்டி வைத்தியம் பெண்கள் மருத்துவம் பொது மருத்துவம் மலச்சிக்கல் முகப்பரு நீங்க முடி உதிர்வை தடுக்க முடி வளர யோகா வாய் வீட்டு வைத்தியம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541318556.99/wet/CC-MAIN-20191216065654-20191216093654-00282.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cineshutter.com/30-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%85%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%B5%E0%AE%A9%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81/", "date_download": "2019-12-16T07:41:36Z", "digest": "sha1:TCT47OHXF3G5A7HRUKOW2UXDITS5MCFK", "length": 6708, "nlines": 55, "source_domain": "cineshutter.com", "title": "30 நாட்கள்அடர்ந்த வனப்பகுதிக்குள் படமான ஆண்ட்ரியா நடிக்கும் ” கா ” Inbox x – Cineshutter", "raw_content": "\nமகத்தான வரவேற்பைப் பெற்று வரும் சிபிராஜின் ‘வால்டர்’ ஃபர்ஸ்ட் லுக்\n30 நாட்கள்அடர்ந்த வனப்பகுதிக்குள் படமான ஆண்ட்ரியா நடிக்கும் ” கா ” Inbox x\nபொட்டு படத்தின் வெற்றிக்கு பிறகு ஷாலோம் ஸ்டுடியோஸ் பட நிறுவனம் சார்பில் ஜான்மேக்ஸ், ஜோன்ஸ் இருவரும் இணைந்து தற்போது ஆண்ட்ரியா நடிக்கும் ” கா ” படத்தை மிக பிரமாண்டமாக தயாரித்து வருகிறார்கள். கொடிய மிருகங்கள் வாழும் காட்டுப் பகுதிகளுக்கு சென்று அவற்றின் வாழ்க்கை முறைகளையும் மற்றும் குணாதிசயங்களையும் பதிவு செய்யும் வைல்ட் லைஃப் போடோகிராபர் கதாபாத்திரத்தில் ஆண்ட்ரியா நடித்துள்ளார். முழுக்க முழுக்க கதாநாயகியை முன்னிலைப் படுத்தி கதை உருவாக்கப் பட்டுள்ளது. சலீம்கோஸ் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். ” கா ” என்றால் இலக்கியத் தமிழில் காடு, கானகம் என்று பொருள்படும்.\nதயாரிப்பு – ஜான்மேக்ஸ், ஜோன்ஸ்\nகதை, திரைக்கதை, வசனம், இயக்கம் – நாஞ்சில்\nவிறு விறுப்பான படப்பிடிப்பிற்கு மத்தியில் இயக்குனர் நாஞ்சில் நம்மிடம் பகிர்ந்து கொண்டவை …\nமுழுக்க முழுக்க காட்டை மையமாக வைத்து இந்த படத்தை உருவாக்கி வருகிறோம். தற்பொழுது இறுதிக்கட்ட படப்பிடிப்பு நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இதற்கு முன்பு மூணாரில் உள்ள அடர்ந்த வனப்பகுதிக்குள் இரவு நேரத்தில் படப்பிடிப்பு பரபரப்பாக நடைபெற்றுக் கொண்டிருந்தது, அப்போது யாரும் எதிர்பாராத விதமாக அங்கு யானை ஒன்று வந்துவிட்டது. அங்கிருந்த நாங்கள் அனைவரும் பயந்து ஒழிந்துகொண்டோம் நல்ல வேலையாக எங்களுடன் இருந்த வனக்காப்பாளர் அந்த யானையை விரட்டி எங்களை காப்பாற்றினார்கள் அப்படியெல்லாம் ரிஸ்க் எடுத்து நிறைய காட்சிகளை படமாக்கியிருக்கிறோம்.\n30 நாட்கள் அடர்ந்த வனப்பகுதிக்குள் இதுவரை யாரும் செல்ல முடியாத இடங்களுக்கு வன அலுவலகத்தில் அனுமதி பெற்று படப்பிடிப்பை நடித்தியிருக்கிறோம். அந்த காட்களை திரையில் பார்க்கும்போது மிகவும் பிரமிப்பாக இருக்கும் எழில் கொஞ்சும் காட்டின் அழகை வித்தியாசமான ஒரு கோணத்தில் இதில் கண்டு ரசிக்கலாம் என்கிறார் இயக்குனர் நாஞ்சில்.\nபுதையலை தேடும் திகில் மற்றும் நகைச்சுவை படம் ” டம்மி ஜோக்கர் “ →\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541318556.99/wet/CC-MAIN-20191216065654-20191216093654-00283.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://gez.tv/s-33/", "date_download": "2019-12-16T08:11:11Z", "digest": "sha1:KHKJYQNLXT5HIHPMDNDZHTL5TFE3OBKN", "length": 3202, "nlines": 76, "source_domain": "gez.tv", "title": "முக்கிய செய்திகள்", "raw_content": "\nஅம்பேத்க்காரின் 127 வது பிறந்தநாளை முன்னிட்டு மாணவ மாணவி\nதமிழக - கர்நாடக மக்களிடம் ஒற்றுமை தேவை: விஜயகாந்த் வேண்டுகோள்\nசென்னை திரும்பியவுடன் 'பொண்டாட்டிடா' வித்யாவுக்கு ரஜினி பாராட்டு\nஅண்ணா சிலைக்கு மரியாதை செலுத்தி பிறந்த நாள் விழா சிறப்பு மலரை வெளியிட்டார் ஜெயலலிதா\n​சண்முகபுரம் அரசு நடுநிலை பள்ளியில் 18 வது ஆண்டு விழாவில்\nகிரிக்கெட்டின் பீல்டிங் பிதாமகன் ஜான்டி ரோட்ஸ் மாணவர்களை பாராட்டி பதக்கம் மற்றும் சான்றித\nஐநா பெண்கள் நல தூதராக ரஜினி மகள் நியமனம்\nடி டி வி தினகரனை ஆதரித்து குக்கர் சின்னதிற்க்கு வாக்கு சேகரித்து கழக அம்மா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541318556.99/wet/CC-MAIN-20191216065654-20191216093654-00283.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmantram.com/vb/showthread.php/34926-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%BE-%E0%AE%85%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%80%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B9%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%87%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%81-!?s=e35371408f66b4f576826161ec4c443d", "date_download": "2019-12-16T08:04:53Z", "digest": "sha1:CBLAG3M6KOSZRMLXJPKCYG3XOPNGG54O", "length": 6477, "nlines": 160, "source_domain": "www.tamilmantram.com", "title": "முதல் டாடா அல்ட்ராஸ் ப்ரீமியம் ஹேட்ச்பேக் கார் வெளியானது..!", "raw_content": "\nமுதல் டாடா அல்ட்ராஸ் ப்ரீமியம் ஹேட்ச்பேக் கார் வெளியானது..\nThread: முதல் டாடா அல்ட்ராஸ் ப்ரீமியம் ஹேட்ச்பேக் கார் வெளியானது..\nமுதல் டாடா அல்ட்ராஸ் ப்ரீமியம் ஹேட்ச்பேக் கார் வெளியானது..\nபுதிய டாடா அல்ட்ராஸ்கள் முதல் மாடலாகவும், புதிய ALFA கட்டமைப்பில் தயாரிக்கப்பட உள்ளது. இந்த கார்கள், மாருதி சுசூகி பலேனோ, ஹோண்டா ஜாஸ் மற்றும் ஹூண்டாய் ஐ20 கார்களுக்கு போட்டியாக இருக்கும்.\nநீதிக் கதைகளும் உண்மைக் கதைகளும்\nசமையல் கலை, அழகுக் குறிப்புகள்\nவேலை வாய்ப்பு, மனித வளம்\n« ரூ. 67,911 ஆரம்ப விலையில் பிஎஸ்6 விதிக்குட்பட்ட டிவிஎஸ் ஜூபிடர் கிளாசிக் ஸ்கூட்டர் அறிமுகம்… | டாடா அல்ட்ராஸ் ப்ரீமியம் ஹேட்ச்பேக் மாடல்களின் விரிவான விளக்கம் இதே.. | டாடா அல்ட்ராஸ் ப்ரீமியம் ஹேட்ச்பேக் மாடல்களின் விரிவான விளக்கம் இதே..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541318556.99/wet/CC-MAIN-20191216065654-20191216093654-00283.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.thirukkural.com/2009/01/blog-post_1177.html", "date_download": "2019-12-16T08:03:23Z", "digest": "sha1:7OPVBNSR6TNIAEADAUBQYIWTGDYQ2MLF", "length": 51652, "nlines": 544, "source_domain": "www.thirukkural.com", "title": "திருக்குறள் - திருவள்ளுவர்: வலியறிதல்", "raw_content": "\nPosted in அரசியல், குறள் 0471-0480, பொருட்பால், வலியறிதல்\nகுறள் பால்: பொருட்பால். குறள் இயல்: அரசியல். அதிகாரம்: வலியறிதல்.\nவினைவலியும் தன்வலியும் மாற்றான் வலியும்\nசெயலின் வலிமை, தனது வலிமை, பகைவரின் வலிமை, இருசாராருக்கும் துணையாக இருப்போரின் வலிமை ஆகியவற்றை ஆராய்ந்தறிந்தே அந்தச் செயலில் ஈ.டுபட வேண்டும்.\nசெயலின் வலிமையும் தன் வலிமையும் பகைவனுடைய வலிமையும் ,இருவருக்கும் துணையானவரின் வலிமையும் ஆராய்ந்து செயல்பட வேண்டும்.\nசெய்வதற்கு எண்ணும் செயலின் வலிமை, செய்ய முயலும் தன் வலிமை, அதை எதிர்க்கும் எதிரியின் வலிமை, இருவர்க்கும் துணை வருவார் வலிமை என்னும் இவற்றை எல்லாம் நன்கு எண்ணிச் செயலைச் செய்க.\nவினை வலியும் - தான் செய்யக்கருதிய வினைவலியையும், தன் வலியும் - அதனைச் செய்து முடிக்கும் தன் வலியையும், மாற்றான் வலியும் - அதனை விலக்கலுறும் மாற்றான் வலியையும், துணைவலியும் - இருவர்க்குந் துணையாவார் வலியையும், தூக்கிச் செயல் - சீர்தூக்கித் தன் வலிமிகுமாயின் அவ்வினையைச் செய்க.\n(இந் நால்வகை வலியுள் வினைவலி அரண் முற்றலும் கோடலும் முதலிய தொழிலானும், ஏனைய மூவகை ஆற்றலானும் கூறுபடுத்துத் தூக்கப்படும். 'தன்வலி மிகவின்கண் செய்க' என்ற விதியால்,தோற்றல் ஒருதலையாய குறைவின் கண்ணும், வேறல் ஐயமாய ஒப்பின் கண்ணும் ஒழிக என்பது பெற்றாம்.).\nசெய்யும் வினையினது வலியும் தனக்கு உண்டான வலியும் பகைவனது வலியும் தனக்கும் பகைவர்க்கும் துணையாயினார் வலியும் எண்ணிப் பின்பு வினைசெய்க. இது வலியறியும் இடம் கூறிற்று.\nதிருக்குறளார் வீ. முனிசாமி உரை:\nதான் செய்யக் கருதிய தொழிலின் வலிமையினையும், அதனைச் செய்து முடிக்கின்ற தனது வலிமையினையும், பகைவனது வலிமையினையும், இருவர்க்கும் துணையாயினார் வலிமையினையும் ஆராய்ந்து செய்ய வேண்டும்.\nஒல்வ தறிவது அறிந்ததன் கண்தங்கிச்\nஒரு செயலில் ஈ.டுபடும்போது அச்செயலைப் பற்றிய அனைத்தையும் ஆராய்ந்தறிந்து முயற்சி மேற்கொண்டால் முடியாதது எதுவுமில்லை.\nதனக்குப் பொருந்தும் செயலையும் அதற்காக அறிய வேண்டியதையும் அறிந்து அதனிடம் நிலைத்து முயல்கின்றவர்க்கு முடியாதது ஒன்றும் இல்லை.\nதம்மால் செய்யமுடியும் செயலையும் அதைச் செய்வதற்கு ஏற்ற ஆற்றலையும் அறிந்���ு அதையே மனத்துள் சிந்தித்துச் செயலாற்றுவார்க்கு, முடியாதது ஒன்றும் இல்லை.\nஒல்வது அறிவது அறிந்து - தமக்கியலும் வினையையும் அதற்கு அறிய வேணடுவதாய வலியையும் அறிந்து, அதன்கண் தங்கிச் செல்வார்க்கு - எப்பொழுதும் மன, மொழி, மெய்களை அதன்கண் வைத்துப் பகைமேல் செல்லும் அரசர்க்கு; செல்லாதது இல்- முடியாத பொருள் இல்லை.\n('ஒல்வது' எனவே வினை வலி முதலாய மூன்றும் அடங்குதலின் ஈண்டு 'அறிவது' என்றது துணைவலியே ஆயிற்று. எல்லாப் பொருளும் எய்துவர் என்பதாம். இவை இரண்டு பாட்டானும் வலியின் பகுதியும், அஃது அறிந்து மேற்செல்வார் எய்தும் பயனும் கூறப்பட்டன.).\nதமக்கியலும் வினைக்கு அறிய வேண்டுவதாய திறம் இதுவென அறிந்து அதன் பின்பு அவ்வளவிலே நின்று ஒழுகுவராயின் அவர்க்கு இயலாதது இல்லை. இது வலியறிந்தாலும் அமைந்தொழுக வேண்டுமென்றது.\nதிருக்குறளார் வீ. முனிசாமி உரை:\nதம்மால் முடியும் தொழிலையும், அதற்கு அறிய வேண்டிய வலிமையினையும் அறிந்து எப்போதும் அதனையே நினைவாகக் கொண்டு பகைமேல் செல்லும் அரசர்க்கு முடியாத பொருள் இல்லை.\nஉடைத்தம் வலியறியார் ஊக்கத்தின் ஊக்கி\nதம்முடைய வலிமையின் அளவை அறியாமல் உணர்ச்சி வயப்பட்டு ஒரு செயலைத் தொடங்கி இடையில் கெட்டுப் போனவர்கள் பலர் உண்டு.\nதன்னுடைய வலிமை இவ்வளவு என அறியாமல் ஊக்கத்தால் முனைந்து தொடங்கி இடையில் அதை முடிக்க வகையில்லாமல் அழிந்தவர் பலர்.\nதம் ஆற்றலை அறியாமல், ஒரு வேகத்தில் செயலைச் செய்யத் தொடங்கித் தொடரமுடியாமல் இடையே விட்டுக் கெட்டவர் பலர்.\nஉடைத்தம் வலி அறியார் - கருத்தா ஆதலையுடைய தம் வலியின் அளவறியாதே, ஊக்கத்தின் ஊக்கி - மனஎழுச்சியால் தம்மின் வலியாரோடு வினை செய்தலைத் தொடங்கி, இடைக்கண் முரிந்தார் பலர் - அவர் அடர்த்தலான் அது செய்து முடிக்கப் பெறாது இடையே கெட்ட அரசர் உலகத்துப் பலர்.\n('உடைய' என்பது அவாய் நின்றமையின் செயப்படு பொருள் வருவிக்கப்பட்டது. மூவகை ஆற்றலுள்ளும் சிறப்புடைய அறிவு உடையார் சிலராதலின், 'முரிந்தார் பலர்' என்றார். அதனால் தம் வலியறிந்தே தொடங்குக என்பது எஞ்சி நின்றது.).\nதம்முடைய வலியறியாது மனமிகுதியாலே வினை செய்யத் தொடங்கி அது முடிவதன்முன்னே கெட்டார் பலர். இது வலியறியாதார் கெடுவரென்றது.\nதிருக்குறளார் வீ. முனிசாமி உரை:\nமுதன்மையாக உடைய தனது வலிமையினை அளந்���றியாமல் மன எழுச்சியால் தம்மைவிட வலியாரோடு போர் செய்தலைத் தொடங்கி முடிக்கப் பெறாமல் இடையே கெட்ட அரசர் பலருண்டு.\nஅமைந்தாங் கொழுகான் அளவறியான் தன்னை\nமற்றவர்களை மதிக்காமலும், தன் வலிமையை உணர்ந்து கொள்ளாமலும், தன்னைத் தானே பெரிதாக விளம்பரப் படுத்திக் கொண்டிருப்பவர்கள் விரைவில் கெட்டுத் தொலைவார்கள்.\nமற்றவர்களோடு ஒத்து நடக்காமல், தன் வலிமையின் அளவையும் அறியாமல், தன்னை வியந்து மதித்துக் கொண்டிருப்பவன் விரைவில் கெடுவான்.\nபிறருடன் மனங்கலந்து பழகாமல், தன் சொந்த பலத்தையும் அறியாமல் தன்னைப் பெரிதாக எண்ணியவன் விரைவில் அழிவான்.\nஆங்கு அமைந்து ஒழுகான் - அயல்வேந்தரோடு பொருந்தி ஒழுகுவதும் செய்யாது, அளவு அறியான் - தன் வலியளவு அறிவதும் செய்யாது, தன்னை வியந்தான் - தன்னை வியந்து அவரோடு பகைத்த அரசன், விரைந்து கெடும் - விரையக் கெடும்.\n(காரியத்தைக் காரணமாக உபசரித்து, 'வியந்தான்' என்றார். 'விரைய' என்பது திரிந்து நின்றது. நட்பாய் ஒழுகுதல், வலியறிந்து பகைத்தல் என்னும் இரண்டனுள் ஒன்றன்றேஅயல் வேந்தரோடு செயற்பாலது, இவையன்றித்தான் மெலியனாய்வைத்து அவரோடு பகைகொண்டானுக்கு ஒருபொழுதும் நிலையின்மையின், 'விரைந்துகெடும்' என்றார். இவை இரண்டு பாட்டானும் தன்வலிஅறியாவழிப்படும் இழுக்குக் கூறப்பட்டது.).\nஅமைவுடையனாயொழுகுதலும் இன்றித் தன்வலி யளவும் அறியாதே தன்னை மதித்தவன் விரைந்து கெடுவன். இது மேற்கூறியவாறு செய்தார் கெடுவரென்றது.\nதிருக்குறளார் வீ. முனிசாமி உரை:\nபிறரொடு பொருந்தி ஒழுகுவதும் செய்யாமல், தனது வலிமையினையும் அறியாமல் தன்னையே பெருமையாக வியந்துகொண்டு பகைத்துக் கொண்ட அரசன் விரைவாகக் கெடுவான்.\nபீலிபெய் சாகாடும் அச்சிறும் அப்பண்டஞ்\nமயில் இறகாக இருந்தாலும்கூட அதிகமாக ஏற்றப்பட்டால் வண்டியின் அச்சு முறிகின்ற அளவுக்கு அதற்குப் பலம் வந்து விடும்.\nமயிலிறகு ஏற்றிய வண்டியே ஆனாலும் , அந்த பண்டமும் (அளவோடு ஏற்றாமல்) அளவு கடந்து மிகுதியாக ஏற்றினால் அச்சு முறியும்.\nமயில்தோகைதானே என்று அதை அளவுக்கு அதிகமாக வண்டியில் ஏற்றினால் வண்டியின் அச்சு முறிந்துபோகும்.\nபீலிபெய் சாகாடும் அச்சு இறும் - பீலியேற்றிய சகடமும் அச்சு முரியும், அப்பண்டம் சால மிகுத்துப் பெயின் - அப்பீலியை அது பொறுக்கும் அளவின்றி மிகுத்து ஏற்றின்.\n(உம்மை சாகாட்டது வலிச்சிறப்பேயு மன்றிப் பீலியது நொய்மைச் சிறப்பும் தோன்ற நின்றது. 'இறும்' என்னுஞ் சினைவினை முதல்மேல் நின்றது. 'எளியர்' என்று பலரோடு பகைகொள்வான், தான் வலியனே ஆயினும் அவர் தொக்கவழி வலியழியும் , என்னும் பொருள் தோன்ற நின்றமையின் இது பிறிது மொழிதல் என்னும் அலங்காரம். இதனை 'நுவலா நுவற்சி' என்பாரும், 'ஒட்டு' என்பாரும்உளர். ஒருவன் தொகுவார் பலரோடு பகைகொள்ளற்க என்றமையின், இதனால் மாற்றான் வலியும் அவன் துணை வலியும் அறியா வழிப்படும் இழுக்குக் கூறப்பட்டது.).\nபீலி யேற்றிய சகடமும் அச்சுமுறியும்; அப்பீலியை மிகவும் அளவின்றியேற்றின். இஃது அரண் மிகுதல் நன்றென்றிருப்பார்க்குப் பகைமிகின் அரண் நில்லாதென்று கூறிற்று.\nதிருக்குறளார் வீ. முனிசாமி உரை:\nமயிலிறகு ஏற்றி வைக்கப்பட்ட வண்டியும் அச்சு முறிவதாகிவிடும்; எப்போதும் என்றால், அம்மயிலிறகானது மிகவும் அதிக்கப்படுத்தப்பட்டு ஏற்றப்பட்டால் என்பதாம்.\nநுனிக்கொம்பர் ஏறினார் அஃதிறந் தூக்கின்\nதன்னைப்பற்றி அதிகமாகக் கணக்குப் போட்டுக் கொண்டு, எல்லை மீறிப் போகிற ஒருவர், நுனிக் கிளையில் ஏறியவர் அதற்கு மேலும் ஏறிட முயற்சி செய்தால் என்ன ஆவாரோ அந்தக் கதிக்கு ஆளாவார்.\nஒரு மரத்தின் நுனிக்கொம்பில் ஏறியவர், அதையும் கடந்து மேலே ஏற முனைந்தால், அவருடைய உயிர்க்கு முடிவாக நேர்ந்துவிடும்.\nஒரு மரக்கிளையின் நுனியில் ஏறிவிட்டவர், அந்த அளவையும் கடந்து மேலும் ஏற முயன்றால், அம் முயற்சியே அவர் உயிருக்கு முடிவாகிவிடும்.\nகொம்பர் நுனி ஏறினார் அஃது இறந்து ஊக்கின் - ஒருமரக்கோட்டினது நுனிக்கண்ணே ஏறி நின்றார், தம் ஊக்கத்தால் அவ்வளவினகை¢ கடந்து மேலும் ஏற ஊக்குவாராயின்; உயிர்க்கு இறுதி ஆகிவிடும் - அவ்வூக்கம் அவர் உயிர்க்கு இறுதியாய் முடியும்.\n('நுனிக்கொம்பர்' என்பது கடைக்கண் என்பதுபோலப் பின் முன்னாகத் தொக்க ஆறாம் வேற்றுமைத்தொகை. பன்மை அறிவின்மைபற்றி இழித்தற்கண் வந்தது. இறுதிக்கு ஏது ஆவதனை 'இறுதி' என்றார். 'பகைமேற் செல்வான் தொடங்கித் தன்னால் செல்லலாமளவும் சென்று நின்றான், பின் அவ்வளவின் நில்லாது மன எழுச்சியான் மேலும் செல்லுமாயின், அவ்வெழுச்சி வினை முடிவிற்கு ஏதுவாகாது அவனுயிர் முடிவிற்கு ஏதுவாம்' என்னும் பொருள்தோன்ற நின்றமையின் , இதுவும் மேலை ���லங்காரம். 'அளவு அறிந்து நிற்றல் வேண்டும்' என்றமையின் இதனான் வினைவலி அறியாவழிப்படும் இழுக்குக் கூறப்பட்டது.).\nஒரு மரத்தின் நுனிக்கொம்பேறினவர் தம்மள வறிந்து வைத்துப் பின்னும் மேலேறுவாராயின் அஃது அவர்தம்முயிர்க்கு இறுதியாகிவிடும். இஃது அரசன் தன்னாற் செல்லலாமெல்லையளவும் சென்றால் பின்பு மீள வேண்டுமென்றது. இதுவும் ஒரு வலியறிதல்.\nஆற்றின் அறவறிந்து ஈக அதுபொருள்\nவருவாய் அளவை அறிந்து, அதனை வகுத்து வழங்குவதே பொருளைச் சீராகக் காத்து வாழும் வழியாகும்.\nதக்க வழியில் பிறர்க்கு கொடுக்கும் அளவு அறிந்து வாழாதவனுடைய வாழ்க்கை (பல வளமும்) இருப்பது போல் தோன்றி இல்லாமல் மறைந்து விடும்.\nஎதைப் பிறர்க்குக் கொடுத்தாலும் தம் பொருளாதார நிலையை அறிந்து கொடுக்கவும்; அப்படிக் கொடுப்பதே பொருளைக் காத்துக் கொண்டு, கொடுக்கும் முறையான வழியாகும்.\nஆற்றின் அளவு அறிந்து ஈக - ஈயும் நெறியாலே தமக்கு உள்ள பொருளின் எல்லையை அறிந்து அதற்கு ஏற்ப ஈக, அது பொருள்போற்றி வழங்கும் நெறி - அங்ஙனம் ஈதல் பொருளைப் பேணிக் கொண்டொழுகும் நெறியாம்.\n(ஈயும் நெறி மேலே இறைமாட்சியுள் 'வகுத்தலும் வல்லதரசு' குறள்.385) என்புழி உரைத்தாம் . எல்லைக்கு ஏற்ப ஈதலாவது, ஒன்றான எல்லையை நான்கு கூறாக்கி ,அவற்றுள் இரண்டனைத் தன் செலவாக்கி, ஒன்றனை மேல் இடர் வந்துழி அது நீக்குதற்பொருட்டு வைப்பாக்கி நின்ற ஒன்றனை ஈதல். பிறரும்,'வருவாயுள் கால் வழங்கி வாழ்தல்' (திரிகடுகம்.21) என்றார். பேணிக்கொண்டு ஒழுகுதல்: ஒருவரோடு நட்பிலாத அவனைத் தம்மோடு நட்புண்டாக்கிக் கொண்டு ஒழுகுதல். முதலில் செலவு சுருங்கின் பொருள் ஒருகாலும் நீங்காது என்பதாம்.).\nபொருளை அளவறிந்து கொடுக்கும் வழியாலே கொடுக்க; பொருளையுண்டாக்கி வழங்கும் நெறி அதுவாதலால். இது பொருளினது வலியறிந்து அதற்குத்தக்க செலவுசெய்ய வேண்டுமென்று கூறிற்று.\nஆகாறு அளவிட்டி தாயினுங் கேடில்லை\nஎல்லை கடந்த செலவு இல்லாமல் இருக்குமேயானால் வரவு, குறைவாக இருப்பதால் கேடு எதுவும் விளைவதில்லை.\nபொருள் வரும் வழி (வருவாய்) சிறிதாக இருந்தாலும், போகும் வழி (செலவு) விரிவுபடாவிட்டால் அதனால் தீங்கு இல்லை.\nவருமானம் அளவில் சிறிது என்றாலும் செலவினம் பெரிதாகாதபோது கேடு இல்லை.\nஆகு ஆறு அளவு இட்டிது ஆயினும் கேடு இல்லை - அரசர்க்குப் பொருள் வரு��ின்ற நெறியளவு சிறிதாயிற்றாயினும் அதனால் கேடு இல்லையாம்: போகு ஆறு அகலாக் கடை - போகின்ற நெறிஅளவு அதனின் பெருகாதாயின்.\n('இட்டிது' எனவும் 'அகலாது' எனவும் வந்த பண்பின் தொழில்கள் பொருள் மேல் நின்றன. 'பொருள் என்பது அதிகாரத்தான் வருவித்து, 'அளவு' என்பது பின்னும் கூட்டி உரைக்கப்பட்டன. முதலும் செலவும் தம்முள் ஒப்பினும் கேடு இல்லை என்பதாம்.).\nபொருள் வரும்வழியளவு சிறிதாயினும் கேடில்லையாம்; அது போம்வழி போகாதாயின். இது முதலுக்குத் தக்க செலவு செய்ய வேண்டுமென்றது.\nஅளவறிந்து வாழாதான் வாழ்க்கை உளபோல\nஇருப்பது, இயற்றக்கூடியது, இனியும் ஈட்டக்கூடியது ஆகியவற்றின் அளவு அறிந்து செயல் திட்டங்களை வகுத்துக் கொள்ளாவிட்டால், வலிமையோ அல்லது வளமோ இருப்பதுபோல் தோன்றினாலும்கூட இல்லாமல் மறைந்து போய்விடும்.\nபொருளின் அளவு அறிந்து வாழாதவனுடைய வாழ்க்கை (பல வளமும்) இருப்பது போல் தோன்றி இல்லாமல் மறைந்து கெட்டு விடும்.\nதன் சொத்தின் மதிப்பை அறிந்து அதற்கு ஏற்ப வாழாதவனின் வாழ்க்கை, இருப்பது போல் காட்சி தந்து இல்லாமல் அழிந்துவிடும்.\nஅளவு அறிந்து வாழாதான் வாழ்க்கை - தனக்குள்ள பொருளின் எல்லையை அறிந்து அதற்கு ஏற்ப வாழமாட்டா தான் வாழ்க்கைகள் : உளபோல இல்லாகித் தோன்றாக் கெடும் - உள்ளன போலத் தோன்றி, மெய்ம்மையின் இல்லையாய்ப் பின்பு அத்தோற்றமும் இன்றிக் கெட்டுவிடும்.\n(அவ்வெல்லைக்கு ஏற்ப வாழ்தலாவது: அதனின் சுருக்கக்கூடாதாயின் ஒப்பவாயினும் ஈத்தும் துய்த்தும் வாழ்தல்.தொடக்கத்தில் கேடு வெளிப்படாமையின், 'உளபோலத் தோன்றி'என்றார். முதலிற் செலவு மிக்கால் வரும் ஏதம் கூறியவாறு.).\nதன்வருவாய் அளவறிந்து வாழாதான் வாழ்க்கை உளபோலத் தோன்றி அதன்பின் இல்லையாகித் தோன்றாது கெடும். பின்பு ஆக்கம் தோன்றாதென்றவாறு. இது மேற்கூறியவாறு செய்யாதார் கெடுவரென்றது.\nஉளவரை தூக்காத ஒப்புர வாண்மை\nதன்னிடமுள்ள பொருளின் அளவை ஆராய்ந்து பார்க்காமல் அளவின்றிக் கொடுத்துக் கொண்டேயிருந்தால் அவனது வளம் விரைவில் கெடும்.\nதனக்கு பொருள் உள்ள அளவை ஆராயாமல் மேற்கொள்ளும் ஒப்புரவினால், ஒருவனுடைய செல்வத்தின் அளவு விரைவில் கெடும்.\nபொருளாதார நிலையை எண்ணாது பிறர்க்குச் செய்யும் உபகாரத்தால் ஒருவனது செல்வத்தின் அளவு, விரைவில் கெடும்.\nஉள வரை தூக்காத ஒப்புரவு ஆண���மை - தனக்குள்ள அளவு தூக்காமைக்கு ஏதுவாய ஒப்புரவாண்மையால், வளவரைவல்லைக் கெடும் - ஒருவன் செல்வத்தின் எல்லை விரையக் கெடும்.\n('ஒப்புரவே ஆயினும் மிகலாகாது' என்றமையான், இதுவும் அது. இவை நான்கு பாட்டானும் மூவகை ஆற்றலுள் பெருமையின் பகுதியாய பொருள் வலியறிதல் சிறப்பு நோக்கி வகுத்துக் கூறப்பட்டது.).\nதனக்கு உள்ளவளவை நினையாதே ஒப்புரவு செய்வானது செல்வத்தினளவு விரைவிற் கெடும். மேல் முதலுக்குச் செலவு குறைய வேண்டுமென்றார். அவ்வாறு செய்யின் ஒப்புரவு செய்யுமாறு என்னை யென்றார்க்கு இது கூறினார்.\nஅதிகம் பேர் படித்த அதிகாரங்கள்\nதிருக்குறள் - ஒரு அறிமுகம்\nசிறுகதைகள் என்ற (http://www.sirukathaigal.com/) இணையதளம் தமிழ் சிறுகதைகளை உங்களுக்கு வழங்குவதற்காக உருவாக்கப்பட்டுள்ளதாகும். பிரபல சிறுகதைகள் மட்டுமன்றி புதிய எழுத்தாளர்களின் 8800க்கும் மேற்பட்ட சிறுகதைகளை இத்தளத்தின் வாயிலாக படித்து மகிழ இருக்கிறிர்கள்.\nஇது உங்களுக்கான தளம். உங்கள் எழுத்தார்வத்தை மக்களிடம் பகிர்ந்து கொள்வதற்கான தளம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541318556.99/wet/CC-MAIN-20191216065654-20191216093654-00283.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%88%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2019-12-16T08:36:39Z", "digest": "sha1:JZLSTAONDDSWGNW4TIQ6TWLO26FNBELU", "length": 14869, "nlines": 70, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "நினைவாற்றல் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nநினைவாற்றல் ஐம்புலன்களில் இருந்து வரும் உணர்வுகள் மூளையை அடைகின்றன. மூளை அவற்றை வகைப்படுத்தி உணர்ந்து கொள்கிறது. இந்த உணர்வுகள் மூளையிலேயே தங்கி இருந்தால் அவை நினைவுகளாக மாறிவிடுகின்றன. தேவை ஏற்படும்போது இந்த நினைவுகளை மீட்டெடுக்கமுடியும். நண்பர் ஒருவர் வெளி மாநிலத்தில் உள்ள ஓர் ஊருக்குச் சென்றார். வெகுநேர ரயில் பயணம் என்பதால் அவரது அலைபேசியில் சார்ஜ் தீர்ந்துவிட்டது. அந்த ஊரில் அவருக்குத் தெரிந்த ஒரே நண்பரது எண்ணும் அவரது அலைபேசியில்தான் இருந்தது. அவருக்கு நினைவில் இல்லை. ஒருவழியாக நண்பரைத் தொடர்பு கொள்வதற்குள் படாதபாடு பட்டு விட்டார்.\nநூற்றுக்கணக்கான எண்களை சேமித்து வைத்துக் கொள்ளலாம் என்பது விஞ்ஞான வளர்ச்சிதான். ஆனால், அதன் காரணமாக நாம் நமது நினைவுத் திறனை கொஞ்சம் கொஞ்சமாக மழுங்கடித்துக் கொண்டு வருகிறோம். எத்தனை பேருடைய தொலைபேசி எண்கள் நமக்கு நினைவில் இருக்கிறது\n1.1 குறுகிய கால நினைவாற்றல்\nநினைவாற்றலை குறுகிய கால நினைவாற்றல், நீண்டகால நினைவாற்றல் என இரண்டு வகைகளாகப் பிரிக்கலாம். நமது மூளை அன்றாடம் ஆயிரக்கணக்கான தகவல்களைப் பெறுகிறது.\nஅத்தனை தகவல்களையும் மூளையிலேயே சேமித்து வைக்கவேண்டிய அவசியம் ஏற்படுவதில்லை. அவசியமான காலத்திற்கு மட்டுமே அந்த தகவல்கள் மூளையில் சேமித்துவைக்கப்படுகின்றன. பணி முடிந்ததும் அந்த தகவல்கள் மறக்கப்பட்டு விடுகின்றன. இதுவே குறுகியகால நினைவாற்றல் என்று வகைப்படுத்தப்படுகிறது.\nநாம் செய்யும் தொழிலுக்குத்தேவையானவை, நம்முடைய மனதை மிகவும் கவர்ந்தவை அல்லது பாதித்தவை, மீண்டும் மீண்டும் சொல்லிப்பார்த்தவை ஆகிய தகவல்கள் நம்முடைய மூளையில் நீண்டகால நினைவுகளாக தங்கிவிடுகின்றன. நீண்டகால நினைவுகளில் இருந்து தகவல்களை மீட்டெடுப்பதற்கு மூளை சிலநேரங்களில் சிரமப்படுவதை நாம் உணரமுடியும்.\nமூளை பலசெய்திகளை ஒன்றுடன் ஒன்று தொடர்பு படுத்தி ஏற்கனவே பாதுகாக்கப்பட்ட தகவல்களுடன், புதிய தகவல்களையும் சேர்த்து பாதுகாக்கிறது. பல ஆண்டுகள் அந்த தகவல்கள் வெளிக்கொணரப்படாமல் போனால், கோடிக்கணக்கான தகவல்களுக்கிடையில் அவை புதைந்து போகின்றன. இதனால்தான் நாம் சந்திக்கும் சிறுவயதுத் தோழரிடம், “உங்களுடைய பெயர் நாக்கில் இருக்கிறது; வரமாட்டேன் என்கிறது” என்று சொல்ல வேண்டிய சந்தர்ப்பம் ஏற்படுகிறது.\nகுழந்தை பிறந்து மூன்று வயது வரையில் தான் பார்ப்பது, கேட்பது அனைத்தையும் புகைப்படங்களாக தனித்தனியே மூளையில் பதிவு செய்துகொள்கிறது. அவற்றின் முழுப் பொருளும் குழந்தைகளுக்குப் புரிவதில்லை. மூன்றுவயதிற்கு மேல்தான் நீண்டகால நினைவுகள் படிப்படியாக உருவாகின்றன.\nகற்றல் கற்பித்தல் செயற்பாட்டில் முக்கியமானதொரு பிரச்சினையாக விளங்குவது கற்பிக்கப்படுவதை விளங்கிக் கொள்ளச் செய்வதும் கிரகிக்கச் செய்வதுமாகும். மனப்பாடம் செய்த விடயங்கள் மறந்து விடுகின்றன. ஆனால் தெளிவான கிரகிப்புடன் கற்றவை நீண்ட காலம் நினைவில் நிற்கும். இந்த வகையில் கிரகித்தலுடன் விளங்கிக் கொள்வதும் அதனை நினைவார்த்தலுடன் மீட்பதும் கற்றல் செயற்பாட்டில் முக்கியத்துவம் பெறுகிறது. இதற்காகக் கற்றல் கற்பித்தல் செயற்பாட்டில் பல்வேறு உத்திகள் பயன்படுத்தப்படுகின்றன.\nகற்றல் செயற்பாட்��ில் கிரகிக்கப்படுவதும் நினவிருத்தலும் குறித்துப் பல்வேறு கல்வியியலாளர்கள் தம் ஆய்வு முடிவுகளை முன்வைத்துள்ளனர். கற்றல் செயற்பாடொன்று நடைபெற்றுச் சற்று நேரத்திலிருந்து அதில் கணிசமான பங்கு மறந்து விடுகின்றது. பொதுவாக ஒரு சிறு பகுதி மட்டுமே மனதில் பதிந்து விடுகின்றது. இது குறித்த எபின்கவுஸ், போறியஸ் ஆகியோரின் ஆய்வுகள் முக்கியமானவை.\nஎபின்கவுஸ் (Ebbinghaus) 1885 இல் மேற்கொண்ட ஆய்வில் உணர்வுபூர்வமாக மனதில் நிறுத்த முடியாத 13 அட்சரங்களாலான 1200 சொற்களைக் கொண்ட நிரலொன்றை மாணவர் குழுக்களுக்கு மனனம் செய்ய வழங்கினார். குறித்த கால இடைவெளியில் நினைவில் நிலைநிறுத்தப்பட்டிருந்த வீதம் பதிவு செய்யப்பட்டது. இதே மாதிரியான ஒரு கற்கையை 1930ம் வருடம் போறியஸ் (Boreas) மேற்கொண்டார். இவர் 20 பாடசாலை மாணவர்களிடையே தனது ஆய்வை நடாத்தி அதன் சராசரியைப் பெற்றுக் கொண்டார். இது எபின்கவுஸின் பரிசோதனையை ஒத்ததாக இருந்தது. ஆயினும் போறியஸ் உணர்வூட்டலுடன் ஞாபகப்படுத்தக் கூடிய சொற்களைத் தன் ஆய்வுக்குப் பயன்படுத்தினார்.\n↑ \"நினைவாற்றலுக்கு எல்லை இல்லை\" (march 15th 2014). பார்த்த நாள் march 15th 2014.\nமூளையிலும் ஆண் - பெண் வேற்றுமை (தமிழில்)\nமனித மூளையின் அலைவுக் கோலங்கள் (தமிழில்)\nமனித மூளை - கணினி இணைப்பு பற்றிய கட்டுரை (தமிழில்)\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541318556.99/wet/CC-MAIN-20191216065654-20191216093654-00283.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9F%E0%AE%BF._%E0%AE%95%E0%AF%80%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF", "date_download": "2019-12-16T07:07:55Z", "digest": "sha1:AGAYPUSX5AT3SHOJ3TJE4725H5B4763N", "length": 8853, "nlines": 112, "source_domain": "ta.wikipedia.org", "title": "டி. கீனாகுமாரி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nமுன்னாள் தலைவர் கேரளா பல்கலைக்கழகம்\nகல்லாரா, திருவனந்தபுரம் மாவட்டம் , கேரளா\nஇந்திய பொதுவுடமைக் கட்சி (மார்க்சிஸ்ட்)\nடி. கீனாகுமாரி (T. Geenakumari) என்பவர் ஒரு வழக்கறிஞரும், ஓர் அரசியல்வாதியும் மற்றும் ஒரு எழுத்தாளரும் ஆவார். இதன் காரணமாக இவர் ஒரு பன்முக ஆளுமையாக அறியப்படுகிறார். இவர் கேரள மாநிலத்தின் பெண்ணிய இயக்கத்தின் வளர்ச்சிக்காக சிறப்பாக செயலாற்றினார். மாணவர் இயக்கம் வழியாக சமூகத் துறையில் தீவிரமாகச் செயல்பட்டார்[1]\n1 வாழ்க்கை மற்றும் கல்வி\nகுமாரி 1975 ஆம் ஆண்டு மே மாதம் 21 ஆம் தேதி தங்கப்பன் மற்றும் இந்திரா தம்பதியர்களுக்கு மகளாக பிறந்தார். தன் இளங்கலை பட்டப் படிப்பை என்.எசு.எசு. நிலமெல் கல்லூரியில் முடித்தார். மேலும், திருவனந்தபுரத்தில் உள்ள சட்டக் கல்லூரியில் சட்டம் பயின்றார். கொச்சி யில் உள்ள தேசிய சட்ட பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் பெற்றார்[2].\nஇந்திய மாணவர் சங்கத்தின் இணை செயலாளர், மாநில துணைத் தலைவர் ஆகிய பொறுப்புகளில் இருந்தார். மேலும், மத்திய குழு உறுப்பினராகவும் கேரள பல்கலைக் கழகத்தின் தொழிற்சங்கத் தலைவராகவும் பணியாற்றினார்[2]\nவிக்கிமீடியா பொதுவகத்தில் டி. கீனாகுமாரி என்னும் தலைப்புடன் தொடர்புடைய பல ஊடகக் கோப்புகள் உள்ளன.\n21-ஆம் நூற்றாண்டு இந்திய அரசியல்வாதிகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 29 ஏப்ரல் 2019, 17:45 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541318556.99/wet/CC-MAIN-20191216065654-20191216093654-00283.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilchristiansongs.in/exodus-23/", "date_download": "2019-12-16T07:07:12Z", "digest": "sha1:N5YXS77AJJ6IN4UHHOVVSNBWLBWD4HMF", "length": 13675, "nlines": 127, "source_domain": "tamilchristiansongs.in", "title": "Exodus 23 in Tamil - Tamil Christian Songs .IN", "raw_content": "\n1 அபாண்டமான சொல்லை ஏற்றுக் கொள்ளாயாக; கொடுமையுள்ள சாட்சிக்காரனாயிருக்க ஆகாதவனோடே கலவாயாக.\n2 தீமைசெய்ய திரளானபேர்களைப் பின்பற்றாதிருப்பாயாக; வழக்கிலே நியாயத்தைப் புரட்ட மிகுதியானவர்களின் பட்சத்தில் சாய்ந்து, உத்தரவு சொல்லாதிருப்பாயாக.\n3 வியாச்சியத்திலே தரித்திரனுடைய முகத்தைப் பாராயாக.\n4 உன் சத்துருவின் மாடாவது அவனுடைய கழுதையாவது தப்பிப்போகக்கண்டால், அதைத் திரும்ப அவனிடத்தில் கொண்டுபோய் விடுவாயாக.\n5 உன்னைப் பகைக்கிறவனுடைய கழுதை சுமையோடே விழுந்துகிடக்கக் கண்டாயானால், அதற்கு உதவிசெய்யாதிருக்கலாமா அவசியமாய் அவனோடேகூட அதற்கு உதவிசெய்வாயாக.\n6 உன்னிடத்திலிருக்கிற எளியவனுடைய வியாச்சியத்தில் அவனுடைய நியாயத்தைப் புரட்டாயாக.\n7 கள்ளக்காரியத்துக்குத் தூரமாயிருப்பாயாக; குற்றமில்லாதவனையும் நீதிமானையும் கொலைசெய்யாயாக; நான் துன்மார்க்கனை நீதிமான் என்று தீர்க்கமாட்டேன்.\n8 பரிதானம் வாங்காதிருப்பாயாக; பரிதானம் பார்வையுள்ளவர்களைக் குருடாக்கி, நீதிமான்களின் வார���த்தைகளைப் புரட்டும்.\n9 அந்நியனை ஒடுக்காயாக; எகிப்து தேசத்தில் அந்நியர்களாயிருந்த நீங்கள் அந்நியனுடைய இருதயத்தை அறிந்திருக்கிறீர்களே.\n10 ஆறுவருஷம் நீ உன் நிலத்தில் பயிரிட்டு, அதின் பலனைச் சேர்த்துக்கொள்.\n11 ஏழாம் வருஷத்தில் உன் ஜனத்திலுள்ள எளியவர்கள் புசிக்கவும், மீதியானதை வெளியின் ஜெந்துக்கள் தின்னவும், அந்த நிலம் சும்மா கிடக்க விட்டுவிடுவாயாக; உன் திராட்சத்தோட்டத்தையும் உன் ஒலிவத்தோப்பையும் அப்படியே செய்வாயாக.\n12 ஆறுநாள் உன் வேலையைச் செய்து, ஏழாம்நாளிலே உன் மாடும் உன் கழுதையும் இளைப்பாறவும், உன் அடிமைப்பெண்ணின் பிள்ளையும் அந்நியனும் இளைப்பாறவும் ஓய்ந்திருப்பாயாக.\n13 நான் உங்களுக்குச் சொன்னவைகள் யாவற்றிலும் சாவதானமாயிருங்கள். அந்நிய தேவர்களின் பேரைச் சொல்லவேண்டாம்; அது உன் வாயிலிருந்து பிறக்கக் கேட்கப்படவும் வேண்டாம்.\n14 வருஷத்தில் மூன்றுதரம் எனக்குப் பண்டிகை ஆசரிப்பாயாக.\n15 புளிப்பில்லா அப்பப்பண்டிகையைக் கொண்டாடி, நான் உனக்குக் கட்டளையிட்டபடியே ஆபிப் மாதத்தின் குறித்த காலத்தில் ஏழுநாள் புளிப்பில்லா அப்பம் புசிப்பாயாக; அந்த மாதத்தில் எகிப்திலிருந்து புறப்பட்டாயே, என் சந்நிதியில் வெறுங்கையாய் வரவேண்டாம்.\n16 நீ வயலில் விதைத்த உன் பயிர் வேலைகளின் முதற்பலனைச் செலுத்துகிற அறுப்புக்கால பண்டிகையையும், வருஷ முடிவிலே நீ வயலில் உன் வேலைகளின் பலனைச் சேர்த்துத் தீர்ந்தபோது, சேர்ப்புக்கால பண்டிகையையும் ஆசரிப்பாயாக.\n17 வருஷத்தில் மூன்றுதரம் உன் ஆண்மக்கள் எல்லாரும் கர்த்தராகிய ஆண்டவருடைய சந்நிதியில் வரக்கடவர்கள்.\n18 எனக்கு இடும் பலியின் இரத்தத்தைப் புளித்தமாவுடன் செலுத்தவேண்டாம், எனக்கு இடும் பலியின் கொழுப்பை விடியற்காலம்வரைக்கும் வைக்கவும் வேண்டாம்.\n19 உன் நிலத்தில் முதல் விளைச்சல்களில் முதற் கனியை உன் தேவனாகிய கர்த்தருடைய ஆலயத்துக்குக் கொண்டு வருவாயாக; வெள்ளாட்டுக்குட்டியை அதின் தாயின் பாலிலே சமைக்கவேண்டாம்.\n20 வழியில் உன்னைக் காக்கிறதற்கும், நான் ஆயத்தம்பண்ணின ஸ்தானத்துக்கு உன்னைக் கொண்டுபோய்ச் சேர்க்கிறதற்கும், இதோ, நான் ஒரு தூதனை உனக்கு முன்னே அனுப்புகிறேன்.\n21 அவர் சமுகத்தில் எச்சரிக்கையாயிருந்து, அவர் வாக்குக்குச் செவிகொடு; அவரைக் கோபப்படுத்தாதே; உ���்கள் துரோகங்களை அவர் பொறுப்பதில்லை; என் நாமம் அவர் உள்ளத்தில் இருக்கிறது.\n22 நீ அவர் வாக்கை நன்றாய்க் கேட்டு, நான் சொல்வதையெல்லாம் செய்வாயாகில், நான் உன் சத்துருக்களுக்குச் சத்துருவாயும், உன் விரோதிகளுக்கு விரோதியாயும் இருப்பேன்.\n23 என் தூதனானவர் உனக்குமுன் சென்று, எமோரியரும் ஏத்தியரும் பெரிசியரும் கானானியரும் ஏவியரும் எபூசியரும் இருக்கிற இடத்துக்கு உன்னை நடத்திக்கொண்டுபோவார்; அவர்களை நான் அதம்பண்ணுவேன்.\n24 நீ அவர்களுடைய தேவர்களைப் பணிந்துகொள்ளாமலும், சேவியாமலும், அவர்கள் செய்கைகளின்படி செய்யாமலும், அவர்களை நிர்மூலம்பண்ணி, அவர்களுடைய சிலைகளை உடைத்துப்போடுவாயாக.\n25 உங்கள் தேவனாகிய கர்த்தரையே சேவிக்கக்கடவீர்கள்; அவர் உன் அப்பத்தையும் உன் தண்ணீரையும் ஆசீர்வதிப்பார். வியாதியை உன்னிலிருந்து விலக்குவேன்.\n26 கர்ப்பம் விழுகிறதும் மலடும் உன் தேசத்தில் இருப்பதில்லை; உன் ஆயுசுநாட்களைப் பூரணப்படுத்துவேன்.\n27 எனக்குப் பயப்படும் பயத்தை உனக்குமுன் செல்லும்படி செய்வேன். நீ செல்லும் இடமெங்குமுள்ள ஜனங்கள் எல்லாரையம் கலங்கடித்து, உன் சத்துருக்கள் எல்லாரையும் முதுகு காட்டப்பண்ணுவேன்.\n28 உன் முகத்திற்கு முன்னின்று ஏவியரையும் கானானியரையும் ஏத்தியரையும் துரத்திவிட, குளவிகளை உனக்கு முன்னே அனுப்புவேன்.\n29 தேசம் பாழாய்ப்போகாமலும், காட்டுமிருகங்கள் உனக்கு விரோதமாய்ப் பெருகாமலும் இருக்கும்படி, நான் அவர்களை ஒரே வருஷத்திற்குள்ளே உன் முன்னின்று துரத்திவிடாமல்,\n30 நீ விருத்தியடைந்து, தேசத்தைச் சுதந்தரித்துக்கொள்ளும்வரைக்கும், அவர்களைக் கொஞ்சம் கொஞ்சமாய் உன் முன்னின்று துரத்திவிடுவேன்.\n31 சிவந்த சமுத்திரம் தொடங்கி பெலிஸ்தரின் சமுத்திரம்வரைக்கும், வனாந்தரம் தொடங்கி நதிவரைக்கும் உன் எல்லையாயிருக்கும்படி செய்வேன்; நான் அந்தத் தேசத்தின் குடிகளை உங்கள் கையில் ஒப்புக்கொடுப்பேன்; நீ அவர்களை உன் முன்னின்று துரத்திவிடுவாய்.\n32 அவர்களோடும் அவர்கள் தேவர்களோடும் நீ உடன்படிக்கை பண்ணாதிருப்பாயாக.\n33 அவர்கள் உன்னை எனக்கு விரோதமாகப் பாவஞ் செய்யப்பண்ணாதபடிக்கு உன் தேசத்திலே குடியிருக்க வேண்டாம்; நீ அவர்கள் தேவர்களைச் சேவித்தால், அது உனக்குக் கண்ணியாயிருக்கும் என்றார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541318556.99/wet/CC-MAIN-20191216065654-20191216093654-00283.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/tag/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9A%E0%AE%B2%E0%AE%9A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-12-16T07:05:57Z", "digest": "sha1:WAD2ONG6XAC34UUHPXKS5CA3LGRXR5ZE", "length": 8950, "nlines": 82, "source_domain": "www.jeyamohan.in", "title": "முசலசத்ரம்", "raw_content": "\n‘வெண்முரசு’ – நூல் பத்தொன்பது – திசைதேர் வெள்ளம்-66\nஅஸ்தினபுரியிலிருந்து நாற்பத்திரண்டு காதம் அப்பால், மைய வணிகப்பாதையில் அமைந்திருந்த முசலசத்ரம் என்னும் சிற்றூரில் தொன்மையான குதிரைச்சூதர் குலமான சுகித குடியில் சதமருக்கும் சாந்தைக்கும் மகனாக விசோகன் பிறந்தான். அவனது குடியில் அனைவருமே கரிய சிற்றுடல் கொண்டவர்கள். நெடுங்காலம் புரவிகளுடன் வாழ்ந்து புரவியின் உடல்மொழியையும் உளநிலையையும் அடைந்தவர்கள். தங்களை அவர்கள் புரவிகளென்றே உள்ளாழத்தில் நம்பியிருந்தனர். தொலைநாட்டுப் பயணத்தில்கூட அறியாத புரவிகள் அவர்களை புரவியின் வேறு வகையினர் என்பதுபோல் அடையாளம் கண்டுகொண்டு குறுஞ்சொல் எடுத்து அழைத்து உரையாடத் தொடங்குவதுண்டு. புரவி …\nTags: நகுலன், பீமன், முசலசத்ரம், யுதிஷ்டிரர், விசோகன்\n'வெண்முரசு' - நூல் ஆறு - 'வெண்முகில் நகரம்' - 15\nவிஷ்ணுபுரம் விருது விழா- வரலாறு உருவாவது…\nபல போஸ் போட்டோக்கள்- கே.ஜி.சங்கரப்பிள்ளை\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 16\nபச்சை புளிப்பு மாங்காய் -ஜானவி பரூவா\nவிஷ்ணுபுரம் விருது – விமர்சனநூல்கள்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 15\nகே ஜி சங்கரப்பிள்ளை- இரு கவிதைகள்\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541318556.99/wet/CC-MAIN-20191216065654-20191216093654-00283.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kousalyaraj.com/2010/07/blog-post_07.html", "date_download": "2019-12-16T07:03:26Z", "digest": "sha1:5E7HO7ZGCK5YTYQ577JWT3O5BVW26OHR", "length": 36005, "nlines": 753, "source_domain": "www.kousalyaraj.com", "title": "கவி மடல் - மனதோடு மட்டும்...", "raw_content": "\nசிறகுகள் வேண்டி காத்திருப்பவள்...ஒரு உற்சாக பயணத்திற்காக...\nஎனது பிரியத்துக்கு உரிய தோழனின்(கணேஷ்) கல்யாண நாள் இன்று. எங்களின் நட்பை நினைகூரும் விதமாய் ஒரு கவி மடல் அந்த நண்பனுக்கு......\nஇன்று உனது கல்யாண நாள், முழுமையாய்\nகலந்த பேச்சால் என் மென்மையை\nசந்தோசபடுத்தி மட்டுமே பார்த்த நீ\nஉன் கல்யாணத்திற்கு வர இயலாது\nஎன்று மறுத்தும் , வரவழைப்பேன்\nஎன்ற உன் வார்த்தையின் தீவிரம்\nகாலில் விழுந்து, என் அன்பையும்\nஆசியையும் ஒரு சேர பெற்றாய்\nஅங்கிருந்த சில நிமிட நேரத்தில்,\nபலமுறை நன்றி சொன்னாய் என்\nநீ எனக்கு தூரத்து உறவாம்,\nநட்பால் நெருங்கியதை நாம் அறிவோம் \nமற்றவர்களுக்கு நாம் தாய், மகன்\nசேவகனாய், தோழனாய், சில நேரம்\nபார்க்கும் என்னவர், என்னை மறக்க\nஉன் தோளில் தட்ட, இருவரின் அன்பில்\nஎன் வலி இருந்த இடம் எங்கே\nஎன்று நான் தேடவேண்டி இருக்கும் \nஅடுத்த தெருவில் இருக்கும் கடைக்கு\nநீ இருப்பதோ பல மைல் தூரம் தள்ளி என்று...\nஉன் கண் மூடித்தனமான அன்பால்\nஉன்னை நீ வதைத்து கொண்ட\nஇரு குழந்தைகள் உனக்கு இருந்தும் நீ\nகுழந்தை தான் எனக்கு....உன் அன்பில்\nநிதானத்துடன் கூடிய நேசம் வர\nஅன்பு கொள்ள வேண்டுமே தவிர\n( இந்த மடலை முடிக்கும் முன்னே உன்���ை அழைத்து வாழ்த்த எண்ணுகிறதே என் மனம், என் பேரன்கள் மருமகளுடன் இன்று போல் என்றும் இணைந்து நீ வாழ வாழ்த்துகிறேன் )\nஅருமையான கவிதை தோழி.. இன்று போல் நீங்கள் உங்கள் நண்பனும் என்றும் நட்புடன் வாழ இறைவனை வேண்டுகிறேன் .. இருவர்க்கும் என் வாழ்த்துக்கள்\nஉங்கள் நண்பருக்கு திருமண நாள் வாழ்த்துக்கள்\nகௌசல்யா கவிதை நெஞ்சே தொட்டு சென்றது ..உங்க நட்பு என்றும் இதே போல் நீடிக்க நான் வாழ்த்துகிறேன் ..உங்க தோழன் ரொம்ப லக்கி இவ்ளோ பிரியமான தோழி கிடைச்சிருக்கே ...இப்போதெல்லாம் நண்பர்கள் அமையறது ரொம்ப அபூர்வம் அதான் அப்பிடி சொன்னேன் தோழி ...உங்க நண்பனுக்கு என் அன்பானா திருமண வாழ்த்துக்கள்\nகவிதை அருமை, சூப்பர், கலக்கிடீங்க\nஉன் தோளில் தட்ட, இருவரின் அன்பில்\nஎன் வலி இருந்த இடம் எங்கே\nஎன்று நான் தேடவேண்டி இருக்கும் \nஎன் இலக்கியி வியூகத்தில் கவிதையின் திருப்புமுனையினையும், கவிதாயியினியின் கவி அற்புதத்தையும் இங்கு தான் உணர்கிறேன்.\n இது உங்கள் மனதினால் உங்கள் நட்பிற்கு நீங்கள் வழங்குவது.\nகவி மடல்.. வார்த்தைகள் கலந்து வர்ணமாய்ப் பிரகாசமளித்துப் பயணிக்கிறது. சேர்பவரிடம் சென்று சேர்ந்தால் சரி\nவாழ்த்துக் கவி என்பதால் மேலதிக விமர்சனங்களை நிறுத்துகிறேன் சகோதரி\nஇன்று உனது கல்யாண நாள், முழுமையாய்\nஉங்களுடன் சேர்ந்து நானும் வாழ்த்துகிறேன்\n இடையில் உங்களை காணவில்லை நண்பரே...\nவருகைக்கும் உங்கள் அன்பான வாழ்த்துகளுக்கும் நன்றி.\nஉங்களின் முதல் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றிகள் பல.....\nநான் தான் மிகவும் கொடுத்து வைத்தவள் தோழி. இதுவரை நான் சொன்ன எதையும் தட்டியதே இல்லைபா.\nஉங்க வாழ்த்துக்கு நன்றி தோழி.\nவித்தியாசத்துடன் கூடிய ஆழமான உங்களின் ரசிப்புத்தன்மை எனக்கு பிடித்து இருக்கிறது. கவிதை எழுதுவதில் நான் பெரிய ஆள் இல்லை. ஏதோ எழுதுகிறேன்...\n//வாழ்த்துக் கவி என்பதால் மேலதிக விமர்சனங்களை நிறுத்துகிறேன் சகோதரி\nபரவாயில்லை. விமர்சனங்கள் இங்கே வரவேற்க படுகின்றன... அப்பதான் என் எழுத்தை மேன்மை படுத்த முடியும். எதிர்பார்கிறேன்....\n//இன்று உனது கல்யாண நாள், முழுமையாய்\n//உங்களுடன் சேர்ந்து நானும் வாழ்த்துகிறேன்//\nஉங்கள் சமையல் எல்லாம் அசத்தலாக இருக்கிறது\nஉங்கள் மகனுக்கு (தோழனுக்கு) இனிய திருமண நாள் வாழ்த்துக்கள்... :-))\nஅ��ுமையாய் உங்கள் மனதை.. வெளிப்படுத்தி இருக்கீங்க..\nகௌஸ், சூப்பர் கவிதை. எனக்கு கவிதை எழுதவே வராது. வாசிக்க மிகவும் பிடிக்கும். நன்றாக இருக்கு. வாழ்த்துக்கள்.\nஉங்கள் வாழ்த்திற்கு நன்றி தோழி\nவாழ்த்திற்கு நன்றி தோழி. கவிதை எழுத முயற்சி பண்ணுங்கள், கண்டிப்பா என்னைவிட நல்லா எழுதுவீங்க. நானும் தெரியாது என்றுதான் ரொம்ப நாள் இருந்தேன். எழுத எழுத வந்து விடும். உங்கள் கவிதையை விரைவில் எதிர் பார்கிறேன் தோழி.\nஎதிர் காலத்தில் உங்கள் நண்பனுக்கு கல்யாணம் ஆகும் இல்லையா அதான் இப்போது வாழ்த்துகள்.\nஅருமை நட்பு நிறைந்த வரிகள், வாழ்த்துக்கள்\nநட்பின் வலிமை அதன் ஆழமான அன்பு அத்தனை வரிகளிலும்.சில இடங்களில் ஏக்கம்.எனக்கும்தான் கௌசல்யா...இப்படி ஒரு தோழமை.கொடுத்து வைத்தவர் நீங்கள்.\nவாங்க அம்பிகா.... உங்க வருகைக்கு மகிழ்கிறேன் தோழி, தொடர்ந்து வாருங்கள்...நன்றி\n//எதிர் காலத்தில் உங்கள் நண்பனுக்கு கல்யாணம் ஆகும் இல்லையா அதான் இப்போது வாழ்த்துகள்.//\nஅந்த 'உங்கள் நண்பன்' யாரை குறிக்கிறது... பின்னூட்டத்தில் புதிர் வைக்கும் தோழரே.....புரியவில்லை, விளக்குங்கள்....\nமுதல் வருகைக்கு நன்றி தோழி...\nஎல்லா வரிகளையும் உணர்ந்து படித்து உள்வாங்கி இருக்கிறீர்கள்... நட்பு எங்கும் எந்த நொடியும் மலர்ந்துவிடும்பா...\nஇந்த நொடியில் இருந்து நீங்களும் என் அன்பு தோழிதான்... என் நட்பை ஏற்று கொள்ளுங்கள்...\nஅருமை..கோப்பெருஞ்சோழன் பிசிராந்தையார் நட்பைப்பற்றி படிச்சுருகேன்..இப்போ பாக்ரேன்..ம்ம் வாழ்த்துக்கள்..\n//எதிர் காலத்தில் உங்கள் நண்பனுக்கு கல்யாணம் ஆகும் இல்லையா அதான் இப்போது வாழ்த்துகள்.//\nஅந்த 'உங்கள் நண்பன்' யாரை குறிக்கிறது... பின்னூட்டத்தில் புதிர் வைக்கும் தோழரே.....புரியவில்லை, விளக்குங்கள்...//\nஅங்கிருந்த சில நிமிட நேரத்தில்,\nபலமுறை நன்றி சொன்னாய் என்\n//கோப்பெருஞ்சோழன் பிசிராந்தையார் நட்பைப்பற்றி படிச்சுருகேன்..//\nஎவ்வளோ பெரிய அளவுக்கு எங்களை உயர்த்தி விட்டீர்கள்.....\nநான் சொன்ன மகனுக்குத்தான் கல்யாணம் ஆகிவிட்டதே.... கவிதையை மறுபடி நன்றாக படிக்கவும் நண்பரே. அதில் வந்த வார்த்தைகள் ஏதும் கற்பனை இல்லை நடந்த நிஜம்தான். இப்ப புரிந்து விட்டதா சௌந்தர். nanri friend.\nஎங்கள் மனங்களிலும் கைகளிலும் விடியலின் விதைகள் நிரம்பியிருக்கின்றன. இந்த நாட்டி���் அவற்றை விதைக்கவும், அவை பலன் தரும் வரை காத்திருக்கவும் நாங்கள் தயாராகவே உள்ளோம்.\nமிருக பலத்திற்கும், அநியாயத்திற்கும் எதிரான இறுதி வெற்றி மக்களுடையதாகவே இருக்கும்.\nஒரு பெண்ணின் உண்மை கதை - 'இவள்'\n'வீட்டுத் தோட்டம்' ரொம்ப ரொம்ப ஈசிதான் - அனுபவம் - 2\nதாம்பத்தியம் 20 - உச்சம் ஏன் அவசியம் \nதாம்பத்தியம் 19 - 'உச்சகட்டம்' எனும் அற்புதம்\nதாம்பத்தியம் - 27 'தம்பதியருக்குள் உடலுறவு' அவசியமா...\nதாம்பத்தியம் - 16 'முதல் இரவு'\nதாம்பத்தியம் 18 - உறவு ஏன் மறுக்கபடுகிறது \n'வீட்டுத் தோட்டம்' ரொம்ப ரொம்ப ஈசிதான்...\nமொட்டை மாடி - கவிதை\n100 கி.மி சாலை வசதி (1)\n50 வது பதிவு (1)\nஅணு உலை விபத்து (1)\nஇட்லி தோசை மாவு (1)\nஇணையதள துவக்க விழா. (1)\nஇஸ்லாமிய மக்களின் மனிதநேயம் (1)\nஉலக தண்ணீர் தினம் (1)\nகவிதை - பிரிவு (6)\nகுழந்தை பாலியல் வன்முறை (1)\nகுழந்தைகள் மீதான பாலியல் ஈர்ப்பு (3)\nகூகுள் சர்வதேச உச்சி மாநாடு (1)\nசென்னை பதிவர்கள் மாநாடு (2)\nடீன் ஏஜ் காதல் (2)\nதனி மனித தாக்குதல் (1)\nதிருநெல்வேலி முற்போக்கு எழுத்தாளர் சங்கம் (1)\nதினம் ஒரு மரம் (2)\nதெக்கத்தி முகநூல் நண்பர்கள் சங்கமம் (1)\nநூல் வெளியீட்டு விழா (1)\nபதிவர்கள் சந்திப்பு. பதிவுலகம் (1)\nபிளாஸ்டிக் ஒழிப்பு பேரணி (1)\nபெண் ஒரு புதிர் (1)\nபேசாப் பொருளா காமம் (3)\nமண்புழு உரம் தயாரித்தல் (1)\nமரம் நடும் விழா. சமூகம். (1)\nமீன் அமினோ கரைசல் (1)\nமொட்டை மாடி தோட்டம் (2)\nமொட்டை மாடியில் தோட்டம் (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541318556.99/wet/CC-MAIN-20191216065654-20191216093654-00283.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://qna.nueracity.com/user/montoyanorth36/questions", "date_download": "2019-12-16T08:48:19Z", "digest": "sha1:3HMVDJW2SPHFXWXAQFYURPHVDWXTCWPD", "length": 3192, "nlines": 24, "source_domain": "qna.nueracity.com", "title": "No questions by montoyanorth36 - Nueracity Q&A", "raw_content": "\nநியூ இரா சிட்டி கேள்வி மற்றும் பதில் வலைதலத் திற்கு வரவேற்கிறோம். , நீங்கள் உங்கள் கேள்விகளுக்கு மற்ற சமூக உறுப்பினர்களின் மூலமாக பதில்களை பெற முடியும். எவர் ஒருவர் 100 கேள்விகள் அல்லது 100 பதில்கள் கொடுக்கிறார்களோ அவர்கள் லங்காவி - மலேசியாவில் நடைபெறும் \"ஐ 2 ஐ\" பயிற்சி பட்டறையில் இலவசமாக*** கலந்து கொள்ள தகுதிபெறுகிறார்கள். \"ஐ 2 ஐ\" பயிற்சி பட்டறை மே - 2017 இல் நடைபெற உள்ளது. கேட்கப்படும் அல்லது பதிலளிக்கும் ஒவ்வொரு கேள்விக்கும் 40 மதிப்பெண்கள் வழங்கப்படும். முதலில் 4000 மதிப்பெண்கள் எடுக்கும் நபர் இலவசமாக*** \"ஐ 2ஐ\" பயிற்சி பட்டறையில் கலந்துகொள்ள வாய்ப்பு அளிக்கப்படும். நீங்கள் புள்ளிகள் பெற கேள்விகள் குறைந்தபட்சம் 160 வார்த்தைகள் மற்றும் 600 வார்த்தைகளுக்கு மிகாமல் . இருக்கவேண்டும். உங்கள் கேள்விகளுக்கு 7 நாட்களுக்குள் பதில் அளிக்கவில்லை என்றல், கேள்வி வலைத்தளத்தில் இருந்து நீக்கப்படும். *** இது ஒரு சில நிபந்தனைகளுக்கு உட்பட்டது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541318556.99/wet/CC-MAIN-20191216065654-20191216093654-00284.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.bazeerlanka.com/2011/12/2006.html", "date_download": "2019-12-16T08:48:19Z", "digest": "sha1:WAOGOSG2AGBTYQBBRWLEKVDFXFN44V4G", "length": 15754, "nlines": 195, "source_domain": "www.bazeerlanka.com", "title": "Baz-Lanka: லன்டன் மாநாட்டில் எச்சரிக்கை...\" உதயன் ( இலண்டன் - செப்-அக்டோ 2006)", "raw_content": "\nலன்டன் மாநாட்டில் எச்சரிக்கை...\" உதயன் ( இலண்டன் - செப்-அக்டோ 2006)\nஇலங்கையில் மனித உரிமைகளை மீறுபவர்கள்\nகுறிப்பாக முஸ்லிம் பிரநிதியான சையட் பசீர் பேசும்போது விடுதலைப்புலிகளின் ஆதரவாளர்கள் கூச்சலிட்டு குழப்பி அவரது உரையை இடைநிறுத்தினர்\nஇலங்கை அரசும் விடுதலைப்புலிகளும் மனித உரிமைகளை மதிக்காது அதனை மீறினால் சர்வதேச நீதிமன்றத்தில் யுத்தக் குற்றங்களுக்காக நிறுத்தப்படுவார்கள் என்ற எச்சரித்த சர்வதேச மனித உரிமை அமைப்புக்கள் இலங்கையில் சமாதானத்தை ஏற்படுத்த புலம்பெயர்ந்தவர்கள் தங்கள் தங்கள் தரப்பினரை வலியுறுத்தவேணடும் என்று கேட்டுக் கொண்டன. ஓகஸ்ட் 5ல் சர்வதேச மன்னிப்புச்சபையும் (Amnesty International ) மனித உரிமை கண்காணிப்பு அமைப்பு (Human Rights Watch ) இணைந்து ஏற்பாடு செய்த பொதுக்கூட்டத்தில் அவ்வமைப்புகள் இதனை வலியுறுத்தின. இலங்கை இனப் பிரச்சினைக்காக சமாதனச் தீர்வில் புலம்பெயர்ந்தவர்களையும் ஈடுபடுத்தும் முதலாவது நடவடிக்கையாக இது அமைந்துள்ளது.\nAmnesty International Human Rights Action Centre ல் இடம்பெற்று இந்நிகழ்வில் பேராசிரியர் Philip Alston இன் UN Special Rappporteur on Extrajudicial ,Summary or Arbitrary Executions அறிக்கை தமிழிலும் ஆங்கிலத்திலும் வெளியிடப்பட்டது ஓக்ரோபரில் ,ஐ நா வில் சமர்ப்பிக்கபடவுள்ள இவ்வறிக்கை இலங்கை அரசின்மீதும் விடுதலைப்புலிகளின் மீதும் சர்வதேச அழுத்தத்தை மேலும் அதிகரிக்கும் என்று தெரிவிக்கப்பட்டது .\nஇப்பொதுக் கூட்த்தில் பல்வேறு அரசியல் தலங்களில் இருந்தும் 250 பேர்வரை கலந்து கொண்டனர் கலந்து கொண்டவர்கள் பெரும்பாலும் விடுதலைப்புலிகளின் ஆதரவுச் சக்திகளாக அல்லது விடுதலைப்புலிகளின் எதிர்ப்பாளர்களாக காணப்பட்டனர் ஒரு சிறிய பிரிவிளர் பெரும்பாலும் இலங்கையை தாயகமாக கொள்ளாதவர்கள். நடுநிலையாளாகளாக இருந்தனர். இவர்களது கருத்துக்களும் பெரும்பாலும் விடுதலைப் புலிகளை விமர்சிப்பதாகவே அமைந்திருந்தது.\nசுமுகமாக இடம்பெற்ற இக் கூட்டத்தொடரில் புகைப்படம் மற்றும் வீடியோ எடுக்க தடைவிதிக்கப்பட்டிருந்தது. அதனையும் மீறி விடுதலைப் புலிகளின் ஆதரவாளர் மதி என்பவர் புகைப்படம் மற்றும் வீடியோ எடுக்க முற்பட்ட பொழுது தங்களை மிரட்டுவதற்க்கும் கேவலப்படுத்துவதற்குமே இதனைபயன்படுத்துகிறார்கள் என்று கூறி பெருத்த கோஷம் எழுப்பப்பட்டது. அனைத் தொடர்ந்து புகைப்படம் மற்றும் வீடியோ பதிவுகள் பாதுகாவலரால் அழிக்கப்பட்து. அதனைத் தொடர்ந்து கூட்டம் சுமுகமாக இடம்பெற்றது.\nபேச்சாளர்களின் உரைகள் முடிந்த பார்வையாளர்களின் கேள்வி நேரத்திற்கு வந்த பொழுது சபையில் பெருமளவு கூச்சலும் குழப்பமும் ஏற்பட்டது. ஆறிக்கையை ஒட்டியும் பேச்சாளர்களின் உரையை ஒட்டியும் கேள்விகளை கேட்கும்படி தலைவர் கேடடுக்கொண்ட போதும் பெரும்பாலனவர்கள் தமது அரசியல் நிலைப்பாட்டை அங்கு வெளிப்படுத்த முயன்றனர் ஆனால் விடுதலைப்புலிகளின் ஆதரவாளர்கள் பேசும்போது எதிர்பாளர்கள் எதிர்த்து கோஷம் எழுப்ப எதிப்பாளர்கள் பேசும்போது ஆதரவாளர்கள் எதிர்த்து கோஷம் எழுப்பினர். குறிப்பாக முஸ்லிம் பிரநிதியான சையட் பசீர் பேசும்போது விடுதலைப்புலிகளின் ஆதரவாளர்கள் கூச்சலிட்டு குழப்பி அவரது உரையை இடைநிறுத்தினர் . அதனால் சபையைவிட்டு வெளியேறியவரை சிலர் சமாதானப்படுத்தி அழைத்து வந்தனர். அவரை மீண்டும் பேச அனுமதிக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டபோதும் பலருக்கு சந்தர்ப்பம் வழங்க வேண்டி இருந்தால் அவர் பேசவில்லை.\nஇப்பொதுக் கூட்டம் இலங்கை அரசியல் எவ்வளவு தூரம் பிளவுபட்டுள்ளது என்பதையும் ஜனநாயகம் மற்றையவர்களின் கருத்துக்கு மதிப்பளித்தல் என்ற அடிப்படை அம்சங்களே ஏற்றுக்கொள்ளப்படாத போக்கையும் வெளிப்படையாக காட்டியது மேலும் தமிழ் மக்களிடேயே உள்ள அரசியல் பிளவையும் அதன் முனைப்பையும் இது வெகுவாக வெளிப்படுத்தியது.\nபெரும்பாலும் அனைவருமே திருத்தங்கள் தேவைப்பட்டாலும் பேராசிரியர் Philip Alston இன் UN Special Rappporteur on Extrajudicial ,Summary or Arbitrary Executions அறிக்கையை வரவேற்றனர். எழுத்தாளர் சூரியப்பிரகாசம் மற்றும் விடுதலைப்புலிகளின் தீவிர அதாரவளாரகளாக அறியப்பட்ட கவுன்சிலர் மிஸ் மான் ஒருபேப்பர் ஆசிரியர் கோபிரட்ணம் ஆகியோரும் அவ்வறிக்கையை வரவேற்றனர்.\nநன்றி: உதயன் (செப் -அக்டோ 2006)\nநல்லா இருந்த நாடும் நாசமாக்கும் சட்டங்களும்\nடிசம்பர் 14, 2019 “செய்தக்க அல்ல செயக்கெடும் செய்தக்க செய்யாமை யானும் கெடும்” -என்பது வள்ளுவர் வாக்கு. நாடு முன்னெப் போது...\n\"வேர் ஆறுதலின் வலி \" - வட புல முஸ்லிம் மக்களின் துயர் பகிரும் கவிதை நூல் எஸ்.எம்.எம்.பஷீர்\n\" நீ என் எலும்புகளை நொறுக்கலாம் என் ஆத்மா வெல்லற்கரியது. நீ என் பார்வையைப் பறிக்கலாம் என் உள்ளுணர்வு உன்னால் கவர முடியாதத...\nஐ நா மனித உரிமைக் காலக்கெடுவில் காணாமல் போன புலிகளின் காட்டுமிராண்டித்தனங்கள் : ஒரு நினைவுப் பகிரல்\nஎஸ்.எம்.எம்.பஷீர் \" சில வேளைகளில் ஒரு மனிதன் மாத்திரம் காணமல் போவது என்பது முழு உலகுமே குடியழிந்து போவது போலத் தோன்று...\nசிதைக்கப்படும் சதாம் ஹுசைன் கிராமத்தின் கதை \nமுஸ்லிம் கொலனி (கள்ளியங்காடு) பள்ளிவாயலின் முந்திய...\nகள்ளியங்காட்டு க (தை)தா நாயகன் பித்தன் ஷா (கலந்தர்...\n“சொல்லவா கதை சொல்லவா நடந்த கதை சொல்லவா\n\"இனப்பிரச்சினைக்கான தீர்வும் முஸ்லிம்களின் நிலைப்ப...\nலன்டன் மாநாட்டில் எச்சரிக்கை...\" உதயன் ( இலண்டன் -...\n“சொல்லவா கதை சொல்லவா நடந்த கதை சொல்லவா\nஆக்கங்கள் முழுமையாக காப்புரிமை செய்யப்பட்டது.ஆசிரியரின் அனுமதி இன்றி மறுபதிப்பு செய்யக் கூடாது. மூல பிரசுரத்தை குறிப்பிட்டு தகவலுக்காக சுட்டி வழங்கலாம் .\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541318556.99/wet/CC-MAIN-20191216065654-20191216093654-00284.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.newjaffna.com/2019/05/18/1249/", "date_download": "2019-12-16T07:28:46Z", "digest": "sha1:MON43XMDYEMY2P2OWEQKBGQPQ5AL6SEF", "length": 8377, "nlines": 77, "source_domain": "www.newjaffna.com", "title": "ஆயிரக்கணக்கானோரின் கண்ணீருடன் ஏற்றப்பட்டது முள்ளிவாய்க்கால் நினைவேந்தலின் பிரதான ஈகைச்சுடர் - NewJaffna", "raw_content": "\nஆயிரக்கணக்கானோரின் கண்ணீருடன் ஏற்றப்பட்டது முள்ளிவாய்க்கால் நினைவேந்தலின் பிரதான ஈகைச்சுடர்\nதமிழின அழிப்பின் 10ஆவது ஆண்டு நினைவேந்தல் தற்போது தமிழர் தாயக்கத்தில் அனுஸ்டிக்கப்படுகின்ற நிலையில் சற்று முன்னர் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வின் பிரதான ஈகைச்சுடர் ஏற்றப்பட்டது.\nஇறுதி யுத்த நேரத்தில் தனது தாயாரை இழந்து நிர்க்கதியாக இருக்கும் சிறுமி ஒருவர் பிரதான ஈகைச் சுடரினை ஏற்றி வைத்தார்.\nமுல்லைத்தீ��ு, முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் முற்றத்தில் ஒன்று திரண்டுள்ள ஆயிரக்கணக்கான மக்களின் கண்ணீருடன் இந்த முள்ளிவாய்க்கால் நினைவு தினம் அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றது.\nமதத் தலைவர்கள் பலரின் பங்களிப்புடன் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றது.\nதொடர்ந்து அங்குள்ள மதகுருமார்கள் உயரிழந்தவர்களை நினைவுகூர்ந்து மலரஞ்சலி செலுத்தியுள்ளனர்.\nபிரதான ஈகைச் சுடர் ஏற்றிவைக்கப்ட்டதன் பின்னர் அங்கு அணித்திரண்டுள்ள பொதுமக்களால் சுடர்கள் ஏற்றப்படுகின்றன.\nதொடர்ந்து திருகோணமலை ஆதீனத்தின் தலைவரால் மே 18 ஆம் நாள் பிரகடணம் வாசிக்கப்படுகின்றது.\n← விடுதலைப் புலிகளின் சீருடையுடன் எலும்புக் கூடு ஒன்று மீட்பு\nயாழ். நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரனின் வீடு இராணுவ சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது →\nபொலிதீனிற்கு எதிராக யாழ் பல்கலைக்கழகத்தின் முன்மாதிரியான செயற்பாடு\nயாழில் கல்லூரி ஒன்றில் புதிய கட்டிடம் திறந்து வைப்பு\nயாழ் விமான நிலைய ரிக்கட் குறைந்த விலையி்ல் \n நீங்கள் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு எமது நியுஜப்னா நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துக்களாகும்.\n15. 12. 2019 இன்றைய இராசிப் பலன்கள்\nமேஷம் இன்று கடன் பிரச்சனை கட்டுக்குள் இருக்கும். பிள்ளைகளிடம் அனுசரித்து செல்வது நல்லது. திடீர் செலவுகள் உண்டாகும். அடுத்தவர் பிரச்சனைகளில் தலையிடுவதை தவிர்ப்பது நல்லது. அக்கம்பக்கத்தில் இருப்பவர்களுடன்\n14. 12. 2019 இன்றைய இராசிப் பலன்கள்\n13. 12. 2019 இன்றைய இராசிப் பலன்கள்\n12. 12. 2019 இன்றைய இராசிப் பலன்கள்\nவாழைப்பழத்தை வைத்து ஏமாற்றும் கும்பல்.. மக்களே உஷார்.. வெளியான அதிர்ச்சி காட்சி..\nஇன்றைய உலகில் மக்கள் வாங்கும் பொருட்களில் இருந்து சாப்பிடும் பொருட்கள் வரை அனைத்துமே கலப்படம் நிறைந்ததாகவே விற்கப்படுகிறது. இதனால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் பல\n புதுமண தம்பதிகளின் விசித்திர செயல்… வியப்பில் மூழ்கிய பார்வையாளர்கள்\nமுச்சக்கர வண்டியில் தொங்கும் குப்பைகூடை – ஓட்டுநரை பாராட்டும் பயணிகள்\nசிந்திக்கும் செயற்கை அறிவு சைக்கிள்… ஆச்சர்யமூட்டும் தகவல்\nஒரு லட்ச வருடங்களாக ஏலியன் வந்து செல்லும் குட்டி ஏரியா… தனியாக நுழைந்தால் சுட்டுக்கொல்லப்படும் மர்மம்\n ராவணா-1 செய்மதி எடுத்த முதலாவது புகைப்படம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541318556.99/wet/CC-MAIN-20191216065654-20191216093654-00284.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://solvanam.com/2010/01/13/%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%AA%E0%AE%AF%E0%AF%8B%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-12-16T07:26:28Z", "digest": "sha1:Y4WYV777PYWOWAGMIF2SAZEAUWWYTABX", "length": 94748, "nlines": 141, "source_domain": "solvanam.com", "title": "மனிதர் உபயோகம் – சொல்வனம்", "raw_content": "\nடேமன் நைட்(Damon Knight) அறிவியல் சிறுகதைகளின் முன்னோடி. சிறந்த இலக்கிய விமர்சகர், சிறுகதை, கட்டுரைத் தொகுப்பாளர். 1956ம் ஆண்டு வெளிவந்த In Search of Wonder என்ற அவரது கட்டுரைத்தொகுப்பு அறிவியல் புனைகதைகளில் ஆர்வம்கொண்டவர்கள் கட்டாயம் படிக்கவேண்டிய ஒன்று. Beyond the Time Barrier(1964), Mind Switch'(1965) நாவல்களிரண்டும் அவைகளில் குறிப்பிடத்தகுந்தவை. நூற்றுக்கு மேற்பட்ட அறிவியல் புனைகதைகளுக்குச் சொந்தக்காரர். மனிதர் உபயோகம் என்ற இச்சிறுகதை To serve Man என ஆங்கிலச் சிறுகதையின் மொழிபெயர்ப்பு. பிரெஞ்சில் Comment servir l’homme என்று வெளிவந்துள்ளது. ”To Serve Man” என்ற தலைப்பு தரும் அதிர்வென்ன, பொருள் என்ன என்பதை நண்பர்கள் கதை முடிவில் உணரக்கூடும். பல நேரங்களில் பொருத்தமான தலைப்புகள் கூட கதையொன்றின் வெற்றியைத் தீர்மானிக்க உதவமுடியும் என்பதற்கு ‘To Serve Man’ ஒரு நல்ல உதாரணம்.\nகானமைட்டுகளின் தோற்றம் சகித்துக்கொள்ள முடியாததாக இருந்ததென்பது உண்மை. மனிதர்களிலும் சேர்த்தியின்றி ப்ன்றிகளிலும் சேர்த்தியின்றி இரண்டுங் கெட்டானாகவிருக்கிற தங்கள் உருவத்தைப் பற்றிய குறைகள் அவர்களுக்கும் இருந்திருக்கக்கூடும். தவிர முதன் முதலாக பார்க்கின்ற எவரையும் தங்கள் தோற்றம் கலவரப்படுத்துகின்றதென்ற வருத்தமும் அவர்களுக்கு நிறையவே இருந்தது. ‘மனிதர்களே உங்களுக்கெனப் பரிசுகள் கொண்டுவந்திருக்கிறோம்’ என்பவர்கள் தேவர்களே என்றாலும் அருவருப்பான தோற்றத்துடனிருந்தால் யார்தான் அவர்களிடம் பரிசினைப் பெற உடனே முன்வருவார்கள், சொல்லுங்கள்.\nதங்களுடைய மிகப்பெரிய விண்கலமான அஸ்ற்றோனொவில் பூமிக்கு அவர்கள் முதன் முதலில் வந்திறங்கியபோது ‘தேவதூதர்கள் எனலாமா அல்லது மனிதரினத்திற்குச் சம்பந்தமில்லாத மிருகவகையெனலாமா’வென்கிற சிக்கலில் அவர்களைப் பார்த்தவர்கள் எவரும் தவித்தனர். ஆகாயத்திலிருந்து திடீரென்று குதித்திருந்த இப்புதிய விருந்தினர்களை எவ்வகையில் சேர்ப்பதென்கிற குழப்பம் எனக்கு��ிருந்தது.\nகானமைட்டுகளின் கண்கள் மிகவும் சிறியவை. மூக்கு பன்றிகளை ஒத்திருந்தது. நன்கு பருத்திருந்த கைகளில் மூன்றே மூன்று விரல்கள். கனத்த சரீரம், சுமாரான உயரம், உடல்கொள்ள சாம்பற் பழுப்பில் சிலிர்த்த தடிமனான மயிர்கொண்ட ரோமதாரிகளென கானமைட்டுகள் பார்வைக்கு ஒன்றுபோலவே இருந்தனர். சுமக்கமுடியாத அளவிற்கு அவர்கள் உடலில் பச்சை நிறத்தில் தோலாலான பொருட்கள். காற்சட்டைகள் வேறு. அவைகளை நமக்காக ஒரு நாகரீகங்கருதி அணிந்திருக்கவேண்டும். ஆடைகள் புதிய மோஸ்தரில் இருந்தனவென்று சொல்லலாம். ஆகப் பெரிதாக குறைசொல்ல ஒன்றுமில்லை என்பதுபோலத்தான் இருந்தனர்.\nஐக்கிய நாட்டுசபையின் அமர்வில் அன்றையதினம் மூன்று கானமைட்டுகள் கலந்துகொண்டனர். பச்சை நிற காற்சராயுடன் உடல்பருத்த பன்றிகளைப்போலவிருந்த கானமைட்டுகள் பொதுச்சபை அங்கத்தினர்களுக்கிடையே மைய அரங்கங்கிற்கு நேர்மேலே அமைந்திருப்பதைப் பார்க்க விநோதமாக இருந்தது. உண்மையில் அப்போது பிரெஞ்சும் ஆங்கிலமும் தவிர வேறு மொழிகள் அவர்களுக்குத் தெரியாதென்றபோதிலும், உறுப்பினர்கள் பேசுவதைக் காதுகொடுத்து அமைதியாகக் கேட்டதை வைத்து, எல்லா மொழிகளிலும் அவர்களுக்கு ஞானம் உண்டென்று நம்பினோம்.\nஇயல்பான நடத்தையையும், மனிதரிடத்தில் காட்டிய இணக்கத்தையும்வைத்து கானமைட்டுகளிடத்தில் எனக்கு ஒருவித ஈர்ப்பு உண்டாயிற்று. ஆனால் அவர்கள் விஷயத்தில் அக்கறைகொண்ட என்னைப் போன்றவர்கள் எண்ணிக்கையில் மிகவும் குறைவாகவே இருந்தன்ர். மனிதருக்கு உதவவேண்டுமென்பதே தங்கள் விருப்பமென்பதை எவ்வித ஆர்பாட்டமுமின்றி அவர்கள் அறிவிக்க கானமைட்டுகளை முழுக்க முழுக்க நம்பினேன். ஐக்கிய நாட்டுசபையில் ஒரு மொழிபெயர்ப்பாளனாக குப்பைகொட்டுகின்றவன் நம்பிக்கைக்குள்ள மரியாதையின் அளவு என்னவென்று உங்களுக்குத் தெரியாதா என்ன எனினும் அவர்களின் வருகையால் பூமி பெரிய அளவில் மகிழ்ச்சியுற்றதை உணரமுடிந்தது, இதுபோன்ற அனுபவம் முன்னெப்போதும் பூமிக்கு வாய்த்ததில்லை.\nமிகவும் மலிவானதென்று கானமைட்டுகளால் கடந்த அமர்வில் செயல்முறை விளக்கமளிக்கபட்ட எரிசக்தியில் தங்கள் நாடு ஆர்வம்கொண்டிருப்பதாகவும், ஆனால் அதற்கு முன்பாக அத்திட்டம் குறித்து நன்கு ஆராய்ந்து பார்க்க வேண்டியிருக்கிறதெனவும் ஆர்ஹெ��்டீனா நாட்டின் பிரதிநிதி கருத்து தெரிவித்தார். பெரும்பாலான நாடுகளின் பிரதிநிதிகளின் கருத்தும் மேற்கண்ட எண்ணத்தையே பிரதிபலிப்பதாக இருந்தபோதிலும் எனது கவனம் குறிப்பாக வால்டெஸ் என்பவரின் குழப்பமான உரை மீதிருந்தது. ஒன்றிரண்டு இடங்களில் மொழிபெயர்ப்பில் தடுமாற்றமிருந்தது, இருந்தும் முடிந்தவரை ஒழுங்காகவே செய்தேன். அதே நேரம், போலந்திலிருந்து ஆங்கில மொழி மாற்றப் பிரிவில் நண்பன் கிரெகோரி, ஜான்சிவெச் உரையுடன் எப்படி மல்லுகட்டுகிறானென்று தெரிந்து கொள்ள ஆசைபட்டேன். வால்டெஸைச் சுமந்துகொண்டு நான் அவதிப்படுவதுபோல அவனுக்கு ஜான்சிவெச். ஒன்றிரண்டு மாற்றங்களிருந்தன, மற்றபடி ஜான்சிவெச், வால்டெஸ் உரையை அப்படியே கிளிப்பிள்ளைபோல ஒப்பித்தார். அவரது உரைக்குப் பிறகு ஐக்கியநாட்டு சபைப் பொதுச்செயலர் பிரான்சு நாட்டுக் குழுவை அழைத்தார். அவர்கள் குற்றவியல் அறிஞரான டாக்டர் லெவேக் என்பவரைச் சபைக்கு அறிமுகப்படுத்தினார்கள். அடுத்து சிக்கலான பல உபகரணங்கள் மண்டபத்திற்குள் வந்தன. கானமைட்டுகளைப் பூமிக்கு அழைத்துவரக் காரணமானவை எவை பிரதிபலன்களை மறுத்து திடீரென்று தோன்றி நமக்குப் பரிசினை வழங்கும் அவர்களின் உள்நோக்கமென்னவென்று உறுப்பினர்கள் சபையில் கேட்ட கேள்விகளை ஏற்கனவே சோவியத் யூனியன் பிரதிதியால் எழுப்பப்பட்டவையென டாக்டர் லெவேக் நினைவூட்டினார்.\n– சபையின் பல உறுப்பினர்களின் வேண்டுகோளை ஏற்றும், விருந்தினர்களின் (கானமைட்டுகளின்) முழு சம்மதத்தின் பேரிலும் இங்குள்ள உபகரணங்களைக்கொண்டு பரிசோதித்தோம். இப்போது உங்கள் முன்னிலையில் அவற்றை மறுபடியும் நடத்திக்காட்ட இருக்கிறோம், என்று டாக்டர் அறிவித்ததும் சபையில் சலசலப்பு. காமிராக்கள் மின்னின. தொலைக்காட்சி காமிரா ஒன்று, டாக்டர் கையாளவிருக்கும் கண்ட்ரோல் பேனல் திசைக்காய் திருப்பப்பட்டது. அதே சமயம் மேடையின் பின்புறமிருந்த அகன்ற திரையில் ஒளிபரவ வெளுத்தநிறத்தில் வட்டவடிவமான இரு பாகைமானிகள் தோன்றின. அவற்றின் இரண்டு முட்களும் ஜீரோவிலிருக்க, வால்போன்று நீண்டிருந்த காகிதத்தின் மேல் மையுடனான சிறு முள். முழங்கையில் இரப்பர்குழாய்ச் சுற்றப்பட்டிருந்த கானமைட் ஒன்றின் நெற்றியில் டாக்டரின் உதவியாளர்கள் உலோகத்தாலான கம்பிகளை இணைத்தார்கள். வலது உள்ளங்கையில் என்னவோ ஒட்டப்பட்டிருந்தது. திரையில் ரிப்பன் போன்றிருந்த காகிதம் நகரவும், மையூட்டப்பட்ட முள் மெல்ல உதறியவண்ணம் ஏறியும் இறங்கியும் கோட்டினை வரைந்தது. அவ்வாறே இரண்டு முட்களில் ஒன்று சீராக அசைந்துகொடுக்க மற்றொன்று சட்டென்று தாவி புதிய புள்ளியைத் தொட்டு பின்னர் நகராமல் அங்கேயே இருந்தது.\n– இங்கிருக்கும் உபகரணங்கள், கானமைட்டுகள் தெரிவிக்கும் தகவல்கள் உண்மையா பொய்யா என அறிய உதவுபவை. கானமைட்டுகளின் உடலமைப்பு நமக்கு புதியது, எனவே மனிதர்களிடத்தில் ஒரு தகவலின் நம்பகத் தன்மைக்குறித்து நடத்தப்படும் சோதனைகள் இவர்களிடத்திலும் சாத்தியமாவென்று பார்ப்பதே நமது பரிசோதனையின் முதல் நோக்கம். அதைக்கருத்திற்கொண்டு ஏற்கனவே சில சோதனைகளை நடத்தி முடித்திருக்கிறோம். அவற்றில் சிலவற்றை மீண்டும் உங்கள் முன்னிலையில் நடத்தவுள்ளோம், என்ற டாக்டர் முதல் பாகைமானியை நோக்கித் திரும்பினார். இக்கருவி சோதனைக்குள்ளாகும் ஜீவனின் இதயத் துடிப்பைப் பதிவுசெய்யும். அடுத்துள்ள கருவி பரிசோதிக்கப்படும் பொருளின் உடலிற் பாயும் மின்னளவை அதன் உள்ளங்கையில் இணைக்கப்பட்டுள்ள மின்கம்பிகளிலிருந்து பெற்று நமக்குக் காட்டுகிறது அதாவது இதயத் துடிப்பின் வேகம் அதிகரிக்கும் வேளையில் உண்டாகும் வியர்வையின் அளவை இக்கருவி காட்டும். பின்னர் டாக்டர், வால்போல நீண்டிருந்த காகிதமும், முள்ளுமிருந்த திசையைச் சுட்டிக்காட்டி- மனிதமூளை வெளிப்படுத்தும் மின் அளவை இதன் மூலம் அறியலாமென்றார். மனிதர்களிடத்தில் நடத்தப்பட்ட பரிசோதனைகளில் பெறப்படும் தகவல்களின் நம்பகத் தன்மைக்கேற்ப அளவுகளில் பெரும் மாறுதல்களிருந்ததை ஏற்கனவே நடத்திய சோதனைகளில் அறிய முடிந்ததென்று டாக்டர் விளக்கினார்.\nஅடுத்து இரண்டு விதமான அட்டைகளை டாக்டர் கைகளில் எடுத்துக்கொண்டார். அதிலொன்று சிவப்பாகவும் மற்றொன்று கறுப்பாகவும் இருந்தது. சிவப்பு அட்டை ஒரு மீட்டர் நீளமும் ஒரு மீட்டர் அகலமும் கொண்டு சதுரவடிவத்திலிருந்தது. கறுப்புநிற அட்டை ஒன்றரைக்கு ஒன்று என்ற அளவில் செவ்வக வடிவிலிருந்தது. சோதனைக்கு உட்பட்டிருந்த கானமைட்டைப் பார்த்து டாக்டர் கேட்டார்.\n– இவ்விரண்டு பொருட்களில் எது மற்றதைக்காட்டிலும் மிகவும் நீளமானது\n– சிவப்ப��� – என்று பதில் வந்தது.\nபாகைமானியிலிருந்த இரு முட்களும் பதறித் தாவின. வால்போன்றிருந்த தாளில் எழுதப்பட்ட வரைபடத்திலும் அது எதிரொலித்தது.\n– கேள்வியைத் திரும்பவும் கேட்கிறேன். இவ்விரண்டு அட்டைகளிலும் எது மற்றொன்றைக் காட்டிலும் மிகவும் நீளமானது.\n– கறுப்பு நிற அட்டை\nஇம்முறை வாகைமானியின் முள் சீராக முன் நகர்ந்தது\n– எங்கள் கோளிற்கு எப்படி வந்தீர்கள்\nமீண்டும் முன்புபோலவே பாகைமானியில் முள் ஆவேசம் கண்டதுபோல தாவிக்குதிக்க, சபையிலிருந்த உறுப்பினர்கள் சிரித்தனர்.\n– மறுபடியும் கேட்கிறேன். எங்கள் கோளிற்கு எப்படி வந்தீர்கள்.\nஇம்முறை வாகைமானி அமைதியாக இருந்தது. அமர்ந்திருந்த பொதுச்சபையின் பிரதிநிதிகள் பக்கம் திரும்பிய டாக்டர்:\n– சக ஆய்வாளர்களும் நானுமாக பலமுறை இதுபோன்ற சோதனைகளை நடத்தி இக்கருவிகளின் இயக்கத்தைக் குறை சொல்ல ஒன்றுமில்லை என்ற முடிவுக்கு வந்தோம். இனி (அவரது பார்வை மீண்டும் சோதனைக்குட்படுத்தியிருந்த கானமைட் திசைக்குத் திரும்பியது) நம்முடைய மதிப்பிறகுரிய விருந்தினரிடம், கடந்த அமர்வின்போது சோவியத் நாட்டு உறுப்பினர் எழுப்பிய கேள்வியைக் மீண்டும் கேட்கிறேன்: நீங்கள் பூமிவாழ் மக்களுக்கு விலைமதிப்பற்ற பரிசினை அளிக்க முன்வந்ததற்கான நோக்கமென்ன\nசோதனைக்குட்பட்ட கானமைட் எழுந்து பிரெஞ்சுமொழியில் பதில் கூறியது:\n– ”தத்துவ அறிஞரொருவரின் மூளைக்குள்ள சூட்சமங்களைக் காட்டிலும், கல்லுக்குள் அதிக சூட்சமங்கள் உண்டென்பது” எங்கள் கோளில் வழக்கிலுள்ள பழமொழி. புத்திக் கூர்மைகொண்ட உயிரொன்றின் செயல்பாட்டுக் காரணங்கள் சில நேரங்களில் தெளிவற்றவை போல தோற்றம் தரினும் இயற்கையின் சிக்கல்மிகுந்த இயக்கப் பண்புகளோடு ஒப்பிடுகிறபோது அவை எளிதிற் புரிந்துகொள்ள கூடியவையே. அதுபோலவே இப்புவியைச் சேர்ந்த மக்களும் எங்கள் மீது நம்பிக்கைவைத்து சொல்வதைப் புரிந்துகொள்ளவேண்டும்: யுத்தங்களற்ற அமைதியான சூழலொன்றை உங்களுக்கு உருவாக்கித் தரவேண்டுமென்பதே எங்கள் அவா. அமைதியான சூழல்தரும் பலன்கள் எங்கள் கோளில் ஏராளம். இதொன்றும் புதிதல்ல, கடந்த காலத்தில் பிரபஞ்சமெங்கும் பல்வேறு இனமக்களின் அனுபவம் அது. பட்டினி, யுத்தம், துன்பம் ஆகியவற்றிலிருந்து பூமி விடுவிக்கப்பட்டதென்ற செய்தியே நாங்கள் உங்களிடமிருந்து எதிர்பார்க்கும் பிரதிபலன்.\nவாகைமானியின் முட்கள் அசைவின்றிக் கிடந்தன. உக்ரைன் நாட்டு அங்கத்தினர், தமக்குச் சில ஐயங்கள் இருப்பதாக எழுந்தார். ஆனால் பொதுச் சபையின் காரியதரிசி அவரை அனுமதிக்கவில்லை கூட்டத் தொடருக்கான நேரம் முடிந்துவிட்டதென அறிவித்தார்.\nபொதுச்சபை மண்டபத்திலிருந்து வெளியேறுகிற நேரத்தில் கிரெகோரியை சந்தித்தேன். கோபத்தில் முகமெல்லாம் சிவந்திருந்தது.\n– இதெல்லாம் என்ன விளையாட்டு, யார் ஏற்பாட்டில் இது நடந்தது\n– செய்துகாட்டப்பட்ட விளக்கங்களில் குறைசொல்ல ஒன்றுமில்லையென்பதுதான் என் கட்சி-என்றேன்\n– எனக்கு நம்பிக்கை இல்லை. திட்டமிட்டு நம்மை முட்டாளாக்கியிருக்கிறார்கள். அபத்தமான தொரு நகைச்சுவைக் காட்சி அரங்கேறியிருக்கிறது. அவர்கள் உண்மையானவர்களென்றால் இப்படி சட்டென்று கூட்டத்தை முடித்திருக்க வேண்டாம்.\n– நாளைய கூட்டத்தில் விவாதிக்கச் சந்தர்ப்பம் இருக்கிறதே.\n– நாளைய தினம் டாக்டர், அவரது கூட்டாளிகள், கொண்டுவந்த கருவிகளென்று அவ்வளவுபேரும் பாரீஸில் இருப்பார்கள். உனக்கு புத்தி என்ன ஆயிற்று எப்படி உன்னால் அந்த மிருகங்களை நம்பமுடிகிறது\n– உனக்குப் பிரச்சினை அவர்களின் வெளித்தோற்றம்தானே தவிர செயல்பாடுகளல்ல -அவனிடம் பதிலைச் சொன்னேன்\n– அப்படித்தான் வைத்துக்கொள்- கோபத்துடன் விடைபெற்றான்.\nமறுநாள் உலகின் பல பகுதிகளிலிருந்தும் கானமைட்டுகள் முன்வைத்த புதிய எரிசக்தி குறித்த ஆய்வு அறிக்கைகள் மளமளவென்று குவிந்தன. அத்தனை முடிவுகளும் மகிழ்ச்சியை வெளிப்படுத்தின. மிகமிக மலிவானதொரு விலைக்கு வழங்கப்படும் உலோகத்தாலான சிறு பெட்டிகள் ஓர் அணுமின்கலத்தைக் காட்டிலும் கூடுதலான மின்சக்தியை ஓய்வில்லாமல் வழங்கும் என்பதை நம்புவதா கூடாதா என்பதில் எனக்குங்கூட சிக்கலிருந்தது. விலை மிகவும் குறைவென்பதால் ஆளுக்கொன்று வைத்துக்கொள்ளலாம் என்பதுபோல உலகம் முழுக்கப் பேச்சு. பதினேழு நாடுகள் பெட்டிகளை உற்பத்திசெய்யும் தொழிற்சாலைகளைக் கட்டத் தொடங்கிவிட்டதாகப் பிற்பகல் செய்தி. மறுநாள் கூட்டப்பட்ட பொதுச்சபை அமர்வில் வேறொரு கருவியொன்றை கானமைட்டுகள் அறிமுகப்படுத்தினார்கள்: நைட்ரேட் அமில உப்பை உபயோகிப்பதன்மூலம் சாகுபடிக்கு உகந்த நிலங்களில் விவசாய உற்பத்தி���ை 60 விழுக்காட்டிலிருந்து 100 விழுக்காடுவரை அதிகரிக்கச் செய்யலாமென்றார்கள். கானமைட்டுகள் இடம்பெறாத தலைப்புச் செய்திகளே இல்லையென்றாயிற்று. மறுநாள் பத்திரிகையாளர்களைக் கூட்டிய கானமைட்டுகளிலொன்று வேறொரு அறிவிப்பொன்றை விடுத்தது. மேசையில் மூன்று ஊன்றுகால்களில் நிறுத்திவைக்கபட்ட ரிஃபிளெக்டருடன் கூடிய சிறியதொருபெட்டியைச் சுட்டிக்காட்டி:\n– இக்கருவி மனிதரினத்தித்திற்கு நாங்கள் தரும் மூன்றாவது கொடை. இதற்கு முன்னதாக நாங்கள் வழங்கிய பரிசுகளுக்கு எவ்விதத்திலும் இது குறைந்ததல்ல. உணவுபொருட்களுக்கான வழிமுறைகளைத் தங்குதடையின்றி பெருக்கிக்கொள்ள இப்புதிய சூட்சமம் உதவும் என்ற கானமைட் எதிரில் நின்ற தொலைக்காட்சிப் படக்குழுவினரை நெருங்கிவரச் சைகை செய்து ஆங்கில வாசகங்கள் கொண்ட அட்டையொன்றைத் தூக்கிப் பிடித்தது. பின்புறமிருந்த திரையில் அவை பெரிதுபடுத்திக்காட்டப்பட்டன.\n– உலகமெங்கும் இது நேரடியாக ஒளிபரப்பாகிறது என்றார்கள். மக்கள் அனைவரும் தங்கள் புகைப்படக் கருவிகள் மூலம் அட்டையிலுள்ள இக்கருவியின் செய்முறை விளக்கத்தைப் படம்பிடித்துக் கொண்டு கருவியினை சுலபமாகக் கையாளலாமென்று கூற பொதுச்சபை காரியதரிசி ஏதோ கேட்க விரும்புவதுபோல குறுக்கிட்டார். ஆனால் கானமைட் அவரது குறுக்கீட்டைப் பொருட்படுத்தியதாக தெரியவில்லை.\n– இக்கருவி உருவாக்கிதரும் வெளி வெடிமருந்து ஆபத்துகளிலிருந்து முற்றாகத் தவிர்க்கப்பட்டது. எத்தகைய குண்டுவெடிப்புக்கும் இனி சாத்தியமில்லை\nகேட்டுக்கொண்டிருந்தவர்கள் மத்தியில் சட்டென்று அமைதி சூழ்ந்தது. அவர்கள் கானமைட் சொன்னதைப் புரிந்துகொள்ள தடுமாறினர். அவர்களுக்குள்ள குழப்பத்தை புரிந்துகொண்டதுபோல அது விளக்கிச் சொல்ல ஆரம்பித்தது.\n– ஒரு நாட்டின் ஞானம் அனைவருக்கும் சொந்தம். ஒரு நாடு மற்றொன்றை அழித்தலென்பது நடவாது. அதாவது இனி உலகில் யுத்தத்திற்கு இடமில்லையென்று தடாலடியாக அறிவித்தது.\nபலரையும் வியப்படையவைக்கும் பொற்காலத்திற்கான செய்தியென அதை நாங்கள் கருதியதில் உண்மையிருந்தது. பெட்ரோல் -டீசல் முதலானவைகளினாற்கூட இனி உயிரிழப்புக்கான சாத்தியமில்லை என்பதுதான் சுவாரஸ்யமான தகவல். ஆக மொத்தத்தில் நவீன ராணுவத்தைக் கட்டமைப்பதற்கோ செயல்படுத்துவதற்கோ இனி ��யலாது. மீண்டும் எல்லோரும் வில்லையும் அம்பையும் நம்புவதைத் தவிர வேறுவழிகளில்லை என்றாலும் அணுகுண்டுகள் மற்றும் இன்னபிற ஆயுதவகைகளுக்குப் பழகிப்போன ராணுவத் துறையினர் அதில் ஒருபோதும் மனநிறைவை அடையப்போவதில்லை. கானமைட்டுகளின் பிற உபகரணங்கள் பூமியைச் செல்வச் செழிப்புடன் மாற்றுமென்றால் நாடுகளுக்கிடையில் யுத்தங்கூட அவசியமற்றதுதான்.\nஉண்மை அறியுங்கருவியைக்கொண்டு கானமைட்டுகளின் இப்புதிய பரோபாகாரம் உண்மையில் நம்பகத்தன்மையுடையதா என்று அறிவதற்கோ, அவர்களுடையை அரசியல் கொள்கையை தெரிந்துகொள்வதற்கோ ஒருவரும் முயற்சிக்கவில்லை. கிரெகோரிக்கு அது குறித்த கவலைகள்கூட இருந்தன, வழக்கம்போல சந்தேகங்களுமிருந்தன. எனினும் சந்தேகத்தையோ கவலைகளையோ உறுதியாக வெளிப்படுத்திக்கொள்வதற்குப் போதுமான ஆதாரங்களின்றி தவித்தான். கூடிய சீக்கிரம் ஐக்கிய நாட்டு சபைக்கெல்லாம் வேலையில்லை என்பதைப் புரிந்துகொண்டு எனது மொழிபெயர்ப்பாளன் பதவியிலிருந்து விலகிக்கொண்டேன். வழக்கமான கூச்சலும் குழப்பமுமாக ஐக்கியநாட்டு சபை இயங்கிய போதிலும், ஓரிரு ஆண்டுகளில் அது முடங்கிப் போகுமென்று தெரியும். உறுப்பு நாடுகள் அனைத்தும் வளத்தைப் பெறவிருந்தவேளையில் ஐக்கிய நாட்டு சபையின் நாட்டாமைக்கு அவசியந்தானென்ன\nகானமைட்டுகளின் தூதரகத்தில் ஒரு மொழி பெயர்ப்பாளர் வேலை கிடைக்கவும், சேர்ந்துவிட்டேன். மறுபடியும் நண்பன் கிரெகோரியைச் சந்திக்கும் வாய்ப்பு அங்கு கிடைத்தது. அவனைப் பார்த்ததில் சந்தோஷமென்றாலும், எந்நேரமும் கானமைட்டுகளை குறைகூறிக்கொண்டிருந்த அவனுக்கு அங்கென்னவேலை இருக்கமுடியுமென நினைத்தேன்.\n– கானமைட்டுகளுக்கு எதிரணிக்காரனாயிற்றே, இங்கே வந்தது எப்படி. அவர்கள் பரோபகாரத்தில் உனக்குத் திடீரென்று நம்பிக்கை வந்துவிட்டதென்று சொன்னால் நான் நம்பமாட்டேன்.-\nஇப்படியொரு நேரரிடையான தாக்குதலை அவன் எதிர்பார்க்கவில்லை. தடுமாறினான்.\n– அவர்கள் தோற்றத்திற்கும் செயலுக்கும் சம்பந்தமில்லை. வேறென்ன சொல்லமுடியும் என்ற அவனது சுருக்கமான பதிலுக்குமேல் ஒன்றுமில்லையென்ற நிலையில் ஏதாவது குடிக்கலாமென்று தூதரகத்தின் வரவேற்புக் கூடத்திற்கு அழைத்தேன். அங்கே எங்களைத் தவிர வேறு ஊழியர்களில்லையென்பதால் சகஜமாக உரையாடமுடிந���தது தவிர இரண்டாவது முறையாக எடுத்துக்கொண்ட மது அவனைத் தூண்டியிருக்கவேண்டும் நிறைய பேசினான்.\n– கானமைட்டுகளைச் சரியாகப் புரிந்துகொள்ளும் ஆர்வம் என்னிடத்தில் எப்போதும்போலக் குறையாமலிருக்கிறது. அவர்களைப் பார்த்தமாத்திரத்தில் இப்பொழுதும் வெறுக்கிறேன். அதற்கான காரணத்தை நியாயப்படுத்தவும் என்னால் முடியும். அவர்களுக்கு மனிதர் நலமே குறியென்ற உனது கருத்து சரி. ஆனால் அவர்கள் இதுவரை சோவியத் உறுப்பினர் கேட்ட கேள்விக்கு நேரிடையாகப் பதிலேதும் சொல்லவில்லை என்பதைக் கவனித்தாயா\nஅவன் கூற்றிலிருந்த நியாயத்தைப் புரிந்துகொண்டு நான் தலைகுனிந்தேன். அவன் தொடர்ந்தான்.\n– என்ன செய்யப் போகிறோமென்று கூறினார்கள். பிறகு பூமியில் வளத்தையும் அமைதியையும் நிலைநாட்டப்போவதாகவும் சொன்னார்கள். ஆனால் இவைகளெல்லாம் எதற்காகவென்று ஒரு போதும் நமக்கு விளக்கவில்லையே.\n– ஒரு மண்ணுமில்லை. எதையாவது உளறிக்கொண்டிராதே. மத போதகர்களென்றால் பின்னணியில் மதம் இருக்கவேண்டும். அதற்கான அறிகுறிகள் சிறிதுமில்லை. வந்திருப்பவர்கள் மதபோதகர்களே அல்ல. அற நிறுவனங்கள், அரசு அமைப்புகள் ஆகியவற்றின் பிரதிநிதிகள் அடங்கிய குழு. அவர்கள் இனத்தின் சார்பாக இங்கே வந்திருக்கிறார்கள்.\n. நம்முடைய சுபிட்சத்தால் ஒரு நாட்டிற்கும் அதன் குடிகளுக்கும் கிடைக்கும் இலாபமென்ன\n வேறு ஏதோ காரணங்கள் இருக்கவேண்டும். வெளிப்படையாகத் தெரியவில்லை. அவர்கள் உடற்கூறுகூட அதில் சம்பந்தப்பட்டிருக்கலாம். அவர்கள் பரோபகாரிகள் அல்ல. அவர்கள் நோக்கில் ஏதோவொரு எதிர்பார்ப்பு நிச்சயமாக இருக்கிறது.\n– கானமைட்டுகள் தூதரகத்தில் உன்னைப் பார்க்க நேர்ந்ததற்கும் அதுதான் காரணமா\n– ஆமாம். நீ நினைப்பது சரி. அவர்கள் கோளிற்குப் பத்தாண்டுகால ஒப்பந்தத்தில் செல்லவிருந்த பரிவர்த்தனை குழுவில் இடம் பெற விண்ணப்பித்திருந்தேன். ஆனால் அறிவித்த ஒருவாரகாலத்திலேயே குழுவுக்கு வேண்டிய அளவுக்கு உறுப்பினர்கள் கிடைத்துவிட்டார்களாம். அதற்குப் பிறகு இங்கே வரலாமென்று முடிவெடுத்தேன். அவர்களுடைய மொழியையும் கற்றுவருகிறேன். மனிதர்களுடைய சரீர அமைப்புக்கும் அவர்கள் கையாளும் மொழிக்கும் தொடர்பு இருக்கிறது. அவர்கள் உரையாடுவதை ஓரளவு இப்போது புரிந்துகொள்கிறேன். அதிலிருந்து எனக்கு��் சில தகவல்கள் கிடைத்திருக்கின்றன. கூடிய சீக்கிரம் எனது சந்தேகங்களுக்கு விடை கிடைத்துவிடும்.\n– உனது முயற்சி பலிக்கட்டும்.\nபிறகு இருவருமாக அவரவர் பணிக்குத் திரும்பினோம். அச்சந்திப்பிற்குப் பிறகு நாங்களிருவரும் அடிக்கடிப் பார்த்துக்கொள்வோம். அவ்வப்போது அவனது தேடுதலில் ஏற்பட்ட முன்னேற்றம் பற்றியும் விசாரிப்பேன். ஒருமாதத்திற்குப்பிறகு வழக்கம்போல சந்தித்தபோது சோர்ந்திருந்தான். கானமைட்டுகளுடைய புத்தகங்களொன்றை எப்படியோ பெற்று அதைப் புரிந்துகொள்ள முயற்சித்தான். சீனர்கள் எழுத்துவடிவில் சித்திரங்கள் போலிருந்த அதை வாசிப்பதற்கு எத்தனை ஆண்டுகளானாலும் செலவிடத் தயாரென்றிருந்தவன் என்னுடைய உதவியையும் நாடினான்.\nஎனது மனநிலைக்கு மாறாக எனக்கும் அதில் ஆர்வமேற்பட்டது. இருவருமாக அதற்கு அதிகக் காலம் செலவிடவேண்டிவருமென்று தோன்றியது. வாசிப்பதற்கு உதவும் வகையில் கானமைட்டுகள் வெளியிட்டிருந்த பிரசுரங்கள், ஊழியர்களின் உபயோகத்திற்கென்றிருந்த ஆங்கிலம் -கானமைட் மொழி அகராதி ஆகியவற்றைத் துணைக்கு வைத்துக்கொண்டு பல மாலைப்பொழுதுகள் இருவருமாக சேர்ந்து முயற்சித்தோம். களவாடப் பட்ட புத்தகத்தை வைத்துக்கொண்டு நாங்கள் செய்வது தப்பானதென்று தொடக்கத்தில் மனச்சாட்சி உறுத்தியது, எனினும் நாளாக நாளாக ஆர்வத்தோடு ஈடுபட்டேன். மொழிபெயர்ப்புத் துறையில் நான் பணியாற்றியது அதற்குக் காரணமாக இருக்கவேண்டும்.\nஒரு சில வாரங்களில் புத்தகத்தின் தலைப்புக்கு என்னபொருளென கண்டறிந்தோம்: ‘மனிதர் உபயோகம்’ என்றிருந்தது. தூதரகத்தில் புதிதாகப் பணிசெய்யவரும் ஊழியர்களுக்கான புத்தகமாக இருக்கவேண்டுமென்பது எங்கள் ஊகம். மாதத்திற்கு ஒரு கும்பல் என்பது போல இப்போதெல்லாம் பணிக்கென அடிக்கடி தொடர்ந்து பலர் வந்துகொண்டிருந்தனர். ஆய்வுச்சாலைகள், மருத்துவமனைகள், பிற நிறுவனங்களென நித்தம் நித்தம் தோன்றிக்கொண்டிருந்தன. கிரெகோரியைத் தவிர கானமைட்டுகளைச் சந்தேகிப்பவர்கள் எவரும் பூமியிலில்லை என்ற நிலைமை. அப்படி யாரேனும் ஒன்றிருவர் இருந்தால் அநேகமாக திபெத்தில் எங்கோ ஒரு மூலையில் அவர்கள் இருக்கக்கூடும்.\nகானமைட்டுகள் வந்த ஒரு வருடகாலத்திற்குள் ஏற்பட்ட மாறுதல்கள் எங்களை வியப்பில் ஆழ்த்தியிருந்தன. நிரந்தர ராணுவம��ன்று எங்குமில்லை. பசி பட்டினி, பஞ்சம் போன்ற சொற்களுக்கும் உபயோகமில்லை, வேலையின்மை என்ற ஒன்றில்லை. தினசரியை புரட்டினால் சட்டென்று கண்களிற்படக்கூடிய அணுகுண்டு வீச்சு, V-2 போன்ற செய்திகளில்லை. செய்திகள் அனைத்தும் நல்லவைகளாக இருந்தன. இவ்வளவு காலமாகத் தினசரிகளில் தப்பானவைகளையும், துயரத்தையுமே வாசித்தவர்களுக்கு இதுபோன்ற செய்திகளுக்குப் பழகிக்கொள்ள கடினமாக இருந்தது. கானமைட்டுகள் தற்போது ஏதோ மனிதரினத்தைப் பற்றிய உயிர்வேதியியலில் ஆர்வம் காட்டுவதாக எங்கும் பேச்சு. தூதரகத்தில் பணியாற்றும் மனிதரை நல்ல ஆகிருதியும், திடகாத்திரமும், ஆரோக்கியமுங்கொண்ட மாமனிதராக மாற்றும் முயற்சிகள் நடந்தன. அவர்களுக்குப் புற்றுநோய், இதய நோய் ஆகியவற்றின் பாதிப்புகள் இனியில்லை என்றார்கள். கிரெகோரியைச் சந்தித்து பதினைந்து நாட்களுக்கு மேல் ஆகியிருந்தன. கனடாவிற்கு சென்றுவர எனக்கும் வெகுகாலமாக ஆசையிருக்க விடுமுறையில் சென்றுவந்தேன். திரும்பிவந்தபோது கிரெகோரியிடம் மாற்றம் இருப்பதைக்கண்டேன்.\n– உனக்கு என்ன ஆச்சு\n– இங்கே பேசவேண்டாம். வா.. வரவேற்பு மண்டபத்திற்குப் போய் பேசலாம்.\nஅவனை முன்னே போகவிட்டுத் தொடர்ந்து சென்றேன். கிளாஸ் நிறைய விஸ்கியை ஊற்றிக் கொடுத்தான். அவன் சொல்வதைக் கேட்பதற்கு என்னைத் தயார்ப்படுத்துகிறான் என்று நினைத்துக்கொண்டேன்.\n– சரி என்ன ஆச்சு கொஞ்சம் சொல்லேன்- நான்.\n– அடுத்ததாகப் புறப்படவிருக்கும் பரிவர்த்தனைகுழுப் பட்டியலில் கானமைட்டுகள் என்னைச் சேர்த்துக்கொண்டிருக்கிறார்கள். உன்னுடைய பெயரும் அப்பட்டியலில் இருக்கிறது. இல்லையெனில் உன்னிடம் அதுபற்றிப் பேசியிருக்கமாட்டேன்.\n– அவர்கள் நாம் நினைப்பதுபோல உபகாரிகள் அல்ல.\n– என்ன சொல்ல வருகிறாய்\n– அவர்கள் உபகாரிகள் அல்ல என்று சொல்லவந்தேன்.\nஅதை மறுக்கின்றவகையில், ஏற்கனவே பூமியிருந்த நிலையை விளக்கினேன். இன்று அதனை அவர்கள் சொர்க்கமாக மாற்றி இருக்கிறார்கள் என்றேன். அதை ஆமோதிப்பதுபோலத் தலையை ஆட்டினான்.\n உண்மை அறியும் கருவியால் நடத்தப்பட்ட சோதனைகளை நீ சந்தேகிக்கிறாய் இல்லையா\n– அறிவுகெட்ட முண்டமே. நான் அப்போதே என்ன சொன்னேன், வார்த்தைக்கு வார்த்தை அவர்கள் சொல்வதை அப்படியே எடுத்துக்கொண்டால் அவர்கள் சொல்வதெல்லாம் உண்மைதான். அதை நான் மறுத்ததில்லை.\n– சரி அந்தப் புத்தகத்திற்கு வருவோம். ‘ மனிதர் உபயோகம்’ என்ற அதில் ஏதாவது முரணானதென்று சொல்ல இருக்கிறதா என்ன உன் எதிர்பார்ப்பிற்கேற்ப அதில் படிக்க எதுவுமில்லையா உன் எதிர்பார்ப்பிற்கேற்ப அதில் படிக்க எதுவுமில்லையா சொல்லப்பட்ட பொருளுக்கேற்ற புத்தகம்தானே. நீ என்ன நினைக்கிறாய்\n– அப்படி இப்படியென்று புத்தகத்தின் முதல்பத்தியை ஒருவழியாகப் புரிந்துகொண்டேன். ஆனால் நீ நம்புவாயோ இல்லையோ அதைப்படித்ததிதிலிருந்து ஒரு வாரமாக எனக்கு உறக்கமில்லை.\n– அது ஒரு சமையல் புத்தகம் – என்றவன் விரக்தியுடன் புன்னகைத்தான்.\nPrevious Previous post: 2009-ன் சிறந்த வானியல் புகைப்படங்கள்\nNext Next post: ஓரு அந்தக் காலத்துக் காதல் கதை\nபடைப்புகளும் பகுப்புகளும் பகுப்பை தேர்வு செய்யவும் ஃபூகுஷீமா அஞ்சலி அதிபுனைவு அனுபவங்கள் அனுபவம் அரசியல் அறிவிப்பு அறிவியல் அறிவியல் கட்டுரை அறிவியல் கதை ஆட்டிஸம் ஆன்மீகம் ஆயுர்வேதம் ஆளுமை இசை இசைத்தெரிவு இணையதள அறிமுகம் இதழ் இதழ்-1 இதழ்-10 இதழ்-100 இதழ்-101 இதழ்-102 இதழ்-103 இதழ்-104 இதழ்-105 இதழ்-106 இதழ்-107 இதழ்-108 இதழ்-109 இதழ்-11 இதழ்-110 இதழ்-111 இதழ்-112 இதழ்-113 இதழ்-114 இதழ்-115 இதழ்-116 இதழ்-117 இதழ்-118 இதழ்-119 இதழ்-12 இதழ்-120 இதழ்-121 இதழ்-122 இதழ்-123 இதழ்-124 இதழ்-125 இதழ்-126 இதழ்-127 இதழ்-128 இதழ்-129 இதழ்-13 இதழ்-130 இதழ்-131 இதழ்-132 இதழ்-133 இதழ்-134 இதழ்-135 இதழ்-136 இதழ்-137 இதழ்-138 இதழ்-139 இதழ்-14 இதழ்-140 இதழ்-141 இதழ்-142 இதழ்-143 இதழ்-144 இதழ்-145 இதழ்-146 இதழ்-147 இதழ்-148 இதழ்-149 இதழ்-15 இதழ்-150 இதழ்-151 இதழ்-152 இதழ்-153 இதழ்-154 இதழ்-155 இதழ்-156 இதழ்-157 இதழ்-158 இதழ்-159 இதழ்-16 இதழ்-160 இதழ்-161 இதழ்-162 இதழ்-163 இதழ்-164 இதழ்-165 இதழ்-166 இதழ்-167 இதழ்-168 இதழ்-169 இதழ்-17 இதழ்-170 இதழ்-171 இதழ்-172 இதழ்-173 இதழ்-174 இதழ்-175 இதழ்-176 இதழ்-177 இதழ்-178 இதழ்-179 இதழ்-18 இதழ்-180 இதழ்-181 இதழ்-182 இதழ்-183 இதழ்-184 இதழ்-185 இதழ்-186 இதழ்-187 இதழ்-188 இதழ்-189 இதழ்-19 இதழ்-190 இதழ்-191 இதழ்-192 இதழ்-193 இதழ்-194 இதழ்-195 இதழ்-196 இதழ்-197 இதழ்-198 இதழ்-199 இதழ்-2 இதழ்-20 இதழ்-200 இதழ்-201 இதழ்-202 இதழ்-202 இதழ்-203 இதழ்-204 இதழ்-205 இதழ்-206 இதழ்-207 இதழ்-208 இதழ்-209 இதழ்-21 இதழ்-210 இதழ்-211 இதழ்-212 இதழ்-22 இதழ்-23 இதழ்-24 இதழ்-25 இதழ்-26 இதழ்-27 இதழ்-28 இதழ்-29 இதழ்-3 இதழ்-30 இதழ்-31 இதழ்-32 இதழ்-33 இதழ்-34 இதழ்-35 இதழ்-36 இதழ்-37 இதழ்-38 இதழ்-39 இதழ்-4 இதழ்-40 இதழ்-41 இதழ்-42 இதழ்-43 இதழ்-44 இதழ்-45 இதழ்-46 இதழ்-47 இதழ்-48 இதழ்-49 இதழ்-5 இதழ்-50 இதழ்-51 இதழ்-52 இதழ்-53 இதழ்-54 இதழ்-55 இதழ்-56 இதழ்-57 இதழ்-58 இதழ்-59 இதழ்-6 இதழ்-60 ���தழ்-61 இதழ்-62 இதழ்-63 இதழ்-64 இதழ்-65 இதழ்-66 இதழ்-67 இதழ்-68 இதழ்-69 இதழ்-7 இதழ்-70 இதழ்-71 இதழ்-72 இதழ்-73 இதழ்-74 இதழ்-75 இதழ்-76 இதழ்-77 இதழ்-78 இதழ்-79 இதழ்-8 இதழ்-80 இதழ்-81 இதழ்-82 இதழ்-83 இதழ்-84 இதழ்-85 இதழ்-86 இதழ்-87 இதழ்-88 இதழ்-89 இதழ்-90 இதழ்-91 இதழ்-92 இதழ்-93 இதழ்-94 இதழ்-95 இதழ்-96 இதழ்-97 இதழ்-98 இதழ்-99 இந்திய அறிவியல் இந்திய இலக்கியம் இந்திய உளவியல் இந்திய சினிமா இந்திய தத்துவம் இந்திய மொழிக் கவிதை இந்திய வரலாறு இந்தியக் கவிதைகள் இந்தியச் சிறுகதை இயற்கை விவசாயம் இயற்பியல் இயலிசை இறையியல் இலக்கிய அனுபவம் இலக்கிய விமர்சனம் இலக்கியம் உங்களுக்காக சில புத்தகங்கள்… உடல் நலவியல் உயிரியல் உரை உரையாடல் உலக அரசியல் உலக இலக்கியம் உலக சினிமா உலக தத்துவம் உலக வரலாறு உலகக் கவிதை உலகக் கவிதை உலகச் சமூகக் குழுக்கள் உலகச் சிறுகதை உளவியல் எதார்த்தக் கதை எதிர்வினை எமர்ஜென்சி எழுத்தாளர் அறிமுகம் ஏற்புரை ஓவியம் ஓவியம் கட்டுரை கணிதம் கணிதவியல் கணினித் துறை கம்பராமாயணம் கம்பராமாயணம் – சித்திரங்கள் கர்நாடக இசை கலை கல்வி கவிதை கவிதை கார்ட்டூன் கிரிக்கெட் கிரிக்கெட் குறுநாவல் குற்றப்புனைவு குற்றமும் புனைவும் குளக்கரை-குறிப்புகள் குழந்தை வளர்ப்பு சங்க இலக்கியம் சட்டம் சமூக அறிவியல் சமூக வரலாறு சமூகம் சித்திரங்கள் சின்னத்திரை சிறுகதை சிறுவர் இலக்கியம் சிற்றிதழ் அறிமுகம் சீனா – உள்நாட்டு இடப்பெயர்வுகள் சூழலியல் சூழல் நசிவு அபாயங்கள் செல்லோ இசைப்புரட்சி சொற்கள் ஜனநாயக இயக்கங்கள் தகவல் அறிவியல் தகவல் அறிவியல் தத்துவக் கட்டுரை தத்துவம் தமிழக அரசியல் தமிழிலக்கியத்தில் எண்ணற்ற எண்கள் தமிழ் கவிதைகள் தழுவல் தாவரவியல் திரைக்கதை திரைப்பட இசை திரைப்பட விமர்சனம் திரைப்படம் தீவிரவாதம் தொடர்கள் தொடர்கள் தொன்மம் தொல்லியல் தொல்லெழுத்து ஆய்வு தொழில் நுட்பம்- இன்றே இப்பொழுதே தொழில்துறை தொழில்நுட்பம் தோட்டக்கலை நகைச்சுவை நாடகம் நாட்டியம் நாட்டுப்புறக்கலை நாவல் நாவல் நிகழ்ச்சிக் குறிப்புகள் நிகழ்ச்சிக்குறிப்பு நிகழ்வு நிதி நின்று பெய்யும் மழை நெடுங்கதை நேர்காணல் பண்டைத் தொழில்கள் பதிப்புக் குறிப்பு பனுவல் போற்றுதும் பன்னாட்டு அரசியல் பன்னாட்டு உறவுகள் பன்னாட்டு உறவுகள் பன்னாட்டுச் செய்திகள் பயணக்கட்டுரை பயணம் பாலியல் கல்வி புகைப்படக் கட்டுரை புகைப்படக்கலை புகைப்படத்தொகுப்பு புத்தக அனுபவம் புத்தக அறிமுகம் புத்தக முன்னுரை புத்தகப் பகுதி புத்தகவிமர்சனம் பெண்ணியம் பேட்டி பொருளாதாரம் பௌத்தம் மகரந்தம் மனித நாகரிகம் மருத்துவம் மறுவினை முகப்பு முதுமை மேலாண்மை மேலைத் தத்துவம் மொழிபெயர்ப்பு மொழிபெயர்ப்புக் கதை மொழிபெயர்ப்புக் கவிதை மொழியியல் மோட்டார் பயணம் ரசனை லயம் வரலாறு வரலாற்றாய்வு வாசகர் மறுவினை வானியல் வானிலை ஆய்வியல் வாழ்த்து விளையாட்டு விவரணப்படம் விவாதக் களம் வீடியோ வேண்டுகோள் வேளாண்மை வேளாண்மை ஹாலிவுட் அறிவியல் Uncategorized\nஎழுதியவரை தேர்வு செய்யவும் ஃபியாமெட்டா ரொக்கோ ஃபிலிப் கி. டிக் ஃபிலிப் ஷூல்ட்ஸ் ஃப்ரான்ஸிஸ் (உ) வேட் அ. சதானந்தன் அ. ராமசாமி அ. ரூபன் அ.சதானந்தன் அ. முத்துலிங்கம் அக்டாவியோ பாஸ் அசோகமித்திரன் அட்வகேட் ஹன்ஸா அநபாயன் அநிருத்த ப்ரஹ்மராயர் அனோஜன் அன்னா ப்யாஸேட்ஸ்கயா அன்பழகன் செந்தில் வேல் அபுல் கலாம் ஆசாத் அமரநாதன் அமர்நாத் அமர்நாத் கோவிந்தராஜன் அமிதவ் கோஷ் அம்புஜத்தம்மாள் அம்பை அம்ருதா ப்ரீதம் அம்ஷன்குமார் அய்யனார் விஸ்வநாத் அரவக்கோன் அரவிந்தன் நீலகண்டன் அரி சங்கர் அரிசங்கர் அருணகிரி அருணா ஸ்ரீனிவாசன் அருண் காந்தி அருண் சத்தியமுர்த்தி அருண் மதுரா அர்ஸுலா லெ க்வின் அலெக்ஸாண்டர் லீ அலெக்ஸாண்ட்ரா க்ளீமன் அலெக்ஸ் ஸ்வர்ட்ஸ்மான் அழகுநம்பி அஸ்வத் ஆ. செந்தில் குமார் ஆ.மாதவன் ஆக்டேவியா பட்லர் ஆசிரியர் குழு ஆதவன் ஆதவன் கிருஷ்ணா Adi Kesavan ஆதிமூலகிருஷ்ணன் ஆதிவாசி ஆந்தனி மார்ரா ஆனந்த் பத்மநாபன் ஆனந்த் பாபு ஆனந்த் ராகவ் ஆனந்த்ஜி ஆன் கார்ஸன் ஆரூர் பாஸ்கர் ஆர்.அஜய் ஆர்.அபிலாஷ் ஆர்.எஸ்.நாராயணன் prabhu r ஆர்.ராஜகோபாலன் ஆர்.வி. ஆர்.வைத்தியநாதன் ஆர்த்தர் சி. கிளார்க் ஆறுமுகம் முருகேசன் ஆலன் லைட்மான் ஆலிவர் சாக்ஸ் ஆலிஸ் மன்ரோ ஆல்பெர் காம்யு ஆவுடையக்காள் ஆஷாபூர்ணா தேவி இஜர் வெர்பா இடாலோ கால்வினோ இதயசகி இந்திரா பார்த்தசாரதி இன்பா.அ இயன் மக்வன் இர.மணிமேகலை இரா. மதிபாலா இரா. வசந்த குமார் இரா.இரமணன் இரா.கவியரசு இரா.செந்தில்வேல் இராஜரட்ணம் ஆறுமுகம் இராஜாஜி இலவசக் கொத்தனார் இளையா இஸ்மத் சுக்தாய் ஈ.ஈ. கம்மிங்ஸ் ஈரோடு நாகராஜ் உதயசங்கர் உதயணன் சித்தாந்தன் உத்ரா உமா மஹேஸ்வரி உமா ஷக்தி usha vaidyanathan எட் எட்மோ எட்க��ர் கெரட் என்.ஆர். அனுமந்தன் என்.கல்யாணராமன் என்.சொக்கன் என்.விநாயக முருகன் எமிலி ப்ரேடி எம் லின்க்ஸ் க்வேலெ எம். ஜி. சுரேஷ் எம்.ஆர். ராஜ கோபாலன் எம்.ஏ.சுசீலா எம்.கோபாலகிருஷ்ணன் Raja எம்.ரிஷான் ஷெரீப் எர்னஸ்ட் ஹெமிங்வே எலிசபத் அலெக்சாண்டர் எலிஸபெத் ப்ரௌனிங் எவென் ஆஸ்நோஸ் Ramachandran S எஸ். சிவகுமார் எஸ். பார்த்தசாரதி எஸ். ராமகிருஷ்ணன் எஸ். வி. வேணுகோபாலன் எஸ்.சுரேஷ் எஸ்.பார்த்தசாரதி Ramanathan எஸ்.வி.ராமகிருஷ்ணன் எஸ்.வைத்தியநாதன் எஸ்.ஷங்கரநாராயணன் ஏ கே ராமானுஜன் ஏ.ஆர்.ஆமென்ஸ் ஏகாந்தன் ஐ வெய்வெய் ஐலீன் கன் ஒல்கா Visvesh ஔவையார் க. சுதாகர் க. ரகுநாதன் கடலூர் சீனு கடலூர் வாசு கணேஷ் வெங்கட் கண்ணன் இராமநாதன் கமல தேவி கமில் சுவலபில் கய் டவன்பொர்ட் கலாப்ரியா கலைச்செல்வி கா.சிவா காதரின் கோவீயெ கார்த்தி கார்த்திக் பாலசுப்பிரமணியன் கார்லோஸ் ஃப்யூயென்டெஸ் காலத்துகள் காளி பிரசாத் காவின் ஜேக்கப்சன் கி. பென்னேஸ்வரன் Krishna Prabhu கிருஷ்ணன் சங்கரன் கிருஷ்ணன் சுப்ரமணியன் கிருஷ்ணன் நம்பி கிறிஸ்டீனா மக்ரோரி கிளாரிஸ் லிஸ்பெக்டர் கிஷோர் மஹாதேவன் கு.அழகர்சாமி கு.அழகர்சாமி, எம்.ராஜா ku alagirisamy கு.ப.ரா குட்டி ரேவதி குமரன் கிருஷ்ணன் குமரேசன் மு. குமுதினி கே. ஜெயராம் கே.ஆர்.மணி கே.ஜே.அசோக்குமார் கேசவமணி கேட்லின் டாயல் கேரொல் எம்ஷ்வில்லர் கை டாவென்போர்ட் கோ.ந.முத்துக்குமாரசுவாமி கோகுல் பிரசாத் கோமதி சங்கர் கோரா கோரி டாக்டரோவ் க்நூட் ஹாம்ஸென் க்ரேஸ் பேலி ச. சமரன் ச.திருமலைராஜன் சங்கரன் விஸ்வநாதன் சச்சிதானந்தன் சுகிர்தராஜா சஞ்சய் சுப்ரமணியம் சஞ்சாரி சதுரன் சத்திய நாராயணன் சத்தியப்ரியன் சத்தியமூர்த்தி சத்யராஜ்குமார் சத்யானந்தன் சமயவேல் sarvasithan சாதத் ஹஸன் மண்டோ சாந்தினிதேவி ராமசாமி சாய் ரஞ்சனி சார்லஸ் புக்கோவ்ஸ்கி சார்ல்ஸ் ஸிமிக் Ayshwarya Shankaranarayanan சித்தார்த்தா வைத்தியநாதன் சித்ரன் ரகுநாத் சினுவா அச்செபே சிமமண்டா அடிச்சி Cyril Alex சிவசங்கரா சிவராமன் சிவா அமுதன் சிவானந்தம் நீலகண்டன் சீதாதேவி சு, வேணுகோபால் சு. வெங்கட் சு.கிருஷ்ணமூர்த்தி சுகா சுசித்ரா மாரன் சுசித்ரா ரா. சுஜா செல்லப்பன் சுஜாதா செல்வராஜ் சுந்தர ராமசாமி சுந்தர் பாலன் சுந்தர் வேதாந்தம் சுபத்ரா ரவிச்சந்திரன் சுப்ரபாரதி மணியன் சுயாந்தன் சுரேஷ் பிரதீப் சூஸன் பால்விக் செந்தில்நாத��் சென் ஷி – சு செம்பனூர் சரவணன் செம்பரிதி செல்வராஜ் ஜகதீசன் சேதுபதி அருணாசலம் சோ. சுப்புராஜ் சோழகக்கொண்டல் ஜடாயு ஜனமேஜயன் ஜனா கே ஜயினேந்திர குமார் ஜா. ராஜகோபாலன் ஜானதன் ப்ளூம் ஜானதன் மிர்ஸ்கி ஜான் க்ரே ஜான் சீவர் ஜான் தார்ன்ஹில் ஜான் பான்வில் ஜான் பெய்லி ஜான் பெர்ஜர் ஜான் வ்ரே ஜான் ஸ்டைன்பெக் ஜாய் வில்லியம்ஸ் ஜாய்ஸ் சட்ஃபன் ஜார்ஜ் ஆர்வெல் ஜாவா குமார் ஜி.ஆர்.சுரேந்திரநாத் ஜூலியன் பார்ன்ஸ் Ramki ஜெஃப் ஹாகின்ஸ் ஜெஃப்ரி ஏ. லாண்டிஸ் ஜெனவீவ் வாலண்டைன் ஜெனிஃபர் எஸ். ஹாலந்து ஜெயகாந்தன் ஜெயக்குமார் ஜெயந்தி சங்கர் ஜெயமோகன் ஜெரமி டெய்லர் ஜே. எம். கட்ஸீ ஜேகே ஜேபி ஓ’மாலி ஜேம்ஸ் உட் ஜோதி ராஜேந்திரன் ஜோர்ஜ் ப்ரொச்னிக் ஞா.தியாகராஜன் ஞானக்கூத்தன் டயனா அடில் டானல்ட் பார்டல்மே டான் டுரெலோ டாரைல் பேப் வில்ஸன் டி. எஸ். சோமசேகர் டி.கே. அகிலன் டிமதி ஸ்னைடர் Ted Chiang டெனீஸ் ஃபெ--ஃபூன்ஷால் டேவிட்மோரிஸ் டோனி வில்மோட் டோரிஸ் லெஸ்ஸிங் த.அரவிந்தன் த.அரவிந்தன் தனசேகர் தனியன் தன்ராஜ் மணி தருணாதித்தன் தாமரைக்கண்ணன் தி. இரா. மீனா மீனா ராஜகோபாலன் தி.ஜானகிராமன் தி.வேல்முருகன் திருமூர்த்தி ரங்கநாதன் திலகம் தேனம்மை லெக்ஷ்மணன் தேன்மொழி சின்னராஜ் ந.பாஸ்கர் நகுல்வசன் நந்தகுமார் நந்தின் அரங்கன் நம்பி நம்பி நரசய்யா நரோபா நா வெ ரா நா. விச்வநாதன் நா.ஜிதேந்திரன் நாகரத்தினம் கிருஷ்ணா நாஞ்சில் நாடன் நான்ஸி க்ரெஸ் நிகில் சாவல் நிசா ஹரூன் நினன் டன் நியாண்டர் செல்வன் நிர்மல் நிலா ரவி நீச்சல்காரன் நேமியன் நோவயலெட் புலவாயோ ப. ஜெகநாதன் ப. விஷ்ணுபிரியா ப.ஆனந்த் krishnaswami பஞ்சநதம் பதிப்புக் குழு பத்மநாபபுரம் அரவிந்தன் பத்ரி சேஷாத்ரி பனீஷ்வரநாத் ரேணு பரஞ்சோதி பரிமளா சங்கரன் பரிவை சே. குமார் பழநிவேல் Pa Saravanan பானு கபில் Bhanumathi பானுமதி.ந பாப்லோ நெருதா பாலா கருப்பசாமி பாலாஜி பிருத்விராஜ் Paavannan Baskar Lakshmanan பாஸ்டன் பாலா பி. ஜெ. நோவாக் பி.எஸ்.நரேந்திரன் PA Krishnan பிச்சி பிச்சினிக்காடு இளங்கோ பிச்சையம்மான் Prakash Sankaran பிரசன்னா பிரபு கே பாலா பிரபு மயிலாடுதுறை பிரயென் கேலகர் பிருந்தா ஹரிதாஸ் பிரேமா நந்தகுமார் பிறைநுதல் பிலிப் லார்கின், ஸ்ரீநிவாஸ் ராயப்ரோல் பீடர் வாட்ஸ் பீட்டர் ஹாஃப்மன் புதியமாதவி புதுமைப்பித்தன் பூங்கோதை பூரணி பூர்ணிமா பூவிளங்கோதை பெனலபி லைவ்லி பெனாத்தல் சுரேஷ் பெருமாள் முருகன் பேரா.முனைவர் இராம் பொன்னு பேராசிரியர் ஆர் வைத்தியநாதன் பேராசிரியர் சித்ரா சிவகுமார் பேராசிரியர் சு. சிவகுமார் பொன் குலேந்திரன் பொன்.தனசேகரன் போகன் பௌலா கன் ஆலென் ப்ரதிபா நந்தகுமார் ப்ரவாஹன் ம.கிருஷ்ண குமார் மகா மஞ்சரி மஞ்சுளா பத்மநாபன் மணிகண்டன் மணிரங்கு மதி மதி பொன்னரசு Madhiyalagan Subbiah மதுரபாரதி மத்யமன் மயாங்க் ஷேகர் மரகத மீனாட்சி ராஜா மருத்துவர் ப.செல்வ சண்முகம் மலைச்சாமி மஹாஸ்வேதா தேவி மாட்டில்டா பெர்ன்ஸ்டைன் மாதங்கி மாதவன் இளங்கோ மாதவப் பெருமாள் மாது மாத்யூ எவாஞ்சலிஸ்டா மாயவரத்தான் கி. ரமேஷ்குமார் மார்க் ஜேகப்ஸ் மாலதி சிவராமகிருஷ்ணன் மாஷா கெஸ்ஸன் மித்திலன் மின் ஓவியன் மிஷெய்ல் குஒ மிஷெல் டீ மீனாக்ஷி பாலகணேஷ் மீனாக்ஸ் மு இராமனாதன் மு. வெங்கடேஷ் மு.கோபி சரபோஜி மு.ச.சதீஷ்குமார் முகின் முத்து அண்ணாமலை முனைவர் எம்.எஸ்.ஸ்ரீ லக்ஷ்மி முனைவர் ப்ரகாஷ் மேகி டோஹெர்ட்டி மேக்ஸ் கல்கர் மைக் ஹோவர்ட் ரவிசங்கர் மைத்ரேயன் மோகனா இசை மோகன் தகுரி மோனிகா மாறன் யதுகிரி அம்மாள் யா. பிலால் ராஜா யுவன் சந்திரசேகர் ரகுநாத் மோஹனன் ரகுராம் அஷோக் ரசியா ஹலீல் ரஞ்சனி கிருஷ்ணகுமார் ரஞ்சனி நாராயணன் ரமேஷ் கல்யாண் ரவி நடராஜன் ரஷீதா மதானி ராஜேஷ் குமார் ராஜேஷ் சந்திரா ராபர்ட் காட்லீப் ராபர்ட் டவ்ஸோன் ராமபத சௌதுரி ராமராஜன் மாணிக்கவேல் ராமலக்ஷ்மி ராம் செந்தில் ராரா ரூத் ஸ்கர் ரெ.கார்த்திகேசு ரெக்ஸ் அருள் ரெபக்கா லேங்கியூவிச் ரே பார்பீல்ட் ரே ப்ராட்பரி ரோச்சல் டி தாமஸ் லக்ஷ்மண பெருமாள் லக்ஷ்மி பாலகிருஷ்ணன் லதா அருணாசலம் லதா குப்பா லலிதா ராம் லஷ்மி லாங்க்ஸ்டன் ஹ்யூக்ஸ் லாங்ஸ்டன் ஹியூஸ் லாரி ஸ்டோன் Lavanya லி யூவான் லிண்டா மேப்ஸ் லியு சி –யு லியொனோரா காரிங்டன் லியோ டால்ஸ்டாய் லூயீஸ் எர்ட்ரிக் லெஸ்லி மார்மொன் ஸில்கோ லொரி மூர் லோகேஷ் ரகுராமன் Srinivasan Vaa வண்ணநிலவன் வற்றாயிருப்பு சுந்தர் வளவ. துரையன் வா மு கோமு வா.மணிகண்டன் வாங் அன் யீ வான்மதி செந்தில்வாணன் வாரணாசி நாகலட்சுமி வி. பாலகுமார் vicky விக்னேஷ் அண்ணாமலை விசனன் விஜய் இராஜ்மோகன் விஜய் நம்பீசன் விஜய் விக்கி வித்யா அருண் வில்லியம் கார்லொஸ் வில்லியம்ஸ் வில்லியம் சரோயன் விஷால் ராஜா விஸ்வநாத் சங்கர் வெ. பாலமுரளி வெ.சுரேஷ் வெங்��டேஷ் வெங்கட் சாமிநாதன் வெங்கட்ராமன் கோபாலன் வெங்கி ஜெகந்நாதன் வென்டெல் பெர்ரி வே.நி.சூர்யா வேணு வெட்ராயன் வேணுகோபால் தயாநிதி வைக்கம் முகமது பஷீர் வைதேகி ஶ்ரீரமணா ஷங்கர் அருணாச்சலம் ஷமீலா யூசுப் அலி ஷெரில் ரிட்பம் Shirley Jackson Sherwood Anderson ஷைன்சன் அனார்க்கி ஸிந்துஜா ஸ்டானிஸ்லா லெம் ஸ்டீஃபன் க்ரீன்ப்ளாட் ஸ்டீவன் நாட்லர் ஸ்ரீ ஸ்ரீதர் நாராயணன் ஸ்ரீரங்கம் வி.மோகனரங்கன் ஸ்லவன்கா த்ராகுவிச் ஸ்வர்ணமால்யா கணேஷ் ஸ்வெட்லானா அலெக்ஸவிச் ஹரன்பிரசன்னா ஹரி ஸ்ரீனிவாசன் ஹரிஹரசுதன் ஹரீஷ் ஹரீஷ் பிரசன்னா ஹருகி முரகாமி ஹா ஜின் ஹாட்லி மூர் ஹாலாஸ்யன் ஹுலியோ கோர்தஸார் Herta Muller ஹெலன் சிம்ப்ஸன் ஹ்யூ மக்வயர்\nவாசகர்கள் தங்கள் படைப்புகளை solvanam.editor@gmail.com என்ற முகவரிக்கு அனுப்பலாம்.\nமின்னஞ்சல் மூலமாக புதிய பதிவுகளைப் பெறுங்கள்\nஅன்றும் இன்றும்: நூற்றாண்டு கால அமெரிக்க கண்டன எதிர்ப்புகள்\nமுந்தைய பதிவுகள் மாதத்தை தேர்வு செய்யவும் டிசம்பர் 2019 நவம்பர் 2019 அக்டோபர் 2019 செப்டம்பர் 2019 ஆகஸ்ட் 2019 ஜூலை 2019 ஜூன் 2019 மே 2019 ஏப்ரல் 2019 மார்ச் 2019 பிப்ரவரி 2019 ஜனவரி 2019 அக்டோபர் 2018 செப்டம்பர் 2018 ஆகஸ்ட் 2018 ஜூலை 2018 ஜூன் 2018 மே 2018 ஏப்ரல் 2018 மார்ச் 2018 பிப்ரவரி 2018 ஜனவரி 2018 டிசம்பர் 2017 நவம்பர் 2017 அக்டோபர் 2017 செப்டம்பர் 2017 ஆகஸ்ட் 2017 ஜூலை 2017 ஜூன் 2017 மே 2017 ஏப்ரல் 2017 மார்ச் 2017 பிப்ரவரி 2017 ஜனவரி 2017 டிசம்பர் 2016 நவம்பர் 2016 அக்டோபர் 2016 செப்டம்பர் 2016 ஆகஸ்ட் 2016 ஜூலை 2016 ஜூன் 2016 மே 2016 ஏப்ரல் 2016 மார்ச் 2016 பிப்ரவரி 2016 ஜனவரி 2016 டிசம்பர் 2015 நவம்பர் 2015 அக்டோபர் 2015 செப்டம்பர் 2015 ஆகஸ்ட் 2015 ஜூலை 2015 ஜூன் 2015 மே 2015 ஏப்ரல் 2015 மார்ச் 2015 பிப்ரவரி 2015 ஜனவரி 2015 டிசம்பர் 2014 நவம்பர் 2014 அக்டோபர் 2014 செப்டம்பர் 2014 ஆகஸ்ட் 2014 ஜூலை 2014 ஜூன் 2014 மே 2014 ஏப்ரல் 2014 மார்ச் 2014 பிப்ரவரி 2014 ஜனவரி 2014 டிசம்பர் 2013 நவம்பர் 2013 அக்டோபர் 2013 செப்டம்பர் 2013 ஆகஸ்ட் 2013 ஜூலை 2013 ஜூன் 2013 மே 2013 ஏப்ரல் 2013 மார்ச் 2013 பிப்ரவரி 2013 ஜனவரி 2013 டிசம்பர் 2012 நவம்பர் 2012 அக்டோபர் 2012 ஆகஸ்ட் 2012 ஜூலை 2012 ஜூன் 2012 மே 2012 ஏப்ரல் 2012 மார்ச் 2012 பிப்ரவரி 2012 ஜனவரி 2012 டிசம்பர் 2011 நவம்பர் 2011 அக்டோபர் 2011 செப்டம்பர் 2011 ஆகஸ்ட் 2011 ஜூலை 2011 ஜூன் 2011 மே 2011 ஏப்ரல் 2011 மார்ச் 2011 பிப்ரவரி 2011 ஜனவரி 2011 டிசம்பர் 2010 நவம்பர் 2010 அக்டோபர் 2010 செப்டம்பர் 2010 ஆகஸ்ட் 2010 ஜூலை 2010 ஜூன் 2010 மே 2010 ஏப்ரல் 2010 மார்ச் 2010 பிப்ரவரி 2010 ஜனவரி 2010 டிசம்பர் 2009 நவம்பர் 2009 அக்டோபர் 2009 செப்டம்பர��� 2009 ஆகஸ்ட் 2009 ஜூலை 2009 ஜூன் 2009\nஅசோகமித்திரன் சிறப்பிதழ்: இதழ் 100\nஅறிவியல் புனைவுச் சிறப்பிதழ்: இதழ் 189\nசிறுகதை சிறப்பிதழ் 1: இதழ் 107\nசிறுகதை சிறப்பிதழ் 2: இதழ் 108\nதி.ஜானகிராமன் சிறப்பிதழ்: இதழ் 50\nபெண்கள் சிறப்பிதழ்: இதழ் 116\nலா.ச.ரா & சி சு செல்லப்பா – நினைவுகள்: இதழ் 86\nவி. எஸ். நைபால் – நய்பால் சிறப்பிதழ்\nவெங்கட் சாமிநாதன் நினைவு இதழ்: சொல்வனம் 139\nஸீபால்ட் சிறப்பிதழ்: இதழ் 204\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541318556.99/wet/CC-MAIN-20191216065654-20191216093654-00284.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Sports/OtherSports/2019/09/29105609/To-criticism-I-will-medal-and-retaliate-Boxer-merikom.vpf", "date_download": "2019-12-16T07:11:36Z", "digest": "sha1:DWCTGBSOKAJZFWDSAEZG5YZA5PJXM333", "length": 14211, "nlines": 126, "source_domain": "www.dailythanthi.com", "title": "To criticism I will medal and retaliate Boxer merikom Interview || “விமர்சனங்களுக்கு பதக்கம் வென்று பதிலடி கொடுப்பேன்” குத்துச்சண்டை வீராங்கனை மேரிகோம் பேட்டி", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\n“விமர்சனங்களுக்கு பதக்கம் வென்று பதிலடி கொடுப்பேன்” குத்துச்சண்டை வீராங்கனை மேரிகோம் பேட்டி + \"||\" + To criticism I will medal and retaliate Boxer merikom Interview\n“விமர்சனங்களுக்கு பதக்கம் வென்று பதிலடி கொடுப்பேன்” குத்துச்சண்டை வீராங்கனை மேரிகோம் பேட்டி\nதன் மீதான விமர்சனங்களுக்கு உலக குத்துச்சண்டை போட்டியில் பதக்கம் வென்று பதிலடி கொடுக்க முடியும் என்று இந்திய வீராங்கனை மேரிகோம் கூறியுள்ளார்.\nபதிவு: செப்டம்பர் 29, 2019 10:56 AM\n11-வது பெண்கள் உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டி வருகிற 3-ந்தேதி முதல் 13-ந்தேதி வரை ரஷியாவில் நடக்கிறது. இந்த போட்டியில் இந்திய மூத்த வீராங்கனை மேரிகோம் கலந்து கொள்கிறார். 9-வது முறையாக உலக குத்துச்சண்டை போட்டியில் அடியெடுத்து வைக்கும் மூன்று குழந்தைகளின் தாயாரான மேரிகோம் 6 தங்கமும், ஒரு வெள்ளியும் வென்று சாதனையாளராக திகழ்கிறார். பெரும்பாலும் அவரது வெற்றிகள் 48 கிலோ உடல் எடைப்பிரிவில் கிடைத்தவை ஆகும். ஆனால் 48 கிலோ எடைப்பிரிவு ஒலிம்பிக்கில் இருந்து நீக்கப்பட்டு விட்டதால் 51 கிலோ எடைப்பிரிவுக்கு மாறி இருக்கிறார். இது குறித்து 37 வயதான மேரிகோம் கூறியதாவது:-\nஎனது மிகச்சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்துவேன்; ஆனால் பதக்கம் வெல்வது குறித்து எந்த உத்தரவாதமும் கொடுக்க முடியாது. இதைத் தான் எனக்குள்ளும் சொல்லிக் கொள்வேன். நெருக்கடி எப்போதும் இருக்கத்தான் செய்யும். ��தை திறம்பட கையாள வேண்டும். அதிக எதிர்பார்ப்பு நம்மை பதற்றத்திற்குள்ளாக்கி விடும்.\nஇந்த உலக கோப்பை போட்டி எனக்கு மிகவும் முக்கியமானது. நான் களம் காணும் எடைப்பிரிவு (51 கிலோ) ஒலிம்பிக் போட்டியிலும் இருக்கிறது. அதனால் தான் அதில் முழு கவனத்தையும் செலுத்துகிறேன். என் மீதான எதிர்மறை விமர்சனங்களுக்கு பதக்கம் வென்று பதிலடி கொடுப்பதே சிறந்த வழிமுறையாக இருக்கும் கருதுகிறேன். மற்றபடி என்னை பற்றி கருத்து கூறுபவர்களை நான் தடுத்து நிறுத்த முடியாது.\nஇந்த எடைப்பிரிவில் நிறைய பேர் மோத உள்ளனர். என்னை விட வலிமையான மங்கை யார் என்பதை அறிந்து, அதற்கு ஏற்ப வியூகங்களை வகுக்க வேண்டும். என்னை விட உயரமான, வலுமிக்க வீராங்கனைகளுடன் மோதித் தான் நான் பயிற்சி மேற்கொள்கிறேன்.\nஅது மட்டுமின்றி 51 கிலோ பிரிவில் நான் இறங்குவது இது முதல் முறை கிடையாது. ஏற்கனவே ஆசிய விளையாட்டு போட்டியில் 2014-ம் ஆண்டில் தங்கமும், 2018-ம் ஆண்டில் வெண்கலப்பதக்கமும் இந்த பிரிவில் தான் வென்றேன். இந்த பிரிவு எளிதானதா அல்லது கடினமானதா என்பது பற்றி எதையும் சொல்ல மாட்டேன். இதற்குரிய பதிலை களத்தில் மட்டுமே என்னால் சொல்ல முடியும். 51 கிலோ எடைப்பிரிவை பொறுத்தவரை உடல்வலிமை தான் சவாலான விஷயமாக இருக்கும். ஆனால் அதை எல்லாம் சந்திக்க தயாராக இருக்கிறேன்.\nநான் முன்பை விட இப்போது நல்ல நிலையில் இருப்பதாக உணர்கிறேன். பயிற்சிக்காக இத்தாலி சென்று வந்தது எனது உடல்தகுதியை மேம்படுத்த உதவியது.\nகளத்தில் எனது முழு திறமையை வெளிப்படுத்த வேண்டும் என்று விரும்புகிறேன். அதை நான் செய்தேன் என்றால், தங்கப்பதக்கம் வெல்வதில் எந்த சிக்கலும் இருக்காது. இந்த முறையும் நன்றாக செயல்படுவேன் என்று நம்புகிறேன்.\nஉலக குத்துச்சண்டையில் நான் இதுவரை வென்ற பதக்கங்களிலேயே 2018-ம் ஆண்டில் டெல்லியில் மகுடம் சூடியதை மறக்க முடியாத ஒன்றாக சொல்வேன். இந்த தங்கப்பதக்கத்தை நான் எனது குடும்பத்தினர், நண்பர்கள், ஆதரவாளர்கள் மத்தியில் வென்றதோடு, என் மீதான விமர்சனங்களையும் தவறு என்று நிரூபித்து காட்டினேன். எனவே இந்த பதக்கம் சிறப்பு வாய்ந்தது.\n1. திமுகவில் இருந்து விலகினார் பழ.கருப்பையா \"கார்ப்பரேட் நிறுவனம் போல் செயல்படுகிறது\"\n2. ஜெயலலிதா வாழ்க்கையை அடிப்படையாக கொண்ட படத்துக்கும், இணைய��ள தொடருக்கும் தடை இல்லை- சென்னை ஐகோர்ட்\n3. இங்கிலாந்து தேர்தல்: சிறிய மெஜாரிட்டியில் போரிஸ் ஜான்சன் வெற்றி பெற வாய்ப்பு\n4. எகிப்து வெங்காயத்தில் சல்பர் அதிகமாக இருப்பதால் காரம் தூக்கலாக இருக்கும்; இதயத்திற்கு நல்லது- அமைச்சர் செல்லூர் ராஜு\n5. \"அசாம் மக்கள் இணைய சேவை இல்லாமல் உங்கள் செய்தியை படிக்க முடியாது\" மோடி மீது காங்கிரஸ் தாக்கு\n1. ‘ஒலிம்பிக் பதக்கத்தை நோக்கியே, ஈட்டி எறிகிறேன்’\n2. உலக பேட்மிண்டனில் பட்டம் வென்று ஜப்பான் வீரர் மோமோட்டா சாதனை\n3. தேசிய பள்ளி தடகளம்: 100 மீட்டர் தடை ஓட்டத்தில் தமிழக வீராங்கனை தபிதா சாதனை\n4. ஐ.எஸ்.எல். கால்பந்து போட்டி: மும்பை அணி வெற்றி\n5. வங்காளதேச பேட்மிண்டன்: லக்‌ஷயா சாம்பியன்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541318556.99/wet/CC-MAIN-20191216065654-20191216093654-00284.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.inidhu.com/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%88%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BE-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%AA/", "date_download": "2019-12-16T08:05:58Z", "digest": "sha1:GPIQJQMXVDEGNYFWCHGREYR5G27SVLBQ", "length": 14050, "nlines": 194, "source_domain": "www.inidhu.com", "title": "பிளைன் சால்னா செய்வது எப்படி? - இனிது", "raw_content": "\nபிளைன் சால்னா செய்வது எப்படி\nபிளைன் சால்னா என்றவுடன் புரோட்டாவே நினைவில் நிற்கும். ஓட்டல்களில் செய்யும் ருசியான சால்னாவைப் போலவே வீட்டிலும் எளிதில் செய்யலாம். சுவையான பிளைன் சால்னா செய்முறை பற்றிப் பார்ப்போம்.\nபெரிய வெங்காயம் – ¼ கிலோ\nதக்காளி – 2 எண்ணம் (மீடியம் சைஸ்)\nமுந்திரிப் பருப்பு – 25 கிராம்\nஇஞ்சி – சுண்டு விரல் அளவு\nவெள்ளைப் பூண்டு – 3 பற்கள் (பெரியது)\nமிளகாய் தூள் – 1 டேபிள் ஸ்பூன்\nமல்லித் தூள் – 2 டேபிள் ஸ்பூன்\nசீரகத்தூள் – 1 டேபிள் ஸ்பூன்\nகரம் மசாலா – 1 டேபிள் ஸ்பூன்\nதேங்காய் துருவல் – 2 டேபிள் ஸ்பூன்\nமஞ்சள் தூள் – தேவையான அளவு\nஉப்பு – தேவையான அளவு\nநல்ல எண்ணெய் – தேவையான அளவு\nகொத்த மல்லி இலை – தேவையான அளவு\nகிராம்பு – 2 எண்ணம்\nஏலக்காய் – 2 எண்ணம்\nபிரிஞ்சி இலை – ஒரு எண்ணம்\nபெரிய வெங்காயத்தை தோலுரித்து சதுரங்களாக நறுக்கிக் கொள்ளவும்.\nதக்காளியைக் கழுவி சதுரங்களாக நறுக்கிக் கொள்ளவும்.\nஇஞ்சியைத் தோல் நீக்கி சதுரங்களாக நறுக்கிக் கொள்ளவும்.\nபூண்டினை தோல் நீக்கிச் சுத்தம் செய்து கொள்ளவும்.\nஇஞ்சி, பூண்டு இரண்டையும் அரைத்துக் கொள்ளவும்.\nதேங்காய், முந்திரி இரண்டையும் அரைத்துக் கொள்ளவும்.\nகொத்த மல்லி இலையைச் சுத்தம் செய்து சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.\nஒரு வாணலியில் சிறிதளவு எண்ணெய் விட்டு அதில் சதுரங்களாக நறுக்கிய வெங்காயத்தைப் போட்டு வதக்கவும்.\nவெங்காயம் பாதி வதங்கிய நிலையில் தக்காளியைச் சேர்த்து வதக்கவும். தக்காளி சுருள வதங்கியதும் இறக்கி ஆற விடவும்.\nவெங்காயம் தக்காளிக் கலவையை மிக்ஸியில் போட்டு கொரகொரப்பாக அடித்துக் கொள்ளவும்.\nஅடி கனமான பாத்திரத்தில் சிறிதளவு எண்ணெய் விட்டு அதில் பட்டை, கிராம்பு, ஏலக்காய், பிரிஞ்சி இலை போட்டு பொரிந்ததும் வெங்காயம் தக்காளிக் கலவையைப் போட்டு வதக்கவும்.\nபட்டை, கிராம்பு, ஏலக்காய், பிரிஞ்சி இலை போட்டு வதக்கும்போது\nமிக்சியில் போட்டு அடித்த தக்காளிக் கலவையை வதக்கும்போது\nஇரண்டு நிமிடங்கள் கழித்து இஞ்சி பூண்டு கலவையைப் போட்டு வதக்கவும்.\nபச்சை வாசனை போனவுடன் தேவையான அளவு நீரினைச் சேர்க்கவும்.\nஅதனுடன் மல்லித்தூள், சீரகத்தூள், மிளகாய்த்தூள், கரம் மசாலா, மஞ்சள் தூள் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்க்கவும். கலவையை கொதிக்க விடவும்.\nஒரு கொதி வந்தவுடன் முந்திரி தேங்காய்க் கலவையைச் சேர்த்து நன்கு கலக்கவும்.\nமுந்திரி தேங்காய்க் கலவை சேர்த்தவுடன்\nமீண்டும் ஒரு கொதி வந்தவுடன் அடுப்பை சிம்மில் வைக்கவும். பச்சை வாசனை போனவுடன் கொத்து மல்லி இலையைத் தூவி இறக்கி விடவும். சுவையான பிளைன் சால்னா தயார்.\nஇட்லி, தோசை, சப்பாத்தி, புரோட்டா, பட்டாணி புலாவ், பிரியாணி ஆகியவற்றுடன் சேர்த்து உண்ண பிளைன் சால்னா சுவையாக இருக்கும்.\nவிருப்பமுள்ளவர்கள் சால்னாவை இறக்கும்தருவாயில் ஒரு பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் அதில் ஒரு டீஸ்பூன் மிளகாய்த்தூள் இட்டு தாளித்து சால்னாவில் கொட்டலாம்.\n3 Replies to “பிளைன் சால்னா செய்வது எப்படி\nPingback: காளான் பிரியாணி செய்வது எப்படி\nPingback: காய்கறி பிரியாணி (வெஜ் பிரியாணி) செய்வது எப்படி\nPingback: பரோட்டா செய்வது எப்படி\nதங்கள் கருத்துக்களைப் பகிரலாமே\tCancel reply\nPrevious PostPrevious திருவானைக்காவல் சிற்பங்கள் – 1\nநீதி இல்லாத நாடு இந்தியா\nஹைதராபாத் பெண் மருத்துவர் கொலையின் குற்றவாளிகளை போலீசார் சுட்டுக் கொன்றது\nமேகமே தேயுதே மேளதாளமே கலைக\nஅரசின் பரிசு – சிறுகதை\nபன���னீர் கிரேவி செய்வது எப்படி\nதத்தும் தண்டால் செய்வது எப்படி\nஇல்லற வாழ்வில் சிக்கனம், சேமிப்பு\nசேரும் இடம் அறிந்து சேர்\nஆட்டோ மொழி – 26\nதத்தும் தண்டால் செய்வது எப்படி\nகோழி குழம்பு செய்வது எப்படி\nகுப்பைமேனி - மருத்துவ ‍பயன்கள்\nஅம்மான் பச்சரிசி – மருத்துவ பயன்கள்\nஜாதிக்காய் - மருத்துவ பயன்கள்\nதும்பை – மருத்துவ பயன்கள்\nபிரிவுகள் பகுப்பை தேர்வு செய்யவும் அறிவியல் ஆன்மிகம் இலக்கியம் உடல் நலம் உணவு கதை கவிதை சமூகம் சினிமா சிறுவர் சுயமுன்னேற்றம் சுற்றுச்சூழல் பணம் பயணம் புத்தக மதிப்புரை விளையாட்டு\nஇனிதுவின் படைப்புகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெறத் தங்கள் மின்னஞ்சல் முகவரியைப் பதிவு செய்யுங்கள்.\nசிவகாசி ஜே. ஆல்பர்ட் செல்வராஜ்\nசிவகாசி ஜே. ஆல்பர்ட் செல்வராஜ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541318556.99/wet/CC-MAIN-20191216065654-20191216093654-00284.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/tag/%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-12-16T08:23:59Z", "digest": "sha1:RR7CK6HI5HGSDY6MGLNG4UX5V4HYO7QK", "length": 10788, "nlines": 91, "source_domain": "www.jeyamohan.in", "title": "ரிக்வேதம்", "raw_content": "\nஆன்மீகம், கேள்வி பதில், சமூகம், தத்துவம், மதம், வரலாறு\nஅன்புள்ள ஜெயமோகன், நீண்ட நாட்களாகவே இதை பற்றி உங்களுக்குக் கடிதம் எழுத வேண்டும் என்று நினைத்து கொண்டிருந்தேன். இப்போதுதான் நேரம் வாய்த்தது. முதலிலேயே சொல்லி விடுகிறேன். எனக்குக் கடவுள் என்று சொல்லப் படுகிற புறச்சக்தியின் மேல் நம்பிக்கை இல்லை. இது திராவிடக் கழக புத்தகம் படித்தும் ஏற்பட்டதல்ல. முழுக்க முழுக்க என்னுடைய சொந்த மனக்குழப்பத்தாலும், அதன் மூலம் எழுந்த சிந்தனையாலும் ஏற்பட்டது. அதன் பிறகு ராமகிருஷ்ணர், விவேகானந்தர், ரமணர் போன்றவர்களின் சிந்தனைகளைப் படித்து அந்தக் கடவுள் என்ற …\nTags: இனமதங்கள், கீதை, தத்துவ மதங்கள், தீர்க்கதரிசன மதங்கள், தொகைமதங்கள், பிரம்மம், புராண இதிகாசங்கள், ரிக்வேதம்\n மித்திரனுக்கும் வருணனுக்கும் கண்ணை, சூரியனை, வணங்குங்கள். தொலைவில் தெரிபவன் விண்ணின் மணிக்கொடி தெய்வங்களில் பிறந்தவன், தேவர்களில் மகத்தானவன் அலகிலாப் பேரொளியின் புதல்வன் என்னுடைய இந்த மெய்ச்சொற்கள் எத்திசையிலும் சூழ்ந்து காக்கட்டும் விண்ணும் மண்ணும் நாட்களும் பரவியிருக்கும் இடமெங்கும் இச்சொற்களும் பரவட்டும் விண்ணும் மண்ணும் நாட்களும் பரவியிருக்கும் இடமெங்கும் இச்ச��ற்களும் பரவட்டும் அசைகின்ற அனைத்தும் இளைப்பாற, வளம்தரும் விண்நீர்கள் பொழிய, எழுகின்றான் கதிரவன் அசைகின்ற அனைத்தும் இளைப்பாற, வளம்தரும் விண்நீர்கள் பொழிய, எழுகின்றான் கதிரவன் சூரியனே, உன் சிறகுள்ள வெண்குதிரைகளை பொற்தேரிலே பூட்டி நீ எழும்போது பழைய இருளரக்கர்கள் எவரும் உன்னை நெருங்குவதில்லை சூரியனே, உன் சிறகுள்ள வெண்குதிரைகளை பொற்தேரிலே பூட்டி நீ எழும்போது பழைய இருளரக்கர்கள் எவரும் உன்னை நெருங்குவதில்லை\nTags: கவிதை, தேவதேவன், ரிக்வேதம்\nகண்டராதித்தன் விருது விழா -முத்து\n‘வெண்முரசு’ – நூல் ஒன்பது – ‘வெய்யோன்’ – 41\nஞானமும் சன்னதமும்' - லக்ஷ்மி மணிவண்ணன்\nவெண்முரசு – நூல் பதினைந்து – ‘எழுதழல்’ – 36\nஇலக்கியத்தையும் தத்துவத்தையும் இணைப்பது பற்றி\nகேள்வி பதில் - 58, 59\nஎம்.எஸ். அஞ்சலி -ஆர் அபிலாஷ்\nவிஷ்ணுபுரம் விருது விழா- வரலாறு உருவாவது…\nபல போஸ் போட்டோக்கள்- கே.ஜி.சங்கரப்பிள்ளை\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 16\nபச்சை புளிப்பு மாங்காய் -ஜானவி பரூவா\nவிஷ்ணுபுரம் விருது – விமர்சனநூல்கள்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 15\nகே ஜி சங்கரப்பிள்ளை- இரு கவிதைகள்\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கண���் இருட்கனி எழுதழல் களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541318556.99/wet/CC-MAIN-20191216065654-20191216093654-00284.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://datainindia.com/viewtopic.php?f=21&t=939&p=1221", "date_download": "2019-12-16T07:00:03Z", "digest": "sha1:4Z2FRCZ4DUHIBX7PPFY6DKAH2DCLGICN", "length": 5383, "nlines": 83, "source_domain": "datainindia.com", "title": "இன்றைய மொபைல் போன் ஆபர்கள் விலைகள் RS.1,000 ON RED MI, RS.1,500 ON MOTO G PLUS, RS.1000 ON COOL PAD MOBILES. - DatainINDIA.com", "raw_content": "\nஇங்கு நீங்கள் Flip kart மூலமாக பொருட்கள் வாங்குவதற்கு நமது தளத்தை பயன்படுத்தி கொள்ளுங்கள். இங்கு அன்றாடும் வரும் Flip kart Offer அனைத்தும் அறிவிக்கப்படும்.\nஉங்களுக்கு தினமும் வரும் ஆபர் மற்றும் தள்ளுபடியை அறிந்து கொள்ள .கிழே உள்ள வெப்சைட் செல்லுங்கள்.\nஇன்று நமது வெப்சைட் மூலமாக மொபைல் ஆபர் பற்றிய விவரங்களை தெரிந்து கொண்டு.மொபைல் வாங்கும் பொழுது பணத்தை மிச்சப்படுத்துங்கள்.\nஇன்று நமது வெப்சைட் மூலமாக வந்து இருக்கும் ஆபர்கள் மொபைல்ஸ் RED MI மற்றும் RED MI,Cool Pad,Moto G4 Plus வகைகளில் எண்ணற்ற OFFER புதிதாக மொபைல் வாங்க நினைக்கும் நபர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி கொள்ளுங்கள்.\nஇனியும் நாம் நம் பணத்தை ஆன்லைன் மூலமாக பொருட்கள் வாங்கும் பொழுது எந்த ஆபர் இருக்கிறது என்று தினமும் தெரிந்து கொண்டு வாங்குவோம்.நமது பணத்தை மிச்சப்படுத்துவோம்.\nReturn to “ஆன்லைன் ஷாப்பிங் மூலமாக பொருட்கள் வாங்க”\nதினமும் வரும் தகவல்கள் மற்றும் முக்கியமான செய்திகள்\nPayment Proofs [பணம் பெற்ற ஆதாரங்கள் ]\nதினம் வரும் புது புது ஆன்லைன் வேலைகள் [Daily Jobs]\nஆன்லைன் வேலைகளுக்கான பயிற்சி மற்றும் ஆண்ட்ராய்டு ,கம்ப்யூட்டர் மற்றும் தொழில்நுட்ப விவரங்களை அறிய\nஆன்லைன் பேங்க் அக்கௌன்ட் ஓபன் செய்வதற்கு\nஆன்லைன் ஷாப்பிங் மூலமாக பொருட்கள் வாங்க\nஉறுப்பினர்கள் தங்களை அறிமுகம் செய்து கொள்ளும் பகுதி.\nஉதவி மற்றும் சந்தேகங்கள். கேட்பதற்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541318556.99/wet/CC-MAIN-20191216065654-20191216093654-00285.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kollywoodvoice.com/tag/sarkar-story-theft/", "date_download": "2019-12-16T07:46:49Z", "digest": "sha1:DRXRRPYPKYZOGDK2ODYYBO2CCGDQWCGK", "length": 3258, "nlines": 102, "source_domain": "kollywoodvoice.com", "title": "Sarkar Story Theft – Kollywood Voice", "raw_content": "\nகோடம்பாக்கத்தை மிரட்டும் ஸ்டோரி மாபியா\n – கை மாறிய கரன்ஸி எவ்வளவு\nவிஜய்யின் அரசியல் என்ட்ரிக்கு நான் காரணமா\nதிருட்டுப்பட்டம் வாங்கறதுக்காக சினிமாவுக்கு வரல\nநிச்சயம் அல்லி படத்தை மக்கள் கொண்டாடுவார்கள்- கார்த்திக்…\nஐஸ்வர்யா மேனன் – லேட்டஸ்ட் ஸ்டில்ஸ் கேலரி\nஆதித்ய வர்மா – ஆடியோ ரிலீஸ் கேலரி\nரைசா வில்சன் ஸ்டில்ஸ் கேலரி\nசிவகார்த்திகேயன் நடிப்பில் ஹீரோ – ட்ரெய்லர்\nவிஜய் சேதுபதி நடிப்பில் கடைசி விவசாயி – ட்ரெய்லர்\nகார்த்தி, ஜோதிகா நடிப்பில் தம்பி – ட்ரெய்லர்\nசிவா, ப்ரியா ஆனந்த் நடிப்பில் சுமோ – ட்ரெய்லர்\nஅருண் விஜய் நடிப்பில் மாபியா – டீசர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541318556.99/wet/CC-MAIN-20191216065654-20191216093654-00285.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://selliyal.com/archives/63280", "date_download": "2019-12-16T07:36:05Z", "digest": "sha1:UYNUG35TIY5T64N3LEQVZXBP7FEJOZAM", "length": 7797, "nlines": 95, "source_domain": "selliyal.com", "title": "உற்பத்தியாளர்களுக்கு நஷ்ட ஈடு வழங்கும் ஐரோப்பிய ஒன்றியம்! | Selliyal - செல்லியல்", "raw_content": "\nHome வணிகம்/தொழில் நுட்பம் உற்பத்தியாளர்களுக்கு நஷ்ட ஈடு வழங்கும் ஐரோப்பிய ஒன்றியம்\nஉற்பத்தியாளர்களுக்கு நஷ்ட ஈடு வழங்கும் ஐரோப்பிய ஒன்றியம்\nபிரஸ்சல்ஸ், ஆகஸ்ட் 20 – ரஷ்யா மீது ஐரோப்பிய ஒன்றியம் விதித்த பொருளாதாரத் தடை காரணமாக பாதிக்கப்பட்ட நிறுவனங்களுக்கு, நிதி உதவியாக 125 மில்லியன் யூரோக்களை அளிக்க ஐரோப்பிய ஒன்றியம் முடிவு செய்துள்ளது.\nஉக்ரைன் விவகாரத்தில் ரஷ்யாவின் நிலைப்பாடு அமெரிக்கா, ஐரோப்பா ஆகிய நாடுகளுக்கு கடும் ஆத்திரத்தை ஏற்படுத்தின. இதனைத் தொடர்ந்து அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் ரஷ்யா மீது வர்த்தகம் பொருளாதாரம் உட்பட பல பிரிவுகளில் தடை விதித்தன.\nஇதற்கு பதிலடி தரும் விதமாக ரஷ்யா அமெரிக்க மற்றும் ஐரோப்பிய வணிக நிறுவனங்களுக்கு மூடு விழா நடத்தியது. பெரும் பொருளாதார நாடான ரஷ்யாவின், அதிரடி நடவடிக்கை காரணமாக பல்வேறு நிறுவனங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன.\nகுறிப்பாக ஐரோப்பிய நாடுகளிலிருந்து இறக்குமதியாகும் உணவுப்பொருள், காய்கறி மற்றும் பழங்களுக்கு தடை விதிக்கப்பட்டதால் உற்பத்தியாளர்கள் மிகக் கடுமையான பாதிப்புக்கு ஆளாகினர்.\nஇதனைத் தொடர���ந்து தங்களுக்கு ஏற்பட்ட இழப்புகளை ஐரோப்பிய ஆணைக்குழுவிடம் முறையிட்டனர். ஐரோப்பிய ஒன்றிய ஆணையகுழுவும் உற்பத்தியாளர்களின் நஷ்டங்களைப் ஈடுகட்டும் விதமாக தடை உத்தரவினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிதி உதவியாக 125 மில்லியன் யூரோக்களை அளிக்க முன்வந்துள்ளது.\nபிரெக்சிட் உடன்பாடு காணப்பட்டது – பிரிட்டிஷ் பவுண்ட் நாணயம் ஏற்றம் கண்டது\nபிரெக்சிட் : 3-வது முறையாக பிரிட்டன் நாடாளுமன்றம் நிராகரித்தது\nபிரெக்சிட் குழப்பம் : “மீண்டும் பேச்சு வார்த்தை நடத்துங்கள்”\nசாமிவேலுவுடன் “சேர்ந்து வாழும்” பெண்மணி 25,000 ரிங்கிட் பராமரிப்பு கோருகிறார்\n“அன்வாருக்கு வழிவிட்டு விலகுவேன், ஆயின், அடுத்த ஆண்டு நவம்பர் வரை அது நடக்காது”- மகாதீர்\nதுன் சாமிவேலுவுக்கு ஞாபகமறதி நோய் – வழக்கு மனுவில் வேள்பாரி தகவல்\nபொன்.வேதமூர்த்தியிடம் அஸ்வாண்டின் மன்னிப்பு, 90,000 ரிங்கிட் இழப்பீடு வழங்க ஒப்புதல்\nதுன் சம்பந்தன் இளைய சகோதரர் வி.கிருஷ்ணன் இறுதிச் சடங்குகளில் விக்னேஸ்வரன் கலந்து கொண்டார்\nஅருவி திரைப்பட இயக்குனரின் ‘வாழ்’ திரைப்பட முன்னோட்டம் வெளியீடு\nநஜிப், அல்தான்துன்யாவை கொல்லச் சொன்னதாக, தூக்குத் தண்டனை கைதி திடீர் வாக்குமூலம்\nகிமானிஸ் இடைத்தேர்தல் ஜனவரி 18-ஆம் தேதி நடைபெறும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541318556.99/wet/CC-MAIN-20191216065654-20191216093654-00285.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilcinetalk.com/60-vayathu-maaniram-movie-review/", "date_download": "2019-12-16T07:30:17Z", "digest": "sha1:HJ6BFV5KHPYUZD3747NQT3OMOWGGWTUO", "length": 37220, "nlines": 144, "source_domain": "www.tamilcinetalk.com", "title": "Tamil Cine Talk – 60 வயது மாநிறம் – சினிமா விமர்சனம்", "raw_content": "\n60 வயது மாநிறம் – சினிமா விமர்சனம்\nவி கிரியேஷன்ஸ் நிறுவனத்தின் சார்பில் தயாரிபபாளர் கலைப்புலி எஸ்.தாணு இந்தப் படத்தைத் தயாரித்திருக்கிறார்.\nபடத்தின் நாயகனாக பிரகாஷ்ராஜ் நடித்திருக்கிறார். மேலும் விக்ரம் பிரபு, சமுத்திரக்கனி, இந்துஜா, குமாரவேல், சரத், மதுமிதா, மோகன்ராம், அருள் ஜோதி, பரத் ரெட்டி ஆகியோரும் நடித்துள்ளனர்.\nதிரைக்கதை, இயக்கம் – ராதா மோகன், வசனம் – விஜி, ஒளிப்பதிவு – எம்.எஸ்.விவேக் ஆனந்த், இசை – இசைஞானி இளையராஜா, படத் தொகுப்பு – டி.எஸ்.ஜெய், சண்டை பயிற்சி – மகேஷ் மாஸ்டர், பாடல்கள் – பா.விஜய், பழனிபாரதி, விவேக், தயாரிப்பு நிர்வாகம் – ராஜூ உடையாளி, மக்கள் தொடர்பு – டைமண்ட் பாபு.\nசென்ற ஆண்டு கன்னடத்தில் வெளிவந்த ‘kothi bannaa sadhaarana maaykattu’ என்ற படத்தின் ரீமேக்குதான் இத்திரைப்படம்.\n“பெயர் : கோவிந்தராஜ், வயது 60 : மாநிறம், வெள்ளை கலரில் கோடு போட்ட சட்டையும், கருப்பு கலர் பேண்ட்டும் அணிந்திருந்தார். மூக்குக் கண்ணாடி அணிந்தவர். சற்று புத்தி சுவாதீனம் இல்லாதவர். இவரைக் கடந்த ஒரு வார காலமாக காணவில்லை. கண்டறிந்தால் கீழ்க்கண்ட முகவரிக்கோ, அல்லது தொலைபேசியிலோ தகவல் கொடுக்கவும். தக்க சன்மானம் வழங்கப்படும்..”\nஇது போன்ற எத்தனையோ அறிவிப்புகளை நாம் செய்தித் தாள்களில் படித்திருக்கும். போஸ்டர்களில் பார்த்திருக்கிறோம். படித்ததும், பார்த்தும்விட்டு அகன்றிருக்கிறோம். ஆனால் என்றாவது ஒரு நாள் காணாமல் போனவரின் குடும்பத்தாரின் நிலைமையைப் பற்றி யோசித்துப் பார்த்திருக்கோமா..\nஅப்படி யோசிக்க வைத்திருக்கிறது இத்திரைப்படம்.\n‘அழகிய தீயே’, ‘பொன்னியின் செல்வன்’, ‘மொழி’, ‘அபியும் நானும்’, ‘பயணம்’, ‘ககணம்’, ‘கெளரவம்’, ‘உப்புக் கருவாடு’, ‘பிருந்தாவனம்’ ஆகிய படங்களுக்குப் பிறகு இயக்குநர் ராதா மோகனின் இயக்கத்தில் வெளிவரும் 10-வது படம் இது.\nஓய்வு பெற்ற கணித ஆசிரியரான கோவிந்தராஜ் என்னும் பிரகாஷ்ராஜ், தனது காதல் மனைவியை கேன்சர் நோயால் பறி கொடுத்தவர். ஒரே மகன் சிவா என்னும் விக்ரம் பிரபு. ஐ.டி. பொறியியல் பட்டதாரி. இப்போது மும்பையில் வேலை பார்த்து வருகிறார். விரைவில் அமெரிக்க செல்லப் போகிறார்.\nபிரகாஷ்ராஜ் இப்போது அல்சீமர் என்னும் மறதி நோயால் பாதிக்கப்பட்டுள்ளார். அவர் யார் என்று அவருக்கே தெரியாத நிலை. பல சமயங்களில் அனைத்தையும் மறந்துவிடுவார். இந்த நோயினால் பாதிக்கப்பட்டிருப்பதால் அவரை எந்நேரமும் கவனித்துக் கொள்ள ஆள் வேண்டுமே என்பதால் சென்னை புறநகரில் இருக்கும் ஒரு முதியோர் காப்பகத்தில் அப்பாவை சேர்ப்பித்துவிட்டு மும்பைக்கு சென்றிருக்கிறார் விக்ரம் பிரபு.\nமாதாமாதம் அப்பாவுக்காக பணத்தை மட்டும் அனுப்பிக் கொண்டிருக்கிறார். இப்போது அமெரிக்கா செல்லவிருப்பதால் அப்பாவை பார்ப்பதற்காக சென்னைக்கு வருகிறார் விக்ரம் பிரபு. அப்பா பிரகாஷ் ராஜை வெளியில் அழைத்துச் செல்கிறார். அவருக்காக புதிய துணிமணிகளை வாங்கித் தருகிறார்.\nதிரும்பவும் பிரகாஷ்ராஜை கொண்டு வந்து விடும்போது தற்செயலாக பிரகாஷ்ராஜ் தொலைந்து போய்விடுகிறார். அதே ஹோமில் ���ருத்துவராக வேலை செய்யும் இந்துஜா பிரகாஷ்ராஜ் மீது மிகுந்த அக்கறை கொண்டவர். அவரும், விக்ரம் பிரபுவும் சேர்ந்து பிரகாஷ் ராஜை தேடுகிறார்கள்.\nஇதே நேரம் சென்னையில் மிகப் பெரிய பில்டிங் கன்ஸ்ட்ரக்சன்ஸ் நிறுவனத்தை நடத்தி வரும் அருள் ஜோதி, தனக்கு குடைச்சல் கொடுக்கும் ஒரு அரசு அதிகாரியைத் தீர்த்துக் கட்டும்படி தனது அடியாள் சமுத்திரக்கனியிடம் சொல்கிறார்.\nசமுத்திரக்கனி இதைச் செய்து முடிக்கும் நேரத்தில் எதிர்பாராமல் பிரகாஷ்ராஜும் அந்த வேனுக்குள் வந்து அமர்ந்து விடுகிறார். பிரகாஷ்ராஜின் திடீர் வருகையால் அந்த வேனும் விபத்துக்குள்ளாகிறது.\nஅப்போது அந்த வழியாக வரும் தனியார் சக்கரை ஆலையில் அதிகாரியாகப் பணியாற்றும் குமாரவேல், கொலையுண்டு கிடக்கும் அதிகாரி மற்றும் பிரகாஷ்ராஜ் இருவரையும் பார்த்துவிடுகிறார்.\nவிபத்தினால் தலையில் அடிபட்டு சுயநினைவை இழந்து நிற்கும் சமுத்திரக்கனியை அவரது உதவியாளன் காப்பாற்றி குமாரவேலின் காரில் அனைவரையும் ஏற்றி அழைத்துச் செல்கிறார். உடன் குமாரவேலும், பிரகாஷ்ராஜூவும் இவர்களுடனேயே காரில் இருக்கிறார்கள்.\nகனி தான் கண் விழித்தவுடன் நிலைமை கை மீறிப் போய்விட்டதை உணர்ந்து இப்போதைக்கு குமாரவேலின் வீட்டில் தங்கிக் கொள்ள முடிவெடுக்கிறார். அதே வீட்டிலேயே பிரகாஷ்ராஜையும் தங்க வைக்கிறார்கள்.\nஇப்போது அருள்ஜோதி குமாரவேலுவையும், பிரகாஷ்ராஜையும் கொலை செய்யும்படி சொல்கிறார். இதற்காக கொஞ்சம் டைம் கேட்கிறார் கனி. ஆனால் அவருக்கு அவர்களை கொலை செய்ய மனமில்லை. அடுத்த நாள் கூடுதலாக கனியின் உதவியாளரையும் தீர்த்துக் கட்டிவிடும்படி உத்தரவிடுகிறார் அருள்ஜோதி.\nஇதற்கிடையில் அரசு அதிகாரியின் கொலையை போலீஸார் தீவிரமாக விசாரிக்கத் துவங்குகின்றனர். குமாரவேலுவின் வீட்டுக்கெல்லாம் போலீஸ் வந்து செல்கிறது. இன்னொரு பக்கம் தனது தந்தையைத் தேடி நாயாய், பேயாய் அலைந்து கொண்டிருக்கும் விக்ரம் பிரபுவு இந்துஜா மீது காதல் பிறக்கிறது. ஆனால் அதனை வெளிப்படையாய் சொல்ல முடியாமல் தவிக்கிறார். தனது அமெரிக்க பயணத்தையும் ரத்து செய்கிறார் விக்ரம் பிரபு.\nகனி தான் சொன்னதைச் செய்யாததால் அவரையும் கொலை செய்யத் திட்டம் தீட்டுகிறார் அருள்ஜோதி. அடுத்து என்ன நடக்கிறது என்பதுதான் படத்த���ன் சுவையான திரைக்கதை.\nகன்னட மூலத்தில் இருந்து திரைக்கதையை மட்டும் தமிழுக்கேற்றாற்போல் கொஞ்சம் மாற்றியமைத்து தனது ஆஸ்தான வசனகர்த்தாவான விஜியின் உதவியோடு அவ்வப்போது சிரிப்பு மாலைகளை உதிர வைத்து, தனது அழுத்தமான இயக்கத்தினால் அழகான படத்தினை கொடுத்திருக்கிறார் இயக்குநர் ராதா மோகன். முதலில் அவருக்கு நமது பாராட்டுக்களும், வாழ்த்துகளும் உரித்தாகட்டும்.\nஇந்தியாவில் முதியவர்களின் நிலைமை இப்போது மோசமாகிப் போய்க் கொண்டேயிருக்கிறது. வீட்டுக்கு இரண்டு பிள்ளைகள் என்றாகி பின்பு ஒரு பிள்ளைதான் என்று வம்சத்தின் கணக்கு நிற்கிறது. இதனால் பெற்றோர்களை முழுமையாக தாங்களே பரமாரிக்க வேண்டியிருக்கிறதே என்றெண்ணும் இன்றைய இளைய சமுதாயம் ஏதாவது ஒரு முதியோர் இல்லத்தில் பெற்றோர்களை சேர்ப்பித்துவிட்டு தங்களது வேலையைப் பார்க்கப் போகிறார்கள்.\nஇதற்காகவா கஷ்டப்பட்டு பிள்ளைகளை படிக்க வைத்து ஆளாக்கினோம் என்று பெற்றவர்கள் மனம் வெதும்பும் கதைகள் ஊர் தோறும் நடந்து கொண்டிருக்கின்றன. கூடுதலாக அந்த முதிய பெற்றோர்களுக்கு நோயும் சேர்ந்துவிட்டால் அவர்கள் பாடு திண்டாட்டம்தான். ஆனால் பிள்ளைகளின் எதிர் செயல்பாடு இன்னமும் மோசமாகத்தான் இருக்கிறது.\nபாதிப் பேர் கடமைக்கே என்று பார்த்துக் கொள்கிறார்கள். கால்வாசி பேர் முதியோர் இல்லத்தில் தள்ளிவிடுகிறார்கள். மீதமான கால்வாசி பேர்தான் பெற்ற கடமையைச் செய்தாக வேண்டுமே என்றெண்ணத்தில் பெற்றோர்களை தங்கள் கூடவே வைத்து பரிமாரிக்கிறார்கள்.\nஇந்தப் படத்தின் நாயகன் தன்னுடைய தொழில் முன்னேற்றத்தைக் கவனித்தில் கொள்ளும் அளவுக்கு அப்பா மீது பாசத்தைக் கொட்ட நினைக்கவில்லை. ஆனால் அப்பா காணாமல் போன் பின்புதான் உண்மையை உணர்ந்து, “நீங்க காணாமல் போன ஒருத்தரை தேடுறீங்க. நான் எங்க அப்பாவைத் தொலைச்சிட்டு தேடுறேன்..” என்று வேதனையோடு சொல்கிறார்.\nஇந்த உணர்தலைத்தான் இத்திரைப்படம் படம் பார்க்க வந்திருக்கும் அனைத்து ரசிகர்களிடத்திலும் உணர்த்தியிருக்கிறது.\nபிரகாஷ்ராஜ் வழக்கம்போல தனது மறுதலிக்கவே முடியாத நடிப்பால் சிகரமாய் நிற்கிறார். அடிக்கடி அவர் சிரிக்கும் பளீரென்ற சிரிப்பே போதும்.. எப்போதும் “சிவா, சிவா…” என்று தன் மகனைப் பற்றியே எண்ணிக் கொண்டிருக்கும் அவரது எண்ணமெல்லாம் அல்சீமர் நோய் தாக்கிய பின்பும் அவர் கூடவே இருக்கிறது என்பதுதான் மிகச் சிறப்பான திரைக்கதை.\nதனது காதல் கதையை கொஞ்சம், கொஞ்சமாக இந்துஜாவிடம் சொல்லும்போது ஏற்ற இறக்கங்களுடன் அவர் சொல்லும்விதம் ஆஸம்.. இதே கதைப்படிதான் விக்ரம் பிரபுவும், இந்துஜாவும் கிளைமாக்ஸில் இணைகிறார்கள் என்பது சிறப்பான திரைக்கதைக்கு ஒரு அடையாளம்..\nகுமாரவேலுவின் வீட்டிற்குள் பிரகாஷ்ராஜ் காட்டும் நடிப்பும், பேசும் வசனங்களும், கெட்ட நாய், நல்ல நாய் கதையும், “எந்த நாய் நன்றியோட இருக்கோ அந்த நாய்தான் ஜெயிக்கும்…” என்கிற அந்தக் கதையின் முடிவும் டச்சிங்கான திரைக்கதை.\nமுதியவர்களிடத்தில் நாம் காட்ட வேண்டிய அன்பு, பரிவு, பாசம், நேசம், சகிப்புத்தன்மை, பொறுமை என்று எல்லாவற்றையும் பிரகாஷ்ராஜ் தான் ஏற்றிருக்கும் கேரக்டர் மூலமாக நமக்கு உணர்த்துகிறார்.\nவிக்ரம் பிரபுவுக்கு இதுதான் முதல் படமோ என்பது போல இருக்கிறது. மிக சாதாரணமாகவே நடித்திருக்கிறார். நடித்திருப்பது போலவே தெரியவில்லை. தந்தையைக் காணாமல் கலங்கத் துவங்குபவர், பின்பு தந்தையின் அருமை தெரிந்து அவரை தேடியலையும் காட்சிகளிலெல்லாம் ஐயோ பாவம் என்ற எண்ணத்தை நமக்குள் தோற்றுவித்திருக்கிறார். வெல்டன் விக்ரம் பிரபு..\nரவுடி கதாபாத்திரத்திற்கு சமுத்திரக்கனி சரியான தேர்வு. அவருக்குள் இருக்கும் கெட்ட சகவாசத்தை, நன்றிக்காக எதையும் செய்யும் முட்டாள்தனத்தை பாசம் என்ற ஒரு விஷயத்தை வைத்தே பிரகாஷ்ராஜ் உடைத்தெறிவது சுவையான காட்சிகள்.. சமுத்திரக்கனி விடைபெறும்போது பிரகாஷ்ராஜின் காலில் விழுந்து வணங்கிவிட்டுப் போகும்போதே அவரது திருந்திய குணம் தெரிந்துவிடுகிறது.\nகனியின் உதவியாளனாக நடித்திருக்கும் அந்தப் பையனுக்கும் அருள்ஜோதியின் வீட்டு வேலைக்காரிக்குமான காதல் போர்ஷன் இன்னொரு பக்கம் சுவையானது. இவர்களின் நட்பே திரைக்கதைக்கும் பெரிதும் உதவியிருக்கிறது.\nகுமாரவேல் எப்போதும்போல வசனகர்த்தா விஜியின் எழுத்தாற்றலால் பல இடங்களில் கை தட்டலை வரவழைத்திருக்கிறார். தனது மனைவியை பெண் பார்க்க வந்திருப்பதுபோல பிரகாஷ்ராஜ் பேசுவதை குத்திக் காட்டும்போது தியேட்டரே அதிர்கிறது.. இதேபோல் இவரது மனைவி மதுமிதாவும் சிறப்பாக நடித்திருக்கிறார்.\nஇந்துஜா கண்ணியமான ���ேடத்தில் நடித்திருக்கிறார். சேவை மனப்பான்மையோடு மருத்துவத் தொழில் செய்யும் அவருக்கு காணாமல் போன நோயாளியான பிரகாஷ்ராஜை தேடியலையும் ஒரு பொறுப்பையும், அதற்கான சரியான காரணத்தையும் படத்தில் சொல்லியிருக்கிறார் இயக்குநர். பல காட்சிகளில் அழகாய் தெரிகிறார். கேமிரா முகம் என்று சொல்வார்களே அது போன்று ஜொலிக்கிறது இவரது முக அழகு.\nமிக நாகரிமான முறையில் இவர்கள் இருவருக்கும் இடையில் தொடரும் நட்பு எப்போது காதலாகிறது என்பது அவர்களுக்கே தெரியவில்லை என்றாலும், இருவரும் அதை வெளிப்படையாய் சொல்லிக் கொள்ளாமல் இருப்பதை மட்டுமே வசனங்கள் மூலமாகத் தெரிவித்திருக்கிறார் இயக்குநர்.\nஅந்த முதியோர் இல்லத்தில் பலதரப்பட்ட முதியவர்கள்.. தாங்கள் யார் என்பதையே மறந்துவிட்டு அங்கே அவர்களைக் கவனித்துக் கொள்ளும் அக்கறையினால் மட்டுமே உயிர் வாழ்வதை படம் பிடித்திருக்கிறார் இயக்குநர்.\nதன்னுடைய மறதி நோயினால் கணவரைக்கூட மறந்துவிட்டு அதே ஹோமில் இருக்கும் இன்னொரு நோயாளியை தனது கணவனாக நினைத்து அல்லல்படும் அந்தப் பெண் நோயாளியின் கதை உருக்கமோ உருக்கம்.\nஅந்தப் பெண்ணின் கணவர் எப்போதும் அவர்களுடனேயே இருந்து மனைவியைக் கவனித்துக் கொள்ளும் காட்சிகளெல்லாம் உயிரை வாட்டுகிறது.. அந்த நடிகையும், கணவராக நடித்தவரும் யதார்த்த நடிப்பைக் காண்பித்திருக்கிறார்கள். வாழ்த்துகள்.\nபடத்தின் மிகப் பெரிய பலமே வசனகர்த்தா விஜிதான். நகைச்சுவை காட்சிகள் என்றில்லை.. அனைத்து காட்சிகளிலுமே அவரது வசனங்கள்தான் படத்தையே நகர்த்தியிருக்கின்றன. குமாரவேலு மூலமாக அவர் சொல்லியிருக்கும் விஷயங்களெல்லாம் இன்றைய தமிழகத்தின் நிலைமையை வெளிப்படுத்துகின்றன.\nஒளிப்பதிவாளர் விவேக் ஆனந்தனுக்கு பெரிய முக்கியத்துவம் இல்லை. ஆனால் எதிலும் குறைவில்லாமல் செய்திருக்கிறார்.\nஇசைஞானி இளையராஜாவின் பாடல்களில் வழக்கம்போல் ஈர்ப்பில்லை என்றாலும் பின்னணி இசையில் மகுடம் சூட்டியிருக்கிறார். மற்றைய படங்களை போல அமைதியாக இராமல், இந்தப் படத்தின் பின்னணியில் அடித்து ஆடியிருக்கிறார். குறிப்பாக இன்ஸ்பெக்டர் குமாரவேலுவின் வீட்டில் நுழைந்து சோதனையிடும்போது ஏற்படும் உணர்வுகேற்றவாறு பின்னணி இசையை சமர்ப்பித்து நமக்கும் திக் திக் உணர்வைக் கூட்டியிருக்கிறார்.\nஇந்தியா போன்ற குடும்பமே முக்கியம் என்றிருக்கும் சமூகத்தில் இன்றைய நிலைமையில் மிகப் பெரிய பிரச்சினையே முதியோர்களை கவனித்துக் கொள்வது எப்படி என்பதுதான். பெற்றோர்களைக் கவனித்துக் கொள்ள வேண்டிய முழு பொறுப்பும் பிள்ளைகளுக்கு உண்டு என்பதையும், அதிலிருந்து அவர்கள் தங்களை விடுவித்துக் கொள்ளவும் முடியாது. தட்டிக் கழிக்கவும் கூடாது என்பதையும் அழுத்தம் திருத்தமாகச் சொல்லியிருக்கிறது இத்திரைப்படம்.\nகுடும்பம், குடும்பமாக இத்திரைப்படத்தைச் சென்று பார்த்தால் இப்போதைய இளைஞர்களுக்கும், முதிர் இளைஞர்களுக்கும் அவர்தம் குடும்பத்தினருக்கும் இதுவொரு வாழ்க்கைப் பாடமாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.\nஇந்த நாட்டில் முதியோர் காப்பகங்கள் மட்டும் அமைக்கப்படவே கூடாது என்பதுதான் நமது ஒரே லட்சியமாக இருக்க வேண்டும். இந்தக் கருத்தை அழுத்தமாகவே இத்திரைப்படம் பதிவு செய்திருக்கிறது.\nநிச்சயம் குடும்பத்துடன் சென்று பார்த்தே தீர வேண்டிய திரைப்படம் இது. உங்களுடைய நல்ல எதிர்காலத்திற்காகத்தான் இத்திரைப்படம் வந்திருக்கிறது. இதற்காகவாவது அவசியம் பார்த்து விடுங்கள் மக்களே..\n60 vayathu maaniram movie 60 vayathu maaniram movie review 60 வயது மாநிறம் சினிமா விமர்சனம் 60 வயது மாநிறம் திரைப்படம் actor prakash raj actress indhuja director radha mohan isaignani ilayaraja slider இசைஞானி இளையராஜா சினிமா விமர்சனம் நடிகர் குமாரவேல் நடிகர் பிரகாஷ்ராஜ் நடிகர் விக்ரம் பிரபு நடிகை இந்துஜா\nPrevious Post\"யாரைப் பார்த்தும் பொறாமையும் இல்லை; பயமும் இல்லை...\" - சிவகார்த்திகேயனின் கறார் பேச்சு.. Next Post'பில்லா பாண்டி' படத்தின் டீஸர்..\n‘சில்லுக் கருப்பட்டி’ படத்தை சக்தி ஃபிலிம் ஃபேக்டரி வெளியிடுகிறது..\n“தம்பி’ படம் ரசிகர்களுக்கு நிச்சயம் புதிய அனுபவமாக இருக்கும்” – நடிகர் கார்த்தியின் எதிர்பார்ப்பு..\nசாம்பியன் – சினிமா விமர்சனம்\n‘சில்லுக் கருப்பட்டி’ படத்தை சக்தி ஃபிலிம் ஃபேக்டரி வெளியிடுகிறது..\n“தம்பி’ படம் ரசிகர்களுக்கு நிச்சயம் புதிய அனுபவமாக இருக்கும்” – நடிகர் கார்த்தியின் எதிர்பார்ப்பு..\nசாம்பியன் – சினிமா விமர்சனம்\nமுக்தா பிலிம்ஸ் நிறுவனத்தின் வைர விழா டிசம்பர் 22-ம் தேதி நடைபெறுகிறது\nஆணவப் படுகொலைகளைப் பற்றிப் பேச வரும் ‘பற’ திரைப்படம்..\n‘வணிகன்’ படத்தின் இசையை வாங்கி வெளியிடும் யுவன் சங்கர் ராஜா\n‘காளிதாஸ்’ – சினிமா விமர்சனம்\nஆரவ் நடிக்கும் ‘ராஜ பீமா’ படத்தின் டிரெயிலர்\nவைபவ்-பார்வதி நாயர் நடிக்கும் ‘ஆலம்பனா’ இன்று துவங்கியது..\n‘ஆயிரம் ஜென்மங்கள்’ படத்தின் டிரெயிலர்\nஇயற்கைக்கு அப்பாற்பட்ட சாகசம் நிறைந்த திரில்லர் படம் ‘பஞ்சராக்ஷ்ரம்’\nபுதுமுகங்களின் நடிப்பில் உருவாகும் ‘லோகா’ திரைப்படம்\nதெலுங்கு ‘பேப்பர் பாய்’ தமிழுக்கும் வருகிறது..\n“ரஜினி என் வசனங்களைப் பேசிய பின்புதான் என் வெற்றியை உணர்ந்தேன்…” – பா.இரஞ்சித்தின் உருக்கமான பேச்சு..\n“தம்பி’ படம் ரசிகர்களுக்கு நிச்சயம் புதிய அனுபவமாக இருக்கும்” – நடிகர் கார்த்தியின் எதிர்பார்ப்பு..\nசாம்பியன் – சினிமா விமர்சனம்\nமுக்தா பிலிம்ஸ் நிறுவனத்தின் வைர விழா டிசம்பர் 22-ம் தேதி நடைபெறுகிறது\n‘வணிகன்’ படத்தின் இசையை வாங்கி வெளியிடும் யுவன் சங்கர் ராஜா\n‘காளிதாஸ்’ – சினிமா விமர்சனம்\nவைபவ்-பார்வதி நாயர் நடிக்கும் ‘ஆலம்பனா’ இன்று துவங்கியது..\nஇயற்கைக்கு அப்பாற்பட்ட சாகசம் நிறைந்த திரில்லர் படம் ‘பஞ்சராக்ஷ்ரம்’\nபுதுமுகங்களின் நடிப்பில் உருவாகும் ‘லோகா’ திரைப்படம்\nவைபவ்-பார்வதி நாயர் நடிக்கும் ‘ஆலம்பனா’ இன்று துவங்கியது..\n‘பெல்லி சூப்லு’ தமிழ் ரீமேக்கில் ஹரீஷ் கல்யாண்-பிரியா பவானி சங்கர்..\n‘நான் அவளைச் சந்தித்தபோது’ படத்தின் ஸ்டில்ஸ்\n‘தர்பார்’ படத்தின் இசை வெளியீட்டு விழாவின் புகைப்படங்கள்\nஆரவ் நடிக்கும் ‘ராஜ பீமா’ படத்தின் டிரெயிலர்\n‘ஆயிரம் ஜென்மங்கள்’ படத்தின் டிரெயிலர்\nமிர்ச்சி சிவா-பிரியா ஆனந்த் நடிக்கும் ‘சுமோ’ படத்தின் டிரெயிலர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541318556.99/wet/CC-MAIN-20191216065654-20191216093654-00285.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81", "date_download": "2019-12-16T07:12:43Z", "digest": "sha1:BLUBYTJOZNZPT2YGO2OCOQTF2L4YETUA", "length": 26242, "nlines": 115, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "பாம்பு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nநீண்ட உடல் கொண்ட நகருயிர்\nஉள்நாட்டு தைப்பன், உலகிலேயே அதிக நஞ்சுள்ள பாம்பினம்\nவடிகால் குழாய் மேல் பச்சைப் பாம்பு ஒன்று.\nபாம்பு என்பது ஊர்வன வகையைச் சேர்ந்த ஒரு உயிரினம் ஆகும். இது முதுகெலும்புள்ள நீளமான உடலும் சிறு தலையும் கொண்டது. இதற்கு கால்கள் இல்லை; எனினும் தன் உடலால் நிலத்தை உந்தி வேகமாக நகரவல்லவை. சில பாம்புகள் நீரிலும் நன்றாக நீந்தக்கூடியவை. ���ாம்புகளில் தோராயமாக 3,600 இனங்கள் உள்ளன. அவற்றில் சுமார் 600 இனங்கள் நச்சுப் பாம்புகள் ஆகும். இந்தியாவிலுள்ள ராஜ நாகம், நல்ல பாம்பு, கட்டுவிரியன் போன்றவை நச்சுப் பாம்புகள் ஆகும். இவ்வகை நச்சுப் பாம்புகள் தம்மைக் காப்பாற்றிக்கொள்ளவும் உணவுக்காகவும் நஞ்சை பயன்படுத்துகின்றன. இரைகளை பற்களால் கவ்விக் கடிக்க்கும்போது பாம்பின் பல்லுக்குப் பின்னே உள்ள நச்சுப்பையில் இருந்து நஞ்சு வெளியேறி இரையின் உடலுள்ளே சென்று அதைக் கொல்கிறது.\nஇந்தியாவில் மட்டும் 230 வகையான பாம்பினங்கள் உள்ளன. இவற்றில் சுமார் 50 இனங்கள் மட்டுமே நச்சுடையவை. ஒருசில நச்சுப்பாம்புகளின் நஞ்சு நரம்பு மண்டலத்தைத் தாக்குகின்றது. அவற்றில் நாகப்பாம்பு, பவளப்பாம்பு, கட்டுவிரியன் என்பன குறிப்பிடத்தக்கவை ஆகும். வேறு சில பாம்புகளின் நஞ்சு இரத்தக் குழாய்களையும் இரத்த அணுக்களையும் தாக்கி அழித்து குருதி உறைவதையும் நிறுத்தவல்லது. கண்ணாடி விரியன் என்னும் பாம்பு இவ்வகையைச் சேர்ந்ததாகும். இலங்கையில் தோராயமாக 200 பாம்பு இனங்கள் உள்ளன.\n5 மனித நாகரிகங்களில் பாம்பு\nபாம்பு ஆண் பெண் கூடல்\nபாம்பின் தோலானது செதில்களால் சூழப்பட்டிருக்கும். குறிப்பிட்ட காலத்திற்கு ஒருமுறை இவை தங்கள் தோலை உரித்து விடுகின்றன. இவ்வாறு தங்களை மீண்டும் புதுப்பித்துக்கொள்ளும் பண்பின் காரணமாக இவை மருத்துவத் துறையில் குறியீடாகப் பயன்படுத்தப்படுகிறது. இக்குறியீடு மருந்துகள் மூலம் குணமடைவதைக் குறிக்கிறது.\nபெரும்பாலான பாம்புகளின் எலும்புக்கூடு என்பது மண்டை ஓடு, முதுகெலும்புகள் மற்றும் விலா எலும்புகள் ஆகியவற்றை மட்டுமே கொண்டுள்ளது. பாம்பிற்கு 200 முதல் 400 (அல்லது அதற்கு மேற்பட்ட) முதுகெலும்புகள் உள்ளன. பாம்பின் நன்கு விரியக்கூடிய தாடை எலும்புகள் பெரிய இரைகளை உட்கொள்ள உதவுகின்றது.\nபாம்பின் உள்ளுறுப்புகள். 1 உணவுக்குழாய் 2 மூச்சுக்குழல் 3 மூச்சுக்குழாய்ப்பை, 4 வளர்ச்சியடையாத இடதுநுரையீரல், 5 வலது நுரையீரல், 6 இதயம், 7 கல்லீரல், 8 இரைப்பை, 9 காற்றுப்பை 10 பித்தப்பை 11 கணையம், 12 மண்ணீரல், 13 குடல், 14 விரைகள், 15 சிறுநீரகங்கள்.\nபாம்புகளின் இடது நுரையீரல் மிகவும் சிறியது சிலவற்றில் இல்லாமலும் இருப்பதுண்டு. எனவே பாம்புகளின் நுரையீரல்களில் வலதுபக்கம் மட்டுமே வேலை செய்கிறத���.\nஅனைத்து வகையான பாம்புகளும் ஊனுண்ணிகள் ஆகும். இவை சிறு விலங்குகளை உணவாகக் கொள்கின்றன. சிறிய ஊர்வன, எலி, பறவைகள், அவற்றின்முட்டைகள், மற்றும் பூச்சிகள் ஆகியவற்றை உணவாகக் கொள்கின்றன. \"கருநாகம் என்ற பாம்பினம் மற்ற பாம்புகளை மட்டுமே உணவாக உட்கொள்கிறது. சில பாம்புகள் தனது நச்சுக்கடியின் மூலம் இரையைக் கொள்கின்றன. சில பாம்புகள் இரையை சுற்றி வளைத்து நெருக்கிக் கொல்கின்றன. சில பாம்புகள் தனது இரையை உயிருடன் முழுதாக விழுங்கி விடுகின்றன.\nபாம்புகள் முட்டையிட்டு இனப்பெருக்கம் செய்கின்றன. ஆனால் விரியன்கள் போன்ற சில பாம்புகள் குட்டி போடுகின்றன. மண்பாம்புகளின் கருமுட்டை வயிற்றில் வளர்ந்து குட்டியாகப் பிறக்கிறது. பாம்புகள் முட்டைகளுக்கு அதிகப்பாதுகாப்பு தருவதில்லை. சில் பாம்புகள் முட்டைகளை அடைக்காக்கின்றன. ரீனல் பாம்புகள் தரையில் இலைகளை கூடாகக்கட்டி அதில் முட்டை இடுகின்றன. பாம்புகளில் குருட்டுப்பாம்பு மட்டும் ஆணில்லாமல் தானாகவே கருவடைகிறது. இதில் பெண் இனம் மட்டுமே கண்டறியப்பட்டுள்ளது.\nசில பாம்பு இனங்கள்: மலைப்பாம்பு\nவட அமெரிக்க கார்ட்டர் பாம்பு\nஆனைக்கொன்றான் (Anaconda) உலகிலேயே நீளமான நீர்நிலைப் பாம்பு (9 மீ)\nசில வகைப் பாம்புகள் அதித நஞ்சினை உருவாக்கும் வல்லமையுடன் இருக்கின்றன. உலகின் மிக கொடிய பாம்புகளாக கருதப்படும் பாம்பினங்கள்:\nகருப்பு மாம்பா ஆப்பிரிக்காவை வாழிடமாகக் கொண்ட ஒரு நச்சுப்பாம்பு இனம் ஆகும். இதுதான் உலகிலேயே மிக விரைந்து ஊர்ந்து செல்லவல்ல பாம்பினம். மணிக்கு 20 கி.மீ(12.5 மைல்கள்) விரைவில் சிறு தொலைவு ஊரவல்லது. ஒரே கடியில் 100 மில்லி கிராம் நஞ்சை உட்செலுத்தும் என்றும் சுமார் 10 மில்லி கிராம் கொடுத்தாலே மக்கள் இறந்துவிடுவார்கள் என்பது அறியத்தக்கது, உடலில் உள்ள தசைகளை இந்த நஞ்சு தாக்குவதால், உறுப்புகள் செயல் இழந்து இறப்பு நேரிடும்.\nஇந்திய நாகம் இந்தியத் துணைக்கண்டத்தில் பரவலாகக் காணப்படும் நச்சுப் பாம்பாகும். இவை ஏறத்தாழ இரண்டு மீட்டர் நீளம் வரை வளரக் கூடியன. இவை இந்தியத் துணைக்கண்டத்தின் கொடிய பாம்புகளாக கருதப்படும் நான்கு நச்சுப்பாம்புகள் பட்டியலில் இடம்பெற்றுள்ளன. இந்தியாவில் பாம்புக்கடியினால் ஏற்படும் பெரும்பாலான இறப்புக்களுக்கும் இவையே காரணமாக விளங்குகின்றன.\nசுருட்டைவிரியன் நான்கு பெரும் கொடிய நச்சுப்பாம்புகள் பட்டியலில் இதுவும் ஒன்றாகும். அளவில் சிறியதாக இருந்தாலும் இதன் நஞ்சு சிவப்பணுக்களை அழிக்கும் வகையைச் சேர்ந்தது; வீரியம் வாய்ந்தது; தொல்லை தந்தால் உடனே தாக்கக்கூடியது; பெரும்பாலான மனித இறப்புகளுக்கு சுருட்டை விரியன்களும் காரணமாகின்றன.\nகண்ணாடி விரியன் பெரும் நான்கு பட்டியலில் இதுவும் ஒன்று. கண்ணாடி விரியன் பாம்பின் நச்சும் குருதி அழிப்பானாகும்.\nஇராச நாகம் என்பது தென்கிழக்கு ஆசியபகுதிகளில் வசிக்கும் ஒரு பாம்பு இனம் ஆகும். உலகில் உள்ள நச்சுப்பாம்புகளில் இதுவே மிக நீளமானது. சுமார் 6.7 மீட்டர் (22 அடி) வரை வளரவல்லது.[1] பொதுவாக அடர்ந்த காட்டுப்பகுதிகளிலேயே வாழும் இந்த வகை பாம்புகள், மற்ற பாம்புகளையே பெரும்பாலும் உணவாகக் கொள்கின்றன. இதன் நஞ்சின் வீரியம் ஒரே கடியிலேயே ஒரு மனிதனைக் கொல்லவல்லது. இதன் கடியால் மனித இறப்பு நேரிடும் வீதம் 75% வரை இருக்கிறது.\nபச்சை விரியன் என்பது இலங்கையில் காணப்படும் விரியன் இனத்தைச் சேர்ந்த ஒரு நச்சுப் பாம்பு. இது வரை இதன் சிற்றினங்கள் ஏதும் கண்டறியப்படவில்லை. ஆண் பாம்புகள் 70 செ.மீ நீளம் வரையும் பெண் பாம்பு 130 செ.மீ வரையும் வளரக்கூடியவை. இலங்கையில் பரவலாக எல்லா இடங்களிலும் காணப்படுகின்றன. தரை மட்டத்தில் இருந்து 1800 மீட்டர் உயரம் வரையுள்ள பகுதிகளில் காணப்படுகின்றன.\nபாரசீகம், இந்தியா, இலங்கை, சீனா, சப்பான், பர்மா, சாவா, அரேபியா, எகிப்து, கிரீசு, இத்தாலி, பெரு, அமெரிக்கா முதலிய நாடுகளிலெல்லாம் பாம்பு வழிபாட்டின் அடையாளங்கள் காணப்படுகின்றன. சில நாடுகளில் பாம்பு நல்ல தெய்வமாகவும் சிலவற்றில் கெட்ட தெய்வமாகவும் கொள்ளப்பட்டது.[2]\nபாம்பிற்கு பால் வார்த்தாலும் நஞ்சைத்தான் கக்கும்\n\"பாலூட்டி வளர்த்தாலும் பாம்பின் குணம் மாறுமா\n\"பாம்பாட்டிக்குப் பாம்பிலே சாவு, கள்ளனுக்கு களவிலே சாவு\"\n\"பாம்பும் சாகக் கூடாது கம்பும் உடையக் கூடாது.\"\n\"பாம்பு தின்கிற ஊர் போனால், நடுமுறி தமக்கு என்று இருக்க வேண்டும்\n\"பாம்பு தின்ற ஊருக்குப்போனா நடுக்கண்டம் நம்ப கண்டம்.\"\n\"பாம்பு என்று அடிக்கவும் முடியாது, பழுதை என்று தாண்டவும் முடியாது.\"\n\"போதாத காலத்தில் புடுக்கும் பாம்பாய்ப் பிடுங்கும்.\"\n\"பாம்பு கடித்தால் பத்து நிமிஷம், அரணை கடித்தால் அரை நிமிஷம்.\"[3]\nஇந்துக்களின் புராணங்களில் பாம்புகள் முக்கிய பங்கு வகிக்கும் உயிரினம் ஆகும். இந்துக்களின் காக்கும் கடவுளான விஷ்ணுவின் படுக்கையாக இருக்கின்ற நாகம் ஆதிசேஷன் ஆகும்.அழிக்கும் கடவுளான சிவபெருமானது கழுத்தில் ஆபரணமாக இருக்கும் வாசுகி பாம்பின் இதன் சகோதரனாகவும் கருதப்படுகிறது.ஆதிசேஷனின் ஏழு தலைகளைக் குறிக்கும் வண்ணமாக ஏழு சிகரங்களைக் கொண்டுள்ளதால், திருப்பதி திருத்தலம் சேஷாசலம் எனப்படுவதும் உண்டு.\nவிஷ்ணு கிருஷ்ண அவதாரம் எடுக்கும் பொது யமுனை நதியில் காளியன் எனப்படும் மனித உருவம் எடுக்கும் ஒரு நச்சுப் பாம்பு வாழ்ந்து வந்தது. அப்பாம்பினால் அந்நதியினுடைய நீர் விசமாக மாறியது. இதனால் யமுனை நதிக்கு ஒருவரும் செல்லவதில்லை. அப்பாம்பின் விஷத்தால் அருகிலிருந்த புல், பூண்டு, செடி, கொடி, மரங்கள் எல்லாம் வாடின. கிருஷ்ணர் யமுனை நதிக்குச்சென்று அப்பாம்பினை அழித்தார் என புராணக்கதைகள் கூறுகின்றன.\nசிவனுடைய கழுத்தில் ஆபரணமாக இருக்கும் வாசுகி பாம்பினை பாற்கடலை கடைய மத்தாக இருக்க வேண்டுமென தேவர்களும், அசுரர்களும் வேண்டினார்கள். அமுதத்தில் பகுதியை வாசுகிக்கும் தருவதாகக் கூறினார்கள். எனவே பாற்கடலை கடைவதற்கு மந்திர மலையை மத்தாகவும், வாசுகியை கயிறாகவும் கொண்டு அரக்கர்கள் பாம்பின் ஒருபுறமும், தேவர்கள் மறுபுறமும் நின்று இழுத்து கடைந்தார்கள். நீண்ட நேரம் கடைந்தமையால் வலி தாங்காமல் வாசுகி பாம்பு ஆலகால விஷத்தினைக் கக்கியது. அந்த ஆலகால விஷத்திலிருந்து மக்களையும், தங்களையும் காக்க தேவர்களும், அசுரர்களும் சிவபெருமானிடம் வேண்டினர். சிவபெருமான் ஆலகால விஷத்தினை அருந்தி \"நீலகண்டன்\" என்று பெயர் பெற்றார்.[4]\nகிறிஸ்தவ சமயத்தில் பொதுவாக பாம்பு ஒரு தீய உயிரினமாகக் கருதப்படுகின்றது. ஏதேன் தோட்டத்தில் ஏவாளை ஒரு பாம்பு வஞ்சித்ததே இதற்கு காரணம். முன்பு பாம்புகள் கால்களுடன் மிகப்பெரிய விலங்கினமாக இருந்ததாகவும் கடவுள் அளித்த காரணமாக அது கால்களை இழந்து தரையில் ஊரும் ஊர்வனமாக மாறிப்போனதாகவும் கிறிஸ்தவர்கள் கருதுகின்றனர். புனித பேட்ரிக் என்பவர் அயர்லாந்தில் கிறிஸ்தவ சமயத்தை பரப்பிய போது அங்கு இருந்த அனைத்து பாம்பினங்களையும் முற்றிலுமாக வெளியேற்றினார். இதுவே தற்போத��� அயர்லாந்தில் பாம்புகளே இல்லாததற்குக் காரணம் என்று கூறப்படுகின்றது.\nபாம்புக் கடியால் இந்தியாவில் ஏற்படும் உயிரிழப்புகள் குறித்த பிபிசி தமிழ் வானொலிக் குறிப்பு\n↑ \"பாம்பு வணக்கம்\" (pdf).\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541318556.99/wet/CC-MAIN-20191216065654-20191216093654-00285.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B5%E0%AF%81_%E0%AE%92%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-12-16T08:17:20Z", "digest": "sha1:VHMM3Z2C7G2A5ONJ3F3FUOS7RQNJQ5US", "length": 19018, "nlines": 120, "source_domain": "ta.wikipedia.org", "title": "கச்சத்தீவு ஒப்பந்தம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇக் கட்டுரையின் நடுநிலைமை கேள்விக்குட்படுத்தப் பட்டுள்ளது. Relevant discussion may be found on the talk page. கருத்து வேறுபாடு தீரும் வரையிலும் இச்செய்தியை நீக்க வேண்டாம்.\nகச்சத்தீவு ஒப்பந்தம் (Katchatheevu Agreement) என்பது இந்திய-இலங்கை இடையே உள்ள பாக் நீரிணையில் அமைந்துள்ள, இந்தியாவுக்கு உரிமையான கச்சத்தீவை இலங்கைக்கு வழங்கியது குறித்தான ஒப்பந்தமாகும். இந்தியப் பிரதமர் இந்திராகாந்தி மற்றும் இலங்கை பிரதமர் சிறீமாவோ பண்டாரநாயக்காவும் கையொப்பமிட்டு 8, சூலை 1974 ஆண்டு முதல் செயலுக்கு வந்தது கச்சத்தீவு ஒப்பந்தம்.[1][2]\n1976-ஆம் ஆண்டு கச்சத்தீவு ஒப்பந்தம் என்பது ஆதம் பாலத்திற்குத் தெற்கே மன்னார் வளைகுடா பரப்பு மற்றும் வங்காள விரிகுடா பரப்பு ஆகியவற்றில் இந்தியாவிற்கும் இலங்கைக்கும் உள்ள கடல் உரிமைகளையும், கடல் எல்லைகளையும் வரையறுத்துக் கொள்ளும் ஒப்பந்தமாகும். 1976-ஆம் ஆண்டு கச்சத்தீவு ஒப்பந்தப்படி, மன்னார் வளைகுடா பகுதியில் இந்திய மீனவர்கள் மீன்பிடிக்க உரிமையில்லை.[3]\n1 கச்சத்தீவில் இந்தியர்களுக்கு உள்ள உரிமைகள்\n3 கச்சத்தீவு ஒப்பந்தம் குறித்தான சட்ட விமரிசனங்கள்\nகச்சத்தீவில் இந்தியர்களுக்கு உள்ள உரிமைகள்[தொகு]\nகச்சத்தீவு ஒப்பந்தப்படி, இந்திய மீனவர்கள் கச்சத்தீவில் மீன்பிடி வலைகளை உலர்த்திக் கொள்ளலாம் என்றும் அங்குள்ள புனித்அந்தோணியார் கோயில் திருவிழாவில் இந்தியர்கள் பங்கேற்கலாம் என்ற இரண்டு உரிமைகள் மட்டும் வழங்கப்பட்டுள்ளது. 1976-ஆம் ஆண்டு கச்சத்தீவு ஒப்பந்தப்படி, மன்னார் வளைகுடா பகுதியில் இந்திய மீனவர்கள் மீன்பிடிக்க உரி���ையில்லை.[3] [4].[2]\nகச்சத்தீவு ஒப்பந்தம் செல்லாது என தமிழக அரசு, சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது. கச்சத்தீவு ஒப்பந்தப்படி கச்சத்தீவு பகுதியில் இந்திய மீனவர்கள் மீன் பிடிக்கும் உரிமை இல்லை என இந்திய ஒன்றிய அரசு, நீதிமன்றத்தில் உறுதிமொழி பத்திரம் தாக்கல் செய்துள்ளது.[5] தமிழகத்தின் நலனுக்கு ஊறு விளைவிக்கும், ஒன்றிய அரசின் செயல் குறித்து, தமிழக முதல்வரும், தமிழக எதிர்கட்சி தலைவரான வை. கோவும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோதிக்கு தமிழக மக்களுக்கு நியாயம் கோரி கடிதம் அனுப்பியுள்ளனர்.[6] [7]\nகச்சத்தீவு ஒப்பந்தம் குறித்தான சட்ட விமரிசனங்கள்[தொகு]\nஇக் கட்டுரையின் நடுநிலைமை கேள்விக்குட்படுத்தப் பட்டுள்ளது. Relevant discussion may be found on the talk page. கருத்து வேறுபாடு தீரும் வரையிலும் இச்செய்தியை நீக்க வேண்டாம்.\nகச்சத்தீவு ஒப்பந்தம் சட்ட ஏற்பு பெற வேண்டுமானால் இந்திய அரசமைப்புச் சட்டப் பிரிவு 368 இன்படி, அரசமைப்புச் சட்டப் பிரிவு 1 இல் சட்ட திருத்தம் மேற்கொண்டிருக்க வேண்டும். ஆனால் இந்திய ஒன்றிய அரசு அவ்வாறு மேற்கொள்ளவில்லை.\nமேலும் இந்திய அரசமைப்புச் சட்டப் பிரிவு 3 இன் படி மாநில எல்லைகளை மாற்றம் பற்றி செய்யப்படும் சாதாரணச்சட்டம்கூட நாடாளுமன்றத்தில் இயற்றப்படவில்லை.[8]\n1974 கச்சத்தீவு ஒப்பந்தம் இந்திய அரசமைப்புச் சட்டத்திற்கு எதிரானது மட்டுமின்றி கடல் எல்லை குறித்த பன்னாட்டுச் சட்டங்களுக்கும் எதிரானது. “பாக் நீரிணைக்கும் ஆதம் பாலத்திற்கும் இடையே உள்ள இலங்கை – இந்திய வரலாற்று நீர் எல்லையை வரையறுக்கும் ஒப்பந்தம்” என்று சட்டச் சொற்களில் குறிக்கப்படும் கச்சத்தீவு ஒப்பந்தம் கையெழுத்தாகிய போது 1958 ஆம் ஆண்டு ஐ.நா. சட்டம் செயலில் இருந்தது.\n‘கடல் பரப்பு குறித்த ஐக்கிய நாடுகள் அவை ஒப்பந்தம், 1958’ (1958 UN convention on continental shelf) இரண்டு நாடுகளுக்கிடையில் கடல் எல்லையை பிரித்துக் கொள்ளும் போது கடை பிடிக்க வேண்டிய விதி முறையையும் கூறுகிறது. இரண்டு அண்டைநாடுகள் தங்களுக்கிடையிலுள்ள கடல் எல்லையை வரையறுக்கும் போது தங்களுக்கிடையே இருக்கிற கடல் பரப்பை சரியாக பாதி பாதியாக பிரித்துக் கொள்ள வேண்டும். இரண்டு கடற்கரையிலிருந்தும் சம தொலைவில் இந்த எல்லைக் கோடு கிழிக்கப்பட வேண்டும். இதற்கு மாறாக எல்லை வரையறுப்பில் நெகிழ்ச்ச�� அளிப்பதாக இருந்தால் அவ்வொப்பந்ததில் அதற்கான சிறப்புக் காரணங்கள் குறிக்கப்பட்டிருக்க வேண்டும்.\n1974 ஒப்பந்தத்தில் சமதொலைவுக் கோட்பாடு (equidistance principle) பின்பற்றப்படவில்லை. இராமேசுவரத்திற்கும் தலைமன்னாருக்கும் இடையில் உள்ள தொலைவு 30 கடல் மைல். சம தொலைவில் எல்லைக் கோடு வகுப்புதென்றால் 15 மைலில் அக்கோடு வரையறுக்கப்பட்டிருக்க வேண்டும். அவ்வாறு வரையறுக்கப்பட்டிருந்தால் கச்சத்தீவு இந்திய எல்லைக்குட்பட்டதாகவே நீடித்து இருக்கும். ஏனெனில் கச்சத்தீவு இராமேசுவரத்திலிருந்து 12 கடல் மைல் தொலைவிலும் தலைமன்னாரிலிருந்து 18 மைல் தொலைவிலும் உள்ளது. இவ்வொப்பந்த்த்தில் வேண்டுமென்றே சமதொலைவுக் கோட்பாடு மீறப்பட்டுள்ளது[சான்று தேவை].\nஆனால் 1974 –ஆம் ஆண்டு கச்சத்தீவு ஒப்பந்தத்தில் சம தொலைவுக் கோட்பாடு மீறப்பட்டு 10 மைலுக்கு 20 மைல் என்று பிரிக்கப்பட்டிருக்கிறது. கச்சத்தீவை இலங்கையிடம் அளித்துவிட வேண்டும் என்ற நோக்கம்[சான்று தேவை] தவிர இந்தப் பிறழ்ச்சிக்கு வேறு காரணம் எதுவும் இல்லை. 1958ஆம் ஆண்டு ஐ.நா. சட்டப்படி இதற்கு ஏதாவது சிறப்புக் காரணங்கள் இருந்தால் அதனை ஒப்பந்தத்தில் எடுத்துரைத்து நிலைநாட்டியிருக்க வேண்டும். 1974 இந்திராகாந்தி - சிறீமாவோ ஒப்பந்தத்தில் அவ்வாறான சிறப்புக் காரணம் எதும் சொல்லப்பட வில்லை.\n↑ 2.0 2.1 \"கச்சத்தீவு இலங்கைக்கு தாரை வார்க்கப்பட்டது என்பதுதான் உண்மை\n↑ http://www.bbc.co.uk/tamil/india/2014/07/140701_kachatheevu.shtml கச்சத்தீவுப் பகுதி கடலில் இந்திய மீனவர்களுக்கு மீன் பிடிக்க உரிமையில்லை என்று ஒன்றிய அரசு நீதிமன்றத்தில் விளக்கம் அளித்துள்ளது\n↑ \"கச்சத்தீவு உரிமை: புதிய மனு தாக்கல் செய்ய வேண்டும் - பிரதமருக்கு முதல்வர் ஜெயலலிதா கடிதம்\". இந்து தமிழ் திசை.\n↑ http://www.maalaimalar.com/2014/07/02152946/Jeyalalitha-asks-modi-to-file.html கச்சத்தீவு வழக்கில் புதிய பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய வேண்டும்: மோடிக்கு ஜெயலலிதா கடிதம்\nஇலங்கைக்கு நன்றிக்கடனாக வழங்கிய கச்சத்தீவு\nஇந்திய மாநில - நடுவண் அரசு உறவுகள்\nநடுவு நிலைமையை மீறியிருக்கக்கூடிய கட்டுரைகள்\nஇலங்கை - இந்திய ஒப்பந்தங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 15 சூன் 2019, 04:05 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541318556.99/wet/CC-MAIN-20191216065654-20191216093654-00285.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%B9%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2019-12-16T07:48:53Z", "digest": "sha1:A5COCC5UZRPJ5X7VN47JQKKRVHPCZKF3", "length": 5512, "nlines": 82, "source_domain": "ta.wikipedia.org", "title": "வில்லியம் ஹிக்டன் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nவில்லியம் ஹிக்டன் (William Hickton) பிறப்பு: ஆகத்து 28 1884 இறப்பு: ஏப்ரல் 28 1942 ) இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் எந்தவொரு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும் கலந்து கொள்ளவில்லை. இருப்பினும் ஐந்து முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளில் கலந்து கொண்டுள்ளார். 1909/10ஆண்டுகளில், முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளில் பங்குகொண்டார்.\nவில்லியம் ஹிக்டன் (துடுப்பாட்டக்காரர், பிறப்பு 1884) கிரிக் - இன்ஃபோ விளையாட்டுவீரர் விபரக்குறிப்பு. கடைசியாகப் பார்க்கப்பட்ட திகதி திசம்பர் 5, 2011.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 26 ஏப்ரல் 2019, 06:55 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541318556.99/wet/CC-MAIN-20191216065654-20191216093654-00285.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/cauvery-issue-was-not-overwhelmed-says-unionl-minister-pon-radhakrishnan/", "date_download": "2019-12-16T08:01:08Z", "digest": "sha1:SFATXKV72YT6R2BWJXCEPNOWKOZWC6CJ", "length": 12125, "nlines": 184, "source_domain": "www.patrikai.com", "title": "காவிரி விவகாரத்தில் தொய்வில்லை!: சொல்கிறார் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன்! | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nHome»தமிழ் நாடு»காவிரி விவகாரத்தில் தொய்வில்லை: சொல்கிறார் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன்\n: சொல்கிறார் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன்\nகாவிரி மேலான்மை வாரியம் அமைக்க மத்திய அரசு தவிர்ப்பதால், காவிரி விவகா��த்தில் தொய்வு ஏதும் ஏற்படவில்லை என்று மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.\nமதுரை விமான நிலையத்தில் மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர், “தமிழக உள்ளாட்சி தேர்தல் மாற்றி அமைக்கப்பட்டதால் லட்சக்கணக்கான வேட்பாளர்கள் பல நெருக்கடிக்கு ஆளாகியுள்ளனர் உள்ளாட்சி தேர்தலுக்கு உயர்நீதிமன்றம் விதித்த தடையை எதிர்த்து தேர்தல் ஆணையம் மேல் முறையீடு செய்யும் என நம்புகிறேன்” என்று தெரிவித்தார்.\nமேலும், உள்ளாட்சித் தேர்தலில். பா.ஜ.க விற்க்கு மிக பெரிய வெற்றி வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவித்தார்.\nகாவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசு விரும்பாதது குறித்த கேள்விக்கு. “இதனால் காவிரி விவகாரத்தில் எவ்வித தொய்வும் ஏற்ப்பட வாய்ப்வில்லை” என்றார்.\nஇந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்\nவாழப்பாடியாருடன் ஒப்பிட்டு பொன்னாரை புடம் போடும் நெட்டிசன்கள்\nபிரதமரைச் சந்திக்க எடப்பாடி பழனிச்சாமி நேரமே கேட்கவில்லை\nகாவிரி விவகாரத்தில் மாநிலங்களோடு கலந்து பேசியே முடிவு: நிர்மலா சீத்தாராமன்\nஓட்டல் ஊழியரை சந்திக்க விரும்பும் சச்சின் டெண்டுல்கர் : காரணம் தெரியுமா\nFood Marketing திலீப் குமாருடன் ஒரு நேர்காணல்…\nநியூஸ்பாண்ட்: தனித்து விடப்படுகிறார் தினகரன்\nஆயிரக்கணக்கான மக்களை பலி வாங்கிய சென்னை பஞ்சம்\nடிக்டாக் நிறுவனத்தின் புதிய செயலி : ரெஸ்சோ (Resso)\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541318556.99/wet/CC-MAIN-20191216065654-20191216093654-00285.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilhealthplus.com/2016/03/kaluthin-karumai-pokanuma.html", "date_download": "2019-12-16T09:15:14Z", "digest": "sha1:62FNACZCJWH7H55WGEBL3R6W776AWR5T", "length": 7372, "nlines": 72, "source_domain": "www.tamilhealthplus.com", "title": "கழுத்தின் கருமை போகணுமா? kaluthin karumai pokanuma - Tamil Health Plus ads", "raw_content": "\nHome அழகு குறிப்பு கழுத்தின் கருமை போகணுமா\nபசும் மஞ்சள் நல்ல மணத்தைத் தரும். எல்லா வயதினரும் எந்த வகை சருமத்தினரும் உபயோகிக்க உகந்தது. பசும் மஞ்சளை அரைத்து தயிரில் கலந்து கொள்ளவும்.அந்த கருமையான பகுதிகளில் இந்த விழுதை தடவவும்.\nஅரை மணி நேரம் ஊற விட்டு, பிறகு குளிக்கவும். இப்���டியே செய்து வந்தால் கருமை மறைவதை கண்கூடாகப் பார்க்கலாம்.வறண்ட சருமத்திற்கு மிகச் சிறந்த சிகிச்சை இது.பசும் மஞ்சளைக் அதன் இலையோடு சேர்த்து அரைத்துக் கொள்ளவும்\nTags : அழகு குறிப்பு\nமலச்சிக்கல் தீர பல எளிய சிறந்த யோசனைகள்| Malachikkal theera simple tips in tamil\nஒரு மாதம் தொடர்ந்து சுடுநீரில் எலுமிச்சை சாறு சேர்த்து குடிப்பதன் மூலம் பெறும் நன்மைகள்| venneer kudippathal kidaikum nanmaikal\nvenneer kudippadhal vilaiyum nanmaigal ஒவ்வொருவருக்கும் காலையில் எழுந்ததும், சுறுசுறுப்பாக செயல்பட வேண்டும் என்ற எண்ணம் நிச்சயம் இருக்கு...\nஆரோக்கியமான எளிய சிறந்த 6 காலை உணவுகள்| Naam kalaiyil saappida vaendiya unavukal\nthinamum anaivarum saapida vendiya sirantha eliya uanku vaikaikal காலையில் ஆரோக்கியமான உணவு தானியங்களை ஒரு கிண்ணம் உட்கொண்டாலே போதும்; அத...\nகர்ப்பிணிகள் சிசுவின் ஆரோக்கியத்திற்காக சேர்த்து கொள்ள வேண்டிய உணவுகள் karpa kalathil sapida vendiya unavu\nஇரண்டு உயிர்களுக்கு சேர்த்து உணவு எடுத்துக்கொள்ளும் கர்ப்பிணி பெண்கள் உணவு வழிமுறைகளையும் மிகவும் கவனத்துடன் எடுத்துக்கொள்ள வேண்டும். கால்...\nதாடி நன்கு வளர சில எளிய இயற்கை வழிகள்...\nஇளம் ஆண்கள் திரைப்படங்களில் நடிகர்கள் வைக்கும் வித்தியாசமான ஸ்டைலில் தாடியை வைக்க விரும்புவார்கள். இருப்பினும் அனைத்து ஆண்களுக்கும் தாடி நன...\nchild cold treatment in tamil marrum eliya patti vaithiyam மழை மற்றும் குளிர் காலங்களில் வீசும் காற்றில் ஈரப்பதம் அதிக அளவில் இருக்கும்....\nஅழகு குறிப்பு ஆண்கள் மருத்துவம் ஆரோக்கிய உணவு இயற்கை மருத்துவம் உடல் எடை அதிகரிக்க உடல் நலம் உயரமாக வளர உறவு காதல் எடையை குறைக்க குழந்தை மருத்துவம் சர்க்கரை நோய் குணமாக சளி பிரச்சனை சிறுநீர் பிரச்சனை தாய்மை குழந்தை தொப்பை குறைக்க நரை முடி நீங்க பல தூம் பாட்டி வைத்தியம் பெண்கள் மருத்துவம் பொது மருத்துவம் மலச்சிக்கல் முகப்பரு நீங்க முடி உதிர்வை தடுக்க முடி வளர யோகா வாய் வீட்டு வைத்தியம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541318556.99/wet/CC-MAIN-20191216065654-20191216093654-00285.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2019/116925/", "date_download": "2019-12-16T07:46:16Z", "digest": "sha1:TIYEXRPPXEC6LXTG6FWQEVHMA63N7CYF", "length": 11320, "nlines": 152, "source_domain": "globaltamilnews.net", "title": "மனங்களில் மாற்றம் ஏற்படாதவரையில் இனமுரண்பாடுகளை களைவது சாத்தியப்படாது – GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமனங்களில் மாற்றம் ஏற்படாதவரையில் இனமுரண்பாடுகளை களைவது சாத்தியப்படாது\nமனங்களில் மாற்றம் ஏற்படாதவரையில் இலங்கையில் இனங்களுக்கிடையிலான முரண்பாடுகளை களைவது சாத்தியப்படாது என இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் கண்டி மாவட்ட இணைப்பாளர் திருமதி குமுதினி விதானகே தெரிவித்துள்ளார்.\nகண்டியில் இண்ரர்நியூஸ் நிறுவனம் ஒழுங்கு செய்த அரச உத்தியோகத்தர்களுக்கான இன நல்லிணக்கம் மற்றும் பல்லின வாதம் தொடர்பான கருத்தரங்கிலேயே அவர் மேற்கண்டவாதறு தெரிவித்துள்ளார்.\nநாம் மனித உரிமைகள் ஆணைக்குழு என்ற வகையில் பாரிய முயற்சி எடுத்தாலும், சட்டத்தால் எதனையும் சாதிக்க முடியாது எனத் தெரிவித்த அவர் தனி நபர் ஒவ்வொருவரினதும் மனங்களிலும் மாற்றம் வரவேண்டும் எனவும் அவ்வாறு மனப்பாங்கில் மாற்றம் வராத வரையில் எதனையும் மாற்ற முடியாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.\nகடந்தகால அனுபவங்களை வைத்து நோக்கும் போது இனி திகன சம்பவங்களோ அல்லது வடகிழக்கில் யுத்தமோ ஏற்படக்கூடாது என சகலரும் ஏற்றுக் கொண்டாலும் எமது மன நிலையைப் பொறுத்தே அது ஒரு தீர்வாக அமையும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.\nஅதனை நிரந்தரமாக ஏற்படுத்த முயற்சிப்பதற்கு மனித உரிமை ஆணைக்குழு , காவல்துறையினர் , சட்டம், நீதிமன்றம் என்பவற்றினை சரியான முறையில் அணுகி பயன் பெற்று ஒற்றுமையை நிலைநாட்ட வேண்டுமெனவும் அவர் தெரிவித்துள்ளார்.\nTagsஇனமுரண்பாடுகளை ஏற்படாதவரை களைவது குமுதினி விதானகே சாத்தியப்படாது மனங்களில் மனித உரிமை ஆணைக்குழு மாற்றம்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nசுவிஸ் தூதரக அதிகாரி அங்கொடை மனநல வைத்தியசாலைக்கு அனுப்பப்பட்டுள்ளார்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nசுவிஸ் தூதரக அதிகாரி மீண்டும் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் முன்னிலையானார்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஶ்ரீலங்கன் விமான சேவையின் புதிய தலைவராக அஷோக் பத்திரகே நியமனம்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nயாழிலும் வண்ணமயமான நகரம் திட்டம் முன்னெடுக்கப்படுகிறது…\nஇலங்கை • பிரதான செய்திகள் • மலையகம்\nசட்டவிரோதமான முறையில் வல்லப்பட்டை மரத்தை வெட்டி விற்பனை செய்ய முயன்ற நபர் கைது\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇணையதளங்களுக்குக் கட்டுப்பாடு – நேரில் முன்னிலையாகி விளக்கமளிக்க உத்தரவு…\nகலையிழந்திருக்கும் கௌதாரி முனையினை களங்கமின்றி பாதுகாப்போம்.\nசுவிஸ் தூதரக அதிகாரி அங்கொடை மனநல வைத்தியசாலைக்கு அனு��்பப்பட்டுள்ளார் December 16, 2019\nசுவிஸ் தூதரக அதிகாரி மீண்டும் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் முன்னிலையானார்… December 16, 2019\nஶ்ரீலங்கன் விமான சேவையின் புதிய தலைவராக அஷோக் பத்திரகே நியமனம்… December 16, 2019\nயாழிலும் வண்ணமயமான நகரம் திட்டம் முன்னெடுக்கப்படுகிறது… December 16, 2019\nசட்டவிரோதமான முறையில் வல்லப்பட்டை மரத்தை வெட்டி விற்பனை செய்ய முயன்ற நபர் கைது December 16, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nSiva. on “உண்மையான இலங்கையர்களாக எம்முடன் இணைந்து பயணியுங்கள்” சிறுபான்மையினருக்கு அழைப்பு’\nSiva. on ஜனாதிபதி, பிரதமரின் புகைப்படங்கள் நீக்கப்பட்டு அரச இலட்சனை காட்சிப்படுத்தப்பட வேண்டும்….\nSiva on திரிசங்கு நிலைமை – பி.மாணிக்கவாசகம்..\nKarunaivel - Ranjithkumar on கோத்தா யாழ் வர பாதுக்காப்பில்லையாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541318556.99/wet/CC-MAIN-20191216065654-20191216093654-00286.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://lankasee.com/2019/05/12/%E0%AE%87%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%B7%E0%AF%87/", "date_download": "2019-12-16T07:04:33Z", "digest": "sha1:446NZU5ENXF4TATC2XGTGWPBHIN2TX6G", "length": 8002, "nlines": 105, "source_domain": "lankasee.com", "title": "இரண்டு வருடம் கழித்து ஷேவ் செய்த மாதவன்! | LankaSee", "raw_content": "\nபிரபல நடிகை அதிரடி கைது\nவெளிநாட்டில் இருந்து கர்ப்பிணி மனைவியை துரத்தியடித்த தமிழர்\nகுடிபோதையில் தந்தை – மகனை அடித்து கையை உடைத்தாரா இந்திய கிரிக்கெட் அணி வீரர்\nஇளம்பெண்ணை பிரம்பால் சரமாரியாக அடித்த திருநங்கை..\nநள்ளிரவில் கணவருக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த அழகிய மனைவி 73 லட்சம் பேரை வியக்க வைத்த காட்சி…\nகூட்டமைப்புடன் இணைந்து செயற்பட தயார்\nதிடீர் சுற்றிவளைப்பில் 340 பேர் கைது\nதமிழ் மக்களின் மனங்களை வெல்ல தனி அமைச்சு உருவாக்க வேண்டும்\nவடக்கு, கிழக்கு மாகாணங்களில் நாளை முதல் அடைமழை\nஇரண்டு வருடம் கழித்து ஷேவ் செய்த மாதவன்\nநடிகர் மாதவன் இஸ்ரோ விஞ்ஞானி நம்பி நாராயணனின் வாழ்க்கை வரலாற்று படத்தில் நடித்துவந்தார். அவர் தோற்றத்திற்கு மாறுவதற்கான நீண்ட காலமாக முடி மற்றும் தாடியை வளர்த்து வந்தார்.\n’ என ரசிகர்கள் கேட்கும் கேட்கும் அளவுக்கு வெள்ளை முடி மற்றும் தாடியுடன் புதிய கெட்டப்புக்கு மாறினார் மாதவன்.\nஷூட்டிங்கின் ஒருபகுதி தற்போது முடிந்துவிட்ட நிலையில் நடிகர் மாதவன் இரண்டு வருடங்கள் கழித்து ஷேவ் செய்துள்ளார். இளம் நம்பி நாராயணன் ரோலுக்கு தான் மாதவன் தாடியை நீக்கி இளமை தோற்றத்திற்கு மாறியுள்ளார். ஷூட்டிங் பிரான்ஸ் நாட்டில் நடக்கிறது.\nபுதிய கெட்டப் புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் மாதவனின் அர்ப்பணிப்பை வியந்து பாராட்டி வருகின்றனர்.\nமுகநூலில் இனவாதப் பதிவுகள்; சற்றுமுன் இடம்பெற்ற கைது\nஏ.ஆர் ரகுமானுக்கு குடியுரிமை வழங்க முன் வந்த கனடா… அதற்கு அவர் என்ன சொன்னார் தெரியுமா\nபிரபல நடிகை அதிரடி கைது\nவெளிநாட்டில் இருந்து கர்ப்பிணி மனைவியை துரத்தியடித்த தமிழர்\nஇந்தியா-இலங்கை மோதும் டி-20 போட்டி நடப்பதில் சிக்கல்\nபிரபல நடிகை அதிரடி கைது\nவெளிநாட்டில் இருந்து கர்ப்பிணி மனைவியை துரத்தியடித்த தமிழர்\nகுடிபோதையில் தந்தை – மகனை அடித்து கையை உடைத்தாரா இந்திய கிரிக்கெட் அணி வீரர்\nஇளம்பெண்ணை பிரம்பால் சரமாரியாக அடித்த திருநங்கை..\nநள்ளிரவில் கணவருக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த அழகிய மனைவி 73 லட்சம் பேரை வியக்க வைத்த காட்சி…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541318556.99/wet/CC-MAIN-20191216065654-20191216093654-00286.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kollywoodvoice.com/tag/prem-kumar/", "date_download": "2019-12-16T07:03:10Z", "digest": "sha1:MWRN7YVTF3EQNWHMVXHPFPDAR6IX4FJ3", "length": 3677, "nlines": 96, "source_domain": "kollywoodvoice.com", "title": "Prem Kumar – Kollywood Voice", "raw_content": "\nஆதாரத்தை காட்டாமல் குற்றம் சாட்டுவதா – ’96’ பட இயக்குனர் ஆவேசம்\n'சர்கார்' படத்தைத் தொடர்ந்து கோடம்பாக்கத்தில் அடுத்தடுத்து பல படங்களின் மீதும் இந்த வகை குற்றச்சாட்டுகள் வர ஆரம்பித்து விட்டது. அதில் ஒன்று தான் விஜய் சேதுபதி, த்ரிஷா நடிப்பில்…\nRATING 3.5/5 நடித்தவர்கள் - விஜய் சேதுபதி, திரிஷா, பகவதி பெருமாள், தேவதர்ஷினி மற்றும் பலர் ஒளிப்பதிவு - மகேந்திரன் ஜெயராஜூ, சண்முக சுந்தரம் இசை - கோவிந்த் இயக்கம் - சி. பிரேம்…\nநிச்சயம் அல்லி படத்தை மக்கள் கொண்டாடுவார்கள்- கார்த்���ிக்…\nஐஸ்வர்யா மேனன் – லேட்டஸ்ட் ஸ்டில்ஸ் கேலரி\nஆதித்ய வர்மா – ஆடியோ ரிலீஸ் கேலரி\nரைசா வில்சன் ஸ்டில்ஸ் கேலரி\nசிவகார்த்திகேயன் நடிப்பில் ஹீரோ – ட்ரெய்லர்\nவிஜய் சேதுபதி நடிப்பில் கடைசி விவசாயி – ட்ரெய்லர்\nகார்த்தி, ஜோதிகா நடிப்பில் தம்பி – ட்ரெய்லர்\nசிவா, ப்ரியா ஆனந்த் நடிப்பில் சுமோ – ட்ரெய்லர்\nஅருண் விஜய் நடிப்பில் மாபியா – டீசர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541318556.99/wet/CC-MAIN-20191216065654-20191216093654-00286.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://qna.nueracity.com/index.php?qa=user&qa_1=kondrup85kondrup", "date_download": "2019-12-16T08:50:54Z", "digest": "sha1:NOYMILFL5ZCLBNIJ3PGTQ4YKIPZQECQB", "length": 2873, "nlines": 33, "source_domain": "qna.nueracity.com", "title": "User kondrup85kondrup - Nueracity Q&A", "raw_content": "\nநியூ இரா சிட்டி கேள்வி மற்றும் பதில் வலைதலத் திற்கு வரவேற்கிறோம். , நீங்கள் உங்கள் கேள்விகளுக்கு மற்ற சமூக உறுப்பினர்களின் மூலமாக பதில்களை பெற முடியும். எவர் ஒருவர் 100 கேள்விகள் அல்லது 100 பதில்கள் கொடுக்கிறார்களோ அவர்கள் லங்காவி - மலேசியாவில் நடைபெறும் \"ஐ 2 ஐ\" பயிற்சி பட்டறையில் இலவசமாக*** கலந்து கொள்ள தகுதிபெறுகிறார்கள். \"ஐ 2 ஐ\" பயிற்சி பட்டறை மே - 2017 இல் நடைபெற உள்ளது. கேட்கப்படும் அல்லது பதிலளிக்கும் ஒவ்வொரு கேள்விக்கும் 40 மதிப்பெண்கள் வழங்கப்படும். முதலில் 4000 மதிப்பெண்கள் எடுக்கும் நபர் இலவசமாக*** \"ஐ 2ஐ\" பயிற்சி பட்டறையில் கலந்துகொள்ள வாய்ப்பு அளிக்கப்படும். நீங்கள் புள்ளிகள் பெற கேள்விகள் குறைந்தபட்சம் 160 வார்த்தைகள் மற்றும் 600 வார்த்தைகளுக்கு மிகாமல் . இருக்கவேண்டும். உங்கள் கேள்விகளுக்கு 7 நாட்களுக்குள் பதில் அளிக்கவில்லை என்றல், கேள்வி வலைத்தளத்தில் இருந்து நீக்கப்படும். *** இது ஒரு சில நிபந்தனைகளுக்கு உட்பட்டது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541318556.99/wet/CC-MAIN-20191216065654-20191216093654-00286.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.epdpnews.com/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%A3%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1/", "date_download": "2019-12-16T07:51:38Z", "digest": "sha1:Z7FP4WLL2B2YJR67HY6K4WU2K35UHXUM", "length": 4704, "nlines": 45, "source_domain": "www.epdpnews.com", "title": "பாதணி விற்பனை நிலையமொன்றில் தீ! | EPDPNEWS.COM", "raw_content": "\nபாதணி விற்பனை நிலையமொன்றில் தீ\nகொழும்பு புறக்கோட்டை முதலாம் குறுக்குத் தெருவிலுள்ள பாதணி விற்பனை நிலையமொன்றில் தீர்ப்பரவல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.\nகுறித்த தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாக தீயணைப்பு படையினர் தெரிவித்துள்ளனர்.எனினும், விற்பனை நிலையத்தில் புகை சூழ்ந்துள்ளதால், புகையை வெளியேற்றும் பணிகள் இடம்பெற்று வருவதாகவும் தீயணைப்பு படையினர் குறிப்பிட்டுள்ளனர்.\nகுறித்த தீ ஏற்பட்டமைக்கான உறுதியான காரணம் தற்போதுவரை கண்டறியப்படவில்லை. எனினும், மின் ஒழுக்கின் காரணமாக இந்த தீ அனர்த்தம் ஏற்பட்டிருக்காலம் என சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது. இந்தத் தீயினால் ஏற்பட்ட சேத விவரம் குறித்து இதுவரை எந்தத் தகவல்களும் வெளியிடப்படவில்லை.\nபற்றைக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த 3 இலட்ச்சத்து 22 ஆயிரத்து 500 ரூபா பெறுமதியான கஞ்சாப் பொதி மீட...\nகொக்குவில் பகுதியில் தாக்குதல் - இருவர் காயம்\nஆர்ப்பாட்டங்களில் அப்பாவி மாணவர்கள் அழுத்தங்களுக்கு மத்தியிலேயே பங்கு கொள்கின்றனர்\n40 ஏக்கர் சோளச் செய்கை கிளிநொச்சியில் அழிப்பு\nடக்ளஸ் தேவானந்தாவை தமிழர் வரலாறு என்றும் நன்றியுணர்வுடன் பதிவிட்டுச் செல்லும்\nநெஞ்சத்தில் வஞ்சம் வைத்து வன்முறைக்கு வித்திட்ட கூட்டமடா\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541318556.99/wet/CC-MAIN-20191216065654-20191216093654-00286.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kurunews.com/2019/11/blog-post_63.html", "date_download": "2019-12-16T08:13:43Z", "digest": "sha1:6VLDQN6HYZXNLZYEN7QNUXZOP6ELGSHQ", "length": 8280, "nlines": 97, "source_domain": "www.kurunews.com", "title": "சந்திரிக்காவை அடுத்து சஜித்துடன் இணைகிறாரா ஜனாதிபதி மைத்திரி? சூடுபிடிக்கும் தேர்தல் களம் - KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA", "raw_content": "\nHome » எமது பகுதிச் செய்திகள் » சந்திரிக்காவை அடுத்து சஜித்துடன் இணைகிறாரா ஜனாதிபதி மைத்திரி\nசந்திரிக்காவை அடுத்து சஜித்துடன் இணைகிறாரா ஜனாதிபதி மைத்திரி\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் ஐக்கிய தேசிய முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாஸ ஆகியோருக்கிடையில் விசேட சந்திப்பு ஒன்று இடம்பெறவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.\nஇந்த சந்திப்பு நாளைய தினம் இடம்பெறவுள்ளதாக அரசியல் தரப்பு தகவல் வட்டாரங்கள் குறிப்பிட்டுள்ளன.\nஜனாதிபதி தேர்தலில் எந்தவொரு வேட்பாளருக்கும் ஆதரவு வழங்காமல் சுயாதீனமாக இருப்பதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தீர்மானித்துள்ளார்.\nஜனாதிபதி ஆரம்பத்தில் எடுத்த தீர்ம���னத்தை எதிர்வரும் நாட்களில் மாற்றிக் கொள்வதற்கு வாய்ப்புகள் உள்ளதாக சுட்டிக்காட்டியுள்ளது.\nஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் சிரேஷ்ட ஆலோசகரும் கட்சியின் முன்னாள் தலைவருமான சந்திரிக்கா குமாரதுங்க, ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாஸவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளார்.\nசுதந்திர கட்சியை காப்பாற்ற வேண்டிய அவசியம் குறித்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு, சந்திரிக்கா நீண்ட கடிதம் ஒன்றை எழுதியிருந்தார்.\nஇந்நிலையில் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தபாய ராஜபக்ஷவின் பிரஜாவுரிமை குறித்து மீண்டும் சர்ச்சை நிலை ஏற்பட்டுள்ளது. இந்தப் பின்னணிகளின் அடிப்படையில் சஜித் பிரேமதாஸவுக்கான ஆதரவினை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வழங்கலாம் என அரசியல் ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.\nஜனாதிபதி தேர்தல் நடைபெறும் இன்னும் 5 நாட்கள் உள்ள நிலையில், ஜனாதிபதியின் தீர்மானமிக்க முடிவு பல மாற்றங்களை ஏற்படுத்தும் என்பது பலரின் கருத்தாக உள்ளது.\nLabels: எமது பகுதிச் செய்திகள்\nமட்/குருக்கள்மடத்தில் பலத்த மழையினால் ஏற்பட்ட வெள்ள நீரை JCB கொண்டு வழிந்தோடும் வசதியை பிரதேச சபையினர் மேற்கொண்டனர்\nகடந்த சில நாட்களாக பெய்த பெரும் மழையினால் குருக்கள்மடம் பகுதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு பல பகுதிகள் நீரில் மூழ்கியுள்ள இந்நிலையில் இன...\nகிழக்கு மாகாண ஆசிரியர்களுக்கான இடமாற்றப் பட்டியல்\nகிழக்கு மாகாண ஆசிரியர்களுக்கான இடமாற்றப் பட்டியல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541318556.99/wet/CC-MAIN-20191216065654-20191216093654-00286.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://bsubra.wordpress.com/2009/04/29/interview-with-neyveli-santhana-gopalan-ravi-subramanian/", "date_download": "2019-12-16T08:27:34Z", "digest": "sha1:HKFDWTIP4ASL34RXZXG6DHHCYV6ZD7RR", "length": 77017, "nlines": 366, "source_domain": "bsubra.wordpress.com", "title": "Interview with Neyveli Santhana Gopalan: Ravi Subramanian « Tamil News", "raw_content": "\nஆ – 10+1 பழமொழிகள்\nஅ – பத்து பழமொழிகள்\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\nஏற்கனவே எம்.பி.க்களாக இருந்த 7 பேருக்கு ஏன் வாய்ப்பு அளிக்கப்படவில்லை\nஒரு தமிழ்ப் பெண்ணின் கிறுக்கல்கள் . . .\nதேசிய முற்போக்கு திராவிடர் கழகம்\nநான் கண்ட உலகம் எங்கணமாயினும் அஃதே இங்கே\nநிறம் – COLOUR ::: உதய தாரகை\nநெட்டில் சுட்டவை . ♔ ♕ ♖ ♗ ♘ ♙ . .\nபுதிய தமிழ்ப் பட தரவிறக்கம்\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\n”கொஞ்சமாவது ���கம்னு வச்சுக்கலைன்னா கலைகள் பரிமளிக்காது”\nதஞ்சை மாவட்டம் குடவாசலுக்கு அருகில் உள்ள பருத்தியூர் கிராமத்தில் பிறந்த சந்தான கோபாலனுக்கு பள்ளிக் காலங்களில் தாயின் ஊரான திருச்சியோடும் பரிச்சயம் உண்டு. தகப்பனாரின் மிதிவண்டியில், பின் இருக்கையில் அமர்ந்தவாறு அவரோடு நீண்ட தூரம் பயணம் செய்யும்போது அவரது ஆறேழு வயதிலேயே இன்னதெனப் புரியாமல் பாடத் தொடங்கியவர்.\nபாண்டிச்சேரி – ஸ்ரீரங்கம் ரங்கனாதனிடம் துவங்கிய ரம்பகால சிட்ஷை பின்னாளில் மதுரை சேஷகோபாலனிடம் வந்து நிறைவு கொண்டது. இடையில் பல மேதைகளின் சங்கீத சாரங்களை அறிந்துகொண்டிருந்தாலும் இவ்விருவரே பிரதான ஆசிரியர்கள்.\nபாடகர்களில் – பாடல்களைப் பற்றியும், அதில் அமைந்த மொழியின் ருசி பற்றியும், ராகங்கள் பற்றியும் சாகித்திய கர்த்தாக்கள் பற்றியும் விளக்கிச் சொல்லி சாதாரணனுக்கும் புரியவைக்கும் வெகுசில ஆளுமைகளில் நெய்வேலி சந்தானகோபாலனும் ஒருவர்.\nஎல்லா சங்கீதக்காரர்களைப் போலவே கடவுளை அடையும் மார்க்கமே சங்இஇஇகீதம் என்று அவர் சொன்னாலும், அவரது பாடாந்தர முறைகளிலும் ராகப் பிரயோகங்களிலும், வித்தையில் லயித்து அமிழ்ந்து, கண் கிறங்கி, தன்னை இழக்கும் தருணங்களிலும் அவர் அவரை அறியாது வேறு ஏதோ ஒன்றைத் தேடி அலைகிறார் என்று சில வேளை நான் உணர்ந்திருக்கிறேன்.\nஅதுவே இந்த நேர்காணலுக்கான தூண்டுகோலாகவும் அமைந்தது. இனி சந்தானகோபாலனுடன்…\nரவிசுப்ரமணியன்: ஒரு தமிழ்க் கவிஞனா முதல்ல இந்தக் கேள்வியைக் கேக்கணும்னு நினைக்குறேன். சங்கீத மும்மூர்த்திகளை இசைக் கடலாத்தான் நானும் பாக்குறேன். அவங்களை வணங்குறேன். அவங்களோட இசைப் பங்களிப்பை எந்த விதத்திலயும் குறைச்சு மதிப்பிடலை. அதே சமயம் ‘தமிழிசை மூவர்’ முக்கியப்படுத்தப் படாததற்கும் தமிழிசை கவனம் கொள்ளப்படாததற்கும் என்ன காரணம்\nநெய்வேலி சந்தானகோபாலன்: தியாகராஜ சுவாமிகள்லாம் பொறக் கறதுக்கு முன்னால தமிழ்நாட்ல தமிழிசைதான் இருந்திருக்கு. அதைத்தானே நம்ம முன்னோர்லாம் பாடிண்டு இருந்துருக்கா சரபோஜி வந்தப்புறம்தானே தெலுங்கு இவ்ளோ பிரபல்யம் ஆயிருக்கு. அந்த மொழியோட இனிமையையும் சேத்துண்டு அவர் அற்புதமா காம்போஸிஷன் பண்ணார். தீட்சிதர் அதோட வீணையையும் சேத்துண்டு லட்சணமான இசை வடிவத்தைக் கொடுத்தார். அப்படி அவாள்லாம் பண்ணினாங்கறதுனால தமிழை விட்டுட்டோம்னு அர்த்தம் இல்லயே சரபோஜி வந்தப்புறம்தானே தெலுங்கு இவ்ளோ பிரபல்யம் ஆயிருக்கு. அந்த மொழியோட இனிமையையும் சேத்துண்டு அவர் அற்புதமா காம்போஸிஷன் பண்ணார். தீட்சிதர் அதோட வீணையையும் சேத்துண்டு லட்சணமான இசை வடிவத்தைக் கொடுத்தார். அப்படி அவாள்லாம் பண்ணினாங்கறதுனால தமிழை விட்டுட்டோம்னு அர்த்தம் இல்லயே பண்கள் பேஸ்லதான் எல்லாம் நடந்திருக்கு. அவா சில ரூட் காட்டியிருக்கா. இவா அதுல நன்னா டிராவல் பண்ணி, புதுப்புது எல்லைகளை தொட்டிருக்கா. அதனால தமிழிசை மூத்ததுங்கறதுல யாருக்கும் அபிப்ராய பேதமில்லயே\nரவிசுப்ரமணியன் : நான் அதைக் கேக்கல. தமிழிசை முக்கியப்படுத்தப் படாததுக்கு என்ன காரணம்ன்னு கேக்குறேன்.\nநெய்வேலி சந்தானகோபாலன்: இங்க பாருங்கோ. மாட்டு வண்டி இருந்த காலத்துல சைக்கிள் வர்றது; சைக்கிள் இருந்த காலத்துல மோட்டார் வண்டி வர்றது; மோட்டார் வண்டி வந்த பின்னாடி விமானம் வர்றது; வாகனங்கள் வேற வேற, சௌ கரியங்கள் வேற வேற; ஆனாலும், பிரயாணமும் அடையவேண்டிய ஊரும் ஒண்ணுதானே\nரவிசுப்ரமணியன்: மாட்டுவண்டி தாரத்துலேந்துதான் எல்லாம் வந்துருக்குன்னு நீங்க சொல்றது கூட இல்லையே; அதான பிரச்சினை.\nநெய்வேலி சந்தானகோபாலன்: சங்கீத மும்மூர்த்திகள்னு ஒரு ஸ்தானம் குடுத்தாளே, அதுல மலைக்கோட்டை கோவிந்தசாமி பிள்ளைக்கும் வீணை தனம்மா ளுக்கும்கூட ஒரு முக்கியப் பங்கு உண்டு. அவாளை எல்லாரும் ஒப்புக் கொண்டாச்சு.\n எனக்கு அதுல ஒரு சந்தேகமும் இல்ல சந்தானம் சார். நான் கேக்குறது, ‘பண் வழி’ போனது ஏன்\nநெய்வேலி சந்தானகோபாலன்: ஏன் போயிடுத்துன்னா இருபத்தியோரு பண்கள்லயே எல்லாத்தையும் சொல்லவேண்டியிருந்தது. தில்லானா மாதிரி புதுப்புது விஷயம் அதுல இல்ல. அப்புறம் விருத்தமா பாட வேண்டியிருக்கு. விஸ்தாரம்னு அதுல என்ன பண்ணுவேள் விதவிதமான தாளத்துக்கு எங்க போறது விதவிதமான தாளத்துக்கு எங்க போறது தமிழ் சங்கீதத்துல அப்படி ஒரு டெவலப்மெண்ட் வரல. அதுக்குப் பின்னாடி வந்தவா, அதை பேஸா வச்சுண்டு தெலுங்குல வித்தை பண்ணிட்டா; ராஜாங்கமும் அதை அங்கீகரிச்சுடுத்து. ஜனங்களோட மனோபாவமும் இசைக்குத்தான் முக்கியத்துவம்ங்கற மாதிரி இருந்திருக்கும் போலருக்கு. அப்போ அவா விட்டுட்டா. எல்லாமே சேர்ந்���ு பண் வழி கொஞ்சம் பின்னுக்கு போயிடுத்து. அப்புறம் இன்னோரு கோணத்தில சொல்றேன்… அதெல்லாம் எங்கயும் போய்டல; வேறொரு பேர்ல வளர்ச்சியடைஞ்சு இங்கதான உலவிண்டிருக்கு\nரவிசுப்ரமணியன்: நீங்க அப்படித்தான் நினைக்குறீங்க, இல்லயா\nநெய்வேலி சந்தானகோபாலன்: என்ன கேக்கறேள் நீங்க அதான சொல்றேன். இப்ப நான் தேவாரத்தை அப்படியே எடுத்துப் பாடலேன் னாக்கூட, மோகனம்னா அதை முதல்ல பாடின மாணிக்கவாசகர் தானே எனக்கு ஞாபகம் வர்றார் அதான சொல்றேன். இப்ப நான் தேவாரத்தை அப்படியே எடுத்துப் பாடலேன் னாக்கூட, மோகனம்னா அதை முதல்ல பாடின மாணிக்கவாசகர் தானே எனக்கு ஞாபகம் வர்றார் அதோட பெருமையை முதல்ல உணர்த்இதுனது அவர்தான அதோட பெருமையை முதல்ல உணர்த்இதுனது அவர்தான அவா கொடுத்த விஷயஇத்தோட தொடர்ச்சியாத்தான் நான் பாடிண்டிருக்கேன்ற எண்ணம் என் மனசுல இருக்கு. திருவாசகத்துல ‘தாயினும் சாலப் பரிந்து’ இப்ப பாடறப்பகூட பக்தியும் அன்பும் சாத்வீகமும் திரண்டு வர்றது. இதை அவர் கொடுத்ததா நினைச்சுண்டுதான், நான் பாடிண்டு இருக்கேன். அதுக்கு அப்புறம்தான் எனக்கு ‘நன்னு பாலிம்பா…’ ரெண்டுமே எனக்கு ஒரே உணர்வைத்தான் தர்றது. இப்போ நான் என் எள்ளுத் தாத்தா, கொள்ளுத் தாத்தாவ மனசுல வச்சுக்க முடியாது. ஆனா, அப்பாவை மனசுல வச்சுப்பேன் இல்லையா. அப்பா தானே எனக்கு நிதர்சனம் அவா கொடுத்த விஷயஇத்தோட தொடர்ச்சியாத்தான் நான் பாடிண்டிருக்கேன்ற எண்ணம் என் மனசுல இருக்கு. திருவாசகத்துல ‘தாயினும் சாலப் பரிந்து’ இப்ப பாடறப்பகூட பக்தியும் அன்பும் சாத்வீகமும் திரண்டு வர்றது. இதை அவர் கொடுத்ததா நினைச்சுண்டுதான், நான் பாடிண்டு இருக்கேன். அதுக்கு அப்புறம்தான் எனக்கு ‘நன்னு பாலிம்பா…’ ரெண்டுமே எனக்கு ஒரே உணர்வைத்தான் தர்றது. இப்போ நான் என் எள்ளுத் தாத்தா, கொள்ளுத் தாத்தாவ மனசுல வச்சுக்க முடியாது. ஆனா, அப்பாவை மனசுல வச்சுப்பேன் இல்லையா. அப்பா தானே எனக்கு நிதர்சனம் அந்த நிதர்இஇசனத்து வழியா அவாளோட எஸன்ஸ் எனக்குக் கிடைச்சுடுத்தே அந்த நிதர்இஇசனத்து வழியா அவாளோட எஸன்ஸ் எனக்குக் கிடைச்சுடுத்தே வழிமுறைகள் மாறி யிஇருக்கலாம், மூலத்தை மறந்திடல. மறக்கவும் முடியாது.\nரவிசுப்ரமணியன்: கேள்வியோட திசையை இப்போ கொஞ்சம் திருப்பிக்கலாம். சேஷகோபாலன் சிஷ்யனுக்கு மஹாராஜபுரம் சந்தானத்திடம் எப்படி நெருங்குன தொடர்பு கிடைச்சுது\nநெய்வேலி சந்தானகோபாலன்: மெட்ராஸ்ல பி.எஸ்ஸி. படிக்கும் போது, சைக்கிள் எடுத்துண்டு வெஸ்ட் மாம்பலத்லேந்து தி.நகர் போனேன். அங்க சிவஞானம் தெரு வழியா போறச்சே ‘மஹாராஜபுரம் சந்தானம்’னு போர்ட் போட்டிருந்தது. அவர் எங்க வீட்டுக்கு ஏற்கெனவே வந்திருக்கார். எங்க ஆத்துல பண்ற வத்தக் குழம்பும் உருளைக்கிழங்கு கறியும் அவருக்கு ரொம்பப் பிடிக்கும். கடலூர்லேந்து கார் வச்சுண்டு நெய்வேலிக்கு வந்து ராத்திரி 9 மணிக்கு எங்க ஆத்துக் கதவைத் தட்டுவார். அந்த வத்தக் குழம்பை பண்ணச் சொல்லி சாப்ட்டு போவார். அவ்ளோ பழக்கம், அவ்ளோ அன்பு. சின்ன வயசுல அவர் முன்னால நான் பாடிக் காட்டியிருக்கேன். அதெல்லாம் ஞாபகம் வந்தது. ‘அடடே அவர் வீடு இங்க இருக்கா’ன்னு உள்ள நுழைஞ்சுட்டேன். குசலம் விசாரிச்சு முடிஞ்ச பிற்பாடு பாடச் சொன்னார். பாடி முடிச்சதுமே, ‘இன்னிலேந்து எண்ணி எட்டாவது நாள் கிருஷ்ண கான சபால நீ என்னோட பாடறே. ‘வோக்கல் சப்போர்ட்’னுட்டார். என்ன சொல்வேள் நீங்க அவர் வீடு இங்க இருக்கா’ன்னு உள்ள நுழைஞ்சுட்டேன். குசலம் விசாரிச்சு முடிஞ்ச பிற்பாடு பாடச் சொன்னார். பாடி முடிச்சதுமே, ‘இன்னிலேந்து எண்ணி எட்டாவது நாள் கிருஷ்ண கான சபால நீ என்னோட பாடறே. ‘வோக்கல் சப்போர்ட்’னுட்டார். என்ன சொல்வேள் நீங்க ஒரு வருஷம் அவரோட இருந்தேன்.\nரவிசுப்ரமணியன்: அப்போ அதுக்குப் பிறகுதான் சேஷகோபாலன்ட்ட படிச்சீங்களா\nநெய்வேலி சந்தானகோபாலன்: அவர்ட்ட படிக்கறதா முன்னாடியே தீர்மானம் ஆயிடுத்து. ‘ப்ளஸ் டூ முடிச்சுட்டு காலேஜ் படிக்கறதுக்கு மதுரை வந்துடு. அங்க கத்துக்கலாம்னு’ சொன்னார். வீட்ல இருக்கறவா மெட்ராஸ் போன்னு சொல்லிட்டா. எங்க அண்ணாவும் அப்போ மெட்ராஸ்ல லயோலா காலேஜ்ல வேலைல இருந்தார். அதுனால மெட்ராஸ் வந்துட்டேன். வைஷ்ணவா காலேஜ்ல பி.எஸ்ஸி. படிச்சுண்டு இருந்தேன். ஒரு நாள் கச்சேரில சேஷகோபாலன் சார் பார்த்தார். ‘என்ன கத்துக்க வரேன்னே என்ன ஆச்சு’ன்னு கேட்டார். அவ் ளோதான். காந்தம் ஒட்டிண்டுத்து. அப்புறம் மதுரைக்கே போய், அவா த்துல இருந்து, குருகுலம் மாதிரி மூணு வருஷம் கத்துண்டேன்.\nரவிசுப்ரமணியன்: கத்துகிட்டிங்க; பாடினீங்க; புகழ் அடைஞ்சிங்க. அதுக்குப் பிறகு இசைத் துறைக்கு நெய்வேலி சந்தான கோப��லன் செய்த இசைப் பங்களிப்பு என்ன\nநெய்வேலி சந்தானகோபாலன்: அதான் தினமும் டிவில பாடி விளக்கம் சொல்லிண்டு இருக்கேனே… அதே ஒரு பங்களிப்புதான்.\nரவிசுப்ரமணியன்: நான் அதைக் கேக்கல.\nநெய்வேலி சந்தானகோபாலன்: புரியறது. புதுசா ஏதாவது செய்யணு ம்னு ஐடியாஸ் இருந்துண்டு இருக்கும். செய்ய மாட்டேன். நான் ஆடுபவன் இல்ல. ஆட்டுவிக்கப்பட விரும்பறவன்னு வச்சுக்கோங்களேன். நல்ல மிருதங்கம், நல்ல வயலின், பரிபூரண ரசிகர்கள்; அவாளோட உட்கார்ந்து என்ன வருதோ அதைக் கொட்டித் தீர்த்து ஆனந்தம் அடையறதைவிட, என்ன பங்களிப்பு வேண்டியிருக்கு சொல்லுங்கோ பங்களிப்புங்கிறது பெரிய விஷயம் சார். அதுக்கு வேற என்னென்னவோ வேண்டியிருக்கு. ஐடியாஸ் வரும்னு சொன்னேன் பாருங்கோ; சொன்னா நம்பறேளோ இல்லயோ, திடீர்னு ஒரு நாள் உட்கார்ந்துண்டு 108 பாட்டு எழுதினேன். அதுல சிலது இப்போகூட நன்னா நினைவுல இருக்கு. ஏன், என் குருநாதரே அதுல சிலதை எடுத்துப் பாடவும் பாடியிருக்கார். இதை பங்களிப்புன்னு சொல்லச் சொல்றேளா பங்களிப்புங்கிறது பெரிய விஷயம் சார். அதுக்கு வேற என்னென்னவோ வேண்டியிருக்கு. ஐடியாஸ் வரும்னு சொன்னேன் பாருங்கோ; சொன்னா நம்பறேளோ இல்லயோ, திடீர்னு ஒரு நாள் உட்கார்ந்துண்டு 108 பாட்டு எழுதினேன். அதுல சிலது இப்போகூட நன்னா நினைவுல இருக்கு. ஏன், என் குருநாதரே அதுல சிலதை எடுத்துப் பாடவும் பாடியிருக்கார். இதை பங்களிப்புன்னு சொல்லச் சொல்றேளா அப்புறம் ஒரு சமயம், ஒரு சுரத்துக்கும் இன்னொரு சுரத்துக்கும் இடைல இருக்குற தூரத்துல டிராவல் பண்ணிண்டே இருந்தது மனம். அது ஒரு நேரம். பிறகு, திடீர்னு விட்டுப் போயிடுத்து.\nஎனக்கு சில கடமை இருக்குன்னு நினைக்கறேன். ராஜரத்தினம் பிள்ளை நாதஸ்வர இசையை எப்படி நான் ஆன்மிக அனுபவமா கேட்டேனோ, தனம்மாள் வீணையை எப்படி கேட்டேனோ அதை உங்களோட ஷேர் பண்ணிக்கறேன். நான் அடைஞ்ச அனுபவத்தை நீங்க அடையணும்னு அவசியம் இல்ல. உங்களுக்கு அது வேற ஒண்ணா இருக்கும். சங்கர ஐயரைப் பத்தி சொல்லிண்டே இருக்க ணும் போல இருக்கு.\nபங்களிப்பு அப்படிங்கறதை கண்டுபிடிக்கறதுன்ற அர்த்தத்துல நீங்க சொன்னேள்னா கண்டுபிடிப்புல எனக்கு ஆசையில்ல. நான் கண்டுகொண்டதை உங்களுக்குச் சொல்றதுக்குதான் நான் ஆசைஇப்படறேன். ஒரு பிரச்சாரகரா சங்கீஇதத்தைப் பத்திச் சொல்லிண்டே இ��ுக்கறதுதான் என்னோட பொறுப்புன்னு நான் நினைக்கறேன். நீங்க சொல்றீங்களே, ஊடகம், ஊடகம்னுட்டு. அதுல எல்லாஇஇத்துலயும் இதைத்தான் நான் சொல்றேன். நம்ம ராகங்களைப்பத்தி; நம்ம சாஇகித்திய கர்த்தாக்களைப் பத்தி; ஏன் இன்இஸ்ட்ரூமெண்ட்ஸப் பத்திக்கூட எல்லாத்தையும் சொல்லிண்டுதான் இருக்கேன். இந்த அடிப்படையோட நீங்க ஒருத்தர்ட்ட சேர்த்துட்டேள்னா, நல்ல இசையை அனுபவிக்குறதுக்கு ஒரு அடித்தளம் அமைச்சுக் கொடுக்கலாம்.\nஇதைப் பண்ணிண்டு இருக்கறச்சே எனக்கு வரும்படி கூடப் போயிடும். அதை நான் பாக்கல. மூத்தவா குடுத்துட்டுப் போயிருக்கற சம்பத்துங்கள நீங்க சொன்னாத்தானே தெரியும் இந்த பாத்திரம் ரொம்ப முக்கியமானதுன்னு நான் நினைக்கறேன். தமிழ்ல தெளிவா பேச, பாடத் தெரிஞ்ச சாகித்தியங்களுக்கு அர்த்தம் பிரிச்சு சொல்லக்கூடிய, அது மாதிரி பல விஷயங்கள் தெரிஞ்ச ஒரு ளுக்கான தேவை இப்போ இருக்கு. என்னமோ ஒரு கதா காலட்சேபம் பண்ற மாதிரி எனக்கு இதெல்லாம் உள்ளுக்குள்ள இன்டகிரேட்யிருக்குன்னுதான் நான் நினைக்கறேன். அப்புறம் இதுக்கு விஷயங்களை சேகரிப்பதற்கு எவ்ளோ உழைக்க வேண்டியிருக்கு தெரியுமா இந்த பாத்திரம் ரொம்ப முக்கியமானதுன்னு நான் நினைக்கறேன். தமிழ்ல தெளிவா பேச, பாடத் தெரிஞ்ச சாகித்தியங்களுக்கு அர்த்தம் பிரிச்சு சொல்லக்கூடிய, அது மாதிரி பல விஷயங்கள் தெரிஞ்ச ஒரு ளுக்கான தேவை இப்போ இருக்கு. என்னமோ ஒரு கதா காலட்சேபம் பண்ற மாதிரி எனக்கு இதெல்லாம் உள்ளுக்குள்ள இன்டகிரேட்யிருக்குன்னுதான் நான் நினைக்கறேன். அப்புறம் இதுக்கு விஷயங்களை சேகரிப்பதற்கு எவ்ளோ உழைக்க வேண்டியிருக்கு தெரியுமா பாடறதைவிட உழைக்கணும். பங்களிப்பு பங்களிப்புன்னா இது பங்களிப்பு இல்லயா சார்\nரவிசுப்ரமணியன்: இன்னிக்கி சபாக்கள் அதிகமாயிருக்கு. ஒரு மாசத்துல ஆயிரத்துக்கும் மேற்பட்ட கச்சேரிகள் நடக்குது. ஊடகங்கள் அதிகமாயிருக்கு. இந்தத் தளங்கள் விரிவடைஞ்சதை எப்படிப் பாக்குறீங்க\nநெய்வேலி சந்தானகோபாலன்: ரொம்ப நல்ல விஷயமா பாக்கறேன். இசையும் ரொம்ப நன்னா வளர்ந்துருக்கு. எல்லாருக்கும் ஈஸியா போய் சேர்றது. ரேடியோல கேக்கலாம்; இணையத்துல கேக்கலாம்; டி.வில கேக்கலாம்; நேரா போய் கச்சேரிலயும் கேக்கலாம். ஏன் உங்க செல் போன்லயே கேட்டுக்கலாம். இப்ப மார்கழியில பாத்தேள்னா எங்கெங்கு கேட்கிணும் இசையடான்னு இல்ல\nரவிசுப்ரமணியன்: அது சரி. ஆனால், ஆழமும் நுட்பமும் போய்டாதா\nநெய்வேலி சந்தானகோபாலன்: அது எப்படி சார் போவும் அது அங்க தான இருக்கு. மூச்சடக்கத் தெரிஞ்சவா தரையைத் தொட்டுண்டு வரலாம். கரையில உக்காந்து குளிக்கறவா இருக்கா; முங்கி முங்கி நீந்தறவா இருக்கா. ஜலம் வத்தாம ஓடிண்டு இருக்கே அது அங்க தான இருக்கு. மூச்சடக்கத் தெரிஞ்சவா தரையைத் தொட்டுண்டு வரலாம். கரையில உக்காந்து குளிக்கறவா இருக்கா; முங்கி முங்கி நீந்தறவா இருக்கா. ஜலம் வத்தாம ஓடிண்டு இருக்கே இன்னும் பிரவாகமா ஓடறதே அந்த அழகுல அதெல்லாம் அங்கேதான் இருக்கு.\nரவிசுப்ரமணியன்: அப்போ கேக்கறவங்க எண்ணிக்கை பெருகுவது மட்டுமே அந்தக் கலையின் வளர்ச்சி ஆயிடுமா\nநெய்வேலி சந்தானகோபாலன்: ஆகும். எண்ணிக்கை பெருகுனாதான் நீங்க தேர்ந்தவாளை தேர்ந்தெடுக்க முடியும். தேர்ந்தவாளெல்லாம் சேர்த்து ஒரு யூனிட்டா பண்ணிட்டேள்னா அப்புறம் அதுல ஒரு செலக்ஷன் வச்சுணுடலாம். இப்டி ரீ௬பைண்ட் ஆயிண்டே இருக்கும்போது நீங்க சொல்றேளே ஆழம், நுட்பம்னு… அதெல்லாம் தானா வந்துடும். கேட்க வைக்கணும். நிறைய பேரை கேட்க வைக்கறதுதான் இப்ப சேலஞ்சா இருக்கு. இப்ப நீங்க சொல்றேளே ஊடகங்கள் பெருகிடுத்து, சபாக்கள் அதிகமாயிடுத்துன்னு. எல்லாம் பெருகிடுத்துத்தான். ரசிகாளைத்தான் இப்ப எங்க கண்டு தேடறது தெரியல.\nரவிசுப்ரமணியன்: எது எப்படி இருந்தாலும் எல்லா பாடகர்களும் வாத்தியக்காரர்களும் மார்கழில ரொம்ப பிஸியாத்தானே இருக்காங்க\nநெய்வேலி சந்தானகோபாலன்: நேச்சுரலி. அப்புறம் எஸ்டாபிலிஷ் ஆயிட்டா கச்சேரி கூடிண்டுதான் இருக்கும். நிறையபேர் கூப்பிடுவா.\nநெய்வேலி சந்தானகோபாலன்: நிச்சயமா. அது ஒரு வகை புரொ௬பஷனல் ஸ்டேட்சர் ஆச்சே\nரவிசுப்ரமணியன்: கச்சேரியோட எண்ணிக்கை தொடர்ந்து கூடறது ஒரு பாடகனோட கிரியேட்டிவிட்டிக்கு, அதுக்கான அமைதிக்கு, சிந்தனைக்கு இடையூறா இருக்காதா\nநெய்வேலி சந்தானகோபாலன்: நிச்சயமா இருக்காது. கிரியேட்டிவி ட்டிங்கறது ஷணத்துல ஏற்படறது. கல்பிதம் வேற, கற்பனை வேற. கற்பனை எப்ப வேணா சுரக்கும். அந்தக் கற்பனை தோன்றச்சே அவனே அவனைக் கண்டு ஆச்சர்யப்படறான். அதுதான் அவனை புதுசா வச்சுருக்கு. இல்லாட்டி எத்தனை தடவை அவன் பாடினதையே பாடிண்டு இருப்பான் ஒரு ஆர்ட்டிஸ்ட் எந்த அளவுக்கு அமைதிங்கற அமிர்தத்தைக் குடிச்சுட்டுப் போறானோ, அந்த அளவுக்கு அவனோட கிரியேட்டி விட்டி இருக்கும்ங்கறது என்னோட அபிப்ராயம். அதுக்கு ஒரு செம்மை யான மனம் வேண்டியிருக்கு. சொல்றாளே, ‘மனம் அது செம்மை யானால்’னுட்டு…\nரவிசுப்ரமணியன்: ராகம் பாடறதை ரெண்டு முறையா சொல்றாங்களே… அது என்ன முறை\nநெய்வேலி சந்தானகோபாலன்: அது என்னென்னா ஒண்ணு சாஸ்தர த்துல சொல்லப்பட்டது மாதிரி, இலக்கணப்படி பாடிண்டு போறது. அதுல ரஞ்சகத்துவம் கொஞ்சம் குறைச்சல்தான். இன்னொண்ணு அப்படியே அள்ளிப் பருகிடலாம். அதுக்கு எந்த விதிமுறையும் கிடையாது. இலக்கணத்தை தெரிஞ்சுண்டு ஒழுக்கமா பாடினவா அதை மீறி பாடறது ஒரு அழகு. இலக்கணம் அதுக் குள்ளயே இருக்கும். படைப்பூக்கமும் அதுக்குள்ளயே இருக்கும். அதுதான் சூட்சுமம்.\nரவிசுப்ரமணியன்: இப்ப சங்கீதத்துல பிஸினஸ் இண்டெலி ஜென்ஸி, கிரியேட்டிவ் இண்டெலி ஜென்ஸின்னு ரெண்டு செயல்படுவதை நீங்க ஒப்புக் கொள்றீங்களா\nநெய்வேலி சந்தானகோபாலன்: ஆமா. நன்னா இருக்கு. ரெண்டும் வேணும்னு நினைக்கறேன் நான்.\nரவிசுப்ரமணியன்: இந்த கிரியேட்டிவ் இண்டெலிஜென்ஸை எப்படி அடுத்த தலைமுறைக்குக் குடுக்கப் போறீங்க\nநெய்வேலி சந்தானகோபாலன்: அப்டில்லாம் கைமாத்தி விட முடி யும்னு எனக்குத் தோணல. ‘I want to carry it for the next generation”னு சொல்றது சாத்தியமில்ல. எனக்கு ஆறு குரு இருந்திருக்கா. எல்லா டிரெடி ஷனையும் காப்பாத்தி வரவா கைல குடுக்கணும்னா எனக்கு ஜென்மம் பத்தாது. நான் என்னோட சிஷ்யா ளுக்கு அறிமுகம் பண்றேன், இப்படி எல்லாம் இருந்திருக்குன்னு. நான் பாடறதையும் அவா கேக்கறா. அவா இடத்தை அவா தீர்மானிக்க வேண்டியதுதான். அடிப்படைய வேணா சொல்லித் தரலாமே தவிர, ஒவ்வொருத்தர் பாணியா சொல்லித் தர ஆரம்பிச்சா அவ்ளோதான்.\nரவிசுப்ரமணியன்: பிற கலைகளோட இணைஞ்சு – அதாவது ஓவியம், சிற்பம், நாடகம் போன்ற துறைகளுடன் – ஏதாவது பண்ணியிருக் கீங்களா\nநெய்வேலி சந்தானகோபாலன்: நான் சொன்னா ஆச்சரியப்படுவேள். நீங்க சொன்ன எது எதோடும் நான் சேரல. ஆனா, கோல்௬ப் விளையாட்டோட சேர்ந்து ஒண்ணு பண்ணியிருக்கேன். ஒரு தடவ என்னோட நண்பர் என்னை கோல்௬ப் கோர்ட்டுக்கு அழைச்சுண்டு போனார். ரொம்ப நெருக்கமான நண்பர் அவர் எனக்கு. அவர் அந்தப் பந்தைத் தட்டி ஓடறச்சே, அந்த பந்து ஓடற ���ாதிரில்லாம் ராகம் பாடினேன். அவரையும் என்னையும் தவிர, அதை வேற யாரும் கேக்கலைங்கறது வேற விஷயம். அவர் பந்தை அடிச்சுண்டு இருந்தார். நான் பந்து போற திசையைப் பாத்து பாடிண்டு இருந்தேன். அது ஒண்ணுதான் நம்ம பரிசோதனை. மத்த கலைகளை நான் மதிக்கறேன். அதுலயும் மனசைப் பறிகொடுக்கறேன். அது எல்லாத்தையும்விட எனக்கு உயர்வானது சங்கீதம் இல்லையா எனக்கு யாரோட துணையும் இல்லாம அனுபவிக்கற கலை சங்கீதம்தானே எனக்கு யாரோட துணையும் இல்லாம அனுபவிக்கற கலை சங்கீதம்தானே ரொம்ப பொஸஸிவா பர்சனலா இருக்கு அது.\nரவிசுப்ரமணியன்: இப்படி லயிச்சுப்பாடறதை சில பேர் பாரா ட்டும்போது ஒரு பரவசம், குதூகலம் இதெல்லாம் வரும் இல்லையா நெய்வேலி சந்தானகோபாலன்: வருமே நான் மனுஷன்தானே ஸ்வாமி. ரவிசுப்ரமணியன்: அதுலயே லயிச்சுடுவீங்களோ\nநெய்வேலி சந்தானகோபாலன்: மாட்டேன். புரியறது; நீங்க எங்க வர்றேள்னு புரியறது. என்னோட நண்பர் விஜய்சிவா சொல்வார்; ஒரு கச்சேரிய நன்னா பாடி முடிச்சவுடனேயே என்னமோ ‘நம்மதான் சங்கீதத்தைக் கண்டுபிடிச்சுட்டோம், நம்ம பாடற மாதிரி யாரும் பாட முடியாது’ அப்டீன்னு ஒரு ஈகோ வந்துடறது. அதை எங்க கொண்டுபோய்த் தொலைக்கறதுன்னு தெரியலம்பார். இந்த மாதிரியும் நடக்கும். நீங்க மூணு மணிநேரம் நன்னா பாடுங்கோ. மங்களம் பாடறப்ப அபஸ்வரம் வந்தா போச்சு. அதைத்தான் எல்லாம் அப்புறம் சொல்லிண்டு இருப்பா. அதனால ஈகோ இருக்கும். இல்லேன்னு சொல்லிட முடியாது. அது கலைஞனுக்கு வேணுமே அதை மட்டுமே வச்சு கொண்டாடிண்டும் இருக்க முடியாது. அப்புறம் தூக்கிப் போட்டுடுவா.\nரவிசுப்ரமணியன்: பொதுவா நீங்க பாடும்போது வீணைக்கு அதிக முக்கியத்துவம் தர்றதுக்கு காரணம் என்ன\nநெய்வேலி சந்தானகோபாலன்: எங்க அப்பா, சங்கரய்யர், சேஷகோபாலன் சார் எல்லாருக்குமே வீணை பிடிக்கும். கிட்டத்தட்ட ஏழெட்டு வாத்தியங்கள் வாசிக்கக்கூடிய எங்க வாத்தியாரே ‘வீணை மாதிரி வேற வாத்தியம் இல்லடா’ன்னு சொல்இஇலியிருக்கார். அவர் போடாத ப்ருஹா இல்ல; அவர் பாடாத சங்கதியில்ல. ‘அப்இபுறம் என்னத்துக்கு வீணையை கட்டிஇண்டு உட்கார்ந்திருக்கார்’ அப்படின்னு என்இகிட்ட சிலபேர் கேப்பா. அதுல ஒரு விஷயம் இருக்கு. பெரிய வாள்லாம் சொல்இறாளேன்னு நாம் நம்பறது ஒண்ணு. நாமளே உணர்ற துன்னு ஒண்ணு; ‘மாசில் வீணை’ ன்னு ஆரம்பிக்கறார் அப்பர். கோளறு பதிகத்துல ‘மிக நல்ல வீணை தடவி’னு வர்றது. ‘வீணை செய்யும் ஒலியில் இருப்பாள்’ன்றார் பாரதியார். எதுக்கு இவாள்லாம் வீணையை மாஞ்சு மாஞ்சு சொல்லிண்டு இருக்கா வீணைங்கறது நம்ம நரம்பு. அதுவும் இல்லாம இந்த சரீரமே அதான். அதுல வர்ற குழைவுகள், கமகங்கள், இனிமை இதுக்கெல்லாம் ஈடில்லை. வீணை இசையின் மூலமாப் போனா சுலபமா மோட்சத்தை அடையலாம்னு யாக்ஞவல்கியர் சொல்லியிருக்கார். அதுல சுலபம்ங்கிற வார்த்தைதான் வீணையோட மகத்துவத்தைச் சொல்றது.\nராஜரத்தினம் பிள்ளை, தனம்மா ளோட வீணை இசையிலருந்து சில நுணுக்கங்களை கத்துப்பாராம். தனம்மாள் கேப்பாளாம், ‘என்னப்பா தம்பி நீ நாதஸ்வரம் வாசிச்சா வானத்து நட்சத்திரம் எல்லாம் கீழ இறங்கி வர்ற மாறி இருக்கு. நீ போய் இந்த கிழவிட்ட கத்துக்க வந் தேங்கறியே நீ நாதஸ்வரம் வாசிச்சா வானத்து நட்சத்திரம் எல்லாம் கீழ இறங்கி வர்ற மாறி இருக்கு. நீ போய் இந்த கிழவிட்ட கத்துக்க வந் தேங்கறியே’ அப்படின்னு. அதுக்கு ராஜரத்தினம் பிள்ளை, ‘அப்ப எனக்கு ஞானமே வேணாம்னு தீர்மானம் பண்ணிட்டீங்களா’ அப்படின்னு. அதுக்கு ராஜரத்தினம் பிள்ளை, ‘அப்ப எனக்கு ஞானமே வேணாம்னு தீர்மானம் பண்ணிட்டீங்களா’ன்னு பதில் சொன்னாராம். இதை அவரே ஒரு நேர்காணல்ல சொல்லியிருக்கார். இதைவிட என்ன வேணும் சொல் லுங்கோ\nரவிசுப்ரமணியன்: ஒரு இசைக்கலைஞன் மேடையில் பாடுவது தனக்கா, தலையாட்டுகிற ரசிகனுக்கா\n பிரமாதமா கேக்கறேள். எல்லாருக்கும்தான். நம்மளையும் ரொப்பிக்கறோம். மத்தவாளுக்கும் விநியோகிக்கறோம். ஆனா, கேக்க வர்றவா நல்லா அமைஞ்சுட்டா, அந்தக் கச்சேரியோட லெவலே வேற. சிக்கல் பாஸ்கரன்னு ஒரு பெரிய வித்வான் இருக்கார். அவர் சொல்வார், ‘அந்தக் காலத்துல திருமழிசைநல்லூர்ல எல்லாரும் அனுஷ்டானங்களை முடிச்சுட்டு கமண்டலம், பஞ்ச பாத்தி ரத்தோட உக்காந்து அப்படியே கச்சேரி கேப்பாளாம். இவா வாசிப்பாளாம். நூறு பரமேஸ்வரன் வந்து கேட்ட மாதிரி அவ்ளோ சந்தோஷமா இருக்கும்’னு. அந்த முகத்துல தெரியற பிரதிபலிப்பு தேஜஸ் இருக்கோ, இல்லியோ அதுவே பாடறவாள வேற எங்கயோ கொண்டு வச்சுடும். இங்கயும் வர்றா. நெத்தில விபூதியிட்டுண்டுதான் வந்து உக்காந்திருக்கா. முகத்துல ஒரு களையையும் காணோம்.\nகோயமுத்தூர் பக்கத்துல ஒரு ஊருக்குப் போயிருந்தேன். எல்லாரும் கௌ��்டர்கள். ஒயிட் அண்ட் ஒயிட் போட்டிருந்தா எல்லாரும். சங்கீதத்துக்கும் அவாளுக்கும் எந்த சம்பந்தமும் இருக்கறதா எனக்குத் தெரியல. ஆனா என்ன நடந்துச்சு தெரியுமா நான் அங்கே பண்ண கச்சேரியை வேற எங்கேயும் பண்ணல. விஷயம் என்இனன்னா, ‘இவர் ஏதோ நமக்கு சொல்லப்போறார். அந்த விஷயம் புரியலன்னாக்கூட கேக்கணும்’ அப்படின்னு அவா ஒழுக்கமா உட்கார்ந்திருந்தது, அவா என் மேல வச்சிருந்த அன்பு, மரியாதை இதெல்லாம் சேர்ந்து அங்க புது விதமா ரசிகத்துவம் உருவாகியிடுத்து.\nநல்ல ரசிகர்கள் கிடைக்கறதுக்கும் ஒரு கொடுப்பினை வேண்டியிருக்கு. கச்சேரியில சில பேர் முதல் வரிசைல உட்கார்ந்து தாளம் போட்டுண்டு இருப்பா. பாத்தவுடனே தெரிஞ்சுடும். அது வேதாளம்னு. அந்தப் பக்கமே திரும்ப முடியாது. சில பேர், வி.ஐ.பி. டிக்கெட் வாங்கிண்டு வந்திருப்பா. பக்கத்து சீட்டுக்காரி புடவைலயும் நகைலயும்தான் கண்ணு போயிண்டு இருக்கும். சிலபேர் ரிவ்யூ எழுத வந்திருப்பா. கணக்கு வாத்தியார், பஞ்சகச்சம் கட்டிண்டு, கருப்பு கோட் போட்டுண்டு முட்டைக் கண்ணாடி போட்டுண்டு கையில பிரம்போட உட்கார்ந்திருக்கற மாதிரியே இருக்கும். ‘என்ன புதுசா பாடிடப் போற நீ’ அப்பிடிங்கற முக பாவனையோட உட்கார்ந்திருப்பா. இன்னும் சில பேர் இருக்கா. அவா கால் மேல் கால் போட்டுண்டு சிரத்தையா எதாவது படிச்சுண்டு உக்காந்திருப்பா. இப்போ தெரியுதா, பல பேர் ஏன் கண்ணை மூடி பாடிண்டு இருக்காள்னு. வேடிக்கைக்குச் சொல்லலேன்னா; இதான் எதார்த்தம். நீங்க ரொம்ப சென்ஸிபிளா கேக்கறேள். உண்மையில், உங்க சில கேள்விகளுக்கான பதில்களை எனக்குள்ளயே தேடிண்டு இருக்கேன். பொதுவா, இண்டர்வியூ செய்யறவா என்னெல்லாம் கேக்கறா தெரியுமா’ அப்பிடிங்கற முக பாவனையோட உட்கார்ந்திருப்பா. இன்னும் சில பேர் இருக்கா. அவா கால் மேல் கால் போட்டுண்டு சிரத்தையா எதாவது படிச்சுண்டு உக்காந்திருப்பா. இப்போ தெரியுதா, பல பேர் ஏன் கண்ணை மூடி பாடிண்டு இருக்காள்னு. வேடிக்கைக்குச் சொல்லலேன்னா; இதான் எதார்த்தம். நீங்க ரொம்ப சென்ஸிபிளா கேக்கறேள். உண்மையில், உங்க சில கேள்விகளுக்கான பதில்களை எனக்குள்ளயே தேடிண்டு இருக்கேன். பொதுவா, இண்டர்வியூ செய்யறவா என்னெல்லாம் கேக்கறா தெரியுமா போறும் போறும்னு ஆயிடறது. பத்து ராகத்துக்கு மேல கச்சேரில பாடியிருப்பேன். ரசிகப்பிரியால ‘ஏன் நீங்க ஒரு மணிநேரம் பாடல’ன்னு ஒரு கேள்வி. கச்சேரில வந்துட்டு பாதில போயிருப்பான். தமிழ் பாட்டு பாடும்போது இருந்திருக்க மாட்டான். ‘ஏன் நீங்க தமிழ்லயே பாடறதில்ல போறும் போறும்னு ஆயிடறது. பத்து ராகத்துக்கு மேல கச்சேரில பாடியிருப்பேன். ரசிகப்பிரியால ‘ஏன் நீங்க ஒரு மணிநேரம் பாடல’ன்னு ஒரு கேள்வி. கச்சேரில வந்துட்டு பாதில போயிருப்பான். தமிழ் பாட்டு பாடும்போது இருந்திருக்க மாட்டான். ‘ஏன் நீங்க தமிழ்லயே பாடறதில்ல’ன்னு ஒரு கேள்வி. ‘தியாகராஜரை தமிழ்ப்படுத்திப் பாடக்கூடாதா’ன்னு ஒரு கேள்வி. ‘தியாகராஜரை தமிழ்ப்படுத்திப் பாடக்கூடாதா’ன்னு ஒரு கேள்வி. உண்மையா அனுபவிச்சு கேட்டவா பதில் பேச முடியாம பின்னாடி நின்னுண்டு இருப்பா. இவாளுக்கும் பதில் சொல்லியாவணும். பல சமயம் இவாளுக்கு பதில் சொல்றதுக்காக நாம பொறக்கலேன்னு தோணிப் போயிடும். ஒரு ராக லாபனையை உண்மையா அனுபவிச்சான்னா அவன் ஒரு ஸ்டேட்லஸ் ஸ்டேட்டுக்கு (Stateless State) தான் போவான். அவன்கிட்டேந்து கேள்வி வராது. அமைதியாயிடுவான். இவா கச்சேரி போயிண்டிருக்கச்சயே கேள்வி ரெடி பண்ணிட்டு இருப்பா.\nரவிசுப்ரமணியன்: உங்க காலத்துல உங்களைவிட மேலா னவங்கள்லாம் இருக்காங்க. ஆனா, அவங்க நம்ம அளவுக்கு பிரபலம் அடையலையேன்னு நீங்க என்னிக்இகாவது நினைச்சிருக்கீங்களா\nநெய்வேலி சந்தானகோபாலன்: நான் எதோ சாதிச்சுட்டேன், உச்சியில உக்காண்ருக்கேன் அப்டில்லாம் நான் என்னைக்குமே நினைக்குறது இல்ல. கடவுள் ஏதோ எனக்கு ஒரு சின்ன வாய்ப்பைக் கொடுத்திருக்கார். அவ்வளவுதான். என்னைவிட எவ்ளவோ நன்னா பாடறவாளெல்லாம் இருக்கா. பரம ஞானஸ்தன்ல்லாம் அமைதியா இருக்கான். ஒதுங்கியிருக்கான். குடத்துல இட்ட விளக்கா இருக்கான். ஏதோ இதுக்கு மத்தியில எனக்கு இந்த ஸ்தானத்தைக் கொடுத்திருக்கார் பகவான். அதை நான் காப்பாத்திக்கணும். அதுக்கு பொறுப்பா நடந்துக்கணும். இதெல்லாம் இருக்கும்போதே நீங்க சொல்றேளே, ஈகோ அதுவும் சில சமயத்துல எட்டிப் பாக்கத்தான் செய்யும்.\n‘கொஞ்சமாவது நீ அகம்னு வச்சுக்கலைன்னா கலைகள் பரிமளிக்காது’ அப்டின்னு ஒரு சொற்றொடர் இருக்கு. கிஞ்சித்தாவது அகம் இருக்கணும். அது இருக்கறவரைக்கும் இந்த ஈகோவும் கொஞ்சம் கொஞ்சம் இருக்கும். கோபாலகிருஷ்ண பாரதி எவ்வளோ பெரிய கவி அவர் தன்னோட பாட்டையெல்லாம் எடுத்துண்டு போய், மகா வித்வான் மீனாட்சி சுந்தரம் பிள்ளைட்ட உட்காண்ட்ருக்க வேண்டியிருக்கு. அவரும் தாமதம் பண்ணிண்டே இருக்கார். அதை என்ன சொல்றது அவர் தன்னோட பாட்டையெல்லாம் எடுத்துண்டு போய், மகா வித்வான் மீனாட்சி சுந்தரம் பிள்ளைட்ட உட்காண்ட்ருக்க வேண்டியிருக்கு. அவரும் தாமதம் பண்ணிண்டே இருக்கார். அதை என்ன சொல்றது பாத்தார் கோபால கிருஷ்ண பாரதி. அவர் வீட்டுத் திண்ணைலயே உட்கார்ந்து பாடித் தீர்த்தார். அவருக்கு மனம் உருகிப் போயிடுத்து. இவ்ளோ பெரிய வித்வானா பாத்தார் கோபால கிருஷ்ண பாரதி. அவர் வீட்டுத் திண்ணைலயே உட்கார்ந்து பாடித் தீர்த்தார். அவருக்கு மனம் உருகிப் போயிடுத்து. இவ்ளோ பெரிய வித்வானா நம்ம மனசை உருக்கற சக்தி இவர் பாட்டுக்கு இருக்கறச்சே இவர் மகானாத்தான் இருக்கணும்னு நினைச்சு முன்னுரை எழுதிக் கொடுக்கறார். எனவே, இதெல்லாம் இருக்கத் தான் இருக்கும்.\nரவிசுப்ரமணியன்: இசைல சந்தான கோபாலனுக்குன்னு எதைச் செய்யணும்னு ஆசை இருக்கு\nநெய்வேலி சந்தானகோபாலன்: எனக்கு ஒரு ஏக்கமே இருக்கு. சங்கரய்யர் மாதிரி பழம் தின்னு கொட்டை போட்ட மகான்கள் கூடவே இருக்கணும். காது குளிர மூத்தவா கொடுத்துட்டுப் போனதை கேட்டுண்டே இருக்கணும். அதைவிட என்ன பாக்கியம் சொல்லுங்கோ. நீங்க சொன்னேளே ஈகோ. காலங்காத்தால ராஜரத்தினத்தோட தோடியை நீங்க கேட்டேள்னாக்கா, ‘நீ என்னடா தோடி பாடறே’ன்னு அது உங்களைக் கேக்கும். அப்போ இதெல்லாம் ஒரு வகைல ஈகோவ குறைச்சுக்கறதுதான்.\nரவிசுப்ரமணியன்: சங்கீதத்தை எல்லாருக்கும் கொடுக்கறதுக்கு என்ன பண்றது\nநெய்வேலி சந்தானகோபாலன்: பயமுறுத்தக் கூடாது முதல்ல. எல்லாத்தையும் சுலபமாக்கிடணும். குருகுல வாசத்துக்கெல்லாம் இப்ப சாத்தியம் இல்ல. இணையத்துல எல்லாம் கொட்டிக் கிடக்கு. நல்ல ஆர்வம் உள்ளவா அதுலேர்ந்தே கத்துக்கலாம். பாடறவாள்லாம் மதுரை மணி அய்யர் மாதிரி பாடணும்னா ஒண்ணும் பண்ண முடியாது. கத்துக் கலாம் முதல்ல. வர்லன்னா ரசிக்கவாவது நமக்குத் தெரியுமே அந்த ஞானமாவது மிஞ்சுமே குருட்ட வர்றவாள்லாம் நன்னா பாடறான்னு சொல்ல முடியாது. ஒரு பையன்ட்ட சொன்னேன், ‘கொஞ்சம் பயிற்சி பண்ணிட்டு வாப்பா. நீ இன்னும் பழுக்க வேண்டியிருக்கு’ன்னு. ‘எப்படிப் பழுக்கணும் சார்’ ன்னு கேக்கறான். என்ன பண்றது\nரவிசுப்ரமணியன்: ஒரு நல்ல கலையின் நோக்கம் என்ன\nநெய்வேலி சந்தானகோபாலன்: முதல்ல அவனை திருப்திப்படுத்த ணும். அஇவஇனோட துர்குணங்களை உதறி எடுத்துட்டு, அவனை லயிக்க வைக்கணும். மனுஷன் மஇனசை மேன்மைபடுத்தறதுதானே, உயஇர்இஇஇவுஇஇ படுத்தறதுதானே ஒரு கலையோட நோக்கமா இருக்கும். என்ன சொஇல்இறேள்\nரவிசுப்ரமணியன், வணப்பட இயக்குநர்; கவிஞர்; பத்திரிகையாளர். சென்னையில் வசித்து வருகிறார்.\nஏப்ரல் 11, 2010 இல் 10:47 முப\nபிப்ரவரி 25, 2011 இல் 5:42 முப\nஏப்ரல் 9, 2011 இல் 9:37 பிப\nகொச்சையான மொழியிலே “கேக்கணும்னு நினைக்குறேன்” என்று அப்படியே பேசியதுபோல் முழுக்கமுழுக்க எழுதியிருப்பது மிகவும் அருவருப்பாக இருக்கிறது; வேற்றுமொழிச் சொல் கலந்தாலும் கூடத் தவறில்லை; ஆனால் தமிழ்மொழிச்சொல்லையே கொச்சையாகப் பேசுவதும் பதிப்பிபதும் மிகவும் கீழாக ஒலிக்கிறது. தொடக்கத்திற்குமேல் படிக்கவே முடியவில்லை. நேர்காணல் மீதும், நேர்காணலில் சேர்ந்த இருவர்மீதும் அவமதிப்பே ஏற்படுத்துகிறது.\nகல்விகற்றுப் பண்பட்டவர்கள்போல் இல்லை இதனை அப்படியே எழுதியிருப்பவரும் பேசியிருப்பவர்களும் என்று ஒவ்வொரு சொல்லும் வலியுறுத்துகிறது.\nகாலம் கெட்டுப்போய்க் கிடக்கிறது. நெய்வேலி சந்தானகோபாலனா என்று திகைக்கிறேன்; அவருக்குக்கூடத் தம்நேர்காணலை இவ்வளவு மட்டமாகப் பதிப்பிதிருப்பதைப் பார்த்து உறுத்தவில்லையென்றால் வேறுயாரை என்னசொல்வது எளிய செம்மொழியைக் கூட நேர்த்தியாகப் பின்பற்றாதபொழுது இந்தக் கருநாடகச் செவ்விசைக்கும் அதனைப் பற்றியவர்களுக்கும் கேடு வருகிறகாலம்போல்தான் தெரிகிறது. கருநாடக இசைக்காரகளுக்குக் கொஞ்சம் செம்மையைக் கடைப்பிடிக்க மனச்சாட்சி உறுத்துமென்று பொதுவான கருத்துண்டு; அவர்களேகூட இப்படியென்றால் உலகமே அழிவதுபோல்தான் அஞ்சுகிறது.\nசுதாரித்துக்கொண்டு இந்தப்போக்கை மாற்றிக்கொண்டால் நல்லது.\nஏப்ரல் 9, 2011 இல் 10:58 பிப\nஏப்ரல் 10, 2011 இல் 3:26 முப\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541318556.99/wet/CC-MAIN-20191216065654-20191216093654-00286.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%87%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%82%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%82_%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2019-12-16T07:43:20Z", "digest": "sha1:VYTA3KQPWNGKFSLRJSZAXZIGJ2CWSME4", "length": 10044, "nlines": 183, "source_domain": "ta.wikipedia.org", "title": "இரியூக்கியூ தீவுகள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇரியூக்கியூ தீவுகள் கியூசூ தீவிற்கு தென்மேற்கே அமைந்துள்ளன.\n, lit. \"Southwest Islands\"), கியூசூவிற்கும் சீனக் குடியரசுக்கும் இடையிலான சப்பானி தீவுகள்.[1] இங்குள்ள மக்கள் இரியூக்கியூ மக்கள் எனப்படுகின்றனர்.\n14ஆம் நூற்றாண்டில் இத்தீவுகளில் இரியூக்கியூ இராச்சியம் (琉球王国, Ryūkyū-ōkoku) ஆண்டு வந்தது.[2] திறை கட்டும் அரசாட்சியாக சீனப் பேரரசுடன் இருந்து வந்தது.[3]\n17ஆம் நூற்றாண்டின் துவக்கத்தில் இந்த அரசாட்சி சப்பானுடன் திறை செலுத்தும் நாடாக இணைந்தது.[4] preserving as usual the independence of the kingdom and its rulers.[5]\n1314: நான்சன், சூசன், ஒக்கூசன் இராச்சியங்கள் நிறுவப்படல்\n1429: இரியூக்கியூ இராச்சியம் நிறுவப்பட்டது\n1609: சத்சூமா இராச்சியத்தால் இரியூக்கியூ இராச்சியம் தாக்கப்பட்டது\n1872: புதிய இரியூக்கியூ கொற்றம் நிறுவப்பட்டது, 1872-1879[6]\n1879: ஓக்கினாவா மாகாணம் நிறுவப்படல்[6]\n1972: ஐக்கிய அமெரிக்கா இரியூக்கியூ தீவுகளை மீண்டும் சப்பானிற்கு திருப்பியளித்தல்\nஇத்தீவுகள் கிழக்கு சீனக்கடலின் கீழ்கோடியில் அமைதிப் பெருங்கடலின் மேற்கு கோடியில் அமைந்துள்ளது.\nஇத்தீவுகள் இரு புவியியல் வலயங்களாக பிரிபட்டுள்ளன: அமாமி தீவை மையமாகக் கொண்ட வடக்கு இரியூக்கியூ தீவுகள், மற்றும் ஒக்கினவா தீவை மையமாக்க் கொண்ட தெற்கு இரியூக்கியூ தீவுகள் சில நேரங்களில் தெற்கு இரியூக்கியூ தீவுகள் ஒகினாவா தீவுகள் என்றும் சாக்கிசிமா தீவுகள் என்றும் மேலும் பிரிக்கப்படுகின்றன.\nஇத்தீவுகளில் மிகவும் பெரியது ஓக்கினாவா தீவு.[7]\nஇத்தீவு மக்களால் கராத்தே கண்டுபிடிக்கப்பட்டது; குறிப்பாக ஒக்கினாவா மாகாணத்தில்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 27 மே 2019, 11:31 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541318556.99/wet/CC-MAIN-20191216065654-20191216093654-00286.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A_%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D_-_%E0%AE%9A%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%95%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE_%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D,_%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88", "date_download": "2019-12-16T08:27:33Z", "digest": "sha1:P2QL4E6YRBMQ52X2B765BVVXD2YG5NV6", "length": 9556, "nlines": 117, "source_domain": "ta.wikipedia.org", "title": "பிரதேச செயலாளர் பிரிவுகளின் பட்டியல் - சபரகமுவா மாகாணம், இலங்கை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "பிரதேச செயலாளர் பிரிவுகளின் பட்டியல் - சபரகமுவா மாகாணம், இலங்கை\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nநிர்வாக நடவடிக்கைகளுக்காக இலங்கையின் சபரகமுவா மாகாணம் 28 பிரதேச செயலாளர் பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. இதில் இரத்தினபுரி மாவட்டம் 17 பிரிவுகளையும், கேகாலை மாவட்டம் 11 பிரிவுகளையும் கொண்டுள்ளது. 388 சதுர கிலோமீட்டர் பரப்பளவைக் கொண்ட இரத்தினபுரி மாவட்டத்தின் எம்பிலிபிட்டியா பிரதேச செயலாளர் பிரிவு மிகப் பெரிய பிரதேச செயலாளர் பிரிவாகவும் 80 சதுர கிலோமீட்டர் பரப்பளவைக் கொண்ட இரத்தினபுரி மாவட்டத்தின் ஒபநாயக்கா பிரதேச செயலாளர் பிரிவு மிகச் சிறிய பிரதேச செயலாளர் பிரிவாகவும் காணப்படுகிறது.[1]\nஇரத்தினபுரி மாவட்டம் 17 பிரதேச செயளாலர் பிரிவுகளாக பிரிக்கப்பட்டு நிர்வகிக்கப்படுகிறது.\nஇரத்தினபுரி மாவட்டத்தின் 17 பிரதேச செயளர்பிரிவுகள்\nஅயகமை பிரதேச செயலாளர் பிரிவு\nபலாங்கொடை பிரதேச செயலாளர் பிரிவு\nஎகலியகொடை பிரதேச செயலாளர் பிரிவு\nஎலபாத்தை பிரதேச செயலாளர் பிரிவு\nஎம்பிலிபிட்டியா பிரதேச செயலாளர் பிரிவு\nகொடக்கவளை பிரதேச செயலாளர் பிரிவு\nஇம்புல்பே பிரதேச செயலாளர் பிரிவு\nககவத்தை பிரதேச செயலாளர் பிரிவு\nகலவானை பிரதேச செயலாளர் பிரிவு\nகிரியெல்லை பிரதேச செயலாளர் பிரிவு\nகொலொன்னை பிரதேச செயலாளர் பிரிவு\nகுருவிட்டை பிரதேச செயலாளர் பிரிவு\nநிவித்திகலை பிரதேச செயலாளர் பிரிவு\nஓப்பநாயக்கை பிரதேச செயலாளர் பிரிவு\nபெல்மதுளை பிரதேச செயலாளர் பிரிவு\nஇரத்தினபுரி பிரதேச செயலாளர் பிரிவு\nவெளிகேபொலை பிரதேச செயலாளர் பிரிவு\nகேகாலை மாவட்டம் 11 பிரதேச செயளாலர் பிரிவுகளாக பிரிக்கப்பட்டு நிர்வகிக்கப்படுகிறது\nஅரநாயக்கா பிரதேச செயலாளர் பிரிவு\nபுலத்கொகுபிட்டிய பிரதேச செயலாளர் பிரிவு\nதெகியோவிட்டை பிரதேச செயலாளர் பிரிவு\nதெரனியாகலை பிரதேச செயலாளர் பிரிவு\nகலிகமுவை பிரதேச செயலாளர் பிரிவு\nகேகாலை பிரதேச செயலாளர் பிரிவு\nமாவனெல்லை பிரதேச செயலாளர் பிரிவு\nறம்புக்கணை பிரதேச செயலாளர் பிரிவு\nருவான்வெல்லை ��ிரதேச செயலாளர் பிரிவு\nவறக்கப்பொலை பிரதேச செயலாளர் பிரிவு\nஎட்டியாந்தோட்டை பிரதேச செயலாளர் பிரிவு\nஇலங்கை பிரதேச செயலாளர் பிரிவுகளின் பட்டியல்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 6 சூலை 2019, 23:44 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541318556.99/wet/CC-MAIN-20191216065654-20191216093654-00286.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=1659:2008-05-19-19-33-40&catid=34:2005", "date_download": "2019-12-16T08:01:04Z", "digest": "sha1:OKE3U7ZF6G66GQVGYA26JSFG62MUYQVZ", "length": 31925, "nlines": 117, "source_domain": "tamilcircle.net", "title": "பயங்கரவாத மோடி : இந்திய நாட்டின் அவமானச் சின்னம்", "raw_content": "\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nபயங்கரவாத மோடி : இந்திய நாட்டின் அவமானச் சின்னம்\nSection: புதிய ஜனநாயகம் -\n\"மதச் சுதந்திர உரிமைகளை நேரடியாகவோ ஃ மறைமுகமாகவோ மீறும் எந்தவொரு அந்நிய நாட்டு அதிகாரிக்கும் விசாவினை (நுழைவுச் சீட்டு) மறுக்கலாம்'' என்ற அமெரிக்க சட்டத்தின்படி குஜராத் முதல்வர் நரேந்திர மோடிக்கு வழங்கியிருந்த வர்த்தக ஃ சுற்றுலா விசாவினை அமெரிக்கா ரத்து செய்திருக்கிறது.\n\"\"மோடியின் அமெரிக்க பயணம் அரசுமுறை பயணம் அல்ல. அதனால் அவருக்கு அரசுமுறை விசாவும் வழங்க முடியாது' என மறுத்துவிட்டது அமெரிக்க அரசு.\nகுஜராத்தில் கொத்துக் கொத்தாக முசுலீம்கள் கொல்லப்பட்டுக் கொண்டிருந்த பொழுது விசுவ இந்து பரிசத்தின் குஜராத் மாநிலத் தலைவர் கேசவ்ராம் காசிராம் சாஸ்திரி \"\"ஆம். நாங்கள் திட்டமிட்டுத்தான் கலவரம் நடத்தினோம்'' எனப் பகிரங்கமாகவே பேட்டி கொடுத்தார். இந்த இனப்படுகொலையின் தளபதி நரேந்திர மோடிதான் என்பதை கலவரத்துக்குப் பின் கோவாவில் நடந்த பா.ஜ.க.வின் உயர்மட்டக் கூட்டம் மறைமுகமாக ஒப்புக் கொண்டிருக்கிறது. இவை மூன்று ஆண்டுகளுக்கு முன்பு நம் கண் முன் நடந்தவை.\nஇந்த சமீபத்திய வரலாற்று உண்மைகளை முசுலீம் பிணங்களோடு போட்டுப் புதைத்துவிட்டு \"\"எந்த நிரூபணமும் இல்லாமல் அரசியல் கட்சிகளும் மத்திய அரசும் அதன் அமைச்சர்களும் பத்திரிகை உலகமும் நரேந்திர மோடிக்கு குஜராத் கலவரங்களைப் பின் நின்று நடத்தி அந்தக் கொலைகளுக்குக் காரணமானவர் என்ற முத்திரையைக் குத்தி விட்���ன... அமெரிக்காவிற்கு இந்த முத்திரை பயன்பட்டது.... அமெரிக்க நடவடிக்கை கண்டிக்கத் தகுந்தது'' எனப் பொய்யைக் கக்கி மோடிக்கு வக்காலத்து வாங்குகிறார் துக்ளக் \"\"சோ''.\nஆர்.எஸ்.எஸ். பா.ஜ.க. கும்பலோ இன்னும் ஒருபடி மேலே போய் மோடிக்கு விசா மறுக்கப்பட்டதை \"\"இந்திய அரசியல் சாசனத்திற்கும் இந்திய மக்களுக்கும் நேர்ந்துவிட்ட அவமானமாகவும்; இந்திய நாட்டிற்கு ஏற்பட்ட இழுக்காகவும்'' ஊதிப் பெருக்குகிறது.\nபா.ஜ.க. கூட்டணி ஆட்சியில் இராணுவ மந்திரியாக இருந்த ஜார்ஜ் பெர்ணான்டசு அமெரிக்க விமான நிலையம் ஒன்றில் \"\"சோதனை'' என்ற பெயரில் துகில் உரியப்பட்டார். ஒரு கிறித்தவ இந்திய அமைச்சருக்கு நேர்ந்த அவமானத்தை இந்திய அரசியல் சாசனத்திற்கு நேர்ந்த அவமானமாக பா.ஜ.க. அரசு கருதவில்லை. மாறாக \"\"அது அமெரிக்காவின் சட்டம்'' என்று சொல்லி அவமானத்தைச் சகித்துக் கொண்டார்கள்.\nஉலக வர்த்தக மையக் கட்டிடங்கள் தகர்க்கப்பட்ட பின் இந்தியா உள்ளிட்ட சில ஏழை ஆசிய கண்டத்து நாடுகளில் இருந்து அமெரிக்காவிற்குச் செல்லும் அனைவரும் தங்களின் கைரேகைகளை அமெரிக்க அதிகாரிகளிடம் பதிவு செய்ய வேண்டும் என்ற சட்டத்தை அமெரிக்கா கொண்டு வந்தது. இரவு நேரத்தில் சந்தேகத்தில் பிடித்துக் கொள்ளும் நபர்களின் கைரேகைகளை போலீசார் பதிவு செய்து கொள்கிறார்களே அதற்கும் அமெரிக்காவின் சட்டத்திற்கும் பெரிய வேறுபாடு எதுவும் கிடையாது.\nஇந்திய நாட்டு மக்கள் ஒவ்வொருவரையும் தீவிரவாதியாகச் சந்தேகிக்கும் இந்தச் சட்டத்தை பா.ஜ.க. அவமானமாகப் பார்க்கவில்லை. ஆனால் இந்துமத பயங்கரவாதி மோடிக்கு விசா மறுக்கப்பட்டதை அரசியல் சாசனத்தின் அவமானமாக ஒப்பிடுகிறது. அப்படியென்றால் மோடி என்ற கேடியைக் காப்பாற்றுவதுதான் அரசியல் சாசனத்தின் வேலையா\nஇந்தக் கேள்விக்கு பா.ஜ.க. மட்டுமல்ல \"மதச்சார்பற்ற காங்கிரசும் கூட \"\"ஆம்'' என்று தான் பதில் அளிக்கிறது. \"\"மோடி மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்; குஜராத் மாநிலத்தின் முதல் மந்திரி; குஜராத் கலவரங்களுக்காக அவர் எந்தவொரு இந்திய நீதிமன்றத்தாலும் தண்டிக்கப்படவில்லை; எனவே அவருக்கு விசா மறுக்கப்பட்டதை அமெரிக்கா மறுபரிசீலனை செய்ய வேண்டும்'' என இந்திய அரசின் சார்பாகவே அமெரிக்காவிடம் வேண்டுகிறார்கள்.\n2இ000 முசுலீம்களைக் கொன்ற மோடி சட்டப்படி தேர்ந்தெடுக்கப்பட்ட முதல்வர் என்பது இந்திய அரசியல் சாசனத்தின் ஓட்டாண்டித்தனத்தைத் தான் காட்டுகிறது.\n\"\"இந்து என்பது மதமல்ல; அது ஒரு வாழ்க்கை முறை'' என உச்சநீதி மன்றம் ஒரு தீர்ப்பில் சொல்லியிருக்கிறது. இதைத்தான் பா.ஜ.க. இந்துத்துவா என்கிறது.\nராமர் கோவில் கட்டுவதற்காகச் செதுக்கப்பட்ட தூண்களை பாபர் மசூதி வளாகத்தில் வைத்துப் பூசை செய்ய வேண்டும் என ஆர்.எஸ்.எஸ். ஆர்ப்பாட்டம் செய்தபொழுது உச்சநீதி மன்றம் அப்பூசையைத் தடை செய்யவில்லை. மாறாக வளாகத்திற்கு வெளியே பூசை நடத்திக் கொள்ளுங்கள் என்ற சந்தை ஏற்படுத்திக் கொடுத்தது. இப்படி பலவிதங்களில் ஆர்.எஸ்.எஸ்.க்கு அனுசரணையாக நடந்து கொள்ளும் நீதிமன்றங்கள் மோடியைத் தண்டிக்க வேண்டும் என்றால் சூரியன் மேற்கேதான் உதிக்க வேண்டும். மோடி தண்டிக்கப்படாமல் இருப்பதுதான் அவமானமேயொழிய அவருக்கு அமெரிக்கா விசா மறுக்கப்பட்டிருப்பது அவமானத்திற்குரியதல்ல\n\"\"சவூதி அரேபியா ஈரானில் எல்லாம் மதவெறி ஆட்சி நடக்கிறது. பாகிஸ்தான் வங்காள தேசத்தில் சிறுபான்மை இந்துக்கள் கொல்லப்படுகிறார்கள். அந்நாடுகளைச் சேர்ந்த அமைச்சர்களுக்கு விசாவை மறுக்காத அமெரிக்கா மோடிக்கு மட்டும் மறுத்திருக்கிறது'' என அமெரிக்காவின் இரட்டை வேடத்தை பா.ஜ.க. அம்பலப்படுத்துகிறது.\nஅமெரிக்காவின் இந்த இரட்டைவேடத்தினால் பா.ஜ.க.வும்தான் பலன் அடைந்திருக்கிறது. கொசாவாவில் முசுலீம்கள் படுகொலை செய்யப்பட்டதைச் சாக்காக வைத்து யுகோஸ்லாவியா நாட்டின் மீது அமெரிக்கா போரே தொடுத்தது. அதே அமெரிக்கா குஜராத்தில் முசுலீம்கள் படுகொலை செய்யப்பட்ட பொழுது அதைக் கண்டித்து ஒரு அறிக்கைகூட விடவில்லை. இதற்குக் காரணம் குஜராத் கலவரம் நடந்தபொழுது ஆட்சியில் இருந்த வாஜ்பாயி அரசுக்கும் ஜார்ஜ் புஷ்ஷûக்கும் இடையே இருந்த நெருக்கம்தான்.\nஅமெரிக்காவில் உண்டியலைக் குலுக்கி வசூலிக்கப்பட்ட டாலர்கள் குஜராத் கலவரத்திற்குப் பயன்படுத்தப்பட்டன என்பதை பல்வேறு அமைப்புகள் அம்பலப்படுத்தியுள்ளன. ஆனாலும் விசுவ இந்து பரிசத் அமெரிக்காவில் உண்டியல் குலுக்குவதை இன்று வரை புஷ் தடை செய்யவில்லை.\n\"சுதந்திரத்துக்கு' முன்னும் பின்னும் ஆர்.எஸ்.எஸ். கும்பல் நூற்றுக்கணக்கான மதவெறிக் கலவரங்களை நடத்தியிருக்கிறது. மதச் சுதந்திரத்துக்கே வேட்டு வைக்கும் மதமாற்றத் தடைச் சட்டம் இந்தியா முழுவதும் கொண்டு வரப்பட வேண்டும் என்பதுதான் ஆர்.எஸ்.எஸ்.இன் கொள்கை. இதன்படி பார்த்தால் ஆர்.எஸ்.எஸ். பரிவாரங்களைச் சேர்ந்த அனைவருக்குமே \"\"விசா'' மறுக்கப்பட வேண்டும். ஆனால் அமெரிக்காவோ மோடிக்கு மட்டும் விசாவை மறுத்துவிட்டு எங்களுக்கும் பா.ஜ.க.விற்கும் இடையே நல்ல உறவு இருப்பதாக அறிக்கை விடுகிறது.\nஇந்தியாவின் அத்வானி இசுரேலின் ஏரியல் ஷரோன் போன்ற மதவெறி பிடித்த அரசியல் தலைவர்களுக்குக் கூட \"\"விசா'' வழங்கி வரும் அமெரிக்கா கம்யூனிஸ்டுகள் இடது சாரி முற்போக்கு சிந்தனை கொண்டவர்களுக்கு \"\"விசா'' வழங்க மறுப்பதை அரசியல் தந்திரமாகவே கடைப்பிடித்து வருகிறது. அமெரிக்காவின் இந்த இரட்டை வேடத்தைப் பற்றி பா.ஜ.க. என்றைக்காவது வாயைத் திறந்ததுண்டா\nஅமெரிக்காவின் நலன்களுக்கு அனுசரணையாக நடந்து கொள்பவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மதச் சர்வாதிகாரியாக இருந்தாலும் அவர்களுக்கு விசா வழங்க எந்தத் தடையும் இல்லை என அமெரிக்க சட்டமே கூறுகிறது. அதனால்தான் அத்வானி வாஜ்பாயி வகையறாக்களின் விசா ரத்து செய்யப்படவில்லை. மோடியின் விசா ரத்து செய்யப்பட்டிருப்பது ஒரு விதி விலக்கு. நமது நாட்டு நீதிமன்றங்கள் மனித உரிமைகளை மீறிய போலீசு அதிகாரிகளை அதிசயமாகத் தண்டிப்பது போல\nஈராக் ஆக்கிரமிப்பு அபு கிரைப் சிறைச்சாலை சித்திரவதைகள் இவற்றைக் காட்டி மனித உரிமை பற்றிப் பேச அமெரிக்காவுக்குத் தகுதியில்லை என வாதாடுகிறது ஆர்.எஸ்.எஸ். கும்பல். ஈயத்தைப் பார்த்து பித்தளை இளித்த கதைதான் இது.\nஇந்திய மக்களின் சட்டபூர்வ மனித உரிமைகள் அனைத்தையும் பறிப்பதற்காகவே \"\"பொடா'' என்ற கருப்புச் சட்டத்தைக் கொண்டு வந்தவர்கள் பா.ஜ. கட்சியினர். மனித உரிமைப் போராளிகள் இச்சட்டத்தை எதிர்த்த பொழுது அமெரிக்காவிலும் இது போன்ற சட்டம் பேட்ரியாட் சட்டம் கொண்டு வந்திருப்பதாகக் கூறி நியாயப்படுத்தினார்கள்.\nஇது மட்டுமின்றி ஆப்கானிஸ்தான் மீது அமெரிக்கா போர் தொடுக்கத் திட்டம் போட்ட பொழுது தீவிரவாதத்துக்கு எதிரான போரில் தன்னை இளைய பங்காளியாகச் சேர்த்துக் கொள்ள வேண்டும் என பா.ஜ.க. கூட்டணி ஆட்சி மன்றாடியது.\nஅமெரிக்கா ஈராக்கை ஆக்கிரமித்த பின் அமெரிக்காவின் தயவில் இந்தியத் தரகு முதலாளிகளுக்கு வியாப��ர ஒப்பந்தம் வாங்கித் தருவதற்காக \"\"அமெரிக்காவுக்கு உதவ ஈராக்கிற்கு இந்தியப் படைகளை அனுப்புவதாக'' புஷ்ஷிடம் வாக்குறுதி கொடுத்தார் அத்வானி. உள்நாட்டு எதிர்ப்பின் காரணமாக படைகளை அனுப்ப முடியாமல் போனதால் முன்னாள் இராணுவ வீரர்களைக் கூலிப் படைகளாக ஏற்றுமதி செய்ய பா.ஜ.க. கூட்டணி ஆட்சி அனுமதித்தது.\nஇப்படி அமெரிக்காவின் உலக மேலாதிக்கத்திற்கு அடியாளாக வேலை செய்ய விருப்பம் கொண்ட இந்து மதவெறிக் கும்பல் \"\"மனித உரிமைகளை மீறிய அமெரிக்க அதிகாரிகளுக்கு இந்தியா விசாவை மறுத்தால் என்னவாகும்'' எனச் சவால் விடுகிறது.\nஒருவேளை அப்படி நடந்து விடுகிறது எனக் கற்பனை செய்து கொள்வோம். பிறகு அந்நிய நிதி மூலதனத்தையும் தொழில்நுட்பத்தையும் பெறுவதற்கு இந்தியா எந்த நாட்டிடம் கையேந்தி நிற்க முடியும்\n1994இல் நடந்த மகாராஷ்டிரா சட்டசபை தேர்தலின் பொழுது அமெரிக்க என்ரான் நிறுவனத்தை அரபிக் கடலில் தூக்கியெறிவோம் எனச் சவடால் அடித்தது பா.ஜ.க. ஆனால் அந்தத் தேர்தலில் வென்று ஆட்சியைப் பிடித்தபின் என்ரானின் இரண்டாவது மின்திட்டத்திற்கும் சேர்த்தே அனுமதி கொடுத்தது.\nவாஜ்பாயின் ஆட்சியில் அணுகுண்டு வெடித்த பொழுது அமெரிக்கா இந்தியா மீது அணு ஆராய்ச்சி சம்மந்தமான பொருளாதாரத் தடைகளை விதித்தது. அந்நியப் பொருட்கள் இறக்குமதிக்கு இந்தியாவில் உள்ள தடைகளை நீக்கி விடுகிறோம் என அமெரிக்காவோடு பேரம் நடத்திதான் பொருளாதாரத் தடையை நீக்கச் செய்தது வாஜ்பாயி அரசு. இதுதான் பா.ஜ.க.வின் கடந்தகால அமெரிக்க எதிர்ப்பு வீர வரலாறு\nமோடிக்கு விசா வழங்கப்பட்டதை எதிர்த்து அகமதாபாத் நகரில் நடந்த பேரணியில் \"\"நமது நாட்டின் சட்டம் இப்படி இருக்க வேண்டும்; நமது நாட்டின் பாடநூல்கள் இப்படி இருக்க வேண்டும் என அமெரிக்கா கட்டளையிடுவதா'' என்று கொதிப்போடு பேசினாராம் மோடி. பா.ஜ.க. இந்தப் பேரணிக்கு \"\"சுயமரியாதை பேரணி'' எனப் பெயரிட்டிருந்தது.\nஅமெரிக்கா உத்திரவு போட்டு காப்புரிமைச் சட்டம் திருத்தப்பட்ட பொழுது; அமெரிக்கா உத்திரவு போட்டு தொழிலாளர் நலச் சட்டங்கள் திருத்தப்பட்டபொழுது பா.ஜ.க.வின் சுயமரியாதை எங்கே ஒளிந்து கொண்டிருந்தது\n\"\"குஜராத்தில் நடந்த கலவரம் இந்தியாவின் உள்நாட்டு விவகாரம். அதில் தலையிட்டுத் தீர்ப்புச் சொல்ல அமெரிக்காவிற்கு அதிகார���் கிடையாது'' என பா.ஜ.க.வோடு சேர்ந்து கொண்டு காங்கிரசும் தர்க்க நியாயம் பேசுகிறது.\nஇந்திரா காந்தியின் அவசரநிலை காட்டாட்சியை முடிவுக்குக் கொண்டு வர அமெரிக்கா தலையிட்டதை ஆர்.எஸ்.எஸ். கும்பல் வரவேற்றிருக்கிறது. கார்கில் போரை முடிவுக்குக் கொண்டுவர கிளிண்டனோடு இரகசியப் பேச்சு வார்த்தை நடத்தினார் வாஜ்பாயி. இவையெல்லாம் சர்வதேசப் பிரச்சினைகளா\nஇந்த உள்நாட்டு அளவுகோலை ஈராக் நாட்டிற்கும் ஆப்கானிஸ்தானுக்கும் பிரயோகித்தால் அமெரிக்கப் படைகளை அந்நாடுகளில் இருந்து வெளியேறச் சொல்ல வேண்டும். அந்த நாணயம் காங்கிரசு பா.ஜ.க. விடம் உண்டா\nஅமெரிக்கா சதாமை சர்வாதிகாரி எனக் குற்றம் சாட்டியபொழுது \"\"அதை ஈராக் மக்கள்தான் தீர்மானிக்க வேண்டும்; அதில் அமெரிக்கா தலையிடக் கூடாது'' என மோடியோ அத்வானியோ எதிர்த்துப் பேசியதுண்டா மாறாக \"\"சதாமை நீங்கள் தண்டிக்க விரும்பினால் ஐ.நா.வின் ஒப்புதலோடு தண்டியுங்கள்'' என்றுதான் அமெரிக்காவிடம் மன்றாடினார்கள்.\nஇன்றுள்ள உலகச் சூழலில் சில பிரச்சினைகளை உள்நாட்டு பிரச்சினைகள் என ஒதுக்கி விட முடியாது. தென்னப்பிரிக்காவில் நடந்த வெள்ளை இனவெறி அரசு கருப்பின மக்களுக்கு எதிராக நிறவெறிக் கொள்கையைக் கடைப்பிடித்த பொழுது அந்நாட்டை உலக நாடுகள் கண்டித்ததோடு அந்நாட்டோடு வர்த்தக அரசியல் உறவுகள் வைத்துக் கொள்ளாமல் புறக்கணித்தன. பாலஸ்தீன மக்களுக்குச் சொந்தமான பூமியை முழுமையாக ஆக்கிரமித்துக் கொள்ளும் நோக்கத்தோடு இசுரேல் கட்டிவரும் சுவரை இடித்துத் தள்ள வேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்திரவிட்டுள்ளது. போஸ்னியாவிலும் கொசாவாவிலும் முசுலீம்களை இனப்படுகொலை செய்த யுகோஸ்லாவியாவின் முன்னாள் அதிபர் அந்தக் குற்றங்களுக்காக சர்வதேச நீதிமன்றத்தால் விசாரிக்கப்படுகிறார்.\nகுஜராத்தில் நடந்த இனப்படுகொலை கூட சர்வதேச நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட வேண்டிய அளவிற்குக் கொடூரமானவைதான். இந்த இனப்படுகொலையின் தளபதியான மோடியை இந்தியச் சட்டங்கள் தண்டிக்க மறுக்கும் பொழுது அவனைத் தண்டிக்கக் கோரும் உரிமையை அமெரிக்க அரசிற்கு (அதனின் இரட்டை வேடம் காரணமாக) வேண்டுமானால் மறுக்கலாம். ஆனால் உலக மக்கள் அப்படிக் கோருவதைத் தடுக்கும் உரிமை யாருக்கும் கிடையாது. இன்று போர் குற்றவாளி ஜார்ஜ் புஷ்ஷைத் தண்டிக்கக் கோரி போராடும் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த மக்கள் நாளை மோடியையும் தண்டிக்கக் கோரி போராடினால் அதை நாம் இருகரம் கூப்பி வரவேற்கத்தான் வேண்டும்.\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541318556.99/wet/CC-MAIN-20191216065654-20191216093654-00286.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/health/womenmedicine/2019/06/24092849/1247845/first-child-is-born-in-cesarean-is-that-the-next.vpf", "date_download": "2019-12-16T07:43:23Z", "digest": "sha1:33AL6SLLI6VCFMOXNHLP4QFDT2U26QWP", "length": 15809, "nlines": 184, "source_domain": "www.maalaimalar.com", "title": "முதல் குழந்தை சிசேரியனில் பிறந்தால் அடுத்ததும் அப்படித்தானா? || first child is born in cesarean is that the next", "raw_content": "\nசென்னை 16-12-2019 திங்கள் தொடர்புக்கு: 8754422764\nமுதல் குழந்தை சிசேரியனில் பிறந்தால் அடுத்ததும் அப்படித்தானா\nமுதல் குழந்தை சிசேரியனில் பிறந்தால் அடுத்த குழந்தையும் சிசேரியன் பிரசவமாக தான் இருக்கும் என்ற சந்தேகம் நிறைய பெண்களுக்கு உண்டு. இது குறித்து விரிவாக அறிந்து கொள்ளலாம்.\nமுதல் குழந்தை சிசேரியனில் பிறந்தால் அடுத்த குழந்தையும் சிசேரியன் பிரசவமாக தான் இருக்கும் என்ற சந்தேகம் நிறைய பெண்களுக்கு உண்டு. இது குறித்து விரிவாக அறிந்து கொள்ளலாம்.\nசுகப்பிரசவத்தில் குழந்தை பிறந்ததாக யாரேனும் சொன்னால் அவர்களை விசித்திரமாகப் பார்க்கிற காலம் இது. தேவையோ, இல்லையோ, பெரும்பாலான பிரசவங்கள் சிசேரியனாகத்தான் இருக்கின்றன. மருத்துவர்கள் மக்களையும் மக்கள் மருத்துவர்களையும் மாறி மாறி காரணம் காட்டுகிறார்கள்.\nமுதல் குழந்தை சிசேரியனில் பிறந்தால் அடுத்த குழந்தையும் சிசேரியன் பிரசவமாக தான் இருக்கும் என்ற சந்தேகம் நிறைய பெண்களுக்கு உண்டு. முதல் குழந்தையை சிசேரியனில் பெற்றெடுத்து, 3 வருடங்கள் கழித்து அடுத்த குழந்தையைக் கருவுற்றால், அதை ‘வி பேக் ஆப்ஷன்’ என்போம். 2வது பிரசவத்தின் போது, மருத்துவர் அந்தப் பெண்ணின் அருகிலேயே இருந்து கவனிக்க வேண்டும். முதல் சிசேரியனின் போது, கர்ப்பப்பையின் மேல் போடப்பட்ட தையல் பிரிந்துவிடாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். முதல் குழந்தையை என்ன காரணத்துக்காக சிசேரியன் செய்து எடுத்தார்கள் என்பது முக்கியம்.\nதலை இறங்கவில்லை, இடுப்பெலும்பு பிரச்னை போன்றவை காரணங்கள் என்றால், அடுத்ததும் சிசேரியன் செய்ய வேண்டி வரலாம். மற்றபடி, குழந்தையின் இதயத்துடிப்பு குறைந்ததாலோ, ரத்த அழுத்தம் அதிகமானதாலோ, நஞ்சு கீழே வந்ததாலோ, பிரசவ வலியே வராததாலோ சிசேரியன் செய்யப்பட்டிருந்தால், அடுத்த குழந்தை சுகப்பிரசவத்தில் பிறக்க வாய்ப்புகள் அதிகம்.\nபிரசவம் | கர்ப்பம் |\nஉள்ளாட்சி தேர்தல்- அதிமுகவில் மாவட்ட வாரியாக 38 பணிக்குழுக்கள் அமைப்பு\nதிருத்தப்பட்ட குடியுரிமை சட்டத்திற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் மக்கள் நீதி மய்யம் சார்பில் வழக்கு\nடெல்லியில் மெட்ரோ ரெயில் சேவை மீண்டும் தொடங்கியது\nஜார்க்கண்ட் மாநில சட்டப்பேரவை தேர்தலில் 4-ம் கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது\nடெல்லி: போராட்டம் நடத்தும் மாணவர்கள் மீது போலீசார் கண்ணீர் புகை வீச்சு\nஹெட்மையர், ஷாய் ஹோப் சதம்: இந்தியாவை துவம்சம் செய்தது வெஸ்ட் இண்டீஸ்\nஷ்ரேயாஸ் அய்யர், ரிஷப் பந்த் அரைசதம்: வெஸ்ட் இண்டீஸ்க்கு 289 ரன்கள் வெற்றி இலக்கு\nமேலும் பெண்கள் மருத்துவம் செய்திகள்\nதாய்ப்பால் குறைவாக சுரக்க என்ன காரணம்\nஒரு நாளைக்கு எத்தனை முறை, எவ்வளவு நேரம் தாய்ப்பால் கொடுக்கலாம்\nபெண்களுக்கு கர்ப்பப்பையில் சதை கட்டி வருவது ஏன்\nபிரசவ வேதனை குறித்து அச்சம்கொள்ள வேண்டாம்\nஅதிக எடையுடன் குழந்தை பிறக்க காரணங்கள்\nபிரசவ வேதனை குறித்து அச்சம்கொள்ள வேண்டாம்\nபிரசவிக்கும் போது குழந்தையின் தலை கீழ் நோக்கி வருவது எப்படி\nபிரசவத்துக்கு பிந்தைய நாட்களில் தாய்மார்களின் மனரீதியிலான மாற்றங்கள்\nமுதல் பிரசவத்தை சுகப்பிரசவமாக மாற்றுவது எப்படி\nசேலத்தில் ஸ்கூட்டர் ஓட்டிய பெண்ணுக்கு சென்னையில் அபராதம் விதித்தது ஏன்\nசச்சின் டெண்டுல்கர் தேடிய சென்னைவாசி பெரம்பூரில் வசிக்கும் குருபிரசாத்\nபாட்டியை கொன்றுவிட்டு மாணவியை கடத்த முயன்ற ரவுடியை அடித்து கொன்ற பொதுமக்கள்\nஇரண்டாம் திருமணத்திற்கு வந்த முதல் மனைவி - மணமேடையில் கணவனுக்கு தர்ம அடி\nஒருவழியாக ரிலீசுக்கு தயாரான நெஞ்சம் மறப்பதில்லை\nகே.ஜி.எப் 2 படக்குழுவினரின் முக்கிய அறிவிப்பு\nஒரே மாதத்தில் கோடீஸ்வரராக மாறிய கர்நாடக விவசாயி\nவிஜய்யுடன் மீண்டும் இணையும் ஷங்கர்\nகையில் மதுவுடன் போட்டோ.... நடிகை மாளவிகாவுக்கு ரசிகர்கள் எதிர்ப்பு\nசீனாவில் அதிசயம்: ஒரே நேரத்தில் 3 சூரியன் - ஆச்சரியத்தில் உறைந்த மக்கள்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி ���ொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541318556.99/wet/CC-MAIN-20191216065654-20191216093654-00286.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://jayanewslive.com/tamilnadu/tamilnadu_90262.html", "date_download": "2019-12-16T07:04:16Z", "digest": "sha1:G44M3F4DOVSPVLNMJNKIWC7ZLHHXMY52", "length": 16232, "nlines": 123, "source_domain": "jayanewslive.com", "title": "கன்னியாகுமரி: வர்த்தகர்களை முடக்க நினைக்கும் மத்திய-மாநில அரசுகளைக்‍ கண்டித்து தமிழ்நாடு வணிகர் சங்க பேரவை சார்பில் விழிப்புணர்வு பயணம்", "raw_content": "\nபாலியல் வன்கொடுமை தொடர்பாக மேக்‍ இன் இந்தியா திட்டத்தை விமர்சித்த ராகுல் - தேர்தல் ஆணையம் நோட்டீஸ்\nவிழுப்புரத்தில் ஆன்லைன் லாட்டரி விற்பனை : அதிமுக பிரமுகர் உட்பட 11 பேர் கைது\nஆந்திராவின் வளர்ச்சி பின்னோக்கி செல்கிறது : தெலுங்குதேசக் கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடு குற்றச்சாட்டு\nமத்திய அரசுக்கு எதிராக PIB டிவிட்டர் பக்கத்தில் பதிவு : சில நிமிடங்களில் நீக்கப்பட்டதால் சர்ச்சை\nசாவர்க்கர் குறித்த கருத்துக்கு ராகுல் மன்னிப்பு கேட்க வேண்டும் : தேவேந்திர ஃபட்னாவிஸ் வலியுறுத்தல்\nகுடியுரிமை சட்டத்துக்கு எதிராக, காங்கிரசும் அதன் கூட்டணிக் கட்சிகளும் வடகிழக்கு மாநிலங்களில் கலவரத்தை தூண்டுகின்றன - பிரதமர் நரேந்திர மோதி குற்றச்சாட்டு\nகுடியுரிமை திருத்த சட்டத்தில் தேவைப்பட்டால் மீண்டும் திருத்தம் செய்யப்படும் - உள்துறை அமைச்சர் அமித்ஷா உறுதி\nதூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை வழக்கில் 3 மாதங்களுக்கு பிறகு இன்றுமுதல் மீண்டும் விசாரணை : சென்னை உயர்நீதிமன்றம் அறிவிப்பு\nசட்ட விரோதமாக குடியேறியவர்கள் பட்டியலை இந்தியாவிடம் கேட்டுள்ளோம் : பங்களாதேஷ் வெளியுறவுத் துறை அமைச்சர் அப்துல் மோமன் பேட்டி\nதமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கழக நிர்வாகிகள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் : உள்ளாட்சித் தேர்தல் குறித்து தீவிர ஆலோசனை\nகன்னியாகுமரி: வர்த்தகர்களை முடக்க நினைக்கும் மத்திய-மாநில அரசுகளைக்‍ கண்டித்து தமிழ்நாடு வணிகர் சங்க பேரவை சார்பில் விழிப்புணர்வு பயணம்\nஎழுத்தின் அளவு: அ + அ - அ\nசில்லரை வணிகத்தை பாதுகாக்க வலியுறுத்தியும், வர்த்தகர்களை முடக்க நினைக்கும் மத்திய-மாநில அரசுகளைக்‍ கண்டித்தும், தமிழ்நாடு வணிகர் சங்க பேரவை சார்பில், கன்னியாகுமரியில், சுதேசி எழுச்சி விழிப்புணர்வு பயணம் நடைபெற்றது.\nஆன்லைன் வர்த்தகத்தால், நடு��்தர வியாபாரிகள் தற்கொலை செய்து கொள்ளும் அளவுக்‍கு, கடன் தொல்லையில் சிக்‍கித் தவிக்‍கும் நிலை ஏற்படுகிறது. ஆக்‍கிரமிப்பு என்ற பெயரில், கடைகள் மற்றும் வியாபார நிறுவனங்கள் அகற்றப்படும் நிலையால் வியாபாரிகள் காலம் காலமாக நடத்தி வரும் தொழில், அடியோடு அழிவை நோக்‍கிச் சென்று கொண்டிருக்‍கிறது. இப்பிரச்னைக்‍கு நிரந்தரத் தீர்வு காணவும், வியாபாரிகள், காலம் காலமாக நடத்தி வந்த தொழில் அடியோடு அழிவை நோக்கிச் சென்று கொண்டிருப்பதை தடுக்க வேண்டியும், தமிழ்நாடு வணிகர் சங்க பேரவை சார்பில், கன்னியாகுமரி காந்தி மண்டபம் முன்பிருந்து, குமரி-கேரளா எல்லை பகுதியான களியக்காவிளைக்கு, இருசக்கர சுதேசி எழுச்சி பயணம் நடைபெற்றது. இதில் பல்வேறு வியாபாரிகள், சங்க நிர்வாகிகள் பங்கேற்றனர்.\nசெங்குன்றத்தில் தனியார் கிடங்கில் தீ விபத்து : ரூ.50 லட்சம் மதிப்பிலான பொருட்கள் சேதம்\nஉலக தமிழ் இசை மாநாட்டை முறையாக நடத்தவில்லை : அமைச்சர் பாண்டியராஜனிடம் தமிழறிஞர்கள் நேரில் கேள்வி\nஅரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறி பல கோடி ரூபாய் மோசடி : குற்றவாளியை போலீசார் காப்பாற்றுவதாக குற்றச்சாட்டு\nவிழுப்புரத்தில் ஆன்லைன் லாட்டரி விற்பனை : அதிமுக பிரமுகர் உட்பட 11 பேர் கைது\nமணப்பாறை அருகே இடையபட்டியில் மயிலை வேட்டையாடிய 3 பேர் கைது\nதாளவாடி வனப்பகுதிகளில் பறவைகள், வண்ணத்துப்பூச்சி கணக்கெடுப்பு பணி தொடக்கம்\nதமிழகத்திலிருந்து இலங்கைக்கு தங்கம் கடத்தும் கும்பலைச் சேந்த 3 பேர் கைது : 185 சவரன் தங்கம், ரூ.10 லட்சம் பறிமுதல்\nமதுரையில் வணிக வளாகத்தில் பயங்கர தீ விபத்து : ரூ.5 கோடி மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதம்\nதூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை வழக்கில் 3 மாதங்களுக்கு பிறகு இன்றுமுதல் மீண்டும் விசாரணை : சென்னை உயர்நீதிமன்றம் அறிவிப்பு\nதமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கழக நிர்வாகிகள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் : உள்ளாட்சித் தேர்தல் குறித்து தீவிர ஆலோசனை\nபாலியல் வன்கொடுமை தொடர்பாக மேக்‍ இன் இந்தியா திட்டத்தை விமர்சித்த ராகுல் - தேர்தல் ஆணையம் நோட்டீஸ்\nசெங்குன்றத்தில் தனியார் கிடங்கில் தீ விபத்து : ரூ.50 லட்சம் மதிப்பிலான பொருட்கள் சேதம்\nஉலக தமிழ் இசை மாநாட்டை முறையாக நடத்தவில்லை : அமைச்சர் பாண்டியராஜனிடம் தமிழறிஞர்கள் நேரில் க���ள்வி\nஅரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறி பல கோடி ரூபாய் மோசடி : குற்றவாளியை போலீசார் காப்பாற்றுவதாக குற்றச்சாட்டு\nவிழுப்புரத்தில் ஆன்லைன் லாட்டரி விற்பனை : அதிமுக பிரமுகர் உட்பட 11 பேர் கைது\nமணப்பாறை அருகே இடையபட்டியில் மயிலை வேட்டையாடிய 3 பேர் கைது\nதாளவாடி வனப்பகுதிகளில் பறவைகள், வண்ணத்துப்பூச்சி கணக்கெடுப்பு பணி தொடக்கம்\nஆந்திராவின் வளர்ச்சி பின்னோக்கி செல்கிறது : தெலுங்குதேசக் கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடு குற்றச்சாட்டு\nபெண்களின் பாதுகாப்பை உறுதிசெய்வதற்காக மத்திய அரசு ஒதுக்கீடு செய்த நிர்பயா நிதி : 6 மாநிலங்கள் ஒரு ரூபாயைக் கூட செலவு செய்யவில்லை\nதமிழகத்திலிருந்து இலங்கைக்கு தங்கம் கடத்தும் கும்பலைச் சேந்த 3 பேர் கைது : 185 சவரன் தங்கம், ரூ.10 லட்சம் பறிமுதல்\nபாலியல் வன்கொடுமை தொடர்பாக மேக்‍ இன் இந்தியா திட்டத்தை விமர்சித்த ராகுல் - தேர்தல் ஆணையம் நோட் ....\nசெங்குன்றத்தில் தனியார் கிடங்கில் தீ விபத்து : ரூ.50 லட்சம் மதிப்பிலான பொருட்கள் சேதம் ....\nஉலக தமிழ் இசை மாநாட்டை முறையாக நடத்தவில்லை : அமைச்சர் பாண்டியராஜனிடம் தமிழறிஞர்கள் நேரில் கேள் ....\nஅரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறி பல கோடி ரூபாய் மோசடி : குற்றவாளியை போலீசார் காப்பாற்றுவதாக க ....\nவிழுப்புரத்தில் ஆன்லைன் லாட்டரி விற்பனை : அதிமுக பிரமுகர் உட்பட 11 பேர் கைது ....\nதேசிய அளவிலான யோகாசன நிகழ்ச்சி : 1800-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்பு ....\nவிருதுநகர் மாவட்டத்தில் யோகாசனம் செய்து 7-ம் வகுப்பு மாணவி உலக சாதனை - 'நோபிள் புக் ஆப் ரெக்க ....\nதமிழ் வார்த்தைகள்,கவிதை, பாடல்களை தலைகீழாக வாசித்து சாதனை படைக்கும் இளம் பெண் ....\nகண்ணாடி மீன் தொட்டிக்குள் நீண்ட நேரம் யோகாசனம் - 9 வயது மாணவி உலக சாதனை படைத்து அசத்தல் ....\nதருமபுரி அருகே யோகாவில் அசத்தும் மழலையர் பள்ளிச் சிறுமி - கொடிகளை பார்த்து நாட்டின் பெயர்களைக் ....\nமுகப்பு |இந்தியா |தமிழகம் |உலகம் |விளையாட்டு |ஆன்மீகம் |சிறப்பு செய்திகள் |வீடியோக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541318556.99/wet/CC-MAIN-20191216065654-20191216093654-00287.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://lankasee.com/2016/05/30/%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%95-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%A4/", "date_download": "2019-12-16T07:33:45Z", "digest": "sha1:MVRQFPCFXXL6EHRIC3IRYDIBAJGPO6EZ", "length": 14443, "nlines": 111, "source_domain": "lankasee.com", "title": "மலையக தொழிலாளர்களுக்கு தோட்ட நிர்வாகம் சலுகை – சம்பள உயர்வு இல்லை – மக்கள் அங்கலாய்ப்பு | LankaSee", "raw_content": "\nபிரபல நடிகை அதிரடி கைது\nவெளிநாட்டில் இருந்து கர்ப்பிணி மனைவியை துரத்தியடித்த தமிழர்\nகுடிபோதையில் தந்தை – மகனை அடித்து கையை உடைத்தாரா இந்திய கிரிக்கெட் அணி வீரர்\nஇளம்பெண்ணை பிரம்பால் சரமாரியாக அடித்த திருநங்கை..\nநள்ளிரவில் கணவருக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த அழகிய மனைவி 73 லட்சம் பேரை வியக்க வைத்த காட்சி…\nகூட்டமைப்புடன் இணைந்து செயற்பட தயார்\nதிடீர் சுற்றிவளைப்பில் 340 பேர் கைது\nதமிழ் மக்களின் மனங்களை வெல்ல தனி அமைச்சு உருவாக்க வேண்டும்\nவடக்கு, கிழக்கு மாகாணங்களில் நாளை முதல் அடைமழை\nமலையக தொழிலாளர்களுக்கு தோட்ட நிர்வாகம் சலுகை – சம்பள உயர்வு இல்லை – மக்கள் அங்கலாய்ப்பு\nமலையக பகுதியில் உள்ள தோட்டங்களில் தேயிலை செடிகளின் கொழுந்து விளைச்சல் அதிகமாக காணப்படுகின்றது.\nகடந்த 3 மாதங்களுக்கு முன்பு தேயிலை மலைகளில் கொழுந்தின் விளைச்சல் குறைந்து வரட்சியான நிலைமை காணப்பட்டதால் தோட்ட தொழிலாளர்கள் தொழில் இல்லாமல் கஷ்டத்தை எதிர்நோக்கியதோடு வாரத்தில் 3 அல்லது 4 நாட்கள் மாத்திரமே தோட்ட நிர்வாகத்தினால் தொழில் வழங்கப்பட்டது.\nஇதன் காரணமாக தொழிலாளர்கள் பொருளதார ரீதியில் பாரிய கஷ்டங்களை எதிர்நோக்கி வந்ததோடு குடும்பத்தில் ஏற்படும் செலவுகளை கட்டுப்படுத்த முடியாத அளவிற்கு கடன் சுமைக்கு தள்ளப்பட்டார்கள்.\nதற்போது கொழுந்து விளைச்சலின் காரணமாக தொழிலாளர்கள் குடும்ப வருமானத்தை கருத்தில் கொண்டு நாளுக்கு அதிகமான கிலோ கிராம் கொழுந்தினை பறித்து வருவதோடு அதிகாலை 6 மணிக்கு தொழிலுக்கு செல்லும் தொழிலாளர்கள் மாலை 6 மணி வரை தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர்.\nகாலநிலை சீர்கேட்டினால் இந்த தொழிலாளர்கள் தங்களுடைய தொழிலை மேற்கொள்ள முடியாத சூழ்நிலை காணப்பட்ட போதிலும் ஏதோ ஒரு வகையில் குடும்ப வருமானத்தை கருத்தில் கொண்டு மழை, குளிர் பாராமல் பல்வேறு சிரமங்களை எதிர்நோக்கி வருமானத்திற்காக போராடுகின்றனர்.\nஇந்த தோட்ட தொழிலாளர்களின் கஷ்டங்களையும், வேதனைகளையும் அறிந்த தோட்ட நிர்வாகம் இவர்களுக்கு பகல் உணவு வழங்குவதோடு மாலை நேரத்தில் கொழுந்து மடுவங்களில் வைத்து கோப்பி தேநீர் வழங்கி வருகின்றனர். இதனால் தொழிலாளர்கள் மாலை நேரத்தில் அதிக நேரம் வேலை செய்வதாக தோட்ட அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.\nஇதேவேளை சில தோட்டங்களில் தொழிலாளர்கள் பறிக்கும் கொழுந்தில் தண்ணீர் இருப்பதற்காகவும், கொமிஷன் என்ற அடிப்படையில் ஒருநேர நிறுவைக்கு 3 கிலோ தொடக்கம் 5 கிலோ வரை தங்களுடைய கொழுந்து இறாத்தலில் கழிக்கப்படுவதாக தொழிலாளர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.\nஇன்னும் சில தோட்டங்களில் தொழிலாளர்களுக்கு எந்தவித வசதிகளும் செய்து கொடுக்காமல் வருமானத்தை நோக்கி நிர்வாகம் கெடுபிடியாக நடந்து கொள்வதாகவும், கடுமையான மழை நேரத்தின் போது விடுமுறை கூட தோட்ட தொழிலாளர்களுக்கு வழங்கப்படுவதில்லை எனவும் இவர்கள் தெரிவித்துள்ளனர்.\nஇவ்வாறான கடும் கஷ்டத்தில் வருமானத்தை பெற்றுக்கொள்ளும் தொழிலாளர்களுக்கு இன்னும் சம்பள உயர்வு கிடைக்கப்படவில்லை என தொழிலாளர்கள் அரசியல்வாதிகள் மீது குற்றம் சுமத்தியுள்ளனர்.\nகூட்டு ஒப்பந்தம் முடிவடைந்து ஒரு வருடமும் 2 மாதங்களும் கடந்த போதிலும் சம்பள உயர்வை பெற்று தருவதாக கோரிய மலையக அரசியல்வாதிகள் போராட்டங்களை மேற்கொண்டு விட்டு அமைதியாக மௌனம் சாதியப்பதாக தொழிலாளர்கள் அங்கலாயிகின்றனர்.\nகடந்த வருடங்கள் பல போராட்டங்களை சம்பள உயர்வுக்காக, பெருந்தோட்ட முதலாளிமார் சம்மேளனத்திற்கு எதிராக ஆர்ப்பாட்டங்களை தொழிற்சங்கங்கள் முன்னெடுத்ததாகவும், தொடர்ச்சியாக செய்யப்படுகின்ற ஆர்ப்பாட்டத்தில் எந்தவிதமான அர்த்தமும் இல்லை என இவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.\nமேலும் இன்னும் சில மாதங்களுக்கு மாத்திரமே தேயிலை செடிகளில் கொழுந்து விளைச்சல் இருக்கும் எனவும், அதன்பின் கொழுந்து விளைச்சல் படிப்படியாக குறையும் என தொழிலாளர்கள் தெரிவிப்பதோடு மீண்டும் வரட்சி ஏற்படும். அப்போது மீண்டும் கஷ்டங்களை எதிர்நோக்க வேண்டிய நிலைமை ஏற்படுவதாகவும், இதனை கருத்தில் கொண்டு சம்பள உயர்வு பேச்சுவார்த்தையில் கலந்து கொள்ளும் தொழிற்சங்கங்கள் உரிய நடவடிக்கை மேற்கொண்டு தொழிலாளர்களுக்கு நியாயமான சம்பளத்தை பெற்று தருமாறு தோட்ட தொழிலாளர்கள் அரசியல்வாதிகளிடம் ஞாபகப்படுத்தியுள்ளனர்.\nகுழந்தையின் காய்ச்சலுக்கு சர்ஜிகல் ஸ்பிரிட்டை மருந்தாக கொடுத்த வைத்தியர்\nசம்பந்தனுடன் பகையில்லை – விக்னேஸ்வரன் பகிரங்கம்\nகுடிபோதையில் தந்தை – மகனை ���டித்து கையை உடைத்தாரா இந்திய கிரிக்கெட் அணி வீரர்\nஇளம்பெண்ணை பிரம்பால் சரமாரியாக அடித்த திருநங்கை..\nநள்ளிரவில் கணவருக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த அழகிய மனைவி 73 லட்சம் பேரை வியக்க வைத்த காட்சி…\nபிரபல நடிகை அதிரடி கைது\nவெளிநாட்டில் இருந்து கர்ப்பிணி மனைவியை துரத்தியடித்த தமிழர்\nகுடிபோதையில் தந்தை – மகனை அடித்து கையை உடைத்தாரா இந்திய கிரிக்கெட் அணி வீரர்\nஇளம்பெண்ணை பிரம்பால் சரமாரியாக அடித்த திருநங்கை..\nநள்ளிரவில் கணவருக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த அழகிய மனைவி 73 லட்சம் பேரை வியக்க வைத்த காட்சி…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541318556.99/wet/CC-MAIN-20191216065654-20191216093654-00287.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dhinasari.com/astrology/95088-keep-talking-to-the-zodiac-whatever-you-want.html", "date_download": "2019-12-16T07:28:10Z", "digest": "sha1:EMFXSGGYHANAADUHQBGWBUSM2Q2DXA4T", "length": 37827, "nlines": 395, "source_domain": "dhinasari.com", "title": "ராசிக்கு தக்க பேசுங்க ! என்ன வேணுமோ சாதிங்க! - தமிழ் தினசரி", "raw_content": "\nஒன்றேகால் வயது குழந்தை நீச்சல்குளத்தில் விழுந்து இறந்த பரிதாபம்\nவெளிநாட்டுலேந்து வந்தா வெள்ளையா தானே இருக்கும்.. இதென்ன கருப்பா இருக்கு..வெங்காயத்தை ஒதுக்கும் மக்கள்\nசாரி… சிதம்பரம் பிரஸ்மீட்ல இந்தக் கேள்விய எல்லாம் கேட்க முடியல… அதுக்காக மன்னிச்சிருங்க\nகுடியுரிமை சட்டத் திருத்த மசோதா தாக்கல்: மக்களவையில் 293 பேர் ஆதரவு\nகுற்றவியல் நடைமுறை சட்டத்தில் திருத்தம்; மத்திய அரசு அதிரடி.\nபெண்களுக்கு எதிரான அட்டூழியங்கள் நிறுத்தப்பட அனைவரும் சபதம் எடுக்க வேண்டும்;…\nசாரி… சிதம்பரம் பிரஸ்மீட்ல இந்தக் கேள்விய எல்லாம் கேட்க முடியல… அதுக்காக மன்னிச்சிருங்க\nகாப்பாற்றிய காவலன் செயலி; இருவர் கைதால் பரபரப்பு.\nகார்த்திகை தீபத்துக்கு… மலை உச்சிக்குக் கொண்டு செல்லப்பட்டது கொப்பரை\nகுழந்தை இல்லையே ரஜினிமுருகன் எடுத்த விபரீத முடிவு.\nதமிழில் பெயர்ப் பலகை- அரசாணையை மிகத் தீவிரமாக செயல்படுத்த வேண்டும்: ராமதாஸ்\n தாய் முன்னே மகளை வன்கொடுமை செய்த சம்பவம்\nஎன்கவுண்டரில் நீதி கிடைக்காது: வரங்கல் ஆசிட் வீச்சில் பாதிக்கப் பட்ட பெண் கருத்து\nகுடியுரிமை சட்டத் திருத்த மசோதா தாக்கல்: மக்களவையில் 293 பேர் ஆதரவு\nகுற்றவியல் நடைமுறை சட்டத்தில் திருத்தம்; மத்திய அரசு அதிரடி.\nஹைதராபாத் என்கவுண்டர்: எனக்கு கைத்தட்டல்கள் தேவையில்லை: சாய்னா பதிலடி\nகர்ப்பிணி மனைவிக்காக நாற்காலியாக மாறிய கணவர்\nஏப்.1 முதல் எச்-1பி விசா விண்ணப்பம் பெறப்படும்\nதுணி துவைத்துப் போடும் சிம்பன்சி குரங்கு\n நித்யானந்தாவின் ‘கைலாஷ்’: மறுக்கிறது ஈக்வடார்\nமலேசிய இ.காங்கிரஸின் திராவிட மாயை எதிர்ப்புகளைப் புறந்தள்ளி நடந்த வைரமுத்து நிகழ்ச்சி\nமுதல்வரை காணச் சென்ற பாரதிராஜா\nசாரி… சிதம்பரம் பிரஸ்மீட்ல இந்தக் கேள்விய எல்லாம் கேட்க முடியல… அதுக்காக மன்னிச்சிருங்க\nகாப்பாற்றிய காவலன் செயலி; இருவர் கைதால் பரபரப்பு.\nAllஆன்மிகக் கட்டுரைகள்ஆன்மிகச் செய்திகள்ஆலயங்கள்திருப்பாவைதெய்வத் தமிழ்மகா பெரியவர் மகிமைமந்திரங்கள் சுலோகங்கள்விழாக்கள் விசேஷங்கள்\nகார்த்திகை தீபத்துக்கு… மலை உச்சிக்குக் கொண்டு செல்லப்பட்டது கொப்பரை\n“மட்டைத் தேங்காயைத் தானமாகக் கொடுங்கள்” கார்த்திகை தீபம் அன்று-பெரியவா- நாளை டிஸம்பர் 10-12-2019…\nபரணி தீபம் ஏன் ஏற்ற வேண்டும்\nதிருவண்ணாமலையில் நாளை கார்த்திகை தீபம்\nAllஆலோசனைகள்கட்டுரைகள்குரு பெயர்ச்சி 2019சனி பெயர்ச்சி 2017நியூமராலஜிபஞ்சாங்கம்ராசி பலன்கள்மாத ராசி பலன்கள்வருட ராசி பலன்கள்வார ராசி பலன்\nபஞ்சாங்கம் டிச.10 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்\nபஞ்சாங்கம் டிச.09- திங்கள் | இன்றைய ராசி பலன்கள்\nபஞ்சாங்கம் டிச.08- ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்\nபஞ்சாங்கம் டிச.07- சனிக்கிழமை | இன்றைய ராசி பலன்கள்\nமுதல்வரை காணச் சென்ற பாரதிராஜா\nசிரஞ்சிவிக்கு ‘நோ’ கௌதம் மேனனுக்கு ‘ஓகே’ சொன்ன அனுஷ்கா\nஹரிஸ் கல்யாணை டேட்டிங் செய்ய எப்படி அழைப்பது\nசர்வதேச திரைப்பட விழாவில் தேர்ந்தெடுக்கப்பட்ட 12 படங்கள்..\nஜோதிடம் ஆலோசனைகள் ராசிக்கு தக்க பேசுங்க \nஎந்த ராசிகாரர்களிடம் எப்படி பேசினால் காரியம் சாதிக்கலாம். ஜோதிட கலை சொல்லும் சூட்சமம்..\nமுதல்வரை காணச் சென்ற பாரதிராஜா\nதமிழ் சினிமாவில் தனது இசை மூலம் தமிழ் கலாச்சாரத்தையும் பண்பாட்டையும் பரப்பி வளர்த்ததோடு அதை உலகறியச் செய்த இளையராஜாவை தமிழக அரசு கௌரவிக்கும் வகையில் அரசாங்கத்தின் சார்பில் சென்னையில் இளையராஜாவுக்கு ஒரு காலி இடத்தை கொடுத்து அதில் அவர் ஸ்டுடியோ கட்டிக்கொள்ள அனுமதிக்க வேண்டும்\nசிரஞ்சிவிக்கு ‘நோ’ கௌதம் மேனனுக்கு ‘ஓகே’ சொன்ன அனுஷ்கா\nஅதோடு, நிசப்தம் படப்பிடிப்பை முடித்த பிறகு சில டைரக்டர்களிடம் கதை கேட்டு வந்த அனுஷ்கா, அந்த படங்களில் ஒரு படத்தைக்கூட ஓகே பண்ணவில்லையாம்.\nஹரிஸ் கல்யாணை டேட்டிங் செய்ய எப்படி அழைப்பது\nஉண்மையாக நான் இதை இதற்கு முன் செய்ததில்லை. இதை எப்படி செய்வது என்று கூட எனக்குத் தெரியாது. ஒருவரை வெளியே அழைப்பது எப்படி\nசர்வதேச திரைப்பட விழாவில் தேர்ந்தெடுக்கப்பட்ட 12 படங்கள்..\nதேவி, தேவிபாலா, அண்ணா திரையரங்கம், கேசினோ, ரஷ்ய அறிவியல் மற்றும் கலாச்சார மையம், தாகூர் பிலிம் சென்டர்.\nஅறநிலையத் துறையில் ‘கிறிப்டோ கிறிஸ்துவர்’ என்ன நாசவேலை நடக்குது பாருங்க..\nஉரத்த சிந்தனை தினசரி செய்திகள் - 09/12/2019 4:06 PM 0\nஇந்து அறநிலைத் துறையில் துணை ஆணையராக வேலை செய்கிறேன் வேலை பார்க்கும் இடம், நாமக்கல் ஸ்ரீ ரங்கநாதர் கோவிலில். சர்டிஃபிகேட் படி நான் ஹிந்து தான். உங்களால என்னைப் போன்றவர்களை ஒன்னும் செய்ய முடியாது.\nசாரி… சிதம்பரம் பிரஸ்மீட்ல இந்தக் கேள்விய எல்லாம் கேட்க முடியல… அதுக்காக மன்னிச்சிருங்க\nகேள்விகளை எல்லாம் அவர் முன் வைத்து கேட்க வேண்டும் என்ற ஆசைதான் ஆனால் என்னைச் சுற்றிலும் இருக்கும் ஜால்ரா ஊடகப் பெருமக்கள் என்னை கீழே அழுத்தி ஏறி மிதித்து என் குரல்வளையை நெரித்து, பத்திரிகை சுதந்திர மற்றும் ஜனநாயக முறைப்படி நெறிமுற தவறாமல் பத்திரிகையாளர் சந்திப்பை ஆக்கிவிட்டதால்...\nஎன்கவுண்டரில் நீதி கிடைக்காது: வரங்கல் ஆசிட் வீச்சில் பாதிக்கப் பட்ட பெண் கருத்து\nதவறு செய்தாலும் தம்மை யாரும் பிடிக்க மாட்டார்கள். ஒருவேளை பிடிபட்டாலும் பெயிலில் வெளியே வந்துவிடலாம் என்ற குருட்டு தைரியத்தில் தான் நிறைய பேர் குற்றம் செய்ய முன் வருகிறார்கள் என்று கருத்துக் கூறினார் பிரணிதா.\nபோலீஸின் ‘பார்வை’ பலாத்காரத்திலும்… ஊடகங்களின் கொச்சை ‘கேள்வி’ பலாத்காரத்திலும்… சின்னாபின்னமாகும் மகளிர் மாண்பு\nஉரத்த சிந்தனை ராஜி ரகுநாதன் - 09/12/2019 1:40 PM 0\n\"நீங்கள் ஏன் உடனே அந்த கான்ஸ்டபிளை \"டேய் ஏண்டா என் மார்பை உறுத்துப் பார்க்கிறாய் ஏண்டா என் மார்பை உறுத்துப் பார்க்கிறாய்\" என்று கேட்டிருப்பது தானே மேடம்\" என்று கேட்டிருப்பது தானே மேடம்\" என்று ஒரு டிவி ரிப்போர்ட்டர் அவரிடம் கேட்டுள்ளார்\nவெளிநாட்டுலேந்து வந்தா வெள்ளையா தானே இருக்கும்.. இதென்ன கருப்பா இருக்கு..வெங்காயத்தை ஒதுக்கும் மக்கள்\nவெங்காயம் பார்க்க நிறம் மட்டும்தான் ��ருப்பாக இருக்கிறது. ஆனால், நம்ம ஊர் வெங்காயம் போலவேதான் இதுவும் என்று வணிகர்கள் பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்துகிறார்கள்.\nசாரி… சிதம்பரம் பிரஸ்மீட்ல இந்தக் கேள்விய எல்லாம் கேட்க முடியல… அதுக்காக மன்னிச்சிருங்க\nகேள்விகளை எல்லாம் அவர் முன் வைத்து கேட்க வேண்டும் என்ற ஆசைதான் ஆனால் என்னைச் சுற்றிலும் இருக்கும் ஜால்ரா ஊடகப் பெருமக்கள் என்னை கீழே அழுத்தி ஏறி மிதித்து என் குரல்வளையை நெரித்து, பத்திரிகை சுதந்திர மற்றும் ஜனநாயக முறைப்படி நெறிமுற தவறாமல் பத்திரிகையாளர் சந்திப்பை ஆக்கிவிட்டதால்...\nகுடியுரிமை சட்டத் திருத்த மசோதா தாக்கல்: மக்களவையில் 293 பேர் ஆதரவு\nகுடியுரிமை சட்டத் திருத்த மசோதாவின் சட்ட மற்றும் அரசியலமைப்பு தகுதி குறித்த தீவிர விவாதத்திற்குப் பிறகு, மக்களவை மசோதாவை நாடாளுமன்றத்தில் அறிமுகப்படுத்துவதற்கு ஆதரவாக 293 பேர் வாக்களித்துள்ளனர்.\nகுற்றவியல் நடைமுறை சட்டத்தில் திருத்தம்; மத்திய அரசு அதிரடி.\nஇப்பொழுது இருக்கும் ஜனநாயக கட்டமைப்பிலேயே நாட்டுக்கு ஏற்ற வகையில் இந்திய தண்டனை சட்டம், குற்றவியல் நடைமுறை சட்டம் உள்ளிட்டவற்றில் திருத்தம் செய்ய மோடி தலைமையிலான அரசு உறுதி கொண்டுள்ளது.\nபெண்களுக்கு எதிரான அட்டூழியங்கள் நிறுத்தப்பட அனைவரும் சபதம் எடுக்க வேண்டும்; வெங்கையாநாயுடு.\nநம் நாட்டை நாமே இழிவுபடுத்தக்கூடாது. இதுபோன்ற சம்பவங்களை வைத்து அரசியல் செய்யக்கூடாது' என்றும் அவர் கூறினார்.\nகார்த்திகை தீபத்துக்கு… மலை உச்சிக்குக் கொண்டு செல்லப்பட்டது கொப்பரை\nகார்த்திகை மகாதீபம் திருவிழாவை முன்னிட்டு, மலை உச்சிக்கு கொப்பரை கொண்டு செல்லப்பட்டது\nகுழந்தை இல்லையே ரஜினிமுருகன் எடுத்த விபரீத முடிவு.\nசம்பவ இடத்திற்கு வந்த போலீசார், 2 பேரின் உடல்களையும் போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.\nதமிழில் பெயர்ப் பலகை- அரசாணையை மிகத் தீவிரமாக செயல்படுத்த வேண்டும்: ராமதாஸ்\nஅரசியல் தினசரி செய்திகள் - 09/12/2019 12:53 PM 0\nகடைகளின் பெயர்ப்பலகைகள் தமிழில் எழுதப்பட வேண்டும் என்ற அரசாணை 42 ஆண்டுகளாகியும் செயல்படுத்தப்படாதது வருத்தமளிக்கிறது.\nகர்நாடகாவில் ஆட்சியை தக்க வைக்கிறார் முதலமைச்சர் எடியூரப்பா\n15 தொகுதி இடைத்தேர்தலில் 5ல் வென்று, 6 தொகுதிகளில் முன்னிலை பெற்றுள்ளது பாஜக.,\nஐஎன்எக்ஸ் நிதிமோசடியில் சிதம்பரம் பற்றி டிவிட்டரில் பதிந்த நபரை மிரட்டிய கார்த்தி\nஅதனை இப்போது மிரட்டல்களின் மூலம் மெய்ப்பித்து வருகிறார் கார்த்தி சிதம்பரம் என்று டிவிட்டர்வாசிகள் பகிரங்கமாகக் குற்றம் சாட்டி கருத்துகளைப் பதிவு செய்து வருகின்றார்கள்.\nஎந்த ராசிகாரர்களிடம் எப்படி பேசினால் காரியம் சாதிக்கலாம். ஜோதிட கலை சொல்லும் சூட்சமம்..\nராசிக்காரங்க கிட்ட எச்சரிக்கையா பேசனும்..பாராட்டி பேசலாம் ஆனா வாக்குவாதம் செய்யக்கூடாது.\nராசிக்காரங்க கிட்ட கனிவா பக்குவமா பேசனும்….\nராசிக்காரங்க கிட்ட அதிகமா வெச்சிக்காதீங்க..லைட்டா பேசுவாங்க ஹெவியா உங்களை ஆராய்ச்சி பண்ணுவாங்க…\nராசிக்காரங்ககிட்ட பாசமா பேசலாம் எல்லா உதவியும் கிடைக்கும்..\nசிம்ம ராசிக்காரங்கக்கிட்ட பொறுமையா பேசனும்..படபடன்னு பேசிட்டு போய்ட்டே\nஇருப்பாங்க..நேர்மையா பேசலைன்னா கட்டம் கட்டிடுவாங்க…\nராசிக்காரங்க நட்பை முறிச்சிக்க கூடாது அவர்களால் நிறைய ஆதாயம் உண்டு அதுவே உத்திரம் கன்னின்னா கொஞ்சம் எச்சரிக்கையா பார்த்து பேசுங்க…\nராசின்னா ஜாலியா பேசலாம்..சுவாதி கம்பீரமா நடந்துக்குவாங்க..கொஞ்சம் கவனமா இருங்க.உங்களை எடை போட்டு நீங்க இவ்வளவுதான்னு மார்க் போட்ருவாங்க\nஅன்பா அனுசுரனையா பேசலாம்..கொஞ்சம் சால்ட்டா கிண்டலடிச்சா நீங்க வாழ்க்கையில வாங்காத நோஸ்கட் வாங்கிக்குவீங்க..அன்புல தென்றல்..கோபத்துல சுனாமி..\nராசிக்காரங்க கிட்ட அன்பா பேசி காரியம் சாதிக்கலாம்,..நாலு வார்த்தை பாராட்டுங்க…அன்புக்கு நான் அடிமை என்பது தனுசுவின்குணம்…அர்ஜுனன்..கிருஷ்ணர் மீது வைத்திருந்தது சாதாரண அன்பு இல்லை..அந்த அன்புக்குத்தான் பகவானே மயங்கி கிடந்தார்..தேரோட்டியாக வந்தார்…வில்லுக்கு அர்ஜுனன் தனுசு ராசி.\nமகரம் ராசிக்காரங்க நிறைய புலம்புவாங்க..அப்படியே நம்ப வேண்டாம். அவங்க இயல்பு அது.கடுமையான உழைப்பாளிகள் பேச்சுதான் முன்ன பின்ன இருக்கும்.\nஅடுத்த அம்பானி இவர்தான்னு நம்புற மாதிரி பேசுவாங்க..உம் கொட்டிட்டு நீங்களும் உங்க சாதனைகளை சொல்லுங்க…\nஅசந்தா ஆத்துல இல்ல காத்துல கூட மீன் பிடிப்பாங்க..மத்தவங்க ரகச���யங்கள்\n தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்\nPrevious articleஞாயிறு ஏன் வாரத்தின் முதல் நாளாக உள்ளது தெரியுமா\nNext articleபிகில்… ஜூலை 23ல் சிங்கப்பெண்ணே பாடல்… வர்தாம்\nபஞ்சாங்கம் டிச.10 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்\nபஞ்சாங்கம் சித்தர் சீராம பார்ப்பனனார் - 10/12/2019 12:05 AM 1\nஆரோக்கிய சமையல்: டேட்ஸ் எள்ளு உருண்டை\nநெய், தேன் சேர்த்து நன்கு பிசையவும். இதில் வறுத்த எள்ளு, பொடித்த முந்திரி, சேர்த்து நன்கு பிசைந்து, உருண்டைகளாக உருட்டி பரிமாறவும்.\nதள்ளிப் போடாம உடனே பண்ணுங்க தால் வெஜ் கத்லி\nபிறகு பால் பவுடர் சேர்த்து நன்றாகக் கிளறி, கடைசியாக வெனிலா எசன்ஸ் சேர்த்துக் கிளறி, ஒரு தட்டில் கலவையைக் கொட்டி, ஆறியதும் விருப்பமான வடிவங்கள் செய்து, நட்ஸ் வைத்து அலங்கரித்துப் பரிமாறவும்.\nகுழந்தைகள் விரும்பும் ஆரோக்கிய சிற்றுண்டி\nஒரு வாணலில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் டைகள் மாதிரியோ அல்லது கொஞ்சம் கொஞ்சமாகக் கிள்ளிப்போட்டு பகோடா மாதிரியோ எண்ணெயில் போட்டு பொரித்தெடுக்கவும்.\nதினசரி - ஜோதிட பக்கம்...RELATED\n|பஞ்சாங்கம் | வார, மாத, வருட ராசிபலன்கள் | நியூமராலஜி |\n கவலையை விடுங்க இருக்கவே இருக்கு ரூ.66ல் இ-பான் உடனே விண்ணப்பிக்கலாம்.\nஇபான் கார்டு மற்றும் பான் கார்டு ( செலவு ரூ.107) அல்லது இ - பான் கார்டு ( செலவு ரூ.66) என நமது தேவை மற்றும் வசதிக்கேற்ப தேர்வு செய்துகொள்ளலாம் என்பது குறிப்பிடத்தக்கது.\n இறைவழிபாடு செய்ய வேண்டிய நேரம்..\nதொடர்ந்து எந்த விஷயங்களை செய்கிறோமோ அதில் நாம் மாபெரும் வெற்றியை அடைய முடியும்.\nதொடர்ந்து.. துலங்க வேண்டியதை செய்ய இந்த நேரம்\nஒவ்வொரு நாளிலும் ஒரு குறிப்பிட்ட நேரத்தை அவனுடைய ஆளுகைக்கு உட்பட்ட நேரமாக மாற்றிக் கொடுத்தால், உங்களுக்கு நன்மை உண்டாகும்\nகடன், வியாதி, தோஷம், வறுமை தீர தீப வழிபாடு\nஅடுத்து ஒவ்வொரு செவ்வாய்கிழமை காலையும். மாலையும் ஸ்ரீ கால பைரவரை அஷ்டலட்சுமியும் வழிபடுவார்கள், அந்த நேரத்தில் கடன் தீரவும். செல்வம் பெருகவும் நாமும் இரு அகலில் நெய்தீபம் ஒன்றிலும். நல்லெண்ணெய் ஒன்றிலும் ஊற்றி சிவப்பு திரி போட்டு தனித்தனியே ஏற்றினால் கஷ்டங்கள் தீரும்,\nஇந்த செய்தியைப் பகிர்ந்து மேலும் பலரைச் சென்றடைய உதவுங்கள்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541318556.99/wet/CC-MAIN-20191216065654-20191216093654-00287.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sathyanandhan.com/2013/08/29/%E0%AE%B5%E0%AE%B2%E0%AE%BF-%E0%AE%A8-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2019-12-16T09:00:04Z", "digest": "sha1:VSJFM6OX6WTMSFX3CYDSL3A3YHE2ZIAA", "length": 13002, "nlines": 208, "source_domain": "sathyanandhan.com", "title": "வலி – ந.பிச்சமூர்த்தியின் சிறுகதை | சத்யானந்தன்", "raw_content": "\nஎழுத்தும் வாசிப்பும் இரு கரைகள்\nஎன் நூல்களை அமேசானில் வாங்க\nநேர்காணல்: படைப்பாளிக்கும் வாசகனுக்கும் ஓர் அரிய பாலமாக\n← என்று மறையும் இந்தக் கேவல மனப்பான்மை\nபுத்தகப் புழுவாக இருக்க முடியாமற் போனது →\nவலி – ந.பிச்சமூர்த்தியின் சிறுகதை\nPosted on August 29, 2013\tby தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன்\nவலி – ந.பிச்சமூர்த்தியின் சிறுகதை\nதமிழ் இலக்கியம் மரபுக் கவிதையில் இருந்து புதுக்கவிதையை இலக்கியம் என்று வரித்துக் கொள்ளும் கால கட்டத்தில் இயங்கிய முக்கியமான கவிஞர் ந.பிச்சமூர்த்தி. அவர் தம் குடும்ப வாழ்க்கைப் பொறுப்புக்களால் பல முறை வருடக் கணக்கில் எழுதுவதையே நிறுதியவர். இன்று எழுதுபவர்கள் பின்னோக்கிப் பார்க்கும் போது ஒரு கரடு முரடான பாதை ந.பி. போன்றோரால் தான் இன்று வழித்தடம் ஆனது என்று புலப்படும்.\nநமக்குக் கசப்பான அல்லது பிடித்த அனுபங்கள் எப்போதும் இருக்கின்றன. கசப்புகள் இனிப்புகள் இரண்டும் எதோ ஒரு தருணத்தில் நினைவில் நிழலாடிப் போகிறவை. உலகின் ஓட்டத்தில் ஈடுகொடுக்க நாம் முயலும் சந்தர்ப்பங்கள் தற்காலிகமாகவோ அல்லது நீண்ட காலமோ நம்மை யந்திரம் போல இயக்கிச் செல்பவை. அந்தக் காலகட்டத்தில் அனுபவம் என்று ஒன்று இருந்ததா என்று கேட்டால் ஒரு அவஸ்தை கடந்து சென்றது என்றே தோன்றும்.\nவலி என்பது ஒரு அனுபவம். வலிக்கான காரணம் தென்படும் முன்னும் பின்னும் அது இரண்டு நிலைகளிலான அனுபவம். வலி உடல் சம்பந்தப்படும் போது எப்படியும் அது தீராமல் நாம் இருக்க முடியாது. மனதில் ஏற்படும் வலிக்கான காரணங்கள் எதுவானாலும் அதன் மையமாக இருப்பது சார்பு நிலை. ஒருவரைச் சார்ந்து இருப்பது என்பது எப்போதுமே வலி மிகுந்ததே. ஏனையவரைச் சாராமல் ஒரு தனிமனிதனின் வாழ்க்கை இருக்க இயலாது. ஆனால் சார்பின் அளவும் சாரும் காலத்தின் அளவும் வலியைத் தீர்மானிக்கின்றன.\nஎவ்வளவு நெருக்கமானவர் என்றாலும் நேசம் அல்லது பாசப்பிணைப்பு எந்த அளவு என்றாலும் உணர்ச்சிபூர்வமான ஆதரவுக்காக ஒருவரைச் சார்ந்திருப்பது வலி மிகுந்தது. வலிக்குக் காரணமும் அதற்கு மருந்தும் அவரிடமிருந்தே வருகின்றன என்பதே உண்மை. மனித உறவின் பல நுட்பங்கள் இந்த வலியின் அடிப்படையில் ஆனவையே. ஒரு பெண் தன் கணவனை உணர்வு பூர்வமாகவும் பொருளாதார அடிப்படையிலும் சார்ந்திருக்கும் போது இந்த வலியின் பரிமாணங்கள் அனேகம்.\nவலி சிறுகதை மிகவும் சின்னஞ்சிறிய கதை. இன்றைய காலகட்டத்தில் ஒப்பிட்டாலும் மிகவும் சிறிய கதை. ஈயம் பூசும் தொழில் புரிபவரின் மனைவி காலையில் பாத்திரங்களைத் துலக்கும் போது வெகு நேரமாகியும் எழுந்திருக்காத கணவனையும் முன்னாள் இரவில் உணவு மற்றும் நெருக்கம் இரண்டிலும் அவன் கொண்ட அதீத சந்தோஷத்தால் குழம்பிக் போயிருக்கிறாள். அவனை எழுப்ப அவன் தான் அந்தத் தொழிலை விட்டுவிட்டு எவர்சில்வர் பாத்திரம் செய்யும் தொழிற்சாலையில் தொழிலாளியாக மாறி மாத சம்பளம் வாங்க முடிவு செய்து விட்டதாகக் கூறுகிறான். அதிர்ச்சியும் வலியும் அவளது உடனடி எதிவினையாக இருக்கின்றன. இதை விட அதிக வருமானம் என்று அவன் ஆறுதல் கூறியவுடன் அவள் அவன் மீது ஆசுவாசமாகச் சாய்ந்து கொள்கிறாள். என்ன ஆயிற்று என அவன் வினவ உடம்பில் வலி என்கிறாள். கதைத் துவக்கத்தில் அவள் உடல் வலியை உதறிப் பாத்திரங்களைத் துவக்குவதைக் காண்கிறோம்.\nவாழ்க்கை வலியினால் முழுமையடைகிறது. ஆனால் வலி நம்மால் இயல்பானதாக ஏற்றுக் கொள்ளப்படுவதில்லை.\nAbout தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன்\nView all posts by தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன் →\n← என்று மறையும் இந்தக் கேவல மனப்பான்மை\nபுத்தகப் புழுவாக இருக்க முடியாமற் போனது →\nஎனது நாவல் ‘புது பஸ்டாண்ட்’ சென்னை புத்தகக் கண்காட்சியில்\nமாயா இலக்கிய வட்டம்- காணொளியில் என் சிறுகதை பற்றி\nசாதனம் – சிறுகதை -பதாகை இணையத்தில்\nVideoவிதையே தேவையில்லை; இலை மட்டுமே போதும்\nசென்னையில் உருவாகும் மியாவாக்கி காடுகள்\nதமிழ் எழுத்தாளர் சத்… on பெண்ணடிமையின் பிறப்பிடம் மதங்க…\nRaj on பெண்ணடிமையின் பிறப்பிடம் மதங்க…\nசமூக ஊடகம் – நாம் ஏற… on சமூக ஊடகம் – நாம் ஏறிக்…\nகாவிரி விவகாரம் – ஹி… on காவிரி விவகாரம் – ஹிந்து…\nThiruvengadam on காவிரி விவகாரம் – ஹிந்து…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541318556.99/wet/CC-MAIN-20191216065654-20191216093654-00287.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%80%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D_(%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF)", "date_download": "2019-12-16T07:52:29Z", "digest": "sha1:EKGB47SCRJLULT2TAE6FYBQUZTSRW42G", "length": 7132, "nlines": 57, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "பீனிக்ஸ் (விண்ணூர்தி) - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nபீனிக்ஸ் (Phoenix) என்பது செவ்வாய் கோளில் ஆய்வுகள் மேற்கொள்ளுவதற்காக விண்ணுக்கு ஏவப்பட்ட ஆளில்லா தானியங்கி தரையுளவி ஆகும். செவ்வாய்க் கிரகத்தில் ஆய்வுகள் நடத்த தேவையான பல கருவிகள் இக்கலத்தில் உள்ளன. இவற்றைக் கொண்டு செவ்வாயில் உயிரினங்கள் மற்றும் நீர் போன்றவற்றின் வரலாறுகள் பற்றியும் இவற்றைக் கொண்டு ஆய்வுகள் நடத்த அறிவியலாளர்கள் திட்டமிட்டுள்ளனர். நாசா ஆய்வு மையத்தின் ஆதரவுடன் அரிசோனா பல்கலைக்கழகத்தினால் ஆகஸ்ட் 4, 2007 05:26:34 EDT (UTC-4)[1] நேரத்திற்கு டெல்டா II ராக்கெட் மூலம் அமெரிக்காவின் புளோரிடா மாநிலத்தில் கேப்கெனரவல் விமானப்படைத் தளத்தில் இருந்து விண்ணுக்கு வெற்றிகரமாக ஏவப்பட்ட பீனிக்ஸ் தளவுளவி மே 25, 2008இல் செவ்வாயில் இறங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது ஐக்கிய அமெரிக்கா, கனடா, சுவிட்சர்லாந்து மற்றும் ஜேர்மனி பல்கலைக்கழகங்கள், நாசா, கனடா விண்வெளி ஆய்வு மையம் ஆகியவற்றின் ஒரு கூட்டுத் திட்டமாகும். செவ்வாய்க் கிரகத்தின் உறைபனி அதிகம் உள்ள வடமுனையில் இக்கலம் தரையிறங்கி தானியங்கி (ரோபோ) கரங்கள் மூலம் மண்ணைத் துளைத்து மண்மாதிரிகளை எடுத்து வரும்.[2]\nஓவியரின் கைவண்ணத்தில் பீனிக்ஸ் விண்கலம் செவ்வாய்க் கோளில் இறங்கும் காட்சி\nகேப்கெனரவல் விமானப்படைத் தளத்தில் இருந்து விண்ணுக்கு ஏவுவதற்கு பீனிக்ஸ் கலம் தயாராக உள்ளது (நாசா)\nடெல்டா விண்கப்பலில் பீனிக்ஸ் தளவுளவி விண்ணுக்கு ஏவப்படுகிறது\nபீனிக்ஸ் விண்கலம் 18 அடி நீளமும் 5 அடி அகலமும் கொண்டது.\nபீனிக்ஸ் இருவகையான நோக்கங்களைக் கொண்டு ஆய்வுகளை மேற்கொள்ளும். முதலில் செவ்வாய்க் கோளின் மண் மாதிரிகளை ஆய்வு செய்து அவற்றைக் கொண்டு செவ்வாயில் நீரின் வரலாறு மற்றும் காலநிலை மாற்றம் போன்றவற்றை ஆய்வு செய்யும். மற்றையது நிலத்தின் அடியில் பனி-மண் எல்லையில் உயிரினங்கள் வாழ்வதற்கேற்ற பகுதியைக் கண்டறிவதும் ஒரு நோக்கம் ஆகும்.\nவிக்கிமீடியா பொதுவகத்தில் Phoenix mission என்னும் தலைப்புடன் தொடர்புடைய பல ஊடகக் கோப்புகள் உள்ளன.\nசெவ்வாய்க் கோளை நோக்கிச் செல்லும் ஃபீனிக்ஸ் விண்கப்பல் தளவுளவி\nபீனிக்ஸ் இணையத்தளம் - (ஆங்கில மொழியில்)\nபீனிக்ஸ் - (ஆங்கில மொழியில்)\nநாசாவின் பீனிக்ஸ் தரவு - (ஆங்கில மொழியில்)\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541318556.99/wet/CC-MAIN-20191216065654-20191216093654-00287.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-12-16T07:46:12Z", "digest": "sha1:UEVV3M22ZFXZXLJID6T4P2QAGIU4IIDT", "length": 8344, "nlines": 99, "source_domain": "ta.wikipedia.org", "title": "வியட்நாமில் புத்தமதம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nபுல் தாப் ஆலயத்தில் உள்ள அலாக்கோடிஸ்வாரா சிலை, மெல்லிய மற்றும் பொலிவான மரம், மீட்டெடுக்கப்பட்ட லீ சகாப்தத்தில் \"ஆண்டின் இலையுதிர் ஆண்டின் பில்ஹான்\" (1656).\nஹை தியான புத்தர், 1964 ல் கட்டப்பட்ட 30 அடி உயரமான சிலை\nவியட்னாமில் உள்ள புத்த மதம் (வியட்நாம்: 'đạo Phật அல்லது Phật giáo') வியட்நாமிய இனமாக நடைமுறையில் உள்ளது, முக்கியமாக மஹாயானா பாரம்பரியம் ஆகும். பௌத்தம் முதன்முதலாக வியட்நாம் அல்லது தென் கொரியாவின் கி.மு. மூன்றாம் அல்லது இரண்டாம் நூற்றாண்டில் சீனாவிலிருந்து முதல் அல்லது இரண்டாம் நூற்றாண்டில் சீனாவிலிருந்து வந்திருக்கலாம். வியட்நாம் பௌத்தத்தில் தாவோயிசம், சீன ஆன்மீகம் மற்றும் வியட்நாமிய நாட்டுப்புறம் ஆகியவற்றுடன் உறவு இருந்தது..[1]\nஇந்தியாவில் இருந்து, அல்லது சீனாவில் இருந்து 1st அல்லது 2 வது நூற்றாண்டில், பெளத்த மதம் முதன்முதலாக BCE மூன்றாம் அல்லது இரண்டாம் நூற்றாண்டில் வியட்நாமிற்கு வந்ததா என்பது பற்றி முரண்பாடான கோட்பாடுகள் உள்ளன. எவ்வாறாயினும், கி.பி.. இரண்டாம் நூற்றாண்டின் முடிவில், தற்போதைய தலைநகரான ஹனோயின் வடகிழக்கு மாகாணமான பங்கி நின் மாகாணத்தில் லுய் லாவில் மையமாக விளங்கிய ஒரு பெரிய பிராந்தியமான மஹாயான பௌத்த மையமாக வியட்நாம் உருவாக்கப்பட்டது. ஜியோஜியின் ஹான் பகுதியின் தலைநகரான லுய் லு, சீனாவுக்கு செல்லும் பல இந்திய பெளத்த மிஷனரி துறவிகள் பார்வையிட்ட பிரபலமான இடமாக இருந்தது. பல மஹாயான சூத்திரங்கள் மற்றும் அமாவாசிகள் பாரம்பரிய சீன மொழியில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன, இதில் நாற்பத்தி இரண்டு அத்தியாயங்கள் மற்றும் அனபனசாட்டின் சூத்திரங்கள் அடங்கும்.\nகன்னியாகுமரி மாவட்ட ஆசிரியர்கள் தொடங்கிய கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 30 சூன் 2017, 04:06 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541318556.99/wet/CC-MAIN-20191216065654-20191216093654-00287.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/India/2019/02/16064027/Petrol-Price-Up-More-Than-Rs-16Litre-So-Far-In-2019.vpf", "date_download": "2019-12-16T08:28:09Z", "digest": "sha1:3XPK4NOOSQWR37DIO3LWJ3QNBJFMUKYD", "length": 9014, "nlines": 120, "source_domain": "www.dailythanthi.com", "title": "Petrol Price Up More Than Rs. 1.6/Litre So Far In 2019: 10 Things To Know On Fuel Rates || தொடர்ந்து 3-வது நாளாக பெட்ரோல், டீசல் விலை உயர்வு", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nதொடர்ந்து 3-வது நாளாக பெட்ரோல், டீசல் விலை உயர்வு\nபெட்ரோல் விலை லிட்டருக்கு 14 காசுகள் அதிகரித்துள்ளது. சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.73.28 ஆக விற்பனையாகிறது.\nசர்வதேச கச்சா எண்ணெய் விலை நிலவரத்தை அடிப்படையாக கொண்டு இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணையித்து வருகின்றன.\nபெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்களே நிர்ணையித்துக்கொள்ள மத்திய அரசு அனுமதி அளித்துள்ளதால், சர்வதேச சந்தையின் தாக்கம் உடனடியாக இந்தியாவிலும் எதிரொலிக்கிறது. தினந்தோறும் பெட்ரோல், டீசல் விலையை எண்ணைய் நிறுவனங்கள் நிர்ணையித்து வருகின்றன. கடந்த சில தினங்களாக ஏற்ற இறக்கமாக காணப்பட்டு வந்த பெட்ரோல், டீசல் விலை, 3-வது நாளாக இன்றும் விலை உயர்வை சந்தித்துள்ளது.\nஎண்ணெய் நிறுவனங்கள் இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில், சென்னையில் பெட்ரோல், நேற்றைய விலையில் இருந்து 14 காசு அதிகரித்து லிட்டருக்கு ரூ.73.28 ஆகவும், டீசல்,நேற்றைய விலையில் இருந்து 13 காசு அதிகரித்து லிட்டருக்கு ரூ.69.57 காசுகளாகவும் உள்ளது.\n1. திமுகவில் இருந்து விலகினார் பழ.கருப்பையா \"கார்ப்பரேட் நிறுவனம் போல் செயல்படுகிறது\"\n2. ஜெயலலிதா வாழ்க்கையை அடிப்படையாக கொண்ட படத்துக்கும், இணையதள தொடருக்கும் தடை இல்லை- சென்னை ஐகோர்ட்\n3. இங்கிலாந்து தேர்தல்: சிறிய மெஜாரிட்டியில் போரிஸ் ஜான்சன் வெற்றி பெற வாய்ப்பு\n4. எகிப்து வெங்காயத்தில் சல்பர் அதிகமாக இருப்பதால் காரம் தூக்கலாக இருக்கும்; இதயத்திற்கு நல்லது- அமைச்சர் செல்லூர் ராஜு\n5. \"அசாம் மக்கள் இணைய சேவை இல்லாமல் உங்கள் செய்தியை படிக்க முடியாது\" மோடி மீது காங்கிரஸ் தாக்கு\n1. கார் கேட்ட மணமகன்... திருமணத்தை நிறுத்த��ய மணமகள்...\n2. பேனா விவகாரத்தில் பள்ளி மாணவி கொலை; 10 வயது மாணவி கைது\n3. எனது பெயர் வீர சாவர்க்கர் அல்ல, ராகுல் காந்தி: ராகுல் காந்தி பேச்சால் புதிய சர்ச்சை\n4. இளம்பெண்ணை கற்பழித்து உயிருடன் எரித்ததால் பரபரப்பு - பக்கத்து வீட்டுக்காரர் கைது\n5. சிறுமியை கற்பழித்த 4 பேருக்கு 30 ஆண்டு ஜெயில்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541318556.99/wet/CC-MAIN-20191216065654-20191216093654-00287.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ta.itsmygame.org/talking-tom-cat-game_tag.html", "date_download": "2019-12-16T08:56:52Z", "digest": "sha1:YC3T4VCHNB2SVSJUKMLBYF6Q7KTEJVGP", "length": 16384, "nlines": 87, "source_domain": "ta.itsmygame.org", "title": "பூனை டாம் பேசி ஆன்லைன் நினைவகம் விளையாட்டு", "raw_content": "\nபடப்பிடிப்பு பந்தயம் சண்டை துணிகரமான செயல் மாறுபட்ட விளையாட்டு தர்க்கம் மேலே மூடப்பட்டு நீண்ட வரிசை தூண்கள் உடைய நடைபாதை தடுமாற்று கார்ட்டூன்கள் நகைச்சுவை பாய்ஸ் விளையாட்டுகள் ● பறக்கும் ● இராணுவ ● பந்தயம் ● படப்பிடிப்பு ● சண்டை ● விளையாட்டு பெண்கள் விளையாட்டுகள் ● Winx ● பார்பி ● உடுத்தி ● ப்ராட்ஜ் ● Ranetki ● விலங்குகளை பற்றி ● ஒரு உணவு சமையல் ● முற்றிலும் உளவாளிகளும் ● வேடிக்கை ● Barbershop ● செவிலியர் ● டெஸ்ட் ● தூய்மை செய்தல் ● ஷாப்பிங் ● அழகு நிலையம் ● புதிர்கள் ● குழந்தை காப்பகம் ● துணிகரமான செயல் ● வேடிக்கை ● நிறம் பூதல் நிறமேற்றுதல் ● Risovalka குழந்தைகளுக்கு விளையாட்டு ● கல்வி ● பெண்கள் ● Smeshariks ● நிறம் பூதல் நிறமேற்றுதல் ● பாய்ஸ் ● கல்வி ● மாளிகை இரண்டு விளையாட்டுகள் தேடல்கள் உத்திகள்\nபூனை டாம் பேசி ஆன்லைன் நினைவகம் விளையாட்டு\nபேசி டாம். ஹாலோவீன் வேடிக்கை\nகாயம் பின்னர் டாம் பேசி\nடாம் அம்புலன்ஸ் 2 ஆக\nஅங்கேலா இஞ்சி. பிறந்தநாள் ஆச்சரியம்\nடாம் & amp; அங்கேலா. ரியல் ஹேர்கட்\nடாம் பூனை 2 பேசி\nஇஞ்சி கண் டாக்டர் பேசி\nஇஞ்சி. பறித்து மூக்கு முடி\nபேசும் நண்பர்கள் நினைவகம் போட்டி\nஅங்கேலா பேசி. கிரேட் தயாரிப்பிலும்\nபேசி பூனை டாம் தாடி\nபேசி டாம் பூனை விளையாட்டு எங்கள் பக்கம் இலவச உள்ளன. டாம் உங்கள் செயல்கள் சொல்கிறான் அல்லது வேடிக்கையான சொற்றொடர் செயல்பட காரணம் அவருடன் விளையாட, ஒரு சந்தோஷம்.\nபூனை டாம் பேசி ஆன்லைன் நினைவகம் விளையாட்டு\nஇன்று, விளையாட்டு பேசி பூனை டாம் தனிநபர் கணினிகள், விளையாட முடியும், மற்றும் உண்மையில��� சமீபத்தில் இயங்கு ஆண்ட்ராய்டு கருவிகளை மட்டுமே உரிமையாளர்கள் போன்ற ஒரு வாய்ப்பு கிடைத்தது. வெவ்வேறு தளங்களில் பொம்மைகளை ஏற்ப யோசனை மிகவும் புதிய இல்லை, ஏனெனில் ஆனால், ஒவ்வொரு புதுமை பல்வேறு டிஜிட்டல் மீடியா உள்ள உள்ளடக்கம். இப்போது நீங்கள் தேர்வு செய்யலாம் - கணினி பேசி பூனை நிறுவ அல்லது ஆன்லைன் விளையாட. ஒரு செல்லத்தின் ஒவ்வொரு உரிமையாளர் எப்போதும் அவர் நினைத்து என்ன சுவாரசியமான வருகிறது. ஐஸ் - ஆன்மா ஒரு கண்ணாடி, ஆனால் கூட மிகவும் பிரியமான விலங்கு கண்ணாடியில் ஒரு குறிப்பிட்ட சொற்றொடர் படிக்க கடினம். நீங்கள் அவரது மனநிலை, மாநில அல்லது ஆசை பிடிக்க முடியாது, ஆனால் உண்மை எண்ணங்கள் இன்னும் ஒரு புதிரான இருக்கும். ஒரு இனிப்பு Kotik நேருக்கு நேர் பேச கிட்டத்தட்ட திறந்து எங்களுக்கு வாய்ப்பு இருந்து இலவச டாம் பூனை பேசி விளையாட்டுகள். மனித குரல் கண்டுபிடித்து, என்றாலும், அது இன்னும் அவர்களின் சொந்த எண்ணங்கள் வெளிப்படுத்த முடியாது, ஆனால் நீங்கள் மட்டும் என்ன மீண்டும். அப்படி தொடர்பு - பெரிய முன்னேற்றம். எப்படி சரியாக உங்கள் வார்த்தைகள் மீண்டும் ஒரு அழகான பூனை குரல் கேட்க மினுக்காத விளையாட்டு நீங்கள் கேட்க வேண்டும் போது நீங்கள் ஒரு ஒலிவாங்கி சேர்த்து மற்றும் உங்கள் கணினியில் ஒரு வெப்கேம் ஒப்பு கொள்ள வேண்டும். உங்கள் தொடர்பு இந்த ஸ்வீட் முடிவடைகிறது ஏனெனில் எனினும், நீங்கள் போன்ற தொழில்நுட்ப சாத்தியங்கள் இல்லை என்றால், கவலைப்பட வேண்டாம். சாய்வு சுட்டி பாலம் மற்றும் காதுகள், அடி, மூக்கு, தொப்பை மற்றும் வால் கிளிக் செய்து, பூனை வித்தியாசமாக உங்கள் நடவடிக்கைகள் செய்வீர்கள். சில நேரங்களில் அவர் உங்கள் கவனத்தை விரும்புகிறேன், ஆனால் சில நேரங்களில் அது அவரை நாக் அவுட் முடியும். மற்றும் டாம் மூக்கு கிளிக் மயக்கம் போகும்போது தீய நாய் Chelobaka தோன்றுகிறது அவரை தண்ணீர் ஒரு வாளி ஊற்ற. ஆனால் நீங்கள் ஈரம் பூனை இனம் பிடிக்காது எவ்வளவு தெரியுமா. டாம் பூனை ஆன்லைன் விளையாட பேசி பெறுதல், டாம் மற்றும் அவரது கூட்டாளி மோசமான நாய் பல்வேறு guises தோன்றும் பல தொடர் பார்ப்பீர்கள். அவர்களை நீங்கள் படங்களை பொத்தான்கள் உள்ளன நடவடிக்கைகள் வழங்க. சொடுக்கி, டாம் பின்னால் Chelobaku மற்றும் அவர் விமான க��டுக்க அல்லது வெற்று தொகுப்பு கைத்தட்ட, அவரை பயமுறுத்தி மற்றும் சரவிளக்கின் தாவி செல்லவும் கட்டாயப்படுத்தி தொடங்குகிறது அழைக்கிறீர்கள். இறகுகள் ஒரு பொத்தானை கூட நல்ல எதுவும் ஒளிபரப்பை இல்லை. அவரது நாய் வெளிப்படும் போது டாம் அவள் முகத்தில் ஒரு தலையணை அடித்தது மற்றும் நீங்கள் மட்டுமே அவரது ஆச்சரியம் பார்க்க. அடுத்து, தொலைக்காட்சி ஸ்டூடியோவில் அங்கு டாம் சென்று அட்டவணை கீழே தொலைக்காட்சி திரையில் படம் படி, விலங்குகளை பற்றி இணை புரவலன் Chelobaka திட்டங்கள் மாறியது. நீங்கள் ஒரு வெப்கேம் அடங்கும் என்றால், உங்கள் முகத்தை அங்கு. இந்த விளையாட்டில், கூட, தங்கள் சொந்த பொத்தான்கள், மற்றும் நீங்கள் ஒரு பூனை மற்றும் நாய் பயன்படுத்த முடியும். Sabres Chelobake விலங்கு எழுப்ப அவர் தரையில் தனது நாற்காலியில் இருந்து அவரை தட்டி, தான் ஸ்டூடியோ டாம் தூக்கி. சேனல் ஒரு உண்மையான ஊழல் மற்றும் பார்வையாளர்கள் வெளியே செல்ல நேரம் படத்தை இந்த சீற்றத்தை காண முடியவில்லை, ஏனெனில். எந்த கட்சி ஒரு படத்தை கால்களை கிளிக் செய்து, நீங்கள் மற்றொரு பாத்திரம் எதிரான ஆக்கிரமிப்பு நடவடிக்கையை தூண்டிவிடும். அவர்கள் வயத்தை தொட்டாலும் சரி, அவர்கள் தனது நாற்காலியில் மீண்டும் மலை போல குவிந்துள்ளது. ஆனால் ஆன்லைன் ஒரு காதல் பேசி டாம் பூனை விளையாட்டுகள் போது, டாம் ஒரு வெள்ளை பூனையின் கவனித்து எப்படி சாட்சி. இங்கே, மிக, அதன் சொந்த நுணுக்கங்களை உள்ளது, மற்றும் எப்போதும் இனிமையான இல்லை. உதாரணமாக, ஒரு மலர் சின்னத்தை பார்த்து, நீங்கள் டாம் தனது காதலன் ஒரு பூச்செண்டு அளிக்க வேண்டும் எப்படி கற்பனை செய்து பார்க்க முடியும், ஆனால் உண்மையில் காட்சிகளை பூனை குட்டி பின்னால் இருந்து வெளியே தாவல்கள் மற்றும் தொட்டிகளில் வளர்ந்து வரும் ஒரு மலர் பானை ஏழை காதலன் தலையை கீழே கொண்டு. ஆமாம், அவர் இன்னும் டாம் கோமாளி. ஒரு பரிசு - இங்கே அவர் லேடி பெரிய பெட்டி அளிக்கிறது. ஆனால் உண்மையில் அது ஒரு சாதாரண தர்பூசணி, மற்றும் பூனை அவரது ஆர்வலர்கள், கீழே பொருத்தமாக. ஆனால் ஒரு வைர மோதிரத்தை சாதகமாக எடுக்கிறது", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541318556.99/wet/CC-MAIN-20191216065654-20191216093654-00288.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.mayyam.com/talk/showthread.php?12223-Nadigar-Thilagam-Sivaji-Ganesan-Part-20&s=09b4d3da214004baea3aff8d877cc071&goto=nextnewest", "date_download": "2019-12-16T06:58:26Z", "digest": "sha1:K4RX4JZFWKDZ4S2DE6H2BWSZYNJPLN7M", "length": 26892, "nlines": 372, "source_domain": "www.mayyam.com", "title": "கலியுக கர்ணன் வள்ளல் கணேசன்", "raw_content": "\nகலியுக கர்ணன் வள்ளல் கணேசன்\nThread: கலியுக கர்ணன் வள்ளல் கணேசன்\nகலியுக கர்ணன் வள்ளல் கணேசன்\nகலியுக கர்ணன் வள்ளல் கணேசன்\nவலது கை கொடுப்பது இடது கைக்கு தெரியாமல்\nஅள்ளிகொடுத்தவர் நமது கலியுக கர்ணன்\nவள்ளல் சிவாஜி கணேசன் அவர்கள்\nஆனால் இது எத்தனைபேருக்கு தெரியும்\nதான் செய்யும் நல்லகாரியங்களை தான் ஏன் வெளியே\nதெரியப்படுத்தவேண்டும் என அவர் பெருந்தன்மையாக\nஅண்மையில் சிலை விவகாரம் பத்திரிகைகளில் செய்தியாக\nவெளிவந்தபொழுது இவர் நாட்டுக்கு என்ன செய்தார்\nஎன்றெல்லாம் அவரின் கொடைபற்றி தெரியாமல்\nஅப்படிப்பட்ட சிலரின் அறியாமையை தெளிவுபடுத்த\nஅவரின் கொடைகள்பற்றிய திரி இது\nநமது வள்ளலின் கொடைகள்பற்றிய தகவல்கள்\nநாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான\nஉயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.\nதானமும் தர்மமும் தவமும் தனி மனிதனின் ஆத்ம திருப்திக்காக உணர்வுப்பூர்வமான சந்தோஷத்திற்காக இதில் விளம்பரம் தேவையில்லை என்பது என் கருத்து அப்பொழுதும் சரி இப்பொழ...ுதும் சரி நானும் பிரபுவும் சமூக சேவைக்கும் கஷ்டப் படும் மக்களின் மேம்பாட்டிற்கும் இயன்றதை செய்து வருகிறோம் இதற்காகவே சிவாஜி பிரபு சாரிட்டீஸ் டிரஸ்ட் என்ற தார்மீக ஸ்தாபனத்தை உருவாக்கியுள்ளோம் என் தாயார் தயாள குணமிக்கவர்கள் ஏழ்மையிலும் பிறருக்குக் கொடுத்து வாழ வேண்டும் என்பதை எங்கள் குடும்பக் கலாச்சாரமாக மாற்றி விட்டார்கள் அதையேதான் என் மனைவியும் செய்து வருகிறாள் ஆனால் எங்கள் யாருக்கும் இக்காரியங்களில் வரும் விளம்பரம் பிடிக்காது NADIGAR THILAGAM\nநாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான\nஉயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.\nநண்பர் வாசுதேவன் அவர்களின் பதிவிலிருந்து\nநாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான\nஉயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.\n1964-ல் விருது நகர் மாவட்டம் மம்சாபுரத்தில் கால்நடைகளுக்காக ஒரு பெரிய கால்நடை மருத்துவமனை அமைத்து கொடுத்து வாயில்லா ஜீவன்களான கால்நடைகள் ��லம் பெற வழி செய்தவர் வள்ளல் சிவாஜி\nநாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான\nஉயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.\nதிரை உலகில் நுழைந்த புதிதிலேயே உதவி செய்திருக்கிறார் என்றால்\nவள்ளல்தனம் அவருடைய பிறவிக்குணமாக இருந்திருக்கிறது.\nதருமகுலசிங்கம் என்று ஒருவர் என்னை இன்று வந்து சந்தித்தார். கொழும்புவைச் சேர்ந்தவர். வயது 60 இருக்கும். யாழ்ப்பாணத் தமிழில் பேசினார். நடிகர்திலகம் சிவாஜிகணேசனின் மேல் தீவிர அபிமானமுள்ளவர் என்பது அவரின் பேச்சிலிருந்து தெரிந்தது. அவர் சிவாஜி பற்றி வெளியாகும் எல்லாப் புத்தகங்களையும் உடனுக்குடன் வாங்கிப் படித்துவிடுவாராம். அப்படி விகடன் பிரசுரத்தில் வெளியிட்ட புத்தகங்களையும் வாங்கிப் படித்திருப்பதாகச் சொன்னார். “சிவாஜி பற்றி வெளியான எல்லாப் புத்தகங்களிலும் ஏதேதோ செய்திகள் இருக்கு. ஆனால்இ நாங்கள் பெருமையாகச் சொல்லிக்கொள்ளும் ஒரு செய்தியை மட்டும் எந்தப் புத்தகத்திலும் பார்க்க முடியவில்லை” என்றார். “அதென்ன செய்திங்க” என்றேன். “சிவாஜிகணேசன் நடித்து ‘பராசக்தி’ என்று ஒரே ஒரு படம் மட்டும் ரிலீஸாகியிருந்த சமயத்தில்இ அவரை வேறு யாரும் பெரிய அளவில் கௌரவிப்பதற்கு முன்னால் யாழ்ப்பாணம் மக்களாகிய நாங்கள்தான் அவருக்குப் பெரிய வரவேற்பு கொடுத்துக் கௌரவித்தோம். சிவாஜி முதன்முதல் சென்ற வெளிநாடு இலங்கைதான்” என்றேன். “சிவாஜிகணேசன் நடித்து ‘பராசக்தி’ என்று ஒரே ஒரு படம் மட்டும் ரிலீஸாகியிருந்த சமயத்தில்இ அவரை வேறு யாரும் பெரிய அளவில் கௌரவிப்பதற்கு முன்னால் யாழ்ப்பாணம் மக்களாகிய நாங்கள்தான் அவருக்குப் பெரிய வரவேற்பு கொடுத்துக் கௌரவித்தோம். சிவாஜி முதன்முதல் சென்ற வெளிநாடு இலங்கைதான்” என்றார். தொடர்ந்துஇ “விகடன் பொக்கிஷம் பகுதியில்இ பல ஆண்டுகளுக்கு முன்னால் அவர் லட்ச ரூபாய் நிதி தந்தது பற்றியும்இ அதற்கு விகடனில் அந்தக் காலத்தில் தலையங்கம் தீட்டிப் பாராட்டியது பற்றியும் குறிப்பிட்டிருந்ததைப் படித்தேன். ஆனால் அதற்கு முன்பேஇ அதாவது 1953-ல் அவர் ஒரு நாடகம் நடத்திஇ அதில் வசூலான தொகை முழுவதையும் (கிட்டத்தட்ட ரூ.25இ000) எங்கள் ஊரில் ஆஸ்பத்திரி வளர்ச்சி நிதியாகக் கொடுத்துவிட்டார். அதன்பிறகுத��ன் அவர் இதே முறையில் பல ஊர்களிலும் நாடகங்கள் நடத்திஇ அதில் வசூலாகும் தொகையை பல நல்ல காரியங்களுக்கு அன்பளிப்பு வழங்குவது என்கிற வழக்கத்தைக் கைக்கொண்டார்” என்றார் தருமகுலசிங்கம். உண்மையில்இ 1953-ல் ரூ.25இ000 என்பது மிகப் பெரிய தொகை என்பது ரூ.10இ 7இ 5இ 2 என நாடகத்துக்கான டிக்கெட் விலைகளைப் பார்த்தாலே புரிகிறது. யாழ்ப்பாணத்தில் உள்ள அந்த மருத்துவமனையின் பெயர் ‘மூளாய்’. அது ஒரு கூட்டுறவு மருத்துவமனை. அதன் சபைத் தலைவராக இருந்தவர் பி.எம்.சங்கரப்பிள்ளை என்பவர். அவர்தான் சிவாஜிகணேசனை யாழ்ப்பாணத்துக்கு வரவழைத்துஇ பெரிய வரவேற்பு கொடுத்தவர். அந்த மூளாய் ஆஸ்பத்திரியை விரிவுபடுத்தும்பொருட்டு நிதி திரட்டித் தரும்படி அவர் சிவாஜிகணேசனிடம் கோரிக்கை வைக்கஇ சிவாஜியும் உடனே மனமுவந்து இதற்காகவே தமது கோஷ்டியாருடன் இலங்கை போய் ‘என் தங்கை’ என்ற நாடகத்தைச் சிறப்பாக நடத்திக் கொடுத்திருக்கிறார். சுமார் மூன்று மணி நேரம் நடந்த ‘என் தங்கை’ நாடகத்தின் இறுதியில்இ பராசக்தி படத்தில் பேசி அசத்திய கோர்ட் சீன் வசனத்தை ரசிகர்களுக்காகப் பேசிக் காண்பித்திருக்கிறார் சிவாஜி கணேசன். அன்றைக்கு வெளியிடப்பட்ட நாடக விளம்பர நோட்டீஸில் இதுவும் குறிப்பிடப்பட்டிருக்கிறது. ‘30.11.53 திங்கட்கிழமை இரவு 8-30 மணிக்குஇ மூளாய் ஆஸ்பத்திரி நிதிக்காகஇ கொழும்புஇ ஜிந்துப்பிட்டி முருகன் டாக்கீஸில்இ ‘பராசக்தி’ புகழ் சிவாஜி கணேசனும் 30 ஆண்இ பெண் நடிகர்களும் சேர்ந்த அவரது திருச்சி ஜி.எஸ். நாடக சபா கோஷ்டியாரும் நடிக்கும் ‘என் தங்கை’ நாடகம் நடைபெறும். நாடக முடிவில் சிவாஜி கணேசன் ‘பராசக்தி’ படத்தில் பேசிய கோர்ட் சீன் வசனங்கள் பேசுவதைக் கேட்கத் தவறாதீர்கள்’ என்று அந்தக் காலத்தில் அச்சிடப்பட்ட நோட்டீஸை திரு.தருமகுலசிங்கம் காட்டியபோது எனக்குச் சிலிர்ப்பாக இருந்தது. சிவாஜியை யாழ் நகருக்கு வரவழைத்து கௌரவித்த அந்த பி.எம்.சங்கரப்பிள்ளையின் மகன்தான் இன்று என்னை வந்து சந்தித்த தருமகுலசிங்கம். அன்றைக்கு சிவாஜிஇ நாடகம் முடிந்ததும் தங்கள் வீட்டுக்கு வந்திருந்து தங்களோடு ஒன்றாக அமர்ந்து விருந்துண்டு மகிழ்ந்ததை நினைவுகூர்ந்தார். சிவாஜிக்கு அளித்த வரவேற்புரையில் பேசும்போதுஇ “திரு.கணேசனை ஒரு நடிகர் என்ற அளவில் மட்டும்தான் நாம் அறிந்��ிருந்தோம். ஆனால்இ அவர் வெறும் நடிகர் மட்டுமல்ல; சிறந்த அறிவாளி. தமிழ் மக்களுக்காகப் பணி புரிவதில் மிகுந்த பற்றுடையவர் என்பதையும் இப்போது தெரிந்து கொண்டோம். இவர் தமது நடிப்பாற்றலால் வாழ்வில் மேன்மேலும் உயர்நிலையை அடைவார் என்பது திண்ணம்” என்று சிவாஜியின் நடிப்புத் திறனையும் சேவை மனப்பான்மையையும் மிகவும் பாராட்டிப் பேசியுள்ளார் திரு.சங்கரப்பிள்ளை. “இங்கே யாழ்ப்பாணம் மக்களாகிய நீங்கள் நாடகக் கலையை இந்த அளவுக்கு ஆர்வத்துடன் ரசித்து வரவேற்பதைக் கண்டு நான் மிகவும் மகிழ்கிறேன். தமிழகத்தில் உள்ள ஏனைய நடிக நண்பர்களிடமும் உங்களின் ஆர்வத்தை எடுத்துக் கூறிப் பெருமைப்படுவேன்” என்று தமது ஏற்புரையில் கூறி நெகிழ்ந்தார் சிவாஜி. இது அன்றைக்கு ‘வீரகேசரி’ பத்திரிகையில் செய்திக் குறிப்பாக வெளியாகியிருக்கிறது. (மேலே உள்ள படத்தில் மூளாய் மருத்துவமனைக் குழுவினரோடுஇ மத்தியில் மையமாக அமர்ந்திருப்பவர் சிவாஜி. அவருக்கு இடப் பக்கத்தில் டை கட்டிக்கொண்டு அமர்ந்திருப்பவர் பி.எம்.சங்கரப்பிள்ளை.) நானும் ஒரு சிவாஜி ரசிகன் என்பதில் பெருமைப்படுகிறேன். வாழ்க வள்ளல் சிவாஜி” என்றார். தொடர்ந்துஇ “விகடன் பொக்கிஷம் பகுதியில்இ பல ஆண்டுகளுக்கு முன்னால் அவர் லட்ச ரூபாய் நிதி தந்தது பற்றியும்இ அதற்கு விகடனில் அந்தக் காலத்தில் தலையங்கம் தீட்டிப் பாராட்டியது பற்றியும் குறிப்பிட்டிருந்ததைப் படித்தேன். ஆனால் அதற்கு முன்பேஇ அதாவது 1953-ல் அவர் ஒரு நாடகம் நடத்திஇ அதில் வசூலான தொகை முழுவதையும் (கிட்டத்தட்ட ரூ.25இ000) எங்கள் ஊரில் ஆஸ்பத்திரி வளர்ச்சி நிதியாகக் கொடுத்துவிட்டார். அதன்பிறகுதான் அவர் இதே முறையில் பல ஊர்களிலும் நாடகங்கள் நடத்திஇ அதில் வசூலாகும் தொகையை பல நல்ல காரியங்களுக்கு அன்பளிப்பு வழங்குவது என்கிற வழக்கத்தைக் கைக்கொண்டார்” என்றார் தருமகுலசிங்கம். உண்மையில்இ 1953-ல் ரூ.25இ000 என்பது மிகப் பெரிய தொகை என்பது ரூ.10இ 7இ 5இ 2 என நாடகத்துக்கான டிக்கெட் விலைகளைப் பார்த்தாலே புரிகிறது. யாழ்ப்பாணத்தில் உள்ள அந்த மருத்துவமனையின் பெயர் ‘மூளாய்’. அது ஒரு கூட்டுறவு மருத்துவமனை. அதன் சபைத் தலைவராக இருந்தவர் பி.எம்.சங்கரப்பிள்ளை என்பவர். அவர்தான் சிவாஜிகணேசனை யாழ்ப்பாணத்துக்கு வரவழைத்துஇ பெரிய வரவேற்பு க��டுத்தவர். அந்த மூளாய் ஆஸ்பத்திரியை விரிவுபடுத்தும்பொருட்டு நிதி திரட்டித் தரும்படி அவர் சிவாஜிகணேசனிடம் கோரிக்கை வைக்கஇ சிவாஜியும் உடனே மனமுவந்து இதற்காகவே தமது கோஷ்டியாருடன் இலங்கை போய் ‘என் தங்கை’ என்ற நாடகத்தைச் சிறப்பாக நடத்திக் கொடுத்திருக்கிறார். சுமார் மூன்று மணி நேரம் நடந்த ‘என் தங்கை’ நாடகத்தின் இறுதியில்இ பராசக்தி படத்தில் பேசி அசத்திய கோர்ட் சீன் வசனத்தை ரசிகர்களுக்காகப் பேசிக் காண்பித்திருக்கிறார் சிவாஜி கணேசன். அன்றைக்கு வெளியிடப்பட்ட நாடக விளம்பர நோட்டீஸில் இதுவும் குறிப்பிடப்பட்டிருக்கிறது. ‘30.11.53 திங்கட்கிழமை இரவு 8-30 மணிக்குஇ மூளாய் ஆஸ்பத்திரி நிதிக்காகஇ கொழும்புஇ ஜிந்துப்பிட்டி முருகன் டாக்கீஸில்இ ‘பராசக்தி’ புகழ் சிவாஜி கணேசனும் 30 ஆண்இ பெண் நடிகர்களும் சேர்ந்த அவரது திருச்சி ஜி.எஸ். நாடக சபா கோஷ்டியாரும் நடிக்கும் ‘என் தங்கை’ நாடகம் நடைபெறும். நாடக முடிவில் சிவாஜி கணேசன் ‘பராசக்தி’ படத்தில் பேசிய கோர்ட் சீன் வசனங்கள் பேசுவதைக் கேட்கத் தவறாதீர்கள்’ என்று அந்தக் காலத்தில் அச்சிடப்பட்ட நோட்டீஸை திரு.தருமகுலசிங்கம் காட்டியபோது எனக்குச் சிலிர்ப்பாக இருந்தது. சிவாஜியை யாழ் நகருக்கு வரவழைத்து கௌரவித்த அந்த பி.எம்.சங்கரப்பிள்ளையின் மகன்தான் இன்று என்னை வந்து சந்தித்த தருமகுலசிங்கம். அன்றைக்கு சிவாஜிஇ நாடகம் முடிந்ததும் தங்கள் வீட்டுக்கு வந்திருந்து தங்களோடு ஒன்றாக அமர்ந்து விருந்துண்டு மகிழ்ந்ததை நினைவுகூர்ந்தார். சிவாஜிக்கு அளித்த வரவேற்புரையில் பேசும்போதுஇ “திரு.கணேசனை ஒரு நடிகர் என்ற அளவில் மட்டும்தான் நாம் அறிந்திருந்தோம். ஆனால்இ அவர் வெறும் நடிகர் மட்டுமல்ல; சிறந்த அறிவாளி. தமிழ் மக்களுக்காகப் பணி புரிவதில் மிகுந்த பற்றுடையவர் என்பதையும் இப்போது தெரிந்து கொண்டோம். இவர் தமது நடிப்பாற்றலால் வாழ்வில் மேன்மேலும் உயர்நிலையை அடைவார் என்பது திண்ணம்” என்று சிவாஜியின் நடிப்புத் திறனையும் சேவை மனப்பான்மையையும் மிகவும் பாராட்டிப் பேசியுள்ளார் திரு.சங்கரப்பிள்ளை. “இங்கே யாழ்ப்பாணம் மக்களாகிய நீங்கள் நாடகக் கலையை இந்த அளவுக்கு ஆர்வத்துடன் ரசித்து வரவேற்பதைக் கண்டு நான் மிகவும் மகிழ்கிறேன். தமிழகத்தில் உள்ள ஏனைய நடிக நண்பர்களிடமும் உங்களின் ஆர்வத்தை எடுத்துக் கூறிப் பெருமைப்படுவேன்” என்று தமது ஏற்புரையில் கூறி நெகிழ்ந்தார் சிவாஜி. இது அன்றைக்கு ‘வீரகேசரி’ பத்திரிகையில் செய்திக் குறிப்பாக வெளியாகியிருக்கிறது. (மேலே உள்ள படத்தில் மூளாய் மருத்துவமனைக் குழுவினரோடுஇ மத்தியில் மையமாக அமர்ந்திருப்பவர் சிவாஜி. அவருக்கு இடப் பக்கத்தில் டை கட்டிக்கொண்டு அமர்ந்திருப்பவர் பி.எம்.சங்கரப்பிள்ளை.) நானும் ஒரு சிவாஜி ரசிகன் என்பதில் பெருமைப்படுகிறேன். வாழ்க வள்ளல் சிவாஜி\n என்ற தலைப்பில் விகடன் எனதுடயறி பகுதியில் .\nநாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான\nஉயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.\nவள்ளல் குணம் பிறப்பிலேயே இருந்திருக்கிறது\nஇவர் சினிமாவுக்கு வருவதற்குமுன் வந்து நடித்து உழைத்த சீனியர் நடிகர்கள் எல்லாம்\n100 200 தான் கொடுத்திருக்கிறார்கள் ம் ம் ம்\n10. 1952-ன் இறுதியில் தமிழகமெங்கும் கடும்புயல், பெருமழை காரணமாக பலத்த சேதங்கள் ஏற்பட்டு, நிவாரணப் பணிகள் அரசால்\nமேற்கொள்ளப்பட்டன. புதுமுக நடிகரான சிவாஜி, நிவாரண நிதியாக ரூ.1000/- வழங்கினார். அப்போதிருந்த சீனியர், நட்சத்திர நடிகர்களெல்லாம் சிவாஜியை விட குறைவாக ரூ.100/-ம், ரூ.200/-ம் நிவாரண நிதியாக வழங்கினார்கள். இதனைக் குறிப்பிட்டு அப்போது, 'குண்டூசி' சினிமா இதழ், சிவாஜியைப் புகழ்ந்தும், குறைவாகக் கொடுத்த நடிகர்களை கிண்டல் செய்தும் செய்தி வெளியிட்டிருந்தது.\nநாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான\nஉயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.\nநாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான\nஉயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.\nநாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான\nஉயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.\nரூபாய் ஒரு லட்சம் உதவி\nநாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான\nஉயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.\nஒரு வரலாற்றின் வரலாறு மலரில் இருந்து\nநாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; ப��து வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான\nஉயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541318556.99/wet/CC-MAIN-20191216065654-20191216093654-00288.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.rajinifans.com/review/athisaya.php", "date_download": "2019-12-16T07:44:32Z", "digest": "sha1:R7HZIZ3ATM73T4JINQL37PUML4AYC54V", "length": 10102, "nlines": 158, "source_domain": "www.rajinifans.com", "title": "Athisaya Piravi (1990) - Rajinikanth Movie Review - Rajinifans.com", "raw_content": "\nரஜினிகாந்த் புதுமாதிரியான வேடம் தாங்கி நடித்த படம் \"அதிசயப்பிறவி.''\nதெலுங்கில் பிரமாண்டமான படங்கம் எடுப்பதில் புகழ் பெற்ற ஏ.பூர்ணசந்திரராவ், தமது லட்சுமி புரொடக்ஷன்ஸ் சார்பில் \"யமுடிக்கி மொகுடு'' என்ற படத்தைத் தயாரித்தார்.\nஅதை அவரே, \"அதிசயப்பிறவி'' என்ற பெயரில் தமிழில் தயாரித்தார். எஸ்.பி.முத்துராமன் டைரக்ட் செய்தார்.\nபஞ்சு அருணாசலம் வசனம் எழுத, இளையராஜா இசை அமைத்தார்.\nரஜினி இரண்டு வேடத்தில் நடித்த படம். எமலோக கலாட்டாக்களில் ரசிகர்களை கலகலக்க வைத்த படம்.\nஒரு ரஜினி அப்பாவி. இன்னொரு ரஜினி `அடிதடி' பேர்வழி.\nதவறு எங்கே நடந்தாலும் தட்டிக் கேட்கும் ரஜினி, காதலி ஷீபாவுடன் (இந்தி நடிகை) ஆட்டம், பாட்டம் என்று ஜாலி பண்ணுகிறார்.\nஅப்பாவி ரஜினி, பணக்காரர். பெற்றோர் சதிகாரர்களால் கொல்லப்பட்ட நிலையில் ரவுடி செந்தாமரையிடம் வளர்கிறார். ரஜினி வாலிப பருவத்தை எட்டியதும் உயில்படி சொத்து அவர் கைக்கு வந்துவிடும். அப்போது சொத்தை பிடுங்கிக்கொண்டு அவரை தீர்த்துவிடவேண்டும் என்பது செந்தாமரையின் திட்டம்.\nஇந்த நேரத்தில் எமலோகத்தில் ஒரு குழப்பம் ஏற்படுகிறது. யாரோ ஒருவனின் உயிரைப் பறிக்க வந்த சித்திரகுப்தன் தவறுதலாக `அடிதடி' ரஜினியின் உயிரைப் பறித்து விடுகிறான். எமலோகத்தில் எமதர்மன் ரஜினியைப் பார்த்து குழப்பம் அடைகிறான். அப்போதுதான் ஆம் மாறாட்டம் தெரியவருகிறது. ரஜினியிடம், \"நீ திரும்பவும் பூலோகம் சென்றுவிடு'' என்கிறார், எமதர்மன்.\nஅதற்கும் ஒரு விபரீதம் நடந்து விடுகிறது. `அடிதடி' ரஜினியின் உடலை அவரது உறவினர்கம் எரித்து விடுகிறார்கம்.\nஇதனால் கோபத்துடன் மறுபடியும் எமலோகத்தில் எமதர்மனை சந்திக்கிறார், அடிதடி ரஜினி. \"நீ விரும்பினால் யாருடைய உடலிலாவது சேர்ந்து கொம்ளலாம்'' என்று அவரை தாஜா செய்கிறார், எமதர்மன். சம்மதிக்கும் அடிதடி ரஜினியிடம் பல `ரஜினி'க்கம் காட்டப்படுகிறார்கம். (ரஜினி நடித்த படங்களில் அவர் நடித்த கேரக்��ர்களை ஒவ்வொன்றாக காட்டுகிறார்கம்) இது எதையும் பிடிக்காத `அடிதடி' ரஜினி, கடைசியில் அப்பாவி ரஜினியை `ஓகே' சொல்கிறார்.\nஇப்போது அப்பாவி ரஜினியின் உடலுக்கும் `அடிதடி' ரஜினியின் ஆத்மா புகுந்து கொம்கிறது. இது தெரியாத செந்தாமரையின் ஆட்கம், சொத்தை தங்கம் பெயருக்கு மாற்றித்தர மிரட்டுகிறார்கம். ரஜினி கொடுக்கிற அடி உதையில் ஆளுக்கு ஒரு திசைக்கு எகிறிப் பறக்கிறார்கம்.\nஅப்பாவி ரஜினியை விரும்பிய கனகாவுக்கு, நடந்தது எதையும் நம்பமுடியவில்லை.\nதொடர்ந்து ரஜினியின் அடிதடியில் செந்தாமரை கோஷ்டி ஓட்டம் பிடிக்கிறது.\nஏற்கனவே அடிதடி ரஜினியின் ஜோடியான ஷீபா, அப்பாவியை விரும்பிய கனகா இருவருக்கும் இப்போது இந்த ஒரே ரஜினிதான் துணை. சூழ்நிலை உணர்ந்த ரஜினி இருவரையும் மணந்து கொண்டு காதலியர் பிரச்சினையையும் முடிவுக்கு கொண்டு வருகிறார்.\nபடம் முழுக்க ஜாலி மயம். குறிப்பாக எமலோகத்தில் எமதர்மன் வினுசக்ரவர்த்திக்கும், ரஜினிக்குமான கலாட்டாக்கம் ரசிகர்களை குலுங்க குலுங்க சிரிக்க வைத்தது.\n\"சிங்காரி பியாரி பியாரி'', \"உன்னைப் பார்த்த நேரம்'', \"யார் வந்தது நெஞ்சுக்கும்ளே'', \"பாட்டுக்கு பாட்டெடுக்கவா'' போன்ற பாடல்கம் ரசனைக்குரியவை.\nபடத்தில் \"சோ'', நாகேஷ், செந்தாமரை, வி.கே.ராமசாமி தவிர, `கிழக்கே போகும் ரெயில்' படத்தில் பாரதிராஜாவால் கதாநாயகனாக அறிமுகம் செய்யப்பட்ட சுதாகரும் நடித்திருந்தனர். படத்தில் வில்லனும் இவரே. காமெடியும் இவரே.\nமாதவி, கவுரவ வேடத்தில் தோன்றினார்.\nநிறைய செலவு செய்து, பிரமாண்டமான செட்டுகம் அமைத்து படம் எடுத்திருந்த போதிலும், ரஜினி ரசிகர்களை கதை கவரவில்லை.\n15-6-1990ல் வெளிவந்த இப்படம் 75 நாட்கம் ஓடியது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541318556.99/wet/CC-MAIN-20191216065654-20191216093654-00288.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilvaasi.com/2010/10/blog-post_14.html?showComment=1287817767979", "date_download": "2019-12-16T07:38:19Z", "digest": "sha1:AZH7NYNZ7AMQRKEYTGISSJZRSZYA2E3K", "length": 23534, "nlines": 307, "source_domain": "www.tamilvaasi.com", "title": "அப்பாடா! ஐ.நா. - வுல இடம் புடிச்சாச்சு!!! | ! தமிழ்வாசி !", "raw_content": "\n ஐ.நா. - வுல இடம் புடிச்சாச்சு\nஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் 19 ஆண்டுகளுக்கு பிறகு இந்தியா இடம் பெற்றுள்ளது.\nஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில், அமெரிக்கா, ரஷ்யா, இங்கிலாந்து, சீனா, பிரான்சு ஆகிய நாடுகள் நிரந்தர உறுப்பு நாடுகளாக உள்ளன. இவற்றுக்கு வீட்டோ அதிகாரமும் உள்ளது. அதே சமயத்தில், ஐ.நா. பாத���காப்பு கவுன்சிலில் நிரந்தரம் அல்லாத உறுப்பு நாடுகளும் உள்ளன. இந்த நாடுகள், கண்டங்களின் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படுகின்றன. இந்த நாடுகளுக்கு வீட்டோ அதிகாரம் கிடையாது. ஐ.நா.வின் நிறுவன உறுப்பு நாடான இந்தியா, ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில், 1991-ம் ஆண்டுக்கு முன்பு, 6 தடவை நிரந்தரம் அல்லாத உறுப்பினர் அந்தஸ்துடன் இடம்பெற்று இருந்தது. அதன்பிறகு, 19 ஆண்டுகளாக, இந்தியா இடம்பெற முடியவில்லை. இருப்பினும், ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலை விஸ்தரிக்க வேண்டும் என்றும், நிறைய நாடுகளுக்கு நிரந்தர உறுப்பினர் அந்தஸ்து அளிக்க வேண்டும் என்றும் இந்தியா குரல் கொடுத்து வந்தது.\nஇந்நிலையில், ஐ.நா. பொதுச்சபை ஆண்டு கூட்டத்தில், ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலுக்கு நிரந்தரம் அல்லாத உறுப்பு நாடுகளின் தேர்வு நடைபெற்றது. அதில், ஆசிய நாடுகளுக்கான இடத்துக்கு இந்தியா மட்டுமே போட்டியிட்டது. களத்தில் இருந்த கஜகஸ்தான், சில நாட்களுக்கு முன்பு விலகிக் கொண்டது. இதையடுத்து, இந்தியா போட்டியின்றி அபரிமிதமான ஓட்டுகளுடன் வெற்றி பெற்றது. ஐ.நா. பொதுச்சபையின் 191 நாடுகளில் 187 நாடுகள் இந்தியாவுக்கு ஆதரவாக ஓட்டுப் போட்டன. ஒரு நாடு, ஓட்டெடுப்பில் கலந்து கொள்ளவில்லை.\nமத்திய வெளியுறவுத்துறை மந்திரி எஸ்.எம்.கிருஷ்ணா கடந்த மாதம் 10 நாட்கள் நியூயார்க்கில் முகாமிட்டு இருந்தார். அப்போது அவர், ஐ.நா. பொதுச்சபையின் ஆண்டு கூட்டத்தில் பங்கேற்க வந்த 56 நாடுகளின் பிரதிநிதிகளைச் சந்தித்து ஆதரவு திரட்டினார். அதன் விளைவாகவே, இந்தியாவுக்கு இந்த வெற்றி கிடைத்திருப்பதாக கருதப்படுகிறது. இதுபற்றி ஐ.நா.வுக்கான அமெரிக்க தூதர் ஹர்தீப்சிங் புரி கூறுகையில், \"நாங்கள் கடுமையாக உழைத்தோம். ஒவ்வொரு ஓட்டையும் எங்களுக்கு ஆதரவாக திருப்பினோம்\" என்றார். இந்த வெற்றியின் மூலம், ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலை விரிவுபடுத்த வேண்டும் என்ற கோரிக்கையை பலமாக எழுப்ப வழி ஏற்படும் என்று இந்தியா நம்பிக்கை தெரிவித்துள்ளது.\nஇதுபோல், ஆப்பிரிக்க நாடுகள் பிரிவில் தென் ஆப்பிரிக்காவும், லத்தீன் அமெரிக்க நாடுகள் பிரிவில் மெக்சிகோவும் தேர்ந்தெடுக்கப்பட்டன. இந்த நாடுகள் அனைத்தும் அடுத்த ஆண்டு ஜனவரி 1-ந் தேதியில் இருந்து 2 ஆண்டுகளுக்கு இப்பதவியில் நீடிக்கும்.\nபதிவுகளை மின்னஞ்சலில் பெறவும், உங்களின் சமூக தளங்களில் இணைக்கவும் கீழே கிளிக்கவும்\nதொடர்புடைய இடுகைகள்: இந்தியா, செய்திகள்\nஎடம் புடிச்சு இன்னாத்த இனிமே சாதிக்கப் போறாங்கஅதான்,இலங்கையில இனப்படுகொல தான் நடந்திச்சு,போர்க் குத்தமெல்லாம் செஞ்சாங்கன்னு பல பேரு கொரல் குடுத்தும் ஐ. நா ல எடம் புடிக்க மின்னாடியே இல்லேல்ல அப்புடி எதுவும் நடக்கேல்லன்னு சொல்லி இலங்கைய காப்பாத்திட்டாங்க,இல்லஅதான்,இலங்கையில இனப்படுகொல தான் நடந்திச்சு,போர்க் குத்தமெல்லாம் செஞ்சாங்கன்னு பல பேரு கொரல் குடுத்தும் ஐ. நா ல எடம் புடிக்க மின்னாடியே இல்லேல்ல அப்புடி எதுவும் நடக்கேல்லன்னு சொல்லி இலங்கைய காப்பாத்திட்டாங்க,இல்லஇப்போ சீனா கூட மோதட்டும்னு சேத்துக்கிட்டிருக்காங்கஇப்போ சீனா கூட மோதட்டும்னு சேத்துக்கிட்டிருக்காங்கஇது புரியாம நீங்க என்னமோ எடம் புடிச்சிட்டாங்க,துண்டு போட்டுட்டாங்கன்னு\n\"ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியாவுக்கு இடம் கிடைத்து விட்டது\" - Waau GREAT\nஇனி காஷ்மீர், மாவோயிஸ்ட், நக்ஸ்சலைட் பிரச்சனைகள் எல்லாம் தீர்ந்து விடும். பயங்கரவாதம் மற்றும் தீவிரவாதம் ஒழிந்து விடும். எல்லா நதிகளும் இணைக்கப்பட்டு தேசிய மயமாக்க படும். இந்திய, அன்றாடம் காய்ச்சி மக்கள் அனைவரும் வறுமையிலிருந்து விடுப்பட்டு விடுவார்கள். எல்லோருக்கும் வேலை; குடிசை வீட்டிலும் கார் மற்றும் மோட்டார் பைக். அரசியல் வாதிகள் திருந்தி நல்லவர்களாக மாறிப்போய் நன்மைகள் செய்ய தொடங்கி விடுவார்கள். தங்கத்தின் விலை வரலாற்றில் இல்லாத அளவுக்கு கிடு, கிடு வென குறைந்து - குப்தர்களின் பொற்காலத்துக்கே- நம்மை அழைத்து சென்று விடும்.\n \"ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியாவுக்கு இடம் கிடைத்து விட்டது\" - Waau GREAT\nபுத்தரின் வாழ்க்கை வரலாறு, படங்களுடன்...\nஆண்களுக்கு எப்போதுமே முத்தத்தில் தான் அன்பு - KISS ME\nகடி..கடி...கடி.. இது செம காமெடி...\nபஸ்சில் ஒரு லவ் ஜோடி பண்ணிய கூத்துகள்\nபொங்கல் பண்டிகையின் பின்னணி தெரியுமா\nஎல்லா பாடல்களையும் ஒரே கிளிக்கில் தரவிறக்கம் செய்யும் FLASHGET மென்பொருள்\nஉடல் எடையை குறைக்க வேண்டுமா\nநீங்க எதை டைப் செய்தாலும் பேசும் COMPUTER SPEAK TRICK\nவலைப்பூ துவங்கி எழுத ஆர்வமா இதோ வழிகாட்டுதல் தொடர், பாகம்-1\nபிஸ்கட், கேக் சாப்பிட்டா பெண்களுக்கு ஆபத்து\nகல்லிலே கலைவண்ணம் கண்�� மாமல்லபுரம்\nகே.ஆர். ஸ்ரீதர் - இன்றைய தேதியில் அமெரிக்கா முழுமை...\nதேசிய பாரம்பரிய விலங்காக யானை அறிவிப்பு\nபுதுமையான சுவாரசியமான சர்ச் இஞ்ஜின் - உபயோகித்து ...\nதாயின் கருவில் இருக்கும் 17 வார குழந்தையும் சிரிக்...\nபட்டினி ஒழிப்பு பணியில் இந்தியா படுமோசம்\n ஐ.நா. - வுல இடம் புடிச்சாச்சு\nகணவன் ரத்தம் குடித்து அன்பை வெளிப்படுத்தும் மனைவி\nதனிநபர் செல்போன்களுக்கு அவரவர் தேசிய அடையாள அட்டை ...\n10.10.10-ல் திருமணம் செய்ய காதலர்கள் ஆர்வம்\nபெண்களுக்கு வியர்வை வெளியேறுவது குறைவு - தெரியும...\nஅதிக உயிரிழப்பை ஏற்படுத்துவதில் பயங்கரவாதத்தை விட ...\nகிர்ர்ர்ரடிக்கும் \"வ\" குவார்ட்டர் கட்டிங்\nசில்க் ஸ்மிதா வாழ்க்கை படமாகிறது.\nசூர்யா வெறும் பத்து நிமிடம் வரும் படத்தை எப்படி வெ...\nபி.ஜே.பி. பெயரில் காங்கிரஸ் வெப்சைட்\nAmazon kindle வாசிப்பனுபவத்தில் நன்மையும் தீமையும்\nகுழந்தைகளுக்கான யூட்யூப் சேனல்களுக்கு ஆப்பு\nபிகில் - சினிமா விமர்சனம்\nகளம் - புத்தக விமர்சனம்\nபண்ணைக்கீரை கடையல் - கிச்சன் கார்னர்\nபேருந்து நிறுத்ததில் நல்ல தேனீர் கடை கண்டுபிடிக்க எளிய வழி\nபள்ளிக்கால நண்பர்கள் பார்த்த தருணங்கள்\nகோடை நாடக விழா 2019: திருவடி சரணம்\n♥ ரேவாவின் பக்கங்கள் ♥\nகவனிக்க மறந்த சொல் ( பார்வை :1 )\n அப்போ இதை மட்டும் படிங்க..\n6174 - சுதாகர் கஸ்தூரி\nபாலியல் கல்வியின் அவசியத்தை உணர்வோம்\nService Tax என்ற பெயரில் பகல் கொள்ளை...\nரஜினி முருகன்- கதகளி விமர்சனம்\nசென்னை திரைப்பட திருவிழா 2016.\nநடிகர் விஜய் சேதுபதி பேசுகிறார்.\nசென்னை வெள்ளத்துக்கு காரணம் என்ன\nதிரைக்கதை சூத்திரங்கள் - IV - பகுதி 57\nவலைச்சரம் - முதல் பிராகாரம் - 7ம் நாள்\nஅலற வைத்த கத்திரி தினங்கள்\nஎக்சலில் பேஸ்புக் பயன்படுத்த ஒரு ட்ரிக்\nபெரியாரின் உண்மையான வாரிசின்--உன்னதமான திருவிழா காணல்.....(கடவுள் இருக்கட்டும்)\nஎங்கே செல்லும் இந்தப் பாதை .....\nகூடங்குளம் - அரசியல் பார்வை... 5\nஎன்னய்யா பண்ணான் என் கட்சிக்காரன் \nவலைப்பூ - பிளாக் துவங்குவது எப்படி\nவளிமண்டலத்தில் பெருகிவரும் கார்பன்டை ஆக்ஸைடும் பூண்டோடு அழிய காத்திருக்கும் மனித இனமும் (பாகம்-2); புவி வெப்பமடைதலால் (குளோபல் வார்மிங்) ஏற்படும் விளைவுகள் என்ன\nஇந்தியாவில் முதன் முறையாக சில நிமிடங்களில் ஆன்லைனில் கிரெடிட் கார்ட் அப்ரூவல்\nகுழந்தை வளர்��்பில் கவனிக்க வேண்டியவை பாகம் 6\nவலைப்பூ துவங்கி எழுத ஆர்வமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541318556.99/wet/CC-MAIN-20191216065654-20191216093654-00288.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.theindusparent.com/%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%80/worried-woman/", "date_download": "2019-12-16T09:01:38Z", "digest": "sha1:S6XRVK5RHPO45GNRYYY7EKUC2SSNDEWF", "length": 7010, "nlines": 106, "source_domain": "tamil.theindusparent.com", "title": "கர்ப்பமாக முயற்சிக்கிறீர்களா? உங்கள் தைராய்டு அளவை இப்பொழுதே சோதித்துப்பாருங்கள் .. | theIndusParent Tamil", "raw_content": "\n உங்கள் தைராய்டு அளவை இப்பொழுதே சோதித்துப்பாருங்கள் ..\nஒவ்வொரு பொசிஷினில் உறவுவைத்து கொண்டாலும் , கர்ப்ப பரிசோதனையில் நேர்மறையான முடிவுகள் வரவில்லை என்றால் உங்கள் தைராய்டு அளவை சோதித்து பாருங்கள். கருவுறுதல் நிபுணரை அணுகுவதற்கு முன்னால் உங்கள் அளவை சோதித்து பார்க்கவேண்டும்.\n உங்கள் தைராய்டு அளவை இப்பொழுதே சோதித்துப்பாருங்கள் ..\nஉங்கள் 10 வயதிற்கு குறைவான பெண்குழந்தைகள் பூப்படைவதற்கு காரணம் இதுதான்.\nசாக்லேட்டை காட்டிலும் ஒரு குழந்தைக்கு அன்பைக் காண்பிப்பதற்கு இந்தியர்களுக்கு வேறு வழியே இல்லையா\nகுழந்தைகளில் மலச்சிக்கலுக்கு தீர்வு : நீங்கள் தெரிந்துகொள்ளவேண்டிய முக்கிய தகவல்கள்\nஉங்கள் 10 வயதிற்கு குறைவான பெண்குழந்தைகள் பூப்படைவதற்கு காரணம் இதுதான்.\nசாக்லேட்டை காட்டிலும் ஒரு குழந்தைக்கு அன்பைக் காண்பிப்பதற்கு இந்தியர்களுக்கு வேறு வழியே இல்லையா\nகுழந்தைகளில் மலச்சிக்கலுக்கு தீர்வு : நீங்கள் தெரிந்துகொள்ளவேண்டிய முக்கிய தகவல்கள்\nஉலகம் முழுவதும் இருக்கும் அம்மக்கள்\nஎங்களை பற்றி|தனியுரிமை கொள்கை|பயன்பாட்டு விதிமுறைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541318556.99/wet/CC-MAIN-20191216065654-20191216093654-00288.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%85%E0%AE%B2%E0%AF%86%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2019-12-16T08:03:00Z", "digest": "sha1:665OG3YUCBCR4NYTD62RH3PHQ3O3KGPW", "length": 19040, "nlines": 254, "source_domain": "ta.wikipedia.org", "title": "அலெக்சாண்டர் சோல்செனிட்சின் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஅலெக்சாண்டர் இசாயெவிச் சோல்செனிட்சின் (Aleksandr Solzhenitsyn, ரஷ்ய மொழி: Алекса́ндр Иса́евич Солжени́цын, டிசம்பர் 11, 1918 - ஆகஸ்ட் 3, 2008) ஒரு ரஷ்ய எழுத்தாளர் ஆவார். இவரின் எழுத்துகளில் கூலாக் என்ற சோவியத் தொழில் முகாம்களை பற்றி எழுதி உலக���க்கு இதை பற்றி தெரியவந்தது. இதனால் 1970இல் இலக்கியத்துக்காக நோபல் பரிசு வென்றுள்ளார். 1974இல் சோவியத் ஒன்றியம் இவரை நாடு கடத்தியது. 1994 வரை இவர் மேற்கு ஜெர்மனி, சுவிட்சர்லாந்து, ஐக்கிய அமெரிக்கா ஆகிய மேற்குலக நாடுகளில் வசித்தார். பனிப்போர் முடிவில் இவர் தனது மனைவியுடன் நாடு திரும்பி மாஸ்கோவில் வசித்து வந்தார். ஆகஸ்ட் 3, 2008 இவர் இறந்தார்.\nசோல்செனிட்சின் ரஷ்யாவின் கிஸ்லவோத்ஸ்க் நகரில் \"தாய்சியா சோல்செனிட்சின்\" என்ற ஓர் இளம் விதவைக்குப் பிறந்தார். தந்தை இளம் வயதிலேயே ஒரு விபத்தில் இறந்து விட்டார்[1]. சொல்செனிசினின் இளமைக் காலம் ரஷ்ய உள்நாட்டுப் போர்க் காலமாகும். 1930 இல் இவரது குடும்ப நிலம் அரசினரால் எடுக்கப்பட்டு கூட்டுப்பண்ணைத் திட்டத்தில் சேர்க்கப்பட்டது. மிகவும் ஏழ்மையான நிலையிலும் தாயார் இவரை இலக்கிய, அறிவியல் துறையில் இவரைப் படிக்கத் தூண்டினார். பழமைவாத கிறிஸ்தவ மதத்தில் நம்பிக்கை வைத்து அதன்படியே இவரும் வளர்ந்தார்[2]. ரஸ்தோவ் அரச பல்கலைக்கழகத்தில் கணிதவியலில் பட்டம் பெற்றார். 1940 ஆம் ஆண்டு ஆரம்பத்தில் தாயார் இறந்தார். ஏப்ரல் 7, 1940 இல் சோல்செனிட்சின் \"நத்தாலியா ரெஷெதோவ்ஸ்கயா\" என்ற வேதியியல் மாணவியைத் திருமணம் புரிந்து கொண்டார்[3]. இவரைப் பின்னர் 1952 இல் மணமுறிவு செய்து கொண்டு மீண்டும் 1957 இல் இவரை மீள மணம் புரிந்து 1972 இல் திரும்பவும் மணமுறிவு பெற்றார். 1973 இல் \"நத்தாலியா ஸ்வெத்லோவா\" என்ற கணிதவியலாளரைத் திருமணம் புரிந்தார். இவர்களுக்கு மூன்று பிள்ளைகள் பிறந்தனர்[4].\nஇரண்டாம் உலகப் போரின் போது செம்படையில் இணைந்து முக்கிய களங்களில் போரிட்டார். போர்ப் பங்களிப்புகளுக்காக இரண்டு தடவைகள் பதக்கங்களும் பெற்றுக் கொண்டார். பெப்ரவரி 1945 இல் கிழக்கு புருசியாவில் போர் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த போது ஜோசப் ஸ்டாலினின் போர் முறை குறித்து தாக்கி தனது நண்பர் ஒருவருக்குக் கடிதம் எழுதியதாகக் குற்றம் சாட்டப்பட்டு சிறைப்படுத்தப்பட்டார்[5]. சோவியத்துக்கு எதிராக கருத்துகள் பரப்பிய குற்றம் சாட்டப்பட்டு மாஸ்கோவின் \"லுபியான்கா\" சிறையில் அடைக்கப்பட்டுத் துன்புறுத்தப்பட்டார். ஜூலை 7, 1945 இல் இவர் எட்டாண்டுகள் கட்டாய தொழில் பண்ணைக்கு அனுப்பப்பட்டார்.\nஇலக்கியத்துக்கான நோபல் பரிசு 1970\nநோபல் இலக்கியப் பரிசு வென்றவர்கள்\nவி. சூ. நைப்பால் (2001)\nஜே. எம். கோட்ஸி (2003)\nஜெ. எம். ஜி. லெ கிளேசியோ (2008)\nமாரியோ பார்க்காசு யோசா (2010)\nஒரு நபர் பற்றிய இந்த குறுங்கட்டுரையை தொகுத்து விரிவாக்குவதன் மூலம் நீங்களும் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம்.\nநோபல் இலக்கியப் பரிசு பெற்றவர்கள்\nநோபல் பரிசு பெற்ற உருசியர்கள்\nநோபல் பரிசு பெற்ற சோவியத் நபர்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 19 ஏப்ரல் 2019, 11:58 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541318556.99/wet/CC-MAIN-20191216065654-20191216093654-00288.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vanakamindia.com/tag/%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AF%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%9C/", "date_download": "2019-12-16T07:50:09Z", "digest": "sha1:WD346CK5TQXFFOPGSDGNEXDPIWDRPNOL", "length": 10858, "nlines": 198, "source_domain": "vanakamindia.com", "title": "அமைச்சர் ராஜேந்திர பாலாஜி Archives - VanakamIndia", "raw_content": "\nசாருஹாசனுக்கு வாழ்நாள் சாதனை விருது\nஆடு, மாடு, நாயும் ஒதுங்குகிறது.. ஆனால் மனிதர்கள்.. தாய்நாடு வந்த தமிழரின் அனுபவம்\nகுடியுரிமைச் சட்ட எதிர்ப்பு போராட்டம்… டெல்லியில் பேருந்து எரிப்பு\nநாளை ட்ரெய்லர் வெளியீடு… மீண்டும் ‘தர்பார்’ படப்பிடிப்பில் ரஜினிகாந்த்\nஇந்தியப் பொருளாதாரம் 91ம் ஆண்டு நிலைக்குப் போய்விடும்.. எச்சரிக்கிறார் அரவிந்த் சுப்பிரமணியம்\nவரலாற்று வாய்ப்பை தவற விட்ட இபிஎஸ்… பிடித்துக் கொண்ட மு.க.ஸ்டாலின்\nஏறி அடிக்கணும்னா இறங்கி வேலை பாரு…\nஐஐடி மாணவி பாத்திமா லத்தீப் வழக்கு சிபிஐ-க்கு மாற்றம்\nஅடுத்த ஆண்டு ரஜினியின் ‘அரசியல் தர்பார்’ – தமிழருவி மணியன் தகவல்\nஈழத்தமிழர்களை காவுகொடுத்துள்ளார் எடப்பாடி… மு.க.ஸ்டாலின் கடும் தாக்கு\nபெண் மருத்துவரை செருப்பால் அடித்த நோயாளியின் உறவினர்கள்\nமருந்து விலை 50% அதிகரிப்பு\nசென்னையில் இயக்கப்படும் நீராவி என்ஜின் ரயில்\n வெற்றியை வசமாக்கிய இந்திய வம்சாவளிகள்\nநான் ராகுல் சவார்க்கர் அல்ல, ராகுல் காந்தி\nஇன்சூரன்ஸ் செய்யவில்லை என்றால் வாகனம் ஏலமிடப்படும்\nஅநீதிக்கு எதிராக போராடாதவர்கள் கோழைகள் – பிரியங்கா காந்தி\nநடிகர் ஆதி பிறந்த நாளில் வெளியான “கிளாப்” படத்தின் இராண்டாவது லுக் \nஎஸ்.எம்.எஸ் சில் வருகைப் பதிவு -தமிழக அரசு அதிரடி\nதமிழகத்தில் நா���ை முதல் வாகன நெரிசல் குறையும்\nஹிட்லரின் பாதையில் செல்கிறதா பாஜக அரசு\n“ஆன்மீக அரசியல்”.. நடிகர் ஜீவா முழக்கம் – வீடியோ\nமன்னிப்பு கேட்க நான் சாவர்க்கார் இல்லே…. ராகுல் காந்தி அதிரடி அட்டாக்\nடிசம்பர் 13 – 19 வார இராசிபலன்கள்… வீடு வாங்கும் யோகம் யாருக்கெல்லாம் இருக்கு\nHome Tag அமைச்சர் ராஜேந்திர பாலாஜி\nTag: அமைச்சர் ராஜேந்திர பாலாஜி\nநியூயார்க்கில் வேட்டி சட்டையில் அமைச்சர்கள்\nநியூயார்க்: அமெரிக்கா வந்துள்ள தமிழக அமைச்சர்கள் வேட்டி சட்டையில் நியூயார்க் நகரில் வலம் வந்துள்ளார்கள். தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி 14 நாட்கள் சுற்றுப்பயணமாக மூன்று நாடுகளுக்கு வந்துள்ளார். இங்கிலாந்து பயணத்தை முடித்து விட்டு அமெரிக்கா வந்துள்ள முதல்வர் நியூயார்க் நகரில் ...\nபிக்பாஸ் முடிந்ததும் கமல் ஹாஸன் அரசியலுக்கு வந்துவிடுவார்\nசிவகாசி: சிவகாசி அருகே உள்ள எரிச்சநத்தம் கிராமத்தில் குடிமராமத்து பணிகள் மூலமாக கண்மாய்களை தூர் வாரும் பணிகளை அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி தொடங்கி வைத்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் பேசுகையில், \"பா.ஜனதாவோடு நல்ல உறவில் உள்ள இயக்கம் அ.தி.மு.க.தான். தி.மு.க. பிரிவினையை தூண்டக் ...\n‘சரித்திரம் பேசுகிறேன் என்று தரித்திரத்தை விலைக்கு வாங்குகிறார் கமல் ஹாசன்’ – அமைச்சர் ராஜேந்திர பாலாஜி\nதூத்துக்குடி: பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தூத்துக்குடியில் தனியார் டி.வி.க்கு அளித்த பேட்டியில், \"மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல் ஹாசன் சரித்திர உண்மையை சொல்கிறேன் என்று கூறி, தரித்திரத்தை விலைக்கு வாங்கி வருகிறார். சுதந்திர இந்தியாவின் முதல் பயங்கரவாதி ஒரு இந்து ...\nகமல் வெளிநாட்டு தீய சக்திகளோடு பயணிக்கிறார் – அமைச்சர் ராஜேந்திர பாலாஜி குற்றச்சாட்டு\nநாகர்கோவில்: கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் செய்தியாளர்களிடம் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பேசுகையில், \"எம்.ஜி.ஆர் மக்களோடு இருந்து மாளிகை கண்டவர் ஆனால் கமல் மாளிகையிலிருந்து மக்களை பார்ப்பவர். தமிழகத்தைக் காக்க வந்த ரட்சகர் போல கமலஹாசன் நாடகம் நடத்துகிறார். அந்த நாடகம் தேர்தலுக்கு ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541318556.99/wet/CC-MAIN-20191216065654-20191216093654-00288.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.qb365.in/materials/stateboard/6th-standard-maths-symmetry-model-question-paper-2390.html", "date_download": "2019-12-16T07:01:20Z", "digest": "sha1:TAMY5MGLOJX4KOBKSWTAQXGO4SWNXJA2", "length": 23622, "nlines": 487, "source_domain": "www.qb365.in", "title": "6th Standard கணிதம் - சமச்சீர்த் தன்மை மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 6th Standard Maths - Symmetry Model Question Paper ) | 6th Standard STATEBOARD", "raw_content": "\n6th கணிதம் - சுற்றளவு மறறும் பரப்பளவு மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 6th Maths - Perimeter and Area Model Question Paper )\n6th கணிதம் Term 3 சமச்சீர்த் தன்மை மூன்று மற்றும் ஐந்து மதிப்பெண் கொஸ்டின் பேப்பர் ( 6th Maths Term 3 Symmetry Three Marks And Five Marks Question Paper )\n6th கணிதம் Term 3 சுற்றளவு மறறும் பரப்பளவு மூன்று மற்றும் ஐந்து மதிப்பெண் கொஸ்டின் பேப்பர் ( 6th Maths Term 3 Perimeter And Area Three and Five Marks Question Paper )\n6th கணிதம் Term 3 முழுக்கள் மூன்று மற்றும் ஐந்து மதிப்பெண் கொஸ்டின் பேப்பர் ( 6th Maths Term 3 Integers Three and Five Marks Question Paper )\n6th கணிதம் - Term 3 பின்னங்கள் மூன்று மற்றும் ஐந்து மதிப்பெண் கொஸ்டின் பேப்பர் ( 6th Maths Term 3 Fractions Three and Five Marks Question Paper )\nசமச்சீர்த் தன்மை மாதிரி கொஸ்டின் பேப்பர்\nபின்வருவனவற்றுள் எந்த எழுத்திற்குச் சமச்சீர்க்கோடு கிடையாது\nபின்வருவனவற்றுள் சமச்சீர்த் தன்மை பெற்ற படம் எது\nநிலைக்குத்துக்கோட்டை சமச்சீர்க் கோடாகப் பெற்ற சொல் எது\n818 இன் சுழல் சமச்சீர் வரிசை _________\nஆனது _________ சுழல் சமச்சீர் வரிசையைப் பெற்றுள்ளது.\n'q' இன் எதிரொளிப்புப் பிம்பம் ________ ஆகும்.\nஒரு சாய்சதுரம் _________ சமச்சீர்க் கோடுகளைப் பெற்றிருக்கும்.\n'z' என்ற எழுத்தின் சுழல் சமச்சீர் வரிசை _________\nசுழல் சமச்சீர் வரிசை குறைந்த அளவு _________ ஆக இருந்தால், அந்த வடிவம் சுழல் சமச்சீர்த் தன்மையினைப் பெற்றிருக்கிறது எனலாம்.\nஒரு பொருள் புதிய இடத்திற்கு இடப்பெயர்வு அடைவதால் _________ சமச்சீர் ஏற்படுகிறது.\nஒரு செவ்வகம் நான்கு சமச்சீர்க் கோடுகளைப் பெற்றுள்ளது.\nசமச்சீர்க்கோட்டினைப் பெற்றிருக்கும் வடிவம் ஆனது எதிரொளிப்புச் சமச்சீர்த் தன்மையைப் பெற்றிருக்கும்.\nRANI என்ற பெயரின் எதிரொளிப்புப் பிம்பம் INAR ஆகும்.\nஒரு வட்டத்திற்கு எண்ணற்ற சுழல் சமச்சீர் வரிசைகள் உள்ளன.\n191 என்ற எண் சுழல் சமச்சீர்த் தன்மையைப் பெற்றுள்ளது.\nஒரு பகுதியில் உள்ள துளைகள் மற்றொரு பகுதியில் உள்ள துளைகளுடன் சரியாகப் பொருந்துமாறு கொடுக்கப்பட்ட வடிவங்களுக்குச் சமச்சீர்க்கோடு வரைக.\nஒரு பகடையானது படத்தில் உள்ளவாறு ஆறு முகங்களைக் கொண்டிருக்கும். அவை ஒவ்வொன்றும் பெற்றுள்ள சுழல் சமச்சீர் வரிசையைக் கண்டுபிடிக்க.\nபின்வரும் படங்களுக்கு எவை சமச்சீர்த் தன்மை பெற்றுள்ளன என்பதைச் ��ரிபார்க்க 'ஆம்' அல்லது 'இல்லை' என எழுதுக.\nஒரு காகிதத்தில் பின்வரும் படங்களை வரைக. ஒவ்வொன்றயும் தனித்தனியே வெட்டியெடுத்து, ஒரு பகுதியை மற்றொரு பகுதியுடன் சரியாகப் பொருந்துமாறு மடிக்கவும்.\nஅ) மேற்காணும் படங்களில் எவை ஒன்று, இரண்டு அல்லது பல சமச்சீர்க்கோடுகளைக் கொண்டுள்ளன\nஆ) மேற்காணும் படங்களில் எவை சமச்சீர்க்கோட்டினைப் பெற்றிருக்கவில்லை\n0 முதல் 9 வரையுள்ள எண்களை எழுதுக.\nஅ) சமச்சீர்க்கோட்டினைப் பெற்றுள்ள எண்கள் எவை\nஆ) சமச்சீர்க்கோடற்ற எண்களைப் பட்டியலிடுக.\nRHOMBUS என்ற சொல்லில் உள்ள ஒவ்வோர் எழுத்திற்கும் சமச்சீர்க்கோடுகள் வரைந்து அவற்றின் எண்ணிக்கையைக் கண்டுபிடி.\nMOM, COM, HIDE மற்றும் WICK ஆகிய சொற்களின் கீழ்ப்பகுதியில் ஆடியை வைத்தால், ஆடியில் கிடைக்கும் சொற்களின் வடிவங்களைக் கண்டறிக\nஒரு தண்ணீர்த் தொட்டியின் மூடி (manhole cover) சதுர வடிவில் உள்ளது.\ni) தண்ணீர் தொட்டியை மூடுவதற்கு எத்தனை வழிகளில் அந்த மூடியைப் பொருத்த இயலும்\nii) அதன் சுழல் சமச்சீர் வரிசை என்ன\nசம அளவுள்ள 6 சதுரங்களைக் கொண்டு குறைந்தது ஒரு பக்கமாவது மற்றொரு சதுரத்தின் பக்கத்துடன் சரியாகப் பொருந்துமாறும் மற்றும் எதிரொளிப்பு சமச்சீர்த் தன்மை உள்ளவாறும் பொருத்துக.(எவையேனும் 3 வழிகளில்)\ni) எதிரொளிப்பு சமச்சீர்த் தன்மை கொண்டது ஆனால் சுழல் சமச்சீர்த் தன்மை இல்லை.\nii) சுழல் சமச்சீர்த் தன்மை கொண்டது ஆனால் எதிரொளிப்பு சமச்சீர்த் தன்மை இல்லை.\niii) எதிரொளிப்பு மற்றும் சுழல் சமச்சீர்த் தன்மை இரண்டும் பெற்றது.\nNext 6th கணிதம் - தகவல் செயலாக்கம் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 6th Maths - Informatio\n6ஆம் வகுப்பு கணிதம் - புள்ளியியல் பாடத்தின் முக்கிய வினா விடைகள்\n6ஆம் வகுப்பு கணிதம் - புள்ளியியல் பாடத்தின் முக்கிய வினா விடைகள்\n6th Standard கணிதம் - சமச்சீர்த் தன்மை மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 6th Standard Maths - ... Click To View\n6th கணிதம் - சுற்றளவு மறறும் பரப்பளவு மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 6th Maths - Perimeter and ... Click To View\n6th கணிதம் Term 3 தகவல் செயலாக்கம் மூன்று மற்றும் ஐந்து மதிப்பெண் கொஸ்டின் பேப்பர் ( 6th Maths Term 3 Information Processing ... Click To View\n6th கணிதம் Term 3 சமச்சீர்த் தன்மை மூன்று மற்றும் ஐந்து மதிப்பெண் கொஸ்டின் பேப்பர் ( 6th Maths Term 3 Symmetry Three ... Click To View\n6th கணிதம் Term 3 சுற்றளவு மறறும் பரப்பளவு மூன்று மற்றும் ஐந்து மதிப்பெண் கொஸ்டின் பேப்பர் ( 6th Maths Term 3 Perimeter And ... Click To View\n6th கணிதம் Term 3 முழுக்கள் மூன்று மற்றும் ஐந்து மதிப்பெண் கொஸ்டின் பேப்பர் ( 6th Maths Term 3 Integers Three ... Click To View\n6th கணிதம் - Term 3 பின்னங்கள் மூன்று மற்றும் ஐந்து மதிப்பெண் கொஸ்டின் பேப்பர் ( 6th Maths Term 3 Fractions ... Click To View\n6th Standard கணிதம் - பட்டியல், இலாபம் மற்றும் நட்டம் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 6th Standard Maths - ... Click To View\n6th கணிதம் Term 2 தகவல் செயலாக்கம் - மூன்று மற்றும் ஐந்து மதிப்பெண் வினாக்கள் ( 6th Maths Term 2 Information ... Click To View\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541318556.99/wet/CC-MAIN-20191216065654-20191216093654-00288.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/2019-01-22/international", "date_download": "2019-12-16T08:37:17Z", "digest": "sha1:5TFQ3J2MX4NNMY4D74OTQM3OM3Q7JQUS", "length": 19616, "nlines": 292, "source_domain": "www.tamilwin.com", "title": "News by Date Tamilwin - தமிழ்வின் Sri Lankan Tamil News Website | Latest Breaking News Online | Daily Tamil News, Sri Lankan News | Indian and World News", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nஞாயிறு சனி வெள்ளி வியாழன் புதன் செவ்வாய்\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் குறித்து வெளியான தகவல்\nபிரிகேடியர் பிரியங்க பெர்னாண்டோவிற்கு லண்டனில் பிடியாணை\nபிள்ளையார் ஆலயத்தை ஆக்கிரமித்து அமைக்கப்படும் பெளத்த விகாரை\nஅமைச்சர் விஜயகலா ஏன் கைது செய்யப்படவில்லை\nதமிழர்களின் பாரம்பரியங்களை சுமந்த வகையில் கொண்டாடப்பட்ட தை பொங்கல்\nமைத்திரியின் பேராசைக்கு பலியான மகிந்த\nஜேர்மனி அரசாங்கம் 9000 அகதிகளை நாடு கடத்தியது\nதமிழர்கள் தங்களுக்குள் ஏற்படும் சிறுசிறு பிரச்சினைகளில் தமது சக்தியை வீணாக்கினால்...\n பாரிஸ் உள்ளிட்ட நகரங்களுக்கு செம்மஞ்சள் எச்சரிக்கை\nசூரிய மின்சக்தி குடிநீர் வழங்கல் திட்டங்கள் ஆரம்பிப்பு\nமனைவியை கொலை செய்துவிட்டு அலறிவிதை சாப்பிட்ட கணவன்\nஆசியாவின் அதிசயம் தொடர்பில் வெளியாகியுள்ள தகவல்\nசிறைக் கைதி தப்பி ஓட்டம் - சிறைச்சாலை உத்தியோகத்தர்கள் தேடுதல்\nதுமிந்த சில்வாவிற்கு பொது மன்னிப்பு வழங்க ஜனாதிபதி முயற்சிக்கின்றார்: ஹிருனிகா\nபோதைப்பொருள் தடுப்பு வாரத்தில் இராணுவம்\nஜனாதிபதி தேர்தலில் ராஜபக்ச ஒருவரே போட்டியிடுவார் அதில் மாற்றமில்லை\nஇலங்கையின் ஹஜ் கோட்டாவை 2500 இல் இருந்து 3500ஆக உயர்த்துவதற்கு தீர்மானம்\nமகிந்தவை சந்தித்தார் முகநூல் நிறுவனத்தின் முக்கியஸ்தர்\nகிளிநொச்சியில் ஆசிரியைகளைக் கடத்த முற்பட்டவர்கள் மடக்கிப் பிடிப்பு\nஆளுநருக்கும் மாவட்ட மற்றும் பிரதேச செயலாளர்களுக்குமிடையில் சந்திப்பு\nவடமாகாண சபை முதலமைச்சர் அமைச்சு அலுவலகத்திற்கு ஆளுநர் திடீர் விஜயம்\nரணில் நாட்டைவிட்டு தப்பியோட வேண்டிவரும் வாசுவின் கருத்தால் நாடாளுமன்றத்தில் வாக்குவாதம்\nகச்சதீவு பெருவிழா தொடர்பில் விசேட கூட்டம்\nரணில் குறித்து மகிந்தவிடம் சொல்லப்பட்ட தகவல் பிரார்த்தனை செய்யுமாறு பணித்த மகிந்த\nரணில் கட்சியினரின் தந்திரம் என்னவென்றால்\nமுல்லைத்தீவில் மின்சாரம் தாக்கி சிறுவன் உயிரிழப்பு\nரணிலின் ஒற்றையாட்சிக் கருத்துக்குப் பதிலடி கொடுத்துள்ள சம்பந்தன்\n நாடாளுமன்றத்தில் சிறீதரன் பகிரங்க குற்றச்சாட்டு\nவவுனியாவில் வீதிக்கு மின்விளக்கு பொருத்தும் நடவடிக்கை ஆரம்பித்து வைப்பு\nநான் பதிலளிக்க மாட்டேன்: இரா.சம்பந்தன் மறுப்பு\n எதனையும் செய்ய முடியாது- நாடாளுமன்றத்தில் எச்சரிக்கை\nகனடா மொன்றியலில் கோலாகலமாக இடம்பெற்றுள்ள மரபு திங்கள் நிகழ்வு\nதமிழர் என்ற வகையில் எமக்கு மதிப்பாக இருக்கிறது\nவவுனியாவில் மக்களின் காணிகளின் ஒரு தொகுதியினை விடுவித்தது இராணுவம்\nஇலங்கையில் இராணுவ முகாம் அமைக்கும் திட்டம் கிடையாது – அமெரிக்கா\nமுன்னாள் போராளிகள் இருவருக்கு 25 ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை\nஜேர்மன் நாட்டு பெண்கள் இருவர் ஹட்டனில் கைது\nமிளகாய்த்தூள் வீச்சு அறிக்கை சபாநாயகரிடம் கையளிப்பு\nஎனக்கு இது நிரந்தரம் இல்லை\nபோதைப்பொருளிலிருந்து பாதுகாப்பாய் இருக்க கற்றுக்கொள்வோம் \nயாழில் இன்று காலை மக்களுக்கு கிடைத்த மகிழ்ச்சி\nவெளிநாட்டிலிருந்து இலங்கை வந்தவர்கள் கொழும்பில் அதிரடியாக கைது\nகாத்தான்குடியில் போதைப்பொருள் தடுப்பு வாரத்தை முன்னிட்டு விழிப்புணர்வு நிகழ்வு\nமட்டக்களப்பில் மீனவர் ஒருவர் சடலமாக மீட்பு\nபாதிப்பில்லா வகையில் விலங்கறுமனையை பராமரிக்க இணக்கம்\nமாகாண சபைத் தேர்தல் தொடர்பில் நீதிமன்றத்தை நாடுவதை வரவேற்கும் முன்னாள் முதலமைச்சர்\nவவுனியாவில் அசாதாரண நிலை: வீதியை மறித்து வியாபாரிகள் போராட்ட���்\nபலத்த பாதுகாப்புடன் கொழும்பு கொண்டு செல்லப்படவுள்ள மனித எலும்புக்கூடுகள்\nலண்டனில் தமிழர்களை அச்சுறுத்திய இராணுவ அதிகாரியை காப்பாற்ற முயற்சி\nசிறிய அரிசி ஆலை உரிமையாளர்களின் பிரச்சினைகளை தீர்க்க நடவடிக்கை\nத.தே.கூட்டமைப்பின் அரசியல்வாதிகளிடம் இருந்து தமிழ் தேசியத்தை காப்பாற்ற வேண்டும்\nயாழில் வீடொன்றின் கூரையை பிரித்து உள் நுழைந்த கும்பல்\nயாழ். இராவணேசுவரம் ஆலயத்தின் பசுமைத் திட்டம் தாய்மண் 2020 நிகழ்வு\nசவுதி அரேபிய தூதுவர் குழு மட்டக்களப்பிற்கு விஜயம்\nயாழ். பல்கலைக்கழக பொதுப்பட்டமளிப்பு விழா\nமன்னார் பிரதான பாலத்தில் கழுதைகளின் நடமாட்டத்தால் அசௌகரியம்\nஓமந்தை அம்மாச்சி உணவகத்திற்கு அருகில் மதுபான நிலையம்\nதிருகோணமலையில் இரு பிள்ளைகளின் தாயாரை கத்தியால் சரமாரியாக தாக்கிய கணவன்\nஅன்று என் கன்னத்தில் அறைந்த பொலிஸார்\nஇராஜாங்க அமைச்சர் பைசல் காசிம் விடுத்துள்ள கோரிக்கை\nகோத்தபாயவுக்கு எதிராக களமிறக்கப்படும் ஞானசார தேரர்\nதனி விமானத்தில் பறந்து திரிந்த மஹிந்த இத்தனை கோடி ரூபா செலவா\nமதுபானசாலைகளின் அனுமதிகளை ரத்துசெய்ய கோரி வெகுஜன அமைப்பு கோரிக்கை\nகொழும்பில் கடத்தப்பட்டு காணாமலாக்கப்பட்ட இளைஞர்கள் மேலும் சிலருக்கு எதிராக வழக்கு\nமாந்தை மேற்கில் படையினர் வசம் இருந்த 500 ஏக்கர் காணி விடுவிப்பு\nகுழந்தைக்காக உணவு பெற்றவருக்கு காத்திருந்த பெரும் அதிர்ச்சி\nதமிழ் பேசும் ஆளுநருக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் இன்று சபையில்\nமல்லாவியில் தொழிநுட்ப பயிற்சிகளை வழங்க புதிய கட்டடம் திறந்து வைப்பு\nமஹிந்த தரப்பு நாடாளுமன்ற உறுப்பினரால் பல பெண்களுக்கு ஏற்பட்ட அவல நிலை\nமனிதப் படுகொலையில் ஈடுபட்ட 11 இராணுவ அதிகாரிகளுக்கு எதிராக வழக்கு பாதுகாப்பு அமைச்சு அதிரடி நடவடிக்கை\nகாலையிலும், இரவிலும் குளிரான வானிலை தொடரும்\nலண்டனில் தமிழர்களை அச்சுறுத்திய பிரிக்கேடியருக்கு பிடியாணை\n அதிரடிகாட்ட மைத்திரி தயார் நிலையில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541318556.99/wet/CC-MAIN-20191216065654-20191216093654-00288.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/devotional/slogan/2019/08/26093120/1258028/Vinayagar-Slokas.vpf", "date_download": "2019-12-16T08:43:19Z", "digest": "sha1:K3LMCKLHMAD7UBOSMPT67RWT3AYHLRZB", "length": 13833, "nlines": 184, "source_domain": "www.maalaimalar.com", "title": "வறுமையை போக்கும் விநாயகர் பீஜ ஸ்லோகம் || Vinayagar Slokas", "raw_content": "\nசென்னை 15-12-2019 ஞாயிறு த���டர்புக்கு: 8754422764\nவறுமையை போக்கும் விநாயகர் பீஜ ஸ்லோகம்\nமிகவும் சக்தி வாய்ந்த இந்த விநாயகர் பீஜ மந்திரத்தை வாரத்தின் எந்த நாளிலும் எந்த நேரத்திலும் துதித்து வழிபடலாம். வறுமை படிப்படியாக நீங்கும்.\nமிகவும் சக்தி வாய்ந்த இந்த விநாயகர் பீஜ மந்திரத்தை வாரத்தின் எந்த நாளிலும் எந்த நேரத்திலும் துதித்து வழிபடலாம். வறுமை படிப்படியாக நீங்கும்.\nமிகவும் சக்தி வாய்ந்த இந்த விநாயகர் பீஜ மந்திரத்தை வாரத்தின் எந்த நாளிலும் எந்த நேரத்திலும் துதித்து வழிபடலாம். மாதத்தில் வரும் சங்கடஹர சதுர்த்தி தினத்தன்று மாலை 5 லிருந்து 6 மணிக்குள்ளாக, வீட்டில் இருக்கும் கணபதி படத்திற்கு பூக்களை சாற்றி, தூபங்கள் கொளுத்தி, கொழுக்கட்டை அல்லது லட்டு இனிப்புகளை நிவேதனம் வைத்து, விநாயகருக்கு நேராக அமர்ந்து கொண்டு இம்மந்திரத்தை 108 அல்லது 1008 முறை கூறி வழிபட வேண்டும்.\nஇதன் பலனாக உங்கள் வாழ்வில் நீங்கள் விரும்பிய ஒவ்வொன்றும் உங்களுக்கு கிடைக்க தொடங்கும். வறுமை நீங்கும். ஈடுபடும் காரியங்கள் அனைத்திலும் வெற்றிகள் உண்டாகும். கணவன் மனைவிக்கிடையேயான ஒற்றுமை ஓங்கும். கண் திருஷ்டி நீங்கும். நோய்கள் அகலும். செல்வம் அதிகளவில் சேர துவங்கும்.\nஉள்ளாட்சி தேர்தல்- அதிமுகவில் மாவட்ட வாரியாக 38 பணிக்குழுக்கள் அமைப்பு\nதிருத்தப்பட்ட குடியுரிமை சட்டத்திற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் மக்கள் நீதி மய்யம் சார்பில் வழக்கு\nடெல்லியில் மெட்ரோ ரெயில் சேவை மீண்டும் தொடங்கியது\nஜார்க்கண்ட் மாநில சட்டப்பேரவை தேர்தலில் 4-ம் கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது\nடெல்லி: போராட்டம் நடத்தும் மாணவர்கள் மீது போலீசார் கண்ணீர் புகை வீச்சு\nஹெட்மையர், ஷாய் ஹோப் சதம்: இந்தியாவை துவம்சம் செய்தது வெஸ்ட் இண்டீஸ்\nஷ்ரேயாஸ் அய்யர், ரிஷப் பந்த் அரைசதம்: வெஸ்ட் இண்டீஸ்க்கு 289 ரன்கள் வெற்றி இலக்கு\nகணவன் மனைவிக்குள் ஏற்படும் பிரச்சனைகள் விலக அர்த்தநாரீஸ்வரர் ஸ்லோகம்\nஆபத்துகள் வராமல் தடுக்கும் ஸ்லோகம்\nஇன்று வீடுகளில் பாட வேண்டிய திருக்கார்த்திகை பாடல்\nதேய்பிறை அஷ்டமி திதியில் சொல்ல வேண்டிய ஸ்ரீ பைரவர் 108 போற்றி\nநவகிரக தோஷங்கள் நீக்கும் விநாயகர் ஸ்லோகம்\nவியாபார முடக்கத்தில் இருந்து விடுபட ஸ்லோகம்\nசேலத்தில் ஸ்கூட்டர் ஓட்டிய பெண்ணுக்கு சென்னையில் அப��ாதம் விதித்தது ஏன்\nசச்சின் டெண்டுல்கர் தேடிய சென்னைவாசி பெரம்பூரில் வசிக்கும் குருபிரசாத்\nபாட்டியை கொன்றுவிட்டு மாணவியை கடத்த முயன்ற ரவுடியை அடித்து கொன்ற பொதுமக்கள்\nஇரண்டாம் திருமணத்திற்கு வந்த முதல் மனைவி - மணமேடையில் கணவனுக்கு தர்ம அடி\nஒருவழியாக ரிலீசுக்கு தயாரான நெஞ்சம் மறப்பதில்லை\nகே.ஜி.எப் 2 படக்குழுவினரின் முக்கிய அறிவிப்பு\nஒரே மாதத்தில் கோடீஸ்வரராக மாறிய கர்நாடக விவசாயி\nகையில் மதுவுடன் போட்டோ.... நடிகை மாளவிகாவுக்கு ரசிகர்கள் எதிர்ப்பு\nவிஜய்யுடன் மீண்டும் இணையும் ஷங்கர்\nசீனாவில் அதிசயம்: ஒரே நேரத்தில் 3 சூரியன் - ஆச்சரியத்தில் உறைந்த மக்கள்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541318556.99/wet/CC-MAIN-20191216065654-20191216093654-00289.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/health/fitness/2019/06/27091728/1248380/Why-is-weight-lifting-so-important.vpf", "date_download": "2019-12-16T08:06:38Z", "digest": "sha1:EL3K5JNAEFZGUBOOS2PQVEACWTCNI2GG", "length": 17650, "nlines": 188, "source_domain": "www.maalaimalar.com", "title": "எடை தூக்கும் பயிற்சி ஏன் முக்கியமானது? || Why is weight lifting so important", "raw_content": "\nசென்னை 16-12-2019 திங்கள் தொடர்புக்கு: 8754422764\nஎடை தூக்கும் பயிற்சி ஏன் முக்கியமானது\nநல்ல அழகான கட்டுக்கோப்பான உடலழகை பெறுவதற்கும், வயதாவதால் உண்டாகும் தசை இழப்பு பிரச்னைகளுக்கும் எடை தூக்கும் பயிற்சியே சிறந்தது.\nநல்ல அழகான கட்டுக்கோப்பான உடலழகை பெறுவதற்கும், வயதாவதால் உண்டாகும் தசை இழப்பு பிரச்னைகளுக்கும் எடை தூக்கும் பயிற்சியே சிறந்தது.\nநடைப்பயிற்சி, ஓட்டம், சைக்ளிங் போன்ற ஏரோபிக் பயிற்சிகளும், சாதாரண உடற்பயிற்சிகளும் நம் உடல் தசைகள் எடுத்து கொள்ளும் ஆக்ஸிஜன் அளவை அதிகரித்து, இதயமும், நுரையீரலும் நன்கு செயல்பட உதவி புரிபவை. ஆனால், எடையைத் தூக்கி செய்யப்படும் பயிற்சிகள் தளர்வடைந்த தசைகளை இறுக்கமடைய செய்யும் திறன் கொண்டவை. நல்ல அழகான கட்டுக்கோப்பான உடலழகை பெறுவதற்கும், வயதாவதால் உண்டாகும் தசை இழப்பு பிரச்னைகளுக்கும் எடை தூக்கும் பயிற்சியே சிறந்தது.\nநம் உடலின் ஒவ்வொரு பகுதி தசைக்கும், அதன் எடையை விடவும் அதிக எடை கொண்ட உபகரணங்களின் மூலம் எடை தூக்கும் பயிற்சிகள் செய்வதால் தசைகள் நன்கு வலுப்படும். இந்த எடை தூக்கும் பயிற்சிகள் பெண்களுக்கு அதிகப்படியான நன்மையை கொடுப்பவை. ஆண்களைக் காட���டிலும் பெண்களுக்கு வளர்சிதை மாற்ற விகிதம் குறைவு என்பதால், வளர்சிதை மாற்றத்தினை அதிகரிக்கவும், எலும்பின் அடர்த்தியை மேம்படுத்தவும் இத்தகைய பயிற்சிகள் உதவுகின்றன.\nமேலும் உடலுக்கு நெகிழ்வுத் தன்மை கிடைக்கவும் எடை தூக்கும் பயிற்சிகள் அவசியம். இத்தனை முக்கியத்துவம் பெற்ற எடை தூக்கும் பயிற்சிகளில், Weight Plate Excercise மிகவும் முக்கியமானது. இதனை உடற்பயிற்சி நிபுணரிடம் முறையாகப் பயிற்சி பெற்ற பின்னர் வீட்டிலேயும் செய்யலாம்\nசெய்முறை A. காலை சிறிது அகட்டி இடுப்புக்கு நேராக வைத்துக் கொள்ளவும். வெயிட் பிளேட்டை இரு கைகளிலும் பிடித்து, முழங்கைகளை மடக்கி மார்புக்கு நேராக வைத்துக் கொண்டு நிற்கவும். B. பின் ஒரு ஜம்ப் செய்து கால்கள் இரண்டையும் பக்கவாட்டில் அகட்டி, படத்தில் காட்டியுள்ளவாறு, உட்காரும் நிலையில் வைத்துக் கொள்ளவும். வெயிட் பிளேட்டை தலைக்கு மேல் தூக்கியவாறு வைக்கவும். அப்படியே பழைய நிலைக்குத் திரும்பி நேராக நிற்கவும். இதேபோல 5 முதல் 8 முறை செய்யலாம்.\nமுழு உடலின் தசைகளுக்கு வலிமை அதிகரிக்கும். இடுப்பு, தொடைப்பகுதிகளில் உள்ள அதிகப் படியான கொழுப்பை விரைவில் எரிக்க முடியும். ரத்த ஓட்டத்தை அதிகரிக்கிறது. தொடை, இடுப்புகளில் உள்ள செல்லுலைட் எனப்படும் கொழுப்பு கட்டிகளை கரைக்க உதவுகிறது.இடுப்பு, எலும்புகள், தசைகள், மற்றும் நரம்புகளுக்கு நெகிழ்ச்சித்தன்மை கிடைக்கிறது. தோள்பட்டை, கைகள் வலுவடைகின்றன. கைகளில் தொங்கும் கொழுப்பு தசைகள் குறைகிறது. அழகிய உடல் வடிவமைப்பு பெற உதவுகிறது.\nஉள்ளாட்சி தேர்தல்- அதிமுகவில் மாவட்ட வாரியாக 38 பணிக்குழுக்கள் அமைப்பு\nதிருத்தப்பட்ட குடியுரிமை சட்டத்திற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் மக்கள் நீதி மய்யம் சார்பில் வழக்கு\nடெல்லியில் மெட்ரோ ரெயில் சேவை மீண்டும் தொடங்கியது\nஜார்க்கண்ட் மாநில சட்டப்பேரவை தேர்தலில் 4-ம் கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது\nடெல்லி: போராட்டம் நடத்தும் மாணவர்கள் மீது போலீசார் கண்ணீர் புகை வீச்சு\nஹெட்மையர், ஷாய் ஹோப் சதம்: இந்தியாவை துவம்சம் செய்தது வெஸ்ட் இண்டீஸ்\nஷ்ரேயாஸ் அய்யர், ரிஷப் பந்த் அரைசதம்: வெஸ்ட் இண்டீஸ்க்கு 289 ரன்கள் வெற்றி இலக்கு\nதொடை, வயிற்றுப் பகுதியை வலுவாக்கும் பயிற்சி\nஎடை தூக்கும் பயிற்சியில் உள்ள நன்மை, தீமைகள்\n���சைகள், எலும்புகள் பலவீனமடைவதை தடுக்க உடற்பயிற்சி\nஉடலுக்குத் தக்கபடி உடற்பயிற்சி செய்ய வேண்டியது அவசியம்\nதினமும் 100 கலோரி எரிக்க உடற்பயிற்சி செய்யுங்க\nதொடை, வயிற்றுப் பகுதியை வலுவாக்கும் பயிற்சி\nஎடை தூக்கும் பயிற்சியில் உள்ள நன்மை, தீமைகள்\nதசைகள், எலும்புகள் பலவீனமடைவதை தடுக்க உடற்பயிற்சி\nஉடலுக்குத் தக்கபடி உடற்பயிற்சி செய்ய வேண்டியது அவசியம்\nதினமும் 100 கலோரி எரிக்க உடற்பயிற்சி செய்யுங்க\nசேலத்தில் ஸ்கூட்டர் ஓட்டிய பெண்ணுக்கு சென்னையில் அபராதம் விதித்தது ஏன்\nசச்சின் டெண்டுல்கர் தேடிய சென்னைவாசி பெரம்பூரில் வசிக்கும் குருபிரசாத்\nபாட்டியை கொன்றுவிட்டு மாணவியை கடத்த முயன்ற ரவுடியை அடித்து கொன்ற பொதுமக்கள்\nஇரண்டாம் திருமணத்திற்கு வந்த முதல் மனைவி - மணமேடையில் கணவனுக்கு தர்ம அடி\nஒருவழியாக ரிலீசுக்கு தயாரான நெஞ்சம் மறப்பதில்லை\nகே.ஜி.எப் 2 படக்குழுவினரின் முக்கிய அறிவிப்பு\nஒரே மாதத்தில் கோடீஸ்வரராக மாறிய கர்நாடக விவசாயி\nவிஜய்யுடன் மீண்டும் இணையும் ஷங்கர்\nகையில் மதுவுடன் போட்டோ.... நடிகை மாளவிகாவுக்கு ரசிகர்கள் எதிர்ப்பு\nசீனாவில் அதிசயம்: ஒரே நேரத்தில் 3 சூரியன் - ஆச்சரியத்தில் உறைந்த மக்கள்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541318556.99/wet/CC-MAIN-20191216065654-20191216093654-00289.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.tamilhealthplus.com/2016/09/mugathil-ulla-karumai-neenka.html", "date_download": "2019-12-16T09:14:27Z", "digest": "sha1:RZOL4NHFB7XDKGE3CNNLOSDOB7TVCWQO", "length": 15897, "nlines": 95, "source_domain": "www.tamilhealthplus.com", "title": "இரண்டே நாட்களில் முகத்தில் உள்ள கருமை நீங்க சில அற்புத வழிகள் | mugathil ulla karumai neenka - Tamil Health Plus ads", "raw_content": "\nHome அழகு குறிப்பு வீட்டு வைத்தியம் இரண்டே நாட்களில் முகத்தில் உள்ள கருமை நீங்க சில அற்புத வழிகள் | mugathil ulla karumai neenka\nஇரண்டே நாட்களில் முகத்தில் உள்ள கருமை நீங்க சில அற்புத வழிகள் | mugathil ulla karumai neenka\nOvernight, One Day.பாட்டி வைத்தியம்.\nகோடை வெயில் நம்மை சுட்டெரிக்க, சருமத்தின் நிறமோ நாளுக்கு நாள் கருமையாகிக் கொண்டே போகிறது. இத்தனை நாட்கள் பொத்தி பொத்தி காப்பாற்றி வந்த சருமம், கோடையில் நொடியில் கருமையாகிவிடும். இப்படி சருமத்தின் நிறம் கருமையாவதால், தற்போது பெண்களை விட ஆண்கள் அதிக அளவில் வருந்துகிறார்கள். மேலும் பெண்களை விட ஆண்கள் தங்கள் சருமத்தி��்கு அதிக பராமரிப்புக்களை கொடுக்க முன் வருகின்றனர்.\nஇதற்காக வேலைப்பளு அதிகம் இருந்தாலும், அதனைப் பொருட்படுத்தாமல், சருமத்தின் நிறத்தை அதிகரிக்க ஆண்களும் பல வழிகளை பின்பற்றி வருகின்றனர். எனவே கோடையில் கருமையாகும் சருமத்தின் நிறத்தை வெள்ளையாக மாற்ற சில அற்புதமான இயற்கை வழிகளை தமிழ் போல்ட் ஸ்கை பட்டியலிட்டுள்ளது. இந்த இயற்கை வழிகள் அனைத்தும் பாதுகாப்பானவையே. ஆகவே அதைப் படித்து அவற்றை அன்றாடம் பின்பற்றி, உங்கள் சருமத்தின் நிறத்தை பாதுகாப்பதோடு, அதிகரித்துக் கொள்ளுங்கள்.\nபேக்கிங் சோடாவை நீர் சேர்த்து பேஸ்ட் செய்து, முகத்தில் தடவி 15 நிமிடம் ஊற வைத்து, பின் ஊற வைத்து கழுவ வேண்டும். இப்படி வெளியே சென்று வீட்டிற்கு வந்ததும் செய்து வந்தால், முகத்தில் நல்ல மாற்றம் தெரியும்.\nவாழைப்பழத்தை மசித்து, அதில் பால் சேர்த்து கலந்து, முகம் மற்றும் கழுத்தில் தடவி 20 நிமிடம் ஊற வைத்து கழுவ வேண்டும். இப்படி தினமும் 2 முறை செய்து வந்தால், இரண்டே நாட்களில் முகத்தின் பொலிவு கூடியிருப்பதை நன்கு காணலாம்.\nரோஸ் வாட்டரில் சிறிது பால் சேர்த்து கலந்து, தினமும் இரவில் படுக்கும் முன் தடவி இரவு முழுவதும் ஊற வைத்து, மறுநாள் காலையில் கழுவ வேண்டும். இப்படி செய்து வந்தால், முகத்தில் உள்ள கருமை நீங்கி, முகம் வெள்ளையாக பளிச்சென்று காணப்படும்.\nகற்றாழை ஜெல்லைக் கொண்டு தினமும் முகத்தை மசாஜ் செய்து ஊற வைத்து கழுவி வந்தால், முகத்தில் வரும் பருக்கள் மற்றும் கரும்புள்ளிகள் நீங்கி, முகம் அழகாகவும், வெள்ளையாக மாறியிருப்பதையும் காணலாம்.சூரியகாந்தி விதை\nஇரவில் படுக்கும் போது சூரியகாந்தி விதையை பாலில் ஊற வைத்து, மறுநாள் காலையில் அதில் சிறிது குங்குமப்பூ மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து கலந்து, அரைத்து பேஸ்ட் செய்து, முகத்தில் தடவி 15 நிமிடம் ஊற வைத்து கழுவ வேண்டும். இப்படி தொடர்ந்து இரண்டு நாட்கள் செய்து வந்தால், சருமம் வெள்ளையாவதைக் காணலாம்.\nமாம்பழத்தின் தோலை பால் சேர்த்து அரைத்து பேஸ்ட் செய்து, முகம் மற்றும் கழுத்தில் தடவி 15 நிமிடம் ஊற வைத்து பின் கழுவ வேண்டும். இப்படி செய்து வந்தால், சூரியக்கதிர்களால் கருமையான சருமம் வெள்ளையாகி பொலிவோடு மின்னும்.\nதேனில் சிறிது எலுமிச்சை சாறு மற்றும் தயிர் சேர்த்து கலந்து, முகத்தில் ��டவி 15 நிமிடம் ஊற வைத்து கழுவினால், முகம் ஆரோக்கியமாகவும், பளிச்சென்றும் காணப்படும். மேலும் இந்த முறையை தொடர்ந்து இரண்டு நாட்கள் செய்து வந்தால், முகத்தின் நிறம் அதிகரித்திருப்பதைக் காணலாம்.\nசர்க்கரையில் சிறிது எலுமிச்சை சாறு சேர்த்து கலந்து, அதனைக் கொண்டு சருமத்தை மசாஜ் செய்தால், சருமத்தில் உள்ள இறந்த செல்கள் அனைத்தும் நீங்கி, சரும துளைகளில் உள்ள அழுக்குகள் அனைத்தும் வெளியேறி, சருமம் பொலிவோடு காணப்படும்.\nதேங்காய் தண்ணீரைக் கொண்டு தினமும் இரண்டு முறை முகத்தை மசாஜ் செய்து, 15 நிமிடம் ஊற வைத்து கழுவினால், முகத்தில் உள்ள தழும்புகள், கருமை நீங்கி, முகம் பளிச்சென்று வெள்ளையாகும்.\nமுக்கியமாக தண்ணீர் குடிக்கும் அளவை அதிகரிக்க வேண்டும். தண்ணீர் அதிகம் குடிப்பதால், உடலில் உள்ள நச்சுக்கள் அனைத்தும் வெளியேறி, சருமம் பொலிவோடு காணப்படும். அதிலும் தினமும் குறைந்தது 9 டம்ளர் தண்ணீரை அவசியம் குடிக்க வேண்டும்.\nதினமும் குறைந்தது 8 மணிநேர தூக்கத்தை மேற்கொள்ள வேண்டும். இதனால் கருவளையங்கள் நீங்கி, முகம் இயற்கையான அழகுடன் காணப்படும்.\nTags : அழகு குறிப்பு வீட்டு வைத்தியம்\nமலச்சிக்கல் தீர பல எளிய சிறந்த யோசனைகள்| Malachikkal theera simple tips in tamil\nஒரு மாதம் தொடர்ந்து சுடுநீரில் எலுமிச்சை சாறு சேர்த்து குடிப்பதன் மூலம் பெறும் நன்மைகள்| venneer kudippathal kidaikum nanmaikal\nvenneer kudippadhal vilaiyum nanmaigal ஒவ்வொருவருக்கும் காலையில் எழுந்ததும், சுறுசுறுப்பாக செயல்பட வேண்டும் என்ற எண்ணம் நிச்சயம் இருக்கு...\nஆரோக்கியமான எளிய சிறந்த 6 காலை உணவுகள்| Naam kalaiyil saappida vaendiya unavukal\nthinamum anaivarum saapida vendiya sirantha eliya uanku vaikaikal காலையில் ஆரோக்கியமான உணவு தானியங்களை ஒரு கிண்ணம் உட்கொண்டாலே போதும்; அத...\nகர்ப்பிணிகள் சிசுவின் ஆரோக்கியத்திற்காக சேர்த்து கொள்ள வேண்டிய உணவுகள் karpa kalathil sapida vendiya unavu\nஇரண்டு உயிர்களுக்கு சேர்த்து உணவு எடுத்துக்கொள்ளும் கர்ப்பிணி பெண்கள் உணவு வழிமுறைகளையும் மிகவும் கவனத்துடன் எடுத்துக்கொள்ள வேண்டும். கால்...\nதாடி நன்கு வளர சில எளிய இயற்கை வழிகள்...\nஇளம் ஆண்கள் திரைப்படங்களில் நடிகர்கள் வைக்கும் வித்தியாசமான ஸ்டைலில் தாடியை வைக்க விரும்புவார்கள். இருப்பினும் அனைத்து ஆண்களுக்கும் தாடி நன...\nchild cold treatment in tamil marrum eliya patti vaithiyam மழை மற்றும் குளிர் காலங்களில் வீசும் காற்றில் ஈரப்பதம் அதிக அளவில் இருக்கும்....\nஅழகு குறிப்பு ஆண்கள் மருத்துவம் ஆரோக்கிய உணவு இயற்கை மருத்துவம் உடல் எடை அதிகரிக்க உடல் நலம் உயரமாக வளர உறவு காதல் எடையை குறைக்க குழந்தை மருத்துவம் சர்க்கரை நோய் குணமாக சளி பிரச்சனை சிறுநீர் பிரச்சனை தாய்மை குழந்தை தொப்பை குறைக்க நரை முடி நீங்க பல தூம் பாட்டி வைத்தியம் பெண்கள் மருத்துவம் பொது மருத்துவம் மலச்சிக்கல் முகப்பரு நீங்க முடி உதிர்வை தடுக்க முடி வளர யோகா வாய் வீட்டு வைத்தியம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541318556.99/wet/CC-MAIN-20191216065654-20191216093654-00289.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://maiththuli.blogspot.com/2016/01/", "date_download": "2019-12-16T08:37:36Z", "digest": "sha1:O627566MRYHXV23IUUOABT6TJHL2AJQ3", "length": 7663, "nlines": 180, "source_domain": "maiththuli.blogspot.com", "title": "மைத்துளிகள் ...: January 2016", "raw_content": "\nமௌனத்தில் கலந்து போன காற்றின் குரலைத் தேடிக்கொண்டிருந்தது வானம். அதன் தேடலைத் தடுக்கயிருந்த சூரியனை மறைத்தது மேகங்கள்.\nதன் சிறையிலிருந்து அவ்வபோது தப்பித்துக் கொண்டு அவசரமாக வெளியேறிய காற்றை மீண்டும் கட்டிப்போட்டது, மௌனம். காற்று அந்த நீரில் மிதந்துகொண்டிருந்த அல்லியிடம் முறையிட்டது.\nஈசனுடன் ஆழ்ந்த சம்பாஷணையில் உறைந்து போன நந்தியிடம் முறையிட்டது.\nஆயிரக்கணக்கான வருடங்களாக, வரலாற்று நிகழ்வுகளுக்கு சாட்சிகளாக நிற்கும் பாரைகளிடம் முறையிட்டது.\nமௌனத்தின் சிறையில் அவர்களும் கைதிகளே. அந்தச் சிறையில் புதைந்து போன உண்மைகளுக்கு வெளியே செல்ல விருப்பமில்லை. வெளியே சென்றால்- அவை பொய்யில் கலந்து போகும். உண்மைகள்- அதன் தன்மை இழந்து போகும்.\nகற்கோவில்கள். பாறைகள். யார் அந்த கடவுள்\nசைவம், வைணவம்- என்றெல்லாம் பிரிந்து போகவில்லை அந்த தெய்வங்கள். அந்த மரத்திர்க்கடியில் இருவரும் ஒன்றாக நின்றனர்.\nஉரு இல்லாத சில கடவுள்களும் இருந்தனர். அந்த கற்களுக்கு வடிவம் கொடுத்தவர்கள்- அவர்கள்.\nதங்கள் உண்மைகளை அந்த கல் உருவங்களின் கருவில் மறைத்து வைத்தவர்கள்- அவர்கள்.\nவரலாற்றுப் புத்தகங்களின் பக்கங்களில்- மன்னர்களது பெயர்களை நிலை நாட்டிவிட்டு மறைந்து போனவர்கள் அவர்கள்.\nசில நொடிகள், அந்த கல் உருவங்களுள்ளிலிருந்து ஏதேனும் சப்தங்கள் கேட்குமோ என்று காதுகளை அவை மீது சாய்த்துப் பார்த்தேன். மௌனத்தின் மொழி கற்ற அந்த சிலைகளின் வார்த்தைகள் எனக்குப் புரியவில்லை.\nமதம் நிலையானது அல்ல. ஆனால் அழியக்கூடியதும் அல்ல. அது- மாற்ற���்திற்கு உட்பட்டது. இதை கூறியபடி நின்றன- சில ஓவியங்கள்.\nவண்ணங்கள் அழியாத அந்த ஓவியங்கள், பல கதைகளை சொல்லிக்கொண்டிருந்தன. அந்த கதைகளை கேட்டுக்கொண்டிருந்த மௌனம் கூட- ஸ்தம்பித்துப் போனது.\nஅந்தத் தருணம் பார்த்து- காற்று, மௌனத்தின் பிடியிலிருந்து வெளியேறியது. அந்த வண்ணங்களில் கலந்து போன கதைகளை கூறிய வண்ணம் வீசியது. தென்றலாய் மாறிப்போனது\nஇது என் எழுத்து. இது என் கருத்து. இவை என் மைத்துளிகள்...\nசிறந்த புதுமுகம் -- நன்றி LK\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541318556.99/wet/CC-MAIN-20191216065654-20191216093654-00290.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://www.epdpnews.com/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%89%E0%AE%B0%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5-2/", "date_download": "2019-12-16T07:19:32Z", "digest": "sha1:3LZ4CK7LCGP6YKZS7MMDZ6UC4R5RDYX4", "length": 27853, "nlines": 68, "source_domain": "www.epdpnews.com", "title": "மருந்துப் பொருட்களின் விலைக் குறைப்பு தொடர்பில் மேலும் அவதானம் செலுத்தப்பட வேண்டும் - நாடாளுமன்றில் டக்ளஸ் தேவானந்தா வலியுறுத்து! | EPDPNEWS.COM", "raw_content": "\nமருந்துப் பொருட்களின் விலைக் குறைப்பு தொடர்பில் மேலும் அவதானம் செலுத்தப்பட வேண்டும் – நாடாளுமன்றில் டக்ளஸ் தேவானந்தா வலியுறுத்து\nநாட்டில் மருந்து வகைகளை சந்தைப் படுத்துகின்ற பல நிறுவனங்கள், உரிய விலையைவிட பல மடங்கு இலாபத்தை வைத்தே அவற்றை சந்தைப்படுத்தும் நிலையில், அந்த விலைகளின் அடிப்படையில் மேற்கொள்ளப்படுகின்ற விலைக் குறைப்புகள் தொடர்பில் நாம் மேலும் அவதானங்களைச் செலுத்த வேண்டும் என என ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா வலியுறுத்தியுள்ளார்.\nஇன்றையதினம் நாடாளுமன்றத்தில் 2015ம் ஆண்டின் 05ஆம் இலக்க தேசிய ஒளடதங்கள் ஒழுங்குபடுத்தல் அதிகார சபை சட்டத்தின் கீழான கட்டளை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.\nஇது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்\nஎமது நாட்டில் மருந்து வகைகளின் விலைகள் எந்தவொரு கட்டுப்பாடுகளும் இன்றிய நிலையில் மிகவும் அதிகரித்திருந்த ஒரு காலகட்டத்தில், எமது சுகாதார அமைச்சர் கௌரவ, மருத்துவக் கலாநிதி ராஜித சேனாரத்ன அவர்கள் 48 மருந்து வகைகளின் விலைகளைக் குறைப்பதற்கு எடுத்திருந்த நடவடிக்கையை நான் வரவேற்கிறேன். இருப்பினும், அது தொடர்பில் பொதுவாக எமது மக்களிடையே கா���ப்படுகின்ற கருத்துக்களையொட்டி சில விடயங்களை இந்தச் சபையிலே முன்வைக்க விரும்புகின்றேன்.\nதற்போது எமது நாட்டில் பயன்படுத்தப்படுகின்ற சுமார் 250 அத்தியாவசிய மருந்து வகைகளுக்கான ஒரு பட்டியல் இருக்கிறது. இந்த மருந்து வகைகள் பல்வேறு வர்த்தகப் பெயர்களில் பதிவு செய்யப்பட்டுள்ளன. அந்த வகையில், தற்போது இந்த மருந்து வகைகளுக்கான வர்த்தகப் பெயர்கள் சுமார் 2000 வரையில் இருக்கலாம் என்றும் கூறப்படுகின்றது. இவ்வாறான வர்த்தகப் பெயர்களிலிருந்து 48 மருந்து வகைகள் தேர்ந்தெடுக்கப்பட்டு, அவற்றின் விலைகள் குறைக்கப்பட்டுள்ளதாகவே நான் அறிகின்றேன்.\nஅந்த வகையில், தற்போது சந்தையில் விற்பனையாகின்ற மருந்து வகைகள் தேர்ந்தெடுக்கப்பட்டு, அவற்றின் விலைகள் ஒப்பிட்டுப் பார்க்கப்பட்டு, அவ் விலையின் நடுத்தர பெறுமதி அவதானத்தில் கொள்ளப்பட்டு, அதற்கு குறிப்பிட்ட சில்லறை விலை வகுக்கப்பட்டுள்ளது என்றே தெரிய வருகிறது.\nமருந்து வகைகளை சந்தைப் படுத்துகின்ற பல நிறுவனங்கள், உரிய விலையைவிட பல மடங்கு இலாபத்தை வைத்தே அவற்றை சந்தைப்படுத்தும் நிலையில், அந்த விலைகளின் அடிப்படையில் மேற்கொள்ளப்படுகின்ற விலைக் குறைப்புகள் தொடர்பில் நாம் மேலும் அவதானங்களைச் செலுத்த வேண்டியுள்ளதை இச் சந்தர்ப்பத்தில் வலியுறுத்த விரும்புகின்றேன்.\nஏனெனில், அதி கூடிய விலைகளைக் கொண்டிருந்த ஒரு சில மருந்து வகைகளின் விலைகள் மாத்திரம் குறைந்துள்ள நிலையில், சாதாரண பொது மக்கள் பயன்படுத்துகின்ற பெரும்பாலான வர்த்தகப் பெயர்களைக் கொண்ட மருந்து வகைகளின் விலைகள் குறைக்கப்படாத ஒரு நிலை காணப்படுவதாக பலரும் விமர்சிக்கின்ற ஒரு நிலை உருவாகியுள்ளதையும் இங்கு சுட்டிக்காட்ட விரும்புகின்றேன்.\nஅதே நேரம், சர்வதேச சந்தை விலைப் பெறுமதிகளுக்கேற்ற வகையிலன்றி, உற்பத்தி விலையினை அடிப்படையாகக் கொண்ட விலைப் பொறிமுறையினை அடிப்படையாகக் கொண்ட விலைக் குறைப்புகளை மேற்கொள்ளக்கூடிய வாய்ப்புகள் குறித்தும் அதிக கவனம் செலுத்தப்படுவது உசிதமாகும் என்றே கருதுகின்றேன்.\nஅத்துடன், மருந்து வகைகளின் தரத்துக்கும், அவற்றின் விலைகளுக்குமான தொடர்புகளின்மை குறித்தும் நாம் அவதானம் செலுத்த வேண்டும். குறிப்பாக அரச ஒளடதக் கூட்டுத்தாபனத்துக்குரிய நிறுவனம் தயார��க்கப்படுகின்ற மருந்து வகைகளின் தரம் உயர்வானதாகவும், அவற்றின் விலைகள் குறைவாகவும் காணப்படுகின்ற நிலையில், ஒரு சில விலை கூடிய மருந்து வகைகள் தரத்தில் உயர்ந்தனவாக இல்லை என்றும் தெரிய வருகிறது. இவை தொடர்பிலான புரிந்துணர்வுகள் பொது மக்கள் மத்தியில் பரவலாக இல்லாததால், அது குறித்த விழிப்புணர்வுகளை மக்கள் மத்தியில் ஏற்படுத்துவதற்கான வலுவான வேலைத் திட்டங்களை முன்னெடுப்பதும் அவசியமாகிறது.\nமருந்து வகைகளின் விலைக் கட்டுப்பாட்டினைப் பேணுவதற்கும், அவற்றின் இறக்குமதிக்கும், தயாரிப்பிற்குமான பொறுப்பினை அரசு ஏற்க வேண்டும் என்ற சேனக பிபிலேயின் திட்டத்திற்கு அமைவாக அரச மருந்தாக்கட் கூட்டுத்தாபனமானது 1971ம் ஆண்டில் உருவாக்கப்பட்டது என நம்புகின்றேன்.\nதற்போதைய நிலையில் எமது நாட்டுக்கு 95 சத வீதமான மருந்து வகைகள் இந்தியா, பாகிஸ்தான், பங்களாதே~; போன்ற நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படுவதாகவும், இவற்றின் தரம் பற்றி பல கேள்விகள் உள்ளதாகவும் அறிய முடிகிறது. இவ்வாறானதொரு சந்தர்ப்பத்தில் எமது நாட்டில் சுமார் 22 நிறுவனங்கள் மருந்து தயாரிப்பில் ஈடுபடுவதற்குத் தயாராகி வருவதாகவும், இவற்றின் ஊடாக எமக்குத் தேவையான அத்தியாவசிய மருந்து வகைகளில் 10 வகையினை உற்பத்தி செய்ய முடியும் என்றும் அறியக் கிடைத்துள்ளது.\nஇது உண்மையிலேயே வரவேற்கத்தக்க முயற்சியாகும.; எனவே, இவ்வாறான முயற்சிகளை ஊக்குவித்து, வளர்ப்பதற்கும், மேலும் இவ்வாறான முயற்சிகளுக்கு வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுப்பதற்கும் உரிய நடவடிக்கைகளை மேற்கொண்டு, சேனக பிபிலே கொள்கையினை வலுப்படுத்த வேண்டும் எனக் கேட்டுக் கொள்கின்றேன்.\nஉலகின் பல்வேறு நாடுகளில் ஒளடத கொள்கை வகுக்கப்பட்டு, அவை நடைமுறையில் உள்ளதைக் காணக்கூடியதாக இருக்கிறது. இதற்கு உலக சுகாதார அமைப்பின் வழிகாட்டல்கள் மற்றும் ஒத்துழைப்புகள் வழங்கப்பட்டுள்ளன. இவ்வாறு பின்பற்றப்படுகின்ற கொள்கைகள் பெரும்பாலனானவை சேனக பிபிலே ஒளடத கொள்கையினை அடிப்படையாகக் கொண்டிருப்பதையும் காணக்கூடியதாக இருக்கிறது. இவ்வாறான கொள்கைகள் செயற்படுகின்றபோது அவற்றுள் சில அடிப்படை விடயங்கள் உள்வாங்கப்படுகின்றன. குறிப்பாக, விலைக் கட்டுப்பாடு, மருந்து வகைகளின் தரம் போன்ற விடயங்கள் இரசாயண கூடங்களின் ஊடாக பல நாடுகளில் நெறியாள்கை செய்யப்படுகின்றன. இவ்வாறு நெறியாள்கை செய்யப்படுகின்ற மருந்து வகைகளுக்கு தரச் சான்றுகள் வழங்கப்பட வேண்டும் என்ற விடயமும் இங்கு சுட்டிக்காட்டத்தக்கதாகும்.\nஇங்கு குறிப்பிடத்தக்க இன்னுமொரு விடயம், மருந்து வகைகளுக்கான தட்டுப்பாடுகள் நிகழா வகையில் அவற்றின் இருப்பினைப் பேணுவதாகும். மருந்து வகைகளின் தட்டுப்பாடுகளை அடிப்படையாகக் கொண்டு, மருந்து உற்பத்தி நிறுவன முகவர்கள் தங்களது உற்பத்தி தொடர்பிலான பிரச்சாரங்களை மேற்கொள்ளும் வகையில் மருத்துவர்களை நாடுகின்ற சந்தர்ப்பங்கள் அதிகரிக்கின்றன என்றும் தெரிய வருவதால், அரச மருத்துவமனைகளில் மருந்து வகைகளுக்கான தட்டுப்பாடு எப்போதும் இல்லாதிருத்தல் அவசியமாகிறது.\nஎமது நாட்டைப் பொறுத்த வரையில், பொதுவான சூழல் உஸ்ண நிலையானது சுமார் 30 சென்டிகிரேட் அளவினைக் கொண்டதாக இருக்கின்ற நிலையில், அனைத்து மருந்து வகைகளும் 25 முதல் 30க்குக் குறைவான சென்டிகிரேட் உஸ்ண விகிதத்தில், அனைத்து சந்தர்ப்பங்களிலும் வைத்திருக்கப்பட வேண்டும் எனக் கூறப்படுகின்றது. அவ்வாறின்றேல், அந்த மருந்து வகைகளின் செயற்பாட்டு வீரியம் படிப்படியாக பலஹீனப்பட்டு போகக்கூடிய அல்லது, பக்க விளைவுகளை ஏற்படுத்தக்கூடிய மாற்றங்களை உருவாக்கக்கூடிய நிலை உருவாக இயலும் என்று தெரிய வருகின்றது.\nஇந்த நிலையில் மருந்து வகைகளை கொண்டு செல்கின்ற வாகனங்களைப் பொறுத்த வரையில், பகல் வேளைகளில் அவை செலுத்தப்படுகின்ற நிலையிலும், நிறுத்தி வைக்கப்படுகின்ற நிலையிலும், அனைத்து வகையிலும் மூடப்பட்ட நிலையில் அவற்றின் உஸ்ண நிலை சுமார் 80 அல்லது 90 சென்டிகிரேட் வரையில் உயர்வடையக்கூடும் என்றே தெரிய வருகிறது.\nஎனவே, இந்த வாகனங்கள் அதற்கேற்ற வகையில் குளிரூட்டல் வசதிகளைக் கொண்டனவா என்பது குறித்து ஆராய்ந்து, அதற்கான அனுமதிப் பத்திரம் வழங்கும் பொறுப்பு தேசிய ஒளடத கட்டளைகள் அதிகார சபையைச் சார்ந்துள்ளது. இந்த அனுமதிப் பத்திரமற்ற வாகனங்கள், குளிரூட்டல் வசதிகளைக் கொண்டிருந்தாலும், அவை மருந்துகளைக் கொண்டு செல்வதற்கு தகுதியற்ற வாகனங்களாகவே கருதப்படும்.\nஇந்த நிலையில், இலங்கையில் குறிப்பாக வடக்கு, கிழக்கு உட்பட அனைத்து பகுதிகளிலும் உள்ள அரச மருத்துவமனைகள் மற்றும் சிகிச்சை நிலையங்களுக்கான மருந்து வகைகள் கொழும்பில் அமைந்துள்ள மருத்துவ வழங்கல் பிரிவிலிருந்து, மேற்படி வழங்கல் பிரிவிற்கான லொறிகளில் கொண்டு செல்லப்படுகின்றன. இந்த லொறிகள் அனைத்தும் குளிரூட்டல் வசதிகளைக் கொண்டனவா என்ற கேள்வியை நான் இங்கு முன்வைக்க விரும்புகின்றேன்.\nகுறிப்பாக, இந்த வாகனங்கள் காலை வேளைகளில் மேற்படி வழங்கல் பிரிவுக்குள் நுழைந்து, மருந்து வகைகளுக்கான வழங்கலைப் பெற்று, அதன் பின்னர் அவற்றை ஏற்றி, அதன் பின்னர் பட்டப் பகலில் அங்கு நிறுத்தப்பட்ட நிலையில், மாலை நேரமாகின்ற சந்தரப்பங்களில் புறப்பட்டு யாழ்ப்பாணம் வந்து சேரும்போது மறுநாள் பகல் வேளை தாண்டிவிடுகிறது. குறிப்பாக 24 மணி நேரங்களும் கடந்து விடுகின்றன.\nஇந்த வாகனங்கள் அரச ஒளடத நிறுவனத்தின் வாகனங்கள் என்பதால் இந்த வாகனங்களுக்கு தேசிய ஒளடத கட்டளைகள் அதிகார சபையின் அனுமதிப் பத்திரம் தேவையற்றது எனக் கூறப்படும் நிலையில், இந்த வாகனங்களை உணவு மற்றும் ஒளடத பரிசோதகர்கள் நிறுத்திப் பரிசோதிப்பதற்கோ, மடக்கிப் பிடிப்பதற்கோ முன்வருவதில்லை.\nஇந்த நிலையில் இவ்வாறான வாகனங்களில் கொண்டு செல்லப்படுகின்ற மருந்து வகைகளின் தரப் பாதுகாப்பினை உறுதி செய்து கொள்வதில் பாரிய கேள்விகள் எழுகின்றன. எனவே, இது குறித்து உடனடியானதும், நிலையானதுமான ஒரு ஒழுங்கமைப்பு கட்டாயம் தேவை என்பதை இங்கு வலியுறுத்திக் கூற விரும்புகின்றேன்.\nமருந்தகங்கள் ஊடான வர்த்தக நடவடிக்கையானது பொதுவாகவே சிறிய மற்றும் பாரிய பரிமாணத்தினாலான வர்த்தகத் துறையாக மாற்றம் பெற்றுள்ள நிலையில், இது பெரும்பாலான மக்களது ஜீவனோபாயங்களை ஈட்டிக் கொடுக்கின்ற ஒரு துறையாகவுள்ளது.\nஇவர்களில் மருந்தகர்கள் என்கின்ற பிரிவினர் முக்கியப் பங்கினை வகிக்கின்றனர். அந்த வகையில், எமது நாட்டைப் பொறுத்தவரையில் மேற்படி மருந்தகர்களுக்கான பற்றாக்குறை இல்லை என்றே கூறப்படுகின்றது.\nஅதாவது, வெளிவாரி பரீட்சைகளின் ஊடாக மருந்தகர்களுக்கான தகுதிகளைப் பெறுகின்ற பலர் தொழில் ரீதியாக மருந்தகர்கள் ஆகாத ஒரு நிலை காணப்படுகின்றது எனவும், இந்த பரீட்சையில் தோற்றி, சித்தியடைகின்ற பலர் வேறு தொழிற் துறைகளில் ஈடுபட்டு வருகின்ற நபர்களாக இருப்பதாகவும்.\nஇவர்கள் பரீட்சைகளில் தோற்றி பெற்றுக் ��ொள்கின்ற சான்றிதழ்கள் பல மருந்தகங்களுக்கு விற்கப்படுவதாகவும், மருந்தகர்களை பணிக்கு அமர்த்திக் கொள்வதற்கு வசதியற்ற சிறு மருந்தகங்கள் இவர்களிடமிருந்து சிறு தொகைகளுக்கு சான்றிதழ்களைப் பெற்று வருவதாகவும் தெரிய வருகின்ற நிலையில், இது தொடர்பிலும் உரிய அவதானங்கள் மேற்கொள்ளப்பட வேண்டுமெனக் கேட்டுக் கொள்கின்றேன்.\nசெயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா 20 மே 2000 அன்று நாடாளுமன்றில் உரையாற்றிய உரையின் முழுவடிவம\nதேசிய நல்லிணக்க என்றும் விதையை மாணவர்களிடையே விதைக்க வேண்டும் - நாடாளுமன்றத்தில் டக்ளஸ் தேவானந்தா ...\nவடக்கில் மக்கள் உடற் காயத்திற்கும் உளக்காயத்திற்கும் உள்ளாகியிருக்கின்றார்கள் - நாடாளுமன்றத்தில் டக்...\nஅதிக வருமானம் ஈட்டும் துறையாக தபால் துறையை மாற்றியமைக்க வேண்டும் – நாடாளுமன்றில் செயலாளர் நாயகம் டக்...\nபயிற்சிக்காக விறகுக் கட்டையை கூட தூக்காதவர்கள் மாணவர்களை பலிகொடுத்தே வீரம் பேசுகின்றனர்\nடக்ளஸ் தேவானந்தாவை தமிழர் வரலாறு என்றும் நன்றியுணர்வுடன் பதிவிட்டுச் செல்லும்\nநெஞ்சத்தில் வஞ்சம் வைத்து வன்முறைக்கு வித்திட்ட கூட்டமடா\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541318556.99/wet/CC-MAIN-20191216065654-20191216093654-00290.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9C%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE_%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%8D_%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF", "date_download": "2019-12-16T08:05:05Z", "digest": "sha1:OWPMWDHZP26MCMOBB35VXAAPNOZEVUUF", "length": 12157, "nlines": 278, "source_domain": "ta.wikipedia.org", "title": "காஜுவாக்கா சட்டமன்றத் தொகுதி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nகாஜுவாக்கா சட்டமன்றத் தொகுதி, ஆந்திரப் பிரதேச சட்டமன்றத்திற்கான தொகுதியாகும். இது விசாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள 15 தொகுதிகளில் ஒன்று. இத்தொகுதி பாராளுமன்றத்திற்கு விசாகப்பட்டினம் மக்களவைத் தொகுதியில் உள்ளது.[1]\nஇத்தொகுதியில் காஜுவாக்கா மண்டலம் மட்டும் சேர்க்கப்பட்டுள்ளது.[1]\n2014: பல்லா சீனிவாச யாதவ் (தெலுங்கு தேசக் கட்சி)[2]\n↑ 1.0 1.1 http://eci.nic.in/eci_main/CurrentElections/CONSOLIDATED_ORDER%20_ECI%20.pdf மக்களவைத் தொகுதிகளும் சட்டமன்றத் தொகுதிகளும் - எல்லைப் பங்கீடு, 2008 - இந்தியத் தேர்தல் ஆணையம்\nஆந்திரப் பிரதேச சட்டமன்றத் தொகுதிகள்\nஆந்திரப் பிரதேச சட்டமன்றத் தொகுதிகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 25 அக்டோபர் 2014, 07:47 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541318556.99/wet/CC-MAIN-20191216065654-20191216093654-00290.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cineulagam.com/2019-11-30", "date_download": "2019-12-16T07:10:38Z", "digest": "sha1:HJYH7G5BUO2G3ORJSC7YX7UXASPUSL7Z", "length": 13483, "nlines": 142, "source_domain": "www.cineulagam.com", "title": "30 Nov 2019 Cineulagam | Tamil Cinema News | Tamil Movie News | Tamil Cinema Reviews | Tamil Movie Reviews | Kollywood Tamil News", "raw_content": "\nமுன்னணி நடிகையாக வலம் வந்த ஜோதிகாவா இது சூர்யாவுடன் வெளியிட்ட அழகிய செல்பி சூர்யாவுடன் வெளியிட்ட அழகிய செல்பி\nஉண்மையில் கன்னி ராசியில் பிறந்தவர்கள் ப்ளேபாயாக தான் இருப்பார்களா.. ராசி கூறும் ரகசியம் இது தான்\nஇந்த வருடம் உலகம் முழுவதும் அதிகம் வசூல் செய்த டாப் 10 தமிழ் படங்கள் வரிசை\nதர்பார் படத்தை கைப்பற்றிய முன்னணி நிறுவனம்\nவீட்டில் தனியாக இருந்த 8 வயது சிறுமிக்கு கேட்ட மர்ம குரல்.. அதிர்ந்துபோன தாயார்.. வெளியான அதிர்ச்சி காணொளி..\nகாதலி மற்றும் குழந்தையுடன் முகேன் வெளியிட்ட புகைப்படம்... ரசிகர்களின் கேள்விகளைப் பாருங்க\nவிஸ்வாசம் அனிகா இப்போ குயின் அனிகாவாக\n2020 புத்தாண்டு பலன்கள்... கும்ப ராசிக்காரர்களே குதூகலமான ஆண்டில் அடுக்கடுக்காக அடிக்கும் அதிர்ஷ்டம்\nஇந்த மூன்று ராசிக்கும் காத்திருக்கும் பேரதிர்ஷ்டம் விபரீத ராஜயோகம் யாருக்கு தெரியுமா\nபிக்பாஸ் புகழ் லொஸ்லியா தற்போது எப்படியுள்ளார் தெரியுமா இன்று வெளிவந்த லேட்டஸ்ட் புகைப்படம் இதோ\nகருப்பு உடையில் அனு இமானுவேல் எடுத்த லேட்டஸ்ட் க்ளிக்ஸ்\nபுடவையில் நடிகை நிக்கி கல்ராணியின் அழகிய புகைப்படங்கள்\nயாஷிகா ஆனந்தின் புதிய ஹாட் போட்டோஷூட்\nநடிகை ஷ்ரத்தா தாஸ் சேலையில் கவர்ச்சியான போட்டோஷூட்\nகாதலனுடன் நயன்தாரா சுற்றுலா, புகைப்படத்தொகுப்பு இதோ\nநான் அஜித் சாரை வைத்து படம் எடுத்தால் இப்படித்தான் இருக்கும், பிரபல இயக்குனர் ஓபன் டாக்\nஉயிரிழந்த முக்கிய நபர்- நேரில் சென்று கதறி கதறி அழும் நடிகர் கார்த்தி, உருக்கமான வீடியோவுடன் இதோ\nஅதன் பிறகு அஜித் சாரும் நானும் பேசவில்லை, ஆனால் கௌத மேனன் கலக்கல் பதில்\nஇரண்டாவது நாள் குறைந்த எனை நோக்கி பாயும் தோ���்டா வசூல், ரசிகர்கள் ஷாக்\nதம்பி இசை வெளியிட்டு விழாவில் ரசிகர்களிடம் தனது கோரிக்கையை முன் வைத்த நடிகர் சூர்யா\nஉலக அளவில் அதிக வசூல் செய்த படங்களில் 40வது இடத்தில், லாபத்தை கேட்டால் ஷாக் ஆகிவிடுவீர்கள்\nராதாரவி பிரபல கட்சியில் இணைந்ததற்கு சின்மயி எழுப்பிய கேள்விகள்\nநடிகை நந்திதாவின் கண்ணை கவரும் லேட்டஸ்ட் போட்டோஷூட் புகைப்படங்கள்.\nநடிகை திஷா பாட்னியின் லேட்டஸ்ட் ஹாட் போட்டோஷூட் புகைப்படங்கள்\nஒரு அனிமேஷன் படத்திற்கு இத்தனை கோடி வசூலா\nஹாட் உடையில் விழாவிற்கு வந்த ராஷி கண்ணாவின் போட்டோஸ்\nதளபதி-64 டைட்டில் லீக் ஆனதா\nதர்பாருக்கு போட்டியாக இத்தனை படங்கள் வருகிறதா\nஉலகம் முழுவதும் எனை நோக்கி பாயும் தோட்டா மொத்த வசூல், தனுஷ் மாஸ்\nரஜினியின் அடுத்தப்படம் இந்த க்ளாஸ் இயக்குனருடனா\nஅனைவரும் ஆவலுடன் எதிர்ப்பார்த்த தளபதி-64 தெறி மாஸ் அப்டேட், கைதி நடிகர் இணைந்தார், ரசிகர்கள் உற்சாகம்\nபட்டாஸ் படத்தின் மாஸ் அப்டேட் இதோ, அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nநடிகை ஆண்ட்ரியாவின் லேட்டஸ்ட் க்ளிக்ஸ்\nநான் நடிக்கின்ற படத்தில் இப்படி பாடல் இருந்தால் நல்லாருக்கும்ல- மனம் திறந்த தளபதி விஜய்\nகாமெடி நடிகர் கவுண்டமணி அம்மாவை பார்த்துள்ளீர்களா- அதுவும் விஜய்யுடன், இதோ புகைப்படம்\nஎனை நோக்கி பாயும் தோட்டா கேரளா, கர்நாடகா வசூல் இதோ\nபிரபல தொலைக்காட்சி விஜய்யின் இத்தனை படங்களை கைப்பற்றியுள்ளதா\nதொகுப்பாளர் அஞ்சனாவின் கலக்கல் போட்டோஸ், இணையத்தில் வைரலாகும் புகைப்படங்கள்\nஅஜித்தை இயக்கியதே சூப்பர் ஸ்டாரை வைத்து இயக்கிய பீல் உள்ளது- பிரபல இயக்குனர்\nஎனை நோக்கி பாயும் தோட்டா முதல் நாள் அசத்திய தமிழக வசூல், இத்தனை கோடிகளா\nஇரண்டாம் நாள் எனை நோக்கி பாயும் தோட்ட வசூல் என்ன நிலை தெரியுமா\nஅருணாச்சலம் படத்திற்கு முதலில் வைத்த டைட்டில் இது தானாம், லீக் ஆனதால் மாற்றிய கதை இதோ\nமிக பரிதாபமான நிலையில் த்ருவ் விக்ரம், முதல் படமே இப்படியா\nவிஜய்யின் பிகிலுடன் வந்தாலும் செய்த சாதனை- கைதி குறித்து தயாரிப்பாளர்\nமுதல் காட்சி ரிலிஸாகவில்லை, அப்படியிருந்தும் இவ்வளவு வசூலா எனை நோக்கி பாயும் தோட்டா\nஅட்லீ அடுத்தப்படம் ஷாருக்கான் இல்லை, இவருடன் தானா- தயாரிப்பது இந்த நிறுவனமா\nசூர்யாவின் சூரரை போற்று படத்தின் டீஸர் எப்போது\nசிம்பிள் புடவையில் ரசிகர்களை மயக்கும் போட்டோ ஷுட் நடத்திய அம்மு அபிராமி\nகற்பழித்து எரிக்கப்பட்ட இளம் பெண்- விஜய் ரசிகர்களின் செயல், மாற்றத்தை தருமா\nவிஜய்யின் 64வது படத்தில் இவர்களும் இருக்கிறார்களா- புகைப்படம் பாருங்க புரியும்\nயானையை வைத்து தைரியமாக போட்டோ ஷுட் நடத்திய பிக்பாஸ் புகழ் சாக்ஷி அகர்வால்\nஎனை நோக்கி பாயும் தோட்டா பட வசூல் தனுஷிற்கு குறைவா\nதனுஷின் எனை நோக்கி பாயும் தோட்டா முதல் நாள் வசூல் விவரம்\nகுதிரைக்கு கடிவாளம் போட்டது போல இருப்பார் அஜித்.. அவரது வெற்றி ரகசியத்தை கூறிய நடிகை\nசில்ற.. மேடையில் நடிகை மீரா மிதுன் செய்த செயலால் கோபமான பிரபல நடிகர்\nமற்ற படங்களை எடுத்துவிட்டு மீண்டும் பிகில் போடும் முக்கிய திரையரங்கம்\nகுடிபோதையில் இருந்த பெண்களிடம் தவறாக நடந்த பிரபல பாடகருக்கு 6 ஆண்டு சிறை\nநடிகை ஈஷா ரெப்பா புதிய போட்டோஷூட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541318556.99/wet/CC-MAIN-20191216065654-20191216093654-00290.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/news/sports/2019/09/07103203/1260106/BCCI-notice-to-Dinesh-Karthik-for-contract-violating.vpf", "date_download": "2019-12-16T08:25:48Z", "digest": "sha1:SJFBONKVRXL6H74AIAHIIL5FQZ4PMEDI", "length": 15872, "nlines": 183, "source_domain": "www.maalaimalar.com", "title": "தினேஷ் கார்த்திக்குக்கு கிரிக்கெட் வாரியம் நோட்டீஸ் || BCCI notice to Dinesh Karthik for contract violating", "raw_content": "\nசென்னை 16-12-2019 திங்கள் தொடர்புக்கு: 8754422764\nதினேஷ் கார்த்திக்குக்கு கிரிக்கெட் வாரியம் நோட்டீஸ்\nபதிவு: செப்டம்பர் 07, 2019 10:32 IST\nஒப்பந்த விதிமுறையை மீறியதாக வந்த புகாரையடுத்து தினேஷ் கார்த்திக்குக்கு இந்திய கிரிக்கெட் வாரியம் சார்பில் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.\nஒப்பந்த விதிமுறையை மீறியதாக வந்த புகாரையடுத்து தினேஷ் கார்த்திக்குக்கு இந்திய கிரிக்கெட் வாரியம் சார்பில் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.\nஉலக கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான இந்திய அணியில் இடம் பிடித்து விளையாடிய தமிழகத்தை சேர்ந்த 34 வயதான தினேஷ் கார்த்திக் சர்ச்சையில் சிக்கி இருக்கிறார். வெஸ்ட் இண்டீசில் நடந்து வரும் கரிபீயன் பிரிமியர் லீக் (சி.பி.எல்.) கிரிக்கெட் தொடரின் தொடக்க ஆட்டத்தின்போது அவர் டிரின்பகோ நைட் ரைடர்ஸ் அணியுடன் இருந்துள்ளார். இது இந்தி நடிகர் ஷாருக்கானுக்கு சொந்தமான அணியாகும். கிரிக்கெட் வாரியத்தின் அனுமதியை பெறாமல் அவர் அங்கு சென்றதால் ஒப்பந்த விதிமுறையை மீறியதாக புகார் கிளம்பியுள்ளது.\nஇதையடுத்து அவருக்கு இந்திய கிரிக்கெட் வாரியம் சார்பில் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. இது குறித்து கிரிக்கெட் வாரிய நிர்வாகி ஒருவர் கூறுகையில், ‘இந்திய கிரிக்கெட் வாரியத்தின் தலைமை செயல் அதிகாரி ராகுல் ஜோரி அவருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது உண்மை தான். தினேஷ் கார்த்திக் டிரின்பகோ நைட் ரைடர்ஸ் அணி வீரர்களின் ஓய்வறையில் இருக்கும் புகைப்படம் எங்களுக்கு கிடைத்துள்ளது. உங்களது மத்திய ஒப்பந்தத்தை ஏன் ரத்து செய்யக்கூடாது என்று அவரிடம் விளக்கம் கேட்கப்பட்டுள்ளது’ என்றார்.\nBCCI | Dinesh Karthik | இந்திய கிரிக்கெட் வாரியம் | தினேஷ் கார்த்திக்\nஉள்ளாட்சி தேர்தல்- அதிமுகவில் மாவட்ட வாரியாக 38 பணிக்குழுக்கள் அமைப்பு\nதிருத்தப்பட்ட குடியுரிமை சட்டத்திற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் மக்கள் நீதி மய்யம் சார்பில் வழக்கு\nடெல்லியில் மெட்ரோ ரெயில் சேவை மீண்டும் தொடங்கியது\nஜார்க்கண்ட் மாநில சட்டப்பேரவை தேர்தலில் 4-ம் கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது\nடெல்லி: போராட்டம் நடத்தும் மாணவர்கள் மீது போலீசார் கண்ணீர் புகை வீச்சு\nஹெட்மையர், ஷாய் ஹோப் சதம்: இந்தியாவை துவம்சம் செய்தது வெஸ்ட் இண்டீஸ்\nஷ்ரேயாஸ் அய்யர், ரிஷப் பந்த் அரைசதம்: வெஸ்ட் இண்டீஸ்க்கு 289 ரன்கள் வெற்றி இலக்கு\nசேப்பாக்கம் மைதானத்தில் டோனி சாதனையை சமன் செய்த ஹெட்மயர்\n198 பந்துகள் வீசியும் விக்கெட் இல்லை - சர்வதேச போட்டியில் 4-வது நிகழ்வு\nகிரிக்கெட்டில் இது போன்று பார்த்தது இல்லை - விராட் கோலி\nவெஸ்ட் இண்டீஸ் வீரரை பாராட்டிய விராட் கோலி\nஹெட்மையர், ஷாய் ஹோப் சதம்: இந்தியாவை துவம்சம் செய்தது வெஸ்ட் இண்டீஸ்\nலோதா கமிட்டியின் பரிந்துரையை மாற்றம் செய்ய இந்திய கிரிக்கெட் வாரியம் முடிவு\nவிதிமுறைகளில் திருத்தம் செய்ய திட்டம் - இந்திய கிரிக்கெட் வாரிய பொதுக்குழு கூட்டம்\nஇந்திய கிரிக்கெட் வாரிய விதிமுறையில் திருத்தம் செய்ய திட்டம்\nஇந்திய கிரிக்கெட் வாரிய பொதுக்குழு கூட்டம் - மும்பையில் இன்று நடக்கிறது\nகூடுதலாக ஐ.சி.சி. தொடர்களை நடத்த முடிவு - இந்திய கிரிக்கெட் வாரியம் எதிர்ப்பு\nசேலத்தில் ஸ்கூட்டர் ஓட்டிய பெண்ணுக்கு சென்னையில் அபராதம் விதித்தது ஏன்\nசச்சின் டெண்டுல்கர் தேடிய சென்னைவாசி பெரம்பூரில் வசிக���கும் குருபிரசாத்\nபாட்டியை கொன்றுவிட்டு மாணவியை கடத்த முயன்ற ரவுடியை அடித்து கொன்ற பொதுமக்கள்\nஇரண்டாம் திருமணத்திற்கு வந்த முதல் மனைவி - மணமேடையில் கணவனுக்கு தர்ம அடி\nஒருவழியாக ரிலீசுக்கு தயாரான நெஞ்சம் மறப்பதில்லை\nகே.ஜி.எப் 2 படக்குழுவினரின் முக்கிய அறிவிப்பு\nஒரே மாதத்தில் கோடீஸ்வரராக மாறிய கர்நாடக விவசாயி\nவிஜய்யுடன் மீண்டும் இணையும் ஷங்கர்\nகையில் மதுவுடன் போட்டோ.... நடிகை மாளவிகாவுக்கு ரசிகர்கள் எதிர்ப்பு\nசீனாவில் அதிசயம்: ஒரே நேரத்தில் 3 சூரியன் - ஆச்சரியத்தில் உறைந்த மக்கள்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541318556.99/wet/CC-MAIN-20191216065654-20191216093654-00290.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/view/68167-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%92%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D---%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%8D.%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2019-12-16T07:38:17Z", "digest": "sha1:EOBME6FIIEYBAB2DSU2P2JFTOSWFLW2B", "length": 6708, "nlines": 111, "source_domain": "www.polimernews.com", "title": "நீட் தேர்வில் மத்திய தொகுப்பு ஒதுக்கீட்டை ரத்து செய்யப்பட வேண்டும் - தொல்.திருமாவளவன் ​​", "raw_content": "\nநீட் தேர்வில் மத்திய தொகுப்பு ஒதுக்கீட்டை ரத்து செய்யப்பட வேண்டும் - தொல்.திருமாவளவன்\nநீட் தேர்வில் மத்திய தொகுப்பு ஒதுக்கீட்டை ரத்து செய்யப்பட வேண்டும் - தொல்.திருமாவளவன்\nநீட் தேர்வில் மத்திய தொகுப்பு ஒதுக்கீட்டை ரத்து செய்யப்பட வேண்டும் - தொல்.திருமாவளவன்\nநீட் தேர்வில் மத்திய தொகுப்பு ஒதுக்கீட்டை ரத்து செய்யப்பட வேண்டும் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார்.\nமதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், எய்ம்ஸ் மருத்துவமனைக்கு நிதி ஒதுக்கீடு செய்ய மத்திய அமைச்சர் நிர்மலா சீத்தாராமனை சந்தித்து வலியுறுத்த உள்ளதாகத் தெரிவித்தார். தமிழகத்திற்கு குடிநீர் வழங்க மத்திய அரசு போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.\nநீட் தேர்வுமத்திய தொகுப்பு ரத்து தொல்.திருமாவளவன்vckViduthalai Chiruthaigal Katchi Thol. Thirumavalavan\nதனித்து வசித்து வந்த பெண் மர்மமான முறை���ில் கொலை\nதனித்து வசித்து வந்த பெண் மர்மமான முறையில் கொலை\n22 ஆண்டுகளுக்கு பின்னர் லாகூர்- வாகா இடையே மீண்டும் ரயில் போக்குவரத்து\nநீட் தேர்வில் இருந்து எந்த மாநிலத்திற்கும் விலக்கு கிடையாது - மத்திய சுகாதாரத்துறை அமைச்சர்\nவடமாநிலங்களில் கடும் பனிப்பொழிவு - பல இடங்களில் போக்குவரத்து பாதிப்பு\nஅபராதம் வசூலித்து விட்டு, வசூலிக்கவில்லை என ரசீது கொடுத்த போக்குவரத்து எஸ்.ஐ\nகடலோர மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு\nகுடியுரிமை சட்ட திருத்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம்\nஅதிமுக சார்பில் உள்ளாட்சி தேர்தல் பணிகளை மேற்கொள்வதற்காக பணிக்குழுக்கள்\nதனிப்பட்ட தனது வாழ்க்கை குறித்து விமர்சிக்க வேண்டாம் - அமைச்சர் எச்சரிக்கை\nபிப். 5, 6, 7 : மாவட்ட ஆட்சியர் – காவல் துறை அதிகாரிகள் மாநாட்டுக்கு வாய்ப்பு\nசென்னையில் 4 வயது பெண் குழந்தை 7-வது மாடியில் இருந்து தவறி விழுந்து பலி\nகணவரை பயமுறுத்த விளையாட்டாக செய்த காரியம் வினையாக முடிந்த விபரீதம்..\nதமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் தைப்பூச விழா கொண்டாட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541318556.99/wet/CC-MAIN-20191216065654-20191216093654-00290.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.aazathfm.com/2019/05/culturalprograme.html", "date_download": "2019-12-16T08:16:58Z", "digest": "sha1:PVQPVASJCAGKFJXE3RIR2KSNJXA6FEXJ", "length": 8840, "nlines": 56, "source_domain": "www.aazathfm.com", "title": "திறனொளி நடாத்திய பாரம்பரிய கலை கலாசார நிகழ்ச்சியும், பரிசளிப்பு நிகழ்வும், சான்றிதழ் வழங்கழும் - Aazath FM", "raw_content": "\nHome செய்திகள் திறனொளி நடாத்திய பாரம்பரிய கலை கலாசார நிகழ்ச்சியும், பரிசளிப்பு நிகழ்வும், சான்றிதழ் வழங்கழும்\nதிறனொளி நடாத்திய பாரம்பரிய கலை கலாசார நிகழ்ச்சியும், பரிசளிப்பு நிகழ்வும், சான்றிதழ் வழங்கழும்\nதிறனொளி கலை கலாசார ஊடக வலையமைப்பு நடாத்திய ஊடக செயலமர்வில் கலந்து கொண்டவர்களுக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வும், பாரம்பரிய கலை கலாசார நிகழ்ச்சியும் அண்மையில் சம்மாந்துறை தாறுஸ்ஸலாம் மகா வித்தியாலய மண்டபத்தில் நடைபெற்றது.திறனொளி கலை மன்ற அதிபர் அறிவிப்பாளர் ஏ.ஸி.நௌஷாட் அவர்களின் நெறிப்படுத்தலுடன் அமைப்பின் சிரேஷ்ட உறுப்பினரும் ஆரம்பக் கல்வி ஆசிரிய ஆலோசகருமான இஸட்.எம்.றிஸ்வி அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வுக்கு சம்மாந்துறை பிரதேச செயலாளர் தேசபந்து அல்-ஹாஜ் எஸ்.எல்.எம்.ஹனீபா பிரதம அதித��யாக கலந்து சிறப்பித்தார். சிறப்பு அதிதிகளாக கப்சோ நிறுவன பணிப்பாளர் தேசமான்ய ஏ.ஜே.காமில் இம்டாட்,மாவட்ட கலாசார உத்தியோகத்தர் ரீ.எம்.றின்சான், கலாசார உத்தியோகத்தர் றஸ்மி மூஸா, சட்டத்தரணி ஏ.எச்.எம்.கிபாயதுல்லாஹ், நிஹோன் லங்கா முகாமையாளர் தேசமான்ய ஏ.ஆர்.எம்.றைஸ்தீன், வசந்தம் தொலைக்காட்சி செய்தி வாசிப்பாளர்களான எம்.ஜே.எம்.சுக்ரி, ஏ.எம்.ஜெஸீம், அறிவிப்பாளர் ஏ.லரீப், உட்பட பலருமகலந்துகொண்டனர். நிகழ்வினை றிஸ்வி தொகுத்து வழங்கினார்.\nதிறனொளி நடாத்திய பாரம்பரிய கலை கலாசார நிகழ்ச்சியும், பரிசளிப்பு நிகழ்வும், சான்றிதழ் வழங்கழும் Reviewed by Aazath FM on 19:44 Rating: 5\nபதவி உயர்வு பெற்றார் கலைஞர் ஏ.அஹமட்\nசம்மாந்துறையைச் சேர்ந்த கலைஞர் ஏ.அஹமட் மட்டக்களப்பு தலைமை அஞ்சல் அலுவலகத்துக்கு மேற்பார்வை அதிகாரியாக (Supervising Officer) பதவி உயர...\nதேசபந்து ஜலீல் ஜீ க்கு சம்மாந்துறைப் பதியில் வரவேற்பு நிகழ்வு\nஇந்தியா தமிழ்நாட்டு அரசின் ஏற்பாட்டில் நடைபெற்ற இலக்கிய பெருவிழாவில் இரண்டு அதிமேதகு ஜனாதிபதி விருதுகளையும், பல சர்வதேச விருதுகளையு...\nஎந்த உணவோடு எதை சேர்த்து உண்ணக்கூடாது\nசில உணவுகளை சாப்பிடும் போது அதனுடன் சில குறிப்பிட்ட உணவுகளை சேர்த்து சாப்பிட்டால் உடல் உபாதைகள் ஏற்படும். எந்த உணவுடன் எதை சேர்த்து சாப்பிட ...\nசாமஸ்ரீ தேசமான்ய விருது வழங்கி வைப்பு\nலக்ஸ்டோ மீடியா நெட்வேர்க் ஸ்ரீலங்கா, அகில இன நல்லுறவு ஒன்றியம், இலங்கை தமிழ் எழுத்தாளர் சங்கம் இணைந்து நடத்திய விருது வழங்...\nஆய்வு நூல் வெளியீட்டு நிகழ்வு\nசம்மாந்துறையின் இலக்கிய பதிவின் மற்றுமோர் நிகழ்வாய் தமிழ் சிறப்புக் கலைமானி இளம் ஆய்வாளர் ஏ.ஆர்.பாத்திமா றுமைஷா அவர்கள் ஆய்வு செய்த மணி...\nதிறனொளி நடத்திய ஊடக செயலமர்வு\nதிறனொளி கலை கலாசார ஊடக வலையமைப்பு- இலங்கை நடாத்திய ஊடக பயிற்சி பட்டறை நிகழ்வு அண்மையில் சம்மாந்துறை கலாசார மத்திய நிலையத்தில் நடைபெற்ற...\nதிறனொளி நடாத்திய பாரம்பரிய கலை கலாசார நிகழ்ச்சியும், பரிசளிப்பு நிகழ்வும், சான்றிதழ் வழங்கழும்\nதிறனொளி கலை கலாசார ஊடக வலையமைப்பு நடாத்திய ஊடக செயலமர்வில் கலந்து கொண்டவர்களுக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வும், பாரம்பரிய கலை கலாசார ந...\nதிறனொளியின் திறமைக்கான தேடல்- ஊடக பயிற்சி செயலமர்வு\nபெண்களை மடக்குவதற்கு ஆண்கள் கூறும் பொய்கள்\nஒரு பெண்ணை காதல் என்ற உறவில் சிக்க வைக்க ஆண்கள் அபரிதமான அளவில் அன்பை அவர் மீது பொழிவது போல் நடிப்பது தான் காதல் குண்டை உபயோக்கிப்பது. ...\nவற்றாத ஈரம் நூல் வெளியீட்டு நிகழ்வு\nசம்மாந்துறையைச் சேர்ந்த கவிஞினி சித்தி றபீக்கா பாயிஸ் அவர்கள் எழுதிய வற்றாத ஈரம் கவிதைத் தொகுதி நூல் வெளியீட்டு விழா நிகழ்வு கடந்த 16.0...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541318556.99/wet/CC-MAIN-20191216065654-20191216093654-00291.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/personal-finance/2018/10/ways-get-paid-while-travelling-the-world-012795.html?h=related-right-articles", "date_download": "2019-12-16T07:42:54Z", "digest": "sha1:4CCLJTKGRTVSY7PYP2BHHSBQDBYPU7YS", "length": 29410, "nlines": 216, "source_domain": "tamil.goodreturns.in", "title": "பயணங்களுக்கு இடையில் சம்பாதிப்பது எப்படி? | Ways to get paid while travelling the world - Tamil Goodreturns", "raw_content": "\n» பயணங்களுக்கு இடையில் சம்பாதிப்பது எப்படி\nபயணங்களுக்கு இடையில் சம்பாதிப்பது எப்படி\n6 min ago இதில் ஏர்டெல்-க்கு முதலிடம்.. ஜியோக்கு 4-ம் இடம்.. கபாலியாய் திரும்பி வந்த ஏர்டெல்..\n2 hrs ago 28 நாளில் ரூ.104 கோடி வசூல்.. சபரிமலையில் கொட்டும் வருமானம்..\n18 hrs ago 50% விலையேறிய காய்கறிகளின் விலை.. அதிகளவு மழையும் ஒரு காரணமே..\n19 hrs ago இஸ்ரோவுக்கு ரூ.1,245 கோடி வருவாய்.. மத்திய அரசு தகவல்..\nMovies அந்த ஹீரோக்கள் ஏன் இந்தப் படத்தை நிராகரிச்சாங்க\nTechnology தலை நிமிரும் இந்தியா: அமெரிக்கா நடவடிக்கையில் இந்தியா பெருமை- எதற்கு தெரியுமா\nNews ஆதிதிராவிட நலத்துறையின் பெயர் மாற்ற கோரி மனு.. மத்திய , மாநில அரசுகள் பதிலளிக்க ஹைகோர்ட் உத்தரவு\nSports ISL 2019-20 : மும்பை அணி த்ரில் வெற்றி.. பெங்களூரு எஃப்சியை வீழ்த்தியது\nLifestyle பிறந்த குழந்தையை 50 அடி உயரத்தில் இருந்து தூக்கிப்போடும் வினோதசடங்கு... நம்ம இந்தியாவுலதாங்க...\nAutomobiles இந்தியாவில் புதிதாக ரூ.3,000 கோடி முதலீடு செய்கிறது எம்ஜி கார் நிறுவனம்\nEducation DRDO: மத்திய அரசில் காத்திருக்கும் 1800 வேலைகள்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nபயணங்கள் எப்பொழுதும் முடிவதில்லை. உன்மையில் ஒரு பயணத்தின் தொடக்கம் என்பது மற்றொரு பயணத்தின் முடிவில் இருந்து ஆரம்பிக்கின்றது. வானுயர்ந்த மலைகள், துள்ளிக் குதித்தோடும் நீர்வீழ்ச்சிகள், பசுமை மாறாத அடர்ந்த காடுகள், அங்கே சுதந்திரமாக வாழ்ந்திடும் விலங்குகள் போன்றவை, நகரத்தின் மத்தியில் கான்கீரீட் காடுகளில் வாழும் நம்மை, பயணத்திற்கு அழைப்பு விடுக்கின்றன. ஒரு பயண ஆர்வலரால் தன்னுடைய பயணங்களை நீண்டகாலத்திற்குத் தள்ளி வைக்க இயலாது. எனினும் எப்படிப்பட்ட பயண ஆர்வலரையும் பணம் பாடாய் படுத்தி விடுகின்றது. மனம் இருக்குப் பயணம் மேற்கொள்ள. எனினும் பணம் இல்லையே எனக் கவலைப்படும் பயண ஆர்வலரா நீங்கள். கவலையை உடனடியாக உதறித் தள்ளுங்கள்.\nஉங்களுக்கு உதவும் நோக்கில், உலகெங்கிலும் நீங்கள் பயணம் மேற்கொள்ளும் பொழுது அந்தப் பயணத்தை மிகக் குறைந்த செலவில் அல்லது செலவே இல்லாமல் எவ்வாறு மேற்கொள்ளுவது என்பதைப் பற்றிய பயணக் குறிப்புகளை உங்களுக்காக நாங்கள் இங்கே வழங்கியுள்ளோம்.\nஉங்களுடைய தலைமை பண்பு உங்களைப் பிறரிடம் இருந்து தனித்துக் காட்டும். அத்தையைத் தலைமைப் பண்புடன் பன் மொழித் திறனும் உங்களுக்கு அமையப் பெற்றிருந்தால், உங்களால் பயணத்தின் நடுவே, பல்வேறு வேலைகளைப் பெற இயலும். உங்களுடைய பயணத்தின் நடுவே நீங்கள் ஒரு சுற்றுலா வழிகாட்டி வேலை பார்க்கலாம். அல்லது மொழி பெயர்ப்பாளராக வேலையில் சேரலாம். இதன் மூலம் உங்களால் மிக எளிதாக மிகப்பெரிய தொகையைச் சம்பாதிக்க முடியும்.\nஆங்கில மொழியை ஆன்லைனில் கற்பிப்பதன் மூலம், உங்களுடைய மொழித் திறமையை நல்ல முறையில் பயன்படுத்தி மிக எளிதாகப் பணம் ஈட்டலாம். நீங்கள் உலகம் முழுவதும் பயணிக்கையில், நீங்கள் இணைய வழியே இந்த ஆங்கில மொழியைக் பல்வேறு இணையத்தளங்களைப்ப பயன்படுத்திக் கற்பிக்கலாம். அதன் மூலம் மிக எளிதாக உங்களுடைய பயணத் தேவையை நிறைவேற்றிக் கொள்ள இயலும்.\n பெரிதாகச் சம்பாதிக்க அழகிய படங்களைக் கிளிக் செய்யவும்\nஇயற்கைக்கு நெருக்கமான இடங்களின் அழகு, நகரத்தின் வாழ்வில் தினசரி உழலும் மக்களுக்கு மிகவும் ஈர்ப்புடையதாக இருக்கின்றது. அதிலும் மாசடையாத பசுமை நகர மக்களை மிகவும் வசீகரிக்கின்றது.\nஉலகெங்கிலும் புதிய இடங்களுக்குச் செல்லும் பொழுது அங்கே நீங்கள் கண்ட இயற்கை அழகை உங்களுடைய கேமிராவினால் அப்படியே அள்ளி வர முடிந்தால், உங்களுக்கு அதிக அளவிலான பணம் கிடைக்கும். பணத்தை விடுங்கள் உங்களுடைய பெயர் மற்றும் புகழ் உங்களை வேறு தளத்திற்கு அழைத்துச் செல்லும்.\nசரியான இணையதளங்கள், இதழ்கள், செய்தித்தாள்கள், அல்லது வலைத்தளங்களைக் கண்டுபிடித்து அதில் உங்களுடைய படங்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள். இது உங்களுக்கு அத��கப் பணத்தைப் பெற்றுத் தரும்.\nஇப்பொழுது நடந்து வரும் டிஜிட்டல் புரட்சிக்கு நன்றி செலுத்துங்கள். வலைத்தளத்தில் ஆர்வமுள்ள பயணி பேஸ்புக், வேர்ட்பிரஸ், ட்விட்டர் மற்றும் இன்ஸ்டாகிராம் போன்ற தளங்களைப் பயன்படுத்தி, உலகெங்கிலும் உள்ள பயண விரும்பிகளுடன் தங்களுடைய எளிமையான பயணக் குறிப்புகள் மற்றும் அந்த இடத்தில் மேற்கொள்ள வேண்டிய தந்திரங்களைப் பகிர்ந்து கொள்ள வேண்டும்.\nஇதில் உங்களுடைய ஈடுபாடு பயனுள்ளதாக மாறும் பொழுது உங்களைப் பல்வேறு பார்வையாளர்கள் பின்பற்றுபவர்கள். அவர்களின் எண்ணிக்கையே உங்களின் பலம். அந்த எண்ணிக்கை அதிகரிக்க இறுதியில் நீங்கள் சமூக ஊடக உலகின் ஒரு புகழ்பெற்ற ஆளுமையாக மாறி விடுவீர்கள். இது முடிந்தவுடன், பல பிராண்டுகள் மற்றும் உச்சநிலை நிறுவனங்கள் உங்களைக் கூட்டு முயற்சிக்காக அணுகும்.\nவன வாயேஜர் தலைமை நிர்வாக அதிகாரி ஆலங்கார் சந்திராவின் சில குறிப்புகள் உள்ளன:\nநீங்கள் ஒரு அரைகுறை புகைப்படக்காரராகவே இருந்தாலும், குறைந்து அறியப்பட்ட மலைகள் மற்றும் இதுவரை யாருமே பார்த்தரியாத விலங்குகளின் படங்களை நீங்கள் எடுத்தால், பல பத்திரிகைகள் மற்றும் ஆன்லைன் தளங்கள் உங்களுடைய புகைப்படங்களுக்குப் பணம் செலுத்த தயாராக இருக்கும்.\nநீங்கள் உங்களுடைய சொந்த வலைப்பதிவையோ அல்லது சமூகச் சுயவிவரத்தையோ பராமரித்து வர வேண்டும். அதில் வழக்கமான இடைவெளிகளில் உங்களுடைய பயண அனுபவங்களைப் பதிவிட வேண்டும். அவ்வாறு செய்யும் பொழுது உங்களைப் பின்தொடர்பவர்களின் எண்ணிக்கையானது அதிவேகமாக வளரும். ஆன்லைன் பயண ஆய்வாளர்கள் இதுவரை தாங்கள் சென்றிராத இடங்களின் விபரங்களை அறிய எப்பொழுதும் ஆர்வமுடன் இருப்பார்கள்.\nநீங்கலள உங்களுடைய வலைப்பதிவிலும் சமூக ஊடகத்திலும் வளர வளர, பல்வேறு ஹோட்டல் நிறுவனங்கள், பிராண்டுகள், பயண நிறுவனங்கள் போன்றவை உங்களுக்கு இலவச பயணங்களை வழங்க முன்வரும்.\nஅதே சமயம், நீங்கள் உங்களுடைய தெளிவான பயணச்செய்தியை (மலையேற்றம், வன வாழ்வு, வீட்டுவசதி, தொலைதூர நாடுகள்) பராமரிக்க வேண்டும். அந்தச் செய்தி உங்களுடைய சொந்த செய்தியாகவும் உண்மைக்கு மிகவும் நெருக்கமாகவும் இருப்பது மிகவும் அவசியம்.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nவீட்டில் இருந்த படியே சமுக வலை��்தளங்கள் மூலமாக லட்சம் கணக்கில் சம்பாதிக்கலாம்..\nபலத்த அடி வாங்கிய தொலைத்தொடர்பு துறை.. 7% வருவாய் வீழ்ச்சி.. கவலையில் மத்திய அரசு..\nவராத வரி வருவாய், நிறையாத கஜானா..\nநஷ்டத்தில் பேடிஎம், போன் பே, அமேசான் பே.. கூகுள் பே மட்டும் பேட் லாபத்தில்..\nஅரசுக்கு இதன் மூலம் ரூ.1 லட்சம் கோடி வருவாய் அதிகரிக்கும்.. எப்படி தெரியுமா\nதட்கல் டிக்கெட்டினால் ரூ.25,000 கோடிக்கு மேல் வருமானமா.. இது நல்லா இருக்கே\nஅங்காளி பங்காளி சண்டையால் எங்க தலை உருளுது.. $10 பில்லியனை காவு வாங்கிய அமெரிக்கா.. கதறும் ஹூவாய்\nInfosys நிறுவனத்துக்கு ஆஸ்திரேலியாவில் இருந்து மட்டும் 1 பில்லியன் டாலர் வருமானம்..\n மீண்டும் உச்சம் தொட்ட பொழுதுபோக்கு செயலி ..\nTCS உலகின் 3-வது பெரிய ஐடி நிறுவனம் ஆகலாம்.. டி எக்ஸ் சி (DXC) நிறுவன முடிவுக்காக வெயிட்டிங்..\nGST வரியால் இந்திய மாநில அரசுகள் வருமானம் இல்லாமல் தவிக்கும் உரக்கச் சொல்லும் S&P Global Rating..\nபலத்த அடி வாங்கிய தொலைத்தொடர்பு துறை.. 7% வருவாய் வீழ்ச்சி.. கவலையில் மத்திய அரசு..\nஎந்த பொருளுக்கு எவ்வளவு பணவீக்கம்.. மொத்தத்தில் நுகர்வோர் பணவீக்கம் எவ்வளவு அதிகரிப்பு தெரியுமா..\n உலகிலேயே மூன்றாவது நிறுவனம் என சாதனை..\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541318556.99/wet/CC-MAIN-20191216065654-20191216093654-00291.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.dinamei.com/the-us-house-of-representatives-vows-to-formalize-the-prosecution-of-donald-trump/", "date_download": "2019-12-16T07:20:34Z", "digest": "sha1:COWJSWQIN4OIAXZIVYTY3DCCRNL5VAKO", "length": 18279, "nlines": 409, "source_domain": "www.dinamei.com", "title": "டொனால்ட் டிரம்பிற்கு எதிரான குற்றச்சாட்டு விசாரணையை முறைப்படுத்த அமெரிக்க பிரதிநிதிகள் சபை வாக்களிக்கிறது - உலக செய்திகள்", "raw_content": "\nடொனால்ட் டிரம்பிற்கு எதிரான குற்றச்சாட்டு விசாரணையை முறைப்படுத்த அமெரிக்க பிரதிநிதிகள் சபை வாக்களிக்கிறது\nடொனால்ட் டிரம்பிற்கு எதிரான குற்றச்சாட்டு விசாரணையை முறைப்படுத்த அமெரிக்க பிரதிநிதிகள் சபை வாக்களிக்கிறது\nஅமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பிற்கு எதிரான குற்றச்சாட்டு நடவடிக்கைக்கு வழிவகுக்கும் வகையில் சட்டத்தை நிறைவேற்ற போதுமான வாக்குகளை அமெரிக்க பிரதிநிதிகள் சபையின் ஜனநாயக சட்டமன்ற உறுப்பினர்கள் வியாழக்கிழமை பெற்றனர்.\nஅனைத்து ஜனநாயகக் கட்சியினரும் – மூன்று பேரைத் தவிர – தீர்மானத்திற்கு வாக்களித்தனர், அனைத்து குடியரசுக் கட்சியினரும் தீர்மானத்திற்கு எதிராக வாக்களித்தனர், மொத்த எண்ணிக்கையை 232 ஆதரவாகவும், 196 க்கு எதிராகவும் கொண்டு வந்தனர்.\nசெப்டம்பர் 24 ம் தேதி சபாநாயகர் நான்சி பெலோசியால் குற்றச்சாட்டு விசாரணைக்கு ஆதரவான முதல் முறையான சோதனைvote ஆகும். ட்ரம்ப் தனது 2020 ஜனாதிபதி மறுதேர்தல் பிரச்சாரத்தில் அவருக்கு உதவ உக்ரைனை பாதித்ததற்காக ட்ரம்ப் மீதான குற்றச்சாட்டுகளை மையமாகக் கொண்டுள்ளது, இது உண்மையாக இருந்தால், பதவியை தவறாகப் பயன்படுத்துவதைக் குறிக்கும்.\nவிசாரணை முறைப்படுத்தப்பட்ட பின்னர், மேலும் பொது கட்டத்திற்கு நகரும் என்று விரிவாக இருந்தது.\nட்ரம்ப் குற்றச்சாட்டுகளை மறுத்துள்ளார். இந்த செயல்முறையை “அமெரிக்க வரலாற்றில் மிகப் பெரிய சூனிய வேட்டை” என்று அறிவிக்க அமெரிக்க ஜனாதிபதி ட்விட்டருக்கு அழைத்துச் சென்றார். குற்றச்சாட்டு செயல்முறை பங்குச் சந்தைகளை ‘பாதிக்கிறது’ என்றும் அவர் கூறியுள்ளார்.\nகுற்றச்சாட்டு மோசடி எங்கள் பங்குச் சந்தையை பாதிக்கிறது. எதுவும் செய்யாத ஜனநாயகவாதிகள் கவலைப்படுவதில்லை\nவெள்ளை மாளிகை வாக்குகளை கண்டித்துள்ளது. வெள்ளை மாளிகையின் பத்திரிகை செயலாளர் ஒரு அறிக்கையில், “சபாநாயகர் பெலோசியும் ஜனநாயகக் கட்சியினரும் ஏற்றுக்கொள்ள முடியாத வகையில் முறையான செயல்முறைகளை மன்ற விதிகளுக்கு உட்படுத்துவதைத் தவிர வேறு எதுவும் செய்யவில்லை” என்று கூறினார்.\nஇந்த மாத தொடக்கத்தில், டொனால்ட் டிரம்ப் ஹவுஸ் டெமக்ராட்டுகள் தலைமையில் நடந்து வரும் குற்றச்சாட்டு விசாரணையில் “விதிகள் நியாயமானதாக இருந்தால் மட்டுமே” பங்கேற்பதாகக் கூறினார்.\nட்ரம்ப் தனது உக்ரேனிய எதிரணியான வோலோடிமைர் ஜெலென்ஸ்கியுடன் தகாத முறையில் தொடர்பு கொண்டதாகக் கூறப்படும் அநாமதேய விசில்ப்ளோவர் புகாரைத் தொடர்ந்து கடந்த மாதம் குற்றச்சாட்டு விசாரணையைத் தொடங்குவதாக பெலோசி அறிவித்தார்.\nவிசில்ப்ளோவர் – மற்றும் ஜனநாயகக் கட்சியினர் குற்றச்சாட்டுக்கு அழுத்தம் கொடுப்பவர்கள��� – ட்ரம்ப் தனது மறுதேர்தல் பிரச்சாரத்தில் வெற்றிபெற உக்ரேனிய ஜனாதிபதியிடம் உதவி கோரினார் என்று நம்பினார்.\nஅப்போதிருந்து, ஜனாதிபதி எந்த தவறும் செய்ய மறுத்துவிட்டார், ஜெலென்ஸ்கிக்கு எந்த அழுத்தமும் கொடுக்கப்படவில்லை என்று வலியுறுத்தினார்.\nஅமெரிக்காவிற்கு எதிராக நாங்கள் அருமையான ஹாக்கி விளையாடினோம்: இந்திய மகளிர் அணி கேப்டன் ராணி ராம்பால்\nடெர்மினேட்டர் டார்க் ஃபேட் முழு திரைப்படம் ஆன்லைனில் கசிந்தது\nலண்டன் பிரிட்ஜ் தாக்குதலுக்கு இஸ்லாமிய அரசு பொறுப்பேற்றுள்ளது\nஈராக் பிரதமர் அடெல் அப்துல் மஹ்தி அரசாங்க எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களுக்கு மத்தியில்…\nமியான்மர் அருகே சீனா ரகசியமாக லேண்டிங் ஸ்ட்ரிப்பை உருவாக்குகிறது\nஇராணுவத் தலைவர் பஜ்வாவின் நீட்டிப்பை ஆறு மாதங்களாக பாகிஸ்தான் உச்ச நீதிமன்றம்…\nபவர் ஜென்கோஸுக்கு டிஸ்காமின் நிலுவைத் தொகை அக்டோபரில் 48%…\nடாப் -10 நிறுவனங்களில் ஆறு எம்-கேப், ஆர்ஐஎல் மற்றும்…\nகூட்டங்களுக்கான அறைகளை முதலாளிகள் மற்றும் பணியாளர்கள்…\n1 வது ஒருநாள்: இந்தியாவுக்கு எதிரான அற்புதமான சதத்துடன்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541318556.99/wet/CC-MAIN-20191216065654-20191216093654-00291.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/devotional/worship/2019/10/09112332/1265219/thanjavur-big-temple-kumbabishekam.vpf", "date_download": "2019-12-16T07:37:24Z", "digest": "sha1:HUST662VXZ22PLR7NRRVJEKTJMMNELLG", "length": 18511, "nlines": 187, "source_domain": "www.maalaimalar.com", "title": "பெரியகோவில் கும்பாபிஷேகம்: கோபுரங்களில் சிதிலமடைந்த சிற்பங்கள் சீரமைப்பு || thanjavur big temple kumbabishekam", "raw_content": "\nசென்னை 16-12-2019 திங்கள் தொடர்புக்கு: 8754422764\nபெரியகோவில் கும்பாபிஷேகம்: கோபுரங்களில் சிதிலமடைந்த சிற்பங்கள் சீரமைப்பு\nபதிவு: அக்டோபர் 09, 2019 11:23 IST\nதஞ்சை பெரியகோவில் கும்பாபிஷேகத்தையொட்டி பெரியநாயகி அம்மன், முருகன், விநாயகர், சன்னதி கோபுரங்களில் சிதிலமடைந்த சிற்பங்கள் சுதை வேலைப்பாடுகளுடன் சீரமைக்கப்பட உள்ளது. இந்த கோபுரங்களில் ரசாயன கலவை மூலம் சுத்தம் செய்யும் பணியும் நடக்கிறது.\nசிதிலமடைந்த சிற்பங்களை சீரமைப்பதற்காக சாரம் அமைக்கப்பட்டிருப்பதை படத்தில் காணலாம்.\nதஞ்சை பெரியகோவில் கும்பாபிஷேகத்தையொட்டி பெரியநாயகி அம்மன், முருகன், விநாயகர், சன்னதி கோபுரங்களில் சிதிலமடைந்த சிற்பங்கள் சுதை வேலைப்பாடுகளுடன் சீரமைக்கப்பட உள்ளது. இந்த கோபுரங்களில் ரசாயன கலவை மூலம் சுத்தம் செய்யும் பணியும் நடக்கிறது.\nஉலக பிரசித்திப்பெற்ற கோவில்களில் ஒன்றான தஞ்சை பெரிய கோவில் கட்டிடக்கலைக்கு எடுத்துக்காட்டாக திகழ்வதோடு உலக பாரம்பரிய சின்னமாகவும் விளங்கி வருகிறது. தமிழகம் மட்டும் அல்லாது இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் தினமும் ஏராளமான பக்தர்கள், சுற்றுலா பயணிகள் பெரிய கோவிலுக்கு வந்த வண்ணம் உள்ளனர்.\nகோவில் பிரகாரத்தில் பெருவுடையார், பெரியநாயகி அம்மன், வராகி அம்மன், விநாயகர், கருவூரார், முருகன், தட்சிணாமூர்த்தி, நடராஜர் சன்னதி என பல்வேறு சன்னதிகள் தனித்தனியே அமைந்துள்ளன. மத்திய அரசின் தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் உள்ள பெரிய கோவில் கும்பாபிஷேகம் விரைவில் நடைபெற உள்ளது. இதை முன்னிட்டு கோவிலில் திருப்பணிகள் நடைபெற்று வருகின்றன.\nமுதல் கட்டமாக கேரளாந்தகன் கோபுரம், ராஜராஜன்கோபுரம் ஆகியவை ரசாயன கலவை மூலம் சுத்தம் செய்யப்பட்டது. கோவிலின் வடக்கு பகுதியில் உள்ள திருச்சுற்று மாளிகை சீர் செய்யப்பட்டது. அந்த பகுதியில் இருந்த சிவலிங்கங்களை யாரும் தொடாத வகையில் தடுப்புக்கட்டைகள் மற்றும் கதவுகள் சீரமைக்கப்பட்டன.\nகோவில் வளாகத்தில் ஆங்காங்கே கருங்கற்கள் தளம் பதிக்கும் பணி நடைபெற்றது. விமான கோபுரத்தின் தென்பகுதியில் சேதமடைந்த செங்கல்தளம் பழமை மாறாமல் புதுப்பிக்கப்பட்டது. அதேபோல விமான கோபுரத்தின் வடக்கு பகுதியிலும் சேதமடைந்த தரைதளம் சீரமைக்கப்பட உள்ளது. இதற்கான பணிகள் விரைவில் தொடங்கப்பட உள்ளன.\nஇந்த நிலையில் தற்போது பெருவுடையார் சன்னதி உள்ள விமான கோபுரம் ரசாயன கலவை மூலம் சுத்தம் செய்யும் பணி நடைபெற்று வருகிறது. இதன் அடுத்த கட்டமாக பெரியநாயகி அம்மன் சன்னதி, விநாயகர் சன்னதி, முருகன் சன்னதியில் உள்ள கோபுரங்கள் ரசாயன கலவை மூலம் சுத்தம் செய்யப்பட உள்ளது. இதற்காக முருகன் சன்னதியில் சாரம் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.\nதஞ்சை கேரளாந்தகன் கோபுரத்தில் இருந்து ராஜராஜன்கோபுரம் வரையில் நடை பாதையில் கருங்கற்கள் தளத்தை சீரமைக்கும் பணிகளும் நடைபெற்று வருகின்றன. சன்னதிகளில் கோபுரங்களில் சிதிலமடைந்த சிற்பங்களை சுதைவேலைப்பாடுகளுடன் சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்த பணிகள் அனைத்தும் இன்னும் சில வாரங்களில் தொடங்கப்படும் என தெரிகிறது. பணிகள் அனைத்தையும் 2 மாதங்களில் முடிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.\nbig temple | தஞ்சை பெரிய கோவில் |\nஉள்ளாட்சி தேர்தல்- அதிமுகவில் மாவட்ட வாரியாக 38 பணிக்குழுக்கள் அமைப்பு\nதிருத்தப்பட்ட குடியுரிமை சட்டத்திற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் மக்கள் நீதி மய்யம் சார்பில் வழக்கு\nடெல்லியில் மெட்ரோ ரெயில் சேவை மீண்டும் தொடங்கியது\nஜார்க்கண்ட் மாநில சட்டப்பேரவை தேர்தலில் 4-ம் கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது\nடெல்லி: போராட்டம் நடத்தும் மாணவர்கள் மீது போலீசார் கண்ணீர் புகை வீச்சு\nஹெட்மையர், ஷாய் ஹோப் சதம்: இந்தியாவை துவம்சம் செய்தது வெஸ்ட் இண்டீஸ்\nஷ்ரேயாஸ் அய்யர், ரிஷப் பந்த் அரைசதம்: வெஸ்ட் இண்டீஸ்க்கு 289 ரன்கள் வெற்றி இலக்கு\nசிதம்பரம் நடராஜர் கோவிலில் ஆருத்ரா தரிசன விழா 1-ந்தேதி தொடங்குகிறது\nஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் சகஸ்ரதீப கூட்டு வழிபாடு\nதிருவொற்றியூரில் 42 அடி உயரமுள்ள முருகன் சிலைக்கு கும்பாபிஷேகம்\nஅருணாசலேஸ்வரர் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது\nபெரியகோவில் கும்பாபிஷேகம்: யாகசாலை பூஜைக்காக கொட்டகை அமைக்கும் பணி\nதஞ்சை பெரிய கோவிலில் விநாயகர் சன்னதி கோபுர சிற்பங்கள் சீரமைக்கும் பணி\nதஞ்சை பெரியகோவில் கும்பாபிஷேகம் எப்போது\nசேலத்தில் ஸ்கூட்டர் ஓட்டிய பெண்ணுக்கு சென்னையில் அபராதம் விதித்தது ஏன்\nசச்சின் டெண்டுல்கர் தேடிய சென்னைவாசி பெரம்பூரில் வசிக்கும் குருபிரசாத்\nபாட்டியை கொன்றுவிட்டு மாணவியை கடத்த முயன்ற ரவுடியை அடித்து கொன்ற பொதுமக்கள்\nஇரண்டாம் திருமணத்திற்கு வந்த முதல் மனைவி - மணமேடையில் கணவனுக்கு தர்ம அடி\nஒருவழியாக ரிலீசுக்கு தயாரான நெஞ்சம் மறப்பதில்லை\nகே.ஜி.எப் 2 படக்குழுவினரின் முக்கிய அறிவிப்பு\nஒரே மாதத்தில் கோடீஸ்வரராக மாறிய கர்நாடக விவசாயி\nவிஜய்யுடன் மீண்டும் இணையும் ஷங்கர்\nகையில் மதுவுடன் போட்டோ.... நடிகை மாளவிகாவுக்கு ரசிகர்கள் எதிர்ப்பு\nசீனாவில் அதிசயம்: ஒரே நேரத்தில் 3 சூரியன் - ஆச்சரியத்தில் உறைந்த மக்கள்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541318556.99/wet/CC-MAIN-20191216065654-20191216093654-00291.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.vallamai.com/?p=57528", "date_download": "2019-12-16T08:27:46Z", "digest": "sha1:YC3MMMSJ2U2HNFM3PC3H4Y7CVDNNO2MJ", "length": 30151, "nlines": 292, "source_domain": "www.vallamai.com", "title": "திருவாசகத்தில் பசு – வல்லமை", "raw_content": "\nமக்கள் திலகம் கட்டுரைப் போட்டி\nகர்மவீரர் காமராசர் கட்டுரைப் போட்டி\nமக்கள் திலகம் கட்டுரைப் போட்டி\nகர்மவீரர் காமராசர் கட்டுரைப் போட்டி\nஅமெரிக்க நெவேடா: புதிய சூரியக்கனல் மின்சக்தித் திட்டம்... December 16, 2019\nஇயற்கையில் எழுந்த இசை – பகுதி 1... December 16, 2019\nஈழத்தில் திருப்பாவையும் ஆண்டாளும் ஒரு நோக்கு... December 16, 2019\nநெஞ்சம் மகிழ வைக்கும் அவ்வையார் என்னும் நாமம் கொண்ட பெண்பாற் புலவர்கள்... December 16, 2019\nநெல்லைத் தமிழில் திருக்குறள்- 87... December 16, 2019\nகுறளின் கதிர்களாய்…(279) December 16, 2019\nதிறனாய்வுத் துறைக்குக் கால்கோள் செய்த புலமையாளர் – அ.ச. ஞானசம்பந்தன்... December 13, 2019\n(Peer Reviewed) பசுவின் ரோமமும் குவாண்டம் கணிதமும்... December 13, 2019\nநெல்லைத் தமிழில் திருக்குறள்- 86... December 13, 2019\nபக்தி மேலீட்டால் உருகிக் கசிந்த உள்ளத்திலிருந்து பொங்கிப் பீறிட்டு வெளிவந்து கேட்போர் உள்ளத்தையும் உருகிக் கசியவைப்பது திருவாசகம். காரிகை கற்றுக் கவி பாடியவரல்ல மணிவாசகர். ஆனால் அவரது படைப்பில் இலக்கியச் சிறப்புகளும் அடங்கி இருப்பது பொன்மலர் நாற்றமுடைத்து என்பது போல இதற்கு மேலும் சிறப்பு சேர்க்கிறது. இந்த இலக்கியச் சிறப்புகளில் ஒன்று உவமைகள் கையாளப்படும் பாங்கு. இவரது உவமைகள் கற்போரது உள்ளத்தில் கருத்தை அழுத்தமாகப் பதிய வைப்பதோடு அழகும் கூட்டுகின்றன. அவற்றில் சிலவற்றை மட்டும் இங்கு காணலாம்.\nமாணிக்கவாசகரின் உவமைகளுள் விலங்குகள் முக்கிய இடம் பெறுகின்றன. அவற்றுள்ளும் மிக அதிகமாகப் பேசப்படுவது நாய். நன்றி உணர்ச்சிக்காகப் பாராட்டப்பட்டாலும் விலங்குகளில் மிகக் கீழானதாகக் கருதப்படுவது நாய்.\nஇறைவனை மிக உயர்ந்தவனாகவும், தன்னை மிகத் தாழ்ந்தவனாகவும் கூறிக் கொள்வது பக்தர்களின் இயல்பு. மணிவாசகர் தன்னை மனிதரில் மிகத் தாழ்ந்தவன் என்று சொல்லிக் கொள்வதோடு நிற்காமல் நாயேன் என்றும் நாயினும் கடையேன் என்றும் இகழ்ந்து கொள்கிறார். நான் என்னும் செருக்கு முற்றிலும் ஒழிந்து விட்ட அவரது மனநிலையை இதிலிருந்து உணரமுடிகிறது.\nநாய்க்கு அடுத்தபடியாக, வாதவூரடிகள் மிகுதியாகப் பயன்படுத்தும் உவமை-விலங்கு பசுவாகும். தமிழ் மக்களின் வாழ்வின் ஒவ்வொரு கட்டத்திலும் பின்னிப் பிணைந்து இருப்பதல்லவா பசு அமைச்சராக இருந்தபோதும், அக்காலச் சூழலுக்கு ஏற்ப, அவரது வீட்டில் நிறைய பசுக்கள் இருந்திருக்க வேண்டும் என்பதும் அவற்றை அவர் கூர்ந்து கவனித்திருக்க வேண்டும் என்பதும் அவரது உவமைகளிலிருந்து தெரிகிறது.\nஅடிகள் தீட்டும் இந்த சொற்சித்திரத்தைப் பாருங்கள். ஒரு பசு மந்தை. பல பசுக்கள் மேய்ந்துவிட்டு வீடு திரும்புகின்றன. அவற்றில் ஒன்று குருடு. மற்ற பசுக்களோடு அதுவும் நடந்து வருகிறது. வீட்டை நெருங்கியதும் பகல் முழுவதும் கன்றைப் பிரிந்திருந்த பசுக்கள் தத்தம் கன்றைக் கண்டவுடன் பெருங் குரலில் மகிழ்ச்சியை வெளிப்படுத்துகின்றன. இந்தக் குருட்டுப் பசு தன் கன்றைக் காணமுடியாவிட்டாலும் மற்ற பசுக்கள் மிலைப்பதால் (கத்துவதால்) தானும் அவற்றுடன் சேர்ந்து மிலைக்கிறது.\nமெய்யடியார்கள் சிவபெருமானின் பக்தியில் தோய்ந்து ஆனந்தமடைந்து அவன் புகழைப் பாடுகின்றனர். மணிவாசகரோ தனக்கு உண்மையான பக்தி இல்லை என்று கூறிக்கொள்கிறார். (யானே பொய், என் நெஞ்சும் பொய், என் அன்பும் பொய்) ஆனால் மற்ற மெய்யடியார்கள் சிவன் புகழ் பாடும்போது, குருட்டுப் பசு மிலைப்பது போல, தானும் பாடுவதாகக் கூறிக்கொள்கிறார்.\nஊர் ஆ மிலைக்கக் குருட்டு ஆ மிலைத்தாங்கு\nபக்தி மலையின் உச்சியில் நின்றுகொண்டு அவர் இவ்வாறு தனது அன்பு பொய் என்று கூறிக்கொள்வது நெஞ்சை உருக்குவதாக உள்ளது.\nகடவுளை அடைய நம்முடைய பக்தி உணர்வு எவ்வளவு தீவீரமாக இருக்கவேண்டும் என்பதற்குத் திருவாதவூரார் காட்டும் உதாரணைத்தைப் பாருங்கள். புதிதாகக் கன்று ஈன்ற பசு தன் கன்றைச் சற்று நேரம் காணாவிட்டால் கூடக் கதறித் தீர்த்துவிடுகிறது. மேயச் சென்றால் கூட அதன் நினைவு கன்றிடமே உள்ளது. வயிறு நிரம்பியதும் அது கன்றிடம் திரும்பி வரும் வேகத்தையும் அதனை நக்கிக் கொண்டே பாலூட்டுவிக்கும் பாசத்தையும் பார்த்தவர்களுக்கு, கற்றா (கன்றை ஈன்ற பசு) போலக் கசிந்துருக வேண்டுவனே என்ற அவரது உவமையின் ஆழம் புரியும்.\nகற்றாவின் மனம் போலக் கசிந்துருக வேண்டுவனே.\nகற்றா மனமெனக் கதறியும் பதறியும்\nதிருவாசகம் முழுவதும் மணியிடை நூல்போல் ஊடுருவி நிற்பது ஒரே உணர்ச்சி. இறைவனின் பெருமையையும் தன் சிறுமையையும் ஒருங்கே காட்டி, அத்தகைய பெரியோன் இவ்வளவு அற்பனான என்னை ஆண்டுகொண்ட கருணைத்திறம் எவ்வளவு பெரியது என்ற�� வியந்து, அந்தச் சிவானந்தத் தேனை மீண்டும் பருகத் துடிக்கும் ஆவலே அது. மாட்டை உவமையாக்கி மணிவாசகர் அதை விளக்கும் அழகைக் காணுங்கள்.\nநோயுற்ற பசுங்கன்று நடக்கமுடியாமல் தடுமாறினால் மாட்டுக்காரர் அதை ஆதரவுடன் தாங்கி, மெதுவாகத் தள்ளிக் கொண்டோ தூக்கிக் கொண்டோ போவர். இத்தகைய கன்றுக்கு நுந்து கன்று என்று பெயர். சொந்த முயற்சியால் இறைவனை அடைய முடியாத தான் நுந்து கன்றைப் போல் இருப்பதாகவும் இறைவன் தன்னைத் தேடிவந்து தாங்கிச் சென்றதாகவும் கூறி அந்தக் கருணையை வியக்கிறார் மாணிக்கவாசகர்.\nநோயுற்று மூத்து நான் நுந்து கன்றாய் இங்கிருந்து\nநாயுற்ற செல்வம் நயந்தறியா வண்ணமெல்லாம்\nதாயுற்று வந்தென்னை ஆண்டுகொண்ட தன்கருணைத்\nதேயுற்ற செல்வற்கே சென்றூதாய் கோத்தும்பீ.\nமாடு சில சமயம் மந்தையிலிருந்து பிரிந்துவிடும். கால் போனவாக்கில் அது வேற்றூர் போய்ச்சேரும். அங்கு அதனைக் கவனிப்பார் இருக்கமாட்டார்கள். அதுவாக, கிடைத்ததை உண்டு, கண்ட இடத்தில் படுத்துறங்கி, தானும் மகிழ்ச்சியாக இல்லாமல், மற்றவர்க்கும் பயன்படாமல் வறிதே பொழுது போக்கும். இது ஆள்வாரிலி மாடு என்றும் ஊரேறு என்றும் கூறப்படும். மெய்யடியார் கூட்டத்தில் சேர்ந்திராமல் பிரிந்து நின்று தன் மனம் போன போக்கில் ஆள்வார் இல்லாத மாடு போலத் தான் வாழ்வதாக மணிவாசகர் கூறுகிறார். இப்படிப்பட்ட தன்னையும் எதிர்பாராத விதத்தில் இறைவன் ஆட்கொண்டதை நினைத்து மகிழ்கிறார்.\nநெருங்குமடியார்களும் நீயும் நின்று நிலாவி விளையாடு\nமருங்கே சார்ந்து வரவெங்கள் வாழ்வே வாவென்றருளாயே\n(கோயில் மூத்த திருப்பதிகம் 7)\nசீரேறடியார் நின்பாதம் சேரக்கண்டும் கண்கெட்ட\nமாடு தொடர்பான பொருட்களும் திருவாசகத்தில் நிறைய இடம் பெற்றுள்ளன. உவமிக்கமுடியாத சிவானந்தத்திற்கு உவமையாக தேன், கரும்புச்சாறு இவற்றுடன் பாலும் அவரால் பல இடங்களில் கூறப்பட்டுள்ளது. மாடு வளர்ப்பவர்கள் வீட்டில் தயிர் கடைதல் ஒரு தினசரி வேலை. மணிவாசகர் தயிர் கடையப்படுவதைக் கூர்ந்து கவனிக்கிறார். மத்துக்கும் தாழிக்கும் இடையில் தயிர் தான் என்ன பாடு படுகிறது புலன்களால் அலைக்கழிக்கப்பட்டுப் பரம்பொருளில் நிலைகொள்ளாமல் தவிக்கும் தன் மனதுக்கு அதை உவமிக்கிறார்.\nமானிலாவிய நோக்கியர் படிறிடை மத்திடு தயிராகித்\nதேனிலாவிய திருவருள் புரிந்தவென் சிவநகர் புகப்போகேன்\nமத்துறு தண்டயிரிற் புலன் தீக்கதுவக் கலங்கி\nமாழைமைப் பாவிய கண்ணியர் வன்மத்திட வுடைந்து\nதாழியைப் பாவு தயிர்போற் தளர்ந்தேன்\nநிறைய மாடு உள்ளவர்கள் நெய்யை ஒரு குடத்தில் சேகரித்து வைத்திருப்பர். அது வீசும் மணத்தால் கவரப்பட்ட எறும்புகள் மெள்ள குடத்தின் மீது ஏறி உள்ளே இறங்கி நெய்யை அடைந்துவிடும். நெய்ப்பசை கால்களை அசையவிடாமற் செய்யவே, அவை திரும்பிச் செல்ல முடியாமல் நெய் மீது மிதக்கத் தொடங்கும்.\nமனிதனும் அப்படித்தான். புலன்களுக்கு மகிழ்ச்சி தரும் உலகப் பொருட்கள் பால் நாட்டம் கொண்டு அவற்றை அடைவதிலேயே தன் முயற்சி முழுவதும் செலவிடுகிறான். அந்தப் போகப் பொருட்களை அடைந்த பின் அவனால் மீள முடிவதில்லை. இறைநாட்டம் அவனுக்கு இயலாமற் போகிறது. வாழ்வின் லட்சியம் என்ன என்பதை உணராமல் உரிய கடமைகளைச் செய்யாமல் புலனின்பத்தை மெய்யென்று மயங்கி, செய்யக் கூடாததைச் செய்து அதிலேயே உழலும் நம் போன்றோரின் நிலையைத் தன் மேல் சார்த்தி மணிவாசகர் புலம்புகிறார்.\nஉள்ளனவே நிற்க இல்லன செய்யும் மையல் துழனி\nவெள்ளன் அலேனை விடுதி கண்டாய் வியன் மாத்தடக்கைப்\nபொள்ளனல் வேழத்துரியாய் புலனின் கட் போதவொட்டா\nமெள்ளெனவே மொய்க்கு நெய்க்குடம் தனை எறும்பெனவே\nபசுவேறும் பரமனையே இடைவிடாமல் சிந்தித்துக் கொண்டிருந்த வாதவூரர் பசுவை உவமையாக்கித் தன் பக்தியை வெளிப்படுத்தியுள்ளது நம்மைப் பரவசப்படுத்துகிறது.\nRelated tags : சு.கோதண்டராமன்\nநளிர் நளினம் (குளிர் நீர்)\nபர்வதம் பாட்டியின் தொணதொணப்பு நின்றபாடில்லை. நேற்று காலையில் இருந்து துவங்கிய இந்தத் தொணதொணப்பு நிற்காது போலிருக்கிறது. வயதான காலத்தில் பாட்டிக்கென்று என்ன இருந்து விடப் போகிறது\nவன்புணர்வுக்கெதிரான போராட்டக் களத்தில் எவனோ இடுப்பைக் கிள்ளிவிட்டான் இதை மற்றவரிடம் சொல்வதா சீற்றம் கொண்ட புயலே சிக்குண்டது புயலில்\nசெண்பக ஜெகதீசன்... மாதவம் செய்து பிறந்தவரே மாதா வாகும் பெண்ணினமே, பாதகம் நிறைந்த பாரினிலே பண்பை வளர்க்கும் தாய்க்குலமே, சோதனை பலவாய் வந்தாலும் சொந்தம் க\nவேங்கட ஸ்ரீநிவாசன் on படக்கவிதைப் போட்டி – 236\nபுவிதா on படக்கவிதைப் போட்டி – 236\nK Sivakumar on படக்கவிதைப் போட்டி – 236\nராஜ்மோகன் கிருஷ்ணராஜ் on படக்கவிதைப் போட்டி – 235\nவல்லமை முகநூல் / கூகிள் குழுமங்களில் இணைய\nவல்லமை முகநூல் குழுமத்தில் சேர கீழே உள்ள சுட்டியை சொடுக்கவும்\nவல்லமை கூகுள் மின் குழுமத்தில் சேர கீழே உள்ள சுட்டியை சொடுக்கவும்\nவல்லமை கூகுள் மின் குழுமம்\nரா. பார்த்த சாரதி (150)\nமுனைவர் இரா. பன்னிருகைவடிவேலன் (105)\nதிருச்சி புலவர் இரா. இராமமூர்த்தி (92)\nதஞ்சை வெ. கோபாலன் (69)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541318556.99/wet/CC-MAIN-20191216065654-20191216093654-00291.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://lankasee.com/2019/09/20/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9C%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%95%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE/", "date_download": "2019-12-16T07:05:42Z", "digest": "sha1:ACYIOFJTY57PZZANNHCKZC5M5BCIZZND", "length": 9289, "nlines": 104, "source_domain": "lankasee.com", "title": "விஜய் பேச்சுக்கு கமல் பாராட்டு..!! அப்படி என்ன சொன்னார் தெரியுமா ?? | LankaSee", "raw_content": "\nபிரபல நடிகை அதிரடி கைது\nவெளிநாட்டில் இருந்து கர்ப்பிணி மனைவியை துரத்தியடித்த தமிழர்\nகுடிபோதையில் தந்தை – மகனை அடித்து கையை உடைத்தாரா இந்திய கிரிக்கெட் அணி வீரர்\nஇளம்பெண்ணை பிரம்பால் சரமாரியாக அடித்த திருநங்கை..\nநள்ளிரவில் கணவருக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த அழகிய மனைவி 73 லட்சம் பேரை வியக்க வைத்த காட்சி…\nகூட்டமைப்புடன் இணைந்து செயற்பட தயார்\nதிடீர் சுற்றிவளைப்பில் 340 பேர் கைது\nதமிழ் மக்களின் மனங்களை வெல்ல தனி அமைச்சு உருவாக்க வேண்டும்\nவடக்கு, கிழக்கு மாகாணங்களில் நாளை முதல் அடைமழை\nவிஜய் பேச்சுக்கு கமல் பாராட்டு.. அப்படி என்ன சொன்னார் தெரியுமா \non: செப்டம்பர் 20, 2019\nசுபஸ்ரீ மரணத்தில் கைது குறித்து நடிகர் விஜய் நேற்று ‘பிகில்’ பட இசை வெளியீட்டு விழாவில் பேசியதை, ‘சரியான நேரத்தில் நியாயத்திற்கு குரல் கொடுத்தார் தம்பி விஜய்’ என கமல் பாராட்டியுள்ளார்.\nநேற்று ‘பிகில்’ பட இசை வெளியீட்டு விழாவில் கலந்துகொண்ட நடிகர் விஜய், ” பேனர் விபத்தில் சுபஸ்ரீ உயிரிழந்த விவகாரத்தில் கைது செய்யப்பட வேண்டியவர்களை விட்டுவிட்டு பேனர் பிரிண்ட் செய்த நபரைக் கைது செய்கிறார்கள்” என்று விமர்சனம் செய்தார்.\nஇந்நிலையில் இன்று மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் இது தொடர்பாகக் கூறும்போது, “தாய்மொழி மீது கை வைத்தால் மன்னிக்கப்படாது. பொதுவான மொழியாக ஆங்கிலம் இருக்கிறது. விபத்தின் மூலம் கிடைத்த மொழி ஆங்கிலமாக இருந்தாலும் நன்மையாக அமைந்தது ஆங்கிலம். அடிமையா�� இருந்த போதிலும் ஆங்கிலத்தை வைத்து நாம் வேறு கருவி செய்துகொண்டோம்.\nஎதிர்காலத்தைப் பற்றி யோசிக்காமல் 5 மற்றும் 8-ம் வகுப்பு பொதுத்தேர்வுக்கு மூன்று ஆண்டு விலக்கு கொடுத்ததன் மூலம் மூன்று ஆண்டுகளைக் கடத்துவார்கள் எனத் தோன்றுகிறது. கல்வித் துறையில் சீரிய திட்டங்கள் கொண்டு வர வேண்டும்.\n‘யாரைக் கைது செய்ய வேண்டுமோ அவரை விட்டுவிட்டு, பேனர் பிரிண்ட் செய்த கடைக்காரரை கைது செய்கின்றனர் ’என்று நடிகர் விஜய் பேசியது சரியான நேரத்தில் சரியான மேடையில், நியாத்திற்காக குரல் கொடுத்த தம்பி விஜய்க்கு வாழ்த்துகள்” என்று தெரிவித்தார்.\nஅவன்கார்ட் வழக்கை எதிர்வரும் 23ம் திகதிக்கு ஒத்திவைப்பு..\nபிக்பாஸில் இந்த வாரம் வெளியேறுபவர் இவர் தான்\nபிரபல நடிகை அதிரடி கைது\nபிரபல நடிகை அதிரடி கைது…\nஇயக்குனர் சேரனுக்கு சர்ப்ரைஸ் கொடுத்த பிக்பாஸ் பிரபலம்..\nபிரபல நடிகை அதிரடி கைது\nவெளிநாட்டில் இருந்து கர்ப்பிணி மனைவியை துரத்தியடித்த தமிழர்\nகுடிபோதையில் தந்தை – மகனை அடித்து கையை உடைத்தாரா இந்திய கிரிக்கெட் அணி வீரர்\nஇளம்பெண்ணை பிரம்பால் சரமாரியாக அடித்த திருநங்கை..\nநள்ளிரவில் கணவருக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த அழகிய மனைவி 73 லட்சம் பேரை வியக்க வைத்த காட்சி…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541318556.99/wet/CC-MAIN-20191216065654-20191216093654-00292.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilblogs.in/index.php?domain=thirukkuralkathaikal-porutpaal.blogspot.com", "date_download": "2019-12-16T08:57:34Z", "digest": "sha1:OWCKYT76BP5TKEBW3KQQZKGOKQSMSW4I", "length": 8802, "nlines": 187, "source_domain": "tamilblogs.in", "title": "thirukkuralkathaikal-porutpaal.blogspot.com « Tamil Blogs - பதிவு திரட்டி", "raw_content": "\n\"ஏண்டா, நாம ரெண்டு பேரும் எம் எஸ் சி படிச்சுட்டு பĬ... [Read More]\n முதலாளி உங்களைக் கூப்பிடுகி... [Read More]\n14. ஒரு புதிய அனுபவம்\nதணிகாசலத்துக்கு அந்த மாநாட்டுக்கு அழைப்பு வந்த&#... [Read More]\nதிருக்குறள் கதைகள் - பொருட்பால்: 13. கோவிலில் கேட்ட கதை\n\" கடிதத்தை வீட்டுக்குள் போட்டு விட்டு சைக்கிளில் விரைந்து விட்டார் தபால்காரர்.... [Read More]\n13. கோவிலில் கேட்ட கதை\n\" கடிதத்தை வீட்டுக்குள் போட்டு விட்ட... [Read More]\nதிருக்குறள் கதைகள் - பொருட்பால்: 12. முதியவரின் கணக்கு\n\"இந்த சனியன் பிடிச்ச கணக்கு மண்டையில ஏறலேன்னுதான் ப்ளஸ் டூவிலேயே கணக்குக்கு முழுக்குப் போட்டுட்டு காமர்ஸ் க்ரூப்புக்கு மாறினேன். இப்ப வேலைக்கு அப்ளை பண்ணினா, ஆப்டிட்யூட் டெஸ்ட்னு சொல்லி மறுபடி கணக்குப் பரீட்சை வைக்கறா��்க இந்தக் கொடுமையை எங்கே போய்ச் சொல்ல இந்தக் கொடுமையை எங்கே போய்ச் சொல்ல என்று சலித்துக் கொண்ட... [Read More]\n\"இந்த சனியன் பிடிச்ச கணக்கு மண்டையில ஏறலேன்னுதான... [Read More]\nதிருக்குறள் கதைகள் - பொருட்பால்: 11. அதிகப்பிரசங்கி\n\"ஏம்ப்பா மெஷின் செட் அப் பண்றதுன்னா என்னன்னு தெரியுமா உனக்கு\" என்றான் ப்ரொடக்‌ஷன் எக்சிக்யூடிவ் சுதாகர்.\"தெரியும் சார்\" என்றான் ப்ரொடக்‌ஷன் எக்சிக்யூடிவ் சுதாகர்.\"தெரியும் சார்\" என்றான் மணி அமைதியாக.\"நீ இங்க ஒரு ட்ரெயினி. அது தெரியுமா உனக்கு\" என்றான் மணி அமைதியாக.\"நீ இங்க ஒரு ட்ரெயினி. அது தெரியுமா உனக்கு\"மணி பதில் சொல்லவில்லை.... [Read More]\n\"ஏம்ப்பா மெஷின் செட் அப் பண்றதுன்னா என்னன்னு தெரி... [Read More]\nதிருக்குறள் கதைகள் - பொருட்பால்: 10. பொன்னம்பலம்.- சிற்றம்பலம்\n\"அஞ்சு வருஷம் மோசமான அரசாங்கத்துக்கப்புறம் வேற ஒரு கட்சி ஆட்சிக்கு வந்திருக்கு. எப்படி இருக்கோ பாக்கலாம்\" என்றார் சிற்றம்பலம்.... [Read More]\n\"அஞ்சு வருஷம் மோசமான அரசாங்கத்துக்கப்புறம் வேற ஒ... [Read More]\nதிருக்குறள் கதைகள் - பொருட்பால்: 9. விலை போன விட்டல்\n\"இந்த அரசாங்கத்துக்கு இன்னும் 30 நாட்கள் அவகாசம் கொடுக்கிறேன். அதற்குள் இந்த அரசு ஊழல் புகார்களை விசாரிக்க அதிகாரம் பெற்ற 'மக்கள் காவல்' அமைப்பை ஏற்படுத்தாவிட்டால், நான் சாகும் வரை உண்ணாவிரதம் இருப்பேன்\"... [Read More]\n9. விலை போன விட்டல்\n\"இந்த அரசாங்கத்துக்கு இன்னும் 30 நாட்கள் அவகாசம் க\u001e... [Read More]\nதிருக்குறள் கதைகள் - பொருட்பால்: 8. இன்று போய் நாளை வா\nசெல்லமுத்து அந்த கிராமத்துக்கு ஒட்டு கேட்கச் சென்றபோது, அவன் உடன் வந்த அந்தப்பகுதியைச் சேர்ந்தவர் சொன்னார் \"அண்ணே இந்த ஊர்ல ஒருத்தர் இருக்கார். அவர் சொல்ற ஆளுக்குத்தான் எல்லாரும் ஒட்டுப் போடுவாங்க.\"... [Read More]\n8. இன்று போய் நாளை வா\nசெல்லமுத்து அந்த கிராமத்துக்கு ஒட்டு கேட்கச் செ&... [Read More]\n | கும்மாச்சிகும்மாச்சி: தமிழ் மணத்திற...\nDr B Jambulingam: கல்கியின் பொன்னியின் செல்வன் சித்திரக்கதை (நான்...\nதிருக்குறள் கதைகள்: 217. குழந்தைகள் காப்பகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541318556.99/wet/CC-MAIN-20191216065654-20191216093654-00292.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ottrancheithi.com/?tag=rajini", "date_download": "2019-12-16T08:54:18Z", "digest": "sha1:7P64WUOC7ZF4BR2WRP6ZYWMML3YXP74G", "length": 10476, "nlines": 149, "source_domain": "www.ottrancheithi.com", "title": "Rajini | Ottrancheithi", "raw_content": "\nநடிகர் & நடிகைகள் புகைப்படங்கள்\nநடிகர் & நடிகைகள் புகைப்படங்கள்\nநடிகர் & நடிகைகள் புகைப்படங்கள்\nஇந்திய சினிமா பிரபலங்கள் வெளியிடும் “தர்பார் “\nசூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் \"தர்பார்\" மோஷன் போஸ்டரை வெளியிடும் இந்திய சினிமாவின் உட்ச நட்சத்திரங்கள் இயக்குனர் ஏ.ஆர் முருகதாஸ் இயக்கத்தில், சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள திரைப்படம்...\nரஜினி பட தலைப்பில் நடிக்கும் சிபிராஜ்…\nபழமொழிகள் பல உள்ளன, அவை அனைத்தும் ஏதாவது ஒரு காரியத்திற்கு ஒப்பிட்டு பார்க்கப்பட்டு. 'முதல் அபிப்ராயமே சிறந்த அபிப்ராயம்' எனும் பழமொழி எளிமையானதென்றாலும், பல...\nஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில், லைகா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் ரஜினி, நயன்தாரா இணைந்து நடிக்கும் திரைப்படம் \"தர்பார்\". இந்த படத்தின் படப்பிடிப்பு முதற்கட்டம் மும்பையில் நடைபெற்றது. பிறகு...\nதலைப்பை படித்தவுடன் ரஜினி போருக்கு ரெடியாகிவிட்டார், அரசியலுக்கு வர நேரம் அமைந்துவிட்டது என்று யோசிக்குறீங்க என்று தெரிகிறது. அது தான் கிடையாது. ரஜினி தற்போது...\nரஜினி போட்டியிட்டிருந்தால் அது வேறு மாதிரி இருந்திருக்கும் – ஜெயா உறவினர் தீபக் பளீர் பேட்டி…\nமறைந்த முன்னாள் முதல்வர் செல்வி. ஜெ.ஜெயலலிதா அவர்களின் அண்ணன் மகன் தீபக்கிடம், தமிழகத்தில் நடைபெறவிருக்கும் பாராளுமன்ற மற்றும் இடை தேர்தல் பற்றி கருத்து கேட்டோம்....\nஉங்கள் இமேஜை டேமேஜ் செய்யும் உறவினர்களிடம் கவனமாக இருங்கள் ரஜினி சார்…\nசூப்பர் ஸ்டார் என்று பலரால் போற்றப்படும் நடிகர் ரஜினி, அரசியலுக்கு வருகிறார் என்றால் பலர் அவரை எதிர்ப்பதும், விமர்சிப்பதும் உண்டு. இந்த எதிர்ப்பும், விமர்சனங்களும்...\nநானா படேகர் ரஜினிக்கு அறிவுரை\nரஜினிகாந்த் நடிக்கும் காலா படத்தில் அவருடன் இணைந்து முக்கிய வேடத்தில் நடிக்கிறார் பாலிவுட் நடிகர் நானா படேகர். இவர் ஏற்கனவே பாரதிராஜா இயக்கிய பொம்மலாட்டம்...\nமலேசிய பிரதமருடன் ரஜினி சந்திப்பு – புகைப்படங்கள்\nநடிகர்கள் அரசியலுக்கு வருவதை நான் விரும்பவில்லை- பிரபல நடிகர்\nசூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சிஸ்டம் சரியில்லை என்று கூறி அரசியலுக்கு வருவதாக தெரிவித்தார். உலக நாயகன் கமல் ஹாஸனோ நான் அரசியலுக்கு வந்துவிட்டேன் என்று...\n2 மணி நேரம் 20 நிமிடங்களாம் சூப்பர் ஸ்டாரின் 2.0\nஇயக்குநர் ஷங்கர் மற்றும் ரஜினி கூட்டணியில் உருவாகி வரும் 2.O படத்தை லை��ா நிறுவனம் தயாரித்துவருகிறது. இந்த படத்தின் பட்ஜெட் ரூ. 400 கோடி....\nஒரு விஷயம் பிடித்ததால் தான், இப்படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டேன் – நடிகர் கார்த்தி\nஇயற்கையின் ஐந்து கூறுகளை அடிப்படையாக கொண்ட பஞ்சராக்ஷரம்\nபல இயக்குநர்களால் நிராகரிக்கப்பட்ட எனக்கு சுசீந்திரன் வாழ்க்கை கொடுத்தார் – புதுமுக நாயகன் பெருமிதம்\nலண்டன் போலீசில் மாட்டிக்கொண்ட ஸ்ரேயா\nகார்த்தி, ஜோதிகா இருவரும் திறமை வாய்ந்த வல்லுநர்கள் – இயக்குநர் ஜீத்து ஜோசப்\nஉதவி செய்தவனை காதலன் என்று சந்தேகப்பட்ட ஊர் மக்கள்\nடிசம்பர் 13 அன்று வெளியே வருகிறார் காவல்துறை அதிகாரி காளிதாஸ்…\nஅடங்கர புள்ளிங்களா இல்ல அடங்காத புள்ளிங்களா இவனுங்க\nதமிழ் சினிமாவின் விளம்பரத்திற்கு கேப்மாரி ஏஜெண்டுகள் ஒரு சாபக்கேடா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541318556.99/wet/CC-MAIN-20191216065654-20191216093654-00292.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kollywoodvoice.com/tag/audio-launch/", "date_download": "2019-12-16T08:10:27Z", "digest": "sha1:IYDAEH347LHBTGVEIVF5WAOGBJS4UJ62", "length": 5950, "nlines": 142, "source_domain": "kollywoodvoice.com", "title": "Audio Launch – Kollywood Voice", "raw_content": "\nஆதித்ய வர்மா – ஆடியோ ரிலீஸ் கேலரி\nநாடோடிகள் 2 – ஆடியோ ரிலீஸ் கேலரி\nபடைப்பாளன் ஆடியோ ரிலீஸ் கேலரி\nஜாம்பி ஆடியோ ரிலீஸ் கேலரி\nபல இயக்குநர்கள், நடிகர்களுக்கு முகவரி கொடுத்த ராவுத்தர் பிலிம்ஸ் பட நிறுவனம் சிறிய இடைவெளிக்குப் பிறகு தயாரித்திருக்கும் படம் 'எல்லாம் மேல இருக்கறவன் பாத்துப்பான்'. இப்படத்தின் இசை…\nஎல்லாம் மேல இருக்கிறவன் பாத்துப்பான் – ஆடியோ ரிலீஸ் கேலரி\nஇது என் காதல் புத்தகம் – ஆடியோ ரிலீஸ் கேலரி\nஜாக்பாட் – ஆடியோ ரிலீஸ் கேலரி\nகாப்பான் – ஆடியோ ரிலீஸ் கேலரி\nபுதிய கல்விக் கொள்கைக்கு எதிர்ப்பு – சூர்யாவுக்கு ரஜினி ஆதரவு\nமத்திய அரசு விரைவில் கொண்டு வரப்போவதாகச் சொல்லப்படும் புதிய கல்விக் கொள்கைக்கு எதிராக நடிகர் சூர்யா சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய கருத்துகள் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை…\nஆடை – ஆடியோ ரிலீஸ் கேலரி\nஉணர்வு – ஆடியோ ரிலீஸ் கேலரி\nகமர்ஷியல் படங்களில் கிடைக்காத பெயர் ‘பேரன்பு’ படத்தில் கிடைத்தது – தயாரிப்பாளர்…\nலண்டன் டாக்கீஸ் கே.நடராஜன் தயாரிப்பில், மாஸ்டர் அஹான், சிவா, தேஜஸ்வி ஆகியோர் நடிப்பில், அறிமுக இயக்குனர் பிரதீப் கிளிக்கர் இயக்கியிருக்கும் திரைப்படம் \"பௌவ் பௌவ்\". லாஸ் ஏஞ்சல்ஸின்…\nபௌவ் பௌவ் – ஆடியோ ���ிலீஸ் கேலரி\nநிச்சயம் அல்லி படத்தை மக்கள் கொண்டாடுவார்கள்- கார்த்திக்…\nஐஸ்வர்யா மேனன் – லேட்டஸ்ட் ஸ்டில்ஸ் கேலரி\nஆதித்ய வர்மா – ஆடியோ ரிலீஸ் கேலரி\nரைசா வில்சன் ஸ்டில்ஸ் கேலரி\nசிவகார்த்திகேயன் நடிப்பில் ஹீரோ – ட்ரெய்லர்\nவிஜய் சேதுபதி நடிப்பில் கடைசி விவசாயி – ட்ரெய்லர்\nகார்த்தி, ஜோதிகா நடிப்பில் தம்பி – ட்ரெய்லர்\nசிவா, ப்ரியா ஆனந்த் நடிப்பில் சுமோ – ட்ரெய்லர்\nஅருண் விஜய் நடிப்பில் மாபியா – டீசர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541318556.99/wet/CC-MAIN-20191216065654-20191216093654-00293.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kuralthiran.com/KuralThiran/KuralThiran0129.aspx", "date_download": "2019-12-16T07:57:57Z", "digest": "sha1:YCB6JEJYI7V4HXSV53LLA55V3XMCPTQ5", "length": 21737, "nlines": 84, "source_domain": "kuralthiran.com", "title": "குறள் 0129 - திறன்", "raw_content": "\nகணிஞன் குறள் திறன் பட்டியல்\nதீயினால் சுட்டபுண் உள்ளாறும் ஆறாதே\nபொழிப்பு (மு வரதராசன்): தீயினால் சுட்ட புண் புறத்தே வடு இருந்தாலும் உள்ளே ஆறிவிடும்; ஆனால் நாவினால் தீய சொல் கூறிச் சுடும் வடு என்றும் ஆறாது.\nமணக்குடவர் உரை: தீயினாற் சுட்டபுண் உள்ளாறித் தீரும்: நாவினாற் சுட்ட புண் ஒருகாலத்தினுந் தீராது.\nபரிமேலழகர் உரை: தீயினால் சுட்டபுண் உள் ஆறும் - ஒருவனை ஒருவன் தீயினால் சுட்ட புண் மெய்க்கண் கிடப்பினும், மனத்தின்கண், அப்பொழுதே ஆறும்; நாவினால் சுட்ட வடு ஆறாது - அவ்வாறன்றி வெவ்வுரை உடைய நாவினால் சுட்ட வடு அதன் கண்ணும் எஞ்ஞான்றும் ஆறாது.\n(ஆறிப்போதலால் தீயினால் சுட்டதனைப் 'புண்' என்றும், ஆறாது கிடத்தலால் நாவினால் சுட்டதனை 'வடு' என்றும் கூறினார். தீயும் வெவ்வுரையும் சுடுதல் தொழிலான் ஒக்கும் ஆயினும், ஆறாமையால் தீயினும் வெவ்வுரை கொடிது என்பது போதரலின், இது குறிப்பான் வந்த வேற்றுமை அலங்காரம். இவை மூன்று பாட்டானும் மொழி அடக்கம் கூறப்பட்டது.\nவ சுப மாணிக்கம் உரை: தீச்சுட்ட புண்ணோ உள்ளே ஆறிப்போம்; சுடுசொல்லோ வடுவாகி என்றும் ஆறாது.\nதீயினால் சுட்டபுண் உள்ளாறும் ஆறாதே நாவினால் சுட்ட வடு.\nதீயினால்-நெருப்பால்; சுட்ட- சுட்ட (முதல் அடியில் உள்ள 'சுட்ட' நெருப்பினால் சுட்டதைக் குறிக்கும்); புண்-வடு; உள்-உள்ளுக்குள். ஆறும்-தீரும்; ஆறாதே-ஆறமாட்டாதே (மனக்கொதிப்பு ஆறாததைக் குறிக்கும்); நாவினால்-நாக்கினால்; சுட்ட-எரித்த (ஈற்றடியில் உள்ள 'சுட்ட' வெம்மையான மொழியால் சுட்டதைக் குறிக்கிறது); வடு-தழும்பு.\nமணக்குடவர்: தீயினாற் சுட்டபுண் உள்ளாறித் தீரும்;\nபரிப்பெருமாள்: தீயினாற் சுட்டபுண் உள்ளாறித் தீரும்;\nபரிதி: தீயினால் சுட்டபுண் உள்ளே ஆறி மேலே வடுவாகி இருக்கும்;\nபரிமேலழகர்: ஒருவனை ஒருவன் தீயினால் சுட்ட புண் மெய்க்கண் கிடப்பினும், மனத்தின்கண், அப்பொழுதே ஆறும்;\n'தீயினாற் சுட்டபுண் உள்ளாறித் தீரும்' என்றபடி பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர்.\nஇன்றைய ஆசிரியர்கள் 'தீச்சுட்ட புண்ணோ உள்ளே ஆறிப்போம்', 'தீயினால் ஒருவனைச் சுட்டபுண் மனத்தில் ஆறிவிடும்', 'தீயினால் சுடப்பட்டு உண்டான புண், வெளியே தழும்பு நிலைத்துவிட்டாலும் உள்ளே ஆறிப்போகும்', 'தீப்பட்டுச் சூட்டினால் உண்டாகிய புண் ஆறுமுன் அதனாலய மனத்துன்பம் ஆறிப்போம்', என்ற பொருளில் இப்பகுதிக்கு உரை தந்தனர்.\nதீயினால் சுட்டபுண் உள்ளத்தில் ஆறிவிடும் என்பது இப்பகுதியின் பொருள்.\nஆறாதே நாவினால் சுட்ட வடு:\nமணக்குடவர்: நாவினாற் சுட்ட புண் ஒருகாலத்தினுந் தீராது.\nபரிப்பெருமாள்: நாவினாற் சுட்ட புண் ஒருகாலத்தினுந் தீராது.\nபரிப்பெருமாள் குறிப்புரை: சொற்சோர்வினால் வருங்குற்றம் என்னை என்றார்க்கு அது கேட்டார்க்குச் சுடும், அதனானே, தனக்குக் குற்றம் வரும் என்றது.\nபரிதி: நாவினால் சுட்டபுண் மேலே ஆறி உள்ளே வடுவாகி இருக்கும்.\nபரிதி குறிப்புரை: அதனால் ஒருவரையும் வாக்குத்தோஷம் சொல்ல வேண்டாம் என்றவாறு.\nபரிமேலழகர்: அவ்வாறன்றி வெவ்வுரை உடைய நாவினால் சுட்ட வடு அதன் கண்ணும் எஞ்ஞான்றும் ஆறாது.\nபரிமேலழகர் விரிவுரை: ஆறிப்போதலால் தீயினால் சுட்டதனைப் 'புண்' என்றும், ஆறாது கிடத்தலால் நாவினால் சுட்டதனை 'வடு' என்றும் கூறினார். தீயும் வெவ்வுரையும் சுடுதல் தொழிலான் ஒக்கும் ஆயினும், ஆறாமையால் தீயினும் வெவ்வுரை கொடிது என்பது போதரலின், இது குறிப்பான் வந்த வேற்றுமை அலங்காரம். இவை மூன்று பாட்டானும் மொழி அடக்கம் கூறப்பட்டது.\n'நாவினாற் சுட்ட வடு ஒருகாலத்தினுந் தீராது' என்றபடி பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர். .\nஇன்றைய ஆசிரியர்கள் 'சுடுசொல்லோ வடுவாகி என்றும் ஆறாது', 'ஆனால் நாவினால் சுடுமொழியாற் சுட்ட வடு உள்ளத்தில் எப்பொழுதும் ஆறாது', 'ஆனால் வாயினால் சுடப்பட்டு உண்டான புண் வெளியே தெரியாவிட்டாலும் உள்ளத்தில் ஆறாமல் இருந்துகொண்டே துன்பமுண்டாக்கும்', 'அவ்வாறு அன்றி நாவினால் உரைத��த சொல்லால் ஏற்பட்ட வருத்தம் (அச்சொல் மறக்கப்படாமையால்) மனத்தின்கண் என்றும் மாறாது நிலைத்திருக்கும்' என்றபடி இப்பகுதிக்கு பொருள் உரைத்தனர்.\nகடுஞ்சொல்லால் சுட்ட வடு ஆறாமல் இருக்கும் என்பது இப்பகுதியின் பொருள்.\nதீயினால் சுட்டபுண் உள்ளத்தில் ஆறிவிடும்; கடுஞ்சொல்லால் சுட்ட வடு ஆறாமல் இருக்கும் என்பது பாடலின் பொருள்.\nஉடம்பில் தீயினால் சுட்டதினால் உண்டான உள்ளக் காயம் ஆறிவிடும்; நாவினால் சுட்டது மனத்துள் ஆறாமல் வடுவாகி நெடிது நிற்கும்.\nசொல்லாட்சியில் சிறந்து எளிதாகப் புரிந்துகொள்ளும்படியான பாடல் இது.\nஒருவனது உடலில் ஒருவன் சூடிடுகிறான்; மற்றொருவன் அவனிடம் கடுஞ்சொல் கூறுகிறான். தீயினால் உண்டான புண், நாவினால் சுட்டதால் ஏற்பட்ட வடு இவை இரண்டும் சூடு வாங்கியவன் உள்ளத்தில் ஏற்படுத்திய விளைவுகளின் வேறுபாட்டை விளக்குகிறது பாடல்.\nநெருப்பிடப்பட்டதால், அவனது உடலிலும் உள்ளத்திலும் காயங்கள் உண்டாகும். ஆனால் வெளிப்புறத்தில் உண்டான தீக்காயம், மருத்துவத்தாலும் காலப்போக்கிலும், ஆறித் தழும்பாய் மாறும் முன்னரே சூடேற்றவன் உள்ளத்தில் உண்டான காயம் ஆறிவிடும். அதாவது புண் ஆறும்முன்பாகவே அதனால் ஏற்பட்ட மனத்துன்பம் மறக்கப்படும்.\nஆனால் ஒருவன்மீது வீசப்பட்ட சுடுசொற்கள், உடம்புக் காயங்கள் ஏற்படுத்துவதில்லையாயினும், அச்சொற்கள், மறக்கப்படாததால், அவனது உள்ளத்தில் கனன்று கொண்டே இருந்து வடுவாகிக் கிடக்கும். அவ்வடு மறையாது தீராத் துன்பம் தந்துகொண்டே இருக்கும். சுடு சொற்கள் என்பன வெறுப்புடன் வெம்மை தோன்ற கூறப்படும் கடுஞ்சொல், பழிச் சொல், இழிவான சொல், ஏளனச் சொல், வசைச் சொல் போன்றவை. இவை நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ - சிலவேளை எதிர்பாராத நேரங்களில் - பேசப்படுவன.\n'உள்ளாறும்' என்றது வலி மறைந்து போய்விடும் என்ற பொருளிலும், ஆறாது என்றது நினைக்குந்தோறும், அப்போது உண்டாவது போல, மனம் கொதிக்கும் என்ற பொருள் தருமாறும் பாடலில் சொல்லப்பட்டன.\nசுடுசொல் ஏற்றவன் மனநிலையைக் காட்டுவதாக உள்ள இப்பாடல் ஏன் 'அடக்கமுடைமை' அதிகாரத்துள் சொல்லப்பட்டது இதற்குப் பரிப்பெருமாள் உரை 'சொற்சோர்வினால் வருங்குற்றம் என்னை இதற்குப் பரிப்பெருமாள் உரை 'சொற்சோர்வினால் வருங்குற்றம் என்னை என்றார்க்கு அது கேட்டார்க்குச் ��ுடும், அதனானே தனக்குக் குற்றம் வரும் என்றது' என விளக்கம் தருகிறது. அதாவது 'கேட்பவர் உள்ளம் வேகும்படியான எரியூட்டும் சொற்களால் பேசாது நாவை அடக்குக; பிறருடைய உள்ளத்தைப் புண்படுத்தும் சொல்லைச் சொல்லித் தனக்குக் குற்றம் வராமல் காத்துக்கொள்க' என்பது இதன் உட்பொருள். கேட்போர் மனம் புண்படுமாறு கொடுஞ்சொற் கூறலாகாது என்பது பாடல் தரும் செய்தி.\nபுண் என்பது காயத்தைக் குறிக்கும். வடு என்ற சொல் தழும்பு என்ற பொருள் தரும்.\nபுண் ஆறிப்போகும் இயல்புடையது. வடுவோ ஆறிப்போன புண்ணுடைய தழும்பாய்ப் பலகாலம் நீடித்து இருக்கும். இவ்வேறுபாடு தோன்றவே இரண்டு வெவ்வேறு சொற்களை ஆண்டார் வள்ளுவர். ஆறிவிடும் தீச்சூட்டை வள்ளுவர் புண் என்றும் நீண்டகாலம் ஆறாத நாச்சூட்டை வடு என்றும் அடையாளப்படுத்திக் கூறினார். நாவினாற் சுட்டது புண்ணிலைமையும் வடுநிலைமையும் ஒருங்கே கொண்டது என்பதை உணர்த்தச் 'சுட்ட வடு' என்றார். தீப்பட்ட இடம் புண்ணாகிப் பிறகு உலர்ந்து போய்விடும். ஆனால் சுடுசொற்களால் பட்ட புண், மனத்து உள்ளே இருந்து மாறாத வடு போல வலி தந்துகொண்டே இருக்கும். ஆற்ற முடியாத வடுவை ஏற்படுத்தக் கூடிய கொடுமையானவை அவை.\nபரிதி 'தீயினால் சுட்டபுண் உள்ளே ஆறி மேலே வடுவாகி இருக்கும். நாவினால் சுட்டபுண் மேலே ஆறி உள்ளே வடுவாகி இருக்கும்' எனவும் பரிமேலழகர் 'ஆறிப்போதலால் தீயினால் சுட்டதனைப் 'புண்' என்றும், ஆறாது கிடத்தலால் நாவினால் சுட்டதனை 'வடு' என்றும் கூறினார்' எனவும் விளக்கம் தந்தனர்.\nச சோமசுந்தர பாரதியார் இப்பாடலுக்கான உரையில் 'தீயினால் சுட்டபுண் மனத்தின் கண்ணே ஆறிவிடும். சூடு வாங்கியவன் மனக்கொதிப்பு ஆறிவிடும். புண்ணின் தளிம்பு மாறினாலும் மாறும். இருந்தாலும் இருக்கும் என்றதனால் ‘புண் உள்ளாறும்’ என்றார். ஆறுதல் வடுவின் தன்மையன்று. புண்ணின் தன்மையே. ஆகவே ஆறாது என்று கொள்ளாமல் மாறாது என்று கொள்ளவேண்டும். நாவினால் சுட்டு அதனால் உண்டாகிய புண் ஆறியும் வடுவானது மாறாது நிலைத்திருக்கும். இதை நோக்கியே மாறாது என்றார் வள்ளுவர். வடுவானது நிலைத்திருப்பது போல் மனிதனது அடக்கமில்லாத சொல் பிறன் மனத்தின்கண் ஓயாது உறுத்திக் கொண்டே யிருக்கும்' என்கிறார். இவர் உள்ளாறும் + மாறாதே என இக்குறளைப் பிரித்து நாவினால் சுட்ட வடு (தழும்பு) 'எப்பொழுதும் மாறாமல் நிலைத்திருக்கும் எனப் பொருள் கண்டுள்ளார். மற்றவர்கள் உள்ளாறும் + ஆறாதே எனப்பிரித்து உரை கண்டவர்கள்.\nஉள்ளத்தே ஆறிவிடும் தீச்சூட்டைப் புண் என்றும் மனதுள் ஆறாத நாச்சூட்டை வடு என்றும் வேறுபடுத்தி இப்பாடல் கூறுகிறது.\nநெருப்பினால் சுட்ட உள்ளப்புண் ஆறிவிடும்; கடுஞ்சொல்லால் சுட்ட வடு ஆறாது என்பது இக்குறட்கருத்து.\nசுடுசொல் கூறவேண்டா அடக்கமுடைமை பயில்க.\nதீச்சுட்ட மனப்புண் ஆறிப்போய்விடும்; சுடுசொல்லால் உண்டான வடு ஆறாது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541318556.99/wet/CC-MAIN-20191216065654-20191216093654-00293.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamalarnellai.com/web/news/75888/%E0%AE%9F%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B7%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B5%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF", "date_download": "2019-12-16T08:29:16Z", "digest": "sha1:JA2FS3QW4HMB3VNW7H4NB27JM7HP5RX5", "length": 5404, "nlines": 94, "source_domain": "www.dinamalarnellai.com", "title": "டபுள் ஆக்க்ஷனில் தேவயானி! | Dinamalar", "raw_content": "\nபிறந்த நாள் ராசி பலன்\nகுரு பெயர்ச்சி பலன்கள் - 2019\nதமிழ் புத்தாண்டு ராசி பலன் - 2019\nஆங்கில புத்தாண்டு ராசி பலன் - 2019\nராகு கேது பெயர்ச்சி பலன்கள் - 2019\nதினமலர் முதல் பக்கம் மலர்கள்\nபதிவு செய்த நாள் : 14 ஆகஸ்ட் 2019\nமூன் டிவி­யில் 'முத்­தா­ரம்' திங்­கள் முதல் சனி வரை இரவு 8 மணிக்கு ஒளி­ப­ரப்­பா­கி­றது. தேவ­யானி இரட்டை வேட­மேற்று நடிக்க, மற்­றும் பல­ரும் நடித்­துள்­ள­னர்.\nஒத்த உரு­வம் கொண்ட இரு சகோ­த­ரி­கள். அதில் ஒரு­வர் அப்­பா­வி­யான பெண், மற்­றொ­ரு­வரோ கம்­பீ­ர­மிக்க காவல் துறை அதி­காரி. காவல் அதி­காரி நேர்மை தவ­றாது தன் கட­மையை செய்­ப­வர். ஆகை­யால் அவ­ருக்கு எதி­ரி­கள் அதி­கம். அது மட்­டு­மல்­லா­மல் சக காவல் பெண் அதி­கா­ரிக்கு இவர் மேல் வெறுப்பு. இதை­யெல்­லாம் இவர் எப்­படி எதிர்­கொள்­கி­றார், இவற்­றோடு சேர்ந்து குடும்­பத்­தில் நடக்­கும் பிரச்­னை­களை எவ்வாறு தீர்த்­து­வைக்­கி­றார், இவ­ரின் நேர்­மை­யி­னால் சகோ­த­ரி­கள் வாழ்­வில் என்ன நிகழ்­கி­றது என பல்­வேறு கோணங்­க­ளில் விறு­வி­றுப்­பான கதைக்­க­ளம் கொண்­டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541318556.99/wet/CC-MAIN-20191216065654-20191216093654-00293.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.rajinifans.com/review/uzhaipazhi.php", "date_download": "2019-12-16T07:00:20Z", "digest": "sha1:MTS5E2FQLTVVXUCOYV6Y3A3ITLN7L73O", "length": 7982, "nlines": 151, "source_domain": "www.rajinifans.com", "title": "Uzhaippali (1993) - Rajinikanth Movie Review - Rajinifans.com", "raw_content": "\nதொழிலதிபர் ரவிச்சந்திரன், தனது தொழில் திறமையால் கோடீஸ்வரர் ஆகிவிடுகிறார். அவரது மனைவி சுஜாதாவின் 3 அண்ணன்களுக்கும் இந்த திரண்ட சொத்தை தாங்களே அனுபவிக்கவேண்டும் என்ற விபரீத எண்ணம் ஏற்படுகிறது.\nஇதனால் தொழிலதிபரை கொன்றுவிட்டு, அவரது வாரிசான சிறுவன் ரஜினி வாயிலும் விஷத்தை ஊற்றி விடுகிறார்கள். ரஜினி, அக்கா ஸ்ரீவித்யாவால் காப்பாற்றப்படுகிறார். தாய் மாமன்களுக்கு பயந்து தலைமறைவாக வாழ்கிறார்.\nரஜினி வாலிபனாகிறார். ஒரு தொழிற்சாலையில் \"உழைப்பாளி''யாக வேலையில் சேருகிறார். அங்கே ரவுடியாக இருந்து அராஜகம் செய்தவர்களின் கொட்டத்தை அடக்குகிறார்.\nஒருமுறை ரஜினி ஒரு பங்களாவுக்கு வர நேரிடுகிறது. வந்த இடத்தில் அந்த பங்களாவுக்கு மட்டுமல்ல, கோடீசுவரர் ரவிச்சந்திரனுக்கும் வாரிசு என்பது தெரியவருகிறது. தனது தாயார் மனநிலை பாதிக்கப்பட்ட நிலையில் தாய்மாமன்களின் கண்காணிப்பில் இருப்பதும் தெரிகிறது.\nதாயாரைக் காப்பாற்றி தாய்மாமன்களை ஜெயிலுக்கு அனுப்புகிறார், ரஜினி.\nஇடையே ரோஜாவுடனான காதல் காட்சிகளும் உண்டு.\nஇந்தப் படத்தில், தமிழக ரசிகர்கள் மீது தான் வைத்திருக்கும் அன்பை வெளிப்படையாக தெரிவிக்க எண்ணினார், ரஜினி. அதற்கென உருவாக்கப்பட்ட வசனத்தை உணர்ச்சிபூர்வமாக பேசவும் செய்தார். அந்த வசனம் வருமாறு:-\n\"நான் ஒரு அனாதை. வேலை தேடி தமிழ்நாட்டுக்கு வந்தேன். தமிழ்நாட்டில் கோடிக்கணக்கான சகோதர - சகோதரிகள் என் மீது பாசம் வெச்சிருக்காங்க. என் மனசுக்கு பட்டதை `சட்'டுன்னு சொல்வேன். `பட்'டுன்னு செய்வேன்.\nநாளைக்கு நான் அப்படி இருப்பேன், இப்படி இருப்பேன்னு சொல்றாங்க. ஆனா நான் சொல்றேன். நேத்து என்னை ஆண்டவன் கூலியா வெச்சிருந்தான். இன்னிக்கு நடிகன் ஆக்கியிருக்கான். நாளைக்கு எப்படி இருப்பேன்னு தெரியாது. அது அந்த ஆண்டவனுக்கு மட்டும்தான் தெரியும்.''\nரஜினியின் வாழ்க்கை நிலையை உள்ளது உள்ளபடியே வெளிப்படுத்திய இந்த வசனம் ரசிகர்களிடையே பெரிய வரவேற்பை பெற்றது.\nபடத்துக்கு இசை இளையராஜா. \"ஒரு மைனா மைனாக்குருவி மனசார பாடுது'', \"உழைப்பாளி இல்லாத நாடுதான் எங்கும் இல்ல'', \"ஒரு சோலக்கிளி சோடிதன்னை தேடுது தேடுது'', \"அம்மா அம்மா எந்தன் ஆருயிரே'', \"முத்திரை போட்டு குத்திடு தப்பாது ராஜா'' ஆகிய பாடல்களுக்கு அமர்க்களமாக இசையமைத்து இருந்தார், இளையராஜா.\nவிநியோகஸ்தர்கள் சங்க தடையை மீறி, சில ஊர்களில் \"உழைப்பாளி'' படத்தை விநியோகஸ்தர்கள் வாங்கினார்கள்.\nஎ���ினும் பெரும்பாலான ஊர்களில், விஜயா - வாகினி நிறுவனமே நேரடியாக ரிலீஸ் செய்தது.\n24-6-1993-ல் வெளியான இந்தப்படம், நூறு நாட்களைத்தாண்டி ஓடி வெற்றி பெற்றது. சென்னையில் 116 நாட்களும், மதுரையில் 142 நாட்களும் ஓடியது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541318556.99/wet/CC-MAIN-20191216065654-20191216093654-00293.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://bsubra.wordpress.com/category/chepauk/", "date_download": "2019-12-16T07:31:28Z", "digest": "sha1:KHJLDBTEXVYJ4RRK4MXEW6OHDBART3IF", "length": 42502, "nlines": 299, "source_domain": "bsubra.wordpress.com", "title": "Chepauk « Tamil News", "raw_content": "\nஆ – 10+1 பழமொழிகள்\nஅ – பத்து பழமொழிகள்\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\nஏற்கனவே எம்.பி.க்களாக இருந்த 7 பேருக்கு ஏன் வாய்ப்பு அளிக்கப்படவில்லை\nஒரு தமிழ்ப் பெண்ணின் கிறுக்கல்கள் . . .\nதேசிய முற்போக்கு திராவிடர் கழகம்\nநான் கண்ட உலகம் எங்கணமாயினும் அஃதே இங்கே\nநிறம் – COLOUR ::: உதய தாரகை\nநெட்டில் சுட்டவை . ♔ ♕ ♖ ♗ ♘ ♙ . .\nபுதிய தமிழ்ப் பட தரவிறக்கம்\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\nதமிழகத்தைப் பொருத்தவரை விளையாட்டு அரங்கத்தில் நமது பங்களிப்பு எப்போதுமே இருந்து வந்திருக்கிறது. அகில இந்திய ரீதியில் கிரிக்கெட், ஹாக்கி, செஸ், டென்னிஸ் போன்ற விளையாட்டுகளில் நமது வீரர்கள் பிரமிக்கத்தக்க சாதனைகளைப் புரிந்துவந்திருக்கிறார்கள். இதற்கு முக்கியமான காரணம் அரசு தரும் ஊக்கம் என்பதைவிட, நமது இளைஞர்கள் மத்தியில் காணப்படும் ஆர்வம்தான்.\nவிளையாட்டுத் துறைக்கான தனி ஆணையம் செயல்படுவதுடன், கணிசமான அளவு நிதி ஒதுக்கீடும் மாநில அரசாலும் மத்திய அரசாலும் விளையாட்டுக்காக ஒதுக்கவும் செய்யப்படுகிறது. இத்தனை இருந்தும், கிராமப்புற நிலையிலிருந்து முறையாக விளையாட்டு வீரர்களை அடையாளம் கண்டு, அவர்களுக்குத் தொடர்ந்து ஊக்கம் அளித்து அகில இந்திய அளவில் எல்லா விளையாட்டுகளிலும் நமது வீரர்களை முன்னணியில் நிறுத்த இன்னும் ஏன் முடிவதில்லை என்கிற கேள்விக்கு, அரசும் விளையாட்டு சம்பந்தப்பட்ட ஆணையமும்தான் பதில் சொல்ல வேண்டும்.\nஎதிர்க்கட்சித் தலைவி ஜெயலலிதா குமரி மாவட்டத்தில் மத்திய அரசின் விளையாட்டுப் பயிற்சி மையம் அமைக்கும் திட்டம் நடவடிக்கை எடுக்கப்படாமல் கிடப்பில் போடப்பட்டு விட்டதாகக் குற்றம்சாட்ட, அதற்கு பதிலளிக்கும் முகமாக, ஒரு கோடி ரூபாய் செலவி���் இந்திய விளையாட்டு ஆணையத்தின் துணை மையம் திருநெல்வேலி மாவட்டத்தில் அமைய இருப்பதாகவும், அதற்கான பூர்வாங்கப் பணிகள் நடைபெறவுள்ளதாகவும் அறிவித்திருக்கிறார் முதல்வர் கருணாநிதி. வரவேற்கப்பட வேண்டிய விஷயம்.\nவிளையாட்டுத் துறையைப் பற்றிய மிகப்பெரிய குறைபாடு, சர்வதேசத் தரத்திலான விளையாட்டு அரங்கங்களும் பயிற்சிக்கூடங்களும் சென்னையில் மட்டுமே அமைந்திருக்கின்றன என்பதுதான். நெல்லையில் அமைய இருக்கும் இந்திய விளையாட்டு ஆணையத்தின் துணை மையம்போல, உலகத் தரம் வாய்ந்த தடகள மைதானங்கள், கிரிக்கெட் மைதானங்கள், கால்பந்து, கைப்பந்து, பூப்பந்து மற்றும் ஹாக்கி மைதானங்கள் போன்றவை தமிழகத்திலுள்ள அனைத்து மாநகராட்சிகளிலும் அமைய வேண்டியது அவசியம்.\nவிளையாட்டு என்பதே சென்னையை மட்டுமே மையமாகக் கொண்ட விஷயமாகி விட்டது. ஆனால், விளையாட்டு வீரர்களோ, மாவட்டங்களிலிருந்துதான் அதிகமாக உருவாகிறார்கள். பள்ளிக் கல்விக்கும் சுற்றுலாவுக்கும் தரப்படும் முக்கியத்துவம் விளையாட்டுத் துறைக்கும் அளிக்கப்பட வேண்டும் என்கிற கோரிக்கை நீண்ட காலமாகவே இருந்து வருகிறது. தனியார் கல்வி நிலையங்கள் பல, முறையான விளையாட்டுப் பயிற்சியாளர்களோ, மைதானமோ இல்லாமலே செயல்படுகின்றன என்பது அரசுக்குத் தெரிந்தும், இந்த விஷயத்தில் அரசு கண்மூடி மௌனம் சாதிப்பது ஏன் என்பது தெரியவில்லை.\nஇளைஞர்கள் மத்தியில், கிரிக்கெட் விளையாட்டிற்கு மிகப்பெரிய வரவேற்பு ஏற்பட்டிருப்பது மறுக்க முடியாத உண்மை. குக்கிராமம் வரை கிரிக்கெட்டின் பாதிப்பு நன்றாகவே தெரிகிறது. ஆனால், சென்னையைத் தவிர வேறு எந்த நகரிலும் சென்னையில் இருப்பதுபோல கிரிக்கெட் ஸ்டேடியம் இல்லையே, ஏன்\nசென்னையில், தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தின் கட்டுப்பாட்டில் சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானம் இருக்கிறது என்பது மட்டுமல்ல, இந்த மைதானம் சர்வதேசத் தரத்திலான மைதானம் என்பதும் உலகறிந்த உண்மை. அப்படி இருக்கும்போது, பழைய மகாபலிபுரம் சாலையில் கருங்குழிப்பள்ளம் கிராமத்தில் இன்னொரு கிரிக்கெட் ஸ்டேடியம் அமைக்க 50 ஏக்கர் நிலத்தை 30 ஆண்டுகளுக்கான குத்தகைக்குத் தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்திற்குத் தமிழக அரசு வழங்க ஒப்புதல் அளித்திருப்பது ஏன்\nகோடிக்கணக்கில் பணமிருக்கும் தமிழ்நா��ு கிரிக்கெட் சங்கத்திற்கு அரசு நிலம் அளித்து உதவியதற்குப் பதிலாக, திருச்சி, நெல்லை, மதுரை, கோவை அல்லது சேலத்தில் ஏன் ஒரு நல்ல கிரிக்கெட் மைதானத்தை அரசின் பராமரிப்பில் கட்டக் கூடாது வேட்டி கட்டிய தமிழக முதல்வரால் தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்திற்குள் நுழைய முடியாது என்பதாவது அவருக்குத் தெரியுமா வேட்டி கட்டிய தமிழக முதல்வரால் தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்திற்குள் நுழைய முடியாது என்பதாவது அவருக்குத் தெரியுமா தெரிந்துமா இப்படியொரு தவறு நடந்திருக்கிறது\nதமிழகத்தில் விளையாட்டு வீரர், வீராங்கனைகள் “உருவாக்கம்’ அரிதாகிவருவது, விளையாட்டு ஆர்வலர்களிடம் மிகவும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.\n“சாம்பியன்ஸ்’ மேம்பாட்டுத் திட்டம் உள்பட பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்தி வரும் தமிழக விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் (ஸ்போர்ட்ஸ் டெவலப்மென்ட் அத்தாரிட்டி ஆஃப் தமிழ்நாடு- எஸ்டிஏடி) இளம் வீரர்களை உருவாக்குவதிலும், அதற்கான பயிற்சியாளர்களை நியமனம் செய்வதிலும் கவனம் செலுத்த வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.\n“கேட்ச் தெம் யங்’ (இளமையில் தெரிந்தெடுத்தல்) எனும் பெயரில் முன்னர் செயல்பட்டுவந்த திட்டம் தற்போது இல்லை. அந்த குறைபாட்டால்தான் என்னவோ அண்டை மாநிலமான கேரளத்திலிருந்து வீரர், வீராங்கனைகளை கல்லூரிகள் “இறக்குமதி’ செய்யும் அவலம் ஏற்பட்டுள்ளதோ என்ற அச்சம் எழுகிறது.\nவீரர், வீராங்கனைகளின் உருவாக்கம் குறைந்துபோனதற்கு நமது கல்வி முறையின் வளர்ச்சிகளைக் காரணமாகக் கூறும் அதிகாரிகளும் ஆர்வலர்களும், சர்வதேச அளவிலான போட்டிகளில் இந்தியா தோற்கும்போது “என்ன மோசமப்பா இது’ என ஆதங்கப்படுவது எந்த விதத்தில் நியாயம் எனத் தெரியவில்லை.\nதமிழ்நாட்டில் வீரர், வீராங்கனைகள் திறமையை வெளிப்படுத்துவதற்கு வாய்ப்பளிக்கும் களமாக பெரும்பாலும் தலைநகரம் திகழ்கிறது. பெரும்பாலான போட்டிகள் இங்குதான் அரங்கேறுகின்றன. போட்டிகளை நடத்தும் கட்டமைப்பு வசதிகள் இருப்பது முக்கியமான காரணம் என்றாலும், அவற்றை சிறப்பாக நடத்துவதற்கு ஆதரவு (ஸ்பான்சர்கள்) அளிக்கும் முக்கிய நிறுவனங்களும் சென்னையில்தான் அதிகம் உள்ளன. ஆனால் லயோலா உள்ளிட்ட சென்னையில் உள்ள கலைக் கல்லூரிகளில் வீரர், வீராங்கனைகளுக்கான அட்மிஷன், தேக்கத்தை அல்லவா சந்தித்து வருகிறது\nகூடைப்பந்தாட்டம் உள்ளிட்ட பல்வேறு விளையாட்டுகளில் ஜாம்பவானாகத் திகழ்ந்த லயோலா, இன்று பொறியியல் கல்லூரிகளிடம் உதை வாங்கும் பின்னடைவைப் பெற்றுள்ளது. சென்னையிலேயே இப்படி என்றால் திருச்சி, மதுரை, கோவை, நெல்லை போன்ற நகர்களில் உள்ள கலைக் கல்லூரிகளின் நிலைமை நிச்சயம் பரிதாபமாகத்தான் இருக்கும். இதற்கு அப் பகுதியில் உள்ள கல்லூரிகளைக் குறை சொல்ல முடியாது. சிறுவயதிலேயே இனம்கண்டு வீரர், வீராங்கனைகளை ஊக்குவித்து விளையாட்டு ஆர்வத்தை வளர்க்க வேண்டியது அரசின் கடமை. அதற்கேற்ப திட்டங்களைச் செயல்படுத்த வேண்டும்.\nதிறமையான வீரர், வீராங்கனைகளுக்கு ஊட்டிவிடாத குறையாக போட்டி போட்டுக்கொண்டு என்னவெல்லாம் கொடுக்கமுடியுமோ அவ்வளவையும் இலவசமாகக் கொடுத்து தங்களைப் பிரபலப்படுத்தி வருகின்றன பொறியியல் கல்லூரிகள். சென்னையில் இது மாதிரியான தாக்கம் அதிகம். சில கல்லூரிகள் கேரளத்திலிருந்து நேரடியாக வீரர், வீராங்கனைகளை வரவழைத்து “திறமை’யை வெளி உலகுக்கு காட்டுகின்றன.\nஇதனாலேயே தமிழக விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் செயல்பாடுகளை ஆராய்ந்து பார்க்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் 30 மாவட்டங்கள் உள்ளன. அனைத்திலும் ஓர் அதிகாரியின் கீழ் விளையாட்டு மன்றங்கள் உள்ளன. ஆனால் அங்கெல்லாம் போதுமான மைதானங்களோ, பயிற்றுநர்களோ இருக்கிறார்களா என்றால் இல்லை என்பதுதான் பெரும்பாலானோரின் பதிலாக இருக்கும். பின்னர் எப்படி இளைஞர்கள் இத் துறையை தேர்ந்தெடுக்க முடியும்\nமுறையாகத் தொடங்கப்படும் திட்டங்கள், இடையில் தேக்கத்தை எட்டினால் அதைக் களைவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டுமே தவிர, திட்டத்தையே கைவிடுவது எவ்விதத்திலும் நல்லதல்ல. அம் மாதிரி கருதப்படும் திட்டங்களில் ஒன்றுதான் “கேட்ச் தெம் யங்’. அது செயல்பாட்டில் இல்லாததால்தான் கலைக் கல்லூரிகள், போதுமான வீரர், வீராங்கனைகள் இல்லாமல் இன்று விளையாட்டுக் கலையுணர்வு இழந்து போயுள்ளன.\nவீரர், வீராங்கனைகளுக்கு மட்டுமின்றி அவர்களைத் தயார்படுத்தும் உடற்கல்வி இயக்குநர், உடற்கல்வி ஆசிரியர் ஆகியோருக்கும் விருதுகள் வழங்கி ஊக்குவிக்க 2003-04-ம் ஆண்டில் அப்போதைய அதிமுக அரசு முடிவு செய்து, அதற்கு “முதலமைச்சர் விருது’ எனப் பெயரிட்டது. ரூ. 1 லட்சம் ரொக்கம் மற்றும் பாராட்டுப் பத்திரம் அடங்கியது அந்த விருது.\nஅத் திட்டத்துக்கு உயிரூட்டும்விதமாக தற்போதைய அரசும் தகுதியானவர்களிடமிருந்து ஆண்டுதோறும் தனது இணையதளம் மூலம் விண்ணப்பிக்கக் கோரி வருகிறது. ஆனால் திட்டம் தொடங்கப்பட்டது முதல் இதுவரை யாருக்கும் அவ்விருது வழங்கப்படவில்லை. முதலாம் ஆண்டு விருதுக்குரியவர்கள் யார் என்பதுகூட முடிவாகி, ஆணையும் பிறப்பிக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. அதற்கடுத்த ஆண்டுக்கும் உரியவர்களை அதற்கென அமைக்கப்பட்டுள்ள குழு இனம்கண்டுள்ளது. ஆனால் என்ன காரணத்துக்காகவோ இதுவரை விருதுகள் வழங்கப்படவில்லை.\nவியர்வை சிந்தி உழைக்கும் தொழிலாளிக்கு அந்த வியர்வை காயும் முன்பு கூலியைக் கொடுக்க வேண்டும். இல்லையேல், அது விழலுக்கு இரைத்த நீராகத்தான் இருக்கும் என்பதை அதிகாரிகள் உணர வேண்டும்.\nஅதேபோல, பயிற்சியாளருக்கான என்.ஐ.எஸ். (நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆஃப் ஸ்போர்ட்ஸ்) பயிற்சி பெற்றவர்களுக்கும் வாய்ப்பு வழங்க வேண்டும். என்.ஐ.எஸ். பயிற்சி முடித்தவர்கள் சுமார் 200-க்கும் மேற்பட்டோர் தொழில்நுட்ப வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து வேலைக்காக தவம் கிடக்கின்றனர். தமிழகம் முழுவதும் விளையாட்டு மன்றங்களில் போதுமான பயிற்சியாளர்கள் இல்லாத குறையைப் போக்க அவர்களை ஏன் பயன்படுத்தக் கூடாது\nமொத்தத்தில் இது போன்ற பின்னடைவுகளால் பாதிக்கப்படுவது – எல்லோராலும் ரசிக்கப்படும் விளையாட்டுத் துறைதான். தேவை – எஸ்டிஏடி கவனம்.\nசென்னை மாநகராட்சியின் புதிய மேயர் யார்- 3 பேர் பெயர் அடிபடுகிறது\nசென்னை மாநகராட்சி தேர்தல் கடந்த 13 மற்றும் 15 தேதிகளில் நடந்து முடிந்தது. இதன் ஓட்டு எண்ணிக்கை கடந்த 20-ந்தேதி நடந்தது. மொத்தம் 155 வார்டுகளுக்கு நடந்த தேர்தலில்\nவிடுதலை சிறுத்தைகள் தலா 2 இடங்களிலும்,\nபகுஜன்சமாஜ் தலா ஒரு இடங்களிலும் வெற்றிப்பெற்றுள்ளன.\nகடந்த 2001- ம் ஆண்டு மாநகராட்சி தேர்தலில் அ.தி.மு.க. 67 இடங்களை கைப்பற்றியது. இதன் பின்பு மற்ற கட்சியில் இருந்து விலகி சில கவுன்சிலர்கள் அ.தி.மு.க.வில் சேர்ந்ததால் அதன் பலம் 77 ஆக உயர்ந்தது.\nமாநகராட்சி மேயராக இருந்த மு.க.ஸ்டாலின் ஒருவருக்கு ஒரு பதவி என்ற சட்டத்தின் காரணமாக அவர் தனது மேயர் பதவியை ராஜினாமா செய்தார்.\nகடந்த தேர்தலில் 54 வார்டுகளை கைப்பற்���ிய தி.மு.க. இந்த தேர்தலில் 90 வார்டுகளை கைப்பற்றி தனி மெஜாரிட்டி பெற்றுள்ளது.\nசென்னை மாநகராட்சி மேயர்பதவி தி.மு.க.வுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. எனவே மேயர், துணைமேயர் ஆகியோர் தி.மு.க. கட்சியை சேர்ந்த கவுன்சிலர்களால் தேர்வுசெய்யப்பட உள்ளனர்.\nமேயர்பதவி தென்சென்னையை சேர்ந்த கவுன்சிலர் ஒருவருக்கும், துணைமேயர் பதவி வடசென்னையை சேர்ந்த கவுன்சிலருக்கும் வழங்கப்படலாம் என்று கூறப்படுகிறது.\nசுரேஷ்குமார் ஆகியோர் பெயர் அடிபடுகிறது.\nமேயர் பதவிக்கு பெயர் அடிபடும் மா.சுப்பிரமணியம் தென்சென்னை மாவட்டத்தில் 140-வது வார்டில் போட்டியிட்டு வெற்றிபெற்றுள்ளார். இவர் கடந்த முறை மாநகராட்சி மண்டலக்குழு தலைவராக பணியாற்றியுள்ளார். மேலும் இவர் தி.மு.க. மாநில இளைஞரணி துணைச்செயலாளராக சிறப்பாக பணியாற்றியுள்ளார். சைதாப்பேட்டை சட்டமன்றத்திற்கு நடந்த இடைத்தேர்தலில் அ.தி.மு.க. வேட்பாளர் ராதாரவியை எதிர்த்து போட்டியிட்டு தோல்வி அடைந்தார்.\nஅந்த தேர்தலில் இவரை ஆதரித்து கருணாநிதி பிரசாரம் செய்தபோது மா.சுப்பிரமணி மாசற்றவர் என்று பாராட்டி பேசினார். மு.க.ஸ்டாலின் சென்னை மாநகராட்சி மேயராக பணியாற்றியபோது அவருடன் இணைந்து சிறப்பாக பணியாற்றியவர். எனவே சென்னை மாநகராட்சி மேயராக இவரை தேர்ந்தெடுக்க அதிகவாய்ப்புகள் இருப்பதாக தி.மு.க. வட்டாரத்தில் கூறப்படுகிறது.\nஇது பற்றி மா.சுப்பிரமணியத்திடம் கேட்டபோது, “மேயர் பதவி பற்றி தனக்கு ஒன்றும் தெரியாது என்றும் முதல்-அமைச்சர் கருணாநிதிதான் முடிவு செய்வார்” என்றும் கூறினார்.\nஇதேபோல் 130-வது வார்டில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட தனசேகரன் மேயராக தேர்ந்தெடுக்கப்படலாம் என்று பரவலாக பேசப்படுகிறது. தனசேகரன் தி.மு.க. வுக்கு சோதனைஏற்பட்ட காலத்தில் எல்லாம் களத்தில் இறங்கி கட்சிக்காக தீவிரமாக பணியாற்றுபவர். தி.மு.க. பகுதிகழக செயலாளராக இருந்து வருகிறார். அ.தி.மு.க. ஆட்சிக்கு வந்ததும் குண்டர்கள் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.\nகடந்த ஆட்சியில் மழைக்காலத்தில் எம்.ஜி.ஆர் நகரில் வெள்ள நிவாரண நிதி வழங்குவதற்காக ஏற்பாடு செய்யப்பட்டு இருந்த கூட்டநெரிசலில் சிக்கி பலர் உயிரிழந்தனர். இந்த சம்பவத்திற்கு தனசேகரன் தான் காரணம் என்று கூறி போலீசார் அவரை கைதுசெய்தனர். இவர் மீது ப��ய்வழக்கு போடப்பட்டுள்ளது என்று கூறி கருணாநிதி போராட்டம் நடத்தினார். உச்சநீதிமன்றம் வரை சென்று, இவர் மீது போடப்பட்டது பொய்வழக்கு என்பதை நிரூபித்து காட்டினார். கே.கே.நகர் பகுதியில் தி.மு.க. கூட்டணியின் வெற்றிக்காக அரும்பாடு பட்டவர். ஆகவே இவர் மேயராக தேர்ந்தெடுக்கப்படலாம் எதிர்பார்க்கப்படுகிறது.\nஇது மட்டுமில்லாமல் 86-வது வார்டில் இருந்து கவுன்சிலராக தேர்தெடுக்கப்பட்ட சுரேஷ்குமார் பெயரும் மேயர்பதவிக்கு அடிபடுகிறது. காரணம் அவர் கருணாநிதி போட்டியிட்டு வெற்றிபெற்ற சேப்பாக்கம் சட்டமன்ற தொகுதியில் பகுதிகழக செயலாளராக இருந்து பொதுமக்களின் பல்வேறு பிரச்சினையை தீர்த்துவைப்பதற்கு உதவினார்.\nசென்னை மாநகராட்சி தி.மு.க. கவுன்சிலர்கள் கூட்டம் அண்ணா அறிவாலயத்தில் இன்னும் 2 நாட்களில் நடைபெற உள்ளது. அந்த கூட்டத்தில் மேயர் யார் என்பது முடிவு செய்யப்படும் என்று தி.மு.க. தலைவர்களில் ஒருவர் தெரிவித்தார்.\n111-வது வார்டு கவுன்சிலர் செல்வி,\n68-வது வார்டு கவுன்சிலர் வசந்தி\nஆகியோரில் ஒருவர் தேர்வு செய்யப்படலாம் என்று கூறப்படுகிறது. 25-ந்தேதி சென்னை மாநகராட்சி கவுன்சிலராக தேர்வுசெய்யப்பட்ட 155 பேரும் பதவியேற்றுக்கொள்கிறார்கள்.\n29-ந்தேதி காலை சென்னை மாநகராட்சி மன்றத்தில் மேயர்தேர்தல் நடைபெறுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541318556.99/wet/CC-MAIN-20191216065654-20191216093654-00293.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%87%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF", "date_download": "2019-12-16T08:02:49Z", "digest": "sha1:6OQR2YLZDE4MD4AHCODQISNZYV4GYOYZ", "length": 13335, "nlines": 332, "source_domain": "ta.wikipedia.org", "title": "இடும்பி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇடும்பி மகாபாரதக் கதையில் வருபவள். இடும்பனின் உடன்பிறந்தவள். காட்டுவாசியான இவள் பீமனை விரும்பினாள். பீமனுக்கும் இடும்பிக்கும் பிறந்தவனே கடோத்கஜன்.\nபாண்டவர்களின் வனவாச காலத்தில் இடும்பன் இடும்பியைப் பாண்டவர்களைக் கொன்று இறைச்சியாக்கி வருமாறு அனுப்புகிறான். பாண்டவர்களில் ஒருவனான பீமனைக் கண்டு இடும்பி அவனை விரும்புகிறாள். ஓர் அழகான பெண்ணாக மாறி பீமனை அணுகுகிறாள். நீண்ட நேரம் இடும்பி திரும்பி வராததால் இடும்பன் பீமனைக் கொல்ல வருகிறான். பீமனுக்கும் இடும்பனுக்கும் நடந்த சண்டையில் இடும்பன் கொல்லப்படுகிறான். பின்னர் இடும்பி பீமனை���் திருமணம் செய்கிறாள். இவர்களுக்குக் கடோத்கஜன் பிறக்கிறான். வனவாசத்தின் பின்னர் இடும்பியும் பீமனும் மீண்டும் சந்தித்தார்களா என்பது பற்றித் தெரியவில்லை.\nஹிமாச்சல் பிரதேசத்தின் சில பகுதிகளில் இடும்பியை வழிபடுவோர் உள்ளனர்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 18 அக்டோபர் 2014, 12:50 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541318556.99/wet/CC-MAIN-20191216065654-20191216093654-00293.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AF%82%E0%AE%B2%E0%AF%88_24", "date_download": "2019-12-16T07:30:48Z", "digest": "sha1:F6KK3JJ37FSD6VXTQI4UUDYQIG2SYKUB", "length": 20551, "nlines": 712, "source_domain": "ta.wikipedia.org", "title": "சூலை 24 - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஞா தி செ பு வி வெ ச\nசூலை 24 (July 24) கிரிகோரியன் ஆண்டின் 205 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 206 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 160 நாட்கள் உள்ளன.\n1148 – இரண்டாம் சிலுவைப் போர்: பிரெஞ்சு மன்னர் ஏழாம் லூயி திமிஷ்கு நகரை முற்றுகையிட்டார்.\n1304 – இங்கிலாந்தின் முதலாம் எட்வர்டு மன்னர் இசுக்கொட்லாந்தில்ன் இசுட்டெர்லிங் அரண்மனையைக் கைப்பற்றினார்.\n1487 – நெதர்லாந்து லீயுவார்டன் நகர மக்கள் வெளிநாட்டு பியர் இறக்குமதித் தடையை எதிர்த்து பணி நிறுத்தம் செய்தனர்.\n1567 – இசுக்காட்லாந்தின் அரசி முதலாம் மேரி பதவியில் இருந்து அகற்றப்பட்டாள். அவளது 1 வயது மகன் ஆறாம் ஜேம்சு மன்னனாக்கப்பட்டான்.\n1783 – ஜோர்ஜிய இராச்சியம் உருசியாவின் காப்பு நாடாக ஏற்றுக் கொள்ளப்பட்டது.\n1866 – அமெரிக்க உள்நாட்டுப் போரை அடுத்து டென்னிசி முதலாவது மாநிலமாக மீண்டும் அமெரிக்காவுடன் இணைந்தது.\n1901 – வங்கி ஒன்றில் களவெடுத்த குற்றச்சாட்டில் ஒகையோ கொலம்பசு நகரில் சிறை வைக்கப்பட்டிருந்த ஓ ஹென்றி சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டார்.\n1911 – பெருவில் இன்காக்களின் தொலைந்த நகரம் எனக் கருதப்பட்ட மச்சு பிச்சு என்ற 15ம் நூற்றாண்டில் கட்டப்பட்ட கோட்டையை அமெரிக்க நாடுகாண் பயணி இராம் பிங்கம் கண்டுபிடித்தார்.\n1915 – சிகாகோ ஆற்றில் ஈஸ்ட்லாண்ட் என்ற பயணிகள் கப்பல் மூழ்கியதில் 844 பேர் உயிரிழந்தனர்.\n1922 – பாலத்தீனம் தொடர்பான பிரித்தானியக் கட்டளையின் மாதிரி வரைபை உலக நாடுகள் அமைப்பு ஏற்ற���க் கொள்ளப்பட்டது. இது 1923 செப்டம்பர் 26 இல் நடைமுறைக்கு வந்தது.\n1923 – கிரேக்கம், பல்கேரியா மற்றும் முதலாம் உலகப் போரில் பங்குபற்றிய நாடுகள் சுவிட்சர்லாந்தில் கூடி புதிய துருக்கியின் எல்லைகளை நிர்ணயிக்கும் உடன்பாட்டில் கைச்சாத்திட்டன.\n1924 – பன்னாட்டு சதுரங்கக் கூட்டமைப்பு பாரிசில் அமைக்கப்பட்டது.\n1943 – இரண்டாம் உலகப் போர்: பிரித்தானிய, கனேடிய விமானங்கள் செருமனியின் ஆம்பர்கு நகரில் குண்டுவீச்சுத் தாக்குதலை ஆரம்பித்தன. நவம்பர் மாத இறுதி வரை இடம்பெற்ற இத்தாக்குதல்களில் 30,000 பேர் கொல்லப்பட்டனர், 280,000 கட்டடங்கள் அழிந்தன.\n1959 – மாஸ்கோவில் அமெரிக்க தேசியக் கண்காட்சி திறந்து வைக்கப்பட்டது. அமெரிக்கத் துணைத் தலைவர் ரிச்சார்ட் நிக்சனும் சோவியத் தலைவர் நிக்கிட்டா குருசேவ்வும் புகழ் பெற்ற அடுப்படி விவாதத்தில் கலந்து கொண்டனர்.\n1969 – நிலாவில் இறங்கிய அப்பல்லோ 11 விண்கலம் மூன்று விண்வெளி வீரர்களுடன் பாதுகாப்பாக பசிபிக் கடலில் இறங்கியது.\n1977 – லிபியாவுக்கும் எகிப்துக்கும் இடையே இடம்பெற்ற 4-நாள் போர் முடிவுக்கு வந்தது.\n1982 – யப்பானில், நாகசாகியில் பெரும் வெள்ளம், மற்றும் மண்சரிவினால் 299 பேர் உயிரிழந்தனர்.\n1983 – இலங்கையில் தமிழருக்கு எதிரான கறுப்பு யூலை கலவரங்கள் இரண்டாம் நாளாகத் தொடர்ந்தது. ஈழப்போரின் தொடக்கமாக இது கருதப்படுகிறது.\n1991 – இந்திய அரசு தனது புதிய பொருளாதாரக் கொள்கையை அறிவித்தது.\n2001 – கட்டுநாயக்கா விமானப் படைத் தளத் தாக்குதல்: கொழும்பில் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையம் விடுதலைப் புலிகளினால் தாக்கப்பட்டதில் பல விமானங்கள் அழிக்கப்பட்டன.\n2007 – லிபியாவில் 400 க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு எச்.ஐ.வி. கிருமிகளைப் பரப்பியதாக எழுந்த குற்றச்சாட்டில் மரண தண்டனை விதிக்கப்பட்ட 5 பல்கேரியத் தாதிகளையும் பாலத்தீன மருத்துவர் ஒருவரையும் லிபிய அரசு விடுதலை செய்தது.\n2013 – எசுப்பானியாவில் விரைவுத் தொடருந்து ஒன்று தடம் புரண்டதில், 78 பயணிகள் உயிரிழந்தனர்.\n2014 – புர்க்கினா பாசோவில் இருந்து அல்ஜியர்சுக்கு சென்று கொண்டிருந்த ஏர் அல்சீரியா விமானம் 5017 மாலிவில் விபத்துக்குள்ளானதில் அதில் பயணம் செய்த அனைத்து 116 பேரும் உயிரிழந்தனர்.\n1783 – சிமோன் பொலிவார், வெனிசுவேலாவின் 2வது அரசுத்தலைவர் (இ. 1830)\n1802 – அலெக்சாண்டர் டூமா, பிரெஞ்சு எழுத்தாளர் (இ. 1870)\n1895 – றொபேட் கிறேவ்ஸ், ஆங்கிலேய-எசுப்பானிய எழுத்தாளர் (இ. 1985)\n1897 – அமேலியா ஏர்ஃகாட், அமெரிக்க எழுத்தாளர், விமானி (இ. 1937)\n1924 – திருச்சி லோகநாதன், தமிழ்த் திரைப்படப் பின்னணிப் பாடகர் (பி. 1989)\n1930 – கேசுபாய் படேல், குசராத்தின் 10வது முதலமைச்சர்\n1932 – தாமரைத்தீவான், ஈழத்து எழுத்தாளார்\n1934 – பி. எஸ். சூசைதாசன், இலங்கைத் தமிழ் அரசியல்வாதி (இ. 2017)\n1937 – மனோஜ் குமார், இந்திய நடிகர், இயக்குநர்\n1938 – ஓ. ஏ. இராமையா, இலங்கைத் தொழிற்சங்கவாதி, பொதுவுடமைவாதி (இ. 2013)\n1945 – அசிம் பிரேம்ஜி, இந்தியத் தொழிலதிபர்\n1947 – சஹீர் அப்பாஸ், பாக்கித்தானித் துடுப்பாளர்\n1953 – ஸ்ரீவித்யா, தென்னிந்தியத் திரைப்பட நடிகை (இ. 2006)\n1965 – டோக் லீமேன், அமெரிக்க இயக்குநர்\n1969 – ஜெனிஃபர் லோபஸ், அமெரிக்க நடிகை, பாடகி\n1979 – ரோஸ் பைரன், ஆத்திரேலிய நடிகை\n1981 – டக் பொலிஞ்சர், ஆத்திரேலியத் துடுப்பாளர்\n1982 – அண்ணா பகுய்ன், கனடிய-நியூசிலாந்து நடிகை\n1862 – மார்ட்டின் வான் பியூரன், அமெரிக்காவின் 8வது அரசுத்தலைவர் (பி. 1782)\n1951 – ஐ. எக்ஸ். பெரைரா, இலங்கை, மலையகத் தமிழ் அரசியல்வாதி, தொழிலதிபர் (பி. 1988)\n1974 – ஜேம்ஸ் சாட்விக், நோபல் பரிசு பெற்ற ஆங்கிலேய இயற்பியலாளர் (பி. 1891)\n1991 – ஐசக் பாஷவிஸ் சிங்கர், நோபல் பரிசு பெற்ற போலந்து-அமெரிக்க எழுத்தாளர் (பி. 1902)\n2012 – ஜோன் அட்டா மில்ஸ், கானாவின் 3வது அரசுத்தலைவர் (பி. 1944)\n2013 – காரி டேவிஸ், அமெரிக்க விமானி, செயற்பாட்டாளர் (பி. 1921)\n2017 – உடுப்பி ராமச்சந்திர ராவ், இந்திய இயற்பியலாளர் (பி. 1932)\n2017 – யஷ் பால், இந்திய இயற்பியலாளர் (பி. 1926)\nநியூ யோர்க் டைம்ஸ் இந்த நாளில்\nஇன்று: திசம்பர் 16, 2019\nதொடர்புடைய நாட்கள்: சனவரி 0 · பெப்ரவரி 30 · பெப்ரவரி 31 · மார்ச் 0\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 23 சூலை 2019, 11:14 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541318556.99/wet/CC-MAIN-20191216065654-20191216093654-00293.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/1648", "date_download": "2019-12-16T08:15:09Z", "digest": "sha1:TQ4QE4GFWDMB2RKP4NOEW74TTAJ2ZR72", "length": 11257, "nlines": 290, "source_domain": "ta.wikipedia.org", "title": "1648 - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஅப் ஊர்பி கொண்டிட்டா 2401\nஇசுலாமிய நாட்காட்டி 1057 – 1058\nசப்பானிய நாட்காட்டி Shōhō 5Keian 1\nவட க��ரிய நாட்காட்டி இல்லை (1912 முன்னர்)\nயூலியன் நாட்காட்டி கிரகோரியன் நாட்காட்டி\n1648 (MDCXLVIII) கிரெகொரியின் நாட்காட்டியில் ஒரு புதன்கிழமையில் ஆரம்பமான நெட்டாண்டு ஆகும், அல்லது 10-நாட்கள் பின்தங்கிய பழைய யூலியன் நாட்காட்டியில் சனிக்கிழமையில் ஆரம்பமான நெட்டாண்டு ஆகும்.\nசனவரி - உக்ரைனில் கிமெல்னிஸ்கி கிளர்ச்சி ஆரம்பாகியது. இக்கிளர்ச்சி 1654 வரை நீடித்தது. இதன் போது 20,000 யூதர்கள் படுகொலை செய்யப்பட்டனர்.\nசனவரி 30 - நெதர்லாந்தும், எசுப்பானியாவும் எண்பதாண்டுப் போரை முடிவுக்குக் கொண்டு வர உடன்பாட்டை எட்டின. எசுப்பானியப் பேரரசு டச்சுக் குடியரசை அங்கீகரித்தது.\nமார்ச் 31 - உதுமானிய ஆர்மீனியாவில் வான் நகரில் பெரும் நிலநடுக்கம் ஏற்பட்டது.[1]\nஅக்டோபர் 24 - வெஸ்ட்ஃபாலியா அமைதி ஒப்பந்தம் கையெழுத்தானது. முப்பதாண்டுப் போர் முடிவுக்கு வந்தது.\nநவம்பர் 11 - பிரான்சும் நெதர்லாந்தும் கரிபியன் செயின்ட் மார்ட்டின் தீவை தமக்கிடையே பிரித்தெடுக்க முடிவு செய்தன.\nஇந்தியாவில் பழைய தில்லி நகரில் செங்கோட்டை கட்டி முடிக்கப்பட்டது.\nநண்பர்களின் சமய சமூகம் அமைக்கப்பட்டது.[2]\nகனகாபிடேக மாலை என்னும் தமிழின் முதலாவது இசுலாமியக் காப்பியம் கனக கவிராயர் என அறியப்படும் செய்கு நெயினார் என்பவரால் எழுதப்பட்டது.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 14 நவம்பர் 2015, 12:49 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541318556.99/wet/CC-MAIN-20191216065654-20191216093654-00293.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.aiadmk.website/%E0%AE%85%E0%AE%AE%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95-%E0%AE%AE%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A3%E0%AE%BF-%E0%AE%87%E0%AE%A3%E0%AF%88-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B2/", "date_download": "2019-12-16T07:35:37Z", "digest": "sha1:S7ZQFQYTKM4H5JITGVM5XJF5NLNA6SF5", "length": 3796, "nlines": 39, "source_domain": "www.aiadmk.website", "title": "அமமுக மகளிர் அணி இணை செயலாளர் கழகத்தில் இணைந்தார் – Official Site of AIADMK", "raw_content": "அமமுக மகளிர் அணி இணை செயலாளர் கழகத்தில் இணைந்தார்\nParty / அமமுக மகளிர் அணி இணை செயலாளர் கழகத்தில் இணைந்தார்\nஅமமுக மகளிர் அணி இணை செயலாளர் கழகத்தில் இணைந்தார்\nஅமமுக கட்சியை சேர்ந்த மகளிர் அணி இணை செயலாளர் திருமதி.கவிதா சசிகுமார் அவர்கள் மற்றும் அவரது கணவர் திரு.எம்.சசிக்குமார் ஆகியோர் அக்கட்சியிலிருந்து விலகி, கழக ஒருங்கிணைப்பாளர் திரு.��.பன்னீர்செல்வம் அவர்கள் மற்றும் கழக இணை ஒருங்கிணைப்பாளர் திரு.எடப்பாடி கே.பழனிசாமி ஆகியோரை நேரில் சந்தித்து கழகத்தில் அடிப்படை உறுப்பினர்களாக இணைந்தனர்.\nவீட்டு வசதி திட்டப்பணிகள் குறித்து மாண்புமிகு துணை முதல்வர் அவர்களுடன் நகர்ப்புற வளர்ச்சித்துறை அதிகாரிகள் ஆலோசனை\nஉள்ளாட்சி தேர்தல் நடைபெறவுள்ளதையொட்டி முக்குலத்தோர் புலிப்படை நிறுவன தலைவர் – மாண்புமிகு துணை முதல்வர் அவர்களுடன் ஆதரவு\nவடசென்னை – புனித ஆரோக்கிய அன்னை தேவாலய திருச்சபையின் பாதிரியார்கள் மாண்புமிகு துணை முதல்வர் அவர்களை சந்தித்து கோரிக்கை மனு\nமாண்புமிகு தமிழக துணை முதல்வர் திரு.ஓ.பன்னீர்செல்வம் அவர்களை சந்தித்து வடசென்னை – கொடுங்கையூர் முஸ்லிம் சுன்னத் வல் ஜமாத் கபரஸ்த்தான் அமைப்பினர் கோரிக்கை மனு\nநடைபெறவிருக்கும் உள்ளாட்சி தேர்தலில் மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களுடன் முக்குலத்தோர் புலிப்படை கட்சி முழு ஆதரவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541318556.99/wet/CC-MAIN-20191216065654-20191216093654-00293.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.filmistreet.com/cinema-news/anjalis-drive-into-comedy-caper-zone/", "date_download": "2019-12-16T07:48:08Z", "digest": "sha1:36CQJJJUKJL5JYPGF4AQTGBAOGUYNMFM", "length": 9657, "nlines": 88, "source_domain": "www.filmistreet.com", "title": "முழு நீள நகைச்சுவை திரைப்படத்தில் நடிக்கும் அஞ்சலி", "raw_content": "\nமுழு நீள நகைச்சுவை திரைப்படத்தில் நடிக்கும் அஞ்சலி\nமுழு நீள நகைச்சுவை திரைப்படத்தில் நடிக்கும் அஞ்சலி\nநடிகை அஞ்சலியின் புத்துணர்ச்சியூட்டும் தோற்றமும், திகில் முதல் நாடக அடிப்படையிலான திரைப்படங்கள் வரை பன்முகப்படுத்தப்பட்ட கதைகளில் அவர் நடிப்பதும் தொடர்ந்து அவரை தலைப்பு செய்திகளிலேயே வைத்திருக்கின்றன. கிருஷ்ணன் ஜெயராஜ் இயக்கத்தில் பலூன் இயக்குனர் கே.எஸ்.சினிஷ் ‘தி சோல்ஜர்ஸ் ஃபேக்டரி’ சார்பில் தயாரிக்கும் ஃபேண்டஸி காமெடி படத்தில் நடிக்க தனது ஆற்றலை வளர்த்துக் கொள்ள தயாராக உள்ளார். கூடுதல் ஈர்ப்பாக யோகிபாபு மற்றும் விஜய் டிவி புகழ் ராமர் ஆகியோரை முழு நீள கதாபாத்திரத்தில், அஞ்சலியுடன் ஒருதலை காதலில் ஈடுபடும் ரோட்சைட் ரோமியோக்களாக நடிக்கிறார்கள்.\nஇது குறித்து தி சோல்ஜர்ஸ் ஃபேக்டரி தயாரிப்பாளர் சினிஷ் கூறும்போது, “இந்த படத்தில் ஈர்க்கக்கூடிய விதிவிலக்கான அம்சம், இயக்குனர் கிருஷ்ணன் ஜெயராஜ் வடிவமைத்த அடிப்படை யோசனை. பெண்களை மையப்படுத்திய ���ிரைப்படங்கள் எப்போதும் சூப்பர் நேச்சுரல் த்ரில்லர் அல்லது சமூக படங்களாக இருப்பது தான் வழக்கம். நகைச்சுவை படமாக முயற்சித்தாலும் கூட, முழு நீள நகைச்சுவை படமாக இருப்பதில்லை. சுவாரஸ்யமாக, இந்த கதை தன்னை ஒரு முழுமையான ‘பேண்டஸி காமெடி’யாக மாற்றிக் கொண்டது, மேலும் கிருஷ்ணன் ஸ்கிரிப்டை விவரித்த விதம் மிகவும் சுவாரஸ்யமாக இருந்தது. ஏனெனில் நான் நிறைய நகைச்சுவை தருணங்களில் மெய்மறந்து சிரித்தேன்” என்றார்.\nஅஞ்சலியை இந்த படத்துக்கு தேர்ந்தெடுத்ததன் காரணத்தை பற்றி இயக்குனர் கே.எஸ்.சினிஷ் விரிவாகக் கூறுகையில், “நாயகியின் கதாபாத்திரம் சில குணாதிசயங்களுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது. அவை சின்ன சின்ன வெளிப்படுத்தல்களின் மூலம் உடனடியாக கவனத்தை ஈர்க்கும், அவை நவைச்சுவையை வரவழைக்கும். நாயகிகளின் பட்டியலை பார்ப்பதற்கு முன்பே, நடிகை அஞ்சலி அத்தகைய தனித்துவமான பண்புகளை பெற்றவர் என்பதில் நாங்கள் உறுதியாக இருந்தோம்” என்றார்.\nஇயக்குனர் கிருஷ்ணன் ஜெயராஜ் இது குறித்து கூறும்போது, “அஞ்சலி இந்த கதாபாத்திரத்தில் நடிக்க தகுதியானவர் என்ற நம்பிக்கை இருந்தபோதிலும், அவர் இந்த படத்தில் நடிக்க ஒப்புக் கொள்வாரா என்பது எங்களுக்குத் தெரியவில்லை. ஆனால் எங்களை ஆச்சரியப்படுத்தும் விதமாக, நான் அவருக்கு கதையை விவரிக்கையில், அவர் ஸ்கிரிப்டை ரசிக்க ஆரம்பித்தார். அத்தகைய சைகை என் நம்பிக்கையை அதிகரித்தது. இந்த படத்தின் ஒரு பகுதியாக இருப்பதை அவர் திடீரென உறுதிப்படுத்தினார். சமீப காலங்களில் யோகிபாபு பல திரைப்படங்களில் நடித்து வருகிறார், அவரே முன்னணி கதாபாத்திரத்திலும் நடிக்கிறார். ஆனாலும் இந்த படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில், முழு படத்திலும் தோன்றுவார். அதே போல, அஞ்சலி மற்றும் யோகி பாபு ஆகியோருடன் விஜய் டிவி புகழ் ராமரும் முழு படத்தில் இருப்பார்” என்றார்.\nஇந்த பிரபலமான நகைச்சுவை நடிகர்களை பற்றி குறிப்பிடும்போது, இதுபோன்ற வேடிக்கையான கதாபாத்திரங்களில் அவர்களை கற்பனை செய்து பார்ப்பது மிகவும் உற்சாகமாக இருக்கிறது. முக்கியமான வேடங்களில் நடிக்க இன்னும் சில முக்கிய நடிகர்களுடன் பேச்சு நடந்து வருகிறது.\nஅர்வி (ஒளிப்பதிவு), விஷால் சந்திரசேகர் (இசை), சக்தி வெங்கட்ராஜ் (கலை), ரூபன் (படத்தொகுப்பு), என் ஜே சத்யா (ஆடை), குணா – ஃபிளையர்ஸ் & ஷெரிஃப் (நடனம்), அருண்ராஜா காமராஜ் (பாடல்கள்), திலீப் சுப்பராயன் (சண்டைப்பயிற்சி) ஆகியோர் தொழில்நுட்ப கலைஞர்களாக பணிபுரிகிறார்கள். கிருஷ்ணன் ஜெயராஜ் இயக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு மிக விரைவில் துவங்க இருக்கிறது.\nமீண்டும் வில்லன் ரூட்டுக்கே யூ-டர்ன் போடும் சௌந்தரராஜா\nதனுஷ் பட பாணியில் அடல்ட் படம்; RK சுரேஷ் இயக்கும் ‘காலண்டர்’\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541318556.99/wet/CC-MAIN-20191216065654-20191216093654-00293.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/article/68071", "date_download": "2019-12-16T09:18:33Z", "digest": "sha1:JBJCHBCMKF4M4NJ7MGODBJ6GBM4C6QML", "length": 10376, "nlines": 99, "source_domain": "www.virakesari.lk", "title": "இலங்கைக்கு மேலும் 164 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியுதவி வழங்கும் சர்வதேச நாணய நிதியம் | Virakesari.lk", "raw_content": "\nவடக்கின் குடிநீர் பிரச்சினையை தீர்க்க ஜப்பானிடம் உதவிகோரிய அமைச்சர் டக்ளஸ்\nமாற்று அணி­யுடன் கைகோர்க்கும் இலங்கை\nபயிரிடப்படும் தென்னையில் சுமார் 10 வீதம் வன விலங்குகளால் அழிப்பு - ரமேஸ் பத்திரண\nஇந்­திய குடி­யு­ரிமை திருத்­தச்­சட்­டத்தில் இலங்கைத் தமி­ழர்­களின் நிலை\nகோதுமை மாவுக்கான இறக்குமதி வரி குறைப்பு\nதேயிலைக் கொழுந்தின் விலை அதிகரிப்பு\nஸ்ரீலங்கன் எயார் லைன்ஸ் நிறுவனத்திற்கு புதிய தலைவர் நியமனம்\nநாளை 24 மணிநேர நீர் வெட்டு\nகுற்றப்புலனாய்வுப் பிரிவில் சுவிஸ் தூதரக அதிகாரி ஆஜர்\nஇலங்கைக்கு மேலும் 164 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியுதவி வழங்கும் சர்வதேச நாணய நிதியம்\nஇலங்கைக்கு மேலும் 164 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியுதவி வழங்கும் சர்வதேச நாணய நிதியம்\nசர்வதேச நாணய நிதியத்தின் விரிவுபடுத்தல் கடன் வசதிகளின் கீழ் இலங்கை தொடர்பிலான 6 ஆவது மதிப்பீடு முழுமைப்படுத்தப்பட்டுள்ளது.\nஅதற்கமைவாக, 164 மில்லியன் அமெரிக்க டொலர்கள் நிதியினை 6வது கட்டத்தின் கீழ் இலங்கைக்கு வழங்குவதற்கு சர்வதேச நாணய நிதியம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.\nஇந்த 6 ஆவது கட்ட நிதி வழங்கப்படுவதை அடுத்து, விரிவுபடுத்தப்பட்ட கடன் வசதியின் கீழ் மேற்கொள்ளப்பட்ட மொத்த நிதியின் அளவு 1.31 பில்லியன் அமெரிக்க டொலர்களாகும்.\nஇதேவேளை, இந்த கடன்வசதி வேலைத்திட்டம், அடுத்த வருடம் ஜுலை மாதம் 2 ஆம் திகதி வரை நீடிப்பதற்கு சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுக் குழு தீர்மானித்துள்ளது.\nஇந்தக் கடன் திட்டத்தின் கீழ், இல���்கைக்கு வழங்கப்படவுள்ள மொத்த கடன் தொகை 1.5 பில்லியன் அமெரிக்க டொலர்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.\nசர்வதேச நாணய நிதியம் கடன் imf\nவடக்கின் குடிநீர் பிரச்சினையை தீர்க்க ஜப்பானிடம் உதவிகோரிய அமைச்சர் டக்ளஸ்\nவடக்கு மாகாணத்தில் குடிநீரை நன்னீராக்கும் திட்டத்திற்கு ஜப்பானிய அரசாங்கத்தின் உதவியை கடற்றொழில் நீரக வள மூலங்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கோரியுள்ளார்.\n2019-12-16 14:48:14 வடக்கின் குடிநீர் பிரச்சினை ஜப்பான் டக்ளஸ்\nபயிரிடப்படும் தென்னையில் சுமார் 10 வீதம் வன விலங்குகளால் அழிப்பு - ரமேஸ் பத்திரண\nபயிரிடப்படும் தென்னையில் சுமார் 10 வீதம் வன விலங்குகளால் அழிவுக்குள்ளாவதை தடுப்பதற்கு மேற்கொள்ளப்பட வேண்டிய வழிவகைகள் குறித்து பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சர் ரமேஸ் பத்திரண கவனம் செலுத்தியுள்ளார்.\nகோதுமை மாவுக்கான இறக்குமதி வரி குறைப்பு\nஇறக்குமதி செய்யப்படும் ஒரு கிலோ கோதுமை மாவுக்கான இதுவரை காலமும் இருந்து வந்த 36 ரூபா என்ற ஒருங்கிணைந்த வரி நீக்கப்பட்டு, அதற்கு பதிலாக 08 ரூபா என்ற சிறப்பு பொருட்கள் வரி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.\n2019-12-16 13:00:38 கோதுமை மா இறக்குமதி வரி வர்த்தமானி\nதேயிலைக் கொழுந்தின் விலை அதிகரிப்பு\nதேயிலைக் கொழுந்தின் விலை அதிகரித்துள்ளது.\n2019-12-16 13:05:23 தேயிலை கொழுந்து விலை அதிகரிப்பு\nஸ்ரீலங்கன் எயார் லைன்ஸ் நிறுவனத்திற்கு புதிய தலைவர் நியமனம்\nஸ்ரீலங்கன் எயார் லைன்ஸ் லிமிடெட் நிறுவனத்தின் புதிய தலைவராக சாஃப்ட்லோஜிக் குழுமத்தின் நிறுவனர் அசோக் பத்திரகே நியமிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.\nகோதுமை மாவுக்கான இறக்குமதி வரி குறைப்பு\nமலையக அபிவிருத்தி அரசியலுக்கு வித்திடப்படுமா..\nஸ்ரீலங்கன் எயார் லைன்ஸ் நிறுவனத்திற்கு புதிய தலைவர் நியமனம்\nதமி­ழர்­களின் மனங்­களை வெல்ல விசேட அமைச்சு: விரைவில் உரு­வாக்­கப்­ப­ட­வேண்டும் என்­கிறார் விஜே­தாச..\nபாராளுமன்ற தேர்தலில் வடக்கு கிழக்குக்கு வெளியிலும் கூட்டமைப்பு போட்டியிடும்: சம்பந்தன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541318556.99/wet/CC-MAIN-20191216065654-20191216093654-00293.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://moonramkonam.com/%E0%AE%8F%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%85%E0%AE%B2%E0%AF%8B%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%B8/", "date_download": "2019-12-16T07:18:38Z", "digest": "sha1:DNDKPNM5R3BZADRPLER4HQ3XPD5IPHJB", "length": 10738, "nlines": 106, "source_domain": "moonramkonam.com", "title": "ஏல��் கடைக்கு வந்த அலோசரஸ் எலும்புகள் » மூன்றாம் கோணம் /* ]]> */", "raw_content": "\nகுறைந்த விலையில் ஜாதக பலன் அறிய – jathaga palan\nவார ராசி பலன் 13.9.15 முதல் 19.9.15 வரை அனைத்து ராசிகளுக்கும் வெங்காயம்- ரத்த அழுத்தத்தைக் குறைக்கிறது\nஏலக் கடைக்கு வந்த அலோசரஸ் எலும்புகள்\nஏலக் கடைக்கு வந்த அலோசரஸ் எலும்புகள்:\nஅரிய பொருட்களை ஏலம் விடும்போது, ஹைதர் காலத்து அரிய கலைப் படைப்புகள் வருவது சகஜம். ஆனால், ஜுராசிக் யுகத்தைச் சேர்ந்த எலும்புக் கூடுகள், பற்கள் போன்றவையும் எட்டிப் பார்த்து சிரிப்பது அவ்வப்போது நடக்க ஆரம்பித்திருக்கிறது. வரும் நவம்பரில், டைனோசருக்கு ஒன்றுவிட்ட உறவான அலோசரஸ் என்ற விலங்கின் எலும்புக்கூடு ஏலத்திற்கு வருவதாக . ‘சம்மர்ஸ் ப்லேஸ் ஆக்ஷன்ஸ்’ அன்ற ஏல நிறவன்ம் அறிவித்திருக்கிறது. ஏறக்குறைய முழுமையாக உள்ள அலோசரஸின் கூடு, 9 அடி நீளம் இருக்கிறது. பிரிட்டனில் முதல் முறையாக ஏலத்திற்கு வரும் இந்த வகை எலும்புக்கூடு , நிச்சயம் சகாய விலைக்குப் போகாது. குறைந்தது , 5 கோடியே 13 லட்சம் தேறும் என்று புதைபொருள் வல்லுனர்கள் மதிப்பிட்டிருக்கின்றனர். உயிரியல் வல்லுனர்களின் கணிப்புப்படி, அலோசரஸ் விலங்கு , 155 முதல் 145 மில்லியன் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்திருக்கலாம். அதாவது ஜுராசிக் யுகம் முடியும் கட்டத்தை சேர்ந்த பிராணி இது. அமெரிக்காவின் வயோமிங் மாநிலத்திலுள்ள கல் குவாரியை தோண்டும்போது தட்டுப்பட்டது. இந்த அலோசரஸ் , விலங்கின் மண்டையோட்டில் இருக்கும் பற்கள் , இடுப்பில் செருகும் கட்த்தியளவுக்குப் பெரியவை. ஜுராஸிக் யுகத்தைச் சேர்ந்த விலங்குகளின் மிச்சம் மீதிகள் எது கிடைத்தாலும், போட்டி போட்டு வாங்கிகொண்டுபோய் தங்கள் சொந்த சேகரிப்பில் வைத்துக்கொள்ள ஐரோப்பிய , ஆசிய பெரும் பணகாரர்கள் முந்தியடிப்பதாக ஏல நிறுவனத்தின் இயக்குனரான ரூபர்ட் வான்டெர் வெர்ப் பத்திரிக்கையாளர்களிடம் தெரிவித்தார். இரண்டு ஆண்டுகளுக்கு முன் இதே ஏல நிறவனம் டைப்லோடோகஸ் விலங்கின் எலும்புக்கூட்டை, 4.94 கோடி ரூபாய்க்கு டென்மார்க் கண்காட்சியகத்திற்கு விற்றது. டைனோசர் இறந்தாலும் கோடி; அதை சினிமாவில் உயிர்ப்பித்தாலும் கோடி\nவார ராசி பலன் 15.12.19 முதல் 21.12.19 வரை அனைத்து ராசிகளுக்கும்\nஅத்திப் பழ அல்வா- செய்வது எப்படி\nடெங்கு கொசு நன்னீரில் உற்பத்தியாகும் எனி���் அணைகளில் உற்பத்தியாகாதா\nவார ராசி பலன் 8.2.19 முதல் 14.12.19 வரை அனைத்து ராசிகளுக்கும்\nபறவைகளில் கிளி மட்டும் எவ்வாறு பேசக் கற்றுக்கொள்கிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541318556.99/wet/CC-MAIN-20191216065654-20191216093654-00294.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://puthiyaagarathi.com/category/health/allopathic/", "date_download": "2019-12-16T07:52:56Z", "digest": "sha1:FPK4CMCQP23MYXXTFHAAJXMAK473GYE2", "length": 26980, "nlines": 137, "source_domain": "puthiyaagarathi.com", "title": "அலோபதி - புதிய அகராதி", "raw_content": "Monday, December 16மெய்ப்பொருள் காண்பது அறிவு\nஅலோபதி, சேலம், தமிழ்நாடு, பெண்கள் நலம், மருத்துவம், முக்கிய செய்திகள், விழுப்புரம்\n(நலமறிய ஆவல்) பெண்களின் கர்ப்பப்பையில் கட்டி வளருதல் என்பது, அவர்களுக்கு ஏற்படும் முக்கிய உடல்நலப் பிரச்னைகளில் ஒன்று. இப்பிரச்னை சற்று விநோதமானதும்கூட. காரணம், கர்ப்பப்பையில் கட்டி வளர்ந்திருக்கிறது என்பதே பெண்கள் பலருக்கும் தெரியாது என்கிறார்கள் மருத்துவர்கள். சேலம் இரண்டாவது அக்ரஹாரத்தில் உள்ள திரு மருத்துவமனையில் ஒரு பெண்ணின் கர்ப்பப்பையில் இருந்து, சுமார் 4 கிலோ கட்டியை, லேப்ராஸ்கோப் அறுவை சிகிச்சை மூலம் வெற்றிகரமாக அகற்றி இருக்கிறார்கள் மருத்துவர்கள். மூத்த மருத்துவர் திருவருட்செல்வன், மகப்பேறு மருத்துவர் சரவணக்குமார், மயக்கவியல் மருத்துவர் சாய்குமார் குழுவினர் இந்த சிகிச்சையை திறம்பட செய்துள்ளனர். கர்ப்பப்பை கட்டி எதனால் ஏற்படுகிறது காரணங்கள் என்ன உள்ளிட்ட கேள்விகளை மகப்பேறு மருத்துவர் சரவணக்குமாரிடம் முன்வைத்தோம். இனி, அவர்... காரணங்கள்: ஈஸ்\nபெண்களை அச்சுறுத்தும் சினைப்பை நீர்க்கொப்பளம்\nஅலோபதி, சிறப்பு கட்டுரைகள், சேலம், தமிழ்நாடு, பெண்கள் நலம், மகளிர், மருத்துவம், முக்கிய செய்திகள்\n''கல்லூரியில் முதலாம் ஆண்டு படிக்கிறாள், அந்த இளம்பெண். வயது 18. திடீரென்று அவளது முகத்தில் அதிகளவில் பருக்கள் தோன்றவே, தோழிகள் கிண்டல் செய்தனர். போதாக்குறைக்கு மெல்லிதாக அரும்பு மீசையும் முளைக்க, தொடர் கேலி, கிண்டலுக்கு ஆளானாள். அந்தப்பெண் ஒரு நாள் என்னைச் சந்தித்தாள். உடல் பருமன், மெல்லிய மீசை, முகத்தில் பருக்கள் இதையெல்லாம் வைத்து அவளுக்கு என்ன பிரச்னை இருக்கும் என்ற யூகத்திற்கு வந்துவிட்டாலும், 'மாதவிலக்கு சுழற்சி சரியாக இருக்கிறதா' என்றும் கேட்டேன். அதற்கு அவள், சில நேரம் இரண்டு மாதங்களுக்கு மேல்கூட மாதவிடாய் தள்ளிப்போகிறது. அப்போது ரத்தப்போக்கு அதிகமாக இருக்கிறது என்றாள். அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன் பரிசோதனை செய்து பார்த்ததில், நான் யூகித்ததுபோலவே அவளுக்கு சினைப்பையில் நீர்க்கொப்பளங்கள் இருப்பது தெரியவந்தது. ஆங்கிலத்தில், 'பாலி சிஸ்டிக் ஒவேரியன் டிசீஸ் (Polycystic ovarian disea\n”புகைப்பிடித்தால் மட்டுமல்ல தூங்காவிட்டாலும் மரணம் வரும்\nஅலோபதி, சேலம், தமிழ்நாடு, மருத்துவம், முக்கிய செய்திகள்\nஉலக அளவில், இந்தியாவில்தான் இருதய நோயாளிகள் அதிகம் என்கிறது ஓர் ஆய்வு. அதாவது, 2015ம் ஆண்டின் கணக்கீட்டின்படி, நம் நாட்டில் 62 மில்லியன் இருதய நோயாளிகள் இருப்பது தெரியவந்துள்ளது. கடந்த மூன்று ஆண்டுகளில் 45 வயதுக்கும் குறைவானவர்கள் மாரடைப்பால் இறப்பது அதிகரித்து உள்ளதாக ஆய்வில் சுட்டிக்காட்டப்பட்டு உள்ளது. போதாக்குறைக்கு உலக சுகாதார நிறுவனமும், 2030ம் ஆண்டுவாக்கில் உலகம் முழுவதும் வருடத்திற்கு 23 மில்லியன் பேர் இருதய நோய்களால் இறக்க நேரிடும் என்றும் எச்சரித்துள்ளது. ''நமக்கெல்லாம் இருதய நோய்க்கான காரணம் என்னவென்று தெளிவாக தெரியும். அதை தடுப்பதற்கான வேலைகளில்தான் கவனம் செலுத்துவதில்லை. இரவு நேரத்தில் சரியாக தூங்காவிட்டால்கூட இருதய நோய் வருவதற்கான வாய்ப்புகள் இருப்பது நம்மில் பலருக்கு தெரிவதில்லை,'' என்கிறார், மருத்துவர் ஜோதி ஆனந்த். சேலம் அரசு சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை தீவிர\n‘துறுதுறு’ குழந்தைகள் ‘திருதிரு’ பெற்றோர்கள்; ஏடிஹெச்டி செய்யும் மாயம்\nஅலோபதி, குழந்தைகள் நலம், சிறப்பு கட்டுரைகள், சேலம், மருத்துவம், முக்கிய செய்திகள்\n''அடடடடா....உங்க மகன், ஒரு நிமிஷம்கூட கிளாஸ்ல உட்கார மாட்டேன்கிறான், மேடம். அவனுக்கு வகுப்பறை விதிகளைக் கொஞ்சம் சொல்லிக்கொடுங்க...'' ''நாங்களும் எவ்வளவோ கோச்சிங் கொடுத்துட்டோம். அவனால அடிப்படை கணக்குப்பாடம் கூட சரியாக செய்ய முடியறதில்ல...'' இதுபோல இன்னும் நிறைய. இப்படி எல்லாம் உங்கள் பிள்ளைகள் மீது புகார்கள் வந்திருந்தால், நிச்சயம் உங்கள் குழந்தைக்கு, 'அட்டென்ஷன் டெஃபிஸிட் ஹைப்பர்ஆக்டிவிட்டி டிஸ்ஆர்டர் (Attention Deficit Hyperactivity Disorder)' பிரச்னை இருக்கலாம், என்கிறது மருத்துவ உலகம். இது நோய் அல்ல; குறைபாடு. சுருக்கமாக ஆங்கிலத்தில், 'ADHD'. தமிழில், 'கவனக்குறைவு மற்றும் மிகுசெயல்பாடு கோளாறு'. குழந்தைகள், வளரிளம் பருவத்தி���ருக்கு ஏற்படும் உளவியல் கோளாறுகள், கற்றலில் ஏற்படும் சிக்கல்களைக் களைவது குறித்து, சேலம் இரண்டாவது அக்ரஹாரத்தில் உள்ள 'டாக்டர் ராமு லைஃப்கேர் மருத்து\nதிடீர் மயக்கம், தலை பாரம், ஞாபக மறதி, கண் கட்டுதல் இருக்கிறதா\nஅலோபதி, சேலம், பெண்கள் நலம், மருத்துவம், முக்கிய செய்திகள்\nஇன்றைக்கும் போதிய விழிப்புணர்வு இல்லாததால், வலிப்பு நோயால் துடிக்கும் ஒருவருக்கு, சாவிக்கொத்து அல்லது ஏதேனும் இரும்பைக் கையில் திணிக்கும் போக்கே நீடிக்கிறது. ஆனால், வலிப்புக்கும் இரும்புக்கும் யாதொரு சம்பந்தமும் இல்லை என்கிறது மருத்துவ உலகம். அதேநேரம், ஆரம்ப நிலையில் கண்டறிந்து சிகிச்சை எடுத்துக்கொண்டால் வலிப்பு நோயை முற்றிலும் கட்டுப்படுத்தி விடலாம் என மருத்துவர்கள் நம்பிக்கை அளிக்கின்றனர். எனினும், சரியான நேரத்தில் முறையான சிகிச்சை மேற்கொள்ளாவிட்டால் உயிரிழப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளதாகவும் எச்சரிக்கின்றனர். வலிப்பு நோய் எதனால் வருகிறது அறிகுறிகள், சிகிச்சை முறைகள் குறித்து சேலம் இரண்டாம் அக்ரஹாரத்தில் உள்ள திரு சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையின் மூளை நரம்பியல் (நியூராலஜிஸ்ட்) துறை மருத்துவர் க.திருவருட்செல்வன் விரிவாக விளக்கம் அளித்தார். அவரிடம் பேசியதில் இருந்து... வலி\nஇன்றைக்கு மருத்துவமனைகளில் அதிகளவில் நடக்கும் அறுவை சிகிச்சைகளில் ஒன்று, குடலிறக்க (ஹெர்னியா) அறுவை சிகிச்சை. பெண்களைவிட அதிகளவில் ஆண்கள் ஹெர்னியா பிரச்சினைக்கு ஆளாகின்றனர். இந்த பாதிப்பு ஏன் ஏற்படுகிறது தீர்வுகள் குறித்து விளக்குகிறார், சேலம் இரண்டாவது அக்ரஹாரத்தில் உள்ள டாக்டர் ராமு லைப் கேர் மருத்துவமனை மருத்துவர் வையாளி ராமு. குடலிறக்கம் (ஹெர்னியா) என்றால் என்ன தீர்வுகள் குறித்து விளக்குகிறார், சேலம் இரண்டாவது அக்ரஹாரத்தில் உள்ள டாக்டர் ராமு லைப் கேர் மருத்துவமனை மருத்துவர் வையாளி ராமு. குடலிறக்கம் (ஹெர்னியா) என்றால் என்ன: பலரும் கருதுவதுபோல் குடலிறக்கம் எனப்படும் ஹெர்னியா, ஒரு நோய் அல்ல. அது, உடல் பகுதியில் ஏற்படும் ஒரு பழுது. அவ்வளவுதான். வயிற்றுப்பகுதியின் அடிப்புறச் சுவர், சில பகுதிகளில் நலிந்து, வலுவிழந்து இருக்கும். அவ்வாறு வலுவிழந்து காணப்படும் பகுதி வழியே, சிறுகுடல் பிதுக்கிக் கொண்டு அல்லது துருத்திக்கொண்டு இறங்கி விடும். இதைத்தான், 'ஹெர்னியா', அதாவது 'குடல் இறக்கம்' என்கிறோம். அறிகுறிகள்: பலரும் கருதுவதுபோல் குடலிறக்கம் எனப்படும் ஹெர்னியா, ஒரு நோய் அல்ல. அது, உடல் பகுதியில் ஏற்படும் ஒரு பழுது. அவ்வளவுதான். வயிற்றுப்பகுதியின் அடிப்புறச் சுவர், சில பகுதிகளில் நலிந்து, வலுவிழந்து இருக்கும். அவ்வாறு வலுவிழந்து காணப்படும் பகுதி வழியே, சிறுகுடல் பிதுக்கிக் கொண்டு அல்லது துருத்திக்கொண்டு இறங்கி விடும். இதைத்தான், 'ஹெர்னியா', அதாவது 'குடல் இறக்கம்' என்கிறோம். அறிகுறிகள் வயிறு வீங்கும். அடி வயிற்றுப் ப\n‘நீட்’ தேர்வு: வெளிவராத ஓர் அதிர்ச்சித் தகவல்\nஅரசியல், அலோபதி, இந்தியா, உலகம், கல்வி, தமிழ்நாடு, தொழில்நுட்பம், மருத்துவம், முக்கிய செய்திகள்\nநீட் தேர்வில் வட மாநிலங்களுக்கு காட்டிய சலுகையை, தமிழ்நாட்டிற்கு மட்டும் ஓரவஞ்சனையுடன் செயல்பட்டுள்ளதாக நடுவண் பா.ஜ.க., அரசு மீது குற்றச்சாட்டு உள்ள நிலையில், அத்தேர்வு குறித்த மேலும் பல அதிர்ச்சி தகவல்கள் இப்போது வெளியாகி உள்ளன. “ஒரே தேசம், ஒரே தேர்வு” என்பது நீட் தேர்வு முறைக்கு சொல்லப்பட்ட வியாக்கியானம். பீற்றிக் கொள்ளப்பட்ட “ஒரே தேர்வு” என்பது நடைமுறையில் உள்ள மற்ற தேர்வுகளை ஒழிக்கவில்லை; என்பது ஒருபுறம் இருக்கட்டும். மேற்படி தேர்வுக்கு மாணவர்கள் தங்களைத் தயாரித்துக் கொள்வதற்கான ஏற்பாடுகளும் ஏற்றத் தாழ்வாகவே இருக்கின்றது. வசதி படைத்த மாணவர்கள், பல லட்சங்கள் செலவு செய்து சி.பி.எஸ்.இ. பாட திட்டம் கொண்ட ஐந்து நட்சத்திர பள்ளிகளில் படிப்பதோடு, மேலும் சில லட்சங்கள் செலவு செய்து நீட் தேர்வுகளுக்கும் தங்களைத் தயாரித்துக் கொண்டனர். இவர்களோடு, மாநில அரசுகளின் பாட திட்டங்களில் பயின்ற ஏழை மாணவ\nஅழகு சாதன கிரீம்களில் ஒளிந்திருக்கும் ஆபத்து எச்சரிக்கிறார் மருத்துவர் மேஜர். ஆர்.கனகராஜ்\nஅலோபதி, மகளிர், மருத்துவம், முக்கிய செய்திகள், வர்த்தகம்\nஆண்களோ, பெண்களோ தங்கள் முகத்தை அழகு படுத்திக்கொள்ள விரும்பாதவர்கள் யாருமே இல்லை. இந்த உளவியலைப் புரிந்து கொண்டதால்தான் பல நுகர்பொருள் நிறுவனங்கள், அழகு சாதன பொருட்களை சந்தையில் அள்ளிக் கொட்டி வருகின்றன. இந்தியாவில் மட்டும் அழகு சாதனப் பொருட்களின் சந்தை மதிப்பு ரூ.2 லட்சம் கோடியாக உள்ளது. ஆண்டுதோறும��� 20 விழுக்காடு விற்பனை கூடியும் வருகிறது. ஆனால் சந்தையில் விற்கப்படும் சோப் முதல் முகத்திற்குப் போடும் கிரீம் வரை எதுவும் நம் முகத்திற்கு நிரந்தர அழகை தராது; மாறாக வேறு சில பக்க விளைவுகளை மட்டுமே உண்டாக்கும் என எச்சரிக்கிறார், சேலம் இரண்டாம் அக்ரஹாரத்தில் உள்ள டாக்டர் ராமு லைப் கேர் மருத்துவமனை தோல் நோய் மருத்துவர் மேஜர்.கனகராஜ். \"அந்தப் பெண்ணிற்கு சுமார் 22 வயது இருக்கும். விடிந்தால் திருமண நிச்சயதார்த்தம். அந்த நிலையில் அந்தப்பெண், ஏதோ ஒரு அழகு நிலையத்திற்குச் சென்று, கைகளில் ஹென்னா\n “ஒதுக்குதல் வேண்டாம்” – மருத்துவர் மேஜர் ஆர்.கனகராஜ்\nஅலோபதி, சேலம், மருத்துவம், முக்கிய செய்திகள்\nமனித உடலின் மிகப்பெரிய உறுப்பு, தோல். ஒருவருக்கு இயல்பான தோலின் நிறம் என்பது மரபியல் சார்ந்தே அமைகின்றன. அதேநேரம் தோல் நோய்கள் ஏற்பட்டால், அவை மனதையும் உளவியல் ரீதியாக தாக்குகின்றன. குறிப்பாக, தோல் நோய்களால் ஆண்களைக் காட்டிலும் பெண்களே அதிக மன அழுத்தத்திற்கு ஆளாகின்றனர். தோலில் ஏற்படும் முக்கிய பிரச்னைகளில் ஒன்று, வெண்குஷ்டம் (Vitiligo). உலகளவில் 1 சதவீதம் பேருக்கு வெண்குஷ்டம் பிரச்னை உள்ளதாகச் சொல்கிறது ஓர் ஆய்வு. வெண்குஷ்டம் ஏன் ஏற்படுகிறது, கட்டுப்படுத்தும் வழிமுறைகள் குறித்து விரிவாக சொல்கிறார், சேலம் இரண்டாம் அக்ரஹாரத்தில் உள்ள 'டாக்டர் ராமு லைஃப் கேர் மருத்துவமனை' தோல் சிகிச்சை மருத்துவர் மேஜர் ஆர்.கனகராஜ். இனி அவர்... ஒருவருடைய தோலில் வெண்குஷ்டம் உருவாவதற்கு குறிப்பிட்ட காரணங்கள் இருக்க வேண்டிய அவசியம் இல்லை. மரபணுக்கள் குறைபாடு அல்லது தோலுக்கு நிறம் தரக்கூடிய 'மெலனின்'\nசட்டம் அறிவோம்: பூர்வீக சொத்தில் பெண்ணுக்கு உரிமை உண்டா\nபுற்றுநோயை குணமாக்கும் ஷிமோகா வைத்தியர்; நல்லதை நாலு பேருக்கு சொல்லலாமே\nபூவனம்: மறைக்கப்பட்ட பறையர் வரலாறு (ஆய்வு நூல்) -சேனாதிபதி ஜெ.மு.இமயவரம்பன்\nதிடீர் மயக்கம், தலை பாரம், ஞாபக மறதி, கண் கட்டுதல் இருக்கிறதா\nசிறுதானிய தின்பண்டங்கள் :\"நாவில் எச்சில் ஊறவைக்கும் தினை நெய் லட்டு, மாப்பிள்ளை சம்பா அதிரசம்\"; அசத்தும் சேலம் இளைஞர்\nநேர்கொண்ட பார்வை - சினிமா விமர்சனம் 'ஊசியைக் கேட்டுத்தான் நூலை நுழைக்கிறோமா 'ஊசியைக் கேட்டுத்தான் நூலை நுழைக்கிறோமா\nசட்டம் அறிவோம்: உயில்... “மூன்றே சொல்லில் ஓர் ஆவணம்” - சுரேஷ், உயர்நீதிமன்ற வழக்கறிஞர்\nபூப்படைதல் சடங்கு இன்றும் தேவையா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541318556.99/wet/CC-MAIN-20191216065654-20191216093654-00294.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://selliyal.com/archives/45810", "date_download": "2019-12-16T07:25:28Z", "digest": "sha1:J3YBB3WTRM2PLFBVEFYBTHMAMR6HWMZO", "length": 6560, "nlines": 94, "source_domain": "selliyal.com", "title": "காஜாங் இடைத்தேர்தல் ‘தனி மனித ஆர்வம்’ – நஜிப் | Selliyal - செல்லியல்", "raw_content": "\nHome நாடு காஜாங் இடைத்தேர்தல் ‘தனி மனித ஆர்வம்’ – நஜிப்\nகாஜாங் இடைத்தேர்தல் ‘தனி மனித ஆர்வம்’ – நஜிப்\nகோலாலம்பூர், ஜன 30 – காஜாங் இடைத்தேர்தல் குறித்து தனது டிவிட்டர் வலைத்தளத்தில் கருத்துரைத்த பிரதமர் நஜிப் துன் ரசாக், இது ஒரு ‘தனி மனிதரின் ஆர்வம்’ என்று கூறியுள்ளார்.\nயார் அந்த ‘தனி மனிதர்’ என்பதை அவர் குறிப்பிடவில்லை.\nநஜிப் தனது டிவிட்டரில் கூறியிருப்பதாவது, “காஜாங் இடைத்தேர்தல் மக்களுக்காக என்பதை விட ஒரு தனி மனிதரின் ஆர்வத்தால் உருவாக்கப்பட்டுள்ளது” என்று தெரிவித்துள்ளார்.\nகடந்த திங்கட்கிழமை காஜாங் சட்டமன்ற உறுப்பினர் லீ சின் செ தனது பதவியை ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து, அத்தொகுதியில் நடைபெறவுள்ள இடைத்தேர்தலில் அன்வார் இப்ராகிம் போட்டியிடுவார் என்று சிலாங்கூர் மந்திரி பெசார் டான்ஸ்ரீ அப்துல் காலிட் இப்ராகிம் நேற்று முன்தினம் அறிவித்தார்.\nகாஜாங் சட்டமன்றம்: வான் அஸிஸா இன்று அதிகாரப்பூர்வமாக பதவி ஏற்கிறார்\nகாஜாங் இடைத்தேர்தல்: வான் அஸிஸா 5,379 வாக்குகள் பெரும்பான்மையில் வெற்றி\nகாஜாங் இடைத் தேர்தல் சுமுகமாக நடைபெற்று முடிந்தது\nசாமிவேலுவுடன் “சேர்ந்து வாழும்” பெண்மணி 25,000 ரிங்கிட் பராமரிப்பு கோருகிறார்\n“அன்வாருக்கு வழிவிட்டு விலகுவேன், ஆயின், அடுத்த ஆண்டு நவம்பர் வரை அது நடக்காது”- மகாதீர்\nதுன் சாமிவேலுவுக்கு ஞாபகமறதி நோய் – வழக்கு மனுவில் வேள்பாரி தகவல்\nபொன்.வேதமூர்த்தியிடம் அஸ்வாண்டின் மன்னிப்பு, 90,000 ரிங்கிட் இழப்பீடு வழங்க ஒப்புதல்\nதுன் சம்பந்தன் இளைய சகோதரர் வி.கிருஷ்ணன் இறுதிச் சடங்குகளில் விக்னேஸ்வரன் கலந்து கொண்டார்\nஅருவி திரைப்பட இயக்குனரின் ‘வாழ்’ திரைப்பட முன்னோட்டம் வெளியீடு\nநஜிப், அல்தான்துன்யாவை கொல்லச் சொன்னதாக, தூக்குத் தண்டனை கைதி திடீர் வாக்குமூலம்\nகிமானிஸ் இடைத்தேர்தல் ஜனவரி 18-ஆம் தேதி நடைபெறும்\nமீடியா பிரிமா: என்எஸ்டிபியி���் 543 ஊழியர்கள் அடுத்த ஆண்டு மார்ச் மாதத்தில் பணிநீக்கம் செய்யப்படுவார்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541318556.99/wet/CC-MAIN-20191216065654-20191216093654-00294.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ta.itsmygame.org/generator-rex_tag.html", "date_download": "2019-12-16T08:36:28Z", "digest": "sha1:BBYRNIYBECUBYT3A452U2OQASH7CXGFM", "length": 14426, "nlines": 26, "source_domain": "ta.itsmygame.org", "title": "ஆன்லைன் விளையாட்டு ஜெனரேட்டர் ரெக்ஸ்", "raw_content": "\nபடப்பிடிப்பு பந்தயம் சண்டை துணிகரமான செயல் மாறுபட்ட விளையாட்டு தர்க்கம் மேலே மூடப்பட்டு நீண்ட வரிசை தூண்கள் உடைய நடைபாதை தடுமாற்று கார்ட்டூன்கள் நகைச்சுவை பாய்ஸ் விளையாட்டுகள் ● பறக்கும் ● இராணுவ ● பந்தயம் ● படப்பிடிப்பு ● சண்டை ● விளையாட்டு பெண்கள் விளையாட்டுகள் ● Winx ● பார்பி ● உடுத்தி ● ப்ராட்ஜ் ● Ranetki ● விலங்குகளை பற்றி ● ஒரு உணவு சமையல் ● முற்றிலும் உளவாளிகளும் ● வேடிக்கை ● Barbershop ● செவிலியர் ● டெஸ்ட் ● தூய்மை செய்தல் ● ஷாப்பிங் ● அழகு நிலையம் ● புதிர்கள் ● குழந்தை காப்பகம் ● துணிகரமான செயல் ● வேடிக்கை ● நிறம் பூதல் நிறமேற்றுதல் ● Risovalka குழந்தைகளுக்கு விளையாட்டு ● கல்வி ● பெண்கள் ● Smeshariks ● நிறம் பூதல் நிறமேற்றுதல் ● பாய்ஸ் ● கல்வி ● மாளிகை இரண்டு விளையாட்டுகள் தேடல்கள் உத்திகள்\nஆன்லைன் விளையாட்டு ஜெனரேட்டர் ரெக்ஸ்\nஜெனரேட்டர் ரெக்ஸ்: போர் தொன்மாக்கள்\nபென் 10 Vs ஜெனரேட்டர் ரெக்ஸ்\nபென் 10 Vs ஜெனரேட்டர் ரெக்ஸ்\nசண்டை, படப்பிடிப்பு மற்றும் பந்தய போல பின்னர் இலவச விளையாட்டு ஜெனரேட்டர் ரெக்ஸ் விளையாட தொடர. முக்கிய பாத்திரத்தை நீங்கள் ஒரு நீண்ட சாலை எடுத்து வல்லமைமிக்க எதிரிகள் போராட வேண்டும்.\nஆன்லைன் விளையாட்டு ஜெனரேட்டர் ரெக்ஸ்\nசிறுவர்கள் எப்போதும் தங்களை ஹீரோக்கள் சாகச கதைகள், அசையும் அல்லது காமிக் புத்தகங்களில் கற்பனை. பேண்டஸி குதிரைகள், சூப்பர் மேன், விண்வெளி ரேஞ்சர்ஸ் அவற்றை மாறிவிடும். அவர்கள் கூட்டம் கூட்டமாக கீழே விரிசல், ஆக்கிரமிப்பாளர்களை தாக்குதல்கள் தடுக்க எப்படி, உயிருடன் இருக்கும். நிச்சயமாக, சில நேரத்தில் அவர்கள் காயம் ஏற்படுத்தும், ஆனால் அவர்களின் கடமை, ஏனெனில் அவர்கள், அசட்டு சிரிப்பு அது தாங்க, ஹீமோகுளோபின் இல்லை - எதிரி அழிக்க. விளையாட்டு ரெக்ஸ் அங்கு கொண்டு செல்லப்பட வேண்டும் ஒரு சிறந்த களமாக, அங்கு மிகவும் ஆபத்தான நிகழ்வுகள் மாறியது. கதாநாயகன் மிகவும் சிக்கலான அசாதாரண மற்றும் ஆ���த்தான சூழ்நிலைகளில் பெறுகிறார். விண்வெளியில் இருந்து, தொடர்ந்து பூமியின் மேற்பரப்பில் ஆழம் மற்றும் ஒருவர் அச்சுறுத்துகிறது. புவிக்கப்பாலானவைகளுடன் இலாப எங்கள் கிரகத்தில் கவர்ச்சிகரமான மற்றும் எங்களுக்கு கற்பனைகள் அல்லது நாம் பயனுள்ளதாக இருக்கும் என்று கனிமங்கள் எடுக்க வேண்டும் என்று உள்ளூர் மக்கள், கைப்பற்ற. பூமியின் குடல் காலி மற்றும் சுற்று சூழல் பேரழிவு கொண்டு, ஏனெனில், இது போன்ற அக்கிரமங்கள் சாத்தியமற்றது பொறுத்துக்கொள்ள. ஜெனரேட்டர் ரெக்ஸ் விளையாட்டு தடையற்ற ஆற்றல் வெளியீடு தூண்டுதலை அளித்தது இருண்ட, குளிர் இடத்தில் ஒரு குண்டு வெடிப்பு சினிமா கதை, தொடர்ந்து. அது கையில் ஒரு அலை விற்று தீர்ந்தன மற்றும் உயிரினங்கள் nanites தொற்று, பூமியில் தொட்டு - மரணம் பாக்டீரியா. கட்டுப்பாட்டை இழந்த மனிதன் போதுமான மூலக்கூறுகள் பாதிக்கப்பட்ட ஒருவர், ஒரு காட்டு விலங்கு மாறியது. அமைப்பின் பிரச்சனை எதிர்த்து கீழே கண்காணிப்பு மற்றும் மரபுபிறழ்ந்தவர்களின் அழிக்கும் பிரச்சனை உள்ளது, இது \"பிராவிடன்ஸ்\", தோன்றினார். ரெக்ஸ் மிக திறமையான ரேஞ்சர் ஆகிறது, ஆனால் சிக்கல் அவனை தொட்டு - அவர் nanites பாதிக்கப்பட்டுள்ளது. அகஸ்தியர் அவர் தோன்றும் விடாமல், உள்ளே அவரது விலங்கு வைத்திருக்கிறார். ஆனால் வைரஸ் நன்மைகளை கொண்டு ரெக்ஸ், நிலைத்து சக்திவாய்ந்த மற்றும் வெல்ல செய்யும். இது மிகவும் ஆபத்தான வேலைகள் ஈடுபட்டு எப்போதும் போராட மற்றும் ஒரு புதிய திறன் பயன்படுத்துகிறது. அவர் வீதம் கூட ஜுராசிக் காலம் தொன்மாக்கள், தைரியமாக போராடி, சிக்கலான தந்திரங்களை காட்டுகிறது மேல் பயப்படவில்லை. ஏனெனில் இடமாற்ற நேரம் தொடர்ந்த, அடிக்கடி தாவல்கள் மற்றும் கலந்து காலங்களிலும் ஏற்படும் - விஷயங்கள் நம்மை வந்து, மற்றும் மக்கள், கடந்த கால மற்றும் எதிர்கால இரு. நீங்கள் டி ரெக்ஸ் கொண்டு நிமிர்ந்து போது, Biovulfa சந்திக்க. அவரை பொறுத்தவரை, ரெக்ஸ் சிறப்பு துப்பாக்கி பதுக்கி, ஆனால் ஒரு அயோக்கியனை அடித்த தங்கள் முஷ்டிகளாலும் சுத்தியல் விண்ணப்பிக்க முடியும். நிகழ்வுகளின் போது நீங்கள் புதிய அதிகாரங்களை மற்றும் சாத்தியக்கூறுகள் கிடைக்கும், ஆனால் அந்த அனுபவம் அதிகரிக்கிறது மற்றும் உங்கள் எதிரி மறக்க வேண்டாம். ந���ங்கள் பனிக்கட்டிகளை Biovulfa துரத்தியது வேடிக்கை மற்றும் சாண்டா தனது தொப்பி நாக் போது விரும்பினால், வெற்றி கொண்டாட முடியும். இனங்கள் வேடிக்கை, ஒரு சூப்பர் பைக் ரெக்ஸ் அல்லது நாடகம் ஒரு வேகமாக சவாரி உடையில் எதிர்கால போர் ஹீரோ எடுக்கவில்லை, உடுத்தி. விளையாட்டு, பென் மற்றும் இரண்டு ஹீரோக்கள் ஆஃப் மற்றும் அதிர்ஷ்டம் சந்திக்கின்றனர் ரெக்ஸ், சதி குறை. இருவரும் வலுவான மற்றும் மேன்மையை ஒப்பு ஒருவருக்கொருவர் விரும்பவில்லை. அவர்கள் இருவரும் இன்னபிற, ஆனால் எல்லா ஆண்களும் அற்ப விஷயங்களில் மீது விவாதம் செய்ய தயாராக இருக்கிறார்கள். அனைவரும் மேலும், முக்கியமான நல்ல மற்றும் வலுவான உணர்கிறது, மற்றும் அவர்கள் ஒரு சண்டை ஒருங்கிணைந்த ஒரு வாதம் இருந்தது, ஏனெனில் அது தான். ஆனால் பயம் இல்லை - அவர்களுக்கு அது ஒரு பயிற்சி மற்றும் பயிற்சி தான். குறும்பு மற்றும் pomashut உள்ளங்கையை கூம்புகள், பரிமாற்றம் அனுபவங்கள் அறிவுறுத்த வேண்டும். ஒரு கணம் வரும், மற்றும் நீங்கள் ஒரு தீவிர எதிரி பார்க்கும் போது அவர்கள் ஒரு பக்கத்தில் நிற்க, பின்னர் விளையாட்டு பென் மற்றும் ஜெனரேட்டர் ரெக்ஸ் வேறு திசையில் பாயும். நீங்கள் எதிரி எதிராக செயல்பட பாத்திரங்களில் ஒன்றாக தேர்வு செய்யும். இந்த இரண்டு விளையாட்டு என்றால், பிறகு பங்கு பிரிப்பதற்கு மற்றும் ஒன்றாக செயல்பட. விளையாட்டு ரெக்ஸ் மற்றும் பென் 10 திற, மற்றும் எளிமையாக பல ரோபோக்கள், வெளிநாட்டினர், மரபுபிறழ்ந்தவர்களின் மற்றும் பிற துரதிர்ஷ்ட்த்தை இருந்து உங்கள் கிரகம் காப்பாற்ற.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541318556.99/wet/CC-MAIN-20191216065654-20191216093654-00294.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://bsubra.wordpress.com/category/technology/", "date_download": "2019-12-16T07:34:26Z", "digest": "sha1:3Z7XLDQMT6KARMFKZKUCIZTUMCGDVPD4", "length": 395905, "nlines": 922, "source_domain": "bsubra.wordpress.com", "title": "Technology « Tamil News", "raw_content": "\nஆ – 10+1 பழமொழிகள்\nஅ – பத்து பழமொழிகள்\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\nஏற்கனவே எம்.பி.க்களாக இருந்த 7 பேருக்கு ஏன் வாய்ப்பு அளிக்கப்படவில்லை\nஒரு தமிழ்ப் பெண்ணின் கிறுக்கல்கள் . . .\nதேசிய முற்போக்கு திராவிடர் கழகம்\nநான் கண்ட உலகம் எங்கணமாயினும் அஃதே இங்கே\nநிறம் – COLOUR ::: உதய தாரகை\nநெட்டில் சுட்டவை . ♔ ♕ ♖ ♗ ♘ ♙ . .\nபுதிய தமிழ்ப் பட தரவிறக்கம்\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேல��செய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\nநெட்டில் சுட்டதடா…: ஆசையைத் தூண்டும் மேசை\nராமன் ராஜா – தினமணிக் கதிர்\n2007 – ம் ஆண்டின் மிகச் சிறந்த விஞ்ஞான, தொழில்நுட்பக் கண்டுபிடிப்புகள் எவை என்று பாப்புலர் சயன்ஸ் இதழ் பட்டியல் இட்டிருக்கிறது. அதிலிருந்து சில மாதிரிகள்:\n* சூரிய சக்தியை மின்சாரமாக மாற்றும் விஞ்ஞானம், ஐன்ஸ்டைன் காலத்திலிருந்தே இருந்து வந்தாலும், இன்னும் பரவலான உபயோகத்துக்குக் கொண்டுவர முடியவில்லை. இந்த சோலார் செல்லுக்குச் செலவு அதிகம்; கண்ணாடித் தகடுகளில் சிலிக்கன் சில்லுகளைப் பொருத்த வேண்டியிருப்பதால், அதைத் தயாரிப்பதும் கையாள்வதும் கடினமாக இருக்கிறது. எனவே இந்தியா போன்ற நாடுகளில் அபரிமிதமாகக் கிடைக்கும் சூரிய சக்தி அனைத்தும் ஜவ்வரிசி வடகம் , வத்தல்கள் காய்வதற்கு மட்டுமே உபயோகமாகிறது. இப்போது நானோ டெக்னாலஜியின் உதவியால் மெல்லிய அலுமினியக் காகிதத்தில் செய்தித்தாள் மாதிரி சோலார் செல்களை அச்சிடும் முறையைக் கண்டுபிடித்துவிட்டார்கள். இந்த ஒரு கண்டுபிடிப்பினால் சோலார் தொழில்நுட்பமே கொள்ளை மலிவாக ஆகிவிட்டது. இனி கட்டடங்களின் கூரை, சுவர் எல்லாவற்றையும் சோலார் காகிதத்தால் போர்த்தி மூடிவிடலாம். கலிபோர்னியாவில் பத்து லட்சம் வீடுகளில் சூரிய ஒளி சேகரிப்புத் திட்டம் கொண்டு வரப் போகிறார்கள். இந்தக் கட்டடங்களில் வசிப்பவர்கள் எல்லாருக்குமே இந்திய விவசாயிகள் மாதிரி இலவச மின்சாரம் கிடைக்கும்\n* எப்போதோ, எங்கேயோ கேட்ட ஒரு பழைய பாட்டின் டியூன் லேசாக ஞாபகம் இருக்கிறது. ஆனால் பாடலின் முதல் வரியோ, பாடியவர் பெயரோ சுத்தமாக நினைவில்லை. அந்தப் பாட்டை இப்போது மறுபடி கேட்க ஆசைப்பட்டால் எப்படித் தேடுவது இதற்காக நான்கு கல்லூரி மாணவர்கள், படிப்பை விட்டு விட்டுப் பல காலம் ஆராய்ச்சி செய்து ஒரு மென்பொருள் கண்டுபிடித்திருக்கிறார்கள். நம் கம்ப்யூட்டரின் மைக்கை இவர்களின் இணைய தளத்தில் இணைத்துக் கொண்டு பாத்ரூமில் பாடும் பாணியில் பாட்டை முனகியோ, விசிலடித்தோ காட்டினால் போதும். முழுப்பாட்டையும் தேடிக் கொண்டு வந்துவிடும் இதற்காக நான்கு கல்லூரி மாணவர்கள், படிப்பை விட்டு விட்டுப் பல காலம் ஆராய்ச்சி செய்து ஒரு மென்பொருள் கண்டுபிடித்திருக்கிறார்கள். நம் கம்ப்யூட்டரின் மைக்���ை இவர்களின் இணைய தளத்தில் இணைத்துக் கொண்டு பாத்ரூமில் பாடும் பாணியில் பாட்டை முனகியோ, விசிலடித்தோ காட்டினால் போதும். முழுப்பாட்டையும் தேடிக் கொண்டு வந்துவிடும் கேட்பதற்கு சுலபமாகத் தோன்றினாலும் இதற்குக் கம்ப்யூட்டர் இயலின் உத்தமமான டி.எஸ்.பி. தொழில் நுட்பங்கள் தேவை. பெரிய பெரிய இன்னிசைக் கம்பெனிகளாலேயே செய்ய முடியாமல் இருந்து வந்த விஷயம் இது.\nஹில்லாரி டாஃப், ஜான் லென்னன் போன்றவர்களின் இரண்டு லட்சம் பாடல்கள் இருக்கின்றன. எனக்குப் பிடித்த ஏசுதாஸ் பாட்டு ஏதாவது இருக்கிறதா என்று தொண்டையைக் கனைத்துக் கொண்டு பாடிப் பார்த்தேன். அகப்படவில்லை. (அந்தக் காலத்தில் எம்.எஸ்.விஸ்வநாதன் சொந்தமாகத்தான் இசையமைத்திருக்கிறார் என்று தெரிகிறது)\n* பிரம்மன் மாதிரி முப்பரிமாணப் பொருள்களைப் படைக்கும் பிரின்டர் ஒன்று வந்திருக்கிறது. ஒரு மைக்ரோவேவ் அடுப்பு போலத்தான் சின்னதாக இருக்கிறது. நமக்கு வேண்டிய பொருளின் பிம்பத்தை கம்ப்யூட்டரில் வடிவமைத்துவிட்டு ஒரு பொத்தானைத் தட்டினால், அந்தப் பொருளை அப்படியே ப்ளாஸ்டிக்கில் வனைந்து கொடுத்துவிடும். இந்தப் பிரிண்டரை உபயோகித்து இயந்திர பாகங்களின் மாடல்கள், பொம்மைகள், சின்ன சிற்பங்கள் எதை வேண்டுமானாலும் தயாரித்துக் கொள்ளலாம். இந்தப் பிரிண்டரில் அரிசி உளுந்தைப் போட்டால் இட்லி செய்துதரும் மாடல் வரும்போது , உடனே வாங்கலாம் என்றிருக்கிறேன்.\n* உலகத்தில் அழிவே இல்லாதவை இரண்டு: ஒன்று, அரசாங்கத்தில் ஊழல், மற்றது பிளாஸ்டிக். வருடா வருடம் சேரும் 30 ஆயிரம் கோடி டன் பிளாஸ்டிக் குப்பைகளை என்ன செய்வது என்பது உலகத்தின் 21 ம் நூற்றாண்டுக் கவலைகளில் முக்கியமானது. இதற்குத் தீர்வாக மிரெல் என்று உயிரியல் பிளாஸ்டிக்கைக் கண்டுபிடித்திருக்கிறார்கள். மக்கா சோளத்திலிருந்து தயாரிக்கப்படும் இந்த பிளாஸ்டிக்கை மண்ணில் புதைத்தால் மக்கிப் போய் உரமாகிவிடும். சோளத்தில் இருக்கும் சர்க்கரைப் பொருள்களை பிளாஸ்டிக்காக மாற்றித் தருவது, மரபீனிகள் மாற்றப்பட்ட ஒரு பாக்டீரியா. நம் வயிற்றில் சாதாரணமாகக் காணப்படும் சீதபேதி பாக்டீரியாதான்\n* இந்தக் கண்டுபிடிப்பை இந்தியாவில் சிறு தொழில் பேட்டை சர்தார்ஜி யாராவது முயன்று பார்க்கலாம்: ஒரு ஏர் கண்டிஷனர். அதனுடன் கங்காருக் குட்டி மாதிரி ஒட்டிக் கொண்டு ஒரு ஃப்ரிட்ஜ். அதற்குள் ஒரு முன்னூறு காலன் தண்ணீர்த் தொட்டி. இரவு நேரத்தில் சில்லென்று அப்படியே ஐஸ் பாறையாக மாறும். பகல் நேரம் முழுவதும் பனிக் கட்டி மெல்ல உருகிக் கொண்டே வரும். ஏஸியின் குளிர்க் குழாய்களைச் சுற்றி இந்த ஐஸ் போர்வை இருப்பதால் அறை நன்றாகக் குளிர்வதுடன் மின்சாரமும் 20 சதவிகிதம் மிச்சமாகிறது.\n* உலகத்திலேயே உயரமான குடியிருப்புக் கட்டடம், சிகாகோவில் அவர்கள் கட்ட ஆரம்பித்திருக்கும் ஸ்பயர் என்ற ஊசிமுனைக் கோபுரம். இரண்டாயிரம் அடி உயரம் . ஆயிரக்கணக்கான ஃப்ளாட்கள். முதல் ஆறு மாடியும் கார் பார்க்கிங். மேல் மாடியில் இருந்து பார்த்தால், தொடு வானத்தில் பூமியின் வளைவு தெரியும்\nஸ்பயரின் சிறப்பு, வழக்கமான சதுர டப்பா அபார்ட்மென்ட்கள் போல இல்லாமல், கட்டடமே ஒரு ஸ்க்ரூ ஆணி போன்ற முறுக்கின டிசைனில் இருக்கிறது. புயல் காற்றே அடித்தாலும் கட்டடத்திற்குப் பாதிப்பு இருக்காது. காற்றின் வேகம் முழுவதும் திருகாணியில் சுழன்று மேல் பக்கமாகப் போய்விடும். கட்ட ஆரம்பிக்கும் முன் பூமி பூஜை, ரிப்பன் வெட்டல், பொன்னாடை போர்த்தல் ஏதுமில்லை. திடீரென்று ஒரு நாள் ஆட்களுடன் மேஸ்திரி வந்தார். தோண்ட ஆரம்பித்தார். அவ்வளவுதான். பிளேன், கிளேன் எதுவும் வந்து மோதிவிடக் கூடாதே என்று வேண்டிக் கொண்டு ஒரு தேங்காயாவது உடைத்திருக்கக் கூடாதோ\n* இன்னும் பல விந்தைகள் இருக்கின்றன. விபத்தில் கையை இழந்தவர்களுக்காக, மனித விரல்கள் போலவே தத்ரூபமாக மடக்கிப் பிரிந்து, பரத நாட்டியம் முத்திரை பிடிக்கும் செயற்கைக் கை. ஒரு தண்ணீர் டம்ளர் சைúஸ இருக்கும் செயற்கை நுரையீரல். பழைய ஓட்டை உடைசல் கார் டயர், ப்ளாஸ்டிக்கையெல்லாம் மைக்ரோ வேவ் அடுப்பில் காய்ச்சி, அதிலிருந்து சமையல் எரி வாயு தயாரிக்கும் இயந்திரம். விமானப்படை வீரர்களுக்காக, தலையைத் திருப்பாமலே பின்பக்கமும் பார்க்க உதவும் ஹெல்மெட். நாறாத பெயின்ட்…என்று துறை வாரியாக நிறையக் கண்டுபிடிப்புகள்.\n*இந்தப் பட்டியலிலேயே என்னுடைய தனிப்பட்ட செல்லப் பிராணி, மைக்ரோசாப்ட் தயாரித்திருக்கும் சர்ஃபேஸ் கம்ப்யூட்டர் என்ற மேசை மேற்பரப்புக் கணினி. ஒரு கண்ணாடி மேஜை. அடியில் கம்ப்யூட்டர். மேஜையின் மேற்பரப்புதான் கம்ப்யூட்டர் திரை. மேஜையின் விரலால் தொட்டால் க��்ப்யூட்டருக்குப் புரியும். ஓவியர்கள் மேஜைத் திரையில் வெறும் பிரஷ்ஷால் தீற்றிப் படம் வரைய முடியும். வண்ணக் கலவையெல்லாம் கம்ப்யூட்டர் கிராஃபிக்ஸ்தான் நாலு நண்பர்கள் சேர்ந்தால் மாயச் சீட்டுக் கட்டுகளை மேஜை மீது பரத்திக் கொண்டு சீட்டாடலாம். ஆட்டத்திற்கு ஒரு கை குறைந்தால் கம்ப்யூட்டரே விளையாடும்.\nஇந்த மேஜையின் புதுமை என்னவென்றால், தன் மீது வைக்கப்படும் பொருட்களை அதனால் உணர முடியும். உதாரணமாக டேபிள் மீது ஒரு டிஜிட்டல் காமிராவை சும்மா வைத்தாலே போதும். நாம் எடுத்த படங்களையெல்லாம் டவுன்லோடு செய்து மேஜை பூராவும் இறைத்து விடும். போட்டோக்களை விரலால் தொட்டுத் திருப்பலாம். இழுத்துப் பெரிதாக சிறிதாக ஆக்கலாம். போட்டோவில் நம் முகத்தில் ஏதாவது செய்து சீர்திருத்தவும் முடியும். அதேபோல் ஒரு செல்போனை இந்த மேஜை மீது வைத்தால், ப்ரீ பெய்ட் கார்டில் பணம் குறைந்துவிட்டதைப் புரிந்து கொண்டு தானாகவே பணம் செலுத்தி ரீசார்ஜ் செய்து கொடுத்துவிடும்.\nஹோட்டல்களில் சாப்பாட்டு மேஜைதான் மெனுகார்ட். எதிரில் ஆள் உட்கார்ந்ததுமே, பன்னீர் பட்டர் மசாலாவின் ஜொள்ளு சொட்டும். வண்ணப்படங்களைக் காட்டிச் சபலப்படுத்தும். நாம் ஒரு மெது வடையின் படத்தை மெதுவாக விரலால் தொட்டால் போதும், ஆர்டரைப் பதிவு செய்து கொண்டு விடும். சாப்பிட்ட பிறகு கிரெடிட் கார்டை எடுத்து மேஜை மீது வைத்தால், பில்லுக்குப் பணம் பிடுங்கிக் கொண்டு நன்றி தெரிவிக்கும்.\nஇப்போது என் கவலையெல்லாம், ஹெடெக் மேஜை மேல் சாம்பார் சிந்திவிடாமல் சாப்பிட வேண்டுமே என்பதுதான்.\nமக்களைச் சென்றடையுமா மத்திய அரசின் நிதி\nமத்திய பஞ்சாயத்து ராஜ் அமைச்சகம் சார்பாக “”பிற்படுத்தப்பட்ட பகுதி மேம்பாட்டுக்கான நிதி” என்ற தலைப்பில் தில்லியில் அண்மையில் நடைபெற்ற கருத்தரங்கில் சிறப்புரை ஆற்றிய அமைச்சர் மணிசங்கர் அய்யர், அதிர்ச்சியளிக்கும் ஒரு தகவலைக் கூறினார். இந்தியாவில் உள்ள மிகவும் பின்தங்கிய 250 மாவட்டங்களில், வறுமையைக் குறைக்கவும் பஞ்சாயத்துகளுக்கு வலுவூட்டவும் தமது அமைச்சகத்தில் ரூ. 4,600 கோடி நிதி உள்ளது என்று அவர் கூறினார்.\nஇந்த நிதியைப் பயன்படுத்த மாவட்டத் திட்டக்குழுத் தலைவர்கள் வளர்ச்சித் திட்டத்தைத் தயாரித்துத் தரவேண்டும். இத் திட்டத்தில் இரண்டு மு���்கியக் குறிக்கோள்கள் வைக்கப்பட்டுள்ளன.\nஒன்று – வறுமைக் குறைப்பு; மற்றொன்று – ஊராட்சியை வலுப்படுத்துதல். இதுவரை, ஒரு சில மாவட்டங்கள் மட்டும் 220 கோடி செலவு செய்து பணிகளை நிறைவேற்றியுள்ளன. எஞ்சிய தொகை செலவிடப்படாமல் அமைச்சகத்தில் அப்படியே இருக்கிறது என்பதுதான் அதிர்ச்சியான விஷயம்.\nபணமிருந்தும் தேவை இருந்தும் ஏன் செலவிடப்படவில்லை என்றால், மாவட்டத்திற்கான திட்டத்தைத் தயாரித்துத்தர மாவட்டத் திட்டக்குழுக்களால் இயலவில்லை. இந்தப் புதிய திட்டம் பலருக்குப் புரியவுமில்லை. திட்டமிட்டுச் செயலாற்ற நம் பஞ்சாயத்துகள் இன்னும் தங்களைப் பழக்கப்படுத்திக் கொள்ளவில்லை.\nஉள்ளாட்சி அமைப்புகளிடமிருந்து திட்டங்களை வாங்கி மாவட்டத் திட்டக்குழு தொகுத்து மாநில அரசின் உயர்நிலைக் குழுவின் ஒப்புதலுடன் அனுப்பினால் குறைந்தபட்சம் ஒவ்வொரு மாவட்டத்திற்கும் ரூ. 15 கோடி வரை கிடைக்கும். அதேபோல் பஞ்சாயத்துகளை வலுப்படுத்த, தலைவர்களையும் அதிகாரிகளையும் பயிற்சியளித்துத் திறன் கூட்டுவதற்கு ஆண்டுக்கு ஒரு கோடி வீதம் ஆறு ஆண்டுகளுக்கு ரூ. 6 கோடி ஒவ்வொரு மாவட்டத்திற்கும் கிடைக்க வாய்ப்பிருக்கிறது.\nஅதுமட்டுமல்ல, ஒவ்வொரு மாவட்டமும் ஐந்தாண்டுக்கான திட்டத்தைத் தயாரிக்கும்போது மக்களின் தேவைகளையும் அரசாங்கத்தின் திட்டங்களையும் ஒன்றுசேர்த்து இணைத்துவிடலாம். இதன்மூலம் அரசுத்துறைகள், பஞ்சாயத்துக்கு செய்கின்ற பணிகள் அனைத்தையும் இத்துடன் இணைத்து விடும். அதுமட்டுமல்ல, பஞ்சாயத்துடன் சேர்ந்து வேலைசெய்யவேண்டிய கட்டாயத்திற்கு அரசுத்துறை அலுவலர்களும் வந்துவிடுவார்கள்.\nவாய்ப்பிருந்தும் மாவட்டத் திட்டக்குழுத் தலைவர்கள் நிதி பெறுவதற்கும் பஞ்சாயத்துகளை வலுப்படுத்தவும் ஏன் பணியாற்றவில்லை என மணிசங்கர் அய்யர் அந்த நிகழ்ச்சியில் ஒரு கேள்வியை எழுப்பினார்.\nமாவட்டப் பஞ்சாயத்துத் தலைவர்களுக்கு இத் திட்டம் பற்றிய விழிப்புணர்வு இல்லை என்பது புலனாகிறது. இந்த நிதியை எப்படியாவது தங்கள் மாவட்டத்திற்குக் கொண்டு சென்றுவிட வேண்டும் என்ற ஆவல் அனைவரது பேச்சிலும் தொனித்தது. பெரும்பாலான மாநிலங்கள் மாவட்டத் திட்டக்குழுக்களை வலுப்படுத்தவில்லை.\nஆகிய மாவட்டங்கள் இந்தத் திட்டத்தால் பயன்பெறுபவை. ஒட்டுமொத்தமாக இ���்த ஆறு மாவட்டங்களுக்கும் ரூ. 85.39 கோடி பணிகளுக்காகவும் ரூ. 36 கோடி பயிற்சிக்காகவும் ஒதுக்கப்பட்டுள்ளன. மொத்த ஒதுக்கீட்டில் ரூ. 120 கோடி தமிழகத்துக்கு வரவேண்டும்.\nவட மாநிலப் பிரதிநிதிகள் பலர், விரைவில் இதற்கான திட்டத்தினை உருவாக்க முயற்சி செய்கிறோம் என்று உறுதியளித்தனர். அப்பொழுது குறுக்கிட்ட மணிசங்கர் அய்யர், இதுவரை 31 மாவட்டங்கள் திட்டங்களைத் தயாரித்து அனுப்பிவிட்டன என்றும் மத்தியப்பிரதேசம் போன்ற மாநிலங்களில் உள்ள மாவட்டத் திட்டக்குழுக்கள் மிக நல்ல திட்டங்களைத் தயாரித்துள்ளதாகவும் குறிப்பிட்டார்.\nஇப்படி மத்திய அரசு தரும் நிதியை,\nபஞ்சாயத்து அலுவலகக் கட்டட விரிவாக்கம்,\nஇந்திரா குடியிருப்புத் திட்ட வீடுகளைப் பழுதுபார்த்தல்,\nபாலவாடி, அங்கன்வாடி கட்டடங்களைப் பழுதுபார்த்தல்,\nமதிய உணவு சமையலறைக் கட்டடம்\nஉள்ளிட்ட பணிகளுக்குப் பயன்படுத்தலாம் என விளக்கினார் அமைச்சர்.\nமத்திய அரசு 99 வகையான திட்டங்களின் மூலம் செலவிடும் தொகை ரூ. 81,000 கோடி. இதே திட்டங்களுக்கு வாஜ்பாய் தலைமையிலான அரசு ஒதுக்கிய நிதி ரூ. 32,000 கோடி. இன்றைக்கு இந்தத் திட்டங்களில் 10 சிறந்த திட்டங்களின் மூலம் ஊரக வளர்ச்சி அமைச்சகம் கிராம அளவில் மேம்பாட்டுக்காகச் செலவிடும் தொகை ரூ. 65,000 கோடி என்பது குறைவான தொகை அல்ல.\nஇந்தத் தொகை முழு அளவில் பயனாளிகளைச் சென்றடைய வேண்டும். இந்த நிதி பஞ்சாயத்து மூலமாக மக்களைச் சென்றடைவதில்லை; துறைகள் மூலமாகவே செலவிடப்படுகின்றன. பின்தங்கிய மாவட்ட மேம்பாட்டு நிதித் திட்டத்தில், மாவட்டத்திற்கு ஒரு வளர்ச்சித் திட்டத்தை உருவாக்கி எல்லா அரசின் திட்டநிதிகளையும் இந்தத் திட்டத்திற்குள் கொண்டுவந்துவிட்டால், பெருமளவில் ஊழலைக் குறைத்துவிடலாம் என அரசு கருதியதால், இத்திட்டத்தை வலியுறுத்தி வருகிறது.\nபின்தங்கிய மாவட்ட நிதியுதவி திட்டத்தின் நோக்கம் வறுமையைக் குறைப்பது மட்டுமல்ல; பஞ்சாயத்தையும் மாவட்டத் திட்டத்தையும் வலுப்படுத்துவதும்தான்.\nகருத்தரங்கில் நிறைவுரை ஆற்றிய திட்டக்குழுத் துணைத்தலைவர் மாண்டேக் சிங் அலுவாலியா “”இந்தத் திட்டத்தின் அடிப்படையே மாவட்டத்தில் திட்டமிடுதல்” என்ற வழக்கத்தை உருவாக்க வேண்டும் என்பதுதான் என்று கூறினார். கிடைக்கும் நிதியை முறைப்படி கிராமங்களிலும் நக��ங்களிலும் பயன்படுத்தினால் மிகப்பெரிய மாற்றங்களை உருவாக்கமுடியும். இதைத்தான் உள்ளாட்சிகள் செய்யவேண்டும். இதை உணர்ந்து மாவட்டத்திற்கு ஒரு திட்டத்தினை உருவாக்கவேண்டும் என அவர் கேட்டுக்கொண்டார்.\nமத்திய அரசின் நிதியை வாங்க ஏன் தயக்கம் என்று வடமாநிலங்களிலிருந்து வந்த சில தலைவர்களையும், அதிகாரிகளையும் கேட்டபோது, பணம் வாங்கத் தயக்கம் இல்லை; மத்திய அரசு வகுத்த விதிமுறைகளைப் பின்பற்றி, ஒரு மாவட்டத் திட்டம் தயாரிக்க வேண்டும். அது அவ்வளவு எளிதான வேலை அல்ல என்று கூறினர்.\nஊராட்சி, பேரூராட்சி, ஒன்றியம், நகராட்சி போன்றவற்றிலிருந்து திட்டங்களைப் பெற்று தொகுத்து மாவட்டத் திட்டம் ஒன்றை உருவாக்க வேண்டும். இதற்குப் புள்ளிவிவரம் தேவை.\nஅரசின் நலத் திட்டங்களைக் கண்டுபிடித்து தேவைகளுடன் பொருத்தவேண்டும். மத்திய, மாநிலத் திட்டங்கள் மாவட்டத் திட்டத்திற்குள் கொண்டுவரப்பட்டுவிட்டால், மாவட்ட அரசுத்துறைகள், அதிகாரிகள் நினைத்தபடி செயல்பட முடியாது. இது, நிதிவிரயத்தைப் பெருமளவில் குறைத்துவிடும். அத்துடன் ஊழலையும் குறைத்துவிடும்.\nஆனால் மாவட்டங்களில் உள்ள திட்டக்குழு, கேரளத்தைத் தவிர வேறு எந்த மாநிலத்திலும் வலுவாக – அதிகாரிகள், நிபுணர்கள் அடங்கியதாக இல்லை. மாநில அரசின் வளர்ச்சித் துறை அதிகாரிகள் இதில் ஆர்வம் காட்டவில்லை என்றால் திட்டம் தயாரிப்பது என்பது ஒரு கானல்நீர்தான் என்று பதிலளித்தனர் பலர்.\nஇந்தத் திட்டத்தை மேலோட்டமாகப் பார்த்தால், மத்திய அரசு ஒரு மாவட்டத்திற்கு அளிக்கும் 20 கோடி ரூபாய்க்கு இவ்வளவு பெரிய வேலையைச் செய்ய வேண்டுமா எனத் தோன்றும். ஆனால் இந்தத் திட்டம் பணத்திற்காக அல்ல. இந்த நிதி பெரும்பாலும் திட்டத்தில் உள்ள இடைவெளியை அடைப்பதற்காகத்தான்.\nமாவட்டத் திட்டம் உருவாக்குவதில் பல்வேறு சிரமங்கள் உள்ளன. ஒரு சில மாநிலங்கள் தங்களுக்கான நிதியைப் பெற முயன்றுள்ளன. திட்டங்களைச் சமர்ப்பித்து நிதியையும் பெற்றுவிட்டன. தமிழகம் இப்பொழுதுதான் இந்தத் திட்டத்தை நோக்கிப் பயணிக்க ஆரம்பித்துள்ளது. நமது பஞ்சாயத்துகள் விரைந்து செயல்பட்டு, திட்டத்தினை உருவாக்கி நமக்குக் கிடைக்கக்கூடிய 120 கோடி ரூபாயைப் பெற்று வறுமையைக் குறைக்க முயல வேண்டும்.\nஐந்தாண்டுத் திட்டம்: தமிழகம் சாதித்தது எ��்ன\nஐந்தாண்டுகளுக்கொரு முறை ஐந்தாண்டு திட் டங்கள் பற்றி பேசப்ப டுகிறது. இது என்ன வென்று எத்தனை பேருக்குத் தெரியும்.\nஏதோ செய்தித்தாளில் 11-வது ஐந்தாண்டு திட்டம் என்றும் அறிவிப்பு வெளியானது.\nஇதற்குத் திட்ட ஒதுக்கீடாக ரூ. 36 லட்சம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளது என்பது மட் டும் தெரியும்.\nஇந்த ஆண்டு செயல்படத் தொடங்கும் 11-வது ஐந்தாண்டு திட்ட காலத்தில் தமிழ கத்துக்கு மட்டும் ரூ. 85 ஆயிரம் கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக தில்லியி லிருந்து திரும்பியவுடன் முதல்வர் கருணா நிதி பெருமைபட அறிவித்தார். ஒட்டு மொத்தமாக அனைத்து மாநிலங்களுக்கும் சேர்த்து ரூ. 10 லட்சம் கோடியை மத்திய அரசு ஒதுக்கியுள்ளது.\nசுதந்திர இந்தியாவில் 1950-ம் ஆண்டு பல்வேறு இலக்குகளை எட்ட வேண்டும் என்ற குறிக்கோளுடன் கொண்டுவரப்பட் டதுதான் ஐந்தாண்டு திட்டம்.\nஅந்த வகையில் பல்வேறு இலக்குகளை முன்னிறுத்தி 11-வது ஐந்தாண்டு திட்டத் துக்கு மாநில முதல்வர்கள் ஒப்புதல் அளித் துள்ளனர். இதில் முக்கியமாக வறுமை ஒழிப்பு, வேலை வாய்ப்பு, அனைவருக்கும் கல்வி, மக்கள் தொகையைக் கட்டுப்படுத்து தல், அனைத்துக் கிராமங்களுக்கும் சுகாதா ரமான குடிநீர் வசதி உள்ளிட்ட அனைத் தும் 2013-ம் ஆண்டுக்குள் எட்டப்பட வேண்டும் என்று 11-வது திட்டக் காலத் தில் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.\nசரி, புதிய திட்டத்தைச் செயல்படுத்தும் முன் 10-வது ஐந்தாண்டு திட்டத்தின் இலக்கு எந்த அளவுக்கு எட்டப்பட்டுள் ளது என்பதை, காலச் சக்கரத்தைப் பின் னோக்கிப் பார்ப்பது, தவறுகளைக் களை வதற்குப் பயன்படும். ஒட்டுமொத்த இந்தி யாவைப் பார்ப்பதைவிட தமிழகத்தில் மட் டும் எத்தகைய வளர்ச்சி எட்டப்பட்டது, எட்டாமல் விடப்பட்டது எவை எவை என்று பார்ப்பது சாலப் பொருத்தம்.\n10-வது ஐந்தாண்டு திட்டக் காலத்தில் தமிழகத்தில் 8 சதவீத பொருளாதார வளர்ச்சி எட்டப்பட வேண்டும் என்று இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. ஆனால் எட்டப்பட்டதோ 5.9 சதவீத வளர்ச்சியே.\nஇலக்கை எட்டாததற்குக் காரணம் இயற்கை சீற்றம் என்று கூறப்படுகிறது.\nஇதேபோல வேளாண் துறையில் 4 சத வீத வளர்ச்சி எட்டவேண்டும் என்று இலக் கும், உணவு உற்பத்தி இலக்கும் எட்டப்பட வில்லை.\nதொழில்துறையில் நிர்ணயிக்கப்பட்ட இலக்கு 7.12 சதவீதம். ஆனால் எட்டி யதோ 5.37 சதவீதம்தான். சேவைத் துறை யில் அபரி���ித வளர்ச்சி எட்டப்பட்டு 9.77 சதவீதத்தைத் தொட்டது.\nபத்தாவது ஐந்தாண்டு திட்டக் காலத்தில் எதிர்பார்க்கப்பட்ட முதலீடு 2,62,502 கோடி. இதில் மாநில அரசின் பங்களிப்பு ரூ. 40 ஆயிரம் கோடி. மத்திய அரசின் பங்க ளிப்பு ரூ. 48 ஆயிரம் கோடி. எஞ்சிய ரூ. 1,74,502 கோடி தனியார் மற்றும் அன்னிய முதலீடு மூலம் திரட்ட இலக்கு நிர்ணயிக் கப்பட்டது. ஆனால் இதில் ஓரளவே எட் டப்பட்டது.\nமாநில நிதி பற்றாக்குறையை 3.6 சதவீ தத்திலிருந்து 1.5 சதவீதமாகக் குறைக்க வேண்டும் எனத் திட்டமிடப்பட்டது.\nஆனால் மாநில நிதி பற்றாக்குறை 2006-07-ம் ஆண்டில் 2.6 சதவீதமாக இருந்தது.\n2007-ம் ஆண்டுக்குள் வறுமை ஒழிப்பு 10 சதவீதமாக இருக்க வேண்டும் என்றும் 2012-க்குள் முற்றிலுமாக ஒழிக்க வேண்டும் என்ற இலக்கு நிர்ணயிக்கப்பட்டபோதி லும் தமிழகத்தில் ஏழ்மையில் வாடுவோர் நிலை 22 சதவீதம் என்பது வருத்தமளிக்கும் விஷயமே.\nபத்தாவது ஐந்தாண்டு திட்டக் காலத்திற் குள் அதாவது 2007-க்குள் மாநிலத்தில் உள்ள அனைவருக்கும் 100 சதவீத கல்வி அளிக்க வேண்டும் என்ற இலக்கு நிர்ண யிக்கப்பட்டது. ஆனால் தொடக்கக் கல்வி யைப் பாதியிலேயே கைவிடும் சிறுவர்க ளின் சதவீதம் 3.81 ஆகவும் நடுநிலைக் கல் வியைக் கைவிடுவோர் எண்ணிக்கை 7.58 சதவீதமாகவும் உள்ளதே யதார்த்த நிலை.\n22,877 சதுர கிலோமீட்டர் பரப்பள வுள்ள வனப் பகுதியை அதிகரிக்க வேண் டும் என்ற இலக்கும் எட்டப்படவில்லை.\nஅனைத்துக் கிராமங்களுக்கும் 2007-ம் ஆண்டுக்குள் பாதுகாக்கப்பட்ட குடிநீர் அளிக்க வேண்டும் என்ற இலக்கில் 968 கிராமங்கள் விடுபட்டு போயுள்ளன.\nதமிழகத்தில் மிகவும் குறிப்பிடத்தக்க வளர்ச்சியை எட்டியது தகவல் தொழில் நுட்பம் சார்ந்த துறைகள் மட்டுமே. ஐடி, ஐடிஇஎஸ், பிபிஓ துறைகள் அபரிமித வளர்ச்சியை எட்டியதை மறுக்க முடி யாது. தொழில்துறை வளர்ச்சியை முடுக்கி விட பிரத்யேகத் தொழில் கொள்கையை யும் தமிழக அரசு வெளியிட்டது.\nஇதேபோல மக்கள் தொகை பெருக்கத் தைக் கட்டுப்படுத்துவதிலும் தமிழக அரசு இலக்கை எட்டியுள்ளது.\nஇந்தியாவின் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தியில் 7 சதவீத பங்களிப்பை அளித்து மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளது தமி ழகம். அதேபோல தனிநபர் சராசரி வருவா யிலும் நான்காவது இடத்தில் தமிழகம் உள் ளது பெருமையான விஷயமே.\nஅதேசமயம் ஏழ்மையில் வாடும் மக்கள் அதிகம் வாழும் மாநிலங்களில் நான்கா வது இடத்தில் தமிழகம் உள்ளது வருத்தப் பட வேண்டிய விஷயம். தமிழகத்தில் 80 லட்சம் பேர் வறுமையில் வாடுவதாகப் புள் ளிவிவரம் தெரிவிக்கிறது. இது மொத்த மக் கள் தொகையில் 20 சதவீதமாகும். ஒட்டு மொத்த இந்தியாவில் உள்ள வேலை வாய்ப்பற்ற இளைஞர்களில் 10 சதவீதம் பேர் தமிழகத்தில் உள்ளனர் என்பதும் அதிர வைக்கும் உண்மைத் தகவல். ஒட்டு மொத்த இந்தியாவில் இது 6.09 சதவீதமே.\nமுதலாவது ஐந்தாண்டு திட்டக் காலத் துக்கு மத்திய அரசு ஒதுக்கிய தொகை ரூ. 2,069 கோடி.\nஐம்பது ஆண்டுகளில் இதற் கான ஒதுக்கீடு பல மடங்கு அதிகரித்துள் ளது. ஆனால் ஒவ்வொரு ஐந்தாண்டு திட்டக் காலத்திலும் அதன் இலக்கு எட் டப்பட்டதா என்று திட்டத்தை வகுப்ப வர்கள் அலச வேண்டும். இலக்கு எட்ட வில்லையெனில் அதற்குரிய காரண, காரி யங்களைக் கண்டறிய வேண்டும். வெறு மனே நிதியை ஒதுக்கியதோடு தங்களது கடமை முடிந்து விட்டதாக அரசியல்வா திகளும், கடனே என்று திட்டத்தைச் செயல்படுத்த அதிகாரிகளும் முனைந் தால், நூறாண்டுகள் கடந்தாலும் நிர்ண யிக்கப்படும் இலக்கு வெறும் காகிதத்தில் மட்டுமே இருக்கும். அதை எட்டவே முடி யாது.\nமிங் எனப் பெயரிடப்பட்டுள்ள சிப்பி\nசமீபத்தில் ஐஸ்லாந்து நாட்டின் வடக்கு அத்திலாந்திக் பெருங் கடலில் இருந்து கண்டெடுக்கப்பட்ட ஒருவகையான சிப்பி, சுமார் 405 ஆண்டுகள் உயிர் வாழ்ந்ததாக விஞ்ஞானிகள் கண்டறிந்திருக்கிறார்கள்.\nஉலக வரலாற்றில், மிக அதிக நாள் உயிர் வாழ்ந்த உயிரினமாக இந்த கடற் சிப்பி கருதப்படுகிறது. இத்தனை நாள் இந்த சிப்பி உயிர்வாழ்ந்தது எப்படி என்று விஞ்ஞானிகள் தற்போது ஆராய்ந்து வருகிறார்கள்.\nஇந்த ஆராய்ச்சியின் பயனாக மனிதன் உள்ளிட்ட மற்ற உயிரினங்களின் வாழ்நாளை நீட்டிப்பதற்கு வழி வகைகளை கண்டுபிடிக்க முடியும் என்று இவர்கள் நம்புகிறார்கள்.\nஇந்த கடற்சிப்பிக்கு விஞ்ஞானிகள் ‘மிங்’ பெயரிட்டிருக்கிறார்கள். அதாவது, 1602 ஆம் ஆண்டு இந்த சிப்பி கடலில் பிறந்த போது, சீனாவில் ஆட்சியில் இருந்த அரச பரம்பரையின் பெயரை விஞ்ஞானிகள் இந்த சிப்பிக்கு சூட்டியிருக்கிறார்கள்.\nஇந்த சிப்பி பிறந்தபோது இங்கிலாந்தில் முதலாம் எலிசபெத் பேரரசி ஆட்சி செய்துகொண்டிருந்தார். இலக்கியவாதியான ஷேக்ஸ்பியர் தனது படைப்புகளை எழுதிக்கொண்டிருந்தார். இந்த சிப்பி பிறந்து 40 ஆண்டுகள் கழித���து தான் விஞ்ஞானி ஐசக் நியூட்டன் பிறந்தார்.\nஇப்படி உலக வரலாற்றின் பல முக்கிய நிகழ்வுகளை தனது வாழ்நாளில் கண்ட இந்த அதிசய சிப்பி, சுமார் எட்டரை சென்டிமீட்டர் நீளமுள்ள ஓட்டிற்குள் முடங்கியிருந்தது. இந்த சின்னஞ்சிறிய ஓட்டில் இருக்கும் வளையங்களை வைத்து இதன் வயது கணக்கிடப்பட்டிருப்பதாக கூறுகிறார் கடலியல் பேராசிரியர் கிரிஸ் ரிச்சர்ட்சன்.\nசிப்பியின் ஓட்டின் மேலிருக்கும் இந்த வருடாந்த வளையங்கள், இதன் வளர்ச்சி பற்றியும், அதற்கு கடலில் கிடைத்த உணவு, கடல் சார் தட்ப வெப்பம் ஆகியவை எப்படி இதன் வளர்ச்சியை பாதித்தது என்பது பற்றியும் அறிவதற்கு உதவியாக இருக்கிறது.\nகடலின் கடந்த கால தட்ப வெப்பத்தை மட்டுமல்லாமல், விலங்குகள் நீண்ட காலம் உயிர் வாழ்வது குறித்த ஆராய்ச்சிக்கும் இந்த சிப்பிகள் பயன்படும் என்கிறார் ரிச்சர்ட்சன்.\n405 ஆண்டுகள் ஆழ்கடலில் அமைதியாக உயிர்வாழ்ந்த இந்த கடற்சிப்பி, கடந்த வாரம் கடலை விட்டு வெளியில் எடுக்கப்பட்டு ஆராய்ச்சியாளர்களின் விஞ்ஞானக்கூடத்தில் உயிர்விட்டது.\n(முன்னாள் துணைப் பொது மேலாளர் – சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியா).\nஉணர்வுபூர்வமாக பொதுத்துறை நிறுவனங்களை உயர்த்திப் பிடித்த காலம் ஒன்று இருந்தது. ஆனால் இப்போது, நிறுவனங்களின் செயல்பாடு, திறன், லாப – நஷ்டக் கணக்கு ஆகிய அம்சங்களைப் பொருத்துதான், அவற்றின் பயன்பாடு மதிப்பிடப்படுகிறது.\n1931-ம் ஆண்டில் – இந்திய தேசிய காங்கிரஸின் கராச்சி மாநாடு ஒரு முக்கிய தீர்மானத்தை நிறைவேற்றியது. “”பொதுத்துறை மூலமே, இந்தியா தொழில் வளம் பெற்றிட இயலும்” என்பதே அது.\nஇதற்கேற்ப, நாடு சுதந்திரம் அடைந்தபோது, தொழில் வளர்ச்சியிலும் அறிவியல், தொழில் நுட்பத்திலும் மிகவும் பின்தங்கியிருந்தது. தொழில், விவசாயம், போக்குவரத்து ஆகியவற்றுக்குத் தேவையான சாதனங்களையும், தளவாடங்களையும் தயாரிக்க நம் நாட்டில் தொழிற்சாலைகள் அப்போது இல்லை. தனியாரிடம் அத்தகைய தொழில் கூடங்களை அமைப்பதற்கான முதலீடோ, அனுபவமோ இல்லை. சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமர் நேரு, அரசுத்துறை நிறுவனங்களை உருவாக்குவதில் முனைப்பு காட்டினார்.\nகனரக இயந்திரங்கள் முதல் பொதுமக்கள் பயன்படுத்தும் சாதாரண பொருள்கள்வரை, அனைத்தும் தட்டுப்பாடில்லாமல் நியாயமான விலைக்குக் கிடைக்க வ���ண்டும் என்பதே முக்கிய நோக்கம்.\n1951-ல் 5 நிறுவனங்களே பொதுத்துறையில் இருந்தன. முதலீடு ரூ. 29 கோடி. 1961-ல் 48 நிறுவனங்களாகவும், 1971-ல் 100 ஆகவும் 1983-ல் 209 ஆகவும் இவை வளர்ந்தன. இப்போது கிட்டத்தட்ட 250 மத்திய பொதுத்துறை நிறுவனங்கள் உள்ளன. இவற்றின் மொத்த முதலீடு சுமார் ரூ. 3 லட்சம் கோடி.\nஇந்நிறுவனங்களின் மூலம் தொழில் வளர்ச்சியும் கணிசமான அளவு வேலைவாய்ப்புகளும் பெருகின. 1970-களில் 27 சதவிகித வேலைவாய்ப்புகளும் 1980களில் 37 சதவிகித மேலைவாய்ப்புகளும் பொதுத்துறை நிறுவனங்கள் மூலம் கிடைத்தன. தாழ்த்தப்பட்ட வகுப்பினர், பழங்குடிகள், ஊனமுற்றோர், முன்னாள் ராணுவ வீரர்கள் போன்றோருக்கும் வேலைவாய்ப்பு அளித்து சமூக நீதி காப்பதிலும் பொதுத்துறை நிறுவனங்கள் முன்னிலை வகித்தன.\nஇறக்குமதிப் பொருள்களை உள்நாட்டில் உற்பத்தி செய்து அன்னியச் செலாவணியை மிச்சப்படுத்தியதும் குறிப்பிடத்தக்கது.\nஅதேநேரம், பொதுத்துறை நிறுவனங்கள் கடந்த பல ஆண்டுகளாக கடும் விமர்சனங்களையும் சந்தித்து வருகின்றன. இதற்கு முக்கிய காரணம், சுமார் 250 நிறுவனங்களில் 125 நிறுவனங்கள் மட்டுமே லாபம் ஈட்டுகின்றன. மற்றவை நஷ்டத்தில் இயங்குகின்றன. இத்துறையில் அரசு செய்துள்ள மிகப்பெரிய முதலீட்டுத் தொகையிலிருந்து வெறும் 3.5 சதவிகித லாபம்தான் கிடைக்கிறது.\nதிறமையின்மை, மெத்தனப்போக்கு, ஊழல், ஊதாரித்தனம், தேவையற்ற தாமதம் ஆகியவை பொதுத்துறை நிறுவனங்களின் அடையாளங்களாக அமைந்துவிட்டன. பல நிறுவனங்கள் 75 சதவிகித உற்பத்தித் திறனுடன்தான் இயங்குகின்றன.\nஇவை போதாதென்று, அரசு அதிகாரிகளின் கெடுபிடி, அரசியல்வாதிகளின் தேவையற்ற குறுக்கீடுகள், உள்ளூர்ப் புள்ளிகளின் தலையீடு ஆகியவையும் பொதுத்துறை நிறுவனங்களின் செம்மையான செயல்பாட்டுக்குக் குந்தகமாக உள்ளன.\nஇவற்றையெல்லாம்மீறி மிகச்சில நிறுவனங்கள் திறம்படச் செயல்பட்டு “நவரத்தினங்களாக’ மிளிருகின்றன. ஆனால் அவை அனேகமாக ஏகபோக நிறுவனங்கள் என்பதையும் நாம் கவனிக்க வேண்டும்.\n“”பவர் கிரிட் கார்ப்பொரேஷன் ஆப் இந்தியா” (டர்ஜ்ங்ழ் எழ்ண்க் இர்ழ்ல்ர்ழ்ஹற்ண்ர்ய் ர்ச் ஐய்க்ண்ஹ) என்னும் நிறுவனத்தின் 14 சதவிகித பங்குகள், சில தினங்களுக்கு முன், பொதுச் சந்தையில் விற்பனைக்காக வெளியிடப்பட்டன. இந்தப் பங்குகளை வாங்குவதற்கு, பங்குகளின் நிர்ணயிக்க��்பட்ட விலையைப் போல் 64 மடங்கு அதிகமாக தொகை வந்து குவிந்தது.\nஇதில் சரித்திரம் படைத்த விஷயம், இதுவரை வேறு எந்த இந்திய பங்குகளின் விற்பனைக்கும் இல்லாத அளவு வெளிநாடுகளிலிருந்து வந்து குவிந்த தொகைதான் அதாவது 30 பில்லியன் டாலர் (ஒரு பில்லியன் நூறு கோடி) இத்தனைக்கும் இந்த நிறுவனம் ஒரு முழு “”நவரத்தினம்” அல்ல; “”மினி நவரத்தினம்”தான்.\nஇந்நிறுவனத்தின் 14 சதவிகித பங்குகளின் விற்பனை மூலம் மத்திய அரசு கஜானாவுக்கு ரூ. 994.81 கோடி கிடைத்துள்ளது. இது இந்த நிறுவனத்தின் உள்ளார்ந்த வலுவைக் காட்டுகிறது.\nபொதுத்துறை நிறுவனங்கள் திறம்படச் செயல்பட வேண்டுமெனில், சில வணிகரீதியிலான நடைமுறைகளை மேற்கொள்ள வேண்டும்.\nமாறிவரும் சந்தைத் தேவைகளுக்கு ஏற்ப உற்பத்திப் பொருள்களை மாற்றி அமைத்தல்; உற்பத்தி முறைகளை நவீனமயமாக்குதல்; தாமதங்களைத் தவிர்த்து பணவிரயத்தைக் குறைத்தல்; தேவைக்கு அதிகமான மூலப்பொருள்களை இருப்பில் வைத்து கோடிக்கணக்கான பணத்தை முடக்குவதைத் தவிர்த்தல்; தொழில்நுட்ப மேம்பாடுகளை அறிமுகம் செய்தல்; ஊழியர்களின் ஊதியத்தை 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை உயர்த்துகையில், கூடவே உற்பத்தித் திறனையும் உயர்த்துவதற்கு வழிவகை காணுதல்; ஊழல் மற்றும் நிதி விரயத்தைக் களைவதற்குக் கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுதல் உள்ளிட்ட செயல்திட்டங்களைப் போர்க்கால அடிப்படையில் கொண்டுவர வேண்டும்.\nநிறுவனங்களின் தலைவர்களாக, சாதனை வேட்கை கொண்ட துடிப்பான நிர்வாகிகளையே நியமிக்க வேண்டும். அவர்கள் எம்.பி.ஏ. போன்ற மேலாண்மை படிப்பும் பயிற்சியும் கொண்டவர்களாக இருப்பது பொருத்தமாக இருக்கும்.\nபல பெரிய நிறுவனங்களின் தலைவர்கள் பணிஓய்வு பெற்ற பின், உடனுக்குடன் புதிய தலைவர்களை நியமிக்காமல் அரசு காலம் தாழ்த்தும் நிலை தவிர்க்கப்பட வேண்டும்.\nசிறப்பான சாதனைகளுக்கு பதவிஉயர்வு போன்ற ஊக்குவிப்பு; தோல்விக்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பொறுப்பு ஏற்பு ( அஸ்ரீஸ்ரீர்ன்ய்ற்ஹக்ஷண்ப்ண்ற்ஹ்) என்ற நியதி, மூத்த நிர்வாகிகளுக்கும், தலைமைப்பொறுப்பில் இருப்பவர்களுக்கும் செயல்படுத்தப்பட வேண்டும். தற்போது தனியார் துறையில் மூத்த நிர்வாகிகளின் சம்பளங்கள் உச்சத்தில் உள்ளன. அந்த அளவுக்கு அரசுத்துறையில் கொடுக்க முடியாது எனினும், தகுதிமிக்க நிர்வாகிக��ுக்கு ஊதிய உயர்வு கொடுப்பதில் சற்று தாராளம் காட்டலாம்.\nஎல்லாவற்றுக்கும் மேலாக, அரசின் தேவையற்ற குறுக்கீடுகள் அறவே ஒழிக்கப்பட வேண்டும். ஆரோக்கியமற்ற குறுக்கீடுகளுக்கு அண்மைக்கால உதாரணம் – பி.எஸ்.என்.எல். நிகழ்வுகளைச் சுட்டிக்காட்டலாம். அதற்கு முன்பு ஓ.என்.ஜி.சி.யில் நிகழ்ந்ததையும் குறிப்பிடலாம்.\nஎன்ன செய்தாலும், சில பொதுத்துறை நிறுவனங்களைச் சீரமைக்க இயலாது. நஷ்டத்தையும் தவிர்க்க முடியாது. அவற்றால் எந்த பொதுநன்மையும் ஏற்படாது என்ற நிலையிருந்தால், அவற்றை மூடுவதில் தவறில்லை. அதேசமயம் லாபத்தில் இயங்கும் சிறப்பான பொதுத்துறை நிறுவனங்களைத் தனியார்மயமாக்கும் முயற்சி கைவிடப்பட வேண்டும்.\nகடந்த ஜூலை மாதம், பிரதமர் மன்மோகன் சிங், ஒரு பொது நிகழ்ச்சியில் பேசுகையில், பொதுத்துறை நிறுவனங்களுக்கு சுய அதிகாரம் வழங்கி, அவை சிறப்பாகச் செயல்பட வழி செய்ய வேண்டும் என்று யோசனை தெரிவித்தார். பிரதமரின் இந்த யோசனை பரவலாக வரவேற்கப்பட்டது. ஆனால், பிரதமர் அவ்விதம் கூறி இரண்டு மாதங்களுக்கு மேல் ஆகிய நிலையில், இந்த இலக்கில், மத்திய அரசின் அடுத்தகட்ட நடவடிக்கையை நாடு வெகு ஆவலுடன் எதிர்பார்க்கிறது.\nதேவை, வேலைவாய்ப்புடன் கூடிய வளர்ச்சி\nஉலகமயமாக்கல், தாராளமயமாக்கல், பொருளாதார சீர்திருத்தம் விளைவாக கடந்த 15 ஆண்டுகளில் இந்தியா மிகப்பெரிய மாற்றங்களைக் கண்டுள்ளது.\nபொதுவாக, தொலைத்தொடர்பு சாதனங்கள், மோட்டார் வாகனங்கள், இரும்பு, சிமென்ட், உருக்கு, மருந்து உற்பத்தி, தொலைக்காட்சி உள்ளிட்ட தொழில் உற்பத்தியில், சேவைத்துறைகளில், குறிப்பாக தகவல் தொழில்நுட்பத் துறையில் இந்தியா அடைந்துள்ள வளர்ச்சி பிரமிக்கத்தக்கது.\nதகவல் தொழில்நுட்பத்தைப் பொருத்தவரை, பெரிய நிறுவனங்கள் பெங்களூர், ஹைதராபாத், நொய்டா (தில்லி) என்று தங்கள் செயல்பாட்டை வரையறுத்துக் கொண்டிருந்த நிலைமை மாறி, தமிழகத்தின் மீதும், குறிப்பாக சென்னையின் மீது, தங்கள் கவனத்தைத் திருப்பியிருப்பது குறிப்பிடத்தக்கது.\nதகவல் தொழில்நுட்பத்துறையில் நிகழும் வளர்ச்சி மற்ற துறைகளின் வளர்ச்சிக்கு நேரடியாகவும் மறைமுகமாகவும் உதவுகிறது என்பது வெளிப்படை. பெருநகரங்களில் மட்டுமல்லாமல் இரண்டாம் நிலை நகரங்களிலும் தகவல் தொழில்நுட்பப் பூங்காக்கள் நிறுவப்ப���ுவது வரவேற்கத்தக்கது. இது அந்தந்த மாவட்டங்களில் உள்ள படித்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பைப் பெருக்க உதவும்.\nதொழில்துறை மற்றும் சேவைத்துறைகள் கண்டுவரும் அபரிமிதமான வளர்ச்சியால் – விவசாய வளர்ச்சி வீதம் சுணக்கமாக இருந்தும்கூட – நடப்பாண்டின் முதல் 3 மாதங்களில் ஒட்டுமொத்த உற்பத்தி மதிப்பு 9.3 ஆக உயர்ந்துள்ளது. பருவமழை கருணை புரிந்துள்ளதால் விவசாய வளர்ச்சியும் சற்றே மேம்படலாம். எது, எப்படி இருந்தாலும் இந்திய பொருளாதார வளர்ச்சி வீதம் 8.5 ஆக இருக்கும் என்பது பாரத ரிசர்வ் வங்கி மற்றும் ஐ.நா. சபையின் வர்த்தகம் மற்றும் வளர்ச்சி கவுன்சில் ஆகியவற்றின் கணிப்பு ஆகும். அதேசமயம், உலக அளவிலான பொருளாதார வளர்ச்சி 2006-ல் 4 ஆக இருந்தது; ஆனால் 2007-ல் இது 3.4 ஆகக் குறையும் என்று ஐ.நா. அமைப்பு கணித்துள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.\nஇன்னொருபக்கம், கடந்த பல மாதங்களாக பெரும் அச்சுறுத்தலாக இருந்துவந்த பணவீக்க வீதம் 4-க்கும் குறைவாகச் சரிந்துள்ளது ஆறுதல் அளிக்கத்தக்கது. அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு தொடர்ந்து வலுவடைந்து உள்ளது.\nபங்குச் சந்தையில் சில வாரங்களுக்கு முன் நிகழ்ந்த ஏற்ற இறக்கத்திலிருந்து இந்தியா துரிதமாக மீட்சி அடைந்துள்ளது. இந்திய பொருளாதாரத்தின் அடிப்படை வலுவே இதற்கு உதவியது.\nஇத்தகைய வளர்ச்சி இருந்தும், நாட்டில் உள்ள 110 கோடி மக்களில், மூன்றில் ஒரு பங்கு மக்கள் ஏழ்மையிலும், வறுமையிலும் உழலுவது ஏன்\nரூ. 4 ஆயிரம் கோடி ஆஸ்தி உடையவர்களை உலக அளவில், “”டாலர் பில்லியனர்கள்” என்கிறார்கள். கடந்த 15 ஆண்டுகளில் இந்தியாவில் ஒரு லட்சம் பேர் “”டாலர் பில்லியனர்”களாக உருவாகி உள்ளனர். இந்த விஷயத்தில் சர்வதேச அளவில், இந்தியா நான்காவது இடத்தைப் பிடித்துள்ளது. அதாவது, அமெரிக்கா, ஜெர்மனி மற்றும் ரஷியாவுக்கு அடுத்தபடியாக இந்தியாவில்தான் “”டாலர் பில்லியனர்”கள் அதிகமாக உள்ளனர்.\nஅதேநேரம், இந்தியாவில் மட்டும்தான், எட்டு கோடிப் பேர், நாள் ஒன்றுக்கு தினக்கூலியாக ரூ. 20-க்கும் குறைவான தொகையில் வாழ்க்கையை நடத்துகிறார்கள்.\nஇந்தியா மகத்தான வளர்ச்சி கண்ட கடந்த 10 ஆண்டுகளில், ஒரு லட்சம் ஏழை விவசாயத் தொழிலாளிகள் வறுமையைத் தாங்க முடியாமல் தற்கொலை செய்து கொண்டனர். வேலையின்மையும் வறுமையும் கிராமப்புற விவசாயிகளை நிழலாகத் தொடர்கின்றன.\nஆசிய மேம்பாட்டு வங்கி அண்மையில் மேற்கொண்ட முக்கிய ஆய்வு ஒன்று, ஒரு விஷயத்தை உறுதி செய்கிறது. இந்தியா அடைந்துள்ள வளர்ச்சியின் பயன், ஏழை, எளிய மக்களுக்கு எட்டவில்லை என்பதே அது. ஜப்பான், தென்கொரியா தவிர, சீனா, வங்கதேசம், நேபாளம், இலங்கை போன்ற நாடுகளில், 1990 முதல் 2005 வரையிலான ஆண்டுகளில் ஏழை – பணக்காரர்களிடையேயான வருமானத்தில் உள்ள இடைவெளி அதிகரித்துள்ளது.\nவருமான இடைவெளி அதிகமுள்ள நாடுகளின் பட்டியலில், இந்தியா முன்னிலை வகிக்கவில்லை என்பது ஆறுதல் தரும் விஷயம்\nதற்போதைய பொருளாதார வளர்ச்சி, ஏற்கெனவே பணவசதி படைத்தவர்கள் மேலும் செல்வந்தர்கள் ஆவதற்கும் படித்த, நகர்ப்புற இளைஞர்கள் வேலைவாய்ப்பைத் தேடிக் கொள்வதற்குமே பெரிதும் உதவுகிறது. ஏழை, எளிய மக்கள் மற்றும் கிராமப்புற மக்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்கவில்லை.\n1970-களிலும் 1980-களிலும் ஒரு தொழில் முனைவர் வங்கியில் ரூ. 10 லட்சம் கடன் வாங்கி ஒரு சிறுதொழில் தொடங்கினால், அதன் மூலம் குறைந்தது 10 பேருக்கு வேலை கிடைக்கும் நிலை இருந்தது. வங்கிகள் 1969-ல் தேசியமயமாக்கப்பட்ட பின்னர், அடுத்த 20 ஆண்டுகளில் மிகப்பெரிய அளவில் சிறு தொழிலுக்கும் விவசாயத்துக்கும் முன்னுரிமை அடிப்படையில் கடனுதவி வழங்கப்பட்டது. அந்த காலகட்டத்தில் சிறு தொழில்கள், நாட்டின் மொத்த வேலைவாய்ப்புகளில் 40 சதவிகித வேலைவாய்ப்பை உருவாக்கித் தந்தன. குறைந்த முதலீட்டில், நிறைந்த வேலைவாய்ப்பு கிடைத்தது.\nதற்போது நிலைமை மாறிவிட்டது. நவீன தொழில்நுட்பத்தின் அடிப்படையில், மிகப்பெரிய அளவில் முதல் போட்டு, தொழில் நிறுவனங்கள் துவக்கப்படுகின்றன. ஆனால், ஒரு கோடி முதலீட்டில் ஒரு நபருக்குத்தான் வேலைவாய்ப்பு சாத்தியம்.\nஇதற்குச் சான்றாக, அண்மையில் மத்திய அரசு வர்த்தக அமைச்சகத்தின் செயலர் அளித்த தகவல் அமைந்துள்ளது. இது தவிர 75 சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் இயங்கத் தொடங்கியுள்ளன.\nஇவற்றில், ரூ. 43,125 கோடி முதலீடு செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் கிடைக்கும் வேலைவாய்ப்பு 35,000 பேருக்கு மட்டுமே.\nஇந்த நிலைமை சீராக, சிறுதொழில்களுக்கு முன்னுரிமை அளித்து குறைந்த வட்டியில் வங்கிக்கடன் வழங்கி புதிய வேலைவாய்ப்புகளைப் பெருக்க வேண்டும். கிராமப்புறங்களில் அதிக அளவில் வங்கிக் கிளைகள் ���ொடங்கி, விவசாயக் கடன்களை வழங்குவதில் முன்னுரிமை அளிக்க வேண்டும். இதுவே வங்கிகள் மேற்கொள்ள வேண்டிய சமுதாயக் கடமை.\nகிராமப்பகுதிகளில் குடும்பத்தில் ஒருவருக்கு 100 நாள்களுக்கு வேலைவாய்ப்பளிக்க வகை செய்யும் தேசிய ஊரக வேலைவாய்ப்பு உத்தரவாதத் திட்டம், நாடு முழுவதும் அமல்படுத்தப்பட வேண்டும்.\nஇவ்வாறு செய்யப்படும் என்று பிரதமர் மன்மோகன் சிங் தமது சுதந்திர தின உரையில் அறிவித்தார். அது வெறும் அறிவிப்பாக நின்றுவிடாமல், முனைப்புடன் செயல்படுத்தப்பட வேண்டும். இதில், ஊழல்களுக்கு சற்றும் இடம் தரலாகாது. அப்போதுதான் வறுமை ஒழிப்பை நோக்கி நாடு உறுதியாக முன்னேற முடியும்.\n(கட்டுரையாளர்: முன்னாள் துணைப் பொது மேலாளர் – சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியா).\nதமிழகத்தில் இணையதளம் மூலம் கல்வி, மருத்துவ வசதி\nதமிழக முதல்வர் கருணாநிதி முன்னிலையில் அரசுப் பள்ளிகளுக்கு இலவசமாக கம்ப்யூட்டர் இணைய தள வசதி மற்றும் மருத்துவத் திட்டங்களுக்கு இன்டெல் நிறுவனத்தின் தலைவர் கிரையக் ஆர்.பேர்ரைட்டு டன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தை பரிமாறிக் கொள்ளும் தலைமைச் செயலர் எல்.கே.திரிபாதி. உடன் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, சுகாதாரத்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன்.\nசென்னை, செப். 4:தமிழகத்தில் இணையதளம் மூலம் கல்வி மற்றும் மருத்துவ வசதிகளை அளிக்க இன்டெல் கார்ப்பரேஷன் நிறுவனம் திட்டமிட்டுள்ளது என்று அந்நிறுவனத் தலைவர் கிரெய்க் ஆர் பாரெட் தெரிவித்தார்.\nசென்னை கோபாலபுரத்தில் முதல்வர் கருணாநிதியை திங்கள்கிழமை சந்தித்தபிறகு செய்தியாளர்களிடம் அவர் இத்தகவலை தெரிவித்தார். அவர் மேலும் கூறியது:\nதமிழகத்தில் உள்ள 1,800 அரசு பள்ளிகளில் இணையதளம் மூலமான கல்வி வசதியை ஏற்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதன் மூலம் மாணவர்கள் பயனடைவதோடு, ஆசிரியர்களின் கற்பிக்கும் திறனும் மேம்படும்.\nமுதல் கட்டமாக கோவை, திருச்சி, மதுரை, ஈரோடு நகரங்களில் உள்ள 50 பள்ளிகளுக்கு இணையதள வசதியை அளிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. இது தவிர, இன்டெல் நிறுவனம் 500 கம்ப்யூட்டர்களை அரசு பள்ளிகளுக்கு இலவசமாக அளிக்கவும் முன்வந்துள்ளது என்றார் கிரெய்க்.\nமுதல்வருடனான சந்திப்பு குறித்து இன்டெல் நிறுவனம் வெளியிட்ட செய்திக்குறிப்பு:\nதமிழக அரசும், ��ன்டெல் நிறுவனமும் இணைந்து பள்ளிகளில் இணையதள இணைப்பை ஏற்படுத்த முடிவு செய்துள்ளது. பின்னர் படிப்படியாக அரசு அலுவலகங்கள் மற்றும் மாவட்டங்களில் உள்ள மருத்துவமனைகளுக்கு விரிவுபடுத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது.\nதமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகள், மருத்துவமனைகள் மற்றும் அரசு அலுவலகங்கள் அனைத்திலும் இன்டர்நெட் மூலமான இணைப்பை விரிவுபடுத்தி, இந்தியாவிலேயே முன்மாதிரி மாநிலமாக உயர்த்தத் திட்டமிடப்பட்டுள்ளது.\nஇதற்காக ஆண்டுதோறும் 18 ஆயிரம் ஆசிரியர்களுக்கு இன்டெல் நிறுவனம் பயிற்சியளிக்கும். அத்துடன் டிடிஇஎஸ் திட்டத்தின் கீழ் கூடுதலாக 4 ஆயிரம் ஆசிரியர்களுக்கும் பயிற்சி அளிக்கப்படும்.\nடெலிமெடிசின் திட்டத்தின் ஒரு கட்டமாக இன்டெல் நிறுவனம் திண்டிவனத்தில் உள்ள ஆரம்ப சுகாதார மருத்துவமனையில் சோதனை அடிப்படையில் உருவாக்கி குறைந்த கட்டணத்தில் செயல்படுத்த உள்ளது. இருதய சிகிச்சை மற்றும் பார்வை சார்ந்த நோய்களுக்கு இம்மையத்தில் சிகிச்சை அளிக்கப்படும். இதனால் இப்பகுதியைச் சுற்றியுள்ள கிராமப்பகுதிகளில் வசிக்கும் 2.85 லட்சம் மக்கள் மருத்துவ வசதி பெறுவர்.\nமுதல்வருடனான சந்திப்பின்போது அமைச்சர்கள் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு மற்றும் உயரதிகாரிகள் உடனிருந்தனர்.\nதேசிய திரைப்பட விருதுகள் அறிவிப்பு: அமிதாப்பச்சனுக்கு சிறந்த நடிகர் விருது- சிறந்த இசையமைப்பாளராக லால்குடி ஜெயராமன் தேர்வு\n2005-ம் ஆண்டுக்கான தேசிய திரைப்பட விருதுகள் டெல்லியில் நேற்று மாலை அறிவிக்கப்பட்டன. தேசிய விருதுகள் வழங்குவது குறித்து டெல்லி கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டதால் இந்த ஆண்டு விருதுகளை அறிவிப்பதில் தாமதம் ஏற்பட்டது.\nதேசிய திரைப்பட விருது அறிவிப்பில், 2005-ம் ஆண்டுக்கான சிறந்த நடிகர் விருது அமிதாப்பச்சனுக்கு கிடைத்தது. `பிளாக்’ படத்தில் மன வளர்ச்சி குன்றிய ஒரு குழந்தையை வளர்த்து ஆளாக்குவதில் அவர் தத்ரூபமான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார். அதனைப் பாராட்டி அமிதாப்பச்சனை சிறந்த நடிகராக தேர்வுக்குழுவினர் தேர்ந்தெடுத்தனர்.\nஇதே போல் சிறந்த நடிகைக்கான விருதிற்கு சரிகா தேர்வானார். `பர்சானியா’ என்னும் ஆங்கிலப் படத்தில் அவரது சிறப்பான நடிப்பை பாராட்டி சிறந்த நடிகைக்கான விருது வழங்கப்படுகிறது.\nதேசிய அளவில் சிறந்த படமாக புத்ததேவ் தாஸ் குப்தாவின் வங்காளி மொழிப் படமான `கால்புருஷ்’ தேர்வானது. இந்த படத்திற்கு தங்கத் தாமரை விருதும், 50 ஆயிரம் ரொக்கமும் வழங்கப்படும்.\nமற்ற முக்கியமான விருதுகள் வருமாறு:\nசிறந்த இயக்குனர்– ராகுல் தோடாக்கியா (பர்சானியா)\nஅறிமுக இயக்குனர்களுக்கான இந்திரா காந்தி விருது பெற்ற படம்- பரிநீதா.\nசிறந்த பொழுதுபோக்கு படம்- ரங் கே பசந்தி (இந்தி)\nசிறந்த குழந்தைகள் படம்- புளூ அம்பரல்லா.\nநடுவர் குழுவின் சிறந்த நடிகர் விருது- அனுபம் கெர் (மைனே காந்தி கோ நாகின் மாரா).\nதேசிய ஒருமைப்பாட்டிற்கான சிறந்த படம் (நர்கீஸ் தத் விருது)- தைவனமாதில் (மலையாளம்).\nசமூக பிரச்சினைக்கான சிறந்த படம்- இக்பால் (இந்தி)\nசிறந்த குழந்தை நட்சத்திரம்- சாய்குமார்( பொம்மலதா-தெலுங்கு)\nசிறந்த பின்னணி பாடகர்– நரேஷ் அய்யர் (ரங் கே பசந்தி)\nசிறந்த பின்னணி பாடகி– ஸ்ரேயா கோஷால்(பகெலி)\nசிறந்த இசையமைப்பாளர்– வயலின் வித்வான் லால்குடி ஜெயராமன் (சிருங்காரம்-தமிழ்)\nசிறந்த பாடலாசிரியர்– பர்குரு ராமச்சந்திரா (தாயி- கன்னடம்)\nசிறந்த எடிட்டர்– பி.எஸ்.பாரதி(ரங் கே பசந்தி).\nசிறந்த நடன அமைப்பாளர்- சரோஜ் (சிருங்காரம்- தமிழ்)\nசிறந்த வசன கர்த்தாக்கள்- பிரகாஷ் ஷா, ஸ்ரீதர் ராகவன், மனோஜ் தியாகி.(அப்காரன்)\nசிறந்த ஆர்ட் டைரக்டர்- சி.பி.மோர் (தாஜ் மகால் ஆன் எட்னர்ல் லவ் ஸ்டோரி).\nசிறந்த ஆடை வடிவமைப்பாளர்கள்- அன்னா சிங் (தாஜ் மகால் ஆன் எட்னர்ல் லவ் ஸ்டோரி), சப்யாச்சி முகர்ஜி (பிளாக்).\nதமிழில் சிறந்த படமாக டி.வி. சந்திரன் இயக்கிய ஆடும் கூத்து தேர்வாகியுள்ளது.\nசேரன் படங்களுக்கு தேசிய விருது08 ஆகஸ்ட் 2007கோவா திரைப்பட விழாவில் தனக்கு அங்கீரகாரம் கொடுக்கவில்லை என்று அரங்கத்தை விட்டு வெளியேறினார் சேரன். இப்போது அவருடைய படங்களுக்கு தேசிய விருது கிடைத்திருக்கிறது.\nடி.வி.சந்திரன் இயக்கத்தில் சேரன் நடித்த `ஆடும்கூத்து‘ சிறந்த படத்திற்கான தேசிய விருதை பெற்றிருக்கிறது. அதேபோல் அவர் இயக்கி நடித்த `தவமாய் தவமிருந்து‘ படத்திற்கு சிறந்த குடும்ப படத்திற்கான தேசிய விருது கிடைத்திருக்கிறது.\nஇந்தப் படத்தில் தன்னை விட முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்த ராஜ்கிரணுக்கு விருது கிடைக்கும் என்று எதிர்பார்த்தார் சேரன்.\nஆனால் அது கிடைக்��ாவிட்டாலும் சிறந்த குடும்ப படத்திற்கான விருது `தவமாய் தவமிருந்து’ படத்திற்கு கிடைத்ததில் சந்தோசமாய் இருக்கிறார் சேரன்.\nஷியாம் பெனெகலுக்கு தாதா சாகேப் பால்கே விருது08 ஆகஸ்ட் 2007\nதிரைப்படத் துறையில் மிக உயரியதாகக் கருதப்படும் தாதா சாகேப் பால்கே விருது, பழம்பெரும் இயக்குனர் ஷியாம் பெனெகலுக்கு வழங்கப்படுகிறது.\nதிரைப்படத்துறைக்கு ஆற்றிய சிறப்பான சேவையை பாராட்டி 2005ம் ஆண்டுக்கான விருதுக்கு, 72 வயதாகும் ஷியாம் பெனகல் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.\nஇந்த ஆண்டு இறுதியில் நடைபெறும் விழாவில் குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீல் ஷியாம் பெனகலுக்கு இந்த விருதையும், ரூ 2 லட்சம் பரிசுத் தொகையும் வழங்குவார்.\nஇவர் இயக்கிய முதல் படமான ‘அன்கூர்‘, மிகச்சிறந்த இயக்குனராக அவரை அடையாளம் காட்டியது. பூமிகா, மந்தான் உள்ளிட்ட பல்வேறு படங்களை இவர் இயக்கியுள்ளார்.\nஇயக்குனர் ஷியாம் பெனெகல் கடந்த 1934ம் ஆண்டு ஆந்திர மாநிலத்தில் பிறந்தார். இதற்கு முன் பதமஸ்ரீ, பத்மபூஷன் ஆகிய உயரிய விருதுகளையும் ஷியாம் பெனெகல் பெற்றுள்ளார்.\n1791ஆம் ஆண்டு~இங்கிலாந்தில் வில்லியம் க்ரீகர் எனும் புவி அறிவியல் ஆர்வலர், ஆற்றோரம் படிந்திருந்த மணலில் கறுப்பு நிற மணலை மட்டும் பிரித்து ஆராய்ந்தார். காந்தத்தால் ஓரளவு ஈர்க்கப்பட்ட அந்த கறுப்பு மணலில் இரும்பு ஆக்ûஸடு மட்டுமல்லாமல் வேறொரு உலோக ஆக்ûஸடும் சேர்ந்திருந்தது. அதுவரை அறியப்பட்ட உலோகங்களிலிருந்து அந்த உலோகம் வேறுபட்டிருந்தது – அதுதான் டைட்டானியம். அந்த கறுப்பு மணலின் பெயர் இல்மனைட்.\nஆனால் அதற்கு டைட்டானியம் என்று பெயர் வைத்தவர் மார்ட்டின் க்ளாப்ராத் எனும் ஜெர்மானிய வேதியியல் அறிஞர். 1795-ல் இவர் ரூட்டைல் எனும் மற்றொரு கனிமத்திலிருந்து டைட்டானியம் டை ஆக்ûஸடைப் பிரித்தெடுத்தார். டைட்டன் என்ற சொல்லுக்கு “வலிமையானவன்’ என்னும் பொருள் உண்டு.\nடைட்டானியம் ஓர் உலோகத் தனிமம். இயற்கையில் ஆக்ஸிஜனுடன் சேர்ந்து டைட்டானியம் டை ஆக்ûஸடு எனும் சேர்மமாகக் கிடைக்கிறது. பூமியின் மேற்பகுதியில் அதிக அளவில் உள்ள தனிமங்கள் என்று பார்த்தால் டைட்டானியத்திற்கு 9-வது இடம். பெரும்பாலான தீப்பாறைகளிலும் சில வகை உருமாற்றுப் பாறைகளிலும், இப்பாறைகள் சிதைந்து அதன் விளைவாக உருவான படிவுப்பாறைகளிலு��் டைட்டானியம் சிறிதளவு உள்ளது.\nஇந்த உலோகம் அலுமினியத்தைப்போல் இலேசானது. ஆனால் எஃகுவைப்போல் உறுதியானது. அதிக வெப்பம், வேதியியல் அரிமானங்களைத் தாங்கக்கூடியது.\nஇத்தனை சிறப்பு அம்சங்களைக் கொண்ட இந்த டைட்டானியம் உலோகத் தனிமத்தை டைட்டானியம் – டை – ஆக்ûஸடு எனும் அதன் சேர்மத்திலிருந்து பிரித்தெடுக்கும் முயற்சி வணிக ரீதியில் வெற்றி பெற்றது 1946}ல் தான். அதன்பிறகும் கூட டைட்டானியத்தின் உபயோகங்கள் முழுமையாக உணரப்படவில்லை.\n1950-களிலும் 1960-களிலும் நடந்து கொண்டிருந்த பனிப்போரின்போது அன்றைய சோவியத் யூனியன், டைட்டானியத்தை போர் விமானங்களிலும் மற்றைய போர் தளவாடங்களிலும் பயன்படுத்தத் தொடங்கியது. அதன்பின்னரே டைட்டானியத்தின் போர்க்கால முக்கியத்துவம் முழுமையாக உணரப்பட்டது.\nடைட்டானியம் கலந்த எஃகு தற்போது உயர் தொழில்நுட்ப விமானங்கள், போர் விமானங்கள், ஏவுகணைகள், விண்வெளி ஓடங்கள், மருத்துவ அறுவை சிகிச்சைக் கருவிகள், மின் சாதனங்கள் மற்றும் பல உயர் தொழில் நுட்ப சாதனங்களில் பயன்படுத்தப்படுகிறது. அரிமானத்தை எதிர்க்கும் ஆற்றல் உள்ளதால் கடல் நீரைக் குடிநீராக மாற்றப் பயன்படுத்தப்படும் சாதனங்களிலும் இந்த உலோகக் கலவை பயன்படுத்தப்படுகிறது.\nடைட்டானியம் டை ஆக்ûஸடு பெரும்பாலும் பெயின்ட் தயாரிக்கப் பயன்படுத்தப்படுகிறது. வெண்மை நிறத்தில் மாவுபோல் இருக்கும் டைட்டானியம் டை ஆக்ûஸடு நிறமியிலிருந்து தயாரிக்கப்படும் வர்ணப்பூச்சுகள் தரமானவை. சிறந்த ஒளிர்தன்மை, நிறைந்த உழைக்கும் திறம், தூய வெண்மை நிறம், ஒளியை உள்ளே புகவிடா தன்மை இவையெல்லாம் டைட்டானியம் – டை – ஆக்ûஸடு நிறமிக்கு உரித்தானவை.\nசாதாரண ஈய வர்ணப் பூச்சுகளிலுள்ள நச்சுத்தன்மை டைட்டானியம் டை ஆக்ûஸடு பூச்சுகளில் இல்லை. இந்த நிறமிகள் ரப்பர் தொழில், பிளாஸ்டிக் தொழில், தோல் மற்றும் துணி உற்பத்தி, அழகு சாதனத் தயாரிப்பு மற்றும் காகித ஆலைகளில் பயன்படுத்தப்படுகின்றன. நாம் அன்றாடம் பயன்படுத்தப்படும் பற்பசைகளிலும் டைட்டானியம் – டை – ஆக்ûஸடு பயன்படுகிறது.\nஇல்மனைட் எனும் கரிய நிற கனிமம்தான் டைட்டானியம் டை ஆக்ûஸடு எனும் வெள்ளை நிற நிறமியின் மிக முக்கிய தாதுப்பொருள். ரஷியாவின் “இல்மன்’ மலை மற்றும் ஏரிப் பகுதிகளில் முதன்முதலில் கண்டுபிடிக்கப்பட்���தால் இந்தக் கனிமத்திற்கு “இல்மனைட்’ என்று பெயரிடப்பட்டது. கன்னியாகுமரி மாவட்டம் மணவாளக்குறிச்சியில் கிடைக்கும் இல்மனைட் கருமணலில் 55 சதவிகிதம் டைட்டானியம் டை ஆக்ûஸடு உள்ளது.\n“ரூட்டைல்’ எனும் கனிமத்தில் 92 சதவிகிதம் முதல் 96 சதவிகிதம் வரை டைட்டானியம் டை ஆக்ûஸடு உள்ளது.\nபல லட்சக்கணக்கான ஆண்டுகளுக்கு முன் உருவாகிய பாறைகள் வெயிலில் காய்ந்தும் மழையில் நனைந்தும் வெப்பத்தில் விரிந்தும் குளிரில் சுருங்கியும் சிறிது சிறிதாகச் சிதைவுறத் தொடங்குகின்றன. இந்தச் சிதைவுறுதலின்போது பாறைகளில் உள்ள கனிமங்கள் உதிர்கின்றன. இவ்வாறு உதிர்ந்த கனிமத்துகள்கள் மழைநீரால் அரிக்கப்பட்டு சிற்றோடைகள் வழியே ஆறுகளை அடைகின்றன. ஆற்று வெள்ளத்தில் அடித்துக் கொண்டு வரப்படும் இக் கனிமங்கள் ஓரளவிற்கு ஆற்றங்கரைகளிலும் ஆற்றுப்படுகைகளிலும் வண்டல்களாகப் படிகின்றன. கணிசமான அளவு கனிமங்கள் கடற்கரையை ஒட்டியுள்ள கடலின் அடிப்பகுதியில் பல மீட்டர்கள் கனத்திற்குப் படிவங்களாகப் படிந்து போகின்றன.\nகடற்கரையை ஒட்டியுள்ள கடலின் அடியில் படிந்த இப் படிவங்களில் உள்ள இல்மனைட், ரூட்டைல் போன்றவை அவைகளுடன் சேர்ந்து படிந்துள்ள குவார்ட்ஸ், ஃபெல்ஸ்பார் போன்ற கனிமங்களை விட அடர்த்தி அதிகமானவை. எனவே இவை அடர் கனிமங்கள் என்றே அழைக்கப்படுகின்றன.\nகரையோரமுள்ள கடலின் கீழ் படிந்த மணலும், கடற்கரையோரமுள்ள மணலும் அலைகளில் சிக்கி முன்னும் பின்னும் அலைக்கழிக்கப்படும்போது அடர்த்தி மிகுந்த இல்மனைட் மற்றும் ரூட்டைல் போன்ற கனிமங்கள் கரையோரம் படிந்து அளவில் மிகுகின்றன. பல்லாயிரக்கணக்கான ஆண்டுகள் தொடர்ந்து இந்நிகழ்ச்சி நடைபெறுவதால் பல லட்சக்கணக்கான டன்கள் அளவிற்கு இக் கனிமங்கள் சேர்ந்து விடுகின்றன.\nஇதுபோன்று உருவாகும் படிவங்களை புவி அறிவியல் வல்லுநர்கள் ஒதுங்கு படிவங்கள் (ப்ளேசர் டெபாசிட்) என்று அழைக்கிறார்கள். தாய்ப்பாறைகளில் ஒரு சதவிகிதம் அளவிற்கே இருக்கும் இந்த அடர் கனிமங்கள் ஒதுங்கு படிவங்களில் 30 முதல் 35 சதவிகிதம் வரை இருப்பது இயற்கையின் விளையாட்டால் ஏற்பட்ட இனிய விளைவே ஆகும்.\nஇந்த ஒதுங்கு படிவங்கள் தென்தமிழகக் கடற்கரைப் பகுதிகளில் மட்டுமல்லாது, கடற்கரையை ஒட்டியுள்ள தேரி மணற்திட்டுப் பகுதிகளிலும் மிக அதிக அளவில் காணப்படுகின்றன. கன்னியாகுமரி, தூத்துக்குடி, திருநெல்வேலி, ராமநாதபுரம் மற்றும் நாகப்பட்டினம் மாவட்டக் கடற்கரைப் பகுதிகள் இல்மனைட் மற்றும் ரூட்டைல் அடர் கனிமங்கள் கிடைக்கும் பகுதிகளாகக் கண்டறியப்பட்டுள்ளன. கேரளம், ஆந்திரம், ஒரிசா, கர்நாடகம் மற்றும் மகாராஷ்டிரக் கடற்கரைப் பகுதிகளிலும் ஒதுங்கு படிவங்கள் உள்ளன.\nஇந்தப் படிவங்கள் குறித்து பூர்வாங்க ஆய்வுகளை இந்திய புவி அறிவியல் ஆய்வுத்துறையினர் (ஜி.எஸ்.ஐ.) மேற்கொண்டனர். தொடர்ந்து மத்திய அணுக் கனிம ஆய்வு இயக்ககம் விரிவான ஆய்வுப்பணிகளை மேற்கொண்டது. இந்த ஆய்வு இந்தியக் கடற்கரையில் சுமார் 2,400 கி.மீ. நீளத்திற்கு நடத்தப்பட்டது.\nதென் தமிழகக் கடற்கரைப் பகுதிகளில் சுமார் 9 மீட்டர் ஆழம்வரை இந்தக் கனிமங்கள் உள்ளதாக அணுக் கனிம இயக்கக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. கடற்கரை மணலில் சுமார் 13 சதவிகிதம் முதல் 35 சதவிகிதம் வரை அடர் கனிமங்கள் உள்ளன. அணுசக்தித் துறையில் பயன்படும் தோரியம் அடங்கியுள்ள மானோசைட், தொழில்துறைகளில் பயன்படும் கார்னெட், சில்லிமினைட் மற்றும் ஜிர்க்கான் கனிம மணல்களும் இப் பகுதிகளில் கிடைக்கின்றன.\nதென்தமிழகக் கடற்கரைப் பகுதிகளில் சுமார் 9.8 கோடி டன் இல்மனைட்டும் சுமார் 0.5 கோடி டன் ரூட்டைலும் உள்ளதாக அரசு அறிக்கைகள் கூறுகின்றன. இவை இயற்கை அன்னை நமக்கு அளித்துள்ள பெருங்கொடை. அந்த இயற்கை அன்னைக்கு ஊறு விளைவிக்காமல், இயற்கைச் சூழலுக்கு மாசு ஏற்படுத்தாமல் இந்த அரிய செல்வத்தை அதற்கென வகுக்கப்பட்ட விதிமுறைகளின்படி அளவோடு எடுத்துப் பயன்பெறுவதே அறிவுடைமை ஆகும்.\nடைட்டானியம் டை ஆக்ஸைடு-வரமா, சாபமா\nடாடா நிறுவனத்தின் டைட்டானியம் டை ஆக்ஸைடு ஆலை – செய்தி ஊடகங்களில் பிரதான இடத்தைப் பிடித்திருக்கிறது. மாநிலம் தழுவிய அளவில் இந்த விஷயம் குறித்த வாதப் பிரதிவாதங்கள் அனல் பறந்து கொண்டிருக்கின்றன. ஒவ்வோர் அரசியல் கட்சியும் தனது குழுவை தூத்துக்குடி, திருநெல்வேலி மாவட்டங்களுக்கு அனுப்பி அப்பகுதி மக்களின் கருத்துகளைக் கேட்டு வருகிறது. அப்பகுதி மக்கள் பதிலளித்தே மாய்ந்து போகிறார்கள். ஆனால் இவ்வாறு கட்சிகள் கருத்து கேட்பதால் அப்பகுதி மக்கள் ஒரு தெளிவுக்கு வந்து விட்டார்கள். பொட்டல் காடு என்று தங்களது நிலப்பரப்பை நினைத்துக் கொண்ட��ருந்தவர்களுக்கு அங்கு டைட்டானியம் டை ஆக்ûஸடு என்ற விலைமதிக்க முடியாத கனிமம் உள்ளது என்ற தெளிவுதான் அது.\nஎனவே இனிமேல் ரத்தன் டாடாவே நேரில் வந்து கேட்டாலும்கூட நிலத்திற்குக் கூடுதல் விலை கேட்க அப்பகுதி மக்கள் தயங்க மாட்டார்கள். டைட்டானியம் டை ஆக்ûஸடின் மதிப்பு அப்படி\nநமது பகுதிகளில் உள்ள மணலில் ஒருவித கருப்பு மணல் இருக்கும். இந்த மணலில் உள்ள ஒருவித கனிமம்தான் டைட்டானியம் டை ஆக்ûஸடு. மணலைச் சூடுபடுத்தி அதில் உள்ள கனிமங்களைப் பிரித்தெடுக்கும்போது ஒருவித வெள்ளை நிறப்பொடி கிடைக்கிறது. அதுதான் டைட்டானியம் டை ஆக்ûஸடு. இது வெப்பத்தைத் தாங்கக்கூடியது. சூரிய ஒளியில் உள்ள புற ஊதாக்கதிர்களைக் கிரகித்துக்கொள்ளும் தன்மை படைத்தது.\nஇக்கனிமம் “அலாய்’ உலோக வகையைத் தயாரிக்கும் நிறுவனங்களுக்கு மிகவும் பயனுடையது. குறிப்பாக, விமான என்ஜின்கள், ராக்கெட் மற்றும் ராணுவப் பயன்பாட்டுக்கு இன்றியமையாதது. அதுமட்டுமல்லாமல் நாம் பல் துலக்கப் பயன்படுத்தும் டூத் பேஸ்ட் மற்றும் முகத்தில் தடவும் லோஷன்களிலும் இந்த டைட்டானியம் டை ஆக்ûஸடு உள்ளது. இது ஒரு விஷயம்.\nமற்றொரு விஷயம், மணலைச் சூடுபடுத்தி அதில் இருந்து டைட்டானியம் டை ஆக்ûஸடைப் பிரித்தெடுக்கும்போதே தோரியம் போன்ற பிற கனிமங்களும் கிடைக்கும். இந்த தோரியம் அணு உலைகளுக்கு எரிபொருளாகப் பயன்படுத்தக்கூடியது. எனவே டைட்டானியம் டை ஆக்ûஸடு தொழிற்சாலை என்பது சாதாரண விஷயம் அல்ல; நாட்டின் பாதுகாப்பு தொடர்பான விஷயமும் கூட. எனவேதான் இந்த விஷயத்தில் இவ்வளவு எதிர்ப்பு.\nபலன்கள் என்கிற ரீதியில் பார்த்தால் – டாடா நிர்வாகம் சொல்லும் பலன்கள் இவைதான் – அதாவது, ஆண்டுக்கு 60 ஆயிரம் முதல் 70 ஆயிரம் டன் வரை டைட்டானியம் டை ஆக்ûஸடை நாம் இறக்குமதி செய்து வருகிறோம். இங்கு ஆலை அமைத்தால் ஆண்டுக்கு ஒரு லட்சம் டன் டைட்டானியம் டை ஆக்ûஸடை நாமே உற்பத்தி செய்ய முடியும்; இந்த ஆலையால் சுமார் ஆயிரம் பேருக்கு நேரடியாகவும், 3 ஆயிரம் பேருக்கு மறைமுகமாகவும் வேலைவாய்ப்பு அளிக்க முடியும். மேலும் அப்பகுதிகளில் பள்ளி, பூங்கா, தண்ணீர் தொட்டி அமைத்தல் போன்ற “சமூக’ சேவைகளையும் செய்து அப்பகுதி மக்களுக்குத் தங்களால் உதவ முடியும் என்பது டாடா நிறுவனத்தின் வாக்குறுதிகள்.\nஆனால், சுற்றுச்சூழ���் ஆய்வாளர்களின் பார்வை வேறுவிதமாக உள்ளது. சுமார் 10 ஆயிரம் ஏக்கர் நிலப்பரப்பைக் கையகப்படுத்தி அதில் உள்ள லட்சக்கணக்கான தென்னை, பனை மரங்களை வெட்டி வித்து, அப்பகுதிகளில் உள்ள மணலை எடுத்து அதில் இருந்து கனிமங்களைப் பிரித்தெடுத்து பின்னர் மீண்டும் அந்தக் குழிகளை நிரப்பினால், அதன் பிறகு அந்த நிலத்தை விவசாயத்திற்குப் பயன்படுத்த முடியுமா அவ்வாறு பயன்படுத்த வேண்டுமானால் ரசாயன உரங்களைப் போட்டு அந்த நிலத்திற்கு மீண்டும் உயிர் கொடுக்க வேண்டும். அதற்கு ஆகும் செலவினங்களை யார் ஏற்பது அவ்வாறு பயன்படுத்த வேண்டுமானால் ரசாயன உரங்களைப் போட்டு அந்த நிலத்திற்கு மீண்டும் உயிர் கொடுக்க வேண்டும். அதற்கு ஆகும் செலவினங்களை யார் ஏற்பது மேலும் அவ்வாறு ரசாயன உரங்களைப் பயன்படுத்தினால் நிலத்தின் தன்மை, விவசாயத்திற்கு உகந்ததாக இருக்குமா\nஏனெனில் கனிமங்களைப் பிரித்தெடுத்தபின் அந்த மணல் கனிம வளங்கள் உறிஞ்சப்பட்ட வெறும் சக்கையாகத்தான் இருக்கும். மேலும் அதில் புவி ஈர்ப்பு விசையும் குறைந்துபோய் பலமிழந்து இருக்கும். அதில் தண்ணீரே நிற்காது. கனிம வளங்களோடு இருக்கும் மணல் பிரதேசத்தில் 4.5 என்ற அளவில் புவி ஈர்ப்பு விசை இருக்கும். கனிமத்தை எடுத்துவிட்டால் வெறும் 2 என்ற அளவில்தான் ஈர்ப்பு விசை இருக்கும். இதுமட்டுமல்லாது இதற்குப் பிறகு இந்த நிலங்களால் டாடா ஆலைக்கு எந்தவிதப் பிரயோஜனமும் கிடையாது. அப்படிப்பட்ட சூழலில் அந்த நிலத்தை மீண்டும் உரிமையாளர்களுக்கே திருப்பிக் கொடுக்கப்படுமா\nஇதுதவிர, மணலில் இருந்து டைட்டானியம் டை ஆக்ûஸடைப் பிரித்தெடுக்கும்போது அதில் கதிர்வீச்சு ஏற்படும். அது ஆலைகளில் பணிபுரிவோருக்கும், ஆலையைச் சுற்றி வசிப்பவர்களுக்கும் உடல் ரீதியான பாதிப்பை உண்டாக்கும். கொல்லத்தில் உள்ள சவரா பகுதியில் கடந்த 80 ஆண்டுகளாக மணல் குவாரி செயல்பட்டு வருகிறது. இதனால் அங்கு ஆஸ்துமா, சரும வியாதிகள், மனநோய், பெண்களுக்கு கருச்சிதைவு ஆகியவை அதிக அளவில் ஏற்படுவதாக ஆய்வு விவரங்கள் தெரிவிக்கின்றன. மீன்வளம் மற்றும் உயிரினங்களின் வாழ்க்கை முறை தலைகீழாக மாறும் நிலை ஏற்பட்டுள்ளது. டைட்டானியம் ஆலையால் பாதிப்பு பன்மடங்காக இருக்கும்.\nவேலைவாய்ப்பு என்கிற ரீதியில் பார்த்தாலும்கூட, இந்த ஆலை பெரும்பால���ம் இயந்திரங்கள் மூலம்தான் இயக்கப்படும். ஏனெனில் மனித உழைப்பு என்பது குறைவுதான். எனவே வேலைவாய்ப்பு என்பதும் வெறும் கண்துடைப்பு நாடகம்தான். கடற்கரைப் பகுதிகளில் கடல் அரிப்பு மற்றும் கடல் நீர் நிலத்தடி நீரோடு கலப்பது போன்ற பிரச்னைகளும் ஏற்படும்.\nநெய்வேலி நிலக்கரிச் சுரங்கத்தைச் சுட்டிக்காட்டி, டைட்டானியம் ஆலைக்கு ஆதரவாகப் பேசுபவர்கள், டைட்டானியம் டை ஆக்ûஸடு தயாரிப்பில் கதிர்வீச்சு அபாயம் உள்ளதை மறுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அதுமட்டுமல்ல, ஐரோப்பிய கமிஷனின் அறிக்கையின்படி முகத்தில் பூசும் லோஷன்கள் வாயிலாக டைட்டானியம் டை ஆக்ûஸடு உடலுக்குள் ஊடுருவுகிறது என்பது நிரூபணம் ஆகியிருக்கிறது. இந்த “டைட்டானியம் டை ஆக்ûஸடில்’ உள்ள நுண்பொருள் புற்றுநோயை உருவாக்கக்கூடியது என்றும் ஐரோப்பிய கமிஷன் அறிக்கை கூறுகிறது.\nஇதனையெல்லாம் நாங்கள் கருத்தில்கொண்டுதான் ஆலையை அமைக்கிறோம் என்று டாடா நிர்வாகம் சொல்லுமானால், டாடா நிர்வாகத்தின் செயல்பாடுகளைக் கண்காணிப்பது யார் ஏனெனில் ஒரு மணல் குவாரியைக் கூட அரசால் ஒழுங்குபடுத்த முடியவில்லை. ஒதுக்கப்பட்ட பகுதிகளில் 3 அடி ஆழத்திற்கும் மேல் மணலை எடுக்கக்கூடாது என்ற விதிமுறை இருந்தாலும்கூட அது நடைமுறையில் உள்ளதா என்றால் இல்லை. பல இடங்களில் மணல் அள்ளுபவர்கள் ஒதுக்கப்பட்ட பகுதியையும் தாண்டி, அதுவும் பல மீட்டர் ஆழம் வரை மணலைச் சுரண்டி வருகிறார்கள். இதனால் பல ஆறுகளின் படுகைகள் வறண்டுள்ளன. இதனால் நிலத்தடி நீர் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.\nஇத்தகைய சூழலில் ரூ. 2 ஆயிரத்து 500 கோடி செலவில் டாடா நிறுவனம் அமைக்கும் ஆலையில் எந்த அளவுக்கு மணல் அள்ளுகிறார்கள், எந்த அளவு இயற்கை வளம் சுரண்டப்படுகிறது என்பதைக் கண்காணிப்பது யார், அவ்வாறு முறைகேடுகள் நடந்தாலும்கூட அதனைத் தட்டிக்கேட்பது யார்\nநீண்டகாலத்திற்கு அப்பகுதி நிலங்களில் ஏற்படப்போகும் சுற்றுச்சூழல் பாதிப்பு மற்றும் சுகாதார ரீதியான பாதிப்புகளைப் பற்றி கணக்கிடாமல் டைட்டானியம் ஆலை அமைக்கப்படுமானால், அது தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலி மக்களுக்கு வரம் அல்ல; சாபமாகத்தான் அமையப்போகிறது\nடைட்டானியம் ஆலை யாருக்கு லாபம்\nசென்னை, அக். 10: டைட்டானியம் ஆலை அமைக்க கையகப்படுத்தும் நிலங��களுக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ள விலைக்கும் அங்கு கிடைக்கும் கனிம வளத்தின் பண மதிப்புக்கும் இடையிலான இடைவெளி மிக அதிக அளவில் இருப்பதாக புகார் எழுந்துள்ளது.\nமேலும், சாத்தான்குளம் பகுதியில் இருந்து எடுக்கப்படும் கனிம வளத்தைப் பயன்படுத்தி என்ன வகையான பொருள்கள் தயாரிக்கப்பட உள்ளன என்பது குறித்தும் பல்வேறு சந்தேகங்கள் எழுந்துள்ளன.\nதிருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் கடலோரப் பகுதிகளில் “டைட்டானியம் டை ஆக்ûஸடு’ ஆலைகளுக்கு தேவையான “இல்மனைட்’ உள்ளிட்ட கனிமங்கள் அதிக அளவில் உள்ளன. இதைக் கருத்தில் கொண்டு இங்கு “ரூடேல்’ அதிக அளவில் இருக்கும் இல்மனைட் கனிமத்தைப் பயன்படுத்துவதற்கான ஆலையை அமைக்க டாடா நிறுவனம் முடிவு செய்துள்ளது.\nஇதற்காக தமிழக அரசுடன் ஒப்பந்தம் செய்து இங்குள்ள சுமார் 9 ஆயிரம் ஏக்கர் நிலத்தை டாடா நிறுவனம் கையகப்படுத்த (வாங்க) உள்ளது.\nஏழை மக்களின் நிலத்தை டாடா நிறுவனத்துக்கு அளிக்க எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்கள் நடத்திய பல்வேறு அரசியல் கட்சியினர் சாத்தான்குளம் உள்ளிட்ட பகுதிகளுக்கு நேரில் சென்று பொதுமக்களின் கருத்துகளைப் பெற்று அதன் அடிப்படையில் அறிக்கைகளையும் அரசுக்கு அளித்தன.\nஅரசு சார்பில் மூத்த அமைச்சர்கள் அடங்கிய குழு இந்த பகுதிகளுக்கு நேரில் சென்று மக்களின் கருத்துகளைப் பெற்று அது தொடர்பான அறிக்கையை அரசுக்கு அளித்தது. இந் நிலையில் டாடா நிறுவனமே மக்களிடம் நேரடியாக நிலங்களை வாங்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றது.\n: தூத்துக்குடி, நெல்லை மாவட்டங்களில் டைட்டானியம் டை ஆக்ûஸடு ஆலைக்குத் தேவையான இல்மனைட் அதிக அளவில் இருக்கிறது. இதிலிருந்து பெயின்ட் தயாரிக்க உதவும் “ரூடேல்’, “அனடேஸ்’ உள்ளிட்ட ரசாயனப் பொருள்கள் கிரிஸ்டல் வடிவில் கிடைக்கும் என ஆய்வாளர்கள் தெரிவித்தனர்.\nவெளிப்புற பூச்சுகளுக்கான பெயின்ட்களில் மிக அதிக அளவு பளபளப்பு தருவது, நீடித்து உழைக்கும் தன்மை ரூட்டேலில் அதிகம். தற்போது அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் இருந்து இறக்குமதி செய்தே பயன்படுத்தப்படுவதால் இதன் விலையும் அதிகம்.\nஇந்தியாவில் இதில் சின்தடிக் ரூடேல் கேரளத்தில் உள்ள ஒரு ஆலையில் மட்டும் தயாரிக்கப்படுகிறது. அதுவும் வெளிப்புறப் பூச்சுக்கான பெயின்ட்களில் பயன��படுத்தப்படுவதில்லை என்பதால் டாடா ஆலைக்கு முக்கியததுவம் அதிகரித்துள்ளது என்றும் அவர்கள் கூறினர்.\nதோரியம் இல்லை: இல்மனைட்டில் அணுசக்தி உற்பத்திக்கு தேவையான தோரியம் இருப்பதாக கூறப்படுவது தவறு. தோரியம் மானசைட்டிலிருந்துதான் கிடைக்கும். இதைப் பிரித்தெடுக்கும் தொழில்நுட்பம் இன்னும் வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.\n இந்த ஆலை அமைக்க கையகப்படுத்தப்படும் 9 ஆயிரம் ஏக்கர் நிலத்துக்கு ஏக்கருக்கு தலா ரூ. 50 ஆயிரம் வீதம் கிரயமாக வழங்க டாடா நிறுவனம் முன் வந்து அதற்கான பணிகளிலும் ஈடுபடத் தொடங்கிவிட்டது.\nதமிழகத்தில் மொத்தம் 10 கோடி டன் இல்மனைட் இருப்பதாகவும், சாத்தான்குளம், குட்டம் உள்ளிட்ட பகுதிகளில் மட்டும் 65 முதல் 70 சதவீதம் இல்மனைட் இருப்பதாக தமிழக அரசின் மதிப்பீடுகள் தெரிவிக்கின்றன.\nஇதில் இருந்து சுமார் 50 லட்சம் டன்கள் வரை ரூடேல் கிடைக்கும். இந்த பகுதியில் சில இடங்களில் ரூட்டேல், அனடேஸ் ஆகியவை தனியாகவும் கிடைக்கும் வாய்ப்புகள் உள்ளன.\nஉத்தேச சந்தை மதிப்பின் படி சர்வதேச சந்தையில் ஒரு டன் ரூடேல் ரூ. 40 ஆயிரம் எனக் கூறப்படுகிறது.\nஇந்தியாவில் ரூடேல் உற்பத்தியில் வேறு பெரிய நிறுவனங்கள் இல்லாததால் டாடா நிறுவனம் வைப்பதே இறுதி விலையாக இருக்கும். இதன் மூலம் ரூடேல் உற்பத்தியில் டாடா நிறுவனம் முற்றொருமை சக்தியாக உருவெடுக்கும்.\nஇந்த மதிப்பின்படி பார்த்தால் டாடா நிறுவனம் இந்த திட்டத்துக்காக ஒதுக்கியுள்ள மொத்த தொகையான ரூ. 2,500 கோடியில், நிலத்துக்காக ரூ. 50 கோடி மிகவும் குறைவான தொகை என கூறப்படுகிறது.\nகுறிப்பிட்ட ஆண்டுகள் வரையே இங்கு தாதுப் பொருள் எடுக்கப்படும் என்பதால் இங்கு மக்களிடம் குத்தகை அடிப்படையில் நிலங்களைப் பெற்று ஆலை திட்டம் முடிந்தவுடன் நிலத்தை அவர்களிடமே அளிக்கலாம் என்ற யோசனையும் தற்போது முக்கியத்துவம் பெற்று வருகிறது.\nஆனால், டாடா நிறுவனம் இறக்குமதி தரத்திலான “ரூடேலை’ தயாரித்தால் மட்டுமே, இந்த திட்டம் மதிப்பு மிக்கதாக இருக்கும் என ரசாயன ஆராய்ச்சி வல்லுநர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.\nமேலும், இங்கு எடுக்கப்படும் இல்மனைட்டிலிருந்து டைட்டானியம் ஆக்சைடு பிரித்தெடுக்கப்பட்டவுடன் எஞ்சியிருக்கும் இரும்பு ஆக்ûஸடு நிலத்தில் விடப்பட்டால் இப் பகுதி நிலங்கள் எந்த காலத்���ிலும் விவசாயத்துக்கு பயன்படுத்த முடியாத நிலைக்கு தள்ளப்படும் என்றும் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்தனர்.\nடைடானியம் ஆலை முற்றிலும் தனியார் நிறுவனமாக லாப நோக்கத்தில் செயல்பட உள்ளதால் இதற்கு நிலம் அளிப்பவர்களுக்கு உரிய பங்கு அளிக்கப்பட வேண்டும்.\nஇதற்காக கையகப்படுத்தப்படும் நிலங்களுக்கு சந்தை விலையைவிட, அதில் கிடைக்கும் லாபத்தில் நிலத்தின் பங்களிப்பு அடிப்படையில் விலை நிர்ணயம் செய்ய வேண்டும் என்பதே பல்வேறு தரப்பினரின் கருத்து.\nஒரு கோடி சூரிய ஒளி – கறுப்பு மழை\n1945ஆகஸ்ட் 6. காலை 8.15. அதுவரை மனித குலம் அறிந்திராத, அதன் இருப்பையே கேள்விக்குறியாக்கும் அழிவுசக்தி கோரத்தாண்டவமாடியது ஜப்பான் நாட்டின் ஹிரோஷிமா நகரில். அந்நகரின் மீது “ஒரு கோடி சூரியன்கள்’ கண நேரம் ஒளியூட்டி மறைந்தது போன்ற தோற்றம். தொடர்ந்து காரிருள் சூழ்ந்தது; “கறுப்பு மழை’ பெய்தது. அமெரிக்க போர் விமானம் அந்த நகரின் மீது அணுகுண்டு வீசிய ஒரு சில நிமிடங்களில் இவை நிகழ்ந்தன.\nஅந்தக்கணம் குறித்து, தாக்குதலில் பாதிக்கப்பட்டு உயிர்பிழைத்த (அப்போது 12 வயதான) காஸ் சூயிஷி கூறுகிறார்,”ஒரு விநாடிக்கு முன் சொர்க்கம் போன்று ஒளிர்ந்தது; மறு விநாடி நரகமாகிவிட்டது’\nநகரில் ஆங்காங்கே தீப்பற்றி எரியத் தொடங்கியது. செறிவூட்டப்பட்ட யுரேனியத்தால் தயாரிக்கப்பட்ட அந்த அணுகுண்டால் ஏற்பட்ட வெடிப்பு, வெப்பம், தீப் பிழம்புகள், கதிரியக்கத்தால் உடலில் தீப்பற்றி, நுரையீரல் வெடித்து, மூச்சுத் திணறி அப்பாவிக் குழந்தைகள், பெண்கள் உள்ளிட்ட 90,000 பேர் உடனடியாக இறந்தனர். 1945-ஆம் ஆண்டு இறுதியில் இந்த எண்ணிக்கை 1.45 லட்சமாக உயர்ந்தது.\nஹிரோஷிமாவைத் தொடர்ந்து நாகசாகியில் ஆகஸ்ட் 9-ஆம் தேதி வீசப்பட்ட புளுட்டோனிய அணுகுண்டால் 70,000 பேர் இறந்தனர்.\nஅணு வெடிப்புக்குப் பிந்தைய 62 ஆண்டுகளில், பின் விளைவுகளால் ஒரு லட்சம் பேர் வரை இறந்திருக்கக் கூடும் எனக் கூறப்படுகிறது.\nஹிரோஷிமா, நாகசாகி அழிவைக் கண்ணுற்ற மகாத்மா காந்தி கூறியது: “அணுகுண்டு விளைவித்த மாபெரும் சோகம் நமக்கு கூறும் நீதி – அணு குண்டை எதிர் – அணுகுண்டு மூலம் அழிக்க முடியாது; வன்முறையை, எதிர்வன்முறையைக் கொண்டு வீழ்த்த முடியாது என்பதைப்போல. அகிம்சையின் மூலமே வன்முறையிலிருந்து உலகம் மீண்டு வர வேண்டும். அ��்பால் மட்டுமே வெறுப்பை வெல்ல முடியும்’ என்றார்.\nஎனினும், 1945 முதல் இதுவரை உலகில் 1,28,000 அணுகுண்டுகள் தயாரிக்கப்பட்டுள்ளன. பல்வேறு அணு ஆயுதப் படைக் கலைப்பு ஒப்பந்தங்களுக்குப் பிறகு தற்போது உலகில் ஏறத்தாழ 27,000 அணு ஆயுதங்கள் உள்ளன. அணு ஆயுத நாடுகள் என அறிவிக்கப்பட்டவற்றில்,\nஅமெரிக்காவில் 9,938 அணு ஆயுதங்கள் உள்ளன.\nசீனா – 200. அணு ஆயுத நாடுகள் என அறிவிக்கப்படாத\nஇந்தியா, பாகிஸ்தான் நாடுகளில் மொத்தம் 110 அணு குண்டுகள் இருப்பதாகக் கணக்கிடப்பட்டுள்ளது.\nஇஸ்ரேலிடம் 80 அணு ஆயுதங்கள் உள்ளன.\nஇவற்றில் 12,000 அணு ஆயுதங்கள், ஏவுகணை உள்ளிட்ட தாங்கிகளில் பொருத்தப்பட்டு தயாராக உள்ளன; இதில் 3,500 ஆயுதங்கள் ஒரு நொடிக்குக் குறைவான நேரத்தில் செலுத்திவிடக்கூடிய தயார் நிலையில் உள்ளன. பெரும்பாலான ஆயுதங்கள், நேரில் போர் நடவடிக்கைகளில் ஈடுபடாத, பொதுமக்கள் அதிக அளவில் வசிக்கும் பெரு நகரங்களைக் குறிவைத்து நிறுத்தப்பட்டுள்ளன.\nதவறான தகவல்கள், தகவல் இடைவெளிகள் காரணமாக எந்த நேரத்திலும் அணு ஆயுதத் தாக்குதல் நடக்கக்கூடிய சூழலில் நாம் வாழ்கிறோம்.\n1945 முதல் இதுவரை நிகழ்த்தப்பட்ட 2,051 அணு வெடிப்பு சோதனைகள் காரணமாக ஏற்பட்ட கதிரியக்கத்தால் வரும் பல நூறு ஆண்டுகளில் பல்லாயிரக்கணக்கானோர் மடிவார்கள் என கணக்கிடப்பட்டுள்ளது. ஹிரோஷிமா, நாகசாகியில் பேரழிவு ஏற்பட்ட 62-வது ஆண்டு நினைவு தினத்தின் போது வரும் செய்திகள் போரற்ற உலகை விரும்புவோருக்கு மகிழ்ச்சி அளிப்பதாக இல்லை.\nஅமெரிக்க தேசிய பாதுகாப்பு மற்றும் அணு ஆயுதங்களுக்கான குழு அந்நாட்டு நாடாளுமன்றத்துக்கு அண்மையில் அளித்த அறிக்கையில்,”அமெரிக்கா, தன்னுடைய நேசநாடுகளின் பாதுகாப்புக்கு அணு ஆயுதங்கள் தேவைப்படுகின்றன’ எனக் குறிப்பிட்டுள்ளது.\nஇந்திய – அமெரிக்க அணுசக்தி ஒத்துழைப்பு ஒப்பந்தம் இந்திய அணு ஆயுதங்களின் பெருக்கத்துக்கே வழிவகுக்கும் என இந்திய, உலக சமாதான இயக்கங்கள் அச்சம் தெரிவிக்கின்றன.\nகதிரியக்கம், மரணம் என்ற வகையில் மனித குல அழிவுக்கு நேரடியாகவும், கல்வி, குடிநீர்த் திட்ட நதிகளை மடைமாற்றுவதன் மூலம் மறைமுகமாகவும் காரணமாக உள்ள அணு ஆயுதங்களை அறவே ஒழிக்க வேண்டும் என்பதே உலகம் முழுவதும் உள்ள சமாதான இயக்கங்களின் கோரிக்கையாக உள்ளது.\nஹேக் நகரில் அமைந்துள்ள சர்வதேச நீதிமன்றம் 1996 ஜூலை 8ஆம் தேதி அணு ஆயுதங்கள் குறித்து தெரிவித்த கருத்து நினைவுகூரத்தக்கதாகும். “அணு ஆயுதங்களைப் பயன்படுத்துவோம் என்ற அச்சுறுத்தலோ, அணு ஆயுதங்களைப் பயன்படுத்துதலோ போர்கள் குறித்த சர்வதேச சட்ட விதிகளை மீறுவதாகும்; குறிப்பாக சர்வதேச மனிதாபிமான சட்ட விதிகளை மீறுவதாகும்.\nஅணு ஆயுதக் கலைப்புக்கு வழிகோலும் சர்வதேச பேச்சுவார்த்தைகளை முடிவுக்குக் கொண்டு வந்து, அணு ஆயுதக் கலைப்பை சர்வதேச கண்காணிப்புடன் நடைமுறைப்படுத்துவது அனைத்து நாடுகளின் சட்டப்பூர்வ கடமை’ என்பதே அது.\nஏற்கெனவே ஐ.நா. சபையில் சுற்றுக்குவிடப்பட்டுள்ள வரைவு அணு ஆயுத உடன்படிக்கை “அணு ஆயுதங்களின் மேம்பாடு, சோதனை, உற்பத்தி, இருப்பு வைத்தல், மற்ற நாடுகளுக்கு வழங்குவது, பயன்படுத்துவது அல்லது பயன்படுத்தப்படும் என அச்சுறுத்துவது’ ஆகியவற்றைத் தடை செய்வதுடன் அணு ஆயுதங்களை “முற்றிலும் ஒழிப்பது’ ஆகிய பிரிவுகளைக் கொண்டுள்ளது. இந்த உடன்படிக்கைக்கு உலக நாடுகளின் அரசுகள் ஒப்புதல் அளிக்க வேண்டும்.\nஅணு ஆயுதங்களை வைத்துள்ள நாடுகளின் குடிமக்களும், மனித குல அழிவுக்கு வழிவகுக்கும் இவற்றைக் கைவிட வேண்டும் என தங்களது அரசுகளை நிர்பந்திக்க வேண்டும்.\nபுகழ்பெற்ற அணு விஞ்ஞானி ஐன்ஸ்டீனிடம் ஒரு நண்பர் கேட்டார்: “”மூன்றாவது உலகப் போரில் என்ன ஆயுதம் பயன்படுத்தப்படும்\nஅதற்கு அவருடைய பதில்: “”மூன்றாவது உலகப் போரினைப் பற்றி எனக்குத் தெரியாது. ஆனால் நான்காவது உலகப் போரில் கல்லும், வில்லும் பயன்படுத்தப்படும்…”\n மூன்றாவது உலகப் போரில் அணு ஆயுதங்கள் பயன்படுத்தப்படும். அணு ஆயுதங்கள் பயன்படுத்தப்பட்டால் உலகம் சுடுகாடாகிப் போகும். அதன் பின் புதிய மனிதர்கள் உருவாக வேண்டும். அந்த கற்காலத்தில் கல்லும், வில்லும்தானே கருவிகளாகும்\nஅணு ஆயுதங்களால் உலக அழிவு நெருங்கிக் கொண்டிருப்பதைக் குறிப்பால் உணர்த்தவே, அந்த அணு விஞ்ஞானி இவ்வாறு உலகை எச்சரித்திருக்கிறார். ஆனால் இந்த எச்சரிக்கை யார் காதிலும் விழுந்ததாகத் தெரியவில்லை. உலக நாடுகள் மனம்போன போக்கில் போய்க் கொண்டிருக்கின்றன.\nஹிரோஷிமா, நாகசாகி என்ற பெயர்களை உச்சரித்த உடனேயே அணு ஆயுத அழிவுதான் கண் முன்னே காட்சி தரும். இரண்டாம் உலகப் போரின்போது 1945 ஆகஸ்ட் 6 மற்றும் 9 ஆகிய தேதிக���ில் இந்த இரு நகரங்களும் “பொடியன்’, “தடியன்’ என்னும் இரு ஆயுதங்களால் சில நொடிகளில் ஏற்பட்ட பேரழிவு மனித சிந்தனைக்கே அப்பாற்பட்டதாக இருக்கிறது.\nஅணுகுண்டு வீச்சின் விளைவாக மக்கள் நெருக்கமும், கட்டடப் பெருக்கமும் கொண்ட இருபெரு நகரங்களும் இருந்த இடம் தெரியாமல் அந்த நொடியே அழிந்து நாசமாயின. ஹிரோஷிமா நகரில் 76 ஆயிரம் கட்டடங்களில் 92 சதவிகிதத்துக்கும்மேல் வெடித்தும், இடிந்தும், எரிந்தும் போயின. நாகசாகியிலிருந்த 51 ஆயிரம் கட்டடங்களில் 36 சதவிகிதம் அவ்வாறு அழிந்து நாசமாயின.\nஆகஸ்ட் 6 அன்று ஹிரோஷிமா நகரில் இருந்ததாகக் கணக்கிடப்பட்ட மூன்றரை லட்சம் பேரில் 2 லட்சம் பேருக்கு மேல் 1950 வாக்கில் மடிந்தார்கள். நாகசாகியில் ஆகஸ்ட் 9 அன்று இருந்ததாகக் கணக்கிடப்பட்ட 2,70,000 பேரில் சுமார் 1,40,000 பேர் மாண்டு போயினர்.\nஇலக்குப் பகுதிகளில் சாவும் அழிவும் கண்மூடித்தனமாக நடந்தேறின. குழந்தைகள், பெண்கள், இளைஞர், முதியோர், படைகள், குடியிருந்தோர், வருகை புரிந்தோர், வீடுகள், தொழிற்சாலைகள், மருத்துவமனைகள், பள்ளிகள் } எவையும் விட்டுவைக்கப்படவில்லை. பலியானவர்களில் 90 சதவிகிதத்தினர் பொதுமக்கள். இப்போதும், அந்தக் குண்டுவீச்சு தொடர்ந்து உயிர்ப்பலி வாங்கிக் கொண்டுதான் இருக்கிறது.\nஹிரோஷிமாவில் அணுகுண்டு வெடித்த அரைமணி நேரம் கழித்து காலை 8.45 மணியளவில் பெருந்தீ மூண்டது. அப்பகுதியிலிருந்த காற்று சூடேறி விரைவாக மேலே போனது. உடனே எல்லாத் திசைகளிலிருந்தும் குளிர்காற்று உள்ளே புகுந்தது. “தீப்புயல்’ விரைவில் வீசத் தொடங்கியது. மணிக்கு 65 கி.மீ. வேகம். காலை 11 முதல் மாலை 3 வரை வன்மையான சுழல்காற்று நகர மையத்திலிருந்து வடமேற்காகச் சுழன்றது. மாலைக்குள் காற்று தணிந்துவிட்டது. அதற்குள் வெடிப்பு மையத்திலிருந்து 2 கி.மீ. ஆரத்திற்கு நகரம் தீப்புயலால் முற்றிலுமாக அழிக்கப்பட்டு விட்டது.\nநாகசாகியில் குண்டு வெடித்த ஏறக்குறைய 90 நிமிடங்கள் கழித்து பல இடங்களில் தீப்பிடித்தது; அது பரந்து பரவி பெருந்தீயாக வளர்ந்தது. இரவு 8.30 மணி வரை நீடித்த அந்தத் தீயால் ஒரு பரந்த நிலப்பரப்பே எரிந்து பாலைவனமாகப் பாழடைந்து போய்விட்டது.\nவிமானத் தாக்குதல்கள் மற்றும் பிற அவசரத் தேவைகளுக்கு இந்த இரு நகரங்களும் ஆயத்தமாக இருந்தபோதிலும் அணுகுண்டின் ஆற்றல் அத்தனையையும் பயனற்றதாக ஆக்கிவிட்டது. விமானத் தாக்குதல்களிலிருந்து பாதுகாப்பு தரும் காப்பிடங்களில் தஞ்சம் புகுந்தவர்கள் அங்கு புகுந்த வெப்பக் காற்றினால் வெந்து போனார்கள். இதனால் அதிகப்படியான சாவுகள் ஏற்பட்டது என்று கூறலாம்.\nஹிரோஷிமாவில் ஆகஸ்ட் 6 அன்று காலை 9 மணி முதல் 4 மணிவரை நகரின் சில இடங்களிலும், காற்று வீசும் திசையிலிருந்த கிராமப்புறப் பகுதிகளிலும் “கருமழை’ பெய்தது. “கருமழை’ பெய்த இடங்களில் ஆறுகளில் பெருமளவில் மீன்கள் செத்திருக்கக் கண்டனர். பிசுபிசுப்பான மழையால் மாசுபட்ட புல்லை மேய்ந்த கால்நடைகளுக்கு வயிற்றுப்போக்கு ஏற்பட்டது. மழை பெய்த இடங்களில் குடியிருந்த பலருக்கும் பேதி ஏற்பட்டதாகத் தெரிவித்தார்கள்.\nஅதுபோலவே நாகசாகியிலும் ஆகஸ்ட் 9 அன்று காலை 11 மணியளவில் வெடிகுண்டு வீசப்பட்ட பிறகு சுமார் 20 நிமிடத்தில், அழிவுக்குத் தப்பித்திருந்த மறுபாதி நகரில் “கருமழை’ பெய்தது. இவ்வாறு அணு ஆயுத மேல்படிவின் தீங்குகளினால் ஏராளமான மக்கள் பாதிக்கப்பட்டார்கள்.\nகதிர்வீச்சின் பிந்தைய விளைவுகளால் பாதிப்படைந்தோர் தொடர்ந்து துன்புற்றார்கள் அல்லது இறந்தார்கள். பிந்தைய விளைவுகளில் மிக முக்கியமானது புற்று; உயிருக்கு ஆபத்தான ரத்த வெள்ளையணுப் புற்று; கண்படலம் உருவாதல்; வயதுக்கு முந்தி கிழட்டுத்தன்மையடைதல் போன்றவை.\nஇவைதவிர, பிறவிக் குறைபாடுகளும் தோன்றுகின்றன. அதிகக் கதிர்வீச்சினால் கருமூல அணுக்கள் சாகின்றன. விந்தையோ முட்டையையோ உற்பத்தி செய்யும் திறனை இழக்கின்றன. அணுத்தாக்குதல் முடிந்து இத்தனை ஆண்டுகள் கழிந்த பிறகும் மனிதர்களில் அயனிமயக் கதிர்வீச்சின் மரபின / பிறவிப் பாதிப்புகள் பற்றி உறுதியான இறுதி முடிவுகளை அறிய இந்தக் கால அளவு போதாது என்றே அறிவியல் அறிஞர்கள் கருதுகின்றனர்.\nஅணுக்கருவிகள் மூன்று வகைகளில் தனித்தன்மை கொண்டிருக்கின்றன: பெருமளவில் உடனடியாக சாவையும் அழிவையும் உண்டாக்குகின்றன; மனித சமூகத்தில் எல்லாவற்றையும் கண்மூடித்தனமாக கண்ணிமைக்கும் நேரத்தில் அழித்து விடுகின்றன; பாலைவனமாக்கப்பட்ட ஒரு சமுதாயத்தில் சிக்கலானதும், நெடுங்காலத்ததுமான சமூக, உளவியல் விளைவுகளை உருவாக்குகின்றன.\nஅணுகுண்டு போடப்பட்டு இவ்வளவு காலம் கழிந்த பிறகும் அது இன்னும் தொடர்ந்து உயிர்��ளைக் காவு வாங்கிக் கொண்டுதான் இருக்கிறது. ஹிரோஷிமாவில் உள்ள கதிர்வீச்சு விளைவு ஆய்வு நிறுவனத்தின் தலைவர் டாக்டர் ஷிங்கேமத்சு இந்த அழிவைப் பற்றி என்ன கூறுகிறார் தெரியுமா\n“”இவர்களுக்கும், குண்டுவெடிப்பில் பிழைத்திருக்கும் பிறருக்கும் போர் இன்னும் முடியவில்லை. அணுகுண்டின் விளைவான இந்தக் கதிர்வீச்சு நோய்கள் தம்மிடமிருந்து தீருமா எப்போது தீரும் என்று அவர்கள் எல்லாம் ஆர்வத்துடன் கேட்டுக் கொண்டிருக்கிறார்கள்…”\nபோர், நாசத்தை விளைவிக்கும் என்பது எல்லோருக்கும் தெரியும். ஆனால் அணு ஆயுதங்கள் எதிரிகளை மட்டுமல்ல, ஏவியவர்களையே அழித்து விடும்; உலகத்தையே சுடுகாடாக மாற்றிவிடும்; யாருக்காகவும் அழ யாரும் இருக்க மாட்டார்கள்.\nவெள்ளைப் புறாவைப் பறக்கவிடுவதால் மட்டும் உலக அமைதி உண்டாகிவிடாது. வெண்புறாவைப் பறக்கவிடுவதும் நாம். அதனைப் பின்தொடர்ந்து வேட்டையாடுவதும் நாம். இந்த நிலையை மாற்றியமைக்க வேண்டும். காலத்தின் கட்டளை இது. ஆம், போர் இன்னும் முடியவில்லை\n“நாடு முழுவதும் 90 ஆயிரம் ஆரம்பப் பள்ளிகளில் கரும்பலகையே இல்லை. இவற்றுள் 21 ஆயிரம் பள்ளிகளில் ஆசிரியர்கள் இல்லை’ என்ற அதிர்ச்சியூட்டம் புள்ளிவிவரம் அண்மையில் வெளியாகியுள்ளது.\nகல்வித் திட்டமிடல், நிர்வாகத்திற்கான தேசிய பல்கலைக்கழகம் என்ற அமைப்பின் உயர்குழு 35 மாநிலங்கள், 7 யூனியன் பிரதேசங்களில் உள்ள 11 லட்சத்து 24 ஆயிரத்து 33 பள்ளிகளில் ஆய்வு மேற்கொண்டு இவ்வாறு அறிவித்தது.\nகரும்பலகை இல்லாத பள்ளிகளை அதிகம் கொண்ட மாநிலங்களின் வரிசையில் ராஜஸ்தான் (8848), ஜார்க்கண்ட் (7645), பிகார் (5535) முன்னிலை வகிக்கின்றன.\nஇந்தியப் பொருளாதாரத்தின் முதுகெலும்பாகக் கருதப்படும் கிராமங்களில் 83 சதவீதம் அரசுப் பள்ளிகள். கட்டடம், கழிப்பறை, விளையாட்டுத் திடல் போன்ற அடிப்படை வசதிகள் இல்லாமல் இந்தப் பள்ளிகள் தவிக்கின்றன. சுமார் 1 லட்சம் ஆரம்பப் பள்ளிகள் ஒரே ஒரு வகுப்பறையில் நடந்து வருகின்றன. பல லட்சம் பள்ளிகளுக்கு அந்த வசதியும் கிடைக்காமல், மரத்தடியில் நடைபெற்று வருகின்றன.\nபண்டைய காலத்தில் இருந்து கல்விக்கு முக்கியத்துவம் அளித்து வரும் நாடு இந்தியா. உலகின் மிகவும் தொன்மையான நாளந்தா பல்கலைக்கழகம் இருந்தது இந்தியாவில்தான். இந்தப் பல்கலைக்கழகத்தில் உலகின் ���ல்வேறு நாடுகளைச் சேர்ந்த ஏராளமான மாணவர்கள் வந்து கல்வி பயின்றுச் சென்றனர். உலகப் பொதுமறை திருக்குறளில் கல்வியின் சிறப்பை வலியுறுத்தும் தனி அதிகாரமே உள்ளது.\nஇவற்றையெல்லாம் விட, உலகிலேயே கல்வியைத் தெய்வமாகப் போற்றும் வழக்கம் இருப்பது இந்தியர்களிடம் மட்டுமே. கலைமகள் அல்லது சரஸ்வதி வழிபாடு இதையே காட்டுகிறது.\nஆனால், சுதந்திரம் அடைந்து 60-வது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் நேரத்தில், இந்தியப் பள்ளிகளின் அவலம் குறித்து வெளிவந்துள்ள தகவல்கள் வருத்தம் அளிக்கின்றன. இதுவரை மத்தியில் ஆட்சியில் இருந்தவர்களின் பாராமுகமே இதற்கு காரணம்.\nஇந்தியா போன்ற வளரும் நாடுகளில் ஒவ்வோராண்டும் ஆரம்பப் பள்ளியில் புதிதாகச் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே செல்கிறது. 2006-07-ம் கல்வியாண்டில் நாடு முழுவதும் மாணவர்களின் எண்ணிக்கை ஒரு கோடி. 2007-08-ம் கல்வியாண்டில் இது ஒரு கோடியே 10 லட்சமாக உயர்ந்துள்ளது. இதற்கு ஏற்றார்போல் பட்ஜெட்டில் நிதி ஒதுக்கீடு செய்யப்படவில்லை.\n2006-07-ம் ஆண்டு தொடக்கக் கல்விக்காக பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்ட தொகை ரூ. 17,133 கோடி. இது 2007-08-ம் ஆண்டில் ரூ. 23,142 கோடியாக உயர்த்தப்பட்டாலும் இந்தத் தொகை போதுமானது இல்லை.\n பொற்றோர்கள் வேறுவழியின்றி தனியார் பள்ளிகளில் குழந்தைகளைச் சேர்க்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்படுகின்றனர். இதனால் தனியார் பள்ளிகளில் கட்டணங்கள் தாறுமாறாக உயர்த்தப்பட்டுள்ளன. சில தனியார் பள்ளிகளில் எல்.கே.ஜி., யூ.கே.ஜி. வகுப்புகளுக்கு அரசு மருத்துவக் கல்லூரிகளை விட அதிகக் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.\nஇதைத் தடுக்க என்ன செய்ய வேண்டும் மத்திய பட்ஜெட்டில் மூன்றில் ஒரு பங்கு ராணுவத்திற்கு ஒதுக்கீடு செய்யப்படுகிறது. ஆனால், கல்விக்கு சொற்பத்தொகையே ஒதுக்கீடு செய்யப்பட்டு வருகிறது. நாட்டின் வருங்கால சந்ததியினரைத் தீர்மானிக்கும் கல்விக்கு கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும்.\nபட்ஜெட்டில் பிற துறைகள் மற்றும் வளர்ச்சித் திட்டங்களுக்கான நிதி ஒதுக்கீடு குறைக்கப்பட்டாலோ அல்லது புறக்கணிக்கப்பட்டாலோ கடும் ஆட்சேபம் தெரிவிக்கும் கட்சிகள் இந்தப் பிரச்னையில் தலையிட்டு, உரிய நிதி ஒதுக்கீடு செய்ய வலியுறுத்த வேண்டும்.\nஒவ்வோராண்டும், மத்திய பட்ஜெட் தயாரிப்பின்போது தொழிலதிபர்���ள், விவசாயிகள், தொழிற்சங்கப் பிரதிநிதிகள், பொருளாதார நிபுணர்களுடன் மத்திய நிதியமைச்சர் ஆலோசனை நடத்துவது வழக்கம். அதேபோல், கல்விக்கான நிதி ஒதுக்கீடு குறித்து பட்ஜெட்டுக்கு முன் கல்வியாளர்கள், மாணவர் சங்கப் பிரதிநிதிகளின் கருத்துகளையும் மத்திய நிதியமைச்சர் கேட்க வேண்டும்.\nநாடு சுதந்திரம் அடைந்த போது, விவசாயம் மற்றும் தொழில்துறைகளை மேம்படுத்தும் நோக்கில் முதல் மற்றும் இரண்டாவது ஐந்தாண்டுத் திட்டங்கள் தீட்டப்பட்டன. அரசின் இந்த முயற்சி பெரும் வெற்றி பெற்றது. இதை உதாரணமாகக் கொண்டு, நாட்டின் கல்வி வளர்ச்சியைக் கருத்தில் கொண்டு கல்விக்காக ஒரு ஐந்தாண்டு திட்டத்தை மத்திய அரசு கொண்டு வரவேண்டும்.\nஇந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தின்கீழ், கல்வி என்பது மாநில அரசின் பட்டியலில் உள்ளது. இதனால், மத்திய அரசு பொறுப்பைத் தட்டிக் கழித்து வந்தது. இதைத் தடுக்க கல்வியை மத்திய -மாநில அரசுகளின் பொதுப்பட்டியலுக்கு கொண்டு வர வேண்டும். இதற்காக இந்திய அரசியலைமைப்புச் சட்டத்தில் உரிய திருத்தம் கொண்டு வர வேண்டும். எழுத்துரிமை, பேச்சுரிமை, வாக்குரிமைப் போல் கல்வியையும் அடிப்படை உரிமையாக்க வேண்டும்.\nதமிழக அரசின் உயர்கல்விக் கொள்கையில் குழப்பம் நிலவுகிறது என்பது உண்மைதான் என்றாலும், இந்த விஷயத்தில் உயர்கல்வி அமைச்சகத்தை மட்டுமே குறைகூற வழியில்லை. உயர்கல்வித் துறை பற்றிய தொலைநோக்குப் பார்வை நமது ஆட்சியாளர்களுக்கு இல்லாமல் போனதன் விளைவுதான் இந்தக் குளறுபடி.\nஎண்பதுகளில் அன்றைய அரசு உயர்கல்வியைத் தனியார்மயமாக்குவது என்று தீர்மானித்ததன் பயனைத்தான் இன்றைய இளைஞர் சமுதாயம் அனுபவித்து வருகிறது. அதிக அளவில் தமிழகத்தைச் சேர்ந்த டாக்டர்களும் பொறியியல் வல்லுநர்களும் தகவல் தொழில்நுட்பத் துறையினரும் உலக அரங்கில் செயல்படுவதற்குக் காரணமே, அன்றைய அரசு, சுயநிதிக் கல்லூரிகளைத் தொடங்க அனுமதித்ததால்தான். தனியார் பொறியியல் கல்லூரிகள் இல்லாத மாவட்டமே இல்லை என்கிற அளவுக்கு தமிழகம் முழுவதும் பொறியியல் கல்லூரிகள் இயங்கி வருகின்றன.\nமாநிலத்தில் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பொறியியல் கல்லூரிகள் 9 மட்டுமே; படிப்போர் 3662 பேர்; ஆனால், சுயநிதிக் கல்லூரிகளோ 238. கற்போரோ 70,145 பேர்.\nஅரசிடம் எந்த மானியமும் பெறாம���், தங்களது சொந்த முயற்சியில் இடங்களை வாங்கி, மத்திய அரசின் கீழ் இயங்கும் அமைப்புகளில் அனுமதியும் பெற்று, வங்கிகளில் கடன் வாங்கி இந்த உயர்கல்வி நிறுவனங்கள் தொடங்கப்பட்டன. மாணவர்களிடம் நன்கொடை வசூலித்து அவர்கள் வாங்கிய கடனை அடைக்கவும் செய்கிறார்கள்.\nஅவரவர் முயற்சியால் ஏற்படுத்தப்படும் இந்தக் கல்வி நிறுவனங்களைக் கண்காணிக்கவோ, அவர்களது செயல்பாடுகளை நெறிமுறைப்படுத்தவோ அரசுக்கு அதிகாரம் உண்டா என்பது பரவலாக எழுப்பப்படும் கேள்வி. அது தனியார் நிறுவனமானாலும் சரி, பொதுத்துறை நிறுவனமானாலும் சரி, அதைக் கண்காணிக்கவும், அதன் செயல்பாடுகளைக் கட்டுப்படுத்தவும் நிச்சயமாக ஓர் அரசுக்கு உரிமை மட்டுமல்ல, கடமையும் உண்டு. அப்படி இல்லாதபட்சத்தில், அந்த அரசுக்கான அவசியமே இல்லாமல் போய்விடும்.\nஅரசால் போதிய கல்வி நிறுவனங்களை அமைக்க முடியாத நிலையில் ஏற்படுத்தப்பட்ட இந்தத் தனியார் சுயநிதிக் கல்லூரிகளின் செயல்பாடுகளும் அவர்கள் வசூலிக்கும் கட்டணத் தொகையும் நிச்சயமாக அரசின் கண்காணிப்புக்கும் ஒப்புதலுக்கும் உட்பட்டதாக அமைந்தே தீரவேண்டும். அப்படி இல்லாமல்போனால், வசதி படைத்தவர்கள் மட்டும்தான் உயர்கல்வி பெற முடியும் என்கிற நிலைமை ஏற்பட்டுவிடும்.\nஅரசின் இடஒதுக்கீட்டுக் கொள்கை இந்த சுயநிதிக் கல்லூரிகளில் பின்பற்றப்படும்போது, அரசின் கட்டணக் கொள்கை மட்டும் ஏன் பின்பற்றப்படக் கூடாது அரசு சில வரன்முறைகளை விதித்து, அனைத்துக் கல்லூரிகளின் கட்டணமும் அனைவருக்கும் ஏற்றதாக இருக்கும்படி உத்தரவிடுவதுதான் முறை. அந்த விதிமுறைகளைக் கடைப்பிடிக்க முடியாத கல்லூரி நிர்வாகத்தினரிடமிருந்து, அரசே அந்த சுயநிதிக் கல்லூரிகளை ஏற்று நடத்த முற்படுவதுதான் நியாயம்.\nதனியார் நிறுவனங்களுக்கு வங்கிகளில் கிடைக்கும் நிதியுதவியும் கடனும் நிச்சயமாக அரசுக்குக் கிடைக்காதா என்ன தகுந்த நஷ்டஈடு வழங்கி அதுபோன்ற கல்வி நிறுவனங்களை அரசு ஏற்பதை யார் தடுக்க முடியும் தகுந்த நஷ்டஈடு வழங்கி அதுபோன்ற கல்வி நிறுவனங்களை அரசு ஏற்பதை யார் தடுக்க முடியும் இப்படியொரு சிந்தனையே அரசுக்கு ஏன் எழவில்லை என்பதுதான் புரியவில்லை.\nஅரசு மருத்துவக் கல்லூரிகளில் ஆண்டுக் கல்விக் கட்டணமும் இதர கட்டணங்களும் சேர்த்தே ரூ. 9 ஆயிரம்தான். தனியார் கல்லூரிகளிலோ அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கே ரூ. 3 லட்சம் வரை.\nபயிற்சிக் கட்டண நிர்ணயம் என்பது இன்றியமையாதது. அதேபோல, நன்கொடை வசூலிப்பதற்கும் ஒரு காலவரம்பு விதிக்கப்பட வேண்டும். இவையெல்லாம் ஏன் ஆட்சியாளர்களுக்கும் அதிகாரிகளுக்கும் தெரிவதில்லை என்பதுதான் புதிர். தெரிந்தும் தெரியாததுபோல் இருத்தல், மன்னிக்கவே முடியாத குற்றம்.\nஇன, மத வேறுபாடுகளுக்கு அப்பாற்பட்டு அனைவருக்கும் கல்வி என்கிற நிலைமை ஏற்படுவது எவ்வளவு முக்கியமோ, அதைவிட முக்கியமான விஷயம் ஏழை, பணக்காரன் என்கிற வித்தியாசமில்லாமல் அனைவருக்கும் கல்வியின் பயன் போய்ச் சேர வேண்டும் என்பது. பணமில்லாததால் படிக்க முடியவில்லை என்கிற நிலைமை ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காண்பவர்களின் ஆட்சியில் நிலவுதல் கூடாது\nவழக்கமாக நாம் காணும் ஒரு காட்சி – காலையில் சீவி முடித்து, சீருடை அணிந்து ஆரவாரத்துடன் பள்ளிக்குச் செல்லும் குழந்தைகள்; கிராமப்புறங்களில் இக்காட்சி இன்னும் அழகு. அணிஅணியாய் நடந்து செல்லும் காட்சி மனதுக்கு ரம்யமானது, நிறைவைத் தருவது.\n“”பள்ளிக்குச் செல்வோம்”, என்று குழந்தைகள் பள்ளிக்குச் செல்லவேண்டியதை அறிவுறுத்தும் அரசு விளம்பரப்படம் எல்லோரையும் கவர்ந்திருக்கும். கல்விச் செல்வத்தின் சிறப்பினை திருவள்ளுவரும் வலியுறுத்தியுள்ளார்.\n10 ஆண்டுகளுக்குள் அனைவருக்கும் கல்வி தரவேண்டும் என்பதை அரசியல் சட்டம் வலியுறுத்தியுள்ளது. இந்திய அரசியல் சட்டம் பிரிவு 21-ல் உள்ள தனிமனிதனின் சுதந்திரம்பற்றி விவரிக்கும்பொழுது, தரமான கல்வி இந்த அடிப்படை உரிமையில் அடங்கும் என்று உச்ச நீதிமன்றம் சுட்டிக்காட்டியுள்ளது. 2002-ஆம் ஆண்டு, அரசியல்சாசனத்தில் 21-ஏ பிரிவு சேர்க்கப்பட்டு, 6 முதல் 14 வயதுவரை குழந்தைகளுக்கு இலவசக் கட்டாயக் கல்வி அளிக்க வேண்டும் என்று முக்கிய அடிப்படை உரிமையாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. ஐக்கிய நாடுகள் சபையானது, கல்வியானது, மனித உரிமைகளில் மிகவும் முக்கியமானது என்று பிரகடனப்படுத்தியுள்ளது.\nகட்டாயக்கல்வி அடிப்படை உரிமை என்பதோடு, 14 வயதுக்கு உள்பட்டவர்களை வேலைக்கு அமர்த்தக்கூடாது என்றும் சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. இத் தடையை மீறி, சிறுவர்களைப் பணியில் ஈடுபடுத்துபவர்களுக்கு 6 மாதம் சிறைத்தண்டனையும், ரூ. 10,000 அபராதமும் விதிக்கப்படும். இருப்பினும் சில இடங்களில் சிறுவர்கள் வேலைக்கு அமர்த்தப்படுவது, வேதனை அளிக்கிறது.\nசம்பந்தப்பட்ட அமலாக்கப்பிரிவு, குற்றம்புரிவோர்மீது நடவடிக்கை எடுத்தாலும், சமுதாயத்திற்கும் பொறுப்பு உள்ளது. சட்டத்துக்குப்புறம்பாகச் சிறுவர்களை வேலையில் ஈடுபடுத்தும் நிறுவனங்களின் பொருள்களை மக்கள் புறக்கணிக்க வேண்டும். சிறார் தொழிலாளர் உள்ள உணவு விடுதிகளை ஆதரிக்கக்கூடாது. உள்ளாட்சித்துறைக்குப் புகார் அளித்து, சட்டப்படி நடவடிக்கை எடுக்க முன்வர வேண்டும்.\nதமிழகத்தில், ஆரம்பப் பள்ளிகள் 34,208, நடுநிலைப் பள்ளிகள் 8,017, உயர்நிலைப் பள்ளிகள் 5,046, மேல்நிலைப் பள்ளிகள் 4,536 உள்பட மொத்தம் 51,807 பள்ளிகள் உள்ளன. அடிப்படை வசதியோடு கல்விக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கும் மாநிலங்களில் தமிழகம் முன்னிலை வகிக்கிறது. தகவல் தொழில்நுட்பப் புரட்சியிலும், மென்பொருள் வடிவமைப்பிலும் இந்தியர்கள் உலக அளவில் தலைசிறந்து விளங்குகிறார்கள். தாராளமயம், தனியார்மயம், உலகமயம் என்ற நிலை, ஒவ்வொரு துறையிலும் வியாபித்துள்ளது. 2020-ல் இந்தியா முன்னணி நாடாக விளங்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.\nஇந்த முன்னேற்றத்தால் எல்லோரும் பயனடைய வேண்டும்; இந்த அபரிமித வளர்ச்சியின் நன்மைகள் அனைத்துத் தரப்பினரையும் சென்றடைந்தால்தான் சமுதாயம் ஆரோக்கியமாக விளங்கும். சட்டம் ஒழுங்கு பிரச்னைகளும் ஆங்காங்கே நிகழும் தீவிரவாத சம்பவங்களும் சமுதாய ஏற்றத்தாழ்வுகளால் ஏற்படும் விரக்தியின் பிரதிபலிப்பு என்பதை உணர வேண்டும்.\nதரமான கல்வி மூலம் இளைஞர்களின் மேன்மையான வாழ்க்கைக்கு வழிவகுக்க வேண்டியது சமுதாயத்தின் பொறுப்பு. சமுதாய ஏற்றத்தாழ்வுகளை சமன்செய்யும் சக்தி கல்விக்கு மட்டுமே உண்டு. கல்வியால் பெறக்கூடிய முன்னேற்றமும் வாய்ப்புகளும் சாமானியர்களைச் சென்றடைய வேண்டும். சாதாரண கல்வி, எழுதப்படிக்கத் தெரிந்தவர்கள் என்ற நிலையை மட்டும் உருவாக்கும். ஆனால் இன்றைய தேவை, தரமான கல்வி.\nசமீபத்தில் விநாயகர் சதுர்த்தி விழா நடைபெற்றது. குடிசைப் பகுதியில் வாழும் சிறுவர்கள் பலர், பக்தர்கள் கொடுக்கும் காணிக்கைக்காக, விநாயகர் சிலைகளைக் கடலுக்குள் நீந்திச்சென்று கரைத்தனர். அச்சிறுவர்களில் பலர் பள்ளிக்குச் செல்வதில்லை, சென்றவ��்கள் பாதியில் நிறுத்தியவர்கள்.\n இவர்களின் நிலை உயர்வது எப்போது இம்மாதிரி படிப்பை நிறுத்தியவர்களைக் கணக்கிட்டு, மேல்படிப்பைத் தொடர்வதற்கும், படிப்பை நிறுத்தாமல் பாதுகாப்பதையும் ஓர் இலக்காகக் கல்வித்துறை கொண்டுள்ளது. இருந்தாலும் இவ்விஷயத்தில் சமுதாயத்தின் பொறுப்புணர்ச்சியும், விழிப்புணர்ச்சியும் மிகவும் முக்கியம்.\nதிசை தெரியாமல், சமுதாய முன்னேற்றத்தில் பங்குபெறாமல் பரிதவிக்கும் இளைஞர்கள் தீயசக்திகளின் வலையில்சிக்கிச் சிதைவதோடு, சமுதாயத்திற்கும் ஊறுவிளைவிக்கும் நிலை ஏற்படும்.\nகல்வி தனி மனிதனின் சொத்து அல்ல; சமச்சீர் கல்வி எல்லோருடைய பிறப்புரிமை. அதைப் பகிர்ந்துகொள்ள மறுப்பதும், விரிவடைய உதவாமல் இருப்பதும் ஒருவகை ஏகாதிபத்தியமே.\nஐக்கிய நாடுகளின் மனித உரிமை ஆணையம், மனித உரிமைக் கல்வி எல்லோருக்கும் கிடைக்க வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளது. 2004-ம் ஆண்டை மனித உரிமைக் கல்வி ஆண்டாகப் பிரகடனப்படுத்தியது. மனித உரிமைக் கல்வி மூலம் மக்களிடையே விழிப்புணர்ச்சியை ஏற்படுத்த மேலும் பத்து ஆண்டுகள் முயற்சி தொடர வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. மனித உரிமைகள் பற்றிய விழிப்புணர்ச்சி ஏற்பட்டால், உரிமைகள் பறிக்கப்படும்பொழுது கேள்வி கேட்கும் உணர்வு ஏற்படும்.\nஉள்நாட்டு அமைதியைப் பாதுகாப்பதில் காவல்துறை சிறப்பாகச் செயல்பட்டிருந்தாலும், சில மனித உரிமைமீறல் சம்பவங்கள் காவல்துறைக்கு அவப்பெயரை ஏற்படுத்தியுள்ளன. பிகார் மாநிலம் பாகல்பூரில் குற்றவாளியின் கண்களைக் குடைந்த சம்பவம், நாட்டின் வடகிழக்குப் பகுதியிலும் ஜம்மு காஷ்மீரிலும் எழுந்துள்ள மனித உரிமைப் பிரச்னைகள், பிகாரில் காவல்துறை உதவி ஆய்வாளர், குற்றவாளியை மோட்டார்சைக்கிளில் கட்டி இழுத்துச்சென்ற சம்பவம், குஜராத்தில் “”சோராபுதீன் மர்ம மரணம்” – இவ்வாறு தொடர்ந்து மனித உரிமை மீறல் பிரச்னைகள் தலைதூக்குவது, காவல்துறைக்கு தலைக்குனிவு, சமுதாயத்திற்குப் பாதிப்பு.\nமனித உரிமைகளைக் காக்கவேண்டிய காவல்துறையினரே மனித உரிமைகளை மீறினால் எப்படி சீருடை அணிந்த காவல்துறையினர் சீறாமல், சீராகப் பணிபுரிய வேண்டும்; சீறிப்பாய்ந்தால்தான் மக்கள் மதிப்பர் என்பது தவறான அணுகுமுறை.\nகாவல்துறையின் செயல்பாடுகள் சீராகவும் மனிதநேயத்தை ��டிப்படையாகவும் கொண்டிருக்க வேண்டும் என்றால் கல்வி வளர்ச்சி பெறவேண்டும்.\nஎழுத்தறிவில் பின்தங்கிய இடங்களில் மனித உரிமை மீறல் பற்றி முறையிட வேண்டும் என்ற விழிப்புணர்வு இருக்காது. தமிழ்நாடு மனித உரிமை ஆணையத்தில் ஆண்டுதோறும் சராசரி 8,000 மனுக்கள் பெறப்படுகின்றன.\nபொதுமக்களை அவமதிப்பது, குறைகளைக் கேட்க மறுப்பது, உரிய தகவல்தராமல் தட்டிக் கழிப்பது, வேண்டியவர்களுக்கு வசதிசெய்து தருவது, கையூட்டு பெறுவது, விதிமுறைகளுக்குப் புறம்பாகச் செயல்படுவது, அரசு நலத்திட்டங்கள் மூலம் மக்களுக்குக் கிடைக்கவேண்டிய சலுகைகளை பெற்றுத்தராமல் இருப்பது போன்றவையும் ஒருவகை மனித உரிமை மீறல்கள்தான்.\nமக்கள் புகார் செய்வார்கள் என்ற நிலை இருந்தால்தான் அரசுத் துறைகளில், மனித உரிமை மீறல்கள் கூடாது என்ற உணர்வு மேலோங்கும். மனித உரிமை மீறல்களும் நாளடைவில் குறையும். இதற்கு அடிப்படை – கல்வி, எழுத்தறிவு, மனித உரிமை குறித்த கல்வியே\n(கட்டுரையாளர்: காவல்துறை கூடுதல் இயக்குநர், மாநில மனித உரிமைகள் ஆணையம், தமிழ்நாடு).\nநெட்டில் சுட்டதடா…: மூவாட்டம் என்று ஒரு போராட்டம்\nஇந்த வாரம் கொஞ்சம் டெக்னாலஜி பேசுவோமா டெலிகாம் எனப்படுகிற தொலைத் தொடர்புத் துறையில் லேட்டஸ்ட் முன்னேற்றம் என்ன என்று அடிக்கடி என்னிடம் உசாவுகிறார்கள். என்னைப் பொறுத்தவரை இந்தியாவில் செல்போன்களின் எண்ணிக்கை மழைக்காலக் கொசுக் கூட்டம் மாதிரி பெருகியிருப்பதுதான் ஆச்சர்யமான செய்தி. நம் நாட்டில் ஒவ்வொரு நாளும் இரண்டு லட்சம் பேர் புது செல்போன் வாங்குகிறார்கள். உலகத்திலேயே மிக வேகமாக வளர்ந்து கொண்டிருக்கும் செல்போன் மார்க்கெட் அமெரிக்காவோ, ஜப்பானோ அல்ல; இந்தியாதான்\nசமீபத்தில் மயிலாப்பூர் கோவில் போயிருந்தபோது, குளத்தங்கரையில் பட்டைச் சாதம் சாப்பிட்டுக் கொண்டிருந்த சாமியாரின் காவித் துணி மூட்டைக்குள்ளிருந்து சுப்ரபாதம் ரிங் டோன் ஒலித்தது. சாமியார் இடது கையால் மூட்டைக்குள் துழாவி, அருமையான பன்னிரண்டாயிரம் ரூபாய் எரிக்ஸன் போன் ஒன்றை எடுத்துப் பேச ஆரம்பித்தார்; என் பழைய கறுப்பு வெள்ளை நோக்கியா வெட்கித் தலை குனிந்தது.\nதகவல் தொழில்நுட்பத்தின் அடுத்த பரிணாமம் என்னவென்றால் ஆங்கிலத்தில் Convergence என்ற வார்த்தையால் குறிப்பிடப்படுவது. தமிழில் குவிப்பு, குவிமம், குவியாட்டம் என்று ஏதாவது வைத்துக் கொள்ளலாம். சுருக்கமாகச் சொன்னால், இந்நாள் வரை டெலிபோன், டி.வி. கம்ப்யூட்டர் எல்லாம் தனித் தனியாக ஆட்டம் போட்டுக் கொண்டிருந்தன; இனிமேல் இவை எல்லாமே ஒரே டப்பா வழியாக வரப் போகின்றன. நாம் ஒரே பில்லில் பணம் அழப் போகிறோம். அதுதான் குவிமம். இப்போதே இதெல்லாம் கொஞ்சம் கொஞ்சமாகக் குவிய ஆரம்பித்து விட்டதை டெக்னாலஜி ஆர்வலர்கள் கவனித்திருக்கலாம். உதாரணமாக எட்டணா செல்போன்களில் கூட எஃப்.எம். ரேடியோவும் இருக்கிறது, எம்.பி-3 பாட்டும் கேட்க முடிகிறது. ஒரு அவசரம் என்றால் போட்டோவும் பிடிக்கலாம். அதை உடனே மல்ட்டி மீடியா எஸ்.எம்.எஸ். வழியே யாருக்கு வேண்டுமானாலும் அனுப்பலாம்.\nஆப்பிள் நிறுவனம் ஐ-போன் என்று அகலமான செல்போன் ஒன்றை அறிமுகப்படுத்தியிருக்கிறது. ஒரே நாளில் பயங்கர ஹிட் ஐ-போனில் பாட்டு, வீடியோ, காமிரா, இண்டர்நெட் எல்லாம் உண்டு; கொசுறாக செல்போனும் பேசிக் கொள்ளலாம். ஆஸ்துமா மீன் வைத்தியத்துக்கு ஹைதராபாத்தில் கூட்டம் கூடுகிற மாதிரி எல்லாரும் கியூ வரிசையில் நின்று வாங்கினார்கள். சட்டைப் பைக்குள் நெட் இணைப்பு இருந்தால் என்னென்ன சாத்தியங்கள் திறக்கின்றன என்று பாருங்கள். செல்போனிலேயே சென்னை தியேட்டர்களின் வலை மனைகளை அலசி, ஸ்ரேயா நடித்த படம் எங்கே ஓடுகிறது என்று தேடலாம். அதிலேயே படத்தின் வீடியோ ட்ரெய்லரை வரவழைத்துப் பார்த்து, கொடுக்கிற காசு செரிக்குமா என்று முடிவு செய்யலாம். ஆம் எனில் ஒரு பட்டனை அழுத்தி டிக்கெட்டை முன் பதிவு செய்துவிட்டு, கடன் அட்டை மூலம் பணமும் செலுத்தலாம். கடைசியில் நண்பர்கள் கேங்கிற்கு “”எல்லாரும் சாயங்காலம் பால் காவடி எடுத்துக்கிட்டு தியேட்டருக்கு வந்துடுங்கப்பா” என்று எஸ்.எம்.எஸ். அனுப்புவதும் சுலபம்.\nவரும் வருடங்களில் நாம் அதிகம் கேள்விப்படப் போவது, ஐ.பி. ( IP) என்ற ஒரு வி.ஐ.பி. பற்றித்தான். இண்டர்நெட் வழியே கம்ப்யூட்டர்கள் பேசிக் கொள்வதற்காக ஏற்பட்ட சில சுலபமான விதி முறைகளுக்குத்தான் ஐ.பி. என்று பெயர். நெட்டில் இணைக்கப்படும் எந்த ஒரு பொருளுக்கும்- அது கம்ப்யூட்டரோ, காப்பிக் கொட்டை அரைக்கும் மிஷினோ- ஒரு தனிப்பட்ட ஐ.பி. முகவரி தேவை. நம் டெலிபோனுக்கும் ஒரு ஐ.பி. எண் கொடுத்து அதை நெட்டில் இணைத்துவிட்டால் என்ன என்ற கில்லாடி சிந்தனை, பொல்லாத சிலருக்குத் தோன்றிவிட்டது. இந்தத் தொழில்நுட்பத்துக்கு “வாய்ப்’ ( VOIP) என்று பெயர். ஆரம்பித்த புதிதில் அசட்டுப் பிசட்டு என்றுதான் இருந்தது. நிமிஷத்துக்கு நிமிஷம் லைன் கட் ஆகிவிடும். அல்லது எதிர்முனையில் பேசுபவரின் குரல்வளைப் பிசையப்படுகிறதோ என்று சந்தேகிக்கும் அளவுக்கு வெட்டி வெட்டி இழுக்கும். இப்போது மிகவும் உடல் நலம் தேறி, சாதாரண போன் போலவே ஒலிக்கிறது. “வாய்ப்’ அளித்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்டு ஸ்கைப் போன்ற கம்பெனிகள் பிரம்மாண்டமாக வளர்ந்து விட்டன. இதில் செüகரியம், நீங்கள் எந்தக் குக்கிராமத்தில் இருந்தாலும் உலகின் எந்த ஊர் டெலிபோன் நம்பரையும் வைத்துக் கொள்ள முடியும். உதாரணமாக சென்னையில், என் அலுவலக மேஜை மேல் இருக்கும் டெலிபோனுக்கு அமெரிக்க நம்பர்தான். அதில் அமெரிக்காவில் யாரைக் கூப்பிட்டாலும் லோக்கல் கால் பேசுவதற்கு ஆகும் செலவோ, தூசு\nவாய்ப் தொழில்நுட்பம், திரேதா யுகத்தில் தேவர்களுக்கும் அசுரர்களுக்கும் நடந்த மாதிரி ஒரு யுத்தத்தையே ஆரம்பித்து வைத்து விட்டது: உலகத்தில் பாரம்ரியமாக டெலிபோன் கம்பெனிகள்தான் இண்டர்நெட் இணைப்பும் கொடுப்பது வழக்கம். கேபிள் டி.வி. நிறுவனங்கள் மெகா சீரியல்களை மட்டுமே வழங்கி வந்தன. பிறகு அவர்கள் “”நாங்களே உங்கள் வீட்டுக்கு இண்டர்நெட்டும் கொடுக்கிறோமே” என்று மெல்ல ஒட்டகம் போல் மார்க்கெட்டில் தலை நீட்டினார்கள். கேபிள் மோடம் என்ற சிறு கருவியை வாங்கி வைத்துக் கொண்டு நெட்டை மேய்கிற வசதி இது. (நம் ஊரிலும் வந்துவிட்டது). இதற்குப் பிறகு டெலிபோன்காரர்களுக்கு அவர்கள் அடித்ததுதான் பயங்கர டபுள் ஆப்பு\nதிடீரென்று ஒரு காலைப் பொழுதில், “”இனி நாங்களே எங்கள் வாடிக்கையாளர்களுக்கு “வாய்ப்’ மூலம் டெலிபோன் பேசும் வசதியும் கொடுத்து விடுகிறோம். எனவே நீங்களெல்லாம் கடையை மூடிக்கொண்டு நடையைக் கட்டலாம்” என்று அறிவித்துவிட்டார்கள். ஆடிப்போய்விட்டார்கள் டெலிபோன்காரர்கள். Triple play (மூவாட்டம்) எனப்படுவது இதுதான்: போன், நெட், வீடியோ மூன்றையுமே ஒரே கேபிள் வழியே அனுப்புவது.\nஎதிரி தட்டியில் நுழைந்தால் கோலத்தில் நுழைகிற டெலிபோன்காரர்கள், கேபிள் டிவியை வேரறுக்க அவசரமாக என்ன செய்யலாம் என்று யோசித்தார்கள். கடப்பாறையை எடுத்துக் கொண்டு த��ருவெல்லாம் பள்ளம் தோண்டி வீட்டுக்கு வீடு ஒயர் இழுத்தார்கள். ஃபைபர் எனப்படும் கண்ணாடி இழைகளை வீட்டு வரவேற்பறை வரை நீட்டிவிட்டார்கள். இதில் கேபிளை விட நல்ல தரத்தில் வீடியோ கொடுக்க முடியும். “”நீ என் வியாபாரத்தில் கை வைக்கிறாயா, நான் உன் பிளக்கையே பிடுங்கி விடுகிறேன்” என்று தாங்களும் போட்டிக்கு மூவாட்டம் ஆட ஆரம்பித்தார்கள். வார்னர், டிஸ்னி போன்ற சினிமா கம்பெனிகளுடன் ஒப்பந்தம் போட்டுக்கொண்டு நூற்றுக்கணக்கான சானல்களை வெள்ளக் காடாக வீட்டுக்குள் பாய்ச்சினார்கள்; குழந்தைகள் படிப்பு மேலும் குட்டிச் சுவராகியது. இதுதான் குவிமம் பிறந்த கதை.\nஇப்போது ஒயர்மெஸ் தொழில் நுட்பத்தையும் இதில் கலந்து நாலாட்டம் என்று ஆரம்பித்துவிட்டார்கள். டிவி அல்லது கம்ப்யூட்டர் முன்னால் ஆணி அடித்த மாதிரி உட்கார்ந்திருக்கத் தேவையில்லாமல் அவற்றைக் கையில் எடுத்துக் கொண்டு வீட்டில் எங்கே வேண்டுமானாலும் சுற்றலாம். இதற்குத் தேவையானது “வை-ஃபை’ ( wi-fi்) எனப்படும் வாண வேடிக்கை. கொத்தவரங்காய் மாதிரி ஒரு சின்னஞ் சிறிய ஆண்டென்னாவை வைத்துக் கொண்டு கம்பிகள் இல்லாமலே கம்ப்யூட்டர், டிவி, ஆட்டுக்கல் எதை வேண்டுமானாலும் இணைக்க முடியும்.\nசமீபத்தில் சுந்தர் வீட்டுக்குப் போயிருந்தேன். அவன் மனைவி “”உக்காருங்க. இவர் யாருக்கோ ஈ-மெயில் அனுப்பிக் கொண்டு இருக்கிறார்” என்றாள். ஆனால் வீட்டில் சுந்தர் எங்கும் இருப்பதாகத் தெரியவில்லை. எங்கே அவன் என்று கேட்டேன். மனைவி பதில் சொல்லாமல் தலையில் அடித்துக் கொண்டு “”கல்லுக் குடல். ஒருமணி நேரமாக உட்கார்ந்திருக்கிறார்” என்று புரியாமல் ஏதோ சொன்னாள். கடைசியில் சுந்தர் பாத்ரூமிலிருந்து வெளியே வந்தான். அவன் கையில் ப்ளாக் பெர்ரி எனப்படும் சின்னஞ் சிறிய கம்ப்யூட்டர் வை-ஃபை தொழில்நுட்பத்தை வைத்துக் கொண்டு ஒய்ஃபை வெறுப்பேற்றிக் கொண்டிருக்கிறான்.\nஇனிமேல் சுந்தரிடமிருந்து எந்த மின்னஞ்சல் வந்தாலும் பினாயில் ஊற்றி அலம்பி விட்டுத்தான் படிக்க வேண்டும்.\nஇது புதுசு: புதிய வெளிச்சங்கள்\nகருவறை இருட்டை விட்டு வெளியேறி வெளிச்சப் பகுதியில் புதியபுதிய தடங்களைப் பதித்துச் செல்கிறோம். ஆனால் தங்கள் கடைசிக் காலம் வரை பார்வை தெரியாமல் கருவறை இருட்டிலேயே நடப்பதுபோல் நடக்கிறவர்கள் என்ன செய்வார்கள்\nபுதியபுதிய தடங்களை, வெளிச்சங்களை பார்வை தெரிந்தவர்களுக்கு நிகராக அவர்களும் பதிக்கிறார்கள். அப்படி அவர்கள் பதிப்பதற்கு பார்வை தெரிந்த பலரும் விழிகளாக இருந்துள்ளனர். அந்தவகையில் சாய்ராம் என்ஜினீரிங் கல்லூரி மாணவர்களான எஸ்.சிவராமன், ஆர்.ஸ்ரீகாந்த் ஆகியோர் பார்வைத் தெரியாதவர்கள் பயன்படுத்துகிற வகையிலான கம்ப்யூட்டர் கீபோர்டு ஒன்றை உருவாக்கி உள்ளனர். இந்த உருவாக்கத்திற்காகப் பல்வேறு விருதுகளையும் இம்மாணவர்கள் பெற்றுள்ளனர். சமீபத்தில் அமெரிக்காவில் நடந்த ்World Comp.2007 மாநாட்டில், பங்கேற்று கீபோர்டு தொடர்பான ப்ராஜெக்ட்டையும் சமர்ப்பித்து பலரது பாராட்டையும் பெற்று வந்துள்ள சிவராமனிடம் பேசினோம்:\n“”சாய்ராம் கல்லூரியில் தகவல் தொழில்நுட்பம் நான்காம் ஆண்டு படித்து வருகிறேன். ஒவ்வோர் ஆண்டும் புதியபுதிய ப்ராஜெக்ட்டுகளைச் சமர்ப்பிப்போம். அதன்படி முதலாம் ஆண்டு நானோ டெக்னாலஜி குறித்து ஒரு ப்ராஜெக்ட் சமர்ப்பித்தேன். இது தொடர்பாக ஆராய்வதற்குத் தேவையான வசதிகளுடன்கூடிய ஆய்வுக்கூடம் இங்கு இல்லாததால் ஆய்வைத் தொடர முடியாமல் போய்விட்டது.\nகம்ப்யூட்டரை வேறு யாரும் பயன்படுத்தாமல், ஒருவர் மட்டுமே பயன்படுத்துகிற வகையிலான லாக் சிஸ்டம் குறித்து இரண்டாம் ஆண்டு ப்ராஜெக்ட் செய்திருந்தேன். கம்ப்யூட்டர் லாக் சிஸ்டம் பற்றி பலர் ஆய்வு செய்து\nவெற்றிபெற்றிருக்கிறார்கள் என்பது உண்மைதான். நான் செய்தது புதிய முறையிலான லாக் சிஸ்டம்.\nமூன்றாம் ஆண்டு ப்ராஜெக்ட்டாகத்தான் பார்வையற்றோர் பயன்படுத்துகிற வகையிலான ஆங்கில கீபோர்டை உருவாக்கியிருக்கிறோம். இது என்னோடு படிக்கும் நண்பர் ஸ்ரீகாந்தோடு இணைந்து செய்த ப்ராஜெக்ட்.\nஇந்தப் ப்ராஜெக்ட்டை முடித்துச் செயல்படுத்துவதற்கு எங்களுக்கு இரண்டு மாதங்கள் பிடித்தன.\nபொதுவாக நாம் பயன்படுத்தும் கம்ப்யூட்டர் கீபோர்டில் மொத்தம் 104 கீஸ் இருக்கும். இதைப் பார்வை தெரிந்தவர்கள் பயன்படுத்துகிறபோதுகூட பிழைகள் வருவது என்பது இயல்பான விஷயம். ஒன்றுக்கு இரண்டு மூன்று முறை பிழையைத் திருத்தித்தான் ஒரு கட்டுரையைச் சரியாக டைப் செய்து முடிக்க முடியும். நமக்கே அப்படியென்றால் பார்வை தெரியாதவர்கள் அடித்தால் எத்தனை பிழைகள் வரும் அப்படி வராமல் இருக்கவேண்டும் என்ற நோக்கத்துடன்தான் பிரெய்லி முறையிலான கீபோர்டுகள், சொல்லச் சொல்ல பதிவு செய்கிற முறைகள் எல்லாம் இருக்கின்றன. இந்த வகையிலான கீபோர்டுகளிலும் பிழை வருவதற்கு வாய்ப்பு இருக்கிறது. அதோடு பிறர் உதவியோடுதான் இந்தவகையான கீபோர்டுகளை எல்லாம் பார்வையற்றோர் பயன்படுத்த முடிகிறது. இதுபோன்று இல்லாமல் அவர்களே தனித்து இயக்கக்கூடிய வகையில்தான் இந்தப் புதிய கீபோர்டை உருவாக்கி இருக்கிறோம்.\nபார்வையற்றோருக்காக நாங்கள் உருவாக்கி இருக்கிற கீபோர்டில் இருப்பவை மொத்தம் 62 கீஸ் மட்டுமே. இதிலேயே எல்லா எழுத்துகளையும், எண்களையும், பங்ஷன் கீஸ்களையும் அடக்கி இருக்கிறோம். இதனை “ஹாஷ்’ வடிவிலான அமைப்பிலும், “கிராஸ்’ வடிவிலான அமைப்பிலுமாக இரண்டாகப் பிரித்துக் கொடுத்து இருக்கிறோம். உலகமொழியாக இருப்பதால் முதலில் ஆங்கில மொழிக்கான கீபோர்டைத்தான் உருவாக்கி இருக்கிறோம். அதிலும் இப்போது எல்லா எழுத்துகளும் கேபிட்டல் லெட்டரிலேயே வருகிற வகையில்தான் அமைத்திருக்கிறோம். போகப்போக ஸ்மால் லெட்டரில் டைப் செய்கிற வகையிலும், தமிழ் கீபோர்டையும் உருவாக்கத் திட்டமிட்டிருக்கிறோம்.\nஇந்த கீபோர்டை ஏழு நாள்களுக்குள் எளிதாகப் பயன்படுத்த கற்றுக்கொள்ளலாம். கீûஸக் குறைத்ததோடு மட்டும் நாங்கள் விட்டிருந்தால் பிழைகள் வருவதற்கும் வாய்ப்பு இருக்கும். நாங்கள் அப்படிச் செய்யவில்லை.\nஒவ்வொரு கீயைப் பயன்படுத்தும்போதும், அதன் எழுத்து ஒலிக்கும் வகையில் செய்திருக்கிறோம். இதனால் நாம் தவறாக ஒரு கீயை அழுத்திவிட்டால்கூட உடனே ஒலிப்பதைக் கொண்டு அறிந்து, தவறைச் சரிசெய்துவிடலாம். இதனால் பிழை வருவதற்கு வாய்ப்பே இல்லை. ஒரு கட்டுரையை அடித்து முடித்த பிறகுகூட “ஸ்பீக்’ என்றுள்ள கீயை அழுத்தினால், அடித்த எல்லா வார்த்தைகளையும் வரிசையாகச் சொல்லும் வசதியும் கீபோர்டில் செய்துள்ளோம்.\nஒரு கீபோர்டு உருவாக்கத்திற்கு ஆகும் செலவு வெறும் 250 ரூபாயிலிருந்து 350 ரூபாய்க்குள்தான். பார்வையற்றோர் பள்ளிகளிலிருந்து இந்த கீபோர்டைச் செய்து தரச் சொல்லி பலர் கேட்டுள்ளனர். எங்களால் முடிந்தளவு செய்து கொடுக்கத் தயாராக இருக்கிறோம்.\nகடந்த மூன்று ஆண்டுகளில் நான் செய்த ப்ராஜெக்ட்களில் இதற்குத்தான் அதிக பாராட்டுகள் கிடைத்து இருக்கிறது. சென்னை உட்பட பல்வேறு கல்லூரிகளிடையே நடைபெற்ற போட்டிகளில் இதற்காக பல்வேறு விருதுகள் பெற்றிருக்கிறோம். அதோடு சமீபத்தில் அமெரிக்காவில் நடந்த வேர்ல்டு காம்ப். 2007 மாநாட்டிற்கு எங்கள் கல்லூரியின் உதவியுடன் நேரில் சென்று கலந்து கொண்டேன். பிரமாண்டமான அரங்கில் அந்த மாநாடு நடைபெற்றது. அரங்கத்தைப் பார்த்ததுமே நான் முதலில் மிரண்டு போனேன். மாநாட்டில் கலந்து கொண்டவர்களில் நான் மட்டுமே மாணவன். மற்ற எல்லோரும் பேராசிரியர்கள், தொழில்நுட்ப வல்லுனர்கள். இதில் நம்முடைய ப்ராஜெக்ட் எப்படி எல்லோரையும் கவரப் போகிறது என்று எனக்குத் தயக்கமாக இருந்தது. ஆனால் நான் சமர்ப்பித்தபோது வெகுவாக எல்லோராலும் பாராட்டப் பெற்றேன். ஆஸ்திரேலியாவில் உள்ள ஒரு பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் ஒருவர் தேநீர் இடைவேளையின்போது என்னிடம் பேசிக்கொண்டிருந்தார். அப்போது, என்னுடைய ப்ராஜெக்ட் குறித்து பாராட்டியதோடு, நான் மேல்படிப்பு படிக்க விரும்பினால் அதற்காகும் செலவைத் தானே ஏற்றுக்கொள்வதாகவும் தெரிவித்தார். அவர் கொடுத்த ஊக்கம் எனக்கு இன்னும் புதியபுதிய தடங்களைப் பதிக்க வேண்டும் என்கிற ஆசையை ஏற்படுத்தி இருக்கிறது” என்கிறார் சிவராமன் -“கண்கள் இருந்தும் நான் குருடர் அல்ல’ என்ற சிந்தனை வெளிச்சத்துடன்\nஒரு படம் கிடைக்க 18 வருஷம் டைரக்டர் தரணியின் போராட்டக் கதை\nஎத்தனை போராட்டங் களுக்குப்பிறகு ஒருவர் டைரக்டராக முடிகிறது- உதாரணம் `தரணி’\nதில், தூள், கில்லி என மூன்று மெகா ஹிட்’ படங்களை கொடுத்தவர். ஆக்ஷன், கமர்சி யல் என்பது இவரது `ஸ்பெஷாலிட்டி’ என்பது தவிர ஒரு கால் ஊனமுற்றவர். கைப்பிடியுடன் தான் நடக்க முடியும்.\n“ஒரு வித வைராக்கியத் தோட உழைச்சுக் கிட்டே இருக்கணும். ஓடி, ஓடி உழைச்சுக்கிட்டே இருக்கணும். என்னைக்காவது ஒரு நாள் அதுக்கு கூலி கிடைக்கும். 60 வயசுக்கு பிறகு பறவை முனியம்மாவுக்கு கிடைக்கலையாப என்கிற டைரக்டர் தரணிக்கு ஒரு படம் கிடைக்க 18 ஆண்டுகள் ஆகியிருக்கிறது.\nதரணி உங்களிடம் மனம் திறந்து பேசுகிறார்.\nசின்ன வயசுலியே எனக்கு இந்த கால் ஊனம் வந்துட்டுது. போலியோ அட்டாக். இருந்தாலும் ஒரு கால் இல்லியேன்னு நான் நினைச்சு பார்த்தது கிடையாது. ஓடுவேன், ஆடுவேன் யாராவது பார்த்து “என்ன வரத்து வர்றான்னு” கேட்கிறப்ப தான் ஞாபகத்துக்கு வரும���.\nவிவரம் தெரிஞ்சப்பவே நான் பாரதிராஜா ரசிகன். ஒரு படம் விடமாட்டேன். அவ ரோட படங்கள் தான் எனக்கு `இன்ஸ்பிரேசன்’.\nசினிமாவுல நுழையனும்னா எடிட்டிங், இசை, தொழில் நுட்பம் தெரிஞ்சிருக்கனும். அதுக்காக பிலிம் இன்ஸ்டிïட்ல சேர்ந்து படிச்சேன். மெயினா கத்துக்கிட்டது எடிட்டிங் தான் செல்வமணி சாரோட முதல் படத்தை எடிட்டிங் செய்தது நான் தான்.\nமணிரத்னம், ஆர்.வி.உதய குமார், திருப்பதி சாமின்னு நிறைய பேர்கிட்ட நான் ஒர்க் பண்ணினேன். நமக்கு ஒரு படம் கிடைக்காதான்னு ஒவ்வொரு படக்கம்பெனியா ஏறி, இறங்கினேன். எக்கச்சக் கத்துக்கும் ஏமாற்றம் தான் மிச்சம்.\nஅசிஸ்டென்ட் டைரக்டராக மட்டுமே 18 வருஷத்துக்கு வேலை பார்த்திருக்கேன். அப்பவெல்லாம் படாத கஷ் டம் இல்லை. சாப்பாட்டுக்கே வழியில்லாம எவ்வளவோ திண்டாடி இருக்கேன். கல் யாணம் கட்டிக் கிட்ட மனைவி, கூடவே அம்மா, அப்பா, குடும்பம்னு எப்படியும் வாழ்ந்தாகனுமேப\nஇதுக்காகவே கீ போர்டு வாசிக்கிறது, மேடையில பாடுறதுன்னு கத்துக்கிட்டு `லைட் மிïசிக்’ ஆரம்பிச்சேன். என்னோட மேடையில தான் உன்னிகிருஷ்ணன், சுரேஷ் பீட்டர் லாம் முதன் முதலா மைக் பிடிச்சது.\nஸ்டேஜ்ல நான் பாடுறப்போ 250 ரூபா சம்பளம் கிடைக்கும். ஏதாவது விளம்பரம் படம் கிடைச்சுதுன்னா அங்க போய் `ஒர்க்’ பண்ணுவேன். இந்த வேலைதான் இல்லை. ஏதாவது கண்ணுக்கு தெரிஞ்சா ஓடிக்கிட்டே இருப்பேன்.\nஒரு வழியா 18 வருஷம் கழிச்சு ஒரு படம் கிடைச்சது. “எதிரும், புதிரும்”. அப்ப கூட நேரம் விடலை. ஆக்சிடென்ட் ஆகி கால் முறிஞ்சு போய், 4 மாசம் படுத்த படுக்கையில இருந்தேன். பிரகாஷ்ராஜ் சாரும், நெப்போலியன் சாரும் அப்ப உதவி செஞ்சாங்க.\nஇப்படி கால் முறிஞ்சு போச்சே. எங்கே சினிமா கனவு தகர்ந்து போகுமோன்னு நான் நினைக்கலை. உட் கார்ந்துக்கிட்டே `ஸ்கிரிப்ட்’ ஒர்க்” பண்ணலாமேன்னு நினைச்சேன்.\n`எதிரும், புதிரும்’ படத்தை பல வருஷமா எடுத்தோம். மாயாவி வீரப்பனோட கதைய வச்சு எடுத்தோம். ஒரு செட்ïல் முடிச்சு வர்றத்துக்குள்ளே வீரப்பன் அடுத்த ஆளை கொன்னுருப்பான். கதையே மாறிடும். இப்படி படாதபாடு பட்டு ஒரு வழியா அந்த படத்துக்கு அரசு விருது கிடைத்தது மிகப் பெரிய ஆறுதல்.\nநடக்க முடியாம கையில 2 `கிளட்ச்’ வச்சுக் கிட்டு இருந்த கால கட்டத்துல, என் ப்ரண்ட் ரவி மூலமா லட்சுமி புரொடக்ஷன்ஸ்சில படம் எ��ுக்க கதை கேட்கிறாங் கன்னு சொல்லி, நான் கதை சொல்லப் போனேன்.\nபூர்ணசந்திரராவ், அஜய் குமார், டி.ராமராவ் மூன்று பேருமே எனக்கு தெய்வங்கள். கதை சொல்லப்போன என்னை டைரக்டராகவும் ஆக்கிட்டாங்க. அந்தப் படம் தான் `தில்’.\nஎன்னை மாதிரி ஆளுக்கு 10 ரூபா கடன் தந்தாலே திருப்பித்தர முடியாது. என்னை நம்பி ஒரு படமே தந்தாங்களே\nலயோலா காலேஜ்ல நான் படிக்கும் போது விக்ரம் என் கிளாஸ்மேட். “டேய் நீ ஹீரோவாயிடு. நான் டைரக்டரா வந்துடறேன்’னு சொல்லிக்கிட்டே இருப்பேன். அது `தில்’லில் நடந்தது.\nஅவரும் என்னை மாதிரியே நிறைய போராடினவர். எந்தப் போராட்டத்தையும் நிறுத்த மாட்டார். எதிலும் ஜெயிக்கனும். எவ்வளவு நாளானாலும் சரின்னு நினைப்பார்.\n`தில்’லுக்கு பிறகு ஏ.எம்.ரத்தினம் சார் `தூள்’ படத்துக்கு வாய்ப்பு கொடுத்தார். மீண் டும் விக்ரமும், நானும் கூட்டணி.\nஎனக்கு ரொம்ப பயம். ஏதோ ஒரு படம் ஓடிருச்சு. இந்தப் படம் எப்படி வரும்னுப நேரா கும்பகோணம் போய் குலதெய்வத்த வேண்டிக் கிட்டு வந்தேன். அப்புறமா `கில்லி’ படம் வந்து அதுவும் அமோக வெற்றி.\nஎல்லோருமே ஜெயிக்க னும்னு நினைக்கிறவங்க தான். உழைப்பை தேடி ஓடிக்கிட்டே இருக்கிறவங்க தான் அதிர்ஷ் டம்ங்கிறது தானா ஒரு நாள் தேடி வரும் என்கிற தரணி ஆர்.வி.உதயகுமாருடன் `எஜமான்’ படத்தில் உதவி டைரக்டராக வேலை பார்த்த போது ஒரு நிகழ்ச்சி.\nஅந்தப் படத்தில் ரஜினி அங்க வஸ்திரத்தை ஸ்டைலாக தோளில் போட்டு நடை போட்டு வருகிற ஐடியாவைக் கொடுத்தது இந்த தரணிதான் அதுவே இன்றுவரை ரஜினிக்கு ஒரு தனி இமேஜ் என்பது விசேஷம்.\nஇது புதுசு: செல்போனில் கலந்த “செம்புலப் பெயல்நீர்’\n“யாயும் ஞாயும் யாரா கியரோ\nஎந்தையும் நுந்தையும் எம்முறைக் கேளிர்\nநீயும் யானும் எவ்வழி அறிதும்\nஅன்புடை நெஞ்சந் தாங் கலந்தனவே’\n-“குறுந்தொகை’ பாடலான இதில் வரும் “செம்புலப் பெயல்நீர்’ என்கிற உவமைநீர் தரும் ஈரம் மட்டும் இன்னும் காய்ந்தபாடில்லை. வற்றாத ஜீவநதியாய் ஊற்றெடுத்து பலவற்றோடு கலந்து ஓடிக்கொண்டே இருக்கிறது.\nஇலக்கியவாதிகளின் இதயங்களோடு கலந்து, கட்டுரை, கவிதை எனப் பலவற்றிலும் ஓடி, இப்போது கலந்திருப்பது செல்போனில்\nசங்கப் பாடல்களைப் படித்துப் புரிந்தவர்கள் பலாச்சுளையைச் சுவைத்ததுபோல மகிழ, புரியாதவர்கள் ஊமத்தங்காயைச் சாப்பிட்டதுபோல வருந்��ி நிற்பதுதானே இன்றைய நிலை\nஇது சற்று பெரிய அரிய விஷயம்தான். ஆனால் ஒன்றும் புரியாத விஷயமில்லை. செல்போனிலும் புத்தகங்கள் படிக்கிற வசதியை ஏற்படுத்தி தந்திருக்கிறது “மொபைல்வேதா’ நிறுவனம். கோயமுத்தூர் உடுமலைபேட்டையைச் சேர்ந்த கே.ஆர்.கணேஷ்ராம்தான் இதன் நிறுவனர். முதலில் சங்கப் பாடல்களை எல்லாம் தொகுத்து புத்தகமாகக் கொடுத்து இருக்கிறார்கள். போகப் போக வாரஇதழ், மாத இதழ், நாளிதழ், நாவல்கள், சிறுகதைத் தொகுப்புகள், கவிதைத் தொகுப்புகள் என எல்லாப் புத்தகங்களையும் வெளிக்கொண்டு வரவும் இருக்கிறார்கள்.\nஇதைப்பற்றி முழுவிவரத்தையும் சொல்கிறார் கணேஷ்ராம்:\n“பி.காம் படித்திருக்கிறேன். முதலில் கோவை பகுதிகளில் உள்ள வேலைவாய்ப்புகளை மட்டும் தெரிவிக்கும் வெப்சைட் ஒன்றை நடத்திக் கொண்டிருந்தேன். ஒருகட்டத்தில் வேலைவாய்ப்பு வெப்சைட்டைத் தொடர்ந்து நடத்த முடியாமல் நிறுத்திவிட்டேன். இந்தத் தருணத்தில்தான் வேலூர் வி.ஐ.டி பல்கலைக்கழகம் புதுமை தொழில்நுட்ப ஆய்வுகளைக் கண்டறியும் முகாம் ஒன்றை நடத்தியது. இருநூறுக்கும் மேற்பட்டோர் இந்த முகாமில் கலந்துகொண்டோம். இதில் பதினைந்து பேரின் ஆய்வுகள் தேர்ந்தெடுக்கப்பட்டன. வெப்2.0 மற்றும் செல்போன் தொடர்பாக நான் செய்த ஆய்வும் தேர்ந்தெடுக்கப்பட்டது. வெப்சைட்டில் வெப்1.0-தான் இப்போது இருக்கிறது. இதற்கு மாற்றாக வெப்2.0-வெர்ஷனை அமைப்பது குறித்து ஆய்வு செய்திருந்தேன்.\nஇதனையடுத்து வி.ஐ.டி பல்கலைக்கழகத்தின் தொழில்முனைவோர் அடைகாப்பு மையம் சார்பில் நாலு லட்சத்து 20 ஆயிரம் ரூபாய் எங்களுக்கு லோனாகக் கொடுக்கப்பட்டது. இதைக் கொண்டு “மொபைல்வேதா’ நிறுவனத்தைத் தொடங்கினேன். பல்கலைக்கழக வளாகத்திலேயே இது இயங்கி வருகிறது. மொபைல் மதிப்பு கூட்டு சேவைத் துறையில் (value added services) புதிய தொழில்நுட்ப ஆய்வுகளை மேற்கொள்வதுதான் இந்நிறுவனத்தின் பணி. முதல் பணியாகத்தான் செல்போன் புத்தகத்தைக் கொண்டு வந்திருக்கிறோம். இந்தச் சிந்தனை முழுக்க முழுக்க எங்களுடையது என்று சொல்ல முடியாது. செல்போன் புத்தகங்கள் ஜப்பான், சீனாவில் அமோக வரவேற்புப் பெற்று, புத்தகங்கள் நன்றாக விற்பனையாகிக் கொண்டிருக்கின்றன. இதுதொடர்பாக நாளிதழ் ஒன்றில் வந்த செய்தியைப் படித்துப் பார்த்துவிட்டு நான் முயற்சித்தேன். முடிந்தது.\nபெரியார் இயக்கத்தைப் பற்றிய ஆங்கிலப் புத்தகத்தைத்தான் முதலில் செல்போனில் வெளியிட்டோம். இதற்கு நல்ல வரவேற்புக் கிடைத்தது. இதனையடுத்து “பெரியாரின் வாழ்க்கை வரலாறு’ என்ற தமிழ்ப் புத்தகத்தை வெளியிட்டோம். இதற்கும் கிடைத்த வரவேற்பையடுத்துதான் சங்க இலக்கியங்களை செல்போன் புத்தகங்களாக மாற்றித் தருகிறோம்.\nகுறுந்தகவல் சேவை போன்றுதான் இதுவும் என இதனைக் குறைத்து மதிப்பிடக்கூடாது. 165 வார்த்தைகள்தான் குறுந்தகவல் சேவையில் இருக்கும். ஆயிரம் பக்கங்கள் கொண்ட புத்தகங்களையும் இதில் கொண்டு வரமுடியும்.\nசெல்போனில் புத்தகங்களை வடிப்பதற்காக புதிய சாஃப்ட்வேர் எதையும் நாங்கள் கொண்டு வரவில்லை. ஏற்கனவே இருக்கக்கூடிய ஜாவா தொழில்நுட்பத்தைக் கொண்டுதான் புத்தகமாக்குகிறோம். செல்போனில் கேம்ஸ் அமைப்பதற்கு இந்தத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துகிறார்கள்.\nசாதாரணமாக நாம் படிக்கிற புத்தகங்களுக்கும் இதற்கும் ஒரு வித்தியாசமும் இல்லை. அட்டை, அழகான படங்கள் என அனைத்து அம்சங்களும் இருக்கும்.\nசங்க இலக்கியத்தை முதலில் நாங்கள் கொண்டு வருவதற்கு முக்கியக் காரணம் பழந்தமிழரின் வாழ்க்கையையும் கலாச்சாரத்தையும் இன்றைய தலைமுறையினர் தெரிந்துகொள்ள வேண்டும் என்பதற்காகத்தான். இரண்டாவது, ராயல்டி இல்லாமல் வெளியிடக்கூடிய ஒன்றாக இருப்பதும் ஒரு காரணம். தற்போது சங்க இலக்கியப் பாடல்களுக்குப் பொழிப்புரை தருவதற்கும் முயற்சித்துக் கொண்டிருக்கிறோம்.\nஇந்தப் புத்தகங்களைப் பெறுவது சிரமமான காரியம் ஒன்றுமில்லை. இதற்காகவே www.thinnai.info ் என்ற வலைத்தளத்தை உருவாக்கி இருக்கிறோம். இன்டர்நெட் வசதியுடன் கூடிய செல்போன் வைத்திருப்பவர்கள் அப்படியே செல்லிலேயே இன்டர்நெட் ஓப்பன் செய்து எங்கள் வலைத்தளத்திலிருந்து நேரடியாகவே டவுன்லோடு செய்துகொள்ளலாம். இன்டர்நெட் வசதி இல்லாமல் ப்ளூ டூத், இன்ஃபராரெட், டேட்டாகேபிள் வசதி உள்ளவர்கள் கணிப்பொறியில் எங்கள் வலைத்தளத்திற்குள் நுழைந்து டவுன்லோடு செய்து கொள்ளலாம்.\nஇதற்கு நாங்கள் கட்டணம் எதுவும் வசூலிக்கவில்லை. இலவசமாகவே இதை வழங்கி வருகிறோம். இந்தச் செல்போன் தமிழ்ப் புத்தக வெளியீட்டை கடந்த 22-ந்தேதிதான் தொடங்கினோம். அதற்குள் 250-க்கும் மேற்பட்டோர் சங்க இலக்கியப் புத்தகத்தை டவுன்லோடு செய்திருக்கிறார்கள்.\nஇதன் அடுத்தகட்டமாக நாவல், சிறுகதை தொகுப்புகள், கட்டுரை புத்தகங்கள் என எல்லாவகையான புத்தகங்களை வெளியிடத் திட்டமிட்டிருக்கிறோம். இதைப்போல பரபரப்பாக விற்கும் வார இதழ், மாத இதழ், நாளிதழ்களையும் கொண்டு வர இருக்கிறோம். இது தொடர்பாக எல்லாப் பத்திரிகை நிறுவனங்களோடும் எழுத்தாளர்களோடும் பேச இருக்கிறோம். இதை இலவசமாக வழங்க முடியாது.\nஓர் உதாரணத்துக்கு “ஹிந்து’ ஆங்கில நாளிதழை அவர்கள் அனுமதியுடன் வெளியிடுகிறோம் என்றால், அதற்கான கட்டணத்தை செல்போன் ரீடர்களிடம் இருந்து பெற்றுக்கொள்ள திட்டம் வைத்திருக்கிறோம். ஒரு சினிமாப் பாடலை ரிங்டோனாக வைத்துக்கொண்டால் செல்போன் ஆபரேட்டார் அதற்காகும் கட்டணத்தைப் பிடித்துக் கொள்வதுபோல நாளிதழுக்காகும் கட்டணத்தையும் ஆபரேட்டார்களையே பிடித்துக்கொள்ள சொல்லலாம். வார இதழ்கள், மாத இதழ்கள், பெரிய எழுத்தாளர்களின் நாவல் என எல்லாப் புத்தகங்களையும் இந்த முறையில் வெளியிடுவது பற்றி யோசித்து வருகிறோம். எழுத்தாளர்களுக்கு முழுப் பணமும் கிடைக்கும். செல்போன் வழியாக சிற்றிதழ்கள் நடத்த விரும்புகிறவர்களும் நடத்தலாம்.\nகம்ப்யூட்டரிலேயே படித்தால் கண் கெட்டுப் போய்விடும் என்ற கவலையும் இல்லாதளவு செல்போனிலேயே “கூல் டெக்ஸ்ட்’ தொழில்நுட்பமெல்லாம் வந்திருக்கிறது. இதனால் கண் கெட்டுப் போகாததுடன், செல்போன் புத்தகமும் தெளிவாகத் தெரியும்” என்கிறார் கணேஷ்ராம்.\nசெல்போன் புத்தகம் பற்றி பேசியபோது ஒரு கல்லூரி மாணவி சொன்னாள்:\n“”ஐ… பரீட்சைக்குப் புத்தகத்தையே செல்போனில் கொண்டு போயிடலாமே”\n“”என்ன கொடுமை சார் இது”\nஎம்.பி.பி.எஸ். -தேவை அவசர சிகிச்சை\nகம்பவுண்டர்களை டாக்டர்களாக மக்கள் மதித்த காலம் உண்டு. ஆனால் இன்று குறைந்தபட்சம் எம்.டி. பட்டம் பெற்றிருந்தால்தான் ஒருவர் டாக்டராகவே பொதுமக்களால் மதிக்கப்படுகிறார். எம்.பி.பி.எஸ்., எம்.டி. அல்லது எம்.எஸ்., உயர் சிறப்பு மருத்துவப் படிப்புகளான டி.எம். அல்லது எம்.சிஎச். என மொத்தம் 11 ஆண்டுகள் படித்தால்தான் மருத்துவத் துறையின் சிகரத்தை ஒருவர் எட்டும் நிலை உருவாகி விட்டது.\nஇந் நிலையில் டாக்டர் என சொல்லிக் கொள்வதற்கான குறைந்தபட்ச எம்.பி.பி.எஸ். கல்விக்கான வசதிகளை ஏற்படுத்துவதற்கே கடந்த 50 ஆண்டுகளாக தமிழகம் உள்பட எல்லா மாநில அரசுகளும் திணறிக் கொண்டிருக்கின்றன. மருத்துவக் கல்வியின் தரத்தை ஆய்வு செய்து மருத்துவக் கல்லூரி தொடங்க அங்கீகாரம் அளிக்கும் பணியை தில்லியில் உள்ள தன்னாட்சி அமைப்பான இந்திய மருத்துவக் கவுன்சில் (எம்.சி.ஐ.) செய்து வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் எல்லா மருத்துவக் கல்லூரிகளையும் ஆய்வு செய்து தொடர்ந்து நடத்தும் அனுமதியையும் இந்த அமைப்பு வழங்குகிறது.\nஒரு புதிய மருத்துவக் கல்லூரியைத் தொடங்க வேண்டுமானால், ஒரே வளாகத்தில் 25 ஏக்கர் பரப்பளவு இடம், ஒவ்வொரு துறைக்கும் குறிப்பிட்ட எண்ணிக்கையில் பேராசிரியர்கள் -கூடுதல் பேராசிரியர்கள் -உதவிப் பேராசிரியர்கள், அவர்களுக்கு குறிப்பிட்ட பரப்பளவில் அறை, 300 படுக்கைகள் கொண்ட மருத்துவமனை, சி.டி. ஸ்கேன் உள்பட மருத்துவ சோதனைக் கருவி வசதிகள், சோதனைக்கூட வசதி, உரிமம் பெற்ற வசதிகளுடன் கூடிய ரத்த வங்கி, துறை வாரியான நூலகம், மத்திய நூலகம் உள்ளிட்ட வசதிகள் இருக்க வேண்டும் என மருத்துவக் கல்விக்குத் தேவையான கடுமையான விதிமுறைகளை இந்திய மருத்துவக் கவுன்சில் நிர்ணயித்துள்ளது.\n1835-ல் தொடங்கப்பட்ட சென்னை மருத்துவக் கல்லூரி,\nஅரசு ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி (1838),\nவேலூர் கிறிஸ்தவ மருத்துவக் கல்லூரி (1942),\nமதுரை அரசு மருத்துவக் கல்லூரி (1954),\nதஞ்சாவூர் அரசு மருத்துவக் கல்லூரி (1959),\nகீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி (1960),\nதிருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி (1965),\nசெங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி (1965),\nகோவை அரசு மருத்துவக் கல்லூரி (1966)\nஆகியவை மிகவும் பழமையானவை. இந்தக் கல்லூரிகளைக் காலம் காலமாக இந்திய மருத்துவக் கவுன்சில் குழுவினர் ஆய்வு செய்து அவ்வப்போது எம்.பி.பி.எஸ். இடங்களை அதிகரிக்க அனுமதி அளித்து வருகின்றனர்.\nபோதிய ஆசிரியர்கள், அடிப்படை வசதிகள் இல்லாமல், 1992-ல் திருச்சியில் கி.ஆ.பெ. விசுவநாதம் மருத்துவக் கல்லூரியைத் தொடங்குவதற்கான அறிவிப்பை அரசு வெளியிட்டபோதுதான் பிரச்னை தொடங்கியது. அரசியல் லாபத்துக்காக இந்திய மருத்துவக் கவுன்சில் அதிகாரிகளை ஏமாற்றும் வேலையை அரசே செய்தது. அதாவது, இந்திய மருத்துவக் கவுன்சில் அதிகாரிகள் ஆய்வுக்கு வரும் நிலையில் சென்னை உள்பட வேறு இடங்களிலிருந்து டாக்டர்களைத் திருச்சிக்குக் கடத்தி கணக்குக் காண்பிப்பது, ��வர்கள் திருச்சியில் வசிப்பது போன்று தாற்காலிக ரேஷன் அட்டையை அவசர அவசரமாகப் போலியாகத் தயாரிப்பது, ஓய்வு பெற்றோரின் பெயரில் தாற்காலிகமாகப் பணியிடங்களை உருவாக்கி நியமன உத்தரவுகளை அச்சடித்துத் தருவது என மருத்துவக் கல்லூரிக்கு அங்கீகாரம் பெறுவதற்காக அனைத்து மோசடி வேலைகளையும் அரசு கடைப்பிடிக்கத் தொடங்கியது.\nஇந்த மோசடி வேலைகளை ஒருங்கிணைத்துச் செய்து ஆய்வுக்கு வரும் இந்திய மருத்துவக் கவுன்சில் அதிகாரிகளைத் திருப்திப்படுத்த சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள மருத்துவக் கல்வி இயக்குநர் அலுவலகத்தில் துணை இயக்குநர் அந்தஸ்தில் ஒரு மருத்துவ அதிகாரி நியமிக்கப்பட்டார். இந்த மோசடி வேலைக்கு உடன்படாத நியாயமான டாக்டர்களைப் பணி இடமாற்றம் செய்து அரசு பழிவாங்கியது.\n1996-ல் மீண்டும் தி.மு.க. ஆட்சிக்கு வந்தவுடன் வேலூரில் அரசு மருத்துவக் கல்லூரி தொடங்கப்படும் என்ற அறிவிப்பு வெளியானது. ஆனால், மருத்துவக் கல்லூரிக்கு உரிய இடத்தைத் தேர்வு செய்வதில் காலதாமதம் ஏற்பட்டு செயல்வடிவம் பெறவில்லை. ஆனால், 2000-ம் ஆண்டில் போதிய வசதிகள் இல்லாமல் தூத்துக்குடியில் அரசு மருத்துவக் கல்லூரி தொடங்கப்பட்டது. இந்தக் கல்லூரிக்கு இந்திய மருத்துவக் கவுன்சில் அங்கீகாரம் அளிப்பதில் ஒவ்வொரு ஆண்டும் பிரச்னை தொடர்ந்தது.\n2001-ல் மீண்டும் அ.தி.மு.க. ஆட்சிக்கு வந்தது. அரசியல் அறிவிப்பு செய்யப்பட்டு 2003-ல் கன்னியாகுமரியில் அரசு மருத்துவக் கல்லூரி தொடங்கப்பட்டது. இந்தக் கல்லூரிக்கு இந்திய மருத்துவக் கவுன்சிலின் அங்கீகாரத்தைப் பெற சென்னையிலிருந்து பஸ்ஸில் டாக்டர்கள் கடத்தப்பட்டனர். இதே போன்று அதிமுக ஆட்சியில் தேனியில் அரசு மருத்துவக் கல்லூரி தொடங்கப்பட்டது. 2005-ல் வேலூர் அரசு மருத்துவக் கல்லூரி தொடங்கப்பட்டு மாணவர்கள் சேர்க்கப்பட்டனர்.\nவேலூர், தேனி, கன்னியாகுமரி அரசு மருத்துவக் கல்லூரிகளில் எம்.பி.பி.எஸ். முதலாம் ஆண்டு படிப்பில் இந்த ஆண்டு மாணவர்களைச் சேர்ப்பதற்கு அனுமதி அளிக்க இந்திய மருத்துவக் கவுன்சில் மறுத்து விட்டது. முந்தைய காலங்களைப் போல் டாக்டர்களை இப்போது கடத்தி பொய்க் கணக்கு காண்பிக்க முடியாது. ஏனெனில் அரசின் நிர்பந்தம் காரணமாக ஒன்றுக்கு மேற்பட்ட மருத்துவக் கல்லூரிகளில் வேலை பார்ப்பதாக பொய் சொன்ன 25 டாக்டர்களின் பெயர்ப் பட்டியலை இணையதளத்தில் இந்திய மருத்துவக் கவுன்சில் வெளியிட்டு நடவடிக்கை எடுத்துள்ளது. இந்திய மருத்துவக் கவுன்சில் குழுவினர் ஆய்வுக்கு வரும் நிலையில் இத்தகையோர் இனி ஆசிரியர்களாகப் பணியாற்ற அது தடை விதித்துள்ளது.\nஇந்த ஆண்டு எம்.பி.பி.எஸ் படிக்க 12,000 மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர். அவர்களில் 7,000 பேர் பெண்கள் என்பது குறிப்பிடத்தக்கது. ஆண்டு கல்விக் கட்டணம் ரூ.4,000 மட்டுமே உள்ள அரசு மருத்துவக் கல்லூரிகளில் உள்ள எம்.பி.பி.எஸ். இடங்கள் 1,398தான். இந் நிலையில் வேலூர்-தேனி-கன்னியாகுமரி அரசு மருத்துவக் கல்லூரிகளில் மொத்தம் உள்ள 300 எம்.பி.பி.எஸ். இடங்கள் கேள்விக்குறியாகியுள்ளன. ஆக, இந்த 300 இடங்கள் கிடைக்காமல் போனால் மிஞ்சும் எம்.பி.பி.எஸ். இடங்கள் 1,098தான்.\nஇவ்வாறு இந்திய மருத்துவக் கவுன்சில் அங்கீகாரம் தர மறுப்பதற்கான முழுமையான காரணம் சுகாதாரத் துறை செயலர் பதவி வகித்த அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான். 100 எம்.பி.பி.எஸ். இடங்களுடன் தொடங்கப்படும் மருத்துவக் கல்லூரியில் “அனாடமி’, “பிசியாலஜி’, “பயோகெமிஸ்ட்ரி’, “ஃபாரன்சிக் மெடிசின்’ உள்ளிட்ட ஒவ்வொரு துறையிலும் ஒரு பேராசிரியர், இரண்டு கூடுதல் பேராசிரியர்கள், மூன்று உதவிப் பேராசிரியர்கள் இருந்தாக வேண்டும். ஆனால், தமிழகம் முழுவதுமே இந்தத் துறைகளில் மிகவும் சொற்ப எண்ணிக்கையில்தான் பேராசிரியர்கள் உள்ளனர். உதாரணமாக “அனாடமி’ துறையில் தமிழகம் முழுவதும் மொத்தம் 10 பேராசிரியர்கள்-கூடுதல் பேராசிரியர்களே உள்ளனர்.\nஅரசுப் பணியில் 20 ஆண்டுகள் டாக்டர்கள் இருந்தாலும் அதிகபட்சம் ரூ.25 ஆயிரம் அளவுக்கே சம்பளம் கிடைக்கும். ஆனால், முதுநிலை மருத்துவப் பட்டம் பெற்ற அடுத்த நாளே தனியார் மருத்துவக் கல்லூரிகளில் உதவிப் பேராசியராகச் சேரும் நிலையில் மாதச் சம்பளம் ரூ.45 ஆயிரம் வரை கிடைக்கிறது. இதனால் அரசு மருத்துவக் கல்லூரிகளில் இந்திய மருத்துவக் கவுன்சில் குழுவினர் ஆய்வுக்கு வரும் நிலையில் போதிய பேராசிரியர்கள், உதவிப் பேராசிரியர்கள் இல்லாத நிலை தொடர்கிறது.\nஇந்தப் பிரச்னைக்குத் தீர்வு காண, முதுநிலைப் பட்டப் படிப்புக்கு டாக்டர்களைச் சேர்க்கும் நிலையில் அரசுப் பணியில் கட்டாயம் மூன்று ஆண்டுகள் பணியாற்ற வேண்டும் என்ற உத்தரவை கடுமையாக அமல்படுத்த வேண்டும். அத்துடன் உதவிப் பேராசிரியராக நியமிக்கும்போதே பணியாற்ற விரும்பும் இடம், அதிக சம்பளம் ஆகியவற்றையும் அரசு அளிப்பது அவசியம்.\nஇந்த அடிப்படை விஷயங்களில் கவனம் செலுத்தினால்தான் இந்திய மருத்துவக் கவுன்சிலின் அங்கீகாரத்தை அரசு மருத்துவக் கல்லூரிகள் ஒவ்வொரு ஆண்டும் பெறுவதில் பிரச்னை ஏற்படாது. விழுப்புரத்தில் அரசு மருத்துவக் கல்லூரிக்கு அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது. தர்மபுரி, திருவாரூரில் அரசு மருத்துவக் கல்லூரி தொடங்கப்படும் என்ற அரசியல் மத்தாப்பூ அறிவிப்புகளும் வெளியிடப்பட்டுள்ளன.\nஇந்திய மருத்துவக் கவுன்சிலின் விதிமுறைகளின்படி ஏற்கெனவே செயல்பட்டு வரும் அரசு மருத்துவக் கல்லூரிகளின் தேவையை முழுமையாக பூர்த்தி செய்து முடிக்காமல் வெற்று அறிவிப்புகளால் எந்தப் பலனும் ஏற்படாது. மாறாக மாணவர்களின் எதிர்காலம்தான் பாதிக்கப்படும் என்பதை அரசு உணர வேண்டும்.\nஅட்மிஷனுக்கு முன்பே விலைபோகும் பி.இ. சீட்டுகள்\nசென்னை, ஜூலை 6: தமிழகத்தில் பொறியியல் கல்லூரிகளில் அட்மிஷன் நடைமுறை தொடங்கும் முன்பாகவே குறிப்பிட்ட சில தனியார் பொறியியல் கல்லூரிகளில் பி.இ., பி.டெக். சீட்டுகள் “கொழுத்த தொகைக்கு’ விலைபோகின்றன.\nபிரம்மாண்டத் தோற்றத்தால் ஈர்க்கப்பட்டு மாணவரும், பெற்றோரும் இதுபோன்ற கல்லூரிகளை நாடிச் செல்கின்றனர். இதன் காரணமாகவே குறிப்பிட்ட சில கல்லூரிகள் ஒவ்வொரு ஆண்டும் கட்டாய நன்கொடைக் கட்டணத்தை உயர்த்திக்கொண்டே செல்கின்றன.\nஇந்நிலையில் பொறியியல் கல்லூரிகளில் அரசு, நிர்வாக ஒதுக்கீட்டு இடங்கள், நிர்வாக ஒதுக்கீட்டுக்கான கவுன்சலிங் ஆகியவை குறித்த வழக்கில் அரசுக்குச் சாதகமான தீர்ப்பை சென்னை உயர் நீதிமன்றம் திங்கள்கிழமை காலையில் பிறப்பித்தது.\nஇதன்படி, சுயநிதி பொறியியல் கல்லூரிகள் பி.இ., பி.டெக். படிப்புகளில் 65 சதவீத இடங்களை அண்ணா பல்கலைக்கழகம் நடத்தும் ஒற்றைச் சாளர முறையில் நிரப்ப வேண்டும். 35 சதவீத இடங்களை கல்லூரி நிர்வாகங்கள் தாங்களே நிரப்பிக் கொள்ளலாம். சிறுபான்மையினர் நடத்தும் கல்லூரிகள் 50 சதவீதத்தை அரசிடம் ஒப்படைக்க வேண்டும்.\nஇதுவரை 22 பொறியியல் கல்லூரிகள் தங்களிடம் உள்ள அனைத்து இடங்களையும், அண்ணா பல்கலை. மூலம் நிரப்பிக் கொள்ள அரசிடம் ஒப்படைத்துள்ளன. இதுபோல், அரசிடம் ��னைத்து இடங்களையும் ஒப்படைப்பது குறித்த விருப்பத்தைத் தெரிவிக்கும்படி கடிதங்கள் அனுப்பப்பட உள்ளன என தொழில்நுட்பக் கல்வி இயக்குநர் அலுவலக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.\nஇதனிடையே சில தனியார் சுயநிதிப் பொறியியல் கல்லூரிகள் பி.இ. படிப்புகளில் மாணவர்களைச் சேர்த்துக் கொண்டதாகத் தெரிய வந்துள்ளது.\n“நிர்வாக ஒதுக்கீட்டுக்கான இடங்கள் குறித்து நீதிமன்றத்தில் வழக்கு உள்ளதே.. மாணவர்களின் எதிர்காலம் பாதிக்கப்படாதா’ என்று கேட்டதற்கு, அதன் தீர்ப்பு தங்களுக்குச் சாதகமாக வரும் என்றும், “சேர்க்கப்பட்ட’ மாணவர்களுக்குப் பாதிப்பு வராது என்றும் நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.\nகல்வியை வியாபாரம் ஆக்கும் பொருட்டு சில சுயநிதி கல்லூரிகள் இது போல் செய்து வருவதை மாணவர்களும் பெற்றோர்களும் ஒருபுறம் ஆதரிக்கத்தான் செய்கின்றனர் என்பது வேதனையான உண்மை. அதனால்தான், ஒற்றைச் சாளர முறைக்குக் காத்திருக்காமல், அட்மிஷன் நடைமுறை தொடங்கு முன்பே பல கல்லூரிகளில் பணத்தைக் கொடுத்துவிடுகிறார்கள்.\nபிரம்மாண்டமான கட்டத் தோற்றம், மயக்கும் பேச்சு மற்றும் மாணவர்கள் படிக்கும்போதே அக்கல்லூரிகளில் முன்னணி சாஃப்ட்வேர் நிறுவனங்கள் நடத்தும் வேலைவாய்ப்பு முகாம்கள் போன்ற “கவர்ச்சி’க்கு மாணவர்களும், பெற்றோரும் மயங்குகின்றனர்.\nசுயநிதி பொறியியல் கல்லூரிகளில் அதிக பணம் கொடுத்து சோர்ந்த பின்னர், அம்மாணவருக்கு ஒற்றைச் சாளர முறையில் அட்மிஷன் கிடைக்கும் போது அவர்களுக்கு அந்தப் பணத்தைக் கல்லூரி நிர்வாகம் முழுமையாகத் திருப்பித் தருவதில்லை.\nதகுதியுடைய மாணவர்கள் பயன்பெறும் வகையில், சுயநிதிக் கல்லூரிகளின் கூட்டமைப்பு மூலம் ஒற்றைச் சாளர முறையில் நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களை நிரப்புவதே முறையானது. இதில் அரசின் நிலையே சரியானது என்றும் பல பெற்றோர்கள் கருத்து தெரிவித்தனர்.\n“ஏழை’ எம்.பி.பி.எஸ். ரூ. 2.55 லட்சம்\nசென்னை, ஜூலை 9: சென்னை செட்டிநாடு மருத்துவக் கல்லூரியில் அரசு எம்.பி.பி.எஸ். சீட்டுக்கு தலா ரூ. 3 லட்சத்தை கட்டணமாக நிர்ணயித்து தமிழக அரசு அறிவித்துள்ளது.\nஏழை மாணவராக இருந்தால் இந்தக் கட்டணத்தில் 15 சதவீத சலுகையை அளிக்க வேண்டும் என்று செட்டிநாடு கல்லூரி நிர்வாகத்துக்கு ராமன் கமிட்டி பரிந்துரை செய்துள்ளது. ஆனால், மாணவர�� ஏழை என நிர்ணயிக்கப்போவது எது என்பதற்கு அரசு அறிவிப்பில் விளக்கம் இல்லை. அப்படியே “ஏழை’ என ஒரு மாணவருக்கு கல்லூரி நிர்வாகம் சலுகை அளித்தாலும்கூட, அந்த மாணவர் ரூ. 45 ஆயிரம் தள்ளுபடியைப் பெற்று ரூ. 2.55 லட்சத்தை கட்டணமாகச் செலுத்தியாக வேண்டும்.\nஎகிறியது தனியார் எம்.பி.பி.எஸ். – அரசு சீட் விலை\nசென்னை, ஜூலை 9: தனியார் மருத்துவக் கல்லூரிகளில் அரசு எம்.பி.பி.எஸ். சீட்டுக்கான கட்டணம் ரூ. 1.30 லட்சத்திலிருந்து ரூ. 3 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது.\nஅதாவது ஒரே ஆண்டில் எம்.பி.பி.எஸ். கட்டணம் தனியார் கல்லூரி மொத்த இடத்துக்கு ஏற்ப ரூ. 1.10 லட்சம் முதல் ரூ. 1.70 லட்சம் வரை அதிகரிக்கப்பட்டுள்ளது.\nதமிழகத்தில் சென்னை, செங்கல்பட்டு, திருச்சி, மதுரை, தஞ்சாவூர், திருநெல்வேலி, சேலம், கோவை உள்பட 14 அரசு மருத்துவக் கல்லூரிகள் உள்ளன. இவற்றில் மொத்தம் உள்ள 1,398 எம்.பி.பி.எஸ். இடங்களுக்கு ஆண்டு கல்விக் கட்டணம் ரூ.4,000 மட்டுமே.\nசென்னை பழைய மகாபலிபுரம் சாலையில் படூரில் உள்ள செட்டிநாடு மருத்துவக் கல்லூரி,\nகோவை பி.எஸ்.ஜி. மருத்துவக் கல்லூரி,\nகன்னியாகுமரி மாவட்டம் குலசேகரம் ஸ்ரீ மூகாம்பிகை மருத்துவக் கல்லூரி,\nஈரோடு மாவட்டம் பெருந்துறையில் சாலைப் போக்குவரத்து நிறுவன மருத்துவக் கல்லூரி\nஎன நான்கு தனியார் மருத்துவக் கல்லூரிகள் செயல்பட்டு வருகின்றன.\nசெட்டிநாடு மருத்துவக் கல்லூரியில் 150 எம்.பி.பி.எஸ். இடங்களும்,\nபி.எஸ்.ஜி. மருத்துவக் கல்லூரியில் 100 எம்.பி.பி.எஸ். இடங்களும்\nஸ்ரீ மூகாம்பிகை மருத்துவக் கல்லூரியில் 100 எம்.பி.பி.எஸ். இடங்களும்\nபெருந்துறை சாலைப் போக்குவரத்து நிறுவன மருத்துவக் கல்லூரியில் 60 எம்.பி.பி.எஸ். இடங்களும் உள்ளன.\nகடந்த ஆண்டு தி.மு.க. ஆட்சிக்கு வந்தவுடன் மேலே கூறப்பட்டுள்ள தனியார் மருத்துவக் கல்லூரிகளில் மொத்தம் உள்ள 410 இடங்களில் 65 சதவீதத்தை அரசு ஒதுக்கீட்டுக்கு அளிக்க வேண்டும் என உத்தரவு பிறப்பித்தது; மீதமுள்ள 35 சதவீத இடங்களை நிர்வாக ஒதுக்கீட்டு மூலம் நிரப்பிக் கொள்ளலாம் எனக் கூறியது.\n தனியார் மருத்துவக் கல்லூரிகளில் உள்ள அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கும் சேர்த்து திங்கள்கிழமை (ஜூலை 9) முதல் எம்.பி.பி.எஸ். கவுன்சலிங் சென்னையில் நடைபெறுகிறது. தனியார் மருத்துவக் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டு எம்.பி.பி.எஸ். சீட்டுக்கு ஆண்டு கல்விக் கட்டணமாக ரூ.1.30 லட்சத்தை கடந்த ஆண்டு தமிழக அரசு நிர்ணயித்தது. ஆனால், தனியார் மருத்துவக் கல்லூரிகள் ரூ.4 லட்சத்தை கட்டணமாக வசூலித்தன.\nஇதையடுத்து இந்திய மாணவர் சங்கம் உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தது. ஒரு கட்டத்தில் மாணவர்களிடம் வாங்கிய கூடுதல் கட்டணத்தைத் திருப்பித் தருமாறு உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்து, தனியார் மருத்துவக் கல்லூரி எம்.பி.பி.எஸ். கட்டணம் குறித்து ஆய்வு செய்யுமாறு நீதிபதி ராமன் கமிட்டியை கேட்டுக் கொண்டது.\nஇந் நிலையில் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் அரசு எம்.பி.பி.எஸ். ஒதுக்கீட்டுக்கான இடத்துக்கான கட்டணத்தை நீதிபதி ராமன் கமிட்டி மூலம் நிர்ணயித்து தமிழக அரசு அறிவித்துள்ளது. கடந்த ஆண்டு அனைத்துத் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் ஒரே கட்டணமாக ரூ. 1.30 லட்சம் அறிவிக்கப்பட்டது. ஆனால், இந்த ஆண்டு தனியார் மருத்துவக் கல்லூரியின் இடங்களுக்கு ஏற்ப தனித் தனியே கீழ்க்கண்ட கட்டணங்களைத் தமிழக அரசு அறிவித்துள்ளது.\nசென்னை பழைய மகாபலிபுரம் சாலையில் படூரில் உள்ள செட்டிநாடு மருத்துவக் கல்லூரி (98 அரசு எம்.பி.பி.எஸ். இடங்கள்) – ஆண்டு கல்விக் கட்டணம் தலா ரூ. 3 லட்சம் (ஏழை மாணவர்களுக்கு 15 சதவீத சலுகை அளிக்க வேண்டும்).\nகோவை பி.எஸ்.ஜி. மருத்துவக் கல்லூரி (65 அரசு எம்.பி.பி.எஸ். இடங்கள்) – தலா ரூ. 2.25 லட்சம்.\nகன்னியாகுமரி மாவட்டம் குலசேகரம் ஸ்ரீ மூகாம்பிகை மருத்துவக் கல்லூரி (50 அரசு எம்.பி.பி.எஸ். இடங்கள்-இதுவரை இந்திய மருத்துவக் கவுன்சில் அனுமதி அளிக்கவில்லை.) – தலா ரூ. 2.40 லட்சம்.\nபெருந்துறை சாலைப் போக்குவரத்து நிறுவன மருத்துவக் கல்லூரியில் அரசு எம்.பி.பி.எஸ். இடத்துக்கு ஆண்டு கல்விக் கட்டணம் ரூ. 66,000.\nதனியார் கல்லூரியில் எம்.பி.பி.எஸ். : வங்கிக் கடன் எவ்வளவு கிடைக்கும்\nதனியார் மருத்துவக் கல்லூரிகளில் உள்ள அரசு ஒதுக்கீட்டு எம்.பி.பி.எஸ். இடங்களுக்கான கல்விக் கட்டணத்தைச் செலுத்த மாணவர்களுக்கு இந்தியன் வங்கி கடனுதவி அளிக்கிறது.\nஎம்.பி.பி.எஸ். கவுன்சலிங் நடைபெறும் கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்வி இயக்குநர் அலுவலகத்தில் இந்தியன் வங்கியின் சேத்துப்பட்டு கிளை அதிகாரிகள் கடனுதவி ஆலோசனை மையத்தை அமைத்துள்ளனர். அரசு மருத்துவக் கல்லூரிகளில் எம்.பி.பி.எஸ். ஆண்டு கல்விக் கட்டணம் ரூ.4,000-மாக உள்ளது. சென்னை செட்டிநாடு மருத்துவக் கல்லூரியில் அரசு ஒதுக்கீட்டு எம்.பி.பி.எஸ். இடத்துக்கு இந்த ஆண்டு ரூ.3 லட்சம் கட்டணமாகவும், கோவை பி.எஸ்.ஜி. மருத்துவக் கல்லூரியில் அரசு ஒதுக்கீட்டு எம்.பி.பி.எஸ். இடத்துக்கு ரூ.2.25 லட்சம் கட்டணமாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.\nஇந் நிலையில் 5 ஆண்டுப் படிப்புக்கும் சேர்த்து எவ்வித உத்தரவாதமும் இன்றி ரூ.4 லட்சம் வரை 12.5 சதவீத வட்டிக்கு இந்தியன் வங்கி கடனுதவி அளிக்கும். ரூ.4 லட்சத்துக்கு மேல் ரூ.7.5 லட்சம் வரை உத்தரவாதம் இன்றி 13 சதவீத வட்டிக்கு கடன் கிடைக்கும். கடன் தொகை ரூ.7.5 லட்சத்துக்கு மேல் இருந்தால், அசையாச் சொத்துகள், டெபாசிட் பத்திரங்கள் உள்பட கடன் தொகைக்குச் சமமாக 100 சதவீதம் உத்தரவாதம் அளிக்க வேண்டும்; வட்டி விகிதம் 13 சதவீதம். படித்து முடித்து வேலையில் சேர்ந்த பிறகு கடன் தொகையை மாணவர் திருப்பிச் செலுத்தினால் போதும்.\nசெட்டிநாடு மருத்துவக் கல்லூரியில் அட்மிஷன் மறுப்பு\nசென்னை, ஜூலை 20: உச்ச நீதிமன்ற தடை உத்தரவின் எதிரொலியாக தமிழக அரசு அனுமதிக் கடிதம் அளித்த 25 மாணவர்களை எம்.பி.பி.எஸ். படிப்பில் சேர்த்துக் கொள்ள சென்னை செட்டிநாடு மருத்துவக் கல்லூரி மறுத்து விட்டது.\nஇதனால் அரசு ஒதுக்கீட்டின் கீழ் அனுமதிக் கடிதம் பெற்ற 25 மாணவர்கள், வியாழக்கிழமை நடந்த கவுன்சலிங்கில் இக் கல்லூரியின் அரசு ஒதுக்கீட்டுக்குத் தேர்வு செய்யப்பட்ட 62 மாணவர்கள் என மொத்தம் 97 மாணவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.\nசெட்டிநாடு மருத்துவக் கல்லூரியில் மொத்தம் உள்ள 150 எம்.பி.பி.எஸ். இடங்களில் (150), 65 சதவீதத்தை (97 இடங்கள்) அரசின் ஒதுக்கீட்டுக்கு அளிக்க வேண்டும்; செட்டிநாடு மருத்துவக் கல்லூரி தொடர்ந்த வழக்கில், அக் கல்லூரியில் 65 சதவீத அரசு ஒதுக்கீட்டுக்கு உச்ச நீதிமன்றம் வியாழக்கிழமை தடை விதித்துள்ளது.\nசெட்டிநாடு மருத்துவக் கல்லூரியைப் பொருத்தவரை ராமன் குழு நிர்ணயித்த ஆண்டு கல்விக் கட்டணப் பிரச்சினையுடன் (ஆண்டு கல்விக் கட்டணம் ரூ.3 லட்சம்) தற்போது 97 அரசு ஒதுக்கீட்டு இடங்கள் தடை உத்தரவும் சேர்ந்து மாணவர்களை பெரும் சோதனைக்கு உட்படுத்தியுள்ளது.\nசென்னை பழைய மகாபலிபுரம் சாலையில் உள்ள படூரில் கடந்த ஆண்டு செட்டிநாடு மருத்துவக் கல்லூரி தொடங்கப்பட்டது. இக் கல்லூரியின் மொத்த எம்.பி.பி.எஸ். இடங்க���் 150; இதில் 65 சதவீத அரசு ஒதுக்கீட்டு எம்.பி.பி.எஸ். இடங்கள் 97.\nகீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்வி இயக்குநர் அலுவலகத்தில் கடந்த ஜூலை 15, 16-ம் தேதி கவுன்சலிங் நடைபெற்றபோது, இந்த 97 இடங்களில் 25 இடங்களுக்கு மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டனர்; அவர்களுக்கு இக் கல்லூரியில் சேர அனுமதிக் கடிதமும் வழங்கப்பட்டது. அவர்களைச் சேர்த்துக் கொள்ள கல்லூரி நிர்வாகம் வியாழக்கிழமை மறுத்து விட்டது.\nசெட்டிநாடு மருத்துவக் கல்லூரியில் மீதம் இருந்த 62 அரசு ஒதுக்கீட்டு எம்.பி.பி.எஸ். இடங்களுக்கு மருத்துவக் கல்வி இயக்குநர் அலுவலகத்தில் மீண்டும் வியாழக்கிழமை (ஜூலை 19) கவுன்சலிங் நடந்தது. இந்த இடங்களுக்கு 62 மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டனர்; ஆனால் உச்ச நீதிமன்ற தடை உத்தரவு காரணமாக இந்த 62 மாணவர்களுக்கு கல்லூரியில் சேர அனுமதிக் கடிதம் வழங்கப்படவில்லை.\nபிஎஸ்ஜி பிரச்சினை இல்லை: “”செட்டிநாடு மருத்துவக் கல்லூரி மட்டுமே உச்ச நீதிமன்றம் சென்று தடையாணை பெற்றுள்ளது. கோவை பி.எஸ்.ஜி. மருத்துவக் கல்லூரியில் உள்ள 65 அரசு ஒதுக்கீட்டு எம்.பி.பி.எஸ். இடங்களுக்கு கவுன்சலிங்கில் மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டு அனுமதிக் கடிதம் கொடுக்கப்பட்டுள்ளது; அதில் பிரச்னை இல்லை. இதேபோன்று ஈரோடு மாவட்டம் பெருந்துறை சாலைப் போக்குவரத்து நிறுவன (ஐ.ஆர்.டி.) மருத்துவக் கல்லூரியின் 39 அரசு ஒதுக்கீட்டு எம்.பி.பி.எஸ். இடங்களிலும் மாணவர்கள் சேருவதில் பிரச்சினை இருக்காது” என்று மருத்துவக் கல்வி உயர் அதிகாரிகள் தெரிவித்தனர்.\nராமன் குழு நிர்ணயித்த ஆண்டு கல்விக் கட்டணத்தை (சென்னை செட்டிநாடு மருத்துவக் கல்லூரி – ரூ.3 லட்சம்; கோவை பிஎஸ்ஜி மருத்துவக் கல்லூரி – ரூ.2.25 லட்சம்) எதிர்த்து இக் கல்லூரி நிர்வாகங்கள் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்து தடையாணை பெற்றுள்ளன.\nஇந் நிலையில் அரசு ஒதுக்கீட்டில் எம்.பி.பி.எஸ். அட்மிஷன் கிடைத்த மாணவர்களிடம், ஆண்டுக் கல்வி கட்டணமாக ரூ.4,05,000 செலுத்துமாறு கோவை பி.எஸ்.ஜி. மருத்துவக் கல்லூரி கூறியுள்ளது. இதனால், கவுன்சலிங்கின்போது ஆண்டு கல்விக் கட்டணம் ரூ.2.25 லட்சமாக இருக்கும் என எதிர்பார்த்து கோவை பிஎஸ்ஜி கல்லூரியைத் தேர்வு செய்த 65 மாணவர்களும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.\nகொள்ளை போகும் உயர் கல்வி\n’’ என்று, நம் குழந்தைகளிடம் அடிக்கடி கேட்கப்படுகிறது. ஏதோ இந்த இரண்டைத்தவிர அடையவேண்டிய உச்சம் வேறொன்றுமேயில்லை என்பது எவ்வளவு பெரிய அபத்தம். இந்த அபத்தத்தினால் உண்டான ஆபத்தாகத்தான் தமிழ்நாட்டில் தேனீர் கடைகளுக்கு இணையாக பொறியியல் கல்லூரிகள் பிறப்பெடுத்துக் கொண்டுள்ளன.\nஇந்தியாவிலே மட்டுமல்ல, உலகத்திலேயே, தமிழ்நாட்டைப் போல் இவ்வளவு சிறிய நிலப்பரப்பிற்குள் 251 இன்ஜினீயரிங் கல்லூரிகள் கிடையாது. ‘ஆஹா எவ்வளவு வளர்ச்சி’ என்று சந்தோஷமடைய வழியின்றி பல சங்கடங்கள்’ என்று சந்தோஷமடைய வழியின்றி பல சங்கடங்கள் ஏனெனில், இதில் அரசு சார்ந்த 13 கல்லூரிகள்தான் உருப்படியாகச் செயல்படுகின்றன.\nஅடுத்ததாக சொல்ல வேண்டுமெனில், 238 சுயநிதிக்கல்லூரிகளில் ஐந்து சதவிகிதத்திற்கும் குறைவான கல்லூரிகளையே வேலைவாய்ப்பு தரும் கல்வி நிலையங்கள் முதல் தர வரிசையில் அங்கீகரித்துள்ளன. அதாவது வருடாவருடம் வெளியேறும் 70,000 மாணவர்களில் சுமார் 10 சதவிகிதத்தினருக்குத்தான் சரியான வேலைக்கு உத்தரவாதமுள்ளது. ஆக இப்படியான கழிசடைக் கல்வியைத்தான் பெரும்பாலான சுயநிதிக்கல்லூரிகள் தந்து கொண்டுள்ளன. இதற்கு ஒரு சிறந்த உதாரணம் வேண்டுமெனில், நம்ம ரயில்வேயில் ‘கலாசி’ எனப்படும் கடைநிலை ஊழியர் பணிக்கு 2000 பேரைத் தேர்ந் தெடுக்க 2004_ல் ஒரு விளம்பரம் வெளியானது. இந்த வேலைக்கு 20,000 இன்ஜினீயரிங் படித்தவர்கள் விண்ணப்பித்திருந்தனர்.\nஇந்த லட்சணத்திலான கல்வியைப் பெறுவதற்காகத்தான் நமது பெரும்பாலான பெற்றோர்கள் தங்கள் வீட்டையோ, நிலத்தையோ, நகைகளையோ விற்று பிள்ளைகளைப் படிக்க வைத்துக் கொண்டிருக்கிறார்கள்.\nகல்வித்துறை வியாபாரமாகிவிட்டதே என்று சிலர் கோபப்படுகிறார்கள். இப்படிப் பேசுபவர்கள் வியாபாரம் பற்றித் தவறான புரிதல்களைக் கொண்டுள்ளனர். ஒரு பொருளுக்குரிய விலை வைத்து விற்பனை செய்து, அதன் தரம், பயன்பாடு, நியாயமான விலை இவற்றில் வாங்குபவரை திருப்தியடைய வைப்பதே வியாபாரம். இந்த வகையில் பார்த்தால், சுயநிதிக் கல்லூரிகள் நடத்துவது வியாபாரமல்ல, சுரண்டல்.\nஅடிப்படை வசதிகளற்ற கட்டமைப்பு, தகுதியற்ற ஆசிரியர்கள், மோசமான கல்வித்தரம்… போன்றவற்றோடு மருத்துவம், இன்ஜினீயரிங் படிப்புகள் குறித்த மக்களிடமுள்ள மாயையையே முதலீடாகக் கொள்கின்றன, சுயநிதிக் கல்லூரிகள்.\nமாயைகளை உருவ���க்குவதிலும், மாயைகளில் பலனடைவதிலும் வேறெவர்களையும் விட, அரசியல்வாதிகளே அதிக அனுகூலமடைகின்—றனர். இந்த வகையில் தமிழகத்தில் 1984_ல் தொடங்கி அ.தி.மு.க., தி.மு.க., காங்கிரஸ் போன்ற கட்சிகள் கல்விச் சுரண்டலை கைகோர்த்து நடத்திக் கொண்டிருக்கின்றன. இதில் பா.ம.க. இதுவரை பார்ட்டனராகவில்லை. ஆகவேதான், ‘‘அநியாய கல்விக் கட்டணங்கள் வசூலிக்கப்படுகின்றன. ஏன் அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவில்லை’’ என்கிறார் மருத்துவர் ராமதாஸ்.\nகல்வி அமைச்சரும், முதல்வரும், ‘‘அடடா அப்படியா எங்களுக்கொன்றும் புகார்கள் வரவில்லை. ஆதாரம் தாருங்கள். நடவடிக்கை எடுக்கிறோம்’’ என்கிறார்கள். எல்லோருக்கும் புரிந்த உண்மை, கல்வித்துறையை ‘பொன்’ முட்டையிடும் வாத்தாகப் புரிந்து வைத்திருக்கும் அமைச்சருக்கும், முதல்வருக்கும் புரியவில்லை… பாவம்\n‘ஆதாரம் திரட்டும் அருகதை ஆட்சி நடத்து பவர்களுக்கு இல்லையா’ என மக்கள் ஆச்சரியப்படுகிறார்கள். அன்றைய மன்னர்கள் மாறுவேஷமிட்டுச் சென்று மக்கள் குறைகளைக் கேட்டார்களாம். இன்றைய ஆட்சியாளர்களோ நிஜத்திலேயே வேஷம் போடுகிறார்கள்.\nஇன்றைய நிலவரப்படி, பிரபல பொறியியல் கல்லூரிகளின் நிர்வாக கோட்டாவிற்கான அனைத்து இடங்களும் ஜனவரி, பிப்ரவரியிலேயே 8 லட்சத்திலிருந்து 15 லட்சம் வரை விலைபேசி விற்கப்பட்டுவிட்டன.\nமற்றொரு புறம் விலை போகாத கல்லூரிகளோ எஜிகேஷன் எக்ஸிபிஷன் நடத்தி, 80,000_தான். ஒரு லட்சம்தான். ஹாஸ்டல் வசதி இருக்கு. வாங்க வாங்க என்று கையைப் பிடித்திழுக்காத குறையாகக் கெஞ்சுகிறார்கள்.\nநீதிபதி ராமன் கமிட்டி நிர்ணயித்த கல்விக் கட்டணம் 32,500 முதல் 40,000 ரூபாய் வரைதான். எனில் தனியார் கல்லூரிகளில் ஒரு சிலவற்றைத் தவிர மற்றவை எப்படி தங்கள் இஷ்டம் போல் வசூலிக்க முடிகிறது பொறியியல் கல்லூரிகளில்தான் பொறுக்க முடியாத கொடுமை என்று மருத்துவக் கல்லூரி சென்றால், அங்கோ மகாமோசம். அரசாங்கம் நிர்ணயித்த கட்டணம் 1,30,000 என்றால், இவர்கள் வசூலிக்கும் கட்டணமோ நாலரை லட்சத்திலிருந்து 40 லட்சம் வரை பொறியியல் கல்லூரிகளில்தான் பொறுக்க முடியாத கொடுமை என்று மருத்துவக் கல்லூரி சென்றால், அங்கோ மகாமோசம். அரசாங்கம் நிர்ணயித்த கட்டணம் 1,30,000 என்றால், இவர்கள் வசூலிக்கும் கட்டணமோ நாலரை லட்சத்திலிருந்து 40 லட்சம் வரை இப்படி படித்துவிட்டு வருகிறவர்கள் நாளைக்கு மனிதாபிமானத்தையே விலை பேச மாட்டாங்களா\n1992_ல் கட்டாய நன்கொடை தடுப்புச்சட்டம் வந்தது. இதுவரை இதில் ஒரு கல்லூரி அதிபர்கூட கைதாகவில்லை.\nஇந்தச் சட்டம் ஆட்சியாளர்களின் கைகளிலுள்ள ஆயுதம் என்பது, அந்த அதிபர்களுக்கும் தெரியும். அதேசமயம் உரிய வர்களுக்கு பங்கு தரா விட்டால்தான் இது தங்கள் மீது பாயும் என்பதும் புரியும்.\n‘‘அரசாங்கத்திற்கு புகார்கள் தந்ததால் கல்லூரியை விட்டே நீக்கப்பட்டவர்களையும், அர சிடமா புகார் செய்தாய் அபராதம் கட்டு என இன்னும் பாதிக்கப்பட்டவர்களின் பட்டி யலையும் தரட்டுமா என்கிறது இந்திய மாணவர்கள் சங்கம். இவ்வளவு ஏன் தமிழகத்திலுள்ள அனைத்து கல்வியாளர்களும் கொதித்துக் குமுறுகிற வகையில் இதுவரை கறை படியாதிருந்த அண்ணா பல்கலைக்கழகத்தையே இந்த ஆட்சி களங்கப்படுத்திவிட்டது. ‘ஸ்பெஷல் ஸ்கீம்’ என்று பகி ரங்கமாகவே 15 லட்சத்திற்கு இன்ஜினீயரிங் சீட்டை விற்கிறார்கள். சென்ற ஆண்டு இதுபோல் 60 சீட்டுகள் அதிகார பூர்வமாக சில நிறுவனங்களுக்கு விற்றார்கள். இந்தாண்டு இந்த எண்ணிக்கை இன்னும் அதிகரிக்கவுள்ளது. ஏழை எளிய திறமையான மாணவர்களுக்கு கருணை காட்டவென ஒதுக்கப்பட்ட முதல்வர் கோட்டா, கவர்னர் கோட்டா வெல்லாம்கூட கல்விச் சந்தையில் காசாக மாற்றப்பட்டுக் கொண்டுள்ளன.\n1948_ல் தாராசந்த் கமிட்டி தொடங்கி, சமீபத்திய ராமன் கமிட்டி சுப்பிரமணியன் கமிட்டி வரை எத்தனையோ கமிட்டிகள், என்னென்னவோ ஆய்வுகள், கட்டண வரைமுறைகள், அட்மிஷன் வரைமுறைகள், எந்த நியாயத்தை நாம் எடுத்துச் சொன்னாலும் நடைமுறையில் கேட்கப்படுகிற கட்டணத்தைக் கொட்டிக் கொடுக்க மக்கள் திரளின் ஒரு பகுதி தயாராக இருக்கிறது என்பதே நிதர்சனம். அப்படி கொட்டுபவர்கள் எங்கேயோ போய்கொட்டாமல் அரசாங்க கஜானாவிலேயே கொட்டிவிட்டுப் போகட்டுமே மதுக்கடைகளை அரசாங்கமும், கல்வி நிலையங்களை தனியாரும் நடத்துவது அவலம், அநீதி.\nமழைக்கும் பள்ளிக்கூடம் பக்கம் ஒதுங்காதவர்கள்கூட ஒரு கல்லூரி துவங்கி காசுபார்க்க முடியுமெனில் அரசாங்கம் மேலும் சில கல்லூரிகளை நடத்தினால் என்ன வசதியானவர்களிடம் வசூலிக்கும் கட்டணத்தை ஏழை எளிய நடுத்தர வர்க்க மாணவர்கள் ஏற்றம் பெற பயன்படுத்தலாமே\nசுயநிதி கல்லூரி இடங்கள் அரசு ஒதுக்கீட்டுக்கு கிடைக்காமல் போகும��� அபாயம்: ஜெயலலிதா எச்சரிக்கை\nசென்னை, ஜூலை 25: உச்ச நீதிமன்றம் வழங்கியுள்ளத் தீர்ப்பால் தமிழகத்தில் உள்ள சுயநிதிக் கல்லூரி இடங்கள் இனி அரசு ஒதுக்கீட்டு கிடைக்காமல் போகும் அபாயம் ஏற்பட்டுள்ளது என்று அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா எச்சரித்துள்ளார்.\nஇது குறித்து செவ்வாய்க்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை:\nதிமுக அரசின் தவறான உயர் கல்விக் கொள்கையால் இந்த ஆண்டு பொறியியல் மற்றும் மருத்துவப் படிப்பில் சேருவதற்காக காத்திருக்கும் மாணவர்கள் பெரிதும் அலைக்கழிக்கப்பட்டு வருகிறார்கள்.\nஇந்த அரசு பொறுப்பேற்றவுடன், சுயநிதி பொறியியல் மற்றும் மருத்துவக் கல்லூரிகளில் நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கு ஒற்றைச் சாளர முறையில் மாணவர் சேர்க்கை தேவையில்லை என்று சட்டம் இயற்றப்பட்டது.\nஒற்றைச் சாளர முறையில்தான் மாணவர்களைச் சேர்க்க வேண்டும் என்ற வகையில் சட்டத் திருத்தம் கொண்டு வர வேண்டும் என்று அதிமுக சார்பில் சட்டப்பேரவையில் கோரிக்கை வைத்தபோது, நீதிமன்றத்துக்குச் சென்று தடையாணை பெறாத வகையில் உரிய முறையில் இச் சட்டம் நிறைவேற்றி இருக்கிறோம் என்று உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி சட்டப்பேரவையில் தெரிவித்தார்.\n2006-ம் ஆண்டு நிறைவேற்றிய சட்டத்தில் சில திருத்தங்களை திமுக அரசு தற்போது கொண்டுவந்தது. அதன்படி சுயநிதி பொறியியல் மற்றும் மருத்துவக் கல்லூரிகளிலும் மாணவர் சேர்க்கை ஒற்றை சாளர முறையில்தான் இருக்க வேண்டும்.\nதமிழக அரசின் இச் சட்டத் திருத்தத்தை எதிர்த்து சுயநிதிக் கல்லூரி நிர்வாகம் உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தனர். இச் சட்டத்தில் உள்ள சில பிரிவுகள் செல்லாது என்று அறிவித்து இந்த கல்வி ஆண்டு மட்டும் இச் சட்டத்தின்படி மாணவர் சேர்க்க அனுமதி அளித்தது.\nஇந்தத் தீர்ப்பை எதிர்த்து செட்டிநாடு மருத்துவக் கல்லூரி நிர்வாகம் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தது. இதை விசாரித்த உச்ச நீதிமன்றம் தனது இடைக்கால தீர்ப்பில் இக்கல்லூரி அரசு ஒதுக்கீட்டுக்கு இடம் ஒதுக்கத் தேவையில்லை என்றும் அனைத்து இடங்களையும் அக் கல்லூரியே நிரப்பிக்கொள்ளலாம் என்றும் தீர்ப்புக் கூறியது.\nமொத்தம் உள்ள 240 சுயநிதி கல்லூரிகளில் 160 கல்லூரிகள் அரசு ஒதுக்கீட்டுக்கு இடங்களைத் தர முன் வந்துள்ளதாக முதல்வர் கருணாநிதி தெரிவித்துள்ளார். அரசு ஒதுக்கீட்டுக்கு இடங்களைத் தர முன்வந்துள்ள இக் ல்லூரிகளில் பெரும்பாலானவற்றில் இடங்கள் நிரப்பப்படாமல் இருக்கும். அதைத் தான் அக் கல்லூரிகள் அரசு ஒதுக்கீட்டு தர முன்வந்துள்ளன. அரசு ஒதுக்கீட்டு இடங்களைத் தர முன்வராத 80 கல்லூரிகள் மாணவர்கள் விரும்பிப் படிக்கக் கூடிய முன்னிலை கல்லூரிகளாகும்.\nஎந்தெந்த சுயநிதிக் கல்லூரிகள் அரசு ஒதுக்கீட்டுக்கு இடங்களைத் தர முன்வந்துள்ளன எந்தெந்த சுயநிதிக் கல்லூரிகள் அரசு ஒதுக்கீட்டுக்கான இடங்களைத் தர முன்வரவில்லை என்பதை திமுக அரசு தெளிவுபடுத்தாத காரணத்தால் மாணவர்கள் பெரும் குழப்பத்துக்கு ஆளாகி உள்ளனர்.\nஅரசின் அலட்சிய போக்காலும் முன்னுக்கு பின் முரணாக செயல்பட்டதாலும் சுய நிதி கல்லூரிகளிடமிருந்து அரசு ஒதுக்கீட்டுக்கு கிடைத்து வந்த இடங்கள் அனைத்தும் இனிமேல் கிடைக்காது போகக் கூடிய அபாய நிலை ஏற்பட்டுள்ளது என்று குறிப்பிட்டுள்ளார் ஜெயலலிதா.\nஏழை மாணவர்களின் நலனை கெடுக்க ஜெயலலிதா சூழ்ச்சி: பொன்முடி\nசென்னை, ஜூலை 25: சில சுய நிதிக் கல்லூரிகளோடு சேர்ந்துகொண்டு முன்னாள் முதல்வர் ஜெயலிலதா ஏழை மாணவர்களின் நலனைக் கெடுக்கச் சூழ்ச்சி செய்கிறார் என்று உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி குற்றம் சாட்டியுள்ளார்.\nஅரசின் தவறான கொள்கையால் மருத்துவம், பொறியியல் கல்லூரி மாணவர்கள் பாதிக்கப்படுவதாக ஜெயலலிதா அறிக்கை வெளியிட்டிருந்தார். அதற்கு பதிலளிக்கும் வகையில் செவ்வாய்க்கிழமை அமைச்சர் பொன்முடி வெளியிட்ட அறிக்கை:\nஜெயலலிதா ஆட்சி காலத்தில் சிறுபான்மை சுயநிதி கல்லூரிகளில் நிர்வாக ஒதுக்கீடு 70 சதவீதமாகவும் அரசாங்க ஒதுக்கீடு 30 சதவீதமாக இருந்தது. சிறுபான்மை அல்லாத கல்லூரிகளில் 50 சதவீத நிர்வாக ஒதுக்கீடும், அரசு ஒதுக்கீடு 50 சதவீதமாகவும் இருந்தது.\nதிமுக அரசு பொறுப்பேற்றதும் சிறுபான்மை சுயநிதிக் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீடு 50 சதவீதமாக உயர்த்தப்பட்டது. இதைப் போல சிறுபான்மை அல்லாத சுயநிதி பொறியியல் கல்லூரிகளில் அரசின் ஒதுக்கீடு 65 சதவீதமாக உயர்த்தப்பட்டது.\nமுந்தைய அதிமுக ஆட்சியில் ஒற்றைச் சாளர முறையில் இடங்கள் நிரப்பப்பட வேண்டும் என்பதற்கு சட்டம் கூட இயற்றப்படவில்லை.\nதிமுக அரசு பொறுப்பேற்றதும் அரசு ஒதுக்கீட்டை அதி���ம் பெற்றதுடன் நிர்வாக ஒதுக்கீட்டையும் ஒற்றைச் சாளர முறையில் நிரப்ப வேண்டும் என்று சட்டம் இயற்றியது.\nமேலும் 2006-ம் ஆண்டு இயற்றப்பட்ட சட்டம் குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டு இன்னமும் ஒப்புதல் பெறப்படவில்லை. அந்தச் சட்டத்தில் எந்தத் திருத்தமும் இதுவரை செய்யப்படவில்லை.\n2006-ம் ஆண்டு கொண்டுவரப்பட்ட சட்டத்தில் ஒற்றைச் சாளர முறை தேவையில்லை என்று கூறியிருப்பதாகச் சொல்லும் ஜெயலலிதா அதை நிரூபிக்கத் தயாரா\nநுழைவுத் தேர்வை ரத்து செய்து 2007-ம் ஆண்டு கொண்டு வரப்பட்ட சட்டத்தை ஜெயலலிதா புரிந்து கொள்ளவே இல்லை.\n2006-ம் ஆண்டு கொண்டு வரப்பட்ட சட்டத்திலும் 2007-ம் ஆண்டைய சட்டத்திலும் சொல்லியிருப்பது ஒற்றைச் சாளர முறையே தவிர வேறு அல்ல.\nஉச்ச நீதிமன்ற வழிகாட்டுதலின்படி இயற்றப்பட்ட சட்டத்தை சென்னை உயர்நீதிமன்றம் செல்லாது என தீர்ப்பளித்தது. இதை எதிர்த்து அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்துள்ளது.\nமாணவர்களின் மீது ஜெயலலிதாவுக்கு உண்மையிலேயே அக்கறை இருக்குமானால் அவரது கட்சியின் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனு கூட செய்யலாம்.\nமேலும் இதுவரை உச்சநீதிமன்றம் பொறியியல் கல்லூரிகளுக்கு எவ்வித தடையாணையோ, தீர்ப்போ சொல்லாத நிலையில், சில சுய நிதிக் கல்லூரிகளோடு சேர்ந்துகொண்டு ஜெயலலிதா ஏழை மாணவர்களின் நலனைக் கெடுக்கச் சூழ்ச்சி செய்கிறாரோ என்று எண்ணத் தோன்றுகிறது என்று குறிப்பிட்டுள்ளார் பொன்முடி.\nமருத்துவக் கல்லூரி சேர்க்கையில் மிகப் பெரிய குளறுபடி: ஜெயலலிதா குற்றச்சாட்டு\nசென்னை, ஜூலை 25: மருத்துவக் கல்லூரி மாணவர் சேர்க்கையில் மிகப் பெரிய குளறுபடி நடந்துள்ளது, மாணவர்கள் நலன் பாதிக்காமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா கூறியுள்ளார்.\nஇது குறித்து செவ்வாய்க்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை:\nஅரசு மருத்துவக் கல்லூரி மற்றும் பொறியியல் கல்லூரிகளில் மாணவ, மாணவியர் சேர்க்கைக்கான விண்ணப்பப் படிவங்களுடன் கூடிய பிரகடனத்தில் தொழிற்கல்வி மற்றும் மருத்துவக் கல்லூரிகளில் படிக்கும் மாணவர்கள் விண்ணப்பிக்கக் கூடாது என்று குறிப்பிடப்பட்டிருக்கும்.\nஆனால் இந்த ஆண்டு மருத்துவப் படிப்புக்கான விண்ணப்பப் படிவத்துடன் கூடிய பிரகடனத்தில் மற்ற தொழி��்கல்லூரிகளில் படித்துக் கொண்டிருக்கும் மாணவர்கள் விண்ணப்பிக்கக் கூடாது என்ற வாசகம் நீக்கப்பட்டுவிட்டது. இதனால் பொறியியல் கல்லூரிகளில் தற்போது 2-ம் ஆண்டு மற்றும் 3-ம் ஆண்டு படிக்கும் மாணவர்கள் மருத்துவக் கல்வி பயில விண்ணப்பித்து இடமும் பெற்றிருக்கிறார்கள்.\nஇதை எதிர்த்து இந்த ஆண்டு பிளஸ் 2 முடித்த மாணவர்கள் நீதிமன்றத்துக்குச் சென்றனர். இதை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம் மருத்துவப் படிப்புக்கான விண்ணப்பப் படிவத்துடன் கூடிய பிரகடனத்தில் சில வார்த்தைகள் உள் நோக்கத்துடன் நீக்கப்பட்டிருப்பதாக தெரிவித்துள்ளது.\nமேலும் தற்போது பொறியியல் உள்ளிட்ட வேறு தொழில் கல்வி படித்து வரும் மாணவர்கள் மருத்துவப் படிப்புக்கு விண்ணப்பித்தது தவறு. பழைய நடைமுறைப்படியே மாணவர்கள் சேர்க்கை நடைபெற வேண்டும் என்று உத்தரவிட்டது. அதன்படி முதல் கட்ட கலந்தாய்வு நடத்தப்பட்டது.\nஇதற்கிடையில் உயர் நீதிமன்ற உத்தரவால் பாதிக்கப்பட்ட மாணவர்கள் உச்ச நீதிமன்றத்துக்குச் சென்று தங்களுக்குச் சாதகமான உத்தரவை பெற்றிருக்கிறார்கள். கலந்தாய்வு முடிந்துவிட்ட நிலையில் இவர்களை மருத்துவப் படிப்பில் சேர்க்க வேண்டும். இதனால் மருத்துவக் கல்லூரி மாணவர் சேர்க்கையில் மிகப் பெரிய குளறுபடி ஏற்பட்டுள்ளது.\nஎனவே மாணவர்களின் எதிர்கால நலன் பாதிக்கப்படாத வகையில் இந்தப் பிரச்னைக்கு உடனடியாகத் தீர்வு காண அரசு தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார் ஜெயலலிதா.\nமருத்துவத்தில் வியத்தகு சாதனை புரிந்து வரும் நம் நாட்டில் மருத்துவம் சார்ந்த சான்றிதழ், டிப்ளமோ, பட்டப்படிப்பு, பட்ட மேற்படிப்பு கல்விகள் கூடுதலாக தேவைப்படுகின்றன.\nமருத்துவப் பட்டப்படிப்பு (எம்.பி.பி.எஸ்.), பல் மருத்துவம் (பி.டி.எஸ்.) போன்ற படிப்புகள் ஏழை மாணவர்களுக்கு எட்டாக்கனியாகவே இன்றளவும் உள்ளன.\nதனியார் மற்றும் அரசு மருத்துவக் கல்லூரிகளில் எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். படிப்புகளில் சேர அனைவராலும் முடிவதில்லை. குறிப்பாக, தமிழகத்தில் 13 அரசு மருத்துவக் கல்லூரிகளில் எம்.பி.பி.எஸ். படிப்பில் சேர 1545 இடங்களும், தனியார் கல்லூரிகள் 5-ல் மொத்தம் 420 இடங்களும் மட்டுமே உள்ளன.\nநமது அண்டை மாநிலங்களான கர்நாடகம், ஆந்திரத்தோடு ஒப்பிடும்போது மிகக் குறைந்த அள��ே தமிழகத்தில் மருத்துவக் கல்லூரிகள் உள்ளன. மருத்துவம், பல் மருத்துவப் பட்டப் படிப்புகளில் சேர இயலாத மாணவர்கள் பயனடைவதற்கு ஏற்றவகையில் மருத்துவம் சார்ந்த சான்றிதழ், டிப்ளமோ மற்றும் பட்டப்படிப்புகளை அதிக இடங்களில் ஏற்படுத்த வேண்டும்.\nஓராண்டு சான்றிதழ் படிப்புகள், 2 ஆண்டுகள் டிப்ளமோ படிப்புகள், 3 ஆண்டுகள் கொண்ட பட்டப்படிப்புகள் போன்றவற்றை உருவாக்கி ஏழை மாணவர்களும் மருத்தும் சார்ந்த கல்வி பயில வழிவகுக்க வேண்டும். இதற்கு ஏதுவாக பாடத்திட்டம், கல்விக் கட்டணம் அமைய வேண்டும். குறைந்தபட்சக் கல்வித்தகுதியையும் நிர்ணயம் செய்ய வேண்டும்.\nதமிழகத்தில் தற்போதும் சில மருத்துவக் கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் நேரடியாகச் சேர்ந்து மருத்துவம்சார் படிப்புகள் பயில்வதற்கு 27 சான்றிதழ், டிப்ளமோவும், தொலைதூரக் கல்வி முறையில் பயில்வதற்கு 12 சான்றிதழ் மற்றும் டிப்ளமோ படிப்புகளும் நடத்தப்பட்டு வருகின்றன. இவை போதாது. இன்னும் பல படிப்புகள் தொடங்கப்பட வேண்டும்.\nமருத்துவத் துறையில், செவிலியர், மருந்தாளுநர்கள், மருத்துவ ஆய்வுக்கூடம், கண் மருத்துவம், மருந்து தயாரிப்பு, அறுவைச் சிகிச்சை அரங்க தொழில்நுட்பம், பிசியோதெரபி தாய்மை மற்றும் மகப்பேறு, குழந்தை வளர்ப்பு மற்றும் பராமரித்தல், நரம்பியல் புற்றுநோய், இதய நோய், எலும்பு முறிவு, ரத்த அழுத்தம், ரத்த சோகை, நீரிழிவு நோய், சருமநோய் போன்ற பற்பல துறைகளில் சான்றிதழ், டிப்ளமோ பட்டப்படிப்புகள் தொடங்க தீவிரம் காட்ட வேண்டும்.\nபல் மருத்துவத்தில் கூட, முகச்சீரமைப்பு, பல் உருவாக்குதல் மற்றும் பொருத்துதல், பல் நோய்களிலிருந்து விடுபடுதல், அறுவைச் சிகிச்சை தொழில் நுட்பங்கள், பல் நோயாளிகளைப் பராமரித்தல் போன்ற துறைகளில்கூட சான்றிதழ், டிப்ளமோ, பட்டப்படிப்பு வகுப்புகள் நடத்தத் திட்டமிடலாம். மருத்துவம்சார் சான்றிதழ், டிப்ளமோ, பட்டப்படிப்பு பயின்றவர்களுக்கு உள்நாட்டில் மட்டுமன்றி, வெளிநாடுகளிலும் வேலைவாய்ப்புகள் பிரகாசமாக உள்ளன. சிறப்பான பணியும், ஊதியமும், வாழ்க்கை வசதியும், குடியுரிமையும் வழங்கப்படுகின்றன. ஏதேனும் ஒரு அன்னிய மொழியை அறிந்திருத்தல் கூடுதல் தகுதியாக அமையும்.\nகிராமப்புறங்களில் சுகாதாரம் பேணவும், அடிப்படை மருத்துவ ஆலோசனைகளை வழங்க���ும் கிராமப்புற மருத்துவப் பணியாளர்களையும் உதவியாளர்களையும் உருவாக்க வேண்டும்.\nகிராமப்புறக் குழந்தைகள், பள்ளி மாணவர்கள், தாய்மையடைந்தோர், குழந்தை பெற்றவர்கள், கண் நோயாளிகள், சரும நோய் உள்ளவர்கள், சர்க்கரை மற்றும் காச நோயாளிகள், வயதானோர், வறுமைக் கோட்டிற்கு கீழ்நிலையில் உள்ளவர்கள் அனைவருக்கும் தகுந்த ஆலோசனைகளை வழங்க உதவியாளர்கள் தேவை. இத்தகைய பணியாளர்களைத் தயார் செய்ய சான்றிதழ், டிப்ளமோ, பட்டப் படிப்புகள் தொடங்க வேண்டும்.\nஇந்தியர்களின் சராசரி ஆயுள் அதிகரித்துள்ளது. விரைவில் உலகிலேயே முதியவர்கள் அதிகம் வசிக்கும் நாடுகளில் இந்தியா இரண்டாம் நிலையை எட்டிவிடும். இந்த முதியவர்களைப் பராமரிக்கவும் பாதுகாக்கவும் நாம் உதவி செய்தல் வேண்டும்.\nபிழைப்புக்காக தங்களின் குழந்தைகளை வெளிநாடுகளுக்கு அனுப்பிவிட்டு, முதியவர்கள் அனைவரும் முதியோர் இல்லங்களை நாடுகிறார்கள். இந்த முதியவர்களுக்காக, அவர்களின் கடைசி கால வாழ்க்கை சுகமாக இருக்க, முதியோர் காப்பகம் சம்பந்தமாக மருத்துவ ரீதியில் தகுதிவாய்ந்த பயிற்சியாளர்களை உருவாக்க சான்றிதழ், டிப்ளமோ படிப்புகள் தொடங்கலாம். வெளிநாடுகளிலிருந்தும் பிற மாநிலங்களில் இருந்தும் சிகிச்சை பெற பல நோயாளிகள் தமிழகத்துக்கு வருகின்றனர். இதன்மூலம் தமிழகத்துக்கு பல்வேறு வகைகளில் வருவாய் கிடைத்து வருகிறது.\nசெவிலியர்களின் அன்னை, கைவிளக்கேந்திய காரிகை பிளாரன்ஸ் நைட்டிங்கேல் அம்மையாரின் பெயரில் செவிலியர் மற்றும் மருத்துவம் சார் பல்கலைக்கழகத்தை தமிழகத்தில் தொடங்கி ஒரு சிறந்த முன்னுதாரணத்தை ஏற்படுத்தலாம். செவிலியர் படிப்பில் முதியோர் பராமரிப்பு மற்றும் பாதுகாப்பு சம்பந்தமாக சான்றிதழ், டிப்ளமோ படிப்புகள் தொடங்கலாம்.\nஅனைவருக்கும் “ஆரோக்கியமான வாழ்வு’ அமைய வேண்டுமெனில் மருத்துவம்சார் அறிவியல் படிப்புகள் அவசியம்.\nசுதந்திரம் அடைந்து 60 ஆண்டுகளாக எட்டமுடியாத மருத்துவ வசதிகளை இனியாவது ஏற்படுத்த வழிவகுக்க வேண்டும். இந்த நூற்றாண்டிலாவது அனைவருக்கும் “ஆரோக்கியமான வாழ்வு’ என்ற இலக்கை எட்ட மருத்துவ அறிஞர்களும், கல்வி நிலையங்களும், மத்திய, மாநில அரசுகளும், மருத்துவர்களும் முனைப்புடன் செயலாற்ற வேண்டும். இதற்கு மருத்துவம்சார் சான்றிதழ், டிப்ளம��, பட்டப்படிப்புகள் உறுதுணையாக அமையும் என்பதில் ஐயமில்லை.\nஇந்தியாவின் உயிர்நாடி கிராமங்கள்தான். ஆனால், கிராமங்களில் வசிக்கும் 72 சதவீத மக்களுக்கு நாடி பிடித்துப் பார்க்க ஆளில்லை என்கிறது ஓர் ஆய்வு.\nகிராமப்புறங்களில் மருத்துவ சேவையை மேம்படுத்த வேண்டும் என்பதில் இருவேறு கருத்துகள் இருக்க முடியாது. அண்மைக்காலமாக பெரிய அளவில் இந்த விஷயம் பேசப்படுவது ஆரோக்கியமானதே. ஆனால், பேச்சு ஆக்கபூர்வமானதாக இல்லை என்பதுதான் கவனிக்கப்பட வேண்டிய விஷயம்.\nஉண்மையில், கட்டாய கிராமப்புற மருத்துவ சேவையின் மறுபக்கம்தான் என்ன\nமருத்துவம் ஓர் இன்றியமையாத தேவை. மருத்துவக் கொள்கையைப் பொருத்த அளவில் ஒவ்வொரு நாடும் ஒவ்வொரு விதமான கொள்கையைப் பின்பற்றி வருகிறது. பிரிட்டன் மருத்துவத் துறையைத் தன் முழுப் பொறுப்பில் வைத்திருக்கிறது. அந்நாட்டின் தேசிய சுகாதாரச் சேவை மிகச் சிறப்பானது. பொது மருத்துவத்துக்கான மொத்தச் செலவில் அந்நாட்டு அரசு 94 சதவீதத்தை தானே செலவிடுகிறது.\nஅமெரிக்கக் கதையோ வேறு. காப்பீட்டுத் திட்டங்கள் சார்ந்த மருத்துவ சேவை அங்கு பின்பற்றப்படுவதால் அரசுக்கும், பொது மருத்துவத்துக்கும் கிட்டத்தட்ட தொடர்பே இல்லை.\nநம் நிலைதான் பரிதாபத்துக்குரியது. மொத்த ஆண்டு வருவாயில் மத்திய அரசு 1.3 சதவீதமும், மாநில அரசு 5.5 சதவீதமுமே மருத்துவத்துக்காக ஒதுக்கீடு செய்கின்றன. இவை இரண்டும் மருத்துவத்துக்காக நாம் செலவு செய்யும் மொத்தத் தொகையில் கால் பகுதியே ஆகும்.\nஇந்நிலையில், இந்திய மருத்துவத்துறை வேகமாக தனியார்மயமாகி வருகிறது. மக்கள்தொகைப்படி நமது நாட்டில் 40 லட்சம் மருத்துவர்கள் இருக்க வேண்டிய நிலையில் 14 லட்சம் மருத்துவர்களே இருக்கின்றனர். அரசு மருத்துவமனைகளில் பாதிக்கும் மேற்பட்ட இடங்கள் காலிப் பணியிடங்கள். பெரும்பாலான அரசு மருத்துவக் கல்லூரிகள் பேராசிரியர்கள் இன்றி தள்ளாடிக் கொண்டிருக்கின்றன.\nஇது ஒருபுறமிருக்க, தமிழகத்தில் மட்டும் வேலைவாய்ப்பகத்தில் 15 ஆயிரம் மருத்துவர்கள் பதிவு செய்து, வாய்ப்பின்மையால் தனியார் மருத்துவமனைகளில் குறைந்த ஊதியத்துக்குப் பணியாற்றி வருகின்றனர்.\nபல ஆயிரம் கிராமங்களில் மக்களின் நாடி பிடித்துப் பார்க்க மருத்துவர் இல்லாத நமது நாட்டில், நகரங்களை நோக்கிய தொலை மருத்துவ மையங்களின் வருகையின் நோக்கத்தை இதிலிருந்து புரிந்து கொள்ளலாம்.\nமருத்துவத்தை அமெரிக்கப் பாணியில் முழுவதும் தனியார்மயமாக்குவதன் தொடக்கமே “கார்ப்பரேட் கிளினிக்குகள்’ நகரங்களை நோக்கி வருவதும் நகரங்களிலிருந்து மருத்துவ மாணவர்கள் கிராமங்களுக்கு அனுப்பப்படுவதும்.\nகட்டாய கிராமப்புற சேவைத் திட்டம் என்றால் என்ன எம்.பி.பி.எஸ். படிப்பு மேலும் ஓர் ஆண்டு நீட்டிக்கப்பட்டு, அந்த ஓர் ஆண்டில் 4 மாதம் ஆரம்பச் சுகாதார நிலையம், 4 மாதம் தாலுகா மருத்துவமனை, 4 மாதம் மாவட்ட மருத்துவமனைகளில் என சுழற்சி முறையில் மாணவர்கள் பணியாற்றுவதுதான்.\nஇதில் முதல் முரண்பாடு என்னவென்றால், ஆண்டில் 8 மாதங்கள் கிராமப்புறம் அல்லாத இடங்களில் பணியாற்ற வைக்கப்படுவதுதான். இத்திட்டம் எப்படி கிராமப்புற சேவையாகும்\nஉண்மை என்னவென்றால் நாடு முழுவதும் உள்ள ஆயிரக்கணக்கான காலிப் பணியிடங்களைப் பெயரளவில் நிரப்பும் அரசின் குறுக்கு வழியே இது. உள்ளபடியே இந்திய மருத்துவக் கல்வியும் மருத்துவத் துறையும் பெரும் சவாலை எதிர்கொண்டிருக்கின்றன. தமிழகத்தில் நிகழாண்டில் எம்.பி.பி.எஸ். கலந்தாய்வு நான்கு முறை நடைபெற்றது. இது இதுவரை மருத்துவத்துறை வரலாற்றிலேயே இல்லாத நிகழ்வாகும். இதில் முதலாமாண்டு மாணவர்களில் 131 பேர் எம்.பி.பி.எஸ். படிப்பை விட்டுவிட்டு மற்ற தொழிற்படிப்புகளுக்குச் சென்றுவிட்டனர்.\nவேலூர், கன்னியாகுமரி, தேனி மருத்துவக் கல்லூரிகளில் போதிய ஆசிரியர்கள், உள் கட்டமைப்பு இல்லாத காரணத்தால் இந்திய மருத்துவக் கழகத்தின் அனுமதியையே பெற முடியவில்லை. தமிழகத்தில் உள்ள 21 மருத்துவக் கல்லூரிகளில் ஒரு சில கல்லூரிகள் தவிர மற்ற கல்லூரிகளில் இதே நிலைதான். நாட்டிலேயே மருத்துவத் துறையில் சிறப்பாக இருப்பதாகக் கூறப்படும் தமிழகத்தின் நிலையே இது என்றால் மற்ற மாநிலங்களின் நிலைமையை சொல்ல வேண்டியதில்லை.\nஇந்நிலையில், மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் அன்புமணி ராமதாஸ் கொண்டு வர முனையும் திட்டத்தை நாம் ஆய்வுசெய்ய வேண்டியுள்ளது. 2006-ல் தமிழ்நாடு தேர்வாணையம் மூலம் கிராமங்களில் உள்ள ஆரம்பச் சுகாதார நிலையங்களில் 800 மருத்துவர்களைப் பணி நியமனம் செய்வதற்கான தேர்வு நடைபெற்றது. அதற்கு 12,000 மருத்துவர்கள் விண்ணப்பம் செய்தனர். இதிலிருந்த�� மருத்துவர்கள் கிராமங்களுக்குச் செல்லத் தயங்குகிறார்களா என்பதைப் புரிந்துகொள்ள முடியும்.\nஉள்ளபடியே கிராமப்புற மருத்துவ சேவைதான் அரசின் பிரதான நோக்கம் என்றால் அதற்குச் செய்ய வேண்டிய செயல்திட்டங்கள் நிறையவே இருக்கின்றன.\nஎம்.பி.பி.எஸ். படிப்பை முடித்தவுடன் ஆரம்பச் சுகாதார நிலையங்களில் பணிபுரிந்தவர்கள் மட்டுமே பட்ட மேல்படிப்புக்கு விண்ணப்பிக்க முடியும் என்பதைக் கட்டாயமாக்க வேண்டும். எந்தெந்த ஆரம்பச் சுகாதார நிலையங்ளுக்கு மருத்துவர்கள் இல்லையோ அப் பணியிடங்களுக்கு நிரந்தர மருத்துவர்களை நியமிக்க வேண்டும்.\nகிராமப்புறங்களில் பணியாற்றும் மருத்துவர்களுக்கு ஊக்கத்தொகை வழங்க வேண்டும்.\nபுதிய அரசு மருத்துவக் கல்லூரிகள் தொடங்கப்பட வேண்டும். குறிப்பாக கிராமப் பகுதிகளில் இந்த புதிய மருத்துவக் கல்லூரிகள் அமைய வேண்டும்.\nமருத்துவப் படிப்பில் கிராமப்புற மாணவர்களுக்கு 25 சதவீத இடஒதுக்கீடு அளிக்கப்பட வேண்டும். ஆரம்பச் சுகாதார மையங்களும் மக்கள்தொகைக்கேற்ப அதிகரிக்கப்பட வேண்டும். தொடக்க நிலை சுகாதார மேம்பாட்டுக்கென கூடுதல் நிதியை அரசு ஒதுக்கீடு செய்ய வேண்டும். அரசியல் சட்டத்தில் வாழ்வுரிமையைப்போல அடிப்படை உரிமைகளில் ஒன்றாக மருத்துவச் சிகிச்சை பெறுவதையும் உறுதி செய்து சட்டமியற்ற வேண்டும்.\nமருத்துவ மாணவர்கள் மீது கட்டாய கிராமப்புற சேவையைத் திணிப்பது ஒன்றே இப்பிரச்னைக்குத் தீர்வு என திசை மாற்றுவதைவிடுத்து அரசு உண்மையாக, ஆக்கபூர்வமான செயலில் இறங்க வேண்டும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541318556.99/wet/CC-MAIN-20191216065654-20191216093654-00294.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.thesubeditor.com/search.php?q=Kashmir&pg=10", "date_download": "2019-12-16T07:10:27Z", "digest": "sha1:CCKEZRWN3IJVXMKOXSFSMC24HQT6KKRX", "length": 11681, "nlines": 79, "source_domain": "tamil.thesubeditor.com", "title": "Kashmir | Tamil News Online | Latest Tamil News on The Subeditor - The Subeditor Tamil", "raw_content": "\nமெகபூபா, உமர் கைது; காஷ்மீரில் பதற்றம்\nஜம்மு & காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் 370-வது அரசியல் சட்டப் பிரிவை 1954-ல் மத்திய அரசு கொண்டு வந்தது. இதன்படி அந்த மாநிலத்தில், இந்தியாவின் பிற பகுதிகளில் உள்ளவர்கள் சொத்துக்களை வாங்க முடியாது. Read More\nகாஷ்மீர் தொடர்பான மசோதாக்கள் ; மாநிலங்களவையில் நிறைவேறியது\nகாஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் 370-வது சட்டப்பிரிவு ரத்து, அம்மாநிலத்தை இரண்டாக பிரித்து யூனியன் பிரதேசமாக மாற்றுவது உள்ளிட்ட மத்திய அரசின் மசோதாக்கள் மீது மாநிலங்களவையில் காரசார விவாதம் நடைபெற்றது. பின்னர் வாக்கெடுப்பு நடத்தப்பட்டு தீர்மானம் நிறைவேறியது. Read More\nதெற்கு சூடான், கொசாவோ போல் காஷ்மீரை அழிக்கப் பார்ப்பதா\nஜம்மு & காஷ்மீர் மாநிலத்தை இரண்டாகப் பிரிப்பதும், சிறப்பு அந்தஸ்துகளை ரத்து செய்வதும், தெற்கு சூடான், கொசாவோ போன்ற நாடுகள் அழிந்தது போல், காஷ்மீரையும் அழிக்கச் செய்யும் முயற்சி என்றும், நாட்டில் அவசர நிலையை கொண்டு வர பாஜக முயற்சிக்கிறது என்றும் மாநிலங்களவையில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ ஆவேசமாக பேசினார். Read More\nகாஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து ரத்து ;மத்திய அரசின் முடிவுக்கு அதிமுக அமோக ஆதரவு\nஜம்மு& காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் 370 -வது சட்டப் பிரிவை ரத்து செய்ததற்கும், மாநிலத்தை இரண்டாக பிரித்து யூனியன் பிரதேசமாக அறிவித்ததற்கும் மத்திய அரசுக்கு அதிமுக ஆதரவளித்துள்ளது. Read More\nகாஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் 370-வது சட்டப் பிரிவு ரத்து; அமித்ஷா அறிவிப்பு - ராஜ்யசபாவில் எதிர்க்கட்சிகள் கொந்தளிப்பு\nஜம்மு&காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் சிறப்பு அரசியல் சட்டப் பிரிவுகளான 370 மற்றும் 35 ஏ ஆகியவை ரத்து செய்யப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. மாநிலங்களவையில் இதற்கான தீர்மானத்தை உள்துறை அமைச்சர் அமித் ஷா கொண்டு வந்தபோது எதிர்க்கட்சி எம்பிக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து அமளியில் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. Read More\nஊரடங்கு..144 தடை.. தலைவர்கள் சிறை வைப்பு .. பள்ளி, கல்லூரிகள் மூடல் .. காஷ்மீரில் உச்சகட்ட பீதி; பிரதமர் மோடி அவசர ஆலோசனை\nஜம்மு காஷ்மீரில் சுமார் ஒரு லட்சம் படை வீரர்கள் கூடுதலாக குவிக்கப்பட்ட நிலையில் மத்திய அரசு என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறதோ என்ற பீதியில் உறைந்துள்ளனர் ஜம்மு காஷ்மீர்வாசிகள் . பல பகுதிகளில் ஊரடங்கு மற்றும் 144 தடை உத்தரவும் பிறப்பிக்கப்பட்டுள்ளது. பள்ளி, கல்லூரிகளுக்கும் விடுமுறை விடப்பட்டுள்ளது. Read More\nகாஷ்மீரில் ஊடுருவ முயன்று கொல்லப்பட்ட 7 பாக்.வீரர்கள்; சடலங்களை எடுத்துச் செல்ல இந்தியா அனுமதி\nஜம்மு காஷ்மீரில் இந்திய எல்லைக்குள் ஊடுருவ முயன்ற பாகிஸ்தான் வீரர்கள் 7 பேர் இந்���ியப் படைகளால் சுட்டுக் கொல்லப்பட்டனர். இந்தியப் படைகளின் தாக்குதலுக்கு அஞ்சி, எல்லைக்கோடு அருகே 2 நாட்களாக கிடக்கும் பாகிஸ்தான் வீரர்களின் சடலங்களை மீட்க முடியாமல் அந்நாட்டு படையினர் திணறி வருகின்றனர். இந்நிலையில் சடலங்களை மீட்டுச் செல்ல இந்திய ராணுவம் பெருந்தன்மையாக அனுமதி வழங்கியுள்ளது. Read More\nகாஷ்மீரில் ஏதோ நடக்கப் போகிறது, ஆனால், யாருக்கும் தெரியவில்லை; கவர்னரை சந்தித்த உமர் பேட்டி\n‘காஷ்மீரில் ஏதோ நடக்கப் போகிறது, ஆனால், யாருக்கும் தெரியவில்லை’’ என்று முன்னாள் முதலமைச்சர் உமர் அப்துல்லா, கவர்னரை சந்தித்த பின்பு கூறியுள்ளார். Read More\n'காஷ்மீரில் படைகள் குவிப்பு ஏன்' சுதந்திர தினத்தில் பிரதமர் மோடி முக்கிய அறிவிப்பு என பரவும் தகவல்\nஜம்மு காஷ்மீரில் ராணுவம் பல்லாயிரக்கணக்கில் குவிக்கப்பட்டு வருவதால் அங்கு பெரும் பதற்றம் நிலவுகிறது. மாநிலத்தை மூன்றாக பிரிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக தகவல்கள் பரவியுள்ள நிலையில், அங்கு பெரும் எதிர்ப்புகள் வலுத்துள்ளது. இந்நிலையில் பிரதமர் மோடி சுதந்திர தின உரையை இம்முறை காஷ்மீரில் நிகழ்த்த உள்ளதாகவும், அப்போது முக்கிய அறிவிப்புகள் பலவற்றை வெளியிடவும் அவர் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. Read More\nகாஷ்மீரில் பதற்றம்; அமர்நாத் யாத்திரீகர்கள் வெளியேற உத்தரவு\nகாஷ்மீரில் இருந்து அமர்நாத் யாத்திரீகர்கள் தங்கள் பயணத்தை ரத்து செய்து, உடனடியாக வெளியேற வேண்டுமென்று அரசு உத்தரவிட்டுள்ளது. மேலும், காஷ்மீரில் அதிக ராணுவம் குவிக்கப்பட்டுள்ளதால், பதற்றம் ஏற்பட்டுள்ளது. Read More\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541318556.99/wet/CC-MAIN-20191216065654-20191216093654-00294.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://viduppu.com/events/06/173269", "date_download": "2019-12-16T08:22:31Z", "digest": "sha1:VWFXZ7USZL4ZSBKJSGJRDWT5NQNCPMKP", "length": 4257, "nlines": 26, "source_domain": "viduppu.com", "title": "அரிவாளுடன் வந்த திருடனை ஓட ஓட விரட்டி அடித்து துரத்திய முதியவர்- பயங்கர சம்பவம் - Viduppu.com", "raw_content": "\nபிகினி உடையில் கடற்கரையில் உலவும் முன்னணி நடிகை... இணையத்தில் வைரலாகும் புகைப்படம்\nபிக்பாஸ் நிகழ்ச்சியை விட்டுச்சென்ற பிரபல நடிகர் இனிமேல் இவர் அடுத்த தொகுப்பாளர்\n நேரில் பார்க்க சென்ற முக்கிய நடிகை\nஅட்லீ என் படத்தையும் தான் காப்பியடித்துள்ளார், முன்னணி இயக்குனரே கவலை\nகிழவன் விஜய்க்கு பிரம்மாண்ட சிலை, சமூக வலைத்த்ளங்களில் செம்ம கிண்டல், இதோ\nஇந்த ஒரு விசயத்தால் டிக்டாக்கில் பிரபலமான பெண்\nநான் செய்த மிக பெரிய தவறு இதுதான் மனம் உருகி தவறை புரிந்துகொண்ட பிரபல நடிகை\nமதுபான கடையில் கையில் சரக்குடன் போஸ் கொடுத்த 40 வயது நடிகை. இணையத்தில் வைரலாகும் புகைப்படம்..\nஜாக்கெட் இல்லாமல் நடித்து சர்ச்சையில் சிக்கிய ராஷ்மிகா, புகைப்படத்துடன் இதோ\nஅரிவாளுடன் வந்த திருடனை ஓட ஓட விரட்டி அடித்து துரத்திய முதியவர்- பயங்கர சம்பவம்\nநாட்டுல என்ன விஷயம் அதிகமாகி இருக்கோ இல்லையோ திருடர்கள் அதிகம் ஆகிட்டாங்க.\nதிருநெல்வேலியில ஒரு வயதான தாத்தா வீட்டு வெளியில உட்கார்ந்திருக்காரு. அப்போ திடீர்னு ஒருத்தர் தலையில முகமூடி அணிந்து வந்து முதியவர தாக்கியிருக்காரு.\nஉடனே அவர் அந்த திருடன வெளுத்து வாங்க, அவங்க மனைவியும் வந்து கையில கிடக்கிறத அவங்க மேல தூக்கி எரிஞ்சு அந்த திருடர்கல ஓட விட்ருக்காங்க.\nஅந்த வீடியோ தான் இப்போ வைரல்,\nஜாக்கெட் இல்லாமல் நடித்து சர்ச்சையில் சிக்கிய ராஷ்மிகா, புகைப்படத்துடன் இதோ\nபிக்பாஸ் நிகழ்ச்சியை விட்டுச்சென்ற பிரபல நடிகர் இனிமேல் இவர் அடுத்த தொகுப்பாளர்\nகிழவன் விஜய்க்கு பிரம்மாண்ட சிலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541318556.99/wet/CC-MAIN-20191216065654-20191216093654-00294.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/tag/special-news/page/2/", "date_download": "2019-12-16T08:52:08Z", "digest": "sha1:TW5EW22F4RAVJE3DS64VXL4HMFJQ5SKG", "length": 10570, "nlines": 180, "source_domain": "www.patrikai.com", "title": "special news | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon - Part 2", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஉ.பி. அவலம்: கடன் அடைக்க ரூ. 1½ லட்சத்துக்கு விற்பனை செய்யப்பட்ட குழந்தை\nநாளை முதல்….. பி.எஸ்.என்.எல். வாடிக்கையாளர்களுக்கு புதிய சலுகைகள்\n‘போகிமான் கோ’ விளையாட்டுக்கு தடை…\nகர்நாடகா பணிந்தது: காவிரியில் தண்ணீர் திறப்பு நாளை தமிழகம் வந்து சேரும்\nகர்நாடகா பந்த்: தமிழர்களின் பாதுகாப்புக்கு ராணுவத்தை அனுப்ப வேண்டும்\nகவுண்ட்டவுன் தொடக்கம்: இன்சாட்-3டிஆர் விண்ணில் ஏவ ஏற்பாடு தீவிரம்\nஅலுவலகம் புதுப்பிப்பு: ஆடம்பர செலவு செய்யும் மத்திய அமைச்சர்கள்\n அருணாச்சல மாநில கவர்னர் சவால்\nநாங்களும் கட்டண சலுகை வழங்குவோம் பி.எஸ்.என்.எல் தலைவர் அதிரடி அறிவிப்பு\n‘‘ தமிழர்களை விரட்டியடிப்போம்’’ கன்னட அமைப்பினர் ஆவேசம்….\nகாவிரி நீர் திறப்பு: உச்சநீதி மன்ற தீர்ப்பு எதிர்த்து மேல் முறையீடு\nகர்நாடக பதற்றம்: இன்று பெங்களூர் சட்டசபை முற்றுகை போராட்டம்\nஓட்டல் ஊழியரை சந்திக்க விரும்பும் சச்சின் டெண்டுல்கர் : காரணம் தெரியுமா\nFood Marketing திலீப் குமாருடன் ஒரு நேர்காணல்…\nநியூஸ்பாண்ட்: தனித்து விடப்படுகிறார் தினகரன்\nஆயிரக்கணக்கான மக்களை பலி வாங்கிய சென்னை பஞ்சம்\nடிக்டாக் நிறுவனத்தின் புதிய செயலி : ரெஸ்சோ (Resso)\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541318556.99/wet/CC-MAIN-20191216065654-20191216093654-00294.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/view/75595-%E0%AE%89%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B3%E0%AF%88%E0%AE%9E%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-4-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B2%E0%AF%80%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%8D", "date_download": "2019-12-16T07:16:41Z", "digest": "sha1:J2LNIXVMYZQOZ2GTJH3G3ISGKPZVSY4U", "length": 8595, "nlines": 115, "source_domain": "www.polimernews.com", "title": "உணவகத்தில் இளைஞர் வெட்டி படுகொலை செய்யப்பட்ட வழக்கில் 4 பேர் போலீசில் சரண் ​​", "raw_content": "\nஉணவகத்தில் இளைஞர் வெட்டி படுகொலை செய்யப்பட்ட வழக்கில் 4 பேர் போலீசில் சரண்\nஉணவகத்தில் இளைஞர் வெட்டி படுகொலை செய்யப்பட்ட வழக்கில் 4 பேர் போலீசில் சரண்\nஉணவகத்தில் இளைஞர் வெட்டி படுகொலை செய்யப்பட்ட வழக்கில் 4 பேர் போலீசில் சரண்\nதிருவள்ளூர் மாவட்டம் திருத்தணியில் உணவகத்தில் வைத்து இளைஞர் வெட்டிக் கொல்லப்பட்ட வழக்கில், 4 பேர் போலீசில் சரண் அடைந்தனர்.\nதிருவள்ளூர் மாவட்டம் பெருமாள்பட்டு என்ற கிராமத்தைச் சேர்ந்த மகேஷ் என்ற இளைஞர் கடந்த வெள்ளிக்கிழமை அன்று திருத்தணி முருகன் கோவில் அடிவாரத்தில் உள்ள உணவகத்தில் வைத்து வெட்டிக் கொல்லப்பட்டார்.\nபட்டாக் கத்திகளுடன் வ���்த கும்பல் ஒன்று, மகேஷை ஓட ஓட விரட்டி, உணவகத்திற்குள் வைத்து பொதுமக்கள் முன்னிலையில் வெட்டி சாய்த்து விட்டு தப்பிச் சென்றது. கொலையாளிகளைப் பிடிக்க, தனிப்படை அமைக்கப்பட்டு தீவிர தேடுதல் வேட்டை நடத்தப்பட்டு வந்தது.\nஇந்த நிலையில், மகேஷை வெட்டிக் கொலை செய்த ஜப்பான் என்கிற விமல்ராஜ், அஜீத்குமார், ராஜ்குமார், கோபிராஜ் ஆகிய நான்கு பேர் திருத்தணி துணை காவல் கண்காணிப்பாளர் முன்னிலையில் சரண் அடைந்தனர்.\nஅவர்களிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். முன்விரோதம் காரணமாக கொலை நடந்திருப்பதாக முதற்கட்ட விசாரணை தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த 2013ஆம் ஆண்டு நடந்த கைப்பந்து போட்டியின் போது இன்பராஜ், விமல்ராஜ் குழுக்கள் இடையே ஏற்பட்ட மோதலால் அடுத்தடுத்து இரு படுகொலைகள் அரங்கேறி உள்ளன.\nஅதன் தொடர்ச்சியாகவே தற்போது மகேஷ் கொல்லப்பட்டு இருப்பதாக போலீஸ் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில் சரணடைந்த 4 பேரிடமும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.\nசீனாவில் நடைபெற்ற சர்வதேச விமானக் கண்காட்சி\nசீனாவில் நடைபெற்ற சர்வதேச விமானக் கண்காட்சி\nபல துறைகளில் வரலாறு காணாத மாற்றம் ...பிரதமர் மோடி பெருமிதம்\nபல துறைகளில் வரலாறு காணாத மாற்றம் ...பிரதமர் மோடி பெருமிதம்\nமோட்டார் சைக்கிள் மீது கார் அதிவேகத்தில் மோதிய சிசிடிவி காட்சி\nபுதையல் எடுப்பதற்காக வீட்டிற்குள் 20அடி ஆழத்தில் பள்ளம் தோண்டிய நபர்\nசென்னை, திருவள்ளூரில் அதிகாலையில் பரவலாக மழை\n150 ஆண்டுகள் பழமையான ஆலமரத்தை மறுநடவு செய்யும் பணி\nகடலோர மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு\nகுடியுரிமை சட்ட திருத்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம்\nஅதிமுக சார்பில் உள்ளாட்சி தேர்தல் பணிகளை மேற்கொள்வதற்காக பணிக்குழுக்கள்\nதனிப்பட்ட தனது வாழ்க்கை குறித்து விமர்சிக்க வேண்டாம் - அமைச்சர் எச்சரிக்கை\nபிப். 5, 6, 7 : மாவட்ட ஆட்சியர் – காவல் துறை அதிகாரிகள் மாநாட்டுக்கு வாய்ப்பு\nசென்னையில் 4 வயது பெண் குழந்தை 7-வது மாடியில் இருந்து தவறி விழுந்து பலி\nகணவரை பயமுறுத்த விளையாட்டாக செய்த காரியம் வினையாக முடிந்த விபரீதம்..\nதமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் தைப்பூச விழா கொண்டாட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541318556.99/wet/CC-MAIN-20191216065654-20191216093654-00294.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.siruppiddy.info/products/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%80-%E0%AE%9E%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%B5%E0%AF%88%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%862/productscbm_82452/60/", "date_download": "2019-12-16T07:32:13Z", "digest": "sha1:NOUD6G2W7HYNRWSURDHWBBFDDHUQHG3W", "length": 38074, "nlines": 123, "source_domain": "www.siruppiddy.info", "title": "சிறுப்பிட்டி ஸ்ரீ ஞானவைரவர் ஆலய வேட்டை திருவிழா இன்று சிறப்புடன் :: சிறுப்பிட்டி இணையம்", "raw_content": "\nStartseite > சிறுப்பிட்டி ஸ்ரீ ஞானவைரவர் ஆலய வேட்டை திருவிழா இன்று சிறப்புடன்\nசிறுப்பிட்டி ஸ்ரீ ஞானவைரவர் ஆலய வேட்டை திருவிழா இன்று சிறப்புடன்\nசிறுப்பிட்டி மேற்கு ஸ்ரீ ஞானவைரவர் ஆலய வருடாந்த அலங்கார உற்சவ 8ஆம் திருவிழாவான வேட்டைத்திருவிழா இன்று 15.05.2019 புதன்கிழமை வைரவ பெருமான் அடியவர்கள் புடைசூழ எம்பெருமான் வீதி வலம் வந்து அடியவர்கட்கு அருள் பாலிக்க வெகு சிறப்பாக இடம்பெற்றது.\nசிறுப்பிட்டி ஸ்ரீ ஞானவைரவர் ஆலய 7 ஆம் திருவிழா இன்று சிறப்புடன்\nநிலமும் புலமும். சிறுப்பிட்டி 15.05.2019\nகொம்மாந்துறை காளியம்மனில் சிறுப்பிட்டி சத்தியதாஸின் வில்லிசை\nகொம்மாந்துறை காளியம்மன் ஆலயத்தில் சிறுப்பிட்டி சத்தியதாஸ் வில்லிசைகுழுவின் வில்லிசை 04.10.2019 அன்று நிகழ்வு சிறப்பாக இடம்பெற்றது. நிலமும் புலமும். சிறுப்பிட்டி 17.10.2019\nகோண்டாவிலில் நடைபெற்ற சிறுப்பிட்டி சத்தியதாஸின் வில்லிசை\nகோண்டாவில் வடபிராந்திய போக்குவரத்து திணைக்களத்தில் செவ்வாய்க்கிழமை 8.10.2019.நவராத்திரி விழாவில் சிறுப்பிட்டி வில்லிசை கலைஞன் சத்தியதாஸின் வில்லிசை வெகு சிறப்பாக நடைபெற்றது. நிலமும் புலமும். சிறுப்பிட்டி 09.10.2019\nசிறுப்பிட்டி கிராமத்தில் 168 புள்ளிகள் பெற்று சித்தியடைந்த மாணவி\nநடைபெற்ற தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சையில் சிறுப்பிட்டி இந்து தமிழ் கலவன் பாடசாலை மாணவி செல்வி த.சந்தியா அவர்கள் 168 புள்ளிகள் பெற்று சித்தியடைந்துள்ளார். அவரை பாராட்டி வாழ்த்திநிற்கின்றது நிலமும் புலமும். சிறுப்பிட்டி 06.10.2019\nகோப்பாய் பிரதேச செயலகத்தில் இடம்பெற்ற சிறுப்பிட்டி சத்தியதாஸ் குழுவினரின் வில்லிசை\nகோப்பாய் பிரதேச செயலகத்தில் ஆடிப்பிறப்பு விழாவில் விசேட நிகழ்வாக சிறுப்பிட்டியூர் வில்லிசை‌க்கலைஞர் சத்தியதாஸ் குழுவினரின் வில்லிசையும் இடம்பெற்றதுசிறுப்பிட்டியில் வாழ்ந்து வரும் வில்லிசை‌க்கலைஞர் சத்தியதாசன் அவர்கள் வடமாகாணப்பகுதியில��� வில்லிசையில் தன் சொல்லிசையால் நல்ல முறையில்...\nசிறுப்பிட்டி செல்லப்பிள்ளையார் தேர்த்திருவிழா இன்று சிறப்புடன்\nசிறுப்பிட்டி செல்லப்பிள்ளையார் வருடாந்த மகோற்ச்சவத்தின் திருவிழாவான தேர்த்திருவிழா இன்று 15.07.2019 திங்கட்கிழமை சிறப்பாக நடைபெற்றது. நிலமும் புலமும். சிறுப்பிட்டி 15.07.2019\nவடமாகாண 2019 பளுதூக்கல் முதல் வீரராக சிறுப்பிட்டி ச. சிவப்பிரியன்\nவடமாகாண 2019 பளுதூக்கலில் முதன்மை வீரராக யாழ் மத்திய கல்லூரி மாணவன் சிறுப்பிட்டி சத்தியதாஸ் சிவப்பிரியன் வடமாகாண ஆளுநர் சுரேஸ்ராகவன் அவர்களினால் இன்று திங்கட்கிழமை 08.07.2019 அன்று துரையப்பா விளையாட்டரங்கில் கௌரவிக்கப்பட்டார்....\nதமிழ் ஒளியில் சிறுப்பிட்டி கலைஞன் சத்தியதாஸின் நேர்காணல்\nதமிழ் ஒளி டன் தொலைக்கட்டிசியில் .துறைக்கு அப்பால், நிகழ்ச்சியில் சிறுப்பிட்டியில் புகழ்பூத்த வில்லிசை மற்றும் இசை கலைஞன் சத்தியதாஸின் நேர்காணல் நிலமும் புலமும். சிறுப்பிட்டி 20.05.2019\nசி்றுப்பிட்டி தனகலட்டி செல்லப்பிள்ளையார் திருவிழா 2019\nசகல சிறப்புக்களும் சேர்ந்தமைந்த சி்றுப்பிட்டி தனகலட்டி பதி் எழுந்தருளியிருக்கும் வேண்டும் வரளிக்கும் செல்லப்பிள்ளையாருக்கும் விகாரி வருடம் மகோற்சுவம் நடத்த திருவருள் கைகூடியுள்ளது எதிர்வரும் ஆனி மாதம் 21 ஆம் திகதி 06.07.2019 சனிக்கிழமை கொடியேற்றதுடன் ஆரம்பமாகவள்ளது தொடர்ந்து 11...\nஇன்று நீர்வேலி மூத்த விநாயகர் திருமண மண்டபத்தில் நாதசங்கமம்\nநீர்வேலி மூத்த விநாயகர் திருமண மண்டபத்தில் சிறுப்பிட்டி சத்தியதாஸ் வில்லிசைக்குழுவின் நாதசங்கமம் இன்று வியாழக்கிழமை 23.05.2019 சிறப்பாக இடம்பெற்றது. நிலமும் புலமும். சிறுப்பிட்டி 23.05.2019\nசிறுப்பிட்டி ஸ்ரீ ஞானவைரவர் ஆலய தீர்த்தத் திருவிழா இன்று சிறப்புடன்\nசிறுப்பிட்டி மேற்க்கில் அருள் பாலித்திருக்கும் ஸ்ரீ ஞானவைரவர் ஆலய பெருமானின் வருடாந்த அலங்கார உற்சவத்தின் தீர்த்த திருவிழா தீர்த்தத் திருவிழா இன்று 18.05.2019 சனிக்கிழமை மிகவும் சிறப்பாக நடைபெற்றது. வைரவ பெருமான்...\nயாழில் பட்டம் ஏற்றி விளையாடிய சிறுவன் கிணற்றில் தவறி வீழ்ந்து சாவு\nபட்டம் ஏற்றி விளையாடிக் கொண்டிருந்த சிறுவன், கிணற்றில் தவறி வீழ்ந்து உயிரிழந்தார் என்று மந்திகை மருத்துவமனைத் தகவல்கள் தெரிவித்தன.பருத்தித்துறை இன்ப��ுட்டிப் பகுதியில் இன்று மாலை இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. அதே இடத்தைச் சேர்ந்த ஜெகன் ஆனந்த் (வயது -17) என்ற சிறுவனே இவ்வாறு உயிரிழந்தார் என்று...\nயாழ்.மாவட்டத்தில் இரு விபத்துக்கள் மற்றும் காய்ச்சலினால் 3 பேர் பலி\nயாழ்.மாவட்டத்தில் நேற்றய தினம் மட்டும் இரு விபத்துக்கள் மற்றும் காய்ச்சலினால் 3 பேர் பலியாகியிருக்கின்றனர்.சிறுப்பிட்டி வீதி விபத்தில் சிக்கி குடும்பஸ்த்தர் ஒருவர் உயரிழந்தார். அதேபோல் நிமோனியா காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருந்தபொன்னாலையை சேர்ந்த 41 வயதான சண்முகநா தன் இராசகிருஷ்ணன் என்ற குடும்பஸ்த்தர்...\nநாட்டில் வேகமாகப் பரவும் புதுவித காய்ச்சல்\nஇன்புளுவன்சா வைரஸ் தொற்று பரவி வருவதாகவும் அது தொடர்பில் பொதுமக்கள் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என சுகாதார அமைச்சு பொதுமக்களுக்கு அறிவித்துள்ளது.இன்புளுவன்சா வைரஸ் உடலில் உட்புகுந்த நபர் ஒருவர் அதற்கு எதிராக மருந்தை பயன்படுத்துவதனால் பயனில்லை என்றும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக...\nயாழ் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் முன்னாள் போராளிகளான மாற்று திறனாளிகள் நால்வர் பட்டதாரிகளாக வெளிவந்துள்ளமை பலருக்கும் மகிழ்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது.முன்னாள் போராளிகளுக்கு முன்னுதாரணமானவர்கள் போராளிப்பட்டதாரிகள். அவர்களுடைய வாழ்க்கைப்போராட்டம் தற்பொழுது ஓரளவு ஓய்வுக்கு...\nயாழில்,இரண்டரை மாத குழந்தை கிணற்றிற்குள் வீசி கொலை\nஇரண்டரை மாத கைக்குழந்தை கிணற்றில் வீசப்பட்டு கொலை செய்யப்பட்ட அதிர்ச்சி சம்பவம் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றுள்ளது.துன்னாலை, குடவத்தை பகுதியில் நேற்று (8) நள்ளிரவு இந்த சம்பவம் நடந்தது. தந்தையார் வேலை நிமித்தம் வீட்டைவிட்டு சென்ற நிலையில், தாயாருடன் உறங்கிக் கொண்டிருந்த குழந்தையே, கிணற்றிலிருந்து...\nயாழில் 10 கோடி ரூபா பெறுமதியான கேரள கஞ்சா எரித்தழிப்பு\nசுமார் 10 கோடி ரூபா பெறுமதியான ஆயிரம் கிலோ கிராம் கேரளக் கஞ்சா போதைப்பொருள் யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றால் எரித்து அழிக்கப்பட்டது.யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதி அன்னலிங்கம் பிரேமசங்கரின் உத்தரவில் அவரது முன்னிலையில் இந்த சான்றுப்பொருள்கள் எரித்து அழிக்கப்பட்டன. யாழ்ப்பாணம் நீதிமன்ற...\nயாழில் சங்கிலி அறுத்த திருடர்கள் CCTV,காமெராவால் சிக்கினர்\nயாழ்ப்பாணம் பொம்மை வெளியில் வீதியால் சென்ற பெண்ணின் தங்கச் சங்கிலியை அறுத்தனர் என்ற குற்றச் சாட்டில் கைது செய்யப்பட்ட இரு இளைஞர்கள் யாழ்ப்பாணம் நீதிமன்றத்தினால் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.யாழ்ப்பாணம் பொம்மை வெளிப் பகுதியில் வீதியால் நடந்து சென்ற பெண்ணின் தங்கச் சங்கிலி நேற்று (22) காலை...\nயாழில் கட்டுமான பணிகளுக்காக தொடரும் மின்தடை\nமின்சாரத் தொகுதிப் பராமரிப்பு, புனரமைப்பு மற்றும் கட்டுமான பணிகளுக்காக சனிக்கிழமை ( 23) காலை 8.00 முதல் மாலை 5.00 வரை யாழ். இணுவில்-பாலா விடை, சங்குவேலி - டச்சு வீதி, உடுவில் - ஆர்க் வீதி, உடுவில் மகளிர் கல்லூரி பிரதேசம், கரணவாய் ,இலகாமம், நாவலர் மடம்,நெல்லியடி, கொடிகாமம்வீதி, சாமியன் அரசடி,...\nயாழில் டெங்கு நோயால் பறிபோன பாடசாலை மாணவி உயிர்\nயாழ்ப்பாணத்தில் டெங்கு நோய்த் தொற்றுக் காரணமாக பாடசாலை மாணவி ஒருவர் உயிரிழந்துள்ளார்.சுன்னாகம் உடுவிலைச் சேர்ந்த ஸ்ரீசுதாகரன் பெண்சிட் பிரசாந்தி என்ற 9 வயது பாடசாலை மாணவியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.டெங்கு நோய்த் தொற்றுக்கு உள்ளான குறித்த மாணவி தெல்லிப்பளை ஆதாரவை த்தியசாலையில் கடந்த 3 நாள்களாக...\nயாழில் ரயில் மோதி உணவக உரிமையாளர் பலி\nயாழ்ப்பாணம் - நாவலர் வீதி ரயில் கடவையில் தொடருந்துடன் மோதுண்டு இளம் குடும்பத்தலைவர் உயிரிழந்தார். இந்தச் சம்பவம் இன்று முற்பகல் 9 மணியளவில் இடம்பெற்றது.யாழ்ப்பாணம் - நாவலர் வீதியில் பொருளியல் கல்லூரிக்கு முன்பாகவுள்ள உணவகத்தின் உரிமையாளரான நிசாந்தன் (வயது -31) என்ற ஒரு பிள்ளையின்...\nஅவுஸ்திரேலிய வரலாற்றில் தமிழ் மாணவி படைத்த சாதனை\nஅவுஸ்திரேலியாவில் நடத்தப்படும் VCE என்ற உயர்தர பரீட்சையில் அதிகூடிய புள்ளியைப் பெற்று தமிழ் மாணவி ஒருவர் சாதனைப் படைத்துள்ளார்.அவுஸ்திரேலியா, மெல்போர்ன் நகரிலுள்ள பிரியங்கா கெங்காசுதன் என்ற மாணவியே இவ்வாறு 50இற்கு 50 என்ற மதிப்பெண்களைப் பெற்று சாதனைப் படைத்துள்ளார்.புலம்பெயர் நாட்டில் தமிழ்...\nசுவிட்சர்லாந்தில் பயணிகள் பேருந்தின் மீது மோதிய விமானம்\nசுவிட்சர்லாந்தின் பெர்ன் விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட விமானம் ஒன்று பயணிகள் பேருந்தின் மீது மோதிய சம்பவம் தொடர்பாக அதன் பின்னணி தகவல் வெளியாகியுள்ளது.பெர்ன் ��ிமான நிலையத்தில் இருந்து பால்டி கடற்பகுதியில் அமைந்துள்ள Usedom தீவுக்கு 17 பயணிகள் மற்றும் 3 ஊழியர்களுடன் புறப்பட்ட விமானம், உடனடியாக...\nசவுதியில் பஸ் விபத்து: 35 பேர் பலி\nசவுதி அரேபியாவில் பஸ் விபத்தில் வெளிநாட்டை சேர்ந்த 35 பேர் உயிரிழந்தனர்மதினா அருகே ஹஸ்ரா சாலையில், புனித யாத்திரைக்கு 39 பேருடன் சென்று கொண்டிருந்த பஸ், அந்நாட்டு இரவு 7 மணியளவில், எதிரே வந்த மற்றொரு வாகனம் மீது மோதியது. இதில் 35 பேர் உயிரிழந்தனர். 4 பேர் காயமடைந்து அல் ஹம்மா நகரில் உள்ள...\nசுவிஸில் சாலை ஓரத்தில் ரத்த வெள்ளத்தில் கிடந்த நபர்,\nநேரடி சாட்சிகளை தேடும் பொலிஸ் சுவிட்சர்லாந்தின் பாஸல் மாகாணத்தில் இளைஞர் ஒருவரை மர்ம நபர்கள் கொடூரமாக தாக்கிவிட்டு மாயமான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.பாஸல் மாகாணத்தின் Landskronstrasse பகுதியில் அக்டோபர் 11 ஆம் திகதி 36 வயதான இளைஞர் ஒருவரும் அவரது நண்பருடன் நள்ளிரவில் நடந்து சென்று...\nஇத்தாலியில் விபத்து – இலங்கை இளைஞன் மரணம்\nஇத்தாலி நாட்டின் கார்னிக்லியானோ பகுதியில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் தமிழ் இளைஞன் ஒருவர் பலியாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.குறித்த விபத்து நேற்று முன்தினம் இரவு இடம்பெற்றுள்ளது.யாழ்ப்பாணத்தை பூர்விகமாக கொண்ட ஷர்மிலன் ​​பிரமணந்தா என்ற 25 வயது தமிழ் இளைஞனே இவ்வாறு...\nகனடாவில் தலைமை காவல்துறை அதிகாரியாகப் பொறுப்பேற்ற ஈழத்தமிழன்\nகனடா ஒன்ராறியோ மாகாணத்தின், பீல் பிராந்திய காவல்துறை தலைமை அதிகாரியாக தமிழரான திரு.நிசான் துரையப்பா பதவி ஏற்றுக்கொண்டார். #இலங்கையில் #மேயராக பணியாற்றிய #ஆல்பர்ட் துரையப்பா என்பவர் 1975 ஆம் ஆண்டு சுட்டுக் கொல்லப்பட்ட பின்,3 வயதானபோது பெற்றோருடன் நிஷான் துரையப்பா கனடாவில்...\nசர்வதேச புதிய விஞ்ஞானக் கண்டுபிடிப்பில் ஈழத்தமிழர் சாதனை\nகனடாவில் இடம்பெற்ற ICAN 2019 சர்வதேச இளம் விஞ்ஞானக் கண்டுபிடிப்பாளர் போட்டியில் ஈழத்தை சேர்ந்த செல்வதாசன் வெள்ளிப்பதக்கத்தை தனதாக்கியுள்ளார். யாழ்ப்பாணம் வதிரி, கரவெட்டி மற்றும் மானிப்பாயை சேர்ந்த செ.செல்வதாசன் என்பவரது புதிய விஞ்ஞானக் கண்டுபிடிப்பிற்காக இவ் விருது இலங்கைக்கு...\nஅதிவேகமாகச் சென்று கமராவில் சிக்கிய கார் அதிர்ச்சியில் போலீசார்\nசுவிஸ் நெடுஞ்சாலை ஒன்றில் வேகக் கட��டுப்பாட்டை மீறி அதிவேகமாக சென்ற கார் ஒன்றை தேடிப்பிடித்த பொலிசார், அந்த காரை ஓட்டியது 14 வயது பெண் ஒருவர் என்பதை அறிந்து அதிர்ச்சியடைந்துள்ளனர்.அவரை விசாரித்ததில் இன்னொரு அதிர்ச்சியாக அவர் தனது தாத்தாவின் காரை திருடி வந்தது தெரியவந்துள்ளது.அந்த 14 வயது பெண்,...\nகடலுக்குள் காதல் சொன்னபோது நேர்ந்த விபரீதம்\nகாதலை விதவிதமாக சொல்ல ஆசைப்படுபவர்கள் பலர். இதேபோல கடலுக்கு அடியில் காதலைச் சொன்ன இளைஞர் ஒருவர் மூச்சுத் திணறி உயிரிழந்தார்.அமெரிக்காவை சேர்ந்தவர் ஸ்டீபன் வெபர், இவர் தனது பெண் நண்பர் கெனிஷாவுடன் தன்சானியாவின் பெம்பா தீவில் கடலுக்கு அடியில் உள்ள மாண்டா விடுதியில் தங்கியிருந்தார். ...\nகனடாவில் சுட்டுக் கொல்லப்பட்ட தமிழ் இளைஞன்\nஸ்கார்பாரோவில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் இலங்கை சேர்ந்த இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.இச்சம்பவம் வியாழக்கிழமை இரவு இடம்பெற்றுள்ளதாக தெரியவருகிறது. மேலும் இச்சம்பவத்தில் 25 வயது சாரங்கன் சந்திரகாந்தன் என்ற இலங்கை இளைஞன் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.பாதிக்கப்பட்டவரின் அடையாளத்தை குடும்பத்தினர்...\nஏழாலை அத்தியடி முருகமூர்த்தி நாளை கொடியேற்றம்\nயாழ்.ஏழாலை அத்தியடி முருகமூர்த்தி ஆலய வருடாந்த மஹோற்சவம் நாளை புதன்கிழமை(10) முற்பகல்-10 மணியளவில் கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவுள்ளது. இவ்வாலய மஹோற்சவத்துக்கான இறுதிக் கட்ட ஏற்பாடுகள் தற்போது மும்முரமாக இடம்பெற்று வருவதுடன் ஆலயச் சூழல் விழாக் கோலமும் பூண்டுள்ளது. தொடச்சியாகப் பத்துத் தினங்கள்...\nமேஷம் இன்று நீங்கள் எந்த செயலிலும் சுறுசுறுப்பின்றி செயல்படுவீர்கள். பிள்ளைகளால் குடும்பத்தில் தேவையற்ற பிரச்சினைகள் ஏற்படும். தொழில் சம்பந்தமான புதிய முயற்சிகளில் சில இடையூறுகள் இருந்தாலும் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். வேலையில் இதுவரை இருந்த பிரச்சினைகள் விலகும்.ரிஷபம் இன்று மனமகிழ்ச்சி தரும்...\nபொங்கல் பானைகளால் நிரம்பிய பன்றித்தலைச்சி அம்மன் கோவில்\nபங்குனித் திங்கள் பொங்கல் உற்சவத்தின் இறுதித் திங்கள் இன்று என்பதால் மட்டுவில் பன்றித்தலைச்சி கண்ணகை அம்பாள் கோவிலில் அடியார்களின் வருகை பெருமளவில் காணப்பட்டன.அதிகாலை 5.00 மணி தொடக்கம் கோவிலின் நாலாபுறமும் பொங்கல் வைத்து தமது நேர்த்திக் க��ன்களை நிறைவேற்றுவதில் அடியார்கள் ஈடுபட்டனர்.ஆன்மீக...\nஇன்றைய ராசி பலன் 08.04.2019\nமேஷம் இன்று பிள்ளைகளால் மனமகிழ்ச்சி தரும் சம்பவங்கள் நடைபெறும். சுபகாரிய முயற்சிகளில் அனுகூலமான பலன்கள் உண்டாகும். உத்தியோகத்தில் சிலருக்கு உழைப்பிற்கேற்ப நற்பலன்கள் கிடைக்கும். தொழில் சம்பந்தமான புதிய ஒப்பந்தங்கள் கைகூடும். நவீன பொருட்களை வாங்குவீர்கள்.ரிஷபம் இன்று உங்களுக்கு பணவரவு சுமாராக...\nகுப்பிழானில் புதிய நாகதம்பிரானுக்கு மஹாகும்பாபிஷேகம்\nயாழ்.குப்பிழான் வீரமனை கன்னிமார் கெளரியம்பாள் ஆலய வெளிவீதியில் அமைக்கப்பட்ட புதிய நாகதம்பிரான் ஆலய பிரதிஷ்டா மஹாகும்பாபிஷேகம் நாளை திங்கட்கிழமை(08) காலை-09 மணி முதல் 09.45 மணி வரையுள்ள சுபவேளையில் இடம்பெறவுள்ளது. இவ்வாலய மஹாகும்பாபிஷேகத்துக்கான பூர்வாங்கக் கிரியைகள் ஆரம்பமாகியுள்ளது. இந்த...\nயாழ். ஏழாலையில் நாளை சால்வை வெளியீட்டு விழா\nயாழ். ஏழாலையில் நாளை சால்வை வெளியீட்டு விழாஏழாலை இந்து இளைஞர் சபையின் உத்தியோகபூர்வ சால்வை வெளியீட்டு விழா நாளை ஞாயிற்றுக்கிழமை(07) முற்பகல்-10 மணி முதல் ஏழு கோவில் வளாகத்தில் இடம்பெறவுள்ளது. மேற்படி சபையின் தலைவர் சி.நிரூஜன் தலைமையில் நடைபெறவுள்ள விழாவில் ஆர்வமுள்ள அனைவரையும் கலந்து கொள்ளுமாறு...\nஇன்றைய ராசி பலன் 06.04.2019\nமேஷம் இன்று உங்களுக்கு பொருளாதாரம் சிறப்பாக இருக்கும். ஆன்மீக தெய்வீக காரியங்களில் ஈடுபடுவீர்கள். சொந்த தொழில் செய்பவர்களுக்கு லாபகரமான பலன்கள் இருக்கும். வெளியூர் செல்லும் வாய்ப்புகள் அமையும். பிள்ளைகளால் பெருமை சேரும். சுப காரியங்கள் கைகூடும்.ரிஷபம் இன்று உங்களுக்கு உறவினர் வருகையால் மகிழ்ச்சி...\nஇன்றைய ராசி பலன் 05.04.2019\nமேஷம் இன்று உங்களுக்கு உடல்நிலையில் சற்று சோர்வும், சுறுசுறுப்பின்மையும் ஏற்படும். ஆரோக்கியத்தில் கவனம் தேவை. பிள்ளைகளால் தேவையற்ற வீண் செலவுகள் ஏற்படலாம். வேலையில் உயர் அதிகாரிகளுடன் நிதானமாக நடந்து கொள்வதன் மூலம் வீண் பிரச்சினைகளை தவிர்க்கலாம்.ரிஷபம் இன்று நீங்கள் மனமகிழ்ச்சியுடனும்,...\nஇன்றைய ராசி பலன் 04.04.2019\nமேஷம் இன்று குடும்பத்தில் பொருளாதார நெருக்கடியால் வீண் பிரச்சினைகள் ஏற்படும். தேவையற்ற செலவுகளை சமாளிக்க கடன்கள் வாங்க நேரிடும். உத்தியோகத்தில் அதிகாரிகளின் கெடு���ிடிகள் அதிகரித்தாலும் உடனிருப்பவர்களின் ஒத்துழைப்பு கிட்டும். உடன் பிறந்தவர்கள் உதவிக்கரம் நீட்டுவர்.ரிஷபம் இன்று உங்கள் உடல் ஆரோக்கியம்...\nஇன்றைய ராசி பலன் 03.04.2019\nமேஷம் இன்று நீங்கள் கடினமான காரியத்தை கூட எளிதில் செய்து முடிக்கும் துணிவோடு செயல்படுவீர்கள். சுபசெய்திகள் கிடைக்கப்பெற்று மனமகிழ்ச்சி அடைவீர்கள். உற்றார் உறவினர் வருகையினால் குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். தொழில் சம்பந்தபட்ட வழக்கு விஷயங்களில் வெற்றி உண்டாகும்.ரிஷபம் இன்று உங்களுக்கு திடீர்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541318556.99/wet/CC-MAIN-20191216065654-20191216093654-00294.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://jayanewslive.com/tamilnadu/tamilnadu_93702.html", "date_download": "2019-12-16T07:04:54Z", "digest": "sha1:6XWT2PHZPDHYJAWNR4YT7ZYQMIMPLXBM", "length": 16686, "nlines": 125, "source_domain": "jayanewslive.com", "title": "கொள்ளையை தடுக்கும் புதிய சென்சார் இயந்திரம் : மதுரை இளைஞர் கண்டுபிடித்து சாதனை", "raw_content": "\nபாலியல் வன்கொடுமை தொடர்பாக மேக்‍ இன் இந்தியா திட்டத்தை விமர்சித்த ராகுல் - தேர்தல் ஆணையம் நோட்டீஸ்\nவிழுப்புரத்தில் ஆன்லைன் லாட்டரி விற்பனை : அதிமுக பிரமுகர் உட்பட 11 பேர் கைது\nஆந்திராவின் வளர்ச்சி பின்னோக்கி செல்கிறது : தெலுங்குதேசக் கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடு குற்றச்சாட்டு\nமத்திய அரசுக்கு எதிராக PIB டிவிட்டர் பக்கத்தில் பதிவு : சில நிமிடங்களில் நீக்கப்பட்டதால் சர்ச்சை\nசாவர்க்கர் குறித்த கருத்துக்கு ராகுல் மன்னிப்பு கேட்க வேண்டும் : தேவேந்திர ஃபட்னாவிஸ் வலியுறுத்தல்\nகுடியுரிமை சட்டத்துக்கு எதிராக, காங்கிரசும் அதன் கூட்டணிக் கட்சிகளும் வடகிழக்கு மாநிலங்களில் கலவரத்தை தூண்டுகின்றன - பிரதமர் நரேந்திர மோதி குற்றச்சாட்டு\nகுடியுரிமை திருத்த சட்டத்தில் தேவைப்பட்டால் மீண்டும் திருத்தம் செய்யப்படும் - உள்துறை அமைச்சர் அமித்ஷா உறுதி\nதூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை வழக்கில் 3 மாதங்களுக்கு பிறகு இன்றுமுதல் மீண்டும் விசாரணை : சென்னை உயர்நீதிமன்றம் அறிவிப்பு\nசட்ட விரோதமாக குடியேறியவர்கள் பட்டியலை இந்தியாவிடம் கேட்டுள்ளோம் : பங்களாதேஷ் வெளியுறவுத் துறை அமைச்சர் அப்துல் மோமன் பேட்டி\nதமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கழக நிர்வாகிகள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் : உள்ளாட்சித் தேர்தல் குறித்து தீவிர ஆலோசனை\nகொள்ளையை தடுக்கும் புதிய சென்சார் இயந்திரம் : மதுரை இளைஞர் கண்டுபிடித்து சாதனை\nஎழுத்தின் அளவு: அ + அ - அ\nமதுரையில் கொள்ளையை தடுக்கும் புதிய சென்சார் இயந்திரத்தை இளைஞர் ஒருவர் கண்டுபிடித்து அசத்தியுள்ளார்.\nமதுரை டிவிஎஸ் நகர் பகுதியை சேர்ந்த டிப்ளமோ பட்டதாரியான பாண்டியன், சிறுவயதிலிருந்து பல்வேறு இயந்திர செயல்பாடு தொடர்பான சாதனங்களை கண்டறிவது ஆர்வம் கொண்டிருந்தார். வெளிநாடுகளில் பணியாற்றி வந்த அவர் இந்தியாவிற்கு விடுமுறைக்காக வந்துள்ளார். இந்த நிலையில் தமிழகத்தில் கொள்ளைச் சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதை உணர்ந்து, அதனை தடுக்க புதிய கருவி ஒன்றை கண்டுபிடிக்க திட்டமிட்டார். இரண்டு ஆண்டுகள் கடுமையான உழைப்பின் காரணமாக தற்போது வீட்டில் கொள்ளை கொள்ளை அடிக்க வந்தால் கதவை உடைக்கும் பட்சத்தில் வீட்டின் உரிமையாளர் தொலைபேசி எண்ணுக்கு அழைப்பு போகும் வகையில் சென்சார் பாதுகாப்பு இயந்திரம் ஒன்றை வடிவமைத்தார். இதன் மூலம் கொள்ளையர்கள் கொள்ளை முயற்சியில் ஈடுபடும்போது பாதுகாப்பு அலாரம் ஒலி எழுப்புவதோடு, வீட்டு உரிமையாளர் அழைப்பை ஏற்காத சமயங்களில் அவருடைய உறவினர் மற்றும் அருகே உள்ள காவல் நிலையங்களின் செல்போன்களுக்கு அழைப்புகள் செல்லும்.\nதற்போது இந்த பாதுகாப்பு இயந்திரத்தை மதுரை மாநகர காவல்துறை ஆணையர் பார்வையிட அனுமதி வேண்டி காத்திருப்பதாகவும் தன்னுடைய கண்டுபிடிப்புக்கு உரிய அங்கீகாரம் கிடைத்தால் கொள்ளைகளை தடுக்க உதவியாக இருக்குமென பாண்டியன் தெரிவிக்கிறார்.\nசெங்குன்றத்தில் தனியார் கிடங்கில் தீ விபத்து : ரூ.50 லட்சம் மதிப்பிலான பொருட்கள் சேதம்\nஉலக தமிழ் இசை மாநாட்டை முறையாக நடத்தவில்லை : அமைச்சர் பாண்டியராஜனிடம் தமிழறிஞர்கள் நேரில் கேள்வி\nஅரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறி பல கோடி ரூபாய் மோசடி : குற்றவாளியை போலீசார் காப்பாற்றுவதாக குற்றச்சாட்டு\nவிழுப்புரத்தில் ஆன்லைன் லாட்டரி விற்பனை : அதிமுக பிரமுகர் உட்பட 11 பேர் கைது\nமணப்பாறை அருகே இடையபட்டியில் மயிலை வேட்டையாடிய 3 பேர் கைது\nதாளவாடி வனப்பகுதிகளில் பறவைகள், வண்ணத்துப்பூச்சி கணக்கெடுப்பு பணி தொடக்கம்\nதமிழகத்திலிருந்து இலங்கைக்கு தங்கம் கடத்தும் கும்பலைச் சேந்த 3 பேர் கைது : 185 சவரன் தங்கம், ரூ.10 லட்சம் பறிமுதல்\nமதுரையில் வணிக வளாகத்தில் பயங்கர தீ விபத்து : ரூ.5 கோடி மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதம்\nதூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை வழக்கில் 3 மாதங்களுக்கு பிறகு இன்றுமுதல் மீண்டும் விசாரணை : சென்னை உயர்நீதிமன்றம் அறிவிப்பு\nதமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கழக நிர்வாகிகள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் : உள்ளாட்சித் தேர்தல் குறித்து தீவிர ஆலோசனை\nபாலியல் வன்கொடுமை தொடர்பாக மேக்‍ இன் இந்தியா திட்டத்தை விமர்சித்த ராகுல் - தேர்தல் ஆணையம் நோட்டீஸ்\nசெங்குன்றத்தில் தனியார் கிடங்கில் தீ விபத்து : ரூ.50 லட்சம் மதிப்பிலான பொருட்கள் சேதம்\nஉலக தமிழ் இசை மாநாட்டை முறையாக நடத்தவில்லை : அமைச்சர் பாண்டியராஜனிடம் தமிழறிஞர்கள் நேரில் கேள்வி\nஅரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறி பல கோடி ரூபாய் மோசடி : குற்றவாளியை போலீசார் காப்பாற்றுவதாக குற்றச்சாட்டு\nவிழுப்புரத்தில் ஆன்லைன் லாட்டரி விற்பனை : அதிமுக பிரமுகர் உட்பட 11 பேர் கைது\nமணப்பாறை அருகே இடையபட்டியில் மயிலை வேட்டையாடிய 3 பேர் கைது\nதாளவாடி வனப்பகுதிகளில் பறவைகள், வண்ணத்துப்பூச்சி கணக்கெடுப்பு பணி தொடக்கம்\nஆந்திராவின் வளர்ச்சி பின்னோக்கி செல்கிறது : தெலுங்குதேசக் கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடு குற்றச்சாட்டு\nபெண்களின் பாதுகாப்பை உறுதிசெய்வதற்காக மத்திய அரசு ஒதுக்கீடு செய்த நிர்பயா நிதி : 6 மாநிலங்கள் ஒரு ரூபாயைக் கூட செலவு செய்யவில்லை\nதமிழகத்திலிருந்து இலங்கைக்கு தங்கம் கடத்தும் கும்பலைச் சேந்த 3 பேர் கைது : 185 சவரன் தங்கம், ரூ.10 லட்சம் பறிமுதல்\nபாலியல் வன்கொடுமை தொடர்பாக மேக்‍ இன் இந்தியா திட்டத்தை விமர்சித்த ராகுல் - தேர்தல் ஆணையம் நோட் ....\nசெங்குன்றத்தில் தனியார் கிடங்கில் தீ விபத்து : ரூ.50 லட்சம் மதிப்பிலான பொருட்கள் சேதம் ....\nஉலக தமிழ் இசை மாநாட்டை முறையாக நடத்தவில்லை : அமைச்சர் பாண்டியராஜனிடம் தமிழறிஞர்கள் நேரில் கேள் ....\nஅரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறி பல கோடி ரூபாய் மோசடி : குற்றவாளியை போலீசார் காப்பாற்றுவதாக க ....\nவிழுப்புரத்தில் ஆன்லைன் லாட்டரி விற்பனை : அதிமுக பிரமுகர் உட்பட 11 பேர் கைது ....\nதேசிய அளவிலான யோகாசன நிகழ்ச்சி : 1800-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்பு ....\nவிருதுநகர் மாவட்டத்தில் யோகாசனம் செய்து 7-ம் வகுப்பு மாணவி உலக சாதனை - 'நோபிள் புக் ஆப் ரெக்க ....\nதமிழ் வார்த்தைகள்,கவிதை, பாடல்களை தலைகீழாக வாசித்து சாதனை படைக்கும் இளம் பெண் ....\nகண்ணாடி மீன் தொட்டிக்குள் நீண்ட நேரம் யோகாசனம் - 9 வயது மாணவி உலக சாதனை படைத்து அசத்தல் ....\nதருமபுரி அருகே யோகாவில் அசத்தும் மழலையர் பள்ளிச் சிறுமி - கொடிகளை பார்த்து நாட்டின் பெயர்களைக் ....\nமுகப்பு |இந்தியா |தமிழகம் |உலகம் |விளையாட்டு |ஆன்மீகம் |சிறப்பு செய்திகள் |வீடியோக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541318556.99/wet/CC-MAIN-20191216065654-20191216093654-00295.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vannimirror.com/13-%E0%AE%86%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88/", "date_download": "2019-12-16T07:13:18Z", "digest": "sha1:VYHDRDWXHJGDYRLQ7B5PXEULIUGQNLYQ", "length": 4818, "nlines": 55, "source_domain": "www.vannimirror.com", "title": "13 ஆவது திருத்தச் சட்டத்தை பலப்படுத்துவதே சிறந்தது! - Vanni Mirror", "raw_content": "\n13 ஆவது திருத்தச் சட்டத்தை பலப்படுத்துவதே சிறந்தது\n13 ஆவது திருத்தச் சட்டத்தை பலப்படுத்துவதே சிறந்தது\nபுதிய அரசியல் யாப்பை உருவாக்குவதை விட நடைமுறையில் உள்ள 13 ஆவது திருத்தச் சட்டத்தை பலபடுத்துவதே சிறந்தது என ஈ.பி.டி.பி. தெரிவித்துள்ளது.\nஇது தொடர்பாக ஜனாதிபதியிடம் கோரிக்கை ஒன்றை முன்வைத்துள்ளதாக ஈ.பி.டி.பியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா கூறியுள்ளார்.\nவவுனியாவில் (சனிக்கிழமை) நடைபெற்ற மக்கள் சந்திப்பின் பின்னர், ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தபோதே அவர் இதனைக் கூறினார்.\nஅத்துடன், 13 ஆவது திருத்தச்சட்டத்தை மேற்கொண்டு பலப்படுத்தி அதனூடான பொது இணக்கப்பாடு ஒன்றை ஏற்படுத்த வேண்டும் என்று அவர் தெரிவித்தார்.\nஇதன்படி வடக்கு கிழக்கு மக்களின் பிரச்சினைகள் விசேட பிரச்சினை என்பதால் அவர்களுக்கு விசேட அதிகாரங்கள் தேவையென்ற வகையிலும், கிடைக்கப்பெறும் அதிகாரங்கள் மீளப்பெற்றுக்கொள்ள முடியாது என்ற விடயத்தையும் ஜனாதிபதியிடம் முன்வைத்துள்ளதாக அவர் மேலும் கூறினார்.\nPrevious articleகூட்டணி அமைக்க விரும்பவில்லை என சொல்வதற்கு திருமாவளவன் யார்\nNext articleயாழில் விடுதலைப் புலிகள் பாணியில் தண்டனை கொடுத்த மக்கள்\nஉடனுக்குடன் செய்திகளை உண்மையாக வழங்கும் இணைய ஊடகம் உங்கள் பிரதேச செய்திகளை எமது தளத்தில் பிரசுரிக்க கீழ் உள்ள மின்னஞ்சலிற்கு அனுப்பி வையுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541318556.99/wet/CC-MAIN-20191216065654-20191216093654-00295.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindwoods.com/tamil-movies-cinema-news-ta/bigg-boss-3-losliya-kavin-sherin-sandy-promo-video.html", "date_download": "2019-12-16T07:41:11Z", "digest": "sha1:4AMGRWHGFPQGHDRPIJXUT25XMPCO53ZU", "length": 7790, "nlines": 121, "source_domain": "tamil.behindwoods.com", "title": "Bigg Boss 3 Losliya, Kavin, Sherin, Sandy, Promo Video", "raw_content": "\n“உசிர கூட தானே என் நண்பன் கேட்டா வாங்கிக்கன்னு..”- பிக் பாஸ் வீட்டிற்குள் ஜிகிரி தோஸ்து Moment\nமுகப்பு > சினிமா செய்திகள்\nபிக்பாஸ் வீட்டிற்குள் கவின், தர்ஷன் ஆகியோர் மீண்டும் வந்திருப்பது புரமோவில் தெரியவந்துள்ளது\nபிக்பாஸ் நிகழ்ச்சி 103வது நாளை எட்டியுள்ளது. இதன் பினாலே நிகழ்ச்சி வரும் ஞாயிற்றுக்கிழமை நடைபெறுகிறது. இதனை முன்னிட்டு பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றப்பட்ட போட்டியாளர்கள் பிக்பாஸ் வீட்டிற்குள் வந்த வண்ணம் உள்ளனர். இந்நிலையில் இன்றைய எபிசோடுக்கான முதல் புரமோ வெளியாகியுள்ளது. இதில் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்ட தர்ஷனும் கவினும் பிக்பாஸ் வீட்டிற்கு வந்துள்ளனர்\nபிக்பாஸ் வீட்டில் இருந்து, கவின் 5 லட்சம் ரூபாய் பணத்துடன் கடந்த வாரம் வெளியேறினார். லாஸ்லியா, சாண்டி என ஹவுஸ்மேட்ஸ்கள் கதறி அழுதும் கேட்காத கவின் பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறினார்.\nகடந்த ஞாயிற்றுக்கிழமை யாரும் எதிர்பாராத வகையில் தர்ஷன் வெளியேற்றப்பட்டார். டைட்டில் வின்னராவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தர்ஷன் வெளியேற்றப்பட்டது, பார்வையாளர்களுக்கு அதிர்ச்சியை ஏமாற்றத்தையும் அளித்தது\nஇந்நிலையில் அவர்கள் இருவரையும் இன்று விருந்தாளிகளாக அழைத்து வந்துள்ளார் பிக்பாஸ். பிக்பாஸ் வீட்டிற்குள் வரும் அவர்களை, சாண்டி, முகென் என ஹவுஸ்மேட்ஸ்கள் கட்டியணைத்து வரவேற்று தங்களின் அன்பை வெளிப்படுத்தினர்.\n“உசிர கூட தானே என் நண்பன் கேட்டா வாங்கிக்கன்னு..”- பிக் பாஸ் வீட்டிற்குள் ஜிகிரி தோஸ்து MOMENT”- பிக் பாஸ் வீட்டிற்குள் ஜிகிரி தோஸ்து MOMENT\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541318556.99/wet/CC-MAIN-20191216065654-20191216093654-00295.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/topic/%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88%E0%AE%9E%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A3%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%87%E0%AE%9F%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2019-12-16T07:19:31Z", "digest": "sha1:QHWWRRZGRIB65E2XSFCVNNVNOZXJSSFI", "length": 3588, "nlines": 86, "source_domain": "www.dinamani.com", "title": "search", "raw_content": "\nதொழில் மலர் - 2019\n05 டிசம்பர் 2019 வியாழக்கிழமை 06:20:34 PM\nTag results for கலைஞர் கருணாநிதியின் சிலேடைகள்\nகுறுநகையுடன் வாசிக்கத் தோதாக கலைஞரின் சுவாரஸ்யமிக்க சிலேடைகளில் சில...\nகருணாநிதியின் சிலேடைகள் அனைத்தும் சில சமயங்களில் கேட்போரை வெடித்துச��� சிரிக்க வைக்கத் தக்கவை. சில கேட்ட மாத்திரத்தில் புன்னகையை வரவழைப்பவை.\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541318556.99/wet/CC-MAIN-20191216065654-20191216093654-00295.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kousalyaraj.com/2011/11/blog-post_03.html", "date_download": "2019-12-16T07:42:54Z", "digest": "sha1:P3U22ZKJRKCYPJPUJGW6QKQZJODNWIK5", "length": 59928, "nlines": 812, "source_domain": "www.kousalyaraj.com", "title": "இந்த பெண்களே இப்படித்தான்...!!! - மனதோடு மட்டும்...", "raw_content": "\nசிறகுகள் வேண்டி காத்திருப்பவள்...ஒரு உற்சாக பயணத்திற்காக...\nபெண்கள் எப்போதும் அதிகம் பேசிக்கொண்டிருப்பார்கள் என்ற பொதுவான ஒரு பேச்சு/எண்ணம் உண்டு. பெரும்பாலான பேச்சுக்கள் ஆண்களால் பல நேரம் புரிந்துகொள்ள படுவதில்லை. ஏன் பிற பெண்களுக்கே புரிவதில்லை. ஒவ்வொரு பெண்ணும் ஒவ்வொரு விதம்.\nபெண் ஒரு ஆணை புரிந்து கொண்ட அளவு அந்த பெண்ணை ஆணால் புரிந்துக்கொள்ள முடிவதில்லை. அதற்கு ஆண் முயலுவதில்லை என்பதே உண்மை. பொறுமையும் இல்லை. பாரதியை செல்லமா புரிந்துகொண்ட அளவு அவர் புரிந்துகொண்டாரா இவ்வளவு ஏன் நம் தாயை நம் தந்தை புரிந்து கொண்டிருப்பாரா இவ்வளவு ஏன் நம் தாயை நம் தந்தை புரிந்து கொண்டிருப்பாரா நிச்சயமாக இல்லை. முழுவதும் புரிந்து கொள்ள இயலாது பெண் மனதை.\nதன் மனைவிக்கு எது பிடிக்கும் என்றே தெரியாமல் முப்பது வருட தாம்பத்தியத்தை கடந்துவிடும் ஆண்கள் பல பேர். ஆனால் ஒரு பெண் ஒரு ஆணுடன் பேசும் அரைமணி நேரத்தில் அவனது முழு குணத்தையும் எடைபோட்டு விடுவாள். தான் என்ன புரிந்து கொண்டோம் என்பதை அந்த ஆணிடம் கடைசிவரை தெரிவிக்கவும் விரும்பமாட்டாள்.\nஅதிகம் பேசுவாள் ஆனால் அர்த்தமே இருக்காது என்பார்கள். அந்த அர்த்தம் பிறருக்கு சீக்கிரம் பிடிபடாது அதுதான் நிஜம். ஒரு பெண் பேசிக்கொண்டே இருக்கும் வரை பிரச்சனை இல்லை. எந்த இடத்தில் மௌனிக்கிறாளோ அங்கே அவள் மனதில் எதிரில் இருக்கும் நபரை பற்றிய எதிர்மறை எண்ணங்கள் ஓடிகொண்டிருக்கும். இதை ஆண்கள் புரிந்துகொள்ளாமல் நம்ம பேச்சை ரசிக்கிறாள் போல என்று தொடர்ந்து பேசிக்கொண்டே இருப்பார்கள் அந்த ஆணை பார்த்து அங்கே பெண்மை நகைக்கவே செய்யும்...\n* உன்னை தவிர வேறு எந்த பெண்ணுடனும் பேசுவது இல்லை என்று சொல்லும் எந்த ஆணையும் பெண் நம்ப மாட்டாள், அவளுக்கு நன்கு தெரியும் இது சுத்த பொய் என்று.\n* சுய தம்பட்டம் அடிக்கும் ஆணை எந���த பெண்ணுக்கும் பிடிக்காது. அப்படி பட்ட ஆண்கூட பேசும் போது பெரும்பாலும் அமைதியாகவே இருப்பாள், ஒரு கட்டத்துக்கு மேல் இவளும் கூட சேர்ந்து கொண்டு 'ஆமாம் நீங்க ஆஹா, ஓஹோ' என்பாள், நம்மள புகழ்கிறாள் போல என்று அந்த ஆண் இன்னும் அதிகமா உளற அன்றே அந்த ஆணின் நட்பிற்கு முற்றுப்புள்ளி வைத்துவிடுவாள்.\n* அதே நேரம் அதிகமா தன்னை புகழ்கிற எந்த ஆணையும் பிடிக்காது. இது தெரியாமல் 'உன் குரல் குயில் மாதிரி இருக்கு, நீ அப்படியாக்கும், இப்படியாக்கும்' என்று கதை விடுகிற ஆணை தவிர்க்க மாட்டாள் , தொடர்ந்து பேசுவாள் ஆனால் மனதில் அவன் மேல் மரியாதை சுத்தமா இருக்காது...\nபெண் பல நேரம் சுத்தி வளைத்து பேசுவாள், நேரடியாக எதையும் சொல்ல மாட்டாள். எதிரில் இருக்கும் ஆணுக்கு பொருள் புலப்பட அதிக சிரமப்படும் அளவிற்கு இருக்கும். ஆனால் பெண்கள் தெளிவாகத்தான் இருப்பார்கள், ஆண்கள் ஊகிக்க வேண்டும் என்று விரும்புவார்கள். இதை கொஞ்சம் யோசித்து பார்த்தால் பல நல்ல விசயங்கள் அதில் மறைந்திருப்பதை உணரலாம்.\n=> சில சிக்கலான விஷயத்தை நேரடியாக சொல்லும்போது அதை எதிர்கொள்கிற பக்குவம் எதிரில் இருக்கும் நபருக்கு இல்லாமல் இருக்கும். விசயத்தையும் சொல்லணும் அதேநேரம் அவங்க மனதும் பாதிக்கக் கூடாது என்பதற்காக சுத்தி வளைத்து சொல்வாள். இது போல் எல்லோரிடமும் பேச மாட்டாள் பெரும்பாலும் தனக்கு பிடித்தவர்களிடம் மட்டும். உறவை வளர்பதற்கு இது உதவும்.\n=> தவிரவும் எதிரில் இருப்பவர் அதிக கோபபடுபவராக இருந்தால் அப்படி பட்டவர்களிடம் எதை ஒன்றையும் சுத்தி வளைத்து தான் பேசுவாள், இதன் மூலம் அவர்களின் கோபத்தை தவிர்க்க பார்க்கிறாள் என்பது பொருள்.\n=>கருத்து வேறுபாடு ஏற்படாமல் இருக்கவும் அவர் மீது ஆதிக்கம் செலுத்தாமல், இணைந்து போக விரும்புவதால் இப்படி பேசுவாள். மொத்தத்தில் அவருடனான சண்டையை தவிர்க்கவே இது போன்ற பேச்சினை கையாளுகிறாள்.\n=> இத்தகை மறைமுக பேச்சை ஒரு பெண் மற்றொரு பெண்ணிடம் பேசினால் அப்பெண் புரிந்துகொள்கிறாள், ஆனால் ஆண்களால் இது முடிவதில்லை. ஆண்களுக்கு இந்த மறைமுக பேச்சை புரிந்துகொள்ளும் ஆற்றல் சுத்தமா இல்லை... தர்மசங்கடம் என்ன என்றால் ஆணும் தனது மறைமுக பேச்சை புரிந்துகொள்ளணும் என்று எதிர்பார்த்து ஏமாந்து போய்விடுகிறாள்...\nஇதில் சில நேரம் சிக்��லும் ஏற்பட்டு விடும்\nஆண்களை பொறுத்தவரை நேரடியாக பேசிவிட்டு அடுத்த வேலையை பார்க்க போய்விடுவார்கள்.\n=> பெண்களின் இது போன்ற பேச்சு அவர்களுக்கு குழப்பத்தை கொடுத்து விடுகிறது, இப்பேச்சில் முதிர்ச்சி இல்லை,நோக்கமும் இல்லை என்று சலிப்புடன் கூடிய வெறுப்பு ஏற்பட்டு விடுகிறது. சம்பந்தப்பட்ட பெண்ணின் மீது குறையையும் , குற்றத்தையும் வைத்துவிடுகின்றனர் ஆண்கள். முடிவில் பெண்ணுடன் கருத்துவேறுபாடுகளை ஏற்படுத்திவிடுகிறது.\n=> தவிரவும் வேலை செய்யும் இடத்தில் இது போன்ற பேச்சுக்கள் அவ்வளவாக வரவேற்க்கபடுவதில்லை. அங்கே நேரடியான பதில்கள் தான் வேண்டும். அப்போதுதான் சம்பந்தப்பட்டவர்களிடம் சரியாக போய் சேரும்.\n=> வேலை செய்யும் இடத்தில் ஒரு ஆணிடம் இப்படி பேசி அது புரியவில்லை என்றாலும் புரிந்ததுபோல் ஆமாம் என்று சொல்லிவிடுவார்கள். இதை வைத்து பெண் முடிவுக்கு வந்துவிட கூடிய விபரீதம் இருக்கிறது. அதனால் அங்கே இது போன்ற பேச்சுக்களை பெண்கள் தவிர்ப்பது நல்லது.\n*ஒரு பிரச்சனையின் முடிவு தவறாக போய்விட்டால் அதையே சிந்தித்துக்கொண்டு சோர்ந்து விட மாட்டார்கள் அடுத்த ஆல்டர்நேடிவ் எதுவென பார்த்துகொண்டு போய்கொண்டே இருப்பார்கள்... கைவசம் எப்பவும் பல ஆல்டர்நேடிவ் ஐடியாக்கள் இருக்கும் \n* எத்தகைய சிக்கலான விசயத்தையும் வெகு சுலபமாக தாண்டி சென்று விடுவார்கள். பிறரின் பார்வையில் பெண் அதையே நினைத்து புலம்பி கொண்டிருப்பது போல் தோன்றும் உண்மையில் அவள் மனது இதில் இருந்து எப்படி வெளியில் வருவது என்பதை பற்றி சிந்தித்துகொண்டிருக்கும் இதை ஆண்கள் அறிய மாட்டார்கள்.\n* சமாளிப்பதில் வல்லவர்கள். தவறு செய்திருந்தாலும் அதை அவ்வளவு சீக்கிரம் ஒத்துகொள்ள மாட்டார்கள். ஆனால் மனசுக்கு பிடித்தவர்களிடத்தில் மட்டும் விரைவில் தவறை ஒப்பு கொண்டு சராணாகதி அடைந்துவிடுவார்கள்...\n* பெண்கள் ரகசியத்தை காப்பாற்ற தெரியாதவர்கள் என்பார்கள். உண்மைதான் சிறு சிறு அல்ப விஷயத்தை மனதில் வைத்துகொள்ள மாட்டார்கள் வெளியில் சொல்லி விடுவார்கள் ஆனால் முக்கியமான அல்லது தங்களை பற்றிய ரகசியத்தை உயிர் போனாலும் வெளிவிட மாட்டார்கள்... மிக நெருங்கியவர்களிடம் கூட சொல்லமாட்டார்கள்.\n* ஒரு விஷயத்தை மறைக்கணும் என்று ஒரு முறை முடிவு செய்துவிட்டால் இறைவன�� முயன்றாலும் தெரிந்து கொள்ள முடியாது.\n* பெண்களின் மனம் ஒரு சமயத்தில் பல விஷயங்களை அசை போடும். ஒவ்வொரு விசயத்திற்கும் பல தீர்வுகளை யோசித்து வைத்து விடுவார்கள். (என்ன ஒன்று சமயத்தில் இதில் எந்த தீர்வு சரியாக வரும் என்பதை செலக்ட் பண்ண விட்டுவிடுவார்கள். ஆண்கள் தான் பெண்கள் சொல்லும் தீர்வுகளை கவனம் எடுத்து கேட்டுக்கொள்ளவேண்டும்.)\nசில கேள்விகள் வேறு அர்த்தங்கள் \n* ஆணிடம் ஒன்றை எதிர்பார்த்து வேறு ஒன்றை பேசுவார்கள்...நீ என்னை விரும்புகிறாயா என்ற கேள்வி கேட்டால் ஆமாம் இல்லை என்ற நேரடி பதிலுக்காக இருக்காது...அன்பு காட்டுவதில் எங்கையோ தவறி விட்டாய் என்பதை குறிப்பால் உணர்த்தவே இந்த கேள்வி...\n* கோபமாக இல்லை என்று சொன்னால் ரொம்ப கோபமான இருக்கிறேன், சமாதானபடுத்து என்று அர்த்தம்.\n* எனக்கு மனசு சரியில்லை வருத்தமாக இருக்கிறது என்றால் நீயும் வருந்து என்று அர்த்தம்.\n* 'எந்த அளவிற்கு என்னை பிடிக்கும்' என்று கேட்டால் அவனுக்கு பிடிக்காத எதையோ செய்திருக்கிறாள், 'என்னை பிடிக்கும் அல்லவா அட்ஜஸ்ட் பண்ணிக்கோ' என்று அர்த்தம் \n* 'பாக்கெட்டில் எவ்வளவு பணம் இருக்கிறது' என்று கேட்டால் ஏதோ விலை உயர்ந்த பொருள் வாங்க அடி போடுகிறாள் என்று அர்த்தம் \n* 'அழகாக இருக்கிறேனா' என்று கேட்டால், தான் மட்டும் தான் உன் கண்ணிற்கு அழகாக தெரியவேண்டும் என்று அர்த்தம். :)\nஇப்படி பெண்ணின் பேச்சிற்கு பின்னால் இருக்கும் உண்மையான அர்த்தம் புரியாமல் அவஸ்தைப்படும் ஆண்களுக்கு இப்ப முடிஞ்ச அளவிற்கு ஏதோ சிலவற்றை சொல்லி இருக்கிறேன். ஒரு அகராதி தொகுக்கும் அளவிற்கு உள்ளதால் இனி வரும் காலங்களில் சொல்லலாம் என நினைக்கிறேன்... :)) எதற்கும் கொஞ்சம் பார்த்து பக்குவமா நடந்துகோங்க...ஏன்னா பெண் ஒரு புதிர் \nஅனுபவம் பெண் பெண் ஒரு புதிர்\nLabels: அனுபவம், பெண், பெண் ஒரு புதிர்\nஎந்த இடத்தில் மௌனிக்கிறாளோ அங்கே அவள் மனதில் எதிரில் இருக்கும் நபரை பற்றிய எதிர்மறை எண்ணங்கள் ஓடிகொண்டிருக்கும். இதை ஆண்கள் புரிந்துகொள்ளாமல் நம்ம பேச்சை ரசிக்கிறாள் போல என்று தொடர்ந்து பேசிக்கொண்டே இருப்பார்கள் அந்த ஆணை பார்த்து அங்கே பெண்மை நகைக்கவே செய்யும்...\nபெண்களிடம் ஆண்களைவிட பொறாமைக் குணமும் குறுகிய மனப்பான்மையும் அதிகம். நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்\nதங்களுக்கு பத��வர் தென்றல் மாத இதழைப் பற்றி தெரியுமா பதிவர்களுக்காகவே பதிவர்களின் படைப்பை மட்டுமே வெளியிடும் மாத இதழ். தங்களின் படைப்பையும் வெளியிடலாம் என்று அனுமதி கொடுத்தால் வெளியிடுவோம். மேலும் விவரங்களுக்கு thambaramanbu@gmail.com\nசில கேள்விகளும் வேறு அர்த்தங்களும்\nஎன நீங்கள் சொன்னவை நகையூட்டுவதாக இருந்தாலும்..\nஅதே போல சூப்பர் பவர் என்று சொன்னவைகள்\nநீங்களே சொல்லிட்டீங்க,பெண் ஒரு புதிர் என்று.அதற்கு மேல் என்ன சொல்ல\n//ஆனால் ஒரு பெண் ஒரு ஆணுடன் பேசும் அரைமணி நேரத்தில் அவனது முழு குணத்தையும்/\nஇது சரி என்றால் எந்த பெண்ணும் ஆணிடம் ஏமாற மாட்டாள்...\nஎப்படி பெண் மனது ஆணுக்கு புரியாதோ, அதே போல் ஆண் மனது பெண்ணுக்கு புரியாது...\nமனதை புரிந்து கொள்வது ஆணோ பெண்ணோ கஷ்டம் தான்\nகௌசல்யா, உங்கள் பதிவுகள் அனைத்தும் நன்றாக உள்ளன.\nபெண்களின் குணத்தை அப்படியே எழுதி இருக்கிங்க.\n//பெண்களிடம் ஆண்களைவிட பொறாமைக் குணமும் குறுகிய மனப்பான்மையும் அதிகம். நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்\nஇருவரிடமும் இருக்கிறது, பெண்களிடம் கொஞ்சம் அதிகம்.ஒத்து கொண்டுதான் ஆகவேண்டும்.\nஇதை பற்றி தனியாக ஒரு பதிவு எழுதணும். நினைவு படுத்தியமைக்கு நன்றிகள்.\n@@ குடந்தை அன்புமணி said...\n//தங்களுக்கு பதிவர் தென்றல் மாத இதழைப் பற்றி தெரியுமா பதிவர்களுக்காகவே பதிவர்களின் படைப்பை மட்டுமே வெளியிடும் மாத இதழ். தங்களின் படைப்பையும் வெளியிடலாம் என்று அனுமதி கொடுத்தால் வெளியிடுவோம். //\nஇதுவரை தெரியாது. பிறகு ஒரு சமயம் இது சம்பந்தமாக பேசுகிறேன்.\nஇப்படி சொல்லியே இன்னும் அதிக போஸ்ட் எழுத வச்சிடுவீங்க :))\n//அதே போல சூப்பர் பவர் என்று சொன்னவைகள்\nஉண்மை உண்மை அன்றி வேறில்லை \n@@ சென்னை பித்தன் said...\n//நீங்களே சொல்லிட்டீங்க,பெண் ஒரு புதிர் என்று.//\n#ஏனுங்க... நாங்க போர்வை போத்திட்டு வந்து படிக்கலாம்னு பாத்தா, ஐ.பி. அட்ரசு மொதக்கொண்டு புட்டுப் புட்டு வைக்குதே உங்க ஜியோவி சைட்டு... அவ்வ்வ்வ்....\n#சாரிங்க... கமண்ட் மாடுரேசன் வச்சு இருக்கவுங்க பதிவுல, கமண்ட் போடுறது கம்மி... அதேன்... ஹி ஹி ஹி...\nஇது சரி என்றால் எந்த பெண்ணும் ஆணிடம் ஏமாற மாட்டாள்...//\nபுரிந்தும் ஏமாறுவது பெண்ணின் பலவீனம்.\nகண்ணை மூடிக்கொண்டு அதிக நம்பிக்கை வைப்பது ஒரு சில பெண்களின் குணம். அந்த நேரம் அறிவு அங்கே வேலை செய்வதில்லை மனது சொல்வதை கேட்டு விடுகிறாள்.\n//பெண்களின் குணத்தை அப்படியே எழுதி இருக்கிங்க.//\nஒரு சில பெண்கள் விதிவிலக்கு. உங்களின் முதல் வருகை என்று நினைக்கிறேன். நன்றிங்க.\n//ஐ.பி. அட்ரசு மொதக்கொண்டு புட்டுப் புட்டு வைக்குதே உங்க ஜியோவி சைட்டு...//\nஅவங்க அவங்க சிஸ்டம்ல மட்டும்தாங்க தெரியும். வேற யாருக்கும் தெரியாதுங்க. :))\n வச்சிட்டேன். :) இருந்தும் படிச்சதுக்கும் கமெண்ட் போட்டதுக்கும் மிக்க நன்றிங்க.\nபெண்கள் மனதைப் பற்றி பல விஷயங்களை புரிந்துகொள்ள வைத்துள்ளீர்கள் ...நன்றி\nஎன்ன ஒரு அழகான அலசல் இன்னும் விரிவாக இதை எழுதி புத்தகமே போடலாம் நீங்கள். அவ்வளவு நன்றாக இருக்கிறது...\nசூப்பர். பல இடங்களில் சிரித்துவிட்டேன். கௌசல்யா , ஆர் யூ ஃபார் ரியல்\nஅப்படியெ எமார் ஐ செய்துட்டீங்க பெண் மனசை.\nபெண் என்னும் புதிரைப்பற்றி ஓரளவுக்குப் புரிய வைத்துள்ளது வெகு அருமையாக உள்ளது.\nபெரும்பாலான பெண்களின் குணங்களைப்பற்றி, ஆராய்ந்து சொல்லியிருக்கிறீர்கள். தாங்கள் சொல்வது போலவே ஒரு சில விதிவிலக்குகளும் உண்டு தான்.\n//எந்த இடத்தில் மௌனிக்கிறாளோ அங்கே அவள் மனதில் எதிரில் இருக்கும் நபரை பற்றிய எதிர்மறை எண்ணங்கள் ஓடிகொண்டிருக்கும். //\nஆமாம். மிகவும் சரியான கூற்று தான்.\nமிகவும் அருமையான பதிவு தந்துள்ளதற்கு பாராட்டுக்கள். வாழ்த்துக்கள். நன்றிகள். vgk\n// பெண் ஒரு புதிர் \nஇத்துடன்\" புரியாத\" எனும் பதத்தையும் சேர்த்திருக்கலாம்.\nஇப்புதிரை அவிழ்ப்பது எனும் சுவாரசியதுடன் எங்கள் காலமோடுகிறது.\n//பெண் பல நேரம் சுத்தி வளைத்து பேசுவாள், நேரடியாக எதையும் சொல்ல மாட்டாள். எதிரில் இருக்கும் ஆணுக்கு பொருள் புலப்பட அதிக சிரமப்படும் அளவிற்கு இருக்கும்.\n//ஆனால் பெண்கள் தெளிவாகத்தான் இருப்பார்கள், ஆண்கள் ஊகிக்க வேண்டும் என்று விரும்புவார்கள்.\nஏன் ரொம்ப அவஸ்தை பட்டுடீங்களா \n//ஆனால் பெண்கள் தெளிவாகத்தான் இருப்பார்கள், ஆண்கள் ஊகிக்க வேண்டும் என்று விரும்புவார்கள்.\nஅப்படியாவது ஆண்கள் சிந்திக்கட்டுமே என்றுதான் :))\nஇதை என் கணவர் படித்தால் நல்லா இருக்கும்............ம்ம்ம்ம்ம்\nஎனக்கென்னமோ இது ஒருசில பெண்களை மையபடுத்தி எழுதின மாதிரி இருக்கு ஏன்னா நான் பார்த்தவரையில் நீங்கள் மேலே சொன்ன விசயங்கள் இல்லாமலும் பார்த்திருக்கிறேன் ..)))\n//முப்பது வருட தாம்பத்தியத்தை கடந்துவிடும் ஆண்கள் பல பேர். ஆனால் ஒரு பெண் ஒரு ஆணுடன் பேசும் அரைமணி நேரத்தில் அவனது முழு குணத்தையும் எடைபோட்டு விடுவாள்///\nஹா ஹா கொஞ்சம் எதார்த்தமாக எழுதுங்கள் அக்கா )))\n//இதை என் கணவர் படித்தால் நல்லா இருக்கும்//\n//எனக்கென்னமோ இது ஒருசில பெண்களை மையபடுத்தி எழுதின மாதிரி இருக்கு ஏன்னா நான் பார்த்தவரையில் நீங்கள் மேலே சொன்ன விசயங்கள் இல்லாமலும் பார்த்திருக்கிறேன் //\nஅக்காவ வச்சு இப்படி ஒரு முடிவுக்கு வந்திருபேனு தோணுது :))\n//ஹா ஹா கொஞ்சம் எதார்த்தமாக எழுதுங்கள் அக்கா )))//\nஅப்புறம் இதெல்லாம் புரியனும்னா நீ இன்னும் கொஞ்சம் வளரணும் தம்பி...\nநம்பிக்கைபாண்டியன் 4:04 AM, November 04, 2011\nபல இடங்களில் சரியாக சொல்லி இருக்கீங்க, சில இடங்களில் ச்றுக்கியிருக்கீங்க, ஆனாலும் நல்ல பதிவு\nஆணை பெண் புரிந்து கொள்வதும் பெண்ணை ஆண் புரிந்து கொள்வதும் 100% சாத்தியம் தான் இதில் பிரச்சனை என்னவென்றால் புரிந்துகொள்ளப்படும்போது இருக்கும் மனநிலையில் அவர்கள் தொடர்ந்து இருப்பதில்லை\n“அண்ணா நூற்றாண்டு நூலகத்தை மருத்துவ மனையாக மாற்ற வேண்டாம் அம்மா” என வேண்டி பதிவிட்டுள்ளேன்.\nவருகை புரிந்து எனது கருத்துக்கு வலு சேர்க்குமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறேன்.\n//ஆணை பெண் புரிந்து கொள்வதும் பெண்ணை ஆண் புரிந்து கொள்வதும் 100% சாத்தியம் தான் இதில் பிரச்சனை என்னவென்றால் புரிந்துகொள்ளப்படும்போது இருக்கும் மனநிலையில் அவர்கள் தொடர்ந்து இருப்பதில்லை இதில் பிரச்சனை என்னவென்றால் புரிந்துகொள்ளப்படும்போது இருக்கும் மனநிலையில் அவர்கள் தொடர்ந்து இருப்பதில்லை\n100% புரிந்து கொள்ள முடியும் என்றால் அடுத்து அவங்க மனநிலை எப்படி மாறும் என்பதும் புரிந்துவிடுமே \nஎந்த இடத்தில் மௌனிக்கிறாளோ அங்கே அவள் மனதில் எதிரில் இருக்கும் நபரை பற்றிய எதிர்மறை எண்ணங்கள் ஓடிகொண்டிருக்கும். இதை ஆண்கள் புரிந்துகொள்ளாமல் நம்ம பேச்சை ரசிக்கிறாள் போல என்று தொடர்ந்து பேசிக்கொண்டே இருப்பார்கள் அந்த ஆணை பார்த்து அங்கே பெண்மை நகைக்கவே செய்யும்...\nபெண்ணைப் புதிர் என்று சொல்வதற்குரிய அத்தனை ஆதாரங்களையும் அழகாக அடுக்கி இருக்கிறீர்கள். அருமையான பதிவு. உங்கள் அனுபவங்களும் பல இதில் பகிர்ந்து கொள்ளப் பட்டிருக்கின்றது இல்லையா ஒவ்வொரு பெண்ணும் இவ் ஆக்கத்தினுள் அ���ங்கி இருக்கின்றார்கள். வாழ்த்துகள்.\nபெண்களின் குண நலன்கள்-பெரியதொரு விளக்கம் நன்று.\nஅருமையான இடுகை - பெண்களின் மனதினை ஆராய்ந்து அவர்களின் குண நலன்களை விளக்கு ஒரு மனோ தத்துவ இடுகை. பெரும்பாலும் பெண்கள் இப்படிப்பட்டவர்கள் தான். நல்வாழ்த்துகள் கௌசல்யா = நட்புடன் சீனா\nஎன்னதான் நீங்க சொன்னாலும் நாங்க புரிஞ்சுக்கவே மாட்டோம், ஏன்னா புரிஞ்சுகிட்டா அப்புறம் இன்னொரு புரியாத விஷயம் சொல்லுவீங்க. ஸோ எப்பவும் அப்பீட்டு.\n* பெண்களின் மனம் ஒரு சமயத்தில் பல விஷயங்களை அசை போடும். ஒவ்வொரு விசயத்திற்கும் பல தீர்வுகளை யோசித்து வைத்து விடுவார்கள். (என்ன ஒன்று சமயத்தில் இதில் எந்த தீர்வு சரியாக வரும் என்பதை செலக்ட் பண்ண விட்டுவிடுவார்கள். ஆண்கள் தான் பெண்கள் சொல்லும் தீர்வுகளை கவனம் எடுத்து கேட்டுக்கொள்ளவேண்டும்.)\nபெண்களின் மனதில் என்ன இருக்கிறது என்பதை \nஅந்த பெண்ணை பற்றி அறிந்து ஒரு உண்மையா ஆண்மகன் சுலபமாக கண்டு அறிந்து கொள்ள முடியும்......\nஎங்கள் மனங்களிலும் கைகளிலும் விடியலின் விதைகள் நிரம்பியிருக்கின்றன. இந்த நாட்டில் அவற்றை விதைக்கவும், அவை பலன் தரும் வரை காத்திருக்கவும் நாங்கள் தயாராகவே உள்ளோம்.\nமிருக பலத்திற்கும், அநியாயத்திற்கும் எதிரான இறுதி வெற்றி மக்களுடையதாகவே இருக்கும்.\nஒரு பெண்ணின் உண்மை கதை - 'இவள்'\n'வீட்டுத் தோட்டம்' ரொம்ப ரொம்ப ஈசிதான் - அனுபவம் - 2\nதாம்பத்தியம் 20 - உச்சம் ஏன் அவசியம் \nதாம்பத்தியம் 19 - 'உச்சகட்டம்' எனும் அற்புதம்\nதாம்பத்தியம் - 27 'தம்பதியருக்குள் உடலுறவு' அவசியமா...\nதாம்பத்தியம் - 16 'முதல் இரவு'\nதாம்பத்தியம் 18 - உறவு ஏன் மறுக்கபடுகிறது \n'வீட்டுத் தோட்டம்' ரொம்ப ரொம்ப ஈசிதான்...\nஒரு நாட்டின் எதிர்காலம் இவர்கள் கையில்...\nஏன் இந்த வெளிநாட்டு மோகம்...\nமன்னிப்பு கேட்டா கௌரவம் குறைஞ்சிடுமா என்ன \n100 கி.மி சாலை வசதி (1)\n50 வது பதிவு (1)\nஅணு உலை விபத்து (1)\nஇட்லி தோசை மாவு (1)\nஇணையதள துவக்க விழா. (1)\nஇஸ்லாமிய மக்களின் மனிதநேயம் (1)\nஉலக தண்ணீர் தினம் (1)\nகவிதை - பிரிவு (6)\nகுழந்தை பாலியல் வன்முறை (1)\nகுழந்தைகள் மீதான பாலியல் ஈர்ப்பு (3)\nகூகுள் சர்வதேச உச்சி மாநாடு (1)\nசென்னை பதிவர்கள் மாநாடு (2)\nடீன் ஏஜ் காதல் (2)\nதனி மனித தாக்குதல் (1)\nதிருநெல்வேலி முற்போக்கு எழுத்தாளர் சங்கம் (1)\nதினம் ஒரு மரம் (2)\nதெக்கத்தி முகநூல் நண்பர்கள் சங்கமம் (1)\nநூல் வெளியீட்டு விழா (1)\nபதிவர்கள் சந்திப்பு. பதிவுலகம் (1)\nபிளாஸ்டிக் ஒழிப்பு பேரணி (1)\nபெண் ஒரு புதிர் (1)\nபேசாப் பொருளா காமம் (3)\nமண்புழு உரம் தயாரித்தல் (1)\nமரம் நடும் விழா. சமூகம். (1)\nமீன் அமினோ கரைசல் (1)\nமொட்டை மாடி தோட்டம் (2)\nமொட்டை மாடியில் தோட்டம் (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541318556.99/wet/CC-MAIN-20191216065654-20191216093654-00295.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kousalyaraj.com/2012/01/blog-post_25.html", "date_download": "2019-12-16T07:04:10Z", "digest": "sha1:5V4SALYLREQONQK522E6G35FAKGTB2PI", "length": 50719, "nlines": 688, "source_domain": "www.kousalyaraj.com", "title": "இட்லி, தோசை ஒரு ஸ்லோ பாய்ஸனா...?!! - மனதோடு மட்டும்...", "raw_content": "\nசிறகுகள் வேண்டி காத்திருப்பவள்...ஒரு உற்சாக பயணத்திற்காக...\nஇட்லி, தோசை ஒரு ஸ்லோ பாய்ஸனா...\n'இட்லி, தோசை ஒரு ஸ்லோ பாய்ஸன்' என்று ஒரு கட்டுரை மெயில் மூலமாக வந்தது. தலைப்பை பார்த்ததும் ஒரு அதிர்ச்சி ஏற்பட்டுவிட்டது. உண்மைதானா என்ற யோசனையில் உணவு உலகம் சங்கரலிங்கம் அண்ணா அவர்கள் இது தொடர்பாக எழுதிய ஒரு பதிவை படித்து பார்த்தேன்...அதன் மூலம் எனக்கு சில புரிதல்கள் ஏற்பட்டது...எனவே மெயிலில் வந்த விவரங்களையும் எனது புரிதல்களையும் சேர்த்து இங்கே பதிவாக எழுதி இருக்கிறேன்...படித்துவிட்டு உங்கள் கருத்துக்களை கூறுங்கள்...\nமைதாவினால் செய்த பரோட்டா, அதில் உள்ள கெமிக்கல் உடம்புக்கு நல்லது அல்ல என கொஞ்ச நாளுக்கு முன் ஃபேஸ்புக்கில் பெரியளவில் ஷேர் செய்யபட்ட ஒரு பதிவு. இப்போது தென் இந்தியாவின் மிக முக்கியமான உணவான இட்லி தோசை பற்றி வந்திருக்கிறது. தமிழகத்தை பொறுத்தவரை இட்லி, தோசை போன்றவை அன்றாடம் நம் வீடுகளில் செய்யப்படும் ஒரு உணவு. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை உடம்பு சரி இல்லை என்றால் 'சாப்பிட கொடுங்க' என்று மருத்துவர்கள் பரிந்துரைப்பதும் இட்லி தான். ஆனால் இப்போது இதிலும் (மாவிலும்) ஆபத்து இருக்கிறது என்றால் எப்படி என்பதை தொடர்ந்து படியுங்கள்.\nஇட்லியை நீங்கள் வீட்டில் மாவரைத்து சாப்பிட்டால் பிரச்சினை கொஞ்சமும் இல்லை. இதையே கடையில் வாங்கி சாப்பிட்டால் பல பேருக்கு ஒத்து வராது என்பது மறுக்க முடியாத உண்மை. அப்படி அதில் என்னத்தான் பிரச்சினை என்கிறீர்களா, இட்லி தயாரிக்க பயன்படும் மாவை பற்றி தான் இந்த கட்டுரை.\nஆம் முன்பு நாம் ஆட்டுரலில் மாவு அரைத்தோம், பின்பு அது மிக்ஸி\nமற்றும் கிரைண்டர் என்றானது. அதுவும் பரவாயில்��ை வாழ்க்கை\nமாற்றங்களின் காரணத்தால் தவிர்க்க முடியாத ஒரு விஷயமாகிபோனது. ஆனால் தற்போது ஒரு முக்கிய திருப்பு முனையாக இட்லி தோசை மாவு ரெடியாக இப்பொழுது பட்டிதொட்டி, அண்ணாச்சி கடை முதல் பெரிய சூப்பர் மார்க்கெட்டிலும் கிடைக்கிறது. மக்களும் வீட்டில் இட்லி மாவு அரைப்பதையே மெல்ல மறந்து வருகின்றனர்.\nமுன்பாவது திடீர் டிபன் என்றால் ரவா உப்புமாதான். இப்பொழுது நம்ம வாண்டுகளிடம் \"தம்பி ஓடி போய் தெருமுனை கடையில ஒரு பாக்கெட் இட்லி தோசை மாவு வாங்கி வா\" அப்படின்னு வாங்கி வந்த அந்த மாவை இட்லி தோசை ஊத்தியது போக மிச்சத்தை ஃபிரிஜ்ஜில் வைத்து அது தீரும்வரை போகும். பேச்சலர்ஸ் கூட இப்ப இதைபோன்றே செய்கின்றனர். இந்த மாவில் தான் பிரச்சனை இருக்கிறது.\n1. நீங்கள் வாங்கும் எந்த ஒரு வெட் ஃப்ளோர்-Wet Flour (ஈர பத தோசை\nமாவிற்க்கு) ஐ எஸ் ஐ-ISI சான்றிதல் கிடையாது. அதனால் இது எந்த ஒரு\nஆராய்ச்சி கூடத்திலும் சோதனை செய்யபடவில்லை.\n2. இந்த மாவை அரைக்க மட்டமான அரிசியும் உளுந்தும் பயன்படுத்தபடுகிறது. முக்கியமாக முன்பு புண்ணுக்கு போட பயன்படும் போரிங் பவுடர் மற்றும் ஆரோட் மாவு போன்றவற்றை இதில் போடுவதால் மாவில் புளிப்பு வாசனை இருக்காது. மேலும் மாவும் நன்றாக பொங்கி நிறைய வரும் என்பதால் இதை செய்கின்றனர். வீட்டில் அரைத்த மாவை ரெண்டு நாள் வைத்து மூணாவது நாள் முகர்ந்து பார்த்தால் புளிப்பு வாசனையும் வரும் தோசையும் புளிக்கும். ஏன் என்றால் மாவு பக்குவமாவதும் தயிர் உறைவதும் ஒரு நல்ல பேக்டீரியாவின் செயலாகும். புளிப்பதை தவிர்க்க தான் கடையில் வாங்கும் மாவில் கண்டதையும் சேர்க்கிறார்கள்.\n3. முக்கியமாக இந்த கிரைண்டர்கள் கமர்ஷியல் ரகம் இல்லை. அதாவ்து ஒரு\nநாளைக்கு 3 - 6 மணி நேரம் அரைக்க முடியும். ஆனால் இவர்கள் 12- 18 மணி\nநேரம் தொடர்ந்து ஓட்டுவதால் அந்த கல் கொஞ்சம் கொஞ்சமாக தேய்மானம்\nஆகிறது, சிறு துகள்கள் மாவிலும் விழலாம்.ஒரு நல்ல கிரைண்டர் கல்லின் ஆயுள் ஒருநாளைக்கு 12 மணி நேரம் அரைத்தால் வெறும் 6 மாதம் தான். கல்லை கொத்தி போட்டாலும் அடுத்த மூணு மாதம் தான் மேக்ஸிமம்.\n4. மேலும் சமையல் செய்யும் ஆட்கள் தங்கள் கைகளை அடிக்கடி அலம்ப\nவேண்டும். நகங்கள் வளர்க்கவே கூடாது. ஆனால் இந்த மாதிரி எந்த ஒரு\nசுத்ததையும் இவர்கள் பேணுவதில்லை. ஒவ்வொரு நகத்தின் இடுக்கிலும் உள்ள கெட்ட பேக்டிரியாக்கள் மற்றும் கிருமிகள் ஈஸியாக சேர்ந்து விடுகிறது மற்றும் வாந்தி பேதி அடிக்கடி உடம்பு முடியாமல் போவதற்க்கு இது தான் காரணம்.\n5. மேலும் இவர்கள் கிரைண்டரை ஒவ்வொரு மாவு அரைத்து முடிந்ததும் கழுவுவதில்லை அதனால் அந்த கிரைண்டரில் கிருமி அதிகரித்து கொண்டே செல்கிறது.\nஇவர்கள் கமர்ஷியலாக பயன்படுத்தும் ஒவ்வொரு முறையும் வென்னீர் (Hot Water) ஊற்றி தான் சுத்தம் செய்ய வேண்டும் ஆனால் இவர்கள் ஒரு வாரத்திற்கு ஒரு முறை கழுவினாலே அதிகம், மாவு பொருட்களினால் எலிகள் மற்றும் பூச்சிகள் அந்த மிச்ச மாவை ருசித்து அந்த மிஷினின் சுத்தத்தன்மையை கெடுத்துவிடுகிறது.\n6. என்னதான் நல்ல அரிசி உளுந்து போட்டாலும் நல்ல தண்ணீர் தான் ஊற்றீ மாவு அரைக்க வேண்டும். இவர்கள் எந்த தண்ணீரை உபயோகப்டுத்துகின்றனர் என்பது தெரியாது. இவர்கள் போர் தண்ணீர் மற்றும் உப்பு தண்ணிரை உபயோகிக்கலாம்.\n7. அந்த கால ஃபார்முலா படி நம் முன்னோர்கள் இட்லிக்கு மாவு அரைக்கும்\nபோது ஒரு கை வெந்தயத்தை போட்டு அரைப்பார்கள். வெந்தயம் ஒரு இயற்கை ஆன்டி பயாடிக், உடம்பு உஷ்ணம் , வாய் நாற்றம், அல்சர்க்கு இது ஒரு நல்ல பொருள் ஆனால் இவர்கள் யாரும் வெந்தயத்தை உபயோகிப்பதில்லை.\n8. கிரைன்டரில் மாவு தள்ளிவிடும் அந்த ஃபைபர் பிளாஸ்டிக்கை ஆறு\nமாதத்திற்க்கு அல்லது வருடத்திற்க்கு ஒரு முறை மாற்ற வேன்டும் ஆனால்\nஇவர்கள் அதை மாற்றவே மாட்டார்கள், அதனால் அந்த பிளாஸ்டிக் கொஞ்சம்\nகொஞ்சமாக தேய்ந்து அதுவும் இந்த மாவில்தான்...\n9. கிரைண்டர் ஓடும்போது நடுவில் இருக்கும் குழவியை ஒரு செயின் இணைக்கும். அந்த செயினை இவர்கள் கழட்டி விட்டு ஒரு பெல்ட்டை மாட்டி இருப்பார்கள். இதனால் அரைக்கும் போது சத்தம் வராமலும் மாவை அடிக்கடி கையால் தள்ளிவிட தேவையும் இருக்காது என்பதற்காகத்தான். நாளடைவில் அந்த கார்பன்பெல்ட் தண்ணீர் பட்டு அந்த பெல்ட் துகள்களும் இந்த மாவில்தான் விழும்.\n10.இந்த மாவை இவர்கள் அரைத்து கடைக்கு பிளாஸ்டிக் பேக் மூலம் சப்ளை\nசெய்கின்றனர். நம்ம ஊர் கிளைமேட்டுக்கு இதை ஃப்ரீஜரில் தான் வைக்க\nவேண்டும் அப்பொழுது தான் இந்த மாவில் பாக்டீரியாவின் உற்பத்தியை\nகட்டுபடுத்த முடியும், ஆனால் நம்மூர் பாதி கடைகளில் ஃப்ரிட்ஜில் வைத்தாலும் இப்ப இருக்கிற மின்சார கட் பிரச்சனையில் இந்த மாவு கண்டிப்பாக கெட்டுவிடுகிறது.\nகடைகளில் ஸ்டாக் வைத்திருக்கும் இட்லி தோசை மாவில், ஹைட்ரஜன் சல்பைட் உருவாக்கும் பாக்டீரியாக்கள் இருந்தது ஆய்வுகளின் போது தெரிய வந்திருக்கிறது. மனித மலத்தில் இருக்கும் பாக்டீரியாக்கள்,கோலிபார்ம்(COLIFORM) பாக்டீரியாக்கள் ஹைட்ரஜன் சல்பைட் உருவாக்கும் தன்மையுடையவை. தனி மனிதனின் சுத்தமின்மையும்(PERSONAL HYGIENE),மாவு அரைக்கும்போது சேர்க்கப்படும் அசுத்தமான தண்ணீருமே அதன் காரணங்களாகும். இது பற்றிய முழு விபரங்களை காண: http://timesofindia.indiatimes.com/topic/search\nநிறைய இடங்களில், இந்த மாவில் இப்பொழுது பால், தயிறு, முட்டை, காய்கறி,\nமாட்டிரைச்சிகளில் காணப்படும் ஈகோலி (E-COLI) எனும் பேக்டீரியா பரவி\nசிலருக்கு உடனே பிரச்சினையும் சிலருக்கு இந்த மாவுகள் ஸ்லோ பாய்ஸனாக உருவாகிற்து. இந்த ஈகோலி மைனஸ் 24 டிகிரிக்கு கீழே இருந்தால் தான் கொஞ்சமாவது கட்டுபடும். அதனால் தயவு செய்து இவர்கள் கொடுக்கும் 6 நாள் கியாரன்டியில் ஈரமான இட்லி தோசை மாவை கண்டிப்பாக வாங்குவதை தவிருங்கள். தவிர்க்க முடியாத சூழ்நிலையில் அப்படியே வாங்கினால் பிரஷானது தானா நம்பகமானது தானா என கவனித்து வாங்குங்கள்.\nஇதே மாதிரி சிலர் மாவரைத்து நான்கு அல்லது ஐந்து பேர் என ஷேர் செய்யும் தாய்மார்களும் இதில் கண்டிப்பாக கவனம் வைக்கவேண்டும்.\nதயவு செய்து இயன்றால் இதை பலருக்கும் பகிரவும், முடிந்த அளவுக்கு ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்துங்கள்.\nநன்றி - தமிழ் உலகம்\nஇன்றைய உலகில் அனைத்தும் மிக வேகமாகி விட்டது. எல்லாமே ரெடிமேட் பொதுவாக வெளியில் வாங்கப்படும் எந்த உணவு பொருளாக இருந்தாலும் அதில் முழுமையான சுத்தம் என்பது இருக்காது...சமையல் அறையில் ஒரு மணி நேரம் செலவு செய்வதை கூட நேர விரயம் என நினைக்கிறோம் . ஆண் பெண் இருவரும் வேலைக்கு சென்றாலும், தங்களின் ஆரோக்கியத்திலும் சிறிது அக்கறை காட்டினால் நல்லது. பணம் சம்பாதிப்பது நிம்மதியாக மகிழ்ச்சியாக வாழ்வதற்க்காகத்தான், மருத்துவருக்கு கொடுப்பதற்காக இல்லை என்பதை புரிந்து கொண்டு உணவுகளை கூடுமானவரை வீட்டிலேயே தயாரித்து சாப்பிடுவது உத்தமம் பொதுவாக வெளியில் வாங்கப்படும் எந்த உணவு பொருளாக இருந்தாலும் அதில் முழுமையான சுத்தம் என்பது இருக்காது...சமையல் அறையில் ஒரு மணி நேரம் செலவு செய்வதை கூட நேர விரயம் என நினைக்கிறோம் . ஆண் பெண் இருவரும் வேலைக்கு சென்றாலும், தங்களின் ஆரோக்கியத்திலும் சிறிது அக்கறை காட்டினால் நல்லது. பணம் சம்பாதிப்பது நிம்மதியாக மகிழ்ச்சியாக வாழ்வதற்க்காகத்தான், மருத்துவருக்கு கொடுப்பதற்காக இல்லை என்பதை புரிந்து கொண்டு உணவுகளை கூடுமானவரை வீட்டிலேயே தயாரித்து சாப்பிடுவது உத்தமம் எந்த உணவு பொருளில் எந்த ஆபத்து ஒளிந்திருக்குமோ தெரியவில்லை... எந்த உணவு பொருளில் எந்த ஆபத்து ஒளிந்திருக்குமோ தெரியவில்லை... அனைத்தையும் விட நமது உடல் ஆரோக்கியம் மிக முக்கியம் என்பதை புரிந்து நடந்துகொள்வோம்.\nநன்றி - படங்கள் கூகுள்\nஇட்லி தோசை மாவு சுகாதாரம் சுத்தம் விழிப்புணர்வு\nLabels: இட்லி தோசை மாவு, சுகாதாரம், சுத்தம், விழிப்புணர்வு\nமிகவும் பயனுள்ள பதிவு. நல்லவேளை நம்ம நாட்டுல இன்னும் எனக்கு தெரிஞ்சு ரெடிமேட் இட்லி மாவு வரல.\nஅப்போ ஹோட்டல்களில் சாப்பிடுவது இத விட சேஃப்ன்னு சொல்றீங்களா\n//அப்போ ஹோட்டல்களில் சாப்பிடுவது இத விட சேஃப்ன்னு சொல்றீங்களா\n அதில் இருக்கிறதே உங்களுக்கான பதில்\nஇட்லி, தோசை மாவு பற்றிய விழிப்புணர்வுக்கு நன்றி......\nஇட்லி, தோசை மிருதுவா மொறு மொறுப்பா இருக்க பழைய சாதத்தை அரைச்சு கலந்து விடுவதாக கேள்விப்பட்டுள்ளேன். எந்தளவுக்கு உண்மை என தெரியவில்லை....\nபயனுள்ள விழிப்புணர்வு தரும் பகிர்வு.. நன்றி.. பாராட்டுக்கள்..\nசங்கரலிங்கம் அண்ணனும் இதை குறித்து சென்ற வருடமே ஒரு எச்சரிக்கை பதிவு எழுதியதாக ஞாபகம்.......\nஆனா தலைப்ப பார்த்து பயந்துட்டேன் .. தலைப்ப முடிஞ்சா மாற்றுங்க சகோ .. ரெடிமேட் இட்லி ,தோசையினால் உள்ள பாதிப்புகளை தானே சொல்லுறீங்க ..ஆனா தலைப்பு பார்த்தா வேறு மாதிரி இருக்கு .. சொல்லனும்ன்னு தோனுச்சு சொல்லிட்டேன் ..\nசாப்பிடும் சாப்பாடே விஷமாக மாறிவிட்டால்....\nசரியான விழிப்புணர்வு பதிவு வாழ்த்துக்களோடு நன்றிகளும்....\nகௌசி...வீட்ல சமைச்சுச் சாப்பிடுங்கன்னு சொல்ற உங்க பின் குறிப்பில ஒரு கிழமைக்குப் போதுமானதைச் சமைச்சு குளிர்சாதனப் பெட்டுக்குள்ள வச்சுச் சாப்பிடாதீங்கன்னும் சொல்லுங்க \nஎதுவுமே வீட்டிலேயே செய்து சாப்பிட்டு விட்டால் பிரச்சினையே இல்லை.\nநல்ல விழிப்புணர்வு சகோதரி .இப்போது எனது டயட் காலை மாலை இரு வேளை இட்லிதான் .வீட்டிலேயே தயார் செய்கிறார்கள் .\n@@ தமிழ்வாசி பிரகாஷ் said...\n//இட்லி, தோசை மிருதுவா மொறு மொறுப்பா இருக்க பழைய சாதத்தை அரைச்சு கலந்து விடுவதாக கேள்விப்பட்டுள்ளேன். எந்தளவுக்கு உண்மை என தெரியவில்லை....//\n எனக்கும் இது புது தகவல் தான் பிரகாஷ்.\n//சங்கரலிங்கம் அண்ணனும் இதை குறித்து சென்ற வருடமே ஒரு எச்சரிக்கை பதிவு எழுதியதாக ஞாபகம்.......//\nஆமாம் சித்ரா. அந்த பதிவின் லிங்க் கொடுத்திருக்கிறேனே...\n@@ இம்சைஅரசன் பாபு.. said...\n// தலைப்ப முடிஞ்சா மாற்றுங்க சகோ .. ரெடிமேட் இட்லி ,தோசையினால் உள்ள பாதிப்புகளை தானே சொல்லுறீங்க ..ஆனா தலைப்பு பார்த்தா வேறு மாதிரி இருக்கு .. சொல்லனும்ன்னு தோனுச்சு சொல்லிட்டேன் ..//\nஇந்த தலைப்பில் தான் மெயில் வந்தது அதான் அப்படியே விட்டுட்டேன்...\nநானும் பார்ததும் அதிர்ச்சி ஆகிட்டேன்...அதனால் தான் இதை நான் எழுதணும் என்றே முடிவு பண்ணினேன். :))\n சென்று சேரட்டும் என விட்டுட்டேன்.\nசொல்லனும்னு தோணினா தாராளமா சொல்லலாம்.\n@@ MANO நாஞ்சில் மனோ...\n//கௌசி...வீட்ல சமைச்சுச் சாப்பிடுங்கன்னு சொல்ற உங்க பின் குறிப்பில ஒரு கிழமைக்குப் போதுமானதைச் சமைச்சு குளிர்சாதனப் பெட்டுக்குள்ள வச்சுச் சாப்பிடாதீங்கன்னும் சொல்லுங்க \nஆமாம் ஹேமா. இது ரொம்ப முக்கியமானது.\nமுன்னாடி எல்லாம் வீட்ல மிச்சமான பழையதை அன்னம் வேண்டி வருபவர்களுக்கு கொடுத்துவிடுவோம். இப்போ அதை சேமித்து பிரிஜில் வைத்து சுட வைத்து சுட வைத்து சாப்பிட்டுவிடும் பழக்கம் வந்துவிட்டது.\nகண்டிப்பாக இது தவிர்க்கபட வேண்டும். எனக்கு தெரிந்தவர்களிடம் இதை தவிர்க்க சொல்லி வருகிறேன்.\nஎல்லாம் அவர்களின் நன்மைக்காக என்று அவர்கள் புரிந்துகொள்ளவேண்டும்.\n//எதுவுமே வீட்டிலேயே செய்து சாப்பிட்டு விட்டால் பிரச்சினையே இல்லை.//\n//நல்ல விழிப்புணர்வு சகோதரி .இப்போது எனது டயட் காலை மாலை இரு வேளை இட்லிதான் .வீட்டிலேயே தயார் செய்கிறார்கள் ..//\nம்...ஆவியில் வேகவைப்பதால் உடலுக்கு கெடுதல் செய்வதில்லை, கண்டிப்பாக வீட்டில் சுகாதாரமாக தயாரிக்கப்படும் உணவுகளை சாப்பிடவேண்டும். வெளியில் சாப்பிடுவதை பெரும்பாலும் குறைப்பது நல்லது.\nநல்ல விழிப்புணர்வு பதிவுங்க... இந்த முறை ஊருக்கு போய் இருந்தப்ப கடை மாவு வாங்கி ஒரு முறை அவசரத்துக்கு யூஸ் பண்ணினோம், சுத்தமா பிடிக்கல. நீங்க சொன்ன மாதிரி புளிக்கவே இல்ல, அதுக்கு என்ன சேக்கராங்கன்னு உங்க போஸ்ட் படிச்சப்ப ரெம்ப அதிர்ச்சியா இருக்கு. இனி நிச்சியம் வாங்க மாட்டோம். நன்றி\n//இட்லி, தோசை மிருதுவா மொறு மொறுப்பா இருக்க பழைய சாதத்தை அரைச்சு கலந்து விடுவதாக கேள்விப்பட்டுள்ளேன். எந்தளவுக்கு உண்மை என தெரியவில்லை....//\nபழைய சாதத்தை வீணாக்க வேண்டாம் என்று இப்படி சேர்ப்பார்கள்............மொரு...மொருப்புக்கு.....ஜவ்வரிசியை ...நனைய வைத்து கொஞ்சமாக சேர்ப்பார்கள்......ரெடிமேடாக மாவு வாங்குபவர்கள் இனி உசாறாக இருக்க வேண்டும்...........தச்சை கண்ணன் .....\nவீட்டு அம்மனிங்க மனசு வச்சா கடையில மாவு வாங்கத் தேவையில்ல.\nபயனுள்ள விழிப்புணர்வு தரும் பகிர்வு...\nஎன்றோ ஒரு நாள் ஓட்டலில் போய் சாப்பிடும் ஆசையும் விட்டுப்போனது...\nஎன்ன இருந்தாலும் வீட்டில் செய்து சாப்பிடுவது போல மனநிறைவும் சந்தோஷமும் ஆரோக்கியமும் ஹைஜினிக்கும் வெளியிடங்களில் வாங்கி சாப்பிடும்போது ஏற்படுவது இல்லை என்பது நினைவில் கொள்ளவேண்டிய விஷயமே...\nகுவைத்ல மாவு பாக்கெட் விற்பதில்லை தான்..\nஆனால் ஹோட்டலில் :( எப்படி இருக்குமோ பகவானே...\nஅன்பு நன்றிகள் சகோ பயனுள்ள பகிர்வுக்கு...\nஎங்கள் மனங்களிலும் கைகளிலும் விடியலின் விதைகள் நிரம்பியிருக்கின்றன. இந்த நாட்டில் அவற்றை விதைக்கவும், அவை பலன் தரும் வரை காத்திருக்கவும் நாங்கள் தயாராகவே உள்ளோம்.\nமிருக பலத்திற்கும், அநியாயத்திற்கும் எதிரான இறுதி வெற்றி மக்களுடையதாகவே இருக்கும்.\nஒரு பெண்ணின் உண்மை கதை - 'இவள்'\n'வீட்டுத் தோட்டம்' ரொம்ப ரொம்ப ஈசிதான் - அனுபவம் - 2\nதாம்பத்தியம் 20 - உச்சம் ஏன் அவசியம் \nதாம்பத்தியம் 19 - 'உச்சகட்டம்' எனும் அற்புதம்\nதாம்பத்தியம் - 27 'தம்பதியருக்குள் உடலுறவு' அவசியமா...\nதாம்பத்தியம் - 16 'முதல் இரவு'\nதாம்பத்தியம் 18 - உறவு ஏன் மறுக்கபடுகிறது \n'வீட்டுத் தோட்டம்' ரொம்ப ரொம்ப ஈசிதான்...\nஇட்லி, தோசை ஒரு ஸ்லோ பாய்ஸனா...\nஎல்லோருக்குமல்ல, இந்த பொங்கலும் புத்தாண்டும்...\nபசுமை தேசம்...இது எங்கள் நம்பிக்கை \nஒரு பாட்டால் தமிழ் மொழி அழிந்து போய்விடுமா...\n100 கி.மி சாலை வசதி (1)\n50 வது பதிவு (1)\nஅணு உலை விபத்து (1)\nஇட்லி தோசை மாவு (1)\nஇணையதள துவக்க விழா. (1)\nஇஸ்லாமிய மக்களின் மனிதநேயம் (1)\nஉலக தண்ணீர் தினம் (1)\nகவிதை - பிரிவு (6)\nகுழந்தை பாலியல் வன்முறை (1)\nகுழந்தைகள் மீதான பாலியல் ஈர்ப்பு (3)\nகூகுள் சர்வதேச உச்சி மாநாடு (1)\nசென்னை பதிவர்கள் மாநாடு (2)\nடீன் ஏஜ் காதல் (2)\nதனி மனித தாக்குதல் (1)\nதிருநெல்வேலி முற்போக்கு எழுத்தாளர் சங்கம் (1)\nதினம் ஒரு மரம் (2)\nதெக்கத்தி முகநூல் நண்பர்கள் சங்கமம் (1)\nநூல் வெளியீட்டு விழா (1)\nபதிவர்கள் சந்திப்பு. பதிவுலகம் (1)\nபிளாஸ்டிக் ஒழிப்பு பேரணி (1)\nபெண் ஒரு புதிர் (1)\nபேசாப் பொருளா காமம் (3)\nமண்புழு உரம் தயாரித்தல் (1)\nமரம் நடும் விழா. சமூகம். (1)\nமீன் அமினோ கரைசல் (1)\nமொட்டை மாடி தோட்டம் (2)\nமொட்டை மாடியில் தோட்டம் (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541318556.99/wet/CC-MAIN-20191216065654-20191216093654-00295.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/election-2016-the-fans-who-support-them/", "date_download": "2019-12-16T07:06:48Z", "digest": "sha1:EHPDIPFASWHJ2KUWDSQT4NRJHCSZBSYL", "length": 16191, "nlines": 193, "source_domain": "www.patrikai.com", "title": "தேர்தல் 2016: ரசிகர்கள் ஆதரவு யாருக்கு? | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nHome»இந்தியா»தேர்தல் 2016: ரசிகர்கள் ஆதரவு யாருக்கு\nதேர்தல் 2016: ரசிகர்கள் ஆதரவு யாருக்கு\nதமிழகத்தைப் பொறுத்தவரை, சினிமாவையும், அரசியலையும் பிரிக்க முடியாது. திராவிட கட்சிகள் ஆட்சிக்கு முன்பே அரசியலில் திரைத்துறையினரின் தாக்கம் இருந்திருக்கிறது. பிரபல நடிகர் என். எஸ்.கே. காங்கிரஸ் ஆதரவாளராக இருந்து அக் கட்சிக்கு ஆதரவாக தேர்தல் பிரச்சாரமும் செய்திருக்கிறார். பின்னாட்களில் எம்.ஆர் ராதா உட்பட பலர் வெளிப்படையாக கட்சிகளை ஆதரித்திருக்கிறார்கள்.\nஅண்ணா, கருணாநிதி, எம்.ஜி.ஆர், ஜானகி, ஜெயலலிதா என்று பல முதல்வர்கல் திரைத்துறையுடன் தொடர்புள்ளவர்கள்தான.\nதேனி தொகுதியில் திமுக சார்பில் 1962ம் ஆண்டு போட்டியிட்டு வெற்றி பெற்றார் எஸ்.எஸ்.ராஜேந்திரன். தேர்தலில் நின்று வென்ற தமிழகத்தின் முதல் நடிகர் இவர். அதே போல, 1960களில் திமுக சார்பில் எம்.எல்.சி ஆன முதல் நடிகர்,நடிப்பிசை புலவர் கே.ஆர்.ராமசாமி.\nஎம்.ஜி.ஆருக்கு பிறகு மிகக் குறைந்த காலம் முதல்வராக இருந்த அவரது மனைவி ஜானகியும் திரைத்துறையைச் சேர்ந்தவர்தான். அதன் பிறகு 91ல் வெற்றி பெற்ற ஜெயலலிதாவும் முன்னாள் நடிகையே.\n1996ல், நடிகர் ரஜினிகாந்த், திமுக – தமாகா கூட்டணிக்கு ஆதரவாக வாய்ஸ் கொடுத்தார். அக் கூட்டணி வென்றதும், ரஜினியாலேயே வெற்றி கிடைத்தது என்று அவரது ரசிகர்கள் கொண்டாட்டத்தில் இறங்கினர்.\nஇதையடுத்து மேலும் பல நடிகர்களுக்கு அரசியல் ஆசை வந்தது. (அதற்கு முன்பே பாக்யராஜ், டி.ராஜேந்தர் ஆகியோர் கட்சி துவக்கினர் என்பதும் குறிப்பிடத்தக்கது.)\nரஜினி, கமலுக்கு அடுத்தபடியாக வந்தவர்களில் விஜய், அஜீத் ஆகியோர் பெரும் அளவில் ரசிகர்களைக் கொண்டிருப்பதால் அவர்களுக்கும் அரசியலுக்கும் முடிச்சு போடப்பட்டது. இவர்களில் அஜீத், அரசியல் ஆசை இல்லை என்பதைச் சொல்லிவிட்டாலும், அவரை ரசிகர்கள் விடுவதாக இல்லை. “வருங்கால முதல்வரே” என்று போஸ்டர் போட்டபடிதான் இருக்கிறார்கள்.\nவிஜய், தனது அரசியல் ஆசையை பலமுறை வெளிப்டுத்திவிட்டார். காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுலை சந்தித்தார். பிறகு பிரதமர் (வேட்பாளராக கோவை வந்த) மோடியை சந்தித்தார்.\n“கொள்கை” என்று ஏதும் இல்லாவிட்டாலும், ஏதாவது கட்சியில் முக்கியத்துவம் பெற வேண்டும் என விஜய் ஆசைப்பட்டார். அதற்கான “பலனை”யும் அனுபவித்தார். அவரது கத்தி திரைப்படம் வெளியிடுவதில் பிரச்சினை ஏற்பட்டபோது, தமிழக அரசு.. அதாவது முதல்வர் ஜெயலலிதா நடந்துகொண் விதம், விஜய்யை கதிகலங்க வைத்தது. ஆகவே தற்காலிகமாக தனது அரசியல் ஆசையை மறைத்துவைத்திருக்கிறார்.\nஇவர்களுக்கிடையே, தைரியமாக அரசியலுக்கு வந்து கட்சி துவக்கி எதிர்க்கட்சிதலைவராகவும் ஆகவிட்ட விஜயகாந்த் ஒருபக்கம்.\nஇவர்களில் விஜயகாந்த் அரசியல் நிலைப்பாடு வெளிப்படையாகத் தெரிந்துவிட்டது.\nமக்கள் நலக்கூட்டணி மற்றும் த.மா.கா.வுடன் கூட்டணி வைத்து “மாற்று வேட்பாளர்” தானே என்று களம் இறங்கியிருக்கிறார்.\nநேரடியாக அரசியலுக்கு வராத.. பிரபல நடிகர்கள் தங்கள் ரசிகர்களுக்கு எந்தமாதிரியான சிக்னல் கொடுத்திருக்கிறார்கள்.. அவர்களது ஆதரவு யாருக்கு…\nஇந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்\nரஜினி ரசிகர்கள் ஆதரவு யாருக்கு\nரஜினிகாந்த் முதலமைச்சராக வாய்ப்பிருக்கிறது: ஜீவசகாப்தன் –\nஅமெரிக்க பாடகி நிர்வாணமாக தேர்தல் பிரச்சாரம்\nஓட்டல் ��ழியரை சந்திக்க விரும்பும் சச்சின் டெண்டுல்கர் : காரணம் தெரியுமா\nFood Marketing திலீப் குமாருடன் ஒரு நேர்காணல்…\nநியூஸ்பாண்ட்: தனித்து விடப்படுகிறார் தினகரன்\nஆயிரக்கணக்கான மக்களை பலி வாங்கிய சென்னை பஞ்சம்\nடிக்டாக் நிறுவனத்தின் புதிய செயலி : ரெஸ்சோ (Resso)\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541318556.99/wet/CC-MAIN-20191216065654-20191216093654-00295.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2019/130758/", "date_download": "2019-12-16T07:57:59Z", "digest": "sha1:46G4KOIISLDQ5O7OGWLKV4KGDGNKCCNA", "length": 10806, "nlines": 152, "source_domain": "globaltamilnews.net", "title": "குளங்களை புனரமைக்க கலந்துரையாடல் – GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவடமாகாணத்தில் 15 குளங்கள் புனரமைப்பது தொடர்பிலான கலந்துரையாடல் ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் தலைமையில் ஆளுநரின் செயலகத்தில் நேற்று (17) இடம்பெற்றது.\nஇந்த கலந்துரையாடலின் போது ஒவ்வொரு மாவட்டங்களிலிருந்தும் 3 குளங்களாக மொத்தம் 15 குளங்கள் புனரமைக்கப்படுவது தொடர்பில் ஆராயப்பட்டதுடன் இக் குளங்களின் புனரமைப்பிற்கு தேசிய கொள்கைகள் , பொருளாதார விவகாரங்கள் , மீள்குடியேற்றம் மற்றும் புனர்வாழ்வு, வடமாகாண அபிவிருத்தி மற்றும் இளைஞர் விவகாரங்கள் அமைச்சினால் முதற்கட்டமாக 11.65 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.\nஇக்குளங்கள் ஆழமாக்கப்பட்டு அகலமாக்கப்பட்டு மண் அகழ்ந்தெடுக்கப்பட்டு விவசாயிகளின் பாவனைக்கு வழங்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nஇந்த கலந்துரையாடலில் ஆளுநரின் செயலாளர், முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர், விவசாய அமைச்சின் செயலாளர், விவசாயத்திணைக்களத்தின் உதவி ஆணையாளர் , கிளிநொச்சி பிரதேச செயலாளர், யாழ் மாவட்ட பிரதேச செயலாளர் , அரசாங்க அதிகாரிகள் மற்றும் ஐந்து மாவட்டங்களிலிருந்தும் விவசாய அமைப்புக்களின் பிரநிதிதிகள் உள்ளிட்ட விவசாய சமூகத்தினர் கலந்துகொண்டனர். #வடமாகாணத்தில் #குளங்கள் #புனரமைக்க #கலந்துரையாடல்\nTagsகலந்துரையாடல் குளங்கள் புனரமைக்க வடமாகாணத்தில்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nசுவிஸ் தூதரக அதிகாரி அங்கொடை மனநல வைத்தியசாலைக்கு அனுப்பப்பட்டுள்ளார்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nசுவிஸ் தூதரக அத��காரி மீண்டும் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் முன்னிலையானார்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஶ்ரீலங்கன் விமான சேவையின் புதிய தலைவராக அஷோக் பத்திரகே நியமனம்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nயாழிலும் வண்ணமயமான நகரம் திட்டம் முன்னெடுக்கப்படுகிறது…\nஇலங்கை • பிரதான செய்திகள் • மலையகம்\nசட்டவிரோதமான முறையில் வல்லப்பட்டை மரத்தை வெட்டி விற்பனை செய்ய முயன்ற நபர் கைது\nஇலங்கை • பிரதான செய்திகள்\nNTJ இயக்கத்தின் இரகசியங்களை பாதுகாப்பு தரப்பினருக்கு வழங்க மறுத்த குற்றச்சாட்டில் கைதானவர் விடுதலை\nயாழ்.பிரபல பாடசாலை அதிபர்கள் கைது\nசுவிஸ் தூதரக அதிகாரி அங்கொடை மனநல வைத்தியசாலைக்கு அனுப்பப்பட்டுள்ளார் December 16, 2019\nசுவிஸ் தூதரக அதிகாரி மீண்டும் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் முன்னிலையானார்… December 16, 2019\nஶ்ரீலங்கன் விமான சேவையின் புதிய தலைவராக அஷோக் பத்திரகே நியமனம்… December 16, 2019\nயாழிலும் வண்ணமயமான நகரம் திட்டம் முன்னெடுக்கப்படுகிறது… December 16, 2019\nசட்டவிரோதமான முறையில் வல்லப்பட்டை மரத்தை வெட்டி விற்பனை செய்ய முயன்ற நபர் கைது December 16, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nSiva. on “உண்மையான இலங்கையர்களாக எம்முடன் இணைந்து பயணியுங்கள்” சிறுபான்மையினருக்கு அழைப்பு’\nSiva. on ஜனாதிபதி, பிரதமரின் புகைப்படங்கள் நீக்கப்பட்டு அரச இலட்சனை காட்சிப்படுத்தப்பட வேண்டும்….\nSiva on திரிசங்கு நிலைமை – பி.மாணிக்கவாசகம்..\nKarunaivel - Ranjithkumar on கோத்தா யாழ் வர பாதுக்காப்பில்லையாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541318556.99/wet/CC-MAIN-20191216065654-20191216093654-00296.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://jayanewslive.com/world/world_89081.html", "date_download": "2019-12-16T07:44:42Z", "digest": "sha1:5HCO3QDA6VGCNGL46T6ZPQSWZUC2XIBA", "length": 16745, "nlines": 123, "source_domain": "jayanewslive.com", "title": "வால்மார்ட் து��்பாக்கிச் சூட்டைக் கண்டித்து அமெரிக்காவில் கண்டன ஊர்வலம் - அதிபர் ட்ரம்ப்புக்கு எதிராக மக்கள் முழக்கம்", "raw_content": "\nமுதலமைச்சர் பினராயி விஜயன் தலைமையில் போராட்டம் : போராட்டத்தில் குதித்த ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சிகள்\nகுடியுரிமை சட்டத் திருத்தத்திற்கு எதிராக வழக்கு : மக்கள் நீதி மய்யம் சார்பாக உச்சநீதிமன்றத்தில் மனு\nகுடியுரிமை சட்டத்திற்கு எதிராக டெல்லியில் வலுக்‍கும் போராட்டம் - போலீசாரின் தடியடிக்‍கு எதிராக பேரணி நடத்திய மாணவர்கள்\nபாலியல் வன்கொடுமை தொடர்பாக மேக்‍ இன் இந்தியா திட்டத்தை விமர்சித்த ராகுல் - தேர்தல் ஆணையம் நோட்டீஸ்\nஆந்திராவின் வளர்ச்சி பின்னோக்கி செல்கிறது : தெலுங்குதேசக் கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடு குற்றச்சாட்டு\nமத்திய அரசுக்கு எதிராக PIB டிவிட்டர் பக்கத்தில் பதிவு : சில நிமிடங்களில் நீக்கப்பட்டதால் சர்ச்சை\nசாவர்க்கர் குறித்த கருத்துக்கு ராகுல் மன்னிப்பு கேட்க வேண்டும் : தேவேந்திர ஃபட்னாவிஸ் வலியுறுத்தல்\nகுடியுரிமை சட்டத்துக்கு எதிராக, காங்கிரசும் அதன் கூட்டணிக் கட்சிகளும் வடகிழக்கு மாநிலங்களில் கலவரத்தை தூண்டுகின்றன - பிரதமர் நரேந்திர மோதி குற்றச்சாட்டு\nகுடியுரிமை திருத்த சட்டத்தில் தேவைப்பட்டால் மீண்டும் திருத்தம் செய்யப்படும் - உள்துறை அமைச்சர் அமித்ஷா உறுதி\nதமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கழக நிர்வாகிகள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் : உள்ளாட்சித் தேர்தல் குறித்து தீவிர ஆலோசனை\nவால்மார்ட் துப்பாக்கிச் சூட்டைக் கண்டித்து அமெரிக்காவில் கண்டன ஊர்வலம் - அதிபர் ட்ரம்ப்புக்கு எதிராக மக்கள் முழக்கம்\nஎழுத்தின் அளவு: அ + அ - அ\nவால்மார்ட் துப்பாக்கிச் சூட்டைக் கண்டித்து, எல் பாஸோ நகரில் கண்டன ஊர்வலம் நடைபெற்றது. இந்த ஊர்வலத்தில், அதிபர் ட்ரம்ப்புக்கு எதிராக மக்கள் முழக்கங்கள் எழுப்பினர்.\nஅமெரிக்காவின் டெக்சாஸ் மாநிலத்தில் உள்ள எல் பாஸோ நகரில் உள்ள வால்மார்ட் வணிக வளாகத்தில், சில தினங்களுக்கு முன் நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில், 22 பேர் கொல்லப்பட்டனர். இதனைத் தொடர்ந்து, ஓஹியோ மாநிலத்தில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 10 பேர் கொல்லப்பட்டனர். இந்த படுகொலைகளுக்கு எதிராக எல் பாஸோ நகரில் கண்டனப் பேரணி நடைபெற்றது. இதில், நூற்றுக்கணக்கான மக்கள் கலந்துகொண்டு, அதிபர் ட்ரம்ப்புக்கு எதிராக முழக்கங்கள் எழுப்பினர். துப்பாக்கிச் சூடு நடைபெற்ற நகரங்களில், மக்களை சந்தித்து, ஆறுதல் கூற ட்ரம்ப் வருகை தந்தார். ஆனால், ட்ரம்ப்பின் நிறவெறிக் கொள்கை தான், துப்பாக்கிச் சூடுக்குக் காரணம் என போராட்டதில் கலந்துகொண்ட மக்கள் கண்டனம் தெரிவித்தனர். முன்னதாக, ஓஹியோ நகரிலும் ட்ரம்ப் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து, மக்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.\nசக்திவாய்ந்த நிலநடுக்கம் - கட்டடங்களில் விரிசல் : ரிக்டர் அளவுகோலில் 6.8 ஆக பதிவு - ஒரு குழந்தை பலி - 13 பேர் காயம்\nசட்ட விரோதமாக குடியேறியவர்கள் பட்டியலை இந்தியாவிடம் கேட்டுள்ளோம் : பங்களாதேஷ் வெளியுறவுத் துறை அமைச்சர் அப்துல் மோமன் பேட்டி\nவடகொரியா மீண்டும் ஏவுகணை சோதனை : அமெரிக்க எச்சரிக்கையை அலட்சியப்படுத்திய வடகொரியா\nஇந்தியாவின் பல்வேறு பகுதிகளில் நடைபெறும் வன்முறை போராட்டங்களால் அமெரிக்கா, இங்கிலாந்து நாடுகள் அதிர்ச்சி - சுற்றுலா செல்லும் குடிமக்கள் எச்சரிக்கையாக இருக்குமாறு வேண்டுகோள்\nஇங்கிலாந்து தலைநகர் லண்டனில் நடைபெற்ற உலக அழகிப் போட்டி - ஜமைக்‍காவைச் சேர்ந்த Toni-Ann Singh மகுடம் சூடினார்\nஇந்தியா - வெஸ்ட்இண்டிஸ் மோதும் ஒருநாள் கிரிக்‍கெட் ​தொடர் - சென்னை சேப்பாக்‍கம் மைதானத்தில் நாளை இரு அணிகளும் பலப்பரீட்சை\nநியூசிலாந்தில் வெள்ளைத்தீவு எரிமலை வெடித்து விபத்து - பலியானோர் எண்ணிக்‍கை 16ஆக உயர்வு\nபிரிட்டன் அரசியலில் ஆளுமை செலுத்தும் இந்திய வம்சாவளியினர் - கன்சர்வேடிவ் மற்றும் லேபர் கட்சியில் 10க்கும் மேற்பட்ட இந்தியர்கள் வெற்றி\nகடல் அலையில் மிதக்கும் பிளாஸ்டிக் கழிவுகள் : தென் ஆப்பிரிக்க அரசு கவனம் செலுத்த கோரிக்கை\nஅடுத்த ஆண்டு முதல் குறிப்பிட்ட பழைய மொபைல்களில் வாட்ஸ் அப் செயலியைப் பயன்படுத்த முடியாது - வாட்ஸ் அப் நிறுவனம் திடீர் அறிவிப்பு\nமுதலமைச்சர் பினராயி விஜயன் தலைமையில் போராட்டம் : போராட்டத்தில் குதித்த ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சிகள்\nகுடியுரிமை சட்டத் திருத்தத்திற்கு எதிராக வழக்கு : மக்கள் நீதி மய்யம் சார்பாக உச்சநீதிமன்றத்தில் மனு\nகுடியுரிமை சட்டத்திற்கு எதிராக டெல்லியில் வலுக்‍கும் போராட்டம் - போலீசாரின் தடியடிக்‍கு எதிராக பேரணி நடத்திய மாணவர்கள்\nபாலியல் வன்கொடுமை தொடர்பாக மேக்‍ இன் இந்தியா திட்டத்தை விமர்சித்த ராகுல் - தேர்தல் ஆணையம் நோட்டீஸ்\nசெங்குன்றத்தில் தனியார் கிடங்கில் தீ விபத்து : ரூ.50 லட்சம் மதிப்பிலான பொருட்கள் சேதம்\nஉலக தமிழ் இசை மாநாட்டை முறையாக நடத்தவில்லை : அமைச்சர் பாண்டியராஜனிடம் தமிழறிஞர்கள் நேரில் கேள்வி\nஅரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறி பல கோடி ரூபாய் மோசடி : குற்றவாளியை போலீசார் காப்பாற்றுவதாக குற்றச்சாட்டு\nவிழுப்புரத்தில் ஆன்லைன் லாட்டரி விற்பனை : அதிமுக பிரமுகர் உட்பட 11 பேர் கைது\nமணப்பாறை அருகே இடையபட்டியில் மயிலை வேட்டையாடிய 3 பேர் கைது\nதாளவாடி வனப்பகுதிகளில் பறவைகள், வண்ணத்துப்பூச்சி கணக்கெடுப்பு பணி தொடக்கம்\nமுதலமைச்சர் பினராயி விஜயன் தலைமையில் போராட்டம் : போராட்டத்தில் குதித்த ஆளுங்கட்சி மற்றும் எதிர ....\nகுடியுரிமை சட்டத் திருத்தத்திற்கு எதிராக வழக்கு : மக்கள் நீதி மய்யம் சார்பாக உச்சநீதிமன்றத்தில ....\nகுடியுரிமை சட்டத்திற்கு எதிராக டெல்லியில் வலுக்‍கும் போராட்டம் - போலீசாரின் தடியடிக்‍கு எதிரா ....\nபாலியல் வன்கொடுமை தொடர்பாக மேக்‍ இன் இந்தியா திட்டத்தை விமர்சித்த ராகுல் - தேர்தல் ஆணையம் நோட் ....\nசெங்குன்றத்தில் தனியார் கிடங்கில் தீ விபத்து : ரூ.50 லட்சம் மதிப்பிலான பொருட்கள் சேதம் ....\nதேசிய அளவிலான யோகாசன நிகழ்ச்சி : 1800-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்பு ....\nவிருதுநகர் மாவட்டத்தில் யோகாசனம் செய்து 7-ம் வகுப்பு மாணவி உலக சாதனை - 'நோபிள் புக் ஆப் ரெக்க ....\nதமிழ் வார்த்தைகள்,கவிதை, பாடல்களை தலைகீழாக வாசித்து சாதனை படைக்கும் இளம் பெண் ....\nகண்ணாடி மீன் தொட்டிக்குள் நீண்ட நேரம் யோகாசனம் - 9 வயது மாணவி உலக சாதனை படைத்து அசத்தல் ....\nதருமபுரி அருகே யோகாவில் அசத்தும் மழலையர் பள்ளிச் சிறுமி - கொடிகளை பார்த்து நாட்டின் பெயர்களைக் ....\nமுகப்பு |இந்தியா |தமிழகம் |உலகம் |விளையாட்டு |ஆன்மீகம் |சிறப்பு செய்திகள் |வீடியோக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541318556.99/wet/CC-MAIN-20191216065654-20191216093654-00296.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://qna.nueracity.com/index.php?qa=user&qa_1=coxcox85", "date_download": "2019-12-16T08:50:38Z", "digest": "sha1:TGMV3OHZJAIB5OVPPAHFDQR3HAE7VTFI", "length": 2841, "nlines": 33, "source_domain": "qna.nueracity.com", "title": "User coxcox85 - Nueracity Q&A", "raw_content": "\nநியூ இரா சிட்டி கேள்வி மற்றும் பதில் வலைதலத் திற்கு வரவேற்கிறோம். , நீங்கள் உங்கள் கேள்விகளுக்கு மற்ற சமூக உறு��்பினர்களின் மூலமாக பதில்களை பெற முடியும். எவர் ஒருவர் 100 கேள்விகள் அல்லது 100 பதில்கள் கொடுக்கிறார்களோ அவர்கள் லங்காவி - மலேசியாவில் நடைபெறும் \"ஐ 2 ஐ\" பயிற்சி பட்டறையில் இலவசமாக*** கலந்து கொள்ள தகுதிபெறுகிறார்கள். \"ஐ 2 ஐ\" பயிற்சி பட்டறை மே - 2017 இல் நடைபெற உள்ளது. கேட்கப்படும் அல்லது பதிலளிக்கும் ஒவ்வொரு கேள்விக்கும் 40 மதிப்பெண்கள் வழங்கப்படும். முதலில் 4000 மதிப்பெண்கள் எடுக்கும் நபர் இலவசமாக*** \"ஐ 2ஐ\" பயிற்சி பட்டறையில் கலந்துகொள்ள வாய்ப்பு அளிக்கப்படும். நீங்கள் புள்ளிகள் பெற கேள்விகள் குறைந்தபட்சம் 160 வார்த்தைகள் மற்றும் 600 வார்த்தைகளுக்கு மிகாமல் . இருக்கவேண்டும். உங்கள் கேள்விகளுக்கு 7 நாட்களுக்குள் பதில் அளிக்கவில்லை என்றல், கேள்வி வலைத்தளத்தில் இருந்து நீக்கப்படும். *** இது ஒரு சில நிபந்தனைகளுக்கு உட்பட்டது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541318556.99/wet/CC-MAIN-20191216065654-20191216093654-00296.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://addsinn.com/advert/%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D-gst-%E0%AE%9A%E0%AE%BE-2/", "date_download": "2019-12-16T07:58:16Z", "digest": "sha1:ZEOX6S5O2JGPCQ7VFWCPON2BG527KQOU", "length": 4540, "nlines": 94, "source_domain": "addsinn.com", "title": "சாலவாக்கம்-மாமண்டூர் GST சாலையிலிருந்து 6 கி.மீ தூரத்தில் DTCP வீட்டு மனைகள் விற்பனை……. – Addsinn", "raw_content": "\nசாலவாக்கம்-மாமண்டூர் GST சாலையிலிருந்து 6 கி.மீ தூரத்தில் DTCP வீட்டு மனைகள் விற்பனை…….\nசாலவாக்கம்-மாமண்டூர் GST சாலையிலிருந்து 6 கி.மீ தூரத்தில் DTCP வீட்டு மனைகள் விற்பனை…….\nசெங்கல்பட்டு அருகே சாலவாக்கத்தில் தவணை முறையில் DTCP வீட்டு மனைகள் – மாமண்டூர் GST சாலையிலிருந்து சரியாக 6 கி.மீ தூரத்தில் சாலவாக்கத்தில் DTCP அனுமதி பெற்ற மாபெரும் வீட்டு மனைப் பிரிவு.\nசெங்கல்பட்டிலிருந்து வெறும் 12 கி.மீ தூரம் மட்டுமே\nதாம்பரத்திலிருந்து வெறும் 45 கி. மீ தூரம் மட்டுமே\nஒரு சதுர அடி ரூ.400/-\nமனை அளவுகள் 600 ச.அடி முதல் ஆரம்பம்\nஉங்கள் மனை பத்திர பதிவு செய்யப் பட்ட பிறகு மாதம் ரூ.4000/- வீதம் 60 மாதங்களுக்கு உங்களுக்கு வருமானம் வழங்கப் படும்..\nஅதாவது நீங்கள் மனை வாங்குவதற்காக செலவிட்ட மொத்த பணமும் 5 ஆண்டுகளில் உங்களுக்கு திரும்ப கிடைத்து விடும்..\nசிறப்பம்சங்கள் ********************மாமண்டூர் GST சாலையிலிருந்து வெறும் 6 கி.மீ தூரம் மட்டுமே\nசாலவாக்கம் கூட்ரோட்டிலிருந்து 4 கி. மீ தூரம் மட்டுமே\nசெங்கல்பட்டிலிருந்து 12 கி.மீ தூர��் மட்டுமே\nசென்னை தாம்பரத்திலிருந்து சரியாக 40 நிமிட பயணம் மட்டுமே\n30 அடி , 23 அடி மற்றும் 20 அடி அகல சாலைகள்\nமுன்புறம் மதில் சுவருடன் கூடிய மூன்று நுழைவு வாயில்கள்\nபேருந்து வழித்தடத்திற்கு மிக அருகில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541318556.99/wet/CC-MAIN-20191216065654-20191216093654-00296.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://solvanam.com/2016/08/14/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95/", "date_download": "2019-12-16T07:02:04Z", "digest": "sha1:YC6NO5AOBV62VHSFJG2V3FI33HIMZNRK", "length": 57576, "nlines": 79, "source_domain": "solvanam.com", "title": "விடுதலையின் பின் வாழ்க்கை – சொல்வனம்", "raw_content": "\nக. சுதாகர் ஆகஸ்ட் 14, 2016\nஜகன்நாத் ஜோஷி என்றால் அவர் இருக்கும் அபார்ட்மெண்ட்டில் கூட தெரியவில்லை. விடுதலைப் போராட்ட வீரரின் மகன் என்றாலும் தெரியவில்லை. “ ஜோஷி ஏக் ஸோ சார் யா தீன் ஸோ ஆட் ஏக் ஸோ சார் யா தீன் ஸோ ஆட் (வீட்டு எண் 104ஆ அல்லது 308ஆ (வீட்டு எண் 104ஆ அல்லது 308ஆ)” என்ற செக்யூரிட்டியிடம் விளக்க நேரமில்லை. செல்போனில் அழைத்தபோது மூன்றாம் மாடி என்றார் ஜகன்நாத்.\nஅவர் தந்தையின் பெயர் கோபால் ஜோஷி*. விடுதலைப்போராட்டத்தில் ஈடுபட்ட அவரது பெயர் தியாகிகளின் பட்டியலில் இல்லை என்றார் ஜகன்நாத்.. ஆனால் சிறை சென்றிருக்கிறார். ஆகஸ்டுப் புரட்சியில் அடி வாங்கியிருக்கிறார். செவிலியராகத் தேர்ச்சி பெற்றிருந்ததால், அடிபட்டவர்களுக்கு மருந்து இட்டு சேவை செய்திருக்கிறார். வீட்டில் இருந்த பணமெல்லாம் கொடுத்து உதவியிருக்கிறார். ஆனால் எல்லாம் மிக அடிமட்ட அளவில் நடந்த செய்கைகள். பொங்கி ஆர்ப்பரிக்கும் கடல் அலைகள் போலவன்றி, ஆழத்தில் மீன்களின் செதில்கள் துளவுவதால் வந்த சலனம் போன்ற அமைதியான நிகழ்வுகள்.\n”1977ல அப்பா இறந்து போனார் “ என்றார் ஜகன்நாத். ” துணிக்கடை வைச்சிருந்தோம். ஏதோ வருமானம் வந்தது. அண்ணன் டிப்ளமோ முடிச்சுட்டு வேலைக்குப் போனப்புறம்தான் குடும்பம் ஓரளவுக்கு தலை நிமிர்ந்தது. அப்புறம் நான் படிச்சு, என் தம்பி படிச்சு..”\nநாட்டுக்காக உழைத்த தலைவர்களின் பெயர் மட்டுமே தெரிவதில் ஒரு அபாயம் இருக்கிறது. இத்தனை பெரிய சுதந்திரப் போராட்டம் ஒரு தனிமனிதரால், அல்லது அவருடனிருந்த சிலரால் மட்டும் நடத்தப்பட்டு விடவில்லை. எண்ணற்ற கோபால் ஜோஷிகளின் எதிர்காலம், அவர்களது குடும்பங்கள் சின்னாபின்னமானது. பொருளாதார ரீதியில் அவர்கள் வாங்கிய அடி மிகப் பலமானது.\n”இதன் காரணம் அன்றிருந்த வறுமை, தேக்க நிலை மட்டுமல்ல” என்றார் ஜகன்நாத். ”விடுதலை வீரர்களின் எதிர்பார்ப்புகளும், அன்றிருந்த குழப்பமான அரசியல், சமூக சூழலும் அவர்களைத் தம்மிலேயே வேறுபடுத்தின. எஸ். ஆர். டாங்கே போன்றவர்களின் சோஷலிசக் கொள்கையைப் பின்பற்றிய சிலர், அம்பேத்கரின் கொள்கையில் ஈர்க்கப்பட்ட பலர் என்று பிரிந்த வேளையில், அதற்கு முன்பு வரை அவர்களைச் சேர்த்து வைத்திருந்த சுதந்திர வேட்கை சட்டென இல்லாமல் போனது. காஷ்மீர், ஹைதராபாத் எனப் போர்கள், அவர்கள் அறியாத புது வடிவம். அதன்பின் வளர்ச்சிக்கு வேண்டிய கட்டமைப்பு வளரவேண்டிய காலகட்டம். படேலின் திடீர் மறைவு, நேருவின் கொள்கைகளில் உள்கட்டமைப்பு திட்டங்கள் புரியாத நிலையில் , அவர்கள் வீட்டில் வறுமையையும், வெளியே குழப்பத்தையும் சந்தித்தனர். ஒரு வெறுமையே அவர்கள் மனதில் சூழ்ந்திருந்தது”\nஉளவியல் ரீதியாக “ அடுத்தது என்ன” என்பதான தெளிவின்மையும், வறுமையும் தேசத்திற்காகப் போராடியவர்களின் மனதில் திகைப்பாக உருவெடுத்த சூழல் 1948-60 என்கிறார்கள். 1951ல் இந்தியாவில் படிப்பறிவில்லாதவர்களின் தொகை 85%, பெண்களில் இது 92%. விவசாயம், வியாபாரம், உடலுழைப்பு என்பதைத் தவிர வேறு ஊதியமூட்டும் வேலை வாய்ப்புகள் கிட்டாத , அதற்குப் பெரும்பான்மையர் தகுதி பெறாத காலம். பெரும் தொழிற்சாலைகள் நிறுவப்பட முதல் இரு ஐந்தாண்டு திட்டங்கள் வழி வகுத்தாலும், அந்த 10 வருடங்கள் , தேசத் தியாகத்தில் அனைத்தையும் பறிகொடுத்தவர்களின் வாழ்வு மிக மோசமடைந்திருந்தது.\nகுழப்பமடைந்திருந்த நிலையில், போராட்டத்தில் இணைந்து 1947 வரை சகோதரர்களாக இருந்தவர்கள் பல கட்சி கொள்கைகளாலும், தான் சார்ந்த சமூகத்தின் மீதான பற்றாலும் பிரிந்தார்கள். தலித்துகள், கம்யூனிஸக் கொள்கை கொண்டவர்கள், காங்கிரஸ் எனப் பிரிந்தவர்களில் , தன் மதம் சார்ந்த , மொழி சார்ந்த கொள்கைகளால் வெளியே பிரியாமல், உள்ளே கனன்று கொண்டிருந்தவர்கள் பலர்.\nஜோஷியின் குடும்பத்தில் , சொத்து பிரிக்கப்பட்டு, அத்தொகையில் தாதர் அருகே துணிக்கடை போட்டார். கல்வியின் அவசியத்தை உணர்ந்த அவர், மூத்த மகனை மிகுந்த சிரமங்களுக்கிடையே படிக்க வைத்தார். தியாகிகளுக்கு மரியாதை குறைந்து வரும் சமூகத்தில் தான் ஒரு தேசத் தியாகி என்று அடையாளம் காட்ட அவர் நினைக்கவில்லை. அடித்தளத் தொண்டராக இருந்ததால், தலைவர்கள், தொழில் அதிபர்களின் தொடர்பு இல்லாத் போயிற்று. அதனால் தனக்கு வேண்டிய பொருளாதாரத்தை அவரால் தேடவோ, தக்க வைத்துக்கொள்ளவோ முடியவில்லை.\nஆந்திரா 1952ல் அதன்பின் மஹாராஷ்டிரம், குஜராத் என மாநிலங்கள் மொழிவாரியாகப் பிரிந்தபோது, தன் மொழி, தன் இனம் என அடையாளங்களின் அவசியத்தை உணர்ந்தார் அவர். 1960களின்பின், வேலை இல்லா திண்டாட்டத்தில், தன் இனம் வோட்டு வங்கி அரசியலால் அழிக்கப்படுமோ என்ற அச்சம் அவருக்கு உருவானது. இளைய மகனையும் எப்பாடுபட்டாவது அரசு ஊழியத்தில் சேர்க்க முனைந்தார். “1950- 1975” வரையான காலகட்டம் எங்கள் குடும்பத்தில் வறுமையும் வலியும் நிறைந்தது” என்றார் ஜகன்நாத்.\n”இந்தியா உடையும்” என்பதே அயல்நாடுகளின் சிந்தனையாக இருந்திருந்தது. ”டைம்ஸ்” இதழின் ஆசிரியராக இருந்த நெவில் மாக்ஸ்வெல் என்பவர் 1967ல் “ இப்போது வரப்போகும் பொதுத்தேர்தல் இந்தியாவின் இறுதியான தேர்தலாக இருக்கும்” என்றார்.\n“இந்த நாடு உருப்படாது” என்ற எண்ணம் இந்தியரில் பலருக்கு 1960களில் சோர்ந்த சிந்தனையாகத் தோன்றியது. அதில் ஜோஷியும், அவருடன் முன்பு சேர்ந்து போரிட்ட சில தலித் மக்களும் அடங்குவர். ஜோஷி குடும்பம் பொருளாதார சிக்கலை சிந்தித்தது என்றால், அவரது தலித் நண்பர்களின் குடும்பங்கள் சமூக, பொருளாதாரச் சிக்கலைச் சந்தித்தன. பொருளாதார ரீதியாக அவர்களுக்குக் கிடைத்த சில சலுகைகள் , மேல்மட்ட குடிகளாயிருந்த ஜோஷி போன்றோருக்கு கசப்பைத் தோற்றுவித்தன . ஜகன்நாத்தின் பெரிய தமையனார். அரசு சார்ந்த நிறுவனம் ஒன்றிலிருந்து ஓய்வு பெற்றவர் “ நான் படிக்கும்போது, வேலைங்கறது மிகப் பெரிய விசயம். அதுல சிலருக்கு ஜாதி அடிப்படையில வேலை கிடைச்சது என்ற செய்தி உள்ளூற மனக்கசப்பை வளர்த்தது உண்மை” என்றார். தலித்துகளின் சிந்தனையில்’ இன்றூம் சமூகத்தில் சமநிலை, ஒற்றுமை என்பது வராத வரை, பொருளாதார ரீதியான மாற்றங்கள் மட்டும் போதாது’ என்பது பொதுவான கருத்தாக இருந்தது. இது இன்றுமான உண்மை நிலை. அவர்களுக்கு இடையே ஒரு திரை விழுந்தது அனைவருக்கும் தெரிந்த உண்மை. ஆனால் விழுந்ததாக எவரும் காட்டிக்கொள்ளவில்லை. சில உண்மைகளை அவர்கள் எவரும் வெளியே தைரியமாகச் சொல்ல, சந்திக்கத் தயாராக இல்லை.\nகோபால் ஜோஷி, தன் குடும்பம் வறுமையில் வாடுவதற்கு காரணம் தொழிற்சாலைகள் அமைக்கப்பட ஆன கால தாமதம், திடீரென்று வந்த சமூக சீர்திருத்தங்கள் என்றே கருதியிருக்கவேண்டும். அவர் அடிக்கடி சொன்ன வரிகள் “ வெள்ளைக்காரன் போனான். இப்ப நம்ம நிறத்துல இருக்கறவன் சுரண்டறான்.” எளிமையான அதிகம் சிந்திக்க முயற்சிக்காத மக்கள், தங்கள் உடைமைகளையும், உடலுழைப்பையும் எதிர்காலத்தைப் பற்றிய சில கனவுகளுடன் விடுதலைப் போரில் ஈடுபட்டு, கசப்புடன் இறந்துபோனது காலத்தின் கோலம். ஆனால் இந்த தடுமாற்றங்கள் தவிர்க்க இயலாதவை.\n”அவர் தன்னை ஒரு தேசத்தியாகி என்று அடையாளம் காட்டிக்கொள்ளத் தயங்கினார் ” என்றார் ஜகன்நாத். மெல்ல மெல்ல, தான் ஒரு மராட்டிய பிராமணர் என்பது மட்டுமே அவருள் வேரூன்றியது. தேசிய அளவிலிருந்த சிந்தை தன் இனம் சார்ந்ததாக மாறியது அக்கால யதார்த்தம். இதில் அவரைக் குற்றம் சொல்ல முடியாது. இனக்குழுக்களாகப் பிரியவேண்டிய ஒரு நிர்ப்பந்தம் அவர்களுக்குள் உள்மறை உணர்வாய் தோற்றுவித்ததில் பெரும்பங்கு அன்றைய பொருளாதார ,சமூக சூழல். “இந்த நாட்டுக்கு உழைச்சு என்னத்தைக் கண்டீங்க வறுமைதான் மிச்சம்” என்பதான பேச்சுகளை நாற்பது வயதில் கேட்பது , இயலாமையை மேலும் கூட்டுவதாகவே இருந்திருக்கும்.\nஇறக்கும்வரை காதி அணிவதையும், மராட்டிய வழக்கமாக தலையில் தொப்பி அணிவதையும், தன்னாலான உடலுழைப்பில், கடையில் வேலை பார்த்து பொருளீட்டினார் , சுய மரியாதையை விட்டுக்கொடுக்காது கடின உழைப்பில் முன்னேற தன் மக்களை ஊக்குவித்தார் என்றார்கள் அவரது மகன்கள் மூவரும். அவர்களது குழந்தைகள் “எங்க தாத்தா தேசத்தியாகி” என்று பெருமையாகச் சொல்கிறார்கள். மும்பையில் பலரைப்போலவே வீட்டில், கார் டாஷ்போர்டில், சட்டையில் மூவர்ணக்கொடி எனப் பெருமிதமாக அடையாளம் காட்டுகிறார்கள். “அரசு சார்ந்த வேலைகளை விட, தனியார் கம்பெனிகளைவிட, சுயமாக ஒரு கம்பெனி தொடங்கி முன்னேறணும்” என்ற எண்ணம் அவர்களுக்கு இருக்கிறது. இதனை படித்த இளைஞர்கள் பலரின் சிந்தனையாக இன்று காணமுடிகிறது.\nஇந்தியாவின் முன்னேற்றத்தின் பின்னே, வலி , ஏமாற்றம் நிறைந்த பல ஜோஷிகளின் குடும்பங்கள் இருக்கின்றன. இவர்கள் கொண்டிருந்த, தன் மரபு மீதான நம்பிக்கையும், ஜனநாயகத்தின் மீதும், நாட்டின் மீதுமான பற்றும், பண்பாட்டின் வழிவந்த வ���டாமுயற்சி, உழைப்பு, ஈகை, தியாகம்,எளிய வாழ்வு என்ற பண்புகளின் செறிவுமே 1947ன் பின்னான குழப்பம் நிறைந்த காலகட்டத்தில் நம்மை முன் செலுத்தின. ஆனால், சுதந்திர வரலாற்றைப் போலவே, அதன் பின்னான காலத்திலும் இவர்களது தியாகங்கள், வலிகள் அறியப்படுவதில்லை, மதிக்கப்படுவதில்லை. அலைகள் அலைகளாகவே ஆர்ப்பரிக்க, உள்ளே மீன்களின் அசைவின் பெரும் சலனம் நாம் அறியாமலேயே அமைதியாகக் கடலைக் கலக்குகிறது.\n* இடங்கள், பெயர்கள் மாற்றப்பட்டிருக்கின்றன.\nPrevious Previous post: இந்தியா-வெஸ்ட் இண்டீஸ் டெஸ்ட் தொடர்: புதிய பயிற்சியாளர் – புதிய பாதை\nபடைப்புகளும் பகுப்புகளும் பகுப்பை தேர்வு செய்யவும் ஃபூகுஷீமா அஞ்சலி அதிபுனைவு அனுபவங்கள் அனுபவம் அரசியல் அறிவிப்பு அறிவியல் அறிவியல் கட்டுரை அறிவியல் கதை ஆட்டிஸம் ஆன்மீகம் ஆயுர்வேதம் ஆளுமை இசை இசைத்தெரிவு இணையதள அறிமுகம் இதழ் இதழ்-1 இதழ்-10 இதழ்-100 இதழ்-101 இதழ்-102 இதழ்-103 இதழ்-104 இதழ்-105 இதழ்-106 இதழ்-107 இதழ்-108 இதழ்-109 இதழ்-11 இதழ்-110 இதழ்-111 இதழ்-112 இதழ்-113 இதழ்-114 இதழ்-115 இதழ்-116 இதழ்-117 இதழ்-118 இதழ்-119 இதழ்-12 இதழ்-120 இதழ்-121 இதழ்-122 இதழ்-123 இதழ்-124 இதழ்-125 இதழ்-126 இதழ்-127 இதழ்-128 இதழ்-129 இதழ்-13 இதழ்-130 இதழ்-131 இதழ்-132 இதழ்-133 இதழ்-134 இதழ்-135 இதழ்-136 இதழ்-137 இதழ்-138 இதழ்-139 இதழ்-14 இதழ்-140 இதழ்-141 இதழ்-142 இதழ்-143 இதழ்-144 இதழ்-145 இதழ்-146 இதழ்-147 இதழ்-148 இதழ்-149 இதழ்-15 இதழ்-150 இதழ்-151 இதழ்-152 இதழ்-153 இதழ்-154 இதழ்-155 இதழ்-156 இதழ்-157 இதழ்-158 இதழ்-159 இதழ்-16 இதழ்-160 இதழ்-161 இதழ்-162 இதழ்-163 இதழ்-164 இதழ்-165 இதழ்-166 இதழ்-167 இதழ்-168 இதழ்-169 இதழ்-17 இதழ்-170 இதழ்-171 இதழ்-172 இதழ்-173 இதழ்-174 இதழ்-175 இதழ்-176 இதழ்-177 இதழ்-178 இதழ்-179 இதழ்-18 இதழ்-180 இதழ்-181 இதழ்-182 இதழ்-183 இதழ்-184 இதழ்-185 இதழ்-186 இதழ்-187 இதழ்-188 இதழ்-189 இதழ்-19 இதழ்-190 இதழ்-191 இதழ்-192 இதழ்-193 இதழ்-194 இதழ்-195 இதழ்-196 இதழ்-197 இதழ்-198 இதழ்-199 இதழ்-2 இதழ்-20 இதழ்-200 இதழ்-201 இதழ்-202 இதழ்-202 இதழ்-203 இதழ்-204 இதழ்-205 இதழ்-206 இதழ்-207 இதழ்-208 இதழ்-209 இதழ்-21 இதழ்-210 இதழ்-211 இதழ்-212 இதழ்-22 இதழ்-23 இதழ்-24 இதழ்-25 இதழ்-26 இதழ்-27 இதழ்-28 இதழ்-29 இதழ்-3 இதழ்-30 இதழ்-31 இதழ்-32 இதழ்-33 இதழ்-34 இதழ்-35 இதழ்-36 இதழ்-37 இதழ்-38 இதழ்-39 இதழ்-4 இதழ்-40 இதழ்-41 இதழ்-42 இதழ்-43 இதழ்-44 இதழ்-45 இதழ்-46 இதழ்-47 இதழ்-48 இதழ்-49 இதழ்-5 இதழ்-50 இதழ்-51 இதழ்-52 இதழ்-53 இதழ்-54 இதழ்-55 இதழ்-56 இதழ்-57 இதழ்-58 இதழ்-59 இதழ்-6 இதழ்-60 இதழ்-61 இதழ்-62 இதழ்-63 இதழ்-64 இதழ்-65 இதழ்-66 இதழ்-67 இதழ்-68 இதழ்-69 இதழ்-7 இதழ்-70 இதழ்-71 இதழ்-72 இதழ்-73 இதழ்-74 இதழ்-75 இதழ்-76 இதழ்-77 இதழ்-78 இதழ்-79 இதழ்-8 இதழ்-80 இதழ்-81 இதழ்-82 இதழ்-83 இதழ்-84 இதழ்-85 இதழ்-86 இதழ்-87 இதழ்-88 இதழ்-89 இதழ்-90 இதழ்-91 இதழ்-92 இதழ்-93 இதழ்-94 இதழ்-95 இதழ்-96 இதழ்-97 இதழ்-98 இதழ்-99 இந்திய அறிவியல் இந்திய இலக்கியம் இந்திய உளவியல் இந்திய சினிமா இந்திய தத்துவம் இந்திய மொழிக் கவிதை இந்திய வரலாறு இந்தியக் கவிதைகள் இந்தியச் சிறுகதை இயற்கை விவசாயம் இயற்பியல் இயலிசை இறையியல் இலக்கிய அனுபவம் இலக்கிய விமர்சனம் இலக்கியம் உங்களுக்காக சில புத்தகங்கள்… உடல் நலவியல் உயிரியல் உரை உரையாடல் உலக அரசியல் உலக இலக்கியம் உலக சினிமா உலக தத்துவம் உலக வரலாறு உலகக் கவிதை உலகக் கவிதை உலகச் சமூகக் குழுக்கள் உலகச் சிறுகதை உளவியல் எதார்த்தக் கதை எதிர்வினை எமர்ஜென்சி எழுத்தாளர் அறிமுகம் ஏற்புரை ஓவியம் ஓவியம் கட்டுரை கணிதம் கணிதவியல் கணினித் துறை கம்பராமாயணம் கம்பராமாயணம் – சித்திரங்கள் கர்நாடக இசை கலை கல்வி கவிதை கவிதை கார்ட்டூன் கிரிக்கெட் கிரிக்கெட் குறுநாவல் குற்றப்புனைவு குற்றமும் புனைவும் குளக்கரை-குறிப்புகள் குழந்தை வளர்ப்பு சங்க இலக்கியம் சட்டம் சமூக அறிவியல் சமூக வரலாறு சமூகம் சித்திரங்கள் சின்னத்திரை சிறுகதை சிறுவர் இலக்கியம் சிற்றிதழ் அறிமுகம் சீனா – உள்நாட்டு இடப்பெயர்வுகள் சூழலியல் சூழல் நசிவு அபாயங்கள் செல்லோ இசைப்புரட்சி சொற்கள் ஜனநாயக இயக்கங்கள் தகவல் அறிவியல் தகவல் அறிவியல் தத்துவக் கட்டுரை தத்துவம் தமிழக அரசியல் தமிழிலக்கியத்தில் எண்ணற்ற எண்கள் தமிழ் கவிதைகள் தழுவல் தாவரவியல் திரைக்கதை திரைப்பட இசை திரைப்பட விமர்சனம் திரைப்படம் தீவிரவாதம் தொடர்கள் தொடர்கள் தொன்மம் தொல்லியல் தொல்லெழுத்து ஆய்வு தொழில் நுட்பம்- இன்றே இப்பொழுதே தொழில்துறை தொழில்நுட்பம் தோட்டக்கலை நகைச்சுவை நாடகம் நாட்டியம் நாட்டுப்புறக்கலை நாவல் நாவல் நிகழ்ச்சிக் குறிப்புகள் நிகழ்ச்சிக்குறிப்பு நிகழ்வு நிதி நின்று பெய்யும் மழை நெடுங்கதை நேர்காணல் பண்டைத் தொழில்கள் பதிப்புக் குறிப்பு பனுவல் போற்றுதும் பன்னாட்டு அரசியல் பன்னாட்டு உறவுகள் பன்னாட்டு உறவுகள் பன்னாட்டுச் செய்திகள் பயணக்கட்டுரை பயணம் பாலியல் கல்வி புகைப்படக் கட்டுரை புகைப்படக்கலை புகைப்படத்தொகுப்பு புத்தக அனுபவம் புத்தக அறிமுகம் புத்தக முன்னுரை புத்தகப் பகுதி புத்த���விமர்சனம் பெண்ணியம் பேட்டி பொருளாதாரம் பௌத்தம் மகரந்தம் மனித நாகரிகம் மருத்துவம் மறுவினை முகப்பு முதுமை மேலாண்மை மேலைத் தத்துவம் மொழிபெயர்ப்பு மொழிபெயர்ப்புக் கதை மொழிபெயர்ப்புக் கவிதை மொழியியல் மோட்டார் பயணம் ரசனை லயம் வரலாறு வரலாற்றாய்வு வாசகர் மறுவினை வானியல் வானிலை ஆய்வியல் வாழ்த்து விளையாட்டு விவரணப்படம் விவாதக் களம் வீடியோ வேண்டுகோள் வேளாண்மை வேளாண்மை ஹாலிவுட் அறிவியல் Uncategorized\nஎழுதியவரை தேர்வு செய்யவும் ஃபியாமெட்டா ரொக்கோ ஃபிலிப் கி. டிக் ஃபிலிப் ஷூல்ட்ஸ் ஃப்ரான்ஸிஸ் (உ) வேட் அ. சதானந்தன் அ. ராமசாமி அ. ரூபன் அ.சதானந்தன் அ. முத்துலிங்கம் அக்டாவியோ பாஸ் அசோகமித்திரன் அட்வகேட் ஹன்ஸா அநபாயன் அநிருத்த ப்ரஹ்மராயர் அனோஜன் அன்னா ப்யாஸேட்ஸ்கயா அன்பழகன் செந்தில் வேல் அபுல் கலாம் ஆசாத் அமரநாதன் அமர்நாத் அமர்நாத் கோவிந்தராஜன் அமிதவ் கோஷ் அம்புஜத்தம்மாள் அம்பை அம்ருதா ப்ரீதம் அம்ஷன்குமார் அய்யனார் விஸ்வநாத் அரவக்கோன் அரவிந்தன் நீலகண்டன் அரி சங்கர் அரிசங்கர் அருணகிரி அருணா ஸ்ரீனிவாசன் அருண் காந்தி அருண் சத்தியமுர்த்தி அருண் மதுரா அர்ஸுலா லெ க்வின் அலெக்ஸாண்டர் லீ அலெக்ஸாண்ட்ரா க்ளீமன் அலெக்ஸ் ஸ்வர்ட்ஸ்மான் அழகுநம்பி அஸ்வத் ஆ. செந்தில் குமார் ஆ.மாதவன் ஆக்டேவியா பட்லர் ஆசிரியர் குழு ஆதவன் ஆதவன் கிருஷ்ணா Adi Kesavan ஆதிமூலகிருஷ்ணன் ஆதிவாசி ஆந்தனி மார்ரா ஆனந்த் பத்மநாபன் ஆனந்த் பாபு ஆனந்த் ராகவ் ஆனந்த்ஜி ஆன் கார்ஸன் ஆரூர் பாஸ்கர் ஆர்.அஜய் ஆர்.அபிலாஷ் ஆர்.எஸ்.நாராயணன் prabhu r ஆர்.ராஜகோபாலன் ஆர்.வி. ஆர்.வைத்தியநாதன் ஆர்த்தர் சி. கிளார்க் ஆறுமுகம் முருகேசன் ஆலன் லைட்மான் ஆலிவர் சாக்ஸ் ஆலிஸ் மன்ரோ ஆல்பெர் காம்யு ஆவுடையக்காள் ஆஷாபூர்ணா தேவி இஜர் வெர்பா இடாலோ கால்வினோ இதயசகி இந்திரா பார்த்தசாரதி இன்பா.அ இயன் மக்வன் இர.மணிமேகலை இரா. மதிபாலா இரா. வசந்த குமார் இரா.இரமணன் இரா.கவியரசு இரா.செந்தில்வேல் இராஜரட்ணம் ஆறுமுகம் இராஜாஜி இலவசக் கொத்தனார் இளையா இஸ்மத் சுக்தாய் ஈ.ஈ. கம்மிங்ஸ் ஈரோடு நாகராஜ் உதயசங்கர் உதயணன் சித்தாந்தன் உத்ரா உமா மஹேஸ்வரி உமா ஷக்தி usha vaidyanathan எட் எட்மோ எட்கார் கெரட் என்.ஆர். அனுமந்தன் என்.கல்யாணராமன் என்.சொக்கன் என்.விநாயக முருகன் எமிலி ப்ரேடி எம் லின்க்ஸ் க்வேலெ எம். ஜி. சுரேஷ் எம்.ஆர். ராஜ கோபாலன் எம்.ஏ.சுசீலா எம்.கோபாலகிருஷ்ணன் Raja எம்.ரிஷான் ஷெரீப் எர்னஸ்ட் ஹெமிங்வே எலிசபத் அலெக்சாண்டர் எலிஸபெத் ப்ரௌனிங் எவென் ஆஸ்நோஸ் Ramachandran S எஸ். சிவகுமார் எஸ். பார்த்தசாரதி எஸ். ராமகிருஷ்ணன் எஸ். வி. வேணுகோபாலன் எஸ்.சுரேஷ் எஸ்.பார்த்தசாரதி Ramanathan எஸ்.வி.ராமகிருஷ்ணன் எஸ்.வைத்தியநாதன் எஸ்.ஷங்கரநாராயணன் ஏ கே ராமானுஜன் ஏ.ஆர்.ஆமென்ஸ் ஏகாந்தன் ஐ வெய்வெய் ஐலீன் கன் ஒல்கா Visvesh ஔவையார் க. சுதாகர் க. ரகுநாதன் கடலூர் சீனு கடலூர் வாசு கணேஷ் வெங்கட் கண்ணன் இராமநாதன் கமல தேவி கமில் சுவலபில் கய் டவன்பொர்ட் கலாப்ரியா கலைச்செல்வி கா.சிவா காதரின் கோவீயெ கார்த்தி கார்த்திக் பாலசுப்பிரமணியன் கார்லோஸ் ஃப்யூயென்டெஸ் காலத்துகள் காளி பிரசாத் காவின் ஜேக்கப்சன் கி. பென்னேஸ்வரன் Krishna Prabhu கிருஷ்ணன் சங்கரன் கிருஷ்ணன் சுப்ரமணியன் கிருஷ்ணன் நம்பி கிறிஸ்டீனா மக்ரோரி கிளாரிஸ் லிஸ்பெக்டர் கிஷோர் மஹாதேவன் கு.அழகர்சாமி கு.அழகர்சாமி, எம்.ராஜா ku alagirisamy கு.ப.ரா குட்டி ரேவதி குமரன் கிருஷ்ணன் குமரேசன் மு. குமுதினி கே. ஜெயராம் கே.ஆர்.மணி கே.ஜே.அசோக்குமார் கேசவமணி கேட்லின் டாயல் கேரொல் எம்ஷ்வில்லர் கை டாவென்போர்ட் கோ.ந.முத்துக்குமாரசுவாமி கோகுல் பிரசாத் கோமதி சங்கர் கோரா கோரி டாக்டரோவ் க்நூட் ஹாம்ஸென் க்ரேஸ் பேலி ச. சமரன் ச.திருமலைராஜன் சங்கரன் விஸ்வநாதன் சச்சிதானந்தன் சுகிர்தராஜா சஞ்சய் சுப்ரமணியம் சஞ்சாரி சதுரன் சத்திய நாராயணன் சத்தியப்ரியன் சத்தியமூர்த்தி சத்யராஜ்குமார் சத்யானந்தன் சமயவேல் sarvasithan சாதத் ஹஸன் மண்டோ சாந்தினிதேவி ராமசாமி சாய் ரஞ்சனி சார்லஸ் புக்கோவ்ஸ்கி சார்ல்ஸ் ஸிமிக் Ayshwarya Shankaranarayanan சித்தார்த்தா வைத்தியநாதன் சித்ரன் ரகுநாத் சினுவா அச்செபே சிமமண்டா அடிச்சி Cyril Alex சிவசங்கரா சிவராமன் சிவா அமுதன் சிவானந்தம் நீலகண்டன் சீதாதேவி சு, வேணுகோபால் சு. வெங்கட் சு.கிருஷ்ணமூர்த்தி சுகா சுசித்ரா மாரன் சுசித்ரா ரா. சுஜா செல்லப்பன் சுஜாதா செல்வராஜ் சுந்தர ராமசாமி சுந்தர் பாலன் சுந்தர் வேதாந்தம் சுபத்ரா ரவிச்சந்திரன் சுப்ரபாரதி மணியன் சுயாந்தன் சுரேஷ் பிரதீப் சூஸன் பால்விக் செந்தில்நாதன் சென் ஷி – சு செம்பனூர் சரவணன் செம்பரிதி செல்வராஜ் ஜகதீசன் சேதுபதி அருணாசலம் சோ. சுப்புராஜ் சோழகக்கொண்டல் ஜடா���ு ஜனமேஜயன் ஜனா கே ஜயினேந்திர குமார் ஜா. ராஜகோபாலன் ஜானதன் ப்ளூம் ஜானதன் மிர்ஸ்கி ஜான் க்ரே ஜான் சீவர் ஜான் தார்ன்ஹில் ஜான் பான்வில் ஜான் பெய்லி ஜான் பெர்ஜர் ஜான் வ்ரே ஜான் ஸ்டைன்பெக் ஜாய் வில்லியம்ஸ் ஜாய்ஸ் சட்ஃபன் ஜார்ஜ் ஆர்வெல் ஜாவா குமார் ஜி.ஆர்.சுரேந்திரநாத் ஜூலியன் பார்ன்ஸ் Ramki ஜெஃப் ஹாகின்ஸ் ஜெஃப்ரி ஏ. லாண்டிஸ் ஜெனவீவ் வாலண்டைன் ஜெனிஃபர் எஸ். ஹாலந்து ஜெயகாந்தன் ஜெயக்குமார் ஜெயந்தி சங்கர் ஜெயமோகன் ஜெரமி டெய்லர் ஜே. எம். கட்ஸீ ஜேகே ஜேபி ஓ’மாலி ஜேம்ஸ் உட் ஜோதி ராஜேந்திரன் ஜோர்ஜ் ப்ரொச்னிக் ஞா.தியாகராஜன் ஞானக்கூத்தன் டயனா அடில் டானல்ட் பார்டல்மே டான் டுரெலோ டாரைல் பேப் வில்ஸன் டி. எஸ். சோமசேகர் டி.கே. அகிலன் டிமதி ஸ்னைடர் Ted Chiang டெனீஸ் ஃபெ--ஃபூன்ஷால் டேவிட்மோரிஸ் டோனி வில்மோட் டோரிஸ் லெஸ்ஸிங் த.அரவிந்தன் த.அரவிந்தன் தனசேகர் தனியன் தன்ராஜ் மணி தருணாதித்தன் தாமரைக்கண்ணன் தி. இரா. மீனா மீனா ராஜகோபாலன் தி.ஜானகிராமன் தி.வேல்முருகன் திருமூர்த்தி ரங்கநாதன் திலகம் தேனம்மை லெக்ஷ்மணன் தேன்மொழி சின்னராஜ் ந.பாஸ்கர் நகுல்வசன் நந்தகுமார் நந்தின் அரங்கன் நம்பி நம்பி நரசய்யா நரோபா நா வெ ரா நா. விச்வநாதன் நா.ஜிதேந்திரன் நாகரத்தினம் கிருஷ்ணா நாஞ்சில் நாடன் நான்ஸி க்ரெஸ் நிகில் சாவல் நிசா ஹரூன் நினன் டன் நியாண்டர் செல்வன் நிர்மல் நிலா ரவி நீச்சல்காரன் நேமியன் நோவயலெட் புலவாயோ ப. ஜெகநாதன் ப. விஷ்ணுபிரியா ப.ஆனந்த் krishnaswami பஞ்சநதம் பதிப்புக் குழு பத்மநாபபுரம் அரவிந்தன் பத்ரி சேஷாத்ரி பனீஷ்வரநாத் ரேணு பரஞ்சோதி பரிமளா சங்கரன் பரிவை சே. குமார் பழநிவேல் Pa Saravanan பானு கபில் Bhanumathi பானுமதி.ந பாப்லோ நெருதா பாலா கருப்பசாமி பாலாஜி பிருத்விராஜ் Paavannan Baskar Lakshmanan பாஸ்டன் பாலா பி. ஜெ. நோவாக் பி.எஸ்.நரேந்திரன் PA Krishnan பிச்சி பிச்சினிக்காடு இளங்கோ பிச்சையம்மான் Prakash Sankaran பிரசன்னா பிரபு கே பாலா பிரபு மயிலாடுதுறை பிரயென் கேலகர் பிருந்தா ஹரிதாஸ் பிரேமா நந்தகுமார் பிறைநுதல் பிலிப் லார்கின், ஸ்ரீநிவாஸ் ராயப்ரோல் பீடர் வாட்ஸ் பீட்டர் ஹாஃப்மன் புதியமாதவி புதுமைப்பித்தன் பூங்கோதை பூரணி பூர்ணிமா பூவிளங்கோதை பெனலபி லைவ்லி பெனாத்தல் சுரேஷ் பெருமாள் முருகன் பேரா.முனைவர் இராம் பொன்னு பேராசிரியர் ஆர் வைத்தியநாதன் பேராசிரியர் சித்ர�� சிவகுமார் பேராசிரியர் சு. சிவகுமார் பொன் குலேந்திரன் பொன்.தனசேகரன் போகன் பௌலா கன் ஆலென் ப்ரதிபா நந்தகுமார் ப்ரவாஹன் ம.கிருஷ்ண குமார் மகா மஞ்சரி மஞ்சுளா பத்மநாபன் மணிகண்டன் மணிரங்கு மதி மதி பொன்னரசு Madhiyalagan Subbiah மதுரபாரதி மத்யமன் மயாங்க் ஷேகர் மரகத மீனாட்சி ராஜா மருத்துவர் ப.செல்வ சண்முகம் மலைச்சாமி மஹாஸ்வேதா தேவி மாட்டில்டா பெர்ன்ஸ்டைன் மாதங்கி மாதவன் இளங்கோ மாதவப் பெருமாள் மாது மாத்யூ எவாஞ்சலிஸ்டா மாயவரத்தான் கி. ரமேஷ்குமார் மார்க் ஜேகப்ஸ் மாலதி சிவராமகிருஷ்ணன் மாஷா கெஸ்ஸன் மித்திலன் மின் ஓவியன் மிஷெய்ல் குஒ மிஷெல் டீ மீனாக்ஷி பாலகணேஷ் மீனாக்ஸ் மு இராமனாதன் மு. வெங்கடேஷ் மு.கோபி சரபோஜி மு.ச.சதீஷ்குமார் முகின் முத்து அண்ணாமலை முனைவர் எம்.எஸ்.ஸ்ரீ லக்ஷ்மி முனைவர் ப்ரகாஷ் மேகி டோஹெர்ட்டி மேக்ஸ் கல்கர் மைக் ஹோவர்ட் ரவிசங்கர் மைத்ரேயன் மோகனா இசை மோகன் தகுரி மோனிகா மாறன் யதுகிரி அம்மாள் யா. பிலால் ராஜா யுவன் சந்திரசேகர் ரகுநாத் மோஹனன் ரகுராம் அஷோக் ரசியா ஹலீல் ரஞ்சனி கிருஷ்ணகுமார் ரஞ்சனி நாராயணன் ரமேஷ் கல்யாண் ரவி நடராஜன் ரஷீதா மதானி ராஜேஷ் குமார் ராஜேஷ் சந்திரா ராபர்ட் காட்லீப் ராபர்ட் டவ்ஸோன் ராமபத சௌதுரி ராமராஜன் மாணிக்கவேல் ராமலக்ஷ்மி ராம் செந்தில் ராரா ரூத் ஸ்கர் ரெ.கார்த்திகேசு ரெக்ஸ் அருள் ரெபக்கா லேங்கியூவிச் ரே பார்பீல்ட் ரே ப்ராட்பரி ரோச்சல் டி தாமஸ் லக்ஷ்மண பெருமாள் லக்ஷ்மி பாலகிருஷ்ணன் லதா அருணாசலம் லதா குப்பா லலிதா ராம் லஷ்மி லாங்க்ஸ்டன் ஹ்யூக்ஸ் லாங்ஸ்டன் ஹியூஸ் லாரி ஸ்டோன் Lavanya லி யூவான் லிண்டா மேப்ஸ் லியு சி –யு லியொனோரா காரிங்டன் லியோ டால்ஸ்டாய் லூயீஸ் எர்ட்ரிக் லெஸ்லி மார்மொன் ஸில்கோ லொரி மூர் லோகேஷ் ரகுராமன் Srinivasan Vaa வண்ணநிலவன் வற்றாயிருப்பு சுந்தர் வளவ. துரையன் வா மு கோமு வா.மணிகண்டன் வாங் அன் யீ வான்மதி செந்தில்வாணன் வாரணாசி நாகலட்சுமி வி. பாலகுமார் vicky விக்னேஷ் அண்ணாமலை விசனன் விஜய் இராஜ்மோகன் விஜய் நம்பீசன் விஜய் விக்கி வித்யா அருண் வில்லியம் கார்லொஸ் வில்லியம்ஸ் வில்லியம் சரோயன் விஷால் ராஜா விஸ்வநாத் சங்கர் வெ. பாலமுரளி வெ.சுரேஷ் வெங்கடேஷ் வெங்கட் சாமிநாதன் வெங்கட்ராமன் கோபாலன் வெங்கி ஜெகந்நாதன் வென்டெல் பெர்ரி வே.நி.சூர்யா வேணு வெட்ராயன் வேணுகோபால் தயாநிதி வைக்கம் முகமது பஷீர் வைதேகி ஶ்ரீரமணா ஷங்கர் அருணாச்சலம் ஷமீலா யூசுப் அலி ஷெரில் ரிட்பம் Shirley Jackson Sherwood Anderson ஷைன்சன் அனார்க்கி ஸிந்துஜா ஸ்டானிஸ்லா லெம் ஸ்டீஃபன் க்ரீன்ப்ளாட் ஸ்டீவன் நாட்லர் ஸ்ரீ ஸ்ரீதர் நாராயணன் ஸ்ரீரங்கம் வி.மோகனரங்கன் ஸ்லவன்கா த்ராகுவிச் ஸ்வர்ணமால்யா கணேஷ் ஸ்வெட்லானா அலெக்ஸவிச் ஹரன்பிரசன்னா ஹரி ஸ்ரீனிவாசன் ஹரிஹரசுதன் ஹரீஷ் ஹரீஷ் பிரசன்னா ஹருகி முரகாமி ஹா ஜின் ஹாட்லி மூர் ஹாலாஸ்யன் ஹுலியோ கோர்தஸார் Herta Muller ஹெலன் சிம்ப்ஸன் ஹ்யூ மக்வயர்\nவாசகர்கள் தங்கள் படைப்புகளை solvanam.editor@gmail.com என்ற முகவரிக்கு அனுப்பலாம்.\nமின்னஞ்சல் மூலமாக புதிய பதிவுகளைப் பெறுங்கள்\nஅன்றும் இன்றும்: நூற்றாண்டு கால அமெரிக்க கண்டன எதிர்ப்புகள்\nமுந்தைய பதிவுகள் மாதத்தை தேர்வு செய்யவும் டிசம்பர் 2019 நவம்பர் 2019 அக்டோபர் 2019 செப்டம்பர் 2019 ஆகஸ்ட் 2019 ஜூலை 2019 ஜூன் 2019 மே 2019 ஏப்ரல் 2019 மார்ச் 2019 பிப்ரவரி 2019 ஜனவரி 2019 அக்டோபர் 2018 செப்டம்பர் 2018 ஆகஸ்ட் 2018 ஜூலை 2018 ஜூன் 2018 மே 2018 ஏப்ரல் 2018 மார்ச் 2018 பிப்ரவரி 2018 ஜனவரி 2018 டிசம்பர் 2017 நவம்பர் 2017 அக்டோபர் 2017 செப்டம்பர் 2017 ஆகஸ்ட் 2017 ஜூலை 2017 ஜூன் 2017 மே 2017 ஏப்ரல் 2017 மார்ச் 2017 பிப்ரவரி 2017 ஜனவரி 2017 டிசம்பர் 2016 நவம்பர் 2016 அக்டோபர் 2016 செப்டம்பர் 2016 ஆகஸ்ட் 2016 ஜூலை 2016 ஜூன் 2016 மே 2016 ஏப்ரல் 2016 மார்ச் 2016 பிப்ரவரி 2016 ஜனவரி 2016 டிசம்பர் 2015 நவம்பர் 2015 அக்டோபர் 2015 செப்டம்பர் 2015 ஆகஸ்ட் 2015 ஜூலை 2015 ஜூன் 2015 மே 2015 ஏப்ரல் 2015 மார்ச் 2015 பிப்ரவரி 2015 ஜனவரி 2015 டிசம்பர் 2014 நவம்பர் 2014 அக்டோபர் 2014 செப்டம்பர் 2014 ஆகஸ்ட் 2014 ஜூலை 2014 ஜூன் 2014 மே 2014 ஏப்ரல் 2014 மார்ச் 2014 பிப்ரவரி 2014 ஜனவரி 2014 டிசம்பர் 2013 நவம்பர் 2013 அக்டோபர் 2013 செப்டம்பர் 2013 ஆகஸ்ட் 2013 ஜூலை 2013 ஜூன் 2013 மே 2013 ஏப்ரல் 2013 மார்ச் 2013 பிப்ரவரி 2013 ஜனவரி 2013 டிசம்பர் 2012 நவம்பர் 2012 அக்டோபர் 2012 ஆகஸ்ட் 2012 ஜூலை 2012 ஜூன் 2012 மே 2012 ஏப்ரல் 2012 மார்ச் 2012 பிப்ரவரி 2012 ஜனவரி 2012 டிசம்பர் 2011 நவம்பர் 2011 அக்டோபர் 2011 செப்டம்பர் 2011 ஆகஸ்ட் 2011 ஜூலை 2011 ஜூன் 2011 மே 2011 ஏப்ரல் 2011 மார்ச் 2011 பிப்ரவரி 2011 ஜனவரி 2011 டிசம்பர் 2010 நவம்பர் 2010 அக்டோபர் 2010 செப்டம்பர் 2010 ஆகஸ்ட் 2010 ஜூலை 2010 ஜூன் 2010 மே 2010 ஏப்ரல் 2010 மார்ச் 2010 பிப்ரவரி 2010 ஜனவரி 2010 டிசம்பர் 2009 நவம்பர் 2009 அக்டோபர் 2009 செப்டம்பர் 2009 ஆகஸ்ட் 2009 ஜூலை 2009 ஜூன் 2009\nஅசோகமித்திரன் சிறப்பிதழ்: இதழ் 100\nஅறிவியல் புனைவுச் சிறப்பிதழ்: இதழ் 189\nசிறுகதை சிறப்ப���தழ் 1: இதழ் 107\nசிறுகதை சிறப்பிதழ் 2: இதழ் 108\nதி.ஜானகிராமன் சிறப்பிதழ்: இதழ் 50\nபெண்கள் சிறப்பிதழ்: இதழ் 116\nலா.ச.ரா & சி சு செல்லப்பா – நினைவுகள்: இதழ் 86\nவி. எஸ். நைபால் – நய்பால் சிறப்பிதழ்\nவெங்கட் சாமிநாதன் நினைவு இதழ்: சொல்வனம் 139\nஸீபால்ட் சிறப்பிதழ்: இதழ் 204\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541318556.99/wet/CC-MAIN-20191216065654-20191216093654-00296.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.thesubeditor.com/news/india/17160-supreme-court-refers-entry-of-women-to-sabarimala-to-larger-bench.html", "date_download": "2019-12-16T07:13:25Z", "digest": "sha1:NWFLECBKSWB55FLPXPG2XEK2WJJNIY7T", "length": 13730, "nlines": 71, "source_domain": "tamil.thesubeditor.com", "title": "சபரிமலை கோயிலுக்குள் பெண்களுக்கு அனுமதியா? 7 நீதிபதிகள் விசாரிக்க உத்தரவு | Supreme Court refers entry of women to Sabarimala to larger bench - The Subeditor Tamil", "raw_content": "\nசபரிமலை கோயிலுக்குள் பெண்களுக்கு அனுமதியா 7 நீதிபதிகள் விசாரிக்க உத்தரவு\nBy எஸ். எம். கணபதி,\nசபரிமலை ஐயப்பன் கோயிலில் பெண்களை அனுமதிப்பது தொடர்பான வழக்கை 7 நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு மாற்ற சுப்ரீம் கோர்ட் இன்று உத்தரவிட்டது. இதனால், இந்த வழக்கு அதிக நீதிபதிகள் கொண்ட பெரிய அமர்வில் மீண்டும் விசாரிக்கப்படுகிறது.\nசுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகய் வரும் 17ம் தேதி ஓய்வு பெறுகிறார். அதனால், அவர் தலைமையிலான அமர்வுகள் விசாரித்த வழக்குகளில் வரிசையாக தீர்ப்பு கூறப்பட்டு வருகின்றன. இந்த வரிசையில் சபரிமலை வழக்கில் இன்று தீர்ப்பு வெளியானது.\nசபரிமலை ஐயப்பன் கோயிலில் 10 வயது முதல் 50 வயது வரையான பெண்களுக்கு நீண்ட காலமாக அனுமதி வழங்கப்படவில்லை. ஐயப்பன் பிரம்மச்சரிய விரதம் இருக்கும் தெய்வம் என்பதால், மாதவிடாய் ஏற்படும் வயதில் உள்ள பெண்கள், அங்கு அனுமதிக்கப்படுவதில்லை. பெண் குழந்தைகள் மற்றும் மூதாட்டிகள் மட்டுமே அனுமதிக்கப்படுகிறார்கள். இதற்கு இன்னொரு காரணமும் சொல்லப்படுவதுண்டு. ஆண்கள் 40 நாட்கள் மனம், உடல்ரீதியாக மிகவும் சுத்தமாக விரதம் கடைபிடித்து வருவதால், பெண்களை அனுமதிப்பது, மனரீதியாக அந்த விரதத்தை கெடுத்து விடக் கூடிய வாய்ப்புள்ளதால் அனுமதிக்கப்படுவதில்லை என்கிறார்கள்.\nஇதை எதிர்த்து, ஐயப்பன் கோயிலுக்குள் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்க வேண்டுமென்று கோரி கேரள ஐகோர்ட்டில் மனுக்கள் தொடரப்பட்டன. இந்த வழக்கு கடைசியாக சுப்ரீம் கோர்ட்டில் முந்தைய தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான அமர்வில் விசாரிக்கப்பட்டது. நீதிபதிகள் தீபக் மிஸ்ரா, ரோகின்டன் நரிமன், கன்வில்கர், சந்திரசூட், இந்து மல்கோத்ரா ஆகியோரும் அடங்கிய அந்த அமர்வு கடந்த 2018ம் ஆண்டு செப்டம்பர் 28ம் தேதியன்று சபரிமலை வழக்கில் தீர்ப்பு வழங்கியது.\nஅதில், பெண் நீதிபதி இந்து மல்கோத்ரா மட்டும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு தனி தீர்ப்பு கூறினார். மற்ற நீதிபதிகள் அளித்த தீர்ப்பில், அனைத்து வயது பெண்களையும் சபரிமலை கோயிலில் அனுமதிக்கலாம் என்று தீர்ப்பளித்தனர். அதாவது, கேரள இந்து பொது வழிபாடு(அனுமதி அளிக்கும் அதிகாரம்) விதிகள்-1965ல் பெண்களுக்கு அனுமதி மறுக்கும் பிரிவு 3(பி)-ஐ ரத்து செய்து உத்தரவிட்டனர். இது அரசியல் சட்டப்பிரிவுகள் 15, 25ல் வழங்கப்பட்டுள்ள அடிப்படை உரிமைகளை மீறுவதாகும் என்று குறிப்பிட்டனர்.\nஅதே சமயம், நீதிபதி இந்து மல்கோத்ரா தனது தீர்ப்பில், அந்த கேரள இந்து பொது வழிபாடு(அனுமதி அளிக்கும் அதிகாரம்) விதிகள்-1965ல் அந்த சட்டப்பிரிவு செல்லும் என்று உத்தரவிட்டார். மேலும், அடிப்படை உரிமை என்ற பெயரில் மதநம்பிக்கைகளில் குறுக்கீடு செய்ய அனுமதிக்க முடியாது என்று அவர் தீர்ப்பில் குறிப்பிட்டார். மெஜாரிட்டி தீர்ப்பு அடிப்படையில், சபரிமலை ஐயப்பன் கோயிலில் பெண்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டது.\nஇந்நிலையில், இந்த தீர்ப்பை எதிர்த்து மறு ஆய்வு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த மனுக்களை தற்போதைய தலைமை நீதிபதி ரஞ்சன்கோகய், நீதிபதிகள் நரிமன், கன்வில்கர், சந்திரசூட், இந்து மல்கோத்ரா ஆகியோர் விசாரித்தனர்.\nஇதைத் தொடர்ந்து, தலைமை நீதிபதி ரஞ்சன் கோகய், நீதிபதிகள் கன்வில்கர், இந்து மல்கோத்ரா ஆகியோர் தனியாகவும், ேராகின்டன் பாலி நரிமன், சந்திரசூட் ஆகியோர் தனியாகவும் வேறுபட்ட தீர்ப்புகளை அளித்தனர். தலைமை நீதிபதி தலைமையிலான மெஜாரிட்டி தீர்ப்பில், பொது வழிபாட்டு தலங்களில் பெண்களை அனுமதிப்பது என்பது இந்த கோயிலுடன் முடிந்து விடாது. இப்பிரச்னை மசூதிகளுக்குள் பெண்களை அனுமதிப்பது, பார்சி பெண்களை அவர்களின் வழிபாட்டு தலங்களுக்கு அனுமதிப்பது போன்ற விஷயங்களையும் உள்ளடக்கும் என்பதால், இந்த வழக்கை 7 நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு மாற்ற உத்தரவிடப்படுகிறது. அது வரை தற்போதைய நிலை தொடரும் என்று தீர்ப்பளித்தனர். எனவே, தற்போது பெண்கள் செல்வதற்கு எவ்வித தடையும் விதிக்கவில���லை.\nஅறைக்குள் பேசியதை வெளியில் சொல்வதா\nராகுலுக்கு கவனம் தேவை.. சுப்ரீம் கோர்ட் எச்சரிக்கை\nகுடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து மக்கள் நீதி மையம் கட்சி உயர்நீதிமன்றத்தில் வழக்கு..\nகுடியுரிமை சட்டத்திருத்த மசோதா: துணை செயலர் உத்தரவை கேட்டு அதிமுக எம்.பி.க்கள் வாக்களிப்பதா தலைகுனிவு என ப.சிதம்பரம் கருத்து..\nகுடியுரிமை சட்டத்திற்கு எதிராக டெல்லியில் போராட்டம், வன்முறை.. பஸ்களுக்கு தீவைப்பு, கண்ணீர்புகை\nகுடியுரிமை சட்டத்தில் மாற்றம் வரலாம்.. அமித்ஷா சூசகத் தகவல்\nமோடி மன்னிப்பு கேட்க வேண்டும்.. நான் ராகுல்சாவர்க்கர் அல்ல.. ராகுல் ஆவேசம்\nடெல்லி தேர்தலில் பிரச்சார வியூகம்.. பிரசாந்த் கிஷோர் நிறுவனத்துடன் கெஜ்ரிவால் ஒப்பந்தம்..\nஅசாமில் ஊரடங்கு தளர்வு.. போராட்டங்கள் குறைந்தது..\nகுடியுரிமை சட்டத்திற்கு எதிர்ப்பு.. ஆளும் பாஜகவில் இருந்து பல முக்கிய நிர்வாகிகள் விலகி போராட்டத்துக்கு ஆதரவு\nகுடியுரிமை சட்டத்திற்கு எதிர்ப்பு...மேற்குவங்கம், உ.பி.க்கும் பரவியது போராட்டம்\nசபரிமலைக்கு பெண்கள் போவதற்கு அனுமதியா.. சுப்ரீம் கோர்ட் விளக்கம்\nDirectorate of Revenue Intelligence raidShiv Senastate election commissionமாநில தேர்தல் ஆணையம் அறிவிப்புINX Media caseதிகார் சிறைஐஎன்எக்ஸ் மீடியா வழக்குஉள்ளாட்சி தேர்தல் அறிவிப்புசிவசேனா-என்.சி.பி-காங்கிரஸ்Edappadi palanisamyAjit Pawar\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541318556.99/wet/CC-MAIN-20191216065654-20191216093654-00296.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.seminaria.org/product/113496-gaskets-daily-libresse-natural-care", "date_download": "2019-12-16T08:21:26Z", "digest": "sha1:VRFR24YYK4G3J4HHO4WAKXDMHSIVITJ6", "length": 4850, "nlines": 44, "source_domain": "ta.seminaria.org", "title": "கேஸ்கட்கள் தினசரி Libresse இயற்கை பாதுகாப்பு - வாடிக்கையாளர்", "raw_content": "\nகேஸ்கட்கள் தினசரி Libresse இயற்கை பாதுகாப்பு விமர்சனங்கள்\nவீடியோ விமர்சனங்கள் மூலம் YouTube\nபொதுவாக வாங்க Descret , ஆனால் எப்படியோ கடையில் இல்லை அவர்களை நான் எடுத்து Libresse, மேலும் நான் நினைத்தேன் என்று சுகாதார பட்டைகள் கெட்ட இல்லை, ஆனால் அது மாறியது எதுவும் இல்லை... ஏன்நான் கவனித்த முதல் விஷயம் உள்ளது என்று பொருட்டு unstick காகித இருந்து ஒட்டும் பக்க துண்டு - நீங்கள் கண்டுபிடிக்க வே...\nதிரவ Reconstructor Ollin BioNika பாராட்டியே ஆகவேண்டும்,ஆனால் அங்கு ஒரு பின்னடைவாக உள்ளது.3 மாதங்கள்அக்கறை ஒப்பனை\nஅழகான நகங்கள் எப்போதும், நீண்ட ஊழல் மற்றும் பயங்கரமான நகங்கள் பிறகு நீக்கம் (படங்கள்)3 மாதங்கள்அழகு, ஆ���ோக்கியம், வேறு\nகர்ப்பிணிப் பெண்களுக்கும், கர்ப்பத்தைத் திட்டமிடுபவர்களுக்கும் சிறந்த வைட்டமின்கள்\nஇந்த அதே என்று நம்பமுடியாத உயர் தரமான பொருள் இருக்க முடியும் மலிவான என் வசைபாடுகிறார் அது காதல் என் வசைபாடுகிறார் அது காதல்\n மன்னிக்கவும், கவனிக்கவில்லை:) SYOSS எண்ணைய் தீவிர நிழலில் கேரமல் கஷ்கொட்டை (5-86)3 மாதங்கள்அலங்கார ஒப்பனை\nநல்ல அதிர்ஷ்டம் உள்ளன: மரியாதைகள் மற்றும் வெளியாட்கள். கண்ணோட்டம்: #106,#128,#133,#161,#165,#1663 மாதங்கள்அலங்கார ஒப்பனை\n எண். 523 மாதங்கள்அலங்கார ஒப்பனை\nதகவலறிந்த இருக்க எங்கள் சமீபத்திய விமர்சனங்கள்\nநுட்பம், அழகு மற்றும் சுகாதார\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541318556.99/wet/CC-MAIN-20191216065654-20191216093654-00296.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81_484", "date_download": "2019-12-16T08:42:38Z", "digest": "sha1:4FFO2BI5I3HUWKHMI24BSOZUPIRBQZ6E", "length": 5304, "nlines": 130, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:கிமு 484 - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nவிக்கிமீடியா பொதுவகத்தில் 484 BC என்னும் தலைப்புடன் தொடர்புடைய பல ஊடகக் கோப்புகள் உள்ளன.\nஇந்தப் பகுப்பின் கீழ் பின்வரும் ஒரு துணைப்பகுப்பு மட்டுமே உள்ளது.\n► கிமு 484 பிறப்புகள்‎ (1 பக்.)\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 13 மார்ச் 2013, 23:14 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541318556.99/wet/CC-MAIN-20191216065654-20191216093654-00296.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE_%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-12-16T08:23:40Z", "digest": "sha1:HTA7U6OB7U32HJDPGHNJRKOWFPQUX7OO", "length": 9733, "nlines": 186, "source_domain": "ta.wikipedia.org", "title": "மண்டியா மாவட்டம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n(மாண்டியா மாவட்டம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)\n691 மில்லிமீட்டர்கள் (27.2 in)\nமண்டியா மாவட்டம் கர்நாடக மாநிலத்தில் உள்ள ஒரு மாவட்டம். இம்மாவட்டத்தின் தெற்கில் மைசூர் மாவட்டமும் மேற்கில் அசன் மாவட்டமும் வடக்கில் தும்கூர் மாவட்டமும், கிழக்கில் பெங்களூர் மாவட்டமும் எல்லைகளாக அமைந்துள்ளன. இங்குள்ள முக்கியமான நகரம் மண்டியா ஆகும்..\nஇம்மாவட்டத்தில் காவிரி ஆறும் அதன் துணையாறுகளான ஹேமாவதி, சிம்சா, லோகபவானி, வீரவைசுணவி ஆகியனவும் பாய்கின்றன. இந்த மாவட்டம் 4850 சதுர.கி.மீ பரப்பளவில் அமைந்துள்ளது.\nஇந்த மாவட்டத்தை கீழ்க்காணும் வட்டங்களாகப் பிரித்துள்ளனர்.\nபெங்களூரு கோட்டம்: பெங்களூரு நகரம் · பெங்களூரு ஊரகம் (நாட்டுப்புறம்) · சித்திரதுர்க்கா · தாவனகெரே · கோலார் · சிக்கபல்லாபூர் (சிக்கபள்ளபுரா) - சிமோகா · தும்கூர் * ராமநகரம்\nபெல்காம் கோட்டம்: பாகல்கோட் · பெல்காம் · பீசப்பூர் · தார்வாட் · ஆவேரி · கதக் · வட கன்னடம் (உத்தர கன்னடம்)\nகுல்பர்கா கோட்டம்: பெல்லாரி (பள்ளாரி) · பீதர் · குல்பர்கா · கொப்பள் · ராய்ச்சூர் *யாத்கிர்\nமைசூர் கோட்டம்: சாமராசநகர் · சிக்மகளூர் · தென் கன்னடம் (தட்சிண கன்னடம்) · ஹாசன் · குடகு · மண்டியா · மைசூர் · உடுப்பி\nகர்நாடக மாநிலத்தில் உள்ள மாவட்டங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 12 நவம்பர் 2019, 06:07 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541318556.99/wet/CC-MAIN-20191216065654-20191216093654-00296.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/editorial-articles/special-stories/2018/aug/10/%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88%E0%AE%9E%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A%E0%AF%81%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-1996-%E0%AE%87%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%95-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88%E0%AE%9E%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9-2977891.html", "date_download": "2019-12-16T07:37:39Z", "digest": "sha1:ZESQFGAWUSEFS45BRTRXE7YKLXF2DO3D", "length": 14457, "nlines": 117, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "‘கலைஞர் பேசுகிறார்’ 1996 இல் சு.சமுத்திரத்தின் புத்தக வெளியீட்டு விழாவில் கலைஞர் ஆற்றிய சுவாரஸ்யமான- Dinamani\nதொழில் மலர் - 2019\n05 டிசம்பர் 2019 வியாழக்கிழமை 06:26:47 PM\nமுகப்பு கட்டுரைகள் சிறப்புக் கட்டுரைகள்\n‘கலைஞர் பேசுகிறார்’ 1996 இல் சு.சமுத்திரத்தின் புத்தக வெளியீட்டு விழாவில் கலைஞர் ஆற்றிய சுவாரஸ்யமான உரை\nBy கார்த்திகா வாசுதேவன் | Published on : 10th August 2018 12:08 PM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nகலைஞர் கருணாநிதியின் மேடைப் பேச்சு மட்டுமல்ல அவர் பிற படைப்பாளிகளுக்கு வழங���கியிருக்கும் புத்தக வெளியீட்டு உரைகளும் கூட அவரது அபிமானிகளுக்கு எப்போதும் தேன் தடவிய பலாச்சுளைகளே அபிமானிகள் என்பதை விட அவரது உரையைக் கேட்க வாய்க்கும் ஒவ்வொருவருமே ஒப்புக் கொள்வார்கள் அவரது பகடிச்சுவையும்... வாழைப்பழ ஊசியாகக் குத்திப் பேசி உண்மையை பிட்டு வைக்கும் பேச்சாற்றலும், எழுத்தாற்றலும் வேறெவருக்கும் அத்தனை எளிதில் கை வரப் பெறாதது என்று. இதோ அதற்கொரு சிறந்த உதாரணமாக அமைந்திருக்கிறது இந்த ‘கலைஞர் பேசுகிறார்’ எனும் முன்னுரை. 1996 ஆம் ஆண்டில் பிரபல சமூக சீர்த்திருந்த எழுத்தாளரான சு.சமுத்திரம் ‘என் பார்வையில் கலைஞர்’ எனும் புத்தகத்தை எழுதி அதன் வெளியீட்டு விழாவையும் கலைஞர் தலைமையில் நடத்தினார். அந்த விழாவில் பங்கேற்ற அன்றைய முதல்வர் கலைஞர் ஆற்றிய இந்த கலைஞர் பேசுகிறார் உரை காலம் பல கடந்தும் முதன் முறை வாசிப்பவர்களுக்கு சுவை குன்றாததாகவே இருக்கிறது. ஏனெனில் அந்த காலகட்டத்தில் சு.சமுத்திரம் கலைஞரின் ஆதரவாளராக மாறியிருந்த போதும் அதற்கு முந்தைய காலங்களில் கலைஞரை தீவிரமாக எதிர்ப்பவரும், விமர்சிப்பவருமாகவும் இருந்தார் என்பதையும் இந்தப் புத்தக அறிமுக உரையில் சு.சமுத்திரமே தம் கைப்பட சொல்லியிருக்கிறார். அதனால் இந்த உரை முக்கியத்துவம் பெற்றதாகிறது.\nவிழாவிற்கு தலைமை தாங்க அழைக்கப்பட்டிருந்த அன்றைய முதல்வர் கலைஞர் புத்தகம் குறித்தும், சு.சமுத்திரம் குறித்தும் பேசுவதற்கு முன்பு இந்த உலகம் சாமான்ய எழுத்தாளனை எப்படியெல்லாம் புறக்கணிக்கிறது அதே எழுத்தாளன் அதிகாரப் பதவியில் அமரும் போது அவனை எப்படி கெளரவிக்கிறது அதே எழுத்தாளன் அதிகாரப் பதவியில் அமரும் போது அவனை எப்படி கெளரவிக்கிறது என்பதை மக்கள் முன்னிலையில் பிட்டு வைக்கிறார்.\n‘நான் முதலமைச்சர் என்பதற்காக என் எழுத்தையும், என்னையும் கெளரவிக்காதீர்கள்... உண்மையில் ஒரு படைப்பின், படைப்பூக்கத்தின் தகுதி என்னவோ அதை அடிப்படையாகக் கொண்டு அதை எழுதியவரையும் அவரது படைப்பையும் அங்கீகரியுங்கள்’. என்பதை அகில இந்திய வானொலி நிலையத்திற்கு அவர் ‘மந்திரி குமாரி’ நாடகத்தை அனுப்பி அது திரும்பி வந்த கதையையும். பின்னொரு காலத்தில் முதலமைச்சரான பின் அதே வானொலி நிலையம் அதே மந்திரி குமாரி கதையைத் தன்னிடம் வேண்டி விரும்பு ஒலிபரப்ப வாங்கிச் சென்றதையும் புத்தக வெளியீட்டு முன்னுரையில் குறிப்பிட்டுச் சொல்லி இருக்கிறார். இந்த ஒரு சம்பவம் மட்டுமல்ல அவரது வாழ்க்கையில் இப்படியான அங்கீகார ஏற்றத்தாழ்வுகளை அவர் தனது வாழ்நாள் முழுவதிலுமே பல்வேறு காலகட்டங்களில் துளித்துளியாகக் கடந்து வந்தே இன்றைய ‘கலைஞர் ஓர் அரசியல் சகாப்தம்’ எனும் நிலையை எட்டியிருக்கிறார்.\nஅவர் மறைந்த துயரத்திலிருந்து உடன்பிறப்புகள் இன்னும் வெளிவந்திருக்க மாட்டார்கள். இச்சூழலில் 1996 ஆம் வருடத்தில் வெளியான இந்த ‘கலைஞர் பேசுகிறார்’ உரையை அவரது நினைவுகளைப் போற்றும் வகையில் வெளியிடுவதில் தினமணி இணையதளம் பெருமை கொள்கிறது.\nகலைஞர் பேசுகிறார் உரையில் கலைஞர் அன்று குறிப்பிட்ட நிலை தான் இன்றும் எழுத்தாளர்களுக்கு நீடிக்கிறது. இதே சு. சமுத்திரம் 2013 ஆம் வருடம் ஒரு விபத்தில் அகால மரணமடைந்த போது ஆங்கில நாளிதழ்கள் அவரதுமரணத்துக்கு அளித்த முக்கியத்துவம் கலைஞர் சொன்ன வகையிலேயே இருந்தது. என்ன நடிகையின் திருமணச் செய்தி மேலே இடம்பெறவில்லை அவ்வளவு தான்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nகுறுநகையுடன் வாசிக்கத் தோதாக கலைஞரின் சுவாரஸ்யமிக்க சிலேடைகளில் சில...\nதேவராஜனின் பென்ஸ் கனவை பலிதமாக்கியது பெர்த்தா பென்ஸின் ஆன்மாவாக இருக்குமோ\nநல்லது செய்றவங்க ஹீரோன்னா, இந்த இளைஞர் ஒரு ரியல் ஹீரோ தான்\nமைசூரு மஹாராஜா, மலையப்ப ஸ்வாமிக்கு கொடுத்த ரோஜா நிற வைரம் குறித்த சர்ச்சை உண்மையில் அது வைரமா\nசு.சமுத்திரம் புத்தக வெளியீடு கலைஞர் உரை su.samudhram book release kalaignar talk\nபனிக்கட்டிகளை எடுக்கும் சீனத் தொழிலாளர்கள்\nசீனாவின் குவாங்ஷி மாநிலத்தில் பழங்களின் விளைச்சல் அதிகரிப்பு\nபாலிவுட் ‘ஷோபா’ நடிகை சுமிதா பட்டீலின் எக்ஸ்க்ளூசிவ் புகைப்படங்கள்\nநடிகை அஷ்ரிதா ஷெட்டியை மணந்தார் மணீஷ் பாண்டே\nநாடாளுமன்ற தாக்குதல் நினைவு தினம்\nஹீரோ படத்தின் டிரைலர் வெளியீடு\nடகால்டி படத்தின் டீஸர் வெளியீடு\nவிண்ணில் பாய்ந்தது பி.எஸ்.எல்.வி. சி-48\nநா ஒருத்திகிட்ட மாட்டிகிட்டேன் பாடல் லிரிக் வீடியோ\nஇந்த வாரம் (டிச.6 - 12) எந்த ராசிக்கு யோகம்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541318556.99/wet/CC-MAIN-20191216065654-20191216093654-00296.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/Articlegroup/Ponniyin-Selvan", "date_download": "2019-12-16T07:51:42Z", "digest": "sha1:IQ2NXIXMMGTIBHSVXXLHIMVCMUAC3AG4", "length": 15451, "nlines": 144, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: பொன்னியின் செல்வன் - News", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nதாய்லாந்தில் பொன்னியின் செல்வன் படப்பிடிப்பு தொடக்கம்\nமணிரத்னம் இயக்கத்தில் ரூ.800 கோடி செலவில் பிரம்மாண்டமாக உருவாகும் ’பொன்னியின் செல்வன்’ படத்தின் படப்பிடிப்பு தொடங்கியது.\nபொன்னியின் செல்வனில் இருந்து கீர்த்தி சுரேஷ் விலகல்\nமணிரத்னம் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாக உள்ள பொன்னியின் செல்வன் படத்தில் இருந்து கீர்த்தி சுரேஷ் விலகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.\nபொன்னியின் செல்வன் படத்தில் இருந்து விலகிய பிரபல நடிகர்\nமணிரத்னம் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாக இருக்கும் பொன்னியின் செல்வன் படத்தில் இருந்து பிரபல நடிகர் விலகி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.\nபொன்னியின் செல்வனில் இணைந்த அசுரன் பட பிரபலம்\nமணிரத்னம் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாக உள்ள பொன்னியின் செல்வனில் அசுரன் படத்தில் நடித்து பிரபலமான நடிகர் நடிக்க உள்ளார்.\nமணிரத்னம் படத்தில் இருந்து அமலாபால் நீக்கம்\nஇயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாக உள்ள ‘பொன்னியின் செல்வன்’ படத்தில் இருந்து அமலாபால் நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.\nபொன்னியின் செல்வனில் இணைந்த பிரபல நடிகரின் மகன்\nமணிரத்னம் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாக உள்ள ‘பொன்னியின் செல்வன்’ படத்தில் பிரபல தமிழ் நடிகரின் மகன் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.\nபொன்னியின் செல்வனில் பிரபு...... டிசம்பரில் படப்பிடிப்பு தொடக்கம்\nபொன்னியின் செல்வன் படத்தில் நடிகர் பிரபு இணைந்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு டிசம்பரில் தொடங்க உள்ளது.\nபொன்னியின் செல்வனில் இருந்து அனுஷ்கா விலகல்\nமணிரத்னம் இயக்கும் பொன்னியின் செல்வன் படத்தில் இருந்து நடிகை அனுஷ்கா விலகி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.\nசெப்டம்பர் 27, 2019 13:57\nநீண்ட இடைவெளிக்குப் பிறகு இரட்டை வேடத்தில் நடிக்கும் ஐஸ்வர்யா ராய்\nஜீன்ஸ் படத்தில் இரட்டை வேடத்தில் நடித்த ஐஸ்வர்யா ராய், தற்போது நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் நடிக்க இருப்பத���க தகவல் வெளியாகியுள்ளது.\nசெப்டம்பர் 25, 2019 19:26\nதாய்லாந்தில் பொன்னியின் செல்வன் படப்பிடிப்பு\nபொன்னியின் செல்வன் படத்தின் படப்பிடிப்பை இயக்குனர் மணிரத்னம் தாய்லாந்தில் தொடங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.\nசெப்டம்பர் 20, 2019 15:46\nபொன்னியின் செல்வன் டிசம்பரில் தொடக்கம்\nமணிரத்னம் இயக்கத்தில் உருவாகும் பொன்னியின் செல்வன் படத்தின் படப்பிடிப்பு டிசம்பரில் தொடங்கும் என தகவல் வெளியாகியுள்ளது.\nசெப்டம்பர் 09, 2019 14:17\nபொன்னியின் செல்வன் படத்தில் இத்தனை பாடல்களா\nமணிரத்னம் இயக்க உள்ள பொன்னியின் செல்வன் படத்தில் இடம்பெற உள்ள பாடல்கள் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.\nசெப்டம்பர் 08, 2019 17:16\nசெக்க சிவந்த வானம் படத்தை தொடர்ந்து மணிரத்னம் அடுத்ததாக இயக்கும் படத்தில் திரிஷா நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.\nசெப்டம்பர் 05, 2019 09:24\nபொன்னியின் செல்வனில் நடிப்பதை உறுதி செய்த பிரபல நடிகர்\nமணிரத்னம் இயக்க உள்ள பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் நடிக்க உள்ளதை பிரபல நடிகர் உறுதி செய்துள்ளார்.\nபொன்னியின் செல்வன் படத்தில் இணைந்த பிரபல இயக்குனர்\nமணிரத்னம் இயக்க உள்ள பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் பிரபல இயக்குனர் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.\nபொன்னியின் செல்வன் படத்தில் தனுஷ் பட நடிகை\nமணிரத்னம் அடுத்ததாக இயக்க உள்ள பொன்னியின் செல்வன் படத்தில் தனுஷ் பட நடிகை நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.\nரசிகர்களின் அன்புக்கு அஜித் தகுதியானவர் - ஐஸ்வர்யா ராய்\nதனியார் நிறுவனத்தின் கிளையை தொடங்கி வைக்க சென்னை வந்த ஐஸ்வர்யா ராய், ரசிகர்களின் அன்புக்கு அஜித் தகுதியானவர்தான் என்று கூறியிருக்கிறார்.\nபொன்னியின் செல்வன் படத்தில் அனுஷ்கா\nமணிரத்னம் இயக்கத்தில் உருவாக இருக்கும் பொன்னியின் செல்வன் படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க அனுஷ்காவுடன் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.\nபொன்னியின் செல்வன் படத்தில் ஆதி\nமணிரத்னம் இயக்கத்தில் உருவாக இருக்கும் பொன்னியின் செல்வன் படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க நடிகர் ஆதியுடன் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.\nமணிரத்னம் இயக்கத்தில் உருவாகி இருக்கும் கல்கியின் பொன்னியின் செல்வனில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க அமலாபாலிடம் பேச்சுவார்���்தை நடந்து வருகிறது. #PonniyinSelvan #Maniratnam\nசேலத்தில் ஸ்கூட்டர் ஓட்டிய பெண்ணுக்கு சென்னையில் அபராதம் விதித்தது ஏன்\nசச்சின் டெண்டுல்கர் தேடிய சென்னைவாசி பெரம்பூரில் வசிக்கும் குருபிரசாத்\nபாட்டியை கொன்றுவிட்டு மாணவியை கடத்த முயன்ற ரவுடியை அடித்து கொன்ற பொதுமக்கள்\nஇரண்டாம் திருமணத்திற்கு வந்த முதல் மனைவி - மணமேடையில் கணவனுக்கு தர்ம அடி\nஒருவழியாக ரிலீசுக்கு தயாரான நெஞ்சம் மறப்பதில்லை\nகே.ஜி.எப் 2 படக்குழுவினரின் முக்கிய அறிவிப்பு\nகாதலனுடன் சுசீந்திரம் கோவிலில் நடிகை நயன்தாரா சாமி தரிசனம்\nசீன மொழியில் ரீமேக்காகும் கமல் படம்\nஒரே மாதத்தில் கோடீஸ்வரராக மாறிய கர்நாடக விவசாயி\nஒரு ஓட்டின் விலை என்ன - பல்லடம் அருகே சுவரொட்டியால் பரபரப்பு\nகாற்றழுத்த தாழ்வு நிலை, புயல் இல்லாமலே தமிழகத்தில் இயல்பான அளவு மழை\nஅமெரிக்க பொருட்கள் மீதான கூடுதல் வரிவிதிப்பு ரத்து: சீனா அறிவிப்பு\nஒரே குடும்பத்தில் 2 பேருக்கு ஓய்வூதியம்: ஜெகன்மோகன் ரெட்டி உத்தரவு\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541318556.99/wet/CC-MAIN-20191216065654-20191216093654-00296.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/community/01/206545?ref=archive-feed", "date_download": "2019-12-16T07:23:40Z", "digest": "sha1:TSL3QP5O2LDBAZ6ZCEUCB5NXORW7X67C", "length": 8015, "nlines": 143, "source_domain": "www.tamilwin.com", "title": "மனைவியை தாக்கிய குற்றச்சாட்டின் பேரில் சிவில் பாதுகாப்பு உத்தியோகத்தர் கைது - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nஞாயிறு சனி வெள்ளி வியாழன் புதன் செவ்வாய்\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nமனைவியை தாக்கிய குற்றச்சாட்டின் பேரில் சிவில் பாதுகாப்பு உத்தியோகத்தர் கைது\nதிருகோணமலை - சேருநுவர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் மனைவியை தாக்கிய குற்றச்சாட்டின் பேரில் சிவில் பாதுகாப்பு உத்தியோகத்தரான கணவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.\nசம்பவம் நேற்றிரவு இடம்பெற்றுள்ளதுடன், சேருவில - சிறிதுவ பகுதியை சேர்ந்த எச்.கே.அபேரத்ன (46 வயது) எ��்பவரே கைது செய்யப்பட்டுள்ளார்.\nகுறித்த நபர் மனைவியை தாக்கி காயப்படுத்தியதாகவும், மனைவி காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் சேருநுவர பொலிஸ் நிலையத்திற்கு முறைப்பாடு கிடைத்துள்ளது.\nஇதனடிப்படையில் பொலிஸார், சிவில் பாதுகாப்பு உத்தியோகத்தரான கணவரை கைது செய்துள்ளனர்.\nகாயங்களுக்குள்ளான மனைவி திருகோணமலை பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும், சந்தேகநபரை இன்று மூதூர் நீதவான் வாசஸ்தலத்தில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் சேருநுவர பொலிஸார் தெரிவித்துள்ளனர்.\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541318556.99/wet/CC-MAIN-20191216065654-20191216093654-00296.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kollywoodvoice.com/tag/sj-suryah/", "date_download": "2019-12-16T07:03:45Z", "digest": "sha1:NSEEMFAPPHD7KNAZ64Q7IRW7K3O4IMDA", "length": 3923, "nlines": 100, "source_domain": "kollywoodvoice.com", "title": "SJ Suryah – Kollywood Voice", "raw_content": "\n – தயங்கிய பிரியா பவானி சங்கர்\n'ஒரு நாள் கூத்து' பட இயக்குனர் நெல்சன் வெங்கடேசன் இயக்கத்தில் தயாராகியிருக்கும் படம் ‘மான்ஸ்டர்’. எஸ்.ஜே.சூர்யா ஹீரோவாக நடித்திருக்கும் இப்படத்தில் அவருக்கு ஜோடியாக பிரியா பவானி ஷங்கர்…\nநிக்கி கல்ராணி லேட்டஸ்ட் ஸ்டில்ஸ் கேலரி\nமான்ஸ்டர் ஆடியோ ரிலீஸ் கேலரி\nஎஸ்.ஜே.சூர்யாவுடன் ஜோடி சேர்ந்த பிரியா பவானி சங்கர்\n'மாயா', 'மாநகரம்' போன்ற தரமான வெற்றி படங்களை தயாரித்த பொடென்ஷியல் ஸ்டூடியோஸ் எஸ்.ஜே சூர்யா நடிப்பில், நெல்சன் வெங்கடேசன் இயக்கத்தில் 'மான்ஸ்டர்' திரைப்படத்தை தயாரிக்கிறது. இது…\nநிச்சயம் அல்லி படத்தை மக்கள் கொண்டாடுவார்கள்- கார்த்திக்…\nஐஸ்வர்யா மேனன் – லேட்டஸ்ட் ஸ்டில்ஸ் கேலரி\nஆதித்ய வர்மா – ஆடியோ ரிலீஸ் கேலரி\nரைசா வில்சன் ஸ்டில்ஸ் கேலரி\nசிவகார்த்திகேயன் நடிப்பில் ஹீரோ – ட்ரெய்லர்\nவிஜய் சேதுபதி நடிப்பில் கடைசி விவசாயி – ட்ரெய்லர்\nகார்த்தி, ஜோதிகா நடிப்பில் தம்பி – ட்ரெய்லர்\nசிவா, ப்ரியா ஆனந்த் நடிப்பில் சுமோ – ட்ரெய்லர்\nஅருண் விஜய் நடிப்பில் மாபியா – டீசர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541318556.99/wet/CC-MAIN-20191216065654-20191216093654-00297.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://moonramkonam.com/tag/veerathirumagan/", "date_download": "2019-12-16T08:21:26Z", "digest": "sha1:3RKNNQNAAPX5IEMFNFHZUBGFC6WAPNPH", "length": 7237, "nlines": 103, "source_domain": "moonramkonam.com", "title": "veerathirumagan Archives » மூன்றாம் கோணம் /* ]]> */", "raw_content": "\nகுறைந்த விலையில் ஜாதக பலன் அறிய – jathaga palan\nவார ராசி பலன் 15.12.19 முதல் 21.12.19 வரை அனைத்து ராசிகளுக்கும்\nஅத்திப் பழ அல்வா- செய்வது எப்படி\nடெங்கு கொசு நன்னீரில் உற்பத்தியாகும் எனில் அணைகளில் உற்பத்தியாகாதா\nகாலைப் பனியும் கொஞ்சம் இசையும் : பாடாத பாட்டெல்லாம் பாட வந்தாள்\nகாலைப் பனியும் கொஞ்சம் இசையும் : பாடாத பாட்டெல்லாம் பாட வந்தாள்\nTagged with: anandhan, e.v.saroaja, kannadasan ஆனந்தன், p.b. srinivas, paadatha paatellaam, veerathirumagan, ஈ. வி. சரோஜா, கண்ணதாசன், காதல், கை, சூர்யா, பாடாத பாட்டெல்லாம், பி. பி. ஸ்ரீநிவாஸ், பெண், ராமமூர்த்தி, விஸ்வநாதன், வீரத்திருமகன்\nகாலை வணக்கம் இன்றைய பாடல் : [மேலும் படிக்க]\nவார ராசி பலன் 15.12.19 முதல் 21.12.19 வரை அனைத்து ராசிகளுக்கும்\nஅத்திப் பழ அல்வா- செய்வது எப்படி\nடெங்கு கொசு நன்னீரில் உற்பத்தியாகும் எனில் அணைகளில் உற்பத்தியாகாதா\nவார ராசி பலன் 8.2.19 முதல் 14.12.19 வரை அனைத்து ராசிகளுக்கும்\nபறவைகளில் கிளி மட்டும் எவ்வாறு பேசக் கற்றுக்கொள்கிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541318556.99/wet/CC-MAIN-20191216065654-20191216093654-00297.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.76, "bucket": "all"} +{"url": "http://www.tamilcinetalk.com/tag/actor-rahman/", "date_download": "2019-12-16T08:28:00Z", "digest": "sha1:T6DLR3JCLNLPXFSTNW5LHFZDJRI2UBAD", "length": 8682, "nlines": 111, "source_domain": "www.tamilcinetalk.com", "title": "Tamil Cine Talk – actor rahman", "raw_content": "\nTag: actor rahman, actress abhinaya, director piraash, operation arapaima movie, operation arapaima movie preview, slider, ஆபரேஷன் அரபைமா திரைப்படம், ஆபரேஷன் அரபைமா முன்னோட்டம், இயக்குநர் பிராஷ், திரை முன்னோட்டம், நடிகர் ரகுமான், நடிகை அபிநயா\nரகுமான்-அபிநயா நடிக்கும் ‘ஆபரேஷன் அரபைமா’ திரைப்படம்\n‘துருவங்கள் 16’ படத்தின் மிக பிரமாண்டமான...\nநடிகர் ரஹ்மானின் நடிப்பில் உருவாகியிருக்கும் ‘ரணம்’ திரைப்படம்\nநடிகர் ரஹ்மான் தன்னுடைய தன்னிகரற்ற நடிப்புக்கு...\nரகுமான்-குரு சோமசுந்தரம் நடிப்பில் உருவாகும் ‘கதாயுதம்’ திரைப்படம்\nவிஜய் சேதுபதி, ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்து வெற்றி...\n“ஒன்றரை வருடங்கள் தாடி வளர்த்து நடித்தேன்…” – ஒரு முகத்திரை ஹீரோ சுரேஷின் அனுபவம்..\nசமீபத்தில் வெளியான ‘ஒரு முகத்திரை’ படத்தில் ஒரு...\nஒரு முகத்திரை – சினிமா விமர்சனம்\nஇந்தப் படத்தில் ரகுமான், சுரேஷ், அதிதி ஆச்சார்யா,...\n‘துருவங்கள் பதினாறு’ 75-வது நாள் விழா..\nரகுமானின் நடிப்பில் முத்திரை பதிக்க வரும் ‘ஒரு முகத்திரை’\n‘துருவங்கள்-16’ வெற்றிக்கு பிறகு ரகுமான் நடிப்பில்...\nமலையாளம், தெலுங்கு, கன்னடத்திலும் வெளியாகும் ‘துருவங்கள் பதினாறு’\nசமீபத்தில் வெளிவந்த `துருவங்கள் பதினாறு’...\n‘சில்லுக் கருப்பட்டி’ படத்தை சக்தி ஃபிலிம் ஃபேக்டரி வெளியிடுகிறது..\n“தம்பி’ படம் ரசிகர்களுக்கு நிச்சயம் புதிய அனுபவமாக இருக்கும்” – நடிகர் கார்த்தியின் எதிர்பார்ப்பு..\nசாம்பியன் – சினிமா விமர்சனம்\nமுக்தா பிலிம்ஸ் நிறுவனத்தின் வைர விழா டிசம்பர் 22-ம் தேதி நடைபெறுகிறது\nஆணவப் படுகொலைகளைப் பற்றிப் பேச வரும் ‘பற’ திரைப்படம்..\n‘வணிகன்’ படத்தின் இசையை வாங்கி வெளியிடும் யுவன் சங்கர் ராஜா\n‘காளிதாஸ்’ – சினிமா விமர்சனம்\nஆரவ் நடிக்கும் ‘ராஜ பீமா’ படத்தின் டிரெயிலர்\nவைபவ்-பார்வதி நாயர் நடிக்கும் ‘ஆலம்பனா’ இன்று துவங்கியது..\n‘ஆயிரம் ஜென்மங்கள்’ படத்தின் டிரெயிலர்\nஇயற்கைக்கு அப்பாற்பட்ட சாகசம் நிறைந்த திரில்லர் படம் ‘பஞ்சராக்ஷ்ரம்’\nபுதுமுகங்களின் நடிப்பில் உருவாகும் ‘லோகா’ திரைப்படம்\nதெலுங்கு ‘பேப்பர் பாய்’ தமிழுக்கும் வருகிறது..\n“ரஜினி என் வசனங்களைப் பேசிய பின்புதான் என் வெற்றியை உணர்ந்தேன்…” – பா.இரஞ்சித்தின் உருக்கமான பேச்சு..\n“தம்பி’ படம் ரசிகர்களுக்கு நிச்சயம் புதிய அனுபவமாக இருக்கும்” – நடிகர் கார்த்தியின் எதிர்பார்ப்பு..\nசாம்பியன் – சினிமா விமர்சனம்\nமுக்தா பிலிம்ஸ் நிறுவனத்தின் வைர விழா டிசம்பர் 22-ம் தேதி நடைபெறுகிறது\n‘வணிகன்’ படத்தின் இசையை வாங்கி வெளியிடும் யுவன் சங்கர் ராஜா\n‘காளிதாஸ்’ – சினிமா விமர்சனம்\nவைபவ்-பார்வதி நாயர் நடிக்கும் ‘ஆலம்பனா’ இன்று துவங்கியது..\nஇயற்கைக்கு அப்பாற்பட்ட சாகசம் நிறைந்த திரில்லர் படம் ‘பஞ்சராக்ஷ்ரம்’\nபுதுமுகங்களின் நடிப்பில் உருவாகும் ‘லோகா’ திரைப்படம்\nவைபவ்-பார்வதி நாயர் நடிக்கும் ‘ஆலம்பனா’ இன்று துவங்கியது..\n‘பெல்லி சூப்லு’ தமிழ் ரீமேக்கில் ஹரீஷ் கல்யாண்-பிரியா பவானி சங்கர்..\n‘நான் அவளைச் சந்தித்தபோது’ படத்தின் ஸ்டில்ஸ்\n‘தர��பார்’ படத்தின் இசை வெளியீட்டு விழாவின் புகைப்படங்கள்\nஆரவ் நடிக்கும் ‘ராஜ பீமா’ படத்தின் டிரெயிலர்\n‘ஆயிரம் ஜென்மங்கள்’ படத்தின் டிரெயிலர்\nமிர்ச்சி சிவா-பிரியா ஆனந்த் நடிக்கும் ‘சுமோ’ படத்தின் டிரெயிலர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541318556.99/wet/CC-MAIN-20191216065654-20191216093654-00297.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lk.e-scooter.co/govecs-go-t3-6/", "date_download": "2019-12-16T08:57:59Z", "digest": "sha1:PA66NKO36R3MFJQIJZRKXAFHM4T5YNZ7", "length": 10135, "nlines": 195, "source_domain": "lk.e-scooter.co", "title": "Govecs GO! T3.6 – 🛵 විදුලි ස්ට්රෝටර් 2019", "raw_content": "\n T3.6 சமீபத்திய லித்தியம் தொழில்நுட்பத்துடன் கூடிய உயர் செயல்திறன் மின்சார சரக்கு / விநியோக மோட்டார் ஸ்கூட்டராகும். T3.6 ஸ்கூட்டர்கள் வணிகத்தில் மற்றும் வர்த்தகர்கள் மூலம் குறிப்பாக பயன்படுத்தப்பட்டு 50 முதல் 170 லிட்டர் சரக்கு பெட்டிகளில் கிடைக்கின்றன. 180 கிலோ எடையை (இயக்கி தவிர்த்து) ஒரு சரக்கு எடையைக் கொண்டு செல்லும் திறன் கொண்டது. 2017 க்கான புதிய அம்சங்கள் ஒரு புதிய மாநில-ன்-தி-பி-எம்-எம் பிஎம்டி பேட்டரி மற்றும் மேம்படுத்தப்பட்ட பேட்டரி நிர்வாக அமைப்பு (பிஎம்எஸ்).\n2016 இன் சமீபத்திய மாடல்களில் பேட்டரி வரம்பை உறுதிப்படுத்துகிறது. T3.4 போன்ற முந்தைய மாடல்களுடன் ஒப்பிடும்போது பேட்டரிகள் 45% அதிக அளவில் உள்ளன. பேட்டரி காலியாகும் வரை புதிய accu இன் நிலையான செயல்திறனை வழங்குகிறது.\nT3.6 ஒரு மேம்பட்ட தூரிகை உயர் திறன் மின் 7 kW மோட்டார் மூலம் இயக்கப்படுகிறது மற்றும் ஒரு குறைந்த பராமரிப்பு பெல்ட் இயக்கி உள்ளது. மின்சார ஸ்கூட்டர் ஒரு அதிநவீன டிரைவ் ரயிலாக உள்ளது, இது ஸ்கூட்டர் கிட்டத்தட்ட சத்தத்தை உருவாக்கும் என்பதை உறுதி செய்கிறது.\nஸ்கூட்டர் தொடரின் பிரத்தியேக வடிவமைப்பானது T தொடரில் வடிவமைக்கப்பட்டுள்ளது. மின்சார மோட்டார் உகந்த அளவில் ஸ்கூட்டர் நடுவில் வைக்கப்பட்டு இருப்பதால், புவியீர்ப்பு மையம் மிகவும் குறைவாக உள்ளது, இது 'டி' ஐ சிறந்த சூழ்ச்சி மற்றும் சிறந்த கையாளுதலுடன் வழங்குகிறது. விரிவான டிஜிட்டல் டேஷ்போர்டு டிஸ்ப்ளே வேகம், பேட்டரி மின்னழுத்தம் மற்றும் பிற தகவலைப் பற்றி உங்களுக்கு தெரிவிக்கிறது.\nகோல்விக்குகள் ஸ்கூட்டரின் நிறங்கள் / அச்சுகளின் முழு தனிப்பயனாக்கம் (புகைப்படங்களைப் பார்க்க) வழங்குகிறது.\nஸ்கூட்டர் மேல் வேகம் 83 கிமீ / மணி ஆகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541318556.99/wet/CC-MAIN-20191216065654-20191216093654-00297.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.52, "bucket": "all"} +{"url": "https://minnambalam.com/k/2018/03/29/24", "date_download": "2019-12-16T08:30:41Z", "digest": "sha1:DZT4HQXRPZEQBBPMWEWDEEJ4KWFCX4LN", "length": 3604, "nlines": 13, "source_domain": "minnambalam.com", "title": "மின்னம்பலம்:இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் வந்த காலரா!", "raw_content": "\nபகல் 1, திங்கள், 16 டிச 2019\nஇரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் வந்த காலரா\nசென்னையில் இருவருக்கு இரண்டு ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் காலரா நோய் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.\nசென்னை தேனாம்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த உள்நோயாளிகள் இரண்டு பேருக்கு காலரா பாதிப்பு ஏற்பட்டுள்ளது கண்டறியப்பட்டுள்ளது. இதனால் இருவருக்கும் தனி வார்டில் சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது.\nஇந்த நோய் குறித்து சென்னை மாநகராட்சி, சுகாதாரத் துறை மற்றும் உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகளுக்குத் தகவல் கொடுக்கப்பட்டுள்ளது.\nஇதையடுத்து, மக்களுக்கு முக்கிய அறிவிப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. தங்கள் வீடுகளைச் சுத்தமாக வைத்துக்கொள்வதுடன், நன்கு கொதிக்கவைத்த தண்ணீரை ஆற வைத்து பருக வேண்டும்; தரமற்ற தண்ணீர் பாக்கெட்டுகள் மற்றும் பாட்டில்களை வாங்கி உபயோகிக்கக் கூடாது என்றும், சாக்கடைக் கழிவுகள் தேங்கியுள்ள சாலைகளில் செல்லும்போதும், வெளியிடங்களுக்குப் போய்விட்டு வீட்டுக்குத் திரும்பும்போதும் கால்களைத் தண்ணீரால் நன்றாகக் கழுவி சுத்தம் செய்துவிட வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளனர்.\nஇந்த நிலையில் காலரா பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு மருத்துவமனையில் வழங்கப்பட்ட உணவு, தண்ணீர் மூலம் காலரா நோய் பரவியதா என்ற கோணத்தில் ஆய்வு நடத்தப்பட்டு வருகிறது.\nவியாழன், 29 மா 2018\n© 2019 மின்னம்பலம் அமைப்பு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541318556.99/wet/CC-MAIN-20191216065654-20191216093654-00297.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://xn--clca8bpl4ahzc3kncwa7dgc.xn--9oa.com/n/Gerritje", "date_download": "2019-12-16T08:13:48Z", "digest": "sha1:7PO4X2VREWISHIGEVTGTZNZEAP7H3SZN", "length": 3054, "nlines": 31, "source_domain": "xn--clca8bpl4ahzc3kncwa7dgc.xn--9oa.com", "title": "Gerritje பெயரின் அர்த்தம்", "raw_content": "உங்கள் முதல் பெயர் பற்றி 5 கேள்விகளுக்கு பதிலளியுங்கள்: உங்கள் பெயர்:\nஇங்கு நீங்கள் பெயர் Gerritje தோற்றத்தையும் அர்த்தத்தையும் பற்றிய தகவல்களை கண்டுபிடிக்க.\n பதில் சொல்லவும் 5 கேள்விகள் உங்கள் பெயர் பற்றி சுய விவரத்தை மேம்படுத்த\nபொருள்: ஈட்டி கொண்டு வலுவான\nநட்சத்திரங்கள் $ கள் வாக்குகள்\nஎழுத எளிதாக: 5/5 நட்சத்திரங்கள் $ கள் வாக்க���கள்\nநினைவில் வைத்துக் கொள்ள எளிதாக: தகவல் இல்லை\nஆங்கில உச்சரிப்பு: 2.5/5 நட்சத்திரங்கள் $ கள் வாக்குகள்\nகருத்து வெளிநாட்டவர்கள்: 3/5 நட்சத்திரங்கள் $ கள் வாக்குகள்\nபுனை பெயர்கள்: தகவல் இல்லை\nசகோதரர்கள் பெயர்கள்: தகவல் இல்லை\nசகோதரிகள் பெயர்கள்: தகவல் இல்லை\nநீங்கள் கருத்து பதிவு செய்ய விரும்புகிறீர்களா உங்கள் பெயர் தந்த பின் கிளிக் செய்யவும்:\nஇது உங்கள் பெயர் Gerritje\nஇது உங்கள் பெயர் Gerritje\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541318556.99/wet/CC-MAIN-20191216065654-20191216093654-00297.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://palkbay.blogspot.com/2009/11/", "date_download": "2019-12-16T08:54:17Z", "digest": "sha1:E7YSQO6M4UIAFVUIHNXPTGXAVZSGOOPL", "length": 6267, "nlines": 79, "source_domain": "palkbay.blogspot.com", "title": "Palk Bay in My Perception: 11/01/2009 - 12/01/2009", "raw_content": "\nகடல் - சின்ன வயதிலிருந்து நிரம்ப பிடித்த விடயமானது ஏனென்று தெரியவில்லை. அப்பாவுடன் பலமுறை பார்த்த அபைஸ் (Abyss) ஆங்கிலப்படம், கடலுக்குள் இருக்கும் அற்புததத்தை நாமும் ஏன் நேரில் காணக்கூடாது என்ற வினாவை சிறுவயதில் எழுப்பியதாகவும் இருக்கலாம். பதின்ம வயதில் கடலுக்குள் படமெடுக்கும் கருவியை உருவாக்கி பரிசோதிப்பதிலும், கடல் குதிரைகளை பற்றிய குறு ஆய்வு செய்வதிலும் ஈடுபட்டபோது, இந்த வேலையை மட்டுமே முழுநேரப்பணியாக தொடர பணிக்குமாறு மனமுருகி மனம் இறையை வேண்ட துவங்கியது.\nஇந்த துறையில் கனவுக்கும் நடைமுறைக்கும் உள்ள இடைவெளியை நிரப்ப, தகுந்த கல்வித்தகுதியும், கடல் களப்பணி தகுதியும் மற்றும் அதை சார்ந்து வாழும் மக்களின் சமூக பொருளாதார விடயங்களை பற்றிய அடிப்படை அறிவையும் பெறுவதில் பல வருடங்கள் உழைக்க வேண்டியிருந்தது. தகுதிகள் மேம்பட்ட போது அயல்நாட்டில் கிடைக்கும் வாய்ப்புகளை உதறி, நான் வாழும் சமூகத்திற்கு சில முக்கிய கடல் வளம் சார் செய்திகளை சொல்லிட ஒரு களமாக ஓம்கார் நிறுவனம் தொடங்கினேன். இன்னும் செல்ல வேண்டிய தூரம் நீண்டு கொண்டே இருந்தாலும், நம் கடல் உயிரின வளங்களின் அருமையை சமுதாயம் கொண்டாட செய்திட நிற்காது நடப்போம் வாருங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541318556.99/wet/CC-MAIN-20191216065654-20191216093654-00298.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.66, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8D._%E0%AE%AE%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2019-12-16T08:06:17Z", "digest": "sha1:JEWK5FGJOBYMCB6DISZDDITDB7YHR63N", "length": 9551, "nlines": 108, "source_domain": "ta.wikipedia.org", "title": "\"ஆர். மகாதேவன்\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"ஆர். ம���ாதேவன்\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிப்பீடியா விக்கிப்பீடியா பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nஆர். மகாதேவன் பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nபயனர் பேச்சு:Kanags ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசெப்டம்பர் 8 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nநகைச்சுவை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபயனர் பேச்சு:Supasu ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமே 5 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிப்பீடியா:ஆண்டு நிறைவுகள்/செப்டம்பர் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிப்பீடியா:ஆண்டு நிறைவுகள்/செப்டம்பர் 8 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n1913 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிப்பீடியா:முதற்பக்கக் கட்டுரைகள்/செப்டம்பர் 5, 2010 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதேவன் (வழிமாற்றுப் பக்கம்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிஜயகாந்த் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகார்த்திக் (தமிழ் நடிகர்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகோமதியின் காதலன் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபொன்னான வாழ்வு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nடில்லி மாப்பிள்ளை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nநிமிர்ந்து நில் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஆசீர்வாதம் (திரைப்படம்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபுதினம் (இலக்கியம்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதமிழ் எழுத்தாளர்கள் பட்டியல் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஜெய்ஹிந்த் (திரைப்படம்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபஞ்சாக்னி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவின்னர் (திரைப்படம்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதிருடா திருடி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nடி. ஆர். இராமச்சந்திரன் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஉள்ளம் கொள்ளை போகுதே ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஇளையராஜா இசையமைத்த தமிழ்த் திரைப்படங்கள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபாரதி (நடிகை) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபயனர்:Neechalkaran/எண்ணிக்கை2/5 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபயனர்:Neechalkaran/எண்ணிக்கை3/8 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவாணி (ஓவியர்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஇனியவளே ‎ (← இணைப்ப���க்கள் | தொகு)\nதுப்பறிவுப் புனைவு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிப்பீடியா:உங்களுக்குத் தெரியுமா/2011 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிப்பீடியா:முதற்பக்கக் கட்டுரைகள்/2010 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிப்பீடியா:உங்களுக்குத் தெரியுமா/ஆகத்து 3, 2011 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிப்பீடியா:குறுந்தட்டு திட்டம்/முதற்பக்கக் குறுந்தட்டு/கட்டுரைகள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஇ. மகாதேவா ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதலைவாசல் விஜய் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகோபுலு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதுப்பறியும் சாம்பு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசாருகேசி (எழுத்தாளர்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541318556.99/wet/CC-MAIN-20191216065654-20191216093654-00298.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-12-16T07:28:43Z", "digest": "sha1:G224VGP24FC6WDRYIRJUF2L3VAWMRERC", "length": 63015, "nlines": 472, "source_domain": "ta.wikipedia.org", "title": "தமிழ்நாட்டுப் பொருளாதாரம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n72,311 கோடி ரூபாய் (2013)\nஇந்தியா லாண்ட் டெக் பார்க்,அம்பத்தூர்\nதமிழ்நாட்டுப் பொருளாதாரத்தில் (ஆங்கிலம்: Economy of TamilNadu) சேவைத் துறை 45%, தொழில் துறை 34%, விவசாயம் 21% பங்களிக்கின்றன. தமிழ்நாடு மொத்த உள்நாட்டு உற்பத்தியின் அடிப்படையில் (2013–14) இந்தியாவின் மாநிலங்களில் நான்காவது பெரிய பொருளாதாரத்தைக் கொண்டுள்ளது. கோயம்புத்தூர் நெசவாலைகளுக்கும், ஈரோடு மஞ்சள் சாகுபடி மற்றும் ஆடை ஏற்றுமதிக்கும், திருப்பூர் ஆயத்த ஆடை ஏற்றுமதிக்கும், சேலம் இரும்பு உருக்கு ஆலைகளுக்காகவும், நாமக்கல் கோழிப் பண்ணைகள், குழாய்க் கிணறு அமைக்கும் தொழில், பண்டங்களைப் போக்குவரவு செய்யும் கனரக வாகனங்களை இயக்கும் தொழிலுக்காகவும், சிவகாசி அச்சுத் தொழில், பட்டாசு உற்பத்திக்கும், காவிரிப் பாசனப் பகுதியில் அமைந்துள்ள திருச்சி, வேலூர் தோல் தொழிலுக்கும், தஞ்சை போன்ற பகுதிகள் விவசாயத்திற்கும், சென்னை வாகன உற்பத்தி, தகவல் தொழில் நுட்பம் சார்ந்த தொழில்களுக்கும் பெயர் பெற்றுள்ளன.\nதென்தமிழகத்தில் உள்ள தூத்துக்குடியில் தமிழகத்தின் இரண்டாவது பெரிய துறைமுகம் உள்ளது. தூத்துக்குடியில் மி��்னுற்பத்தி நிலையங்களும், உர, உலோகத் தொழிற்சாலைகளும் உள்ளன. கரூரில் நெசவுத்தொழிலும், பேருந்து, சரக்குந்துகளுக்குக் கூடு கட்டும் தொழிலும் நன்கு வளர்ந்துள்ளன. பெங்களூருக்கு அருகில் உள்ள ஓசூரில் தானுந்துத் தொழிற்சாலைகள் (அசோக் லேலண்டு, டிவிஎஸ்), மற்ற இயந்திரத் தொழிற்சாலைகளும் (டைட்டன்) உள்ளன.\nபாலிவுட் என அழைக்கப்படும் மும்பை திரைப்படத் துறைக்கு அடுத்ததாக, தமிழகத் திரைப்படத்துறை இந்தியாவின் இரண்டாவது பெரிய திரைப்படத் தொழில் மையமாகவும் திகழ்கிறது. ஒவ்வொரு ஆண்டும், பெருமளவில் தமிழ் மற்றும் தென்னிந்திய மொழிகளில் சினிமாப் படங்கள் தமிழ் நாட்டில் தயாரிக்கப்படுகின்றன.\n2 இந்திய வளர்ச்சி மாதிரியும் தமிழ்நாட்டு வளர்ச்சி மாதிரியும்\n3 தமிழ் நாடு - முதல் 10 முதலீடுகள் [7]\n4 ரகுராம் ராஜன் அறிக்கை\n6 பொதுத் துறை நிறுவனங்கள்\n7.1 உள்நாட்டு சுற்றுலா துறை\n7.2 வெளிநாட்டு சுற்றுலா துறை\n10 தமிழக நிதித் தணிக்கை\n2011-2012ஆம் ஆண்டில் தமிழ் நாட்டின் வளர்ச்சி விகிதம் 9.39 விழுக்காடு. தமிழ் நாட்டின் வளர்ச்சி விகிதம் மற்ற தென் மாநிலங்களை விட அதிகமாக உள்ளது. தமிழ்நாடு மொத்த உள்நாட்டு உற்பத்தியில் இந்தியாவில் இரண்டாவது பெரிய மாநிலமாக உள்ளது[1]. தமிழ்நாடு அரசு மாநில வரி வருமானத்தில், இந்தியாவில் நான்காவது இடத்தில் உள்ளது.\nதமிழ்நாட்டின் தனி நபர் வருமானம் பெரும்பான்மையான இந்திய மாநிலங்களோடு ஒப்பிடுகையில் அதிகமாக உள்ளது. தமிழ்நாட்டின் தனி நபர் வருமானம் (2012–13) ரூபாய் 98,550 [2] அதுவே 2016-17 ஆண்டில் ரூபாய் 1,57,116 ஆகும். இதே ஆண்டின் தேசிய தனிநபர் வருமானமான ரூ.82,229ஐக் காட்டிலும் இது கிட்டத்தட்ட இரண்டு மடங்கு அதிகமாகும்.\nதனி நபர் வருமானம் ரூபாய்\nமொத்த உள்நாட்டு உற்பத்தி மில்லியன் ரூபாய்\nஇந்திய வளர்ச்சி மாதிரியும் தமிழ்நாட்டு வளர்ச்சி மாதிரியும்[தொகு]\nசுதந்திர இந்தியாவின் பொருளாதார வளர்ச்சிக்கு 1950களில் பின்பற்றிய முழக்கம் நீதியுடன் கூடிய வளர்ச்சி என்பதாகும். அதாவது வேக வேகமான பொருளாதார வளர்ச்சியின் மூலமே சமூகப் பிரச்சினைகள் சரி செய்யப்படும் என்பது அந்த இலக்கு. அறுபதுகளில் இந்தியா சிறந்த பொருளாதார வளர்ச்சியினை எட்டியது. ஆனால் உணவு, வறுமை, கல்வி போன்ற பிரச்சினைகள் தீர்க்கப்படாமல் இருந்தன. இதற்குக் காரணமான வளர்ச்சி விகிதம் குறைவ���க இருப்பதால்தான் என்று கூறப்பட்டது. அதன் பின்னர் புதிய பொருளாதாரக் கொள்கைகள் அமல்படுத்தப்பட்டு வளர்ச்சி விகிதமும் உயர்ந்தது. ஆனாலும் மேற்குறிப்பிட்ட பிரச்சினைகள் முழுவதுமாகத் தீர்க்கப்படவில்லை. இந்திய விடுதலையில் தொடங்கி பெரும்பான்மையான மாநிலங்களில் காங்கிரசின் ஆட்சிகளே அமைத்தன. அந்த மாநிலங்களில் ‘முதலில் பொருளாதார வளர்ச்சி பின்னர் சமூக நலன்’ என்ற கொள்கையே அப்போது பின்பற்றப்பட்டது. பீகார், உத்திரப் பிரதேசம் போன்ற பல வட மாநிலங்கள் போதுமான சமூக வளர்ச்சி அடையாமலிருக்க இந்த அணுகுமுறையே காரணமாகக் கூறப்படுகிறது.\nஆனால் தமிழ்நாட்டின் வளர்ச்சி மாதிரி நேருவின் ‘முதலில் பொருளாதார வளர்ச்சி பின்னர் சமூக நலன்’ என்ற கொள்கைக்கு நேர் மாறான கொள்கையைக் கொண்டதாக இருந்தது. காரணம் திராவிட இயக்கமாகும். திராவிட இயக்கத் தலைவர்கள் சமூக வளர்ச்சியினையே முதன்மையான குறிக்கோளாகக் கொண்டிருந்தனர்.\nகாமராசர் காலத்தில் பள்ளிகள் கட்டப்பட்டன என்றால், திமுக காலத்தில் கல்லூரிகளும், மாணவர் விடுதிகளும் கட்டப்பட்டன. கல்விக்கான இடஒதுக்கீடு உட்பட பல்வேறு சலுகைகள் வழங்கப்பட்டன. இதோடு பள்ளி, கல்லூரி ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் போன்றோர்களுக்கும் வேலை வாய்ப்பும் இடஒதுக்கீடும் வழங்கப்பட்டன. இது போன்ற திட்டங்கள் சமூக வளர்ச்சிக்கு மிகவும் பரந்துபட்ட மற்றும் ஆழமான ஒரு அடித்தளமாகியது.\nஇதன் ஒட்டுமொத்த விளைவாகத் திமுக ஆட்சியில் கல்வி, சுகாதாரம் சமூக நலத்திட்டத்திற்கான அரசின் செலவுகள் உயர்ந்தன. இந்தியாவில் எந்த மாநிலத்திலும் இல்லாத அளவுக்குக் கல்வி, சுகாதாரம், சமூகநலத் திட்டங்களுக்கான அரசின் செலவுகள் அரசின் ஒட்டு மொத்த செலவுகளில் கிட்டத்தட்ட பாதியளவிற்கு உயர்ந்தது. இதை திமுகவுக்குப் பின்வந்த அதிமுக அரசும் பின்பற்ற வேண்டிய கட்டாயத்தை உருவாக்கியது.[சான்று தேவை]\nஅந்தச் சூழலில் அமுல்படுத்தப்பட்ட புதிய பொருளாதாரக் கொள்கைகளின் விளைவு தமிழகம் ஒரு முதலீட்டு மையமாகத் தேர்ந்தெடுக்கப்பட்டு அதிகமான உள்நாட்டு வெளிநாட்டு முதலீடுகளை ஈர்க்கவும் காரணமாக அமைந்தது. இதுவே 1990களுக்குப் பின் தமிழகத்தின் வேகமான பொருளாதார வளர்ச்சிக்கு வழிவகுத்தது. இப்படி சமூக வளர்ச்சியை அடிப்படையாகக் கொண்டு எட்டப்பட்ட ���ொருளாதார வளர்ச்சியே தமிழகத்தை ஒரு சிறந்த ‘வளர்ச்சி மாதிரியாகக்’ கூறப்படுகிறது.[6]\nதமிழ் நாடு - முதல் 10 முதலீடுகள் [7][தொகு]\nதமிழகத்தில், 15 ஆண்டுகளில், முதலீட்டில், முதல் 10 இடங்களை பிடித்த நிறுவனங்களின் பட்டியல்.\nரெனால்ட் - நிசான் 3,154\nஎல்.பி., கியூப் சிஸ்டம் 1,406\nஷெல் காஸ் பி.வி., 539\nபாரத மிகு மின் நிறுவனம், திருமயம்\nஇந்தியாவின் முன்னேறிய மற்றும் பின்தங்கிய மாநிலங்களைக் கண்டறிவதற்காக ரகுராம் ராஜன் தலைமையில் ஒரு குழுவை ஒன்றிய அரசு அமைத்தது. இந்தக் குழு ஒரு குறியீட்டை உருவாக்கியது. குறியீட்டு அளவு 0 முதல் 1 வரை, இதில் 0 என்பது முன்னேறிய மாநிலம், 1 என்பது மிகவும் பின்தங்கிய மாநிலம் ஆகும். ரகுராம் ராஜன் அறிக்கையின் படி[N 1], தமிழ்நாடு மூன்றாவது முன்னேறிய மாநிலம்[8]. தமிழ்நாட்டின் ஏழ்மைக் கோட்டுக்குக் கீழே வாழும் மக்களின் விகிதம் 11.28 விழுக்காடு. மற்ற இந்திய மாநிலங்களை ஒப்பிடுகையில், தமிழ்நாட்டின் ஏழ்மை விகிதம் குறைவு [9].\nகுறியீடு 0.4க்கு கீழ் - முன்னேறிய மாநிலம்.\nகுறியீடு 0.4க்கு மேல், 0.6க்கு கீழ் - பின்தங்கிய மாநிலம்.\nகுறியீடு 0.6 , 0.6க்கு மேல் - மிகவும் பின்தங்கிய மாநிலம்.\nகுறியீட்டுக்கான அடிப்படை அளவுருக்கள்: வருவாய், கல்வி, சுகாதாரம், வீட்டு வசதிகள், வறுமை, பெண் கல்வியறிவு, தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினர், நகரமயமாக்கல் விகிதம், நிதி சேர்ப்பதற்கான வழிகள், இணைப்பு.\nரகுராம் ராஜன் அறிக்கையின் படி, கீழே இந்தியாவின், மிக முன்னேறிய மாநிலங்கள், மேல் இருந்து கீழ்:\nஇன்றும் மரபுசார் வேளாண்மை, தமிழ்நாட்டுப் பொருளாதாரத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது.\nநீலகிரி மாவட்டத்தில் உள்ள தேயிலை தோட்டம்.\nதமிழ்நாட்டுப் பொருளாதாரத்தில் வேளாண்மை துறையின் பங்கு 21%. வேளாண்மை துறை என்பது விவசாயம், சுரங்கம், வனவியல், மேய்ச்சல், குவாரி முதலிய துறைகளை உள்ளடக்கியது. தமிழகத்தின் விவசாயத்துறையின் துறையின் வளர்ச்சி விகிதம் எதிர்த்திசையில் உள்ளது. அதாவது 1991-92 ஆம் ஆண்டில் 11.42% ஆக இருந்த விவசாயத்துறை வளர்ச்சி, 2008-09 ல் -2.65% ஆக உள்ளது [10]\nமுதன்மைக் கட்டுரை: தமிழ்நாட்டில் வேளாண்மை\nதமிழ்நாட்டு பொருளாதாரத்தின் மிக முக்கியமான துறையாக விவசாயம் உள்ளது. மாநில மக்கள் தொகையில் 70%, விவசாயம் மற்றும் அதைச் சார்ந்த நடவடிக்கைகளில், தங்கள் வாழ்வாதாரத்திற்கா�� ஈடுபட்டுள்ளனர்[11]\nதஞ்சை, திரூவாரூர், நாகை உள்ளிட்ட மாவட்டங்களில் 8 லட்சம் ஏக்கரில் நெல் சாகுபடி செய்யப்படுகிறது.\nதமிழ்நாட்டில் விளையும் முக்கிய பழங்கள்:: வாழை மற்றும் மாம்பழம். தமிழ்நாட்டில் விளையும் முக்கிய காய்கறிகள்:: மரவள்ளிக்கிழங்கு, தக்காளி, வெங்காயம், கத்தரிக்காய் மற்றும் முருங்கை. தமிழ்நாட்டில் விளையும் முக்கிய மசாலா::கருவேப்பிள்ளை, மஞ்சள், கொத்துமல்லி, மிளகாய், புளி. தமிழ்நாட்டில் விளையும் முக்கிய பூக்கள்:: மல்லிகை, முல்லை, சாமந்தி, ரோஜா, செவ்வந்தி. ஓசூர் நகரிலிருந்து ரோஜா ஐரோப்பா, தென்கிழக்கு ஆசியா நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது[12].\nமரவள்ளிக்கிழங்கு உற்பத்தியில் இந்தியாவில் தமிழ்நாடு இரண்டாவது இடத்தில் உள்ளது.[13]. கரும்பு சாகுபடியில் இந்தியாவில், தமிழ்நாடு இரண்டாவது இடத்தில் உள்ளது[14]. சப்போட்டா உற்பத்தியில் இந்தியாவில், தமிழ்நாடு மூன்றவது இடத்தில் உள்ளது[15]. அரிசி உற்பத்தியில் இந்தியாவில் தமிழ்நாடு ஆறாவது இடத்தில் உள்ளது.\nகீழே தமிழ்நாட்டில், பழங்கள் விளையும் முக்கிய இடங்கள் கொடுக்கப்பட்டுள்ளன\nவாழை திருச்சி, தூத்துக்குடி, திருநெல்வெலி, கன்னியாகுமரி [16]\nமாம்பழம் கிருஷ்ணகிரி, வேலூர், திண்டுக்கல் [17]\nசப்போட்டா திருநெல்வெலி, ஈரோடு, கரூர்\nகொய்யா மதுரை, திண்டுக்கல், வேலூர்\nகீழே தமிழ்நாட்டில், காய்கறி விளையும் முக்கிய இடங்கள் கொடுக்கப்பட்டுள்ளன\nமரவள்ளிக்கிழங்கு நாமக்கல் , சேலம், தருமபுரி [18]\nதக்காளி கோவை, தருமபுரி, சேலம், கிருஷ்ணகிரி [19]\nவெங்காயம் பெரம்பலூர், திருச்சி, நாமக்கல், திண்டுக்கல்\nகத்தரிக்காய் வேலூர், தேனி, கோவை\nமுருங்கை தூத்துக்குடி, திண்டுக்கல், கரூர்\nநாமக்கல் மாவட்டத்தில் 1500க்கும் மேற்பட்ட கோழிப்பண்ணைகள் உள்ளன. இவற்றின் மூலம் தினமும் 3 1/2 கோடி முட்டைகள் கிடைக்கின்றன. மொத்த உற்பத்தியில் 40 விழுக்காடு கேரளாவுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. இவற்றில் தினமும் 25,00,000 முட்டைகள் லைபீரியா, பகுரைன், ஆப்கானித்தான், ஓமான் ஆகிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது.\nமுதன்மைக் கட்டுரை: தமிழ்நாடு மீன்பிடித் தொழிற்துறை\nமீன் பிடிப்பு, வளர்ப்பு அத்தொழிலுடன் நேரடி தொடர்புடைய பிற செயற்பாடுளும் தமிழ்நாடு மீன்பிடித் தொழிற்துறை எனலாம். இது தமிழ்நாட்டின் முக்கிய தொழிற்���ுறைகளில் ஒன்று. கடலும், கடல்சார் வாழ்வும் தமிழ் மீனவர்களின் ஒரு நெடுங்கால வாழ்வு முறையும் தொழிலும் அகும்.\nதமிழ்நாடு, 1076 கிலோ மீட்டர் நீளக் கடல்கரையை கொண்டுள்ளது. மீன் பிடி தொழிலில், இந்தியாவில் தமிழ்நாடு ஐந்தாவது இடத்தில் உள்ளது. 2007-2008, கணக்கெடுப்பின் படி, மீன் பிடி 559,360 மெட்ரிக் டண்கள்.\nதமிழ்நாடு, பால் உற்பத்தியில் இந்தியாவில் 10வது இடத்தில் உள்ளது. 2014-15 ஆம் ஆண்டுக் கணக்கின் படி தமிழகத்தின் பால் உற்பத்தி 71,32,000 டன்களாக இருந்தது.[20]\nதமிழ்நாட்டுப் பொருளாதாரத்தில் உற்பத்தி துறையின் பங்கு 34%.உற்பத்தி துறை என்பது மின்னணுவியல், தானுந்து, நெசவு முதலிய துறைகளை உள்ளடக்கியது.\nமுதன்மைக் கட்டுரை: தமிழ்நாடு இலத்திரனியல் தொழிற்துறை\nதமிழ்நாடு மின்னணுவியல் தயாரிப்பு துறையில் வளர்ந்து வரும் மாநிலம். சென்னையில் மோட்டோரோலா, சோனி-எரிக்சன், சாம்சங், சிஸ்கொ, டெல், நோக்கியா[N 2] ஆகிய தயாரிப்பு நிறுவனங்கள் உள்ளன. டெல், வருடத்தில் தொராயமாக 4,00,000 மடிக்கணினி,மேசைத்தள கணினியைச் சென்னையை அடுத்த திருப்பெரும்புதூரிலிருந்து தயாரிக்கிறது.[21][22]. சாம்சங் சென்னையில் 2007ஆம் ஆண்டிலிருந்து தொலைக்காட்சி பெட்டிகளைத் தயாரிக்கிறது. சாம்சங் சென்னையை அடுத்த திருப்பெரும்புதூரிலிருந்து வருடத்தில் தொராயமாக 10,20,000 குளிர்சாதன பெட்டிகளை 2010ஆம் ஆண்டிலிருந்து தயாரிக்கிறது[23].\nஹவாய் ரூ. 25 கோடி செலவில் தமிழகத்தில் ஸ்ரீபெரும்புதூர் அருகே சிறப்பு பொருளாதார மண்டலத்தில், மின்னணு மற்றும் தொலைத்தொடர்பு தொழிற்சாலையை அமைக்க விருக்கிறது[24].\nஹுன்டாய் தொழிற்சாலை திருப்பெரும்புதூர், இந்தியா.\nமுதன்மைக் கட்டுரை: தமிழ்நாடு தானுந்து தொழிற்துறை\nதமிழக அரசின் தொழில் கொள்கை, அதிக வாகன உதிரிபாகங்கள் தயாரிப்பு, சென்னையின் துறைமுக வசதி ஆகிய காரணங்களுக்காகச் சென்னையில் அதிக அளவில் வாகன உற்பத்தி தொழிற்சாலைகள் உள்ளன. சென்னையில் பெருவாரியான வாகன உற்பத்தி நிறுவனங்கள் உள்ளதால் சென்னை 'ஆசியாவின் டெட்ராய்ட்' என்று அழைக்கப்படுகிறது. ஹுன்டாய் (கொரிய நிறுவனம்) வருடத்தில் 3,30,000 கார்களை (மகிழுந்து) சென்னையில் உள்ள தொழிற்சாலையிலிருந்து தயாரிக்கிறது. ஹுன்டாய் மார்ச் 2012 வரை, 1.5 மில்லியன் கார்களைச் சென்னையில் உள்ள தொழிற்சாலையிலிருந்து 120 நாடுகளுக்கு ஏற்றுமதி செய்துள���ளது.[25]. போர்ட் (அமெரிக்க நிறுவனம்) தொழிற்சாலை, ரூபாய் 1700 கோடி முதலீட்டில், சென்னையை அடுத்த மறைமலை நகரில் அமைந்துள்ளது. போர்ட் தொழிற்சாலை ஆண்டுக்கு 100,000 கார்கள் வரை தயாரிக்கும் திறன் பெற்றுள்ளது[26]. ரெனால்ட்-நிச்சான் [பிரான்சு-ஜப்பான் கூட்டு தயாரிப்பு] சென்னை ஓரகடத்தில் ரூபாய் 4,500 கோடி முதலீட்டில் தொழிற்சாலை அமைத்துள்ளது. டைம்லர் பேருந்து தொழிற்சாலை சென்னை ஒரகடத்தில் 425 கோடி ரூபாய் முதலீட்டில் அமைந்துள்ளது[27].\nபோர்ட் மறைமலை நகர், காஞ்சிபுரம் 1995 ஐகான், பியஸ்டா, பிகொ\nஹுன்டாய் திருபெரும்புதூர், காஞ்சிபுரம் 1996 சன்ட்ரொ, ஐ10, ஐ20, வெர்ணா, அக்சென்ட்\nநிசான் ஒரகடம், காஞ்சிபுரம் 2005 டியனா\nபியம்டபில்யு சிங்கப்பெருமாள்கோவில், சென்னை 2007 பியம்டபில்யு 3 வரிசை, பியம்டபில்யு 5 வரிசை, மினி கன்ட்ரிமன்[28]\nரெனால்ட் ஒரகடம், காஞ்சிபுரம் 2007 லொகன், டஸ்டர், பல்ஸ்\nகொமாட்ஸ்யூ ஒரகடம் 2007 60 டன் மற்றும் 100 டன் ஆகிய சுரங்க ட்ரக் வண்டிகள் தயாரிப்பாளர்கள்\nடூசன் பாப்கேட் (Doosan Bobcat) கும்மிடிப்பூண்டி 2019 8000 பி900 வகை பேக்ஹோ லோடர்கள் தயாரிப்பாளர்கள்\nடி.வி.ஸ் இரு சக்கர வாகன தொழிற்சாலை, ஓசூரில் 174 ஏக்கர் பரப்பரவில் தொழிற்சாலை அமைந்துள்ளது[29]. ராயல் என்பில்டு, யமகா தொழில்சாலைகள் சென்னையில் அமைந்துள்ளன.\nமுதன்மைக் கட்டுரை: தமிழ்நாடு நெசவுத் தொழிற்துறை\nபருத்தி, பட்டு போன்றவற்றிலிருந்து நூலெடுத்து, துணியாக்கி, உடைகளை ஆக்கும் தொழிற்துறை நெசவுத்துறை ஆகும். தமிழ்நாட்டில் இருக்கும் கைத்தறியையும் பிற நெசவுத் தொழில்நுட்பங்களையும், தொழில் நிறுவனங்களையும், அரசு நெசவுத்துறை அலகுகளையும் தமிழ்நாட்டு நெசவுத்துறை எனலாம்[30].\nகேப்ஜெமினி மென்பொருள் நிறுவனம், கரூர் ரோடு, திருச்சி\nசேவைத் துறை என்பது தொட்டுணர முடியாத பொருள்களை உருவாக்கும் துறையாகும்.சேவை துறையின் என்பது போக்குவரத்து, சுகாதாரம், மென்பொருள், பொழுதுபோக்கு முதலிய துறைகளை உள்ளடக்கியது.தமிழ்நாட்டுப் பொருளாதாரத்தில் சேவை துறையின் பங்கு 45%.\nவிப்ரோ மென்பொருள் நிறுவனம், சோழிங்கநல்லூர், சென்னை\nதமிழ்நாட்டில் 934 பொறியியல் கல்லூரிகள் உள்ளன.[சான்று தேவை] தமிழ்நாட்டில் 110 தொழில் பூங்காக்கள் உள்ளன. மென்பொருள் அதிக அளவில் ஏற்றுமதி செய்யும் மாநிலங்களில், தமிழ்நாடு கர்நாடகா, மகாராஷ்டிர மாநிலங்களுக்கு அடுத்து மூன்றாவது பெரிய மாநிலம். 2011-2012 ஆம் ஆண்டு, மென்பொருள் ஏற்றுமதி $8.5 பில்லியன் என்ற அளவில் இருந்தது. தமிழ்நாட்டில் மென்பொருள் மற்றும் மென்பொருள் சார்ந்த துரைகளில் 3.75 லட்சம் பேர் நேரடியாவும், 7.50 லட்சம் பேர் மறைமுகமாகவும் வேலைவாய்ப்பு பெற்றுள்ளனர்[32].\nஇந்தியாவில் மென்பொருள் ஏற்றுமதி செய்யும் நகரங்களில், சென்னை இரண்டாவது இடத்தில் உள்ளது.மென்பொருள் ஏற்றுமதி தமிழ்நாட்டில் 2008–09 ஆண்டு 29 விழுக்காடு உயர்ந்து, 280,000 மக்கள் வேலைவாய்ப்பு பெற்று, ரூபாய் 366.80 பில்லியன் என்று இருந்தது[33].\nஇந்தியாவின் மிகப் பெரிய மென்பொருள் பூங்கா, சிருசேரி, (ராஜீவ் காந்தி சாலை) சென்னையில் உள்ளது. எச்.சி.எல், விப்ரோ, டி.சி.எஸ், இன்ஃபோசிஸ், வேரைசன், சி.டி.எஸ், ஜன்சா, கோவன்சிஸ், சத்யம், பாலி டெக்னொலஜிஸ் ஆகிய மென்பொருள் நிறுவனங்கள் சென்னை நகரில் உள்ளன. ராபர்ட் போசு, சி.டி.எஸ் ஆகிய மென்பொருள் நிறுவனங்கள் கோவை நகரில் உள்ளன. ஹனிவெல் டெக்னொலஜிஸ் மென்பொருள் நிறுவனம் மதுரை நகரில் உள்ளது.கேப்ஜெமினி டெக்னாலஜிஸ், சதர்லேன்ட், டி.டி.எஸ், ஐ.ஓ.என், ஆகிய மென்பொருள் நிறுவனங்கள் திருச்சி நகரில் உள்ளன.\nவணிக செயல்முறை (பிபிஓ) நிறுவனங்கள் ஆகிய சிடெல் இந்தியா, எச்.சி.எல் பிஸ்னஸ் சர்விசஸ், அல்டெக் ஸ்டார், சுதெர்லான்ட் கிலொபல் சர்விசஸ், விப்ரோ முதலியவை சென்னையில் உள்ளன.\nதமிழ்நாட்டில் உள்ள இந்திய அரசின் பொது துறை நிறுவனங்கள்.\nபாரத மிகு மின் நிறுவனம் - திருச்சி.\nபாரத மிகு மின் நிறுவனம் - 2013 - திருமயம், புதுக்கோட்டை மாவட்டம்.\nநெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனம் - 1956 - நிலக்கரி அமைச்சகம்.\nசென்னை எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை - 1965 - பெட்ரோலிய மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகம்.\nநேஷனல் ஹைட்ரோ பவர் கார்ப்பரேஷன்\nபாரதிய நபிகியா வித்யூத் நிகாம் - 2003 - அணுசக்தி துறை - சென்னை\nஇரயில் பெட்டி தொழிற்சாலை-பெரம்பூர் ,சென்னை.\nரயில் என்ஜின் தொழிற்சாலை- பொன்மலை, திருச்சி.\nதமிழ்நாடு மாநில அரசின் பொது துறை நிறுவனங்கள்\nதமிழ்நாடு செய்தித்தாள் மற்றும் ஆவணங்கள் நிறுவனம்[டி.யன்.பி.எல்] - 1979\nதமிழ்நாடு சிமெண்ட் நிறுவனம் [டாண்சாம்] - 1976\nஇந்தியாவின் சிறப்புமிகு சேலம் இரும்பு உருக்கு ஆலை பொதுத்துறை நிறுவனம் உள்ளது.\nமுதன்மைக் கட்டுரை: தமிழ்நாட்டின் சுற்றுலாத்துறை\nஉள்நாட்டு முனை, விமான நிலையம், சென்னை\nமாமல்லபுரம் கடற்கரை கோயில் (கட்டப்பட்டது 700–728 கிமு) தமிழ்நாடு\nதமிழ்நாடு, 2014ம் ஆண்டு கணக்கெடுப்பின்படி, இந்தியாவின் முதன்மையான சுற்றுலா தளமாகும். தற்போது மேலும் சிற்றுலா பயணிகளை ஈர்க்கும் விதமாக, உலங்கு வானூர்தி சுற்றுலாவை அறிமுகப்படுத்த அரசு திட்டமிட்டுள்ளது.[34] முதற்கட்டமாக, மதுரை விமான நிலையத்தில் இருந்து தனியார் உதவியுடன் ராமேஸ்வரம், கொடைக்கானல், கன்னியாகுமரி ஆகிய இடங்களுக்கு உலங்கு வானூர்தியை இயக்க முடிவு செய்யப்பட்டது.\n2014 ஆண்டின் உள்நாட்டு சுற்றுலா துறையினர் எண்ணிக்கை அடிப்படையில் இந்தியாவின் முதல் மூன்று மாநிலங்கள் [35] கீழே வரிசை படுத்தபட்டுள்ளன.\n1 தமிழ்நாடு 327.6 மில்லியன்\n2 உத்தர பிரதேசம் 182.8 மில்லியன்\n3 கர்நாடகா 118.3 மில்லியன்\n2013 ஆண்டின் உள்நாட்டு சுற்றுலா துறையினர் எண்ணிக்கை அடிப்படையில் இந்தியாவின் முதல் மூன்று மாநிலங்கள் [36] கீழே வரிசை படுத்தபட்டுள்ளன.\n2 உத்தர பிரதேசம் 226531091 19.8\n3 ஆந்திர பிரதேசம் 152102150 13.3\n2014 ஆண்டின் வெளிநாட்டு சுற்றுலா துறையினர் எண்ணிக்கை அடிப்படையில் இந்தியாவின் முதல் மூன்று மாநிலங்கள் [37] கீழே வரிசை படுத்தபட்டுள்ளன.\n1 தமிழ்நாடு 4.66 மில்லியன்\n2 மஹாராஸ்திரா 4.39 மில்லியன்\n3 உத்தர பிரதேசம் 2.91 மில்லியன்\n2013 ஆண்டின் வெளிநாட்டு சுற்றுலா துறையினர் எண்ணிக்கை அடிப்படையில் இந்தியாவின் முதல் மூன்று மாநிலங்கள் [38] கீழே வரிசை படுத்தபட்டுள்ளன.\n1 மஹாராஸ்திரா 4156343 20.8\nதமிழ்நாடு மலை வாஸ்தலங்கள்: நீலகிரி, கொடைக்கானல், ஏற்காடு, குற்றாலம், டாப்ஸ்லிப், வால்பாறை.\nதமிழ்நாட்டில் 5 தேசிய வனவிலங்கு சரணாலயங்கள் உள்ளன.\nஇந்திரா காந்தி வனவிலங்கு உய்வகம் மற்றும் தேசியப்பூங்கா டாப்ஸ்லிப்,பொள்ளாச்சி\nமுதுமலை தேசியப் பூங்கா ,நீலகிரி\nமன்னார் வளைகுடா தேசிய கடல்சார் உயிரியல் பூங்கா,மன்னார் வளைகுடா\nதமிழ்நாட்டில் உள்ள உலக பாரம்பரியச் சின்னங்கள்.\nதஞ்சை பெருவுடையார் கோயில், தஞ்சை.\nமதுரை மீனாட்சியம்மன் கோயில். மதுரை\nதமிழ் கடவுள் முருகனின் அறுபடை வீடுகள்: திருப்பரங்குன்றம், திருச்செந்தூர், பழனி, சுவாமிமலை, திருத்தனி, பழமுதிர்சோலை. வருமானம் அடிப்படையில், பழனி கோவில் இந்தியாவில், மூன்றாவது பெரியதாகும்.\nமுதன்மைக் கட்டுரை: தமிழ்நாட்டில் உள்ள மின்னுற்பத்தி நிலையங்களின் பட்டியல்\nகல்பாக்கம் அணு உலை, எண்ணூர் அனல்மின் நிலையம், நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனம், கூடங்குளம் அணுமின் நிலையம் ஆகியவையின் மூலம் மின் உற்பத்தி செய்யப்படுகிறது. மின் ஆற்றல் திறன் அடிப்படையில், இந்தியாவின் மூன்றாவது மிகப் பெரிய மாநிலம்.\nஆற்றல் திறன்(மொத்தம்) - 18,382.13 (மேகாவாட்)\nஅனல் மின் நிலையம் ஆற்றல் திறன் - 18,382.13 (மேகாவாட்)\nஅணு மின் நிலையம் - 524.00\nநீர் மின் நிலையம் - 2,137.20\nபுதுப்பிக்கத் தக்க ஆற்றல் - 7,503.60\nதமிழ்நாடு அதிக அளவில் வெளிநாட்டு முதலீடுகளை ஈர்த்து வருகிறது. கீழே ஆண்டு வாரியாகத் தமிழ்நாட்டில் (புதுச்சேரி உட்பட) வெளிநாட்டு முதலீடு[39].\nபொது கணக்குத் தணிக்கைத் துறையின் அறிவுரைப்படி, 1992ஆம் ஆண்டு தமிழக நிதித் தணிக்கை இரண்டாகப் பிரிக்கப்பட்டது. மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி, ஒன்றியம், பல்கலைக்கழகங்கள், ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்கள் உள்ளிட்டவற்றை தணிக்கை செய்ய உள்ளாட்சி நிதித் தணிக்கைத் துறையும், தமிழ்நாடு வீட்டுவசதி வாரியம், குடிசை மாற்று வாரியம், பாடநூல் நிறுவனம், சத்துணவுத் திட்டம் உள்ளிட்டவற்றை தணிக்கை செய்ய அரசுத்துறை நிறுவன தணிக்கைத் துறையும் உருவாக்கப்பட்டன.[40]\nதமிழ்நாடு மாநில வாணிபக் கழகம் எனும் டாஸ்மாக், தமிழக அரசுக்கு 21,680 கோடி ரூபாய் வருமானத்தை 2012-13 ஆண்டில் அளித்தது. [41].டாஸ்மாக் வருவாய் 2013–14 ஆம் ஆண்டு, 23,401 கோடி ரூபாய் ஆகும். [42]\nதமிழக அரசின் மொத்த கடன் 2014 - 15 ஆண்டு இறுதியில், 1.81 லட்சம் கோடி ரூபாய் ஆகும். இது, மாநிலத்தின் மொத்த உற்பத்தியில், 19.21 சதவீதம். அடுத்த ஆண்டு அதாவது 2016 ஆம் ஆண்டு இறுதியில், திருப்பி செலுத்த வேண்டிய மொத்த கடன் அளவு, 2.11 லட்சம் கோடியாக இருக்கும். இது மாநிலத்தின் மொத்த உற்பத்தியில், 19.24 சதவீதம்.\nமற்ற மாநிலங்களில் மொத்த உற்பத்தி-கடன் சதவிதம் பின்வறுமாறு. ஆந்திராவில்-25.05, கர்நாடகாவில்-23.61, கேரளாவில்-26.95, மேற்குவங்கத்தில்-32.61 சதவீதமாக கடன் உள்ளது; ஆனால், தமிழகத்தில் கடன், 19.23 சதவீதமாகவே உள்ளது.\n↑ பேராசிரியர் க. ஜோதி சிவஞானம் (2018 ஆகத்து 13). \"தமிழக வளர்ச்சியில் கருணாநிதியின் பங்கு\". கட்டுரை. இந்து தமிழ். பார்த்த நாள் 14 ஆகத்து 2018.\n↑ \"முதல்வரின் அவசர கவனத்திற்கு\". தினமணி (23 சனவரி 2014). பார்த்த நாள் 27 சனவரி 2014.\n↑ ரகுராம் ராஜன் அறிக்கை வெளியிடப்பட்ட ஆண்டு - 2013.\n↑ நவம்பர் 1, 2014 முதல் சென்னையில் உள்ள நோக்கியா நிறுவனம் மூ��ப்பட்டது.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 31 ஆகத்து 2019, 12:32 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541318556.99/wet/CC-MAIN-20191216065654-20191216093654-00298.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/2019/04/13/court-ordered-a-women-who-accused-of-stealing-100-rupees-to-pay-8-lakh-rupees-to-go-in-bail-014109.html?h=related-right-articles", "date_download": "2019-12-16T07:28:07Z", "digest": "sha1:EQ6LWOR4DQ4IWFHXS5MAYHGBRSCVBNJP", "length": 23335, "nlines": 211, "source_domain": "tamil.goodreturns.in", "title": "100 ரூபாய் திருட்டு வழக்குக்கு 8,50,000 ரூபாய் ஜாமீன் தொகை கேட்ட நீதிமன்றம்..! | court ordered a women who accused of stealing 100 rupees to pay 8.5 lakh rupees to go in bail - Tamil Goodreturns", "raw_content": "\n» 100 ரூபாய் திருட்டு வழக்குக்கு 8,50,000 ரூபாய் ஜாமீன் தொகை கேட்ட நீதிமன்றம்..\n100 ரூபாய் திருட்டு வழக்குக்கு 8,50,000 ரூபாய் ஜாமீன் தொகை கேட்ட நீதிமன்றம்..\n2 hrs ago 28 நாளில் ரூ.104 கோடி வசூல்.. சபரிமலையில் கொட்டும் வருமானம்..\n18 hrs ago 50% விலையேறிய காய்கறிகளின் விலை.. அதிகளவு மழையும் ஒரு காரணமே..\n19 hrs ago இஸ்ரோவுக்கு ரூ.1,245 கோடி வருவாய்.. மத்திய அரசு தகவல்..\n20 hrs ago மேகியில் முதலீடு செய்யும் நெஸ்ட்டில்.. 400 பேருக்கு புதிய வேலை வாய்ப்பு..\nMovies அந்த ஹீரோக்கள் ஏன் இந்தப் படத்தை நிராகரிச்சாங்க\nTechnology தலை நிமிரும் இந்தியா: அமெரிக்கா நடவடிக்கையில் இந்தியா பெருமை- எதற்கு தெரியுமா\nNews ஆதிதிராவிட நலத்துறையின் பெயர் மாற்ற கோரி மனு.. மத்திய , மாநில அரசுகள் பதிலளிக்க ஹைகோர்ட் உத்தரவு\nSports ISL 2019-20 : மும்பை அணி த்ரில் வெற்றி.. பெங்களூரு எஃப்சியை வீழ்த்தியது\nLifestyle பிறந்த குழந்தையை 50 அடி உயரத்தில் இருந்து தூக்கிப்போடும் வினோதசடங்கு... நம்ம இந்தியாவுலதாங்க...\nAutomobiles இந்தியாவில் புதிதாக ரூ.3,000 கோடி முதலீடு செய்கிறது எம்ஜி கார் நிறுவனம்\nEducation DRDO: மத்திய அரசில் காத்திருக்கும் 1800 வேலைகள்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nடெக்ஸாஸ்: கினா டயானி குட்ரி (Gina Dianne Guidry). இந்த 52 வயது அமெரிக்க பெண், ஒருவரிடம் இருந்து ஒரு அமெரிக்க டாலரை திருடியதாகச் சொல்லி வழக்கு தொடுத்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி இருக்கிறார்கள்.\nஇந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் \"கினா ஒரு டாலர் திருடியது உறுதி செய்யப்பட்டது. எனவே அவருக்கு சில மாதங்கள் சிறை தண்டனை உறுதி செய்யப்படுகிறது\" என தீர்ப்பும் வழங்கிவிட்டார்கள்.\nஅதற்குப் பின் ஜாமீன் வாங்க வேண்டும் என்றால் 12,000 அமெரிக்க டாலர் சுமார் (8.5 லட்சம் ரூபாய்) பிணைத் தொகையாக கொடுக்க வேண்டும் எனச் சொல்லி இருக்கிறது நீதிமன்றம்.\nஇந்த சம்பவங்கள் அனைத்தும் டெக்ஸாஸ் நகரத்துக்கு அருகில் இருக்கும் ஆஸ்டின் பகுதியில் நடந்தது. கினாவுக்கு பணம் தேவைப் பட்டிருக்கிறது. அதற்காக ஒரு உணவு ட்ரக் இருக்கும் இடத்தில் உணவுக்காக நின்று கொண்டிருந்த வாடிக்கையாளர்களிடம் பணம் கேட்டுக் கொண்டே வந்திருக்கிறார்.\nயாரும் கொடுக்கவில்லை. உணவு ட்ரக் உடைமையஸ்தர்களும் கண்டு கொள்லவில்லை. யாரும் உணவு கூட வாங்கித் தர தயாராக இல்லை. ஒருவர் தான் வாங்கிய உணவுக்கான பணம் போக மீத தொகையை உணவு ட்ரக்கில் இருந்து வாங்கும் போது, அந்த பாக்கி ஒரு டாலரை பிடுங்கிக் கொண்டு ஓடுகிறார் கினா.\nஅப்போது அருகில் இருந்த ஆஸ்டின் பகுதி காவலர்கள் கினாவைப் பிடித்து விசாரித்த போது சம்பவத்தை அப்படியே சொல்கிறார். காவலர்களும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துகிறார்கள். நீதிமன்றம் மேலே சொன்ன படி சில மாத சிறை தண்டனை அல்லது 12,000 அமெரிக்க டாலர் பிணைத் தொகை கேட்டிருக்கிறது.\nஇப்படி ஒரு டாலர் திருட்டுக்கு 12,000 டாலர் பிணைத் தொகை கேட்பது, 100 டாலருக்கு 50,000 டாலர் பிணைத் தொகை கேட்பது எல்லாம், அமெரிக்க குடிமக்களாலேயே கடுமையான விமர்சனங்களுக்கு உள்ளாகிக் கொண்டே தான் இருக்கிறது. இந்த ஜாமீன் சட்டங்களை மாற்ற பல்வேறு அமைப்புகள் குரல் கொடுத்துவருகிறார்கள்.\nஅதோடு இப்படி சம்பந்தமே இல்லாத பெரிய தொகைகளை ஜாமீனாக கேட்பது எல்லாம் இனம் பார்த்து, உடலின் நிறம் பார்த்து வேண்டும் என்றே செய்யப்படுகிறது எனவும் குற்றம்சாட்டி வருகிறார்கள் கொள்கை பிடிப்புள்ள அமெரிக்கர்கள்.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nபிரமோத் மிட்டலுக்கு ரூ.96 கோடி பிணையம்.. நிபந்தனை ஜாமீனில் விடுவிப்பு\nAgusta Westland தரகர் சுஷென் மோகன் குப்தா இந்தியாவில் இருந்து ஓடிப் போக வாய்ப்பு..\nகடைசி நேரத்தில் கைகொடுத்த அமெரிக்க நிறுவனம்.. மகிழ்ச்சியில் துள்ளிக்குதிக்கும் சஹாரா..\nபரோலில் வெளிவந்தார் 'சுப்ரதா ராய்'.. ரூ.36,000 கோடி நிலுவை செலுத்த 6 மாத ஜாமீன் கோரிக்கை..\n3 பில்லியன் டாலர் திரட்டப் போகும் ஏர்டெல்..\nபங்குச்சந்தையில் சம்பாதிப்பதை போல் வேறு எங்குமே சம்பாதிக்க முடியாது.. ஆனால் என்னதான் ப���ரச்சனை\nயூ பி ஐ பயன்படுத்துபவர்கள் கவனத்துக்கு.. தினுசு தினுசா ஆட்டைய போட்றாய்ங்களே..\nதேர்தலுக்காகக் காசை அள்ளிவீசிய டாடா.. மோடி செம குஷி..\nஇனி ஏடிஎம்மில் பணம் எடுப்பதற்கும் OTP.. கனரா வங்கி அதிரடி\nஅடேங்கப்பா இவங்க காட்டில் எப்பவும் பணமழைதான்.. நிமிடத்துக்கு ரூ.50 லட்சம்.. இவ்வளவுதாங்க வருமானம்\nRichard Tongi ரூ. 200 கடனை திருப்பி கொடுக்க இந்தியா வந்த கென்ய MP கண்ணீருடன் வாங்க மறுத்த இந்தியர்\nஎன்ன சொல்றீங்க.. ஒரே ஆண்டில் ரூ.100 கோடிக்கு மேல் பணம் எடுத்தார்களா.. அதுவும் 448 நிறுவனங்களா\nசரிவில் தொழில் துறை உற்பத்தி..\nஎஸ்பிஐ வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு.. இனி பழைய ஏடிஎம் கார்டுகளை பயன்படுத்த முடியாது..\nரிலையன்ஸ் ஜியோவின்.. புதிய ஆல் இன் ஒன் ரீசார்ஜ் திட்டங்கள் விவரம்..\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541318556.99/wet/CC-MAIN-20191216065654-20191216093654-00298.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://vanakamindia.com/m-k-stalin-invite-to-fight-for-tamil-in-anna-way/", "date_download": "2019-12-16T08:02:43Z", "digest": "sha1:DHKYJO3PMKJBQO2FJKA3TP4XRSHMZIVF", "length": 40943, "nlines": 277, "source_domain": "vanakamindia.com", "title": "அண்ணா வழியில் அன்னைத் தமிழ் காப்போம் - மு.க.ஸ்டாலின் அழைப்பு! - VanakamIndia", "raw_content": "\nஅண்ணா வழியில் அன்னைத் தமிழ் காப்போம் – மு.க.ஸ்டாலின் அழைப்பு\nசாருஹாசனுக்கு வாழ்நாள் சாதனை விருது\nஆடு, மாடு, நாயும் ஒதுங்குகிறது.. ஆனால் மனிதர்கள்.. தாய்நாடு வந்த தமிழரின் அனுபவம்\nகுடியுரிமைச் சட்ட எதிர்ப்பு போராட்டம்… டெல்லியில் பேருந்து எரிப்பு\nநாளை ட்ரெய்லர் வெளியீடு… மீண்டும் ‘தர்பார்’ படப்பிடிப்பில் ரஜினிகாந்த்\nஇந்தியப் பொருளாதாரம் 91ம் ஆண்டு நிலைக்குப் போய்விடும்.. எச்சரிக்கிறார் அரவிந்த் சுப்பிரமணியம்\nவரலாற்று வாய்ப்பை தவற விட்ட இபிஎஸ்… பிடித்துக் கொண்ட மு.க.ஸ்டாலின்\nஏறி அடிக்கணும்னா இறங்கி வேலை பாரு…\nஐஐடி மாணவி பாத்திமா லத்தீப் வழக்கு சிபிஐ-க்கு மாற்றம்\nஅடுத்த ஆண்டு ரஜினியின் ‘அரசியல் தர்பார்’ – தமிழருவி மணியன் தகவல்\nஈழத்தமிழர்களை காவுகொடுத்துள்ளார் எடப்பாடி… மு.க.ஸ்டாலின் கடும் தாக்கு\nபெண் மருத்த��வரை செருப்பால் அடித்த நோயாளியின் உறவினர்கள்\nமருந்து விலை 50% அதிகரிப்பு\nசென்னையில் இயக்கப்படும் நீராவி என்ஜின் ரயில்\n வெற்றியை வசமாக்கிய இந்திய வம்சாவளிகள்\nநான் ராகுல் சவார்க்கர் அல்ல, ராகுல் காந்தி\nஇன்சூரன்ஸ் செய்யவில்லை என்றால் வாகனம் ஏலமிடப்படும்\nஅநீதிக்கு எதிராக போராடாதவர்கள் கோழைகள் – பிரியங்கா காந்தி\nநடிகர் ஆதி பிறந்த நாளில் வெளியான “கிளாப்” படத்தின் இராண்டாவது லுக் \nஎஸ்.எம்.எஸ் சில் வருகைப் பதிவு -தமிழக அரசு அதிரடி\nதமிழகத்தில் நாளை முதல் வாகன நெரிசல் குறையும்\nஹிட்லரின் பாதையில் செல்கிறதா பாஜக அரசு\n“ஆன்மீக அரசியல்”.. நடிகர் ஜீவா முழக்கம் – வீடியோ\nமன்னிப்பு கேட்க நான் சாவர்க்கார் இல்லே…. ராகுல் காந்தி அதிரடி அட்டாக்\nடிசம்பர் 13 – 19 வார இராசிபலன்கள்… வீடு வாங்கும் யோகம் யாருக்கெல்லாம் இருக்கு\nஅண்ணா வழியில் அன்னைத் தமிழ் காப்போம் – மு.க.ஸ்டாலின் அழைப்பு\nதமிழ் மொழி காக்க நாம் நடத்திய போராட்டம் வங்காளம், மராட்டியம், குஜராத்தி, கன்னடம் உள்ளிட்ட அனைத்து மாநில மொழிகளுக்கும் வெற்றியைத் தந்திருக்கிறது. இந்தியா பயணிக்க வேண்டிய பாதையை அன்றே டெல்லிக்கு சுட்டிக்காட்டியவர் பேரறிஞர் அண்ணா.\nசென்னை: பேரறிஞர் அண்ணாவின் 111-வது பிறந்தநாள் நாள் இன்று கொண்டாடப் படுவதை முன்னிட்டு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், அண்ணா வழியில் அன்னைத் தமிழ் காப்போம் என்று அழைப்பு விடுத்துள்ளார்.\n“காஞ்சி தந்த புத்தன், தென்னாட்டுக் காந்தி, தமிழ்த்தாயின் தவப்புதல்வன், தாய்க்குப் பெயர் சூட்டிய தனயன் என்றெல்லாம் போற்றிப் புகழப்படும் நமது திராவிட முன்னேற்றக் கழகத்தின் நிறுவனர், பேரறிஞர் பெருந்தகை அண்ணாவின் 111ம் பிறந்தநாள், செப்டம்பர் 15.\nநம் தலைவர் கலைஞரின் தலைவர் – தனிப் பெரும் ஆசான் அறிஞர் அண்ணா. அந்த அண்ணாவின் சிந்தனைகளும் செயல்களும் எந்த நாளும் தமிழ் மண்ணுக்கு ஏற்றமிகு ஒளிதரும் என்பதால்தான், அண்ணா துயிலுமிடத்தில் அணையா விளக்கை ஏற்றி வைத்தார் தலைவர் கலைஞர். அவரைவிட அழகாகப் பேரறிஞர் பெருந்தகையை இலக்கியமாக்கியவர் ஏற்றி வணங்கியோர் எவரேனும் இவ்வையகத்தில் உண்டோ\n“தலைவரென்பார், தத்துவ மேதை என்பார், நடிகர் என்பார், நாடக வேந்தர் என்பார், சொல்லாற்றல் சுவைமிக்க எழுத்தா��்றல் பெற்றார் என்பார், மனிதரென்பார், மாணிக்கமென்பார், மாநிலத்து அமைச்சரென்பார், அன்னையென்பார், அருமொழிக்காவல் என்பார், அரசியல்வாதி என்பார்; அத்தனையும் தனித்தனியே சொல்வதற்கு நேரமற்றோர் – நெஞ்சத்து அன்பாலே ‘அண்ணா’ என்ற ஒரு சொல்லால் அழைக்கட்டும் என்றே – அவர் அன்னை பெயரும் தந்தார்” என்று பேரறிஞரைப் போற்றி முத்தமிழறிஞர் எழுதிய வரிகளில் எத்தனை எழில் கோலமிட்டுக் கொஞ்சுகிறது சீரிளமைத் தமிழ்\nஅந்தத் தமிழின் மேன்மைக்கும், தமிழரின் வாழ்வுக்கும் தன் இறுதிமூச்சுவரை அயராமல் குரல் கொடுத்தவர் பேரறிஞர் அண்ணா. 1962ம் ஆண்டு மாநிலங்களவை உறுப்பினராக அவர் நாடாளுமன்றத்தில் நுழைந்தபோது, இந்தியத் துணைக்கண்டம் அதுவரை கேட்டிராத உரிமைக்குரலைக் கேட்டது. அந்தக் குரல், திராவிட இனத்தின் குரல், தமிழ் எனும் மூத்த மொழியின் குரல், தன்னைப் போன்ற மாநில மொழிகள் அனைத்திற்குமான குரல். அதுதான் அண்ணாவின் குரல்.\n“I belong to the Dravidian Stock” என்ற அண்ணாவின் நாடாளுமன்ற உரை, ஒட்டுமொத்த இந்தியாவையும் திரும்பிப் பார்க்கச் செய்தது. “நான் திராவிட இனத்தைச் சார்ந்தவன். நான் என்னை திராவிடன் என்று அழைத்துக் கொள்வதிலே பெருமைப்படுகிறேன். இப்படிக் கூறுவதால் நான் வங்காளிக்கோ மராட்டியருக்கோ குஜராத்தியருக்கோ எதிர்ப்பாளன் அல்ல. ராபர்ட் பர்ன்ஸ் சொன்னதுபோல, மனிதன் எப்படியிருந்தாலும் மனிதன்தான்” என்ற பேரறிஞர் உரைவீச்சு புதிய சிந்தனையைக் கிளறியது.\nஅரை நூற்றாண்டுக்கும் மேலாக அந்த சிந்தனைதான் இந்திய ஒன்றியத்தின் பல பகுதிகளிலும் வளர்ந்து வலுப்பெற்று வருகிறது. அதுதான் மாநில உரிமைகளைப் பாதுகாத்து, பன்முகத்தன்மை கொண்ட இந்தியாவைக் கட்டிக் காத்து வருகிறது.\nநாடாளுமன்ற மாநிலங்களவையில் பேரறிஞர் அண்ணா கேட்டார், “தென்னகத்திலிருந்து, குறிப்பாகத் தமிழகத்திலிருந்து வந்திருக்கும் நாங்கள், ஆங்கிலம் தெரிந்த உறுப்பினர்கள் இந்தியில் பேசுவதையும் கேள்வி கேட்பதையும் பதில் பெறுவதையும் பார்க்கிறோம். அப்படிப் பேசும்போது அவர்கள் கண்கள் ஜொலிப்பதைப் பார்க்கிறேன். அதன் பொருள் என்ன நீங்கள் இந்தியைக் கற்றுக் கொள்ளுங்கள். இல்லையேல் இங்கு பேசாமல் இருங்கள் என்பதுதானே நீங்கள் இந்தியைக் கற்றுக் கொள்ளுங்கள். இல்லையேல் இங்கு பேசாமல் இருங்கள் என்பதுத���னே இதுதான் தேசிய ஒருமைப்பாட்டுக்கான வழியா இதுதான் தேசிய ஒருமைப்பாட்டுக்கான வழியா” என்ற அண்ணாவின் கூர்மையான கேள்வி, இன்று வரை பொருத்தமாக இருக்கிறதே\nஎப்பக்கம் வந்து புகுந்துவிடும் இந்தி\n“எப்பக்கம் வந்து புகுந்துவிடும் இந்தி” என அன்று புரட்சிக்கவிஞர் பாவேந்தர் பாரதிதாசன் கேட்டார். இன்றோ, எப்பக்கத்திலிருந்தாவது எப்படியாவது இந்தியைத் திணித்துவிட முடியாதா என்று மத்தியில் ஆட்சி செய்யும் பா.ஜ.க. அரசு பலவித முயற்சிகளைச் செய்து நுழைக்கப் பார்க்கிறது. ரயில்வே துறையில் சுற்றறிக்கைகள் உத்தரவுகள் ஆகியவை மாநில மொழியில் வெளியிடப்பட மாட்டா என்றும், இந்தி – ஆங்கிலத்தில்தான் வெளியிடப்படும் என்றும், ஓர் அறிவிப்பு வந்தவுடன், தி.மு.கழகம் உடனடியாக அதனை எதிர்த்துக் களமிறங்கியது.\nமத்திய சென்னை மக்களவைத் தொகுதி உறுப்பினர் தயாநிதி மாறன், மாநிலங்களவை உறுப்பினர் ஆர்.எஸ்.பாரதி மற்றும் கழக நிர்வாகிகள் உடனடியாக தெற்கு ரயில்வே அலுவலகம் முன் கழகத்தின் இருவண்ணக் கொடிகள் தாங்கிப் போராட்டம் நடத்தி, பொது மேலாளரை சந்தித்து, இந்த அறிவிப்பு திரும்பப் பெறப்பட வேண்டும் என்பதை வலியுறுத்திடச் செய்தேன். இதையடுத்து, என்னுடன் அலைபேசியில் உரையாடிய தெற்கு ரயில்வே பொதுமேலாளர், அந்த அறிவிப்பு ரத்து செய்யப்படும் என உறுதியளித்தார்; அப்படியே ரத்து செய்யப்பட்டது.\nஏராளமான பயணிகளின் உயிர் சுமக்கும் ரயில்வே துறையில் கட்டளைகள் – உத்தரவுகள் மாநில மொழியில் பரிமாறப்பட மாட்டாது என்றால், அது இந்தி மேலாதிக்கம் மட்டுமல்ல, அந்த மேலாதிக்கத்தினால் தமிழர்கள் உள்ளிட்ட மாநில மொழி பேசுவோரின் உயிர்களைக் கிள்ளுக்கீரையாகக் கருதும் கொடுஞ்செயலாகும். எனவேதான், கழகம் உடனடியாகப் போராடி அந்த அறிக்கையைத் திரும்பப் பெற வைத்தது. இது பேரறிஞர் அண்ணா வழியில் – அவர்தம் அன்புத் தம்பி தலைவர் கலைஞர் வழியில் – கழகம் மேற்கொண்ட முயற்சியால் தமிழுக்குக் கிடைத்த வெற்றி\nஅதுபோலவே, அஞ்சல் துறையில் நடத்தப்படும் தேர்வுகளில் தமிழ் உள்ளிட்ட மாநில மொழிகளுக்கு இடமில்லை என்றும் இந்தி – ஆங்கிலம் மட்டுமே இருக்கும் என்றும் அத்துறை அறிவித்தபோது, அதனை எதிர்த்துக் களமிறங்கியது திராவிட முன்னேற்றக் கழகம். அதன் காரணமாக, அந்தத் தேர்வு கைவிடப்பட்டு, தமிழ் உள்ளிட்ட மொழிகளுடன் தேர்வு நடத்தப்பட்டு, அந்தந்த மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் வேலை வாய்ப்பு பெறவும், எல்லா வேலைகளையும் குறிப்பிட்ட சிலரே பறித்துக் கொள்ளும் குறைபாடு நீங்கவும் கழகத்தின் பணி அமைந்தது.\nதுறைதோறும் தமிழ் செழிக்க வேண்டும் என்பதுதான் பேரறிஞர் அண்ணாவின் விருப்பம். அதற்காகத்தான் இரண்டாம் உலகத் தமிழ் மாநாட்டை சென்னையிலே சிறப்பாக நடத்தினார். அவரைத் தொடர்ந்து தலைவர் கலைஞர் அவர்கள் தமிழுக்கு செம்மொழித் தகுதி கிடைத்திடச் செய்தார். அதுமட்டுமின்றி, உயர்நீதிமன்றத்தில் வழக்காடு மொழியாக தமிழ் இடம்பெறவேண்டும் என்பதற்காக தலைவர் கலைஞர் ஆட்சியில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் இன்னமும் குடியரசுத் தலைவரின் ஒப்புதல் கிடைக்காமல் அலைக்கழிக்கப்பட்டுக் காத்திருக்கிறது. எனினும், நம்முடைய முயற்சிகள் ஓய்ந்திடவில்லை; இனியும் ஓயாது.\nஉச்சநீதிமன்றத்தின் தீர்ப்புகள் மாநில மொழிகளில் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டபோது, அந்தப் பட்டியலில் தமிழ் இடம்பெறவில்லை எனத் தெரிந்தவுடன், உடனடியாகத் தமிழிலும் தீர்ப்புகளை வெளியிட ஆவன செய்ய வேண்டும் என உங்களில் ஒருவனான நான், தமிழ்நாட்டு மக்களின் சார்பில் குரல் கொடுத்தேன். தி.மு.கழகத்தின் நாடாளுமன்றக் குழுத் தலைவர் திரு.டி.ஆர்.பாலு அவர்கள், உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதியை நேரில் சந்தித்து கழகத்தின் சார்பிலான மனுவையும் அளித்தார். அதன்காரணமாக, உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு, தமிழில் வெளியிடப்பட்டது. தி.மு.கழகத்தின் முயற்சியினால், தமிழுக்குக் கிடைத்த மற்றொரு வெற்றி இது. நாடாளுமன்றத்தின் மக்களவையிலும் மாநிலங்களவையிலும்\nதி.மு.கழகத்தின் உறுப்பினர்கள் தமிழின் உரிமைகளை நிலைநாட்டும் வகையில் தொடர்ந்து செயலாற்றி வருகிறார்கள். ஒரு சில நாட்களுக்கு முன்பு, ரயில்வேயில் பொதுபோட்டித் தேர்வை தமிழ் உள்ளிட்ட மாநில மொழிகளில் நடத்தத் தேவையில்லை என்றும், இந்தியிலும் – ஆங்கிலத்திலும் மட்டும் நடத்தினால் போதும் என்றும், அறிவிப்பு வெளியானவுடனேயே போர்க்கோலம் பூண்ட இயக்கம் தி.மு.கழகம்.\nஆம்.. இது பேரறிஞர் அண்ணா வகுத்த நெறியில், தலைவர் கலைஞரின் வழியில் செயல்படுகிற இயக்கம். கழகத் தலைவர் என்ற முறையில், இன்னொரு இந்தி எதிர்ப்புப் போராட்டக் களத்திற்குத் தூ���ம் போட வேண்டாம் என மத்திய அரசை எச்சரித்து அறிக்கை வெளியிட்டதுடன், போராட்டக் களமும் கண்டதினால், அந்த அறிவிப்பு திரும்பப் பெறப்பட்டு, தமிழ் உள்ளிட்ட மாநில மொழிகளில் தேர்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.\nதி.மு.க இந்த வெற்றியைப் பெற்றுத் தந்தது என்பதை நாம் சொல்வதைவிட, நடுநிலைப் பார்வை கொண்ட ஏடுகள் சொல்லும்போது அதன் உண்மைத்தன்மை நன்கு விளங்கும். 12-9-2019 தேதியிட்ட தினத்தந்தி நாளேட்டின் தலையங்கம், ‘இது தி.மு.க.வால் கிடைத்த வெற்றி’ என்றே தலைப்பிடப்பட்டு, பின்வரும் செய்தி இடம்பெற்றுள்ளது.\n“ரயில்வேயில் பணிபுரிபவர்களுக்கான துறை சார்ந்த பொதுப்போட்டித் தேர்வை இந்தியிலும் ஆங்கிலத்திலும் மட்டும் நடத்தினால் போதும் என்ற உத்தரவு தமிழை தாய்மொழியாகக் கொண்ட ஊழியர்களுக்கு பெரும் அதிர்ச்சியை அளித்தது. ஏற்கனவே, தமிழ் தெரியாமல் பணிக்கு வந்தவர்களே மீண்டும் தமிழ் தெரியாமலேயே பதவி உயர்வும் பெறும் நிலை என்பது தலை மேல் இடி விழுந்தது போல் இருந்தது. தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் உடனடியாக இதைக் கண்டித்து அறிக்கை வெளியிட்டார்.\nவெறும் அறிக்கையோடு நிறுத்திவிடாமல் தெற்கு ரெயில்வே அலுவலகம் முன்பு தி.மு.க. சார்பில் அன்புச் சகோதரி கனிமொழி எம்.பி. தலைமையில் ஒரு கண்டன ஆர்ப்பாட்டத்தையும் நடத்தி பொது மேலாளரிடம் ஒரு கோரிக்கை மனுவையும் கொடுக்கச் செய்தார். இந்த எதிர்ப்பு அலைகளைக் கண்ட ரெயில்வே நிர்வாகம் அடுத்த 2 நாட்களில் துறை சார்ந்த பொதுப்போட்டித் தேர்வை தமிழ் உள்பட மாநில மொழிகளிலும் எழுதலாம் என்று விளக்கம் அளித்துள்ளது.\nவினாத்தாள்களும் மாநில மொழிகளில் இருக்கும் என்று தெரிவித்துள்ளது. இது நிச்சயமாக தி.மு.க.வுக்கும் குறிப்பாக அதன் தலைவர் மு.க.ஸ்டாலினுக்கும் கிடைத்த வெற்றி என்பதில் சந்தேகமில்லை” என்று தினத்தந்தி தனது குரலாக, தலையங்கத்தில் விருப்பு வெறுப்பின்றிப் பதிவு செய்துள்ளது.\nதி.மு.க.,வின் தலைவர் என்ற முறையில் நான் எடுத்த முயற்சிக்கு கிடைத்த வெற்றி என்றாலும், இது நானே பெற்ற வெற்றி என்று ஒருபோதும் நினைத்திடமாட்டேன். பேரறிஞர் அண்ணா உருவாக்கிய இயக்கம் – முத்தமிழறிஞர் கலைஞர் கட்டிக்காத்து வளர்த்த இயக்கம், அவர்கள் காட்டிய வழிநின்று அன்னைத் தமிழ் காக்க நாம் ஒன்றிணைந்து எடுத்த உறுதியான முயற்சிகள��க்கு கிடைத்த வெற்றி.\nநாடாளுமன்றத்தில் உரையாற்றிய பேரறிஞர் அண்ணா, “நான் திராவிடன் என்று கூறிக்கொள்வதால் வங்காளிக்கோ மராட்டியருக்கோ குஜராத்தியருக்கோ எதிர்ப்பாளன் அல்ல” என்றாரே அதனை நிரூபிப்பதுபோல, தமிழ் மொழி காக்க நாம் நடத்திய போராட்டம் வங்காளம், மராட்டியம், குஜராத்தி, கன்னடம் உள்ளிட்ட அனைத்து மாநில மொழிகளுக்கும் வெற்றியைத் தந்திருக்கிறது.\nஇந்தியா பயணிக்க வேண்டிய பாதையை அன்றே டெல்லிக்கு சுட்டிக்காட்டியவர் பேரறிஞர் அண்ணா. அந்தப் பாதையிலிருந்து ஆட்சியாளர்கள் விலகினால் அது தமிழுக்கு மட்டுமல்ல, இந்தியாவுக்கும் கேடு விளைவித்துவிடும். அதனால்தான், தமிழ் மொழியைக் காக்க அண்ணா வகுத்துத் தந்த வழியில் வாய்மையுடன் நடைபோடுகிறோம்; போராடுகிறோம்.\nவீழ்வது நாமாக இருப்பினும் வாழ்வது தமிழாக இருக்கட்டும் என்கிற தலைவர் கலைஞரின் வைரவரிகளை நெஞ்சில் ஏந்தி, அன்னைத் தமிழ் காக்கும் பணிகளை நாடாளுமன்றத்திலும் மக்கள் மன்றத்திலும் தொடர்ந்து ஆற்றிடுவோம். அதில் பெறுகின்ற வெற்றிகளை பேரறிஞர் அண்ணா அவர்களுக்குக் காணிக்கையாக்கிடுவோம் என அவர் பிறந்தநாளில் சூளுரையேற்போம் அன்னைத் தமிழ் வாழ்க,” என்று மு.க.ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளர்\nTags: Annadmkm k stalinஅண்ணாதிமுகமு க ஸ்டாலின்\nசாருஹாசனுக்கு வாழ்நாள் சாதனை விருது\nநடிகர் சாருஹாசனுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது கிடைத்திருப்பது குறித்து, இயக்குனர் விஜய்ஸ்ரீ ஜி கூறியதாவது: “மூத்த திரைப்பட நடிகர் சாருஹாசனுக்கு 'வாழ்நாள் சாதனையாளர் விருது' வழங்கி கௌரவித்த...\nஆடு, மாடு, நாயும் ஒதுங்குகிறது.. ஆனால் மனிதர்கள்.. தாய்நாடு வந்த தமிழரின் அனுபவம்\nஇந்த முறை தமிழ்நாடு சென்றிருந்த சமயம் சில ஆம்புலன்ஸ் எனப்படும் அவசர உதவி வாகனங்களைக் கண்டேன். மிகவும் பலகீனமான வாகனங்கள். உயிருக்குப் போராடும் நோயாளியால் அந்த வாகனங்களில் பயணம்...\nகுடியுரிமைச் சட்ட எதிர்ப்பு போராட்டம்… டெல்லியில் பேருந்து எரிப்பு\nகுடியுரிமைச் சட்டத்திற்கு எதிராக டெல்லியில் நடைபெற்ற போராட்டத்தில் பேருந்து தீ வைத்து எரிக்கப்பட்டுள்ளது. ஜமியா மிலியா இஸ்லாமிய பல்கலைக்கழக மாணவர்கள் உள்ளிட்ட எதிர்ப்பாளர்கள், டெல்லி கலிந்தி குஞ்ச்...\nநாளை ட்ரெய்லர் வெளியீடு… மீண்டும் ‘தர்பார்’ படப்பிடிப்பில் ரஜினி��ாந்த்\nதர்பார் படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து விட்டதாக அறிவிக்கப்பட்ட நிலையில் கடந்த சில நாட்களாக சென்னையில் தர்பார் படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. பேட்ச் ஒர்க் என்று...\nஇந்தியப் பொருளாதாரம் 91ம் ஆண்டு நிலைக்குப் போய்விடும்.. எச்சரிக்கிறார் அரவிந்த் சுப்பிரமணியம்\nஇந்தியாவின் பொருளாதாரம் 1991ம் ஆண்டு போல் நெருக்கடி நிலைக்குப் போய்விடும் என்று முன்னாள் தலைமை பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்பிரமணியம் கூறியுள்ளார். ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில்...\nவரலாற்று வாய்ப்பை தவற விட்ட இபிஎஸ்… பிடித்துக் கொண்ட மு.க.ஸ்டாலின்\nஇந்திய குடியுரிமைச் சட்டத் திருத்தம் நாடு முழுவதும் விவாதப் பொருளாகவும் வட கிழக்கு மாநிலங்களில் எரிமலையாகவும் மாறிவிட்ட நிலையில், தெற்கே போராட்டத்தை கையிலெடுத்துள்ளார் மு.க.ஸ்டாலின். ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான்,...\nஏறி அடிக்கணும்னா இறங்கி வேலை பாரு…\nடோனி அடுத்த இன்னிங்க்ஸ்க்கு தயாராகி வருகிறார். ஆனால் அதற்குமுன் நிறைய தேடுவார். அவர் தேடல் கைகூடி விட்டால் துணிந்து அடித்து விளையாடுவார். நான் நம்ம மகேந்திரசிங் தோனியை...\nஐஐடி மாணவி பாத்திமா லத்தீப் வழக்கு சிபிஐ-க்கு மாற்றம்\nசென்னை ஐ.ஐ.டி-யில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட கேரளாவைச் சேர்ந்த மாணவி பாத்திமா லத்தீப் வழக்கு சிபிஐக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. பாத்திமா தற்கொலை வழக்கை சென்னை மத்திய...\nஅடுத்த ஆண்டு ரஜினியின் ‘அரசியல் தர்பார்’ – தமிழருவி மணியன் தகவல்\nதர்பார் பட வெளியீட்டுக்குப் பிறகு ரஜினிகாந்தின் அரசியல் தர்பார் தொடங்கும் என்று தமிழருவி மணியன் கூறியுள்ளார். திருப்பூர் மாவட்டம் அவிநாசிக்கு அருகே பள்ளி நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற...\nஈழத்தமிழர்களை காவுகொடுத்துள்ளார் எடப்பாடி… மு.க.ஸ்டாலின் கடும் தாக்கு\nஆட்சியை காப்பாற்றிக் கொள்ள ஈழத்தமிழர்களின் வாழ்வுரிமைகளை காவு கொடுத்து தமிழினத்தை காட்டிக் கொடுத்துள்ளார் எடப்பாடி பழனிசாமி என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கடுமையாக சாடியுள்ளார். மத்திய அரசு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541318556.99/wet/CC-MAIN-20191216065654-20191216093654-00298.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/weekly-supplements/tamilmani/2016/aug/15/%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-2556796.html", "date_download": "2019-12-16T07:22:20Z", "digest": "sha1:5PS3WUSWAR7YUWT6ZPXXYVWPLJUOIXVN", "length": 8135, "nlines": 116, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "\nதொழில் மலர் - 2019\n05 டிசம்பர் 2019 வியாழக்கிழமை 06:26:47 PM\nமுகப்பு வார இதழ்கள் தமிழ்மணி\nBy -வளவ துரையன் | Published on : 15th August 2016 09:15 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nகம்பராமாயணத்தின் யுத்த காண்டத்தில், விடை கொடுத்த படலத்தில் வருகிறது கீழ்க்காணும் பாடல்.\nஆர் அறிந்து அறைய கிற்பார்''\nஇப்பாடலில் \"அங்கதம்' எனும் சொல்லை இரு இடங்களிலும், \"அங்கதன்' எனும் சொல்லை இரு இடங்களிலும் வெவ்வேறு பொருள்களில் கம்பர் கையாண்டுள்ளார்.\nமுதல் அடியில் உள்ள \"அங்கதம்' என்பதற்குக் \"குற்றம்' என்று பொருள். மூன்றாம் அடியில் உள்ள \"அங்கதம்' என்பது \"தோள்வளை' எனும் அணிகலனைக் குறிக்கும். இரண்டாம் அடியில் உள்ள \"அங்கதன்' என்பது வாலியின் மகனான \"அங்கதனை'க் குறிக்கும். நான்காம் அடியில் உள்ள \"அங்கதன்' என்பதை \"அங்கு அதன்' எனப் பிரித்து அங்கு இராமன் செய்த செயலைக் காட்டுவதாகப் பொருள் கொள்ளலாம்.\n\"குற்றம் இல்லாத வெற்றியை உடைய அண்ணலான இராமன், உலகம் எல்லாம் அங்கதன் என்ற பெயர் சிறந்து விளங்குமாறு, மலை போன்ற தோளை உடைய இட்சுவாகு மன்னனுக்குப் பிரமன் கொடுத்த அங்கதம் என்னும் தோள்வளை என்ற அணிகலனை அளித்தான். அங்கு இராமன் செய்த அச்செயலின் பெருமையை உலகில் அறிந்து கொள்பவர் யார்' என்பதே பாடலின் பொருளாகும்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nபனிக்கட்டிகளை எடுக்கும் சீனத் தொழிலாளர்கள்\nசீனாவின் குவாங்ஷி மாநிலத்தில் பழங்களின் விளைச்சல் அதிகரிப்பு\nபாலிவுட் ‘ஷோபா’ நடிகை சுமிதா பட்டீலின் எக்ஸ்க்ளூசிவ் புகைப்படங்கள்\nநடிகை அஷ்ரிதா ஷெட்டியை மணந்தார் மணீஷ் பாண்டே\nநாடாளுமன்ற தாக்குதல் நினைவு தினம்\nஹீரோ படத்தின் டிரைலர் வெளியீடு\nடகால்டி படத்தின் டீஸர் வெளியீடு\nவிண்ணில் பாய்ந்தது பி.எஸ்.எல்.வி. சி-48\nநா ஒருத்திகிட்ட மாட்டிகிட்டேன் பாடல் லிரிக் வீடியோ\nஇந்த வாரம் (டிச.6 - 12) எந்த ராசிக்கு யோகம்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541318556.99/wet/CC-MAIN-20191216065654-20191216093654-00298.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.inidhu.com/%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AF%82%E0%AE%B5%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%95%E0%AF%87%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BE/", "date_download": "2019-12-16T07:38:16Z", "digest": "sha1:EA5QH5CL3EFDXT6WU4L46TZXRIWWFDGT", "length": 22914, "nlines": 191, "source_domain": "www.inidhu.com", "title": "ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருது - இனிது", "raw_content": "\nராஜீவ் காந்தி கேல் ரத்னா விருது\nராஜீவ் காந்தி கேல் ரத்னா விருது இந்திய அரசால் இந்திய விளையாட்டுத் துறையில் சாதனை புரிந்தோருக்கு வழங்கப்படும் மிகப் பெரிய விருதாகும்.\nஇவ்விருது மறைந்த முன்னாள் இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தியின் பெயரால் வழங்கப்படுகிறது. கேல் ரத்னா என்பதற்கு விளையாட்டில் ரத்தினக் கல் போன்றவர் என்று பொருள்.\nஇவ்விருதானது தனிநபர் மற்றும் விளையாட்டுக் குழுவினர் ஆகியோர்களுக்கு வழங்கப்படுகிறது. இவ்விருது மத்திய அரசின் இளைஞர் நலம் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சகத்தால் வழங்கப்படுகிறது.\nஇவ்விருது ஒரு பதக்கம், பாராட்டுச் சுருள் மற்றும் பணமுடிப்பைக் கொண்டுள்ளது. பணமுடிப்பானது முதலில் ஐந்து இலட்சங்களாக இருந்தது. பின் ஏழரை இலட்சங்களாக மாற்றப்பட்டது.\nஇவ்விருதிற்கான பரிந்துரைப்போர் பட்டியல் விருது வழங்கும் குழுவினரிடம் ஒவ்வொரு வருடமும் ஏப்ரல் 30-க்குள் வழங்கப்பட வேண்டும்.\nஇதுவரையிலும் சுமார் 32 விளையாட்டு வீரர்கள் இவ்விருதினைப் பெற்றுள்ளனர். தடகளம், பூப்பந்து, பில்லியட்ஸ், குத்துச்சண்டை, சதுரங்கம், கிரிக்கெட், ஹாக்கி, மல்யுத்தம், துப்பாக்கி சுடுதல், ஸ்நூக்கர், டென்னிஸ், பளுத்தூக்குதல், படகுப்பந்தயம் மற்றும் ஜிம்னாஸ்டிக் போன்ற விளையாட்டுகளுக்கு இதுவரையிலும் இவ்விருது வழங்கப்பட்டுள்ளது.\nஇவ்விருதினைப் பெற்ற முதல் விளையாட்டு வீரர் விஸ்வநாதன் ஆனந்த் ஆவார். இவர் சதுரங்க விளையாட்டிற்காக இவ்விருதினைப் பெற்றார்.\nஇவ்விருதினைப் பெற்ற முதல் பெண் விளையாட்டு வீரர் கர்ணம் மல்லேஸ்வரி ஆவார். அவர் பளுதூக்கும் விளையாட்டுப் போட்டிக்காக இவ்விருதினைப் பெற்றார்.\nஅபினவ் பிந்திரா என்பவர் இளவயதில் இவ்விருதினைப் பெற்றவர் என்ற சிறப்பினைப் பெற்றவர் ஆவார். 2001-02-ல் அவர் தனது 18-வது வயதில் துப்பாக்கி சுடும் விளையாட்டுப் பிரிவில் இவ்விருதினைப் பெற்றார்.\nஇவ்விருது வழங்குவதற்கு உள்ள நியதிகள்\nஇவ்விருதிற்கு சர்வதேச விளையாட்டுப் போட்டிகளில் விளையாட்டு வீரர்களின் நான்காண்டு கண்கவர் செயல்பாடுகள் மற்றும் சாதனைகள் விருது வழங்குவதற்கு முந்தைய ஆண்டில் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும்.\nசர்வதேச விளையாட்டுப் போட்டிகள் என்பவை ஒலிம்பிக் போட்டிகள், ஆசியப் போட்டிகள், காமன்வெல்த் போட்டிகள், உலக விளையாட்டுப் போட்டிகள், உலகக் கோப்பைப் போட்டிகள் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட சர்வதேசப் போட்டிகள் ஆகியவை ஆகும்.\nசர்வதேச ஊக்க மருந்து தடுப்பு இயக்கத்தால் தடை செய்யப்பட்ட மருந்துகளை பயன்படுத்தியதாக ஏற்பட்ட குற்றசாட்டுகளுக்கான விசாரணை நடைபெற்றுக் கொண்டிருப்பவர்களும், தண்டனை பெற்றவர்களும் இவ்விருதினை பெறுவதற்கு தகுதியற்றோர் ஆவர்.\nஇவ்விருதினை ஒரு விளையாட்டுவீரர் தனது வாழ்நாளில் ஒருமுறை மட்டுமே பெற இயலும்.\nஇவ்விருது ஒருவரின் இறப்புக்குப் பின்னரும் வழங்கப்படலாம்.\nஇவ்விருது வழங்கும் விழாவின்போது விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட நபர் மட்டுமே விருதினை வாங்க இயலும்.\nவிருது வழங்கும் விழாவிற்கு வரவியலாத தேர்ந்தெடுக்கப்பட்ட நபருக்கான விருது இந்திய இளைஞர் நலம் மற்றும் விளையாட்டு துறை அமைச்சரால் பின்னர் வழங்கப்படும்.\nஇவ்விருதிற்கான விதிமுறைகளை இந்திய இளைஞர் நலம் மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் மட்டுமே தளர்வு செய்ய இயலும். ஆனால் விதி தளர்விற்கான தகுந்த காரணங்கள் எழுத்துப்பூர்வமாக அமைச்சரால் தெரிவிக்கப்பட வேண்டும்.\nஇவ்விருதிற்கான பரிந்துரைகள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட தேசிய விளையாட்டு கூட்டமைப்புகள், இந்திய ஒலிம்பிக் சங்கம், இந்திய விளையாட்டு ஆணையம், விளையாட்டு மேம்பாடு மற்றும் கட்டுப்பாட்டு வாரியங்கள், மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசுகள் ஆகியோர்களிடமிருந்து பெறப்படுகின்றன.\nமேற்கூறியவர்கள் ஒவ்வொரு வருடமும் ஒரே விளையாட்டுப் பிரிவைச் சேர்ந்த தகுதியான விளையாட்டு வீரர்கள் இரண்டு நபர்கள் வரை மட்டுமே பரிந்துரை செய்ய இயலும்.\nகிரிக்கெட்டை பொறுத்தவரையில் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் பரிந்துரை செய்ய இயலும். இவ்விருதினை ஏற்கனவே பெற்றுள்ள விளையாட்டு வீரரும் தன்விளையாட்டுப்பிரிவைச் சேர்ந்த தகுதியான ஒரு விளையாட்டு வீரரை பரிந்துரைக்கலாம்.\nபரிந்துரைகள் ஒவ்வொரு வருடமும் ஏப்ரல் 30 அல்லது ஏப���ரல் மாத கடைசி வேலை நாளுக்குள் அனுப்பப்பட வேண்டும்.\nஇவ்விருதிற்கான பரிந்துரைகள் அனைத்தும் இந்திய விளையாட்டு ஆணையம் மற்றும் தேசிய ஊக்க மருந்து தடுப்பு நிறுவனம் ஆகியவற்றிற்கு அனுப்பப்பட்டு சரிபார்க்கப்படும். பின் விளையாட்டு ஆணையத்தின் துணைச் செயலாளர் / இயக்குநர் மற்றும் இணை செயலாளர், இந்திய விளையாட்டு ஆணையத்தின் இயக்குநர் ஆகியோரைக் கொண்ட குழுவினரால் சரிபார்த்து பரிசோதிக்கப்படும்.\nபின் சரியான பரிந்துரைகள் இந்திய அரசினால் அமைக்கப்பட்ட பன்னிரெண்டு நபர்கள் அடங்கிய தேர்வுக்குழுவினருக்கு அனுப்பப்படும். இக்குழுவில் ஒவ்வொரு விளையாட்டுப் பிரிவைச் சேர்ந்த ஒரு நபர் மட்டுமே இடம் பெறுவர்.\n1. இந்திய அரசால் அமைக்கப்பட்ட குழுவின் தலைவர் – 1\n2. மாண்புமிகு விளையாட்டு வீரர்கள் (ஒலிம்பிக்கில் பதக்கம் பெற்றவர்கள் அல்லது ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருது பெற்றவர்கள் அல்லது அர்ஜூனா விருது பெற்றவர்கள்) – 4\n3. விளையாட்டு பத்திரிக்கையாளர்கள் அல்லது வர்ணனையாளர்கள் 3\n4. உடல் ஊனமுற்ற விளையாட்டு வீரர் அல்லது உடல் ஊனமுற்றோருக்கான விளையாட்டு நிர்வாகி – 1\n5. விளையாட்டு நிர்வாகி – 1\n6. இந்திய விளையாட்டு ஆணையத்தின் பொது இயக்குநர் – 1\n7. விளையாட்டு ஆணைய இணை செயலாளர் – 1\n1991-92-ல் இவ்விருது வழங்கும் வழக்கம் நடைமுறைபடுத்தப்பட்டது. இவ்விருதானது முதலில் விருது வழங்கும் வருடத்தில் நிகழ்த்தப்பட்ட விளையாட்டு வீரரின் சாதனை கணக்கில் கொள்ளப்பட்டு வழங்கப்பட்டது.\nபின் 2014-ல் விருதுக்கு பரிந்துரை செய்யும் குழுவினரின் ஆலோசனைப்படி இவ்விருதானது விளையாட்டு வீரரின் நான்காண்டு செயல்பாடுகள் மற்றும் சாதனைகள் கணக்கில் கொள்ளப்பட்டு வழங்கப்பட வேண்டும் என திருத்தம் செய்யப்பட்டு 2015- பிப்ரவரியில் நடைமுறைப்படுத்தப்பட்டது.\nதேர்வுக்குழு தேர்ந்தெடுக்கப்பட்ட நபர்களின் பெயரினை இந்திய இளைஞர்நலம் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சகத்திடம் ஒப்படைக்கும்.\nபின் விருதானது குடியரசுத் தலைவரால் தேர்ந்தெடுக்கப்பட்டோருக்கு வழங்கப்படுகிறது.\nஒரு வருடத்தில் ஒரு நபருக்கு மட்டுமே இவ்விருது வழங்கப்பட வேண்டும் என்ற விதி வகுக்கப்பட்டுள்ளது. எனினும் இவ்விதி சிலநேரங்களில் சூழ்நிலைக்கு ஏற்றவாறு தளர்த்தப்படுகிறது.\nஎந்த விளையாட்டு வீரரும�� தேவையான தகுதிகளைப் பெறவில்லை எனில் அவ்வாண்டு விருது வழங்கப்படாது இருக்கலாம். 2008, 2014 ஆகிய ஆண்டுகளில் இவ்விருது வழங்கப்படவில்லை.\nஅதிகபட்சமாக 2016-ஆம் ஆண்டு நான்கு இந்திய விளையாட்டு வீரர்களுக்கு ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருது வழங்கப்பட்டது.\n6 Replies to “ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருது”\nPingback: தீபா கர்மாகர் - இனிது\nPingback: சச்சின் டெண்டுல்கர் - இனிது\nPingback: இந்திய விளையாட்டு விருதுகள் - இனிது\nPingback: இந்திய விருதுகள் - இனிது\nPingback: பி.வி.சிந்து - இனிது\nPingback: கிரிக்கெட் கடவுள் சச்சின் டெண்டுல்கர் - இனிது\nதங்கள் கருத்துக்களைப் பகிரலாமே\tCancel reply\nNext PostNext 1000, 500 ரூபாய் – ‍முன்னாள் ரிசர்வ் வங்கி கவர்னர் மன்மோகன் சிங் பேச்சு\nநீதி இல்லாத நாடு இந்தியா\nஹைதராபாத் பெண் மருத்துவர் கொலையின் குற்றவாளிகளை போலீசார் சுட்டுக் கொன்றது\nமேகமே தேயுதே மேளதாளமே கலைக\nஅரசின் பரிசு – சிறுகதை\nபன்னீர் கிரேவி செய்வது எப்படி\nதத்தும் தண்டால் செய்வது எப்படி\nஇல்லற வாழ்வில் சிக்கனம், சேமிப்பு\nசேரும் இடம் அறிந்து சேர்\nஆட்டோ மொழி – 26\nதத்தும் தண்டால் செய்வது எப்படி\nகோழி குழம்பு செய்வது எப்படி\nகுப்பைமேனி - மருத்துவ ‍பயன்கள்\nஅம்மான் பச்சரிசி – மருத்துவ பயன்கள்\nஜாதிக்காய் - மருத்துவ பயன்கள்\nதும்பை – மருத்துவ பயன்கள்\nபிரிவுகள் பகுப்பை தேர்வு செய்யவும் அறிவியல் ஆன்மிகம் இலக்கியம் உடல் நலம் உணவு கதை கவிதை சமூகம் சினிமா சிறுவர் சுயமுன்னேற்றம் சுற்றுச்சூழல் பணம் பயணம் புத்தக மதிப்புரை விளையாட்டு\nஇனிதுவின் படைப்புகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெறத் தங்கள் மின்னஞ்சல் முகவரியைப் பதிவு செய்யுங்கள்.\nசிவகாசி ஜே. ஆல்பர்ட் செல்வராஜ்\nசிவகாசி ஜே. ஆல்பர்ட் செல்வராஜ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541318556.99/wet/CC-MAIN-20191216065654-20191216093654-00298.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/view/71539-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B2%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-26%E0%AE%86%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81.%E0%AE%95.%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2019-12-16T07:53:40Z", "digest": "sha1:GNTFXZ5LDG2HV4VIXXGAQLS2FWT6RA7B", "length": 7188, "nlines": 112, "source_domain": "www.polimernews.com", "title": "வேலூர் தொகுதியில் 26ஆம் தேதி முதல் பிரச்சாரம் செய்கிறார் மு.க.ஸ்டாலின் ​​", "raw_content": "\nவேலூர் தொகுதியில் 26ஆம் தேதி முதல் பிரச்சாரம் செய்கிறார் ���ு.க.ஸ்டாலின்\nவேலூர் தொகுதியில் 26ஆம் தேதி முதல் பிரச்சாரம் செய்கிறார் மு.க.ஸ்டாலின்\nவேலூர் தொகுதியில் 26ஆம் தேதி முதல் பிரச்சாரம் செய்கிறார் மு.க.ஸ்டாலின்\nதிமுக தலைவர் மு.க.ஸ்டாலின், வரும் 26ஆம் தேதி, வேலூர் மக்களவைத் தொகுதி தேர்தல் பிரச்சாரத்தை தொடங்க உள்ளார்.\nஆகஸ்ட் 5ஆம் தேதி அங்கு தேர்தல் நடைபெற உள்ளது- இதில் அதிமுக கூட்டணி சார்பில் புதிய நீதிக்கட்சித் தலைவர் ஏ.சி.சண்முகமும், திமுக சார்பில் துரைமுருகனின் மகன் கதிர் ஆனந்தும் போட்டியிடுகின்றனர்.\nகதிர் ஆனந்துக்கு ஆதரவாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வரும் 26ஆம் தேதி முதல் பிரச்சாரத்தில் ஈடுபட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல், திமுக மாநில இளைஞரணிச் செயலாளராக அண்மையில் பொறுப்பேற்ற உதயநிதி ஸ்டாலின் வருகிற 29 ஆம் தேதி தொடங்கி 31ஆம் தேதி வரை அங்கு பிரச்சாரம் செய்ய உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஹாங்காங்கில் நேற்றைய போராட்டத்தில் வன்முறை வெடித்ததால் பதற்றம்\nஹாங்காங்கில் நேற்றைய போராட்டத்தில் வன்முறை வெடித்ததால் பதற்றம்\nகடந்த 3 மாதங்களில் பெண் குழந்தையே பிறக்காத உத்தரகாண்ட் கிராமங்கள்\nகடந்த 3 மாதங்களில் பெண் குழந்தையே பிறக்காத உத்தரகாண்ட் கிராமங்கள்\nஇன்று கடைசி நாள்... வேட்பு மனுதாக்கல் விறுவிறுப்பு...\nஅதிமுக சார்பில் உள்ளாட்சி தேர்தல் பணிகளை மேற்கொள்வதற்காக பணிக்குழுக்கள்\nதனிப்பட்ட தனது வாழ்க்கை குறித்து விமர்சிக்க வேண்டாம் - அமைச்சர் எச்சரிக்கை\nஇன்றுடன் முடிவடைகிறது ஊரக உள்ளாட்சித் தேர்தலுக்கான வேட்புமனுத்தாக்கல்...\nகடலோர மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு\nகுடியுரிமை சட்ட திருத்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம்\nஅதிமுக சார்பில் உள்ளாட்சி தேர்தல் பணிகளை மேற்கொள்வதற்காக பணிக்குழுக்கள்\nதனிப்பட்ட தனது வாழ்க்கை குறித்து விமர்சிக்க வேண்டாம் - அமைச்சர் எச்சரிக்கை\nபிப். 5, 6, 7 : மாவட்ட ஆட்சியர் – காவல் துறை அதிகாரிகள் மாநாட்டுக்கு வாய்ப்பு\nசென்னையில் 4 வயது பெண் குழந்தை 7-வது மாடியில் இருந்து தவறி விழுந்து பலி\nகணவரை பயமுறுத்த விளையாட்டாக செய்த காரியம் வினையாக முடிந்த விபரீதம்..\nதமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் தைப்பூச விழா கொண்டாட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541318556.99/wet/CC-MAIN-20191216065654-20191216093654-00298.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mulakkam.com/archives/5455", "date_download": "2019-12-16T08:31:46Z", "digest": "sha1:LHBFDIY6LI4J4YAPPZ4XC5LAOWIVEFQ3", "length": 10346, "nlines": 118, "source_domain": "mulakkam.com", "title": "மோடிக்கு குடை பிடித்த மைத்திரி..!! - முழக்கம் வலையம் உங்களை வரவேற்கிறது..", "raw_content": "\nமோடிக்கு குடை பிடித்த மைத்திரி..\nசிறிலங்கா வந்திருந்த இந்தியப் பிரதமர் நரேந்திரமோடிக்கு சிறிலங்கா ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன குடை பிடித்த சம்பவம் இணையத்தில் வைரலாகியுள்ளது.\nஇதுகுறித்து பலரும் தமது கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.\nபிரதமர் மோடி இன்று இலங்கை வந்தபோது கொழும்பில் மழை பெய்துகொண்டிருந்தது, இதனால் ஜனாதிபதி செயலகத்தில் மோடியை வரவேற்கும் வைபவம் கொட்டும் மழையிலும் இடம்பெற்றது.\nஇதன்போதே சிறிலங்கா ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மோடியை குடை பிடித்து அழைத்துச் சென்றார். ஒரு இறைமையுள்ள நாட்டின் அதியுச்ச தலைமைப் பொறுப்பிலுள்ள ஜனாதிபதி இன்னோர் நாட்டின் பிரதமருக்கு குடை பிடிப்பதா என சிலர் கேள்வியெழுப்பியுள்ளனர்.\nஆண்மையற்ற, சிங்கள நாட்டு ஜனாதிபதி என்பது மறுபடியும் நிரூபனமாகியுள்ளது..\nசாதியமும் – விடுதலைப்புலி களும்…\nகுமரப்பா, புலேந்திரன் உட்பட பன்னிரு வேங்கைகளின் நினைவு நாள் ( 1987 செப்ரெம்பர் 26ம் நாள் ) \nதேசத்தின் இதயத்தில் நடந்த பெருஞ்சமர்.\nவிடுதலைப்புலிகளின் மகளிர் படையணி தொடங்கப்பட்ட நாள் 1985 ஆவணி 18 \nயாழ்ப்பாணத்தில் மீண்டும் சிங்கள மகா வித்தியாலயம் \nலெப். கேணல் இம்ரான் அவர்களின் 31ம் ஆண்டு வீரவணக்க நாள் .\nகறுப்பு ஜுலை 1983 ஒரு அனுபவப் பகிர்வு – புதிய ஆதார புகைப்படங்கள் \nதமிழீழ வைப்பகத்தின் மீது பொறாமை கொண்ட சர்வதேசம்…\nஈழத்தில் நடைபெற்ற முள்ளிவாய்க்கால் மே 18 நினைவேந்தல் நிகழ்வில் வேற்று இனத்தவர்கள் அஞ்சலி செலுத்தினர்….\nநீதிகோரிய நடைபயணம் 10 வது நாளில். ( காணொளி இணைப்பு ).\nஆசியாவில் மட்டுமல்ல உலகளவில் காணாமல் ஆக்கப் பட்டோர் நாடுகளில் ஶ்ரீலங்கா முதலிடம் \nதியாக தீபம் லெப்.கேணல் திலீபன் ஆறாம் நாள் ( 20-09-1987 ) \n“மக்களுக்காக நிச்சயம் வருவேன்” – சகாயம் ஐ.ஏ.எஸ் | Sagayam IAS | Thanthi TV \nவரலாற்றுச் சிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்தப் பெருந் திருவிழா இன்று செவ்வாய்க்கிழமை கொடியேற்றத்துடன் ஆரம்பமாகின்றது.\nதேசிய தலைவரின் திட்டமும் தமிழீழ வெற்றியும்….\nமக்களுக்கு தண்ணீர் வழங்க விடாமல் நாம் தமிழர் க��்சியினரைத் தடுத்த காவல்துறை \nபோரின் எச்சங்களை உடலில் சுமப்பவர்கள் \nதமிழீழ வைப்பகத்தின் மீது பொறாமை கொண்ட சர்வதேசம்…\nதியாக தீபம் திலீபன் – ஏழாம் நாள் நினைவலைகள் ( காணொளி இணைப்பு ).\nதேசத்தின் இதயத்தில் நடந்த பெருஞ்சமர்.\nபடையினரின், பொலீசாரின் பாதுகாப்புக்கு மத்தியில் கடல் நீரில் விளக்கெரியும் முல்லைத்தீவு வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலய தீர்த்தம் எடுத்தல் \nதியாக தீபம் திலீபனின் 32 வது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு . ( காணொளி இணைப்பு ).\nவடதமிழீழ வவுனியாவில் கண் மருத்துவமனை அடிக்கல் நாட்டு விழாவில் தம்பதியாக கலந்து கொண்ட பாடகர் எஸ்.பி பாலசுப்பிரமணியம்..\n பிரபாகரன் என்னும் பெயர் தமிழர்களின் பிரபஞ்சமாக உருவெடுத்தநாள்.\nலெப்.கேணல் கலையழகன் பண்பின் உறைவிடம்.\nபூவும் நடக்குது பிஞ்சும் நடக்குது போகுமிடம் அறியாமல்..\nதமிழீழத் தேசியத் தலைவர் எழுதிய ஒரேயொரு நாடகமான மர்மமனிதன்..\nவரதராஜ பெருமாளுக்கு எதிராக காணாமல் ஆக்கப்பட்டோர் போராட்டம்\nசுதந்திரம் நோக்கி முன்னேறிச் செல்லும் தமிழீழ தேசத்தின் படிக்கற்கள்.\n“மக்களுக்காக நிச்சயம் வருவேன்” – சகாயம் ஐ.ஏ.எஸ் | Sagayam IAS | Thanthi TV \nதலைவன் ஊரில் பிறந்து தமிழகத்தில் சாதனை படைக்கும் தனுஜா..\nதமிழினப்படுகொலையை மறவோம்.. மன்னிக்கோம்.. இலட்சியத்தில் ஒன்றுபட்டு உறுதிபூண்ட மக்களே வரலாற்றைப் படைப்பார்கள்.. எழுந்து வா தமிழா..", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541318556.99/wet/CC-MAIN-20191216065654-20191216093654-00299.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ocomics.com/etig-fund-raiser-sale/%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%8F%E0%AE%B2%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86/", "date_download": "2019-12-16T08:05:01Z", "digest": "sha1:Y4WYUE4PCWF3DN7YX5K46PKMFGLLNPHZ", "length": 5113, "nlines": 63, "source_domain": "ocomics.com", "title": "ஒரு ஏலத்தில் நிச்சயம் செய்யக் கூடாத முக்கியமான ஐந்து விஷயங்கள்: | ocomics.com", "raw_content": "\nஒரு ஏலத்தில் நிச்சயம் செய்யக் கூடாத முக்கியமான ஐந்து விஷயங்கள்:\noComics.com-இன் இந்த Fund-raiser sale வியாபார நோக்கத்துடன் செய்யப்படாததால் பின்வரும் குறிப்புகளை இங்கே தர முடிகின்றது:\n1 வெற்றி பெற்ற பிறகு புத்தகத்தின் நிலை, ஷிப்பிங் முறை, பொருளின் இன்ஷுரன்ஸ், விற்பனையின் நோக்கம் போன்றவற்றை பார்க்காதீர்கள். இவைகளை தெரிந்து கொண்ட பிறகு ஏலத்தை அணுகுங்கள். ஏலத்தை உளவியல் ரீதியாக ஆரோக்கிய மனதுடன் அணுகுங்கள் – உங்களால் அந்த பொருள் இல்லாமல் இருக்க முடியும், ஆனால் உங்கள�� bidding இல்லாமல் ஏலம் போகாது என்று உணர்ந்து கொள்ளுங்கள்.\n2 அந்த பொருளை வாங்குவதில் உள்ள உங்களது ஆவலை எள்ளளவும் காமித்துக் கொள்ளாதீர்கள். மனிதனின் உளவியல் விசித்திரமானது – இதற்கு நிறைய காரணிகளை புரிந்து கொள்ளலாம்.\n3 ‘Bidding-war’ என்ற ஏல மதிப்பின் லாஜிக் இல்லா ஏற்றத்தில் எக்காரணம் கொண்டும் சிக்கிக் கொள்ளாதீர்கள். அந்த நொடிப்பொழுது ஆசை நூறு ரூபாயின் மதிப்பை கூட ஒரு வினாடியில் கரைத்துவிடும். பிற்காலத்தில் நூறு நாட்கள் சென்றாலும் அதை தவிர்த்திருக்கலாம் என்று ஏங்குவது பல பேர்.\n4 எதற்கும் முந்தாதீர்கள்: உங்களது அதிக பட்ச பிட்டிங் அமவுண்டை முன் கூட்டியே சொல்லதீர்கள். உங்களது அதிர்ஷ்டம் – அதை விட மிகவும் குறைவான விலைக்கு நிறைவடையலாம். – பொறுமை தேவை.\n5 அந்த பொருளினால் உங்களுக்கு சில காலத்திற்கு பிறகு எவ்வளவு மன நிறைவி கிடைக்கும் என்பதை – அதே பணத்தினால் கிடைக்கும் மற்ற விஷயங்களை கொண்டு யோசித்து பாருங்கள். அப்பொழுதும் வாங்க வேண்டும் என்று தோன்றினால் ஏலத்தில் பிட் செய்யுங்கள்.\nகூகுள் தேடலில் கிடைத்த இணைய பக்கத்தின் குறுகிய மொழிபெயர்ப்பு:\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541318556.99/wet/CC-MAIN-20191216065654-20191216093654-00299.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.desam.org.uk/2012/12/c.html", "date_download": "2019-12-16T07:44:21Z", "digest": "sha1:Q5PT2N2E7VCOL36H6Z46I2P7XICD6ESC", "length": 5069, "nlines": 49, "source_domain": "www.desam.org.uk", "title": "தேவேந்திரர்கள் மீது பொய் வழக்கு -வீரமங்கை அன்னை C.வேலம்மாள் சாகும்வரை உண்ணா விரதம் . | தேவேந்திரக்குரல்", "raw_content": "\nதமிழக மக்கள் முன்னேற்ற கழகம்\nதேசம் பாதுகாப்பான முகநூல் குழுமம்\nதேசம் - வேலைவாய்ப்பு மற்றும் கல்வி செய்திகள்\nதேசம் சமுதாய விழிப்புணர்வு இயக்கம்\nதேவேந்திர குல வேளாளர் கூட்டமைப்பு\nHome » » தேவேந்திரர்கள் மீது பொய் வழக்கு -வீரமங்கை அன்னை C.வேலம்மாள் சாகும்வரை உண்ணா விரதம் .\nதேவேந்திரர்கள் மீது பொய் வழக்கு -வீரமங்கை அன்னை C.வேலம்மாள் சாகும்வரை உண்ணா விரதம் .\nமாவீரனின் கொலை வழக்கில் முக்கிய குற்றவையை கைது செய்யாமல்\nஎன் மக்கள் தேவேந்திரர்களை பொய்வழக்கு போட்டுகொண்டிருக்கும் தூத்துக்குடி காவல்துறை ஐ கண்டித்தும்,விழாவை நடத்துவதற்கும் அனுமதி வழங்கவும் எனது தேவேந்திர மக்களுக்கு எந்தா தொல்லைவு குடுக்க குடதுன்னும் C.பசுபதி பாண்டியனின் இன்ற வீரத்தை இன்ர தாய் வீரமங்கை அன்னை C.வேலம்மாள் அவர்கள் வருகின்ற 10-12-2012 அன்று சாகும்வரை உண்ணா விரதம் இருக்கின்றார்\nஇடம்:தூத்துக்குடி,கலெக்டர் அலுவலகம் முன்பு தேவேந்திரர்கள் அனைவரும் அதரவு தாருங்கள் உங்களால் முடிந்தளவுக்கு இந்த செய்தியாய் தேவேந்திரர்கள் அனைவருக்கும் தெரியப்டுத்தும்படிகேட்டுகொல்லுகின்றோம்\nஆத்தூர் ராஜேந்திரன், சுப அண்ணாமலை முருகவேல் ராஜன் பார்வதி அக்கள் மற்றும் தூத்துக்குடி மாவட்ட நிர்வாகிகள் மற்றும் தமிழ்நாட்டிலுள்ள அணைத்து தேவேந்திரர்களும் கலந்து கொள்ளுகிறார்கள் (தா.தே .கு .வே )\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541318556.99/wet/CC-MAIN-20191216065654-20191216093654-00299.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.epdpnews.com/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BF/", "date_download": "2019-12-16T07:20:22Z", "digest": "sha1:ZIJFFQCJ6K46YRJ6NDMJRBC4CORC6O7Z", "length": 4756, "nlines": 45, "source_domain": "www.epdpnews.com", "title": "தாக்குதல் தொடர்பிலான பரிசோதனை அறிக்கை விரைவில்! | EPDPNEWS.COM", "raw_content": "\nதாக்குதல் தொடர்பிலான பரிசோதனை அறிக்கை விரைவில்\nகடந்த 21 ஆம் திகதி இடம்பெற்ற பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பிலான இரசாயன பகுப்பாய்வு பரிசோதனைகள் இந்நாட்களில் இடம்பெற்று வருவதாகவும் குறித்த பரிசோதனைகள் தொடர்பில் தொழில்நுட்ப அறிக்கையினை விரைவில் வெளியிட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அரச இரசாயன பகுப்பாய்வாளர் திணைக்களம் தெரிவித்துள்ளது.\nவெடிப்பிற்காக பயன்படுத்தப்பட்ட இரசாயன திரவங்கள், வெடி பொருட்கள் உள்ளிட்ட காரணிகள் தொடர்பில் பரிசோதனைகள் முன்னெடுக்கப்படுவதாக குறித்த திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.\nஅத்துடன் உயிர்த்த ஞாயிறு தின தாக்குதலில் பலியான வெளிநாட்டவர்களது டி.என்.ஏ பரிசோதனை அறிக்கைகளும் இந்நாட்களில் வழங்கப்பட்டு வருவதாக மேலும் தெரிவிக்கப்படுகின்றது.\nஅரச ஊழியர்களின் அடிப்படைச் சம்பளத்தை இரு மடங்காக்க திட்டம்\nஅச்சுறுத்தும் டெங்குக்கு இணையாக மற்றுமொரு உயிர் கொல்லி நோய்\nமத்துகமவில் தமிழ் பாடசாலைக்கு அமைச்சரவை அங்கிகாரம்\nசொத்துப்பிரச்சனையே வண்ணார்பண்ணையில் நிகழ்ந்த குழந்தையின் கொலைக்கு காரணம்\nஇலங்கையின் தோற்பொருள்களால் 1,848 கோடி வருமானம்\nடக்ளஸ் தேவானந்தாவை தமிழர் வரலாறு என்றும் நன்றியுணர்வுடன் பதிவிட்டுச் செல்லும்\nநெஞ்சத்தில் வஞ்சம் வைத்து வன்முறைக்கு வித்திட்ட கூட்டமடா\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541318556.99/wet/CC-MAIN-20191216065654-20191216093654-00299.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.newjaffna.com/2019/08/13/5147/", "date_download": "2019-12-16T08:02:25Z", "digest": "sha1:RB4YGUZHDVHLTYM7DOSN443X47KPUOGM", "length": 7006, "nlines": 74, "source_domain": "www.newjaffna.com", "title": "சல்வார் தாவணியால் பரிதாபமாக பறிபோன சிறுவனின் உயிர்! - NewJaffna", "raw_content": "\nசல்வார் தாவணியால் பரிதாபமாக பறிபோன சிறுவனின் உயிர்\nவவுனியா, செட்டிகுளம் பகுதியில் சல்வார் தாவணியில் விளையாடிக் கொண்டிருந்த சிறுவன் ஒருவனின் கழுத்தில் தாவணி இறுகி பரிதாபமாக பலியாகியுள்ளான்.\nகுறித்த சம்பவம் இன்று மதியம் செட்டிகுளம், முகத்தான்குளம் பகுதியில் இடம்பெற்றுள்ளது.\nஉள்ள தனது வீட்டில் சகோதரனுடன் சல்வார் தாவணியில் யன்னல் ஊடாக கழுத்தில் கொழுவி விளையாடிக் கொண்டிருந்த போதே இந்த அசம்பாவிதம் நேர்ந்துள்ளது.\nஇதில் 8 வயது சிறுவன் ஒருவரே சம்பவ இடத்தில் மரணமடைந்துள்ளார்.\n← பிக்பாஸிற்கு சென்றிருக்கும் நடிகை கஸ்தூரிக்கு இத்தனை லட்சம் சம்பளமா- வாய் பிளக்கும் ரசிகர்கள்\nசிவா-ரஜினி படத்திற்கு மாஸான இசையமைப்பாளரா- முடிவானால் செம ஹிட் தான் →\nமுல்லைத்தீவில் இராணுவத்தினரின் வாகனத்துடன், மோட்டார்சைக்கிளொன்று மோதி விபத்து\nஞானசார தேரரிற்கு எதிராக யாழ்ப்பாணத்தில் போராட்டம்\nமுற்றிலும் முடங்கிப் போயுள்ள யாழ்.சர்வதேச விமான நிலைய பணிகள்\n நீங்கள் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு எமது நியுஜப்னா நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துக்களாகும்.\n15. 12. 2019 இன்றைய இராசிப் பலன்கள்\nமேஷம் இன்று கடன் பிரச்சனை கட்டுக்குள் இருக்கும். பிள்ளைகளிடம் அனுசரித்து செல்வது நல்லது. திடீர் செலவுகள் உண்டாகும். அடுத்தவர் பிரச்சனைகளில் தலையிடுவதை தவிர்ப்பது நல்லது. அக்கம்பக்கத்தில் இருப்பவர்களுடன்\n14. 12. 2019 இன்றைய இராசிப் பலன்கள்\n13. 12. 2019 இன்றைய இராசிப் பலன்கள்\n12. 12. 2019 இன்றைய இராசிப் பலன்கள்\nவாழைப்பழத்தை வைத்து ஏமாற்றும் கும்பல்.. மக்களே உஷார்.. வெளியான அதிர்ச்சி காட்சி..\nஇன்றைய உலகில் மக்கள் வாங்கும் பொருட்களில் இருந்து சாப்பிடும் பொருட்கள் வரை அனைத்துமே கலப்படம் நிறைந்ததாகவே விற்கப்படுகி��து. இதனால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் பல\n புதுமண தம்பதிகளின் விசித்திர செயல்… வியப்பில் மூழ்கிய பார்வையாளர்கள்\nமுச்சக்கர வண்டியில் தொங்கும் குப்பைகூடை – ஓட்டுநரை பாராட்டும் பயணிகள்\nசிந்திக்கும் செயற்கை அறிவு சைக்கிள்… ஆச்சர்யமூட்டும் தகவல்\nஒரு லட்ச வருடங்களாக ஏலியன் வந்து செல்லும் குட்டி ஏரியா… தனியாக நுழைந்தால் சுட்டுக்கொல்லப்படும் மர்மம்\n ராவணா-1 செய்மதி எடுத்த முதலாவது புகைப்படம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541318556.99/wet/CC-MAIN-20191216065654-20191216093654-00299.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dailyhunt.in/news/india/tamil/muhurat+by+kalyan+jeweller+tamil-epaper-kalyanta/uravil+nallozhukkangalin+bangu-newsid-142849578", "date_download": "2019-12-16T09:35:02Z", "digest": "sha1:3XC7VKPFUT3N2GTHLGARQCXYAFWLUEFX", "length": 66166, "nlines": 65, "source_domain": "m.dailyhunt.in", "title": "உறவில் நல்லொழுக்கங்களின் பங்கு - Muhurat by Kalyan Jeweller Tamil | DailyHunt #greyscale\")}#back-top{bottom:-6px;right:20px;z-index:999999;position:fixed;display:none}#back-top a{background-color:#000;color:#fff;display:block;padding:20px;border-radius:50px 50px 0 0}#back-top a:hover{background-color:#d0021b;transition:all 1s linear}#setting{width:100%}.setting h3{font-size:16px;color:#d0021b;padding-bottom:10px;border-bottom:1px solid #ededed}.setting .country_list,.setting .fav_cat_list,.setting .fav_lang_list,.setting .fav_np_list{margin-bottom:50px}.setting .country_list li,.setting .fav_cat_list li,.setting .fav_lang_list li,.setting .fav_np_list li{width:25%;float:left;margin-bottom:20px;max-height:30px;overflow:hidden}.setting .country_list li a,.setting .fav_cat_list li a,.setting .fav_lang_list li a,.setting .fav_np_list li a{display:block;padding:5px 5px 5px 45px;background-size:70px auto;color:#000}.setting .country_list li a.active em,.setting .country_list li a:hover,.setting .country_list li a:hover em,.setting .fav_cat_list li a:hover,.setting .fav_lang_list li a:hover,.setting .fav_np_list li a:hover{color:#d0021b}.setting .country_list li a span,.setting .fav_cat_list li a span,.setting .fav_lang_list li a span,.setting .fav_np_list li a span{display:block}.setting .country_list li a span.active,.setting .country_list li a span:hover,.setting .fav_cat_list li a span.active,.setting .fav_cat_list li a span:hover,.setting .fav_lang_list li a span.active,.setting .fav_lang_list li a span:hover,.setting .fav_np_list li a span.active,.setting .fav_np_list li a span:hover{background:url(https://m.dailyhunt.in/desktop_site/news/temp_daily/images/icon_checkbox_checked@2x.png) right center no-repeat;background-size:40px auto}.setting .country_list li a{padding:0 0 0 35px;background-repeat:no-repeat;background-size:30px auto;background-position:left}.setting .country_list li a em{display:block;padding:5px 5px 5px 45px;background-position:left center;background-repeat:no-repeat;background-size:30px auto}.setting .country_list li a.active,.setting .country_list li a:hover{background-image:url(https://m.dailyhunt.in/desktop_site/news/temp_daily/images/icon_checkbox_checked@2x.png);background-position:left center;background-repeat:no-repeat;background-size:40px auto}.setting .fav_lang_list li{height:30px;max-height:30px}.setting .fav_lang_list li a,.setting .fav_lang_list li a.active{background-image:url(https://m.dailyhunt.in/desktop_site/news/temp_daily/images/sprite_svg.svg);display:inline-block;background-position:0 -387px;background-size:30px auto;background-repeat:no-repeat}.setting .fav_lang_list li a.active{background-position:0 -416px}.setting .fav_cat_list li em,.setting .fav_cat_list li span,.setting .fav_np_list li em,.setting .fav_np_list li span{float:left;display:block}.setting .fav_cat_list li em a,.setting .fav_cat_list li span a,.setting .fav_np_list li em a,.setting .fav_np_list li span a{display:block;height:50px;overflow:hidden;padding:0}.setting .fav_cat_list li em a img,.setting .fav_cat_list li span a img,.setting .fav_np_list li em a img,.setting .fav_np_list li span a img{max-height:45px;border:1px solid #d8d8d8;width:45px;float:left;margin-right:10px}.setting .fav_cat_list li em a p,.setting .fav_cat_list li span a p,.setting .fav_np_list li em a p,.setting .fav_np_list li span a p{font-size:12px;float:left;color:#000;padding:15px 15px 15px 0}.setting .fav_cat_list li em a:hover img,.setting .fav_cat_list li span a:hover img,.setting .fav_np_list li em a:hover img,.setting .fav_np_list li span a:hover img{border-color:#fd003a}.setting .fav_cat_list li em a:hover p,.setting .fav_cat_list li span a:hover p,.setting .fav_np_list li em a:hover p,.setting .fav_np_list li span a:hover p{color:#d0021b}.setting .fav_cat_list li em,.setting .fav_np_list li em{float:right;margin-top:15px;margin-right:45px}.setting .fav_cat_list li em a,.setting .fav_np_list li em a{width:20px;height:20px;border:none;background-size:20px auto}.setting .fav_cat_list li em a,.setting .fav_cat_list li span a{height:100%}.setting .fav_cat_list li em a p,.setting .fav_cat_list li span a p{padding:10px}.setting .fav_cat_list li em{float:right;margin-top:10px;margin-right:45px}.setting .fav_cat_list li em a{width:20px;height:20px;border:none;background-size:20px auto}.setting .fav_cat_list,.setting .fav_lang_list,.setting .fav_np_list{overflow:auto;max-height:200px}.sett_ok{background-color:#e2e2e2;display:block;-webkit-border-radius:3px;-moz-border-radius:3px;border-radius:3px;padding:15px 10px;color:#000;font-size:13px;font-family:fnt_en,Arial,sans-serif;margin:0 auto;width:100px}.sett_ok:hover{background-color:#d0021b;color:#fff;-webkit-transition:all 1s linear;-moz-transition:all 1s linear;-o-transition:all 1s linear;-ms-transition:all 1s linear;transition:all 1s linear}.loadImg{margin-bottom:20px}.loadImg img{width:50px;height:50px;display:inline-block}.sel_lang{background-color:#f8f8f8;border-bottom:1px solid #e9e9e9}.sel_lang ul.lv1 li{width:20%;float:left;position:relative}.sel_lang ul.lv1 li a{color:#000;display:block;padding:20px 15px 13px;height:15px;border-bottom:5px solid transparent;font-size:15px;text-align:center;font-weight:700}.sel_lang ul.lv1 li .active,.sel_lang ul.lv1 li a:hover{border-bottom:5px solid #d0021b;color:#d0021b}.sel_lang ul.lv1 li .english,.sel_lang ul.lv1 li .more{font-size:12px}.sel_lang ul.lv1 li ul.sub{width:100%;position:absolute;z-index:3;background-color:#f8f8f8;border:1px solid #e9e9e9;border-right:none;border-top:none;top:52px;left:-1px;display:none}#error .logo img,#error ul.appList li,.brd_cum a{display:inline-block}.sel_lang ul.lv1 li ul.sub li{width:100%}.sel_lang ul.lv1 li ul.sub li .active,.sel_lang ul.lv1 li ul.sub li a:hover{border-bottom:5px solid #000;color:#000}#sel_lang_scrl{position:fixed;width:930px;z-index:2;top:0}.newsListing ul li.lang_urdu figure figcaption h2 a,.newsListing ul li.lang_urdu figure figcaption p,.newsListing ul li.lang_urdu figure figcaption span{direction:rtl;text-align:right}#error .logo,#error p,#error ul.appList,.adsWrp,.ph_gal .inr{text-align:center}.brd_cum{background:#e5e5e5;color:#535353;font-size:10px;padding:25px 25px 18px}.brd_cum a{color:#000}#error .logo img{width:auto;height:auto}#error p{padding:20px}#error ul.appList li a{display:block;margin:10px;background:#22a10d;-webkit-border-radius:3px;-moz-border-radius:3px;border-radius:3px;color:#fff;padding:10px}.ph_gal .inr{background-color:#f8f8f8;padding:10px}.ph_gal .inr div{display:inline-block;height:180px;max-height:180px;max-width:33%;width:33%}.ph_gal .inr div a{display:block;border:2px solid #fff;background:url(https://m.dailyhunt.in/desktop_site/news/temp_daily/images/defult.jpg) no-repeat #ededed;height:180px;max-height:180px}.ph_gal .inr div a img{width:100%;height:100%}.ph_gal figcaption{width:100%!important;padding-left:0!important}.adsWrp{width:auto;margin:0 auto;float:none}.newsListing ul li.lang_ur figure .img,.newsListing ul li.lang_ur figure figcaption .resource ul li{float:right}.adsWrp .ads iframe{width:100%}article .adsWrp{padding:20px 0}article .details_data .adsWrp{padding:10px 0}aside .adsWrp{padding-top:10px;padding-bottom:10px}.float_ads{width:728px;position:fixed;z-index:999;height:90px;bottom:0;left:50%;margin-left:-364px;border:1px solid #d8d8d8;background:#fff;display:none}#crts_468x60a,#crts_468x60b{max-width:468px;overflow:hidden;margin:0 auto}#crts_468x60a iframe,#crts_468x60b iframe{width:100%!important;max-width:468px}#crt_728x90a,#crt_728x90b{max-width:728px;overflow:hidden;margin:0 auto}#crt_728x90a iframe,#crt_728x90b iframe{width:100%!important;max-width:728px}.hd_h1{padding:25px 25px 0}.hd_h1 h1{font-size:20px;font-weight:700}h1,h2{color:#000;font-size:28px}h1 span{color:#8a8a8a}h2{font-size:13px}@font-face{font-family:fnt_en;src:url(https://m.dailyhunt.in/desktop_site/news/temp_daily/fonts/en/notoRegular.ttf) format('truetype');font-weight:400;font-style:normal}@font-face{font-family:fnt_hi;src:url(https://m.dailyhunt.in/desktop_site/news/temp_daily/fonts/hi/notoRegular.ttf) format('truetype');font-weight:400;font-style:normal}@font-face{font-family:fnt_mr;src:url(https://m.dailyhunt.in/desktop_site/news/temp_daily/fonts/mr/notoRegular.ttf) format('truetype');font-weight:400;font-style:normal}@font-face{font-family:fnt_gu;src:url(https://m.dailyhunt.in/desktop_site/news/temp_daily/fonts/gu/notoRegular.ttf) format('truetype');font-weight:400;font-style:normal}@font-face{font-family:fnt_pa;src:url(https://m.dailyhunt.in/desktop_site/news/temp_daily/fonts/pa/notoRegular.ttf) format('truetype');font-weight:400;font-style:normal}@font-face{font-family:fnt_bn;src:url(https://m.dailyhunt.in/desktop_site/news/temp_daily/fonts/bn/notoRegular.ttf) format('truetype');font-weight:400;font-style:normal}@font-face{font-family:fnt_kn;src:url(https://m.dailyhunt.in/desktop_site/news/temp_daily/fonts/kn/notoRegular.ttf) format('truetype');font-weight:400;font-style:normal}@font-face{font-family:fnt_ta;src:url(https://m.dailyhunt.in/desktop_site/news/temp_daily/fonts/ta/notoRegular.ttf) format('truetype');font-weight:400;font-style:normal}@font-face{font-family:fnt_te;src:url(https://m.dailyhunt.in/desktop_site/news/temp_daily/fonts/te/notoRegular.ttf) format('truetype');font-weight:400;font-style:normal}@font-face{font-family:fnt_ml;src:url(https://m.dailyhunt.in/desktop_site/news/temp_daily/fonts/ml/notoRegular.ttf) format('truetype');font-weight:400;font-style:normal}@font-face{font-family:fnt_or;src:url(https://m.dailyhunt.in/desktop_site/news/temp_daily/fonts/or/notoRegular.ttf) format('truetype');font-weight:400;font-style:normal}@font-face{font-family:fnt_ur;src:url(https://m.dailyhunt.in/desktop_site/news/temp_daily/fonts/ur/notoRegular.ttf) format('truetype');font-weight:400;font-style:normal}@font-face{font-family:fnt_ne;src:url(https://m.dailyhunt.in/desktop_site/news/temp_daily/fonts/or/notoRegular.ttf) format('truetype');font-weight:400;font-style:normal}.fnt_en{font-family:fnt_en,Arial,sans-serif}.fnt_bh,.fnt_hi{font-family:fnt_hi,Arial,sans-serif}.fnt_mr{font-family:fnt_mr,Arial,sans-serif}.fnt_gu{font-family:fnt_gu,Arial,sans-serif}.fnt_pa{font-family:fnt_pa,Arial,sans-serif}.fnt_bn{font-family:fnt_bn,Arial,sans-serif}.fnt_kn{font-family:fnt_kn,Arial,sans-serif}.fnt_ta{font-family:fnt_ta,Arial,sans-serif}.fnt_te{font-family:fnt_te,Arial,sans-serif}.fnt_ml{font-family:fnt_ml,Arial,sans-serif}.fnt_or{font-family:fnt_or,Arial,sans-serif}.fnt_ur{font-family:fnt_ur,Arial,sans-serif}.fnt_ne{font-family:fnt_ne,Arial,sans-serif}.newsListing ul li.lang_en figure figcaption a,.newsListing ul li.lang_en figure figcaption b,.newsListing ul li.lang_en figure figcaption div,.newsListing ul li.lang_en figure figcaption font,.newsListing ul li.lang_en figure figcaption h1,.newsListing ul li.lang_en figure figcaption h2,.newsListing ul li.lang_en figure figcaption h3,.newsListing ul li.lang_en figure figcaption h4,.newsListing ul li.lang_en figure figcaption h5,.newsListing ul li.lang_en figure figcaption h6,.newsListing ul li.lang_en figure figcaption i,.newsListing ul li.lang_en figure figcaption li,.newsListing ul li.lang_en figure figcaption ol,.newsListing ul li.lang_en figure figcaption p,.newsListing ul li.lang_en figure figcaption span,.newsListing ul li.lang_en figure figcaption strong,.newsListing ul li.lang_en figure figcaption table,.newsListing ul li.lang_en figure figcaption tbody,.newsListing ul li.lang_en figure figcaption td,.newsListing ul li.lang_en figure figcaption tfoot,.newsListing ul li.lang_en figure figcaption th,.newsListing ul li.lang_en figure figcaption thead,.newsListing ul li.lang_en figure figcaption tr,.newsListing ul li.lang_en figure figcaption u,.newsListing ul li.lang_en figure figcaption ul{font-family:fnt_en,Arial,sans-serif}.newsListing ul li.lang_bh figure figcaption a,.newsListing ul li.lang_bh figure figcaption b,.newsListing ul li.lang_bh figure figcaption div,.newsListing ul li.lang_bh figure figcaption font,.newsListing ul li.lang_bh figure figcaption h1,.newsListing ul li.lang_bh figure figcaption h2,.newsListing ul li.lang_bh figure figcaption h3,.newsListing ul li.lang_bh figure figcaption h4,.newsListing ul li.lang_bh figure figcaption h5,.newsListing ul li.lang_bh figure figcaption h6,.newsListing ul li.lang_bh figure figcaption i,.newsListing ul li.lang_bh figure figcaption li,.newsListing ul li.lang_bh figure figcaption ol,.newsListing ul li.lang_bh figure figcaption p,.newsListing ul li.lang_bh figure figcaption span,.newsListing ul li.lang_bh figure figcaption strong,.newsListing ul li.lang_bh figure figcaption table,.newsListing ul li.lang_bh figure figcaption tbody,.newsListing ul li.lang_bh figure figcaption td,.newsListing ul li.lang_bh figure figcaption tfoot,.newsListing ul li.lang_bh figure figcaption th,.newsListing ul li.lang_bh figure figcaption thead,.newsListing ul li.lang_bh figure figcaption tr,.newsListing ul li.lang_bh figure figcaption u,.newsListing ul li.lang_bh figure figcaption ul,.newsListing ul li.lang_hi figure figcaption a,.newsListing ul li.lang_hi figure figcaption b,.newsListing ul li.lang_hi figure figcaption div,.newsListing ul li.lang_hi figure figcaption font,.newsListing ul li.lang_hi figure figcaption h1,.newsListing ul li.lang_hi figure figcaption h2,.newsListing ul li.lang_hi figure figcaption h3,.newsListing ul li.lang_hi figure figcaption h4,.newsListing ul li.lang_hi figure figcaption h5,.newsListing ul li.lang_hi figure figcaption h6,.newsListing ul li.lang_hi figure figcaption i,.newsListing ul li.lang_hi figure figcaption li,.newsListing ul li.lang_hi figure figcaption ol,.newsListing ul li.lang_hi figure figcaption p,.newsListing ul li.lang_hi figure figcaption span,.newsListing ul li.lang_hi figure figcaption strong,.newsListing ul li.lang_hi figure figcaption table,.newsListing ul li.lang_hi figure figcaption tbody,.newsListing ul li.lang_hi figure figcaption td,.newsListing ul li.lang_hi figure figcaption tfoot,.newsListing ul li.lang_hi figure figcaption th,.newsListing ul li.lang_hi figure figcaption thead,.newsListing ul li.lang_hi figure figcaption tr,.newsListing ul li.lang_hi figure figcaption u,.newsListing ul li.lang_hi figure figcaption ul{font-family:fnt_hi,Arial,sans-serif}.newsListing ul li.lang_mr figure figcaption a,.newsListing ul li.lang_mr figure figcaption b,.newsListing ul li.lang_mr figure figcaption div,.newsListing ul li.lang_mr figure figcaption font,.newsListing ul li.lang_mr figure figcaption h1,.newsListing ul li.lang_mr figure figcaption h2,.newsListing ul li.lang_mr figure figcaption h3,.newsListing ul li.lang_mr figure figcaption h4,.newsListing ul li.lang_mr figure figcaption h5,.newsListing ul li.lang_mr figure figcaption h6,.newsListing ul li.lang_mr figure figcaption i,.newsListing ul li.lang_mr figure figcaption li,.newsListing ul li.lang_mr figure figcaption ol,.newsListing ul li.lang_mr figure figcaption p,.newsListing ul li.lang_mr figure figcaption span,.newsListing ul li.lang_mr figure figcaption strong,.newsListing ul li.lang_mr figure figcaption table,.newsListing ul li.lang_mr figure figcaption tbody,.newsListing ul li.lang_mr figure figcaption td,.newsListing ul li.lang_mr figure figcaption tfoot,.newsListing ul li.lang_mr figure figcaption th,.newsListing ul li.lang_mr figure figcaption thead,.newsListing ul li.lang_mr figure figcaption tr,.newsListing ul li.lang_mr figure figcaption u,.newsListing ul li.lang_mr figure figcaption ul{font-family:fnt_mr,Arial,sans-serif}.newsListing ul li.lang_gu figure figcaption a,.newsListing ul li.lang_gu figure figcaption b,.newsListing ul li.lang_gu figure figcaption div,.newsListing ul li.lang_gu figure figcaption font,.newsListing ul li.lang_gu figure figcaption h1,.newsListing ul li.lang_gu figure figcaption h2,.newsListing ul li.lang_gu figure figcaption h3,.newsListing ul li.lang_gu figure figcaption h4,.newsListing ul li.lang_gu figure figcaption h5,.newsListing ul li.lang_gu figure figcaption h6,.newsListing ul li.lang_gu figure figcaption i,.newsListing ul li.lang_gu figure figcaption li,.newsListing ul li.lang_gu figure figcaption ol,.newsListing ul li.lang_gu figure figcaption p,.newsListing ul li.lang_gu figure figcaption span,.newsListing ul li.lang_gu figure figcaption strong,.newsListing ul li.lang_gu figure figcaption table,.newsListing ul li.lang_gu figure figcaption tbody,.newsListing ul li.lang_gu figure figcaption td,.newsListing ul li.lang_gu figure figcaption tfoot,.newsListing ul li.lang_gu figure figcaption th,.newsListing ul li.lang_gu figure figcaption thead,.newsListing ul li.lang_gu figure figcaption tr,.newsListing ul li.lang_gu figure figcaption u,.newsListing ul li.lang_gu figure figcaption ul{font-family:fnt_gu,Arial,sans-serif}.newsListing ul li.lang_pa figure figcaption a,.newsListing ul li.lang_pa figure figcaption b,.newsListing ul li.lang_pa figure figcaption div,.newsListing ul li.lang_pa figure figcaption font,.newsListing ul li.lang_pa figure figcaption h1,.newsListing ul li.lang_pa figure figcaption h2,.newsListing ul li.lang_pa figure figcaption h3,.newsListing ul li.lang_pa figure figcaption h4,.newsListing ul li.lang_pa figure figcaption h5,.newsListing ul li.lang_pa figure figcaption h6,.newsListing ul li.lang_pa figure figcaption i,.newsListing ul li.lang_pa figure figcaption li,.newsListing ul li.lang_pa figure figcaption ol,.newsListing ul li.lang_pa figure figcaption p,.newsListing ul li.lang_pa figure figcaption span,.newsListing ul li.lang_pa figure figcaption strong,.newsListing ul li.lang_pa figure figcaption table,.newsListing ul li.lang_pa figure figcaption tbody,.newsListing ul li.lang_pa figure figcaption td,.newsListing ul li.lang_pa figure figcaption tfoot,.newsListing ul li.lang_pa figure figcaption th,.newsListing ul li.lang_pa figure figcaption thead,.newsListing ul li.lang_pa figure figcaption tr,.newsListing ul li.lang_pa figure figcaption u,.newsListing ul li.lang_pa figure figcaption ul{font-family:fnt_pa,Arial,sans-serif}.newsListing ul li.lang_bn figure figcaption a,.newsListing ul li.lang_bn figure figcaption b,.newsListing ul li.lang_bn figure figcaption div,.newsListing ul li.lang_bn figure figcaption font,.newsListing ul li.lang_bn figure figcaption h1,.newsListing ul li.lang_bn figure figcaption h2,.newsListing ul li.lang_bn figure figcaption h3,.newsListing ul li.lang_bn figure figcaption h4,.newsListing ul li.lang_bn figure figcaption h5,.newsListing ul li.lang_bn figure figcaption h6,.newsListing ul li.lang_bn figure figcaption i,.newsListing ul li.lang_bn figure figcaption li,.newsListing ul li.lang_bn figure figcaption ol,.newsListing ul li.lang_bn figure figcaption p,.newsListing ul li.lang_bn figure figcaption span,.newsListing ul li.lang_bn figure figcaption strong,.newsListing ul li.lang_bn figure figcaption table,.newsListing ul li.lang_bn figure figcaption tbody,.newsListing ul li.lang_bn figure figcaption td,.newsListing ul li.lang_bn figure figcaption tfoot,.newsListing ul li.lang_bn figure figcaption th,.newsListing ul li.lang_bn figure figcaption thead,.newsListing ul li.lang_bn figure figcaption tr,.newsListing ul li.lang_bn figure figcaption u,.newsListing ul li.lang_bn figure figcaption ul{font-family:fnt_bn,Arial,sans-serif}.newsListing ul li.lang_kn figure figcaption a,.newsListing ul li.lang_kn figure figcaption b,.newsListing ul li.lang_kn figure figcaption div,.newsListing ul li.lang_kn figure figcaption font,.newsListing ul li.lang_kn figure figcaption h1,.newsListing ul li.lang_kn figure figcaption h2,.newsListing ul li.lang_kn figure figcaption h3,.newsListing ul li.lang_kn figure figcaption h4,.newsListing ul li.lang_kn figure figcaption h5,.newsListing ul li.lang_kn figure figcaption h6,.newsListing ul li.lang_kn figure figcaption i,.newsListing ul li.lang_kn figure figcaption li,.newsListing ul li.lang_kn figure figcaption ol,.newsListing ul li.lang_kn figure figcaption p,.newsListing ul li.lang_kn figure figcaption span,.newsListing ul li.lang_kn figure figcaption strong,.newsListing ul li.lang_kn figure figcaption table,.newsListing ul li.lang_kn figure figcaption tbody,.newsListing ul li.lang_kn figure figcaption td,.newsListing ul li.lang_kn figure figcaption tfoot,.newsListing ul li.lang_kn figure figcaption th,.newsListing ul li.lang_kn figure figcaption thead,.newsListing ul li.lang_kn figure figcaption tr,.newsListing ul li.lang_kn figure figcaption u,.newsListing ul li.lang_kn figure figcaption ul{font-family:fnt_kn,Arial,sans-serif}.newsListing ul li.lang_ta figure figcaption a,.newsListing ul li.lang_ta figure figcaption b,.newsListing ul li.lang_ta figure figcaption div,.newsListing ul li.lang_ta figure figcaption font,.newsListing ul li.lang_ta figure figcaption h1,.newsListing ul li.lang_ta figure figcaption h2,.newsListing ul li.lang_ta figure figcaption h3,.newsListing ul li.lang_ta figure figcaption h4,.newsListing ul li.lang_ta figure figcaption h5,.newsListing ul li.lang_ta figure figcaption h6,.newsListing ul li.lang_ta figure figcaption i,.newsListing ul li.lang_ta figure figcaption li,.newsListing ul li.lang_ta figure figcaption ol,.newsListing ul li.lang_ta figure figcaption p,.newsListing ul li.lang_ta figure figcaption span,.newsListing ul li.lang_ta figure figcaption strong,.newsListing ul li.lang_ta figure figcaption table,.newsListing ul li.lang_ta figure figcaption tbody,.newsListing ul li.lang_ta figure figcaption td,.newsListing ul li.lang_ta figure figcaption tfoot,.newsListing ul li.lang_ta figure figcaption th,.newsListing ul li.lang_ta figure figcaption thead,.newsListing ul li.lang_ta figure figcaption tr,.newsListing ul li.lang_ta figure figcaption u,.newsListing ul li.lang_ta figure figcaption ul{font-family:fnt_ta,Arial,sans-serif}.newsListing ul li.lang_te figure figcaption a,.newsListing ul li.lang_te figure figcaption b,.newsListing ul li.lang_te figure figcaption div,.newsListing ul li.lang_te figure figcaption font,.newsListing ul li.lang_te figure figcaption h1,.newsListing ul li.lang_te figure figcaption h2,.newsListing ul li.lang_te figure figcaption h3,.newsListing ul li.lang_te figure figcaption h4,.newsListing ul li.lang_te figure figcaption h5,.newsListing ul li.lang_te figure figcaption h6,.newsListing ul li.lang_te figure figcaption i,.newsListing ul li.lang_te figure figcaption li,.newsListing ul li.lang_te figure figcaption ol,.newsListing ul li.lang_te figure figcaption p,.newsListing ul li.lang_te figure figcaption span,.newsListing ul li.lang_te figure figcaption strong,.newsListing ul li.lang_te figure figcaption table,.newsListing ul li.lang_te figure figcaption tbody,.newsListing ul li.lang_te figure figcaption td,.newsListing ul li.lang_te figure figcaption tfoot,.newsListing ul li.lang_te figure figcaption th,.newsListing ul li.lang_te figure figcaption thead,.newsListing ul li.lang_te figure figcaption tr,.newsListing ul li.lang_te figure figcaption u,.newsListing ul li.lang_te figure figcaption ul{font-family:fnt_te,Arial,sans-serif}.newsListing ul li.lang_ml figure figcaption a,.newsListing ul li.lang_ml figure figcaption b,.newsListing ul li.lang_ml figure figcaption div,.newsListing ul li.lang_ml figure figcaption font,.newsListing ul li.lang_ml figure figcaption h1,.newsListing ul li.lang_ml figure figcaption h2,.newsListing ul li.lang_ml figure figcaption h3,.newsListing ul li.lang_ml figure figcaption h4,.newsListing ul li.lang_ml figure figcaption h5,.newsListing ul li.lang_ml figure figcaption h6,.newsListing ul li.lang_ml figure figcaption i,.newsListing ul li.lang_ml figure figcaption li,.newsListing ul li.lang_ml figure figcaption ol,.newsListing ul li.lang_ml figure figcaption p,.newsListing ul li.lang_ml figure figcaption span,.newsListing ul li.lang_ml figure figcaption strong,.newsListing ul li.lang_ml figure figcaption table,.newsListing ul li.lang_ml figure figcaption tbody,.newsListing ul li.lang_ml figure figcaption td,.newsListing ul li.lang_ml figure figcaption tfoot,.newsListing ul li.lang_ml figure figcaption th,.newsListing ul li.lang_ml figure figcaption thead,.newsListing ul li.lang_ml figure figcaption tr,.newsListing ul li.lang_ml figure figcaption u,.newsListing ul li.lang_ml figure figcaption ul{font-family:fnt_ml,Arial,sans-serif}.newsListing ul li.lang_or figure figcaption a,.newsListing ul li.lang_or figure figcaption b,.newsListing ul li.lang_or figure figcaption div,.newsListing ul li.lang_or figure figcaption font,.newsListing ul li.lang_or figure figcaption h1,.newsListing ul li.lang_or figure figcaption h2,.newsListing ul li.lang_or figure figcaption h3,.newsListing ul li.lang_or figure figcaption h4,.newsListing ul li.lang_or figure figcaption h5,.newsListing ul li.lang_or figure figcaption h6,.newsListing ul li.lang_or figure figcaption i,.newsListing ul li.lang_or figure figcaption li,.newsListing ul li.lang_or figure figcaption ol,.newsListing ul li.lang_or figure figcaption p,.newsListing ul li.lang_or figure figcaption span,.newsListing ul li.lang_or figure figcaption strong,.newsListing ul li.lang_or figure figcaption table,.newsListing ul li.lang_or figure figcaption tbody,.newsListing ul li.lang_or figure figcaption td,.newsListing ul li.lang_or figure figcaption tfoot,.newsListing ul li.lang_or figure figcaption th,.newsListing ul li.lang_or figure figcaption thead,.newsListing ul li.lang_or figure figcaption tr,.newsListing ul li.lang_or figure figcaption u,.newsListing ul li.lang_or figure figcaption ul{font-family:fnt_or,Arial,sans-serif}.newsListing ul li.lang_ur figure figcaption{padding:0 20px 0 0}.newsListing ul li.lang_ur figure figcaption a,.newsListing ul li.lang_ur figure figcaption b,.newsListing ul li.lang_ur figure figcaption div,.newsListing ul li.lang_ur figure figcaption font,.newsListing ul li.lang_ur figure figcaption h1,.newsListing ul li.lang_ur figure figcaption h2,.newsListing ul li.lang_ur figure figcaption h3,.newsListing ul li.lang_ur figure figcaption h4,.newsListing ul li.lang_ur figure figcaption h5,.newsListing ul li.lang_ur figure figcaption h6,.newsListing ul li.lang_ur figure figcaption i,.newsListing ul li.lang_ur figure figcaption li,.newsListing ul li.lang_ur figure figcaption ol,.newsListing ul li.lang_ur figure figcaption p,.newsListing ul li.lang_ur figure figcaption span,.newsListing ul li.lang_ur figure figcaption strong,.newsListing ul li.lang_ur figure figcaption table,.newsListing ul li.lang_ur figure figcaption tbody,.newsListing ul li.lang_ur figure figcaption td,.newsListing ul li.lang_ur figure figcaption tfoot,.newsListing ul li.lang_ur figure figcaption th,.newsListing ul li.lang_ur figure figcaption thead,.newsListing ul li.lang_ur figure figcaption tr,.newsListing ul li.lang_ur figure figcaption u,.newsListing ul li.lang_ur figure figcaption ul{font-family:fnt_ur,Arial,sans-serif;direction:rtl;text-align:right}.newsListing ul li.lang_ur figure figcaption h2 a{direction:rtl;text-align:right}.newsListing ul li.lang_ne figure figcaption a,.newsListing ul li.lang_ne figure figcaption b,.newsListing ul li.lang_ne figure figcaption div,.newsListing ul li.lang_ne figure figcaption font,.newsListing ul li.lang_ne figure figcaption h1,.newsListing ul li.lang_ne figure figcaption h2,.newsListing ul li.lang_ne figure figcaption h3,.newsListing ul li.lang_ne figure figcaption h4,.newsListing ul li.lang_ne figure figcaption h5,.newsListing ul li.lang_ne figure figcaption h6,.newsListing ul li.lang_ne figure figcaption i,.newsListing ul li.lang_ne figure figcaption li,.newsListing ul li.lang_ne figure figcaption ol,.newsListing ul li.lang_ne figure figcaption p,.newsListing ul li.lang_ne figure figcaption span,.newsListing ul li.lang_ne figure figcaption strong,.newsListing ul li.lang_ne figure figcaption table,.newsListing ul li.lang_ne figure figcaption tbody,.newsListing ul li.lang_ne figure figcaption td,.newsListing ul li.lang_ne figure figcaption tfoot,.newsListing ul li.lang_ne figure figcaption th,.newsListing ul li.lang_ne figure figcaption thead,.newsListing ul li.lang_ne figure figcaption tr,.newsListing ul li.lang_ne figure figcaption u,.newsListing ul li.lang_ne figure figcaption ul{font-family:fnt_ne,Arial,sans-serif}.hd_h1.lang_en,.sourcesWarp.lang_en{font-family:fnt_en,Arial,sans-serif}.hd_h1.lang_bh,.hd_h1.lang_hi,.sourcesWarp.lang_bh,.sourcesWarp.lang_hi{font-family:fnt_hi,Arial,sans-serif}.hd_h1.lang_mr,.sourcesWarp.lang_mr{font-family:fnt_mr,Arial,sans-serif}.hd_h1.lang_gu,.sourcesWarp.lang_gu{font-family:fnt_gu,Arial,sans-serif}.hd_h1.lang_pa,.sourcesWarp.lang_pa{font-family:fnt_pa,Arial,sans-serif}.hd_h1.lang_bn,.sourcesWarp.lang_bn{font-family:fnt_bn,Arial,sans-serif}.hd_h1.lang_kn,.sourcesWarp.lang_kn{font-family:fnt_kn,Arial,sans-serif}.hd_h1.lang_ta,.sourcesWarp.lang_ta{font-family:fnt_ta,Arial,sans-serif}.hd_h1.lang_te,.sourcesWarp.lang_te{font-family:fnt_te,Arial,sans-serif}.hd_h1.lang_ml,.sourcesWarp.lang_ml{font-family:fnt_ml,Arial,sans-serif}.hd_h1.lang_ur,.sourcesWarp.lang_ur{font-family:fnt_ur,Arial,sans-serif;direction:rtl;text-align:right}.hd_h1.lang_or,.sourcesWarp.lang_or{font-family:fnt_or,Arial,sans-serif}.hd_h1.lang_ne,.sourcesWarp.lang_ne{font-family:fnt_ne,Arial,sans-serif}.fav_list.lang_en li a,.sel_lang ul.lv1 li a.lang_en,.thumb3 li.lang_en a figure figcaption h2,.thumb3.box_lang_en li a figure figcaption h2{font-family:fnt_en,Arial,sans-serif}.fav_list.lang_bh li a,.fav_list.lang_hi li a,.sel_lang ul.lv1 li a.lang_bh,.sel_lang ul.lv1 li a.lang_hi,.thumb3 li.lang_bh a figure figcaption h2,.thumb3 li.lang_hi a figure figcaption h2,.thumb3.box_lang_bh li a figure figcaption h2,.thumb3.box_lang_hi li a figure figcaption h2{font-family:fnt_hi,Arial,sans-serif}.fav_list.lang_mr li a,.sel_lang ul.lv1 li a.lang_mr,.thumb3 li.lang_mr a figure figcaption h2,.thumb3.box_lang_mr li a figure figcaption h2{font-family:fnt_mr,Arial,sans-serif}.fav_list.lang_gu li a,.sel_lang ul.lv1 li a.lang_gu,.thumb3 li.lang_gu a figure figcaption h2,.thumb3.box_lang_gu li a figure figcaption h2{font-family:fnt_gu,Arial,sans-serif}.fav_list.lang_pa li a,.sel_lang ul.lv1 li a.lang_pa,.thumb3 li.lang_pa a figure figcaption h2,.thumb3.box_lang_pa li a figure figcaption h2{font-family:fnt_pa,Arial,sans-serif}.fav_list.lang_bn li a,.sel_lang ul.lv1 li a.lang_bn,.thumb3 li.lang_bn a figure figcaption h2,.thumb3.box_lang_bn li a figure figcaption h2{font-family:fnt_bn,Arial,sans-serif}.fav_list.lang_kn li a,.sel_lang ul.lv1 li a.lang_kn,.thumb3 li.lang_kn a figure figcaption h2,.thumb3.box_lang_kn li a figure figcaption h2{font-family:fnt_kn,Arial,sans-serif}.fav_list.lang_ta li a,.sel_lang ul.lv1 li a.lang_ta,.thumb3 li.lang_ta a figure figcaption h2,.thumb3.box_lang_ta li a figure figcaption h2{font-family:fnt_ta,Arial,sans-serif}.fav_list.lang_te li a,.sel_lang ul.lv1 li a.lang_te,.thumb3 li.lang_te a figure figcaption h2,.thumb3.box_lang_te li a figure figcaption h2{font-family:fnt_te,Arial,sans-serif}.fav_list.lang_ml li a,.sel_lang ul.lv1 li a.lang_ml,.thumb3 li.lang_ml a figure figcaption h2,.thumb3.box_lang_ml li a figure figcaption h2{font-family:fnt_ml,Arial,sans-serif}.fav_list.lang_or li a,.sel_lang ul.lv1 li a.lang_or,.thumb3 li.lang_or a figure figcaption h2,.thumb3.box_lang_or li a figure figcaption h2{font-family:fnt_or,Arial,sans-serif}.fav_list.lang_ur li a,.thumb3.box_lang_ur li a figure figcaption h2{font-family:fnt_ur,Arial,sans-serif;direction:rtl;text-align:right}.sel_lang ul.lv1 li a.lang_ur,.thumb3 li.lang_ur a figure figcaption h2{font-family:fnt_ur,Arial,sans-serif}.fav_list.lang_ne li a,.sel_lang ul.lv1 li a.lang_ne,.thumb3 li.lang_ne a figure figcaption h2,.thumb3.box_lang_ne li a figure figcaption h2{font-family:fnt_ne,Arial,sans-serif}#lang_en .brd_cum,#lang_en a,#lang_en b,#lang_en div,#lang_en font,#lang_en h1,#lang_en h2,#lang_en h3,#lang_en h4,#lang_en h5,#lang_en h6,#lang_en i,#lang_en li,#lang_en ol,#lang_en p,#lang_en span,#lang_en strong,#lang_en table,#lang_en tbody,#lang_en td,#lang_en tfoot,#lang_en th,#lang_en thead,#lang_en tr,#lang_en u,#lang_en ul{font-family:fnt_en,Arial,sans-serif}#lang_en.sty1 .details_data h1{font-size:26px;font-weight:700}#lang_en.sty1 .details_data h1 span{font-size:10px}#lang_en.sty1 .details_data .data{line-height:2em;font-size:14px}#lang_en.sty2 .details_data h1{font-size:28px;font-weight:700}#lang_en.sty2 .details_data h1 span{font-size:12px}#lang_en.sty2 .details_data .data{line-height:2em;font-size:16px}#lang_en.sty3 .details_data h1{font-size:30px;font-weight:700}#lang_en.sty3 .details_data h1 span{font-size:14px}#lang_en.sty3 .details_data .data{line-height:2em;font-size:18px}#lang_bh .brd_cum,#lang_bh a,#lang_bh b,#lang_bh div,#lang_bh font,#lang_bh h1,#lang_bh h2,#lang_bh h3,#lang_bh h4,#lang_bh h5,#lang_bh h6,#lang_bh i,#lang_bh li,#lang_bh ol,#lang_bh p,#lang_bh span,#lang_bh strong,#lang_bh table,#lang_bh tbody,#lang_bh td,#lang_bh tfoot,#lang_bh th,#lang_bh thead,#lang_bh tr,#lang_bh u,#lang_bh ul,#lang_hi .brd_cum,#lang_hi a,#lang_hi b,#lang_hi div,#lang_hi font,#lang_hi h1,#lang_hi h2,#lang_hi h3,#lang_hi h4,#lang_hi h5,#lang_hi h6,#lang_hi i,#lang_hi li,#lang_hi ol,#lang_hi p,#lang_hi span,#lang_hi strong,#lang_hi table,#lang_hi tbody,#lang_hi td,#lang_hi tfoot,#lang_hi th,#lang_hi thead,#lang_hi tr,#lang_hi u,#lang_hi ul{font-family:fnt_hi,Arial,sans-serif}#lang_bh.sty1 .details_data h1,#lang_hi.sty1 .details_data h1{font-size:26px;font-weight:700}#lang_bh.sty1 .details_data h1 span,#lang_hi.sty1 .details_data h1 span{font-size:10px}#lang_bh.sty1 .details_data .data,#lang_hi.sty1 .details_data .data{line-height:2em;font-size:14px}#lang_bh.sty2 .details_data h1,#lang_hi.sty2 .details_data h1{font-size:28px;font-weight:700}#lang_bh.sty2 .details_data h1 span,#lang_hi.sty2 .details_data h1 span{font-size:12px}#lang_bh.sty2 .details_data .data,#lang_hi.sty2 .details_data .data{line-height:2em;font-size:16px}#lang_bh.sty3 .details_data h1,#lang_hi.sty3 .details_data h1{font-size:30px;font-weight:700}#lang_bh.sty3 .details_data h1 span,#lang_hi.sty3 .details_data h1 span{font-size:14px}#lang_bh.sty3 .details_data .data,#lang_hi.sty3 .details_data .data{line-height:2em;font-size:18px}#lang_mr .brd_cum,#lang_mr a,#lang_mr b,#lang_mr div,#lang_mr font,#lang_mr h1,#lang_mr h2,#lang_mr h3,#lang_mr h4,#lang_mr h5,#lang_mr h6,#lang_mr i,#lang_mr li,#lang_mr ol,#lang_mr p,#lang_mr span,#lang_mr strong,#lang_mr table,#lang_mr tbody,#lang_mr td,#lang_mr tfoot,#lang_mr th,#lang_mr thead,#lang_mr tr,#lang_mr u,#lang_mr ul{font-family:fnt_mr,Arial,sans-serif}#lang_mr.sty1 .details_data h1{font-size:26px;font-weight:700}#lang_mr.sty1 .details_data h1 span{font-size:10px}#lang_mr.sty1 .details_data .data{line-height:2em;font-size:14px}#lang_mr.sty2 .details_data h1{font-size:28px;font-weight:700}#lang_mr.sty2 .details_data h1 span{font-size:12px}#lang_mr.sty2 .details_data .data{line-height:2em;font-size:16px}#lang_mr.sty3 .details_data h1{font-size:30px;font-weight:700}#lang_mr.sty3 .details_data h1 span{font-size:14px}#lang_mr.sty3 .details_data .data{line-height:2em;font-size:18px}#lang_gu .brd_cum,#lang_gu a,#lang_gu b,#lang_gu div,#lang_gu font,#lang_gu h1,#lang_gu h2,#lang_gu h3,#lang_gu h4,#lang_gu h5,#lang_gu h6,#lang_gu i,#lang_gu li,#lang_gu ol,#lang_gu p,#lang_gu span,#lang_gu strong,#lang_gu table,#lang_gu tbody,#lang_gu td,#lang_gu tfoot,#lang_gu th,#lang_gu thead,#lang_gu tr,#lang_gu u,#lang_gu ul{font-family:fnt_gu,Arial,sans-serif}#lang_gu.sty1 .details_data h1{font-size:26px;font-weight:700}#lang_gu.sty1 .details_data h1 span{font-size:10px}#lang_gu.sty1 .details_data .data{line-height:2em;font-size:14px}#lang_gu.sty2 .details_data h1{font-size:28px;font-weight:700}#lang_gu.sty2 .details_data h1 span{font-size:12px}#lang_gu.sty2 .details_data .data{line-height:2em;font-size:16px}#lang_gu.sty3 .details_data h1{font-size:30px;font-weight:700}#lang_gu.sty3 .details_data h1 span{font-size:14px}#lang_gu.sty3 .details_data .data{line-height:2em;font-size:18px}#lang_pa .brd_cum,#lang_pa a,#lang_pa b,#lang_pa div,#lang_pa font,#lang_pa h1,#lang_pa h2,#lang_pa h3,#lang_pa h4,#lang_pa h5,#lang_pa h6,#lang_pa i,#lang_pa li,#lang_pa ol,#lang_pa p,#lang_pa span,#lang_pa strong,#lang_pa table,#lang_pa tbody,#lang_pa td,#lang_pa tfoot,#lang_pa th,#lang_pa thead,#lang_pa tr,#lang_pa u,#lang_pa ul{font-family:fnt_pa,Arial,sans-serif}#lang_pa.sty1 .details_data h1{font-size:26px;font-weight:700}#lang_pa.sty1 .details_data h1 span{font-size:10px}#lang_pa.sty1 .details_data .data{line-height:2em;font-size:14px}#lang_pa.sty2 .details_data h1{font-size:28px;font-weight:700}#lang_pa.sty2 .details_data h1 span{font-size:12px}#lang_pa.sty2 .details_data .data{line-height:2em;font-size:16px}#lang_pa.sty3 .details_data h1{font-size:30px;font-weight:700}#lang_pa.sty3 .details_data h1 span{font-size:14px}#lang_pa.sty3 .details_data .data{line-height:2em;font-size:18px}#lang_bn .brd_cum,#lang_bn a,#lang_bn b,#lang_bn div,#lang_bn font,#lang_bn h1,#lang_bn h2,#lang_bn h3,#lang_bn h4,#lang_bn h5,#lang_bn h6,#lang_bn i,#lang_bn li,#lang_bn ol,#lang_bn p,#lang_bn span,#lang_bn strong,#lang_bn table,#lang_bn tbody,#lang_bn td,#lang_bn tfoot,#lang_bn th,#lang_bn thead,#lang_bn tr,#lang_bn u,#lang_bn ul{font-family:fnt_bn,Arial,sans-serif}#lang_bn.sty1 .details_data h1{font-size:26px;font-weight:700}#lang_bn.sty1 .details_data h1 span{font-size:10px}#lang_bn.sty1 .details_data .data{line-height:2em;font-size:14px}#lang_bn.sty2 .details_data h1{font-size:28px;font-weight:700}#lang_bn.sty2 .details_data h1 span{font-size:12px}#lang_bn.sty2 .details_data .data{line-height:2em;font-size:16px}#lang_bn.sty3 .details_data h1{font-size:30px;font-weight:700}#lang_bn.sty3 .details_data h1 span{font-size:14px}#lang_bn.sty3 .details_data .data{line-height:2em;font-size:18px}#lang_kn .brd_cum,#lang_kn a,#lang_kn b,#lang_kn div,#lang_kn font,#lang_kn h1,#lang_kn h2,#lang_kn h3,#lang_kn h4,#lang_kn h5,#lang_kn h6,#lang_kn i,#lang_kn li,#lang_kn ol,#lang_kn p,#lang_kn span,#lang_kn strong,#lang_kn table,#lang_kn tbody,#lang_kn td,#lang_kn tfoot,#lang_kn th,#lang_kn thead,#lang_kn tr,#lang_kn u,#lang_kn ul{font-family:fnt_kn,Arial,sans-serif}#lang_kn.sty1 .details_data h1{font-size:26px;font-weight:700}#lang_kn.sty1 .details_data h1 span{font-size:10px}#lang_kn.sty1 .details_data .data{line-height:2em;font-size:14px}#lang_kn.sty2 .details_data h1{font-size:28px;font-weight:700}#lang_kn.sty2 .details_data h1 span{font-size:12px}#lang_kn.sty2 .details_data .data{line-height:2em;font-size:16px}#lang_kn.sty3 .details_data h1{font-size:30px;font-weight:700}#lang_kn.sty3 .details_data h1 span{font-size:14px}#lang_kn.sty3 .details_data .data{line-height:2em;font-size:18px}#lang_ta .brd_cum,#lang_ta a,#lang_ta b,#lang_ta div,#lang_ta font,#lang_ta h1,#lang_ta h2,#lang_ta h3,#lang_ta h4,#lang_ta h5,#lang_ta h6,#lang_ta i,#lang_ta li,#lang_ta ol,#lang_ta p,#lang_ta span,#lang_ta strong,#lang_ta table,#lang_ta tbody,#lang_ta td,#lang_ta tfoot,#lang_ta th,#lang_ta thead,#lang_ta tr,#lang_ta u,#lang_ta ul{font-family:fnt_ta,Arial,sans-serif}#lang_ta.sty1 .details_data h1{font-size:26px;font-weight:700}#lang_ta.sty1 .details_data h1 span{font-size:10px}#lang_ta.sty1 .details_data .data{line-height:2em;font-size:14px}#lang_ta.sty2 .details_data h1{font-size:28px;font-weight:700}#lang_ta.sty2 .details_data h1 span{font-size:12px}#lang_ta.sty2 .details_data .data{line-height:2em;font-size:16px}#lang_ta.sty3 .details_data h1{font-size:30px;font-weight:700}#lang_ta.sty3 .details_data h1 span{font-size:14px}#lang_ta.sty3 .details_data .data{line-height:2em;font-size:18px}#lang_te .brd_cum,#lang_te a,#lang_te b,#lang_te div,#lang_te font,#lang_te h1,#lang_te h2,#lang_te h3,#lang_te h4,#lang_te h5,#lang_te h6,#lang_te i,#lang_te li,#lang_te ol,#lang_te p,#lang_te span,#lang_te strong,#lang_te table,#lang_te tbody,#lang_te td,#lang_te tfoot,#lang_te th,#lang_te thead,#lang_te tr,#lang_te u,#lang_te ul{font-family:fnt_te,Arial,sans-serif}#lang_te.sty1 .details_data h1{font-size:26px;font-weight:700}#lang_te.sty1 .details_data h1 span{font-size:10px}#lang_te.sty1 .details_data .data{line-height:2em;font-size:14px}#lang_te.sty2 .details_data h1{font-size:28px;font-weight:700}#lang_te.sty2 .details_data h1 span{font-size:12px}#lang_te.sty2 .details_data .data{line-height:2em;font-size:16px}#lang_te.sty3 .details_data h1{font-size:30px;font-weight:700}#lang_te.sty3 .details_data h1 span{font-size:14px}#lang_te.sty3 .details_data .data{line-height:2em;font-size:18px}#lang_ml .brd_cum,#lang_ml a,#lang_ml b,#lang_ml div,#lang_ml font,#lang_ml h1,#lang_ml h2,#lang_ml h3,#lang_ml h4,#lang_ml h5,#lang_ml h6,#lang_ml i,#lang_ml li,#lang_ml ol,#lang_ml p,#lang_ml span,#lang_ml strong,#lang_ml table,#lang_ml tbody,#lang_ml td,#lang_ml tfoot,#lang_ml th,#lang_ml thead,#lang_ml tr,#lang_ml u,#lang_ml ul{font-family:fnt_ml,Arial,sans-serif}#lang_ml.sty1 .details_data h1{font-size:26px;font-weight:700}#lang_ml.sty1 .details_data h1 span{font-size:10px}#lang_ml.sty1 .details_data .data{line-height:2em;font-size:14px}#lang_ml.sty2 .details_data h1{font-size:28px;font-weight:700}#lang_ml.sty2 .details_data h1 span{font-size:12px}#lang_ml.sty2 .details_data .data{line-height:2em;font-size:16px}#lang_ml.sty3 .details_data h1{font-size:30px;font-weight:700}#lang_ml.sty3 .details_data h1 span{font-size:14px}#lang_ml.sty3 .details_data .data{line-height:2em;font-size:18px}#lang_or .brd_cum,#lang_or a,#lang_or b,#lang_or div,#lang_or font,#lang_or h1,#lang_or h2,#lang_or h3,#lang_or h4,#lang_or h5,#lang_or h6,#lang_or i,#lang_or li,#lang_or ol,#lang_or p,#lang_or span,#lang_or strong,#lang_or table,#lang_or tbody,#lang_or td,#lang_or tfoot,#lang_or th,#lang_or thead,#lang_or tr,#lang_or u,#lang_or ul{font-family:fnt_or,Arial,sans-serif}#lang_or.sty1 .details_data h1{font-size:26px;font-weight:700}#lang_or.sty1 .details_data h1 span{font-size:10px}#lang_or.sty1 .details_data .data{line-height:2em;font-size:14px}#lang_or.sty2 .details_data h1{font-size:28px;font-weight:700}#lang_or.sty2 .details_data h1 span{font-size:12px}#lang_or.sty2 .details_data .data{line-height:2em;font-size:16px}#lang_or.sty3 .details_data h1{font-size:30px;font-weight:700}#lang_or.sty3 .details_data h1 span{font-size:14px}#lang_or.sty3 .details_data .data{line-height:2em;font-size:18px}#lang_ur .brd_cum,#lang_ur a,#lang_ur b,#lang_ur div,#lang_ur font,#lang_ur h1,#lang_ur h2,#lang_ur h3,#lang_ur h4,#lang_ur h5,#lang_ur h6,#lang_ur i,#lang_ur li,#lang_ur ol,#lang_ur p,#lang_ur span,#lang_ur strong,#lang_ur table,#lang_ur tbody,#lang_ur td,#lang_ur tfoot,#lang_ur th,#lang_ur thead,#lang_ur tr,#lang_ur u,#lang_ur ul{font-family:fnt_ur,Arial,sans-serif}#lang_ur.sty1 .details_data h1{font-size:26px;font-weight:700}#lang_ur.sty1 .details_data h1 span{font-size:10px}#lang_ur.sty1 .details_data .data{line-height:2em;font-size:14px}#lang_ur.sty2 .details_data h1{font-size:28px;font-weight:700}#lang_ur.sty2 .details_data h1 span{font-size:12px}#lang_ur.sty2 .details_data .data{line-height:2em;font-size:16px}#lang_ur.sty3 .details_data h1{font-size:30px;font-weight:700}#lang_ur.sty3 .details_data h1 span{font-size:14px}#lang_ur.sty3 .details_data .data{line-height:2em;font-size:18px}#lang_ne .brd_cum,#lang_ne a,#lang_ne b,#lang_ne div,#lang_ne font,#lang_ne h1,#lang_ne h2,#lang_ne h3,#lang_ne h4,#lang_ne h5,#lang_ne h6,#lang_ne i,#lang_ne li,#lang_ne ol,#lang_ne p,#lang_ne span,#lang_ne strong,#lang_ne table,#lang_ne tbody,#lang_ne td,#lang_ne tfoot,#lang_ne th,#lang_ne thead,#lang_ne tr,#lang_ne u,#lang_ne ul{font-family:fnt_ne,Arial,sans-serif}#lang_ne.sty1 .details_data h1{font-size:26px;font-weight:700}#lang_ne.sty1 .details_data h1 span{font-size:10px}#lang_ne.sty1 .details_data .data{line-height:2em;font-size:14px}#lang_ne.sty2 .details_data h1{font-size:28px;font-weight:700}#lang_ne.sty2 .details_data h1 span{font-size:12px}#lang_ne.sty2 .details_data .data{line-height:2em;font-size:16px}#lang_ne.sty3 .details_data h1{font-size:30px;font-weight:700}#lang_ne.sty3 .details_data h1 span{font-size:14px}#lang_ne.sty3 .details_data .data{line-height:2em;font-size:18px}@media only screen and (max-width:1280px){.mainWarp{width:100%}.bdy .content aside{width:30%}.bdy .content aside .thumb li{width:49%}.bdy .content article{width:70%}nav{padding:10px 0;width:100%}nav .LHS{width:30%}nav .LHS a{margin-left:20px}nav .RHS{width:70%}nav .RHS ul.ud{margin-right:20px}nav .RHS .menu a{margin-right:30px}}@media only screen and (max-width:1200px){.thumb li a figure figcaption h3{font-size:12px}}@media only screen and (max-width:1024px){.newsListing ul li figure .img{width:180px;height:140px}.newsListing ul li figure figcaption{width:-moz-calc(100% - 180px);width:-webkit-calc(100% - 180px);width:-o-calc(100% - 180px);width:calc(100% - 180px)}.details_data .share{z-index:9999}.details_data h1{padding:30px 50px 0}.details_data figure figcaption{padding:5px 50px 0}.details_data .realted_story_warp .inr{padding:30px 50px 0}.details_data .realted_story_warp .inr ul.helfWidth .img{display:none}.details_data .realted_story_warp .inr ul.helfWidth figcaption{width:100%}.ph_gal .inr div{display:inline-block;background:url(https://m.dailyhunt.in/desktop_site/news/temp_daily/images/defult.jpg) no-repeat #ededed;height:auto;min-height:100px;max-height:100px;max-width:30%;width:30%;overflow:hidden}.ph_gal .inr div img{width:100%;height:100%}.ph_gal .inr div.mid{margin-left:10px;margin-right:10px}}@media only screen and (max-width:989px){.details_data .data{padding:25px 50px}.displayDate .main{padding:5px 35px}.aside_newsListing ul li a figure figcaption h2{font-size:12px}.newsListing ul li a figure .img{width:170px;max-width:180px;max-width:220px;height:130px}.newsListing ul li a figure figcaption{width:calc(100% - 170px)}.newsListing ul li a figure figcaption span{padding-top:0}.newsListing ul li a figure figcaption .resource{padding-top:10px}}@media only screen and (max-width:900px){.newsListing ul li figure .img{width:150px;height:110px}.newsListing ul li figure figcaption{width:-moz-calc(100% - 150px);width:-webkit-calc(100% - 150px);width:-o-calc(100% - 150px);width:calc(100% - 150px)}.popup .inr{overflow:hidden;width:500px;height:417px;max-height:417px;margin-top:-208px;margin-left:-250px}.btn_view_all{padding:10px}nav .RHS ul.site_nav li a{padding:10px 15px;background-image:none}.aside_newsListing ul li a figure .img{display:none}.aside_newsListing ul li a figure figcaption{width:100%;padding-left:0}.bdy .content aside .thumb li{width:100%}.aside_nav_list li a span{font-size:10px;padding:15px 10px;background:0 0}.sourcesWarp .sub_nav ul li{width:33%}}@media only screen and (max-width:800px){.newsListing ul li figure .img{width:150px;height:110px}.newsListing ul li figure figcaption{width:-moz-calc(100% - 150px);width:-webkit-calc(100% - 150px);width:-o-calc(100% - 150px);width:calc(100% - 150px)}.newsListing ul li figure figcaption span{font-size:10px}.newsListing ul li figure figcaption h2 a{font-size:15px}.newsListing ul li figure figcaption p{display:none;font-size:12px}.newsListing ul li figure figcaption.fullWidth p{display:block}nav .RHS ul.site_nav li{margin-right:15px}.newsListing ul li a figure{padding:15px 10px}.newsListing ul li a figure .img{width:120px;max-width:120px;height:120px}.newsListing ul li a figure figcaption{width:calc(100% - 130px);padding:0 0 0 20px}.newsListing ul li a figure figcaption span{font-size:10px;padding-top:0}.newsListing ul li a figure figcaption h2{font-size:14px}.newsListing ul li a figure figcaption p{font-size:12px}.resource{padding-top:10px}.resource ul li{margin-right:10px}.bdy .content aside{width:30%}.bdy .content article{width:70%}.ph_gal .inr div{display:inline-block;background:url(https://m.dailyhunt.in/desktop_site/news/temp_daily/images/defult.jpg) no-repeat #ededed;height:auto;min-height:70px;max-height:70px;max-width:30%;width:30%;overflow:hidden}.ph_gal .inr div img{width:100%;height:100%}.ph_gal .inr div.mid{margin-left:10px;margin-right:10px}}@media only screen and (max-width:799px){.thumb1 li,.thumb1 li a,.thumb1 li a img{max-height:50px;max-width:50px}.thumb1 li,.thumb1 li a{min-height:50px;min-width:50px}.sourcesWarp .sub_nav ul li{width:50%!important}.setting .country_list li,.setting .fav_cat_list li,.setting .fav_lang_list li,.setting .fav_np_list li{width:100%}}@media only screen and (max-width:640px){.details_data .realted_story_warp .inr ul li figure figcaption span,.newsListing ul li figure figcaption span{padding-top:0}.bdy .content aside{width:100%;display:none}nav .RHS ul.site_nav li{margin-right:10px}.sourcesWarp{min-height:250px}.sourcesWarp .logo_img{height:100px;margin-top:72px}.sourcesWarp .sources_nav ul li{margin:0}.bdy .content article{width:100%}.bdy .content article h1{text-align:center}.bdy .content article .brd_cum{display:none}.bdy .content article .details_data h1{text-align:left}.bdy .content a.aside_open{display:inline-block}.details_data .realted_story_warp .inr ul li{width:100%;height:auto}.details_data .realted_story_warp .inr ul li figure a.img_r .img{width:100px;height:75px;float:left}.details_data .realted_story_warp .inr ul li figure a.img_r .img img{height:100%}.details_data .realted_story_warp .inr ul li figure figcaption{float:left;padding-left:10px}}@media only screen and (max-width:480px){nav .LHS a.logo{width:100px;height:28px}.details_data figure img,.sourcesWarp .sub_nav .inr ul li{width:100%}nav .RHS ul.site_nav li a{padding:6px}.sourcesWarp{min-height:auto;max-height:auto;height:auto}.sourcesWarp .logo_img{margin:20px 10px}.sourcesWarp .sources_nav ul li a{padding:5px 15px}.displayDate .main .dt{max-width:90px}.details_data h1{padding:30px 20px 0}.details_data .share{top:inherit;bottom:0;left:0;width:100%;height:35px;position:fixed}.details_data .share .inr{position:relative}.details_data .share .inr .sty ul{background-color:#e2e2e2;border-radius:3px 0 0 3px}.details_data .share .inr .sty ul li{border:1px solid #cdcdcd;border-top:none}.details_data .share .inr .sty ul li a{width:35px}.details_data .share .inr .sty ul li a.sty1 span{padding-top:14px!important}.details_data .share .inr .sty ul li a.sty2 span{padding-top:12px!important}.details_data .share .inr .sty ul li a.sty3 span{padding-top:10px!important}.details_data .share ul,.details_data .share ul li{float:left}.details_data .share ul li a{border-radius:0!important}.details_data .data,.details_data .realted_story_warp .inr{padding:25px 20px}.thumb3 li{max-width:100%;width:100%;margin:5px 0;height:auto}.thumb3 li a figure img{display:none}.thumb3 li a figure figcaption{position:relative;height:auto}.thumb3 li a figure figcaption h2{margin:0;text-align:left}.thumb2{text-align:center}.thumb2 li{display:inline-block;max-width:100px;max-height:100px;float:inherit}.thumb2 li a img{width:80px;height:80px}}@media only screen and (max-width:320px){.newsListing ul li figure figcaption span,.newsListing.bdyPad{padding-top:10px}#back-top,footer .social{display:none!important}nav .LHS a.logo{width:70px;height:20px;margin:7px 0 0 12px}nav .RHS ul.site_nav{margin-top:3px}nav .RHS ul.site_nav li a{font-size:12px}nav .RHS .menu a{margin:0 12px 0 0}.newsListing ul li figure .img{width:100%;max-width:100%;height:auto;max-height:100%}.newsListing ul li figure figcaption{width:100%;padding-left:0}.details_data .realted_story_warp .inr ul li figure a.img_r .img{width:100%;height:auto}.ph_gal .inr div{display:inline-block;background:url(https://m.dailyhunt.in/desktop_site/news/temp_daily/images/defult.jpg) no-repeat #ededed;height:auto;min-height:50px;max-height:50px;max-width:28%;width:28%;overflow:hidden}.ph_gal .inr div img{width:100%;height:100%}.ph_gal .inr div.mid{margin-left:10px;margin-right:10px}}.details_data .data{padding-bottom:0}.details_data .block_np{padding:15px 100px;background:#f8f8f8;margin:30px 0}.details_data .block_np td h3{padding-bottom:10px}.details_data .block_np table tr td{padding:0!important}.details_data .block_np h3{padding-bottom:12px;color:#bfbfbf;font-weight:700;font-size:12px}.details_data .block_np .np{width:161px}.details_data .block_np .np a{padding-right:35px;display:inline-block;background:url(https://m.dailyhunt.in/desktop_site/news/temp_daily/images/np_nxt.svg) center right no-repeat}.details_data .block_np .np a img{width:120px}.details_data .block_np .mdl{min-width:15px}.details_data .block_np .mdl span{display:block;height:63px;width:1px;margin:0 auto;border-left:1px solid #d8d8d8}.details_data .block_np .store{width:370px}.details_data .block_np .store ul:after{content:\" \";display:block;clear:both}.details_data .block_np .store li{float:left;margin-right:5px}.details_data .block_np .store li:last-child{margin-right:0}.details_data .block_np .store li a{display:block;height:36px;width:120px;background-repeat:no-repeat;background-position:center center;background-size:120px auto}.details_data .block_np .store li a.andorid{background-image:url(https://m.dailyhunt.in/desktop_site/news/temp_daily/images/google_play.svg)}.details_data .block_np .store li a.window{background-image:url(https://m.dailyhunt.in/desktop_site/news/temp_daily/images/window.svg)}.details_data .block_np .store li a.ios{background-image:url(https://m.dailyhunt.in/desktop_site/news/temp_daily/images/ios.svg)}.win_details_pop{background:rgba(0,0,0,.5);z-index:999;top:0;left:0;width:100%;height:100%;position:fixed}.win_details_pop .inr,.win_details_pop .inr .bnr_img{width:488px;max-width:488px;height:390px;max-height:390px}.win_details_pop .inr{position:absolute;top:50%;left:50%;margin-left:-244px;margin-top:-195px;z-index:9999}.win_details_pop .inr .bnr_img{background:url(https://m.dailyhunt.in/desktop_site/news/temp_daily/images/win2_2302.jpg) center center;position:relative}.win_details_pop .inr .bnr_img a.btn_win_pop_close{position:absolute;width:20px;height:20px;z-index:1;top:20px;right:20px;background:url(https://m.dailyhunt.in/desktop_site/news/temp_daily/images/win_2302.jpg) center center no-repeat}.win_details_pop .inr .btn_store_win{display:block;height:70px;max-height:70px;background:url(https://m.dailyhunt.in/desktop_site/news/temp_daily/images/win3_2302.jpg) center center no-repeat #fff}.win_str_bnr a{display:block}@media only screen and (max-width:1080px){.details_data .block_np h3{font-size:11px}.details_data .block_np .np h3{padding-bottom:15px}.details_data .block_np .store li a{background-size:100px auto;width:100px}}@media only screen and (max-width:1024px){.details_data .block_np{margin-bottom:0}}@media only screen and (max-width:989px){.details_data .block_np{padding:15px 50px}}@media only screen and (max-width:900px){.details_data .block_np table,.details_data .block_np tbody,.details_data .block_np td,.details_data .block_np tr{display:block}.details_data .block_np td.np,.details_data .block_np td.store{width:100%}.details_data .block_np tr h3{font-size:12px}.details_data .block_np .np h3{float:left;padding:8px 0 0}.details_data .block_np .np:after{content:\" \";display:block;clear:both}.details_data .block_np .np a{float:right;padding-right:50px}.details_data .block_np td.mdl{display:none}.details_data .block_np .store{border-top:1px solid #ebebeb;margin-top:15px}.details_data .block_np .store h3{padding:15px 0 10px;display:block}.details_data .block_np .store li a{background-size:120px auto;width:120px}}@media only screen and (max-width:675px){.details_data .block_np .store li a{background-size:100px auto;width:100px}}@media only screen and (max-width:640px){.details_data .block_np .store li a{background-size:120px auto;width:120px}}@media only screen and (max-width:480px){.details_data .block_np{padding:15px 20px}.details_data .block_np .store li a{background-size:90px auto;width:90px}.details_data .block_np tr h3{font-size:10px}.details_data .block_np .np h3{padding:5px 0 0}.details_data .block_np .np a{padding-right:40px}.details_data .block_np .np a img{width:80px}}", "raw_content": "\nஉறவுகளை மகிழ்ச்சிகரமாக மற்றும் ஆரோக்கியமாக வழிநடத்துவதற்கு, எந்த ஒரு மேஜிக் ஃபார்முலாவும் இல்லை. ஆனால் நல்ல, நீண்டகால துணைகளை உருவாக்கும் நபர்களிடம் சில நல்லொழுக்கப் பண்புகள் காணப்படுகின்றன. எனவே உங்களுக்கும், உங்கள் துணைக்கும் வெற்றிகரமான ஓர் உறவுமுறைக்காக இத்தகைய நற்பண்புகள் அவசியமா\nகேட்பது, சண்டையிடாமல் வாதிடுவது, தன்னை வெளிப்படுத்துவது போன்ற கலைகள் அவசியமானவை. உங்கள் உறவில் ஏதேனும் பிரச்னை இருந்தால் ஒருவருக்கொருவர் பேசிக் கொள்ளுங்கள். பேசுவதன் மூலம் எந்த சவாலையும் சமாளிக்கலாம். ஒருவருக்கொருவர் வாதிடுவதும் ஆரோக்கியமானதாகும். ஆனால் அதை சரியான வழியில் செய்திட வேண்டும். ஒருவருக்கொருவர் புண்படுத்திக் கொள்ளாமல் சரியான முறையில் வாதிடுவது, ஒருவரை ஒருவர் நன்கு புரிந்து கொள்ள உதவும். காது கொடுத்து கேட்பதன் மூலம் உங்கள் துணை கொண்டுள்ள நம்பிக்கை மற்றும் அவர் என்ன நினைக்கிறார் என்பதை நீங்கள் புரிந்து கொள்ள முடியும்.\nநாம் அனைவரும் தனித்துவமான பண்புகள், மதிப்புகள், பலம் மற்றும் பலவீனங்களுடன் உருவாக்கப்பட்டுள்ளோம். அனைவரும் வாழ்க்கையில் தனக்கென ஓர் பாதையை கொண்டிருக்கிறார்கள். நமது அனுபவங்களே நாம் யார் என்பதை வடிவமைக்கின்றன. எனவே ஓர் உறவில் ஒருவருக்கொருவர் பொறுமை காத்தல் மிகவும் முக்கியமானதாகும். உங்கள் துணையின் அகம், புறம் இரண்டையும் அறிந்து கொள்வதன் மூலம், அவர்களின் பலத்தையும் குறைபாடுகளையும் புரிந்து கொண்டு, அவர்களிடம் பேசும்போது மிகுந்த பொறுமையுடன் இருக்க முடியும்.\nஓர் ஆரோக்கியமான உறவில் மன்னிக்கும் பண்பு முக்கிய அங்கமாகும். ஏனெனில், எல்லோருமே முழுமையான ஒரு மனிதராக இருப்���தில்லை. மன்னித்தல் என்பது நீங்கள் உங்கள் துணையை காயப்படுத்தாமல், உங்கள் மனம் கசப்புணர்வை சுமந்து கொண்டிருக்காது என்பதாகும். மன்னிக்கும் பண்பை கடைபிடிக்கும் தம்பதிகள், ஆரோக்கியமான மற்றும் மிக நீடித்த அன்பான உறவை அனுபவிப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் என ஆய்வுகள் கூறுகின்றன.\nமன்னித்தலும், ஏற்றுக் கொள்ளுதலும் ஒன்றுடன் ஒன்று இணைந்தவை. ஏற்றுக் கொள்ளும் நற்பண்பு என்பது உங்கள் துணையின் எண்ணங்களுடன் நீங்கள் துளியும் ஒத்துப்போகாவிட்டாலும் அவர்களை முழுமையாக ஏற்றுக் கொள்வதே ஆகும்.\n5. மரியாதை மற்றும் மதித்தல்\nஓர் உறவில் மிக முக்கியமான நற்பண்புகளில் ஒன்று, ஒருவருக்கொருவர் மரியாதை அளித்தலும், மதித்தலும் ஆகும். உங்கள் துணையை நீங்கள் நடத்தும் விதத்திலும், அவர்களுடன் பேசும் விதத்திலும், அவர்களைப் பற்றி பிறரிடம் கூறும் விதத்திலும் நீங்கள் அவர்களை எப்படி மதிக்கிறீர்கள் என்பது வெளிப்படுகிறது. உங்களிடம் பொய் சொல்லாத மற்றும் உங்கள் கருத்துக்கு எப்போதும் மதிப்பளிக்கும் துணை மிகவும் மதிக்கப்பட வேண்டியவர் ஆவார்.\nஇவை, உறவு ஆரோக்கியமாக இருக்க நீங்களும், உங்கள் துணையும் கட்டாயம் கொண்டிருக்க வேண்டிய சில நற்பண்புகள் ஆகும். ஆரோக்கியமான & மகிழ்ச்சியான உறவுகள் இப்போதும், எப்போதும் மதிக்கப்படுவதற்கான தகுதி படைத்தவை. வாழ்க்கையின் சில தருணங்களை மறக்க முடியாததாக மாற்றுவது மிக முக்கியம். அத்தகைய தருணங்களை நீங்கள் கொண்டாட, கல்யாண் ஜூவல்லரியின் நேர்த்தியான கலெக்ஷன்கள் உங்களுக்கு உதவும். மினுமினுக்கும் தங்கத்துடன் உங்கள் அன்பை போற்றிப் பாதுகாத்திடுங்கள். ஏனெனில், அரிதானவைகள் எப்போதும் பிரகாசமாக ஜொலிக்கக் கூடியவை.\nஉங்கள் ரிலேசன்ஷிப் நிலைக்கு ஏற்ற பரிசுகளை தரக்கூடிய ஒரு வழிகாட்டி\nதிருமணத்திற்கு முன் நீங்கள் கவனிக்க வேண்டிய 5 முக்கியமான விசயங்கள்\nஎப்போதும் உங்களுக்கு தேவைப்படும் சிறந்த ரிலேசன்ஷிப் அறிவுரை\nபொன்.மாணிக்கவேல் ஆவணங்களை அளிக்க 2 வாரங்கள் அவகாசம்: உச்ச நீதிமன்றம்...\nகம்பஹாவின் சில பகுதிகளுக்கு நாளை 24 மணி நேரம்...\nஇறக்குமதி கோதுமை மாவிற்கான வரி நீக்கம்\nவெளிநாடுகளில் உள்ள தமிழ் மக்கள் மீண்டும் வர ரெலோ அமைப்பு தலைவர் செல்வம்...\nரஜினி - சிவா படம்: நாளை மறுநாள் முதல்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541318556.99/wet/CC-MAIN-20191216065654-20191216093654-00299.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%87%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B9%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2019-12-16T07:35:01Z", "digest": "sha1:XO7SIYLUITFVVSRIRE6CLWHMG4HFC4DZ", "length": 16178, "nlines": 141, "source_domain": "ta.wikipedia.org", "title": "இம்ரான் தாஹிர் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nமுழுப்பெயர் முகம்மட் இம்ரான் தாஹிர்\nபிறப்பு 27 மார்ச்சு 1979 (1979-03-27) (அகவை 40)\nபந்துவீச்சு நடை வலதுகை கழல் திருப்பம்\nமுதல் ஒருநாள் போட்டி (cap 99) பிப்ரவரி 24, 2011: எ மேற்கிந்தியத் தீவுகள்\nகடைசி ஒருநாள் போட்டி மார்ச்சு 3, 2011: எ நெதர்லாந்து\nதேர்வு ஒ.நா முதல் இருபது20\nதுடுப்பாட்ட சராசரி 11.25 2.00 14.15 12.36\nஅதிக ஓட்டங்கள் 29* 1* 77* 41*\nபந்துவீச்சு சராசரி 42.20 17.15 26.14 22.05\nசுற்றில் 5 இலக்குகள் 1 0 48 3\nஆட்டத்தில் 10 இலக்குகள் 0 n/a 10 n/a\nசிறந்த பந்துவீச்சு 5/32 4/38 8/76 5/27\nபிடிகள்/ஸ்டம்புகள் 4/– 5/– 69/– 27/–\nதிசம்பர் 7, 2013 தரவுப்படி மூலம்: கிரிக்இன்ஃபோ\nமுகம்மது இம்ரான் தாஹிர் (உருது: عمران طاہر; பிறப்பு: மார்ச்சு 27, 1979) பாக்கிஸ்தானைப் பிறப்பிடமாகக் கொண்ட, தென்னாபிரிக்கத் துடுப்பாட்ட அணியின் முன்னணி பந்து வீச்சாளர்களுள் ஒருவர். வலதுகை புறத்திருப்பம் பந்து வீச்சாளரான இவர் வலதுகை மட்டையாளரும் ஆவார். களத்தடுப்பிலும் இவரின் பணி குறிப்பிடத்தக்கது. இவர் தென்னாப்பிரிக்க அணிக்காக தேர்வுத் துடுப்பாட்டம்,ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டம் மற்றும் பன்னாட்டு இருபது20 போட்டிகளில் விளையாடி வருகிறார். மேலும் இவர் முல்தான் சுல்தான்ஸ் அணிக்காக பாக்கித்தான் சூப்பர் லீக்கிலும், கயானா அமேசான் வாரியர்ஸ் அணிக்காக கரீபியன் பிரீமியர் லீக்கிலும், இந்தியன் பிரீமியர் லீக் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காகவும் விளையாடி வருகிறார்.\nசூன் 15, 2016 இல் ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டியில் 7 இலக்குகளைக் கைப்பற்றினார். இதன்மூலம் ஒருநாள் போட்டிகளில் ஒரே போட்டியில் அதிக இலக்குகளைக் கைப்பற்றிய தென்னாப்பிரிக்க வீரர் எனும் சாதனையைப் படைத்தார். மேலும் 58 ஆவது போட்டியில் ஒருநாள் போட்டிகளில் தனது 100 ஆவது இலக்கினைக் கைப்பற்றினார். இதன்மூலம் விரைவாக 100 இலக்குகளைக் கைப்பற்றிய தென்னாப்பிரிக்க வீரர் எனும் சாதனையைப் படைத்துள்ளார்.[1]\nபெப்ரவரி 17, 2017 இல் விரைவாக பன்னாட்டு இருபது20 போட்டிகளில் விரைவாக 50 இலக்குகளைக் கைப்பற்றிய தென்னாப்பிரிக்க வீரர் எனும் சாதனையைப் படைத்துள்ளார். மார்ச் 4, 2017 இல் நியூசிலாந்து துடுப்பாட்ட அணிக்கு எதிரான ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டியில் 10 ஓவர்கள் வீசி 2 இலக்குகளைக் கைப்பற்றினார். இதில் 14 ஓட்டங்களை மட்டுமே விட்டுக் கொடுத்தார். இதன்மூலம் மிகக் குறைவான சராசரியுடன் பந்துவீசிய தென்னாப்பிரிக்க வீரர் எனும் சாதனையைப் படைத்துள்ளார்.[2]\nஇம்ரான் தாஹிர் இந்தியத் துடுப்பாட்ட அணிக்கு எதிரான ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டியில் தென்னாப்பிரிக்க அணியில் இடம்பெற்றார். ஆனால் விளையாடும் அணியில் இவர் இடம்பெறவில்லை.\nநவம்பர், 2011 ஆம் ஆண்டில் கேப் டவுனில் நடைபெற்ற ஆத்திரேலியத் துடுப்பாட்ட அணிக்கு எதிரான தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில் இவர் அறிமுகமானார். இதன்பின் அணியில் இவருக்கு நிரந்தர இடம் கிடைத்தது.பின் 2013 ஆம் ஆண்டில் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்ற பாக்கித்தான் துடுப்பாட்ட அணிக்கு எதிரான தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியின் முதல் நாளில் ஐந்து இலக்குகளை வீழ்த்தினார். பின் 2014 ஐசிசி உலக இருபது20 போட்டித் தொடரில் 12 இலக்குகளை வீழ்த்தினார். இதன்மூலம் அதிக இலக்குகள் வீழ்த்திய பந்துவீச்சாளர்களின் பட்டியலில் முதலிடம் பிடித்தார். இவரின் பந்துவீச்சு சராசரி 10.91 ஆகும்.\nதாஹிர் 2011 துடுப்பாட்ட உலகக்கோப்பைத் தொடரில் தென்னாப்பிரிக்கா அணியில் இடம்பிடித்தார்.[3] அதற்கு முந்தைய இந்தியத் துடுப்பாட்ட அணிக்கு எதிரான தொடரில் இவரின் பெயர் இடம்பெறிருந்தது. ஆனால் விளையாடும் அனியில் இவரின் பெயர் இடம்பெறவில்லை. இதனைப் பற்றி கிரயெம் சிமித் கூறும்போது தாஹிரைப் பற்றி மற்ற அணிவீரர்கள் போதுமான அளவு தெரியாமல் இருக்க வேண்டும் என்பதற்காகவே அவரை அணியில் சேர்க்கவில்லை எனக் கூறினார்.[4] பெப்ரவரி 24,பெரோசா கோட்லா விளையாட்டரங்கத்தில் நடைபெற்ற 2011 துடுப்பாட்ட உலகக்கோப்பையில் மேற்கிந்தியத்தீவுகள் துடுப்பாட்ட அணிக்கு எதிரான ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டியில் அறிமுகமானார். இந்தப் போட்டியில் 10 ஓவர்கள் வீசி 4 4 இலக்குகளைக் கைப்பற்றினார்.[5]\nகிரிக்இன்ஃபோவில் இருந்து விளையாட்டுவீரர் விபரக்குறிப்பு: இம்ரான் தாஹிர்\nPlayer Profile: இம்ரான் தாஹிர் கிரிக்கெட்ஆர்க்கைவில் இருந்து\n���ார்ப்புரு அழைப்பில் ஒத்த விவாதங்களை கொண்ட பக்கங்கள்\nபிற மொழி வார்த்தைகளைக் கொண்ட கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 24 சூன் 2019, 11:26 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541318556.99/wet/CC-MAIN-20191216065654-20191216093654-00299.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%92%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2019-12-16T07:40:12Z", "digest": "sha1:K4RRZWUEVC3VVVD73DGFNVAMMSI7LZ6Z", "length": 13313, "nlines": 312, "source_domain": "ta.wikipedia.org", "title": "வான் ஒளிப்படவியல் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஆளில்லாத வானூர்தியிலிருந்து எடுக்கப்பட்ட ஒளிப்படம்\nவான் ஒளிப்படவியல் (Aerial photography) என்பது நிலத்திலிருந்து உயரமான இடத்திலிருந்து ஒளிப்படம் எடுப்பதாகும். இது நில கட்டமைப்பின் உதவியின்றி ஒளிப்படம் எடுப்பதைக் குறிக்கும்.[1] இங்கு ஒளிப்படக் கருவி கையில் வைத்துக் கொண்டோ, பொருத்தப்பட்டோ அல்லது சிலவேளை கட்டுப்பாட்டுக் கருவி அல்லது கட்டுப்படுத்தல் செயற்பாடு மூலம் இயக்கப்படும். வான் ஒளிப்படவியலுக்காக வானூர்தி, உலங்கு வானூர்தி, பறக்கும் பலூன், வான்கப்பல், ஏவூர்தி, பட்டம் போற்ற பல பயன்படுத்தப்படும். வான் ஒளிப்படவியலும் வான்-வான் ஒளிப்படவியலும் வெவ்வேறானவை.\nவிக்கிமீடியா பொதுவகத்தில் Aerial photographs என்னும் தலைப்புடன் தொடர்புடைய பல ஊடகக் கோப்புகள் உள்ளன.\nஒற்றை வில்லை எதிர்வினைப் படக்கருவி\nஎண்ணிம ஒற்றை வில்லை எதிர்வினைப் படக்கருவி\nஉருவ உணரி (CMOS APS\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 9 பெப்ரவரி 2019, 12:31 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541318556.99/wet/CC-MAIN-20191216065654-20191216093654-00299.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.scribd.com/book/316080577/Nandhipurathu-Naayagi-Part-2", "date_download": "2019-12-16T07:08:09Z", "digest": "sha1:5DM77NUPXUMQLFVZ4UV3AWNWNTHMSIWH", "length": 104241, "nlines": 334, "source_domain": "www.scribd.com", "title": "Nandhipurathu Naayagi Part - 2 by Vikiraman - Read Online", "raw_content": "\nஅமரர் கல்கி அவர்கள் பொன்னியின் செல்வனை முடிக்கின்றபோது பல கேள்விகளை எழுப்பிவிட்டு, இந்தக் கேள்விகளுக்கு எல்லாம் வருங்கால எழுத்தாளர்கள் பல படைப்புகளைத் தரு���ார்கள் என்று சொன்னார் அந்த அடிப்படையில், மீண்டும் வந்தியத்தேவனையும் குந்தவைப் பிராட்டியையும் அருள்மொழிவர்மனையும், பார்த்திபேந்திரன் என்கிற பல்லவனையும் கொண்டுவந்து நிறுத்தி, ‘நந்திபுரத்து நாயகி’ என்கின்ற அற்புதமான நவீனத்தை நாவலாக எழுதி உள்ளார் விக்கிரமன் அவர்கள்.\nகல்கியின் பொன்னியின் செல்வனை படித்தவர்கள் கண்டிப்பாக இந்த புதினத்தையும் படியுங்கள்.\nநந்திபுரத்து நாயகி – பாகம் 2\n1. காளாமுகரின் புதுக் கருத்து\n3. கதை சொல்லு இன்பவல்லி\n7. வெற்றித் திரு வீசிய மாலை\n13. ஓவியன் கண்ட இன்முகம்\n14. இதோ மணி மகுடம்\n18. அவர் கேட்ட வரம்\n34. மறந்து விடு இன்பவல்லி\nசெந்திலாண்டவனின் திருக் கரங்களில் தவழும் வடிவேலினைப் போன்று கூர்மையான வேல்கள் பாண்டிய வீரர்கள் கரங்களில் மிளிர்ந்தன. தீவர்த்தியின் ஒளியில் பளபளக்கும் அந்த வேல்கள் மாற்றார் குரதியைச் சுவைக்கத் துடிப்பதுபோல் காட்சியளித்தன. எஃகினால் ஆகிய கேடயங்கள் ஒரு புறம் மலைபோல் குவிந்திருந்தன. வீரர்களின் இடையில் வாட்கள் வெளியே வரத் துடிதுடித்துக் கொண்டிருந்தன. மார்பிலே தாக்கும் வேலையும் தாங்கும் உறுதிபடைத்த கவசங்கள் வீரர்களின் மன உறுதியைப் புலப்படுத்திக் கொண்டிருந்தன. அகன்ற மார்பு படைத்த இவ வீரர்களின் திண்தோள்கள் தங்கள் தாய்நாட்டைக் காக்கப் போரிடத் தினவெடுத்துத் துடித்துக் கொண்டிருந்தன. நெடுநாள் எதிர்பார்த்த போர் வரப் போகிறது.\nஅணிவகுத்து நின்ற வீரர்களைச் சரிபார்த்து ஆங்காங்கே சிற்சில கருத்துகளைக் கூறியவாறு, ஆபத்துதவிப் படையின் தலைவன் செழியன் பேரரையன், அமரபுஜங்க பாண்டியனுடன் நடந்து வந்து கொண்டிருந்தான். அமரபுஜங்கன் தன் கூர்மையான கண்களை அந்த வீரர்களை நோக்கி வீசி வந்தது, அவர்களுடைய பலத்தை ஆராய்வது போலிருந்தது.\n உன் பிரிவுப் படையில் இவ்வளவு பேர் வேண்டுமா என்று அமரபுஜங்கன் அணிவகுத்து நின்ற ஒரு வீரனைப் பார்த்துக் கேட்டான்.\nகாளிங்கன் ஒன்றும் பேசவில்லை. ஒன்றும் பேசக் கூடாதென்பது அணிவகுத்து நிற்கும்போது கடைப்பிடிக்க வேண்டிய மரபு. மன்னரின் புகழ்ச்சியை ஏற்று மரியாதையாகப் புன்னகை புரிந்தான். தலைதாழ்த்தாது மார்பு முன்னுக்கு வர, நிமிர்ந்து நின்ற அவன் முகத்தில் தனிக் கம்பீரம் இருந்தது.\nகாளிங்கன் குணம் தங்களுக்குத் தெரியாதா மதுரையை மீட்டு மன்னரின் மகுடத்தை மீண்டும் பெறும் முயற்சியில் தான் ஒருவனே பெயர் பெற்றுவிடக் கூடாது எனும் நல்ல எண்ணம் அவனுக்கு என்று கூறிச் சிரித்தான் செழியன். நகைச்சுவை ததும்ப அவன் அவ்வப்போது பேசினாலும் கண்டிப்பு மாறாக குணமுடையவன்.\nவரிசை வரிசையாக நின்று கொண்டிருந்த படைகளைப் பார்த்து வெளியே களிப்படைந்தாலும், அமரபுஜங்கன் உள்ளத்தில் சிறிது சந்தேகமிருக்கத்தான் செய்தது. மதுரையை மீட்க இந்தப் படைகளின் எண்ணிக்கை போதுமா எனும் கவலையும் அவனுக்கு இல்லாமலில்லை. ஆனால், மதுரையினின்று வந்த ஒற்றர்கள் கூற்றின்படி, நூறுபேர் வந்து தாக்கினால்கூட எதிர்த்துப் போரிடச் சோழர் படைகள் அங்கில்லை என்பதை அமரபுஜங்கன் தெரிந்துதான் வைத்திருந்தான். மதுரையை மீட்டுவிடுவது எளிது; ஆனால் தோற்றோடிய சோழர்படைகளைத் தொடர்ந்து தஞ்சையினின்று மேலும் படைகள் அலையலையாய் வரமாட்டா என்பது என்ன நிச்சயம் எந்தச் சமயத்திலும் கண்ணை இமை காப்பதுபோல் எல்லையில் பெரும் படைகளைக் கொண்டு காத்திருக்க வேண்டும். இப்போது மதுரையை நோக்கிச் செல்லச் சேர நாட்டுப் படைகளின் உதவி வேண்டாமே. பிறகு வேண்டுமானால் சோழ நாட்டின் மீது தொடர்ந்து படையெடுத்துச் செல்வதற்குச் சேர மன்னனின் இரண்டு விதக் குழப்பங்கள் அவன் உள்ளத்தில் புகுந்து சிந்தனையைக் கலைத்தன. வீரர்களின் அணிவகுப்பைப் பார்த்து முடிந்தபின், அவன் தலைவியின் இருப்பிடம் நோக்கி விரைந்தான்.\nஅணிவகுத்து நின்ற படையினரைப் பலகணியின் வழியாய்க் கண்டவாறிருந்தாள் தலைவி. மங்கிய நிலவொளியில்,தீவர்த்தியின் வெளிச்சத்தில், மின்னும் வேலுடனே உயர்த்திய வாளுடனே நிற்கும் உண்மை வீரர்களின் தோற்றம், அவளுள்ளத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுவரை எந்த ஒரு மகத்தான செயலுக்காக அவள் அந்தக்கானகத்தில் தங்கியிருந்தாளோ, அந்தச் செயல் நிறைவேறுங்காலம் நெருங்கிவிட்டதற்கான ஆரம்ப வாயிலை அவள் கண்டாள். தன் சொல்லுக்குக் கட்டுப்பட்டு, இம்மாபெரும் பணியை முடிக்க இத்தனை ஆண்டுகளையும் கழித்த வீரர்களை அவள் புகழ்ந்து பாராட்டினாள்.\nஅந்தக் காட்டிற்குப் பல ஆண்டுகளுக்கு முன்னர் தான் குதிரை மீதேறி ஆத்திரத்துடனும் பழிவாங்கும் எண்ணத்துடனும் வந்து சேர்ந்ததை அவள் மறந்துவிடவில்லை. அப்பொழுது ஆனைமலைக் காட்டின் பயங்கரம் அ���்சா நெஞ்சினரையே திகைக்க வைக்கும். அவள் துணிந்து காட்டில் வாழத் தீர்மானித்தாள். எரிமலை போன்று குமுறிக் கொண்டிருந்த அவள் இதயத்திற்குக் காட்டின் அமைதி தண்மையை அளித்தது. ரவிதாசன் போன்ற பாண்டியனின் ஆபத்துதவிகளும் அமரபுஜங்கனுடன் வந்து சேர்ந்தன. அமரபுஜங்கன் அப்போது எட்டு வயதுப் பாலகன்; அரண்மனையில் தாதிகள் புடைசூழ வாழ வேண்டியவன். பஞ்சணை மெத்தையில் படுத்துறங்க வேண்டியவன். அவனை வளர்த்துப் பெரியவனாக்கி அரச குமாரனுக்குண்டான பண்பும், பாசமும், அறிவும், ஆற்றலும் உள்ளவனாக்கி, மதுரை அரியணையில் அவனை ஏற்ற வேண்டிய பெரும் பொறுப்பு அவளுக்கு ஏற்பட்டது.\nகாட்டிலே வாழ்வது சில காலத்திற்கு மிகவும் கடினமாக இருந்தது. சோழ வீரர்களின் கண்களுக்குத் தெரியாமல் வசிக்க வேண்டியிருந்தது. கொடிய பிராணிகளுடனும், மிகக் கொடிய ஐந்துக்களுடனும் போராட வேண்டிய நேர்ந்தது. ரவிதாசனையும், செழியன் பேரரையனையும் தவிர, மற்ற ஆபத்துதவிகள் கடுங்காய்ச்சலால் இறந்தனர். இத்தகைய கொடுந் துன்பங்கள் தலைவியின் இதயத்தைக் கலக்கிடவில்லை. நாளுக்கு நாள் அவளுடைய மென்மையான இதயம் கடினமாகி வந்தது. பழி வாங்கும் உறுதி பலப்பட்டு வந்தது. ஆனால், அந்த உறுதியிலே பயங்கரமில்லை. அந்த உறுதியிலே கொடும் குணமில்லை. பாண்டிய நாட்டை மீட்டு அமரபுஜங்கனை அரியணையில் அமர்த்தும் ஒரே எண்ணம் மட்டுமே இருந்ததால், அவளுக்கு அடுத்த நாட்டு அரசியலிலும் அதிக அக்கறை ஏற்படவில்லை. நாளாக ஆகப் பாண்டிய நாட்டின் பல பகுதிகளிலிருந்து உண்மை ஊழியர்கள் ஆனைமலைக் காட்டை வந்தடைந்தனர். போர் வீரர் பரம்பரையினர் வந்து சேர்ந்தனர்.\nகாட்டையே தங்கள் வாழிடமாகக் கொண்ட சமணத் துறவிகள் பலர் அவ்வப்போது வந்தனர். அவர்கள் அமரபுஜங்கனுக்குக் கல்வி அறிவு போதித்தனர். அந்த இடத்திற்கு வரும் ஒவ்வொருவரையும் கடுமையான சோதனைக்கு ஆட்படுத்தியே தான் அவள் அங்கு தங்கியிருக்க அனுமதித்தாள். தன் உருவத்தை வெளியில் காட்டவே இல்லை. தன் உருவத்தை எவரும் அறியமுற்படாதவாறு கண்டிப்புடன் வாழ்ந்து வந்தாள்.\nஅமரபுஜங்கன் மட்டுமே அந்தச் சிறு குடிலுக்குள் வாழ்ந்து வந்தான். இலட்சிய வெற்றிக்குப் பாடுபட்ட ஆபத்துதவிகள் அனைவரும் அவளுடைய கட்டளையைத் தலையாய கட்டளையாய்க் கொண்டு நிறைவேற்றினர்.\nரவிதாசன் தலைவியைத் தொடக்கத���தில் சந்தேகித்தது உண்டு. ஆனால், அவளுடைய ஆற்றலை உணர்ந்த அவனும் மற்றவரைப் போன்று அவள் கட்டளைகளை ஏற்று, அவள் திட்டத்தை மதித்து நடந்து வந்தான். பல நாள்கள் அவன் ஆனைமலைக் காடுகள் பக்கமே திரும்பாமல் அலைந்து கொண்டிருப்பான். இரவும், பகலும், மழையும், வெயிலும், காடும், மேடும், முள்ளும் புதரும் அவனுக்குச் சமம்தான். ஒரே குறிக்கோள் கொண்டவனாயினும் அவனுக்குச் சில நாள்களாகத் தலைவியின் திட்டத்தில் நம்பிக்கைக் குறைவு ஏற்பட்டது.\nதலைவி அவற்றை அறியாமலில்லை. ரவிதாசனின் மனப்போக்கு அவளுக்குப் பிடிக்கவில்லை. கோழை போன்று மறைந்திருந்து சோழவர்க்கத்தையே நிர்மூலமாக்குவதற்கு அவள் ஒப்பவில்லை. கடைசியாக அவனுடைய திட்டத்தைக் கேட்டுத் தலைவி சம்மதம் தெரிவிக்கவில்லை. அதனுடன் அவன் நெருங்கிப் பழகும் காளாமுகர் பேரிலும் அவளுக்கு நம்பிக்கை இல்லை. சோழர்களிடம் வெறுப்புப் பூண்டவர் போல் நடிக்கும் அவரால், என்றைக்கும் பாண்டியர்களுக்கு ஆபத்து என்ற திட முடிவுடன் இருந்தாள். அதை எளிதில் ரவிதாசன் நம்பமாட்டான் என்பதும் அவளறிவாள். அவனுடைய திட்டத்திற்கு ஆதரவாக இருக்கும் காளாமுகர் மீது அவன் ஒரு நாளும் சந்தேகம் கொண்டுவிட மாட்டான் என்பதும் அவளுக்குத் தெரியும். கடைசியாக, காட்டிற்குள்ளே வந்துவிட்ட காளாமுகரையும், பரமேச்வரனையும் ரவிதாசன் சந்திக்கவொட்டாமல் திட்டம் தீட்டினாள். என்ன பயன் காளாமுகர் ஒரு மாயாவியா மறுநாள் காலையே அந்தக் காட்டினின்று மறைந்து விட்டாரே. அவருடன் ரவிதாசனையும் காணவில்லை. இப்போது அமரபுஜங்கன் - ரவிதாசனைத் தேடுவான்.\n என்று கேட்பான் அமரபுஜங்கன். அமரபுஜங்கன் ரவிதாசனைப் பற்றி வினவுவான் என்பது தலைவிக்குத் தெரியும். ஆபத்துதவிகள் படையில் முதன்மை இடம் கொண்டவனன்றோ ரவிதாசன் சோழ நாட்டில் எதிரிகள் நடுவே நடமாடிப் பல செயல்களை முடித்தவனன்றோ அவன்\nகாளாமுகரும், பரமேச்வரனும் வந்த அன்று, அவர்களைச் சந்திப்பதற்குத் தலைவி தடைவிதித்திருந்தாளன்றோ ரவிதாசன் அவர்கள் தங்கியிருந்த குடிலுக்குச் சற்றுத் தொலைவிலுள்ள மரத்தடியில் சிந்தனையிலாழ்ந்த வண்ணம் கண்ணயர்ந்தான். தலைவியின் மீது அவனுக்கு ஒரு கணம் கோபம் வந்தது. மற்றொரு கணம் சோழ வம்சத்தைப் பூண்டோடு நசுக்குவதற்குத் தடையாகத் தலைவி ஏனிருக்கிறாள் என்ற ஐயமும் அவனுக்கு எழுந்தது. எனினும், தனக்கும் தடைவிதிக்கும் அளவுக்குப் புதிய நிலை உருவாகிவிட்டதென்றால், இனி இந்த இடத்தில் இருப்பதால் பலனில்லை என எண்ணினான்.\nபொழுது புலரச் சில நாழிகைகள் இருக்க வேண்டும். தன்னை யாரோ தட்டி எழுப்புவது போன்ற உணர்ச்சி ஏற்படவே ரவிதாசன் துள்ளி எழுந்தான். புதரின் மறைவில் ஓர் உருவம் தெரிந்தது. அது காளாமுகருடையதாகத் தானிருக்க வேண்டும்; ரவிதாசனைத் தன்னுடன் வருமாறு சைகை செய்தது அந்த உருவம். காட்டின் கொடி வழிகளின் வழியே புகுந்தும் நெளிந்தும் குனிந்தும் செல்வதைக் கண்ட ரவிதாசனே வியப்பில் ஆழ்ந்தான். காளாமுகருக்கு அந்தக் காட்டின் ஒவ்வொரு பகுதியும் மனப்பாடமா காவல் வீரர்களுக்குத் தெரியாமல் அவர் எப்படித் தன்னை எழுப்பினார் என்பதெல்லாம் அவனுக்கு வியப்பாக இருந்தது. அவனைப் பேசவிடாமல் சைகை செய்த காளாமுகர் வேகமாகச் சென்று கொண்டிருந்தார். குறிப்பிட்ட இடத்தில் பரமேச்வரனும் நின்று கொண்டிருந்தான். ரவிதாசன் அடைந்த வியப்புக்கு எல்லையில்லை. மந்திர தந்திரம் அறிந்தவனென்று அவனைக் கூறுவார்கள். காளாமுகர் அவனையும் வென்று விட்டாரே காவல் வீரர்களுக்குத் தெரியாமல் அவர் எப்படித் தன்னை எழுப்பினார் என்பதெல்லாம் அவனுக்கு வியப்பாக இருந்தது. அவனைப் பேசவிடாமல் சைகை செய்த காளாமுகர் வேகமாகச் சென்று கொண்டிருந்தார். குறிப்பிட்ட இடத்தில் பரமேச்வரனும் நின்று கொண்டிருந்தான். ரவிதாசன் அடைந்த வியப்புக்கு எல்லையில்லை. மந்திர தந்திரம் அறிந்தவனென்று அவனைக் கூறுவார்கள். காளாமுகர் அவனையும் வென்று விட்டாரே காளாமுகர் மீது உள்ள நம்பிக்கை அவனுக்கு உயர்ந்தது. பருத்த உடலையும் தாங்கிக் கொண்டு, வயதின் நிலையையும் பொருட்படுத்தாமல், அவர் பாறைகளைத் தாண்டியும் புதர்களை விலக்கியும் தாழ்ந்த கிளைகளில் குனிந்தும் சென்ற நிலை கண்டு அவனுக்கு அவர்மீது மதிப்பு உயர்ந்தது.\nகடைசியில் கீழ்வானத்தில் கதிரவன் பொன்னொளி வீசிப் புறப்பட்டபோது, சலசலவென்று ஓடும் காட்டாறு ஒன்றின் கரைக்கு வந்து சேர்ந்தனர். பரமேச்வரனுக்கு அந்தக் குளிர் வேளையிலும் உடல் வியர்த்து விட்டிருந்தது. அவன் தஞ்சையைத் தவிர வேறெங்கும் சென்றறியாதவன். இது போன்று விரைந்து நடந்ததனால் அவனுக்கு உடல் வியர்த்திருக்கலாம். அல்லது சில நாள்களாக எப்படி ஆக���மோ என்று எதிர்பாராதவை நடப்பதால் ஏற்பட்ட நடுக்கத்தால் அவனுடலில் வியர்வை ஆறு பெருகியிருக்கலாம்.\n இன்னும் எவ்வளவு தொலைவு நாம் நடக்க வேண்டும்\nஜெய் மகாதேவ் என்று கூறிய காளாமுகர், ரவிதாசனை நோக்கி நகைத்து, அபாய எல்லையைத் தாண்டும் வரை\nஅபாய எல்லையை எப்போது தாண்டுவோம் என்று கேட்டான் பரமேச்வரன், மேல் மூச்சு வாங்க.\nஎந்த அபாயத்தைக் கூறுகிறீர்கள் சாமி என்று கேட்டான் ரவிதாசன். உண்மையிலேயே அவன் தெரிந்து கொள்வதற்காகத் தான் கேட்டான்.\nகாளாமுகர் மீண்டும் நகைத்தார். ரவிதாசா எந்த ஆபத்து என்று உனக்குத் தெரியாதா எந்த ஆபத்து என்று உனக்குத் தெரியாதா ஆபத்துடனேயே எப்போதும் உறவாடும் உனக்கு நான் சொல்ல வேண்டுமா ஆபத்துடனேயே எப்போதும் உறவாடும் உனக்கு நான் சொல்ல வேண்டுமா\nரவிதாசன் பயமும், பக்தியும் நிறைந்த குரலில் பேசினான். இதற்கு முன்பு இப்படிப்பட்ட வார்த்தைகளை அவன் கேட்டிருந்தால் கடகடவென்று நகைத்திருப்பான். அவன் விழிகளும் சிரிப்புக்கு ஏற்றவகையில் சிவக்கும். இப்போது அவனுக்கு இன்னது செய்வதென்று தெரியவில்லை. ‘ஆனைமலைக் காட்டைவிட்டு யாரும் அறியாமல் புறப்பட்டாகி விட்டது. தலைவியின் உதவியும் யோசனையும் இனிக் கிடைக்காது. தன் எண்ணங்களை நிறைவேற்றக் காளாமுகர் உதவிதான் வேண்டும்; அவர் உதவுவாரா ஆபத்தான பகுதி என்று அவர் கூறுகிறாரே, அவர் எதைச் சொல்கிறார் ஆபத்தான பகுதி என்று அவர் கூறுகிறாரே, அவர் எதைச் சொல்கிறார்’ உண்மையில் அவன் அறிந்து கொள்ள விரும்பினான்.\nசாமி, உண்மையில் எனக்குத் தெரியவில்லை; சொல்லுங்கள் என்றான்.\nஇதோ இந்தக் காட்டாற்றைத் தாண்டிவிட்டால் தலைவியின் வீரர்கள் வந்து உங்களைப் பிடித்துவிட முடியாது. இனி நாம் சோழநாட்டில் நுழையலாம் - காளாமுகர்.\n என்று பரமேச்வரன் திடுக்கிட்டுக் கேட்டான்.\n சோழநாட்டில்தானே இனி உன் வேலைகள் எல்லாம் ரவிதாசா என்று கேட்டார் காளாமுகர். ரவிதாசன் தலையை அசைத்தானே தவிர, அவனால் பேச முடியவில்லை.\nரவிதாசா, ஏன் மௌனமாகி விட்டாய் சரி சரி; நாம் ஆற்றைக் கடந்தவுடன், இளைப்பாறிவிட்டுப் பேசுவோம் என்றார்.\nகாட்டாற்றில் தண்ணீர் குறைவாகத்தான் ஓடிக் கொண்டிருந்தது. இடையிடையே உள்ள சிறு சிறு பாறைகளின்மீது காலை மெல்ல ஊன்றியவாறு அந்தப் பாறையில் அவர் எப்படி லாவகமாகக் கால்களை ஊன்றிச் சென்���ார் என்பது ரவிதாசனுக்கு வியப்பாக இருந்தது. காளாமுகர் மந்திர சக்தி படைத்தவரோ என எண்ணினான்.\nவிசாலமான புல்வெளி ஒன்றிற்கு அவர்கள் வந்து சேர்ந்தார்கள். புல்வெளியைச் சுற்றி மரங்கள் நிறைந்திருந்தன. நெல்லி மரமும், மாதுளை மரமும், கொய்யா மரமும் செழித்து வளர்ந்திருந்தன. ஒவ்வொரு மரத்திலும் பழங்களும் காய்களும் குலுங்கிய வண்ணமிருந்தன. காளாமுகர் மரங்களினருகே சென்று, கைத்தடியால் நெல்லிக் காயையும், மாதுளையையும், கொய்யாவையும் தட்டி உதிர்த்து எடுத்து வந்து கீழே பரப்பி, அந்த இடத்தில் தானும் அமர்ந்து மற்றவர்களையும் அமரச் சொன்னார்.\nஇங்கிருந்து வெகு தொலைவிற்கு எந்த ஊரும் இல்லை என நினைக்கிறேன். இருந்திருந்தால் இந்த மரங்களில் இப்படித் தன்னிச்சையாகப் பழங்கள் நிறைந்திருக்க விடுவார்களா என்று காளாமுகர் பேச்சைத் தொடங்கி, பரமேசுவரனுக்கும் ரவிதாசனுக்கும் பழங்களைக் கொடுத்து, உம். ஆகட்டும், உங்கள் பயத்தை விட்டுச் சற்றுக் கோபத்தைப் பழங்களிடம் காட்டுங்கள். சம்ஹாரம் செய்யுங்கள். இவற்றைச் சோழ அரச பரம்பரையினர் என எண்ணி நசுக்குங்கள் என்று காளாமுகர் பேச்சைத் தொடங்கி, பரமேசுவரனுக்கும் ரவிதாசனுக்கும் பழங்களைக் கொடுத்து, உம். ஆகட்டும், உங்கள் பயத்தை விட்டுச் சற்றுக் கோபத்தைப் பழங்களிடம் காட்டுங்கள். சம்ஹாரம் செய்யுங்கள். இவற்றைச் சோழ அரச பரம்பரையினர் என எண்ணி நசுக்குங்கள் என்றார். மாதுளையை ரவிதாசனிடம் நீட்டினார்.\nமாதுளை இருக்கிறதே ரவிதாசா, அது உடலில் புது ரத்தத்தை ஊட்டும். அத்துடன் வயிற்றுச் சங்கடங்களைப் போக்கும் என்றார்.\nரவிதாசன் காளாமுகரையே உற்று நோக்கியவாறிருந்தான். அவனுக்கு நல்ல பசி. ஆனால், பரபரப்பான காரியங்கள் நடைபெறும் போது பசி என்ன செய்யும் காளாமுகர் வேளை அறிந்து பழங்களைக் கொண்டு வந்து கொடுத்ததைக் கண்டு, மெல்லக் கொய்யாப் பழத்தை எடுத்துக் கடிக்கலானான். பரமேச்வரனோ கொய்யாப் பழத்தை நசுக்கி விதைகளை எடுத்துவிட்டு உண்ணலானான்.\n ஆபத்துதவிப் படைகளில் சேர்ந்த பிறகு உன் குலதர்மத்தையே நீ விட்டு விட்டாயல்லவா எச்சில், தீட்டு எல்லாம் உனக்கு நண்பர்களாகி விட்டனவல்லவா எச்சில், தீட்டு எல்லாம் உனக்கு நண்பர்களாகி விட்டனவல்லவா என்றார் காளாமுகர் நகைத்தபடி. ரவிதாசன் அமணர் குடிப்பிறந்த அந்தணன். அமண���்களின் உயிரை நேசிக்கும் அன்பு நெறியும், அந்தணர்களின் ஒழுக்கமும் அவனிடமிருந்து மறைந்து பலகாலமாகி விட்டது. அவன் உடலில்க்ஷத்ரிய வேகம்தான் துள்ளி நின்றது ஆனால், பரமேச்வரன் செய்கையில் தீமை இருந்தாலும் அவன் மத தர்மத்தை விடவில்லை.\n இப்போது மதத்தையும் குலத்தையும் பற்றி ஏன் பேசுகிறீர்கள் காரியம் என்று தடுத்தால் மறந்துவிட வேண்டியது தான். தங்களைத்தான் எடுத்துக் கொள்ளுங்களேன். தாங்கள் எந்தத் தர்மத்தையும் இப்போது கடைப்பிடிப்பதாகத் தெரியவில்லையே என்றான்.\nகாளாமுகர் குலுங்கக் குலுங்க நகைத்தார். அவன் கூறியதை அவர் ஆமோதிக்கவும் இல்லை. எதிர்க்கவும் இல்லை. ரவிதாசன் சும்மாயிருக்கவில்லை. சாமி, இப்போது எதற்கு என் குலத்தையும் குடியையும் இங்கு இழுக்கிறீர்கள் என்னால் அந்தத் தூய மதத்திற்கு இழுக்குக் கற்பிக்கப் பார்க்கிறீர்களா என்னால் அந்தத் தூய மதத்திற்கு இழுக்குக் கற்பிக்கப் பார்க்கிறீர்களா பாண்டிய சேவையை ஏற்று உயிரையும் உடலையும் தியாகம் செய்யத் தீர்மானித்த பிறகு எனக்குச் சமய நம்பிக்கையும், குல நம்பிக்கையும் அற்று விட்டன சாமி பாண்டிய சேவையை ஏற்று உயிரையும் உடலையும் தியாகம் செய்யத் தீர்மானித்த பிறகு எனக்குச் சமய நம்பிக்கையும், குல நம்பிக்கையும் அற்று விட்டன சாமி அதெல்லாம் இப்போது எதற்கு சோழ நாட்டெல்லையில் எங்களை உட்கார வைத்துவிட்டு கனியைக் கொடுத்துப் பசியைப் போக்கினீர். பயத்தைப் போக்கினீரா ரவிதாசனின் குரலில் உறுதி இருந்தது. பரமேச்வரன் அங்குள்ளவற்றைத் தீர்ப்பதிலும், ஒன்றிரண்டு எடுத்து ஆடையில் முடிந்து கொள்வதிலும், கருமமே கண்ணாக இருந்தான்.\n உன் உள்ளத்தில் பயம் இருந்தால் இப்போதே கூறிவிடு. நான் என் வழியே போகிறேன். எனக்கு ஆகவேண்டியது ஒன்றுமில்லை. குடகுமலைச் சாரலுக்குப் போய் அமைதியாய் என் காலத்தைக் கழிப்பேன். உன் திட்டங்களுக்கும் எண்ணங்களுக்கும் தலைவி உடன்பாடு தெரிவிக்கவில்லையே. அதை நாமாவது நிறைவேற்றுவோம் என்பதற்காகவே, இவ்வளவு தொலைவு அழைத்து வந்தேன்... என்று கூறி எழுந்திருப்பதுபோல் பாவனை செய்தார்.\nரவிதாசன் திடுக்கிட்டான்.‘தஞ்சை அரண்மனையிலுள்ள அரச பரம்பரையினர் அனைவரையும் கொன்றுவிட்டால்தான் பாண்டியப் பேரரசு நிலைக்கும், எனும் அவனுடைய எண்ணத்தைத் தலைவி ஒப்புக்கொள்ள��ிட்டாலும்,காளாமுகரே அதை நிறைவேற்ற வருகிறார் என்றால், அவன் அந்தச் சந்தர்ப்பத்தை நழுவ விட்டுவிடுவானோ\n கோபப்படாதீர்கள். என் எண்ணங்கள் நிறைவேறாமல் போய்விடுமோ, சோழநாட்டில் அகப்பட்டுக் கொண்டுவிடுவோமோ, என்ற அச்சத்தால் தான் அப்படிக் கேட்டேன். உங்களை நம்பித்தானே இப்போது நானிருக்கிறேன் சொல்லுங்கள் சாமி; நான் அப்படியே செய்கிறேன். என் சகோதரனும் அப்படியே செய்வான். ஆனால், சோமன் சாம்பவன் நிலைதான் என்ன ஆனதென்று தெரியவில்லை. அவன் இன்னும் வந்து சேரவில்லை. செலவுக்கு என்று பொன் நாணயங்கள் எதையும் வைத்திராமல் எல்லாவற்றையும் தலைவியிடம் செலுத்தி விட்டேன்... என்றான். அவன் குரலில் கவலை நிறைந்த தழுதழுப்பு இருந்தது.\nகாளாமுகர் அவன முதுகைத் தடவி, ரவிதாசா கவலைப்படாதே. எல்லாப் பொன்னையுமா ஆனைமலைக் காட்டில் கொண்டு சேர்த்துவிட்டாய் கவலைப்படாதே. எல்லாப் பொன்னையுமா ஆனைமலைக் காட்டில் கொண்டு சேர்த்துவிட்டாய் வெகுளி நீ உன்னுடைய பிற்காலத்துக்கென ஏதாவது சேர்க்க வேண்டாமா\nபரமேச்வரன் குறுக்கிட்டு, நல்ல வேளையாக ஏதோ சொற்பம் சேர்த்திருக்கிறோம். நஞ்சை, புஞ்சை நிலங்களாக வாங்கி வைத்திருக்கிறோம் என்றான்.\n உன் சகோதரன் மிகக் கெட்டிக்காரன்,இல்லாவிடில் பழுவேட்டரையரின் கண்களில் மண்ணைத் தூவிப் பொற்கட்டிகளாக வெளியே அனுப்பி இருப்பானா சாமர்த்தியமாகச் சொத்துச் சேர்த்திருப்பானா\nகாட்டு மன்னார் கோயில் அருகில். அதிலிருந்து வரும் வருவாயைக் கொண்டு, என் எண்ணத்தை நிறைவேற்றிக் கொள்ளப் போகிறேன். என் காரியம் வெற்றியடைந்த பிறகு தலைவி பாராட்டுவாள். அமரபுஜங்க பாண்டியர் ஆனந்தமடைவார். அப்போது நான் சொல்வேன்: பேரரசே என் பணி முடிந்துவிட்டது என்று ஒரே வார்த்தை கூறிவிட்டுப் புறப்பட்டு விடுவேன்.\nதங்களுடன் குடகுமலைச் சாரலுக்கு. நானும் உங்கள் மதத்தில் சேர்ந்துவிடுவேன்.\nமத நம்பிக்கையற்ற நீயா பேசுகிறாய் அது போகட்டும். வெயில் ஏறுமுன் நாம் பயணத்தைத் தொடங்குவோம். பேசிக் கொண்டே போவோம் என்றார் காளாமுகர்.\nஅன்று மாலைப்பொழுதில், அவர்கள் கிராமமொன்றை அடைந்தனர். ரவிதாசனும், பரமேச்வரனும் செய்ய வேண்டிய திட்டங்கள் அனைத்தும் பேசி முடிவு செய்யப்பட்டன. ரவிதாசனும், பரமேச்வரனும் மாறுவேடத்தில் தஞ்சையிலும், நந்திபுரத்திலும் உலவித் தக்க தருணத்தை எதிர்பார்த்திருப்பது என்ற முடிவுக்கு வந்தனர்.\nமதுரையில் அமரபுஜங்கனுடைய படைகள் நுழையும் போது, நீங்கள் உங்கள் திட்டத்தை முடித்து விட்டால், பிறகு பாண்டியப் பேரரசை வீழ்த்த ஆள் இனிப் பிறக்க வேண்டும். மண்ணியாற்றங்கரையில் திருப்புறம்பியத்தில் உங்கள் மூதாதையரான பாண்டியர்களைக் கொன்றுதான் விசயாலயன் சோழ சாம்ராஜ்யத்தை நிறுவினான், தெரியுமா , என்று கேட்டார் காளாமுகர்.\n சேவூரிலே எங்கள் அரசர் வீரபாண்டியனை, நிராயுதபாணியாயிருந்தவரைக் கண்டந் துண்டமாக வெட்டினவனும் சோழன்தான் சாமி என்றான் ரவிதாசன்.\nசோர்வடையும் போது இவற்றை நினைத்துக் கொண்டால் போதும் என்றார் காளாமுகர்.\n இனி என் கண் உறங்காது; வயிறு எதையும் கேட்காது என்று ரவிதாசன் சபதம் செய்வதுபோல் கையை மடக்கி உயர்த்தினான்.\nரவிதாசன் பாண்டிய நாட்டிற்காகத் தன் உயிரையும் பெரிதாகப் பொருட்படுத்தாது, சோழ நாட்டிலே நடமாடி, மிகப் பயங்கரமான காரியங்களைச் செய்ய முற்பட்டபோது, ஆனைமலைக்காட்டில் அமரபுஜங்க பாண்டியன் ரவிதாசன் எங்கே என்று தலைவியை நோக்கிக் கேட்டான்.\nபடைகள் அணிவகுத்து நிற்கும் இந்தக் காட்சியை ரவிதாசன் கண்டால் மிகவும் மகிழ்வாரே. அவர் எங்கே தாயே என்று பாண்டிய குமாரன் கேட்டான். ரவிதாசனும், காளாமுகரும், பரமேச்வரனும் தப்பிப் போய் விட்டதை அவளறிவாள். ரவிதாசன் கூறிய கருத்தையும், அவர்களுக்குத் தான் தடை விதித்ததையும், அவர்கள் தப்பிச் சென்றதையும் தலைவி அமரபுஜங்கனுக்கு விளக்கிக் கூறினாள். அமரபுஜங்கன் முகத்தில் வியப்பும், சீற்றமும், ஆவலும் மாறிமாறித் தோன்றின. சோழர் குலத்தைப் பூண்டுடன் நசுக்கும் கருத்தை ஏன் தலைவி எதிர்க்கிறாள் என்பது அவனுக்குப் புரியவில்லை.\n தன் உயிரையும் பொருட்படுத்தாமல் பெரும் செயலை நிறைவேற்ற முற்படும் அவரை நீங்கள் ஏன் கண்டிக்கிறீர்கள் எனக்குப் புரியவில்லையே. நம் படைகள் மதுரையை அடையும்போதில் ரவிதாசனும் தன் திட்டத்தைத் தஞ்சையில் நிறைவேற்றினால் நமக்கு நல்லதுதானே எனக்குப் புரியவில்லையே. நம் படைகள் மதுரையை அடையும்போதில் ரவிதாசனும் தன் திட்டத்தைத் தஞ்சையில் நிறைவேற்றினால் நமக்கு நல்லதுதானே என்று அமரபுஜங்கன் படபடப்புடன் கேட்டான்.\nதலைவியின் முகம் கறுத்தது; அமரபுஜங்கன் தூய வீரனாக வளர்ந்து அரியணை ஏற வேண்டும் என்பது அவள் எண்ணம். அவனோ பழிக்குப் பழி வாங்க வேண்டும் என்ற எண்ணத்தை இதயத்தில் வளர்க்கிறான்.\n பழிக்குப்பழி வாங்குவது எளிதுதான். அதனால் விளையும் பலன்தான் கடுமையாக இருக்கும் என்றாள் தலைவி.\nமாற்றானிடம் தர்மம் பார்க்கவா சொல்கிறீர்கள்\nயுத்த தர்மத்தை நான் மறுக்கவில்லை.\nபோர்க் காலத்தில் வேவு பார்ப்பதும், கொலை புரிவதும் தவறில்லையே\nபோர்க்காலத்தில் கொலை புரியலாம். போர் நடக்காத இடத்தில் அதைச் செய்வது கொலைக் குற்றம்.\n என் தந்தையை நிராயுதபாணியாக இருக்கும்போது கொன்ற செய்தியை நீங்கள் தானே கூறினீர்கள் அதை அவ்வப்போது எடுத்துக் கூறித்தானே என் உள்ளத்தில் வீர உணர்வை ஊட்டினீர்கள்\n'ஹூம்; வீர உணர்வை ஊட்டிப் போர்க்களத்தில் விந்தை பல செய்யப் பலத்தை வளர்த்தேன். மறைந்திருந்து கோழைத் தனமாகக் கொல்வது நியாயமன்று;\"\nஆம்; அதை நான் ஒப்புக் கொள்ளவில்லை.\nசோழ நாட்டு அரச குமாரனைக் கொன்று, பெரும் கலக்கத்தை விளைவித்த சம்பவம் மட்டும் கோழைத்தனமில்லையா\nஆம். அதுவும் நேர்மையற்ற செயல்தான். அப்போதே சோழ நாட்டில் மூன்று பெருங்கொலைகள் நேர்ந்திருக்கும். நல்ல வேளையாக அப்படி நடக்கவில்லை. பாண்டியர் ஆபத்துதவிகள் அனைவரும் கோழைகள் என்ற பெயர் ஏற்படவில்லை.\nஅந்தச் செயலை நீங்கள் தடுத்திருக்கலாமே அப்போது அப்படிச் செய்யாமல் இப்போது குறைகூறுவது சரியா அப்போது அப்படிச் செய்யாமல் இப்போது குறைகூறுவது சரியா ஆதித்த கரிகாலனை அப்போது மறைந்திருந்து கொல்லாமல் இருந்தால், அவனுடன் நான் நேருக்கு நேர் சண்டையிடுவேன். அவன் வாட் போரில் வல்லவன் என்ற பெயரை நான் பரீட்சை செய்திருப்பேன். சிங்கக் குட்டிபோல் வீரபாண்டியன் தலையைப் பந்தாடிய அந்த இளங்கன்றின் ஆற்றலுக்கு ஒரு முடிவு கட்டியிருப்பேனே... அமரபுஜங்கன் கூறிவரும் போது தலைவி தன் செவிகளை மூடிக்கொண்டாள்.\nஆம்; கொன்றிருக்கக் கூடாதுதான்; சோழ குலத்துத் தலைப்பிள்ளை சாய்ந்திருக்கக் கூடாதுதான்; அதைத் தடுக்க முடியாத நிலையில் இருந்துவிட்டேன். அதை எண்ணி இப்போது வேதனைப் படுகிறேன் என்று வாய்விட்டுக் கூவியவள், மனதில் நினைத்தாள்: ‘ஆதித்தன் அற்ப ஆயுளில் இறந்து போகாதிருந்தால் எல்லாருடைய தலைவிதியுமே மாறியிருக்கும். நேரக்கூடாதது நேர்ந்திருக்கும். சோழ நாட்டில் பெருங் கலவரம் பல காரணங்களுக்காக ��ிகழ்ந்திருக்கும். அமரபுஜங்கனை மாபெரும் வீரனாக வளர்க்க முடியாது போயிருக்கலாம். ஆபத்துதவிகளுக்கு நான் கொடுத்த வாக்கு நிறைவேறாது போயிருக்கலாம். என்றுமே பாண்டியர்கள் அரியணை ஏற முடியாது நேர்ந்திருக்கலாம். ஐயோ அந்த நினைவு இந்தச் சமயத்தில் ஏன் வருகிறது அந்த நினைவு இந்தச் சமயத்தில் ஏன் வருகிறது மறைந்து மறந்து போயிருந்த சம்பவங்களும், எண்ணங்களும் மீண்டும் ஏன் தோன்றுகின்றன மறைந்து மறந்து போயிருந்த சம்பவங்களும், எண்ணங்களும் மீண்டும் ஏன் தோன்றுகின்றன இதயத்தில் மறைந்து மண் மூடிப் போன ரகசியங்களை மீண்டும் தோண்டி வெளிப்படுத்துவானேன் இதயத்தில் மறைந்து மண் மூடிப் போன ரகசியங்களை மீண்டும் தோண்டி வெளிப்படுத்துவானேன்\nதலைவியின் சொல் அமரபுஜங்கனை உருக்கியது. ‘அதை எண்ணி இப்போது வேதனைப்படுகிறேன்’ - இந்தச் சொற்கள் அமரபுஜங்கன் செவிகளில் ரீங்கார மிட்டன. ‘எதை எண்ணித் தலைவி வேதனையடைகிறாள் என்னை மாபெரும் வீரனாக வளர்த்த தேவி, தாய்க்குத் தாயாக, ஆசானுக்கு ஆசானாக, மதி மந்திரிக்கு மந்திரியாக விளங்கும் தாய் எதை எண்ணி வேதனைப்படுகிறாள் என்னை மாபெரும் வீரனாக வளர்த்த தேவி, தாய்க்குத் தாயாக, ஆசானுக்கு ஆசானாக, மதி மந்திரிக்கு மந்திரியாக விளங்கும் தாய் எதை எண்ணி வேதனைப்படுகிறாள் மதுரையில் மீண்டும் நாம் அரியணை ஏறவேண்டும் என்பதில் கண்ணும் கருத்துமாக இருந்த தலைவி எதை எண்ணி வேதனைப்படுகிறாள் மதுரையில் மீண்டும் நாம் அரியணை ஏறவேண்டும் என்பதில் கண்ணும் கருத்துமாக இருந்த தலைவி எதை எண்ணி வேதனைப்படுகிறாள் சோழர்களை முறியடிக்கச் சேரர் உதவிபெற யோசனை கூறி அனுப்பிய தலைவி எதை எண்ணி வேதனைப்படுகிறாள் சோழர்களை முறியடிக்கச் சேரர் உதவிபெற யோசனை கூறி அனுப்பிய தலைவி எதை எண்ணி வேதனைப்படுகிறாள் எதிரியின் முகாமிலே புகுந்து கொன்ற செய்கைக்கா எதிரியின் முகாமிலே புகுந்து கொன்ற செய்கைக்கா நெஞ்சில் இரக்கமின்றிப் படுபாதகம் புரிந்து சோழ அரசகுமாரனைக் கொன்ற செய்கைக்கா வேதனைப்படுகிறாள் நெஞ்சில் இரக்கமின்றிப் படுபாதகம் புரிந்து சோழ அரசகுமாரனைக் கொன்ற செய்கைக்கா வேதனைப்படுகிறாள்’ அவன் கேட்கத் துடித்தான். உறுதிபடைத்த நெஞ்சினளாயினும், கண்ணீர் உகுக்கத் தயாராக இருந்த தலைவியை, அவன் காரணம் கேட்கத் துடி துடித்தான்.\nபிற���் நெஞ்சில் இருப்பதை நொடியில் அறியவல்ல தலைவி, அமரபுஜங்கனை நோக்கி, அமரபுஜங்கா நீ கேட்கத் துடிப்பதை இப்போது கேட்க வேண்டாம். நீ கேட்டுவிட்டு அதற்கு மறுமொழி கூறாது உன்னிடம் மறைக்க நான் விரும்பமாட்டேன். என் இதயத்தில் எங்கோ ஒரு மூலையில் மறைந்திருக்கும் அந்த ரகசியத்தைச் சமயம் வரும்போது கூறுவேன். இப்போது நீ கேட்பதாலும் நான் கூறுவதாலும் நடைபெற வேண்டிய செயல்கள் யாவும் உற்சாகக் குறைவால் தடைப்படலாம். மதுரை மாநகரில் உன் முடியில் பொற்கிரீடம் விளங்கும்போது, நான் அந்தக் கதையைக் கூறுவேன். நீ போகலாம். மேலே ஆக வேண்டியதைச் செய்யலாம் என்று கூறி அந்த இடத்தைவிட்டு எழுந்துவிட்டாள்.\nஅமரபுஜங்கன் சிறிது நேரம் திகைத்து நின்றான். வீரனாக வளர்க்கப்பட்டவன்; அறநூல் படித்தவன். தலைவி கூறிய கடைசிச் சொற்களை அவன் மதித்தான். அங்கு நிற்காமல் வெளியே வந்த அமரபுஜங்கனுக்கு அற்புதச் செய்தி நிறைந்த ஓலையொன்று காத்திருந்தது. அந்த ஓலை சேர நாட்டிலிருந்து வந்திருந்தது. அந்த ஓலையை எழுதியிருந்தவர், சேர நாட்டு மாமன்னர் பாஸ்கர ரவிவர்மனின் அருமைக் குமாரி இளவரசி மாதங்கி தேவி. அதைக் கொண்டுபோய் வெளிச்சத்தில் படித்தான். அமரபுஜங்கனுக்குச் சற்று முன்னர் ஏற்பட்ட குழப்ப மனநிலையை ஒரு நொடியில் அந்த ஓலை மாற்றிவிட்டது.\nஐப்பசி மாதத்துச் சதய நாள்,அருண்மொழிவர்மரின் பிறந்த நாள். தஞ்சை அரண்மனை விழாக்கோலம் பூண்டு விளங்கியது. இளைய பிராட்டி குந்தவ்வை தேவியார் தன் இளவலின் பிறந்த நாளைச் சிறந்த முறையில் கொண்டாட வேண்டும் என விரும்பினாள். ஆனால், முன் தினம்தான் அது பற்றி நினைத்தபடியால், நகரமும் முழுவதும் அறிவித்து ஊரையே கோலாகலமாக்க இயலவில்லை. அரண்மனையில் மட்டும் அந்தச் செய்தி தெரிந்தது. கண்டரன் மதுரன் அதை அறிந்து பெருமகிழ்ச்சி யடைந்தான். அரண்மனையை இயன்றவரை அலங்கரிக்க வழி செய்தான். எல்லா அழகு அலங்காரங்களையும்விட அரண்மனையில் நடுமுற்றத்தில் அமைந்திருந்த நடராசருக்கு விசேஷ அபிஷேக ஆராதனை செய்வது சாலச் சிறந்ததாயிருக்கும் என எண்ணினான். பூக் குடலையை எடுத்துக் கொண்டு, முதல் நாளே மலர்களைப் பறிக்க நந்தவனத்திற்குச் சென்றான்.\nபழுவேட்டரையர் மாளிகை நந்தவனத்தில்தான் விதவிதமான நறுமண மலர்கள் அதிகம். மதுரன் நந்தவனத்தில் நுழைந்தவுடனேயே மலர்���ள் தங்கள் இனிய முகத்தை அவன் எதிரே காட்டின. நகைத்தன. இருவாட்சி இனிய குரல் கொடுத்தது. பொன்னரளி புதுப்புன்னகை செய்தது; குண்டு மல்லிகை குதூகலமாக நகைத்தது; சரக்கொன்றை சலசலத்து ஆடியது; சண்பகமும் சாமந்தியும் களுக்கென்று சிரித்தன; பவழமல்லிகை அவன் காலடியில் வீழ்ந்து வணங்கியது. குவளை கண் விழித்து நோக்கியது. மதுரன் கரம்படாதா என மலர்கள் ஏங்கின. ஆண்டவன் கழுத்தை அலங்கரிக்கும் பேறு நமக்குத்தான் கிடைக்கும் என எதிர்பார்த்து, ஒவ்வொரு மலரும் மணம் வீசி நின்றன.\nபாடலொன்றை முணுமுணுத்தவாறு மதுரன் எந்த மலரைப் பறிக்கலாமென்று தேடினான்.\n\"நந்தவனத்தில் வந்து சிந்தனையிலாழ்ந்து விட்டீர்களே என்ன புதுத் திட்டமோ’ என்ற குரல் கேட்டு மதுரன் திடுக்கிட்டுத் திரும்பினான். மலர்கள் உருப்பெற்று வந்து விட்டனவா ஆம்; மலர்கள்தாம் வடிவெடுத்து வந்துவிட்டன. காட்டு மல்லிகையான இன்பவல்லியும், தோட்டத்து மெல்லரும்பான பஞ்சவன் மாதேவியும் லதா மண்டபத்திலிருந்து வெளியே வந்தனர். பஞ்சவன் மாதேவிக்கு இப்பொழுது பொழுதுபோவதே தெரியவில்லை. இன்பவல்லியை அவள் ஒரு கணம் கூடப் பிரிவதில்லை. இளைய பிரர்டடியாருக்கு மூச்சுவிடக் கூட முடியாத அளவுக்குத் தஞ்சை வந்தது முதல் அலுவல்கள் இருந்தன. நீண்ட காலத்திற்குப் பிறகு அவள் தஞ்சைக்கு வந்திருப்பதால், இளைய பிராட்டியைச் சந்திக்க வருபவர்கள் அதிகமாயினர்.\nதான தரும கைங்கர்யத்தில் இளைய பிராட்டிக்கு ஈடுபாடு அதிகம். கற்றளியாக மாறிய பல கோயில்களுக்கு வேண்டிய பூசைக் கலன்கள்; விளக்கெரிக்க நெய் முதலியவற்றிற்காகப் பல நிபந்தனைகளைத் தன் பெயரில் அளித்து வந்தாள். வெள்ளாடும் பசுக்களும், இறையிலி நிலங்களும் தன் சொந்தச் சொத்தில் இருந்து அளித்து வந்தாள். சிவன் கோயிலுக்கும் விண்ணகரங்களுக்கும் உதவி வந்ததைக் கேள்விப்பட்ட பௌத்தர்களும் பிராட்டியை அணுகி உதவி கேட்க முயன்றனர். காஞ்சிக்குச் சென்று கேட்கத் திட்டமிட்டும் இயலவில்லை. இப்போது தஞ்சைக்கு வந்திருப்பதை அறிந்து அவர்கள் கூட்டமாக வந்தனர். அவர்களுள் சிலர் அருண்மொழியைக் கண்டு பேச முயன்றனர். கவனிப்பாரற்றுப் போன ஆதல சாலைகளை மீண்டும் சீர்ப்படுத்த ஏற்பாடுகள் செய்ய வேண்டியிருந்தன.\nஇவற்றால் எல்லாம் அரண்மனையில் இளையபிராட்டியாருக்கு இடையராத பணிகள் இருந்த��� கொண்டே இருந்தன. இன்பவல்லிக்கு இளையபிராட்டியை அணுக முடியவில்லை. அருண்மொழி வர்மருக்கு வரவேற்புக் கோலாகலம் நடந்த அன்று இரவு, இருட்பகுதியில் விம்மியவாறே கீழே படுத்திருந்த இன்பவல்லி, கண்ணீர் மாலையை மண் மாதாவுக்குச் சூட்டியவாறு தூங்கி விட்டாள். அப்படியே எவ்வளவு நேரம் உறங்கியிருப்பாளோ - காலையில் அவளை யாரோ தட்டி எழுப்புவது தெரிந்தது. பஞ்சவன் மாதேவி அவள் எதிரே நின்று கொண்டிருந்தாள். அவளுடைய கருணை நோக்கு இன்பவல்லிக்குப் பிடித்திருந்தது. இனிய விழிகள் சுழல, நொடிக்கு ஒரு தடவை முத்துப் பற்கள் தெரிய அவள் சிரித்தவாறு பேசுவது அவளுக்குப் பிடித்திருந்தது. நெஞ்சைத் துயரம் வந்து தாக்க, ஊர்வலம் கொண்டு வந்த செய்தி அவள் இதயத்தைப் பிழிய, விம்மி விம்மி அழுதவாறு அவள் கண்ணுறங்கினாளே, அவளை வந்து தேற்றியவர் யார் கண் விழித்தபோது முதல் நாள் வேதனை லேசாக இருந்து கொண்டுதானிருந்தது. அதைத் துடைக்க வந்தவள் பஞ்சவன்மாதேவி. அவள் இதயத்துக்கு இனியவளாகவும் ஆகிவிட்டாள்.\nவானதிதேவி இன்பவல்லியைத் திரும்பிப் பார்ப்பதில்லை. பஞ்சவன் மாதேவியின் ஆறுதல் சொற்கள் கூடிய இனிய பேச்சைக் கேட்டுத் துயர் மறந்திருந்த இன்பவல்லி, பஞ்சவன் மாதேவியைத் தன் பாடல்களால் மகிழ்வித்தாள்.\nஇன்பவல்லி ஆடும் அழகு கண்டு பெருமூச்சு விட்டாள் பஞ்சவன்மாதேவி.\nஏன் தேவி பெருமூச்சு விடுகிறீர்கள் என் நடனம் தங்களுக்குச் சோர்வளிக்கிறதா என் நடனம் தங்களுக்குச் சோர்வளிக்கிறதா\n இவ்வளவு காலமாக எதிர்பார்த்திருந்த எண்ணம் நிறைவேறும் காலம் வந்துவிட்டதையெண்ணி மகிழ்ச்சி ஏற்பட்டு விட்டது. அதற்காக நான் பெருமூச்சு விடவில்லை. ஒருவர் மிக அழகிய குரலில் பாடுவார்;அவர் பாடலுக்கு ஏற்ப அபிநயம் பிடிக்க வேண்டும் எனும் ஆசை எனக்கு. பரதக் கலையை எனக்குப் பயில்விக்குமாறு அவரைக் கேட்டேன். ‘தில்லையம்பதிக்குச் செல்கிறேன்; அங்குத் தக்கவர்கள் கிடைப்பார்கள்’ என்றார். அவர் மறந்து விட்டார். அதை நினைத்துப் பெருமூச்சு விட்டேன் என்றாள் பஞ்சவன் மாதேவி.\n என்றாள் இன்பவல்லி. அவளுக்கு அந்த அரண்மனையில் எவரையும் புரிந்து கொள்ள முடியவில்லை. ஆடவர்கள் அந்தப் பக்கமே வருவதில்லை. அவள் இதயத்திற்கு வேதனை மூட்டிய அந்தச் சித்திரசேனரையே மற்றொரு முறை பார்க்க விரும்பினாளே; முடியவில்லை��ே அரண்மனை என்பது சகல வசதிகளும் உடைய சிறைக் கூடமா அரண்மனை என்பது சகல வசதிகளும் உடைய சிறைக் கூடமா முல்லைத் தீவோடு சுதந்திரம் போய்விட்டதா முல்லைத் தீவோடு சுதந்திரம் போய்விட்டதா வண்ணப்பறவை தானே கூண்டில் அடைபட்டுக் கொண்டுவிட்டதா\n அவர் இனிமையாகப் பாடுவார். உன் குரலின் இனிமை அவருக்கும் இருக்கிறது. கர்வமில்லாதவர்; வனப்பு மிக்கவர்; எளிமையானவர்; நீ பார்த்ததில்லையா இளங்காலை வேளையில் நடராசர் திரு உருவத்திற்குப் பூசை செய்துவிட்டுப் போகிறாரே...\nபஞ்சவன் மாதேவி நகைத்து விட்டாள். பூசாரியா அவர் இளவரசர் இன்பவல்லி; அவர் இளவரசர் அவர் இளவரசர் இன்பவல்லி; அவர் இளவரசர்\n என்று வியப்புடன் கேட்டவள், மேலே பேசாமல் மௌனமானாள். சோழநாட்டில் இளவரசர்களுக்குக் குறைவே இல்லை போலிருக்கிறது ஆண்கள் எல்லாரும் இளவரசர்களாகிப் பேதைப் பெண்களை ஏமாற்றிப் பேசுவதே வழக்கமாகிவிட்டது போலிருக்கிறது\n நீ அழகாகப் பாடும் அந்த அரச குமாரனைப் பார்த்திருக்கிறாயா என்று பஞ்சவன் மாதேவி கேட்டாள்.\nஇன்பவல்லி பார்த்திருக்கிறாள். ஒரே கணம் நேரம் வந்த அன்று கண்டிருக்கிறாள். அவளுக்கும் தெரியாது, அந்த அழகன் தான் பஞ்சவன் மாதேவி கூறும் அரசகுமாரனென்று. ஆனால் இன்பவல்லி அந்தப் பேச்சை மாற்ற விரும்பினாள்.\nஅரசகுமாரன், அரண்மனை எல்லாம் எனக்குப் புதியவையாக இருக்கின்றன என்றாள். பஞ்சவன் மாதேவி அவள் தோளைப் பிடித்துக் கொண்டு, இப்படித்தான் ஏதாவது அரைகுறையாக உன்னைப் பற்றிச் சொல்கிறாயே தவிர, உன் முழுக் கதையையும் நீ எங்கே கூறுகிறாய் எனக்குச் சொல்லமாட்டாயா என்று கெஞ்சினாள். அவள் முகவாய்க் கட்டையைப் பிடித்து இழுத்துக் கன்னத்தை மெல்லக் கிள்ளினாள்.\n சொல்லாமல் போய்விட மாட்டேன். இந்த அபாக்கியவதியின் கதையைக் கேட்டு என்மீது வெறுப்படைந்து என்னைவிட்டுப் பிரிந்துவிட எண்ணமா தேவி என் சோகம் நிறைந்த கதையைக் கேட்டுத் துன்பம் அறியா உங்கள் இதயம் துயரமடைவானேன்... என் சோகம் நிறைந்த கதையைக் கேட்டுத் துன்பம் அறியா உங்கள் இதயம் துயரமடைவானேன்...\n பெண் உள்ளத்தில் துன்பமும் இன்பமும் மாறி மாறித்தான் வரும். கண்ணீர் சிந்தினால் தான் களிப்பின் மதிப்பும் புரியும்.\nநானும் அப்படித்தான். என் தந்தை இந்தச் சோழ சாம்ராஜ்யத்தின் தனாதிகாரியாக இருந்தவர் பழுவூரின் அரசராய் இர��ந்தவர். தாயைச் சிறு வயதில் இழந்தேன். தந்தையையும் இழந்தேன். இங்கே அரண்மனையில் ஆதரவுதேடி அலைந்து கொண்டிருக்கிறேன். நானும் பெற்றோரற்றவள். நீயும் அப்படியே. ஆனால் நீ கலை அரசி, உன் கதையைக் கூற மாட்டாயா என்று பஞ்சவன் மாதேவி பரிவுடன் கேட்டாள்.\nசொல்கிறேன் தேவி. மற்றொரு நாள் சொல்கிறேன். பாடலொன்று கேட்டீர்களே என்று அவள் கூறியபோதுதான், மதுரன் மலர் பறிக்கப் பாடலொன்றை மெல்ல முணு முணுத்தவாறு அந்தப் பக்கம் வந்தான்.\nஅதோ பார்த்தாயா, அந்தக் குரல்தான். நான் கூறினேனே அரச குமாரன், அவருடையது என்று கூறியவாறு, பஞ்சவன் மாதேவி சட்டென அங்கிருந்து புறப்பட்டு மதுரன் இருக்குமிடம் வந்தாள்.\nமதுரன் உடல் சிலிர்த்தது. இரு மலர்கள். ஒரு மலர் செம்பவழவாய் திறந்து பேசுகிறது. ஒரு மலர் கண்களால் பேசுகிறது. அங்கே நிற்காமல் போய் விடலாமா என்று ஒரு கணம் எண்ணினான். அவன் கால்களில் ஒருவிதப் படபடப்பு. அருகே இருந்த பொன்னரளி ஒன்றைப் பறித்தான்.\nஇதோ மல்லிகை; இதைத் தொடுத்துப் போட்டால் ஆண்டவனுக்கு அழகாயிருக்கும் என்று பஞ்சவன் மாதேவி தன் அருகே அருந்த மல்லிகைப் பந்தலிலிருந்து மல்லிகையைப் பறித்தாள்.\nஇன்பவல்லிக்கு ஏதாவது பேசவேண்டும் போலிருந்தது. பஞ்சவன் மாதேவியை நோக்கி, இங்கெல்லாம் மருக்கொழுந்து கிடைக்காதா எங்கள் தீவில் அவை ஏராளம் என்றாள்.\n உம்; அதையும் பறித்துத் தருவோம். ஆண்டவனுக்கு அளிக்கப்படும் மலர் மாலைத் திருப்பணியில் நமது பங்கும் கொஞ்சம் இருக்கட்டுமே என்று கூறியவாறு, மகாதேவி மதுரனை நோக்கினாள். அவன் கண்கள் தாழ்ந்தன. அவன் கரங்கள் மளமளவென்று பொன் அரளியைப் பறித்துக் கொண்டிருந்தன. பஞ்சவன் மாதேவியின் கரங்கள் மல்லிகையைப் பறித்தன.\nதினமும் எங்கள் நந்தவனத்திலிருந்தே மலர்களைப் பறித்துப் போகலாமே. தாங்கள் வருவது தெரிந்தால் நானும் உதவி செய்ய வந்துவிடுவேன். இந்த வனத்து மலர்கள் பறிக்கப்படாமல் வீணே செடியிலேயே கருகி வீழ்ந்து விடுகின்றன. தங்கள் கரம் பட்டால் அவற்றிற்குப் பெருமை தானே... என்றாள் பஞ்சவன் மாதேவி. அந்தச் சொற்களைக் கேட்டு இன்பவல்லி களுக்கென்று சிரித்தாள். மதுரனைக் கடைக்கண்ணால் நோக்கினாள்.\nபஞ்சவன் மாதேவியின் பேச்சும், இன்பவல்லியின் சிரிப்பும் மதுரனின் கூச்சத்தை அதிகப்படுத்தின. அவன் அரண்மனைக் கூடத்திலேயே இன்பவல்லியைக் கண்டிருக்கிறான். ஆனால், நேருக்கு நேர் அவளைக் கண்டது இதுதான் முதல் தடவை. ஆனால், கூச்சமற்ற பார்வை. உள்ளத்துக் கள்ளம் கபடமற்ற தன்மையைப் பிரதிபலிக்கும் முகம். பஞ்சவன் மாதேவியின் கண்கள் வட்ட வடிவமானவை. இன்பவல்லியின் கண்கள் கூரிய வேலைப் போன்றவை. பஞ்சவன் மாதேவியின் உதடுகள் மாதுளை மொக்கைப் போன்று குவிந்திருந்தன. இன்பவல்லியின் அதரங்கள் கோவைப் பழம் பிளந்தாற்போல் இருந்தன. பஞ்சவன் மாதேவியின் முகம் வட்ட வடிவமானது. இன்பவல்லியின் முகம் சற்று நீண்டிருந்தது.\nபோதும்... போதும். கண்டரன் மதுரன் இனியும் அங்கிருக்க விரும்பவில்லை; அவன் மனக்குளத்தில் மெல்லச் சலனம் ஏற்பட்டது. அவன் அங்கிருந்து மெல்ல நகர விரும்பி, தேவி எனக்கு அரண்மனையில் ஏராளமான வேலைகள் இருக்கின்றன. நாளைக்கு இளவரசரின் பிறந்த நாள் விழா. எத்தனையோ ஆண்டுகளுக்குப் பிறகு நம் அரண்மனையில் கொண்டாடப் போகிறோம். நடராசருக்கு விசேடமான அபிஷேக ஆராதனைகள் செய்யத் திட்டமிட்டுள்ளேன். நாமெல்லாம் கூடி இளவரசர் நீடூழி வாழ இறைவனைப் பிரார்த்திக்க வேண்டாமா எனக்கு அரண்மனையில் ஏராளமான வேலைகள் இருக்கின்றன. நாளைக்கு இளவரசரின் பிறந்த நாள் விழா. எத்தனையோ ஆண்டுகளுக்குப் பிறகு நம் அரண்மனையில் கொண்டாடப் போகிறோம். நடராசருக்கு விசேடமான அபிஷேக ஆராதனைகள் செய்யத் திட்டமிட்டுள்ளேன். நாமெல்லாம் கூடி இளவரசர் நீடூழி வாழ இறைவனைப் பிரார்த்திக்க வேண்டாமா என்றான். அவன் அதற்குமெல் அங்கு நிற்கவில்லை. மீண்டும் ஒருமுறை அவர்களைத் திரும்பிப் பார்க்க விரும்பினான்- வேண்டாம் என உள்ளம் எச்சரித்தது. விரைந்து சென்று விட்டான்.\nஅவன் சென்ற பிறகு இன்பவல்லி பரபரப்புடன் கேட்டாள்: 'தேவி நாளை யாருக்குப் பிறந்த நாள் விழா நாளை யாருக்குப் பிறந்த நாள் விழா குரவைக் கூத்தும் பாட்டும் அமர்க்களப்படும் அல்லவா குரவைக் கூத்தும் பாட்டும் அமர்க்களப்படும் அல்லவா\" முல்லைத் தீவில் பிரபலமானவர் பிறந்த நாள் விழா என்றால் அது திறந்த வெளியில் நடைபெறும். ஆடவரும் பெண்டிரும் அழகாகக் கூடி ஆடுவர். அந்த நினைப்பு அவளுக்கு வந்தது. விரைவில் வருகிறேன் என்று கூறிச்சென்ற சொற்கள் ஒலித்தன. அவர்தானோ இங்கு இளவரசர்\" முல்லைத் தீவில் பிரபலமானவர் பிறந்த நாள் விழா என்றால் அது திறந்த வெளியில் நடைபெறும். ஆடவரும�� பெண்டிரும் அழகாகக் கூடி ஆடுவர். அந்த நினைப்பு அவளுக்கு வந்தது. விரைவில் வருகிறேன் என்று கூறிச்சென்ற சொற்கள் ஒலித்தன. அவர்தானோ இங்கு இளவரசர் தான் கண்டது கனவா-நனவா-அதை உறுதிப்படுத்திக்கொள்ள இயலவில்லையே தான் கண்டது கனவா-நனவா-அதை உறுதிப்படுத்திக்கொள்ள இயலவில்லையே இப்போது இளவரசருக்குப் பிறந்த நாள் விழா என்கிறார்களே இப்போது இளவரசருக்குப் பிறந்த நாள் விழா என்கிறார்களே அவருக்கேதானா\nஇன்பவல்லி கேட்ட கேள்விக்கு உடனே மறுமொழி கூற பஞ்சவன் மாதேவியால் இயலவில்லை. மதுரன் செல்லும் திசையை உற்று நோக்கியவாறிருந்தாள்.\n யாருக்கு நாளை பிறந்த நாள் என்று மீண்டும் இன்பவல்லி கேட்ட பிறகு தான், பஞ்சவன் மாதேவி சுய உணர்வு பெற்றாள்.\n தஞ்சையில் பல இளவரசர்கள் இருக்கிறார்கள் போலும். அதில் யார் என நான் அறியலாமா\nஆகா; இளவரசர்கள் இருவர். ஒருவர் அருண்மொழி வர்மர். மற்றவர் இப்போது வந்து சென்றாரே மதுராந்தக சோழதேவரின் திருக்குமாரர்.\nஇருவரும் இளவரசர்கள். இருவருக்கும் இந்த நாட்டில் உரிமை உண்டல்லவா\nஅதெல்லாம் எனக்குத் தெரியாது. யாருக்கு உரிமை என்று முடிவு செய்ய வேண்டியவர் என சிறிய தந்தை.\nஅவசர நிமித்தமாக அவர் காஞ்சிக்குப் படைகளுடன் போயிருக்கிறார்.\nஅருண்மொழி வர்மரை வரவேற்கும்போதுகூட அவர் இருந்தாரல்லவா\n அருண்மொழி வர்மரை நீ பார்த்தாயா\nஆம், உங்கள் அருகே நின்று கோலாகலமாக வரவேற்பைக் கண்டேன்; அணிவகுத்து வந்த படை வீரர்களைக் கண்டேன். திருச்சின்னம் தாங்கி வந்தவர்களைக் கண்டேன். யானை மீது இளவரசர் கம்பீரமாக அமர்ந்து வருவதைக் கண்டேன். தேவி அவர் இப்போது தான் தஞ்சைக்கு வருகிறாரா\n அவர் இந்த நாட்டை விட்டுப்போய்ப் பல ஆண்டுகள் ஆகின்றன. அவரது அண்ணன் அகால மரணமடைந்த பிறகு இளைய பிராட்டியார் அவரைக் கடல் கடந்த நாடுகளைச் சுற்றிப் பார்த்துவர அனுப்பினார். அவர் போய்ப் பல ஆண்டுகள் ஆகிவிட்டன. கடைசியாக அவர் திரும்பி வரும் சேதி கிடைத்தது. அவர் வருகிறார் வருகிறார் என எதிர்பார்த்து எல்லாரும் காத்திருந்தார்கள். என் சிறிய தந்தையும் அதற்காகத் தான் என்னைப் பழுவூரினின்று வரவழைத்தார்.\n பஞ்சவன் மாதேவி தன்னையே ஒருமுறை கேட்டுக் கொண்டாள். அதன் காரணம் அவளுக்குத் தெரியும். அதை அவள் எப்படிச் சொல்வாள்\nஆமாம்; நீ கேட்கும் கேள்விகளுக்கு ஒவ்வொன்���ாக நான் மறுமொழி கூறி வருகிறேன். என் வாய்மூலம் எல்லாவற்றையும் வரவழைத்து விடு. நீ மட்டும் ஒன்றும் சொல்லமாட்டேன் என்கிறாயே... என்று பஞ்சவன் மாதேவி அலுத்துக் கொண்டாள்.\nதுயரம் கொஞ்சங் கொஞ்சமாக இப்போது அவள் இதயத்தை அழுத்த முயன்றாலும், அவள் மெல்ல நகைத்து, என் கதையிலே ஒருவிதச் சுவையும் இருக்காது தேவி நீங்கள் பழுவூரினின்று ஏதோ முக்கியக் காரணத்திற்காக வரவழைக்கப்பட்டீர்கள். நானோ ஒரு குறிக்கோளும் இல்லாமல் வந்தேன். உங்கள் கதையும் என் கதையும் சமமாகி விடுமா நீங்கள் பழுவூரினின்று ஏதோ முக்கியக் காரணத்திற்காக வரவழைக்கப்பட்டீர்கள். நானோ ஒரு குறிக்கோளும் இல்லாமல் வந்தேன். உங்கள் கதையும் என் கதையும் சமமாகி விடுமா\nஇப்போது சமம் பற்றிச் சீர்தூக்கிப் பேசவேண்டாம். நான் பழுவூரினின்று இங்கு வந்த காரணமே வேறு. வருங்கால ராணியாக என்னை உருப்படுத்த என் சிறிய தந்தையார் வரவழைத்தார் - ஆனால்... பஞ்சவன் மாதேவி பெருமூச்சு விட்ட வண்ணம் கூறினாள்: ஆம், யாருக்கும் கிடைக்காதது தான். என் சிறிய தந்தைக்கோ சோழநாட்டுப் பேரரசியாக நான் ஆகவேண்டும் எனும் எண்ணம்... ஆனால்...\nஏன் அந்த ஆசை நிறைவேறாதா\nயார் மன்னராவார் என்றே தெரியவில்லையே\nஇந்தச் சொல் இன்பவல்லிக்கு எரிச்சலை ஊட்டியது. அரசராக யார் வருவர் எனத் தெரிந்து அவரை மணப்பது எனும் முடிவு அவளுக்கு உடன்பாடாக இல்லை. இன்பவல்லி தொடர்ந்து அதைப் பற்றிப் பேச விரும்பவில்லை. அவள் உள்ளம் வேறொன்றை அறியத் துடித்தது.\n நாளை யாருக்குப் பிறந்த நாள் விழா என்று கேட்டேன்... என்று பேச்சைத தொடங்கினாள்.\nகோலாகலமான வரவேற்பு நிகழ்ந்ததே அவருக்குத் தான்... அருண்மொழி வர்மருக்குத்தான் என்றாள் பஞ்சவன் மாதேவி.\nஅருண்மொழி வர்மருக்குப் பிறந்த நாள் விழா; இரத்தின வியாபாரியாக நடித்தாரே அவருக்குப் பிறந்த நாள் விழா. ‘காத்திரு வருவேன்’ என்று உறுதி கூறிச் சென்றாரே அவருக்குப் பிறந்த நாள் விழா. இன்பவல்லி தன் தலைப்பின் ஒரு மூலையில் முடிந்து கொண்டிருந்த ரத்தினக் கல்லை ஒருமுறை தடவிப் பார்த்துக் கொண்டாள். அவளால் அங்கு நிற்க முடியவில்லை. தனியே சென்று விம்மி அழ வேண்டும்போல் தோன்றியது.\nமறுநாள் பொழுது புலர்ந்தது. கதிரவனின் தங்கக் கதிர்கள் தஞ்சை அரண்மனையில் மூலை முடுக்குகளிலெல்லாம் புகுந்து புத்தொளி கொடுத்த வேளையிலே, நடுமுற்றத்தில் திகழ்ந்த மண்டபத்தில் நடராசரின் திரு உருவம் எழிலுடன் விளங்கியது. பளபளத்த விக்கிரகத்தின் திருமேனியின் மீது அழகிய மலர் மாலை திகழ்ந்தது. பொன் அரளியும், மல்லிகையும் தொடுக்கப்பட்ட அந்த மாலை அழகுக்கு அழகு செய்து கொண்டிருந்தது. அகிலின் புகையும், சந்தன நறுமணமும் கலந்து அந்த இடத்தை தெய்வீக நிலைக்கு உயர்த்திக் கொண்டிருந்தன.\nகண்டரன் மதுரன்,‘நமச்சிவாய வாழ்க, நாதன் தாள் வாழ்க’ என்று மெல்லரும்பு எடுத்து, குஞ்சித பாதத்தில் சமர்ப்பித்துக் கொண்டிருந்தான். செம்பியன் மாதேவியார் ஐந்தெழுத்தை உச்சரித்தவாறு கண்மூடிய நிலையில் நின்று கொண்டிருந்தார். மூத்த பஞ்சவன் மாதேவியார், பூசை மண்டபத்தருகே நின்று பூசையைக் கவனித்துக் கொண்டிருந்தார். மேன்மாடத்தில் பூசை மண்டபம் தெரியும் இடத்தில் அமர்ந்து மதுராந்தக சோழ தேவர் அங்கு நடப்பதைக் கண்டறிந்தார். அவரருகே பட்டத்து அரசி லோகமாதேவியார் நின்று மன்னருக்கு வேண்டிய பணிவிடை செய்வதும் பூசையைக் கவனிப்பதுமாக இருந்தார். மன்னரின் உடல்நிலை முன் எப்போதையும் விட மோசமாகியது. அவரது இடப்புறப் பாகம் ஏதும் இயங்க மறுத்து விட்டது. தாய் கூறியது போல் முன்னே சிவநெறியில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541318556.99/wet/CC-MAIN-20191216065654-20191216093654-00299.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mulakkam.com/archives/327", "date_download": "2019-12-16T08:45:10Z", "digest": "sha1:5QBNF53EK4RA3KMYK5KTP7SX37CZJQRX", "length": 15121, "nlines": 123, "source_domain": "mulakkam.com", "title": "ஊடகவியலாளர் பயங்கரவாத குற்றத்தடுப்பு பிரிவினரால் விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ளார் !! - முழக்கம் வலையம் உங்களை வரவேற்கிறது..", "raw_content": "\nஊடகவியலாளர் பயங்கரவாத குற்றத்தடுப்பு பிரிவினரால் விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ளார் \nஊடகவியலாளர் உதயராசா சாளின் பயங்கரவாத குற்றத்தடுப்பு விசாரணைப்பிரிவினரால் கொழும்பிற்கு அழைக்கப்பட்டுள்ளார். குறித்த ஊடகவியலாளருடன் மேலும் ஐவர் தனித்தனியாக விசாரணைக்காக அழைக்கப்பட்டுள்ளனர்.\nஆனைக்கோட்டை கண்ணகை அம்மன் ஆலய திருவிழா கடந்த யூன் மாதம் நடைபெற்றிருந்தது. இந்த திருவிழாவின் இறுதி நாளான பூங்காவான உற்சவத்தின் போது வடக்கு கிழக்கு மாகாணங்களை ஒன்றினைத்து தமிழீழ வரைபடத்தை ஒத்த அலங்காரத்தில் அம்மன் வலம் வந்திருந்தார்.\nஇது தொடர்பிலேயே விசாரணைக்காக ஊடகவியலாளர் உட்பட இந்து இளைஞர் மன்ற உறுப்பினர்கள், ஆலய ���ிர்வாக சபை உறுப்பினர்கள் மற்றும் ஆலய பூசகர் ஆகியோர் விசாரணைக்காக அழைக்கப்பட்டுள்ளனர்.\nஇன்றைய தினம் காலை அனைவரது வீட்டுக்கும் சென்ற பயங்கரவாத குற்றத்தடுப்பு பிரிவினர் கொழும்பு இரண்டாம் மாடிக்கு வருமாறு அழைப்பு துண்டுகளை அனைவரிடமும் கையளித்துள்ளனர்.\nகுறித்த சம்பவம் தொடர்பில் காங்கேசன்துறை பொலிஸ் புலனாய்வு பிரிவினர், மானிப்பாய், யாழ்ப்பாண பொலிசார், மற்றும் கோப்பாய் இராணுவத்தினர் ஆகியோர் பல கட்ட விசாரணைகளை மேற்கொண்டு, ஆலய நிர்வாகத்தினர் மற்றும் குறித்த பிரதேசத்தை சேர்ந்த மக்களையும்\nபல தடவைகள் பொலிஸ் நிலையங்களுக்கும் அழைத்தும் விசாரணை மேற்கொண்டிருந்தனர். இறுதியாக யாழ்ப்பாண பொலிசாரால் இந்து இளைஞர் மன்றம் மற்றும் நிர்வாக சபையின் தலைவர் செயலார் ஆகியோரிடம் வாக்குமூலம் பெறப்பட்டு,\nஇவ்வாறன சம்பவம் இனிவரும் காலங்களில் நடைபெற கூடாது என்று எச்சரிக்கை செய்யப்பட்டு விசாரணைகளை முடிவுறுத்துவதாக கூறப்பட்டிருந்தது. இந்த நிலையில் மீளவும் பயங்கரவாத குற்றத்தடுப்பு பிரிவினர் விசாரணைக்கு அழைத்துள்ளமை மத வழிபாட்டுக்கு இடையூறு செலுத்தும் நடவடிக்கையாகும் என பிரதேச மக்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.\nஎதிர்வரும் 16 ஆம் திகதி முதல் விசாரணைக்காக ஆலய உறுப்பினர்கள் விசாரணைக்காக அழைக்கப்பட்டுள்ள அதேவேளை இறுதியாக 22 ஆம் திகதி ஊடகவியலாளர் உ.சாளின் விசாரணைக்காக அழைக்கப்பட்டுள்ளார்.\nஇதேவேளை குறித்த வரைபடம் தமிழீழத்தை நோக்கமாக கொண்டு அலங்கரிக்கப்பட்டதல்ல எனவும், தமிழ் மக்கள் வாழும் பிரதேசங்களே அடையாளப்படுத்தப்பட்டுள்ளது. இது சாதரணமாக இலங்கை பாடப்புத்தகங்களிலும் உள்ளது. அதனை தவிர இதில் எந்த உள்நோக்கமும் இல்லை என ஆலயத்தை சேர்ந்தவர்கள் தெரிவிக்கின்றனர்.\nமேலும் குறித்த ஆலய நிர்வாகத்தில் குறித்த ஊடகவியலாளர் இல்லாத போதிலும், இவ்வாறன சம்பங்களை பயன்படுத்தி ஊடகங்களை மிரட்டும் நடவடிக்கைகளை மீளவும் அரசு திட்டமிட்ட வகையில் களமிறங்கியுள்ளது என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.\nஇரவில் ஒரு வேசம் பகலில் ஒரு வேசம்: சம்பந்தனை வெளுத்து வாங்கும் தம்பிமுத்து\nபல்கலை மாணவர்களின் நடைபயண போராட்டம் தற்பொழுது அநுரா சிறைச்சாலையை வந்தடைந்துள்ளது..\nஎழுவர் விடுதலைக்காக ஆளுநர் மாளிகை நோக்கி செல்லும��� மிதிவண்டி போராட்டம்.\nதமிழின அழிப்பிற்கான பன்னாட்டு சுயாதீன விசாரணை அங்கீகரிக்க வேண்டும்\nசரத் பொன்சேகா முல்லைத்தீவுக்கு விஜயம்.\nஒவ்வொரு தமிழனும் மறக்க கூடாத சம்பவம்… “செஞ்சோலை”\nதமிழின நீதி கோரும் நடைப்பயணம் இன்று 9வது நாளாக பிரான்சின் அடர்ந்த காட்டு வீதிகள் இடையே ( காணொளி இணைப்பு ).\nஅல்லை விவசாயி இயற்கை விற்பனை நிலையம் யாழில் திறப்பு \nநீதிகோரிய நடைபயணம் 10 வது நாளில். ( காணொளி இணைப்பு ).\nதொடர்ந்து பதவியிலிருக்க ஆசைப்படும் மைத்திரி \nமுள்ளிவாய்க்காலை நோக்கி மக்கள்: நினைவு நிகழ்வு ஏற்பாடுகள் பூர்த்தி..\nபண்டாரவன்னியன் கோட்டையை பாதுகாக்குமாறு கோரிக்கை \nதியாக தீபம் திலீபன் – ஆறாம் நாள் நினைவலைகள். ( காணொளி இணைப்பு ).\nதமிழர்களின் தொல்லியல் ஆதாரங்கள் அழிக்கப்படுகிறது -பிபிசி\nதியாக தீபம் திலீபன் அண்ணாவின் நினைவாலயத்தில் முன்னெடுக்கப்படும் ஏற்பாட்டு பணிகள். ( காணொளி இணைப்பு ).\nஅத்தை மகள் தமிழ் இருக்க, ஆசை நாயகி ஆங்கிலம் இருக்க..\nதமிழீழத் தேசிய விடுதலைப் போராட்டம் ஆரம்பம் முதல் இன்று வரை ஒரே இலக்கை மையமாகக் கொண்டே நகர்ந்து செல்கின்ற போதிலும் அதன் செல்நெறியைத் தீர்மானிப்பதில் பலரும் பங்களிப்புச் செய்துள்ளார்கள்.\nதேசியத்தலைவரிடமிருந்து நடேசனூடாக திருமாவளவனுக்கு சென்ற முக்கிய செய்தி \nபிரான்சு தமிழ் இளையோர் அமைப்பு முன்னெடுத்த தாயகம் நோக்கிய வேலைத்திட்டம்..\nஅத்தை மகள் தமிழ் இருக்க, ஆசை நாயகி ஆங்கிலம் இருக்க..\nஈகைப்பேரொளி செந்தில்குமரன் நினைவு வணக்கநாள் \nவல்வெட்டி வீரனே வரிப்புலியின் மைந்தனே..\nதிலீபன் அண்ணாவின் 32 வது நினைவேந்தல் நிகழ்வை முன்னிட்டு அவரின் நினைவாலயத்தில் தொடரும் இறுதிக்கட்ட ஏற்பாட்டு பணிகள்…\nகடற்புலிகளின் சிறப்புத் தளபதி சூசை அண்ணா அவர்களுக்கு எமது நெஞ்சம் நிறைந்த இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்..\nஎமது தேசியத்தலைவர் பற்றிய பக்கங்கள் சில..\nஇவர்கள் புகழ்பெற்ற ( பாரதிராஜா, அமீர் ) இயக்குனர்கள் மற்றும் தமிழ் உணர்வாளர்கள்..\nகளமுனையில் உயிரை இழந்த தன் தோழிக்கு தன் கையை இழந்த தோழியவள்..\nஎன் ஈழ தேசமே நலமா…\nவீரத்தமிழ்மகன் முத்துக்குமார் வீரவணக்க நாள் இன்றாகும்..\nநேவி சம்பத் விளக்க மறியல் தொடர்கிறது\nதமிழ் மக்கள் பேரவையின் முக்கிய கூட்டம்+ விக்கியின் எதிர்கால அரசியல் செயற்பாட்டு கூட்டம் நல்லூரில் \nஇது உங்கள் காதுகளுக்கு கேக்கிறதா \nதமிழினப்படுகொலையை மறவோம்.. மன்னிக்கோம்.. இலட்சியத்தில் ஒன்றுபட்டு உறுதிபூண்ட மக்களே வரலாற்றைப் படைப்பார்கள்.. எழுந்து வா தமிழா..", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541318556.99/wet/CC-MAIN-20191216065654-20191216093654-00300.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/2018/01/18/blow-make-india-no-use-indian-companies-modi-s-bullet-train-project-010085.html?h=related-right-articles", "date_download": "2019-12-16T08:20:02Z", "digest": "sha1:QOQTJUMFISB7HGAVS64LXLPSM4UMFVKZ", "length": 34541, "nlines": 242, "source_domain": "tamil.goodreturns.in", "title": "மோடியின் திட்டத்தால் இந்திய நிறுவனங்களுக்கு எந்த பயனுமில்லை..! | Blow to Make in India, No use for Indian companies in Modi's bullet train project - Tamil Goodreturns", "raw_content": "\n» மோடியின் திட்டத்தால் இந்திய நிறுவனங்களுக்கு எந்த பயனுமில்லை..\nமோடியின் திட்டத்தால் இந்திய நிறுவனங்களுக்கு எந்த பயனுமில்லை..\n43 min ago இதில் ஏர்டெல்-க்கு முதலிடம்.. ஜியோக்கு 4-ம் இடம்.. கபாலியாய் திரும்பி வந்த ஏர்டெல்..\n2 hrs ago 28 நாளில் ரூ.104 கோடி வசூல்.. சபரிமலையில் கொட்டும் வருமானம்..\n19 hrs ago 50% விலையேறிய காய்கறிகளின் விலை.. அதிகளவு மழையும் ஒரு காரணமே..\n20 hrs ago இஸ்ரோவுக்கு ரூ.1,245 கோடி வருவாய்.. மத்திய அரசு தகவல்..\nLifestyle உடல் எடையைக் குறைக்க உதவும் ஹாலிவுட் டயட் பற்றி தெரியுமா\nSports காட்டிக் கொடுத்த ஸ்க்ரீன்.. உஷாரான வெ.இண்டீஸ்.. அம்பயரை நோக்கி கோபமாக வந்த கோலி.. பரபர நிமிடங்கள்\nNews எந்த வேறுபாடும் இல்லை.. இந்தியா முழுக்க மாணவர்களை ஒன்றிணைத்த போராட்டம்.. பல லட்சம் பேர் பங்கேற்பு\nMovies தெலுங்குல விஜய் தேவரகொண்டா, தமிழ்ல.. ஶ்ரீதேவி மகளின் அதிரடி அறிமுகம்\nAutomobiles மஹிந்திரா பலேரோ பிக்-அப் ட்ரக் பிஎஸ்6 தரத்தில் சோதனை ஓட்டம்...\nTechnology தலை நிமிரும் இந்தியா: அமெரிக்கா நடவடிக்கையில் இந்தியா பெருமை- எதற்கு தெரியுமா\nEducation DRDO: மத்திய அரசில் காத்திருக்கும் 1800 வேலைகள்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nமேக் இன் இந்தியா திட்டத்தின் கீழ் வெளிநாட்டு நிறுவனங்களை இந்தியாவில் தொழில் துவங்க அழைக்கும் மத்திய அரசின் புல்லெட் ரயில் திட்டத்தினால் இந்திய நிறுவனங்களுக்குப் பெரிதாக எந்தப் பயனும் இல்லை என்று தெரிய வந்துள்ளது.\nஇந்தியாவில் புல்லெட் ரயில் துவங்க ஜப்பான் அரசுடன் இணைந்து இந்திய அரசு செயல்பட்டு வரும் நிலையில் 17 பில்லியன் டாலர் மதிப்பிலான மூலப்பொருள்களைக் கொள்முதல் செய்வதற்கான ஆர்டர் ஜபானீஸ் ஸ���டீள் மற்றும் இஞ்சினியர்ங் நிறுவனத்திற்கு அளிக்கப்பட்டுள்ளது.\nஇந்தியாவின் புல்லெட் ரயில் திட்டத்திற்கான நிதியினைக் குறைந்த வட்டியில் ஜப்பான் அரசு அளிக்கிறது. அதே நேரம் மூலப்பொருள்களைப் பெறுவதற்கான ஆர்டரும் 70 சதவீதம் வரை ஜப்பான் நிறுவனங்களுக்கு அளிக்கப்பட்டுள்ளதாக டெல்லி வட்டாரங்கள் கூறுகின்றன.\nபிரதமர் அலுவலக வட்டாரத்துடன் இது குறித்து விசாரித்த போது நமக்குத் தகவல்களை அளிக்கவும் மறுத்துவிட்டனர்.\nஜப்பானியன் போக்குவரத்து அமைச்சகத்திடம் இது குறித்துக் கேட்டதற்கு இரண்டு நாட்டு அரசுகளும் மூலப்பொருள் கொள்முதல் குறித்து விவாதித்து வருவதாகவும் ஜூலை மாதத்திற்குள் இதற்காக முடிவுகள் எடுக்கப்பட்டு அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும் என்று தெர்வித்தனர்.\n2017-ம் ஆண்டு ஜப்பான் மற்றும் இந்திய அரசு இடையில் புல்லட் ரயில் குறித்து இரண்டு ஒப்பந்தங்கள் போடப்பட்டது. அதில் மேக் இன் இந்தியா கீழ் தயார்ப்பது மற்றும் தொழில்நுட்ப வசதிகளை ஜப்பான் அளிப்பது என்பது ஆகும்.\n2019-ம் ஆண்டு வர இருக்கும் பொதுத் தேர்தலுக்கு முன் மோடி அரசு அதிகப்படியான வேலை வாய்ப்பினை இந்தியாவில் உருவாக்க வேண்டும் என்றும் சிக்கலில் உள்ளது. அதே நேரம் புல்லெட் ரயில் திட்டமானது தேவையில்லாத செலவு, இதற்காகப் பணத்தினை வீணாக்காமல் பிற நல்ல திட்டங்களுக்கு முதலீடு செய்யலாம் என்றும் விமர்கர்கர்கள் கூறி வருகின்றனர்.\nஜப்பான் மற்றும் இந்தியா இடையில் வேலைக் கலாச்சாரம் என்பது வெவ்வேறு விதமாக உள்ளது, இது குறித்து ஜப்பான் நிறுவனங்களுடன் தேசிய அதி வேக ரயில் கார்ப்ரேஷன் விவாதித்து வருவதாகவும் தெரிவித்தார்.\nஇந்திய நிறுவனங்கள் தங்களது வேகத்திற்கு ஈடுகொடுக்க முடியுமா, ஒரு வேலை முடியவில்லை என்றால் புல்லெட் ரயில் பணிகள் தாமதம் அடையும் என்று ஜப்பானிய ரயில் போக்குவரத்து வட்டாரங்கள் கூறுகின்றன.\nசர்வதேச அளவில் எளிமையாகத் தொழில் துவங்கக் கூடிய 190 நாடுகளின் பட்டியலில் இந்தியாவிற்கு 190 வது இடத்தினையே உலக வங்கி அளித்துள்ளது. இதில் இருந்து புதிதாக ஒரு நிறுவனத்தினை இந்தியாவில் துவங்கி பணிகளை வேகமாக முடிப்பதில் உள்ள சிரமங்கள் எப்படிப்பட்டதாக இருக்கும் என்பது அவர்களுக்குத் தான் வெளிச்சம்.\nஜப்பானிய போக்குவரத்து அமைச்சகத்தின் இரய��ல்வே பீரோவில் உள்ள சர்வதேச பொறியியல் விவகாரங்களுக்கான இயக்குநரான டோமோயூகி நாகனோ இந்திய நிறுவனங்களுக்கு வேகமாகப் போகக் கூடிய புல்லெட் ரயில் தொழில்நுட்பத்தில் அனுபவம் இல்லை என்று கூறியுள்ளார்.\nஜப்பானியர்களுக்கு வேலை கலாச்சாரத்தில் எந்தச் சிக்கலும் இல்லை என்றும் மேக் இன் இந்தியா திட்டத்தின் கீழ் முடிந்த வரையில் சுமுகமான முடிவுகளை எடுப்போம் என்றும் அவர் தெரித்துள்ளார்.\nஇது வரை இந்திய அதிகாரிகள் இது ஒரு மிகப் பெரிய திட்டம், இந்திய நிறுவனங்களால் அதிகளவில் இந்தத் திட்டத்தில் பங்களிக்க முடியாது என்றே கூறுகின்றனர்.\nஇந்திய புல்லெட் ரயில் திட்டத்திற்கு ஜப்பான் அரசு 50 வருடம் வரை கடன் அளித்து உதவுவதால் மிகப் பெரிய பயனை அடைய இருக்கிறது என்று இந்திய அரசு அதிகாரிகள் கூறுகின்றனர்.\nநிதி ஆயோக் எனப்படும் கொள்கை கமிஷனும் புல்லெட் ரயில் திட்டத்தில் இந்திய நிறுவனங்களின் பங்கு என்பது மிகக் குறைவாகவே இருக்கும் என்று கூறியுள்ளது.\nஜிடிபி / வேலை வாய்ப்பு\n2022-ம் ஆண்டுக்குள் மேக் இன் இந்தியா திட்டத்தின் கீழ் 2 டிரில்லியன் டாலர் அளவில் இந்தியாவின் உற்பத்தியை அதிகரித்துச் செய்து 25 சதவீத பொருளாதார வளர்ச்சியினைப் பெற்று 100 மில்லியன் இந்தியர்களுக்கு வேலை அளிக்க வேண்டும் என்று மோடி அரசு திட்டமிட்டுள்ளது.\nஇதற்கு இடையில் மோடி அரசின் 5 வருட ஆட்சிக் காலம் முடிய உள்ள நிலையில் இந்தியாவின் ஜிடிபி சதவீதம் 2016-2017-ல் 15 சதவீதத்தில் இருந்து 17 சதவீதமாக அதிகரித்துள்ளது.\n2017-ம் ஆண்டுச் செப்டம்பர் மாதம் ஜப்பான் பிரதமர் ஷின்ஜோ அபே இந்தியாவில் புல்லெட் ரயில் திட்டத்திற்கான அடித்தளக் கல் நட்டு குஜராத்தின் அகமதாபாத்தில் இருந்து துவக்கி வைத்தார்.\nஜப்பானின் மிகப்பெரிய எஃகு தயாரிப்பாளரான நிப்பான் ஸ்டீல், சுமிடோமோ மெட்டல் கார்ப், ஜே.பீ. ஹோல்டிங்ஸ் இன்க், கவாசாகி ஹெவி இன்டஸ்ட்ரீஸ் லிமிடெட், மிட்சுபிஷி ஹெவி இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட், தோஷிபா கார்ப் மற்றும் ஹிட்டாச்சி லிமிடெட் உள்ளிட்ட நிறுவனங்கள் அதிகப்படியான ஒப்பந்தங்களைப் பெற வாயுப்புகள் உள்ளது.\nநிப்பான் ஸ்டீல் நிறுவனம் இது குறித்துக் கருத்து தெரிவிக்க மறுத்த நிலையில் ஜேஎப்ஈ, ஹிட்டாச்சி, தோஷிபா உள்ளிட்ட நிறுவனங்கள் இந்திய புல்லெட் ரயில் திட்டத்தில் தங்களுக்கு விருப்பம் உள்ளதாகவும் ஆனால் முழுமையான இன்னும் திட்டமிடவில்லை என்றும், இந்திய நிறுவனங்கள் உடன் இணைந்து செயல்படுவோமா என்றும் தெரியாது என்றும் கூறியுள்ளனர்.\nபுல்லெட் ரயில் பெட்டிகளுக்கான ஆர்டர்கள் கவாசாகி கனரகத் தொழிற்சாலைகள் மற்றும் இந்தியாவின் பாரத் ஹெவி எலக்ட்ரிகல்ஸ் லிமிடெட் நிறுவனங்களுக்குக் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nபுல்லெட் ரயில் தொழில்னுபட்த்தினை இந்தியாவில் அறிமுகம் செய்யும் முன்பு அதிகப் புல்லெட் ரயில் திட்டங்களை இந்தியா அமைக்க வேண்டும் என்று ஜப்பான் அரசு எதிர்பார்க்கிறது. அதே நேரம் மத்திய அரசு மும்பை - அகமதாபத் தவிரப் பிற புதிய திட்டங்களுக்கு இறுதி வடிவம் அளிக்க இன்னும் முன் வரவில்லை.\nமத்திய அரசு சென்ற வருடம் நிப்பான் ஸ்டீல் மற்றும் இந்தியாவின் ஜிண்டால் ஸ்டீல் மற்றும் பவர் நிறுவனத்துடனும் இணைந்து புல்லெட் ரயில் திட்டத்தில் செயல்படுவதற்கான் முயற்சிகளை எடுத்தது. ஆனால் ஜப்பான் நிறுவனம் தரத்தில் குறைபாடு ஏற்படுமோ என்று அச்சம் தெரிவித்துள்ளது என்று கூறுகின்றனர்.\n20 வருடங்களுக்கு மேலாக இந்திய ரயில்களுக்கு ஸ்டீல் சப்ளை செய்து வரும் மத்திய அரசின் கீழ் செயல்பட்டு வரும் இந்தியாவின் ஸ்டீல் ஆணைத்தின் மீது ஜப்பான் நிறுவனம் தரம் குறித்து அச்சம் தெரிவித்துள்ளது.\nதற்போது உள்ள சூழலில் இந்திய நிறுவனங்கள் மூலப்பொருள்களான செமெண்ட், மனித வளம் போன்றவை மட்டுமே அளிக்கும் என்று தெரிகிறது.\nஇந்தியாவின் அல்ட்ராடெக் சிமெண்ட் லிமிடெட், லார்சன் அண்ட் டூப்ரோ லிமிடெட், பாரத் ஹெவி எலக்ட்ரிக்ஸ் லிமிடெட் மற்றும் அம்புஜா சிமெண்ட்ஸ் லிமிடெட் உள்ளிட்ட நிறுவனங்கள் இதற்கான போட்டியில் உள்ளனர் என்று ரயில்வே வட்டாரங்கள் கூறுகின்றன. அதே நேரம் இந்த நிறுவனங்கள் இது குறித்துப் பதில் அளிக்கவும் மறுக்கின்றனர்.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nகாகிதத்தில் மட்டுமே மிஞ்சிய மேக் இன் இந்தியா.. டிபென்ஸ் துறையில் மிகப்பெரிய தேக்கம்..\n மோடி அரசுக்கு பொருளாதாரம் தெரியவில்லை கம்பெனி வரி குறைப்பால் 10 பைசா பயனில்லை\nஇனி நிலத்திற்கும் ஆதார் எண்.. மோடி அரசின் புதிய திட்டம்..\nஒரு போட்டோ ஸ்டேண்ட் ரூ.1 கோடி.. மாஸ்காட்டும் மோடி..\n17 வருட சரிவில் சீனா.. அமெரிக்கா தான் க���ரணமா..\nமோடி 2.0 ஆட்சியில் 7 சாதனைகள்..\n100 நாளில் பங்குச் சந்தையில் ரூ.14 லட்சம் கோடி காலி..\n5500 பெட்ரோல் பங்குகளைத் திறக்கும் அம்பானி.. புதிய கூட்டணி..\nமோடியின் ஒற்றைத் திட்டத்தால் 50 கோடி ஊழியர்கள் மகிழ்ச்சியில் கொண்டாட்டம்..\n10 லட்ச வேலைவாய்ப்புகள் 'கோவிந்தா'.. மோடிக்கு இப்படியொரு சோதனையா..\nஉயிர் எழுத்து போல அரசுக்கு வரி வருவாய் முக்கியம்... ஏய்பவர்கள் மீது கருணையில்லை - நிர்மலாசீதாராமன்\nதமிழுக்காக ரூ.25 கோடி செலவு...ராஜேந்திர சோழன் சிலை.. திருக்குறள் பாடம் - அசத்தும் கம்போடியா\nபலத்த அடி வாங்கிய தொலைத்தொடர்பு துறை.. 7% வருவாய் வீழ்ச்சி.. கவலையில் மத்திய அரசு..\nரிலையன்ஸ் ஜியோவின்.. புதிய ஆல் இன் ஒன் ரீசார்ஜ் திட்டங்கள் விவரம்..\n உலகிலேயே மூன்றாவது நிறுவனம் என சாதனை..\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541318556.99/wet/CC-MAIN-20191216065654-20191216093654-00300.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tncpim.org/5005-2/", "date_download": "2019-12-16T08:37:54Z", "digest": "sha1:BB2AAFB3D4RRRHOOBJTJBSWN562GOQH2", "length": 21321, "nlines": 206, "source_domain": "tncpim.org", "title": "ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட சிறப்புச்சட்டம் சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகத்திடம் சிபிஎம் மாநிலச்செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வலியுறுத்தல் – இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)", "raw_content": "\nஇந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) தமிழ்நாடு மாநிலக்குழு\nஒக்கி புயல்: மத்திய அரசு போதிய நிவாரண உதவிகளை அளித்திட வேண்டும் சிபிஐ(எம்) அரசியல் தலைமைக்குழு வலியுறுத்தல்\nஅனைத்து மதச்சார்பற்ற சக்திகளையும் ஒருங்கிணைப்போம்\nநவ.29 – விவசாயிகள் போராட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆதரவு\nசிபிஐ(எம்) மாநில செயற்குழுத் தீர்மானங்கள் (24.9.14)\nபுதுச்சேரியில் சாதி ஆதிக்க சக்திகள் வெறியாட்டம் : புதுவை முதல்வருக்கு ஜி.ராமகிருஷ்ணன் கடிதம்\nபெரம்பூரில் ஆளும் கட்சியினர் வாக்குச்சாவடிகளை கைப்பற்றி அராஜகம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம்\n“தாய்மொழி பாதுகாப்பு இந்தி திணிப்பு எதிர்ப்பு தென் மாநிலங்களின் மாநாடு”\nமதுரை காமராஜர் பல்கலைக்கழக மதிப்பெண் முறைகேடு சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிடுக…\nபொறியியல் படிக்கும் மாணவர்களுக்கு பகவத்கீதை – திரும்பபெற வலியுறுத்தல்\nஉத்தேசித்துள்ள மின் இணைப்பு கட்டண உயர்வை முழுமையாக கைவிடுக\nமேற்கு வங்க ஆதரவு இயக்கம்\nதமிழகத்தில் இடதுசாரி மாற்று – கருத்தரங்கம்\nஒபாமா வருகையை எதிர்த்து இடதுசாரிகள் ஆர்ப்பாட்டம்\nஅரசுப் பள்ளிகளைப் பாதுகாக்க சிபிஐ(எம்) முற்றுகைப் போராட்டம்\nஅம்பேத்கர் அவர்களின் 58 ஆவது நினைவு நாள்\nஎன் நிலம் என் உரிமை – நெடும்பயணத்திற்கு உங்களது பேராதாரவை அளிக்க வேண்டும்;\nசமூக ரீதியாக, பொருளாதார ரீதியாக பிற்படுத்தப்பட்டவர்களுக்கு அரசு எதுவுமே செய்ததில்லை – டி.கே.ரெங்கராஜன்\nCPIM தாமிரபரணி சத்தியாகிரகப் போராட்டம்\nதோழர் பி.டி.ரணதிவே பிறந்த தினம்\nகாவல்துறையின் காட்டுமிராண்டித் தாக்குலைக் கண்டித்து ஜன.4ல் இயக்கம்\nதாய்மொழிகளைக் காக்க – இந்தி திணிப்பை எதிர்க்க – எழுகுது பார் தென்னகம்\n22 ஆவது அகில இந்திய மாநாடு – வரைவு அரசியல் தீர்மானம்\nகறுப்புப் பணம் – ஜெய்ஹிந்த் அல்ல… இது ஜியோஹிந்த் – சீத்தாரம் யெச்சூரி\nமார்க்சிஸ்ட் கட்சியின் அரசியல் நிலைப்பாடு குறித்த விமர்சனங்களுக்கு பதில் – பிரகாஷ் காரத்\nமக்கள் நலக் கூட்டணி 2016 சட்டமன்ற தேர்தல் அறிக்கை\nமக்கள் நலக் கூட்டு இயக்கம் – குறைந்தபட்ச செயல்திட்ட அறிக்கை\n21வது கட்சிக் காங்கிரசின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர்கள்\n21வது கட்சிக் காங்கிரசின் மத்தியக்குழு உறுப்பினர்கள்\nதமிழக மக்கள் உரிமைகளுக்கான போராட்டத்தை வலுப்படுத்துவோம்\nஅதிகாரப்போட்டியில் அதிமுக – ஆதாயம் தேட முயலும் பாஜக – அரசியல் சட்டத்தை மதிக்காத ஆளுநர்\nஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட சிறப்புச்சட்டம் சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகத்திடம் சிபிஎம் மாநிலச்செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வலியுறுத்தல்\nமாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்கள்,\nமாண்புமிகு சட்டத்துறை அமைச்சர் அவர்கள்,\nபொருள்; தூத்துக்குடியில் அமைந்துள்ள ஸ்டெர்லைட் ஆலை சுற்றுச்சூழலுக்கும் தொழில்களுக்கும் வாழ்வாதாரத்திற்கும் தொடர்ச்சியாக கேடு விளைவிப்பதால் நிரந்தரமாக மூட தமிழக சட்டமன்றத்தில் சட்டம் இயற்ற கோருதல் சம்மந்தமாக…\n1997 ஆம் ஆண்டு முதல் தூத்துக்குடியில் செயல்ப���்டு வரும் ஸ்டெர்லைட் ஆலை வேலைவாய்ப்பு வழங்கி வருகிறது என்பதாலும், தாமிரம் உற்பத்தி செய்வதன் மூலமும் இதர உப பொருட்கள் மூலமும் பொருளாதாரத்திற்கு வலு சேர்த்து வருகிறது என்கிற காரணத்தினாலேயே அந்த ஆலை சுற்றுச்சூழலுக்கும் வாழ்வாதாரத்திற்கும் கடும் பாதிப்புகளை ஏற்படுத்தி வந்தாலும் ஒரு பகுதியினர் போராடிக் கொண்டிருக்கும் போது சிலர் ஆதரித்து வந்தனர்.\nஆனால், ஸ்டெர்லைட் ஆலையால் கிடைக்கும் பொருளாதார நலன்களை விட ஆலையின் மாசுக்களும் கழிவுகளும் இயற்கையின் மீதும் மக்களின் வாழ்வாதாரத்தின் மீதும் ஏற்படுத்திய பாதிப்புகளும் அச்சுறுத்தல்களும் அதிகம் என்பதால்தான் அனைத்துப் பகுதி மக்களும் போராடினார்கள்: 14 அப்பாவிகள் சுட்டுக் கொல்லப்பட்டார்கள். இவையனைத்தையும் கணக்கில் கொண்டு தமிழக அரசும், தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியமும் இந்த ஆலையை மூட உத்தரவிட்டன.\nஆயினும், தமிழக அரசின் சட்டப்பூர்வ நடவடிக்கைகள், மக்களின் உணர்வுகள், சுற்றுச் சூழலுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்புகள் இவற்றையெல்லாம் புறந்தள்ளி ஆலையை திறக்க வேண்டுமென தேசிய பசுமைத் தீர்ப்பாயம் தீர்ப்பளித்துள்ளது. ஆரம்பம் முதலே பசுமைத் தீர்ப்பாயம் ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகத்திற்கு ஆதரவான நிலையே மேற்கொண்டிருந்தது என்பது இந்தத் தீர்ப்பின் மேலும் உறுதியாகியுள்ளது.\nதற்போது தேசிய பசுமை தீர்ப்பாயம் அளித்துள்ள தீர்ப்பானது சுற்று வட்டார பகுதி மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த ஆலை இயங்க அனுமதித்தால் சுற்றுச்சூழல் பாதிக்கப்படுவதோடு, சட்டம் ஒழுங்குப் பிரச்சனையும், அமைதிக்குலைவும் ஏற்பட வாய்ப்பிருக்கிறது. ஆலை இயங்குவதால் ஏற்படும் பொருளாதார பலன்களை விட, அது சுற்றுச்சூழலுக்கு ஏற்படுத்தும் மீள முடியாத பாதிப்புகள் மிகக் கடுமையான விளைவுகளை ஏற்படுத்தும். தமிழகத்திலுள்ள ஆளும் கட்சி, பிரதான எதிர்க்கட்சி உள்ளிட்ட அனைத்துக் கட்சிகளும் இந்த ஆலை மூடப்பட வேண்டும் என்றே விரும்புகிறார்கள். அதை வெளிப்படையாகவும் தெரிவித்திருக்கிறார்கள். ஜனநாயகத்தில் மக்களின் விருப்பம், கட்சிகளின் மூலமாகவும் சட்டமன்ற உறுப்பினர்களின் மூலமுமாகவே பிரதானமாக வெளிப்படுத்தப்படுகிறது.\nஇவையனைத்தையும் கணக்கில் கொண்டு தமிழக அரசு சட்டமன்றத���தைக் கூட்டி ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடுவதற்கு சிறப்புச் சட்டம் ஒன்றை இயற்ற வேண்டுமெனவும் இறுதி வரை ஆலையை நிரந்தரமாக மூடுவதற்குத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் தமிழக அரசு மேற்கொள்ள வேண்டுமெனக் கேட்டுக் கொள்கிறோம்.\nஅரசியல் சாசனத்துக்கு விரோதமான குடியுரிமை சட்டத்திருத்தத்தை எதிர்த்து சேப்பாக்கத்தில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் \nமத்திய பாஜக அரசு அதிரடியாக குடியுரிமை சட்டத்திருத்தத்தை நிறைவேற்றியுள்ளது. அரசியல் சட்டம் வகுத்தளித்துள்ள மத, சாதி, இன, மொழி, பால் அடிப்படையில் மக்களை பாகுபடுத்தக்கூடாது என்ற அடிப்படை கோட்பாட்டுக்கு விரோதமாக மத அடிப்படையில் குடியுரிமை வழங்கும் வகையில் சட்டத்தை திருத்தியுள்ளது.\nஏன் எஸ்சி/எஸ்டி இடஒதுக்கீட்டை ஐஐடி நிர்வாகங்கள் அமலாக்கவில்லை\nமத்திய அரசின் கொள்கைகள் நாட்டின் ஒற்றுமைக்கு உதவாது…\nஅயோத்தி தீர்ப்பில் உள்ள மறைக்க முடியாத முரண்பாடுகள்\nகம்யூனிஸ்டுகளின் நீண்ட நெடிய போராட்டத்தின் விளைவே மொழி வழி மாநிலங்கள்\nமதத்தை குறிப்பிட்டு அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பேசியிருப்பது கண்டனத்திற்குரியது\nநிலமே எங்கள் உரிமை பாடல்\nஏன் எஸ்சி/எஸ்டி இடஒதுக்கீட்டை ஐஐடி நிர்வாகங்கள் அமலாக்கவில்லை\nஅரசியல் சாசனத்துக்கு விரோதமான குடியுரிமை சட்டத்திருத்தத்தை எதிர்த்து சேப்பாக்கத்தில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் \nமேட்டுப்பாளையத்தில் சுவர் இடிந்து 17 பேர் பலி, முழுமையான விசாரணைக்கு உத்தரவிட சிபிஐ(எம்) வலியுறுத்தல்\nடிசம்பர் 3; மாற்றுத்திறனாளிகள் உலக தினம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வாழ்த்து\nபாலியல் வன்முறை மற்றும் போதைப் பழக்கத்தை எதிர்த்து மாதர் சங்கம் 400 கிமீ நடைபயணம்\nமத்திய அரசின் கொள்கைகள் நாட்டின் ஒற்றுமைக்கு உதவாது…\nஇந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541318556.99/wet/CC-MAIN-20191216065654-20191216093654-00300.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/latest-news/mukkiya-seithigal/2017/jul/12/aadhaar-helps-three-kids-unite-with-family-2736178.html", "date_download": "2019-12-16T07:43:24Z", "digest": "sha1:IP4PEMP4EGZU7N2BA4RXL6BZ7FUPNJBU", "length": 12286, "nlines": 115, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "adhar reunite 3 kids with famil |3 குழந்தைகளுக்கு இழந்த குடும்பத்தை மீட்டுக் கொடுத்தது ஆதார் அட்டை\nதொழில் மலர் - 2019\n05 டிசம்பர் 2019 வியாழக்கிழமை 06:26:47 PM\nமுகப்பு தற்போதைய செய்திகள் முக்கியச் ச��ய்திகள்\nபெங்களூரில் 3 குழந்தைகளுக்கு இழந்த குடும்பத்தை மீட்டுக் கொடுத்தது ஆதார் அட்டை\nBy RKV | Published on : 12th July 2017 04:45 PM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nநேற்றைய நாள் பெங்களூரு அரசுக் காப்பகத்தில் இருந்த அந்த மூன்று குழந்தைகளுக்கும் தங்களது வாழ்வில் மறக்க முடியாத பொன்னாள் ஆகியது. இந்த மூவருமே அறிவுத்திறன் மற்றும் மூளை வளர்ச்சிக் குறைபாடு உள்ளிட்ட பிரச்னைகள் உடைய குழந்தைகள். இவர்கள் மூவரும் ஓசூர் சாலையில் உள்ள அரசினர் குழந்தைகள் காப்பகத்தில் பல ஆண்டுகளாகப் பராமரிக்கப்பட்டு வருகின்றனர்.\nமோனு, ஓம்பிரகாஷ், மற்றும் நீலகண்டா எனும் அந்த மூன்று குழந்தைகளும் தங்களது பெற்றோர் மற்றும் குடும்பத்தினரிடமிருந்து பல ஆண்டுகளுக்கு முன்பே வெவ்வேறு விதமான காரணங்களுக்காக பிரிய நேர்ந்து பல விதமான சந்தர்பங்களில் தனித்தனியாக கண்டுபிடிக்கப் பட்டு இந்த காப்பகத்தில் ஒப்படைக்கப் பட்டவர்கள். இவர்கள் ஒப்படைக்கப் பட்ட அந்த அரசு காப்பகத்தில் சமீபத்தில் அங்கிருந்த குழந்தைகளுக்கான ஆதார் அடையாள எண் பதிவு நடத்தப் பட்டது. அப்போது இந்த மூன்று குழந்தைகளின் பயொமெட்ரிகள் அடையாளங்கள் அதாவது கண் கருவிழி மற்றும் கை ரேகை அடையாளங்கள் வேறு மாநில குழந்தைகளுடன் ஒத்துப் போகவே இவர்களது ஆதார் பதிவு நிராகரிக்கப் பட்டது. ஆனால் இவர்களது பதிவுகள் ஒத்துப் போன இடங்களில் உள்ள முகவரிகளை ஆராய்ந்ததில் அங்கிருந்த பெற்றோர் குறிப்பிட்ட ஆதார் எண்களுக்கு உரியவர்களான தங்களது குழந்தைகள் நெடுங்காலமாகக் காணவில்லை என்று புகார் அளித்திருந்தமை கண்டுபிடிக்கப் பட்டது. அதையொட்டி அறிவு சார் மூளைத்திறன் வளர்ச்சி குறைந்த மேற்கண்ட மூன்று குழந்தைகளும் அவர்களது பயோமெட்ரிகள் ஆதார் அடையாளங்கள் கண்டறியப்பட்ட முகவரிகளில் இருந்த அவரவர் பெற்றோரிடம் ஒப்படைக்கப் பட்டனர். உண்மையில் இந்திய அரசு ஆதார் அடையாள எண் என ஒன்றை நடைமுறைப்படுத்தியதற்காக பெருமை கொள்ள வேண்டிய தினமாக நேற்றைய தினம் அமைந்தது என்றால் அது மிகையில்லை.\nஇதே விதமாக இவர்களைப் போலவே பல்வேறு காரணங்களை முன்னிட்டு காணாமல் போன குழந்தைகளுடன் ஒத்துப் போகக் கூடிய ஆதார் அடையாளங்களை மையமாக வைத்து கடத்தப் பட்டு பிச்சையெடுத்தல், போதை மருந்து கடத்தல் உள்ளிட்ட அபாயகரமான வேலைகளுக்கு உட்படுத்தப் படும் குழந்தைகளையும் நம்மால் எளிதில் கண்டுபிடித்து விட முடியும் என்கிறார்கள் பெங்களூரு காவல்துறையினர். நாடு முழுதும் ஆதார் நடைமுறைப் படுத்தப்பட்டதனால் உண்டான பலன் இது\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஅமெரிக்காவின் MIT யில் பயில இந்தியாவிலிருந்து தேர்வாகியுள்ள ஒரே ஒரு மாணவி\nஇந்த 12 வயதுச் சிறுவனுக்கு இருக்கும் அக்கறையில் கொஞ்சமாவது நமக்கிருக்கிறதா\nமாற்றத்தை உருவாக்க தைரியம் தேவை: இளம் ஐ.ஏ.எஸ் அதிகாரிகளிடையே மோடி உரையாடல்\nமீண்டும் உக்ரைனிலிருந்து உலகை உலுக்க புறப்பட்டு வந்திருக்கிறது புதிய மால்வேர்\nஇந்தியப் பெண்களை மத மாற்றம் செய்து நாடு கடத்த ISIS நிர்ணயித்திருக்கும் அதிர்ச்சி தரும் ரேட் கார்டு விவகாரம்\nAADHAR CARD REUNITE 3 KIDS WITH FAMILY ஆதார் அடையாள அட்டை பெங்களூரு குடும்பத்தை மீட்டுக் கொடுத்தது மூன்று குழந்தைகள்\nபனிக்கட்டிகளை எடுக்கும் சீனத் தொழிலாளர்கள்\nசீனாவின் குவாங்ஷி மாநிலத்தில் பழங்களின் விளைச்சல் அதிகரிப்பு\nபாலிவுட் ‘ஷோபா’ நடிகை சுமிதா பட்டீலின் எக்ஸ்க்ளூசிவ் புகைப்படங்கள்\nநடிகை அஷ்ரிதா ஷெட்டியை மணந்தார் மணீஷ் பாண்டே\nநாடாளுமன்ற தாக்குதல் நினைவு தினம்\nஹீரோ படத்தின் டிரைலர் வெளியீடு\nடகால்டி படத்தின் டீஸர் வெளியீடு\nவிண்ணில் பாய்ந்தது பி.எஸ்.எல்.வி. சி-48\nநா ஒருத்திகிட்ட மாட்டிகிட்டேன் பாடல் லிரிக் வீடியோ\nஇந்த வாரம் (டிச.6 - 12) எந்த ராசிக்கு யோகம்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541318556.99/wet/CC-MAIN-20191216065654-20191216093654-00300.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kousalyaraj.com/2011/10/", "date_download": "2019-12-16T07:03:59Z", "digest": "sha1:I3SVSOMFYRK3FVHLT5TZM2R7T4FZD62U", "length": 20394, "nlines": 492, "source_domain": "www.kousalyaraj.com", "title": "October 2011 - மனதோடு மட்டும்...", "raw_content": "\nசிறகுகள் வேண்டி காத்திருப்பவள்...ஒரு உற்சாக பயணத்திற்காக...\nநான் ஏன் பெண்ணாக பிறந்தேன் \nஇந்த கேள்வியை தங்களுக்குள்ளாக கேட்காத பெண்களின் எண்ணிக்கை மிக குறைவு . வாழ்நாளில் ஒருமுறை கண்டிப்பாக கேட்ககூடிய சூழ்நிலை ஒன்று உண்டு, அத...\nதீபாவளி என்று சொல்லும் போதே மனசில மத்தாப்பு பூக்க���ம்...இப்பவே இப்படினா சின்ன வயசில எப்படி இருந்திருக்கும்...\nLabels: அனுபவம், தீபாவளி, தீபாவளிவாழ்த்து\nகழுகு வலைதளத்தில் நேற்று ஒரு பதிவு பகிரப்பட்டது. அதை பதிவு என்று சொல்வதை விட பதிவர்களுக்கு அதில் ஒரு கோரிக்கை விடப்பட்டது. அப்பதிவை அவர்களி...\nகோரிக்கை சாலைவிபத்து விழிப்புணர்வு வேண்டுகோள்\nLabels: கோரிக்கை, சாலைவிபத்து, விழிப்புணர்வு, வேண்டுகோள்\nஎதற்கு எடுத்தாலும் உண்ணாவிரதம் இருக்கிறாங்கபா, நாடு கெட்டுவிட்டது என்று சலித்து கொள்ளும் சராசரி இந்திய குடிமகன்கள் ஒருமுறை முறையான உண்ணாவி...\nஅனுபவம் கூடங்குளம் கூடல் பாலா\nLabels: அனுபவம், கூடங்குளம், கூடல் பாலா\nகூடன்குளம் - ஒரு நேரடி பார்வை\nகூடன்குளம் தனது அடுத்த போராட்டத்தை தொடங்கி போராடிக் கொண்டிருக்கிறது. இதை போராட்டம் என்று சொல்வது கூட முரணோ என தோணுகிறது. ...\nகூடன்குளம் சுற்றுச்சூழல் மக்கள் புரட்சி.\nLabels: கூடன்குளம், சுற்றுச்சூழல், மக்கள் புரட்சி.\nகுழந்தை பாலியல் வன்முறை சமூகம்\nLabels: குழந்தை பாலியல் வன்முறை, சமூகம்\nஎங்கள் மனங்களிலும் கைகளிலும் விடியலின் விதைகள் நிரம்பியிருக்கின்றன. இந்த நாட்டில் அவற்றை விதைக்கவும், அவை பலன் தரும் வரை காத்திருக்கவும் நாங்கள் தயாராகவே உள்ளோம்.\nமிருக பலத்திற்கும், அநியாயத்திற்கும் எதிரான இறுதி வெற்றி மக்களுடையதாகவே இருக்கும்.\nஒரு பெண்ணின் உண்மை கதை - 'இவள்'\n'வீட்டுத் தோட்டம்' ரொம்ப ரொம்ப ஈசிதான் - அனுபவம் - 2\nதாம்பத்தியம் 20 - உச்சம் ஏன் அவசியம் \nதாம்பத்தியம் 19 - 'உச்சகட்டம்' எனும் அற்புதம்\nதாம்பத்தியம் - 27 'தம்பதியருக்குள் உடலுறவு' அவசியமா...\nதாம்பத்தியம் - 16 'முதல் இரவு'\nதாம்பத்தியம் 18 - உறவு ஏன் மறுக்கபடுகிறது \n'வீட்டுத் தோட்டம்' ரொம்ப ரொம்ப ஈசிதான்...\nநான் ஏன் பெண்ணாக பிறந்தேன் \nகூடன்குளம் - ஒரு நேரடி பார்வை\n100 கி.மி சாலை வசதி (1)\n50 வது பதிவு (1)\nஅணு உலை விபத்து (1)\nஇட்லி தோசை மாவு (1)\nஇணையதள துவக்க விழா. (1)\nஇஸ்லாமிய மக்களின் மனிதநேயம் (1)\nஉலக தண்ணீர் தினம் (1)\nகவிதை - பிரிவு (6)\nகுழந்தை பாலியல் வன்முறை (1)\nகுழந்தைகள் மீதான பாலியல் ஈர்ப்பு (3)\nகூகுள் சர்வதேச உச்சி மாநாடு (1)\nசென்னை பதிவர்கள் மாநாடு (2)\nடீன் ஏஜ் காதல் (2)\nதனி மனித தாக்குதல் (1)\nதிருநெல்வேலி முற்போக்கு எழுத்தாளர் சங்கம் (1)\nதினம் ஒரு மரம் (2)\nதெக்கத்தி முகநூல் நண்பர்கள் சங்கமம் (1)\nநூல் வெளியீட்டு விழா (1)\nபதிவர்கள் சந்திப்பு. பதிவுலகம் (1)\nபிளாஸ்டிக் ஒழிப்பு பேரணி (1)\nபெண் ஒரு புதிர் (1)\nபேசாப் பொருளா காமம் (3)\nமண்புழு உரம் தயாரித்தல் (1)\nமரம் நடும் விழா. சமூகம். (1)\nமீன் அமினோ கரைசல் (1)\nமொட்டை மாடி தோட்டம் (2)\nமொட்டை மாடியில் தோட்டம் (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541318556.99/wet/CC-MAIN-20191216065654-20191216093654-00300.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://adupankarai.kamalascorner.com/2010/03/blog-post_16.html", "date_download": "2019-12-16T08:52:24Z", "digest": "sha1:ASUT72UPIEC5BGRLS7UOFACMXZRJQBRT", "length": 6755, "nlines": 73, "source_domain": "adupankarai.kamalascorner.com", "title": "அடுப்பங்கரை: கொத்துமல்லித் தொக்கு", "raw_content": "உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே.\nமருந்தென வேண்டாவாம் யாக்கைக்கு அருந்தியது அற்றது போற்றி உணின்.\nகொத்துமல்லி - ஒரு கட்டு\nகாய்ந்த மிளகாய் - 5 அல்லது 6\nபுளி - ஒரு பெரிய நெல்லிக்காயளவு\nஉளுத்தம் பருப்பு - 2 டேபிள்ஸ்பூன்\nபெருங்காயம் - ஒரு சிறு துண்டு\nஉப்பு - 1 டீஸ்பூன் அல்லது தேவைக்கேற்றவாறு\nஎண்ணை - 2 டீஸ்பூன்\nகொத்துமல்லியை தண்ணீரில் நன்றாக அலசி, ஒரு சுத்தமான துணியில் (அல்லது காகிதத்தில்) பரப்பி, ஈரம் போக நிழலில் உலர்த்தவும். பின்னர் அதை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.\nஒரு வாணலியில் எண்ணை விட்டு சூடானதும் அதில் பெருங்காயம், உளுத்தம் பருப்பு இரண்டையும் போட்டு சிவக்க வறுக்கவும். பின்னர் அத்துடன் புளியைச் சேர்த்து வதக்கவும். புளி சற்று வறுபட்டதும் மிளகாயைப் போட்டு சற்று வறுக்கவும். கடைசியில் அத்துடன் நறுக்கியக் கொத்துமல்லியைச் சேர்த்து சுருள வதக்கவும். அடுப்பிலிருந்து இறக்கி வைத்து ஆற விடவும். பின்னர் அத்துடன் உப்பு சேர்த்து, மிக்ஸியில் போட்டு தண்ணீர் விடாமல், சற்று கொரகொரப்பாக அரைத்தெடுக்கவும்.\nஇட்லி/தோசை, தயிர் சாதம் ஆகியவற்றுடன் தொட்டுக் கொள்ள சுவையாயிருக்கும். சூடான சாதத்துடன் சேர்த்து, ஒரு டீஸ்பூன் நெய் அல்லது நல்லெண்ணை விட்டு பிசைந்து சாப்பிட இன்னும் சுவையாக இருக்கும்.\nஇந்தத் தொக்கு, குளிர்பதனப்பெட்டியில் வைத்தால் 2 அல்லது 3 வாரங்கள் வரை கெடாமல் இருக்கும். வெளியில் வைத்திருந்தால் ஒரு வாரம் வரை கெடாது.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\n16 மார்ச், 2010 ’அன்று’ பிற்பகல் 6:29\nவருகைக்கு மிக்க நன்றி வடுவூர் குமார் அவர்களே.\n17 மார்ச், 2010 ’அன்று’ முற்பகல் 10:22\nநல்ல ரெசிப்பி. வாய்க்கு ருசியான பசியை தூண்டும் தொக்கு.\nகமலா புதினா தொக்கு ரெசிப்பி கூட் இதே ப��ல் தான் நான் செய்வதுண்டு.நன்றி. நல்ல ரெசிப்பிஸ்.\n26 மார்ச், 2010 ’அன்று’ முற்பகல் 7:31\n26 மார்ச், 2010 ’அன்று’ முற்பகல் 9:36\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nதங்கள் மின்னஞ்சல் முகவரியை இங்கு பதிவு செய்து கொள்ளுங்கள்:\nபதிப்புரிமை © 2007-2015 கமலாவின் அடுப்பங்கரை அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. சாதாரணம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541318556.99/wet/CC-MAIN-20191216065654-20191216093654-00301.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vannimirror.com/%E0%AE%AE%E0%AF%86%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B8%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA/", "date_download": "2019-12-16T07:39:31Z", "digest": "sha1:M3C7NDEGNRL2WYENPPOOVHPL3BGKI7SS", "length": 3896, "nlines": 54, "source_domain": "www.vannimirror.com", "title": "மெக்ஸிகோவில் விமானம் விபத்துக்குள்ளானதில் 4 பேர் பலி! - Vanni Mirror", "raw_content": "\nமெக்ஸிகோவில் விமானம் விபத்துக்குள்ளானதில் 4 பேர் பலி\nமெக்ஸிகோவில் விமானம் விபத்துக்குள்ளானதில் 4 பேர் பலி\nமெக்ஸிகோ நாட்டின் வடபகுதியில் உள்ள சிஹுவான் மாநிலத்தில் நேற்று 4 பேர் சிறிய விமானம் ஒன்றில் பயணித்துக் கொண்டிருந்தனர்.\nவிமானம் புறப்பட்டு சென்ற சில நிமிடங்களில் நடுவானில் பறந்துகொண்டிருந்த போது திடீரென வயல்வெளியில் விழுந்து நொறுங்கியது.\nஇந்த கோர விபத்தில் விமானத்தில் இருந்த 4 பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.\nதகவலறிந்து அங்கு சென்ற மீட்புப் படையினர் பெண் உட்பட 4 பேரின் உடல்களை மீட்டனர். விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை முன்னெடுக்கப்பட்டு வருகிறது.\nPrevious articleநான் சொன்னதைத்தான் ஜெகன்மோகன் செய்கிறார்\nNext articleதமிழ் மீது அலாதி பிரியம் கொண்ட கனடா பெண்\nஉடனுக்குடன் செய்திகளை உண்மையாக வழங்கும் இணைய ஊடகம் உங்கள் பிரதேச செய்திகளை எமது தளத்தில் பிரசுரிக்க கீழ் உள்ள மின்னஞ்சலிற்கு அனுப்பி வையுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541318556.99/wet/CC-MAIN-20191216065654-20191216093654-00301.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95_%E0%AE%86%E0%AE%B5%E0%AE%A3_%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81_%E0%AE%AE%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2019-12-16T07:31:23Z", "digest": "sha1:JXXSW2EOLICSNCVVPUOY2DVVLEA57VNS", "length": 17806, "nlines": 191, "source_domain": "ta.wikipedia.org", "title": "கையடக்க ஆவண வடிவமைப்பு மென்பொருள் பட்டியல் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "கையடக்க ஆவண வடிவமைப்பு மென்பொருள் பட்டியல்\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இ���ுந்து.\nபி.டி.எவ் (PDF) ஆவணங்களை மேலாண்மை செய்யக்கூடிய மென்பொருள் கட்டுரைகளை, அவற்றின் இணைப்புகளுடனும், திறன் சுருக்கத்துடனும் இங்கு பட்டியலாக இடப்படுகின்றன.\nஇவை மைக்ரோசாப்ட் விண்டோசு, லினக்சு, மாக் இயக்குதளம் போன்ற பல்வேறுபட்ட இயக்குதளங்களிலும் செயற்படக்கூடிய மென்பொருள்கள் ஆகும்.\nஒரு பயனர் அவர் விரும்பும் பிற கோப்பு வடிவமைப்புக்கு மாற்றித் தரும் திறன் உள்ளவையாக, இந்த மென்பொருள்கள் திகழ்கின்றன.\nகிம்ப் GNU GPL லினக்சு, மாக் இயக்குதளம், வின்டோசு பிடிஎப்பினை படவணு (Raster) வரைகலை வடிவத்திற்கு மாற்றும் திறனுள்ளது.\nலிப்ரே ஆபீஸ் GNU LGPLv3 / MPLv2.0 லினக்சு, மேக், வின்டோசு பிடிஎப்பை உருவாக்கும் நிரல் இயல்பிருப்பாக அமைந்துள்ளது.PDF/A வசதியுமுள்ளது.\nஓப்பன் ஆபிசு GNU LGPLv3 லினக்சு, மாக் இயக்குதளம், வின்டோசு பிடிஎப் நீட்சியை நிறுவ வேண்டும்.சில வரையெல்லைகளுடன் ஆவணத்துள் பயன்படுத்தலாம். PDF/A வசதியுமுள்ளது.\nஇந்த மென்பொருள்கள், பிடிஎப் ஆவணங்களை மாற்றி அமைக்க உதவுகின்றன.\nலிப்ரே ஆபீஸ் GNU LGPL லினக்சு, மாக் இயக்குதளம், வின்டோசு அக்ரோபாட் மென்பொருளில் உள்ள பல வசதிகளைப் போல மாற்றி அமைக்கலாம்.\nஓப்பன் ஆபிசு GNU LGPL லினக்சு, மாக் இயக்குதளம், வின்டோசு பிடிஎப் நீட்சியை நிறுவ வேண்டும்.சில வரையெல்லைகளுடன் ஆவணத்துள் பயன்படுத்தலாம்.\nInkscape GNU GPL லினக்சு, மாக் இயக்குதளம், வின்டோசு ஒரு நேரத்தில் ஒரு பக்கத்தினை மட்டுமே பார்க்க, தொக்க வல்லது. பிறகு அனைத்துப் பக்கங்களையும் ஒன்றிணைக்க வல்லது ஆகும்.\nPdftk GNU GPL லினக்சு, மாக் இயக்குதளம், வின்டோசு,பிரிபிஎசுடி( FreeBSD), சோலாரிசு(Solaris) முனையத்தின் வழியே இயக்க வல்லது ஆகும். FDF/XFDF தரவுகளை எழுதவல்லது. GUI வசதியும் உள்ளது.\nஇந்த மென்பொருள்கள் எழுத்தாவணமாக உருவாக்கி பின்பு பிடிஎப் கோப்பாக மாற்றவல்ல திறனுள்ளவை ஆகும்.\nஅடோப் அக்ரோபாட் வணிக மென்பொருள் வின்டோசு, மாக் இயக்குதளம் மிசைக்கணினி பிடிஎப் உருவாக்கம்\nமைக்ரோசாப்ட் ஆபிஸ் வணிக மென்பொருள் வின்டோசு, மாக் இயக்குதளம் 2007 ஆம் பதிப்புகளலிருந்து பிடிஎப் கோப்பாகவும், ஒரு பயனர் சேமிக்கும் திறன் அடங்கியுள்ளது.\nஓப்பன் ஆபிசு GNU GPL வின்டோசு, மாக் இயக்குதளம் பிடிஎப் கோப்புகளை திறக்க, மாற்ற வல்லது. doc, docx, rtf, xls, ppt போன்ற கோப்பு வகைகளாகவும் மாற்ற இயலும்.\nலிப்ரே ஆபீஸ் GNU GPL லினக்சு, மாக் இயக்கு��ளம், வின்டோசு பிடிஎப் கோப்புகளை திறக்க, உருவாக்க வல்லது. doc, docx, rtf, xls, ppt போன்ற கோப்பு வகைகளாகவும் மாற்ற இயலும்; .PDF/A-1a வகையும் உண்டு.\nபிடிஎப் கோப்புகளை இவற்றின் வழியே வாசிக்க மட்டுமே இயலும் திறனுள்ள மென்பொருள்கள் ஆகும்.\nஅடோப் ரீடர் வணிகமென்பொருள், இலவச மென்பொருள் அடோப்பின் பிடிஎப் வாசிப்பான்\nஎவின்சு GNU GPL குநோம் வகை லினக்சுகளில் இயல்பிருப்பாக அமைந்துள்ளது.\nபயர் பாக்சு கட்டற்ற மென்பொருள் PDF.js.\nஆக்குலர் GNU GPL கே டீ ஈ இயக்குதளங்களில் இயல்பாக அமைந்து இருக்கும்.\nPDF.js அப்பாச்சி அனுமதி யாவாக்கிறிட்டு வசதி, பிடிஎப் கோப்புகளை HTML5 க்கு மாற்றவல்லது.\nஇக்கட்டுரை தமிழாக்கம் செய்யப்பட வேண்டியுள்ளது. இதைத் தொகுத்துத் தமிழாக்கம் செய்வதன் மூலம் நீங்கள் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம்.\nஎவின்சு (Evince): இதன் பதிப்பு 3.14 மென்பொருளிலிருந்து, இருந்துநீக்கவும், சேர்க்கவும் திறனுள்ளது [1]), of basic text note annotations.[2]\nமைக்ரோசாப்ட் ஆபிஸ் 2007: இலவசமென்பொருளாக, 2007 மைக்ரோசாப்ட் அலுவலகப்பொதியில் வருகிறது. இப்பொதியின் கோப்புகளை, பிடிஎப் கோப்பாக மாற்றும் திறனைக் கொண்டுள்ளது.\nமைக்ரோசாப்ட் ஆபிஸ் 2007 || இலவச மென்பொருள் || உட்செருகியாக 2007 அலுவலகப் பொதியில் கிடைக்கிறது\nஅடோப் அக்ரோபாட்டு;அடோபி சிஸ்டம்ஸ் என்பது வணிக மென்பொருள் ஆகும்.\nஅடோபி போட்டோசாப்: அடோபி சிஸ்டம்ஸ் என்பது வரைகலை வடிவ முறைகளையும், படக்கோப்பினையும் தொகுக்க இயலும்.\nலிப்ரே ஆபீஸ்: (MPLv2) கட்டற்ற GUI வசதிகளை வழியாக, பிடிஎப் கோப்புகளை இணைக்க, பிரிக்க, இரகசிய குறியாக்க மேலாண்மை செய்ய இயலும்.\nமைக்ரோசாப்ட் வேர்டு 2013:வணிக மிசைக்கணினி மென்பொருள் ஆகும்.. 2013 அலுவலகப்பொதியின் வழியாக தொகுக்கக்கூடிய பிடிஎப் ஆவணத்தை உருவாக்கலாம்.\nகூகிள் குரோம்: பிடிஎப் கோப்பினை, இயல்பிருப்பாகவே காண இயலும் வகையில் கட்டமைக்கப் பட்டுள்ளது.\nஇசுப்பார்ட்டன் (உலாவி): பிடிஎப் கோப்பினை, இயல்பிருப்பாகவே காண இயலும் வகையில் கட்டமைக்கப் பட்டுள்ளது.\nஎவின் (Evince): Ported to மேமோ இயக்குதளம்\nபிடிஎஃப் திறந்த ஆவணத் திட்டத்தில்\nபிடிஎஃப் மென்பொருள் திறந்த ஆவணத் திட்டத்தில்\nவின்டோசின் கருவிகளும், இயக்கிகளும் திறந்த ஆவணத் திட்டத்தில்\nதமிழாக்கம் செய்ய வேண்டியுள்ள கட்டுரைகள்\nசூலை 2012 தேதிகளைப் பயன்படுத்து\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தை���் கடைசியாக 2 சூன் 2019, 21:27 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541318556.99/wet/CC-MAIN-20191216065654-20191216093654-00301.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vithyasagar.com/2017/12/23/%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AF%80%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%A9%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A4-2/", "date_download": "2019-12-16T07:55:20Z", "digest": "sha1:DNBDPBREPWSTACKM7UIKIM6KHLS6WJFH", "length": 16682, "nlines": 220, "source_domain": "vithyasagar.com", "title": "கண்ணீரால் கனவுகளைச் சிதைத்தவர்கள் – 1 | வித்யாசாகரின் எழுத்துப் பயணம்..", "raw_content": "\nகால ஏட்டில் கண்ணீராகவாவது கரையத் துடிக்கும் ஒரு இதயத் துடிப்பு..\nஅவளின்றி நான் இறந்தேனென்று அர்த்தம் கொள்\n← 12) வெட்கமிருந்தால் வீறுகொண்டு எழு..\nகண்ணீரால் கனவுகளைச் சிதைத்தவர்கள் – 2 →\nகண்ணீரால் கனவுகளைச் சிதைத்தவர்கள் – 1\nPosted on திசெம்பர் 23, 2017\tby வித்யாசாகர்\nநாளை இங்கு மழை வரலாம்\nநான் இங்கு நின்றதாகவும் ஒரு சாட்சியை\nமூடர்கள் வேண்டுமெனில் அதை பேய் என்பார்கள்\nநம் பேச்சைக் கேட்டு –\nஅசரீரி கேட்பதாகக் கூட புலம்புவார்கள்,\nமனதை மட்டும் யாருக்குமே தெரியாது..\nபதிவினைப் பகிர்ந்து கொள்ள இங்கே சொடுக்கவும், நன்றி\nநள்ளிரவில் தூங்கி நள்ளிரவில் எழுந்து முழு இரவையும் தொலைத்து வாங்கிய எழுத்துக்களில் - ஒரு இதயம் விழித்துக் கொண்டாலும் வெற்றி என்பேன் தோழர்களே\nThis entry was posted in கண்ணீரால் கனவுகளைச் சிதைத்தவர்கள் and tagged அநீதி, அப்பா, அமைதி, அம்மா, அறியாமை, ஆண், ஆண்குழந்தை, ஆண்டாள், இட்லி, இந்தியா, இல்லறம், உடல், உணவு, எண்ணம் padi, எலிக்கறி, எழுத்து, ஏழை, ஏழ்மை, ஒழுக்கம், கடவுள், கணவர், கவிதை, காய்கறி, கிழி, குடியரசு, குடும்பம், குணம், குழந்தை, குவைத், கொடி, கொடியரசு, கொலை, கொள்ளை, கோழிவிரல், சன்னம், சமாதானம், சமுகம், சர்வாதிகாரம், சாணி, சாந்தி, சாமி, சாவு, சிமினி விளக்கு, சீர்குலைவு, சூப்பு, சோறு, ஞானம், தன்னைத் தான் உணர்தல், தமிழகம், தலையெழுத்து, தாம்பத்யம், தியானம், தெய்வம், தேசம், தேசியக்கொடி, தேசியம், தேநீர், தொகு, தொண்டு, தொழிலாளி, நரி, நல்லறம், நாசம், நாடு, நிம்மதி, நிலையாமை, நீ சிரித்தால் பனிவிழும் மலருதிரும்.. and tagged appa, பக்கோடா, பக்தி, படி, படிப்பு, பண்பு, பன், பறந்துப்போ வெள்ளைப்புறா, பாடம், பிச்சைக்காரன், பித்து, பின்னூட்டங்கள், பிரியாணி, பிள்ளைகள், புதுக் கவிதைகள், புதுக்கவிதை, புத்தகம், பெண், பெண்குழந்தை, போராட்டம், போர், மதம், மனம், மனைவி, மரணம், மழலை, மாண்பு, மாத்திரை, மூச்சு, மோசம், ரகசியம், ரணம், வசதி, வலி, வாழ்க்கை, விதி, வித்யாசாகர், வித்யாசாகர் கவிதை, விபத்து, வீடு, வீரவணக்கம்.., father, kadavul, mother, pichchaikaaran, vidhyasagar, vithyasaagar, vithyasagar. Bookmark the permalink.\n← 12) வெட்கமிருந்தால் வீறுகொண்டு எழு..\nகண்ணீரால் கனவுகளைச் சிதைத்தவர்கள் – 2 →\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nஇங்கிலாந்தில் தமிழிருக்கை அமைக்க உதவுவோர் முன்வரவும். நன்றி\nஅது வேறு காலம்.. (3)\nஉன்மீது மட்டும் பெய்யும் மழை (25)\nஎன் இனிய உறவுகளுக்கு வணக்கம் (23)\nஒரு கோப்பையில் கொஞ்சம் மது (3)\nவாழ்க்கை விதைக்கப்பட்ட நிலம்.. (3)\nஒரு கண்ணாடி இரவில் (20)\nகண்ணீரால் கனவுகளைச் சிதைத்தவர்கள் (26)\nகண்ணீர் வற்றாத காயங்கள்.. (44)\nசின்ன சின்ன கவிதைகள் (19)\nபறக்க ஒரு சிறகை கொடு.. (51)\nகவியரங்க தலைமையும் கவிதைகளும் (33)\nகாற்றாடி விட்ட காலம்.. (32)\nகாற்றின் ஓசை – நாவல் (18)\nசொட்டும் வியர்வையில் சுதந்திரக் கனவுகள் (38)\nகொழும்பு வழியே ஒரு பயணம் (16)\nநீ சிரித்தால் பனிவிழும் மலருதிரும்.. (31)\nநீங்களுமிங்கே கவிதை எழுதலாம் (9)\nமீனும் மீனும் பேசிக்கொண்டன.. (8)\nவாழ்வைச் செதுக்கும் ஒரு நிமிடம் (8)\nGTV – இல் நம் படைப்புகள் (10)\n« ஜூலை ஜன »\nதமிழ் மீடியா செய்தி இணையம்\nஅம்மாயெனும் தூரிகையே.. அரைகுடத்தின் நீரலைகள்.. அறிவிப்பு உடைந்த கடவுள் உன்மீது மட்டும் பெய்யும் மழை எத்தனையோ பொய்கள் என் இனிய உறவுகளுக்கு வணக்கம் ஒரு கண்ணாடி இரவில் கண்ணீரால் கனவுகளைச் சிதைத்தவர்கள் கண்ணீர் வற்றாத காயங்கள்.. கல்லும் கடவுளும்.. கவிதைகள் கவியரங்க தலைமையும் கவிதைகளும் காதல் கவிதைகள் காற்றாடி விட்ட காலம்.. சின்ன சின்ன கவிதைகள் சிறுகதை சொட்டும் வியர்வையில் சுதந்திரக் கனவுகள் ஞானமடா நீயெனக்கு தமிழீழக் கவிதைகள் திரை மொழி நீ சிரித்தால் பனிவிழும் மலருதிரும்.. நீயே முதலெழுத்து.. பறக்க ஒரு சிறகை கொடு.. பறந்துப்போ வெள்ளைப்புறா.. பாடல்கள் பிரிவுக்குப் பின் வாழ்த்துக்கள்\nஉங்களின் மின்னஞ்சல் முகவரியை பதிந்து நம் பதிவுகளின் விவரத்தை உடனுக்குடன் பெற்றுக் கொள்ளுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541318556.99/wet/CC-MAIN-20191216065654-20191216093654-00301.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/tag/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2019-12-16T07:00:43Z", "digest": "sha1:JCDQZLVGLPHTHXRDZ6UCQLXXDWK4KWA3", "length": 9465, "nlines": 82, "source_domain": "www.jeyamohan.in", "title": "சுபத்ரர்", "raw_content": "\n’வெண்முரசு’ – நூல் பத்து – ‘பன்னிரு படைக்களம்’ – 16\n[ 15 ] மேற்கு எல்லையிலிருந்த காவல்நிலையிலிருந்து தேர்களை பெற்றுக்கொண்டு குறுங்காடுவழியாகத் தப்பி கங்கைக்கு மறுபக்கமிருந்த கிருஷ்ணபாகம் என்னும் சிறுநகரை சென்றடைந்தனர் பிருஹத்ரதனும் அரசியரும் மைந்தரும். செல்லும் வழியெல்லாம் கிருதி வசைபாடிக்கொண்டே வந்தான். “நான் அப்போதே சொன்னேன், தொடக்கத்திலேயே அக்கீழ்மகனை எளிதில் வென்றிருக்கலாம். எதையும் ஒரு கொள்கையென்றாக்காமல் உங்களால் செயல்பட முடியாது… வாளால் வெட்டப்படவேண்டியவனை சொல்லால் வருடிக்கொண்டிருந்தீர்கள்.” பத்மர் எந்த மறுமொழியும் சொல்லவில்லை. தொலைவிலிருந்து நோக்கியபோது ராஜகிருஹம் மழைபெய்யும் குளம்போல கொந்தளித்துக்கொண்டிருப்பது தெரிந்தது. பல இடங்களில் புகை …\nTags: அணிகை, அன்னதை, கிருதி, கிருஷ்ணபாகம், சுபத்ரர், ஜயசேனன், ஜராசந்தன், பத்மர், பிருகத்சீர்ஷன், பிருகத்புஜன், பிருஹத்ரதன், புண்டரநாடு, பௌண்டரிக வாசுதேவன், பௌண்டரிகவர்த்தனம், மகதம், ராஜகிருஹம்\n'வெண்முரசு' - நூல் ஆறு - 'வெண்முகில் நகரம்' - 73\nஅருகர்களின் பாதை - டைம்ஸ் ஆப் இண்டியாவில்\n'வெண்முரசு' - நூல் இரண்டு - ‘மழைப்பாடல்’ - 79\nவிஷ்ணுபுரம் விருது விழா- வரலாறு உருவாவது…\nபல போஸ் போட்டோக்கள்- கே.ஜி.சங்கரப்பிள்ளை\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 16\nபச்சை புளிப்பு மாங்காய் -ஜானவி பரூவா\nவிஷ்ணுபுரம் விருது – விமர்சனநூல்கள்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 15\nகே ஜி சங்கரப்பிள்ளை- இரு கவிதைகள்\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட���பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541318556.99/wet/CC-MAIN-20191216065654-20191216093654-00301.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/congress-leader-sonia-gandhi-called-a-meeting-of-opposition-leaders-on-nov-4th/", "date_download": "2019-12-16T07:26:45Z", "digest": "sha1:57EHOTBEMNC3XLEGKXW3D5F6JNOBTA4R", "length": 13221, "nlines": 186, "source_domain": "www.patrikai.com", "title": "நவ.4 நோக்கி சோனியா காந்தி! எதிர்க்கட்சி தலைவர்களுடன் முக்கிய ஆலோசனை | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nHome»இந்தியா»நவ.4 நோக்கி சோனியா காந்தி எதிர்க்கட்சி தலைவர்களுடன் முக்கிய ஆலோசனை\nநவ.4 நோக்கி சோனியா காந்தி எதிர்க்கட்சி தலைவர்களுடன் முக்கிய ஆலோசனை\nடெல்லி: மகாராஷ்டிரா, அரியானா தேர்தல் முடிவுகள் தந்த உற்சாகத்தில், வரும் 4ம் தேதி, காங்கிரஸ் நடத்தும் எதிர்க்கட்சிகள் கூட்டத்திற்கு அதன் தலைவர்களுக்கு சோனியா காந்தி அழைப்பு விடுத்திருக்கிறார்.\n2019ம் ஆண்டு லோக்சபா தேர்தலில் காங்கிரஸ் தோற்றாலும், அண்மையில் நடைபெற்ற மகாராஷ்டிரா, அரியானா தேர்தல் அக்கட்சிக்கு புத்துயிர் கொடுத்திருக்கிறது.\nஇரு மாநிலங்களிலும் கூடுதல் தொகுதிகளில் காங்கிரஸ் வென்றிருக்கிறது. அதனால் கட்சி தலைமையும், தொண்டர்களும் உற்சாகம் அடைந்துள்ளனர்.\nஇதனால், சோனியா காந்தி வரும் 4ம் தேதி நாடு முழுவதிலும் உள்ள எதிர்க்கட்சி தலைவர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார். டெல்லியில் அவர்களுடன் நடைபெறும் கூட்டத்தில் மத்திய அரசை எதிர்த்து தேசிய அளவில் 10 நாட்களுக்கு போராட்டம் நடத்தப் போவது குறித்து ஆலோசிக்க இருக்கிறார்.\nகூட்டத்தில், பொருளாதார மந்தநிலை, விவசாயிகள் பிரச்சனை மற்றும் வேலையில்லாத் திண்டாட்டம் ஆகிய பிரச்சனைகள் விவாதிக்கப்படலாம் என்று தெரிகிறது.\nநவம்பர் 18 முதல் துவங்கும் நாடாளுமன்ற கூட்டத்தொடரில் எதிர்கட்சிகள் இடையே பல்வேறு விவகாரங்களில் ஒத்தக் கருத்தை வளர்க்க இந்த கூட்டம் உதவும் என்று நம்பப்படுகிறது.\nமேலும் டெல்லி மற்றும் நவம்பர் 30ல் துவங்கும் ஜார்கண்ட் மாநில சட்டசபை தேர்தலை முன் வைத்தும் நடத்தப்படுவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.\nஇந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்\nமே 23ந்தேதி சந்திப்பு : எதிர்க்கட்சி தலைவர்களுக்கு சோனியா காந்தி அழைப்பு\nகுடியரசுத் தலைவர் தேர்தல் : சோனியா – சரத்பவார் சந்திப்பு\nஜனாதிபதி தேர்தல்: எதிர்க்கட்சிகளுக்கு நாளை சோனியா விருந்து\nTags: all opposition meeting, Congress leader Sonia Gandhi, Sonia Gandhi called meeting, Sonia Gandhi meeting, அனைத்து எதிர்க்கட்சிகள் சந்திப்பு, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, சோனியா காந்தி அழைப்பு, சோனியா காந்தி கூட்டம்\nஓட்டல் ஊழியரை சந்திக்க விரும்பும் சச்சின் டெண்டுல்கர் : காரணம் தெரியுமா\nFood Marketing திலீப் குமாருடன் ஒரு நேர்காணல்…\nநியூஸ்பாண்ட்: தனித்து விடப்படுகிறார் தினகரன்\nஆயிரக்கணக்கான மக்களை பலி வாங்கிய சென்னை பஞ்சம்\nடிக்டாக் நிறுவனத்தின் புதிய செயலி : ரெஸ்சோ (Resso)\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541318556.99/wet/CC-MAIN-20191216065654-20191216093654-00301.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/view/64918-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%88%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%9F%E0%AF%88%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%87%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D", "date_download": "2019-12-16T07:43:25Z", "digest": "sha1:5P24Z5E4ITNHJVH2BPYEMX775PJF2PVV", "length": 6926, "nlines": 111, "source_domain": "www.polimernews.com", "title": "காதலன் கைவிட்டதால் மனம் உடைந்த இளம் பெண் ​​", "raw_content": "\nகாதலன் கைவிட்டதால் மனம் உடைந்த இளம் பெண்\nகாதலன் கைவிட்டதால் மனம் உடைந்த இளம் பெண்\nகாதலன் கைவிட்டதால் மனம் உடைந்த இளம் பெண்\nகடலூர் மாவட்டம் சிதம்பரம் காவல் நிலையம் அருகே தன் மீது மண் எண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்ற பெண்ணால் பரபரப்பு உண்டானது. ஆட்கொண்டான் நத்தம் கிராமத்தைச் சேர்ந்த திவ்யா என்பவர், தான் காதலித்து திருமணம் செய்துக் கொண்ட ராஜதீபன் என்பவர் வேறு ஒரு பெண்ணுடன் நிச்சயதார்த்தம் செய்ததால் மனம் உடைந்து காவல் நிலையத்தை முற்றுகையிட்டார்.\nமண் எண்ணெய் கேனுடன் வந்த அவர் தன்னை எரித்துக் கொள்ள முயன்ற போது தக்க சமயத்தில் மகளிர் காவல் ஆய்வாளர் கிருஷ்ணவேணி திவ்யாவை காப்பாற்றி அழைத்துச் சென்றார்.இதையடுத்து ராஜன் தீபனை மகளிர் காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து காவல் துறையினர் பேச்சுவார்த்தை நடத்த முடிவு செய்துள்ளனர்.\nசிதம்பரம்Chidambaramபெண்girl காவல் நிலையம்police stationLoveகாதலித்து திருமணம்\nஉலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து அணிகள் வெற்றி\nஉலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து அணிகள் வெற்றி\nஉள்துறை அமைச்சர் அமித் ஷாவிடம் மம்தா பானர்ஜி மீது புகார்\nஉள்துறை அமைச்சர் அமித் ஷாவிடம் மம்தா பானர்ஜி மீது புகார்\n8 விக்கெட் வித்தியாசத்தில் மே.இ.தீவுகள் அணி வெற்றி\nகாஞ்சனா 4.. காதலனை மறக்க பெண்ணுக்கு பிரம்படி..\nசென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் 2 குழந்தைகளுடன் பெண் தீக்குளிக்க முயற்சி\nசெஸ் விளையாட்டில் பெண்கள் சாதிப்பார்கள் - விஸ்வநாதன் ஆனந்த்\nகடலோர மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு\nகுடியுரிமை சட்ட திருத்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம்\nஅதிமுக சார்பில் உள்ளாட்சி தேர்தல் பணிகளை மேற்கொள்வதற்காக பணிக்குழுக்கள்\nதனிப்பட்ட தனது வாழ்க்கை குறித்து விமர்சிக்க வேண்டாம் - அமைச்சர் எச்சரிக்கை\nபிப். 5, 6, 7 : மாவட்ட ஆட்சியர் – காவல் துறை அதிகாரிகள் மாநாட்டுக்கு வா��்ப்பு\nசென்னையில் 4 வயது பெண் குழந்தை 7-வது மாடியில் இருந்து தவறி விழுந்து பலி\nகணவரை பயமுறுத்த விளையாட்டாக செய்த காரியம் வினையாக முடிந்த விபரீதம்..\nதமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் தைப்பூச விழா கொண்டாட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541318556.99/wet/CC-MAIN-20191216065654-20191216093654-00301.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thamilislam.blogspot.com/2010_08_10_archive.html", "date_download": "2019-12-16T07:47:36Z", "digest": "sha1:RQN7CS6Z245ODDXK3DPXCLGMXITHIUV7", "length": 47257, "nlines": 1498, "source_domain": "thamilislam.blogspot.com", "title": "08/10/10 | Tamil Islam:தமிழ் முஸ்லீம்", "raw_content": "\nஅல்லா(முஸ்லீம்களின் கடவுள் அல்ல) ,தம்முடைய ஒரேபேரான மகனாகிய இயேசுவை நம்புகிறவன் எவனோ,அவன் கெட்டுப்போகாமல் நீடிய வாழ்வை பெற்றுகொள்ளும்படி இயேசுவை உலகத்துக்காக மரிப்பதற்கு தந்தருளி இந்த அளவாய் இந்த உலகதின் மனிதர்கள் மேல் அன்புகூர்ந்தார்.\nபுதிய செய்திகள்:அனைத்து கம்ப்யூட்டர் தகவல்களும் ஒரே கிளிக்கில் ,பொது இடங்களில் பர்தா அணிந்தால் அபராதம் ,கிறிஸ்து மெய்யகவே சிலுவையில் அறையப்பட்டாரா ,பொது இடங்களில் பர்தா அணிந்தால் அபராதம் ,கிறிஸ்து மெய்யகவே சிலுவையில் அறையப்பட்டாரா\nபைபிள் குர்‍ஆன் கிறிஸ்தவம் முஹம்மது ஏன் மாறினார்கள்\nசபல ஆண்களே............. உடம்பு பத்திரம்\nபி.ஜைனுல் ஆபிதீன் அவர்களுக்கு பதில் (\"இயேசு இறைமகனா\" என்ற புத்தகத்திற்கு தொடர் பதில்கள்)\n1. பிஜே அவர்களும், திரித்துவமும் & பவுலும்\n2. பிஜே அவர்களும், சிலுவையின் ஆள் மாறாட்டமும் (குர்ஆன் 4:155-159)\n3. பிஜே அவர்களும் பரிசுத்த ஆவியும்\n4. இயேசு சில நேரங்களில் ஏன் அற்புதம் செய்யவில்லை\n5. இயேசு அற்புதம் நிகழ்த்தியது எப்படி\n1. இஸ்லாம்கல்வி தள கட்டுரையும் 1 தீமோ 2:5ம் வசனமும்\n2. இஸ்லாம்கல்வி தளமும் மத்தேயு 15:9ம் வசனமும்\nஇயேசுவின் வரலாறு தொடர்களுக்கு மறுப்பு\n1. தொடர் 1ன் மறுப்பு\n2. தொடர் 2ன் மறுப்பு\n3. தொடர் 3ன் மறுப்பு\n4. தொடர் 4ன் மறுப்பு\n5. தொடர் 5ன் மறுப்பு பாகம் 1\n5a. தொடர் 5ன் மறுப்பு பாகம் 2\n6. தொடர் 6ன் மறுப்பு (பதில்)\n* 138 இஸ்லாமிய அறிஞர்களின் மிகப் பெரிய மோசடி\n* கற்பனை நாடகம் பாகம் 1 - முஸ்லீம் அரச சபையில் இயேசுவின் சீடர் பேதுரு\n* \"எஸ்றா அல்லாவின் குமாரனா\" யார் சொன்னது\n* சத்திய மாக்கம் சவாலுக்கு உமரின் பதில்\n* தமிழ் முஸ்லீம் தளமும், \"அல்லேலூயா\" வார்த்தையும்\n* இயேசு ஒரு இஸ்லாமிய தீர்க்கதரிசி (Joke of the Year)\n* முஸ்லீம் vs. முஸ்லீம் (முஸ்லீம்களை கொன்று குவித்துக்கொண்டு இருக்கும் ��ுஸ்லீமகள்)\n* கேள்வியும் நானே, பதிலும் நானே - 1\n* ஜி.நிஜாமுத்தீன் அவர்கள் செய்தியும், ஈஸா குர்-ஆன் பதிலும்\n* அல்லா அறியாமையில் ஆரம்பித்த கிறிஸ்தவம்\n* இஸ்லாம் - பாரான் பிரமாணம் கட்டுரைக்கு ஈஸா குர்-ஆன் மறுப்பு\n* ஆபகூக் 3:3 வசனம் குறிப்பிடுவது \"கர்த்தரை\", முகமதுவை அல்ல\n* உபாகமம் 33:2ம் வசனம் குறிப்பிடுவது கர்த்தரை தான், \"முகமதுவை\" அல்ல\n* பைபிளின் \"பாரான்\" \"மக்கா\" அல்ல (இது தான் இஸ்லாம் மறுப்பு பாகம்-1)\n* பாரான் வனாந்திரத்தின் பரிசுத்தர் : இது தான் இஸ்லாம் தளத்திற்கு மறுப்பு - 1\n* குர்-ஆன் வசனத்தை மாற்றிய இதுதான் இஸ்லாம் - பாகம் 2\n* இஸ்மவேல் முகமது பைபிள் - எங்கள் பதில் பாகம் 1\n* இஸ்லாம் கேள்வி பதில்: யூதா, முகமது என்னும் மாமனார்கள்\n* யோவான் 14:16 ஆவியானவரா அல்லது முகமதுவா\n* இது தான் இஸ்லாம் தளத்திற்கு பதில்\n* பைபிள் புகழும் இஸ்மவேல் - மறுப்பு\nDr. ஜாகிர் நாயக் அவர்களுக்கு மறுப்பு\nDr. ஜாகிர் நாயக்கின் சாயம் வெளுத்தது\nDr. நாயக் மற்றும் யோவான் 1:1(கிரேக்க மொழியும்)\nஇஸ்லாம் தளங்களின் பொய் முகங்கள்\n* நேசமுடன் தள கட்டுரை உண்மையானதா...\n* இது தான் இஸ்லாம், பதில்:2 - ஜிமெயில் படத்தில் தில்லுமுல்லு\n* பொய்யான ஐடிக்கள் - இன்னும் பதில் இல்லை\n* Fake e-mail Id க்கள் பயன்படுத்திய இது தா(ன்)னா இஸ்லாம்\nசபல ஆண்களே............. உடம்பு பத்திரம்\nகேரளாவில் \"திருப்பி அடிப்போம்' என்ற டைட்டிலோடு நூற்றுக்கணக்கான பெண்களை உறுப்பினராகக் கொண்டு கலக்கிவரும் ஷெரினாவும் பள்ளி மாணவி அபிராமியும் தலைமையேற்றுள்ள அந்த இயக்கத்தைக் கண்டாலே ஆண்கள் ஓட்டம் பிடிக்கி றார்கள்.\nஅங்கு சமீபத்தில் தெருக்கோடி முதல் கோட்டை வரை பரபரப்பை ஏற்படுத்திக்கொண்டிருக்கும் அந்த இயக்கத்தைக் கேள்விப்பட்டு வியந்துபோன நாம் ஷெரினாவையும், அபிராமியையும் சந்திக்க கேரள மாநிலம் எர்ணாகுளம் அருகேயுள்ள கொடுங்க லூர் சென்றோம்.\nமுதலில் ஷெரினாவை சந்தித்தோம். நாம் கேள்விப்பட்ட இயக்கத்துக்கும் அந்த பொண்ணுக்கும் கடுகளவுகூட பொருத்தம் இருக்காதோ... என நமக்குள்ளே எழும்பிய கேள்வி யை அடக்கிவிட்டுப் பேசினோம்.\n\"\"பிறப்பு விகிதத்தில் ஒரு ஆணுக்கு மூணு பெண்கள் என்ற விகிதத்தில் உயர்ந்துகொண்டே போகும் இந்த கேரளத்தில் பெண் களின் பாதுகாப்புக்காக அரசு என்னதான் வேலி போட்டாலும் அதையும் தாண்டி முக்கால்வாசி ஆண்கள் தங்களின் வக்கிர புத்தியை எங்களிடம் காட்டத்தான் செய்கிறார்கள்.\nஅந்த வகையில் பலமுறை நான் பாதிக்கப் பட்டிருக்கிறேன். என் கண் முன்னே பல பெண்கள் மானத்தை இழந்திருக்கிறார்கள். கடைசியாக எனக்கு நடந்த சம்பவம்தான் பல பெண்களுக்கு பாதுகாப்பை ஏற்படுத்தியுள்ளது.\nஒரு துணிக்கடையில் வேலை பார்க்கும் நான் பரபரப்பாக இயங்கிக்கொண்டிருக்கும் எர்ணாகுளம் ஐகோர்ட் ஜங்ஷனில் நடந்து சென்றுகொண்டிருந்த போது... ஒருத்தன் என்னுடைய பின்பக்கத்தைத் தட்டி னான். அவனை மோசமாகத் திட்டிய நான், கொஞ்சதூரம் வந்ததும் ஓடிவந்து என் தொடையைப் பிடித்து நசுக்கினான். வலியால் துடித்த நான், ஆவேசத்தில் அவனின் சட்டையைப் பிடித்து இழுத்து அடித்தேன். இதை அந்தப் பகுதியில் நின்ற எல்லா ஆண்களும் வேடிக்கையாகத்தான் பார்த்தார்கள்.\nஅவனை அடித்ததும் எனக்குள் ஒரு தைரியம் வந்தது. அவனை பிடிச்ச பிடியில் இருந்து நழுவ விடாமல் போலீசில் ஒப்ப டைக்க, வேடிக்கைப் பார்த்த ஆண்களை உதவிக்குக் கூப்பிட்டேன். ஒருத்தர்கூட வரவில் லை. இதைப் பார்த்த கல்லூரி மாணவிகள் 7 பேர் ஓடிவந்து என்னிடம் \"நீங்கள் போய் போலீசை கூப்பிட்டு வாருங்கள். நாங்கள் இவனை தப்பவிடாமல் பார்த்துக்குறோம்' என வளைத்து நின்றார்கள். அதன்பிறகு நான் ஓடிப்போய் போலீசை கூப்பிட்டு வந்து அவனை ஒப்படைத்தேன்.\nஅவனைத் தாக்கும்போது வேடிக்கை பார்த்த ஆண்கள் ஏன் வர வில்லையென்றால்... அவன் அந்தப் பகுதியில் உள்ள ரவுடியாம். இப்படி ஆண் களைக் கண்டு பயந்து ஓடுவதால்தான் கடை களிலும் தனியார் மற் றும் அரசு நிறுவனங் களில் வேலை பார்க் கும் பெண்களும், சாலைகளில் நடந்து போகும் பெண்களும் தினம், தினம் உடல் ரீதியாக பிரச்சினைகளைச் சந்திக்கிறார்கள்.\nஇதைத் தடுக்க வேண்டுமென்றால் பெண்களுக்குள் தைரியத்தை ஏற்படுத்த வேண் டும். அதற்கு ஒரு வகுப்பு நடத்தத் தேவை யில்லை. தொந்தரவு செய்யும் ஆண்களை ஒருமுறை திருப்பி அடித்தால் போதும், அதன்பிறகு தைரியம் வந்துவிடும். அதற்காக கொடியின்றி, தோரணமின்றி எங்களுக்குள் ஒரு இயக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறோம்.\nதற்போது \"தொடரது ஞங்ஙள் திரிச்ச டிக்கும்' (தொட்டால் நாங்கள் திருப்பி அடிப்போம்) என ஏராளமான பெண்களும், மாணவிகளும் எங்கள் இயக்கத்தை ஆதரித்து, அவர்களும் களத்தில் தைரியத்தைக் காட்டத் தொடங்கிவிட்டார்கள். இப்படி ஊருக்கு ஒரு பெண் வெகுண்டெழுந்தால் போதும், எந்த ஆணும் ஒரு பெண்ணை தவறான கண் ணோட்டத்துடன் பார்க்கமாட்டார்கள். கிட்ட நெருங்கவும்மாட்டார்கள்'' என்ற ஷெரினாவிடம், \"\"பொது இடங்களில் இது ஓ.கே. வீட்டுக்குள்ளே தாலி கட்டிய கணவ னுக்கு விதிவிலக்கு உண்டா'' என்றோம். \"தவறு செய்தால் கணவனையும் திருப்பி அடிப்போம்' என்றார் அருகிலிருந்த கணவர் சலிலும்மை பார்த்துச் சிரித்தபடியே.\nமாணவி அபிராமியை சந்தித்துப் பேசியபோது... \"\"குருவாயூர் ஸ்ரீகிருஷ்ணா விலாசம் பள்ளியில் 9-ம் வகுப்பு படிக்கும் நான் பள்ளிக்குப் போகும்போதே திருடன் ஒருத்தன் என் கழுத்தில் கிடந்த செயினை அறுத்துக்கொண்டு ஓடினான். நான் சைக்கிளில் துரத்திச் சென்று நடுரோட் டில் அவனைப் பிடித்து கீழே தள்ளி அடிக் கொடுத்து செயினைப் பறித்தேன்.\nஇதை நான் புலியுடன் சண்டை போடுவது போல் பலர் வேடிக்கை பார்த்திட்டுதான் நின்றார்கள். எனக்கு யாரும் உதவி செய்ய வரலை. பின்னர் என் கூடப் படிக்கும் தோழிகள் உதவியுடன் அந்தத் திருடனை போலீஸில் ஒப்படைத்தேன். எனக்குள் ஏற்பட்ட வெறித்தனமான தைரியத்தை சக மாணவிகளுக்கும் ஊட்டினேன்.\nதற்போது பள்ளிக்குப் போகும் மாணவி களுக்கு ஆண்களால் எந்த பிரச்சினை ஏற்பட்டாலும் அந்த இடத்தில் ஒவ்வொரு மாணவியும் அந்நியனாக மாறிவிடுகிறாள். இந்த மாற்றத்தை ஏற்படுத் தியது ஷெரினா அக்கா தான். இதை நாங்கள் ஒரு இயக்கமாக நடத்து றோம். தற்போது எந்த மாணவிகளும் தொந்தரவு இல்லாமல் போக முடிகிறது'' என்றாள். அழகுக்கு அச்சாரமாக வலம் வரும் கேரளா பெண்களைக் கண்டாலே ஆண்கள் தலையைத் தொங்கவிடும் நிலையில்... எந்த பெண் எப்போது அடிப்பாள் என்ற பயத்தில் நடமாடுகிறார்கள்.\nஅடிக்கடி பெண்களுக்கு பாலியல் தொந்தரவு, ஈவ்-டீசிங் என மலையாள பத்திரிகைகளில் அதிக மாகப் பார்த்த நாம்... சமீபகாலமாக பெண்ணை சில்மிஷம் செய்த ஆணை அடித்த பெண்ணைப் பற்றிய செய்திதான் அதிகம் காண முடிகிறது.\nகேரளாவில் மட்டுமல்ல... நம்மூர் பெண்கள் மத்தியிலும் இது தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இதுபற்றி மாதர் சங்க தக்கலை ஒன்றியத் தலைவி சந்திரகலா கூறும்போது... \"\"இந்த தைரியம் கேரளப் பெண்களுக்கு மட்டுமல்ல... தமிழ்நாட்டுப் பெண்களுக்கும் வரவேண்டும். வீட்டில் இருந்து வெளியே வரும் எல்லா பெண்களுக்கும் இது மாதி���ி தைரியத்தை உருவாக்கிட வேண்டும். இனிவரும் காலங்களில் ஒரு கன்னத்தில் அறைந்தால் மறு கன்னத்தை யும் காட்டுபவர்களாக பெண்கள் இருக்கக்கூடாது'' என்றார்.\nஇடுகையிட்டது தெய்வமகன் நேரம் 3:55 AM இந்த இடுகையின் இணைப்புகள் 0 கருத்துரைகள்\nசிலுவையைப்பற்றிய உபதேசம் கெட்டுப்போகிறவர்களுக்குப் பைத்தியமாயிருக்கிறது, இரட்சிக்கப்படுகிற நமக்கோ அது தேவபெலனாயிருக்கிறது.(1 கொரிந்தியர் 1:18)\nதேவன், தம்முடைய ஒரேபேறான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன்கெட்டுப்போகாமல் நித்தியஜீவனை அடையும்படிக்கு, அவரைத் தந்தருளி, இவ்வளவாய் உலகத்தில்அன்புகூர்ந்தார். (யோவான் 3:16 )\nபாவத்தின் சம்பளம் மரணம்; தேவனுடைய கிருபைவரமோ நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினால் உண்டாகும் நித்தியஜீவன்.(ரோமர் 6:23)\n....அவருடைய குமாரனாகிய இயேசுகிறிஸ்துவின் இரத்தம் சகல பாவங்களையும் நீக்கி, நம்மைச் சுத்திகரிக்கும். (1 யோவான் 1:7)\nஉலகத்திலே வந்து எந்த மனுஷனையும் பிரகாசிப்பிக்கிற ஒளியே அந்த மெய்யான ஒளி. (யோவான் 1:9)\nஅவருடைய நாமத்தின்மேல் விசுவாசமுள்ளவர்களாய் அவரை ஏற்றுக்கொண்டவர்கள்எத்தனைபேர்களோ, அத்தனை பேர்களும் தேவனுடைய பிள்ளைகளாகும்படி, அவர்களுக்குஅதிகாரங்கொடுத்தார். (யோவான் 1:12)\nமுஸ்லீம்கள் ஏன் கிறிஸ்தவர்களாகிறார்கள் நித்திய நம்பிக்கை பாவத்தை மன்னிக்க இயேசு மரிக்க வேண்டுமா கிறிஸ்தவம் ஏன் மேற்கத்திய மார்க்கமாக உள்ளது கிறிஸ்தவம் ஏன் மேற்கத்திய மார்க்கமாக உள்ளது . அடிப்படை கிறிஸ்தவ ந‌ம்பிக்கை நற்பண்பு உங்களில் வாழ்கிறதா . அடிப்படை கிறிஸ்தவ ந‌ம்பிக்கை நற்பண்பு உங்களில் வாழ்கிறதா கிறிஸ்தவர்கள் எதை நம்புகிறார்கள் முகமதுவும் மற்றவர்களை கொடுமைபடுத்துதலும் முகமதுவின் பாலியல் பலம்\nதள வரைப்படம் (Site map)\nஅழிந்து போகின்ற இந்த மக்கள் கூட்டத்துக்காக ஜெபிப்பீர்களா\nதமிழ் இணைய தளங்களை பார்வையிட இங்கே செல்லவும்\nஇந்த எழுத்துருவை பயன்படுத்த அனுமதி தந்த திரு ஆவரங்கால் திரு சிறீவாஸிற்கு எனது நன்றிகள் தாயக கவிஞர் திரு புதுவை இரத்தினதுரையின் மானுடக் கவிதைகளுக்கு இந்த செயலி சமரப்பணம் சுரதா யாழ்வாணன் 27.12.02\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541318556.99/wet/CC-MAIN-20191216065654-20191216093654-00302.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://www.polimernews.com/tag/%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%87?page=5", "date_download": "2019-12-16T07:19:46Z", "digest": "sha1:XDZNO22CHDALJELWOH4FCLWEEOSWU3N2", "length": 9042, "nlines": 72, "source_domain": "www.polimernews.com", "title": "Polimer News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News Polimer News - Tamil News | Tamilnadu News", "raw_content": "\nவர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி English\nகடலோர மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு\nகுடியுரிமை சட்ட திருத்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம்\nதொழில்துறை பிரதிநிதிகளுடன் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆலோசனை\nஅதிமுக சார்பில் உள்ளாட்சி தேர்தல் பணிகளை மேற்கொள்வதற்காக பணிக்குழுக...\nசென்செக்ஸ் புதிய உச்சம்... நல்ல உயர்வு கண்ட நிஃப்டி\nதனிப்பட்ட தனது வாழ்க்கை குறித்து விமர்சிக்க வேண்டாம் - அமைச்சர் எச்...\nஇலங்கை சிறையில் உள்ள தமிழர்களை விடுதலை செய்ய முடிவெடுத்திருப்பதாக கூறுவது ராஜபக்சேவின் ஏமாற்று வேலை - வைகோ\nஇலங்கை சிறையில் உள்ள தமிழர்களை விடுதலை செய்ய முடிவெடுத்திருப்பதாக கூறுவது ராஜபக்சேவின் ஏமாற்று வேலை என ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார். பஹ்ரைனில் நடைபெற்ற தமிழ் இலக்கிய விழாவில் பங...\nஇலங்கை நாடாளுமன்றம் வருகிற 14ஆம் தேதி கூடுகிறது, பத்தாண்டுகளாக சிறையில் இருக்கும் அரசியல் கைதிகளை விடுவிக்க ராஜபக்சே முடிவு\nஇலங்கை நாடாளுமன்றம் வருகிற 14ஆம் தேதி கூட்டப்பட உள்ள நிலையில், நம்பிக்கை வாக்கெடுப்பில் தப்புவதற்காக, தமிழ் அரசியல் கைதிகள் விடுவிக்கப்படுவார்கள் என ராஜபக்சே தரப்பு வாக்குறுதி அளித்துள்ளது. இலங்கை...\nநம்பிக்கை வாக்கெடுப்பில் ராஜபக்சே அரசு வெற்றிபெறுமா எதிர்த்து வாக்களிக்க தமிழ் தேசிய கூட்டமைப்பு முடிவு\nராஜபக்சேவுக்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானத்தின்போது, அவருக்கு எதிராக வாக்களிக்கப் போவதாக தமிழ் தேசிய கூட்டமைப்பு அறிவித்ததை அடுத்து, அக்கட்சியின் எம்.பி.க்களுக்கு இலங்கை அதிபர் சிறிசேனா அழைப்...\nராஜபக்சே அரசு மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவரப்பட உள்ள நிலையில், அவருக்கு தமிழ் எம்.பி. ஒருவர் ஆதரவு\nஇலங்கை நாடாளுமன்றத்தில் ராஜபக்சே மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவரப்பட உள்ள நிலையில், அவருக்கு தமிழ் எம்.பி. ஒருவர் ஆதரவு தெரிவித்துள்ளார். இலங்கையில் புதிதாக பொறுப்பேற்ற ராஜபக்சே அரசுக்கு எத...\nஇலங்கை நாடாளுமன்றம் 7ந் தேதி கூடுகிறது, ராஜபக்சே தரப்பு பணம் கொடுத்து எம்.பி.க்களை இழுப்பதாக ரணில் கட்சி குற்றச்சாட்டு\nஇலங்கை நாடாளுமன்றம் 7ஆம் தேதி கூடும் என்றும், பிரதமராக நியமிக்கப்பட்டுள்ள ராஜபக்சே அன்றைய தினம் நம்பிக்கை வாக்கு கோருவார் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இலங்கையில் ரணில் விக்ரமசிங்கேவை நீக்கிவிட்டு ...\nஇலங்கையில் பிரதமராகப் பொறுப்பேற்று பெரும்பான்மையை நிரூபிக்க போராடி வரும் ராஜபக்சே, தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஆதரவை நாடினார்\nஇலங்கையில் பிரதமராகப் பொறுப்பேற்று பெரும்பான்மையை நிரூபிக்க போராடி வரும் ராஜபக்சே, தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஆதரவை நாடியுள்ளார். இலங்கையின் திடீர் பிரதமராக ராஜபக்சேவை அந்நாட்டு அதிபர் மைத்ரி...\nராஜபக்சே இலங்கை பிரதமராகியிருப்பது தமிழர்களுக்கு ஆபத்து - தம்பித்துரை\nஇலங்கையின் பிரதமராக ராஜபக்சே பதவியேற்றிருப்பது, அங்குள்ள தமிழர்களுக்கு ஆபத்து என்று மக்களவை துணை சபாநாயகர் தம்பித்துரை கூறியுள்ளார். திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூரில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ...\nசென்செக்ஸ் புதிய உச்சம்... நல்ல உயர்வு கண்ட நிஃப்டி\nசவாலான அறுவை சிகிச்சை... சாதித்த அரசு மருத்துவர்கள்... பிழைத்தது பி...\nநல்வாழ்வு முகாமில் மகிழ்வித்து மகிழும் யானைகள்\nசாலையோர உணவகத்தில் சண்டை .. சிலிண்டரைத் தூக்கிச் சென்ற அடாவடி போலீஸ...\nகண்ணீர் விட வைக்கும் விலை... வெங்காயத்திற்காக ஓயாத கைகலப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541318556.99/wet/CC-MAIN-20191216065654-20191216093654-00302.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://addsinn.com/advert-category/properties/page/2/", "date_download": "2019-12-16T08:02:38Z", "digest": "sha1:IMS6FIBUCK6UL4K3RVPPIRAN54BDUPCM", "length": 9259, "nlines": 171, "source_domain": "addsinn.com", "title": "Properties – Page 2 – Addsinn", "raw_content": "\nஉங்கள் செங்கல்பட்டு அருகே சாலவாக்கத்தில் காலி மனைக்கு மாத வாடகை ரூ. 4000 DTCP அப்ரூடு\nசெங்கல்பட்டு அருகே மாத வருமானத்துடன் DTCP வீட்டு மனைகள் விற்பனைக்கு @ Low Cost\nECR – முன்பணம் இல்லா மாத தவணை முறையில் DTCP வீட்டு மனைகள்-40 மாத தவணை\nDTCP அரசு அங்கீகாரம் பெற்ற வீட்டுமனை @ ECR\nவண்டலூரில் புதிய உதயம் CMDA அனுமதி பெற்ற ஐஸ்வர்யம் & ஆனந்தம் அப்பார்ட்மெண்ட் வீடுகள்.\nEMI Plots-மாமல்லபுரத்திலிருந்து 15 கி.மீ தொலைவில் ECR புதுப்பட்டினத்தில் தவணை முறையில் DTCP மனைகள்\nECR புதுப்பட்டினம் அம்மாவின் அடுப்பாங்கரை உணவகம் அருகே தவணை முறையில் DTCP வீட்டு மனைகள் -0% வட்டி\nபசுமை தோட்டம் வியப்பூட்டும் விலையில் விவசாய மனைகள் விற்பனைக்கு சதுர அடி வெறும் ரூ. 400 மட்டுமே செங்கல்பட்டு மிக அருகில்…\nபிடித்தமான வீட்டு மனைகள் வாங்க நம்ம ஆபீஸ்க்கு வாங்க\nதிருவான்மியூரிலிருந்து ஒரு மணி நேர பயண தூரத்தில் ECR புதுப்பட்டினத்தில் தவணை முறையில் DTCP மனைகள்\nEMI -ல் DTCP வீட்டு மனைகள் வாங்குங்கள்-0% வட்டி-முன்பணம் கட்ட தேவை இல்லை-ECR புதுப்பட்டினம்-100% EMI\n” குறைந்த பட்ஜத்தில் அணைத்து வசதிகளுடன் கூடிய வீட்டு மனை உங்களுக்காக ECR புதுப்பட்டினத்தில்\nEMI Based வீட்டு மனைகள் விற்பனை @ ECR\n“ECR” ரோட்டிலிருந்து 100 அடி மட்டுமே – வீட்டு மனை விற்பனை\n6 லட்சம் முன்பணம்-மாதம் 25000 வட்டியில்லா தவணை-ECR கல்பாக்கத்தில் தவணை முறையில் தனி வீடு-0% வட்டி\nECR – தவணை முறையில் DTCP வீட்டு மனைகள்-ரோட்டிலிருந்து 120 மீ மட்டுமே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541318556.99/wet/CC-MAIN-20191216065654-20191216093654-00302.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.58, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/canada/03/216242?ref=category-feed", "date_download": "2019-12-16T08:55:49Z", "digest": "sha1:63MV52QW2K2WYVHHBVIELMSXONIHYHHD", "length": 7390, "nlines": 139, "source_domain": "news.lankasri.com", "title": "35 வயதில் மாரடைப்பால் மரணமடைந்த பிரபல நடிகர்! நள்ளிரவு 2 மணிக்கு நடந்த சோகம் - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\n35 வயதில் மாரடைப்பால் மரணமடைந்த பிரபல நடிகர் நள்ளிரவு 2 மணிக்கு நடந்த சோகம்\nகனடாவில் சிறுவயது முதல் வசித்து வந்த பிரபல நடிகரும், மொடலுமான Godfrey Gao 35வது வயதில் மாரடைப்பால் மரணமடைந்துள்ளார்.\nதைவானில் பிறந்த Godfrey Gao இளம் வயதிலேயே கனடாவின் வான்கூவருக்கு பெற்றோருடன் இடம் பெயர்ந்தார்.\nஅங்குள்ள கபிலனோ பல்கலைக்கழகத்தில் தனது படிப்பை முடித்த Godfrey Gao பின்னர் மொடலிங் துறை மற்றும் சினிமா துறையில் நுழைந்து பிரபல நடிகராக வலம் வந்தார்.\nஇந்நிலையில் கடுமையான ஜலதோஷத்தில் அவதிப்பட்ட Godfrey Gao செவ்வாய்கிழமை தொடங்கி அடுத்த 17 மணி நேரத்துக்கு இடைவிடாமல் ரியாலிட்டி நிகழ்ச்சி ஒன்றின் படப்பிடிப்பில் கலந்து கொண்டு நடித்து கொண்டிருந்தார்.\nஅப்போது நள்ளிரவு 2 மணிக்கு Godfrey Gaoவுக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டதில் கீழே சரிந்து விழுந்தார்.\nஇதையடுத்து உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட அவருக்கு 2 மணி நேரத்துக்கும் அதிகமாக தீவிர சிக��ச்சையளிக்கப்பட்டும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.\nGodfrey Gao-வின் மறைவுக்கு சக நடிகர்கள் மற்றும் ரசிகர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.\nமேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541318556.99/wet/CC-MAIN-20191216065654-20191216093654-00302.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%81_%E0%AE%B0%E0%AF%8A%E0%AE%95%E0%AF%8D", "date_download": "2019-12-16T07:12:01Z", "digest": "sha1:6JVVEA43PE42BJLHUOCRNHRO5AO4VVWQ", "length": 12647, "nlines": 186, "source_domain": "ta.wikipedia.org", "title": "கிரிசு ரொக் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nகிரிஸ்தஃபர் ஜூலியஸ் ராக் III\nஆன்ட்ரூஸ், தென் கரொலைனா, அமெரிக்கா\nமேடைச் சிரிப்புரை, தொலைக்காட்சி நிகழ்ச்சி, திரைப்படம்\nஇனப் பாகுபாடு, இனங்களின் உறவு, நடப்பு நிகழ்வுகள், அமெரிக்க அரசியல், ஆபிரிக்க அமெரிக்கப் பண்பாடு, பரவலப் பண்பாடு, மனிதர் பாலியல், திருமணம்\nரிச்சர்ட் பிரயர், பில் காஸ்பி, எடி மர்ஃபி, வுடி ஏலென், ஸ்டீவ் மார்ட்டின், டிக் கிரெகரி, ஃபிலிப் வில்சன், பிக்மீட் மார்க்கம்,[1] சாம் கினிசன், ஜோர்ஜ் கார்லின், மோர்ட் சால்[2]\nடேவ் சப்பெல்,[2] ஜோர்ஜ் லோப்பெஸ்,[3] கிரிஸ்டியன் ஃபினிகன்,[4]\nமலாக் காம்ப்டன் (நவம்பர் 23, 1996 - இன்று) (2 குழந்தைகள்)\n1997 கிரிஸ் ராக்: ப்ரிங் த பெய்ன்\n1999 த கிரிஸ் ராக் ஷோ\n1997 கிரிஸ் ராக்: ப்ரிங் த பெய்ன்\n1998 ரோல் வித் த நியூ\n2000 பிகர் & பிளாக்கர்\n2000 பிகர் & பிளாக்கர்\nகிரித்தபர் யூலியசு கிரிசு ரொக் III ஒரு அமெரிக்க நகைச்சுவையாளர், நடிகர், எழுத்தாளர், இயக்குனர், தயாரிப்பாளர். இவரது மேடைச்சிருப்புரைக்காக பெரிதும் அறியப்படுகிறார். அரசியல், வர்க்கம், இனம், உறவுகள் ஆகியவற்றை இவரது கருப்பொருட்களாக பெரிதும் பயன்படுத்துகிறார்.\nகாமெடி சென்ட்ரல் தொலைக்காட்சி நிறுவனமால் வரலாற்றில் ஐந்தாம் மிகச்சிறந்த மேடைச் சிரிப்புரையாளர் என்று தேர்ந்தெடுக்கப்பட்ட கிரிஸ் ராக் தென் கரொலைனாவில் பிறந்து நியூயார்க் நகரில் வளந்தார்.\n1985இல் மேடைச் சிரிப்புரையில் ஆரம்பித்து எடி மர்ஃபி இவரை கண்டு அவரின் திரைப்படம் பெவர்லி ஹில்ஸ் காப் 2-இல் ஒரு பாத்திரத்தை கிரிஸ் ராக்குக்கு கொடுத்தார். 1990இல் பிரபலமான அமெரிக்க நகைச்சுவை தொலைக்காட்சி நிகழ்ச்சி சாட்டர்டே நைட் லைவில் சேர்ந்து 1993 வரை இந்த நிகழ்ச்சியில் நடித்துள்ளார்.\n1996இல் ப்ரிங் த பெய்ன் என்ற நகைச்சுவைக் காட்சியை படைத்து இரண்டு எமி விருதை வென்று அமெரிக்காவில் மிக புகழ்பெற்ற மேடைச் சிரிப்புரையாளர்களில் ஒன்றானார். இதற்கு பிறகு திரைப்படங்களிலும் முக்கிய பாத்திரங்களில் நடித்த ஆரம்பித்தார். டாக்மா, த லாங்கெஸ்ட் யார்ட், பாட் கம்பெனி, ஹெட் அஃப் ஸ்டேட் போன்ற திரைப்படங்களில் நடித்துள்ளார்.\n2005இல் சிறுவர் கிரிஸ் ராக்கை பற்றி எவ்ரிபடி ஹேட்ஸ் கிரிஸ் என்ற நகைச்சுவை தொடர் தொடங்கியுள்ளது. இத்தொடரில் கிரிஸ் ராக் முக்கிய பாத்திரத்தில் நடிக்கிறார். பல கண்டிப்பவர்கள் இத்தொடருக்கு நன்றாக விமர்சனங்கள் செய்துள்ளனர்.\nபொதுவாக கிரிஸ் ராக்கின் நகைச்சுவைக் காட்சிகளில் அமெரிக்க அரசியல், ஆபிரிக்க அமெரிக்கப் பண்பாடு, பாலியல், இனப் பாகுபாடு போன்ற கருப்பொருள்களைப் பற்றி பேசுவார்.\nஒரு நபர் பற்றிய இந்த குறுங்கட்டுரையை தொகுத்து விரிவாக்குவதன் மூலம் நீங்களும் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 28 ஏப்ரல் 2019, 21:37 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541318556.99/wet/CC-MAIN-20191216065654-20191216093654-00302.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/world/2019/aug/21/nz-speaker-cradles-mps-baby-in-parliament-3218397.html", "date_download": "2019-12-16T08:05:12Z", "digest": "sha1:XW7GDBKLO3DI7JHR3MSJSH57SEHCMJZT", "length": 8775, "nlines": 112, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "விவாதத்தில் எம்.பி; அவர் குழநதைக்கு தனது இருக்கையில் வைத்து பாலூட்டிய சபாநாயகர்- Dinamani\nதொழில் மலர் - 2019\n05 டிசம்பர் 2019 வியாழக்கிழமை 06:26:47 PM\nவிவாதத்தில் எம்.பி; அவர் குழந்தைக்கு தனது இருக்கையில் வைத்து பாலூட்டிய சபாநாயகர்\nBy IANS | Published on : 21st August 2019 09:08 PM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nவெல்லிங்டன்: நியூசிலாந்து நாடாளுமன்றத்தில் விவாதத்தில் எம்.பி ஒருவர் ஈடுபட்டிருக்கும் போது, அவர் குழந்தைக்கு தனது இருக்கையில் வைத்து சபாநாயகர் பாலூட்டிய சம்பவம் நிகழந்த��ள்ளது.\nநியூசிலாந்து நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சி சார்பாக எம்.பியாக இருப்பவர் டமாடி கோபி. இவருக்கு கடந்த ஜூலை மாதம் செயற்கை முறை கருவூட்டல் மூலம் ஆண் குழந்தை பிறந்துள்ளது. அதன் காரணமாக 'பேறுகால விடுமுறையில்’ இருந்த அவர் புதனன்று தனது குழந்தை ஸ்மித் உடன் நாடாளுமன்றத்திற்கு வந்திருந்தார்.\nஅப்போது சபையில் நடந்த விவாதம் ஒன்றில் அவர் பங்கேற்றுப் பேசினார். அப்போது அவரது குழநதையை வாங்கிக் கொண்ட சபாநாயகர் ட்ரவர் மல்லார்ட், தனது இருக்கையில் குழநதையை மடியில் வைத்துக் கொண்டு பாட்டிலில் பாலூட்டினார். அவரது இந்த செய்கை அனைவராலும் வரவேற்கப்பட்டது.\nஇதுதொடர்பான புகைப்படத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு அவர் பதிவிட்டிருந்ததாவது:\nபொதுவாக சபாநாயகர் இருக்கை என்பது அவையை நடத்துபவர்களுக்கு உரியது. ஆனால் இன்று ஒரு மிக முக்கியமான மனிதர் என்னுடன் இந்த நாற்காலியை பகிர்ந்து கொள்கிறார். எம்.பி டமாடி கோபி மற்றும் அவரது மனைவி டிம் இருவருக்கும் உங்களது குடும்பத்தின் புதிய வரவுக்காக மகிழ்ச்சியை தெரிவித்துக் கொள்கிறேன்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nபறவைகளுக்கு கூடுகளைக் கட்டித்தரும் சீன நிபுணர்\nசீனப் பெய்சில் நகரில் வேலை செய்யும் விவசாயத் தொழிலாளர்களின் சமையல் போட்டி\nபனிக்கட்டிகளை எடுக்கும் சீனத் தொழிலாளர்கள்\nசீனாவின் குவாங்ஷி மாநிலத்தில் பழங்களின் விளைச்சல் அதிகரிப்பு\nபாலிவுட் ‘ஷோபா’ நடிகை சுமிதா பட்டீலின் எக்ஸ்க்ளூசிவ் புகைப்படங்கள்\nஹீரோ படத்தின் டிரைலர் வெளியீடு\nடகால்டி படத்தின் டீஸர் வெளியீடு\nவிண்ணில் பாய்ந்தது பி.எஸ்.எல்.வி. சி-48\nநா ஒருத்திகிட்ட மாட்டிகிட்டேன் பாடல் லிரிக் வீடியோ\nஇந்த வாரம் (டிச.6 - 12) எந்த ராசிக்கு யோகம்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541318556.99/wet/CC-MAIN-20191216065654-20191216093654-00302.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilcinemaking.com/2019/07/blog-post_479.html", "date_download": "2019-12-16T07:27:26Z", "digest": "sha1:XYXPVCHZMI4PKVGEOHLTQLUJHFYWDGRD", "length": 8012, "nlines": 39, "source_domain": "www.tamilcinemaking.com", "title": "அவதார் வாய்ப்பையே மறுத்தேன் ; கோவிந்தா ஆச்சர்ய தகவல் - TamilCinemaKing | Tamil Cinema News | Tamil Cinema Reviews", "raw_content": "\nHome / cinema news / latest updates / அவதார் வாய்ப்பையே மறுத்தேன் ; கோவிந்தா ஆச்சர்ய தகவல்\nஅவதார் வாய்ப்பையே மறுத்தேன் ; கோவிந்தா ஆச்சர்ய தகவல்\nகடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு வெளியாகி உலகெங்கிலும் ரசிகர்களின் ஏகோபித்த பாராட்டை பெற்ற படம் ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் வெளியான அவதார். இந்த படத்தில் நடிக்க ஜேம்ஸ் கேமரூன் தன்னை அழைத்ததாகவும், தான் மறுத்துவிட்டதாகவும் சமீபத்தில் ஒரு பேட்டியில் கூறி உள்ளார் பாலிவுட் நடிகர் கோவிந்தா.\nஅவதார் படத்தை உருவாக்குவதற்கு முன்பே ஜேம்ஸ் கேமரூன், கோவிந்தாவை சந்தித்ததாகவும் அதில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க வேண்டும் என்று கேட்டாராம். அதற்கு கோவிந்தா உங்கள் கணக்குப்படி பார்த்தால் இந்த படம் முடிவதற்கு ஏழு வருடங்கள் ஆகிவிடும் என்றாராம்..\nஇப்படி சொன்னதால் கோவிந்தா மீது கேமரூனுக்கு சற்றே வருத்தம் ஏற்பட்டதாம்.. இதில் இன்னொரு விஷயத்தையும் கூறியிருக்கிறார் கோவிந்தா.. அதாவது இந்த அவதார் என்கிற டைட்டிலையே ஜேம்ஸ் கேமரூனுக்கு தந்தது அவர் தானாம். மேலும் அதேசமயம் இந்த படம் வெளியானால் மிகப்பெரிய வெற்றி பெறும் என்றும் கேமரூனிடம் கூறினாராம்.. இதெல்லாம் கேட்க நல்லா இருக்கு.. ஆனா நம்புற மாதிரியா இருக்கு என்கிறார்கள் நெட்டிசன்கள்.\n`` அப்பாவின் பெருமைக்கு உலகப்புகழோ அல்லது அவரது இசையோ காரணம் அல்ல`` - ஏ.ஆர்.ரஹ்மானின் மகள் கதிஜாவின் உருக்குமான பேச்சு\nஸ்லம்டாக் மில்லினியர் திரைப்படம் ஆஸ்கர் விருது பெற்று 10 ஆண்டுகள் நிறைவு செய்ததையொட்டி மும்பை தராவி பகுதியில் நிகழ்ச்சி ஒன்று நடந்தது. ஏ.ஆர்...\nவிமர்சகர்களுக்கு தக்க பதிலடி கொடுத்த ஏ.ஆர்.ரஹ்மானின் மகள் கதிஜா\nஅண்மையில் மும்பையில் இடம்பெற்ற '10 இயர்ஸ் ஆஃப் ஸ்லம் டாக் மில்லினியர்' விழாவில் ஏ.ஆர். ரஹ்மான் அவரின் மூத்த மகள் கதிஜா கலந்துக...\nபுத்திசாலித்தனமாக கூட்டணி சேர்க்கும் ரஜினி\nசட்ட மற்ற தேர்தல் எப்போது நடந்தாலும் நான் தயாராக இருக்கிறேன் என்று ரஜினி கூறியதற்கு பிறகு அவரது வேட்பாளர்கள் குறித்த விஷயங்களில் பிசியா...\nகமல் கட்சியின் முதல் வெற்றி இதுவே\nகமல் கட்சி தமிழகத்தில் மூன்றாம் இடத்தில் இருக்கிறது. மேலும் பொள்ளாச்சி, மத்திய சென்னை, தென் சென்னை, வடசென்னை, ஸ்ரீபெரும்புதூர், சேலம், ...\nசற்று முன் உறுதியான பிக் பாஸ் 3-யின் 16 பிரபலங்கள்\nதொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பிக் பாஸ் நிகழ்ச��சிக்கு தான் அதிக வரவேற்பு கிடைக்கும். தமிழில் அடுத்த சீசன் எப்போது தொடங்கும் என்று அனைவரும...\nகமல் ஹாசன் மோடியின் பதவி ஏற்பு விழாவிற்கு அழைத்ததாக கூறப்பட்டது முழுவதும் மிக பெரிய பொய் என்று தெரியவந்துள்ளது. மேலும், இந்த விஷயத்தை B...\n மக்கள் யாரை தேர்வு செய்வார்கள்\nஇம்முறை நடந்த லோக் சாப தேர்தலில் மத்தியில் பாஜகவும் தமிழகத்தில் திமுகவும் வெற்றியைருசித்துள்ளது. அடுத்த நடக்கவிருக்கும் பாராளுமன்ற தேர்...\nசிம்புவின் திடீர் பேங்காக் பயணம் - காரணம் வெளியாகியது\nதமிழ் சினிமாவின் மிக முக்கியமான நடிகர் சிம்பு. சிம்பு தனது அடுத்த படமாக மாநாடு படத்தில் நடிக்க ரெடியாகி வருகின்றார், ஆனால், இந்த படத்தின் ப...\nஏமாற்றிய வேட்பாளர்களுக்கு கமலின் தண்டனை\nமக்கள் நீதி மய்யம் கட்சியின் தேர்தல் முடிவுகள் அந்த கட்சிக்கு சாதகமாக தான் வந்துள்ளது. வெறும் 14 மதங்களான கட்சிக்கு இந்த வரவேற்பு கிடைக...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541318556.99/wet/CC-MAIN-20191216065654-20191216093654-00302.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ithutamil.com/vaibhav-and-venkat-prabhu-in-lock-up/", "date_download": "2019-12-16T07:43:25Z", "digest": "sha1:3KVB5S7D7RDQL556PZP7NQWUMSQJWSLJ", "length": 8285, "nlines": 144, "source_domain": "ithutamil.com", "title": "வைபவ் – வெங்கட் பிரபு – லாக்கப் | இது தமிழ் வைபவ் – வெங்கட் பிரபு – லாக்கப் – இது தமிழ்", "raw_content": "\nHome காணொளிகள் Trailer வைபவ் – வெங்கட் பிரபு – லாக்கப்\nவைபவ் – வெங்கட் பிரபு – லாக்கப்\n“ஷ்வேத் – எ நித்தின் சத்யா புரொட்கஷன் ஹவுஸ்” சார்பாக நித்தின் சத்யா தயாரிப்பில் வைபவ் கதாநாயகனாகவும், வாணி போஜன் கதாநாயகியாகவும் நடிக்க, பிரபல இயக்குநரும் நடிகருமான வெங்கட்பிரபு முற்றிலும் மாறுபட்ட முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து விரைவில் வெளிவரவிருக்கும் படம் “லாக்கப்”. இயக்குநர் மோகன்ராஜாவிடம் பணியாற்றிய SG சார்லஸ் இப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார்.\nபல படங்களில் நகைச்சுவை கலந்த படங்களில் இணைந்து வந்த வைபவ் – வெங்கட்பிரபு கூட்டணி முதல் முறையாக முற்றிலும் மாறுபட்ட சீரியஸான கதாபாத்திரத்தில் “லாக்கப்” திரைப்படத்தில் நடித்துள்ளனர்.\nசில தினங்களுக்கு முன் வெளியான “லாக்கப்” படத்தின் டீசர் அனைவரின் புருவத்தையும் உயர்த்தியது. படத்தின் எதிர்ப்பார்ப்பைக் கூட்டும் வகையில் இப்படத்தின் டீசர் 10 லட்சத்திற்கும் அதிகமானவர்களால் பார்வையிடப்பட்டது.\nமேலும் இப்படத்தில் ���ஸ்வரி ராவ், பூர்ணா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உடன் பல நடிகர்கள் நடித்துள்ளனர். இசையமைப்பாளர் ஆரோல் கரோலி இசையமைக்க, சந்தானம் சேகர் ஒளிப்பதிவை மேற்கொள்கிறார்.\n>> படத்தொகுப்பு – ஜெரால்டு ஆனந்த்\n>> கலை – ஆனந்த் மணி\n>> மக்கள் தொடர்பு – AIM\nTAGLockup movie Team Aim லாக்கப் திரைப்படம் வெங்கட் பிரபு வைபவ்\nPrevious Postகாதலில் நனைக்கும் மழை Next Postஎதிர்வினையாற்று - பக்கா த்ரில்லர் படம்\nஇந்துஜா – அதுல்யா ரவி: குழந்தைகளுடன் தீபாவளி கொண்டாட்டம்\nஎஸ். ஏ. சந்திரசேகரனின் 70-வது படம்- “கேப்மாரி” என்கிற C.M.\n‘அந்த நாள்’ – ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்\nவெற்றிக்கு ஒருவன் – ஸ்டில்ஸ்\nகேம் ஓவர் – ஃபர்ஸ்ட் லுக்\nடயானா எரப்பா – ஆல்பம்\nகுண்டு டிசம்பர் 6 முதல்\nஇரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு விமர்சனம்\nவைபவ் – வெங்கட் பிரபு – லாக்கப்\n“ஷ்வேத் – எ நித்தின் சத்யா புரொட்கஷன் ஹவுஸ்” சார்பாக...\nஒத்த செருப்பு – ட்ரெய்லர்\nதி ஆங்ரி பேர்ட்ஸ் மூவி 2 – ட்ரெய்லர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541318556.99/wet/CC-MAIN-20191216065654-20191216093654-00303.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kurunews.com/2019/12/blog-post_52.html", "date_download": "2019-12-16T07:11:08Z", "digest": "sha1:2OY3YXC6PXPGZ2ZR674DRAPKQLBGDVVY", "length": 6833, "nlines": 94, "source_domain": "www.kurunews.com", "title": "அம்பாறை மாவட்டத்தில் சீரற்ற காலநிலைக்கு மத்தியிலும் பரீட்சைக்கு சென்ற மாணவர்கள் - KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA", "raw_content": "\nHome » எமது பகுதிச் செய்திகள் » அம்பாறை மாவட்டத்தில் சீரற்ற காலநிலைக்கு மத்தியிலும் பரீட்சைக்கு சென்ற மாணவர்கள்\nஅம்பாறை மாவட்டத்தில் சீரற்ற காலநிலைக்கு மத்தியிலும் பரீட்சைக்கு சென்ற மாணவர்கள்\nஅம்பாறை மாவட்டத்தில் நிலவும் சீரற்ற காலநிலை மற்றும் வெள்ள நிலைமைக்கு மத்தியிலும் இன்று கல்விப்பொது தராதரப் பத்திர சாதாரண தரப்பரீட்சை மிகவும் அமைதியான முறையில் ஆரம்பமாகியுள்ளது.\nகடும் மழைக்கு மத்தியிலும் மாணவர்கள் உரிய வேளைக்கு பரீட்சை நிலையங்களுக்கு வருகை தந்ததாக எமது செய்தியாளர் தெரிவித்தார்,\nஇன்று ஆரம்பமாகும் இப்பரீட்சைகள் எதிர்வரும் டிசம்பர் 12ஆம் திகதி நிறைவடையவுள்ளது.\nபரீட்சைகள் காலை 08.30 மணிக்கு ஆரம்பிக்கவுள்ளதால், பரீட்சார்த்திகள் அரை மணி நேரத்திற்கு முன்பு பரீட்சை நிலையங்களுக்கு வர வேண்டும் என பரீட்சைகள் ஆணையாளர் நாகயம் சனத் பூஜித அறிவுறுத்தல் விடுத்துள்ளார்.\nநாடு முழுவதும் தற்போது காணப்படும் மழையுடனான காலநிலை அடுத்த சில நாட்களுக்கும் மேலும் தொடரும் சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.\nLabels: எமது பகுதிச் செய்திகள்\nமட்/குருக்கள்மடத்தில் பலத்த மழையினால் ஏற்பட்ட வெள்ள நீரை JCB கொண்டு வழிந்தோடும் வசதியை பிரதேச சபையினர் மேற்கொண்டனர்\nகடந்த சில நாட்களாக பெய்த பெரும் மழையினால் குருக்கள்மடம் பகுதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு பல பகுதிகள் நீரில் மூழ்கியுள்ள இந்நிலையில் இன...\nகிழக்கு மாகாண ஆசிரியர்களுக்கான இடமாற்றப் பட்டியல்\nகிழக்கு மாகாண ஆசிரியர்களுக்கான இடமாற்றப் பட்டியல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541318556.99/wet/CC-MAIN-20191216065654-20191216093654-00303.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.paristamil.com/video/video-page-11.htm", "date_download": "2019-12-16T07:13:02Z", "digest": "sha1:S22KJBUAXP2FPVIL4FVAK6LW26NM4MO2", "length": 15283, "nlines": 271, "source_domain": "www.paristamil.com", "title": "PARISTAMIL SPORTS NEWS", "raw_content": "\nஎழுத்துரு விளம்பரம் - Text Pub fixed\nகேரளா மூலிகை வைத்தியம் மற்றும் ஆயில் மசாஜ்\nஎழுத்துரு விளம்பரம் - Text Pub\nÉpinay - Villetaneuse இல் F3 -75 m2 தனி வீடு காணியுடன் வாடகைக்கு.\nSaint-Denisஇல் உள்ள உணவகத்திற்கு Pizzaiolo (Pizza செய்பவர்) தேவை. பிரஞ்சு மொழி அல்லது ஆங்கிலத்தில் தொடர்புக்கொள்ளவும்.\nIvry sur Seineஇல் உள்ள பல்பொருள் அங்காடிக்கு (Alimenattion) விற்பனையாளர்கள் (vendeur) தேவை.\nIvry sur Seine RER C métro Mairie d'Ivryயில் உள்ள உணவகத்திற்கு காசாளர் வேலைக்கு ஆட்கள்தேவை.\nPARIS பகுதியில் அமைந்துள்ள சிகையலங்கார நிலையத்திற்கு அனுபவமுள்ள (coiffeur) சிகையலங்கார நிபுணர் தேவை.\nPARISஇல் உள்ள பல்பொருள் அங்காடிக்கு (Alimenattion) விற்பனையாளர்கள் (vendeur) தேவை.\nPARIS பகுதியில் அமைந்துள்ள அழகு நிலையத்திற்கு அழகுக்கலை நிபுனர் தேவை.\nLaon 02000 இல் உள்ள இந்திய உணவகத்திற்கு CUISINIER தேவை. வேலை செய்யக்கூடிய அனுமதி (Visa) தேவை..\n78 Poissy / 92 Bagneux இல் உள்ள பல்பொருள் அங்காடிக்கு விற்பனையாளர்கள் தேவை.\nஉலகின் எப்பாகத்திற்கும் பணப் பரிமாற்றம் செய்ய நாடவேண்டிய ஸ்தாபனம்\nஉயர் தரமான இணையதள மற்றும் வடிவமைப்பு சேவை\nஓம் சக்தி ஜோதிட நிலையம்\nஇந்தியாவிலிருந்து வருகைதந்துள்ளார் ஜோதிடர் வீரபத்திரா சுவாமி - நடந்தவை, நடக்கின்றவை மற்றும் நடக்கப்போகின்றவை பற்றித் துல்லியமாக கணித்துதரப்படும்\nபோண்டியில் போலிவுட், கோலிவுட் நடனப் பயிற்சி பள்ளி\nAnne Abi Auto பயிற்சி நிலையம்\nசாலை குறியீட்டு வகுப்பு மற்றும் வாகன பயிற்சி நிலையம்\nCreteil 94000, Drancy 93700ல் பல்கலைகழக பட்டதாரி ஆசிரியர்���ளினால் பிரெஞ்சு/ஆங்கில வகுப்புகள் நடைபெறுகின்றன.\nபரதநாட்டியம் புதிய வகுப்புகள் ஆரம்பம்.\nLe Blanc Mesnil - Le Bourget இல் 2019/2020 க்கான புதிய வகுப்புக்கள் ஆரம்பம்.\nவாழ்க்கையில் அனைத்து பிரச்சனைகளுக்கும் இங்கு தீர்வு தரப்படும்.\nCambridge பரீட்சைகளுக்கான வகுப்புக்கள் உங்கள் வீடுகளுக்கு வந்து கற்பிக்கப்படும்.\n360 வியாதிகளுக்கும் பக்க விளைவுகளின்றி குணப்படுத்தப்படும்\nவிற்க விரும்பும் உங்கள் வீடுகளை நம்பிக்கையாக விற்றுக்கொள்ள நாடுங்கள்.\nபரிஸ் தமிழ் நாட்காட்டி 2019\nதமிழ் பாடசாலை பெண் குரலில் பாடும் சீன இளைஞர்\nஉலகத்தின் முதலாவது செல்பேசி 1922\nசாலை ஓரம் ஓய்வெடுக்கப் போய் நடந்த விபரீதம்\nஇது நம்ம ஆளு - Teaser\nரஜினியை வீழ்த்த விஜய் சதி\nசர்வதேச பொறிக்கிடங்கில் மாட்டிக் கொண்டார் மஹிந்த\nபதவியிலிருந்து விலகி செல்லும் மஹிந்த\n112 வயதை தாண்டும் யாழ்ப்பாண தாத்தா\nகாதலனுக்கு நிர்வாண படம் அனுப்பிய பெண்ணின் நிலை\nஎன்னை அறிந்தால் - Trailer\nமிகவும் அரிதான விசித்திர மிருகம்\nஇணையத்தில் கசிந்த நடிகையின் அந்தரங்கம்\n462 பயணிகளின் உயிரை காப்பாற்றிய விமானி\nநயன்தரா சினிமாவிற்கு வரமுன் செய்த தொழில்...\nஇணையத்தை கலக்கும் ஐ பட பாடல்\nஇயக்குநர் இமயம் கே.பியின் இறுதிப்பயணம்\nஉணர்வை ஏற்படுத்தும் மர்மக் காணெளி\nலிங்கா பலூன் சண்டை - ரவிகுமார் ஆவேசம்\nசூப்பர் ஸ்டாருக்கு போட்டி யாரு\nசனிப்பெயர்ச்சி அனைத்து ராசிக்குமான பலன்கள்\nதீவிரவாதிகளின் பிடியிலிருந்து தப்பும் பெண்கள்\nபார்ப்பவர்களின் கண்களை மிரட்டும் வர்ணஜாலம்\n'என்னை அறிந்தால்' - அதாரு உதாரு\nடங்கா மாரி பாடலுக்கு நடனமாடும் பெரிய நடிகர்கள்\nஅஜீத்தை அவமானப்படுத்தும் விஜய் ரசிகர்கள்\nவிஜயின் படத்தில் பிரவுதேவா விட்ட தவறு\nஎன்னை அறிந்தால் - Teaser\nசில்மிஷத்திற்கு சாட்டையடி கொடுத்த சகோதரிகள்\nA.R.ரகுமானை வியக்க வைத்த சிறுமி\nசினிமா கூத்தாடி குஷ்புவின் பிதற்றல்\nஅதிர்ச்சியை ஏற்படுத்தும் குட்டிச் சிறுவன்\nபாலியல் தொல்லை -பெண் கொடுத்த தர்ம அடி\nபழத்தை உண்ட மிருகங்கள் படும்பாடு\nசுட்டு வீழ்த்தப்பட்ட மலேசிய விமானம் - அதிர்ச்சி தகவல்\n« முன்னய பக்கம்12...891011121314...1718அடுத்த பக்கம் »\nபொதிகள் அனுப்பும் சேவை இலங்கை மற்றும் அனைத்து நாடுகளுக்கும் குறைந்த விலையில்..\nஇறுதிச் சடங்கு அனைத்தையும் 3500€ வில் இருந்து பெற்றுக்கொள்ளாம்..\nஉலகின் எப்பாகத்திற்கும் பணப் பரிமாற்றம் செய்ய நாடவேண்டிய ஸ்தாபனம்\nஉலகின் எப்பாகத்திற்கும் பணப் பரிமாற்றம் செய்ய நாடவேண்டிய ஸ்தாபனம்\nவெத்தலை மை ஜோதிட நிலையம்\nAnne Abi Auto பயிற்சி நிலையம்\nசாலை குறியீட்டு வகுப்பு மற்றும் வாகன பயிற்சி\nதமிழர்களுக்கான புதிய மண்டபம் உதயம்\nமருத்துவக் காப்புறுதி, வீட்டுக் காப்புறுதி, வாகனக் காப்புறுதி, ஆயுள் காப்புறுதி அனைத்தும் தமிழில் உரையாடி செய்து கொள்ள நாடுங்கள் Tél.: 09 83 06 14 13 தமிழில் தொடர்பு கொள்ள: Madame. பார்த்தீபன் றஜனி 07 68 55 17 26\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541318556.99/wet/CC-MAIN-20191216065654-20191216093654-00303.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tnkalvi.com/2016/02/10-2.html", "date_download": "2019-12-16T07:04:37Z", "digest": "sha1:IO4MH7HEHZKZX2DM4MFNSD37HYYAILLB", "length": 28242, "nlines": 299, "source_domain": "www.tnkalvi.com", "title": "tnkalvi - Welcome Tamilnadu Teachers Friendly Blog: பள்ளிகள் விதிமுறை மீறல் 10, பிளஸ் 2 புத்தக விற்பனைக்கு தடை.", "raw_content": "\n தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்\nகல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.\nஉடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்\nபள்ளிகள் விதிமுறை மீறல் 10, பிளஸ் 2 புத்தக விற்பனைக்கு தடை.\nதமிழகத்தில், 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண் பெறுவது; அதிக தேர்ச்சி காட்டுவது என்ற இலக்கை நோக்கியே பள்ளிகள் இயங்குகின்றன. குறிப்பாக, சில தனியார் பள்ளிகள், பொதுத் தேர்வு மதிப்பெண்ணை தான், தங்கள் வணிக நோக்கத்துக்கு பயன்படுத்துகின்றன.\nஇந்த அடிப்படையில், சில தனியார் பள்ளிகளில், 9ம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு, 10ம் வகுப்பு பாடங்களும்; பிளஸ் 1 படிக்கும் மாணவர்களுக்கு, பிளஸ் 2 பாடங்களும் துவங்கப்பட்டுள்ளன. இதற்காக, தற்போதே, 10ம் வகுப்பு மற்றும் பி���ஸ் 2 புத்தகங்களை வாங்க, பெற்றோரை தனியார் பள்ளிகள் அறிவுறுத்தியுள்ளன.மேலும் பல பள்ளிகள், 'ஆன்லைன்' மூலம், தற்போதே, 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 புத்தகங்கள் கேட்டு, பாடநுால் கழகத்துக்கு விண்ணப்பித்துள்ளதால், பாடநுால் கழக அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இதுகுறித்து, பல புகார்கள் வந்ததால், தற்போதைய நிலையில், 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 வகுப்புகளுக்கான பாட புத்தகங்கள் விற்பனை செய்ய, பாடநுால் கழகம் தடை விதித்துள்ளது. வாய்மொழியாக பாடநுால் விற்பனை மைய ஊழியர்களுக்கு இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அச்சடிப்பில் குளறுபடி ஏற்படும் இதுதொடர்பாக அதிகாரிகள் கூறியதாவது:தற்போது பொதுத் தேர்வு துவங்க உள்ள நிலையில், தனியார் பள்ளிகள், விதிமுறைகளை மீறி பாடம் நடத்துகின்றன. இதை, மெட்ரிக் பள்ளி அதிகாரிகளும் கண்டுகொள்வதில்லை. தனியார் பள்ளிகளின் செல்வாக்கால், விதிமுறை மீறும் பள்ளிகள் மீது நடவடிக்கை எடுப்பதில்லை. இதனால், எங்களுக்கு தான் பிரச்னை ஏற்படுகிறது. தற்போது, 'ஸ்டாக்' இருக்கும் புத்தகத்தை விற்பதால், வரும் ஆண்டில் எவ்வளவு மாணவர்களுக்கு எவ்வளவு புத்தகம் தேவை என்ற கணக்கில் குழப்பம் ஏற்பட்டு, புத்தக அச்சடிப்பில் குளறுபடி ஏற்பட வாய்ப்புள்ளது. அதனால், புத்தக விற்பனையை நிறுத்தி விட்டோம்.இவ்வாறு அவர்கள் கூறினர்.\nCPS - அரசின் பங்களிப்பு சேர்த்து வருமானவரி விலக்கு குறித்து தெளிவுரை\nCPSல் உள்ள அரசு ஊழியர் இறந்தால் அவர் குடும்பத்துக்கு வழங்க வேண்டியது குறித்து\nஆசிரியர் வைப்புநிதி கணக்கு முடித்து ஒப்பளிப்பு வழங்கும் அதிகாரி - உதவி தொடக்கக்கல்வி அலுவலர் - தெளிவுரை\nவருமான வரி தாக்கல் செய்வதிலிருந்து விலக்கு\nபங்களிப்பு ஓய்வூதியத் திட்டம் ரத்து செய்ய கோரி சென...\nதமிழ்நாட்டு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி திருச்ச...\nடி.என்.பி.எஸ்.சி - கிராம நிர்வாக அலுவலர் 2016 தேர்...\n13022 அரசுப் பள்ளிகளை இயக்கும் பகுதிநேர ஆசிரியர்கள...\nஆண்டுக்கு ரூ5 லட்சத்துக்கும் குறைவான வருமானம் உள்ள...\nஓய்வூதிய திட்டம்: புதிய மத்திய அரசு ஊழியர்களுக்கு ...\n வருமான வரி உச்சவரம்பில் மாற்றமில்லை\n2016-17-ம் ஆண்டுக்கான பொது பட்ஜெட் : 100 நாள் வேலை...\nவருமானவரி கழிவு 2000லிருந்து 5000ஆக உயர்வு\nமத்திய பொது பட்ஜெட் :கல்வித் துறை முக்கிய அம்சங்கள...\n\"SSTA\" கோர���க்கை ஏற்கப்பட்டதால்ஆசிரியர் போராட்டம் '...\nமாணவர்களுக்கு அறிவியல் போட்டி வென்றால் இலவச ரஷ்யா ...\nதேசிய திறனறி தேர்வு ரிசல்ட் வெளியீடு\nவி.ஏ.ஓ., தேர்வு தாள் மதிய உணவு திட்டத்தை கொண்டு வந...\nகாலை உணவில் தான் மூளையின் சக்தி உள்ளது உணவு நிபுணர...\nஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களுக்கு, குறைந்த செ...\nஆய்வக உதவியாளர் தேர்வு முடிவு எப்போது\nஆயிரம் ஆசிரியர்களுக்கு பதவி உயர்வுஒரே மேஜருக்கு அத...\n16 ஆயிரம் பட்டதாரி ஆசிரியர்கள் வேலை இழக்கும் அபாயம...\nஏப்ரல் கடைசி வாரத்தில் தமிழக சட்டப்பேரவைத் தேர்தல்...\n29–ந்தேதி மத்திய பொது பட்ஜெட்: வருமானவரி விலக்கு உ...\n10 ஆண்டு சம்பளம் குடுத்தாச்சு: சான்றிதழை பற்றி தெர...\nஆண்டுக்கணக்கில் மாயமாகும் ஆசிரியர்கள் பட்டியல் எடு...\nபதவி உயர்வால் காலியான தலைமையாசிரியர் பணியிடங்கள்: ...\nவி.ஏ.ஓ., தேர்வு: வினாத்தாளில் மாற்றம்\nதனித்தேர்வர் தேர்வு தேதி அறிவிப்பு\nஅரசுப் பள்ளியின் சம்பளப் பட்டியலில் திருத்தம் செய்...\nஇடைநிலை ஆசிரியர்கள் 6–வது நாளாக உண்ணாவிரதம் மயக்கம...\nபிளஸ் 2 பொதுத் தேர்வு: நேர விவரங்கள் அறிவிப்பு\nபிளஸ் 2 தேர்வு அறைக்குள் கொண்டு செல்ல தடைவிதிக்கப்...\nஉதவி புள்ளியியல் ஆய்வாளர் பணியிடம்: சான்றிதழ் சரிப...\nவள மைய பட்டதாரி ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்\nபுதிய திட்டத்தின் கீழ் ஓய்வூதியம் அரசாணை வெளியீடு-...\nஅரசு பள்ளி மாணவர்களுக்கு அமெரிக்காவில் இலவச கல்வி\nபோலி மருத்துவ கல்லூரி; நடவடிக்கை எடுக்க சி.ஐ.சி., ...\nடி.பி.ஐ., வளாகத்தில் வலுக்கிறது போராட்டம் ஆசிரியர்...\nதனியார் பள்ளிகளில் பகுதிநேர பணி; சி.இ.ஓ., எச்சரிக்...\nபயணிகளுக்கு மகிழ்ச்சி தரும் சில அறிவிப்புகள்...\nபள்ளிக்கல்வி - 3550 பட்டதாரி ஆசிரியர் / 710 இளநிலை...\nபள்ளிக்கல்வி - 4393 ஆய்வக உதவியாளர் / 1764 இளநிலை ...\nமாணவர்களின் கணித, அறிவியல் திறனை அதிகரிக்க புதிய த...\nபள்ளிகளில் காலை உணவு திட்டம்: தேமுதிக வாக்குறுதி\n\"ரூ.251க்கு செல்லிடப்பேசியை அளிக்கத் தவறினால் ரிங்...\nதமிழக சட்டசபை தேர்தல் எப்போது\nதேர்வு நேரத்தில் உடம்பை கவனிப்பது எப்படி\nஉண்மை தன்மை சான்று இல்லை; ஆசிரியர்கள் பதவி உயர்வுக...\nதமிழ்நாடு அரசு ஊழியர்கள் - குடும்ப நல நிதி - ரூ.1,...\nஓய்வூதியம் - பங்களிப்பு ஓய்வூதிய திட்டம் - CPS, சந...\nபிளஸ் 2 பொதுத்தேர்வு விதிமுறைதேர்வுத்துறை சுற்றறிக...\n2009க்குப் பின் நியமனம் செய்யப்பட்ட இடைநிலை ஆசிரிய...\n10-ஆம் வகுப்பு தனித் தேர்வருக்கு அறிவியல் செய்முறை...\nTNPTF - கூடுதல் நிதித்துறை செயலர் மற்றும் நிர்வாகச...\nபிளஸ்2 தமிழ், ஆங்கில ஆசிரியர்களுக்கு நிலுவைத் தொகை...\nபி.எஃப்.-ல் ஊழியர்களின் பங்களிப்பு ரத்தா\nதொடக்கக் கல்வி - ஊராட்சி ஒன்றிய / அரசு / நகராட்சி ...\nவலுக்கிறது போராட்டம் திணறும் டி.பி.ஐ., வளாகம் - SS...\nபொது தேர்வெழுதும் மாணவர்களுக்கு 'செக்': தேர்வு துற...\nபிளஸ் 2 வினாத்தாள் மையங்களுக்கு துப்பாக்கி ஏந்திய ...\n\"பள்ளிகளில் பணிபுரிவோருக்கு மாற்றுப் பணி கூடாது\"\nசென்னை, உயர்நீதிமன்ற வளாகத்தில் உள்ள சிறு வழக்குகள...\nபோராட்ட களமான டி.பி.ஐ., வளாகம்\nபோராட்ட களமான டி.பி.ஐ., வளாகம்: இரு சங்கங்கள் தொடர...\nமதுரையில் 'எய்ம்ஸ்' கிளை மத்திய பட்ஜெட்டில் அறிவிப...\nதலைநகர் டில்லியில் தண்ணீருக்கு தட்டுப்பாடு:பள்ளிகள...\nஇன்று பணிக்கு திரும்பும் அரசு ஊழியர்கள்\nமத்திய அரசு ஊழியர்களுக்கு எல்.டி.சி., விடுமுறை சலு...\nதேர்வர்கள் கடும் அதிர்ச்சி:'செட்' தேர்வு வினாத்தாள...\nஅண்ணா பல்கலையில் அறிமுகம்:போலி சான்றிதழ் கண்டுபிடி...\nகட்டாய தமிழ் தேர்வு மாணவர்கள் தேர்ச்சி பாதிக்கும் ...\n'குரூப் பி, குரூப் சி' பணி-விண்ணப்பிக்க மார்ச் 10 ...\nஇன்ஸ்பயர் விருது கண்டுபிடிப்பில் மாற்றம்\nஇன்று பணிக்கு திரும்பும் அரசு ஊழியர்கள்\nகணினி ஆசிரியர் பணியிடங்களை விரைவில் நிரப்ப வேண்டும...\nபொதுத் தேர்வு: மாணவர்களின் நலனுக்காக தடையில்லா மின...\nதேர்தல், தேர்வு நெருங்குவதால் அரசு ஊழியர் போராட்ட...\nமகள் திருமணத்திற்கு பள்ளிக்கு 2 நாள் விடுமுறை : ஹெ...\nஅரசு ஊழியர்களுக்கு புதிய சலுகைகள் உட்பட 11 அறிவிப்...\nஜாக்டோ அண்மைச் செய்திகள்: 26.02.2016 முதல் தொடர் வ...\nஇன்று 18.02.2016 அன்று நடைபெற்ற ஜேக்டோ உயர்மட்ட கு...\nமூத்த குடிமக்களுக்கு இலவச பஸ் பாஸ்: சட்டசபையில் மு...\nகலெக்டர் அலுவலகங்களில் அரசு ஊழியர்கள் காத்திருப்பு...\nபுதிய ஓய்வூதியத் திட்டத்தை திரும்பப் பெற முடியாதா\nஜாக்டோ பொதுக்குழு இன்று அவசர ஆலோசனை\nநீடிக்கிறது அரசு ஊழியர் 'ஸ்டிரைக்' மறியலில் 50 ஆயி...\nஅரசு ஊழியர் போராட்டம் பற்றி பேச அனுமதி மறுப்பு: எத...\nஅ.தே.இ - மேல்நிலை / இடைநிலைப் பொதுத் தேர்வுகள் மார...\nதேர்வு அறையில் நாற்காலிக்கு தடை\nதமிழகம் முழுவதும்அரசு ஊழியர்கள் போராட்டம் வலுக்கிற...\nஅரசு ஊழியர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தம்: ஒப்பாரி ...\n\"தனித்திறன் மிகுந்த மாணவர்களின் தேவை அதிகரித்துள்ள...\n'அரசு ஊழியர்களுக்கு எதிராக இருந்த எந்த அரசும் மீண்...\nபள்ளிகள் விதிமுறை மீறல் 10, பிளஸ் 2 புத்தக விற்பனை...\nசென்னை பல்கலை தேர்வு முடிவுகள் இன்று வெளியீடு\nஉலகிலேயே மிகவும் மலிவான விலையில், 'ஸ்மார்ட் போன்' ...\nதமிழக பட்ஜெட்; கல்விக்கு கூடுதல் நிதி\n7,000 மாணவர்கள் தமிழ் தேர்வு எழுத விலக்கு\nபிளஸ் 2 தேர்வு இருவித விடைத்தாள் வழங்க திட்டம்\nவெற்றிக்கு வழி 10ஆம் வகுப்பு தமிழ்\nவெற்றிக்கு வழி 10ஆம் வகுப்பு கணிதம்\nவெற்றிக்கு வழி 10ஆம் வகுப்பு அறிவியல்\nவெற்றிக்கு வழி 10ஆம் வகுப்பு சமூக அறிவியல்\n24ம் தேதி முதல் பள்ளி வேலை நேரம் மாற்றம்\nதமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளும் வரும் 24ம் தேதி முதல், காலை 9 மணிக்கு துவங்கும் என பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது. முப்பருவக் கல்வி ம...\nஏழாவது ஊதியக் குழுவில் எதிர்பார்க்கப்படும் ஊதிய அமைப்பு முறை.\nமத்திய அரசு ஊழியர்களுக்குரிய இணையதளங்கள் பல்வேறு தகவல்களை தெரிவித்து வருகின்றன.அவர்கள் சங்கங்கள் மூலம் கோரிக்கைகளை முன்வைத்தும் உள்ளனர். (...\nமூன்று நபர் குழுவின் பரிந்துரை சார்பாக தமிழக அரசு ஆணை வெளியீடு, 01.04.2013 முதல் பணப்பயன் வழங்கப்படுகிறது.\n>இடைநிலை ஆசிரியர் ஊதியத்தில் எவ்வித மாறுபாடு இல்லை. >தேர்வுநிலை / சிறப்புநிலைக்கு கூடுதலாக 3% உயர்த்தி அரசு உத்தரவு. அதாவது (3%+3%...\nஏழாவது ஊதிய குழு அமலாகும் பட்சத்தில் உங்கள் ஊதியம் என்னவாக இருக்கும் ஓர் எளிய ஆன்லைன் கணக்கீடு காண இங்கே கிளிக் செய்யுங்கள்\nஆசிரியர் தகுதித் தேர்வில் இடஒதுக்கீடு பிரிவினருக்கு 55% ஆக மதிப்பெண்களாக குறைப்பு முதல்வர் உத்தரவு\nஆசிரியர் தகுதித் தேர்வில் இடஒதுக்கீடு பிரிவினருக்கு 55% ஆக மதிப்பெண்களாக குறைத்து முதல்வர் உத்தரவு பிறப்பித்துள்ளார். ஆசிரியர் தகுதித் தே...\nபள்ளிகளுக்கு கோடை விடுமுறை நீட்டிப்பு பின்னணி பாடப் புத்தகம் வாங்க நிதி கிடைக்காதது அம்பலம்\nஅரசு பள்ளி மாணவர்களுக்கு பாடப்புத்தகம் வாங்க 2.85 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீட்டிற்கான அனுமதி கிடைக்காததால், கோடை விடுமுறை நீட்டிக்கப்பட்டுள...\nதொடக்கக் கல்வித்துறையில் ஆசிரியர்கள் மாறுதல் பதவி உயர்வு கலந்தாய்வு\nஅரசாணை எண்.137 பள்ளிக்கல்வித் துறை, நாள்:9.6.14 விண்ணப்பங்கள் பெறுதல்: 9.6.2014 முதல் 13.6.2014 16 - காலை: உதவித் தொடக்கக் கல்வி அலுவல...\nபள்ளிக்கல்வி - ஆசிரியர் பொது மாறுதல் - ஊராட்சி / நகராட்சி / மாநகராட்சி தொடக்க / நடு நிலைப் பள்ளிகள் மற்றும் அரசு / நகராட்சி / மாநகராட்சி உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகள் 2015-16ஆம் கடைபிடிக்க வேண்டிய நெறிமுறைகள் - ஆணை - வெளியீடு - 7 பக்கங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541318556.99/wet/CC-MAIN-20191216065654-20191216093654-00303.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://pirapalam.com/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%AA-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%AA-%E0%AE%85%E0%AE%B4%E0%AE%A4-%E0%AE%9A%E0%AE%AF-%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%B2%E0%AE%B5", "date_download": "2019-12-16T07:39:07Z", "digest": "sha1:DJAM7IE74HE3FCPHFWGS42DMOQJSZGYH", "length": 23032, "nlines": 345, "source_domain": "pirapalam.com", "title": "தேம்பி தேம்பி அழுத சாய் பல்லவி! - Pirapalam.Com", "raw_content": "\nமோசமாக நடந்துகொண்ட தளபதி 64 படக்குழுவினர்\nரஜினியின் 168வது படத்தின் பூஜை போடப்பட்டது\nகீர்த்தி சுரேஷை தொடர்ந்து ரஜினியின் 168வது படத்தில்...\nதலைவர்168 ஹீரோயின் பற்றி வந்தது அதிகாரப்பூர்வ...\nசென்னைக்கு வந்தடைந்த தளபதி 64 குழு\nமுன்னணி தமிழ் ஹீரோவுடன் நடிக்கும் மஞ்சு வாரியர்\nலண்டன் போலீசாரிடம் சிக்கிய நடிகை ஸ்ரேயா\nதனது காதலனுடன் திடீர் கன்னியாகுமரிக்கு சென்ற...\nடாப் ஹீரோ படங்களை நிராகரித்த இலியானா\nரஜினிக்கு தாடி வச்சது ஏன்\nஎனை நோக்கி பாயும் தோட்டா திரைவிமர்சனம்\nஎனை நோக்கி பாயும் தோட்டா திரைவிமர்சனம்\nஹிந்தி தெரியும் ஆனால் பேசமாட்டேன்.. சமந்தா\nஇது பெற்றோர்களால் நிச்சயிக்கப்பட்ட திருமணம்-...\nராகுல் ப்ரீத் சிங்கிற்கு வந்த லவ் ப்ரோபோசல்.....\nஎன் திரைப்பயணத்தில் நான் செய்த மிகப்பெரிய தவறு...\nசெம ஆட்டம் போட்ட இளம் நடிகை\nசிவகார்த்திகேயனின் அடுத்த படம் இவரோடு தான்\nஜெயம் ரவி ஒரு படத்தில் இத்தனை கெட்டப்பா\nவிவசாய கூலியின் மகள் மருத்துவ படிப்பு செலவை ஏற்ற...\nமீண்டும் ரிஸ்க் எடுக்கும் விஜய்\nவிஜய் போல மொத்த படக்குழுவுக்கு சர்ப்ரைஸ் கொடுத்த...\nஇந்த தென்னிந்திய நடிகர் தான் ஸ்டைலிஷ்.. ஆலியா...\nபோனி கபூர் மகள் ஜான்விக்காக செய்யும் ஸ்பெஷல்...\n47 வயதில் செம்ம கவர்ச்சி போட்டோஷுட் நடத்திய தபு\n6 மாத நினைவுகளை இழந்த பிரபல நடிகை திஷா படானி\nபிகினி உடையில் போஸ் கொடுத்து இணையத்தில் வெளியிட்ட...\nசூர்யா மிரட்டும் காப்பான் படத்தின் ட்ரைலர் இதோ\nஓ பேபி பட டீஸர் - தமிழில்\nநிர்வாண காட்சியில் நடித்துள்ள அமலா பால்.. 'ஆடை'...\nநீண்ட இடைவேளைக்கு பிறகு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்திருக்கும்...\nக��ற்றின் மொழி படத்தில் இடம்பெற்ற ஜோதிகாவின் ஜிமிக்கி...\nசர்கார் படத்தின் சிம்டாங்காரன் வீடியோ பாடல்\nசூர்யா மிரட்டும் காப்பான் படத்தின் ட்ரைலர் இதோ\nநேர்கொண்ட பார்வை படத்தின் டிரைலர் இதோ\nஅர்ஜூன், விஜய் ஆண்டனி நடிப்பில் மிரட்டலான கொலைகாரன்...\nஓ பேபி பட டீஸர் - தமிழில்\nநிர்வாண காட்சியில் நடித்துள்ள அமலா பால்.. 'ஆடை'...\nஎலியால் ஏற்படும் விபரீதம், எஸ்.ஜே.சூர்யா கலக்கும்...\nசூர்யாவின் காப்பான் மிரட்டும் டீசர் இதோ\nதேம்பி தேம்பி அழுத சாய் பல்லவி\nதேம்பி தேம்பி அழுத சாய் பல்லவி\nதான் சரியாக நடிக்கவில்லை எனக் கூறி அழுத சாய் பல்லவியை இயக்குனர் செல்வராகவன் தான் ஆறுதல் கூறி தேற்றியிருக்கிறார்.\nதான் சரியாக நடிக்கவில்லை எனக் கூறி அழுத சாய் பல்லவியை இயக்குனர் செல்வராகவன் தான் ஆறுதல் கூறி தேற்றியிருக்கிறார்.\nசெல்வராகவன் இயக்கத்தில் சூர்யா, சாய் பல்லவி, ரகுல் ப்ரீத்சிங் உள்ளிட்டோர் நடிக்கும் படம் என்ஜிகே. இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.\nஎன்ஜிகே படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியிடப்பட்டது.இதற்காக சென்னையில் நேற்று மாலை நடைபெற்ற விழாவில், சூர்யா, செல்வராகவன், சாய் பல்லவி, யுவன் சங்கர் ராஜா, தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.\nவிழாவில் பேசிய நடிகர் சூர்யா, தான் சரியாக நடிக்கவில்லை எனக் கூறி தேம்பி தேம்பி அழுத சாய் பல்லவியை, இயக்குனர் செல்வராகவன் தான் தேற்றியதாகக் கூறினார்.\nஇதுகுறித்து அவர் பேசியதாவது, \"சாய்பல்லவி ஒவ்வொரு காட்சி முடிந்தபிறகும் நான் நன்றாக நடித்திருக்கிறேனா என்று கேட்டு மிகவும் அர்ப்பணிப்புடன் நடித்தார். நிறைய டேக் வாங்குகிறேனே என நினைத்து அழுவார்.\nஏதாவது ஒரு காட்சி சரியாக வரவில்லை என்றாலும் அழுவார். இன்னொரு டேக் கொடுத்தால் தான் சிறப்பாக நடிப்பேன் எனக் கூறி தேம்பி தேம்பி அழுவார். அப்போது செல்வராகவன் தான் அவரை ஆறுதல் கூறி தேற்றுவார்.\nஇப்படிப்பட்ட ஒரு அர்ப்பணிப்புள்ள நடிகையை பார்ப்பது கஷ்டம். அவரது இந்த உழைப்பும், அர்பணிப்பும் தான் அவரை இந்த உயரத்திற்கு கொண்டுவந்திருக்கிறது\", என சூர்யா கூறினார்.\nமீண்டும் சர்ச்சையில் சிக்கிய ஐஸ்வர்யா ராய்\nரூ. 1.7 லட்சத்திற்கு கவுன் அணிந்த நடிகை \nபிரபல நடிகர் விஷ்ணு விவாகரத்து - ரசிகர்கள் வருத்தம்\nமீ டூ: கவலையில் இருக்கும் நமீதா\nஅஜித், விஜய் போன்றே சொல்பேச்சு கேட்காத அமலா பால்\nரஜினி, விஜய்க்கு இடையே ஏற்பட்ட புதிய போட்டி- ஜெயிக்கப்போவது...\nகொண்டாட்டத்துடன் தொடங்கிய SK 16 \nவிஜய் 63 படம் எப்படி இருக்கும் முழு விவரம் கூறிய டேனியல்...\nகீர்த்தி சுரேஷை தொடர்ந்து ரஜினியின் 168வது படத்தில் இணைந்த...\nரஜினியின் 168வது படத்தின் பூஜை போடப்பட்டது\nதலைவர்168 ஹீரோயின் பற்றி வந்தது அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nதனது காதலனுடன் திடீர் கன்னியாகுமரிக்கு சென்ற நயன்தாரா\nமுன்னணி தமிழ் ஹீரோவுடன் நடிக்கும் மஞ்சு வாரியர்\nபடு கவர்ச்சி போட்டோ ஷுட் எடுத்த நடிகை பூனம் பாஜ்வா\nஅரை நிர்வாணத்தில் படுக்கையில் படு கவர்ச்சி போஸ் கொடுத்த...\nஎனை நோக்கி பாயும் தோட்டா திரைவிமர்சனம்\nவிருது விழாவில் படு மோசமான கவர்ச்சி உடையில் தோன்றிய நாகினி...\nரஜினிக்கு தாடி வச்சது ஏன் துப்பாக்கி போல் தர்பார் இல்லை-...\nஒரு பாட்டுக்காக நிர்வாண போஸ் கொடுத்த நடிகை\nஉள்ளாடையுடன் மட்டும் படுகவர்ச்சியாக போட்டோ வெளியிட்ட நடிகை...\nசர்கார் படத்தால் அதிருப்தியில் கீர்த்தி சுரேஷ் எடுத்துள்ள...\nநீண்ட இடைவேளைக்கு பிறகு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்திருக்கும்...\nபிரியங்கா சோப்ரா ஹாட் தோற்றத்தை பார்த்து குழம்பிய ரசிகர்கள்\nபிகினி போட்டோ வெளியிட்ட விஜய் ஹீரோயின்\nஆண்களை முதலில் அந்த இடத்தில் தான் பார்ப்பேன்: நடிகை கியாரா...\nமுன்னணி நடிகரிடம் ப்ரொபோஸ் செய்த நடிகை ஸ்ரீதேவி மகள் ஜான்வி\nசிலை போல் நிற்கும் காஜல் அகர்வால், இணையத்தில் வைரல் ஆகும்...\nஎம்.ஜி.ஆர் டைட்டிலில் நடிக்கிறாரா சிவகார்த்திகேயன்\nஇயக்குநர் பாண்டிராஜ் இதை மறுத்துள்ளார். மேலும் இப்படத்துக்கு தலைப்பே இன்னும் வைக்கவில்லை...\nதளபதி-63 படப்பிடிப்பில் மீண்டும் நடந்த மிகப்பெரும் அசம்பாவிதம்,...\nதளபதி-63 வேகவேகமாக படப்பிடிப்பு நடந்து வருகின்றது. ஏற்கனவே இப்படத்தின் படப்பிடிப்பில்...\nசர்கார் படத்தின் சிம்டாங்காரன் வீடியோ பாடல்\nசர்கார் படத்தின் சிம்டாங்காரன் வீடியோ பாடல்\nபிரபல நடிகரின் மனைவி வெளியிட்ட மோசமான புகைப்படம் - ரசிகர்கள்...\nதமிழில் பையா உள்ளிட்ட பல படங்களில் வில்லனாக நடித்தவர் மிலிந்த் சோமன். 53 வயதாகவும்...\nவிஜய்63 ஹீரோயின் நயன்தாராவுக்கு 2019ல் மட்டும் இத்தனை படங்களா\nவிஜய் நடிப்பில் அடுத்ததாக உருவாக இருக்கும் படத்தில் ஹீரோயினாக தற்சமயம் அறிவிக்கப்பட்டு...\nதளபதி-63 மொத்த வியாபாரம் மட்டும் இத்தனை கோடிகளா\nதளபதி விஜய் தற்போது அட்லீ இயக்கத்தில் நடித்து வருகின்றார். இப்படம் இந்த வருட தீபாவளிக்கு...\nமுன்னணி தமிழ் ஹீரோவுடன் நடிக்கும் மஞ்சு வாரியர்\nஅசுரன் படத்தில் நடிகர் தனுஷிற்கு ஜோடியாக நடித்திருந்தவர் தான் மலையாள நடிகை மஞ்சு...\n47 வயதில் செம்ம கவர்ச்சி போட்டோஷுட் நடத்திய தபு\nதபு தமிழ் சினிமாவில் கண்டுக்கொண்டேன் கண்டுக்கொண்டேன் படத்தின் மூலம் பிரபலமானவர்....\nஎன் திரைப்பயணத்தில் நான் செய்த மிகப்பெரிய தவறு இதுதான்:...\nநடிகை நயன்தாரா லேடி சூப்பர்ஸ்டார் என குறிப்பிடும் அளவுக்கு தமிழ் சினிமாவில் மிகப்பெரிய...\nஜெயம் ரவி சத்தமே இல்லாமல் தொடர்ந்து நல்ல படங்களை கொடுத்து வருபவர். படத்திற்கு படம்...\nஇவர்களில் யார் முதலில் அரசியல் கட்சி தொடங்குவார்கள்\nஇவர்களில் யார் முதலில் அரசியல் கட்சி தொடங்குவார்கள்\n6 மாத நினைவுகளை இழந்த பிரபல நடிகை திஷா படானி\nஐட்டம் பாடலுக்கு பின்னால் நடக்கும் கூத்து\nவிஜய் 63வது படம் குறித்து வந்த தகவலுக்கு தயாரிப்பாளர் விளக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541318556.99/wet/CC-MAIN-20191216065654-20191216093654-00303.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE_%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-12-16T07:37:10Z", "digest": "sha1:EO2G2YJXUGNNM7ACO3U47OJSRSYLUVH5", "length": 10372, "nlines": 150, "source_domain": "ta.wikipedia.org", "title": "சம்பா மாவட்டம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nசம்பாமாவட்டத்தின் இடஅமைவு இமாச்சலப் பிரதேசம்\nசம்பாவில் உள்ள லட்சுமிநாராயணன் கோயில்\nசம்பா இமாசலப் பிரதேசத்தின் வடமேற்கு மாவட்டம் ஆகும். இம்மாவட்டத்தின் தலைமையகம் சம்பா நகரம் ஆகும். இம்மாவட்ட நகரங்களான டால்ஹௌசி மற்றும் ஹஜ்ஜியர் ஆகியவை பிரபலமான மலை வாசத்தலங்களாகும். இவை வட இந்திய மக்களுக்கு விடுமுறையை கழிக்க உதவும் கோடைவாசத் தலங்களாகும்.\n2006ல் பஞ்சாயத்து ராஜ் அமைச்சகம் சம்பாவை இந்தியாவின் 640 மாவட்டங்களில் மிகவும் பின்தங்கியுள்ள மாவட்டங்களான 250 மாவட்டங்களில் ஒன்றாக பட்டியலிட்டுள்ளது.[1] இது இமாசலப் பிரதேசத்தில் பின்தங்கிய பகுதிகளுக்கு நிதி வழங்கும் திட்டம் (BRGF) மூலம் நிதி பெறும் இரண்டு மாவட்டங்களில் ஒன்றாகும்.[1]\n2011 கணக்கெடுப்பின்படி ச���்பா மாவட்டத்தின் மக்கட்தொகை 518,844.[2] இது தோராயமாக கேப் வேர்ட் நாட்டின் மக்கட்தொகைக்கு சமமானதாகும்.[3] இதன்மூலம் இந்தியாவின் 640 மாவட்டங்களில் இது 544வது இடத்தில் உள்ளது.[2] சம்பா மாவட்டத்தின் மக்கட்தொகை அடர்த்தி 80 inhabitants per square kilometre (210/sq mi) .[2] இதன் மக்கட்தொகை வளச்சி விகிதம் 2001-2011 காலகட்டத்தில் 12.58\t%.[2]\tசம்பாவின் பாலின விகிதப்படி ஒவ்வொரு 1000 ஆண்களுக்கு 989 பெண்கள் உள்ளனர்.[2] மேலும் கல்வியறிவு விகிதம் 73.19\t%.[2]\nகுறைந்தபட்சம் 100 000 பேர் சம்பா மாவட்டத்தில் டோக்ரி-காங்ரி மொழியை பேசுகின்றனர்.[4]\nஇந்த மாவட்டம் பாங்கீ, சுராஹ், சலூனீ, பலேய், டல்ஹௌசி, படியாத், சிஹுந்தா, சம்பா, ஹோலீ, பர்மௌர் ஆகிய வட்டங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது.[5]\n↑ மக்களவைத் தொகுதிகளும் சட்டமன்றத் தொகுதிகளும் (ஆங்கிலத்தில்) - இந்தியத் தேர்தல் ஆணையம்\nபிலாசுப்பூர் · சம்பா · ஹமிர்பூர் · காங்ரா · கின்னௌர் · குல்லு · லாஹௌல் மற்றும் ஸ்பிதி · மண்டி · சிர்மௌர் · சிம்லா · சோலன் · உணா\nஇந்தியாவில் உள்ள மலை வாழிடங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 22 சூன் 2019, 16:02 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541318556.99/wet/CC-MAIN-20191216065654-20191216093654-00303.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.aiadmk.website/%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AE%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B4%E0%AE%95-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-14/", "date_download": "2019-12-16T08:38:39Z", "digest": "sha1:XFFRHYLDFD7IY3JFQGBNB7WTNFDXUGXU", "length": 2810, "nlines": 40, "source_domain": "www.aiadmk.website", "title": "தலைமைக் கழக அறிவிப்பு – Official Site of AIADMK", "raw_content": "\nParty / தலைமைக் கழக அறிவிப்பு\nநாடாளுமன்ற மாநிலங்களவை தேர்தல் 2019 – கழக வேட்பாளர்கள் அறிவிப்பு.\nவீட்டு வசதி திட்டப்பணிகள் குறித்து மாண்புமிகு துணை முதல்வர் அவர்களுடன் நகர்ப்புற வளர்ச்சித்துறை அதிகாரிகள் ஆலோசனை\nஉள்ளாட்சி தேர்தல் நடைபெறவுள்ளதையொட்டி முக்குலத்தோர் புலிப்படை நிறுவன தலைவர் – மாண்புமிகு துணை முதல்வர் அவர்களுடன் ஆதரவு\nவடசென்னை – புனித ஆரோக்கிய அன்னை தேவாலய திருச்சபையின் பாதிரியார்கள் மாண்புமிகு துணை முதல்வர் அவர்களை சந்தித்து கோரிக்கை மனு\nமாண்புமிகு தமிழக துணை முதல்வர் திரு.ஓ.பன்னீர்செல்வம் அவர்களை சந்தித்து வடசென்னை – கொடுங்கையூர் முஸ்லிம் சுன்னத் வல் ஜமாத் கபரஸ்த்தான் அமைப்பினர் கோரிக்���ை மனு\nநடைபெறவிருக்கும் உள்ளாட்சி தேர்தலில் மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களுடன் முக்குலத்தோர் புலிப்படை கட்சி முழு ஆதரவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541318556.99/wet/CC-MAIN-20191216065654-20191216093654-00303.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/latest-news/mukkiya-seithigal/2018/may/31/who-are-you-a-youngster-asked-rajinikanth-in-thoothukudi-2930494.html", "date_download": "2019-12-16T07:02:16Z", "digest": "sha1:S4YOE7UPJUWNXEEQSAMPLJLOUDTRNTCW", "length": 15319, "nlines": 117, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "who are you a youngster asked rajinik|ரீல் வேங்கை மவனைப் பார்த்து யாரென்று கேட்ட ரியல் வேங்கை மகன்\nதொழில் மலர் - 2019\n05 டிசம்பர் 2019 வியாழக்கிழமை 06:26:47 PM\nமுகப்பு தற்போதைய செய்திகள் முக்கியச் செய்திகள்\nரீல் வேங்கை மவனைப் பார்த்து யாரென்று கேட்ட ரியல் வேங்கை மகன்\nBy RKV | Published on : 31st May 2018 02:01 PM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nதூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் பலியான நிலையில் ஏராளமானோர் காயமடைந்தார்கள். காயமடைந்தவர்கள் மற்றும் பலியானவர்களுக்கு ஆறுதல் தெரிவிக்கும் நோக்கில் நேற்று சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தூத்துக்குடி சென்றிருந்தார். தூத்துக்குடியில் ரஜினி கால் வைத்தது முதலே அங்கே காவல்துறை கெடுபிடி அதிகமாக இருந்தது.\nரஜினியின் தீவிர ரசிகனான இளைஞர் ஒருவர் தங்கள் தலைவர் எதற்காக அங்கே வருகை தந்திருக்கிறார் என்ற உணர்வு சிறிதும் இன்று தலைவர் சென்ற காரைத் துரத்திச் சென்று அவருடன் ஒரு செல்ஃபீ எடுத்துக் கொள்வதில் அதிக ஆர்வம் காட்டியதோடு, இனி என் வாழ்க்கையில் இப்போதே மரணம் வந்தாலும் சந்தோஷமாகச் சாவேன் என்று படு சிரத்தையாக தனது ரசிகத் தனத்தை வேறு பறைசாற்றியிருந்தார். இந்த நிகழ்வைச் செய்தியாக்க ஊடகங்கள் மறக்கவில்லை.\nஒரு இளைஞர் இப்படி இருக்க....\nஅங்கு மருத்துவமனையில் காயமடைந்தவர்களைச் சந்திக்க ரஜினி விரைந்த போது அங்கும் ரஜினியைக் காணவும், வேடிக்கை பார்க்கவும் ஏக களேபரம். சில மருத்துவர்கள் கூட ஓடிவந்து கூட்ட நெரிசலில் ரஜினியை வேடிக்கை பார்த்ததாகத் தகவல். ரஜினி தரிசனம் தேவ தரிசனமாகப் பலருக்குத் தெரிய காயமடைந்த நபர்களில் ஒருவரான இளைஞர் மட்டும், தன்னைப் பார்வையிட வந்த ரஜினியிடம், ‘யார் நீங்க’ என்று கேட்டிருக்கிறார் அதற்கு ரஜினி, ‘நான் ரஜினிகாந்���்’ எனப் பதிலளிக்க... அதற்கு அந்த இளைஞர் ‘நீங்கள் ரஜினிகாந்த் என்பது எனக்குத் தெரிகிறது, எங்கே இருந்து வருகிறீர்கள்’ என்று மீண்டும் ரஜினியைப் பார்த்துக் கேட்கவே, அதற்கு ரஜினி ‘நான் சென்னையில் இருந்து வருகிறேன்’ என்று பதிலளித்திருக்கிறார். அப்போதும் அசராத அந்த இளைஞர், ‘சென்னையில் இருந்து வருவதற்கு 100 நாட்கள் ஆகுமா’ என்று மீண்டும் ரஜினியைப் பார்த்துக் கேட்கவே, அதற்கு ரஜினி ‘நான் சென்னையில் இருந்து வருகிறேன்’ என்று பதிலளித்திருக்கிறார். அப்போதும் அசராத அந்த இளைஞர், ‘சென்னையில் இருந்து வருவதற்கு 100 நாட்கள் ஆகுமா’ என்று அந்த இளைஞர் கேட்க அதைக் கண்டு ரஜினி இறுக்கமான முகத்துடன் அந்த இடத்தை நகர்ந்தார் என்கின்றன செய்தி ஊடகங்கள்.\nரஜினியைக் கேள்வி கேட்ட அந்த இளைஞரின் பெயர் சந்தோஷ் என்பதும், அவர் அனைத்துக் கல்லூரி மாணவர்கள் கூட்டமைப்பின் தூத்துக்குடி ஒருங்கிணைப்பாளர் என்பதும் தற்போது தெரிய வந்திருக்கிறது. காவல்துறை தாக்குதலால் பலத்த காயங்களுடன் தலையில் பத்து தையல்கள் இடப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார் அந்த இளைஞர். ரஜினி மீதான அவரது கோபத்துக்கு காரணம்; ‘100 நாட்களாக நாங்கள் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராகக் கடுமையாகப் போராடி வருகிறோம், அப்போதெல்லாம் எங்களைச் சந்திக்கவோ, எங்களது போராட்டத்துக்கு ஆதரவு தெரிவிக்கவோ முன் வராத ரஜினி இப்போது எதற்காக இங்கு வருகிறார் இந்தப் போராட்டம் நடந்து இன்றோடு 8 நாட்களாகிறது. அதில் 13 பேர் சுட்டுக் கொல்லப்பட்டிருக்கிறார்கள், பலபேர் கடுமையான காயங்களுடன் சிகிச்சை பெற்று வருகிறோம். இந்த 8 நாட்களிலும் போராட்டத்தில் பாதிக்கப்பட்டவர்கள் பற்றி வாய் திறக்காத ரஜினி இன்று எதற்காக வருகிறார் இந்தப் போராட்டம் நடந்து இன்றோடு 8 நாட்களாகிறது. அதில் 13 பேர் சுட்டுக் கொல்லப்பட்டிருக்கிறார்கள், பலபேர் கடுமையான காயங்களுடன் சிகிச்சை பெற்று வருகிறோம். இந்த 8 நாட்களிலும் போராட்டத்தில் பாதிக்கப்பட்டவர்கள் பற்றி வாய் திறக்காத ரஜினி இன்று எதற்காக வருகிறார் அதுவும் ஸ்டெர்லைட் ஆலை சீல் வைக்கப்பட்ட பிறகு அவர் வந்திருக்கிறார். ஸ்டெர்லைட் ஆலையை மூடியிருக்காவிட்டால் ஒருவேளை அவர் வந்திருக்க மாட்டார். தற்போது அவர் வந்ததின் பின்னணியில் மிகப்பெரிய கார���ம் இருக்கிறது. இன்னும் சில தினங்களில் காலா படம் வெளியாகவிருக்கிறது. இப்போதும் மக்களைப் போய் சந்திக்காவிட்டால் அவருடைய படம் ஓடாது என்று அவருக்கு நன்றாகத் தெரியும். அதனால் தான் தூத்துக்குடிக்கு வந்து எங்களை சந்தித்து நிதியுதவி வழங்குகிறேன் என்று அவர் சொல்லியிருக்கிறார். எனவே தான் எனக்கு கோபம் வந்து அவரை அப்படிக் கேட்டேன். எப்படி எங்களுக்குப் போராடி வெல்லத் தெரியுமோ, அப்படியே எங்களைப் பாதுகாத்துக் கொள்ளவும் தெரியும்’ என்றும் அந்த இளைஞர் இணைய ஊடகங்களுக்கு விளக்கமளித்திருக்கிறார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nரஜினியும் மேதகு ஆளும்தரப்பும் கூறும் அந்த சமூக விரோதிகள் யார் வாழ்வாதாரத்துக்காகப் போராடுவது சமூக விரோதமா\nஜெயலலிதாவுக்கு கலைஞரைப் பிடிக்காதென்று யார் சொன்னது\nஜாக்டோஜியோ போராட்ட களத்தில் சப் இன்ஸ்பெக்டரை ஆசிரியரென நினைத்து அறைந்த இன்ஸ்பெக்டர்\nயூஜிசி வெளியிட்டுள்ள 2018 ஆம் ஆண்டின் போலிப் பல்கலைக்கழகங்கள் பட்டியல்\n9 வயதுச் சிறுமி பாலியல் பலாத்காரக் கொலை: திருமணவிழாவில் நிகழ்ந்த பயங்கரம்\nரஜினிகாந்த் rajini sterlite protest தூத்துக்குடி ஸ்டெர்லைட் துப்பாக்கிச் சூடு ரீல் வேங்கை மகன் ரியல் வேங்கை மகன் santhosh\nபனிக்கட்டிகளை எடுக்கும் சீனத் தொழிலாளர்கள்\nசீனாவின் குவாங்ஷி மாநிலத்தில் பழங்களின் விளைச்சல் அதிகரிப்பு\nபாலிவுட் ‘ஷோபா’ நடிகை சுமிதா பட்டீலின் எக்ஸ்க்ளூசிவ் புகைப்படங்கள்\nநடிகை அஷ்ரிதா ஷெட்டியை மணந்தார் மணீஷ் பாண்டே\nநாடாளுமன்ற தாக்குதல் நினைவு தினம்\nஹீரோ படத்தின் டிரைலர் வெளியீடு\nடகால்டி படத்தின் டீஸர் வெளியீடு\nவிண்ணில் பாய்ந்தது பி.எஸ்.எல்.வி. சி-48\nநா ஒருத்திகிட்ட மாட்டிகிட்டேன் பாடல் லிரிக் வீடியோ\nஇந்த வாரம் (டிச.6 - 12) எந்த ராசிக்கு யோகம்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541318556.99/wet/CC-MAIN-20191216065654-20191216093654-00303.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/tag/reliance/", "date_download": "2019-12-16T07:38:18Z", "digest": "sha1:VDPSAFEMQ2TZXBCNDS3DB75NIVMIMJCU", "length": 10296, "nlines": 180, "source_domain": "www.patrikai.com", "title": "reliance | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஇந்திய நிறுவனங்களில் முதல் முறையாக ரிலையன்ஸ் நிறுவனப் பங்குகளின் மதிப்பு ரூ.9 லட்சம் கோடி ஆனது\nஜம்மு மற்றும் காஷ்மீரில் ரிலையன்ஸ் முதலீடு : முகேஷ் அம்பானி அறிவிப்பு\nரிலையன்ஸ் நிறுவனத்தின் 20% பங்குகளை சௌதி அராம்கோ எண்ணெய் நிறுவனம் வாங்குகிறது.\n‘பொன்னியின் செல்வன்’ ; ரிலையன்ஸ் நிறுவனத்துடன் பேச்சுவார்த்தை நடத்தும் மணிரத்னம்.\nஎரிக்சனுக்கு பாக்கியை தராத அனில் அம்பானி நாளையும் ஆஜராக உச்சநீதிமன்றம் உத்தரவு\nஅதானி நிறுவனத்தின் திடீர் மின் கட்டண உயர்வு: மும்பை புறநகர் மக்கள் அதிர்ச்சி\n‘ஜியோ’ இலவச சேவை மார்ச் 31வரை நீட்டிப்பு\nரிலையன்ஸ் ஜியோ மாதக்கட்டணம் ரூ.499\nரிலையன்ஸ் ஜியோ டேட்டா ப்ளான் – ஒரு விரிவான பார்வை\nரிலையன்ஸ் ஜியோ தொடக்கம் – ஒரு லைவ் அப்டேட்\nசரமாரி சலுகைகளுடன் ரிலையன்ஸ் ஜியோ அட்டகாசமான ஆரம்பம்\nரிலையன்ஸ் -ஜியோ இன்று வரை\nஓட்டல் ஊழியரை சந்திக்க விரும்பும் சச்சின் டெண்டுல்கர் : காரணம் தெரியுமா\nFood Marketing திலீப் குமாருடன் ஒரு நேர்காணல்…\nநியூஸ்பாண்ட்: தனித்து விடப்படுகிறார் தினகரன்\nஆயிரக்கணக்கான மக்களை பலி வாங்கிய சென்னை பஞ்சம்\nடிக்டாக் நிறுவனத்தின் புதிய செயலி : ரெஸ்சோ (Resso)\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541318556.99/wet/CC-MAIN-20191216065654-20191216093654-00303.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://gez.tv/s-61/", "date_download": "2019-12-16T07:04:32Z", "digest": "sha1:XFAKHYI2AOK4C43BUHP5SCIBCKDPUG6D", "length": 3902, "nlines": 78, "source_domain": "gez.tv", "title": "முக்கிய செய்திகள்", "raw_content": "\nராஜபாளையத்தில் குடிநீர் தட்டுப்பாடு: லாரிகள் மூலம் குடிநீர் விநியோகம்\n 3 ஆண்டுகளில் நடைமுறைக்கு வரும்\nநம்ம சிங்காரி சரக்கு செம செம சரக்கு அப்படியே கிக்கு ஏறும் பாருங்க சும்மா ஜிவ்வுன்னு\nஆவடி மோரை ஷீரடி ஆனந்த சாய்பாபாவின் அதிசிய நி���ழ்வுகள் வாரந்தோரும் திறளும் பொதுமக்கள்\nதென்னிந்திய இலக்கியத்தின் அண்மைக்காலப் போக்குகள் என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடைபெற்றது.\nஸ்டாலின் 65 வது பிறந்த நாள் விழா பொதுக்கூட்டத்தில் நலத்திட்ட உதவிகள்\nசிந்து, சாக்‌ஷி, தீபா உள்ளிட்ட நால்வருக்கு கேல் ரத்னா விருது\nதமிழ் நாடு ஆவின் பால் நுகர்வோர் கூட்டறவு சங்கம் சார்பில்\nகூடங்குளம் 2ஆவது அணுஉலை மின்சாரம் மத்திய தொகுப்பில் முதல்கட்டமாக 245 மெகாவாட் உற்பத்தி:\nதாம்பரத்தில் ஆண்களுக்கென்றே புதிய ஆடையகம்;\nமுதல்வர் காப்பீட்டுத் திட்ட நிதியை அரசு மருத்துவமனை பவள விழாவுக்கு செலவிடக் கூடாது:\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541318556.99/wet/CC-MAIN-20191216065654-20191216093654-00304.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://maiththuli.blogspot.com/2011/09/?widgetType=BlogArchive&widgetId=BlogArchive2&action=toggle&dir=open&toggle=YEARLY-1420050600000&toggleopen=MONTHLY-1314815400000", "date_download": "2019-12-16T07:27:59Z", "digest": "sha1:4WSFDGON5DDDIKMN26H3NO53CZR7U7NY", "length": 14791, "nlines": 173, "source_domain": "maiththuli.blogspot.com", "title": "மைத்துளிகள் ...: September 2011", "raw_content": "\nதுப்பாண்டி குடும்பத்தினர்- EPISODE 6\n சாப்பாடு கடைல இருக்கு. 9 :30 தான் கட தொரப்பான். முதல் வேலையா அப்போ பாக்க உனக்கு வாங்கிண்டு வரேன். அது வரைக்கும் ஒரு சத்தம் வரப்டாது. ரொம்ப பசிச்சா, வெளீல போய் ஒரு கரப்பையோ, பல்லியையோ நீயே பிடிச்சு தின்னுக்க வேண்டியது தான். நான் என்ன வெச்சிண்டா வஞ்சன பண்ணறேன் உனக்கு தானே தரப்போறேன்...\" காலேலேர்ந்து ஒரே புடுங்கல். இந்த துப்பாண்டி, இத விட்டுட்டு எங்கயாவது போனாலே இப்படிதான். இதுக்கு பொழுது போகாத- சர்வ காலமும்- \"ங்கா ங்கா...\" ன்னு பிடுங்கி எடுக்கறது, Bushy. அதுவும் இப்போ வயத்துக்குள்ள குட்டிகள் வேற உனக்கு தானே தரப்போறேன்...\" காலேலேர்ந்து ஒரே புடுங்கல். இந்த துப்பாண்டி, இத விட்டுட்டு எங்கயாவது போனாலே இப்படிதான். இதுக்கு பொழுது போகாத- சர்வ காலமும்- \"ங்கா ங்கா...\" ன்னு பிடுங்கி எடுக்கறது, Bushy. அதுவும் இப்போ வயத்துக்குள்ள குட்டிகள் வேற இந்த தடவ ரெண்டோ, மூணு இந்த தடவ ரெண்டோ, மூணு \"ரெண்டோட நிறுத்திக்கோடா\" ன்னு சொல்லி வெச்சிருக்கேன்... போன installment, ரெண்டு குட்டிகள maintain பண்ணவே போரும் போரும்-னு ஆயுடுத்து. ஆனா, அதுகள் ரெண்டும் எத்தன அழகு...\nகொறஞ்சது ஒரு 10 -15 நாளுக்கு சரியா நடக்கவே ஆரம்பிக்கல, ரெண்டும். ஒண்ணு \"Chotu\"- பையன். அவன் அப்பா துப்பாண்டி, சின்ன வயசுல எப்புடி துரு-துரு-ன்னு இருந்துதோ, அதே போல இதுவும் மஹா துரு-துரு இன்னொண்ணு- \"Cuppy\" - பொண்ணு. அது அட்டசல் Bushy. எப்போவும் காரியத்துல (சாப்பாட்டுல) தான் கண்ணு, அதுக்கு. நடக்க ஆரம்பிச்சுதோ, இல்லையோ- ரெண்டும் ஒரே வெஷமம் இன்னொண்ணு- \"Cuppy\" - பொண்ணு. அது அட்டசல் Bushy. எப்போவும் காரியத்துல (சாப்பாட்டுல) தான் கண்ணு, அதுக்கு. நடக்க ஆரம்பிச்சுதோ, இல்லையோ- ரெண்டும் ஒரே வெஷமம் அதுலயும் இந்த Chotu இருக்கே- சரியா இன்னும் நடக்க வேற வராதைக்கு- side ஆல நடக்கும், balance இல்லாம. அப்புறம் steady பண்ணிக்கும். தலைய சாச்சுண்டு ஒரு பார்வை பாக்கும், \"இவ என்ன பண்ணறா\" அதுலயும் இந்த Chotu இருக்கே- சரியா இன்னும் நடக்க வேற வராதைக்கு- side ஆல நடக்கும், balance இல்லாம. அப்புறம் steady பண்ணிக்கும். தலைய சாச்சுண்டு ஒரு பார்வை பாக்கும், \"இவ என்ன பண்ணறா\"\nஅப்படியே அது பாட்டி ஜாட, அது முஹத்துல. துப்பாண்டி அம்மா இருக்கே, தெரு பூனையா இருந்தாலும் அத்தன களையா இருக்கும். நிறையா தெரு பூனைகள்- முகம் பெருசா- பாக்கவே பயமா இருக்கும். துப்பாண்டி பரம்பரைலியே- அது அம்மாவ தவிர்த்து- மீதி எல்லாமுமே பாக்க பயமா தான் இருக்கும். அப்பப்போ வந்து இதுகள பாத்துட்டு போகுங்கள். துப்பாண்டியாவது கொஞ்ச நாள் தெரு பூனையா இருந்துட்டு அப்புறம் எங்காத்துக்கு வந்துது. Chotu -Cuppy க்கு, கால் மண்ணுலையே படல\nவெளி உலகமே தெரியாத வளர்ற குழந்தைகளோட innocence கு ஈடு இணையே கிடையாது. அது போல, Chotu -Cuppy யும், எந்த சூது-வாதும் தெரியாம, அதுகள் பாட்டுக்கு விளையாடிண்டு இருக்குகள். ஆனா, அதுலயும் இந்த Cuppy கொஞ்சம் சமத்து தான். காரியவாதி. சொல்லி கொடுக்கறதெல்லாம் இந்த Bushy தான். \"கொழந்தைகள கவனிப்போம்\" -ன்னு எல்லாம் எண்ணமே கிடையாது. வேணும்னே- நம்ப கண்ணுக்கு நேர feed பண்ணிட்டு- \"பத்தியா, நான் feed பண்ணறேன், எனக்கு 'ங்கா' தா...\" ங்கும். இந்த Cuppy சாப்படற time ல ஒழுங்கா சாப்டுடும். ஆனா Chotu கு எப்போபாரு விளையாட்டு தான். நன்னா ஆட்டம் போட்டுட்டு- பால் குடிக்க வாய வைக்கும், அப்படியே தூங்கி போய்டும் அது கிட் ட் ட் ட போய் சத்தம் போட்டா- எழுந்துண்டு மறுபடியும் பால குடிக்கும்.. பாவம்\nதுப்பாண்டிக்கு இதுகள் ரெண்டுத்தையும் கண்டாலே பிடிக்காது. இதுகளால, அதுக்கு இருந்த importance கொறஞ்சு போனதா feel பண்ணித்தோ என்னவோ. இதுகள் இருந்த வரைக்கும் ஆத்து பக்கமே வரல. என்னிக்காவது, வெளீல ஒண்ணும் தேரலன்னா- இங்க வரும். இந்த Chotu, துப்பாண்டி சாப்டும் பொது, \"இவன் என்ன திங்கறான்\" ன்னு கிட்ட போய் ��ாக்கும். துப்பாண்டி சீரிண்டு வெரட்டி விட்டுடும், அத. காலால அடிக்க போகும். பாத்துது, இந்த Chotu. ஒரு நாள், துப்பாண்டி சாப்டும் போய் ஓடி போய், அத ஒரு அடி அடிச்சுட்டு, ஓடி வந்துடுத்து...\nஒரு மாசம்- ஒண்ணர மாசம் கழிச்சு தான் குரலே எழும்பித்து. பூனை குரல் அப்போதான் வந்துது. ஒரு சில சமயத்துல- \"மி...மி...\"ன்னு கீச்-கீச்-னு சத்தம் வரும். என்னத்தையோ தரைல தேடும், இந்த Chotu. எதோ த்யானத்துல இருக்கறாப்ல, எதையோ பாத்துண்டு யோசிச்சுண்டே இருக்கும். அது எத பத்தி யோசிக்குமோ அங்க-இங்க பார்வை போகாம, focused ஆ, ஆடாம அசையாம, அப்படியே உக்காண்டுருக்கும். அப்புறம், ஒண்ணுமே நடக்காத மாதிரி எழுந்து- விளையாட போய்டும். அது உக்காந்து இருந்த இடம் மட்டும்- துளி ஈரமா இருக்கும்...\nரெண்டு மாசத்துக்கெல்லாம்- பயங்கர வாலாயுடுத்துகள். சாப்பட வேற ஆரம்பிச்சிடுத்து (solid food). ஒரு நாளைக்கு எத்தன தடவ தான் வராண்டா வ அலம்பறது எதப்பாத்தாலும் அது மேல ஏறணும். இதுகள் எங்க பூந்துண்டு இருக்குகள்-னு பாத்து, விரட்டி விடறதே வேலையா போச்சு. \"Hindu\" paper ல Adoption காக Ad. கொடுத்தோம்- \"ரெண்டுத்தையும் யாரவது எடுத்துக்கோங்கோ\"-ன்னு. நல்ல response. 10 நாள் வரைக்கும் call வந்த வண்ணம் இருந்துது. ஆனா முதல் நாளே ஒருத்தர்- ரெண்டுத்தையும் எடுத்துக்கறேன்- ன்னு எடுத்துண்டு போய்ட்டார். எங்களுக்கு அதுகள் ரெண்டுத்தையும் பிரிக்க வேண்டாமே-ன்னு தான். அதுகள எடுத்துண்டு போனப்றம்- \"போய் செந்தேன், குட்டிகள் சௌக்கியம்\"-னு ஒரு தகவலும் இல்ல எதப்பாத்தாலும் அது மேல ஏறணும். இதுகள் எங்க பூந்துண்டு இருக்குகள்-னு பாத்து, விரட்டி விடறதே வேலையா போச்சு. \"Hindu\" paper ல Adoption காக Ad. கொடுத்தோம்- \"ரெண்டுத்தையும் யாரவது எடுத்துக்கோங்கோ\"-ன்னு. நல்ல response. 10 நாள் வரைக்கும் call வந்த வண்ணம் இருந்துது. ஆனா முதல் நாளே ஒருத்தர்- ரெண்டுத்தையும் எடுத்துக்கறேன்- ன்னு எடுத்துண்டு போய்ட்டார். எங்களுக்கு அதுகள் ரெண்டுத்தையும் பிரிக்க வேண்டாமே-ன்னு தான். அதுகள எடுத்துண்டு போனப்றம்- \"போய் செந்தேன், குட்டிகள் சௌக்கியம்\"-னு ஒரு தகவலும் இல்ல ஒரே கவலை. எங்க எங்கயாவது கொண்டு போய் வித்துடுவாரோ, சரியா பாத்துக்க மாட்டாரோ-ன்னுலாம். இவருக்கு வேற ஒரே guilt, Bushy ய பாக்கரப்போலாம்- \"என் குட்டிகள் எங்க ஒரே கவலை. எங்க எங்கயாவது கொண்டு போய் வித்துடுவாரோ, சரியா பாத்துக்க மாட்டாரோ-���்னுலாம். இவருக்கு வேற ஒரே guilt, Bushy ய பாக்கரப்போலாம்- \"என் குட்டிகள் எங்க\"-ன்னு அது கேக்கராப்லையே தோணறது -ன்னு\"-ன்னு அது கேக்கராப்லையே தோணறது -ன்னு ஒரு வாரம் கழிச்சு- \"குயட்டிகள் சௌக்கியம், Chotu நன்னா weight ஏரிடுத்து\"-ன்னு ஒரு தகவல் வந்துது. அப்பறம் தான் நிம்மதியா இருந்துது\n\"Bushy ஷீ ஷீ ஷீ.... என்னடா வேணும் ஒனக்கு..\" ன்னு அத தடவி குடுத்துண்டு கொஞ்சராராமாம் ன்னு அத தடவி குடுத்துண்டு கொஞ்சராராமாம் அது நெனச்சிக்கும், மனசுல- \"விடிய விடிய கத கேட்டுட்டு- Bushy க்கு துப்பாண்டி பாட்டன்-ங்கரானே\"-ன்னு. \"அதுக்கு என்ன சார் வேணும் அது நெனச்சிக்கும், மனசுல- \"விடிய விடிய கத கேட்டுட்டு- Bushy க்கு துப்பாண்டி பாட்டன்-ங்கரானே\"-ன்னு. \"அதுக்கு என்ன சார் வேணும் 'ங்கா' - தான் வேணும். போய் அத வாங்கிண்டு வந்து, கையோட அதுக்கு கொஞ்சம் போட்டு அது வாய அடைங்கோ... அப்றமா உங்களுக்கு நான் first class coffee போட்டு தரேன்...\"\nஇது என் எழுத்து. இது என் கருத்து. இவை என் மைத்துளிகள்...\nதுப்பாண்டி குடும்பத்தினர்- EPISODE 6\nசிறந்த புதுமுகம் -- நன்றி LK\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541318556.99/wet/CC-MAIN-20191216065654-20191216093654-00304.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://puthiyaagarathi.com/category/tamilnadu-districts/salem/", "date_download": "2019-12-16T08:41:32Z", "digest": "sha1:YUAZSGA6TMLQWRD4JA2RSFKK6NDKAUO7", "length": 28239, "nlines": 145, "source_domain": "puthiyaagarathi.com", "title": "சேலம் - புதிய அகராதி", "raw_content": "Monday, December 16மெய்ப்பொருள் காண்பது அறிவு\nசேலம்: உள்ளாட்சி தேர்தல் வேட்புமனு தாக்கல் இன்று தொடக்கம்\nஊரக உள்ளாட்சி அமைப்பு தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்று (டிசம்பர் 9) தொடங்குகிறது. சேலம் மாவட்டத்தில் இரண்டு கட்டங்களாக நேரடியாக 4299 பதவிகளுக்கு தேர்தல் நடக்கிறது. தமிழ்நாடு ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு புதிதாக உருவாக்கப்பட்ட 9 மாவட்டங்கள் மற்றும் சென்னை நீங்கலாக எஞ்சியுள்ள 27 மாவட்டங்களில் இரண்டு கட்டங்களாக தேர்தல் நடத்தப்படும் என்று மாநிலத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. முதல்கட்ட தேர்தல் வரும் 27.12.2019ம் தேதியும், இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு 30.12.2019ம் தேதியும் நடக்கிறது. தேர்தல் நடக்கும் நாளன்று, வாக்குப்பதிவு காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை நடக்கிறது. வாக்கு எண்ணிக்கை, வரும் 2.1.2020ம் தேதி காலை 8 மணிக்குத் தொடங்குகிறது. மாவட்ட ஊராட்சிக்குழுத் தலைவர், துணைத்தலைவர், ஊராட்சி ஒன்றியத் தலைவர், துணைத்தலைவர், ஊராட்சி மன்றத் துணைத்தலைவர்\nநிலம் உங்களுக்கு… ஆனால் உரிமை எங்களுக்கு\nசிறப்பு கட்டுரைகள், சேலம், முக்கிய செய்திகள்\nகடந்த நாற்பது ஆண்டுகளில் தமிழகத்தில் ஒன்பது முறை ஆட்சி மாற்றங்கள் நிகழ்ந்து இருக்கிறது. ஆனால், ஆவின் நிறுவனத்திற்கு நிலம் கொடுத்து, வீட்டு மனை பெற்றவர்களுக்கு இன்னும் கிரய பத்திரம் வழங்காமல் சேலம் ஆவின் நிறுவனம் வஞ்சித்து வருகிறது. சேலத்தை அடுத்த தளவாய்ப்பட்டியில், கடந்த நாற்பது ஆண்டுகளாக 'சேலம் மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியம் லிமிடெட்' எனப்படும் ஆவின் பால் பண்ணை செயல்பட்டு வருகிறது. தொடக்கத்தில் பால் கொள்முதல், விற்பனையில் மட்டும் கவனம் செலுத்தி வந்த இந்நிறுவனம், சில ஆண்டுகளிலேயே பால் பவுடர் உள்ளிட்ட மதிப்புக்கூட்டப்பட்ட பொருள்கள் தயாரிக்கும் ஆலையாக விரிவாக்கம் செய்யப்பட்டது. ஆலை விரிவாக்கத்திற்காக தளவாய்ப்பட்டி, அதைச் சுற்றியுள்ள சித்தனூர், ரொட்டிக்காரன் வட்டம், பெருமாள் கரடு ஆகிய கிராமங்களைச் சேர்ந்த 25 அப்பாவி குடும்பங்களுக்குச் சொந்தமான நிலங்களை ஆர்ஜி\nஆத்தூர் அருகே சேகோ ஆலையில் விஷ வாயு தாக்கி தொழிலாளி பலி\nசேலம், தமிழ்நாடு, முக்கிய செய்திகள்\nஆத்தூர் அருகே, சேகோ ஆலையில் கழிவுநீர்த் தொட்டியை சுத்தம் செய்வதற்காக தொட்டியின் மேல் மூடியை திறந்தபோது விஷ வாயு தாக்கியதில் கூலித்தொழிலாளி மூச்சுத்திணறல் ஏற்பட்டு உயிரிழந்தார். சேலம் மாவட்டம் ஆத்தூரை அடுத்துள்ள கெங்கவல்லி பள்ளக்காட்டைச் சேர்ந்தவர் மாணிக்கம் (65). அப்பகுதியில் சண்முகா சேகோ பேக்டரி என்ற பெயரில் கடந்த பதினைந்து ஆண்டுகளுக்கும் ஜவ்வரிசி, ஸ்டார்ச் மாவு தயாரிக்கும் ஆலையை நடத்தி வருகிறார். இந்த ஆலையில் அம்மம்பாளையம் கண்ணகி நகரைச் சேர்ந்த ராமமூர்த்தி மகன் மணி என்கிற ஜெயச்சந்திரன் (35) கூலி வேலை செய்து வந்தார். அவருடன், பள்ளக்காட்டைச் சேர்ந்த மாது (55), காங்கமுத்து (50), கலியன் (48) ஆகியோரும் வேலை செய்து வருகின்றனர். ஜவ்வரிசி, ஸ்டார்ச் தயாரிப்பதற்கான மரவள்ளிக் கிழங்குகளை அரைத்த பின்னர் வெளியேற்றப்படும் கழிவு நீரை தேக்கி வைக்க, 6\nசேலம்: மாநகராட்சி பள்ளி அருகே நுண்ணுயிரி உரக்கிடங்கு\nசிறப்பு கட்டுரைகள், சேலம், தமிழ்நாடு, முக்கிய செய்திகள்\nசேலத்தில், மாநகராட்சி துவக்கப்பள்ளி அருகே நுண்ணுயிரி உரக்கிடங்கு தொழிற்சாலை அமைக்கப்படுவதற்கு அப்பகுதி மக்களிடையே கடும் எதிர்ப்பு கிளம்பி இருக்கிறது. மேலும், பள்ளி குழந்தைகளுக்கு மூச்சுத்திணறல் உள்ளிட்ட நோய்த்தொற்று ஏற்படும் என்பதோடு, 123 ஆண்டுகால பழமையான பள்ளியும் மூடப்படும் நிலைக்குத் தள்ளப்படும் என்றும் கூறுகின்றனர். சேலம் நகராட்சி, கடந்த 1994ம் ஆண்டு மாநகராட்சியாக நிலை உயர்த்தப்பட்டது. இம்மாநகராட்சி 91.35 சதுர கி.மீ., பரப்பளவு உடையது. பத்து லட்சம் பேர் மக்கள் தொகையும், ஒன்றரை லட்சத்திற்கும் மேற்பட்ட கட்டடங்களும் இருக்கின்றன. நாள்தோறும் சராசரியாக 400 மெட்ரிக் டன் குப்பைகள் சேகரமாகின்றன. மாநகரில் சேகரமாகும் குப்பைகள் கிச்சிப்பாளையத்தில் உள்ள குப்பைக்கிடங்கில் கொட்டப்பட்டு வந்த நிலையில், கடந்த திமுக ஆட்சியின்போது மாநகராட்சி எல்லைக்கு வெளியே\nவெல்லத்தில் சலவைத்தூள், உரம் கலப்பு சேலத்தில் 41 டன் பறிமுதல்\nசேலம், தமிழ்நாடு, முக்கிய செய்திகள்\nஉருண்டை வெல்லம் என்றால் அதன் தித்திப்பு சுவை மட்டும்தான் நினைவுக்கு வரும் என்று நினைத்தால் அது உங்களின் அறியாமைதான். ஏனெனில், கரும்புச்சாறை பிழிந்து, காய்ச்சி தயாரிக்கப்படும் வெல்லத்தில் கரும்புச்சாறு மட்டுமின்றி சூப்பர் பாஸ்பேட் உரம், சோடியம் ஹைட்ரோசல்பைடு சலவைத்தூள் ஆகிய வேதிப்பொருள்களும், இன்ன பிற நிறமூட்டிகளும் கலந்திருக்கும் அபாயம் இருப்பதாக எச்சரித்து இருக்கிறது உணவுப்பாதுகாப்புத்துறை. சேலத்தில் ஓமலூர், கருப்பூர், தாரமங்கலம், இடைப்பாடி, மகுடஞ்சாவடி, கொங்கணாபுரம், சங்ககிரி ஆகிய பகுதிகளில் பரவலாக வெல்லம் உற்பத்தி ஆலைகள் சிறியதும், பெரியதுமாக இயங்கி வருகின்றன. தைப்பொங்கலை குறிவைத்து இப்போது வெல்லம் உற்பத்தி மும்முரமாக நடந்து வருகிறது. பொங்கல் மட்டுமின்றி இனிப்பு பண்டங்கள் தயாரிப்பிலும் முக்கிய பங்கு வகிப்பதால், எல்லா காலத்திலும் உருண்டை வெல்லத்திற்கு மிகப்பெரும\nநாளை நடக்க இருந்த கூட்டுறவு உதவியாளர் தேர்வு தள்ளிவைப்பு\nசேலத்தில், நாளை (நவ. 23) நடக்க இருந்த கூட்டுறவு வங்கி, கூட்டுறவு சங்க உதவியாளர் பணியிடங்களுக்கான போட்டித்தேர்வுகள் திடீரென்று தள்ளி வைக்கப்பட்டு உள்ளது. சேலம் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி மற்றும் கிளைகளில் காலியாக உள்ள 89 உதவியாளர் பணியிடங்கள் மற்றும் சேலம் மாவட்டத்தில் உள்ள இதர கூட்டுறவு வங்கிகள், சங்கங்களில் காலியாக உள்ள 52 உதவியாளர் பணியிடங்களை நிரப்புவதற்கு நாளை (நவ. 23ம் தேதி) மற்றும் நாளை மறுநாள் (நவ. 24) போட்டித்தேர்வுகள் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. தேர்வு மையங்கள் ஒதுக்கப்பட்டதோடு, இதற்கான தேர்வுக்கூட அனுமதி சீட்டுகளும் மாவட்ட ஆள்சேர்ப்பு நிலைய இணையதளத்தின் மூலம் வெளியிடப்பட்டு வந்தது. இந்நிலையில், உயர்நீதிமன்ற ஆணையின்படி நவ. 23 மற்றும் 24 ஆகிய தேதிகளில் (நாளை மற்றும் நாளை மறுநாள் ) நடக்க இருந்த\nசேலம்: கூட்டுறவு உதவியாளர் பணிக்கு தேர்வு; நவ. 23, 24ல் நடக்கிறது\nசேலம் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி மற்றும் இதர கூட்டுறவு அமைப்புகளில் காலியாக உள்ள உதவியாளர் பதவிக்கான போட்டித்தேர்வு நவ.23, 24 ஆகிய நாள்களில் நடக்கிறது. சேலம் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைமை அலுவலகம் மற்றும் அதன் கிளைகளில் காலியாக உள்ள 89 உதவியாளர் பணியிடங்கள், போட்டித்தேர்வு மற்றும் நேர்முகத்தேர்வு மூலம் நிரப்பப்பட உள்ளன. இதற்கான அறிவிப்பு, கடந்த 28.8.2019ம் தேதி (அறிவிக்கை எண்: 02/2019) வெளியிடப்பட்டது. அதேபோல், மத்திய கூட்டுறவு வங்கி தவிர இதர நகர கூட்டுறவு வங்கிகள், கூட்டுறவு சங்கங்களில் காலியாக உள்ள 52 உதவியாளர் பணியிடங்களும் மேற்சொன்ன தேர்வு முறைகள் மூலம் நிரப்பப்பட உள்ளன. இதுகுறித்த அறிவிப்பும் மேற்கண்ட தேதியில் (அறிவிக்கை எண்: 01/2019) வெளியிடப்பட்டது. இனசுழற்சி உள்ளிட்ட அனைத்து இடஒதுக்கீடு விதிமுறைகளின்படி இப்பணியிடங\nகேரள போலீசாரால் சுட்டுக்கொல்லப்பட்ட மாவோயிஸ்ட் மணிவாசகம் சடலம் சேலம் கொண்டு வரப்பட்டது தங்கை, மனைவியை பரோலில் எடுக்க தீவிரம்\nசேலம், தமிழ்நாடு, முக்கிய செய்திகள்\nகேரளா மாநில காவல்துறையினரால் சுட்டுக்கொல்லப்பட்ட தமிழகத்தைச் சேர்ந்த மாவோவிய போராளி மணிவாசகத்தின் சடலம், கேரளாவில் இருந்து ஆம்புலன்ஸ் வாகனம் மூலம் புதன்கிழமை (நவ. 13) இரவு சேலம் கொண்டு வரப்பட்டது. கேரள மாநிலம் அட்டப்பாடி அருகே மஞ்சக்கண்டி என்ற வனப்பகுதியில் கடந்த அக். 29ம் தேதி அம்மாநிலத்தின் தண்டர்போல்ட் எனப்படும் சிறப்பு அதிரடிப்படை காவல்துறைக்கும், மாவோவிய போராளிகளுக்கும் துப்பாக்கிச் சண்டை மூண்டது. அந்த மோதலில் மாவோவிய போராளிகள் ஒரு பெண் உள்பட நான்கு பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர். கொல்லப்பட்டவர்களில் முக்கியமானவராகக் கருதப்படும் மணிவாசகம் (55), சேலம் மாவட்டம் தீவட்டிப்பட்டி அருகே உள்ள ராமமூர்த்தி நகரைச் சேர்ந்தவர். அவர் கேரளா மாநிலம் மேற்குத்தொடர்ச்சி மலைப் பகுதியில் மாவோவிய போராளிகளுக்கு ஆயுதப்பயிற்சி அளித்து வந்துள்ளார். இதுகுறித்து மத்திய உளவுத்து\nசேலம் திமுக பிரமுகரை மிரட்டிய உளவுத்துறை\nஅரசியல், சேலம், தமிழ்நாடு, முக்கிய செய்திகள்\nசேலத்தைச் சேர்ந்த திமுக பிரமுகரை, மாவோயிஸ்ட்களுடன் தொடர்புடையவராக சித்தரித்து, உளவுத்துறை மூலம் மிரட்டிப் பணிய வைக்கும் மூன்றாம்தர வேலைகளில் ஆளுங்கட்சி இறங்கி இருப்பது அரசியல் அரங்கில் சலசலப்புகளை ஏற்படுத்தி உள்ளது. சேலத்தை அடுத்த அயோத்தியாப்பட்டணத்தைச் சேர்ந்தவர் விஜயகுமார். அயோத்தியாப்பட்டணம் ஒன்றியக்கு-ழுத் தலைவர், திமுகவில் அயோத்தியாப்பட்டண ஒன்றிய செயலாளர் ஆகிய பொறுப்புகளில் இருந்து வந்த அவர், தற்போது கிழக்கு மாவட்ட திமுகவில் அவ்வொன்றியத்தின் பொறுப்பாளராகவும் இருந்து வருகிறார். செவ்வாய்க்கிழமை (நவ. 12, 2019) மாலை 4.30 மணியளவில், வீடு அருகே நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது திடீரென்று இரண்டு கார்கள் விஜயகுமார் அருகில் வந்து நிற்க, அவற்றில் இருந்து 'டிப்-டாப்' ஆக உடையணிந்த நான்கைந்து பேர் இறங்கியிருக்கின்றனர். அவரிடம் ஏதோ ரகசியமாக கிசுகிசுத்தவர்க\n ஊழியர் விரோத போக்கில் பெரியார் பல்கலை\nசிறப்பு கட்டுரைகள், சேலம், தமிழ்நாடு, முக்கிய செய்திகள்\nகாத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்ட தற்காலிக ஊழியர்கள் 57 பேருக்கு ஒரே நாளில் குற்றச்சாட்டு குறிப்பாணை வழங்கி, பெரியார் பல்கலை நிர்வாகம் முரட்டுத்தனமான ஊழியர் விரோத நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது. சேலம் பெரியார் பல்கலையில் நிரந்தர ஊழியர்களுடன், ஒப்பந்த அடிப்படையில் 329 ஆசிரியர் அல்லாத ஊழியர்களும் பணியாற்றி வருகின்றனர். எழுத்தர், உதவியாளர், தட்டச்சர், தகவல் உள்ளீட்டு அலுவலர், கண்காணிப்பாளர், சுருக்கெழுத்தர் என பல நிலைகளில் தொகுப்பூதியம் மற்றும் தினக்கூலி அடிப்படையில் பணியாற்றுகின்றனர். ஆசிரியர் அல்லாத ஒப்பந்தப் பணியாளர்கள் 15 அம்ச கோரிக்கைகளை முன்வைத்து பல்கலை நிர்வாகத்துடன் பலகட்டமாகப் பேச்சுவார்த்தை நடத்தினர். தொகுப்பூதிய பணியாளர்களுக்கு வழங்கப்படும் ஊதியத்���ை நாள் கணக்கில் அல்லாமல் மாத அடிப்படையில் கணக்கிட்டு வழங்க வேண்டும்; மூன்று ஆண்டுகளுக்கு மேலாக தினக்க\nசட்டம் அறிவோம்: பூர்வீக சொத்தில் பெண்ணுக்கு உரிமை உண்டா\nபுற்றுநோயை குணமாக்கும் ஷிமோகா வைத்தியர்; நல்லதை நாலு பேருக்கு சொல்லலாமே\nபூவனம்: மறைக்கப்பட்ட பறையர் வரலாறு (ஆய்வு நூல்) -சேனாதிபதி ஜெ.மு.இமயவரம்பன்\nதிடீர் மயக்கம், தலை பாரம், ஞாபக மறதி, கண் கட்டுதல் இருக்கிறதா\nசிறுதானிய தின்பண்டங்கள் :\"நாவில் எச்சில் ஊறவைக்கும் தினை நெய் லட்டு, மாப்பிள்ளை சம்பா அதிரசம்\"; அசத்தும் சேலம் இளைஞர்\nநேர்கொண்ட பார்வை - சினிமா விமர்சனம் 'ஊசியைக் கேட்டுத்தான் நூலை நுழைக்கிறோமா 'ஊசியைக் கேட்டுத்தான் நூலை நுழைக்கிறோமா\nசட்டம் அறிவோம்: உயில்... “மூன்றே சொல்லில் ஓர் ஆவணம்” - சுரேஷ், உயர்நீதிமன்ற வழக்கறிஞர்\nபூப்படைதல் சடங்கு இன்றும் தேவையா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541318556.99/wet/CC-MAIN-20191216065654-20191216093654-00304.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tnpds.net.in/tag/athi-varadar-festival/", "date_download": "2019-12-16T07:16:43Z", "digest": "sha1:Y432YYABWMT52EX3PYEVI634IQOONT5F", "length": 11443, "nlines": 123, "source_domain": "tnpds.net.in", "title": "athi varadar festival | TNPDS ONLINE", "raw_content": "\nஅத்தி வரதரை எப்போது வழிபடுவது சிறப்பு தெரியுமா\nஅத்தி வரதரை இந்த நாட்களில் வழிபடுவது நல்லதா\nஅத்தி வரதரை தரிசிக்க 12 மணி நேரம் மட்டுமே அனுமதி\nஅத்தி வரதர் தரிசன நேரம் குறைப்பு 12 மணி நேரம் மட்டுமே\nமாற்றம் செய்யப்பட்ட ரேஷன் அட்டைகளுக்குப் பதிலாக புதிய TNPDS Smart Ration Card எப்போது கிடைக்கும்\nபுதிதாக வழங்கப்பட்ட பாஸ்போர்ட்டுகளில் தாமரை படம்\n2019 கூகுளில் அதிகம் தேடப்பட்ட டாப் 10 இந்திய பிரபலங்கள்\nஅம்மா இருசக்கர வாகன திட்டம்\nஅம்மா இருசக்கர வாகன திட்டம் 2019\nஅம்மா இருசக்கர வாகன திட்டம் 2020\nபொங்கல் பரிசுத் தொகுப்பு திட்டம் 2020\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541318556.99/wet/CC-MAIN-20191216065654-20191216093654-00304.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.76, "bucket": "all"} +{"url": "http://www.malartharu.org/2019/01/gaja-heroes_21.html", "date_download": "2019-12-16T08:27:02Z", "digest": "sha1:KOGAQXUGHWQUOHDSTNABYU7XJDQBBAFD", "length": 9899, "nlines": 76, "source_domain": "www.malartharu.org", "title": "கஜா ரணத்தின் ஆறுதல்கள்", "raw_content": "\nதிரு.சுப்பிரமணியன் எனது வகுப்புத் தோழர். சின்னவயதில் எல்லோரும் அவரை பெல் அன்று அழைக்கவே ஒரு கட்டத்தில் தன்னுடைய ஆதார் அட்டையை பெல் என்ற பெயரிலேயே வாங்கிவிட்டார். தனித்துவம் மிக்க களப் பணிகளால் எங்கள் பகுதியின் நகராட்சி மன்ற உறுப்பினரானார். கடலூரில் வெள்ளம் என்றாலே முதல் ஆளாக நிற்பார். கஜா வைத்து ச���ய்தது புதுகையின் பெரியார் நகர் என்கிற பொழுது களம் புகாமல் இருப்பாரா\nபெரியார் நகர் சிவா என்கிற முகவரியில் புதிதாக வளர்ந்துகொண்டிருக்கும் அடுத்த தலைமுறை அரசியல் புள்ளி. அ.ம.மு.கவில் பொறுப்பில் இருக்கிறார். இவர் கஜா களப் பணிகள் உண்மையில் பாராட்டுக்குரியவை. பெரியார் நகரின் அணைத்து தெருக்களிலும் குறைந்த பட்சம் மூன்று முறையாவது சென்று வந்திருப்பார்.\nகஜா சாய்த்துப் போட்டிருந்த மரங்களைத் தாண்டி இந்த சாதனையை செய்தது உண்மையில் ரொம்ப பெரிய விசயம்.\nபொறுப்புமிக்க ஆசிரியர், முன்னாள் பத்திரிக்கையாளர், பாடநூல் தயாரிப்பில் வித்தகர், தன்னுடைய மாணவர்களை தரணி அறியச் செய்வதில் தமிழகத்தில் இவர்தான் முதல் ஆசிரியர். இவரது பள்ளி மாணவர்கள் மீண்டும் மீண்டும் தொலைகாட்சி நிகழ்சிகளில் வருவதைக் கவனித்திருப்பீர்கள்.\nகஜா தினங்களில் களத்தில் சுழன்று சுழன்று இவர் செய்த பணிகள் நெகிழ்வு.\nநகைச்சுவை ததும்பும் முகநூல் இற்றைகள் எழுத்தாளர் அய்யாசாமியின் அடையாளம். இவர் எழுதும் இலக்கிய இல்லறம் முகநூல்வாசிகளின் ஸ்ட்ரெஸ்பஸ்டர். முக்நூல் வாசிகளின் ஆயுளை அரைநாளவது கூட்டும் வல்லமை கொண்டவை இவரது இற்றைகள்.\nதனியொருத்தி என்ற நூலில் பாடகி ஸ்வர்ணலதா குறித்து இவர் இசை அனுபவங்களை பகிர்ந்திருக்கிறார். வெகு நேர்த்தியான ரசிகர்.\nகஜா கோரத்தாண்டவமாடியதே இவரது சொந்த ஊரான வெட்டுக்காடு பகுதியில் என்கிற புள்ளியில் தன்னுடைய நண்பர்களை ஒன்றிணைத்து பெரும் மீட்புப் பணிகளில் இறங்கினார்.\nஇரண்டுமுறை தொலைபேசியில் பேசினேன். வார்த்தைகளை அளந்து அளந்து மிகக் கவனமோடு பேசினார். ஒரு சர்ரியலிச அனுபவம் இது. இற்றைகளில் நம்மை உருண்டு பிரண்டு சிரிக்க வைக்கும் இவர் பேசுவதில் எவ்வளவு கவனமாக இருக்கிறார் என்று நினைத்தேன்.\nஇவரை பாடாய்ப்படுத்தி இவரது சகோ நடராஜ் அலைபேசி என்னை வாங்கி சேமித்தால் அது ஏற்கனவே பதிவாகியிருந்த நடராஜ் இங்கிலீஷ் என்கிற நண்பரைக் காட்டியது.\nமணி பாரோ குழுவில் இருந்த நூர் மழைத்துளிகள் குருமூர்த்தி, மற்றும் மழைத்துளிகள் மாரிமுத்து அவர்கள் மூலம் வெட்டிக்காடு பகுதிக்கு திருச்சி சுப்பிரமணியன் அவர்களின் குடும்பத்தை அழைத்து சென்று அவர்கள் விருப்பப் படி அவர்கள் கரங்களாலேயே நிவாரணப் பொருட்களை வழங்கச் செய்தனர்.\nசிறப்பான மனிதர்களை அறிமுகம் செய்தமைக்கு நன்றி மது.\nமது, இந்தப் புதிய வலைவடிவமைப்பு முன்னர் இருந்ததை விட ஒன்றும் சிறப்பாக இல்லையே முன்னர் இருந்த தெளிவு இல்லாமல் குழப்பம்தான் மிஞ்சுகிறது. ஏன் இப்படி\nமாற்றம் முன்னேற்றமாக இருந்தால் சரிதான். ஆனால் அன்புமணி போல இருந்தால்... அதைத்தான் மாற்றவேண்டும்.\nதங்கள் வருகை எனது உவகை...\nஅவன்ஜெர்ஸ் யாரு புதிய அயர்ன்மேன்\nசில சமயம் எழுத்தாளர்களை சமூகம் அவர்கள் இருக்கும் காலத்திலேயே கொண்டாடும். பலருக்கு இந்த ஏற்பும், கொண்டாட்டமும் கிடைப்பதில்லை.\nபல ஆண்டுகளுக்கு முன் கவிஞர் தங்கம் மூர்த்தியை சந்திப்பதற்காக அவரது அலுவலகம் சென்றபோது அவருக்கு பின் இருந்த கவிதை ஒன்று ஒருஒளிவட்டமாய் தெரிந்தது\nவெறும் கை என்பது மூடத்தனம் விரல்கள் பத்தும் மூலதனம்\nயார் வரிகள் அண்ணா என்று கேட்டதற்கு தாரா பாரதி என்று சொல்லி கவிஞரை சிலாகித்து பேசியது என் நினைவிற்கு வருகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541318556.99/wet/CC-MAIN-20191216065654-20191216093654-00304.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://bsubra.wordpress.com/2007/04/30/may-day-2007-international-child-worker-day/", "date_download": "2019-12-16T07:18:40Z", "digest": "sha1:RGRPKZWAQYDB4ZEWSUNQM7QL3WQM3DQH", "length": 21561, "nlines": 288, "source_domain": "bsubra.wordpress.com", "title": "May Day 2007 – International Child Worker Day « Tamil News", "raw_content": "\nஆ – 10+1 பழமொழிகள்\nஅ – பத்து பழமொழிகள்\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\nஏற்கனவே எம்.பி.க்களாக இருந்த 7 பேருக்கு ஏன் வாய்ப்பு அளிக்கப்படவில்லை\nஒரு தமிழ்ப் பெண்ணின் கிறுக்கல்கள் . . .\nதேசிய முற்போக்கு திராவிடர் கழகம்\nநான் கண்ட உலகம் எங்கணமாயினும் அஃதே இங்கே\nநிறம் – COLOUR ::: உதய தாரகை\nநெட்டில் சுட்டவை . ♔ ♕ ♖ ♗ ♘ ♙ . .\nபுதிய தமிழ்ப் பட தரவிறக்கம்\n« மார்ச் மே »\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\nஊரும் தெரியாது; உறவும் புரியாது\nநம் ஒவ்வொருவர்க்குள் ஓர் அதிகாரி ஒளிந்து கொண்டிருக்கிறார்.\nநாடு முழுக்க வீடுகள் இருக்கின்றன. அவரவர் வசதி, வளமைக்குத் தக்கவகையில் வீடுகள் சிறிதாகவோ, பெரிதாகவோ, ஆடம்பரமாகவோ இருக்கின்றன. வீட்டைப் பராமரிப்பது மிகப்பெரிய பணிதான். எனவே இச்சுமையைக் குறைக்க பணியாள் ஒருவரோ, ஒன்றுக்கு மேற்பட்டவரோ தேவைப்படுவர். இந்த எடுபிடி வேலைக்கு ஆள் கிடைப்பது மிகவும் சிரமம். கிடைத்தாலும் நம் விருப்பப்படி நடப்பாரா என்பது தெரியாது. எதிர்த்துப் பேசலாம். அதிக சம்பளம் கேட்கலாம்\nஇந்தத் தொல்லையெல்லாம் இல்லாதவாறு ஆள் வேண்டுமே\nஅப்படிக் கிடைப்பவர் வறுமையில் உழல வேண்டும். வேலை போய்விடுமோ என்ற அச்சத்தில் இருக்க வேண்டும். ஊதியத்தை மிகக் குறைவாகக் கொடுத்தாலும் வாங்கிக் கொள்ள வேண்டும். அண்டை அசலில் ஆதரவாளர்கள் யாரும் இருக்கக் கூடாது. அப்போதுதான் சொன்ன பேச்சைக் கேட்பார்கள்.\nவறுமையின் காரணமாக துரத்தப்பட்டவர்கள். விளையாடும் பருவம் அது. ஆனால் விளையாட முடியாது. ஓடியாடும் வயது அது. ஆனால் கால்கள் கட்டப்பட்டிருக்கும். சிரித்து மகிழ அவர்களுக்குச் சுதந்திரம் கிடையாது.\nகிராமங்களிலிருந்து நகரங்களுக்கு இழுத்து வரப்பட்டிருப்பார்கள். ஏன் மாநிலம் மாறி கூட கடத்தப்பட்டிருப்பார்கள்.\nஊரை ஒழுங்காகத் தெரியாது. உறவு யாரென்றும் புரியாது. பல குழந்தைகளுக்கு மொழிகூட விளங்காது.\nபங்களாக்கள், நடுத்தர இல்லங்கள் என்று அமர்த்தப்பட்டு பணியில் பம்பரமாகச் சுழன்று கொண்டிருப்பார்கள். வியர்வையும் கண்ணீருமாய் ஈரமாக இருப்பார்கள். ஆனால் வயிறு உலர்ந்து போய் இருக்கும்.\nஅந்த வீட்டின் எஜமானாக நாம் இருக்கிறோம். வேலை செய்ய சேர்ந்திருப்பவள் ஒரு சிறுமி. அந்தச் சிறுமியிடம் நாம் எப்படி நடந்து கொள்கிறோம்\nஅதே வயதுடைய சிறுமி நம் அடுத்த வீட்டுத் தொழிலதிபரின் குழந்தையாகவோ, நம் உறவினர் ஒருவரின் வாரிசாகவோ இருந்துவிட்டால் நம் கொஞ்சலே மிக அழகாக இருக்கும்.\nவேலை செய்ய வந்த சிறுமியிடமோ நம் கேள்விகள் நேரெதிராக இருக்கும்.\n“”என்ன திருதிருவென்று முழிக்கிறாய். ஒழுங்காக வேலையைப் பார்\n“”சுறுசுறுப்பே இல்லையே . சரியான சோம்பேறி” என மண்டையில் குட்டுவோம்.\nபோனால் போகிறதென்று அளவுச்சாப்பாடு போடுவோம். இதோடு அல்ல. இன்னும் இருக்கிறது அந்தக் குழந்தைக்குக் கொடுமை.\nவீடு என்றால் நாம் ஒருவர் மட்டும்தானா சிறுசும் பெருசுமாக உருப்படிகள் ஐந்துக்குமேல் தேறாதா சிறுசும் பெருசுமாக உருப்படிகள் ஐந்துக்குமேல் தேறாதா அத்தனை பேர்களுமே அந்த வேலைக்கார சிறுமிக்கு பம்பரக் கயிறுகள்தான்.\nஒருவர் மாற்றி ஒருவர் வேலை சொல்லி ஆட்டுவிப்பர். ஒரே நேரத்திலேயே கூட பலரின் கட்டளைகளை ஏற்றுச் செய்வதறியாது திகைத்து நிற்பாள் அச்சிறுமி. கைக்குழந்தை உள்ள வீடு என்றால் குழந்தை தூங்கும் நேரம் போக மீதி நேரம் தூக்கிச் சுமந்து கொண்டிருக்க வேண்டும். பள்ளிக்கூடத்திலிருந்து குழந்தைகளை அழைத்து வர வேண்டும்.\nஅவர்கள் விளையாடுவதற்குத் தேவையான வேலைகளைச் செய்து கொடுத்துவிட்டு, விளையாட்டை வேடிக்கை பார்க்காமல் வேலை செய்ய வேண்டும். வீட்டின் உறுப்பினர்கள் கேளிக்கை தேடி வெளியில் சென்றால் வீட்டுக்கு காவலாய் இருக்க வேண்டும்.\nஅதே வயதுடைய நம் குழந்தை பெரிய பள்ளியில் படிக்கிறது. விதவிதமாய் ஆடை அணிகிறது. பூப்பந்து விளையாடுகிறது. திரைப்படம், கடற்கரை, கேளிக்கைத்தலங்கள் என்று அழைத்துச் செல்கிறோம். சிரித்து மகிழ்கிறது. சிறுவேலைகூட ஏவ மாட்டோம்.\nஇத்தனை இன்பங்களையும் தொலைத்துவிட்டு அக்குழந்தை நம் உருட்டல், மிரட்டல்களுக்கு அடிபணிந்து மிரளுகிறது. அத்தனைக்கும் ஒரு பாராட்டாவது வழங்குகிறோமா அப்படியே பாராட்டிவிட்டாலும் கூட அது மேலும் வேலை செய்ய வைக்கும் உத்தியாகவே இருக்கும்.\nஒரு சில விதிவிலக்குகள் இருக்கலாம். அங்கும் கூட அதிகாரி தாண்டவமாடும் நிலை உண்டு.\nகுழந்தைகளை ஏழ்மை வாட்டுகிறது. நாடு முழுவதும் 10 கோடிக்கும் மேற்பட்ட குழந்தைகள் பசி அரக்கனின் கோரப்பிடியில் சிக்கியுள்ளனர். ஒருவேளை சோற்றுக்காக அவர்களை வதைக்க நாம் துணியலாமா நாம் நல்லவர்கள்தான். இது தீமை என்பதை உணராமல் செய்து விடுகிறோம். வேண்டாம் அந்த காட்டு நிர்வாகம் நாம் நல்லவர்கள்தான். இது தீமை என்பதை உணராமல் செய்து விடுகிறோம். வேண்டாம் அந்த காட்டு நிர்வாகம் பிஞ்சுக் குழந்தைகளிடமா நம் மேலாண்மையைக் காட்டுவது\nமற்ற குழந்தைகளைப்போல் அவர்கள் கற்க, விளையாட, நடக்க, சிரிக்க, உண்ண, உறங்க உரிமை உள்ளது.\nஉண்மையைப் புரிந்து கொண்டவர்களாயின் இனி நாம் குழந்தைகளை வேலைக்கு வைக்க மாட்டோம். ஒருவேளை வாய்ப்புக் கிடைத்தால் அக் குழந்தைகளில் ஒரே ஒரு குழந்தையையாவது நம் குழந்தையைப் போலவே கருதி மேற்கண்ட உரிமைகளை அக்குழந்தையும் அனுபவிக்க வழிவகை செய்யும் பொறுப்பை ஏற்கலாமல்லவா\n(இன்று சர்வதேச குழந்தைத் தொழிலாளர் தினம்).\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541318556.99/wet/CC-MAIN-20191216065654-20191216093654-00304.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dailyhunt.in/news/india/tamil/the+hindu+kamadenu-epaper-thehinta/aanlain+bathirab+bathivai+ethirthu+vazhakku+tamizhaga+arasu+bathilalikka+utharavu-newsid-148487498", "date_download": "2019-12-16T09:32:18Z", "digest": "sha1:HCQBWJZCXZ3VZXDFJZMJXUX5XOEHOTAC", "length": 61707, "nlines": 59, "source_domain": "m.dailyhunt.in", "title": "ஆன்லைன் பத்திரப் பதிவை எதிர்த்து வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு - The Hindu Kamadenu | DailyHunt #greyscale\")}#back-top{bottom:-6px;right:20px;z-index:999999;position:fixed;display:none}#back-top a{background-color:#000;color:#fff;display:block;padding:20px;border-radius:50px 50px 0 0}#back-top a:hover{background-color:#d0021b;transition:all 1s linear}#setting{width:100%}.setting h3{font-size:16px;color:#d0021b;padding-bottom:10px;border-bottom:1px solid #ededed}.setting .country_list,.setting .fav_cat_list,.setting .fav_lang_list,.setting .fav_np_list{margin-bottom:50px}.setting .country_list li,.setting .fav_cat_list li,.setting .fav_lang_list li,.setting .fav_np_list li{width:25%;float:left;margin-bottom:20px;max-height:30px;overflow:hidden}.setting .country_list li a,.setting .fav_cat_list li a,.setting .fav_lang_list li a,.setting .fav_np_list li a{display:block;padding:5px 5px 5px 45px;background-size:70px auto;color:#000}.setting .country_list li a.active em,.setting .country_list li a:hover,.setting .country_list li a:hover em,.setting .fav_cat_list li a:hover,.setting .fav_lang_list li a:hover,.setting .fav_np_list li a:hover{color:#d0021b}.setting .country_list li a span,.setting .fav_cat_list li a span,.setting .fav_lang_list li a span,.setting .fav_np_list li a span{display:block}.setting .country_list li a span.active,.setting .country_list li a span:hover,.setting .fav_cat_list li a span.active,.setting .fav_cat_list li a span:hover,.setting .fav_lang_list li a span.active,.setting .fav_lang_list li a span:hover,.setting .fav_np_list li a span.active,.setting .fav_np_list li a span:hover{background:url(https://m.dailyhunt.in/desktop_site/news/temp_daily/images/icon_checkbox_checked@2x.png) right center no-repeat;background-size:40px auto}.setting .country_list li a{padding:0 0 0 35px;background-repeat:no-repeat;background-size:30px auto;background-position:left}.setting .country_list li a em{display:block;padding:5px 5px 5px 45px;background-position:left center;background-repeat:no-repeat;background-size:30px auto}.setting .country_list li a.active,.setting .country_list li a:hover{background-image:url(https://m.dailyhunt.in/desktop_site/news/temp_daily/images/icon_checkbox_checked@2x.png);background-position:left center;background-repeat:no-repeat;background-size:40px auto}.setting .fav_lang_list li{height:30px;max-height:30px}.setting .fav_lang_list li a,.setting .fav_lang_list li a.active{background-image:url(https://m.dailyhunt.in/desktop_site/news/temp_daily/images/sprite_svg.svg);display:inline-block;background-position:0 -387px;background-size:30px auto;background-repeat:no-repeat}.setting .fav_lang_list li a.active{background-position:0 -416px}.setting .fav_cat_list li em,.setting .fav_cat_list li span,.setting .fav_np_list li em,.setting .fav_np_list li span{float:left;display:block}.setting .fav_cat_list li em a,.setting .fav_cat_list li span a,.setting .fav_np_list li em a,.setting .fav_np_list li span a{display:block;height:50px;overflow:hidden;padding:0}.setting .fav_cat_list li em a img,.setting .fav_cat_list li span a img,.setting .fav_np_list li em a img,.setting .fav_np_list li span a img{max-height:45px;border:1px solid #d8d8d8;width:45px;float:left;margin-right:10px}.setting .fav_cat_list li em a p,.setting .fav_cat_list li span a p,.setting .fav_np_list li em a p,.setting .fav_np_list li span a p{font-size:12px;float:left;color:#000;padding:15px 15px 15px 0}.setting .fav_cat_list li em a:hover img,.setting .fav_cat_list li span a:hover img,.setting .fav_np_list li em a:hover img,.setting .fav_np_list li span a:hover img{border-color:#fd003a}.setting .fav_cat_list li em a:hover p,.setting .fav_cat_list li span a:hover p,.setting .fav_np_list li em a:hover p,.setting .fav_np_list li span a:hover p{color:#d0021b}.setting .fav_cat_list li em,.setting .fav_np_list li em{float:right;margin-top:15px;margin-right:45px}.setting .fav_cat_list li em a,.setting .fav_np_list li em a{width:20px;height:20px;border:none;background-size:20px auto}.setting .fav_cat_list li em a,.setting .fav_cat_list li span a{height:100%}.setting .fav_cat_list li em a p,.setting .fav_cat_list li span a p{padding:10px}.setting .fav_cat_list li em{float:right;margin-top:10px;margin-right:45px}.setting .fav_cat_list li em a{width:20px;height:20px;border:none;background-size:20px auto}.setting .fav_cat_list,.setting .fav_lang_list,.setting .fav_np_list{overflow:auto;max-height:200px}.sett_ok{background-color:#e2e2e2;display:block;-webkit-border-radius:3px;-moz-border-radius:3px;border-radius:3px;padding:15px 10px;color:#000;font-size:13px;font-family:fnt_en,Arial,sans-serif;margin:0 auto;width:100px}.sett_ok:hover{background-color:#d0021b;color:#fff;-webkit-transition:all 1s linear;-moz-transition:all 1s linear;-o-transition:all 1s linear;-ms-transition:all 1s linear;transition:all 1s linear}.loadImg{margin-bottom:20px}.loadImg img{width:50px;height:50px;display:inline-block}.sel_lang{background-color:#f8f8f8;border-bottom:1px solid #e9e9e9}.sel_lang ul.lv1 li{width:20%;float:left;position:relative}.sel_lang ul.lv1 li a{color:#000;display:block;padding:20px 15px 13px;height:15px;border-bottom:5px solid transparent;font-size:15px;text-align:center;font-weight:700}.sel_lang ul.lv1 li .active,.sel_lang ul.lv1 li a:hover{border-bottom:5px solid #d0021b;color:#d0021b}.sel_lang ul.lv1 li .english,.sel_lang ul.lv1 li .more{font-size:12px}.sel_lang ul.lv1 li ul.sub{width:100%;position:absolute;z-index:3;background-color:#f8f8f8;border:1px solid #e9e9e9;border-right:none;border-top:none;top:52px;left:-1px;display:none}#error .logo img,#error ul.appList li,.brd_cum a{display:inline-block}.sel_lang ul.lv1 li ul.sub li{width:100%}.sel_lang ul.lv1 li ul.sub li .active,.sel_lang ul.lv1 li ul.sub li a:hover{border-bottom:5px solid #000;color:#000}#sel_lang_scrl{position:fixed;width:930px;z-index:2;top:0}.newsListing ul li.lang_urdu figure figcaption h2 a,.newsListing ul li.lang_urdu figure figcaption p,.newsListing ul li.lang_urdu figure figcaption span{direction:rtl;text-align:right}#error .logo,#error p,#error ul.appList,.adsWrp,.ph_gal .inr{text-align:center}.brd_cum{background:#e5e5e5;color:#535353;font-size:10px;padding:25px 25px 18px}.brd_cum a{color:#000}#error .logo img{width:auto;height:auto}#error p{padding:20px}#error ul.appList li a{display:block;margin:10px;background:#22a10d;-webkit-border-radius:3px;-moz-border-radius:3px;border-radius:3px;color:#fff;padding:10px}.ph_gal .inr{background-color:#f8f8f8;padding:10px}.ph_gal .inr div{display:inline-block;height:180px;max-height:180px;max-width:33%;width:33%}.ph_gal .inr div a{display:block;border:2px solid #fff;background:url(https://m.dailyhunt.in/desktop_site/news/temp_daily/images/defult.jpg) no-repeat #ededed;height:180px;max-height:180px}.ph_gal .inr div a img{width:100%;height:100%}.ph_gal figcaption{width:100%!important;padding-left:0!important}.adsWrp{width:auto;margin:0 auto;float:none}.newsListing ul li.lang_ur figure .img,.newsListing ul li.lang_ur figure figcaption .resource ul li{float:right}.adsWrp .ads iframe{width:100%}article .adsWrp{padding:20px 0}article .details_data .adsWrp{padding:10px 0}aside .adsWrp{padding-top:10px;padding-bottom:10px}.float_ads{width:728px;position:fixed;z-index:999;height:90px;bottom:0;left:50%;margin-left:-364px;border:1px solid #d8d8d8;background:#fff;display:none}#crts_468x60a,#crts_468x60b{max-width:468px;overflow:hidden;margin:0 auto}#crts_468x60a iframe,#crts_468x60b iframe{width:100%!important;max-width:468px}#crt_728x90a,#crt_728x90b{max-width:728px;overflow:hidden;margin:0 auto}#crt_728x90a iframe,#crt_728x90b iframe{width:100%!important;max-width:728px}.hd_h1{padding:25px 25px 0}.hd_h1 h1{font-size:20px;font-weight:700}h1,h2{color:#000;font-size:28px}h1 span{color:#8a8a8a}h2{font-size:13px}@font-face{font-family:fnt_en;src:url(https://m.dailyhunt.in/desktop_site/news/temp_daily/fonts/en/notoRegular.ttf) format('truetype');font-weight:400;font-style:normal}@font-face{font-family:fnt_hi;src:url(https://m.dailyhunt.in/desktop_site/news/temp_daily/fonts/hi/notoRegular.ttf) format('truetype');font-weight:400;font-style:normal}@font-face{font-family:fnt_mr;src:url(https://m.dailyhunt.in/desktop_site/news/temp_daily/fonts/mr/notoRegular.ttf) format('truetype');font-weight:400;font-style:normal}@font-face{font-family:fnt_gu;src:url(https://m.dailyhunt.in/desktop_site/news/temp_daily/fonts/gu/notoRegular.ttf) format('truetype');font-weight:400;font-style:normal}@font-face{font-family:fnt_pa;src:url(https://m.dailyhunt.in/desktop_site/news/temp_daily/fonts/pa/notoRegular.ttf) format('truetype');font-weight:400;font-style:normal}@font-face{font-family:fnt_bn;src:url(https://m.dailyhunt.in/desktop_site/news/temp_daily/fonts/bn/notoRegular.ttf) format('truetype');font-weight:400;font-style:normal}@font-face{font-family:fnt_kn;src:url(https://m.dailyhunt.in/desktop_site/news/temp_daily/fonts/kn/notoRegular.ttf) format('truetype');font-weight:400;font-style:normal}@font-face{font-family:fnt_ta;src:url(https://m.dailyhunt.in/desktop_site/news/temp_daily/fonts/ta/notoRegular.ttf) format('truetype');font-weight:400;font-style:normal}@font-face{font-family:fnt_te;src:url(https://m.dailyhunt.in/desktop_site/news/temp_daily/fonts/te/notoRegular.ttf) format('truetype');font-weight:400;font-style:normal}@font-face{font-family:fnt_ml;src:url(https://m.dailyhunt.in/desktop_site/news/temp_daily/fonts/ml/notoRegular.ttf) format('truetype');font-weight:400;font-style:normal}@font-face{font-family:fnt_or;src:url(https://m.dailyhunt.in/desktop_site/news/temp_daily/fonts/or/notoRegular.ttf) format('truetype');font-weight:400;font-style:normal}@font-face{font-family:fnt_ur;src:url(https://m.dailyhunt.in/desktop_site/news/temp_daily/fonts/ur/notoRegular.ttf) format('truetype');font-weight:400;font-style:normal}@font-face{font-family:fnt_ne;src:url(https://m.dailyhunt.in/desktop_site/news/temp_daily/fonts/or/notoRegular.ttf) format('truetype');font-weight:400;font-style:normal}.fnt_en{font-family:fnt_en,Arial,sans-serif}.fnt_bh,.fnt_hi{font-family:fnt_hi,Arial,sans-serif}.fnt_mr{font-family:fnt_mr,Arial,sans-serif}.fnt_gu{font-family:fnt_gu,Arial,sans-serif}.fnt_pa{font-family:fnt_pa,Arial,sans-serif}.fnt_bn{font-family:fnt_bn,Arial,sans-serif}.fnt_kn{font-family:fnt_kn,Arial,sans-serif}.fnt_ta{font-family:fnt_ta,Arial,sans-serif}.fnt_te{font-family:fnt_te,Arial,sans-serif}.fnt_ml{font-family:fnt_ml,Arial,sans-serif}.fnt_or{font-family:fnt_or,Arial,sans-serif}.fnt_ur{font-family:fnt_ur,Arial,sans-serif}.fnt_ne{font-family:fnt_ne,Arial,sans-serif}.newsListing ul li.lang_en figure figcaption a,.newsListing ul li.lang_en figure figcaption b,.newsListing ul li.lang_en figure figcaption div,.newsListing ul li.lang_en figure figcaption font,.newsListing ul li.lang_en figure figcaption h1,.newsListing ul li.lang_en figure figcaption h2,.newsListing ul li.lang_en figure figcaption h3,.newsListing ul li.lang_en figure figcaption h4,.newsListing ul li.lang_en figure figcaption h5,.newsListing ul li.lang_en figure figcaption h6,.newsListing ul li.lang_en figure figcaption i,.newsListing ul li.lang_en figure figcaption li,.newsListing ul li.lang_en figure figcaption ol,.newsListing ul li.lang_en figure figcaption p,.newsListing ul li.lang_en figure figcaption span,.newsListing ul li.lang_en figure figcaption strong,.newsListing ul li.lang_en figure figcaption table,.newsListing ul li.lang_en figure figcaption tbody,.newsListing ul li.lang_en figure figcaption td,.newsListing ul li.lang_en figure figcaption tfoot,.newsListing ul li.lang_en figure figcaption th,.newsListing ul li.lang_en figure figcaption thead,.newsListing ul li.lang_en figure figcaption tr,.newsListing ul li.lang_en figure figcaption u,.newsListing ul li.lang_en figure figcaption ul{font-family:fnt_en,Arial,sans-serif}.newsListing ul li.lang_bh figure figcaption a,.newsListing ul li.lang_bh figure figcaption b,.newsListing ul li.lang_bh figure figcaption div,.newsListing ul li.lang_bh figure figcaption font,.newsListing ul li.lang_bh figure figcaption h1,.newsListing ul li.lang_bh figure figcaption h2,.newsListing ul li.lang_bh figure figcaption h3,.newsListing ul li.lang_bh figure figcaption h4,.newsListing ul li.lang_bh figure figcaption h5,.newsListing ul li.lang_bh figure figcaption h6,.newsListing ul li.lang_bh figure figcaption i,.newsListing ul li.lang_bh figure figcaption li,.newsListing ul li.lang_bh figure figcaption ol,.newsListing ul li.lang_bh figure figcaption p,.newsListing ul li.lang_bh figure figcaption span,.newsListing ul li.lang_bh figure figcaption strong,.newsListing ul li.lang_bh figure figcaption table,.newsListing ul li.lang_bh figure figcaption tbody,.newsListing ul li.lang_bh figure figcaption td,.newsListing ul li.lang_bh figure figcaption tfoot,.newsListing ul li.lang_bh figure figcaption th,.newsListing ul li.lang_bh figure figcaption thead,.newsListing ul li.lang_bh figure figcaption tr,.newsListing ul li.lang_bh figure figcaption u,.newsListing ul li.lang_bh figure figcaption ul,.newsListing ul li.lang_hi figure figcaption a,.newsListing ul li.lang_hi figure figcaption b,.newsListing ul li.lang_hi figure figcaption div,.newsListing ul li.lang_hi figure figcaption font,.newsListing ul li.lang_hi figure figcaption h1,.newsListing ul li.lang_hi figure figcaption h2,.newsListing ul li.lang_hi figure figcaption h3,.newsListing ul li.lang_hi figure figcaption h4,.newsListing ul li.lang_hi figure figcaption h5,.newsListing ul li.lang_hi figure figcaption h6,.newsListing ul li.lang_hi figure figcaption i,.newsListing ul li.lang_hi figure figcaption li,.newsListing ul li.lang_hi figure figcaption ol,.newsListing ul li.lang_hi figure figcaption p,.newsListing ul li.lang_hi figure figcaption span,.newsListing ul li.lang_hi figure figcaption strong,.newsListing ul li.lang_hi figure figcaption table,.newsListing ul li.lang_hi figure figcaption tbody,.newsListing ul li.lang_hi figure figcaption td,.newsListing ul li.lang_hi figure figcaption tfoot,.newsListing ul li.lang_hi figure figcaption th,.newsListing ul li.lang_hi figure figcaption thead,.newsListing ul li.lang_hi figure figcaption tr,.newsListing ul li.lang_hi figure figcaption u,.newsListing ul li.lang_hi figure figcaption ul{font-family:fnt_hi,Arial,sans-serif}.newsListing ul li.lang_mr figure figcaption a,.newsListing ul li.lang_mr figure figcaption b,.newsListing ul li.lang_mr figure figcaption div,.newsListing ul li.lang_mr figure figcaption font,.newsListing ul li.lang_mr figure figcaption h1,.newsListing ul li.lang_mr figure figcaption h2,.newsListing ul li.lang_mr figure figcaption h3,.newsListing ul li.lang_mr figure figcaption h4,.newsListing ul li.lang_mr figure figcaption h5,.newsListing ul li.lang_mr figure figcaption h6,.newsListing ul li.lang_mr figure figcaption i,.newsListing ul li.lang_mr figure figcaption li,.newsListing ul li.lang_mr figure figcaption ol,.newsListing ul li.lang_mr figure figcaption p,.newsListing ul li.lang_mr figure figcaption span,.newsListing ul li.lang_mr figure figcaption strong,.newsListing ul li.lang_mr figure figcaption table,.newsListing ul li.lang_mr figure figcaption tbody,.newsListing ul li.lang_mr figure figcaption td,.newsListing ul li.lang_mr figure figcaption tfoot,.newsListing ul li.lang_mr figure figcaption th,.newsListing ul li.lang_mr figure figcaption thead,.newsListing ul li.lang_mr figure figcaption tr,.newsListing ul li.lang_mr figure figcaption u,.newsListing ul li.lang_mr figure figcaption ul{font-family:fnt_mr,Arial,sans-serif}.newsListing ul li.lang_gu figure figcaption a,.newsListing ul li.lang_gu figure figcaption b,.newsListing ul li.lang_gu figure figcaption div,.newsListing ul li.lang_gu figure figcaption font,.newsListing ul li.lang_gu figure figcaption h1,.newsListing ul li.lang_gu figure figcaption h2,.newsListing ul li.lang_gu figure figcaption h3,.newsListing ul li.lang_gu figure figcaption h4,.newsListing ul li.lang_gu figure figcaption h5,.newsListing ul li.lang_gu figure figcaption h6,.newsListing ul li.lang_gu figure figcaption i,.newsListing ul li.lang_gu figure figcaption li,.newsListing ul li.lang_gu figure figcaption ol,.newsListing ul li.lang_gu figure figcaption p,.newsListing ul li.lang_gu figure figcaption span,.newsListing ul li.lang_gu figure figcaption strong,.newsListing ul li.lang_gu figure figcaption table,.newsListing ul li.lang_gu figure figcaption tbody,.newsListing ul li.lang_gu figure figcaption td,.newsListing ul li.lang_gu figure figcaption tfoot,.newsListing ul li.lang_gu figure figcaption th,.newsListing ul li.lang_gu figure figcaption thead,.newsListing ul li.lang_gu figure figcaption tr,.newsListing ul li.lang_gu figure figcaption u,.newsListing ul li.lang_gu figure figcaption ul{font-family:fnt_gu,Arial,sans-serif}.newsListing ul li.lang_pa figure figcaption a,.newsListing ul li.lang_pa figure figcaption b,.newsListing ul li.lang_pa figure figcaption div,.newsListing ul li.lang_pa figure figcaption font,.newsListing ul li.lang_pa figure figcaption h1,.newsListing ul li.lang_pa figure figcaption h2,.newsListing ul li.lang_pa figure figcaption h3,.newsListing ul li.lang_pa figure figcaption h4,.newsListing ul li.lang_pa figure figcaption h5,.newsListing ul li.lang_pa figure figcaption h6,.newsListing ul li.lang_pa figure figcaption i,.newsListing ul li.lang_pa figure figcaption li,.newsListing ul li.lang_pa figure figcaption ol,.newsListing ul li.lang_pa figure figcaption p,.newsListing ul li.lang_pa figure figcaption span,.newsListing ul li.lang_pa figure figcaption strong,.newsListing ul li.lang_pa figure figcaption table,.newsListing ul li.lang_pa figure figcaption tbody,.newsListing ul li.lang_pa figure figcaption td,.newsListing ul li.lang_pa figure figcaption tfoot,.newsListing ul li.lang_pa figure figcaption th,.newsListing ul li.lang_pa figure figcaption thead,.newsListing ul li.lang_pa figure figcaption tr,.newsListing ul li.lang_pa figure figcaption u,.newsListing ul li.lang_pa figure figcaption ul{font-family:fnt_pa,Arial,sans-serif}.newsListing ul li.lang_bn figure figcaption a,.newsListing ul li.lang_bn figure figcaption b,.newsListing ul li.lang_bn figure figcaption div,.newsListing ul li.lang_bn figure figcaption font,.newsListing ul li.lang_bn figure figcaption h1,.newsListing ul li.lang_bn figure figcaption h2,.newsListing ul li.lang_bn figure figcaption h3,.newsListing ul li.lang_bn figure figcaption h4,.newsListing ul li.lang_bn figure figcaption h5,.newsListing ul li.lang_bn figure figcaption h6,.newsListing ul li.lang_bn figure figcaption i,.newsListing ul li.lang_bn figure figcaption li,.newsListing ul li.lang_bn figure figcaption ol,.newsListing ul li.lang_bn figure figcaption p,.newsListing ul li.lang_bn figure figcaption span,.newsListing ul li.lang_bn figure figcaption strong,.newsListing ul li.lang_bn figure figcaption table,.newsListing ul li.lang_bn figure figcaption tbody,.newsListing ul li.lang_bn figure figcaption td,.newsListing ul li.lang_bn figure figcaption tfoot,.newsListing ul li.lang_bn figure figcaption th,.newsListing ul li.lang_bn figure figcaption thead,.newsListing ul li.lang_bn figure figcaption tr,.newsListing ul li.lang_bn figure figcaption u,.newsListing ul li.lang_bn figure figcaption ul{font-family:fnt_bn,Arial,sans-serif}.newsListing ul li.lang_kn figure figcaption a,.newsListing ul li.lang_kn figure figcaption b,.newsListing ul li.lang_kn figure figcaption div,.newsListing ul li.lang_kn figure figcaption font,.newsListing ul li.lang_kn figure figcaption h1,.newsListing ul li.lang_kn figure figcaption h2,.newsListing ul li.lang_kn figure figcaption h3,.newsListing ul li.lang_kn figure figcaption h4,.newsListing ul li.lang_kn figure figcaption h5,.newsListing ul li.lang_kn figure figcaption h6,.newsListing ul li.lang_kn figure figcaption i,.newsListing ul li.lang_kn figure figcaption li,.newsListing ul li.lang_kn figure figcaption ol,.newsListing ul li.lang_kn figure figcaption p,.newsListing ul li.lang_kn figure figcaption span,.newsListing ul li.lang_kn figure figcaption strong,.newsListing ul li.lang_kn figure figcaption table,.newsListing ul li.lang_kn figure figcaption tbody,.newsListing ul li.lang_kn figure figcaption td,.newsListing ul li.lang_kn figure figcaption tfoot,.newsListing ul li.lang_kn figure figcaption th,.newsListing ul li.lang_kn figure figcaption thead,.newsListing ul li.lang_kn figure figcaption tr,.newsListing ul li.lang_kn figure figcaption u,.newsListing ul li.lang_kn figure figcaption ul{font-family:fnt_kn,Arial,sans-serif}.newsListing ul li.lang_ta figure figcaption a,.newsListing ul li.lang_ta figure figcaption b,.newsListing ul li.lang_ta figure figcaption div,.newsListing ul li.lang_ta figure figcaption font,.newsListing ul li.lang_ta figure figcaption h1,.newsListing ul li.lang_ta figure figcaption h2,.newsListing ul li.lang_ta figure figcaption h3,.newsListing ul li.lang_ta figure figcaption h4,.newsListing ul li.lang_ta figure figcaption h5,.newsListing ul li.lang_ta figure figcaption h6,.newsListing ul li.lang_ta figure figcaption i,.newsListing ul li.lang_ta figure figcaption li,.newsListing ul li.lang_ta figure figcaption ol,.newsListing ul li.lang_ta figure figcaption p,.newsListing ul li.lang_ta figure figcaption span,.newsListing ul li.lang_ta figure figcaption strong,.newsListing ul li.lang_ta figure figcaption table,.newsListing ul li.lang_ta figure figcaption tbody,.newsListing ul li.lang_ta figure figcaption td,.newsListing ul li.lang_ta figure figcaption tfoot,.newsListing ul li.lang_ta figure figcaption th,.newsListing ul li.lang_ta figure figcaption thead,.newsListing ul li.lang_ta figure figcaption tr,.newsListing ul li.lang_ta figure figcaption u,.newsListing ul li.lang_ta figure figcaption ul{font-family:fnt_ta,Arial,sans-serif}.newsListing ul li.lang_te figure figcaption a,.newsListing ul li.lang_te figure figcaption b,.newsListing ul li.lang_te figure figcaption div,.newsListing ul li.lang_te figure figcaption font,.newsListing ul li.lang_te figure figcaption h1,.newsListing ul li.lang_te figure figcaption h2,.newsListing ul li.lang_te figure figcaption h3,.newsListing ul li.lang_te figure figcaption h4,.newsListing ul li.lang_te figure figcaption h5,.newsListing ul li.lang_te figure figcaption h6,.newsListing ul li.lang_te figure figcaption i,.newsListing ul li.lang_te figure figcaption li,.newsListing ul li.lang_te figure figcaption ol,.newsListing ul li.lang_te figure figcaption p,.newsListing ul li.lang_te figure figcaption span,.newsListing ul li.lang_te figure figcaption strong,.newsListing ul li.lang_te figure figcaption table,.newsListing ul li.lang_te figure figcaption tbody,.newsListing ul li.lang_te figure figcaption td,.newsListing ul li.lang_te figure figcaption tfoot,.newsListing ul li.lang_te figure figcaption th,.newsListing ul li.lang_te figure figcaption thead,.newsListing ul li.lang_te figure figcaption tr,.newsListing ul li.lang_te figure figcaption u,.newsListing ul li.lang_te figure figcaption ul{font-family:fnt_te,Arial,sans-serif}.newsListing ul li.lang_ml figure figcaption a,.newsListing ul li.lang_ml figure figcaption b,.newsListing ul li.lang_ml figure figcaption div,.newsListing ul li.lang_ml figure figcaption font,.newsListing ul li.lang_ml figure figcaption h1,.newsListing ul li.lang_ml figure figcaption h2,.newsListing ul li.lang_ml figure figcaption h3,.newsListing ul li.lang_ml figure figcaption h4,.newsListing ul li.lang_ml figure figcaption h5,.newsListing ul li.lang_ml figure figcaption h6,.newsListing ul li.lang_ml figure figcaption i,.newsListing ul li.lang_ml figure figcaption li,.newsListing ul li.lang_ml figure figcaption ol,.newsListing ul li.lang_ml figure figcaption p,.newsListing ul li.lang_ml figure figcaption span,.newsListing ul li.lang_ml figure figcaption strong,.newsListing ul li.lang_ml figure figcaption table,.newsListing ul li.lang_ml figure figcaption tbody,.newsListing ul li.lang_ml figure figcaption td,.newsListing ul li.lang_ml figure figcaption tfoot,.newsListing ul li.lang_ml figure figcaption th,.newsListing ul li.lang_ml figure figcaption thead,.newsListing ul li.lang_ml figure figcaption tr,.newsListing ul li.lang_ml figure figcaption u,.newsListing ul li.lang_ml figure figcaption ul{font-family:fnt_ml,Arial,sans-serif}.newsListing ul li.lang_or figure figcaption a,.newsListing ul li.lang_or figure figcaption b,.newsListing ul li.lang_or figure figcaption div,.newsListing ul li.lang_or figure figcaption font,.newsListing ul li.lang_or figure figcaption h1,.newsListing ul li.lang_or figure figcaption h2,.newsListing ul li.lang_or figure figcaption h3,.newsListing ul li.lang_or figure figcaption h4,.newsListing ul li.lang_or figure figcaption h5,.newsListing ul li.lang_or figure figcaption h6,.newsListing ul li.lang_or figure figcaption i,.newsListing ul li.lang_or figure figcaption li,.newsListing ul li.lang_or figure figcaption ol,.newsListing ul li.lang_or figure figcaption p,.newsListing ul li.lang_or figure figcaption span,.newsListing ul li.lang_or figure figcaption strong,.newsListing ul li.lang_or figure figcaption table,.newsListing ul li.lang_or figure figcaption tbody,.newsListing ul li.lang_or figure figcaption td,.newsListing ul li.lang_or figure figcaption tfoot,.newsListing ul li.lang_or figure figcaption th,.newsListing ul li.lang_or figure figcaption thead,.newsListing ul li.lang_or figure figcaption tr,.newsListing ul li.lang_or figure figcaption u,.newsListing ul li.lang_or figure figcaption ul{font-family:fnt_or,Arial,sans-serif}.newsListing ul li.lang_ur figure figcaption{padding:0 20px 0 0}.newsListing ul li.lang_ur figure figcaption a,.newsListing ul li.lang_ur figure figcaption b,.newsListing ul li.lang_ur figure figcaption div,.newsListing ul li.lang_ur figure figcaption font,.newsListing ul li.lang_ur figure figcaption h1,.newsListing ul li.lang_ur figure figcaption h2,.newsListing ul li.lang_ur figure figcaption h3,.newsListing ul li.lang_ur figure figcaption h4,.newsListing ul li.lang_ur figure figcaption h5,.newsListing ul li.lang_ur figure figcaption h6,.newsListing ul li.lang_ur figure figcaption i,.newsListing ul li.lang_ur figure figcaption li,.newsListing ul li.lang_ur figure figcaption ol,.newsListing ul li.lang_ur figure figcaption p,.newsListing ul li.lang_ur figure figcaption span,.newsListing ul li.lang_ur figure figcaption strong,.newsListing ul li.lang_ur figure figcaption table,.newsListing ul li.lang_ur figure figcaption tbody,.newsListing ul li.lang_ur figure figcaption td,.newsListing ul li.lang_ur figure figcaption tfoot,.newsListing ul li.lang_ur figure figcaption th,.newsListing ul li.lang_ur figure figcaption thead,.newsListing ul li.lang_ur figure figcaption tr,.newsListing ul li.lang_ur figure figcaption u,.newsListing ul li.lang_ur figure figcaption ul{font-family:fnt_ur,Arial,sans-serif;direction:rtl;text-align:right}.newsListing ul li.lang_ur figure figcaption h2 a{direction:rtl;text-align:right}.newsListing ul li.lang_ne figure figcaption a,.newsListing ul li.lang_ne figure figcaption b,.newsListing ul li.lang_ne figure figcaption div,.newsListing ul li.lang_ne figure figcaption font,.newsListing ul li.lang_ne figure figcaption h1,.newsListing ul li.lang_ne figure figcaption h2,.newsListing ul li.lang_ne figure figcaption h3,.newsListing ul li.lang_ne figure figcaption h4,.newsListing ul li.lang_ne figure figcaption h5,.newsListing ul li.lang_ne figure figcaption h6,.newsListing ul li.lang_ne figure figcaption i,.newsListing ul li.lang_ne figure figcaption li,.newsListing ul li.lang_ne figure figcaption ol,.newsListing ul li.lang_ne figure figcaption p,.newsListing ul li.lang_ne figure figcaption span,.newsListing ul li.lang_ne figure figcaption strong,.newsListing ul li.lang_ne figure figcaption table,.newsListing ul li.lang_ne figure figcaption tbody,.newsListing ul li.lang_ne figure figcaption td,.newsListing ul li.lang_ne figure figcaption tfoot,.newsListing ul li.lang_ne figure figcaption th,.newsListing ul li.lang_ne figure figcaption thead,.newsListing ul li.lang_ne figure figcaption tr,.newsListing ul li.lang_ne figure figcaption u,.newsListing ul li.lang_ne figure figcaption ul{font-family:fnt_ne,Arial,sans-serif}.hd_h1.lang_en,.sourcesWarp.lang_en{font-family:fnt_en,Arial,sans-serif}.hd_h1.lang_bh,.hd_h1.lang_hi,.sourcesWarp.lang_bh,.sourcesWarp.lang_hi{font-family:fnt_hi,Arial,sans-serif}.hd_h1.lang_mr,.sourcesWarp.lang_mr{font-family:fnt_mr,Arial,sans-serif}.hd_h1.lang_gu,.sourcesWarp.lang_gu{font-family:fnt_gu,Arial,sans-serif}.hd_h1.lang_pa,.sourcesWarp.lang_pa{font-family:fnt_pa,Arial,sans-serif}.hd_h1.lang_bn,.sourcesWarp.lang_bn{font-family:fnt_bn,Arial,sans-serif}.hd_h1.lang_kn,.sourcesWarp.lang_kn{font-family:fnt_kn,Arial,sans-serif}.hd_h1.lang_ta,.sourcesWarp.lang_ta{font-family:fnt_ta,Arial,sans-serif}.hd_h1.lang_te,.sourcesWarp.lang_te{font-family:fnt_te,Arial,sans-serif}.hd_h1.lang_ml,.sourcesWarp.lang_ml{font-family:fnt_ml,Arial,sans-serif}.hd_h1.lang_ur,.sourcesWarp.lang_ur{font-family:fnt_ur,Arial,sans-serif;direction:rtl;text-align:right}.hd_h1.lang_or,.sourcesWarp.lang_or{font-family:fnt_or,Arial,sans-serif}.hd_h1.lang_ne,.sourcesWarp.lang_ne{font-family:fnt_ne,Arial,sans-serif}.fav_list.lang_en li a,.sel_lang ul.lv1 li a.lang_en,.thumb3 li.lang_en a figure figcaption h2,.thumb3.box_lang_en li a figure figcaption h2{font-family:fnt_en,Arial,sans-serif}.fav_list.lang_bh li a,.fav_list.lang_hi li a,.sel_lang ul.lv1 li a.lang_bh,.sel_lang ul.lv1 li a.lang_hi,.thumb3 li.lang_bh a figure figcaption h2,.thumb3 li.lang_hi a figure figcaption h2,.thumb3.box_lang_bh li a figure figcaption h2,.thumb3.box_lang_hi li a figure figcaption h2{font-family:fnt_hi,Arial,sans-serif}.fav_list.lang_mr li a,.sel_lang ul.lv1 li a.lang_mr,.thumb3 li.lang_mr a figure figcaption h2,.thumb3.box_lang_mr li a figure figcaption h2{font-family:fnt_mr,Arial,sans-serif}.fav_list.lang_gu li a,.sel_lang ul.lv1 li a.lang_gu,.thumb3 li.lang_gu a figure figcaption h2,.thumb3.box_lang_gu li a figure figcaption h2{font-family:fnt_gu,Arial,sans-serif}.fav_list.lang_pa li a,.sel_lang ul.lv1 li a.lang_pa,.thumb3 li.lang_pa a figure figcaption h2,.thumb3.box_lang_pa li a figure figcaption h2{font-family:fnt_pa,Arial,sans-serif}.fav_list.lang_bn li a,.sel_lang ul.lv1 li a.lang_bn,.thumb3 li.lang_bn a figure figcaption h2,.thumb3.box_lang_bn li a figure figcaption h2{font-family:fnt_bn,Arial,sans-serif}.fav_list.lang_kn li a,.sel_lang ul.lv1 li a.lang_kn,.thumb3 li.lang_kn a figure figcaption h2,.thumb3.box_lang_kn li a figure figcaption h2{font-family:fnt_kn,Arial,sans-serif}.fav_list.lang_ta li a,.sel_lang ul.lv1 li a.lang_ta,.thumb3 li.lang_ta a figure figcaption h2,.thumb3.box_lang_ta li a figure figcaption h2{font-family:fnt_ta,Arial,sans-serif}.fav_list.lang_te li a,.sel_lang ul.lv1 li a.lang_te,.thumb3 li.lang_te a figure figcaption h2,.thumb3.box_lang_te li a figure figcaption h2{font-family:fnt_te,Arial,sans-serif}.fav_list.lang_ml li a,.sel_lang ul.lv1 li a.lang_ml,.thumb3 li.lang_ml a figure figcaption h2,.thumb3.box_lang_ml li a figure figcaption h2{font-family:fnt_ml,Arial,sans-serif}.fav_list.lang_or li a,.sel_lang ul.lv1 li a.lang_or,.thumb3 li.lang_or a figure figcaption h2,.thumb3.box_lang_or li a figure figcaption h2{font-family:fnt_or,Arial,sans-serif}.fav_list.lang_ur li a,.thumb3.box_lang_ur li a figure figcaption h2{font-family:fnt_ur,Arial,sans-serif;direction:rtl;text-align:right}.sel_lang ul.lv1 li a.lang_ur,.thumb3 li.lang_ur a figure figcaption h2{font-family:fnt_ur,Arial,sans-serif}.fav_list.lang_ne li a,.sel_lang ul.lv1 li a.lang_ne,.thumb3 li.lang_ne a figure figcaption h2,.thumb3.box_lang_ne li a figure figcaption h2{font-family:fnt_ne,Arial,sans-serif}#lang_en .brd_cum,#lang_en a,#lang_en b,#lang_en div,#lang_en font,#lang_en h1,#lang_en h2,#lang_en h3,#lang_en h4,#lang_en h5,#lang_en h6,#lang_en i,#lang_en li,#lang_en ol,#lang_en p,#lang_en span,#lang_en strong,#lang_en table,#lang_en tbody,#lang_en td,#lang_en tfoot,#lang_en th,#lang_en thead,#lang_en tr,#lang_en u,#lang_en ul{font-family:fnt_en,Arial,sans-serif}#lang_en.sty1 .details_data h1{font-size:26px;font-weight:700}#lang_en.sty1 .details_data h1 span{font-size:10px}#lang_en.sty1 .details_data .data{line-height:2em;font-size:14px}#lang_en.sty2 .details_data h1{font-size:28px;font-weight:700}#lang_en.sty2 .details_data h1 span{font-size:12px}#lang_en.sty2 .details_data .data{line-height:2em;font-size:16px}#lang_en.sty3 .details_data h1{font-size:30px;font-weight:700}#lang_en.sty3 .details_data h1 span{font-size:14px}#lang_en.sty3 .details_data .data{line-height:2em;font-size:18px}#lang_bh .brd_cum,#lang_bh a,#lang_bh b,#lang_bh div,#lang_bh font,#lang_bh h1,#lang_bh h2,#lang_bh h3,#lang_bh h4,#lang_bh h5,#lang_bh h6,#lang_bh i,#lang_bh li,#lang_bh ol,#lang_bh p,#lang_bh span,#lang_bh strong,#lang_bh table,#lang_bh tbody,#lang_bh td,#lang_bh tfoot,#lang_bh th,#lang_bh thead,#lang_bh tr,#lang_bh u,#lang_bh ul,#lang_hi .brd_cum,#lang_hi a,#lang_hi b,#lang_hi div,#lang_hi font,#lang_hi h1,#lang_hi h2,#lang_hi h3,#lang_hi h4,#lang_hi h5,#lang_hi h6,#lang_hi i,#lang_hi li,#lang_hi ol,#lang_hi p,#lang_hi span,#lang_hi strong,#lang_hi table,#lang_hi tbody,#lang_hi td,#lang_hi tfoot,#lang_hi th,#lang_hi thead,#lang_hi tr,#lang_hi u,#lang_hi ul{font-family:fnt_hi,Arial,sans-serif}#lang_bh.sty1 .details_data h1,#lang_hi.sty1 .details_data h1{font-size:26px;font-weight:700}#lang_bh.sty1 .details_data h1 span,#lang_hi.sty1 .details_data h1 span{font-size:10px}#lang_bh.sty1 .details_data .data,#lang_hi.sty1 .details_data .data{line-height:2em;font-size:14px}#lang_bh.sty2 .details_data h1,#lang_hi.sty2 .details_data h1{font-size:28px;font-weight:700}#lang_bh.sty2 .details_data h1 span,#lang_hi.sty2 .details_data h1 span{font-size:12px}#lang_bh.sty2 .details_data .data,#lang_hi.sty2 .details_data .data{line-height:2em;font-size:16px}#lang_bh.sty3 .details_data h1,#lang_hi.sty3 .details_data h1{font-size:30px;font-weight:700}#lang_bh.sty3 .details_data h1 span,#lang_hi.sty3 .details_data h1 span{font-size:14px}#lang_bh.sty3 .details_data .data,#lang_hi.sty3 .details_data .data{line-height:2em;font-size:18px}#lang_mr .brd_cum,#lang_mr a,#lang_mr b,#lang_mr div,#lang_mr font,#lang_mr h1,#lang_mr h2,#lang_mr h3,#lang_mr h4,#lang_mr h5,#lang_mr h6,#lang_mr i,#lang_mr li,#lang_mr ol,#lang_mr p,#lang_mr span,#lang_mr strong,#lang_mr table,#lang_mr tbody,#lang_mr td,#lang_mr tfoot,#lang_mr th,#lang_mr thead,#lang_mr tr,#lang_mr u,#lang_mr ul{font-family:fnt_mr,Arial,sans-serif}#lang_mr.sty1 .details_data h1{font-size:26px;font-weight:700}#lang_mr.sty1 .details_data h1 span{font-size:10px}#lang_mr.sty1 .details_data .data{line-height:2em;font-size:14px}#lang_mr.sty2 .details_data h1{font-size:28px;font-weight:700}#lang_mr.sty2 .details_data h1 span{font-size:12px}#lang_mr.sty2 .details_data .data{line-height:2em;font-size:16px}#lang_mr.sty3 .details_data h1{font-size:30px;font-weight:700}#lang_mr.sty3 .details_data h1 span{font-size:14px}#lang_mr.sty3 .details_data .data{line-height:2em;font-size:18px}#lang_gu .brd_cum,#lang_gu a,#lang_gu b,#lang_gu div,#lang_gu font,#lang_gu h1,#lang_gu h2,#lang_gu h3,#lang_gu h4,#lang_gu h5,#lang_gu h6,#lang_gu i,#lang_gu li,#lang_gu ol,#lang_gu p,#lang_gu span,#lang_gu strong,#lang_gu table,#lang_gu tbody,#lang_gu td,#lang_gu tfoot,#lang_gu th,#lang_gu thead,#lang_gu tr,#lang_gu u,#lang_gu ul{font-family:fnt_gu,Arial,sans-serif}#lang_gu.sty1 .details_data h1{font-size:26px;font-weight:700}#lang_gu.sty1 .details_data h1 span{font-size:10px}#lang_gu.sty1 .details_data .data{line-height:2em;font-size:14px}#lang_gu.sty2 .details_data h1{font-size:28px;font-weight:700}#lang_gu.sty2 .details_data h1 span{font-size:12px}#lang_gu.sty2 .details_data .data{line-height:2em;font-size:16px}#lang_gu.sty3 .details_data h1{font-size:30px;font-weight:700}#lang_gu.sty3 .details_data h1 span{font-size:14px}#lang_gu.sty3 .details_data .data{line-height:2em;font-size:18px}#lang_pa .brd_cum,#lang_pa a,#lang_pa b,#lang_pa div,#lang_pa font,#lang_pa h1,#lang_pa h2,#lang_pa h3,#lang_pa h4,#lang_pa h5,#lang_pa h6,#lang_pa i,#lang_pa li,#lang_pa ol,#lang_pa p,#lang_pa span,#lang_pa strong,#lang_pa table,#lang_pa tbody,#lang_pa td,#lang_pa tfoot,#lang_pa th,#lang_pa thead,#lang_pa tr,#lang_pa u,#lang_pa ul{font-family:fnt_pa,Arial,sans-serif}#lang_pa.sty1 .details_data h1{font-size:26px;font-weight:700}#lang_pa.sty1 .details_data h1 span{font-size:10px}#lang_pa.sty1 .details_data .data{line-height:2em;font-size:14px}#lang_pa.sty2 .details_data h1{font-size:28px;font-weight:700}#lang_pa.sty2 .details_data h1 span{font-size:12px}#lang_pa.sty2 .details_data .data{line-height:2em;font-size:16px}#lang_pa.sty3 .details_data h1{font-size:30px;font-weight:700}#lang_pa.sty3 .details_data h1 span{font-size:14px}#lang_pa.sty3 .details_data .data{line-height:2em;font-size:18px}#lang_bn .brd_cum,#lang_bn a,#lang_bn b,#lang_bn div,#lang_bn font,#lang_bn h1,#lang_bn h2,#lang_bn h3,#lang_bn h4,#lang_bn h5,#lang_bn h6,#lang_bn i,#lang_bn li,#lang_bn ol,#lang_bn p,#lang_bn span,#lang_bn strong,#lang_bn table,#lang_bn tbody,#lang_bn td,#lang_bn tfoot,#lang_bn th,#lang_bn thead,#lang_bn tr,#lang_bn u,#lang_bn ul{font-family:fnt_bn,Arial,sans-serif}#lang_bn.sty1 .details_data h1{font-size:26px;font-weight:700}#lang_bn.sty1 .details_data h1 span{font-size:10px}#lang_bn.sty1 .details_data .data{line-height:2em;font-size:14px}#lang_bn.sty2 .details_data h1{font-size:28px;font-weight:700}#lang_bn.sty2 .details_data h1 span{font-size:12px}#lang_bn.sty2 .details_data .data{line-height:2em;font-size:16px}#lang_bn.sty3 .details_data h1{font-size:30px;font-weight:700}#lang_bn.sty3 .details_data h1 span{font-size:14px}#lang_bn.sty3 .details_data .data{line-height:2em;font-size:18px}#lang_kn .brd_cum,#lang_kn a,#lang_kn b,#lang_kn div,#lang_kn font,#lang_kn h1,#lang_kn h2,#lang_kn h3,#lang_kn h4,#lang_kn h5,#lang_kn h6,#lang_kn i,#lang_kn li,#lang_kn ol,#lang_kn p,#lang_kn span,#lang_kn strong,#lang_kn table,#lang_kn tbody,#lang_kn td,#lang_kn tfoot,#lang_kn th,#lang_kn thead,#lang_kn tr,#lang_kn u,#lang_kn ul{font-family:fnt_kn,Arial,sans-serif}#lang_kn.sty1 .details_data h1{font-size:26px;font-weight:700}#lang_kn.sty1 .details_data h1 span{font-size:10px}#lang_kn.sty1 .details_data .data{line-height:2em;font-size:14px}#lang_kn.sty2 .details_data h1{font-size:28px;font-weight:700}#lang_kn.sty2 .details_data h1 span{font-size:12px}#lang_kn.sty2 .details_data .data{line-height:2em;font-size:16px}#lang_kn.sty3 .details_data h1{font-size:30px;font-weight:700}#lang_kn.sty3 .details_data h1 span{font-size:14px}#lang_kn.sty3 .details_data .data{line-height:2em;font-size:18px}#lang_ta .brd_cum,#lang_ta a,#lang_ta b,#lang_ta div,#lang_ta font,#lang_ta h1,#lang_ta h2,#lang_ta h3,#lang_ta h4,#lang_ta h5,#lang_ta h6,#lang_ta i,#lang_ta li,#lang_ta ol,#lang_ta p,#lang_ta span,#lang_ta strong,#lang_ta table,#lang_ta tbody,#lang_ta td,#lang_ta tfoot,#lang_ta th,#lang_ta thead,#lang_ta tr,#lang_ta u,#lang_ta ul{font-family:fnt_ta,Arial,sans-serif}#lang_ta.sty1 .details_data h1{font-size:26px;font-weight:700}#lang_ta.sty1 .details_data h1 span{font-size:10px}#lang_ta.sty1 .details_data .data{line-height:2em;font-size:14px}#lang_ta.sty2 .details_data h1{font-size:28px;font-weight:700}#lang_ta.sty2 .details_data h1 span{font-size:12px}#lang_ta.sty2 .details_data .data{line-height:2em;font-size:16px}#lang_ta.sty3 .details_data h1{font-size:30px;font-weight:700}#lang_ta.sty3 .details_data h1 span{font-size:14px}#lang_ta.sty3 .details_data .data{line-height:2em;font-size:18px}#lang_te .brd_cum,#lang_te a,#lang_te b,#lang_te div,#lang_te font,#lang_te h1,#lang_te h2,#lang_te h3,#lang_te h4,#lang_te h5,#lang_te h6,#lang_te i,#lang_te li,#lang_te ol,#lang_te p,#lang_te span,#lang_te strong,#lang_te table,#lang_te tbody,#lang_te td,#lang_te tfoot,#lang_te th,#lang_te thead,#lang_te tr,#lang_te u,#lang_te ul{font-family:fnt_te,Arial,sans-serif}#lang_te.sty1 .details_data h1{font-size:26px;font-weight:700}#lang_te.sty1 .details_data h1 span{font-size:10px}#lang_te.sty1 .details_data .data{line-height:2em;font-size:14px}#lang_te.sty2 .details_data h1{font-size:28px;font-weight:700}#lang_te.sty2 .details_data h1 span{font-size:12px}#lang_te.sty2 .details_data .data{line-height:2em;font-size:16px}#lang_te.sty3 .details_data h1{font-size:30px;font-weight:700}#lang_te.sty3 .details_data h1 span{font-size:14px}#lang_te.sty3 .details_data .data{line-height:2em;font-size:18px}#lang_ml .brd_cum,#lang_ml a,#lang_ml b,#lang_ml div,#lang_ml font,#lang_ml h1,#lang_ml h2,#lang_ml h3,#lang_ml h4,#lang_ml h5,#lang_ml h6,#lang_ml i,#lang_ml li,#lang_ml ol,#lang_ml p,#lang_ml span,#lang_ml strong,#lang_ml table,#lang_ml tbody,#lang_ml td,#lang_ml tfoot,#lang_ml th,#lang_ml thead,#lang_ml tr,#lang_ml u,#lang_ml ul{font-family:fnt_ml,Arial,sans-serif}#lang_ml.sty1 .details_data h1{font-size:26px;font-weight:700}#lang_ml.sty1 .details_data h1 span{font-size:10px}#lang_ml.sty1 .details_data .data{line-height:2em;font-size:14px}#lang_ml.sty2 .details_data h1{font-size:28px;font-weight:700}#lang_ml.sty2 .details_data h1 span{font-size:12px}#lang_ml.sty2 .details_data .data{line-height:2em;font-size:16px}#lang_ml.sty3 .details_data h1{font-size:30px;font-weight:700}#lang_ml.sty3 .details_data h1 span{font-size:14px}#lang_ml.sty3 .details_data .data{line-height:2em;font-size:18px}#lang_or .brd_cum,#lang_or a,#lang_or b,#lang_or div,#lang_or font,#lang_or h1,#lang_or h2,#lang_or h3,#lang_or h4,#lang_or h5,#lang_or h6,#lang_or i,#lang_or li,#lang_or ol,#lang_or p,#lang_or span,#lang_or strong,#lang_or table,#lang_or tbody,#lang_or td,#lang_or tfoot,#lang_or th,#lang_or thead,#lang_or tr,#lang_or u,#lang_or ul{font-family:fnt_or,Arial,sans-serif}#lang_or.sty1 .details_data h1{font-size:26px;font-weight:700}#lang_or.sty1 .details_data h1 span{font-size:10px}#lang_or.sty1 .details_data .data{line-height:2em;font-size:14px}#lang_or.sty2 .details_data h1{font-size:28px;font-weight:700}#lang_or.sty2 .details_data h1 span{font-size:12px}#lang_or.sty2 .details_data .data{line-height:2em;font-size:16px}#lang_or.sty3 .details_data h1{font-size:30px;font-weight:700}#lang_or.sty3 .details_data h1 span{font-size:14px}#lang_or.sty3 .details_data .data{line-height:2em;font-size:18px}#lang_ur .brd_cum,#lang_ur a,#lang_ur b,#lang_ur div,#lang_ur font,#lang_ur h1,#lang_ur h2,#lang_ur h3,#lang_ur h4,#lang_ur h5,#lang_ur h6,#lang_ur i,#lang_ur li,#lang_ur ol,#lang_ur p,#lang_ur span,#lang_ur strong,#lang_ur table,#lang_ur tbody,#lang_ur td,#lang_ur tfoot,#lang_ur th,#lang_ur thead,#lang_ur tr,#lang_ur u,#lang_ur ul{font-family:fnt_ur,Arial,sans-serif}#lang_ur.sty1 .details_data h1{font-size:26px;font-weight:700}#lang_ur.sty1 .details_data h1 span{font-size:10px}#lang_ur.sty1 .details_data .data{line-height:2em;font-size:14px}#lang_ur.sty2 .details_data h1{font-size:28px;font-weight:700}#lang_ur.sty2 .details_data h1 span{font-size:12px}#lang_ur.sty2 .details_data .data{line-height:2em;font-size:16px}#lang_ur.sty3 .details_data h1{font-size:30px;font-weight:700}#lang_ur.sty3 .details_data h1 span{font-size:14px}#lang_ur.sty3 .details_data .data{line-height:2em;font-size:18px}#lang_ne .brd_cum,#lang_ne a,#lang_ne b,#lang_ne div,#lang_ne font,#lang_ne h1,#lang_ne h2,#lang_ne h3,#lang_ne h4,#lang_ne h5,#lang_ne h6,#lang_ne i,#lang_ne li,#lang_ne ol,#lang_ne p,#lang_ne span,#lang_ne strong,#lang_ne table,#lang_ne tbody,#lang_ne td,#lang_ne tfoot,#lang_ne th,#lang_ne thead,#lang_ne tr,#lang_ne u,#lang_ne ul{font-family:fnt_ne,Arial,sans-serif}#lang_ne.sty1 .details_data h1{font-size:26px;font-weight:700}#lang_ne.sty1 .details_data h1 span{font-size:10px}#lang_ne.sty1 .details_data .data{line-height:2em;font-size:14px}#lang_ne.sty2 .details_data h1{font-size:28px;font-weight:700}#lang_ne.sty2 .details_data h1 span{font-size:12px}#lang_ne.sty2 .details_data .data{line-height:2em;font-size:16px}#lang_ne.sty3 .details_data h1{font-size:30px;font-weight:700}#lang_ne.sty3 .details_data h1 span{font-size:14px}#lang_ne.sty3 .details_data .data{line-height:2em;font-size:18px}@media only screen and (max-width:1280px){.mainWarp{width:100%}.bdy .content aside{width:30%}.bdy .content aside .thumb li{width:49%}.bdy .content article{width:70%}nav{padding:10px 0;width:100%}nav .LHS{width:30%}nav .LHS a{margin-left:20px}nav .RHS{width:70%}nav .RHS ul.ud{margin-right:20px}nav .RHS .menu a{margin-right:30px}}@media only screen and (max-width:1200px){.thumb li a figure figcaption h3{font-size:12px}}@media only screen and (max-width:1024px){.newsListing ul li figure .img{width:180px;height:140px}.newsListing ul li figure figcaption{width:-moz-calc(100% - 180px);width:-webkit-calc(100% - 180px);width:-o-calc(100% - 180px);width:calc(100% - 180px)}.details_data .share{z-index:9999}.details_data h1{padding:30px 50px 0}.details_data figure figcaption{padding:5px 50px 0}.details_data .realted_story_warp .inr{padding:30px 50px 0}.details_data .realted_story_warp .inr ul.helfWidth .img{display:none}.details_data .realted_story_warp .inr ul.helfWidth figcaption{width:100%}.ph_gal .inr div{display:inline-block;background:url(https://m.dailyhunt.in/desktop_site/news/temp_daily/images/defult.jpg) no-repeat #ededed;height:auto;min-height:100px;max-height:100px;max-width:30%;width:30%;overflow:hidden}.ph_gal .inr div img{width:100%;height:100%}.ph_gal .inr div.mid{margin-left:10px;margin-right:10px}}@media only screen and (max-width:989px){.details_data .data{padding:25px 50px}.displayDate .main{padding:5px 35px}.aside_newsListing ul li a figure figcaption h2{font-size:12px}.newsListing ul li a figure .img{width:170px;max-width:180px;max-width:220px;height:130px}.newsListing ul li a figure figcaption{width:calc(100% - 170px)}.newsListing ul li a figure figcaption span{padding-top:0}.newsListing ul li a figure figcaption .resource{padding-top:10px}}@media only screen and (max-width:900px){.newsListing ul li figure .img{width:150px;height:110px}.newsListing ul li figure figcaption{width:-moz-calc(100% - 150px);width:-webkit-calc(100% - 150px);width:-o-calc(100% - 150px);width:calc(100% - 150px)}.popup .inr{overflow:hidden;width:500px;height:417px;max-height:417px;margin-top:-208px;margin-left:-250px}.btn_view_all{padding:10px}nav .RHS ul.site_nav li a{padding:10px 15px;background-image:none}.aside_newsListing ul li a figure .img{display:none}.aside_newsListing ul li a figure figcaption{width:100%;padding-left:0}.bdy .content aside .thumb li{width:100%}.aside_nav_list li a span{font-size:10px;padding:15px 10px;background:0 0}.sourcesWarp .sub_nav ul li{width:33%}}@media only screen and (max-width:800px){.newsListing ul li figure .img{width:150px;height:110px}.newsListing ul li figure figcaption{width:-moz-calc(100% - 150px);width:-webkit-calc(100% - 150px);width:-o-calc(100% - 150px);width:calc(100% - 150px)}.newsListing ul li figure figcaption span{font-size:10px}.newsListing ul li figure figcaption h2 a{font-size:15px}.newsListing ul li figure figcaption p{display:none;font-size:12px}.newsListing ul li figure figcaption.fullWidth p{display:block}nav .RHS ul.site_nav li{margin-right:15px}.newsListing ul li a figure{padding:15px 10px}.newsListing ul li a figure .img{width:120px;max-width:120px;height:120px}.newsListing ul li a figure figcaption{width:calc(100% - 130px);padding:0 0 0 20px}.newsListing ul li a figure figcaption span{font-size:10px;padding-top:0}.newsListing ul li a figure figcaption h2{font-size:14px}.newsListing ul li a figure figcaption p{font-size:12px}.resource{padding-top:10px}.resource ul li{margin-right:10px}.bdy .content aside{width:30%}.bdy .content article{width:70%}.ph_gal .inr div{display:inline-block;background:url(https://m.dailyhunt.in/desktop_site/news/temp_daily/images/defult.jpg) no-repeat #ededed;height:auto;min-height:70px;max-height:70px;max-width:30%;width:30%;overflow:hidden}.ph_gal .inr div img{width:100%;height:100%}.ph_gal .inr div.mid{margin-left:10px;margin-right:10px}}@media only screen and (max-width:799px){.thumb1 li,.thumb1 li a,.thumb1 li a img{max-height:50px;max-width:50px}.thumb1 li,.thumb1 li a{min-height:50px;min-width:50px}.sourcesWarp .sub_nav ul li{width:50%!important}.setting .country_list li,.setting .fav_cat_list li,.setting .fav_lang_list li,.setting .fav_np_list li{width:100%}}@media only screen and (max-width:640px){.details_data .realted_story_warp .inr ul li figure figcaption span,.newsListing ul li figure figcaption span{padding-top:0}.bdy .content aside{width:100%;display:none}nav .RHS ul.site_nav li{margin-right:10px}.sourcesWarp{min-height:250px}.sourcesWarp .logo_img{height:100px;margin-top:72px}.sourcesWarp .sources_nav ul li{margin:0}.bdy .content article{width:100%}.bdy .content article h1{text-align:center}.bdy .content article .brd_cum{display:none}.bdy .content article .details_data h1{text-align:left}.bdy .content a.aside_open{display:inline-block}.details_data .realted_story_warp .inr ul li{width:100%;height:auto}.details_data .realted_story_warp .inr ul li figure a.img_r .img{width:100px;height:75px;float:left}.details_data .realted_story_warp .inr ul li figure a.img_r .img img{height:100%}.details_data .realted_story_warp .inr ul li figure figcaption{float:left;padding-left:10px}}@media only screen and (max-width:480px){nav .LHS a.logo{width:100px;height:28px}.details_data figure img,.sourcesWarp .sub_nav .inr ul li{width:100%}nav .RHS ul.site_nav li a{padding:6px}.sourcesWarp{min-height:auto;max-height:auto;height:auto}.sourcesWarp .logo_img{margin:20px 10px}.sourcesWarp .sources_nav ul li a{padding:5px 15px}.displayDate .main .dt{max-width:90px}.details_data h1{padding:30px 20px 0}.details_data .share{top:inherit;bottom:0;left:0;width:100%;height:35px;position:fixed}.details_data .share .inr{position:relative}.details_data .share .inr .sty ul{background-color:#e2e2e2;border-radius:3px 0 0 3px}.details_data .share .inr .sty ul li{border:1px solid #cdcdcd;border-top:none}.details_data .share .inr .sty ul li a{width:35px}.details_data .share .inr .sty ul li a.sty1 span{padding-top:14px!important}.details_data .share .inr .sty ul li a.sty2 span{padding-top:12px!important}.details_data .share .inr .sty ul li a.sty3 span{padding-top:10px!important}.details_data .share ul,.details_data .share ul li{float:left}.details_data .share ul li a{border-radius:0!important}.details_data .data,.details_data .realted_story_warp .inr{padding:25px 20px}.thumb3 li{max-width:100%;width:100%;margin:5px 0;height:auto}.thumb3 li a figure img{display:none}.thumb3 li a figure figcaption{position:relative;height:auto}.thumb3 li a figure figcaption h2{margin:0;text-align:left}.thumb2{text-align:center}.thumb2 li{display:inline-block;max-width:100px;max-height:100px;float:inherit}.thumb2 li a img{width:80px;height:80px}}@media only screen and (max-width:320px){.newsListing ul li figure figcaption span,.newsListing.bdyPad{padding-top:10px}#back-top,footer .social{display:none!important}nav .LHS a.logo{width:70px;height:20px;margin:7px 0 0 12px}nav .RHS ul.site_nav{margin-top:3px}nav .RHS ul.site_nav li a{font-size:12px}nav .RHS .menu a{margin:0 12px 0 0}.newsListing ul li figure .img{width:100%;max-width:100%;height:auto;max-height:100%}.newsListing ul li figure figcaption{width:100%;padding-left:0}.details_data .realted_story_warp .inr ul li figure a.img_r .img{width:100%;height:auto}.ph_gal .inr div{display:inline-block;background:url(https://m.dailyhunt.in/desktop_site/news/temp_daily/images/defult.jpg) no-repeat #ededed;height:auto;min-height:50px;max-height:50px;max-width:28%;width:28%;overflow:hidden}.ph_gal .inr div img{width:100%;height:100%}.ph_gal .inr div.mid{margin-left:10px;margin-right:10px}}.details_data .data{padding-bottom:0}.details_data .block_np{padding:15px 100px;background:#f8f8f8;margin:30px 0}.details_data .block_np td h3{padding-bottom:10px}.details_data .block_np table tr td{padding:0!important}.details_data .block_np h3{padding-bottom:12px;color:#bfbfbf;font-weight:700;font-size:12px}.details_data .block_np .np{width:161px}.details_data .block_np .np a{padding-right:35px;display:inline-block;background:url(https://m.dailyhunt.in/desktop_site/news/temp_daily/images/np_nxt.svg) center right no-repeat}.details_data .block_np .np a img{width:120px}.details_data .block_np .mdl{min-width:15px}.details_data .block_np .mdl span{display:block;height:63px;width:1px;margin:0 auto;border-left:1px solid #d8d8d8}.details_data .block_np .store{width:370px}.details_data .block_np .store ul:after{content:\" \";display:block;clear:both}.details_data .block_np .store li{float:left;margin-right:5px}.details_data .block_np .store li:last-child{margin-right:0}.details_data .block_np .store li a{display:block;height:36px;width:120px;background-repeat:no-repeat;background-position:center center;background-size:120px auto}.details_data .block_np .store li a.andorid{background-image:url(https://m.dailyhunt.in/desktop_site/news/temp_daily/images/google_play.svg)}.details_data .block_np .store li a.window{background-image:url(https://m.dailyhunt.in/desktop_site/news/temp_daily/images/window.svg)}.details_data .block_np .store li a.ios{background-image:url(https://m.dailyhunt.in/desktop_site/news/temp_daily/images/ios.svg)}.win_details_pop{background:rgba(0,0,0,.5);z-index:999;top:0;left:0;width:100%;height:100%;position:fixed}.win_details_pop .inr,.win_details_pop .inr .bnr_img{width:488px;max-width:488px;height:390px;max-height:390px}.win_details_pop .inr{position:absolute;top:50%;left:50%;margin-left:-244px;margin-top:-195px;z-index:9999}.win_details_pop .inr .bnr_img{background:url(https://m.dailyhunt.in/desktop_site/news/temp_daily/images/win2_2302.jpg) center center;position:relative}.win_details_pop .inr .bnr_img a.btn_win_pop_close{position:absolute;width:20px;height:20px;z-index:1;top:20px;right:20px;background:url(https://m.dailyhunt.in/desktop_site/news/temp_daily/images/win_2302.jpg) center center no-repeat}.win_details_pop .inr .btn_store_win{display:block;height:70px;max-height:70px;background:url(https://m.dailyhunt.in/desktop_site/news/temp_daily/images/win3_2302.jpg) center center no-repeat #fff}.win_str_bnr a{display:block}@media only screen and (max-width:1080px){.details_data .block_np h3{font-size:11px}.details_data .block_np .np h3{padding-bottom:15px}.details_data .block_np .store li a{background-size:100px auto;width:100px}}@media only screen and (max-width:1024px){.details_data .block_np{margin-bottom:0}}@media only screen and (max-width:989px){.details_data .block_np{padding:15px 50px}}@media only screen and (max-width:900px){.details_data .block_np table,.details_data .block_np tbody,.details_data .block_np td,.details_data .block_np tr{display:block}.details_data .block_np td.np,.details_data .block_np td.store{width:100%}.details_data .block_np tr h3{font-size:12px}.details_data .block_np .np h3{float:left;padding:8px 0 0}.details_data .block_np .np:after{content:\" \";display:block;clear:both}.details_data .block_np .np a{float:right;padding-right:50px}.details_data .block_np td.mdl{display:none}.details_data .block_np .store{border-top:1px solid #ebebeb;margin-top:15px}.details_data .block_np .store h3{padding:15px 0 10px;display:block}.details_data .block_np .store li a{background-size:120px auto;width:120px}}@media only screen and (max-width:675px){.details_data .block_np .store li a{background-size:100px auto;width:100px}}@media only screen and (max-width:640px){.details_data .block_np .store li a{background-size:120px auto;width:120px}}@media only screen and (max-width:480px){.details_data .block_np{padding:15px 20px}.details_data .block_np .store li a{background-size:90px auto;width:90px}.details_data .block_np tr h3{font-size:10px}.details_data .block_np .np h3{padding:5px 0 0}.details_data .block_np .np a{padding-right:40px}.details_data .block_np .np a img{width:80px}}", "raw_content": "\nஆன்லைன் பத்திரப் பதிவை எதிர்த்து வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு\nஆன்லைன் பத்திரப் பதிவு முறையை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் தமிழகஅரசு பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nகோவையைச் சேர்ந்த சின்னராஜ் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது: தமிழகத்தில் கடந்த 2018-ம்ஆண்டு பிப்ரவரி முதல் ஆன்லைன் மூலமாக பத்திரப் பதிவு நடைபெற்று வருகிறது. ஆனால், ஆன்லைன் மூலம்பத்திரப் பதிவு செய்வதற்கு போதுமான மென்பொருள் தமிழக பத்திரப்பதிவு துறையிடம் இல்லை.\nஊழியர்களுக்கும் உரிய பயிற்சி அளிக்கப்படவில்லை. சொத்துகளின் முக்கிய ஆவணங்கள் தனியார் வசம் ஒப்படைக்கப்படுவதால், அந்த ஆவணங்கள் தவறான வழியில் பயன்படுத்தவும் வாய்ப்புள்ளது. காலவிரயமும் ஏற்பட்டு வருகிறது.\nஎனவே ஆன்லைன் பத்திரப் பதிவுக்கான தொழில்நுட்பரீதியிலான நடைமுறையை மேம்படுத்தும் வரைமுன்பு போல பழைய முறையிலேயே பத்திரப் பதிவு மேற்கொள்ள அனுமதிக்க வேண்டும். ஆன்லைன் மூலமாகவே பத்திரப் பதிவை மேற்கொள்ள வேண்டும் என கட்டாயப்படுத்தக் கூடாது என அரசுக்கு உத்தரவிட வேண்டும்.\nஇந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் எம்.சத்தியநாராயணன், என்.சேஷசாயி ஆகியோர் அடங்கியஅமர்வு, 'இதுதொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் 3 வாரங்களுக்குள் பதிலளிக்க வேண்டும்' என உத்தரவிட்டு விசாரணையை தள்ளி வைத்துள்ளனர்.\nஅமமுகவை கட்சியாக பதிவு செய்ய தடை கோரிய வழக்கு: தினகரன், தேர்தல் ஆணையம்...\nஜெயலலிதா வாழ்க்கை வரலாற்று இணையதள தொடருக்கு எதிராக ஜெ.தீபா வழக்கு: இயக்குனர்...\nஅவதூறு வழக்குகளை ரத்து செய்யக் கோரி மு.க.ஸ்டாலின், ராமதாஸ், தினகரன்,...\nகம்பஹாவின் சில பகுதிகளுக்கு நாளை 24 மணி நேரம்...\nஇறக்குமதி கோதுமை மாவிற்கான வரி நீக்கம்\nவெளிநாடுகளில் உள்ள தமிழ் மக்கள் மீண்டும் வர ரெலோ அமைப்பு தலைவர் செல்வம்...\n'நோ ஹெல்மெட் ; நோ என்ட்ரி'.\nகுடியுரிமை சட்டத் திருத்த மசோதாவை எதிர்த்து போராட்டத்தில் ஈடுபட்ட கல்லூரி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541318556.99/wet/CC-MAIN-20191216065654-20191216093654-00304.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%9A%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%88", "date_download": "2019-12-16T08:39:49Z", "digest": "sha1:UKZXKBBSLXR7POUVZ6T45HK4EXGSPVCD", "length": 13935, "nlines": 50, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "கசையிழை - தமிழ் விக��கிப்பீடியா", "raw_content": "\nகசையிழை அல்லது சவுக்குமுளை என்பது மெய்க்கருவிலி மற்றும் மெய்க்கருவுயிரிகளில் காணப்படும் நீண்ட சாட்டையைப் போல் உள்ள பகுதியை நாம் கசையிழை அல்லது நகரிழை என விளிக்கிறோம். இவை கலங்களின் இடப்பெயர்ச்சிக்குத் துணைப்புரிவதால் இவை நகரிழை எனவும் அழைக்கப்படுகிறது.\nஇவற்றின் நீளம் கலத்தின் நீளத்தை விட மிகுதியாகவும், குறுக்களவை விட பன்மடங்கு பெரிதாகவும் இருக்கும். மெய்க்கருவிலிகளில் குறிப்பிடும் படியாக விந்துவின் பின்னால் ஒற்றை நகரிழையாக காணப்படுகிறது. இவையே பாக்டீரியாவில் ஒன்றாகவோ ஒன்றுக்கு மேற்பட்டோ காணப்படுகிறது. இவை பொதுவாக கோலுயிரி பாக்டீரியாவில் காணப்படுகின்றன. கோளவுறு நுண்ணுழையாட்களில் இவை பெரும்பாலும் இருப்பதில்லை. இவற்றின் உதவியால் உயிர்கள் நீந்தி இடப்பெயர்ச்சி செய்கின்றன.\nமூன்று வகையான கசையிழைகள் இதுவரை வரையறுக்கப்பட்டுள்ளது. அவை பாக்டீரியா, ஆர்கிபாக்டீரியா மற்றும் மெய்கருவிலி யாகும்.\nபாக்டீரியாவின் கசையிழைகள் - திருகாணியைப்போல் சுற்றும் சுருள் வடிவத்தில் காணப்பெறும். அவை பாக்டீரியாக்களில் காணப்படும் பல வகை இடப்பெயர்ச்சியில் இரண்டு அசைவுகளை இது வெளிப்படுத்துகிறது.\nஆர்கிபாக்டீரியாவின் கசையிழைகள் - மேலோட்டமாக பார்க்கும் போது இவை மெய்பாக்டீரியாவிற்கு ஒத்திருந்தாலும், அவை தனித்துவம் வாய்ந்தவையாகவும் வேறாகவும் அறியப்படுகிறது.\nமெய்க்கருவுயிரி கசையிழைகள் - இவை விலங்கு, தாவரம் மற்றும் புரோட்டிச்டு கலங்களில் வெளியே நீட்டப்பட்டு காணப்படும் உறுப்பு. இவை கலம் முன்னும் பின்னும் அசைய முற்பட செயலாற்றுகிறது. மெய்க்கருவுயிரி கசையிழைகள் மெய்க்கருவுயிரிகளின் சிலியா என்னும் உறுப்புடன் இணைத்து வரையறுக்கப்பட்டுள்ளது.\nகலச்சுவரை ஒட்டி உட்புறம் அமைந்துள்ள கலச்சவ்வுப் பகுதியில் வேர்ப்பகுதியும் நீண்ட சாட்டையைப் போல் கலச்சுவர்களுக்கு வெளியில் நீட்டியுள்ள உறுப்பு கசையிழை எனப்படும். இவை பாக்டீரியாவின் நகர்வுக்கு மிகவும் துணைப்புரிகிறது. இது 20 நானோமீட்டர் அடர்த்தியுள்ள வெற்றுக்குழாய் வடிவில் காணப்படும். இது ஃப்லாசெல்லின் என்னும் புரதத்தால் ஆனது. திருகாணிவடிவ நீண்ட கசையிழை மோட் கூட்டமைப்பு (Mot complex) என்னும் புரதத்தால் ஆன இயந்திர ஆற்றலால�� இயங்குகிறது. இதன் அமைப்பு பாக்டீரியாவின் வகைகளான கிராம் சாயமேற்காத மற்றும் கிராம் சாயமேற்கும் இருதரப்புகளுக்கும் இடையில் வேறுபடுகிறது.\nமேலும் பாக்டீரியாவில் இடம் பெற்ற கசையிழைகளின் எண்ணிக்கை மற்றும் இடம் குறித்து ஐந்து வகையாகப் பிரிக்கின்றனர். அவை, கசையிழையற்ற (atrichous) ஒற்றைக் கசையிழை (monotrichous), ஒருதுருவ கசையிழை (lophotrichous), இருதுருவ கசையிழை (amphitrichous) மற்றும் சுற்றுக்கசையிழை (peritrichous) ஆகியன.\nஆர்க்கி கசையிழை தனித்துவ மிக்க வடிவத்தில் மையப்பண்பை இழந்துக் காணப்படுகிறது. ஆர்கியல் ஃப்லாசெல்லின் புரதம் N - இணைப்பு கிளைக்கன் சேர்ப்பால் தனக்கேயுரிய அமைப்பும் பண்பும் கொண்டுக் காணப்படுகிறது.\nகுறிப்பிடத்தக்க வேறுபாடுகள் கீழே வருமாறு விவரிக்கப்பட்டுள்ளது:\nபாக்டீரியாவின் கசையிழை நீரிய அயனி (H+)/உப்பியத்தனிம (Na+) சோடியம் அயனிகளாலும் ஆற்றல் பெற்று இயங்குகிறது. ஆனால் ஆர்க்கியாவின் கசையிழை ATP என்னும் மூலக்கூறால் ஆற்றல் பெறுகிறது.\nபாக்டீரியாவில் கூட்டு கசையிழைகள் தன்னிச்சையாக இயங்கும் ஆனால் இவைகளில் கசையிழைக் கற்றைகள் ஒத்த இயக்கங்களைப்பெற்று ஒரே அமைப்பில் இயங்கும்.\nபாக்டீரியா கசையிழைகள் ஆர்க்கிய கசையிழைகளைவிட பெரிதாகவும், பெரிய வெற்றுக் குழல் போல் காட்சியளிக்கும்.\nமெய்க்கருவுயிரி சவுக்குமுளை ஒன்றின் குறுக்குவெட்டு முகம். இதன் 9+2 கட்டமைப்பை தெளிவாக அவதானிக்க முடிகின்றது.\nமெய்க்கருவுயிரிகளில் சிலியாவுடன் இணைந்து கசையிழைகளான உள்ளுருப்பை அண்டுலிப்போடியா என அறியப்படுகிறது. இவை ஒன்பது இணை நுண்குழாய் பிணைப்பால் ஆன கற்றையாகும். இவைகளுக்கு நடுவில் இரு ஒற்றை நுண்குழைய் காணப்படுகிறது. இந்த அமைப்பை நாம் ஆக்சோநீம் என விளிக்கிறோம். யூக்கரியோட்டாக்களின் சவுக்குமுளைகளைச் சுற்றி முதலுரு மென்சவ்வு காணப்படும். இவ்வகைச் சவுக்குமுளைகள் 9+2 கட்டமைப்பைப் பெற்றுள்ளன. அதாவது யூக்கரியோட்டாக்களின் சவுக்குமுளையின் குறுக்கு வெட்டுமுகத்தை இலத்திரன் நுணுக்குக்காட்டியூடாக அவதானித்தால், நடுப்பகுதியில் இரு தனி நுண்புன் குழாய்களும், சுற்றிவர ஒன்பது சோடி நுண்புன்குழாய்கள் முதலுரு மென்சவ்விற்கு அருகாகக் காணப்படும்.\nசவுக்குமுளை மற்றும் பிசிர் ஆகியவை அசையும் விதங்கள்\nசவுக்குமுளையும் பிசிரும் ஒரே நுண்கட்டமைப்பையே கொண்டுள்ளன. அவற்றின் நீளமும் அவை அசையும் விதமுமே அவற்றை வேறுபடுத்துகின்றன. இரண்டும் கல மென்சவ்விலுள்ள அடிச்சிறுமணி என்னும் கட்டமைப்புடன் இணைக்கப்பட்டுள்ளன. அடிச்சிறுமணி 9+0 கட்டமைப்பைக் கொண்டிருக்கும். அத்துடன் அடிச்சிறுமணியின் நுண்புன்குளாய்கள் சோடிகளாக அல்லாமல் மும்மைகளாகவே காணப்படும். அடிச்சிறுமணியின் மத்தியில் நுண்புன்குழாய்கள் இருப்பதில்லை. யூக்கரியோட்டாக்களின் சவுக்குமுளைகளின் கட்டமைப்பு பாக்டீரிய சவுக்குமுளை கட்டமைப்பிலிருந்து முற்றிலும் வேறுபட்டதாகும். எனினும் இவை இரண்டும் கலத்தின் அசைவை ஏற்படுத்தல் என்ற ஒரே தொழிலையே புரிகின்றன.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541318556.99/wet/CC-MAIN-20191216065654-20191216093654-00304.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.itnnews.lk/ta/2019/07/26/157667/", "date_download": "2019-12-16T07:41:40Z", "digest": "sha1:K3FUWQK6RHXOPGI2OJCURGZT4JFLTIMR", "length": 9396, "nlines": 104, "source_domain": "www.itnnews.lk", "title": "அரச காணி விஷேட ஒழுங்கு விதி சட்டமூலம் குறித்து உச்சநீதிமன்றம் தீரப்பு - ITN News", "raw_content": "\nஅரச காணி விஷேட ஒழுங்கு விதி சட்டமூலம் குறித்து உச்சநீதிமன்றம் தீரப்பு\nபொதுமக்களுக்கு அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் விசேட அறிவுறுத்தல் 0 09.டிசம்பர்\n262 வது மற்றும் 263 வது மாதிரிக் கிராமங்கள் இன்று மக்கள் உரிமைக்கு 0 26.ஆக\nபொருள் கொள்வனவில் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பில் விசாரணை 0 03.ஏப்\nஅரச காணி விசேட ஒழுங்கு விதிச்சட்டமூலம், மாகாண சபை விடயங்களுக்கு உட்படுதனால் அதனை பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்கு முன்னர் ஜனாதிபதியினால் மாகாண சபைகளுக்கு அனுப்பிவைக்கப்படவேண்டுமென உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இதுகுறித்து பிரதி சபாநாயகர் பாராளுமன்றத்திற்கு இன்று அறிவித்தார்.\nஇன்று காலை 10.30 மணிக்கு வழமைபோல் பாராளுமன்றம் பிரதிசபாநாயகர் ஆனந்த குமாரசிறி தலைமையில் ஆரம்பமாகியது. நீதிமன்றம் முன்னிலையில் சவாலுக்கு உட்படுத்தப்பட்டிருந்த அரச காணி ஒழுங்கு விதி சட்டமூலம் தொடர்பாக உச்சநீதிமனறம் வழங்கிய தீர்ப்பை பிரதி சபாநாயகர் சபைக்கு அறிவித்தார்.\nகுறித்த சட்டமூலம் மாகாண சபை விடயங்களின் கீழ் அடங்குவதனால் பாராளுமன்றத்திற்கு சமர்ப்பிப்பதற்கு முன்னர் ஜனாதிபதியினால் சகல மாகாண சபைகளுக்கு���் கருத்துக்களை பெற்றுக்கொள்வதற்காக அறிவிக்கப்படவேண்டுமெனவும் இல்லையேல் இது சட்டமூலமாக மாறாதெனவும உச்சநீதிமன்றம் தீரப்பளித்துள்ளதாக பிரதி சபாநாயகர் அறிவித்தார். 154 உ சரத்தின் அரசியல் யாப்பு சட்டமூலத்தில் குறிப்பிடப்படாதவாறு இச் சட்டமூலம் பாராளுமன்ற நிகழ்ச்சி நிரலில் உள்ளடக்கப்பட்டுள்ளதனால் ஏனைய சட்டவிடயங்கள் குறித்து தீர்ப்பு வழங்ப்படவில்லையென நீதிமன்றம் தெரிவித்துள்ளதாக பிரதி சபாநாயகர் பாராளுமன்றத்திற்கு தெரிவித்தார்.\nகற்றாழைக்கு சரியான சந்தை வாய்ப்பை ஏற்படுத்தி தருமாறு உற்பத்தியாளர்கள் கோரிக்கை\nமுதலீட்டாளர்களை பலப்படுத்துவதற்கான பல்வேறு வேலைத்திட்டங்கள்\nதேயிலை இறக்குமதி மற்றும் மீள் ஏற்றுமதி முற்றாக தடை\nஇளம் மீன்பிடி தொழிலாளர்களுக்கு வெளிநாட்டு வேலைவாய்ப்பை பெற்றுக்கொடுக்கும் வேலைத்திட்டம்\nதேயிலை கைத்தொழிலில் ஈடுபட்டுள்ளவர்களின் பொருளாதாரத்தை அபிவிருத்தி செய்ய வேலைத்திட்டங்கள்\nஇலங்கை பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான 1வது டெஸ்ட் போட்டி சமநிலையில்..\nஇலங்கை – பாகிஸ்தான் முதல் டெஸ்ட் கிரிக்கட் போட்டியின் 2ம் நாள் ஆட்டம் மழையினால் பாதிப்பு\n13 ஆவது தெற்காசிய விளையாட்டு போட்டியின் இறுதி நிகழ்வுகள் இன்று\n13 வது தெற்காசிய விளையாட்டு விழாவில் இலங்கை வீரர் குமார் சண்முகேஷ்வரனுக்கு வெள்ளிப்பதக்கம்\nதாயகம் திரும்பினார் திருமதி உலக அழகி கெரோலின் ஜுரி\n2019 ஆம் ஆண்டுக்கான பிரபஞ்ச அழகி போட்டியில் தென்னாபிரிக்காவிற்கு கிரீடம்\nபெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான குயின் டிரைலர்\nபலோன் டீ ஓர் விருது : 6வது முறையாக வெற்றிகொண்ட மெஸ்ஸி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541318556.99/wet/CC-MAIN-20191216065654-20191216093654-00304.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ndtv.com/tamil/heavy-rain-alert-5-districts-including-tirunelveli-salem-to-get-heavy-rains-imd-2134461?ndtv_related", "date_download": "2019-12-16T07:46:30Z", "digest": "sha1:HJHP6EK3M5GF3QQXEQN2DAKEFQXC4RTJ", "length": 7857, "nlines": 87, "source_domain": "www.ndtv.com", "title": "Heavy Rain Alert - 5 Districts Including Tirunelveli, Salem To Get Heavy Rains, Imd | Heavy Rain Alert - நெல்லை, சேலம் உள்ளிட்ட 5 மாவட்டங்களுக்கு கனமழை அறிவிப்பு!", "raw_content": "\nHeavy Rain Alert - நெல்லை, சேலம் உள்ளிட்ட 5...\nமுகப்புதமிழ்நாடுHeavy Rain Alert - நெல்லை, சேலம் உள்ளிட்ட 5 மாவட்டங்களுக்கு கனமழை அறிவிப்பு\nHeavy Rain Alert - நெல்லை, சேலம் உள்ளிட்ட 5 மாவட்டங்களுக்கு கனமழை அறிவிப்பு\nHeavy Rain Alert - கடந்த 24 மணி நேரத்தில் நாகப்பட்டினம் மாவட்டத்தின��� தரங்கம்பாடியில் அதிகபட்சமாக 3 சென்டி மீட்டர் மழை பெய்துள்ளது\nHeavy Rain Alert - 'சென்னையைப் பொறுத்தவரை வானம், மேகமூட்டத்துடனேயே காணப்படும். ஒரு சில இடங்களில் மட்டும் லேசான மழை பெய்யும்.'\nHeavy Rain Alert - தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்திற்கு மழை தொடரும் எனவும், குறிப்பாக 5 மாவட்டங்களில் கனமழை (Heavy rain) பெய்ய வாய்ப்பிருப்பதாகவும் வானிலை மையம் (IMD) தெரிவித்துள்ளது.\nஇது குறித்து இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்திற்கு தென் மேற்கு வங்கக் கடல் பகுதியில் நிலவும் காற்றழுத்த தாழ்வு நிலை மற்றும் வெப்பச் சலனம் காரணமாக ஒரு சில இடங்களில் லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.\nகுறிப்பாக நாளைய தினத்தில் தமிழகத்தின் தர்மபுரி, சேலம் (Salem), திருநெல்வேலி (Tirunelveli), தூத்துக்குடி மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கனமழை பெய்யவும் வாய்ப்பிருக்கிறது. அடுத்த 2 தினங்களுக்குத் தமிழகத்தின் தென் மற்றும் கடலோர மாவட்டங்களுக்கு கனமழை பெய்ய அதிக வாய்ப்புள்ளது.\nசென்னையைப் பொறுத்தவரை வானம், மேகமூட்டத்துடனேயே காணப்படும். ஒரு சில இடங்களில் மட்டும் லேசான மழை பெய்யும்.\nகடந்த 24 மணி நேரத்தில் நாகப்பட்டினம் மாவட்டத்தின் தரங்கம்பாடியில் அதிகபட்சமாக 3 சென்டி மீட்டர் மழை பெய்துள்ளது,” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.\nHeavy Rain Warning - மீண்டும் தமிழகத்துக்கு கனமழை எச்சரிக்கை\nHeavy Rain Alert - தஞ்சை, நாகை உள்ளிட்ட 6 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை\n“விடாது மழை…”- தமிழகத்தில் 5 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை\nவன்முறையை நிறுத்தினால் வழக்கை உச்ச நீதிமன்றம் நாளையே விசாரிக்கும்\n”- உத்தவ் தாக்கரேவை வலியுறுத்தும் Savarkar-ன் பேரன்\nஅலிகர் பல்கலைக்கழக மாணவர்கள் விடுதிகளை காலிசெய்து வீட்டிற்கு அனுப்பப்படுவார்கள்\n”- தமிழக அமைச்சர் திடீர் ஆதரவு\n“இன்னும் FIR கூட போடல…”- IIT விவகாரம் பற்றி நாடாளுமன்றத்தில் கர்ஜித்த கனிமொழி\nவன்முறையை நிறுத்தினால் வழக்கை உச்ச நீதிமன்றம் நாளையே விசாரிக்கும்\n”- உத்தவ் தாக்கரேவை வலியுறுத்தும் Savarkar-ன் பேரன்\nஅலிகர் பல்கலைக்கழக மாணவர்கள் விடுதிகளை காலிசெய்து வீட்டிற்கு அனுப்பப்படுவார்கள்\nகுடியுரிமை திருத்த சட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும் - மு.க ஸ்டாலின்\nபேருந்துகளுக்கு போலீசார் தீ வைத்தார்களா \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541318556.99/wet/CC-MAIN-20191216065654-20191216093654-00304.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newsfirst.lk/tamil/2018/05/10/%E0%AE%8E%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF-2/", "date_download": "2019-12-16T07:16:08Z", "digest": "sha1:FQZ2CIN4WWG5UKNSMW6F554ZWPPAW7YC", "length": 8372, "nlines": 93, "source_domain": "www.newsfirst.lk", "title": "எரிபொருள் நிரப்பு நிலையங்களில் நீண்ட வரிசையில் காத்திருக்கும் மக்கள்", "raw_content": "\nஎரிபொருள் நிரப்பு நிலையங்களில் நீண்ட வரிசையில் காத்திருக்கும் மக்கள்\nஎரிபொருள் நிரப்பு நிலையங்களில் நீண்ட வரிசையில் காத்திருக்கும் மக்கள்\nகொழும்பின் பல பகுதிகளிலும் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களில் மக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து எரிபொருளை நிரப்பி வருகின்றனர்.\nஇன்று நள்ளிரவு முதல் எரிபொருட்களின் விலை அதிகரிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.\nஇதை தொடர்ந்து தலைநகரின் பல இடங்களிலும் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களில் மக்கள் வரிசையில் நின்று எரிபொருளை நிரப்பி வருகின்றனர்.\nஇன்று நள்ளிரவு முதல் ஒக்டேன் 92 ரக பெட்ரோலின் விலை 20 ரூபாவால் அதிகரிக்கப்படவுள்ளது.\nஒக்டேன் 92 ரக பெட்ரோலின் புதிய விலை 137 ரூபாவாகும்.\nஒக்டேன் 95 ரக பெட்ரோலின் விலையும் 20 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது. அதன்படி, அதன் புதிய விலை 148 ரூபாவாகும்.\nலங்கா ஒட்டோ டீசலின் விலை 14 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது. சுப்பர் டீசலின் விலை 9 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்து.\nஒரு லிட்டர் மண்ணெண்ணெய்யின் விலை 57 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது.\nபுதிய விலை திருத்தத்திற்கு அமைய மண்ணெண்ணெய் ஒரு லிட்டரின் புதிய விலை 101 ரூபாவாக அமைந்துள்ளது.\nசமுர்த்தி பயனாளிகள் தொடர்ந்தும் பழைய விலைக்கு மண்ணெண்ணெய்யை பெற்றுக்கொள்ள முடியும் என அமைச்சர் ராஜித்த சேனாரத்ன தெரிவித்துள்ளார்.\nஎரிபொருள் விலையை உடனடியாக அதிகரிக்க வேண்டி ஏற்பட்டமைக்கான காரணத்தை அமைச்சர் தௌிவுபடுத்தினார்.\nபேக்கரி உற்பத்திகளின் விலைகளைக் குறைக்க தீர்மானம்\nஎரிபொருள் விலைச்சூத்திரம் நீக்கம்: எரிசக்தி இராஜாங்க அமைச்சர் அறிவிப்பு\nசீமெந்தின் விலை 100 ரூபாவால் அதிகரிப்பு\nகோதுமை மாவின் விலை அதிகரிக்கப்படவில்லை\nஎரிபொருளின் விலையைக் குறைத்தது லங்கா IOC\nபாண் விலை 2 ரூபாவால் குறைப்பு\nபேக்கரி உற்பத்திகளின் விலைகளைக் குறைக்க தீர்மானம்\nசீமெந்தின் விலை 100 ரூபாவால் அதிகரிப்பு\nகோதுமை மாவின் விலை அதிகரிக்கப்படவில்லை\nஎரிபொருளின் விலையைக் குறைத்தது லங்கா IOC\nபாண் விலை 2 ரூபாவால் குறைப்பு\nஶ்ரீலங்கன் விமான சேவைக்கு புதிய தலைவர்\nகோதுமை மா வரி - 36 இலிருந்து 08 ரூபாவாக குறைப்பு\nஇயற்கை வாயு மின் நிலையங்களை அமைக்க நடவடிக்கை\nகாசநோயால் வருடாந்தம் அதிகமானோர் உயிரிழப்பு\nவரிகளைக் குறைப்பதால் பொருளாதாரம் உயருமா\nஜமைக்காவின் Toni Ann Singh உலகஅழகி மகுடம் சூடினார்\nநான்காம் நாள் ஆட்டம் கைவிடப்பட்டது\nகடற்றொழில்சார் அபிவிருத்திக்கு உதவுமாறு வேண்டுகோள்\nகாஜல் அகர்வாலுக்கு விரைவில் திருமணம்\nஎங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா\n[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்\nநியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\nபதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS\nபதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541318556.99/wet/CC-MAIN-20191216065654-20191216093654-00304.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%88%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81/", "date_download": "2019-12-16T07:05:03Z", "digest": "sha1:GMKNVWW7GHEH42E7WL6DP23WXATIF4OB", "length": 13288, "nlines": 184, "source_domain": "www.patrikai.com", "title": "கார் சைடு கண்ணாடிகளுக்கு விரைவில் 'குட் பை' | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nHome»அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்»கார் சைடு கண்ணாடிகளுக்கு விரைவில் ‘குட் பை’\nகார் சைடு கண்ணாடிகளுக்கு விரைவில் ‘குட் பை’\nகார் டிரைவர்கள் பின்னால் வரும் வாகனங்களை கண்காணிக்கவும், கார் நிறுத்தங்களில் கார்களை நிறுத்தும் போது அவர்களுக���கு உதவியாக இருப்பது இரு சைடு கண்ணாடிகளும் தான். ஆனால், இந்த சைடு கண்ணாடிகளை பாராமரிப்பதும், அதோடு மள்ளுகட்டுவதும் தான் பெரிய பாடு. வெளியில் இருக்கும் நபர்கள் முகம் பார்ப்பதற்காக திருப்பிக் கொள்வார்கள்.\nஅதோடு நெருக்கடியான சாலைகளில் செல்லும் போது மற்ற வாகனங்களோடு முதலில் உரசுவதும் இந்த சைடு கண்ணாடியாகத் தான் இருக்கும். கார்களில் பல வசதிகளை புகுத்த பொறியாளர்கள் முயற்சித்தனர். ஆனால், இந்த சைடு கண்ணாடிக்கு மட்டும் விடிவு காலம் இல்லாமல் இருந்து வந்தது.\nதற்போது இந்த தொல்லைகளில் இருந்து விடுபடும் வகையில் கட்டை விரல் அளவு கொண்ட டிஜிட்டல் வீடியோ கேமராவை கார்களின் இரண்டு புறமும் பொறுத்தும் தொழில்நுட்பம் வந்து விட்டது. கண்ணாடியை பார்க்க டிரைவர் எந்த பக்கம் திரும்புவாரோ அந்த இடத்தில் ஸ்க்ரீன் பொறுத்தப்படுகிறது.\nஇதன் மூலம் சைடு கண்ணாடிகளில் என்னென்ன பயன் கிடைத்ததோ, அவை அனைத்தும் இந்த ஸ்க்ரீனில் டிரைவருக்கு கிடைத்துவிடும். சூரிய வெளிச்சம், இரவு பயணத்துக்கு ஏற்ப கேமரா தானாக மாற்றங்களை ஏற்படுத்திக் கொள்ளுமாம். ஆரம்பத்தில் இந்த புதிய முறைக்கு மாறுவது டிரைவர்களுக்கு சற்று கடினமாக தான் இருக்குமாம். காலப்போக்கில் இதற்கு முறையான பயிற்சி எடுத்துக் கொண்டால் பழக்கமாகிவிடும் என்று கார் பொறியாளர்கள் கூறுகின்றனர்.\nஇந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்\nகுடி போதையில் விபத்தை ஏற்படுத்தி சிறை சென்றவர்.. ஜாமீனில் வந்து தேசிய கார் பந்தயத்தில் வென்றார்\nபடுக்கை வசதி ரயில்களில் இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை மட்டுமே தூங்க அனுமதி\nகுர்காவுனில் ஓட்டுனரில்லா மகிழுந்து சேவை- திட்டம் துவக்கம்\nMore from Category : அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்\nஓட்டல் ஊழியரை சந்திக்க விரும்பும் சச்சின் டெண்டுல்கர் : காரணம் தெரியுமா\nFood Marketing திலீப் குமாருடன் ஒரு நேர்காணல்…\nநியூஸ்பாண்ட்: தனித்து விடப்படுகிறார் தினகரன்\nஆயிரக்கணக்கான மக்களை பலி வாங்கிய சென்னை பஞ்சம்\nடிக்டாக் நிறுவனத்தின் புதிய செயலி : ரெஸ்சோ (Resso)\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541318556.99/wet/CC-MAIN-20191216065654-20191216093654-00304.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/tag/%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-12-16T07:25:55Z", "digest": "sha1:N5KTSJWHSJT6ICDQRUPOSDZ4UVTBQWDX", "length": 9258, "nlines": 174, "source_domain": "www.patrikai.com", "title": "வெள்ளம் | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nசிகிச்சைக்காக 5 கி.மீ கழுத்தளவு வெள்ளத்தில் குழந்தையை தூக்கிச்சென்ற தந்தை\nஅசாமில் வெள்ளம்: 100பேர் பலி\nஅஸ்ஸாம்: வெள்ளத்தில் இருந்து மூன்று காண்டாமிருகக் குட்டிகள் மீட்பு\nஅசாம் தத்தளிப்பு: வெள்ளத்தால் 12 லட்சம் பேர் பாதிப்பு\nபிரான்ஸ், ஜெர்மனியில் கடும் மழை: வெள்ளத்தில் மிதக்கும் நகரங்கள்\nகோலாலம்பூரில் கடும் வெள்ளம்: மக்கள் துயரம்\nஓட்டல் ஊழியரை சந்திக்க விரும்பும் சச்சின் டெண்டுல்கர் : காரணம் தெரியுமா\nFood Marketing திலீப் குமாருடன் ஒரு நேர்காணல்…\nநியூஸ்பாண்ட்: தனித்து விடப்படுகிறார் தினகரன்\nஆயிரக்கணக்கான மக்களை பலி வாங்கிய சென்னை பஞ்சம்\nடிக்டாக் நிறுவனத்தின் புதிய செயலி : ரெஸ்சோ (Resso)\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541318556.99/wet/CC-MAIN-20191216065654-20191216093654-00304.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ilakkiyainfo.com/%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%B8%E0%AE%B9%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AF%81%E0%AE%B5/", "date_download": "2019-12-16T07:00:32Z", "digest": "sha1:MFXKFNHUOAGWMVLEHUWFB5ASA6LKM3ED", "length": 26207, "nlines": 225, "source_domain": "ilakkiyainfo.com", "title": "பயங்கரவாதி ஸஹ்ரான் குழுவினரால் முழுமையாக பாதிக்கப்பட்டவன் நான் -சாய்ந்தமருது சம்பவத்தில் மனைவியை இழந்த கணவர் தெரிவிப்பு", "raw_content": "\nபயங்கரவாதி ஸஹ்ரான் குழுவினரால் முழுமையாக பாதிக்கப்பட்டவன் நான் -சாய்ந்தமருது சம்பவத்தில் மனைவியை இழந்த கணவர் தெரிவிப்பு\nபயங்­க­ர­வாதி ஸஹ்ரான் குழு­வி��னரால் முழு­மை­யாகப் பாதிக்­கப்­பட்­டவன் நான் என சாய்ந்தம­ருது தற்­கொலைத் தாக்­கு­த­லை­ய­டுத்து இடம்­பெற்ற துப்­பாக்கிப் பிர­யோ­கத்தில் உயி­ரி­ழந்த அஸ்­ரி­பாவின் கணவர் ஜாசிர் தெரி­விக்­கிறார்.\nகடந்த 85 நாட்­க­ளுக்கு மேலாக தடுத்து வைக்­கப்­பட்ட பின்னர் கல்­முனை நீதிவான் நீதி­மன்ற உத்­த­ரவின் பிர­காரம் பிணையில் விடு­த­லை­யான ஜாசிர் ஊட­கங்­க­ளுக்கு வழங்­கிய நேர்­கா­ணலில் மேற்­கண்­ட­வாறு கூறினார்.சம்­பவ தினம் நானும் எனது மனை­வியும் எனது தாயின் வீட்டில் தங்கி இருந்தோம்.\nமாலை 7:10 மணி­ய­ளவில் மனை­வியின் தாயார் (மாமி) தொலை­பேசி மூலம் அழைத்து தாங்கள் வசிக்கும் சாய்ந்­த­ம­ருது வொலி­வே­ரியன் கிரா­மத்தில் குண்டுத் தாக்­குதல் இடம்­பெற்­றுள்­ள­தா­கவும் இதனால் அங்­குள்ள தங்கள் வீட்­டுக்கு வர­வேண்டாம் என எனது மனை­விக்கு கூறினார் .\nஇந்த நேரத்தில் தான் தனது தங்­கை­களை உட­ன­டி­யாகப் பார்க்க வேண்டும் தாயைப் பார்க்க வேண்டும் என மனைவி அஸ்­ரிபா விடாப்­பி­டி­யாக கூற, எனது மனைவி எனது தாயார் எனது மன­நலம் பாதிக்­கப்­பட்ட சகோ­த­ரி­யையும் அழைத்­துக்­கொண்டு மாமியார் வீட்­டுக்கு முச்­சக்­க­ர­வண்­டியில் சென்றேன்.\nஅப்­போது நீங்கள் ஏன் வந்­தீர்கள் திரும்பிச் செல்­லுங்கள் இங்கே குண்டு வெடித்­துள்­ளது என மாமியார் கூற அவ்­வி­டத்­தி­லேயே நாங்கள் மீண்டும் திரும்பி வீட்­டுக்கு வந்து கொண்­டி­ருந்தோம்.\nஅவ் வேளையில் பல வெடிச் சத்­தங்கள் துப்­பாக்கி சூட்டு வேட்­டுக்கள் கேட்­டன. முச்­சக்­க­ர­வண்டி மூலம் நாம் எமது தாயின் வீட்­டுக்கு செல்­வ­தற்­காக வந்து கொண்­டி­ருக்கும் போது தான் இரா­ணு­வத்­தினர் எம்மை நோக்கி துப்­பாக்­கியால் சுட்­டனர்.\nஅவ்­வேளை நான் எனது அடை­யாள அட்­டையை எடுத்துக் கொண்டு உயர்த்­தி­ய­வாறு சுட வேண்டாம் என கூறினேன். அப்­போது எனது காலில் சூடு பட்­டது.\nபின்னர் இறங்கி முச்­சக்­கர­வண்­டியை வீதி ஓர­மாக தள்ள முயற்­சித்­த­போது எனது மனைவி எவ்­வித உணர்வும் இன்றி இரத்த வெள்­ளத்தில் சரிந்து கிடந்தாள். அவரின் தலையில் இருந்து இரத்தம் வெளி­யேறிக் கொண்­டி­ருந்­தது.\nஅவ்­வேளை அவளை காப்­பாற்­று­மாறு கூறினேன். அது மாத்­தி­ர­மன்றி எனது தாயார் எனது சகோ­த­ரியும் சிறு சூட்டுக் காயங்­க­ளுக்கு உட்­பட்­டி­ருந்­தனர் .\nஇரா­ணு­வத்��தினர் உட­ன­டி­யாக எனது தாய், சகோ­தரி என்­னையும் அம்­பி­யூலன்ஸ் வண்­டியில் ஏற்றி வைத்­தி­ய­சா­லைக்கு அனுப்பி வைத்­தனர்.\nஎனது உடம்பில் ஐந்து துப்­பாக்கி ரவைகள் பாய்ந்­தி­ருந்­த­தனை அறிந்தேன். சம்­பவ தினம் இரா­ணு­வத்­தி­னரோ பொலி­ஸாரோ எங்­க­ளது ஆட்­டோவை நிறுத்தச் சொல்­ல­வில்லை.\nஇரா­ணு­வத்­தினர் இருளில் நின்­றதை நாங்கள் காண­வில்லை. அவ்­வாறு தெரிந்­தி­ருந்தால் முச்­சக்­க­ர ­வண்­டியை நிறுத்­தி­யி­ருப்போம்.\nஇன்று எனது மனை­வியை இழந்து நான் வாடிக்­கொண்­டி­ருக்­கிறேன் இதற்கு முற்­று­மு­ழு­தான கார­ணத்தை அர­சாங்­கமே பொறுப்­பேற்க வேண்டும்.\nநான் வைத்­திய­ சா­லையில் இருக்கும் போதும் தடுப்பு காவலில் இருக்­கும்­போதும் என்னை அர­சி­யல்­வா­தி­களோ நண்­பர்­களோ உற­வி­னர்­களோ யாரும் பார்க்­கவும் அனு­ம­திக்­கப்­ப­ட­வில்லை.\nஅவ்­வாறு பார்க்க வரு­ப­வர்­க­ளிடம் பல மணி நேரம் விசா­ர­ணைகள் இடம்­பெற்­றன. இப்­போது எமது சமு­தா­யத்தில் பல­வாறு புர­ளி­களை பேசு­கின்­றனர்.\nபாது­காப்புத் தரப்பு வீதித் தடை அல்­லது பாது­காப்பு சமிக்­கை­களை வைத்­தி­ருந்தால் எனது மனை­வியின் உயிர் வீணாக போயி­ருக்­காது.\nஇதற்கு அர­சாங்­கமே பதில் கூற வேண்டும். இன்று எனது மனை­வியை இழந்து தனி­மையில் வாடு­கிறேன். இன்று நான் எவ்­வித ஜீவ­னோ­பாயம் இன்றி சிர­மப்­ப­டு­கின்றேன்.\nஎன்­னிடம் இருந்த முச்­சக்­கர வண்­டி­யையும் இழக்கும் சூழ்­நி­லைக்கு தள்ளப்பட்டுள்ளேன்.\nதற்போது என்னை விசாரணை மேற்கொண்ட குற்றத்தடுப்புப் பிரிவினர் நான் நிரபராதி என்று கூறுகின்றனர். தற்போது பிணையில் வந்தாலும் மீண்டும் நீதிமன்றத்தினால் அழைப்பாணை வந்தால் மாத்திரமே நீதிமன்றத்துக்கு ஆஜராகும்படி நீதிமன்றம் எனக்கு தெரிவித்துள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.\n“தமிழ்த் தேசியக் கட்சி” உதயம் 0\nஇலங்கையில் கடத்தப்பட்டவர்கள் முதலைக்கு உணவாக போடப்பட்டார்களா – இருவர் கைது 0\nகுடியுரிமை திருத்தச் சட்டம்: ‘இலங்கை அகதிகளுக்கு இரட்டை குடியுரிமை வழங்கப்பட வேண்டும்’ – மனோ கணேசன் 0\n9 வய­தான மாண­வியை பாலியல் துன்­பு­றுத்­த­லுக்கு உள்­ளாக்­கிய குற்­றச்­சாட்டில் 72வயது பூசகர்கைது 0\nகற்றுக்கொண்ட பாடங்கள் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவது குறித்து பிரதமர் கருத��து 0\nயாழில் வாகன விபத்து – ஒருவர் பலி 0\n13 வது திருத்தம் நடைமுறைப்படுத்த முடியாத சில விடயங்களை கொண்டுள்ளது – இந்துஸ்தான் டைம்ஸ் பேட்டியில் கோத்தாபய- (video)\n‘விடுதலைப் புலிகளை மக்களுக்கு உதவவே வென்றோம்’ ராணுவ முகாம்கள் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் அகற்றப்படாது – இலங்கை பாதுகாப்பு செயலர்\nஎடப்பாடி ‘எக்ஸ்க்ளூசிவ்’ பதில்கள்: ரஜினி – கமல் ‘அட்டாக்’, 2021-ல் அ.தி.மு.க முதல்வர் வேட்பாளர்\nகோட்டாபய தலைமையில் இலங்கை வெளியுறவு கொள்கை இந்தியாவை பகைத்து கொள்ளாத சீனச் சார்பா\nஇந்தியாவின் நலன்களுக்கு பாதகமாக எதையும் செய்யமாட்டோம் – கோத்தா செவ்வி\nதினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட\n.. ஒரு வழி சொல்லுங்கள்.’ சிவராசன் பொட்டு அம்மானுக்கு அனுப்பிய தகவல் (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு\nநாலாம் மாடிக்கு அழைத்துச்செல்லப்பட்டேன்.எனது கை, கால் நகங்களையெல்லாம் பிடுங்கப்ப(ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. -பாகம் -30)\nஅமிர்தலிங்கம் கொலையும் கட்டிவிடப்பட்ட கதையும்: ( அல்பிரட் துரையப்பா முதல் காமினி வரை – பகுதி 154)\nஆசியாவின் திருமதி அழகி பட்டத்தை வென்ற இலங்கை பெண்\nஆபாசப் படங்களின் தாக்கம்: உடலுறவு நேரத்தில் தாக்கப்படும் பெண்கள் – அதிர்ச்சி தரும் ஆய்வு\nடிரெண்டான ‘தலைவி’ ஹாஷ்டேக்: ஜெயலலிதா முதல் திரைப்படத்திற்கு பெற்ற சம்பளம் எவ்வளவு தெரியுமா – 68 சுவாரஸ்ய தகவல்கள்\nகாமக்கலையை கற்றுக் கொண்டால் குற்றம் இல்லை\nராகுல் காந்தி சொன்னது மிகவும் சரி, கற்பழிப்புகளை செய்பவர்கள் BJP காரணகளும் முஸ்லிம்களும் , மோடி [...]\nசெருப்பாலபடிக்கோணும் உந்த பரதேசி நாயள... அவேன்ர லட்சணத்துக்குள்ள வந்துடுவினம் தமிழ் தேசியத்த பற்றி கதைக்க. குப்பமேட்டு நாயள்... இதுக்கு முதலும் [...]\n24/04/2019 தேதியிட்ட கல்கண்டு வார இதழில், தலாய்லாமாவின் முழுப் பெயர் \"ஜே-சுன்-ஜாம்-பால்காக்-வாங்லோ-சாங்யே- ஷே டென்சிங்யா-சோ-ஸி-சும்வாங்-க்யூர்சுங்-பா-மே-பாய்-டே-பால்-ஸாங்-போ\" என்று குறிப்பிடப்பட்டுள்ளது [...]\nஇவர் செய்ய வேண்டிய தற்போதைய அரசின் மீதும் அதன் பயங்கரவாத அமைச்சர்கள் மீதும் பில்லியன் கணக்கில் நஷ்ட ஈடு [...]\nநன்றி மறந்த இந்த நாட்டு மக்கள் அனுபவிக்கின்றார்கள் ,38 வருட புலி பயங்கரவாதத்தை அழித்து , [...]\n -வேல் தா்மா (சிறப்பு கட்டுர���)உலகம் என்பதே என்னும் சிலந்தியால் பின்னப்பட்ட வலை; இலுமினாட்டிகளைப் பற்றி அறியாத ஒருவர் அவர்களைப் பற்றி அறிந்த பின்னர் உலக [...]\nகுனிந்து முதல் விசையை அழுத்திவிட்டார் தணு : அந்தக் கணமே குண்டு வெடித்தது : அந்தக் கணமே குண்டு வெடித்தது (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: –19) ஸ்ரீ பெரும்புதூரில் இறங்கியதும் அவர்கள் முதலில் ஒரு சாலையோரப் பூக்கடைக்குச் சென்றார்கள். தணு தனக்குக் கனகாம்பரம் வேண்டும் என்று சொல்லி, [...]\n என்னை நானே சுட்டுக் கொல்வதா:பெண்ணொருவர் தந்த பழசாய்ப் போன சல்வார் உடையை அணிந்துகொண்டு மக்களோடு மக்களாகக் கலந்தேன்.. (ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. -பாகம் -28)• இராணுவத்தினரின் துப்பாக்கி ரவைகள் எமது தலைகளுக்கு மேலாகப் பறந்துசென்றன. இன்னும் சில மணித் தியாலங்களில் எல்லாமே முடிவுக்கு வந்துவிடும். [...]\nராஜீவ் காந்தி கொல்லப்படப்போகிறார். திக்..திக்.. நிமிடங்கள் : “சல்வார் கமீஸ் ஆடைக்குள் வெடி குண்டு பொருத்தி..வாசமிகு மாலையுடன் தணு காத்திருப்பு (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு : “சல்வார் கமீஸ் ஆடைக்குள் வெடி குண்டு பொருத்தி..வாசமிகு மாலையுடன் தணு காத்திருப்பு (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: –18)சிவராசன் முகத்தில் பதற்றமும் கோபமும் இருந்தது. ‘மோசம். மிகவும் மோசம். நாம் நினைத்தது என்ன: –18)சிவராசன் முகத்தில் பதற்றமும் கோபமும் இருந்தது. ‘மோசம். மிகவும் மோசம். நாம் நினைத்தது என்ன நடந்தது என்ன\nமக்கள், காயப்பட்டுக் கிடந்த, உயிரோடிருந்த போராளிகள் அனைவரையும் கைவிட்டு 300 போரளிகளுடன் இயக்க தலைமை கேப்பாபிலவு காட்டுக்குள் தப்பியோட முயற்சி (ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. -பாகம் -27)• கையிலே ஆயுதத்தைத் தூக்கி விசைவில்லை அழுத்தத் தெரிந்தால் போதும் என்ற நிலையில் பயிற்சிகள் வழங்கப்பட்டன. அநியாயமான உயிரிழப்புகளை ஏற்படுத்தக்கூடிய [...]\n‘முருகன் – நளினி காதல் கதை’.. நளினியை காதலிக்க மறுத்த முருகன்: மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: –17)ஒவ்வொரு முறை வரும்போதும் யாராவது ஒரு புதிய நண்பரை நளினிக்கு அறிமுகப்படுத்துவது முருகனின் வழக்கம். அப்படி அறிமுகமானவர்கள்தாம் ஹரி பாபு, ராபர்ட் [...]\nகடைசி நிமிடத்தில் பயந்த ‘தற்கொலை தா���ி’ தணு: ராஜிவை நெருங்கியதுமே குனிந்து, தன் இடுப்பில் இருந்த விசையை இயக்க.. (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: ராஜிவை நெருங்கியதுமே குனிந்து, தன் இடுப்பில் இருந்த விசையை இயக்க.. (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: –16)• இலங்கை கடற்படையால் பிடிக்கப்பட்ட எங்களுடைய பதினேழு கமாண்டர்களை, போர் நிறுத்தக் காலத்தில் இந்திய ராணுவத்தின் பொறுப்பில் ஒப்படைத்தபோது, அவர்கள் [...]\nதலைவரின் இருப்பிடமான புதுக்குடியிருப்புவரை ஊடுருவி ‘கேணல் சங்கரின்’ வாகனம் மீது கிளைமோர் தாக்குதல் நடத்திய ஆழ ஊடுருவும் படையணி (ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. -பாகம் -24) • ஆழ ஊடுருவும் படையணியினரால் புலிகளின் விமானப் படையணியின் சிறப்புத் தளபதியான தளபதி சங்கரின் வாகனம் கிளைமோர் தாக்குதலுக்கு உள்ளாகி [...]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541318556.99/wet/CC-MAIN-20191216065654-20191216093654-00305.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://jayanewslive.com/tamilnadu/tamilnadu_90260.html", "date_download": "2019-12-16T07:04:26Z", "digest": "sha1:U7ASNHHHGARZRS7XCT4ZCRYTS6BR4HGD", "length": 15520, "nlines": 124, "source_domain": "jayanewslive.com", "title": "மதுரையில் வீட்டின் கதவை உடைத்து 30 சவரன் கொள்ளை - அடுத்தடுத்து 3 வீடுகளில் கொள்ளை சம்பவம்", "raw_content": "\nபாலியல் வன்கொடுமை தொடர்பாக மேக்‍ இன் இந்தியா திட்டத்தை விமர்சித்த ராகுல் - தேர்தல் ஆணையம் நோட்டீஸ்\nவிழுப்புரத்தில் ஆன்லைன் லாட்டரி விற்பனை : அதிமுக பிரமுகர் உட்பட 11 பேர் கைது\nஆந்திராவின் வளர்ச்சி பின்னோக்கி செல்கிறது : தெலுங்குதேசக் கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடு குற்றச்சாட்டு\nமத்திய அரசுக்கு எதிராக PIB டிவிட்டர் பக்கத்தில் பதிவு : சில நிமிடங்களில் நீக்கப்பட்டதால் சர்ச்சை\nசாவர்க்கர் குறித்த கருத்துக்கு ராகுல் மன்னிப்பு கேட்க வேண்டும் : தேவேந்திர ஃபட்னாவிஸ் வலியுறுத்தல்\nகுடியுரிமை சட்டத்துக்கு எதிராக, காங்கிரசும் அதன் கூட்டணிக் கட்சிகளும் வடகிழக்கு மாநிலங்களில் கலவரத்தை தூண்டுகின்றன - பிரதமர் நரேந்திர மோதி குற்றச்சாட்டு\nகுடியுரிமை திருத்த சட்டத்தில் தேவைப்பட்டால் மீண்டும் திருத்தம் செய்யப்படும் - உள்துறை அமைச்சர் அமித்ஷா உறுதி\nதூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை வழக்கில் 3 மாதங்களுக்கு பிறகு இன்றுமுதல் மீண்டும் விசாரணை : சென்னை உயர்நீதிமன்றம் அறிவிப்பு\nசட்ட விரோதமாக குடியேறியவர்கள் பட்டியலை இந்தியாவிடம் கேட்டுள்ளோம் : பங்களாதேஷ் வெளியுறவுத் துறை ���மைச்சர் அப்துல் மோமன் பேட்டி\nதமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கழக நிர்வாகிகள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் : உள்ளாட்சித் தேர்தல் குறித்து தீவிர ஆலோசனை\nமதுரையில் வீட்டின் கதவை உடைத்து 30 சவரன் கொள்ளை - அடுத்தடுத்து 3 வீடுகளில் கொள்ளை சம்பவம்\nஎழுத்தின் அளவு: அ + அ - அ\nமதுரையில் பூட்டிய வீட்டின் கதவை உடைத்து 30 சவரன் நகையை கொள்ளை அடித்துள்ள சம்பவம் அப்பகுதி மக்‍களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.\nமதுரை கோமதிபுரம் அம்பிக்கை நகர் பகுதியில் தனியாக வசித்து வருபவர் சுசீலா. இவர் காசிக்கு சாமி தரிசனம் செய்ய சென்றுள்ள நிலையில், வீட்டின் முன்பக்க கதவை உடைத்த மர்ம நபர்கள் வீட்டில் இருந்த 30 சவரன் நகையை கொள்ளையடித்து சென்றுள்ளனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் மோப்ப நாய் உதவியுடன் தடயங்களை சேகரித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதுகுறித்து மதுரை மாநகர குற்றப்பிரிவு துணை ஆணையர் சம்பவ இடத்தில் விசாரணை மேற்கொண்டார். கடந்த ஒரு வாரத்தில் கோமதிபுரம் பகுதியில் மட்டும் அடுத்தடுத்து 3 வீடுகளில் கொள்ளை சம்பவம் அரங்கேறியது, பொதுமக்களிடம் பெரும் அச்சத்தையும், பீதியையும் ஏற்படுத்தியுள்ளது.\nசெங்குன்றத்தில் தனியார் கிடங்கில் தீ விபத்து : ரூ.50 லட்சம் மதிப்பிலான பொருட்கள் சேதம்\nஉலக தமிழ் இசை மாநாட்டை முறையாக நடத்தவில்லை : அமைச்சர் பாண்டியராஜனிடம் தமிழறிஞர்கள் நேரில் கேள்வி\nஅரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறி பல கோடி ரூபாய் மோசடி : குற்றவாளியை போலீசார் காப்பாற்றுவதாக குற்றச்சாட்டு\nவிழுப்புரத்தில் ஆன்லைன் லாட்டரி விற்பனை : அதிமுக பிரமுகர் உட்பட 11 பேர் கைது\nமணப்பாறை அருகே இடையபட்டியில் மயிலை வேட்டையாடிய 3 பேர் கைது\nதாளவாடி வனப்பகுதிகளில் பறவைகள், வண்ணத்துப்பூச்சி கணக்கெடுப்பு பணி தொடக்கம்\nதமிழகத்திலிருந்து இலங்கைக்கு தங்கம் கடத்தும் கும்பலைச் சேந்த 3 பேர் கைது : 185 சவரன் தங்கம், ரூ.10 லட்சம் பறிமுதல்\nமதுரையில் வணிக வளாகத்தில் பயங்கர தீ விபத்து : ரூ.5 கோடி மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதம்\nதூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை வழக்கில் 3 மாதங்களுக்கு பிறகு இன்றுமுதல் மீண்டும் விசாரணை : சென்னை உயர்நீதிமன்றம் அறிவிப்பு\nதமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கழக நிர்வாகிகள் பங்கேற்ற ஆலோசன���க் கூட்டம் : உள்ளாட்சித் தேர்தல் குறித்து தீவிர ஆலோசனை\nபாலியல் வன்கொடுமை தொடர்பாக மேக்‍ இன் இந்தியா திட்டத்தை விமர்சித்த ராகுல் - தேர்தல் ஆணையம் நோட்டீஸ்\nசெங்குன்றத்தில் தனியார் கிடங்கில் தீ விபத்து : ரூ.50 லட்சம் மதிப்பிலான பொருட்கள் சேதம்\nஉலக தமிழ் இசை மாநாட்டை முறையாக நடத்தவில்லை : அமைச்சர் பாண்டியராஜனிடம் தமிழறிஞர்கள் நேரில் கேள்வி\nஅரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறி பல கோடி ரூபாய் மோசடி : குற்றவாளியை போலீசார் காப்பாற்றுவதாக குற்றச்சாட்டு\nவிழுப்புரத்தில் ஆன்லைன் லாட்டரி விற்பனை : அதிமுக பிரமுகர் உட்பட 11 பேர் கைது\nமணப்பாறை அருகே இடையபட்டியில் மயிலை வேட்டையாடிய 3 பேர் கைது\nதாளவாடி வனப்பகுதிகளில் பறவைகள், வண்ணத்துப்பூச்சி கணக்கெடுப்பு பணி தொடக்கம்\nஆந்திராவின் வளர்ச்சி பின்னோக்கி செல்கிறது : தெலுங்குதேசக் கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடு குற்றச்சாட்டு\nபெண்களின் பாதுகாப்பை உறுதிசெய்வதற்காக மத்திய அரசு ஒதுக்கீடு செய்த நிர்பயா நிதி : 6 மாநிலங்கள் ஒரு ரூபாயைக் கூட செலவு செய்யவில்லை\nதமிழகத்திலிருந்து இலங்கைக்கு தங்கம் கடத்தும் கும்பலைச் சேந்த 3 பேர் கைது : 185 சவரன் தங்கம், ரூ.10 லட்சம் பறிமுதல்\nபாலியல் வன்கொடுமை தொடர்பாக மேக்‍ இன் இந்தியா திட்டத்தை விமர்சித்த ராகுல் - தேர்தல் ஆணையம் நோட் ....\nசெங்குன்றத்தில் தனியார் கிடங்கில் தீ விபத்து : ரூ.50 லட்சம் மதிப்பிலான பொருட்கள் சேதம் ....\nஉலக தமிழ் இசை மாநாட்டை முறையாக நடத்தவில்லை : அமைச்சர் பாண்டியராஜனிடம் தமிழறிஞர்கள் நேரில் கேள் ....\nஅரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறி பல கோடி ரூபாய் மோசடி : குற்றவாளியை போலீசார் காப்பாற்றுவதாக க ....\nவிழுப்புரத்தில் ஆன்லைன் லாட்டரி விற்பனை : அதிமுக பிரமுகர் உட்பட 11 பேர் கைது ....\nதேசிய அளவிலான யோகாசன நிகழ்ச்சி : 1800-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்பு ....\nவிருதுநகர் மாவட்டத்தில் யோகாசனம் செய்து 7-ம் வகுப்பு மாணவி உலக சாதனை - 'நோபிள் புக் ஆப் ரெக்க ....\nதமிழ் வார்த்தைகள்,கவிதை, பாடல்களை தலைகீழாக வாசித்து சாதனை படைக்கும் இளம் பெண் ....\nகண்ணாடி மீன் தொட்டிக்குள் நீண்ட நேரம் யோகாசனம் - 9 வயது மாணவி உலக சாதனை படைத்து அசத்தல் ....\nதருமபுரி அருகே யோகாவில் அசத்தும் மழலையர் பள்ளிச் சிறுமி - கொடிகளை பார்த்து நாட்டின் பெயர்களை��் ....\nமுகப்பு |இந்தியா |தமிழகம் |உலகம் |விளையாட்டு |ஆன்மீகம் |சிறப்பு செய்திகள் |வீடியோக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541318556.99/wet/CC-MAIN-20191216065654-20191216093654-00305.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tnpds.net.in/category/athi-varadar-darshan/", "date_download": "2019-12-16T08:18:05Z", "digest": "sha1:R7MG55LLM7EACK4VM54IAS3J5TTCVVNK", "length": 10574, "nlines": 121, "source_domain": "tnpds.net.in", "title": "Athi Varadar Darshan | TNPDS ONLINE", "raw_content": "\nஅத்தி வரதரை தரிசிக்க வரும் 23-ம் தேதி காஞ்சீபுரம் வருகிறார் மோடி\nAthi Varadar Darshan காஞ்சிபுரம் அத்தி வரதர்\nஅத்தி வரதரை தரிசிக்க ஒரே நாளில் 1.20 லட்சம் பேர் தரிசனம் செய்தனர்\nமாற்றம் செய்யப்பட்ட ரேஷன் அட்டைகளுக்குப் பதிலாக புதிய TNPDS Smart Ration Card எப்போது கிடைக்கும்\nபுதிதாக வழங்கப்பட்ட பாஸ்போர்ட்டுகளில் தாமரை படம்\n2019 கூகுளில் அதிகம் தேடப்பட்ட டாப் 10 இந்திய பிரபலங்கள்\nஅம்மா இருசக்கர வாகன திட்டம்\nஅம்மா இருசக்கர வாகன திட்டம் 2019\nஅம்மா இருசக்கர வாகன திட்டம் 2020\nபொங்கல் பரிசுத் தொகுப்பு திட்டம் 2020\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541318556.99/wet/CC-MAIN-20191216065654-20191216093654-00305.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.76, "bucket": "all"} +{"url": "https://gttaagri.relier.in/%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D/%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B2-%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3", "date_download": "2019-12-16T08:05:54Z", "digest": "sha1:JIQQI6CY6JUDZMXG7V7S65XRAYT2334R", "length": 13177, "nlines": 145, "source_domain": "gttaagri.relier.in", "title": "பரவி வரும் கருவேல மரங்கள் – பசுமை தமிழகம்", "raw_content": "\nவிவசாயம் மற்றும் சுற்று சூழல் தகவல்கள்\nபரவி வரும் கருவேல மரங்கள்\nதமிழகத்தில் 10 ச.மீ.க்கு ஒரு மரம் என்றிருந்த கருவேல மரம் தற்போது 4 ச.மீ.க்கு ஒரு மரமாக அதிகரித்துவிட்டதால் ஆண்டுக்கு 2.5 சதவீதம் விவசாய சாகுபடி பரப்பு குறைந்துவருவதாக வேளாண்துறை ஆய்வில் தெரியவந்துள்ளது.\nதமிழகத்தில் தூத்துக்குடி, ராம நாதபுரம், விருதுநகர், திருவாரூர், நாகப்பட்டினம், கடலூர், அரியலூர் ஆகிய மாவட்டங்களில் மிக அதிக ளவிலும், திண்டுக்கல், தஞ்சாவூர், தருமபுரி, சேலம், திருநெல்வேலி உள்ளிட்ட மற்ற மாவட்டங்களில் அதிகளவிலும் கருவேல மரங்கள் உள்ளன. பொதுவாக கருவேல மரம் அதிகமாகவும், நெருக்கமாகவும் டெல்டா மாவட்டங்களில் உள்ளன. இந்த மாவட்டங்களில் 10 ச.மீ.க்கு ஒரு மரம் என்றிருந்த கருவேல மரங்களின் எண்ணிக்கை தற்போது 4 ச.மீ.க்கு ஒரு மரம் என்ற விகிதத்துக்கு அதிகரித்துவிட்டன.\nதிண்டுக்கல் மாவட்டத்தில் 336 பஞ்சாயத்துகள் உள்ளன. ஒரு பஞ்சாயத்துக்கு 10 ஏக்கர் நிலத்தை இந்த மரங்கள் ஆக்கிரமித்து��்ள தாகவும், அதனால் 3,360 ஏக்கர் நிலம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் வேளாண் துறை ஆய்வில் தெரியவந்துள்ளது.\nஇதுகுறித்து திண்டுக்கல் மாவட்ட நீர்வடிப் பகுதி வேளாண்மை பொறியாளர் எக்ஸ்.பிரிட்டோராஜ், ‘தி இந்து’விடம் கூறியதாவது:\nஇந்த மரங்கள் டெல்டா மாவட்டங்களில் கடைமடைப் பகுதிகளில் காவிரி நீர் சேராத பகுதிகள், மற்ற மாவட்டங்களில் நீர் வசதியில்லாத பகுதிகள், மாற்று விவசாயம் பற்றிய விழிப்புணர்வு விவசாயிகளை சென்றடையாத பகுதிகளில் புற்றீசல் போல் வளர்ந்து கொண்டே இருக்கின்றன. சிறியதாக இருக்கும் இந்த மரங் களின் செடிகளை அலட்சியப் படுத்துவதால் மரமாக வளர்ந்தபின் அவற்றை எடுப்பதற்கான நிதி ஆதாரமில்லாமல் விவசாயிகள் விட்டுவிடுகின்றனர்.\nவண்டல், களிமண்ணில் உள்ள கால்சியம் மற்றும் நீர் ஆதாரத்தை நிலைத்து வைத்திருக்கும் தன்மை இந்த மரங்களுடைய விதை பெருக்கத்துக்கு ஏதுவாக அமைந்துவிடுகிறது. டெல்டா அல்லாத பிற மாவட்டங்களில் இந்த மரங்கள் வேலி பயிராக மட்டுமே விவசாயிகளால் ஆரம்பத் தில் வளர்க்கப்பட்டன.\nகடந்த 5 ஆண்டுகளாக போதிய மழையில்லாத காரணத்தால் தற் போது இந்த மரங்கள் வேலிகளைத் தாண்டி வயல்வெளிகளிலும் பரவிவிட்டன. தமிழகத்தில் ஒவ்வொரு பஞ்சாயத்திலும் குறைந்தபட்சம் 10 ஏக்கர் பரப்பு நிலத்தையாவது இந்த மரங்கள் ஆக்கிரமித்துள்ளன. டெல்டா மாவட்டங்களில் 50 ஏக்கர் நிலம் ஆக்கிரமிக்கப்படுகிறது. ஒவ்வொரு மாவட்டத்திலும் 250 முதல் 400 பஞ்சாயத்துகள் உள்ளன.\nமொத்தமாக கணக்கிடும்போது, தமிழகத்தில் 10 ச.மீ.க்கு ஒரு மரம் என இருந்த கருவேல மரம் தற்போது 4 ச.மீ.க்கு ஒரு மரமாக அதிகரித்துவிட்டதால், டெல்டா மாவட்டங்களில் ஆண்டுக்கு 1.75 முதல் 2.5 சதவீதம் சாகுபடி பரப்பு குறைகிறது. மற்ற மாவட்டங்களில் 0.9 முதல் 1.2 சதவீதம் சாகுபடி பரப்பு குறைகிறது.\nஇந்த கருவேல மரம் ஆணி வேர் கொண்டவை. 2 வயதுடைய இந்த மரத்தில் அதனுடைய வேர் நீளம் அதிகபட்சம் 2 1/4 கி.மீ. நீளத்துக்கு செல்லக்கூடியவை. இதன் வேர்களுடைய உள் அமைப்பு பல அடுக்குகளை கொண்டது. வறட்சியை தாங்கி வளர்ந்து, வேர்கள் உயிருடன் நிலைத்து இருக்கும் தன்மை கொண்டவை. பிற தாவரங்களுக்கு வேலி பயிராக இந்த மரங்களை வைத்திருந்தால், அந்த செடிகளுக்கு அளிக்கக்கூடிய தண்ணீரை 35 முதல் 45 சதவீதம் உறிஞ்சிக்கொள்கின்றன. அதனால், வேலி பயிராக��்கூட இந்த மரங்களை வைத்துக் கொள்ளக்கூடாது.\nஇயந்திரங்கள் மூலம் இந்த மரங்களின் பக்கவாட்டு வேர், தூர் வேர்களை பறித்து எறிய வேண்டும். வேரின் தூரில் மண்ணெண்ணெய் ஊற்றி தீவைத்துவிட வேண்டும். மற்ற மரங்களில் தீவைத்து எரித்தால் வளராது. இந்த மரங்களை அதிக கவனத்துடன் அழிக்க வேண்டும். கொஞ்சம் விட்டாலும் சிறிதளவு மழை பெய்தாலும் இந்த மரங்களின் வேர் துளிர்த்து வந்துவிடும்.\nகாலிமனை, விவசாய நிலங்களில் உள்ள கருவேல மரங்களை பொதுமக்களே பறித்தெறிய வேண்டும் என்றார்.\nபசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்\nPosted in நிலத்தடி நீர்\nசீனாவில் சுத்தமான காற்று பாட்டிலில் விற்பனை\n← மண்வளம் பற்றிய இலவச பயிற்சி\nபுதிய பயிர் ரகங்கள் (17)\nமரபணு மாற்றப்பட்ட பயிர்கள் (65)\nமேற்கு தொடர்ச்சி மலைத்தொடர் (13)\nபசுமை தமிழகம் ஈ-மெயிலில் பெற\nஉங்கள் ஈமெயில் விலாசத்தை டைப் செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541318556.99/wet/CC-MAIN-20191216065654-20191216093654-00305.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-12-16T08:13:34Z", "digest": "sha1:7PMFSJP7TEXHBC6IWXH2X6LWMJLT2A5F", "length": 5923, "nlines": 123, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:இந்தியாவில் தீவிரவாதம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தப் பகுப்பில் மொத்தம் உள்ள 3 துணைப்பகுப்புகளில் பின்வரும் 3 துணைப்பகுப்புகள் இங்கு காட்டப்பட்டுள்ளன.\n► இந்தியாவில் இஸ்லாமிய பயங்கரவாதம்‎ (1 பக்.)\n► இந்தியாவில் தீவிரவாதத் தாக்குதல்கள்‎ (2 பகு, 36 பக்.)\n► சீக்கியத் தீவிரவாதம்‎ (3 பக்.)\n\"இந்தியாவில் தீவிரவாதம்\" பகுப்பிலுள்ள கட்டுரைகள்\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 6 பக்கங்களில் பின்வரும் 6 பக்கங்களும் உள்ளன.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 19 ஏப்ரல் 2013, 13:56 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541318556.99/wet/CC-MAIN-20191216065654-20191216093654-00305.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8B%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88", "date_download": "2019-12-16T08:23:59Z", "digest": "sha1:BE35SSGD2QIF6UX5TD2N5W3OLOOKIV3M", "length": 8913, "nlines": 156, "source_domain": "ta.wikipedia.org", "title": "மக்டோவல் கோட்டை - தமிழ் ���ிக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇலங்கையில் 1848ம் ஆண்டு கலகம்\nமக்டோவல் கோட்டை (Fort MacDowall) மாத்தளையில் அமைந்துள்ளது. கண்டிப் போர்கள் காலத்தில் இது அரண்மிக்க புறக்காவலாக இருந்தது. இலங்கையிலிருந்த 6 வது பிரித்தானிய கட்டளைத்தளபதி கே மக்டோவல் என்பவரின் பெயரால் இக்கோட்டை அழைக்கப்பட்டது. பிரித்தானியர் நில உட்பகுதியில் கட்டிய ஒருசில கோட்டைகளில் ஒன்றான இது 1803 இல் கட்டி முடிக்கப்பட்டது.[1]\nபோர்த்துக்கேயக் கோட்டைகளின் கீழ் † குறியிடப்பட்டவை இடச்சுக்காரர்களின் முக்கிய பங்களிப்பைப் பெறாதவை. ஏனையவை இடச்சுக் கோட்டைகளாகக் கருதப்படுகின்றன.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 2 சனவரி 2016, 06:07 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541318556.99/wet/CC-MAIN-20191216065654-20191216093654-00305.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.theindusparent.com/%E0%AE%A4%E0%AF%82%E0%AE%AF-%E0%AE%A8%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF/screen-shot-2018-01-15-at-4-12-48-pm/", "date_download": "2019-12-16T09:01:25Z", "digest": "sha1:NNG5DYRBZ47IAXNHMRPIDD34UB66IVON", "length": 6394, "nlines": 107, "source_domain": "tamil.theindusparent.com", "title": "தூய நெய்யின் நன்மைகள் : தினமும் உட்கொள்வதன் நன்மைகள் இதோ! | theIndusParent Tamil", "raw_content": "\nதூய நெய்யின் நன்மைகள் : தினமும் உட்கொள்வதன் நன்மைகள் இதோ\nபல்லாயிரக்கணக்கான ஆண்டுகளாக, இந்திய பிரதான உணவின் ஒரு பகுதியாக நெய் , தனக்கான தனி இடத்தை பிடித்துள்ளது.எல்லா உணவின் ருசியை ஒரு பிடி உயர்த்தும்.நாம் தெரிந்து கொள்ள வேண்டிய தூய்மையான நெய்யின் முக்கிய அம்சங்களை பற்றி பார்க்கலாம்.\nதூய நெய்யின் நன்மைகள் : தினமும் உட்கொள்வதன் நன்மைகள் இதோ\nஎன் கணவர் ஒரு செக்ஸ் அடிமை.எனக்கு இப்பொழுதுதான் தெரியவந்தது\nஐந்து வயது முடிவதற்குள் உங்கள் குழந்தை தெரிந்துகொள்ள வேண்டிய முக்கியமான விஷயங்கள்\nஉங்கள் 10 வயதிற்கு குறைவான பெண்குழந்தைகள் பூப்படைவதற்கு காரணம் இதுதான்.\nஎன் கணவர் ஒரு செக்ஸ் அடிமை.எனக்கு இப்பொழுதுதான் தெரியவந்தது\nஐந்து வயது முடிவதற்குள் உங்கள் குழந்தை தெரிந்துகொள்ள வேண்டிய முக்கியமான விஷயங்கள்\nஉங்கள் 10 வயதிற்கு குறைவான பெண்குழந்தைகள் பூப்படைவதற்கு காரணம் இதுதான்.\nஉலகம் முழுவதும் இருக்கும் அம��மக்கள்\nஎங்களை பற்றி|தனியுரிமை கொள்கை|பயன்பாட்டு விதிமுறைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541318556.99/wet/CC-MAIN-20191216065654-20191216093654-00305.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://tamilchristiansongs.in/numbers-18/", "date_download": "2019-12-16T06:58:29Z", "digest": "sha1:CXKLQHNW2XXISYQ55XKHRS4HZDFONES2", "length": 18074, "nlines": 125, "source_domain": "tamilchristiansongs.in", "title": "Numbers 18 in Tamil - Tamil Christian Songs .IN", "raw_content": "\n1 பின்பு கர்த்தர் ஆரோனை நோக்கி: நீயும் உன்னோடேகூட உன் குமாரரும் உன் தகப்பன் வம்சத்தாரும் பரிசுத்த ஸ்தலத்தைப்பற்றிய அக்கிரமத்தைச் சுமக்கவேண்டும்; நீயும் உன்னோடேகூட உன் குமாரரும் உங்கள் ஆசாரிய ஊழியத்தைப்பற்றிய அக்கிரமத்தைச் சுமக்கவேண்டும்.\n2 உன் தகப்பனாகிய லேவியின் கோத்திரத்தாரான உன் சகோதரரையும் உன்னோடே கூடியிருக்கவும் உன்னிடத்திலே சேவிக்கவும் அவர்களைச் சேர்த்துக்கொள்; நீயும் உன் குமாரருமோ சாட்சியின் கூடாரத்துக்குமுன் ஊழியம் செய்யக்கடவீர்கள்.\n3 அவர்கள் உன் காவலையும் கூடாரம் அனைத்தின் காவலையும் காக்கக்கடவர்கள்; ஆகிலும் அவர்களும் நீங்களும் சாகாதபடிக்கு, அவர்கள் பரிசுத்த ஸ்தலத்தின் பணிமுட்டுகளண்டையிலும் பலிபீடத்தண்டையிலும் சேராமல்,\n4 உன்னோடே கூடிக்கொண்டு, கூடாரத்துக்கடுத்த எல்லாப் பணிவிடையையும் செய்ய, ஆசரிப்புக் கூடாரத்தின் காவலைக்காக்கக்கடவர்கள்; அந்நியன் ஒருவனும் உங்களிடத்தில் சேரக் கூடாது.\n5 இஸ்ரவேல் புத்திரர்மேல் இனிக் கடுங்கோபம் வராதபடிக்கு, நீங்கள் பரிசுத்த ஸ்தலத்தின் காவலையும் பலிபீடத்தின் காவலையும் காக்கக்கடவீர்கள்.\n6 ஆசரிப்புக் கூடாரத்தின் பணிவிடையைச் செய்ய, கர்த்தருக்குக் கொடுக்கப்பட்ட உங்கள் சகோதரராகிய லேவியரை நான் இஸ்ரவேல் புத்திரரிலிருந்து பிரித்து, உங்களுக்குத் தத்தமாகக் கொடுத்தேன்.\n7 ஆகையால் நீயும் உன்னோடேகூட உன் குமாரரும் பலிபீடத்துக்கும் திரைக்கு உட்புறத்துக்கும் அடுத்த எல்லாவற்றையும் செய்யும்பொருட்டு, உங்கள் ஆசாரிய ஊழியத்தைக் காத்துச் சேவிக்கக்கடவீர்கள்; உங்கள் ஆசாரிய ஊழியத்தை உங்களுக்கு தத்தமாக அருளினேன்; அதைச்செய்யும்படி சேருகிற அந்நியன் கொலைசெய்யப்படக்கடவன் என்றார்.\n8 பின்னும் கர்த்தர் ஆரோனை நோக்கி: இஸ்ரவேல் புத்திரர் பரிசுத்தப்படுத்துகிறவைகளிலெல்லாம் எனக்கு ஏறெடுத்துப்படைக்கப்படும் படைப்புகளைக் காத்துக்கொண்டிருக்கிறீர்களே, அவைகளை உனக்குக் கொடுத்தேன்; அபிஷேகத்தினிமித்தம் அவைகளை உனக்கும் உன் குமாரருக்கும் நித்திய கட்டளையாகக் கொடுத்தேன்.\n9 மகா பரிசுத்தமானவைகளிலே, அக்கினிக்கு உட்படுத்தப்படாமல் உன்னுடையதாயிருப்பது எவையெனில், அவர்கள் எனக்குப் படைக்கும் எல்லாப் படைப்பும், எல்லாப் போஜனபலியும், எல்லாப் பாவநிவாரணபலியும், எல்லாக் குற்றநிவாரணபலியும், உனக்கும் உன் குமாரருக்கும் பரிசுத்தமாயிருக்கும்.\n10 பரிசுத்த ஸ்தலத்திலே அவைகளைப் புசிக்கவேண்டும்; ஆண்மக்கள் யாவரும் அவைகளைப் புசிக்கலாம்; அவைகள் உனக்குப் பரிசுத்தமாயிருப்பதாக.\n11 இஸ்ரவேல் புத்திரர் ஏறெடுத்துப்டைக்கிறதும் அசைவாட்டுகிறதுமான அவர்களுடைய எல்லாக் காணிக்கைகளின் படைப்பும் உன்னுடையவைகளாயிருக்கும். அவைகளை உனக்கும் உன் குமாரருக்கும் உன் குமாரத்திகளுக்கும் நித்திய நியமமாகக் கொடுத்தேன்; உன் வீட்டிலே சுத்தமானவர்கள் எல்லாரும் அவைகளைப் புசிக்கலாம்.\n12 அவர்கள் கர்த்தருக்குக் கொடுக்கும் அவர்களுடைய முதற்பலன்களாகிய உச்சிதமான எண்ணெயையும், உச்சிதமான திராட்சரசத்தையும், தானியத்தையும் உனக்கு உரியதாகக் கொடுத்தேன்.\n13 தங்கள் தேசத்தில் முதற்பழுத்த பலனில் அவர்கள் கர்த்தருக்குக் கொண்டு வருவதெல்லாம் உனக்கு உரியதாகும்; உன் வீட்டிலே சுத்தமாயிருப்பவர்கள் யாவரும் அவைகளைப் புசிக்கலாம்.\n14 இஸ்ரவேலிலே சாபத்தீடாக நேர்ந்துகொள்ளப்பட்டதெல்லாம் உனக்கு உரியதாயிருக்கும்.\n15 மனிதரிலும் மிருகங்களிலும் அவர்கள் கர்த்தருக்குச் செலுத்தும் சமஸ்த பிராணிகளுக்குள்ளே கர்ப்பந்திறந்து பிறக்கும் யாவும் உனக்கு உரியதாயிருக்கும்; ஆனாலும் மனிதரின் முதற்பேற்றை அகத்தியமாய் மீட்கவேண்டும்; தீட்டான மிருகஜீவனின் தலையீற்றையும் மீட்கவேண்டும்.\n16 மீட்கவேண்டியவைகள் ஒரு மாதத்திற்கு மேற்பட்டதனால், உன் மதிப்புக்கு இசைய பரிசுத்த ஸ்தலத்தின் சேக்கல் கணக்கின்படி ஐந்து சேக்கல் பணத்தாலே அவைகளை மீட்கவேண்டும்; ஒரு சேக்கல் இருபது கேரா.\n17 மாட்டின் தலையீற்றும், செம்மறியாட்டின் தலையீற்றும், வெள்ளாட்டின் தலையீற்றுமோ மீட்கப்படவேண்டாம்; அவைகள் பரிசுத்தமானவைகள்; அவைகளின் இரத்தத்தைப் பலிபீடத்தின்மேல் தெளித்து, அவைகளின் கொழுப்பைக் கர்த்தருக்குச் சுகந்த வாசனையான தகனமாகத் தகனிக்கவேண்டும்.\n18 அசைவாட்டும் மார்க்கண்டத்தைப��போலும் வலது முன்னந்தொடையைப்போலும் அவைகளின் மாம்சமும் உன்னுடையதாகும்.\n19 இஸ்ரவேல் புத்திரர் கர்த்தருக்கு ஏறெடுத்துப் படைக்கிற பரிசுத்த படைப்புகளையெல்லாம் உனக்கும் உன் குமாரருக்கும் உன் குமாரத்திகளுக்கும் நித்திய கட்டளையாகக் கொடுத்தேன்; கர்த்தருடைய சந்நிதியில் இது உனக்கும் உன் சந்ததிக்கும் என்றைக்கும் செல்லும் மாறாத உடன்படிக்கை என்றார்.\n20 பின்னும் கர்த்தர் ஆரோனை நோக்கி: அவர்களுடைய தேசத்தில் நீ ஒன்றையும் சுதந்தரித்துக்கொள்ளவேண்டாம், அவர்கள் நடுவே உனக்குப் பங்கு உண்டாயிருக்கவும் வேண்டாம்; இஸ்ரவேல் புத்திரர் நடுவில் நானே உன் பங்கும் உன் சுதந்தரமுமாய் இருக்கிறேன்.\n21 இதோ, லேவியின் புத்திரர் ஆசரிப்புக் கூடாரத்தின் பணிவிடையைச் செய்கிற அவர்களுடைய வேலைக்காக, இஸ்ரவேலருக்குள்ளவை எல்லாவற்றிலும் தசமபாகத்தை அவர்களுக்குச் சுதந்தரமாகக் கொடுத்தேன்.\n22 இஸ்ரவேல் புத்திரர் குற்றஞ்சுமந்து சாகாதபடிக்கு, இனி ஆசரிப்புக் கூடாரத்தைக் கிட்டாதிருக்கக்கடவர்கள்.\n23 லேவியர்மாத்திரம் ஆசரிப்புக் கூடாரத்துக்கடுத்த வேலைகளைச் செய்யவேண்டும்; அவர்கள் தங்கள் அக்கிரமத்தைச் சுமப்பார்கள்; இஸ்ரவேல் புத்திரர் நடுவே அவர்களுக்குச் சுதந்தரம் இல்லை என்பது உங்கள் தலைமுறைதோறும் நித்திய கட்டளையாயிருக்கும்.\n24 இஸ்ரவேல் புத்திரர் கர்த்தருக்கு ஏறெடுத்துப் படைக்கும் படைப்பாகிய தசமபாகத்தை லேவியருக்குச் சுதந்தரமாகக் கொடுத்தேன்; ஆகையால் இஸ்ரவேல் புத்திரரின் நடுவே அவர்களுக்குச் சுதந்தரமில்லையென்று அவர்களுக்குச் சொன்னேன் என்றார்.\n25 பின்னும் கர்த்தர் மோசேயை நோக்கி:\n26 நீ லேவியரோடே சொல்லவேண்டியது என்னவென்றால்: இஸ்ரவேல் புத்திரர் கையில் வாங்கிக்கொள்ளும்படி நான் உங்களுக்குச் சுதந்தரமாகக் கொடுத்த தசமபாகத்தை நீங்கள் அவர்கள் கையில் வாங்கும்போது, தசமபாகத்தில் பத்தில் ஒரு பங்கைக் கர்த்தருக்கு ஏறெடுத்துப்படைக்கும் படைப்பாகச் செலுத்தவேண்டும்.\n27 நீங்கள் ஏறெடுத்துப் படைக்கும் இந்தப் படைப்பு களத்தின் தானியத்தைப்போலும், ஆலையின் இரசத்தைப்போலும் உங்களுக்கு எண்ணப்படும்.\n28 இப்படியே நீங்கள் இஸ்ரவேல் புத்திரர் கையில் வாங்கும் தசமபாகமாகிய உங்கள் பங்குகளிலெல்லாம் நீங்களும் கர்த்தருக்கு என்று ஒரு படை���்பை ஏறெடுத்துப் படைத்து, அந்தப் படைப்பை ஆசாரியனாகிய ஆரோனுக்குக் கொடுக்கவேண்டும்.\n29 உங்களுக்குக் கொடுக்கப்படுகிற ஒவ்வொரு காணிக்கையிலுமுள்ள உச்சிதமான பரிசுத்த பங்கையெல்லாம் கர்த்தருக்கு ஏறெடுத்துப் படைக்கும் படைப்பாகச் செலுத்தவேண்டும்.\n30 ஆதலால் நீ அவர்களோடே சொல்லவேண்டியது என்னவென்றால்: அதில் உச்சிதமானதை நீங்கள் ஏறெடுத்துப் படைக்கும்போது, அது களத்தின் வரத்திலும் ஆலையின் வரத்திலும் இருந்து எடுத்துச் செலுத்துகிறதுபோல லேவியருக்கு எண்ணப்படும்.\n31 அதை நீங்களும் உங்கள் குடும்பத்தாரும் எவ்விடத்திலும் புசிக்கலாம்; அது நீங்கள் ஆசரிப்புக் கூடாரத்திலே செய்யும் பணிவிடைக்கு ஈடான உங்கள் சம்பளம்.\n32 இப்படி அதில் உச்சிதமானதை ஏறெடுத்துப் படைத்தீர்களானால், நீங்கள் அதினிமித்தம் பாவம் சுமக்கமாட்டீர்கள்; நீங்கள் சாகாதிருக்கும்படிக்கு, இஸ்ரவேல் புத்திரரின் பரிசுத்தமானவைகளைத் தீட்டுப்படுத்தலாகாது என்று சொல் என்றார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541318556.99/wet/CC-MAIN-20191216065654-20191216093654-00305.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tncpim.org/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%BE-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2019-12-16T07:37:52Z", "digest": "sha1:RMQW43PQ77AVKJJESED6XLVVFLW3ARK7", "length": 23846, "nlines": 190, "source_domain": "tncpim.org", "title": "திரிபுரா மாநில முதல்வர் மாணிக் சர்க்காரின் ஒலிபரப்பப்படாத சுதந்திர தின உரை – இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)", "raw_content": "\nஇந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) தமிழ்நாடு மாநிலக்குழு\nஒக்கி புயல்: மத்திய அரசு போதிய நிவாரண உதவிகளை அளித்திட வேண்டும் சிபிஐ(எம்) அரசியல் தலைமைக்குழு வலியுறுத்தல்\nஅனைத்து மதச்சார்பற்ற சக்திகளையும் ஒருங்கிணைப்போம்\nநவ.29 – விவசாயிகள் போராட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆதரவு\nசிபிஐ(எம்) மாநில செயற்குழுத் தீர்மானங்கள் (24.9.14)\nபுதுச்சேரியில் சாதி ஆதிக்க சக்திகள் வெறியாட்டம் : புதுவை முதல்வருக்கு ஜி.ராமகிருஷ்ணன் கடிதம்\nபெரம்பூரில் ஆளும் கட்சியினர் வாக்குச்சாவடிகளை கைப்பற்றி அராஜகம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம்\n“தாய்மொழி பாதுகாப்பு இந்தி திணிப்பு எதிர்ப்பு தென் மாநிலங்களின் மாநாடு”\nமதுரை காமராஜர் பல்கலைக்கழக மதிப்பெண் முறைகேடு சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிடுக…\nபொறியியல் படிக்கும் மாணவர்களுக்கு பகவத்கீதை – திரும்பபெற வலியுறுத்தல்\nஉத்தேசித்துள்ள மின் இணைப்பு கட்டண உயர்வை முழுமையாக கைவிடுக\nமேற்கு வங்க ஆதரவு இயக்கம்\nதமிழகத்தில் இடதுசாரி மாற்று – கருத்தரங்கம்\nஒபாமா வருகையை எதிர்த்து இடதுசாரிகள் ஆர்ப்பாட்டம்\nஅரசுப் பள்ளிகளைப் பாதுகாக்க சிபிஐ(எம்) முற்றுகைப் போராட்டம்\nஅம்பேத்கர் அவர்களின் 58 ஆவது நினைவு நாள்\nஎன் நிலம் என் உரிமை – நெடும்பயணத்திற்கு உங்களது பேராதாரவை அளிக்க வேண்டும்;\nசமூக ரீதியாக, பொருளாதார ரீதியாக பிற்படுத்தப்பட்டவர்களுக்கு அரசு எதுவுமே செய்ததில்லை – டி.கே.ரெங்கராஜன்\nCPIM தாமிரபரணி சத்தியாகிரகப் போராட்டம்\nதோழர் பி.டி.ரணதிவே பிறந்த தினம்\nகாவல்துறையின் காட்டுமிராண்டித் தாக்குலைக் கண்டித்து ஜன.4ல் இயக்கம்\nதாய்மொழிகளைக் காக்க – இந்தி திணிப்பை எதிர்க்க – எழுகுது பார் தென்னகம்\n22 ஆவது அகில இந்திய மாநாடு – வரைவு அரசியல் தீர்மானம்\nகறுப்புப் பணம் – ஜெய்ஹிந்த் அல்ல… இது ஜியோஹிந்த் – சீத்தாரம் யெச்சூரி\nமார்க்சிஸ்ட் கட்சியின் அரசியல் நிலைப்பாடு குறித்த விமர்சனங்களுக்கு பதில் – பிரகாஷ் காரத்\nமக்கள் நலக் கூட்டணி 2016 சட்டமன்ற தேர்தல் அறிக்கை\nமக்கள் நலக் கூட்டு இயக்கம் – குறைந்தபட்ச செயல்திட்ட அறிக்கை\n21வது கட்சிக் காங்கிரசின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர்கள்\n21வது கட்சிக் காங்கிரசின் மத்தியக்குழு உறுப்பினர்கள்\nதமிழக மக்கள் உரிமைகளுக்கான போராட்டத்தை வலுப்படுத்துவோம்\nஅதிகாரப்போட்டியில் அதிமுக – ஆதாயம் தேட முயலும் பாஜக – அரசியல் சட்டத்தை மதிக்காத ஆளுநர்\nதிரிபுரா மாநில முதல்வர் மாணிக் சர்க்காரின் ஒலிபரப்பப்படாத சுதந்திர தின உரை\nஇந்த சுதந்திர தினத்தில் எனது வாழ்த்துக்களை உங்களுக்கு தெரிவித்துக் கொள்கிறேன். சுதந்திரப் போராட்டத்தில் உயிர் நீத்த தியாகிகளுக்கும், நமக்கிடையில் வாழ்ந்து வரும் சுதந்திர போராட்ட வீரர்களுக்கு எனது மரியாதையை உரித்தாக்குகிறேன்.\nசுதந்திர தின விழாக் கொண்டாட்டங்கள் என்பது வெறும் சடங்குகளல்ல. இந்த தினத்தின் வரலாற்று முக்கியத்துவம் மற்றும் இந்நாளுடன் மக்களுக்கு இருக்கும் உணர்வுப்பூர்வமான நெருக்கம் ஆகியவற்றை நாட்டு மக்கள் உணர்ந்து போற்ற வேண்டிய முக்கிய தருணம்.\nஇந்த சுதந்திர நாளில், சமகாலத்தில் மிக முக்கியமாக ந��னைக்க வேண்டிய விஷயங்கள் நம்முன் இருக்கின்றன. வேற்றுமையில் ஒற்றுமைதான் இந்தியப் பாரம்பரியம். சமத்துவம்தான் இந்தியாவை ஒரு நாடாக இணைத்து வைத்திருக்கும் கூறு. சமூகத்தில் பிரிவினையை உண்டாக்கவும், தேவையற்ற பல்வேறு குழப்பங்களை உருவாக்குவதற்கும் பல முயற்சிகள் நடந்து வருகின்றன.\nபசுக்களைப் பாதுகாக்கிறோம் என்ற பெயரிலும், நாட்டை ஒற்றை மதம் சார்ந்த நாடாக மாற்றும் பொருட்டு, மதத்தின் பெயராலும், சாதிகள், இனங்களின் மூலம் பிரிவினையேற்படுத்தி மக்களை மாற்றும் முயற்சி நடத்தப்பட்டு வருகிறது. இத்தகையவற்றால், தலித்துகளும், சிறுபான்மையினர்களும் கடுமையான தாக்குதல்களுக்கு உள்ளாகி வருகிறார்கள். அவர்களது வாழ்க்கை அச்சுறுத்தலில் வைக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பான வாழ்க்கை என்னும் நிலை அடித்து நொறுக்கப்படுகிறது. இவை சகித்துக் கொள்ள முடியாத நிகழ்வுகளாகும். சுதந்திர நாட்டின் கனவுகளையும், குறிக்கோள்களையும் அழிக்கும் முயற்சிகள் இவை. சுதந்திரப் போராட்டத்துடன் தொடர்பில்லாதவர்களின் ஆதரவாளர்கள் வெவ்வேறு பெயர்களுடன் நாட்டின் ஒருமைப்பாட்டை அசைத்து வருகிறார்கள். தேசபக்தி கொண்ட ஒவ்வொரு குடிமகனும், இத்தகைய தாக்குதல்களையும், ஒருமைப்பாட்டை அழிக்கும் நடவடிக்கைகளுக்கும் எதிராக நிற்க வேண்டும். தலித்துகளுக்கும், சிறுபான்மையினர்களுக்கும் அரணாக நின்று, நாட்டின் ஒற்றுமையையும், ஒருமைப்பாட்டு உணர்வையும் பேணிக்காக்க வேண்டும்.\nவசதி படைத்தவர்கள், ஏதுமற்றவர்கள் என இந்த இருபிரிவுக்கும் இடையிலுள்ள வெளி அதிகமாகிக் கொண்டே இருக்கிறது. நாட்டின் வளங்களும், இருப்பும் சிலரது கைகளில் மட்டுமே தங்கியிருக்கிறது. வறுமையில் பெரும்பாலான மக்கள் உழல்கிறார்கள். மனிதத் தன்மையற்ற சுரண்டலால் பாதிக்கப்படும் மனிதர்கள் இவர்கள். நாட்டின் கொள்கைகள், இத்தகைய சுரண்டலுக்கு காரணமாக இருக்கிறது. மக்களுக்கு எதிரான இத்தகைய கொள்கைகள் திரும்பப் பெறப்பட வேண்டும். வெற்று வார்த்தைகள் மட்டுமே இதைச் சாதித்துவிட முடியாது. சோர்வேதும் இல்லாமல், பயமற்ற குரலில் போர்க்குரல்கள் ஒலிக்கும்பொழுது பாதிக்கப்படும் மக்களைக் காக்க முடியும். அனைத்து மக்களுக்கான நலனையும் கருத்தில் கொண்டு மாற்றுக் கொள்கைகளை வகுக்கும் அரசியல் மிக அவசியத் த��வையாய் உள்ளது. இந்த மாற்றுக் கொள்கைகளை நடைமுறைப்படுத்துவதற்கு, மாபெரும் பொருளாதார, அரசியல், சமூக இயக்கத்தை இணைந்து முன்னெடுக்க இந்தியர்கள் உறுதியெடுக்க வேண்டும்.\nநாட்டின் வேலையில்லா நிலை மக்களிடம் நம்பிக்கையற்ற சூழலை ஏற்படுத்தியிருக்கிறது. ஒருபுறம் லட்சக்கணக்கானவர்கள் வேலையை இழந்து வருகிறார்கள், மறுபுறம் படித்த, வேலையில்லா இளைஞர்கள் வேலைக்காக காத்துக்கிடக்கிறார்கள். நாட்டின் பொருளாதாரக் கொள்கைகளில் மாற்றம் ஏற்படுத்தாமல், இந்த பூதாகரமான பிரச்சனை தீர்வதற்கு வழியில்லை. அழிவுப் பாதை கொள்கைகளை மாற்றியமைத்து செயல்படுவதற்கு இளைஞர்களும், உழைக்கும் மக்களும், மாணவர்களும் தொடர்ச்சியாக போராடும் சபதத்தை இந்நாளில் எடுத்துக் கொள்ள வேண்டும்.\nமத்திய அரசின் மக்களுக்கு எதிரான கொள்கைகளுக்கு மாறாக, திரிபுரா மாநில அரசு, அடித்தட்டு மக்களின் நலனை, ஒடுக்கப்பட்ட மக்களின் நலனை முன்னிறுத்தி, அனைத்து மக்களின் நலனையும், அவர்களது ஒத்துழைப்புடன் வெல்லும் கொள்கைகளை முன்னெடுத்து வருகிறது. இத்தகைய கொள்கைகள் திரிபுரா மக்களை கவர்வதற்கானது அல்ல. இதை சிலரால் சகித்துக் கொள்ள முடிவதில்லை. மாநிலத்தின் அமைதியையும், ஒருமைப்பாட்டையும் கெடுப்பதற்கு கட்டுக் கதைகளைக் கட்டி வருகிறார்கள் சிலர். அமைதியை உருக்குலைக்கும் இத்தகைய சக்திகள் தனித்துவிடப்பட வேண்டும். தவிர்க்கப்பட வேண்டும். இந்த சுதந்திர நாளில், சரியான சிந்தனை கொண்ட, அமைதியை விரும்பும், வளர்ச்சியை விரும்பும் திரிபுரா மக்கள், இத்தகைய நாசவேலையைச் செய்யும் சக்திகளுக்கு எதிராக ஒன்றிணைந்து களமாடும் உறுதியை மேற்கொள்ள வேண்டும்.\nஏன் எஸ்சி/எஸ்டி இடஒதுக்கீட்டை ஐஐடி நிர்வாகங்கள் அமலாக்கவில்லை\nஐஐடி நிறுவனங்களின் ஆராய்ச்சித் திட்டங்களில் தாழ்த்தப்பட்ட, பழங்குடியினருக்கு சட்டரீதியாக வழங்க வேண்டிய இடஒதுக்கீட்டை பெருமளவிற்கு இவை உதாசீனப்படுத்தியுள்ளன...\nஏன் எஸ்சி/எஸ்டி இடஒதுக்கீட்டை ஐஐடி நிர்வாகங்கள் அமலாக்கவில்லை\nமத்திய அரசின் கொள்கைகள் நாட்டின் ஒற்றுமைக்கு உதவாது…\nஅயோத்தி தீர்ப்பில் உள்ள மறைக்க முடியாத முரண்பாடுகள்\nகம்யூனிஸ்டுகளின் நீண்ட நெடிய போராட்டத்தின் விளைவே மொழி வழி மாநிலங்கள்\nமதத்தை குறிப்பிட்டு அமைச்சர் ராஜேந்திர ப��லாஜி பேசியிருப்பது கண்டனத்திற்குரியது\nநிலமே எங்கள் உரிமை பாடல்\nஏன் எஸ்சி/எஸ்டி இடஒதுக்கீட்டை ஐஐடி நிர்வாகங்கள் அமலாக்கவில்லை\nஅரசியல் சாசனத்துக்கு விரோதமான குடியுரிமை சட்டத்திருத்தத்தை எதிர்த்து சேப்பாக்கத்தில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் \nமேட்டுப்பாளையத்தில் சுவர் இடிந்து 17 பேர் பலி, முழுமையான விசாரணைக்கு உத்தரவிட சிபிஐ(எம்) வலியுறுத்தல்\nடிசம்பர் 3; மாற்றுத்திறனாளிகள் உலக தினம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வாழ்த்து\nபாலியல் வன்முறை மற்றும் போதைப் பழக்கத்தை எதிர்த்து மாதர் சங்கம் 400 கிமீ நடைபயணம்\nமத்திய அரசின் கொள்கைகள் நாட்டின் ஒற்றுமைக்கு உதவாது…\nஇந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541318556.99/wet/CC-MAIN-20191216065654-20191216093654-00305.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/politics/01/206519?ref=archive-feed", "date_download": "2019-12-16T07:23:32Z", "digest": "sha1:V2H235DADTDLU3M6L47FWZDTIPWDPSV6", "length": 9085, "nlines": 146, "source_domain": "www.tamilwin.com", "title": "அமெரிக்கா ஜனாதிபதிக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்திய ஜே.வி.பி - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nஞாயிறு சனி வெள்ளி வியாழன் புதன் செவ்வாய்\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nஅமெரிக்கா ஜனாதிபதிக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்திய ஜே.வி.பி\nஅமெரிக்காவின் டொனால்ட் ட்ரம்ப் அரசாங்கம் வெனிசூலா மக்களின் முற்போக்கான ஆட்சியை வீழ்த்த பல சூழ்ச்சிகளை செய்து வருவதாக மக்கள் விடுதலை முன்னணி குற்றம் சுமத்தியுள்ளது.\nஉலகம் முழுவதும் உள்ள முற்போக்கான மக்கள், அமெரிக்கா கையாண்டு வரும் போர் ரீதியான ஆக்கிரமிப்புகளுக்கு எதிராக நடவடிக்கை எடுத்து வருவதாக மக்கள் விடுதலை முன்னணியின் பிரதான செயலாளர் ரில்வின் சில்வா தெரிவித்துள்ளார்.\nவெனிசூலாவுக்கு எதிரான ஏகாதிபத்திய தலையீடுகளை தோற்கடிப்போம் என்ற தலைப்பில் கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரகத்திற்கு எதிரில் இன்று நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டத்தின் போது செய்தியாளர்களிடம் கருத்து வெளியிடும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.\nஇந்த ஆ���்ப்பாட்டத்தை மக்கள் விடுதலை முன்னணி ஏற்பாடு செய்திருந்தது.\nதொடர்ந்தும் கருத்து வெளியிட்ட ரில்வின் சில்வா,\nஅமெரிக்கா, ஜனநாயகம் பற்றி பெரிதாக பேசினாலும் வெனிசூலா மக்கள் தமது வாக்குகளால் தெரிவு செய்த நீதியான அரசாங்கத்தை கவிழ்க்க அமெரிக்கா சூழ்ச்சி செய்து வருகிறது எனவும் குறிப்பிட்டுள்ளார்.\nஎதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தின் இறுதியில் அமெரிக்க தூதரகத்திடம் மகஜர் ஒன்றையும் மக்கள் விடுதலை முன்னணியினர் கையளித்துள்ளனர்.\nஅமெரிக்கா, வெனிசூலாவின் எண்ணெய் வளத்தை கைப்பற்ற அந்நாட்டில் அரசியல் ரீதியான சூழ்ச்சிகளை செய்து வருவதுடன் அந்நாட்டுக்கு எதிரான பொருளாதார தடைகளையும் விதித்துள்ளது.\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541318556.99/wet/CC-MAIN-20191216065654-20191216093654-00305.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://qna.nueracity.com/user/NoeliaMoffit", "date_download": "2019-12-16T08:51:11Z", "digest": "sha1:6K5T7ZCWMY6ZPP4KHZKD3NWHUHTCLFSH", "length": 2793, "nlines": 33, "source_domain": "qna.nueracity.com", "title": "User NoeliaMoffit - Nueracity Q&A", "raw_content": "\nநியூ இரா சிட்டி கேள்வி மற்றும் பதில் வலைதலத் திற்கு வரவேற்கிறோம். , நீங்கள் உங்கள் கேள்விகளுக்கு மற்ற சமூக உறுப்பினர்களின் மூலமாக பதில்களை பெற முடியும். எவர் ஒருவர் 100 கேள்விகள் அல்லது 100 பதில்கள் கொடுக்கிறார்களோ அவர்கள் லங்காவி - மலேசியாவில் நடைபெறும் \"ஐ 2 ஐ\" பயிற்சி பட்டறையில் இலவசமாக*** கலந்து கொள்ள தகுதிபெறுகிறார்கள். \"ஐ 2 ஐ\" பயிற்சி பட்டறை மே - 2017 இல் நடைபெற உள்ளது. கேட்கப்படும் அல்லது பதிலளிக்கும் ஒவ்வொரு கேள்விக்கும் 40 மதிப்பெண்கள் வழங்கப்படும். முதலில் 4000 மதிப்பெண்கள் எடுக்கும் நபர் இலவசமாக*** \"ஐ 2ஐ\" பயிற்சி பட்டறையில் கலந்துகொள்ள வாய்ப்பு அளிக்கப்படும். நீங்கள் புள்ளிகள் பெற கேள்விகள் குறைந்தபட்சம் 160 வார்த்தைகள் மற்றும் 600 வார்த்தைகளுக்கு மிகாமல் . இருக்கவேண்டும். உங்கள் கே��்விகளுக்கு 7 நாட்களுக்குள் பதில் அளிக்கவில்லை என்றல், கேள்வி வலைத்தளத்தில் இருந்து நீக்கப்படும். *** இது ஒரு சில நிபந்தனைகளுக்கு உட்பட்டது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541318556.99/wet/CC-MAIN-20191216065654-20191216093654-00306.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.newsjaffnapc.com/2011/08/blog-post_09.html", "date_download": "2019-12-16T08:09:37Z", "digest": "sha1:OUJBFRTI2OTCZTVWBP3W6CDXQO53HV7D", "length": 12650, "nlines": 58, "source_domain": "www.newsjaffnapc.com", "title": "உங்கள் மூளையின் வயதை தெரிந்து கொள்ள வேண்டுமா?", "raw_content": "\nHome / கணணி / மென்பொருள் தகவல் / உங்கள் மூளையின் வயதை தெரிந்து கொள்ள வேண்டுமா\nஉங்கள் மூளையின் வயதை தெரிந்து கொள்ள வேண்டுமா\nஉங்கள் வயதைக் கேட்டால் சொல்லிவிடலாம். மிக எளிது. உங்கள் மூளையின் வயது என்ன என்று கேட்டால் என்ன சொல்வீர்கள் என்று கேட்டால் என்ன சொல்வீர்கள் மூளைக்கு மட்டும் என்ன தனி வயதா மூளைக்கு மட்டும் என்ன தனி வயதா நம் வயதுதானே, மூளைக்கும் வயது என்று எண்ணுகிறீர்களா நம் வயதுதானே, மூளைக்கும் வயது என்று எண்ணுகிறீர்களா அதுதான் இல்லை. மூளைக்கு வயது அதன் செயல் திறனைப் பொறுத்து உள்ளது. உடல் வளர்ந்து தளர்ந்தாலும், மூளை செயல்படுவதைப் பொறுத்து தளர்வதில்லை. எனவே, உங்களுக்கு வயதானாலும், உங்கள் மூளையின் வயது\nகுறைவாக இருந்தால், நீங்கள் புத்திசாலி என்று அர்த்தம். அப்படியானால் இதனை எப்படிக் கண்டு பிடிப்பது இதற்கென ஓர் இணையதளம் இயங்குகிறது. இந்த தளம் சென்று, இதில் விளையாட்டுக்களாகத் தரும் சோதனைகளுக்கு நம்மை உட்படுத்திக் கொண்டால், நம் மூளையின் வயதைக் காணலாம். ஏன், அதுவே சொல்லிவிடுகிறது.\nஇது எப்படி இயங்குகிறது எனப் பார்க்கலாம். இதில் ஐந்து பிரிவுகள் உள்ளன. மெமரி (விளையாட்டின் பெயர் Recall) என்ற பிரிவில், பொருட்கள் காட்டப்பட்டு அவை எந்த வரிசையில் காட்டப்படுகின்றன என்று நாம் காட்ட வேண்டும். முதலில் எளிதாக இருந்தாலும், போகப்போகச் சவால் விடும் வகையில் உள்ளது. இந்த விளையாட்டு விளையாடும் தளத்தின் கீழாக மெமரி என்பது என்ன; அதனை எப்படி நாம் தீட்டி வைத்துக் கொள்ளலாம் என்று டிப்ஸ்கள் வழங்கப்படுகின்றன.\nஅடுத்த பிரிவு அடென்ஷன் (Recognition): இமேஜ் ஒன்று காட்டப்படுகிறது. குறிப்பிட்ட நேரத்திற்குள் எத்தனை முறை அது காட்டப்படுகிறது என்று சொல்ல வேண்டும். விளையாடிப் பார்க்கும் போதுதான், எவ்வளவு கடினம் என்று தெரிகிறது. இதன் கீழாகவும் டிப்ஸ்கள் தரப்படுகின்றன.\nஅடு��்த பிரிவு மொழி (Anagrams) : எழுத்துக்கள் தரப்பட்டு, சொற்களை அமைக்கும் சோதனை. இதில் எழுத்துக்களை இழுத்து வரிசையில் அமைத்துச் சொற்களை அமைக்க வேண்டும். ஆங்கில சொற்கள் தெரிந்தவர்களுக்கு இது எளிது.\nஎதிர்செயல்திறனைச் சோதிக்கிறது நான் காவது பிரிவு. இதில் ஆங்காங்கே ஸ்டார்கள் காட்டப்பட்டு மறையும். உங்கள் மவுஸ் கொண்டு அதில் கிளிக் செய்திட வேண்டும். எத்தனை ஸ்டார்களைக் கிளிக் செய்கிறீர்கள் என்பதுதான் விளையாட்டு. சோதிக்கப்படும் திறன், ஒரு செயலுக்கான உங்களின் எதிர்த்திறன். Pounce என இது அழைக்கப்படுகிறது.\nஅடுத்த மூளை விளையாட்டு வைத்த கண் வாங்காமல் பார்த்து விளையாடும் விளையாட்டு. ஒரு இமேஜ் காட்டப்படும். திடீரென இது மாறும். மாறுகையில், ஒரே ஒரு இடத்தில் மட்டும் மாற்றம் இருக்கும். அது என்ன என்று மவுஸால் காட்ட வேண்டும். சற்று சிக்கலானதுதான். ஆனால் விளையாட மிகவும் ஆர்வமாக இருக்கும். Blink என்று இதற்குப் பெயர்.\nஇவை அனைத்தையும் விளையாண்டு முடித்தவுடன் உங்களின் மூளை வயது காட்டப் படுகிறது. உங்கள் வயதுடன் ஒப்பிட்டுப் பார்த்து நீங்கள் உங்கள் மூளைத் திறன் எப்படி உள்ளது என அறியலாம்.\nஒருமுறை விளையாடிப் பார்த்தால், நிச்சயம் மூளைத்திறன் உயரும் என்று எண்ணுகிறேன்.\nஉங்கள் மூளையின் வயதை தெரிந்து கொள்ள வேண்டுமா\nஉங்கள் போட்டோவை இப்படி அழகாக்க இதைப்பாருங்கள்\nmp3 பாடலை ஐ போன் ரிங்டோன் ஆக்குவது எப்படி\nஇருக்கும் இடத்திற்கேற்ப Wallpaper தானாகவே மாற\nஅனைத்து தமிழ் சேனல்கள் இலவசமாக பார்க்க\nVPN இல்லாமல் தடைசெய்யப்பட்ட இணையத்தளங்களை பார்வையிட\nஎல்லா நாடுகளிலும் ஏதோவொரு இணையத்தளம் (website ) தடைசெய்யப்பட்டு இருக்கும் அல்லது அசாதன நிலையில் சமூகவலைத்தளங்கள் தடைசெய்யப்படலாம் அண்ம...\nமொபைலில் கிரிக்கெட் போட்டியினை உங்கள் மொபைலில் கண்டு மகிழ ஒரு சுலபமான இருக்கிறது மொபைலில் கிரிக்கெட் பார்க்க பொதுவாக பல...\nஉங்கள் போட்டோவை இப்படி அழகாக்க இதைப்பாருங்கள்\nஉங்களிடம் இருக்கும் புகைப்படங்களை கண்ணை கவரும் வகையில் வடிவமைக்க வேண்டும்மா அதற்ருக்கு இந்த அப்பிளிகேஷன் உதவுகின்றது உங்கள் போட்டோவை ...\nmp3 பாடலை ஐ போன் ரிங்டோன் ஆக்குவது எப்படி\nசில வருடங்களுக்கு முன்னர் பதிய வேண்டிய பதிவுதான் ஆனால் சில வருடங்களிருக்கு முன்னர் பலரிடம் ஐ போன் இல்லை என்ற காரணத்தால் பலரிடமும் ஐ ப...\nசரளமாக ஆங்கிலம் பேச கற்றுக்கொள்ள\nஒரு வேலைற்கு முகத் தேர்விற்கு செல்லும் போதோ அல்லது வேலை செய்வவர்களுக்கோ அல்லது வெளிநாடுகளிற்கு செல்வோருரிற்கோ சரளமாக ஆங்கிலம் பேச வேண்...\nஅனைத்து தமிழ் சேனல்கள் இலவசமாக பார்க்க\nதமிழ் சேனல்கள் அனைத்து தமிழ் சேனல்களையும் இலவசமாகவே உங்கள் கணினியில் பாக்கலாம் அதுமட்டும் இல்லாமல் ஒரே இடத்தில் live ஆகவே பார்க்க முடி...\nஜாதகம் பார்க்க 6 தமிழ் மென்பொருட்கள்\nயாதம் மீது நம்பிக்கை இல்லாவிட்டலும் யாதம் பார்ப்பதற்கு யாரும் தவறுவதில்லை என்று கூறலாம் ஏற்கனவே யாதகப் பலங்கள் தமிழில் பார்க்க வேண்...\nபல வருடங்களிற்கு முன் பின் உங்கள் முகத்தோற்றத்தை மாற்றி பார்க்க\nஉங்கள் முகத்தோற்றத்தை மாற்றி பார்க்க தற்போது உள்ள போட்டோவை வைத்து நீங்கள் சிறுவராக இருக்கும் போது எப்படி இருந்து இருப்பீர்கள் முதுமைய...\nதிருமணப் பொருத்தம் பார்க்க உதவும் மென்பொருள்\nதிருமணப் பொருத்தம் பார்க்க உதவும் மென்பொருள் திருமணம் என்ற உடனே நம் எல்லோருக்கும் நினைவு வருவது பொருத்தம் எப்படி இருக்கும் என்று இந்த...\nஇருக்கும் இடத்திற்கேற்ப Wallpaper தானாகவே மாற\nநமது மொபைலை கையில் எடுத்த உடனேயே நாம் அதிகமாக பாக்கின்றது இந்த Wallpaper தான். குறிப்பிட்ட எண்ணிக்கையான Wallpaper மொபைலின் இயங்குதளத்தில் ...\n© 2011 - 2018 Jaffna pc - தொழில்நுட்ப செய்திகள்,மருத்துவம் குறிப்புகள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541318556.99/wet/CC-MAIN-20191216065654-20191216093654-00306.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tnkalvi.com/2014/08/blog-post_955.html", "date_download": "2019-12-16T08:12:04Z", "digest": "sha1:46JM3O45IHX4HAH5GRTW7MS3NDFGL336", "length": 29168, "nlines": 319, "source_domain": "www.tnkalvi.com", "title": "tnkalvi - Welcome Tamilnadu Teachers Friendly Blog: தேசிய விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ள ஆசிரியர் விவரம்", "raw_content": "\n தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்\nகல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன���னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.\nஉடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்\nதேசிய விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ள ஆசிரியர் விவரம்\n1. ஆரோக்கியமேரி, தலைமை ஆசிரியை, செயின்ட் ஆன்ஸ் ஆரம்ப பள்ளி, ராயபுரம், சென்னை.\n2. சம்பங்கி, தலைமை ஆசிரியை, அரசு நடுநிலைப்பள்ளி, கந்தனேரி, வேலூர் மாவட்டம்.\n3. கந்தசாமி, தலைமை ஆசிரியர், அரசு நடுநிலைப்பள்ளி, கடப்பை, விழுப்புரம் மாவட்டம்.\n4. செல்வராஜு, பட்டதாரி ஆசிரியர், ஆனந்தராஜு உதவிபெறும் நடுநிலைப்பள்ளி, மரைங்கநாயநல்லூர், நாகை மாவட்டம்.\n5. நடராஜன், தலைமை ஆசிரியர், ஆதிதிராவிடர் நலத்துறை ஆரம்ப பள்ளி, சிக்கல்நாயக்கன்பேட்டை, தஞ்சாவூர் மாவட்டம்.\n6. ஆண்டிரூவ்ஸ், தலைமை ஆசிரியர், சி.எஸ்.ஐ., ஆரம்ப பள்ளி, உறையூர், திருச்சி மாவட்டம்.\n7. தெரேன்ஸ், தலைமை ஆசிரியர், ஆர்.சி., அமலாராக்கினி நடுநிலைப்பள்ளி, குளித்தலை, கரூர் மாவட்டம்.\n8. நளினி, தலைமை ஆசிரியை, அரசு நடுநிலைப்பள்ளி, தாரவைதோப்பு, பாம்பன், ராமநாதபுரம் மாவட்டம்.\n9. முத்தையா, தலைமை ஆசிரியர், அரசு நடுநிலைப்பள்ளி, கே.செம்பட்டி, மதுரை மாவட்டம்.\n10. உதயகுமார், தலைமை ஆசிரியர், அரசு ஆரம்ப பள்ளி, சின்னகொண்டாலம்பட்டி, சேலம் மாவட்டம்.\n11. நசிருதீன், தலைமை ஆசிரியர், நகராட்சி உருது மகளிர் நடுநிலைப்பள்ளி, கிருஷ்ணகிரி மாவட்டம்.\n12. ராமகிருஷ்ணன், அரசு ஆரம்ப பள்ளி, வெள்ளாளபாளையம், கோவை மாவட்டம்.\n13. தாமஸ், தலைமை ஆசிரியர், பாரத் மாதா உதவிபெறும் ஆரம்ப பள்ளி, உப்பாட்டி, நீலகிரி மாவட்டம்.\n14. விநாயக சுந்தரி, தலைமை ஆசிரியை, சங்கரகுமார் ஆரம்ப பள்ளி, சங்கரலிங்கபுரம், கோவில்பட்டி, தூத்துக்குடி மாவட்டம்.\n15. ராமசாமி, தலைமை ஆசிரியர், வேணுகோபால விலாச உதவிபெறும் ஆரம்ப பள்ளி, விஸ்நாம்பேட்டை, தஞ்சாவூர் மாவட்டம்.\n16. நீலகண்டன், தலைமை ஆசிரியர், அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, புதுபேட்டை, வேலூர் மாவட்டம்.\n17. சாஷி ஸ்வரண்சிங், முதுகலை ஆசிரியர், அரசு மேல்நிலைப்பள்ளி, கோடம்பாக்கம், சென்னை.\n18. கஸ்தூரி, தலைமை ஆசிரியர், நகராட்சி மேல்நிலைப்பள்ளி, ஜமீன் பல்லாவரம், காஞ்சிபுரம் மாவட்டம்.\n19. ஆதியப்பன், தலைமை ஆசிரியர், எம்.எப்.எஸ்.டி., மேல்நிலைப்பள்ளி, சவுகார்பேட்டை, சென்னை.\n20. செல்வசேகரன், முதுகல�� ஆசிரியர், கிரசன்ட் மேல்நிலைப்பள்ளி, அவனியாபுரம், தஞ்சாவூர் மாவட்டம்.\n21. கஸ்தூரி, பட்டதாரி ஆசிரியர், மார்னிங் ஸ்டார் உதவிபெறும் உயர்நிலைப்பள்ளி, செங்குந்தபுரம், கரூர் மாவட்டம்.\n22. பாலுசாமி, தலைமை ஆசிரியர், மாநகராட்சி மேல்நிலைப்பள்ளி, பீளமேடு, கோவை மாவட்டம்.\nCPS - அரசின் பங்களிப்பு சேர்த்து வருமானவரி விலக்கு குறித்து தெளிவுரை\nCPSல் உள்ள அரசு ஊழியர் இறந்தால் அவர் குடும்பத்துக்கு வழங்க வேண்டியது குறித்து\nஆசிரியர் வைப்புநிதி கணக்கு முடித்து ஒப்பளிப்பு வழங்கும் அதிகாரி - உதவி தொடக்கக்கல்வி அலுவலர் - தெளிவுரை\nவருமான வரி தாக்கல் செய்வதிலிருந்து விலக்கு\nபுதியதாக நியமனம் ஆணை பெற்ற முதுகலை ஆசிரியர்கள் பணி...\nஆசிரியர் தினத்தில் பிரதமர் நரேந்திர மோடி வீடியோ கா...\nமத்திய அரசு: அகவிலைப்படி உயர்வு\nசுற்றறிக்கை: 4 - தொடக்கக் கல்வி - காலிப்பணியிடங்கள...\n1675 புதிய நியமனம் செய்யப்படவுள்ள இடைநிலை ஆசிரியர்...\nதொடக்கக் கல்வி - சென்னை, திண்டுக்கல், கன்னியாகுமரி...\nதொடக்கக் கல்வி - 1675 இடைநிலை ஆசிரியர் தேர்வு பட்ட...\nதொடக்கக் கல்வி - இடை நிலை ஆசிரியர்களுக்கான பணி ஒது...\nகல்வி நிறுவன கட்டடங்களுக்கு ‘சீல்’\nபிளஸ் 2 தனித்தேர்வு முடிவு தாமதம்; மாணவர்கள் தவிப்...\nபள்ளிக்கு செல்ல மலைப் பாதையில் தினமும் 10 கி.மீ., ...\nமுன்னாள் ராணுவத்தினரின் வாரிசுக்கும் ஆசிரியர் பணிய...\nபுதிய ஆசிரியர் பணி நியமனம் : சென்னையில் காலிப்பணிய...\nபள்ளி வளாகத்தில் குப்பை அள்ளும் பணியில் மாணவர்கள்\nசாலைகளின் சைக்கிள் செல்ல தனிப்பாதை வேண்டும்: சுகாத...\nஅறியப்படாத GOOGLE இன் சில சேவைகள் \nஆசிரியர் கலந்தாய்வு குறித்த சில விளக்கங்கள்\nநாளை சொந்த மாவட்டத்தில் பணிநாடும் முதுகலை ஆசிரியர்...\nதொடக்கக் கல்வி - தொடக்க / நடுநிலைப்பள்ளிகளில் காலி...\nஅகஇ - தொடக்கநிலை ஆசிரியர்களுக்கு \"எளிமைப்படுத்தப்ப...\nஅகஇ - உயர் தொடக்கநிலை ஆசிரியர்களுக்கு \"கணித திறன் ...\nபள்ளிக்கல்வித்துறை - பத்தாம் வகுப்பு - மெதுவாக கற்...\nபணிநாடுநர்கள் ஆசிர்யர் தேர்வு வாரியத்தின் நுழைவுச்...\nபுதிய ஆசிரியர் நியமனம்; 32 மாவட்ட வாரியாக இணையதள வ...\nபுதிய ஆசிரியர்கள் நியமனத்திற்கான அறிவிப்பு; காலை 9...\nஇடைநிலை ஆசிரியர்கள் 5% மட்டுமே நியமனம்\nTNTET & PGTRB: பள்ளியை தேர்ந்தெடுப்பது எப்படி\nTET & PGTRB ஆன்லைன் கலந்தாய்வு எவ்வாறு நடைபெ��ும்\n14700 ஆசிரியர் நியமனங்களுக்கான கலந்தாய்வு தேதிகள் ...\n14700 ஆசிரியர்கள் நியமனத்திற்கு முன்னோடியாக மாண்பு...\nதமிழகத்தில் 1656 இடை நிலை ஆசிரியர்கள் பட்டியல் \"ரீ...\nமாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் செல்வி ஜெ.ஜெயலலித...\nசிறந்த பள்ளியாக தேர்வு பெற்றதற்காக பாராட்டு விழா\nஆசிரியர்களுக்கு மதிப்பூதியம் வழங்காமல் இழுத்தடிப்ப...\nதமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநில ...\nபுதிதாக தேர்வான ஆசிரியர்களில் 7 பேருக்கு இன்று நிய...\n12 ஆயிரம் புதிய ஆசிரியர் பணி நியமனம்: முதல்வர் இன்...\n7 பேருக்கு பணி நியமன ஆணை: முதல்வர் இன்று வழங்குகிற...\nபுதிய ஆசிரியர் பணி நியமனம் : முதல்வர் இன்று வழங்கு...\nஇரண்டு ஆண்டுகளுக்கு டெட் தேர்வு வேண்டாம் தேர்வர்கள...\nமேல்நிலை பள்ளிகளுக்கு இரண்டுதலைமைஆசிரியர்கள் கட்டா...\nஅரசு ஊழியர்கள் சொத்து விவரங்களை தாக்கல் செய்ய மோடி...\nஆசிரியர் தகுதித் தேர்வு பணி நியமனம் எப்போது\nகலப்புத் திருமணம் செய்வோர் வேலைவாய்ப்பில் முன்னுரி...\nகுழந்தைகளை மனிதனாக வளர்ப்பது பெற்றோர்களின் பொறுப்ப...\nமேல்நிலைத் தேர்வு 2014 - \"சிறப்பு அனுமதி திட்டத்தி...\nTNTET PAPER : 1 இடைநிலை ஆசிரியர்களுக்கான தேர்வு பட...\n20 சதவீதம் மாணவர்களுக்கு அடிப்படை கணிதமே தெரியாது:...\nஅரசு தொடக்கப் பள்ளியில் 3 மாணவர்களுக்கு 2 ஆசிரியர்...\nபாடம் நடத்தக்கோரி பள்ளியை பெற்றோர் முற்றுகை\nவேலை பளுவின் ஊடாக புத்துணர்வு பெற...\nமுதுகலை பட்டதாரி ஆங்கில ஆசிரியராக நியமிக்க கோரிய ம...\nடி.டி. கல்லூரி மாணவர்களுடன் அரசு நடத்திய ஆறு மணி ந...\nஆசிரியர் தகுதித் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் நிய...\nதமிழ் பண்டிட் மதிப்பெண்ணை வெயிட்டேஜ் கணக்கில் சேர்...\nஇடைநிலை ஆசிரியர்களுக்கு ஊதியத்தை மாற்றி அமைக்க நடவ...\nகுரூப் 2 தேர்வு முடிவு 15 தினங்களில் வெளியாகும்: ட...\nTNPSC: 3 ஆயிரம் பேரை பணியமர்த்துவதற்கான குரூப்-4 த...\nநாளிதழ் செய்தியால் மாணவர்களை மிரட்டிய உதவி பேராசிர...\nபள்ளி அளவிலான சதுரங்க போட்டியில் பங்கேற்க அழைப்பு\nதொடக்கக் கல்வியில் இந்திய ஒத்துழைப்பை நாடும் வியட்...\nபணி நியமன ஆணை கிடைத்தும் பணியில் சேரமுடியாத தமிழ்வ...\nமாணவர்களை சேர்க்காத 1,937 தனியார் பள்ளிகளுக்கு நோட...\nஇயற்பியல், வணிகவியல், பொருளியல் பாடங்களுக்கான இறுத...\nஇடை நிற்றல் கல்வி தடுத்தல் நிதியை வட்டியோடு வழங்க ...\nTNTET BT ASST: பாடவாரியாக கூடுதல் காலிப்பணியிட விவ...\nமுது நிலை பட்டதாரி ஆசிரியராகவும் மற்றும் ஆசிரியர் ...\nதமிழ் பட்டதாரி ஆசிரியர் பணி: ‘கட்-ஆப்’ மதிப்பெண்ணை...\nஆதி திராவிடப்பள்ளி ஆசிரியர்களுக்கான பொது மாறுதல் க...\nஇ.பி.எப்., வட்டி இன்று முடிவாகிறது\n594 பட்டதாரி ஆசிரியர்கள் நியமனத்திற்கான கூடுதல் கா...\nவிரைவில் புதிய ஆசிரியர்கள் நியமிப்பதற்கான உத்தரவு,...\nஆசிரியர் தகுதித் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் முற...\nஅனைவருக்கும் இடைநிலைக் கல்வி திட்டம் - தமிழகம் முழ...\nபள்ளிக்கல்வி - ஒட்டுநர் உரிமம் இல்லாத பள்ளி மாணவர்...\nதொடக்கக் கல்வி - சென்னையில் 26.08.2014 மற்றும் 27....\nTET Article: போராட்டத்தின்(வலியின்) பாதை... பணி நி...\nபட்டதாரி ஆசிரியர் தேர்வுப் பட்டியலில் சிறிய மாற்றம...\nஆசிரியர் தகுதித் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் முற...\n'பயிற்சி முடித்தும் டி.இ.ஓ., பதவி உயர்வு கிடைக்கலை...\nதொடக்கக் கல்வி - வழக்கு - அரசாணை எண்.210, 146 ஆகிய...\nசிறுபான்மை நடத்தும் பள்ளியில் பணி புரியும் ஆசிரியர...\nபள்ளிக்கல்வி - அனைத்துவகை உயர்நிலை / மேல்நிலைப் பள...\nவிமானப் படை பணி எப்படிப்பட்டது\nஆங்கில கேள்விகளுக்கு தேர்வர்கள் பதிலளிக்க தேவையில்...\nகுழந்தைகள் ஆரோக்கியத்தில் அக்கறை செலுத்துமா அரசு\nஆர்.டி.இ. சட்டத்தின்கீழ் நடப்பு கல்வியாண்டில் 89,3...\nமதிப்பெண் முறை வேண்டாம்; கிரேடு முறை வேண்டும்\nதேவையில்லாமல் ஏற்படும் பணிநியமன காலதாமதம் ஆசிரியர்...\nஅரசு உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளில் பாடவாரியாக கால...\nஆசிரியர் காலிப்பணியிட ஆய்வுக்கூட்டம் சென்னையில் ஆக...\nதொடக்க கல்வித்துறையில் இடைநிலை ஆசிரியர்கள் 2,582 ப...\nவெற்றிக்கு வழி 10ஆம் வகுப்பு தமிழ்\nவெற்றிக்கு வழி 10ஆம் வகுப்பு கணிதம்\nவெற்றிக்கு வழி 10ஆம் வகுப்பு அறிவியல்\nவெற்றிக்கு வழி 10ஆம் வகுப்பு சமூக அறிவியல்\n24ம் தேதி முதல் பள்ளி வேலை நேரம் மாற்றம்\nதமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளும் வரும் 24ம் தேதி முதல், காலை 9 மணிக்கு துவங்கும் என பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது. முப்பருவக் கல்வி ம...\nஏழாவது ஊதியக் குழுவில் எதிர்பார்க்கப்படும் ஊதிய அமைப்பு முறை.\nமத்திய அரசு ஊழியர்களுக்குரிய இணையதளங்கள் பல்வேறு தகவல்களை தெரிவித்து வருகின்றன.அவர்கள் சங்கங்கள் மூலம் கோரிக்கைகளை முன்வைத்தும் உள்ளனர். (...\nமூன்று நபர் குழுவின் பரிந்துர�� சார்பாக தமிழக அரசு ஆணை வெளியீடு, 01.04.2013 முதல் பணப்பயன் வழங்கப்படுகிறது.\n>இடைநிலை ஆசிரியர் ஊதியத்தில் எவ்வித மாறுபாடு இல்லை. >தேர்வுநிலை / சிறப்புநிலைக்கு கூடுதலாக 3% உயர்த்தி அரசு உத்தரவு. அதாவது (3%+3%...\nஏழாவது ஊதிய குழு அமலாகும் பட்சத்தில் உங்கள் ஊதியம் என்னவாக இருக்கும் ஓர் எளிய ஆன்லைன் கணக்கீடு காண இங்கே கிளிக் செய்யுங்கள்\nஆசிரியர் தகுதித் தேர்வில் இடஒதுக்கீடு பிரிவினருக்கு 55% ஆக மதிப்பெண்களாக குறைப்பு முதல்வர் உத்தரவு\nஆசிரியர் தகுதித் தேர்வில் இடஒதுக்கீடு பிரிவினருக்கு 55% ஆக மதிப்பெண்களாக குறைத்து முதல்வர் உத்தரவு பிறப்பித்துள்ளார். ஆசிரியர் தகுதித் தே...\nபள்ளிகளுக்கு கோடை விடுமுறை நீட்டிப்பு பின்னணி பாடப் புத்தகம் வாங்க நிதி கிடைக்காதது அம்பலம்\nஅரசு பள்ளி மாணவர்களுக்கு பாடப்புத்தகம் வாங்க 2.85 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீட்டிற்கான அனுமதி கிடைக்காததால், கோடை விடுமுறை நீட்டிக்கப்பட்டுள...\nதொடக்கக் கல்வித்துறையில் ஆசிரியர்கள் மாறுதல் பதவி உயர்வு கலந்தாய்வு\nஅரசாணை எண்.137 பள்ளிக்கல்வித் துறை, நாள்:9.6.14 விண்ணப்பங்கள் பெறுதல்: 9.6.2014 முதல் 13.6.2014 16 - காலை: உதவித் தொடக்கக் கல்வி அலுவல...\nபள்ளிக்கல்வி - ஆசிரியர் பொது மாறுதல் - ஊராட்சி / நகராட்சி / மாநகராட்சி தொடக்க / நடு நிலைப் பள்ளிகள் மற்றும் அரசு / நகராட்சி / மாநகராட்சி உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகள் 2015-16ஆம் கடைபிடிக்க வேண்டிய நெறிமுறைகள் - ஆணை - வெளியீடு - 7 பக்கங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541318556.99/wet/CC-MAIN-20191216065654-20191216093654-00306.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://globaltamilnews.net/2019/128734/", "date_download": "2019-12-16T08:00:22Z", "digest": "sha1:P7HPKXUHOPLIW4WZP7U4ITIKJQGAFMJV", "length": 10836, "nlines": 150, "source_domain": "globaltamilnews.net", "title": "தென்மராட்சி எழுதுமட்டுவாளில் வயோதிபர்களை தாக்கி, பெருமளவு பணம் நகை கொள்ளை… – GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள்\nதென்மராட்சி எழுதுமட்டுவாளில் வயோதிபர்களை தாக்கி, பெருமளவு பணம் நகை கொள்ளை…\nதென்மராட்சி எழுதுமட்டுவாள் பகுதியில் வீடொன்றுக்குள் முகங்களை மறைத்தவாறு நுழைந்த கொள்ளையர்கள் வீட்டிலிருந்தவர்களைத் தாக்கிவிட்டு கனடாவில் இருந்து சென்ற பெண் ஒருவரின் 35 பவுண் நகைகள், 10 இலட்சம் ரூபா பணம் உள்ளிட்டவற்றை கொள்ளையிட்டுள்ளனர். ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற இக் கொள்ளைச் சம்பவம் தொடர்பில் வீட்டு உரிமையாளரினால் கொடிகாமம் காவல் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.\nகனடாவில் இருந்து சென்ற பெண் ஞாயிற்றுக்கிழமை இரவு எழதுமட்டுவாளில் உள்ள உறவினர் வீட்டில் தங்கியுள்ளார் அன்றிரவு இரவு முகங்களை துணியால் மறைத்து வீட்டின் பின்பக்க கதவை உடைத்து உள்ளே நுழைந்து கொள்ளையர்கள் வீட்டில் இருந்த முதியவர்களை கடுமையாக தாக்கிவிட்டு நகை, பணம் என்பவற்றை கொள்ளையடித்து சென்றுள்ளதாக முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஊரில் உள்ள ஆலயம் ஒன்றின் கட்டுமானப்பணி வேலைகளுக்காக கனடா நாட்டில் இருந்து அனுப்பப்பட்ட 10 இலட்சம் ரூபா பணத்தை நேற்று முன்தினம் வவுனியா சென்று பெற்றுள்ளார். இதனை அறிந்தவர்களே இந்த துணிகர கொள்ளையில் ஈடுபட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.\nTagsஎழுதுமட்டுவாள் கொள்ளைச் சம்பவம் கொள்ளையர்கள் தென்மராட்சி\nஇலங்கை • பிரதான செய்திகள்\nசுவிஸ் தூதரக அதிகாரி அங்கொடை மனநல வைத்தியசாலைக்கு அனுப்பப்பட்டுள்ளார்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nசுவிஸ் தூதரக அதிகாரி மீண்டும் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் முன்னிலையானார்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஶ்ரீலங்கன் விமான சேவையின் புதிய தலைவராக அஷோக் பத்திரகே நியமனம்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nயாழிலும் வண்ணமயமான நகரம் திட்டம் முன்னெடுக்கப்படுகிறது…\nஇலங்கை • பிரதான செய்திகள் • மலையகம்\nசட்டவிரோதமான முறையில் வல்லப்பட்டை மரத்தை வெட்டி விற்பனை செய்ய முயன்ற நபர் கைது\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகண்டியில் சேதமடைந்த சொத்துக்களுக்கு 18 கோடி ரூபாய் இழப்பீடு…\nவிசேட தெரிவுக்குழுவின் கால எல்லை நீடிக்கப்பட்டது…\nசுவிஸ் தூதரக அதிகாரி அங்கொடை மனநல வைத்தியசாலைக்கு அனுப்பப்பட்டுள்ளார் December 16, 2019\nசுவிஸ் தூதரக அதிகாரி மீண்டும் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் முன்னிலையானார்… December 16, 2019\nஶ்ரீலங்கன் விமான சேவையின் புதிய தலைவராக அஷோக் பத்திரகே நியமனம்… December 16, 2019\nயாழிலும் வண்ணமயமான நகரம் திட்டம் முன்னெடுக்கப்படுகிறது… December 16, 2019\nசட்டவிரோதமான முறையில் வல்லப்பட்டை மரத்தை வெட்டி விற்பனை செய்ய முயன்ற நபர் கைது December 16, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவ���ப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nSiva. on “உண்மையான இலங்கையர்களாக எம்முடன் இணைந்து பயணியுங்கள்” சிறுபான்மையினருக்கு அழைப்பு’\nSiva. on ஜனாதிபதி, பிரதமரின் புகைப்படங்கள் நீக்கப்பட்டு அரச இலட்சனை காட்சிப்படுத்தப்பட வேண்டும்….\nSiva on திரிசங்கு நிலைமை – பி.மாணிக்கவாசகம்..\nKarunaivel - Ranjithkumar on கோத்தா யாழ் வர பாதுக்காப்பில்லையாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541318556.99/wet/CC-MAIN-20191216065654-20191216093654-00306.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://rammalar.wordpress.com/tag/general/", "date_download": "2019-12-16T08:23:42Z", "digest": "sha1:ZBZZRNQHB7MLEULJL3Z5N2JQRYSJAF7H", "length": 29101, "nlines": 200, "source_domain": "rammalar.wordpress.com", "title": "general | Rammalar's Weblog", "raw_content": "\n‘மீம்’மழை போற்றுதும்: இணையத்தை நனைத்த பகிர்வுகள்\n—சென்னை உள்ளிட்ட தமிழகத்தின் பல பகுதிகளில் கடந்த சில நாட்களாக கனமழை கொட்டித் தீர்க்கிறது. இதையடுத்து மீம்மகன்கள், தங்கள் மீம்களால் மழையை வரவேற்று வருகின்றனர். அவற்றில் பெரும்பாலான மீம்கள் சிரிக்கவும், சில சிந்திக்கவும் வைக்கின்றன. இணையத்தில் பெரும்பாலானோரால் பகிரப்பட்ட மீம்மழைகளில் சில துளிகள்…\nதமிழ் தி இந்து காம்\nவிலை உயர்ந்த உடைகளை பாதுகாப்பது எப்படி\nபண்டிகை காலங்களில், திருமணங்களில் நாம் விரும்பி வாங்கும் புடவைகள் ஜரிகை உள்ளவை.\nஅது காஞ்சிபுரம் பட்டுப் புடவை என்றாலும் ஃபேன்சி பனாரஸ் புடவை என்றாலும் அதன் அழகு ஜரிகை அமைப்பில் உள்ளது என்பது பெண்கள் பலரும் அறிந்ததே. இந்த ஜரிகை அழகைத் தேர்வு செய்வதில்தான் அத்தனை நேரம் எடுத்துக் கொண்டு இன்று பெண்கள் துணி எடுப்பதைப் பற்றிய ஜோக்குகள் ஏராளமாக உற்பத்தியாகியுள்ளன.\nபட்டுப்புடவைகளைகெடாமல் பாதுக்காப்பது அவசியமாகும். இந்த விலை உயர்ந்த புடவைகளின் அழகே அதன் ஜரிகை தான்.\nஜரிகை மற்றும் விலை உயர்ந்த உடைகளை பாதுகாக்க சில குறிப்புகள்\n1. விலை உயர்ந்த புடவையோ வேறு எந்த உடையோ வாங்குவதற்கு முன் அதை கடையை விட்டு வெளியில் சூரிய வெளிச்சத்தில் சரி பார்த்து வாங்கவும்.\n2. விலை உயர்ந்��� புடவையை அணிவதற்கு முன், மறக்காமல் அதில் “ஃபால்” தைத்து அணியவும். ஃபாலைத் துவைத்து இஸ்திரிப் போட்டு நல்ல தரமான நூலால் தைக்கவும்.\n3. அணிந்து கழற்றியவுடனே துணிகளை மடித்து வைப்பதை தவிர்க்கவும். இவ்வாறு செய்தால் துணிகளில் உள்ள வியர்வை கறைகளை ஏற்படுத்தக் கூடும்.\n4. சாப்பிடும் போது அதிக கவனம் தேவை. ஏதேனும் கறை பட்டால் உடனே தண்ணீரால் லேசாக அந்த இடத்தை சுத்தம் செய்யவும்.\n5. விலை உயர்ந்த உடைகளை வைக்கும் அலமாரியில் பூச்சிகளை விரட்ட “ஓடோனில்”லை ஒரு துணியில் சுற்றி வைக்கவும். நேரடியாக வைத்தால் இதன் வாசனை துணிகளில் ஒட்டிக் கொள்ளும். அணியும் போது அலமாரியின் வாசனையை தரும்.\n6. ரச கற்பூரத்தை தவிர்க்கவும். இதில் உள்ள ரசாயணப் பொருட்கள் ஜரிகை கறுப்பதற்கு காரணமாக அமைகிறது.\n7. பர்ஃயூம் போன்ற வாசனைப் பொருட்களை நேரடியாக ஜரிகையில் தெளிப்பதை தவிர்ப்பது நல்லது.\n8. அணியும் போது உடைகள் கசங்குவது சகஜம். அதனால் அணிந்தபின் உடைகளை இஸ்திரி செய்து வைக்கவும்.\n9. விலை உயர்ந்த துணி வாங்கி உடைகள் தைக்க வேண்டும் என்றால் அதற்கு மறக்காமல் நல்ல தரமான, அதே நிறத்தில் உள்ள லைனிங் துணியை வாங்கவும். லைனிங் வைக்கவில்லை என்றால் வியர்வையால் உடை கெட்டுப் போக வாய்ப்புண்டு.\nமேற்கொண்ட குறிப்புகள் உங்கள் ஜரிகையை மற்றும் விலையுயர்ந்த உடைகளை நீண்ட நாட்களுக்கு அழகு மாறாமல் பாதுகாக்க உதவும்.\nபுத்தகப் பிரியர்களை நாமெல்லாம் புத்தகப் புழுக்கள் என்று\nகூறுவதுண்டு. அதுவும் ஒருவகையில் சரிதான்.\nமண்புழுக்கள் எப்படி மண்ணைப் புரட்டிப் போட்டு நிலத்தைப்\nபண்படுத்துகின்றனவோ அப்படிப் புத்தகப் புழுக்களும் நம்மைப்\nபுரட்டிப் போட்டு தம் மனத்தைப் பண்படுத்திக் கொள்வதோடு\nபெட்ரண்ட் ரஸ்ஸல் தன்னுடைய கல்லறையில் தன்னை ஒரு\nபுத்தகப் புழுவென்று எழுதி வைக்க வேண்டியதாய் கூறுவார்கள்.\nநல்ல நூல்கள் நம் எல்லாரையும் “”படி படி” என்று படிக்கத்\nஒருமுறை உ.வே.சா. ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக\nஅரங்கத்தின் படிகளில் மெல்ல ஏறிக் கொண்டிருந்தபோது\nஉதவிக்கு வந்த சிறுவன் ஒருவன் அவர் கவனமாகப் படியேற\nவேண்டும் என்ற நோக்கில், “”தாத்தா… படி… தாத்தா படி…” என்று\n“”நிறைய படித்துக் கொண்டிருக்கிற நான் படிப்பதை நிறுத்தி\nவிடக்கூடாது என்ற நோக்கில் அந்தச் சிறுவன் ���ன்னை “”தாத்தா\nபடி, தாத்தா படி” என்று படிக்க நினைவூட்டிக் கொண்டு வந்தான்\nஎன்று விளையாட்டாகச் சொல்லி மகிழ்ந்த செய்தி ஒன்று உண்டு.\nநம்மைச் சிலிர்க்கச் செய்யும் ஒரு வரலாற்றுச் செய்தி.\nசீன யாத்திரிகர் யுவான் சுவாங் அரிய புத்தகங்கள் பலவற்றோடு\nஹுப்ளி நதியில் படகில் பயணிக்கிறார். படகில் எடை அதிகமாய்\nஇருப்பதால் மூழ்கும் அபாயம். படகோட்டி பாரத்தைக் குறைப்பதற்குச்\nசில புத்தகங்களை நதியில் வீச வேண்டியபோது, “”புத்தகங்களை\nவெளியே வீச வேண்டாம்” என்று தடுத்து விட்டுத் தாமே\nபடகிலிருந்து குதித்து நதியில் நீந்தி வந்திருக்கிறார் யுவான் சுவாங்.\nபுத்தகங்களைக் காப்பதில் அவருக்கிருந்த இந்த அக்கறையும்\nநிகழ்ச்சியும் உலகறிந்த வரலாற்றுச் செய்தியாகும்.\nகேரளத்துப் பெரியார் என்று அழைக்கப்படும் ஆன்மிகப் புரட்சியாளர்\nநாராயண குரு அவர்கள்கூட திருப்புகழ், திருமந்திரம், திருக்குறள்\nபோன்ற நூல்களை வாங்குவதற்காகக் கூலி வேலை செய்தார்\nஉவமைக் கவிஞர் சுரதா அவர்களும் புத்தகங்கள் திரட்டுவது,\nபடிப்பது என்று தன் பெரும்பகுதி வாழ்வைக் கழித்தவர்.\nஅவர் வீடு முழுக்கப் புத்தகங்கள்தாம். அவருடைய அறைக்\nகட்டிலைப் புத்தகங்களும் செய்தித்தாள்களுமே ஆக்கிரமித்திருக்கும்.\nஅவர் கீழே தரையில் படுத்திருப்பார். புத்தகங்கள் கட்டிலில்\nரஷ்ய அதிபர் லெனின் தன் பிறந்த நாளின்போது புத்தகங்களைத்தான்\nபரிசளிக்க வேண்டும் என்று தொண்டர்களுக்கும் நண்பர்களுக்கும்\nஅன்பு வேண்டுகோள் விடுத்ததாய்க் கூறுவதுண்டு. அப்படிச் சேகரித்த\nபுத்தகங்கள்தாம் மாஸ்கோவில் உள்ள லெனின் நூலகத்தை\nபெர்னாட்ஷா தன்னுடைய வாழ்நாளில் பெரும்பகுதியை லண்டன்\nநூலகத்தில் கழித்ததாகக் கூறுவர். தொடக்க காலங்களில் வறுமை\nகாரணமாக நல்ல ஆடைகள் அவருக்குக் கிடையாது.\nபொது இடங்களில் காணப்படுவதைவிட நூலகங்களில் அடைபட்டுக்\nகிடத்தல் நல்லதெனச் சொல்லத் தொடங்கியவர் நாளடைவில் படிப்பு\nருசியில் படித்ததன் விளைவாக எழுதும் உந்துதலைப் பெற்றாராம்.\nஅதேபோன்று அறிஞர் இங்கர்சாலை வீட்டை விட்டு ஒருநாள்\nதுரத்தியிருக்கிறார்கள். ஒரு நூலகம்தான் அவருக்கு அடைக்கலம்\nபாபா சாகேப் டாக்டர் அம்பேத்கர் அவர்கள் மேற்படிப்புக்காக லண்டன்\nசென்றபோது, “”எங்கே தங்க வேண்டும்” என்று நண்பர்���ள் கேட்ட\nபோது, “”எங்கு தங்கினாலும் தங்குகிற இடத்துக்கு அருகே ஒரு\nநூலகம் இருக்க வேண்டும்” என்று வேண்டியிருக்கிறார்\nகோகலே தம்முடைய திருமணத்தின்போது, “”வரதட்சிணை வேண்டாம்.\nஉங்கள் திருப்திக்காகக் கொடுக்க விரும்பினால் நூல்களாகவே\nகொடுத்து விடுங்கள்” என்று வேண்டியதாகச் சொல்வதுண்டு.\nஎம்.ஜி.ஆர். நூல்கள் படிப்பதில் ஆர்வம் கொண்டவர்.\nஅவருடைய வீட்டில் ஏராளமான நூல்கள் அடங்கிய நூலகம் இருந்தது.\nதன்னம்பிக்கை எழுத்தாளர் அப்துற் ரஹீம் நூலகம் திறக்கும்போது\nமுதல் ஆளாக நுழைந்து மூடும்போது கடைசி ஆளாக வெளியே\nஇப்படிப் புகழ் வாய்ந்த பெருமக்கள் வாழ்வில் நூல்களும், நூலகங்களும்\nபெரிதும் தொடர்புடையனவாக இருந்திருக்கின்றன. கொடுங்கோலனாக\nவிளங்கிய ஹிட்லர்கூட லண்டன் மீது படையெடுத்தபோது,\n“”லண்டன் நூலகத்தை அழித்து விடாதீர்கள்” என்று அறிவுறுத்தியிருக்கிறார்.\nநூலகங்களைக் கவியரசர் கண்ணதாசன் “ஞானவான்கள் வாழும் ஆலயம்’\n“”அட்டையிட்ட அமுதமல்லவா புத்தகம்” என்பார் கவிஞர் வைரமுத்து.\nபுத்தகங்களைப் பாதுகாப்பதென்பது ஒரு புதையலைக் காப்பதற்கு ஒப்பானது.\nமொழி அறிவோம்: கத்திரிகோல் , கத்தரிகோல் எது சரி \nநிறைய சந்தர்ப்பங்களில் SCISSORS என்பதைக் குறிக்க\nகத்திரிகோல் என்ற சொல் பயன்படுத்தப்படுகிறது.\nசில இடங்களில் கத்தரிகோல் என்ற சொல் கையாளப்படுகிறது.\nஇந்த இரண்டில் எது சரி \nகத்தரிகோல் என்பதே சரி. கத்திரிகோல் என்பது தவறு.\nஏன் என்பதைத் தெரிந்து கொள்ளலாம்.\nகத்தரிப்பது என்பது தான் கத்தரிகோல் செய்யக்கூடிய\nதொழில். கோல் என்பது இவ்விடத்தில் கருவி என்ற பொருளில்\nகத்தரிக்கப் பயன்படும் கோல் என்பதைக் குறிக்கவே\nகத்தரிகோல் என்ற சொல் உருவாக்கப்பட்டது, இதற்கு மாறாக\nகத்திரிகோல் என்று எழுதினால் அது பல மாறுபட்ட\nஏனெனில் கத்திரி என்பது வெயிலைக் குறிக்கும்.\nஆதலால் கத்திரிகோல் என்று எழுதுவது தவறு.\nகத்தரிகோல் என்று எழுதுவதே சரி.\nபுகழ்பெற்று விளங்கியவர்களின் வாழ்க்கையில்….(காந்திஜி & அப்துல் கலாம்)\n;hr[f[dvr aanmeegam Add new tag cinema cooking general gk haikoo health jokes kavithai news photos poem riddle samayal sayings spiritual spirtual spirutual story அனுபவ மொழிகள் அனுபவம் அறிவியல்/நுட்பம் ஆனமீகம் ஆன்மிகம் ஆன்மீகம ஆன்மீகம் இலக்கியம் உடல் நலம் எண்ணங்கள் ஒரு பக்க கட்டுரை ஒரு பக்க கதை ஓவியம் கட்டுரை கலை கவிதை காதல் க��றுங்கவிதைகள் கேள்வி-பதில் சமையல் சினிமா சினிமாபாடல் சினிமா பாடல் சிறுகதை சிறுவர் கதை சிறுவர் பாடல் செய்தி செய்திகள் தெனாலிராமன் கதைகள் நகைசுவை நகைச்சவை நகைச்சுவை நகைச்வை நாட்டு நடப்பு நிகழ்வுகள் பாரதியார் பாலியல் செய்திகள் புகைப்படங்கள் புகைப்படம் பொது அறிவு பொது அறிவு தகவல் பொ துவானவை பொதுவானவை பொதுவாவை பொன்மொழிகள் மகளிர் நலம் மருத்துவம் மூத்தோர் சொல் வாழ்க்கை வரலாறு விடுகதை விடுகதைகள் விளையாட்டு ஹைகூ கவிதை\nஅகல் விளக்கின் நவகிரஹ தத்துவம் இல் kayshree\nமாமா போட்ட பந்தல் மறுபடி பிரிச்சா கந்தல் அது என்ன \nவீடு குடி போக சிறந்த தமிழ் மாதங்கள் – இல் Ganesh Kumar\nபொது அறிவு – கேள்வி பதில் இல் S.Raja\n*எந்தெந்த அரிசி என்னென்ன பலன்களைத் தரும்\ncinema general jokes kavithai news story Uncategorized அனுபவ மொழிகள் அனுபவம் ஆன்மிகம் ஆன்மீகம் இலக்கியம் ஒரு பக்க கதை கவிதை கேள்வி-பதில் சமையல் சினிமா சினிமா பாடல் சிறுகதை சிறுவர் பாடல் செய்திகள் தகவல் நகைச்சுவை புகைப்படம் பொது அறிவு தகவல் பொதுவானவை மருத்துவம் விடுகதைகள் விளையாட்டு ஹைகூ கவிதை\nவீடு குடி போக சிறந்த தமிழ் மாதங்கள் -\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541318556.99/wet/CC-MAIN-20191216065654-20191216093654-00306.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sathyanandhan.com/2015/04/30/%E0%AE%95%E0%AF%87%E0%AE%95%E0%AF%87%E0%AE%95%E0%AF%87%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-4/", "date_download": "2019-12-16T08:57:48Z", "digest": "sha1:LOCJ43PIHWJ4SKP23RB5BQRUVCNEEFAL", "length": 10398, "nlines": 217, "source_domain": "sathyanandhan.com", "title": "கேகேகேயும் நானும்-4 | சத்யானந்தன்", "raw_content": "\nஎழுத்தும் வாசிப்பும் இரு கரைகள்\nஎன் நூல்களை அமேசானில் வாங்க\nநேர்காணல்: படைப்பாளிக்கும் வாசகனுக்கும் ஓர் அரிய பாலமாக\nகலை காட்சியாகும் போது →\nPosted on April 30, 2015\tby தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன்\nஏப்ரல் 30ம் தேதி.. அக்கினி நட்சத்திரம் அவசரமாக வந்து விட்டதாகத் தோன்றியது. ஒரே எண்ணுள்ள பேருந்துகள் ஒரே சமயத்தில் கிளம்பும் போது உட்கார இடம் இருப்பதைத் தேர்ந்தெடுத்து அதில் ஏறி அமர்வது சுறுசுறுப்பும் விறுவிறுப்புமாகக் காலைப் பொழுதைத் துவங்க உதவும். அந்த அனுபவத்துக்கான கவனத்தில் நான் இருந்த போது “என்னப்பா இன்னிக்கி சீக்கிரமே ஆஃபீஸ்” கிளம்பிட்டே” என்னும் ஒரு குரல் அருகே கேட்டது. மிகவும் பரிச்சயமான கேகேகேயின் குரல் தான் அது.\n“ஒரு மீட்டிங்க் இருக்குப்பா… அதான்… நீ எந்த பஸ் பிடிக்கணும்”\n“95… பல்லாவரத்துக்குப் போவணும். மாப்பிள்ளை ராத்திரி லேட்டா சிலசமயம் அருத்த நாள் காலையிலே தான் வராறு. பொண்ணுக்குத் தொணையா என் பொண்டாட்டி போயிருந்தா. … இன்னிக்கிப் போயி அவுங்களைப் பாக்கலாமின்னு கிளம்பிட்டேன்”\n” ஏதோ அவன் திரும்பி வந்த உடன் நான் போய்ப் பார்க்கப்போவது போலக் கேட்டு வைத்தேன்.\n“நாளைக்கி ஹாலிடேயின்னு டிவியிலே நெறைய ப்ரொக்ராம்ப்பா. ஃபேமிலியோட டிவி பாத்துட்டு நாளை மறுநாள் தான் வருவேன்”\n“நாளைக்கி உன் மாப்பிள்ளைக்கு லீவுதானே\n‘ஐடி யிலே நாளைக்கி லீவெல்லாம் கிடையாதுப்பா”\n“பஸ்ஸு ஓட்டுறவங்களுக்கும் நாளைக்கி லீவு கிடையாது”\n“உன்னை மாதிரி செண்டிரள் கவர்மெண்டு சர்வண்டுக்கும் தான் நாளைக்கி லீவு கிடையாது”\n“நாளைக்கி அப்பிடி என்னப்பா விசேஷம்\n மூளை வேலை செய்யும் தொழில் நுட்பக்காரனுக்கா\n“நாளைக்கி உன் மாப்பிள்ளையும் வேலைக்கிப் போறாரு. கட்டடம் கட்டுறவங்களும் வேலைக்கித் தானே போறாங்க\n“வேலைக்கிப் போறது நல்லது தானேப்பா\n“நான் ரெண்டு பேருமே எட்டு மணி நேரத்துக்கும் மேலே பன்னிரண்டு பதிமூணு மணி நேரம் வேலை செய்யறதைச் சொல்றேம்ப்பா”\n“எட்டுமணி நேரத்துக்கும் மேதினத்துக்கும் என்னப்பா சம்பந்தம்\nAbout தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன்\nView all posts by தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன் →\nகலை காட்சியாகும் போது →\nஎனது நாவல் ‘புது பஸ்டாண்ட்’ சென்னை புத்தகக் கண்காட்சியில்\nமாயா இலக்கிய வட்டம்- காணொளியில் என் சிறுகதை பற்றி\nசாதனம் – சிறுகதை -பதாகை இணையத்தில்\nVideoவிதையே தேவையில்லை; இலை மட்டுமே போதும்\nசென்னையில் உருவாகும் மியாவாக்கி காடுகள்\nதமிழ் எழுத்தாளர் சத்… on பெண்ணடிமையின் பிறப்பிடம் மதங்க…\nRaj on பெண்ணடிமையின் பிறப்பிடம் மதங்க…\nசமூக ஊடகம் – நாம் ஏற… on சமூக ஊடகம் – நாம் ஏறிக்…\nகாவிரி விவகாரம் – ஹி… on காவிரி விவகாரம் – ஹிந்து…\nThiruvengadam on காவிரி விவகாரம் – ஹிந்து…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541318556.99/wet/CC-MAIN-20191216065654-20191216093654-00306.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%85%E0%AE%B4%E0%AE%95%E0%AF%81_%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8B%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2019-12-16T08:07:08Z", "digest": "sha1:GWMEM326PHKFJPKVYPGFDFHFTZ5TDRHP", "length": 21406, "nlines": 302, "source_domain": "ta.wikipedia.org", "title": "அழகு முத்துக்கோன் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nவீர அழகுமுத்துக்கோன் (1728-1757) கட்டாலங்குளம் சீமையின் அரசராக இருந்தவர். மன்னர் வீர அழகும��த்துக்கோனுக்கு ஜெகவீரராமபாண்டிய எட்டப்பன் என்கிற எட்டயபுரம் மன்னர் சிறந்த நண்பராக விளங்கினார்..[1] இந்தியாவின் முதல் விடுதலை போர் 1857 என்று அறியப்படுகிறது. ஆனால், அதற்கு முன்பே இந்தியாவின் பல இடங்களில் போர் நடந்துள்ளது. அதில் முதன்மையானவர் மன்னர் வீர அழகுமுத்துக்கோன் (1728-1757).\nதந்தை மன்னர் அழகுமுத்துக்கோன்(அழகுமுத்து இவர்களின் குடும்பப்பெயர் பல தலைமுறைக்கு முன்பிருந்து தற்போதுவரை இப்பெயர் உள்ளது) 1725-ம் ஆண்டு கட்டாலங்குளம் மன்னராக முடி சூட்டி கொண்டார். இவருக்கும் ராணி அழகுமுத்தம்மாளுக்கும் 1728-ம் ஆண்டு நமது விடுதலை வீரர் வீர அழகுமுத்துக்கோன் பிறந்தார். 1729-ம் ஆண்டு தம்பி சின்னஅழகுமுத்துக்கோன் பிறந்தார். 1750 -ல் தந்தை மன்னர் அழகுமுத்துக்கோன் அனுமந்தகுடி போரில் வீர மரணம் அடைந்தார். தந்தை இறந்த அதே ஆண்டு 1750-ல் அண்ணன் வீரஅழகுமுத்துக்கோன் தன்னுடைய 22-ம் வயதில் மன்னராக முடி சூட்டி கொண்டார்.\nமுதன் முதலாக ஆங்கிலேயர்களை எதிர்த்தும், பாளையக்காரர்கள் ஆங்கிலேயர்களுக்கு கப்பம் கட்டுவதை தடுக்கவும் செய்தார்,வீர அழகுமுத்துக்கோன். இதனால் கோபமுற்ற ஆங்கிலேய அரசு பிரிட்டிஷ் ஜெனரல் முகம்மது யூசுப் கானை அனுப்பி வைத்தது. வீர அழகுமுத்துக்கோனுக்கும் முகம்மது யூசுப் கானுக்கும் பெத்தநாயக்கனூர் கோட்டையில் போர் நடந்தது. வீர அழகுமுத்துவின் வலது கால் சுடப்பட்டது. இருப்பினும் 3 மணி நேரம் போர் தொடர்ந்தது. இறுதியில் வீர அழகுமுத்துக்கோனும் அவருடைய 6 தளபதிகள் மற்றும் 248 போர் வீரர்களும் இரும்பு சங்கிலியால் பிணைக்கப்பட்டு நடுக்காட்டூர் என்னும் இடத்திற்கு கொண்டு செல்லப்பட்டனர். பீரங்கி முன் நிறுத்தப்பட்டு வரி செலுத்துமாறு வற்புறுத்தப்பட்டனர். மன்னிப்பு கேட்டால் உயிர் மிஞ்சும் என்று கேட்டும் வீர அழகுமுத்துக்கோன் மன்னிப்பு கேடக மறுத்துவிட்டார். பிறகு 248 வீரர்களின் வலது கரங்கள் வெட்டி சாய்க்கப்பட்டன.பீரங்கி முன் நின்ற வீர அழகுமுத்துக்கோனும் அவருடைய 6 தளபதிகளும் மார்பில் சுடப்பட்டு வீர மரணம் அடைந்தனர்.[2] பீரங்கி முன் நின்று சாகும் தருவாயிலும் தன்னைச் சேர்ந்தவர்களை காட்டிக்கொடுக்க மாட்டேன் என்று கூறிய நெஞ்சுரம் மிக்கவர் இவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.[3] பெரிய வீரப்ப நாயக்கர் எழுதிக் கொடுத்த செப்ப���ப் பட்டயத்தில் இடம் பெற்றுள்ள கோபால வம்சம், கிருஷ்ண கோத்திரம் என்ற சொற்களைக் கொண்டு இவர் யாதவர் குலத்தவர் என்பது நிருபிக்கப்பட்டுள்ளது\nஇவர் கோனார் குலத்தில் சேர்வைக்காரர் என்ற பட்டம் பெற்றவர். இன்றும் மன்னர் அழகுமுத்துக்கோன் நேரடி வாரிசுகள் வாழ்ந்து வருகின்றனர்.\n↑ டபிள்யு.இ.கணபதி பிள்ளை 1890ஆம் ஆண்டு எழுதிய Ettayapuram past and presen\n↑ எட்டையாபுரம் சமஸ்தானத்தில் வேலை செய்த சுவாமி தீட்சிதர் என்பவரால் எழுதப்பட்ட வம்சமணி தீபிகை\n↑ \"மாவீரன் அழகுமுத்துக்கோன்\", குங்குமம் வார இதழில் வெளியான தமிழ் மன்னின் வீர மைந்தர்கள் என்ற தொடர்கட்டுரைகளில் ஒன்று\n1806 வேலூர் சிப்பாய் எழுச்சி\n1824 பராக்பூர் இராணுவப் புரட்சி\nஇந்திய விடுதலைச் சட்டம், 1947\nஏனாமில் வலிய ஆட்சி மாற்றம்\nஅகில இந்திய முஸ்லிம் லீக்\nஇந்துசுத்தான் சோசலிசக் குடியரசு அமைப்பு\nஎன். எம். ஆர். சுப்பராமன்\nவ. உ. சிதம்பரம் பிள்ளை\n1946 அமைச்சரவையின் இந்தியாவுக்கான தூதுக்குழு\nஇந்திய விடுதலைச் சட்டம், 1947\nஇந்திய விடுதலைப் போராட்டத்தில் தமிழர்கள்\nஇந்திய விடுதலைப் போராட்டத்தில் பெண்களின் பங்கு\nதமிழ்நாட்டு இந்திய விடுதலைப் போராட்ட வீரர்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 14 நவம்பர் 2019, 16:06 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541318556.99/wet/CC-MAIN-20191216065654-20191216093654-00306.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF_(%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D)", "date_download": "2019-12-16T07:22:24Z", "digest": "sha1:4RCJTYXINOGCRATRZMS6Z75RFP2JNB7V", "length": 5385, "nlines": 74, "source_domain": "ta.wikipedia.org", "title": "\"கள்ளி (பேரினம்)\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"கள்ளி (பேரினம்)\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிப்பீடியா விக்கிப்பீடியா பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழ���மாற்றுகளை மறை\nகள்ளி (பேரினம்) பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nகள்ளி (செடி) (வழிமாற்றுப் பக்கம்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஅம்மான் பச்சரிசி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஆவியுயிர்ப்பு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசதுரக்கள்ளி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபால்பெருக்கி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகாட்டாமணக்கு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிப்பீடியா:தரவுத்தள அறிக்கைகள்/நீளமான குறுங்கட்டுரைகள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541318556.99/wet/CC-MAIN-20191216065654-20191216093654-00306.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%95%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D_%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D_%E0%AE%B5%E0%AF%88%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%B5_%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BF", "date_download": "2019-12-16T08:24:24Z", "digest": "sha1:F5AZE4P5HXS63USS3YLDMNSHNMGVG2DZ", "length": 6195, "nlines": 97, "source_domain": "ta.wikipedia.org", "title": "துவாரகதாஸ் கோவர்தன்தாஸ் வைஷ்ணவ கல்லூரி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "துவாரகதாஸ் கோவர்தன்தாஸ் வைஷ்ணவ கல்லூரி\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nது கோ வைணவக் கல்லூரி\nஆள்கூறுகள்: 13°04′26″N 80°12′46″E / 13.07394°N 80.21276°E / 13.07394; 80.21276 சுருக்கமாக டிஜிவி என்று அழைக்கப்படும் துவாரகதாஸ் கோவர்தன்தாஸ் வைஷ்ணவக் கல்லூரி (Dwaraka Doss Goverdhan Doss Vaishnav College), இந்திய மாநகர் சென்னையில் அமைந்துள்ள ஓர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியாகும். தன்னாட்சிநிலை பெற்றுள்ள இக்கல்லூரி சென்னைப் பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. சென்னையின் முதன்மையான தரவரிசையில் உள்ள கல்லூரிகளில் வைணவக் கல்லூரி ஒன்றாகும்.\nசென்னையில் உள்ள பல்கலைக்கழகங்களும் கல்லூரிகளும்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 25 ஆகத்து 2019, 01:41 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541318556.99/wet/CC-MAIN-20191216065654-20191216093654-00306.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/junction/finished-serials/nermukkiya-thearvu/2015/mar/02/%E0%AE%85%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D-2---%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-1075623.html", "date_download": "2019-12-16T06:58:41Z", "digest": "sha1:6W3PEWSINYVN76V75A6UGIY2VKKZNX2R", "length": 19476, "nlines": 118, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "��த்தியாயம் 2 - சுயமான விவரம்- Dinamani\nதொழில் மலர் - 2019\n05 டிசம்பர் 2019 வியாழக்கிழமை 06:26:47 PM\nமுகப்பு சாளரம் முடிந்த தொடர்கள் நேர்முக்கியத் தேர்வு\nஅத்தியாயம் 2 - சுயமான விவரம்\nBy சுரேகா | Published on : 02nd March 2015 10:26 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nபொதுவாக நாம் ஒருவரைச் சந்திக்கும்போது, என்ன செய்து கொண்டிருக்கிறோம் என்பதைச் சொல்வோம். அல்லது வேலை பார்த்துக் கொண்டிருந்தாலோ, தொழில் செய்து கொண்டிருந்தாலோ, அந்த நிறுவனத்தின் பெயருடன், நம் பெயரும் அச்சிடப்பட்டிருக்கும் விசிட்டிங் கார்ட் எனப்படும் அறிமுக அட்டையைக் கொடுப்போம்.\nவேலை இன்னும் கிடைக்கவில்லை என்றால்… வேலைக்காகச் சந்திக்க வேண்டியவரிடம் நம்மைப் பற்றி ஏதாவது சொல்லலாம். அதைவிட, நம் பெயர், தந்தை பெயர், பிறந்த தேதி, கல்வித் தகுதி, விருப்பங்கள் போன்ற விவரங்களுடன் நம்மைப் பற்றிய கொஞ்சம் பெரிய அறிமுக அட்டையாக அளிக்க வேண்டியதைத்தான் தமிழில் ‘சுய விவரக் குறிப்பு’ என்ற பொருளில் ‘BIO DATA’ என்று பெயரிட்டு அழைத்துக்கொண்டிருந்தோம். பதினைந்து ஆண்டுகளுக்கு முன்புவரை, அதன் பொதுவான பெயர் பயோடேட்டாதான். பிறகு உலகளவிய அளவில், அதன் வடிவம் மாறி இப்போது RESUME, CV என்ற பெயர்களில் அழைக்கப்படுகின்றன.\nமுந்தைய அத்தியாயத்தில் RESUME-க்கும் CV-க்கும் உள்ள வித்தியாசத்தைப் பற்றிக் குறிப்பிட்டிருந்தேன். பொதுவாக நான் சந்திக்கும் கல்லூரி மாணவர்கள் இரண்டும் ஒன்றுதான், பெயர்கள்தான் வேறு என்று சொல்வார்கள். ஆனால், RESUME – CURRICULAM VITAE இரண்டுக்கும் இடையே வித்தியாசம் உள்ளது. இந்தக் கேள்விக்குப் பதில் சொன்னாலே வேலை கிடைக்கும் என்றால் என்ன செய்வோம் உண்மையிலேயே ஒரு நிறுவனத்தின் நேர்முகத் தேர்வில் ரெஸ்யூமுக்கும் சிவிக்கும் உள்ள வித்தியாசத்தைக் கேட்டிருக்கிறார்கள். நம் ஆள் இரண்டும் ஒன்றுதான் என்று சொன்னதோடு மட்டுமல்லாமல், அவர்களிடம் கடவுளுக்குப் பல பெயர்கள் இருப்பது மாதிரி இரண்டும் ஒன்றுதான், பெயர்கள்தான் வேறு என்று வாதாடியிருக்கிறார். அப்புறம் என்ன ஆச்சு உண்மையிலேயே ஒரு நிறுவனத்தின் நேர்முகத் தேர்வில் ரெஸ்யூமுக்கும் சிவிக்கும் உள்ள வித்தியாசத்தைக் கேட்டிருக்கிறார்கள். நம் ஆள் இ���ண்டும் ஒன்றுதான் என்று சொன்னதோடு மட்டுமல்லாமல், அவர்களிடம் கடவுளுக்குப் பல பெயர்கள் இருப்பது மாதிரி இரண்டும் ஒன்றுதான், பெயர்கள்தான் வேறு என்று வாதாடியிருக்கிறார். அப்புறம் என்ன ஆச்சு என்ற உங்கள் கேள்விக்கு “இதுகூடத் தெரியாத உங்களுக்கு இங்கு வேலை தர இயலாது’ என்ற அவர்களது பதில்தான், பதில்\nரெஸ்யூமே என்பது ஒன்று அல்லது இரண்டு பக்கங்களில் தன்னைப் பற்றிய விவரங்களைச் சொல்லும் நறுக்குத்தெறித்த அறிமுகப் படிவம். இதில் உங்கள் சுய விவரம், கல்வித் தகுதி, திறமைகள் மற்றும் முன் அனுபவம் இருந்தால் அதனைப் பற்றிய ஒற்றை வரிச் செய்தி இவற்றுடன் நிறுத்திக்கொள்ளலாம்.\nகரிக்குலம் விட்டே எனப்படும் CV என்பது, இரண்டுக்கு மேற்பட்ட பக்கங்களில் தன்னைப் பற்றிய விவரங்களை கொஞ்சம் விரிவாக, ஆற அமரப் படிக்கும் வகையில் அமைக்கும் அறிமுகப் படிவம். இதில் சுய விவரம். கல்வித் தகுதி. அந்தப் படிப்பில் செய்த ப்ராஜக்ட்கள் (செயல்முறைகள்), சமர்ப்பித்த ஆய்வுக் கட்டுரைகள், விளையாட்டில் வாங்கிய பரிசுகள், பொது நிகழ்வுகளில் பங்களிப்பு, NSS, NCC, RED CROSS, ரோட்டரி, லயன்ஸ் போன்ற சங்கங்களின் கல்வி நிறுவன அமைப்புகளில் வகித்த பதவிகள் ஆகிய அனைத்தும் இடம்பெறும்.\nமுதலில் நாம் ரெஸ்யூமை பற்றி விரிவாகப் பார்ப்போம். பொதுவாக முதலில் நிறுவனம் நம்மைப் பற்றி உடனடியாகத் தெரிந்துகொள்ள விரும்பும்போது, ரெஸ்யூமைத்தான் கேட்பார்கள். ஏனெனில் இதனை முதலாம் நிலை வடிகட்டலுக்குப் பயன்படுத்தமுடியும்.\nஒரு நிறுவனத்தில் புதிய வேலைகளுக்கு 6 பேர் தேவைப்படுகிறார்கள் என்றால், முதலில் விண்ணப்பிக்கும் 250 நபர்களைப் பற்றியும் முழுமையாகத் தெரிந்துகொள்வது கடினம் என்பதால், அவர்களது ரெஸ்யூமை பார்த்துத்தான் முதல்கட்ட முடிவு எடுப்பார்கள். அப்படியெனில், உண்மையிலேயே ஒரு வேலை தேடும் நபர், நிறுவனத்தின் மனத்துக்குள் நுழைய முதலில் வீச வேண்டிய அம்பு, ரெஸ்யூமேதான். அப்படியெனில் அது எப்படி இருக்க வேண்டும் என்பது மிகவும் முக்கியம். பொதுவாக நாம் செய்வது என்னவென்றால், நண்பனுடைய ரெஸ்யூமை அப்படியே காப்பி பேஸ்ட் செய்து, அதில் நம் தகவல்களை மட்டும் மாற்றிக்கொண்டு அப்படியே தேவையான நிறுவனத்துக்கு அனுப்பி வைத்துவிடுகிறோம்.\nஇதனை இப்படி ஒப்பிடலாம். ஒரு பெண்ணைக் காதலிக்க கட���தம் கொடுத்தால் நன்றாக இருக்கும் என்ற சூழலில், ஏற்கெனவே ஒரு நண்பன் அதே பெண்ணுக்குக் கொடுத்த கடிதத்தை அப்படியே காப்பி அடித்து, அதில் பெயரை மட்டும் மாற்றிக்கொடுத்தால், அந்தப் பெண் நம்மைப் பற்றி என்ன நினைப்பாள் (இந்தக் காலகட்டத்தில் அதனை இ-மெயில், SMS என்றுகூடக் கொள்ளலாம்) ஒரு பெண்ணுக்கு நண்பன் அனுப்பிய காதல் ப்ரோப்பஸல் SMS-ஐ அப்படியே பெயர் மாற்றி அவளுக்கே FORWARD செய்தால் எப்படிச் சொதப்புமோ… அதேபோல்தான் காப்பி அடித்து ரெஸ்யூமே அனுப்பினாலும் சொதப்பும்.\nசொந்தமாகச் சிந்தித்து கொஞ்சம் கற்பனையும் கலந்து அனுப்பப்படும் ரெஸ்யூமேக்கள் நிறுவனங்களை வெகுவாகக் கவர்கின்றன. ஆனால், அது எந்த வேலை என்பதைப் பொறுத்து மாறுபடும். இங்கே சில கற்பனை மிகுந்த ரெஸ்யூமேகளை பார்க்கலாம்.\nஇதனையும் அப்படியே காப்பி அடித்துவிட வேண்டாம். உங்களைப்போலவே, நிறுவனத்தினரும் இந்த மாடல் ரெஸ்யூமேக்களை இணையத்தில் நிறையப் பார்த்திருப்பார்கள். அதனால், எச்சரிக்கையாக இருக்கவும்.\nஆனால், கொஞ்சம் வித்தியாசமாக, உண்மையிலேயே சொந்தமாகத் தயாரிக்கப்பட்ட ரெஸ்யூமிற்கு மதிப்பு அதிகம். அதனை பெயருக்குக் கீழ் எழுதும் OBJECTIVE என்ற விவரத்திலேயே நிறுவனம் கண்டுபிடித்துவிடும். பொதுவாக, அதில்தான் வேலை தேடும் அனைத்து நபர்களும் மாட்டுவார்கள். தன்னுடைய சுயசக்தியால், நேர்மையால், உழைப்பால், நிறுவனத்தையும் நிமிர்த்தி, தன்னையும் வளர்த்துக்கொள்வதுதான் நோக்கம் என்றபோக்கில் இருக்கும் அந்த வார்த்தைகள். இதெல்லாம் சினிமா வசனத்துக்கு வேண்டுமானால் சரியாக இருக்கும். ஆனால் யதார்த்தமாக எழுதப்படும் OBJECTIVE மீதுதான் நிறுவனம் அதிகக் கவனம் செலுத்தும்.\nபுதுப் பட்டதாரியாக இருந்தால், OBJECTIVE–ல் முதல் வேலையாக இருப்பதால், வேலை கற்றுக்கொண்டு, அதனை திறம்பட இங்கேயே செயல்படுத்திப் பார்க்க விரும்புகிறேன். வேலையில் என் திறமைகள் என்னவென்று கண்டுணர்ந்து, வளர்த்துக்கொள்ள என்னை இங்கு ஒப்படைக்க விரும்புகிறேன் என்ற ரீதியில் இருந்தால் ஓரளவுக்கு நன்றாக இருக்கும்.\nஏனெனில் HARD WORKING என்ற பதத்தை, முதலில் வேலை தேடுபவர்கள் பயன்படுத்தவே முடியாது. அவர்கள் படிப்பதற்காகச் செய்த கடின உழைப்பு வேறு. அதில் அவர்கள் பணம் செலவழித்து உழைத்தார்கள். ஆனால், வேலை என்று வரும்போது நிறுவனத்திடம் ��ணம் பெற்றுக்கொண்டு உழைக்க வேண்டும். இதில் மனநிலையே மாறும். அதனை நிறுவனம் கண்டறிந்துகொள்ளும். கடினமாக உழைக்க வேண்டும் என்று உறுதியாக இருந்தாலே போதும்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nபனிக்கட்டிகளை எடுக்கும் சீனத் தொழிலாளர்கள்\nசீனாவின் குவாங்ஷி மாநிலத்தில் பழங்களின் விளைச்சல் அதிகரிப்பு\nபாலிவுட் ‘ஷோபா’ நடிகை சுமிதா பட்டீலின் எக்ஸ்க்ளூசிவ் புகைப்படங்கள்\nநடிகை அஷ்ரிதா ஷெட்டியை மணந்தார் மணீஷ் பாண்டே\nநாடாளுமன்ற தாக்குதல் நினைவு தினம்\nஹீரோ படத்தின் டிரைலர் வெளியீடு\nடகால்டி படத்தின் டீஸர் வெளியீடு\nவிண்ணில் பாய்ந்தது பி.எஸ்.எல்.வி. சி-48\nநா ஒருத்திகிட்ட மாட்டிகிட்டேன் பாடல் லிரிக் வீடியோ\nஇந்த வாரம் (டிச.6 - 12) எந்த ராசிக்கு யோகம்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541318556.99/wet/CC-MAIN-20191216065654-20191216093654-00306.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://adupankarai.kamalascorner.com/2008/11/blog-post_14.html", "date_download": "2019-12-16T08:53:14Z", "digest": "sha1:IQ2QQTYTQVVVELHWLZ3UVUZCVGBCOWTI", "length": 6377, "nlines": 72, "source_domain": "adupankarai.kamalascorner.com", "title": "அடுப்பங்கரை: பனை ஓலை கொழுக்கட்டை", "raw_content": "உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே.\nமருந்தென வேண்டாவாம் யாக்கைக்கு அருந்தியது அற்றது போற்றி உணின்.\nபனை ஓலை(நடுப்பகுதி)- 10 முதல் 15 துண்டுகள் (ஆறு அங்குல நீளம்)\nபச்சரிசி மாவு - 3 கப்\nகருப்பட்டி அல்லது வெல்லத்தூள் - 2 கப்\nஏலக்காய் தூள் - 1 டீஸ்பூன்\nசுக்குப்பொடி - 1/2 டீஸ்பூன்\nதேங்காய்த்துருவல் - 1 கப்\nகருப்பட்டியில் அரைக்கப் தண்ணீரைச் சேர்த்து காய்ச்சி வடிகட்டிக் கொள்ளவும்.\nபச்சரிசி மாவுடன் ஏலக்காய் தூள்,சுக்குப்பொடி, தேங்காய்த்துருவல், கருப்பட்டி நீர் ஆகியவற்றைச் சேர்த்து பிசைந்துக் கொள்ளவும். மாவு மிகவும் கெட்டியாக இல்லாமல் சிறிது குழைவாக உள்ளவாறு நீர் விட்டுப் பிசைந்து கொள்ளவும்.\nஒரு ஓலையை விரித்து நடுவில் மாவை வைத்து, ஓலை அளவிற்கு நீளமாக அழுத்தி, மூடவும். ஓலை பிரிந்து விடாமல் இருக்க ஒரு நார் அல்லது நூல் கொண்டு கட்டி வைக்கவும்.\nஇதேபோல் மீதமுள்ள மாவு அனைத்தையும் தயார் செய்து இட்லி தட்டில் வைத்து 15 அல்லது 20 நிமிடங்கள் ஆவியில் வேகவிட்டு எடுக்கவும்.\nசற்று ஆறியபின், ஓலையைப் பிரித்து கொழுக்கட்டையைத் தனிய���க எடுத்து வைக்கவும்.\nஇந்தக் கொழுக்கட்டை, திருக்கார்த்திகைத் தினத்தன்று, திருநெல்வேலி, கன்னியாகுமரி, தூத்துக்குடி மாவட்டங்களில் செய்யப்படும் ஒரு சிறப்பு பலகாரம்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\n25 நவம்பர், 2009 ’அன்று’ பிற்பகல் 5:26\nபனை ஓலை கொழுக்கட்டை வித்தியாசமாக உள்ளது.கருப்பட்டி,ஏலத்தூள் மணத்துடன் குருத்தோலை மணமணக்க சுவை கண்டிப்பாக அபாரமாக இருக்கும்.\n16 நவம்பர், 2010 ’அன்று’ பிற்பகல் 1:33\nவருகைக்கு மிக்க நன்றி சாதிகா. தாங்கள் கூறியுள்ளது போல், குருத்தோலை மணமும், கருப்பட்டியின் சுவையும் சேர்ந்து மிகவும் நன்றாக இருக்கும்.\n16 நவம்பர், 2010 ’அன்று’ பிற்பகல் 7:33\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nதங்கள் மின்னஞ்சல் முகவரியை இங்கு பதிவு செய்து கொள்ளுங்கள்:\nபதிப்புரிமை © 2007-2015 கமலாவின் அடுப்பங்கரை அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. சாதாரணம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541318556.99/wet/CC-MAIN-20191216065654-20191216093654-00307.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://adupankarai.kamalascorner.com/2010/01/blog-post.html", "date_download": "2019-12-16T08:54:00Z", "digest": "sha1:T5CF2ADLN3R3PNAIY3RCZWI3GDIAXACZ", "length": 4106, "nlines": 59, "source_domain": "adupankarai.kamalascorner.com", "title": "அடுப்பங்கரை: அனைவருக்கும் என் இனிய பொங்கல் மற்றும் புத்தாண்டு வாழ்த்துக்கள்", "raw_content": "உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே.\nமருந்தென வேண்டாவாம் யாக்கைக்கு அருந்தியது அற்றது போற்றி உணின்.\nஅனைவருக்கும் என் இனிய பொங்கல் மற்றும் புத்தாண்டு வாழ்த்துக்கள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nவெறும் பொங்கல் மட்டும் தான் . புத்தாண்டு இல்லை . நம் முன்னோர்கள் மிகவும் புத்திசாலிகள் , அவர்கள் ஏற்படுத்திய , ஏப்ரல் 14 லை தமிழ் புத்தாண்டாக , நாம் கொண்டாடுவோம் .\n13 ஜனவரி, 2010 ’அன்று’ முற்பகல் 11:22\nநாம் முன்னோர்கள் வழிபடி பொங்கலை மட்டும் கொண்டாடுவோம் .\n13 ஜனவரி, 2010 ’அன்று’ முற்பகல் 11:34\nஇனிய பொங்கல், பூரி, இட்லி, வடை, சாம்பார் வாழ்த்துக்கள் தலைவா\n13 ஜனவரி, 2010 ’அன்று’ பிற்பகல் 1:56\nஇனிய தமிழ்ப்புத்தாண்டு, பொங்கல் வாழ்த்துகள்\n13 ஜனவரி, 2010 ’அன்று’ பிற்பகல் 5:14\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nதங்கள் மின்னஞ்சல் முகவரியை இங்கு பதிவு செய்து கொள்ளுங்கள்:\nபதிப்புரிமை © 2007-2015 கமலாவின் அடுப்பங்கரை அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. ��ாதாரணம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541318556.99/wet/CC-MAIN-20191216065654-20191216093654-00307.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://gez.tv/s-24/293", "date_download": "2019-12-16T07:32:32Z", "digest": "sha1:2UWP7B7G3Y24GOWYEV4BQOURX2CGUXRG", "length": 4058, "nlines": 79, "source_domain": "gez.tv", "title": "நம்ம சிங்காரி சரக்கு செம செம சரக்கு அப்படியே கிக்கு ஏறும் பாருங்க சும்மா ஜிவ்வுன்னு", "raw_content": "\nநம்ம சிங்காரி சரக்கு செம செம சரக்கு அப்படியே கிக்கு ஏறும் பாருங்க சும்மா ஜிவ்வுன்னு\nநம்ம சிங்காரி சரக்கு செம செம சரக்கு அப்படியே கிக்கு ஏறும் பாருங்க சும்மா ஜிவ்வுன்னு\nநம்ம சிங்காரி சரக்கு செம செம சரக்கு அப்படியே கிக்கு ஏறும் பாருங்க சும்மா ஜிவ்வுன்னு\nதாம்பரத்தில் ஆண்களுக்கென்றே புதிய ஆடையகம்;\nஜல்லிக்கட்டு தடை நீக்க முடிச்சூர் அனைத்து குடியிருப்போர் நலசங்கத்தினர் போராட்டம்\nதமிழக காங்கிரஸ் தலைவராக திருநாவுக்கரசர்\nதாகூர் பல் மருத்துவ கல்லூரியில் 2 ஆம் ஆண்டு பட்டமளிப்பு விழா.\nதிலீப்புக்கு இரண்டு மனைவிகளுக்கும் தெரியாமல் ஒரு திருமணம் நடந்திருக்கிறதா- வெளியான அதிர்ச்ச\nதட்சிண பாரத இந்தி பிரச்சார சபாவில் 79 வது ப ட்டமளிப்பு விழா\nகூடங்குளம் 2ஆவது அணுஉலை மின்சாரம் மத்திய தொகுப்பில் முதல்கட்டமாக 245 மெகாவாட் உற்பத்தி:\n 3 ஆண்டுகளில் நடைமுறைக்கு வரும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541318556.99/wet/CC-MAIN-20191216065654-20191216093654-00307.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://selliyal.com/archives/179259", "date_download": "2019-12-16T08:03:38Z", "digest": "sha1:YUDNIJ5HBCWZ6IC57AWCNE3GTJFBACUU", "length": 7569, "nlines": 95, "source_domain": "selliyal.com", "title": "அடுத்த ஐந்து ஆண்டுகளில் பினாங்கு மாநிலம் முழுதும் புகைபிடிக்கத் தடை! | Selliyal - செல்லியல்", "raw_content": "\nHome நாடு அடுத்த ஐந்து ஆண்டுகளில் பினாங்கு மாநிலம் முழுதும் புகைபிடிக்கத் தடை\nஅடுத்த ஐந்து ஆண்டுகளில் பினாங்கு மாநிலம் முழுதும் புகைபிடிக்கத் தடை\nஜோர்ஜ் டவுன்: அடுத்த ஐந்து ஆண்டுகளில், புகைபிடிக்கத் தடைவிதிக்கப்பட்ட மாநிலமாக பினாங்கு, அடையாளப்படுத்தப்படும் என சுகாதாரம், வேளாண் மற்றும் வேளாண் தொழிற்துறை, பினாங்குகிராமமேம்பாட்டுத் தலைவர் டாக்டர்அபிப் பஹாருடின் நம்பிக்கைத் தெரிவித்தார்.\nஇந்த நடைமுறை, சிகரெட் புகையில்லா பினாங்கு திட்டத்தின் (Program Pulau Pinang Bebas Asap Rokok) வழி, மக்களை இப்புகையின் ஆபத்திலிருந்து பாதுகாப்பதற்காகச் செயல்படுத்தப்படும் என அவர் கூறினார்.\n“சுகாதாரத் துறையின் ஒத்துழைப்புடன், இந்தத் திட்டத்தை வெற்றிகரமாக செயல்ப���ுத்த முடியும் என்று உறுதிக் கொள்கிறோம். பொது இடங்களில் மற்றும் பூங்காக்களில் புகை பிடிக்காமல் இருப்பதற்கு போதுமான விழிப்புணர்வு திட்டங்கள் தீவிரப்படுத்தப்படும்,” என்றும்அவர்கூறினார்.\n2012-ஆம் தொடங்கி, ஆயர் ஈத்தாம் அணை, தாமான் பெர்பண்டாரான், தாமான் பொத்தானி, தெலுக் பஹாங் அணை, தாமான் பண்டார் அம்பாங் ஜாஜார் மற்றும் மெங்குவாங் அணை ஆகிய இடங்களில் புகைபிடிக்கத் தடை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கதாகும்.\nPrevious articleமாடுகளைக் காட்டிலும் மக்களே குழுவாக இரதத்தை இழுக்கலாம்\nதொற்று நோய்கள் பரவாமல் இருக்க வெளிநாட்டவர்களுக்கு தடுப்பூசி போடப்படும்\nஅதிகமான ஹாங்காங் வாசிகள் பினாங்கில் வீடுகளை வாங்கியுள்ளனர்\nதிறந்த வெளியில் மது அருந்துவதை தடுக்கும் சட்டத்தை இயற்ற சுகாதார அமைச்சுக்கு திட்டமில்லை\nசாமிவேலுவுடன் “சேர்ந்து வாழும்” பெண்மணி 25,000 ரிங்கிட் பராமரிப்பு கோருகிறார்\n“அன்வாருக்கு வழிவிட்டு விலகுவேன், ஆயின், அடுத்த ஆண்டு நவம்பர் வரை அது நடக்காது”- மகாதீர்\nதுன் சாமிவேலுவுக்கு ஞாபகமறதி நோய் – வழக்கு மனுவில் வேள்பாரி தகவல்\nபொன்.வேதமூர்த்தியிடம் அஸ்வாண்டின் மன்னிப்பு, 90,000 ரிங்கிட் இழப்பீடு வழங்க ஒப்புதல்\nதுன் சம்பந்தன் இளைய சகோதரர் வி.கிருஷ்ணன் இறுதிச் சடங்குகளில் விக்னேஸ்வரன் கலந்து கொண்டார்\n“அல்தான்துன்யாவை நான் கொல்லச் சொன்னேனா அசிலா, அரசாங்கத்தால் தொடுக்கப்பட்ட கட்டுக்கதை அசிலா, அரசாங்கத்தால் தொடுக்கப்பட்ட கட்டுக்கதை\nஅருவி திரைப்பட இயக்குனரின் ‘வாழ்’ திரைப்பட முன்னோட்டம் வெளியீடு\nநஜிப், அல்தான்துன்யாவை கொல்லச் சொன்னதாக, தூக்குத் தண்டனை கைதி திடீர் வாக்குமூலம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541318556.99/wet/CC-MAIN-20191216065654-20191216093654-00307.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nazhikai.com/?p=600", "date_download": "2019-12-16T07:29:21Z", "digest": "sha1:3DZLGGGFWUS65QB4RQLED4FONTQSQX6T", "length": 9630, "nlines": 152, "source_domain": "www.nazhikai.com", "title": "இலங்கைப் பொருளாதாரத்தில் மெய்யான மாற்றம் ஏதும் இல்லை! – இந்திரஜித் குமாரசாமி | http://www.nazhikai.com", "raw_content": "\nHome / பொருளாதாரம் / இலங்கைப் பொருளாதாரத்தில் மெய்யான மாற்றம் ஏதும் இல்லை\nஇலங்கைப் பொருளாதாரத்தில் மெய்யான மாற்றம் ஏதும் இல்லை\nஇலங்கைப் பொருளாதாரத்தில் மெய்யான மாற்றம் ஏதும் ஏற்படவில்லை என பொருளியலாளரும், மத்திய வங்கியின் முன்னால் பணிப்பாளருமான இந்திரஜித் குமாரசா��ி தெரிவித்துள்ளார்.\nநாட்டில் முதலீடு அதிகரித்து உற்பத்தி அதிகரித்து இதனால் வேலை வாய்ப்புக்கள் கூடி, வருமானம் அதிகரித்து வறுமை குறைவடைதல் என்ற பொதுவான பொருளாதார பண்பினை இலங்கையில் காண முடியாதுள்ளது.\nதற்போது மிகத் தாழ்ந்த மட்டத்தில் காணப்படும் வேலையின்மை மற்றும் வறுமையின் சதவீதங்கள் இலங்கைப் பொருளாதாரத்தில் ஏற்பட்ட மெய்யான மாற்றங்களால் உண்டானவை அல்ல.\nபுலம்பெயர்ந்து வாழுகின்ற அல்லது உழைப்பாளிகள் அனுப்பும் பணத்தில் ஏற்பட்ட அதிகரிப்பு, என்றும் இல்லாதவாறு அரச துறையில் ஏற்படுத்தப்பட்டு வருகின்ற விரிவாக்கம் மற்றும் இராணுவக் குடும்பங்கள் பெற்றுக்கொண்ட அரச நிதி கொடுப்பனவுகள் மற்றும் உதவிகள் போன்றனவற்றாலேயே வறிய குடும்பங்களின் சதவீதம் குறைவடைந்துள்ளது.\nஇதேபோல வேலையின்மை வீதத்தினை நோக்கும் போது, அரச துறையில் பணியாற்ற பெருமளவானோர்\nஉள்வாங்கப்பட்டுள்ளதுடன், குறிப்பிடத்தக்க அளவிலான தொழிலாளர்கள் வேலை தேடி வெளி நாடு சென்றதினாலேயே கடந்த ஆண்டு (2012) இலங்கையின் வேலையின்மை 4% ஆக வீழ்ச்சி கண்டுள்ளதாக இந்திரஜித் குமாரசாமி சுட்டிக்காட்டியுள்ளார்.\nஅரச சேவையில் பணியாற்றுவோரின் எண்ணிக்கை 2006 – 2012 (மகிந்த ஆட்சி) காலத்தில் இரு மடங்கிற்கும் மேலாக (சுமார் 3 மில்லியன்) உயர்ந்து நிற்பதனை மத்திய வங்கியின் புள்ளிவிபரங்கள் காட்டுகின்றன.\nPrevious Article காதலைத் தின்று துரோகத்தை விழுங்கிய சங்கப் பெண்கள்\nNext Article அரை நூற்றாண்டுகளின் பின்னர் கியூபா மண்ணில் அமெரிக்க தேசியக்கொடி\n`நாழிகை’ இணைத்தள தொடக்க விழா\n`நாழிகை’ இணைத்தள தொடக்க விழா\n`நாழிகை’ இணைத்தள தொடக்க விழா\n`நாழிகை’ இணைத்தள தொடக்க விழா - 15 08.2015\n`தமிழ் ரைம்ஸ்’ ஆசிரியர் பி. இராஜநாயகம் தொடக்கிவைத்தார்.\nயாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையம் – ஜனாதிபதி, பிரதமர் திறந்துவைத்தனர்\nராஜிவ் காந்தி படுகொலைக்கு காரணம் நாமல்ல – புலிகளின் பெயரில் அறிக்கை\nஇந்திய விமானம் பலாலியில் தரையிறங்கியது\nஜனாதிபதி தேர்தலில் தமிழ்க் கட்சிகளிடையே பொது உடன்பாடு\nஅரசியல் தீர்வை தேர்தல் விஞ்ஞாபனத்தில் தெரிவிப்போம் – மஹிந்த\nபிரிவுகள் Select Category அந்தரங்கம் அறிவிலே புதியன அழகுக்குறிப்பு ஆன்மீகம் ஆலாபனை இசை இந்தியா இலக்கியம் இலங்கை உடல்நலம் உரைகல் உலகம் கட்டுரை கலை காணொளி கோலிவுட் சங்கதி சமையல் குறிப்புக்கள் சினிமா செய்திகள் ஜோதிடம் டிரெய்லர் தரிசனம் தொழில் நுட்பம் நடனம் பத்தி எழுத்துக்கள் பாலிவுட் பிரித்தானிய செய்திகள் புகைப்படங்கள் பொருளாதாரம் முகப்பு லண்டன் நிகழ்வுகள் விமர்சனம் விருந்தினர் பக்கம் விளம்பரம் விளையாட்டு ஹாலிவுட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541318556.99/wet/CC-MAIN-20191216065654-20191216093654-00307.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%89%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81", "date_download": "2019-12-16T08:17:01Z", "digest": "sha1:6THTHWST5UTORDXRSHZKOHJN4ZDWBLKK", "length": 5704, "nlines": 66, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "உருசியக் குடியரசு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n1917ஆம் ஆண்டில் மார்ச் முதல் நவம்பர் மாதம் வரை ஐரோப்பா மற்றும் ஆசியாவில் இருந்த குடியரசு\nஉருசியக் குடியரசு (Russian Republic, உருசியம்: Российская республика) பேரரசர் திக்கோலசு II 15 மார்ச்சு [யூ.நா. 2 மார்ச்சு] 1917 அன்று தமது முடியாட்சியை துறந்தபிறகு முன்னாள் உருசியப் பேரரசின் பகுதிகளை குறைந்த காலத்திற்கு சட்டப்படி, ஆட்சி செய்த அரசியல் அமைப்பாகும். ஆறு மாதங்களுக்குப் பிறகு இந்தக் குடியரசு அக்டோபர் புரட்சியால் 7 நவம்பர் [யூ.நா. 25 அக்டோபர்] 1917 அன்று உருசிய சோவியத் கூட்டு சோசலிச குடியரசால் அகற்றப்பட்டது. அலுவல்முறைப்படி, குடியரசின் அரசாக உருசிய இடைக்கால அரசு இருந்தபோதிலும் நடைமுறைப்படி அரசுக் கட்டுப்பாடு இடைக்கால அரசிற்கும் பெட்ரோகிராடு சோவியத்திற்கும் இடையே பகிரப்பட்டது.\n(15 மார்ச்சு – 14 செப்டம்பர் 1917)\n(14 செப்டம்பர் – 7 நவம்பர் 1917)\n1917இல் உருசிய இடைக்கால அரசின் ஆட்சிப் பகுதி. செருமானியப் பேரரசிடம் இழந்த சில மேற்குப் பகுதிகளைத் தவிர பெரும்பான்மையும் உருசியப் பேரரசின் ஆட்சிப் பகுதியாகும்; 1867இல் அலாஸ்கா அமெரிக்க ஐக்கிய நாடுகளுக்கு விற்கப்பட்டது.\nதலைநகரம் பெட்ரோகிராடு (தற்போது சென் பீட்டர்ஸ்பேர்க்)\nஅரசாங்கம் உருசிய இடைக்கால அரசு\nஉருசிய இடைக்கால அரசின் அமைச்சரவைத் தலைவர்\n- 15 மார்ச்சு – 21 சூலை 1917 ஜார்ஜி இலோவ்\n- 21 சூலை – 7 நவம்பர் 1917 அலெக்சாண்டர் கெரென்சுகி\nவரலாற்றுக் காலம் முதலாம் உலகப் போர்\n- பெப்ரவரிப் புரட்சி 15 மார்ச்சு 1917\n- குடியரசாக அறிவிக்கப்பட்டது 14 செப்டம்பர்\n- அக்டோபர் புரட்சி 7 நவம்பர் 1917\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541318556.99/wet/CC-MAIN-20191216065654-20191216093654-00307.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/116895", "date_download": "2019-12-16T07:04:42Z", "digest": "sha1:OWRTFLVP625ZLN6IVFYL4VC7PUWRCW6S", "length": 44349, "nlines": 140, "source_domain": "www.jeyamohan.in", "title": "ஜே.ஜே. சிலகுறிப்புகள் – இன்றைய வாசிப்பில்", "raw_content": "\n« யானை கடிதங்கள் – 2\nஜே.ஜே. சிலகுறிப்புகள் – இன்றைய வாசிப்பில்\nகடிதம், நாவல், மதிப்பீடு, வாசிப்பு\nஉங்களின் கடிதத்திற்கு பின் தமிழ் படைப்புக்களை வாசிக்க துங்கியுள்ளேன். https://www.jeyamohan.in/114896#.XDJTfplX6yM\nஇன்று ஜேஜே சில குறிப்புகள்.\nநான் படித்த புத்தகங்களின் கதை என்ன என மற்றவர்கள் கேட்கும் போது பல நேரம் கதை இல்லை எனவோ ஒற்றை வரியிலோ கூறுவேன். யூலிஸ்ஸஸ்- டப்லினில் ஒரு நாள். A Portrait of the artist as a young man- ஒரு சிறுவன் கலையை நோக்கி வளர்ந்து செல்வது. இந்த ஒரு வரியையா அறுநூறு பக்கங்களுக்கு மேல் எழுதிற்கான் என்ற மறுகேள்விக்கு நாவலில் கதை முக்கியமல்ல என சொல்லுவேன். எழுத்தாளன் தான் சொல்ல விரும்பியவற்றை சொல்லும் ஒரு தளம் நாவல். அதற்குள் சிறுகதை கவிதை நாடகம் என எதுவும் இருக்கலாம். வெறும் சிந்தனைகளின் தகவல்களின் தொகுப்பாகவோ கூட இருக்கலாம். ஜேஜே சில குறிப்புகளின் இரண்டாம் பாகம் முற்றிலும் அவ்வகையிலானது.\nஜேஜேயின் டைரி குறிப்புகள் மட்டுமே தொடர்ந்து கொடுக்கப்பட்டுள்ளன. எவ்விதமுறையான நரேடிவ் இல்லையென்றாலும் முதல் பாகத்தில் தரப்பட்டுள்ள ஜேஜேயின் சித்திரத்தை அறிந்தபின் இவற்றை உள்வாங்கி புரிந்துகொள்ளமுடிகிறது. ஆங்காங்கே வெளிப்படும் ஹாஸ்யங்களும் ஜேஜே எனும் ஆளுமையின் சித்திரமும் தொடர்ந்து படிக்கவைக்கிறது.\nநிஷேவை படிக்கும் ஒவ்வொரு முறையும் முன்னிருந்த சிந்தனைகள் அனைத்தையும் உடைத்து சென்று கொண்டேயிருக்கும் ஒரு அனுபவம் ஏற்படும். ஜேஜே வை படிக்கும் போதும் ஏறத்தாழ அவ்வாறே. கட்டமைப்புகள் அனைத்தையும் தரைமட்டம் ஆகி தடுப்புகள் அனைத்தையும் தாண்டி எங்கென்று எதற்கென்று தெரியாமல் சென்றுகொண்டே இருக்கும் ஒரு முனைப்பு. அங்கங்கே சற்று பிணைப்புகள் ஏற்பட்டாலும் வெகு விரைவிலேயே அவற்றை உதறி செல்லுதல்.\nஜேஜேயின் தத்துவங்கள் எல்லாவற்றையும் நிராகரிப்பதோடு நின்றுவிடுகின்றன. ஒரு தீர்மானமோ இலக்கோ இருப்பதாக தெரியவில்லை. நிஜவாழ்க்கையில் நாம் பெரும்பாலும் அப்படி தான் இருக்கிறோம் என்றாலும் ஒரு கதாபாத்திரத்திற்கு ஒரு முடிவு இருப்பதே கதையில் நம்மை ஊன்ற���்செய்கிறது.\nஆனால் நிஷேயின் மொழியில் தத்துவம் மட்டுமல்ல் உணர்ச்சியும் கவித்துவமும் இருக்கும். நிஷே ஒரு பொயட் பிலோசோபர். சுந்தர ராமசாமியின் நடையில் உணர்ச்சிகள் எங்கும் இல்லை. அதை அவர் உணர்ந்தே செய்திருக்க கூடும். அதேசமயம் கவித்துவமும் சற்றும் இல்லை. நவீன நாவலாக இருக்கவேண்டும் என்று உணர்ச்சியையும் கவித்துவதையும் பழையகால மெலோட்ராமாட்டிக்ஸ் என எண்ணி விட்டுவிட்டாரா. ஜேஜேயின் தத்துவத்தை சிந்தனைகளை படித்து அதோடு ஒரு புரிதல் ஏற்பட்டாலும் இன்னும் சில வருடங்கள் தாண்டி அவை நினைவிருக்கும் என்றால் இல்லை. ஆனால் நாவலில் சற்றே உணர்ச்சிகள் கொண்ட ட்ராமாட்டிக் இடமாக எனக்கு தோன்றியதே என்றும் நினைவில் இருக்கும்- மரப்பாச்சி பொம்மை பகுதி.\nநாவலின் பிற கதாபாத்திரங்களுடனும் எவ்வித பிடிப்பும் ஏற்படவில்லை. குறிப்பாக ஓவியர் சம்பத். முப்பரிமாணம் இல்லாத ஒற்றை வண்ணமாக தோற்றமளிக்கும் செயற்கையான கதாபாத்திரம். ஜேஜேயின் அம்மாவும் அதே போல் stereotypicalஅச்சு ஜேஜேயின் மனைவி இருக்கிறார் அவ்வளவே.\nஇந்நூலை அறிவுத்தளத்தில் வைத்து மட்டுமே படிக்க வேண்டுமெனில் அவ்வறிவு எக்காலத்திற்கும் பொதுவானதாக இருக்கவேண்டும். ஜேஜேயின் பல கூற்றுகள் இன்று உவப்பானதாகவோ சுவாரசியமாக பட வில்லை. இது வெளி வந்த நாட்களில் பெரும் வரவேற்பை பெற்றிருந்ததை பற்றி படித்திருக்கிறேன். அது இந்நாவலின் புதுமையான நடைக்காக மட்டுமே இருந்திருக்கு முடியும். இன்று இந்நடையில் பல நூல்கள் வந்துவிட்டாலும் தமிழில் இது முன்னோடியாக இருந்திருக்கும் என நம்புகிறேன்.\nஇந்த வாசிப்பில் என்னை பாதித்த ஒரு விஷயம். நம் மொழி எழுத்தாளர்களை விட்டு விட்டு பிற மொழி எழுத்தாளர்களை புகழ்வதும் போற்றுவதும். நான் இவ்வளவு காலம் அப்படி தான் இருந்திருக்கிறேன். தமிழில் உங்களை தவிர பெரிதாக வேறெந்த இலக்கியமும் படித்ததில்லை. டால்ஸ்டாய் ப்ரௌஸ்ட் ஸ்வெய்க் என மொழி மாறி மாறி சென்றாலும் தமிழ் பக்கம் வரவில்லை. இந்நூல் என்னை மீண்டும் என் தாய் மொழி நோக்கி திருப்பி யுள்ளது. இனி அதிகமாக தமிழ் நூல்களே வாசிக்கப்போகிறேன். அடுத்து ஒரு புளியமரத்தின் கதை.\nஏற்கனவே ஜே ஜே சிலகுறிப்புகள் பற்றி நான் எழுதியவற்றுடன் நீங்கள் சொல்பவை பெரும்பாலும் ஒத்துப்போகின்றன. ஆனால் நான் சொல்லி இருபத்தைந்தாண்டுகள் ஆகின்றன.\nபொதுவாக அறிவுத்தளம் சார்ந்தவையும் வாசிப்புச் சவால்களை அளிக்கும்படி சிக்கலான வடிவம் கொண்டவையுமான சோதனைமுயற்சி நாவல்கள் தீவிர இலக்கியச் சூழலில் உடனடியாக கவனம் பெறுகின்றன. ஏனென்றால் அவை எந்த அளவுக்கு ‘அடக்கமான’ மொழி கொண்டிருந்தாலும் ‘இதோ சோதனை முயற்சி செய்திருக்கிறேன்’ என்பது ஒரு கூப்பாடுதான். இந்தப் பிரபலம் என்பது சிறியவட்டத்திற்குள்தான் என்றாலும் அவர்கள் பிறர் மேல் கருத்துப்பாதிப்பு செலுத்தக்கூடியவர்கள். ஆகவே ஒருதலைமுறைக்காலம் அந்த மதிப்பு வாசிப்புச் சூழலில் இருந்துகொண்டிருக்கும்.\nஇத்தகைய ஆக்கங்கள் சமகாலப் பொதுவாசிப்பு முறைமையிலிருந்து விலகிச்சென்று வாசிக்கத்தக்கவை. ஆகவே வாசகனுக்கு சவாலாக அமையக்கூடியவை. அந்தச் சவாலை அவன் எதிர்கொண்டுவிட்டான் என்றால் அவனுக்கு ஒரு வகையான நிறைவும் பெருமிதமும் உருவாகிறது. அவன் அதைப்பற்றி பிறரிடம் பெருமையாகப் பேசுவான். தன்னை உயர்நிலை வாசகன் என கருதிக்கொள்ளவும் முன்வைக்கவும் அது ஒரு வாய்ப்பு என கருதிக்கொள்வான்.\nஒரு படைப்பில் இருக்கவேண்டிய நுண்மை என்பது அது வாழ்க்கையின் நுண்மை ஒன்றை சுட்டிக்காட்டுவதனால் இயல்பாக வரக்கூடியதாக இருக்கவேண்டும். அது உருவாக்கும் வாசக இடைவெளி என்பது வாசகன் வாழ்வனுபவத்தாலும் பண்பாட்டு அறிவாலும் நிரப்பிக்கொள்வதாக இருக்கவேண்டும். வடிவச்சோதனைகளில் புதிர்விடுவிப்பின் வழிமுறையே உள்ளது. தன் வடிவப்பிரக்ஞையாலும் புதிரவிழ்க்கும் திறனாலும் வாசகன் அந்தப்படைப்பை அவிழ்க்கிறான். அது உண்மையில் இலக்கிய அனுபவம் அல்ல, ஆனால் இலக்கிய அனுபவம் என்று தோன்றுகிறது\nவாசிப்பிலிருக்கும் இந்தப்பாவனை இலக்கியத்தளத்தில் மிக முக்கியமான ஒரு நிகழ்வு. இளம்வாசகர்களில் கணிசமானவர்கள் இச்சிக்கலில் மாட்டிக்கொள்வார்கள். ஏனென்றால் அந்த வயதில் வாசகன் தேடுவது ‘நான் அரிதானவன், பிறரைப்போல அல்ல’ என்னும் உளநிலையையே. வாசிக்க வாசிக்க பலர் விரைவில் வெளியே வந்துவிடுவார்கள். அரிதாக சிலர் இறுதிவரை அங்கேயே சிக்கிக்கொள்வார்கள். சிக்கிக்கொள்பவர்கள் பெரும்பாலும் வாழ்க்கைசார்ந்த நுண்ணுணர்வு அற்றவர்கள். வரலாற்று, பண்பாட்டு அறிதல்களோ அதுசார்ந்த உசாவுதல்களோ இல்லாதவர்கள். வடிவங்களின் கணிதங்களுக்குள் உழ��்பவர்கள்.\nஜே.ஜே. சிலகுறிப்புகள் ஓர் எல்லைவரை இத்தகைய ஒரு படைப்பு. அது அன்று பெரிதாக பேசப்பட்டமைக்குக் காரணம் அதன் வடிவச்சிக்கல்தான், அன்று ‘டைரி’ வடிவநாவல் அரிது. தன்னை புனைவல்ல உண்மை என பாவனைசெய்யும் படைப்புகள் இல்லை. ஆகவே அதை அன்று உண்மைவரலாறு என்றே வாசகர் மயங்கினர். அதன் மொழிப்புதுமை பெரிதாக பேசப்பட்டது. அதற்கப்பால் அது விவாதிக்கப்படவில்லை. விவாதிக்கப்படவேண்டும் என்று நான் எப்போதுமே சொல்லிவந்தேன். ஒருதலைமுறை கடந்ததும் அதன் வாசிப்புத்தன்மையிலிருந்த சவால் இல்லாமலாகிவிட்டிருக்கிறது. அந்தக் கவர்ச்சி இல்லாமல் அது தரையில் நின்றிருக்கிறது.\nஅந்நாவலின் எல்லைகளை உருவாக்கிய கூறுகள் என்னென்ன ஒன்று எழுத்து என்பது மிகுந்த பிரக்ஞையுடன் உருவாக்கப்படவேண்டியது, செதுக்கிச் செதுக்கி அமைக்கப்படவேண்டியது என்ற சுந்தர ராமசாமியின் நம்பிக்கை. அவர் அதை பல ஆண்டுகளை எடுத்துக்கொண்டு யோசித்து யோசித்து எழுதினார். வரிவரியாக திருத்தினார். ஒருநாளைக்கு இருபது வரிகள் வீதம் மொத்தநாவலையும் கூர்தீட்டியதாக அவர் என்னிடம் சொல்லியிருக்கிறார். பின்னர் ஓர் எடிட்டர்குழு அதை இரண்டுடாண்டுகாலம், ஒவ்வொருநாளும் அமர்ந்து, மொழிமேம்பாடும் வடிவமேம்பாடும் செய்திருக்கிறது. இதை சுந்தர ராமசாமியே சொல்லி அவருடைய அனுமதியுடன் பதிவும் செய்திருக்கிறேன்.\nவிளைவாக மிகமிகக் கவனமான, பிர்க்ஞைபூர்வமான ஒரு நடை உருவாகி வந்தது. இலக்கியத்தின் முதல்பணியே நனவிலிநோக்கிய ஊடுருவல்தான். அது அப்படைப்பில் நிகழவேயில்லை. அந்த ‘கவனம்’ ஆசிரியனை மீறிய எதுவும் அப்படைப்பில் நிகழாமல் தடுத்துவிட்டது. ஆகவே வாசகன் தன் பிரக்ஞையைக் கடந்து நனவிலி நோக்கிச் செல்ல எந்த வாய்ப்பும் அதில் இல்லை. அந்தக் கட்டுப்படுத்தப்பட்ட மொழி அன்று புதுமையாக இருந்தது. சவரக்கத்தியின் கூர் கொண்ட மொழி என்னும் கனவு சுந்தர ராமசாமிக்கு இருந்தது. படைப்பாளிக்கு அது ஒரு பொய்க்கனவு. அவன் இலக்கு அகதரிசனங்களும் உணர்ச்சிவெளிப்பாடுகளுமே ஒழிய மொழி அல்ல. மொழி என அவன் சொல்வது ஒரு கூட்டுபாவனை மட்டுமே. ஆகவே ஒரு தலைமுறை கடந்தால் எல்லா மொழியும் பழைய மொழியே. அந்தப்புனைவுலகில் எந்த அளவுக்கு நனவிலிப்பயணம் கைகூடியிருக்கிறது என்பதே கேள்வி.\nஇரண்டாவதாக, சுந்தர ராமசாமிக்கு மரபின் மேல், சூழலின்மேல் இருந்த விலக்கம். செவ்வியல் மரபு நாட்டார் மரபு இரண்டின்மீதும் அவருக்கு ஒவ்வாமையும் அறியாமையும் இருந்தது. கூடவே சமகால வாழ்க்கைச்சூழலை நேரடியாக எதிர்கொள்வதும் குறைந்திருந்தது. ஆகவே பெரும்பாலும் அவருடைய ’சிந்தனையில்’ இருந்தே அந்நாவல் உருவானது. கேரள இலக்கியம்பற்றிய அந்நாவலில் கேரளவாழ்க்கையுடன் பின்னிப்பிணைந்த எந்தத் தொன்மமும் இல்லை. எந்த ஆழ்படிமமும் இல்லை. கேரள இலக்கியத்தில் என்றும் பேசப்பட்ட எந்தப் பெரிய உருவகமும் அதில் கேலியாகக்கூட உள்ளே வரவில்லை.\nஅதோடு அதில் கேரளவாழ்க்கையின் எந்த உத்வேகம் மிக்க மெய்யான நிகழ்வுகளும், அதன் சாயல்களும் இல்லை. ஜே.ஜே.வாழ்ந்த காலகட்டத்தில்தான் வயலார் புன்னப்றா போராட்டம் நடந்தது. ஜே.ஜே. அதைக் கேள்விப்படவே இல்லை. உண்மையான ஜே.ஜே. [அதாவது சி.ஜே.தாமஸ்] கிறித்தவச் சீர்திருத்தம் சார்ந்த பல்வேறு நடைமுறைப் பிரச்சினைகளால் கொந்தளித்தவர். அவருடைய சடலத்தை அடக்கம் செய்ய கத்தோலிக்கத் திருச்சபை மறுத்தது. ‘பொறுக்கிக்கல்லறை’யில் அவரை அடக்கம் செய்யும்படி சொன்னது. அது அன்று பெரிய போராட்டமாக மாறியது. ஜே.ஜே. சிலகுறிப்புகளில் ஜே.ஜே. பேசிக்கொண்டிருப்பதெல்லாம் போலியான அறிவுச்சிக்கல்களைப்பற்றி மட்டுமே.\nசரி, அது உருவகமாகவே கேரளத்தை எடுத்துக்கொண்டது என்றும் அது பேசுவது தமிழ்வரலாறே என்றும் கொள்வோமென்றால் அதில் தமிழ்ச்சூழல் சார்ந்த எந்தத் தொன்மமும் ஆழ்படிமமும் இல்லை. குறியீட்டுத்தன்மையுடன் விரியும் எந்தப் பெருநிகழ்வும் இல்லை. சமகாலத் தமிழ் அறிவுலகை ஆட்டிப்படைத்த எந்த மெய்யான சிக்கலும் அதில் இல்லை. வணிக எழுத்து ஓங்கி இலக்கியம் மறைந்திருந்ததன் சித்திரம் தவிர. [ஜே.ஜே.யின் சமகாலத் தமிழகம் திராவிட இயக்கம் எழுச்சிகொண்டு அரசியலை கைப்பற்றிய காலகட்டத்தில் இருந்தது]\nஏன் ஆழ்படிமங்களும் தொன்மங்களும் முக்கியமானவை என்றால் அவையே எழுத்தாளனும் வாசகனும் இணைந்து தங்கள் ஆழுள்ளத்திற்குள் செல்லும் வழிகள். பண்பாட்டின் ஆழுள்ளம் வெளிப்படும் வாயில்கள். ஜே.ஜே. சிலகுறிப்புகள் நம் நவீனத்துவம் [modernism] உருவாக்கிய உச்சகட்ட மாதிரிப் பிரதி. நவீனத்துவம் தனிநபர்படிமங்களையே அதிகபட்சமாக உருவாக்கமுடியும். ஜே.ஜே. சிலகுறிப்புகளில் அவ்வப்போது வரும் சில எளிய அந்தரங்கப் படிமங்கள் மட்டுமே அதன் அழகு [இடைக்காவின் இசைபோல. அறைக்குள் தானே இசைக்கும் வீணை போல]\nமூன்றாவதாக, ஜே.ஜே. சிலகுறிப்புகளின் டைரிப் பக்கங்கள். அவை சிந்தனைகளை வெளிப்படுத்துகின்றன. ஆனால் அவற்றிலுள்ள தத்துவப்புரிதல் மிக மேலோட்டமானது. எளிமையான தத்துவ வாசிப்புள்ள எவருக்கும் சுந்தர ராமசாமி சிந்தனைகளாக எழுதிவைத்துள்ளவை மேம்போக்கானவை என்றே தோன்றும். அவை வாழ்க்கையிலிருந்து பெற்ற வரிகள் அல்ல. பெரும்பாலும் ஜே.கிருஷ்ணமூர்த்தி போன்ற சிலரின் உரைகளில் இருந்து பெறப்பட்ட எளிமையான கருத்துக்கள். அவற்றின் பல வரிகளுக்கு ஜே.கிருஷ்ணமூர்த்தியில் மூலவரிகளை கண்டடைய முடியும். ஜே.கிருஷ்ணமூர்த்தியே தத்துவ வாசகனுக்கு சலிப்பூட்டும் மேம்போக்கான தன்மை கொண்டவர். திரும்பத்திரும்ப பேசுபவர்.\nஜே.ஜே. வாழ்ந்த காலம் மிகமுக்கியமான தத்துவமோதல்கள் நிகழ்ந்த களம். மரபுக்கும் ஐரோப்பியச் சார்புகொண்ட நவீனமயமாதலுக்கும், சடங்குசார்ந்த மதத்துக்கும் தத்துவம்சார்ந்த மதத்திற்கும், சமூகம் என்னும் தொன்மையான அமைப்புக்கும் அன்று உருவாகி வந்த தனிமனிதன் என்னும் கருத்துநிலைக்கும் உரையாடலும் உரசலும் நிகழ்ந்தது. பொதுவாழ்வு இலட்சியவாதத்திலிருந்து நடைமுறை நோக்கி சென்றது. அந்தத் தளம்சார்ந்த ஆழ்ந்த கருத்துக்கள் எதுவும் அப்பகுதியில் இல்லை.\nசுந்தர ராமசாமியின் தத்துவத்தேடல் மிக மேலோட்டமானது. அதை குழந்தைகள் பெண்கள் ஆண்கள் நாவலிலும் காணலாம். அவர் மிக இளமையிலேயே கொண்ட [ஸ்டாலினிய] கம்யூனிச ஆர்வம் மெய்யான தத்துவவிவாதங்களிலிருந்து அவரை விலக்கியது. அவருடைய சூழலில் இருந்து மதம் அவருக்கு கிடைக்கவேயில்லை. அவர் தனக்குமேல் ஓரு குருவை ஏற்றுக்கொள்ளாதபடி அவரை தன்னம்பிக்கைகொண்டவரும் ஆக்கியது. புனைவில் மொழி பிரக்ஞைபூர்வமாக ஆகும்போது முதன்மையாக தத்துவத் தளத்தில்தான் முழுக்க நியாயப்படுத்தப்படுகிறது. அது ஜே.ஜே. சிலகுறிப்புகளில் நிகழவில்லை.\nஇறுதியாக, எந்த ஒரு நாவலும் வாழ்க்கைமீதான, பண்பாட்டின்மீதான மெய்யான தத்துவவிமர்சனமாக [critique on life and culture] ஆகும்போதே பொருள்கொள்கிறது. ஜே.ஜே. சிலகுறிப்புகளில் அத்தகைய மெய்யான பண்பாட்டு ஊடுருவல் இல்லை. பண்பாட்டுப்பழக்கங்கள் பற்றிய சில விமர்சனங்கள் மட்டுமே உள்ளன. அதில் தமிழ்வாழ்க்கையை நாம் அணுகியறிய உதவக்கூடிய புனைவுத்தருணங்கள் ஏதுமில்லை. சென்ற இருபத்தைந்தாண்டுகளில் அதிலுள்ள எந்நிகழ்வும் உதாரணமாக பேசப்பட்டதில்லை. ஒட்டுமொத்தமாக அது தமிழ்ப்பண்பாட்டை எதிர்கொண்டு விமர்சிக்கவோ மாற்றுச்சித்திரம் ஒன்றை அளிக்கவோ இல்லை. அவ்வாறு அளிக்கும் இந்திய நாவல்கள் இரண்டை சுட்டிக்காட்டவேண்டும் என்றால் தாராசங்கர் பானர்ஜியின் ஆரோக்கிய நிகேதனம், குர்ரதுல் ஐன் ஹைதரின் அக்னிநதி என்னும் ஒரு ஆக்கங்களை சொல்வேன்.\nஅப்படியென்றால் ஜே.ஜே. சிலகுறிப்புகளின் கொடை என்ன முன்பு சொன்னதுபோல நவீனத்துவத்தின் எழுத்துமுறையின் சிறந்த உதாரணங்களில் ஒன்று அது. நவீனத்துவத்தின் செதுக்கப்பட்ட உரைநடைக்கு உதாரணமாக ஆகும் பல கூரிய வரிகளின் தொகுதி. விலக்கம்கொண்ட மென்மையான அறிவார்ந்த நகைச்சுவை அதற்கேற்ப சொற்தேர்வுடன் வெளிப்படும் இடங்கள் அதிலுண்டு. அவை என்றும் வாசிக்கப்படும். பிரக்ஞைமிக்க மொழியின் இரண்டாவது களம் பகடி. அது ஜே.ஜே, சிலகுறிப்புகளில் உள்ளது. குறிப்பாக சொற்பகடி [pun] என்பதற்கான மிகச்சிறந்த உதாரணம் ஜே.ஜே. சிலகுறிப்புகள்.\nஇங்கே நவீனத்துவத்தின் கட்டுப்பாடான மொழியை எழுதிய படைப்பாளிகள் பெரும்பாலும் புறவயமான அன்றாட யதார்த்தத்தை சித்தரிப்பதை மட்டுமே செய்தனர். அது ஒருவகை செய்தியறிக்கைத் தன்மையுடன் இருந்தது. விதிவிலக்கு அசோகமித்திரனும் சுந்தர ராமசாமியும் மட்டுமே. அவர்களே அந்த மொழிநடையை சிந்தனைத்தளத்திற்கும் அகச்சித்தரிப்புக்கும் கொண்டுசென்றனர். அசோகமித்திரன் அவருடைய சில கதைகளில் [உதாரணம் காந்தி] சிந்தனைக்கு அதை வெற்றிகரமாக பயன்படுத்தினார். காலமும் ஐந்துகுழந்தைகளும் போன்ற கதைகளில் உருவகமாகவும் கொண்டுசென்றார். சுந்தர ராமசாமி ஜே.ஜே. சிலகுறிப்புகளில் சில இடங்களில் அதை சாதித்திருக்கிறார். டைரியின் சிலபகுதிகள் அவ்வகையில் உதாரணமாக சுட்டப்படவேண்டியவை. அதை அவர்களை முன்னோடியாகக் கொண்ட எவரும் நெருங்கக்கூட முடியவில்லை. அவ்வகையில் ஜே.ஜே. முக்கியமானது.\nஜே.ஜே. சிலகுறிப்புகளின் அங்கதம் அதன் கலைவெற்றியே. ரமணியும் பாலுவும் வைத்துவிளையாடும் மரப்பாச்சிபோல பண்பாட்டை வைத்து பாவனைசெய்யும் பகுதிகள் அவை. ஓர் அங்கதப்படைப்பாக அது நிலைகொள்ளும்.\nகி.ராஜநாராயணனின் உடனடிப் பார்ப்பனிய எதிர்ப்ப��\nபுறக்கணிக்கப்படுகிறார்களா திராவிட இயக்க எழுத்தாளர்கள்\nமின் தமிழ் பேட்டி 3\nTags: சுந்தர ராமசாமி, நவீனத்துவம்\n'வெண்முரசு' - நூல் ஆறு - 'வெண்முகில் நகரம்' - 65\n‘வெண்முரசு’ - நூல் ஒன்று - ‘முதற்கனல்’ - 4\nவிஷ்ணுபுரம் விருது விழா- வரலாறு உருவாவது…\nபல போஸ் போட்டோக்கள்- கே.ஜி.சங்கரப்பிள்ளை\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 16\nபச்சை புளிப்பு மாங்காய் -ஜானவி பரூவா\nவிஷ்ணுபுரம் விருது – விமர்சனநூல்கள்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 15\nகே ஜி சங்கரப்பிள்ளை- இரு கவிதைகள்\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541318556.99/wet/CC-MAIN-20191216065654-20191216093654-00307.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ottrancheithi.com/?tag=vijay-sethupathi&paged=3", "date_download": "2019-12-16T08:58:09Z", "digest": "sha1:7JUPNHFQM2OORWHODH6364ZRGTYUKYA7", "length": 10186, "nlines": 150, "source_domain": "www.ottrancheithi.com", "title": "Vijay Sethupathi | Ottrancheithi | Page 3", "raw_content": "\nநடிகர் & நடிகைகள் புகைப்படங்கள்\nநடிகர் & நடிகைகள் புகைப்படங்கள்\nநடிகர் & நடிகைகள் புகைப்படங்கள்\nஊர் சுத்தும் விஜய் சேதுபதி\nமெட்ராஸ் எண்டர்பிரைசஸ் எஸ் நந்தகோபால் தயாரித்து வழங்கும் படம் தான் 96 . இந்த படத்தில் விஜய் சேதுபதி கதாநாயகனாகவும், த்ரிஷா கதாநாயகியாகவும் நடித்துள்ளனர்....\nவிஜய் சேதுபதி வெளியிட்ட ஆதன் படத்தின் பாடல்\n“கதாநாயகன்” ஜூன் 23-ல் வெளியீடு இல்லை ட்விட்டரில் அறிவித்த விஷ்ணு விஷால்…\nமாவீரன் கிட்டு' படப்பணிகளை முடித்துவிட்டு, புதுமுக இயக்குநர் முருகானந்தம் இயக்கத்தில் உருவாகி வந்த படத்தில் கவனம் செலுத்த தொடங்கினார் விஷ்ணு விஷால். 'கதாநாயகன்' என...\nவிஜய் சேதுபதியுடன் திரிஷா நடிக்கும் “96” படத்தின் பூஜை இன்று…\nமெட்ராஸ் என்டர் பிரைசஸ் எஸ்.நந்த கோபால் அடுத்து தயாரிக்கும் படம் ‘96’. இந்த படத்தில் முதல் முறையாக விஜய் சேதுபதியுடன் திரிஷா ஜோடி சேர்ந்து...\nவிஜய் சேதுபதி மற்றும் மாதவன் இணைந்து நடிக்கும் ‘விக்ரம் வேதா’ பட சிங்கிள் டிராக் வெளியீடு\nஇயக்குனர்கள் புஷ்கர் - காயத்ரி இயக்கத்தில் விஜய் சேதுபதி மற்றும் மாதவன் இணைந்து நடிக்கும் 'விக்ரம் வேதா' திரைப்படத்தின் முதல் சிங்கிள் டிராக் வெளியாகியுள்ளது....\nபகத் பாசில் வில்லனாக நடிக்கும் “வேலைக்காரன்”, “அநீதி கதைகள்” படம்…\n'தனி ஒருவன்' வெற்றிப்பட இயக்குனர் மோகன் ராஜா இயக்கும் புதிய படத்தில் சிவகார்த்திகேயன் நயன்தாரா ஆகியோர் நடித்து வரும் படம் ‘வேலைக்காரன்’. இந்தப் படத்தில்...\nஹிந்தி படங்களில் கலக்கவிருக்கும் விஜய் சேதுபதி\n‘மர்த் கோ தர்த் நகின் ஹோட்டா’ என்ற பாலிவுட் படத்தின் மூலம் இந்தியில் அறிமுகமாகிறார் நடிகர் விஜய் சேதுபதி நடிகர் விஜய் சேதுபதி தமிழில்...\nமீண்டும் இணையும் நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் குழு\nகுறுகிய காலத்தில் சிறந்த நடிகர், வர்த்தக ரீதியாக நம்பகத்தன்மை கொண்ட நடிகர், திரை உலகில் எல்லோரையும் அனுசரித்து அரவணைத்து போகிறவர் என்று எல்லா புகழும்...\n“கவண்” – திரை விமர்சனம்\nகவண் - திரை விமர்சனம், சினிமா வகை : லவ், சென்டிமென்ட், க்ரைம் டிராமா... இயக்கம் : கே.வி.���னந்த், படத்தொகுப்பு: ஆண்டனி இசை:ஹிப் ஹோப்...\nவிஜய் சேதுபதியின் அடுத்த ஜோடியாகும் எமி\nபல்காக படங்களை கையில் எடுத்து விஜய் சேதுபதி தொடந்து பிஸியாக உள்ளார். சமீபத்தில் கே.வி.ஆனந்த் இயக்கத்தில் கவண் படத்தின் டிரைலர் வெளியானது. கடந்த 2013...\nஒரு விஷயம் பிடித்ததால் தான், இப்படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டேன் – நடிகர் கார்த்தி\nஇயற்கையின் ஐந்து கூறுகளை அடிப்படையாக கொண்ட பஞ்சராக்ஷரம்\nபல இயக்குநர்களால் நிராகரிக்கப்பட்ட எனக்கு சுசீந்திரன் வாழ்க்கை கொடுத்தார் – புதுமுக நாயகன் பெருமிதம்\nலண்டன் போலீசில் மாட்டிக்கொண்ட ஸ்ரேயா\nகார்த்தி, ஜோதிகா இருவரும் திறமை வாய்ந்த வல்லுநர்கள் – இயக்குநர் ஜீத்து ஜோசப்\nஉதவி செய்தவனை காதலன் என்று சந்தேகப்பட்ட ஊர் மக்கள்\nடிசம்பர் 13 அன்று வெளியே வருகிறார் காவல்துறை அதிகாரி காளிதாஸ்…\nஅடங்கர புள்ளிங்களா இல்ல அடங்காத புள்ளிங்களா இவனுங்க\nதமிழ் சினிமாவின் விளம்பரத்திற்கு கேப்மாரி ஏஜெண்டுகள் ஒரு சாபக்கேடா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541318556.99/wet/CC-MAIN-20191216065654-20191216093654-00307.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ta.vikaspedia.in/health/baebb0bc1ba4bcdba4bc1bb5-baebc1bb1bc8b95bb3bcd/b86bafbc1bb7bcd/bafb95bbe-baebb0bc1ba4bcdba4bc1bb5baebcd/bafb95bbe-baabafbbfbb1bcdb9abbfbafbbebb3bb0bcdb95bb3bc8-baeba4bbfbaabcdbaabbfb9fbc1ba4bb2bc1baebcd-b9abbeba9bcdbb1bb3bbfba4bcdba4bb2bc1baebcd", "date_download": "2019-12-16T07:11:42Z", "digest": "sha1:NZVQMNSFYOFXZPFM5G27VRJ6ISHXHR64", "length": 42480, "nlines": 201, "source_domain": "ta.vikaspedia.in", "title": "யோகா பயிற்சியாளர்களை மதிப்பிடுதலும் சான்றளித்தலும் — விகாஸ்பீடியா", "raw_content": "பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation\nமுகப்பு பக்கம் / உடல்நலம் / மருத்துவ முறைகள் / ஆயுஷ் / யோகா மருத்துவம் / யோகா பயிற்சியாளர்களை மதிப்பிடுதலும் சான்றளித்தலும்\nயோகா பயிற்சியாளர்களை மதிப்பிடுதலும் சான்றளித்தலும்\nயோகா பயிற்சியாளர்களை மதிப்பிடுதலும் சான்றளித்தலும் பற்றி இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.\nபல நூற்றாண்டுகளாகவே இந்தியாவில் முனிவர்கள் யோகா பயிற்சிகளை மேற்கொண்டு, அதனை ஒரு வாழ்க்கை முறையாகவே ஆக்கி விட்டதாக ஸ்மிருதிகள் மூலமாக அறிகிறோம். பண்டைய இந்தியாவின் சாஸ்திரங்களில் சொல்லப்பட்டவற்றில் யோகாவைப் பற்றி இன்று நாம் அறியும் செய்திகள் யாவும் பெறப்பட்டுள்ளன. யோகா பயிற்சி மேற்கொள்வதால் மனிதர்களின் மனதிலும் உடலிலும் ஏற்படும் அனுகூலமான பயன்கள் பற்றி உலகம் எங்கிலும் அங்கீகாரம் கிடைத்துள்ளது. எனினும் மனித வாழ்க்கையையே புரட்டிப்போட்டு, மிகவும் உன்னத நிலைக்கு எடுத்துச் செல்லக்கூடிய வாய்ப்பு யோகாவின் மூலம் கிடைக்கும் என்பதைப் பலரும் இன்னும் முழுமையாகப் புரிந்துகொள்ளவில்லை.\nசமஸ்கிருதச் சொல்லான யுஜ் என்பதில் இருந்தே யோகா என்ற சொல் பிறந்தது. யுஜ் என்றால் ஒன்று சேர்த்தல் அல்லது ஒன்றிணைத்தல் என்று பொருள். இந்தியப் பண்பாட்டிலும் அறநெறியிலும் ஆன்மீகம் சார்ந்தது எனவும் எளிமையாகப் பிரதிபலிப்பது என்றும் யோகாவுக்கு ஒர் அடையாளம் உண்டு. மூச்சுப்பயிற்சி, எளிய தியானம், சில வகையான யோகாசனங்கள் போன்றவற்றை உலகம் முழுவதும் பலரும், இறுக்கமான மனநிலையைத் தளர்த்திக் கொள்ளவும், சில வகையான நோய்களில் இருந்து விடுபடவும் பயிற்சி செய்து வருகின்றனர். பதஞ்சலி முனி மனநிலை மாற்றத்தைத் தடுக்கும் வழி என்று வரையறை செய்கிறார்.\nயோகாவின் தோற்றம் குறித்தும், எத்தனை ஆண்டுகளுக்கு முன்பாக இருந்து அது பயிற்சி செய்யப்படுகிறது என்பது குறித்தும், பலவாறான அனுமானங்கள் உள்ளன. நமது இதிகாசங்களில் ஒன்றான மகாபாரத்தில் இடம் பெற்றுள்ள கீதோபதேசத்தில் யோகாவைப் பற்றிக் கூறப்பட்டுள்ளது. கர்ம யோகம், பக்தி யோகம், ஞான யோகம் என்ற மூன்று யோக நிலைகள் பற்றி பகவத்கீதை பேசுகிறது. நம்முடைய வேதங்களில், யோகா என்பது ஒரு வாழ்வு நெறி என்று கூறப்பட்டுள்ளது. அந்த வேதங்கள் கி.மு.1900 ஆண்டு முதல் கி.மு.1100ஆம் ஆண்டுக்குட்பட்ட காலத்தில் எழுந்தவை என்று சொல்லப்படுகிறது. பதஞ்சலி முனிவரின் யோகா சூத்திரம் என்ற நூல், யாமம், நியமம், ஆசனம், பிராணாயாமம், ப்ரத்யாகாரம், தாரணம், தியானம், சமாதி என்று எட்டு வழிகளை யோகா நிலையை எட்டுவதற்கானவை என்று குறிப்பிடுகிறது.\nஇசிரிய பயிற்சிகளான இவை ராஜயோகம் என்று சொல்லப்படுகின்றன. அஷ்டாங்க யோகம் என்றும் இவற்றைச் சொல்லுவர். யோகா மரபின் தத்துவம் பற்றி கபில முனிவரின் சாம்கிய தத்துவத்தில் காணப்படுகிறது. பதஞ்சலியின் இரண்டாம் சூத்திரம் யோகாவை, மனநிலையின் எல்லாவிதமான மாற்றங்களையும் நிறுத்தி அலைபாயும் மனதை ஒரு நிலைப்படுத்துவதாகும் என்று வரையறுக்கிறது. ஆனால், பிற்கால யோகா நெறிகளான ஹத யோகா போன்றவை, பலவிதமான சிக்கலான உடல் இருப்பு நிலைகளை யோகா என்று கூறுகின்றன.\nதற்காலத்தில், பிரபஞ்ச வெளியில் உள்ள உயிர் ஆற்றலான குண்டலினி சக்தியை, மேலேற்றுவதற்கும் ய��காவைப் பலர் கைக்கொண்டுள்ளனர். உடலைப் பொறுத்த மட்டில் 'ஆசனங்கள் என்ற ஆசனம் மற்றும் உடல் நிலைகளை மாற்றி ஆரோக்கியமாக வாழும் முறையையும், மனதைப் பொறுத்த மட்டில், பிராணாயாமம், தியானம் போன்ற மூச்சுப் பயிற்சிகளும் பலரும் தற்காலத்தில் பின்பற்றும் வழிகளாகும்.\nசீரிய நல்வாழ்வு வாழும் நோக்கில், உலகெங்கிலும் பலரும் யோகாவின்பால் ஈர்க்கப்பட்டுள்ளனர். உலகிற்கு இந்தியா அளித்துள்ள பெறும் கொடையை முறையாகக் கற்றுத்தருவது மிகவும் அவசியமானது. யோகாவின்பால் நம்பிக்கை கொண்டு அதனை நாடி கைக் கொள்பவர்களுக்கு யோகாவை நாம் கற்றுத்தரவேண்டும். அதற்கு, யோகா ஆசிரியர்களுக்கு முறையான பயிற்சி வேண்டும். ஏன் யோகாவைப் பயிற்சி செய்ய வேண்டும். எவ்வாறு யோகாவைப் பயிற்சி செய்ய வேண்டும் என்று சரியாகக் கற்றுத் தரும் திறமையான யோகா ஆசிரியர்களுக்கு மட்டும் யோகா கல்வியில் ஈடுபடும் அனுமதி அளிக்கும் திட்டத்தைச் செயல்படுத்த வேண்டும். இவ்வாறு யோகா ஆசிரியர்களுக்கு அங்கீகாரம் அளிக்கும் திட்டம் உலக அளவில் ஏற்றுக்கொள்ளப்பட்ட பல நடைமுறைகளைப் பின்பற்றியே செயல்படுத்தப்படுகிறது. யோகா பற்றிய அறிவு, திறன், முதிர்ச்சி ஆகியவற்றின் அடிப்படையில் யோகா சொல்லித்தரும் ஒரு நபரை, பயிற்றுநர், ஆசிரியர், மாஸ்டர், ஆச்சார்யர் என்று நான்குவிதமாக வகைப்படுத்துகின்றனர்.\nசரியான பயிற்சி நிறுவனங்களுக்குச் சான்று\nஇவ்விஷயத்தில் இன்னொரு முயற்சி, யோகா பயிற்சி பெறுபவர்களுக்கு சான்றிதழ், பட்டயம், பட்டம் போன்றவற்றை வழங்கும் நிறுவனங்களுக்கு அங்கீகாரம் அளிக்கும் திட்டமாகும். யோகா பயிற்சி அளிக்கின்ற அல்லது கற்றுத் தருகின்ற நிறுவனங்கள் அனைத்தும் ஒரே தரத்தில் இருப்பதில்லை. பாரம்பரியமான இந்த அறிவியலை வணிக நோக்கில் பொருளீட்டுவதற்காகப் பயன்படுத்தும் நிறுவனங்களுக்கு ஆதரவு கூடாது.\nயோகா கல்வி நிறுவனங்களுக்குத் தரச் சான்று நான்கு வெவ்வேறு நிலைகளில் வழங்கப்படுகிறது. முதல் நிலை என்பது அடிப்படை நிலை. யோகா பயிற்றுநர், யோகா ஆசிரியர் என்ற இரு நிலைகளில் யோகா கற்றுத் தருபவர்களைத் தயார்ப்படுத்தும் திறன்கொண்ட நிறுவனங்கள் முதல் நிலை தரச்சான்று பெறும்.\nஇரண்டாவது நிலை தரச்சான்று பெறும் நிறுவனங்கள், முதல் நிலை தரச்சான்று பெறுவதற்கான தகுதிகளைப் பூர்���்தி செய்வதுடன், ஐ.எஸ்.ஒ. 29990:2010 நிர்ணயித்துள்ள தகுதிகளை நிறைவேற்ற வேண்டும். இந்த இரண்டாம் நிலைச்சான்று ஸ்திர நிலைச்சான்று எனப்படும்.\nமூன்றாவது நிலை தரச்சான்று முதிர்ச்சி நிலை எனப்படும். இதற்கு 'ஸ்திரநிலை சான்று பெருவதற்கான தகுதிகளோடு, பயிற்சி பெற விரும்புவோரின் தேவைக்கு ஏற்றவாறு பிரத்யேகப் பயிற்சித் திட்டங்களை உருவாக்கி அளிக்கும் திறன் பெற்றிருக்க வேண்டும்.\nநான்காவது நிலை ஆசிரம நிலை ஆகும். இந்தச் சான்றுபெற முதிர்ச்சி நிலை சான்று பெருவதற்கான தகுதிகளோடு, ஆசிரமம் போன்ற சூழ்நிலையில் 200 மணி நேரத்திற்குக் குறையாமல் பயிற்சி அளிக்க வசதிகள் இருக்க வேண்டும்.\nஇவ்வாறு சான்று பெற்ற நிறுவனங்களில் இருந்து வெளிவரும் யோகா பயிற்சியாளர் களுக்கு வாய்மொழித் தேர்வு மட்டும் நடத்திச் சான்றிதழ் / பட்டயம்/பட்டம் அளிக்கப்படும். சான்று பெற்ற பயிற்சி நிறுவனங்களின் மூலமாக அன்றி நேரிடையாக சான்று பட்டயம் / பட்டம் பெற விரும்புவோருக்கு ஒருநாள் முழுக்க யோகா கோட்டாடுகள் பற்றி எழுத்துத் தேர்வும், யோகாசனப் பயிற்சித் தேர்வுகளும் நடத்தப்படும்.\nமதிப்பிடுதலில் உள்ள சவால்: யோகா சொல்லித்தரக்கூடிய ஒருவரின் திறமையை, அவர் தன்னிடம் இருந்து மற்றவருக்கு எந்த அளவிற்கு சொல்லிக்கொடுத்திருக்கிறார் அல்லது மாற்றி விட்டிருக்கிறார் என்பதை எவ்வாறு மதிப்பிடுவது ஒரு மனிதரின் மனநிலையை, அதாவது யோகா பயிற்சி பெற்றதால் அது கட்டுக்குள் உள்ளதா என்பதை எவ்வாறு அறிய முடியும் ஒரு மனிதரின் மனநிலையை, அதாவது யோகா பயிற்சி பெற்றதால் அது கட்டுக்குள் உள்ளதா என்பதை எவ்வாறு அறிய முடியும்\nயோகப் பயிற்சியாளர்களுக்குத் தரச் சான்றளிப்பது என்பது மிகவும் சவாலான ஒன்று. யோகா என்பது அனுபவத்தினால் உணரக்கூடியது. அகவயமான அதனைப் புறவய நோக்கில் மதிப்பிடுவது சரியானதாகவும் இருக்காது. இன்னொரு சவால், யோகா கல்வியையும் பயிற்சியையும் அளிக்கும் நிறுவனங்களுக்குத் தரச்சான்று அளிப்பது. நம் நாட்டில் மட்டு மின்றி உலக நாடுகள் பலவற்றிலும், யோகா ஆசிரியர்களுக்கான பயிற்சிகளும், தனிப் பட்டவர்களுக்கான யோகா பயிற்சிகளும் அளிக்கப்படுகின்றன. இந்த நிறுவனங்களின் கற்பிக்கப்படும் விஷயங்களும், கால அளவும் ஒன்றுபோல் இருப்பதில்லை. எனவே அந்த நிறுவனத்தின் ஆசிரிய���்களின் திறமையும் ஆற்றலும், அறிவும் வெவ்வேறாக உள்ளன. மேலும் இந்த நிறுவனங்களின் யோகா முறைகளும் மாறுபட்டுள்ளன. எனவே யோகாவைக் கற்றுக்கொள்ள விரும்புகிறவர்களுக்கு, எந்த யோகா முறை சரியானது, யோகாவின் தெரிந்துகொள்ள வேண்டிய விஷயங்கள் அல்லது முக்கியமான விஷயங்கள் யாவை என்பது பற்றி தீராத சந்தேகம் உள்ளது.\nஎந்த ஒரு கருத்தும் பரவலாகப் பலராலும் பேசப்படுகிறது அல்லது பின்பற்றப்பட வேண்டியது என்றாகிறபோது, ஒவ்வொரு பிரிவினரும் தமக்கே உரிய வகையில் அதற்கு விளக்கம் அளிக்கத் தலைப்படுவர். அதனால் அந்தக் கருத்தின் மூலம் நோக்கம் நீர்த்துப் போய்விடக்கூடும். சில சமயங்களில் எந்த நோக்கத்திற்காக அக்கருத்து முன்வைக்கப் பட்டதோ, அதிலிருந்து இந்த விளக்கங்கள் முற்றிலும் மாறுபட்டவையாகவும் போய்விடக் கூடும். யோகாவும் இதுபோன்ற நிலைக்கு ஆளாகி விடக்கூடிய அபாயம் உள்ளது.\nபல ஆண்டுகளாகவே இந்தியாவிலும் வெளி நாடுகளிலும் உள்ள யோகா பயிற்றுவித்த குருமார்கள் பலரும், தத்தமது விளக்கங்களை அளித்து வந்தனர். மக்கள் பெரிதும் நாடி ஒடிய அமைதியும், சாந்தமும், நலவாழ்வும் அவற்றால் கிடைத்தபோது மக்களும் அந்த விளக்கங்களை ஏற்றுக் கொண்டனர். பல சமயங்களில், அவ்வாறு அளிக்கப்பட்ட விளக்கங்கள், அந்தந்த யோகா குருமார்கள் தமது அனுபவத்தினால் பெற்றதாகவே இருந்தன. அதனால் ஒவ்வொரு நிறுவனமும் அளித்த விளக்கமும், மற்றவற்றோடு ஒத்துப் போகாமல் இருந்தது. யோகா என்பதை மேலும் மேலும் அறிவியல் பூர்வமானதாக ஆக்கும் முயற்சியில், அகவயமான மதிப்பீடுகளை விட்டொழித்து அனுபவப்பூர்வமான, பிரத்யேகக் கூறுகளை வரையறுக்க இயலுமா என்ற கேள்வி எழுகிறது.\nஇந்தச் சவால்களை எதிர்கொள்ளும் விதமாக, பயிற்சிகளுக்கான சில அடிப்படையான விதிகள் வகுக்கப்பட்டன. யோகாவிற்குத் தரச்சான்று வழங்கும்போது, அதனைப் பயிற்றுவிக்கும் பல்வேறு நிறுவனங்கள் மற்றும் அமைப்புகளின் தனித்தன்மை அழியபடாமல் காக்கப்படுகிறது. அறிவியல், தத்துவம், அனுபவம், ஆன்மீகம் ஆகிய கூறுகளை யோகாவில் இருந்து போக்கிவிடாமல் காக்கப்படுகிறது. உலகளாவிய ஏற்புக்கு யோகாவின் அகவய நிலையும் அனுபவ நிலையும் விட்டுக் கொடுக்கப்படுவதில்லை.\nயோகாவின் மெய்யான தரத்தை நீர்த்துப் போய்விடாமல், அதனைப் பேணிக்காத்து, எல்லாத்தரப்பு��்கும் வழங்கும் பெரும் பொறுப்பு நமக்குள்ளது.\n2015ஆம் ஆண்டில் சர்வதேச யோகா தினம் அறிவிக்கப்பட்ட பின்னர், மத்திய ஆயுஷ் அமைச்சகம், யோகா பயிற்றுவிக்கும் ஆசிரியர்களுக்கும், யோகா பயிற்றுவிக்கும் நிறுவனங்களுக்கும் தரச்சான்று வழங்குவதற்காக இந்தியத்தரக் கவுன்சில் மூலம் ஒரு திட்டத்தைத் தயாரித்தது.\nசர்வதேச தர நிர்ணயம் ஐ.எஸ்.ஓ 17024:2012 குறிப்பிட்டுள்ள படி, பயிற்றுநர், ஆசிரியர், மாஸ்டர், ஆச்சாரியர் என்ற நான்கு விதமான யோகா கற்றுக் கொடுப்பவர்களுக்கான தர நிலை வகுக்கப்பட்டுள்ளது. சர்வதேச தர நிர்ணயம் தனிநபர்களின் திறனைச்சான்றளிக்க வகுத்துள்ள விதிமுறைகளின்படியான இந்த ஏற்பாட்டில், யோகா கற்றுத்தரும் நபர்களின் திறனும் அறிவும் மட்டுமே கருத்தில் கொள்ளப் படுகின்றவே அன்றி, எந்த் நிறுவனத்தின்மூலம் அவர்கள் அந்த வித்தையைக் கற்றுக் கொண்டார்கள் என்று பார்ப்பதில்லை.\nஇதேபோல யோகாவை சொல்லித்தரும் நிறுவனங்களுக்கான சான்றளிப்பு முறையில், யோகாவின் அடிப்படையான தத்துவங்களை இணக்கமாக எடுத்துரைப்பதற்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. மனித உடலையும் மனதையும் ஒன்று சேர்க்கும் இந்த உயரிய சாஸ்திரத்தை வணிக நோக்கில் நீர்த்துப் போய்விடாமல் பார்த்துக் கொள்வதில் கவனம் செலுத்தப்படுகிறது. கற்றுக் கொள்பவரை முதன்மைப் படுத்துவதாகவும், நல்ல விளைவுகளை ஏற்படுத்துவதில் கவனம் செலுத்துவதாகவும் உள்ள நிறுவனங்களுக்குத் தரச்சான்றுகள் வழங்கப்படுகின்றன. யோகா பாடத்திட்டங்களை வடிவமைத்து, மேம்படுத்தி, சீரிய முறையில் பயிற்றுவித்து, பயின்றவர்களின் அறிவையும் திறனையும் மதிப்பிடுவதற்கான ஏற்பாடுகள் ஆகியவற்றை யோகா கற்றுத்தரும் நிறுவனங்கள் கொண்டிருக்க வேண்டும்.\nஇந்தியத்தரக் கவுன்சில், யோகா பயிற்சியாளர்களுக்க்கு, யோகா பயிற்சி அளிக்கும் நிறுவனங்களுக்கு தரச்சான்று அளிப்பதில், உலகளவில் ஏற்கப்பட்ட மூன்றாம் நபர் மதிப்பீட்டு நெறிகளைப் பின்பற்றும். இதற்கென பல்துறை நிபுணர் குழுக்கள் ஏற்படுத்தப்படும். இந்த நிபுணர் குழுக்களில், யோகா பயிற்றுவிட்போர், யோகா பள்ளிகள், ஆயுஷ் அமைச்சகம், வணிக அமைச்சகம், கல்வி நிறுவனங்கள், நுகர்வோர் அமைப்புகள், சான்றளிக்கும் நிறுவனங்கள் ஆகியவற்றின் சார்பாக பிரதிநிதிகள் இடம் பெறுவார்கள்.\nதற்ப���து கீழ்க்காணும் பிரிவுகளோடு இந்தியத் தரக்கவுன்சில் செயல்படுகிறது\nஆட்சி அமைப்பு - அமைப்பு, உள்ளுறுப்புகள், பங்கேற்கும் அமைப்புகள் மற்றும் குழுக்களின் பணிகளும் பொறுப்புகளும்.\nசான்றளிப்புக்கான அடிப்படை - நிபுணர்கள் அடங்கிய குழுவின் விவாதங்களுக்குப் பின்னர் எட்டப்படும் சான்றளிப்புக்கான தர நிர்ணயம்.\nசான்றளிக்கும் செயல்முறை - ஆரம்ப மதிப்பீடு, எவ்வளவு கால இடைவெளியில் கண்காணிக்க வேண்டும் என்ற நிர்ணயம், மதிப்பீட்டாளர்களுக்கான தகுதிகள்.\nஇதற்கென உள்ள http://yogacertification.qci.org.in/ என்ற பிரத்யேக இணையதளத்தில் அனைத்து விவரங்களும் கிடைக்கும்.\nயோகா பயிற்றுவிப்போருக்கும், பயிற்று விக்கும் நிறுவனங்களுக்கும் சான்றளிக்கும் இந்தியத் தரக் கவுன்சில் திட்டத்திற்கு மத்திய அரசு ஆதரவு அளிக்கிறது. சான்றிதழ்களில் மத்திய ஆயுஷ் அமைச்சகத்தின் முத்திரை இருப்பதால், அவற்றுக்கு, அங்கீகாரமும் கெளரவமும் கிடைக்கும். இந்தியத்தரக் கவுன்சிலின் சான்றிதழ் பெற்றவர்களுக்கு மட்டும் யோகா ஆசிரியர்களாக அரசுத்துறைகளில் பணிவாய்ப்புப் பெறமுடியும் என்றும், தற்போது இந்தச் சான்றிதழ் இல்லாமல் பணி செய்வோர் குறிப்பிட்ட காலக் கெடுவுக்குள் தமது திறமையையும் அறிவையும் இந்தியத் தரக் கவுன்சிலின் தொழில்முறை திறமைச் சான்று மூலம் உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும் நிர்ணயிப்பது பற்றி அரசு ஆலோசித்து வருகிறது. கேந்திரிய வித்யாலயா சங்கதன், மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் போன்றவை யோகா ஆசிரியர்களுக்கு இந்தியத் தரக் கவுன்சிலின் சான்றிதழைப் பெறுவதைக் கட்டாயமாக்கும்படி அரசு கேட்டுக்கொள்ள இருக்கிறது. வெளிநாடுகளில் இருந்து இந்தியாவிற்கு வந்து யோகா பயிற்சி சான்று பெறுவதையும் எளிதாக்க அரசு உத்தேசித்துள்ளது. இதற்கென விசா நடைமுறைகளை எளிமைப்படுத்தவும், விசாகட்டணத்தை ரத்து செய்யவும் வெளியுறவு அமைச்சகத்திற்குப் பரிந்துரைக்கப்படும். பண் பாட்டு உறவுகளுக்கான இந்திய கவுன்சில் மூலம் வெளிநாடுகளில் யோகா ஆசிரியராக பணி நியமனம் பெறுவோரும் முறையான சான்று பெற்றவர்களாக இருக்க வேண்டும்.\nயோகாவின் தரச்சான்று பெற்ற முதல் 2000 பேருக்கு, அவர்கள் முதல் முயற்சியிலேயே வெற்றி பெற்றால், இந்தியத்தரக் கவுன்சிலுக்கு அவர்கள் செலுத்திய கட்டணத்��ை முற்றிலுமாகத் திரும்பித்தந்து விடுவது என்று ஆயுஷ் அமைச்சகம் அறிவித்துள்ளது.\nஅண்மையில் இந்தியத்தரக் கவுன்சில், ஜப்பானில் யோகா பயிற்சியாளர்களை மதிப்பிட்டு, பதிமூன்று பேருக்குத் தரச் சான்றிதழ் வழங்கியுள்ளது என்பது குறிப்பிட்டுச் சொல்ல வேண்டிய செய்தியாகும்.\nஆதாரம் : திட்டம் மாத இதழ்\nபக்க மதிப்பீடு (37 வாக்குகள்)\nதங்கள் மதிப்பீட்டை பதிவு செய்ய, நட்சத்திரங்களின் மீது நகர்த்தி க்ளிக் செய்யவும்\n(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)\nகீழே கொடுக்கப்பட்டுள்ள குறிப்பு எண்ணை டைப் செய்யவும்.\nயோகா பயிற்சியாளர்களை மதிப்பிடுதலும் சான்றளித்தலும்\nஇளைஞர்களுக்கான மனஅழுத்தமற்ற வாழ்க்கைக்கான யோகா பயிற்சி\nநவீன வாழ்க்கைச் சூழலில் யோகாவின் நன்மைகளும் முக்கியத்துவமும்\nஉடல் நலம்- கருத்து பகிர்வு\nஉடல் துர்நாற்றத்தை போக்க சில குறிப்புகள்\nகிராமிய & நகர்ப்புற வறுமை ஒழிப்பு\nதகவல் பெறும் உரிமைச்சட்டம் 2005\nபொது அறிவு வினாடி வினா\nஇந்த இணையதளம், தேசிய அளவில் செயல்படுத்தப்பட்டு வரும் “இந்திய முன்னேற்ற நுழைவாயில் (இண். டி. ஜி)” திட்டத்தின் ஒரு அங்கமாகும். இது சமூக மேம்பாட்டிற்கான பயனுள்ள தகவல்களையும், சேவைகளையும் தகவல் தொடர்பு தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி அளித்து வருகிறது. இந்திய அரசின் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் , இத்திட்டத்தை சி.டாக். (உன்னத கணிப்பியல் வளர்ச்சி மையம், ஐதராபாத்) செயல்படுத்தி வருகிறது.\nஇறுதியாக திருத்தம் செய்தது: Jun 12, 2019\n© 2019 அனைத்து காப்புரிமைகளும் சி-டாக் நிறுவனத்திற்கு உரியது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541318556.99/wet/CC-MAIN-20191216065654-20191216093654-00308.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.malartharu.org/2019/01/gaja-heroes.html", "date_download": "2019-12-16T08:31:43Z", "digest": "sha1:U5EUQRTVXJSWKOYR2W4ZLLYDOQ22JDD5", "length": 5129, "nlines": 44, "source_domain": "www.malartharu.org", "title": "மனிதம் சேவித்த இயக்கங்கள்.", "raw_content": "\nதொழிற்சங்கள் என்பவை தங்களின் தேவையை மட்டுமே முன்னெடுத்து செல்லவேண்டும். திசை மாறக் கூடாது என்பதில் நிலையாக இருப்பவை.\nஇந்த நிலைப்பாட்டை மீறி பல்வேறு அரசு ஊழியர், ஆசிரிய இயக்கங்கள் கஜா தினங்களில் களம் புகுந்தன.\nபதவி உயர்வு பெற்ற முதுகலைப் பட்டதாரி சங்கம், மன்றம், ஆசிரிய சங்கம், திருமிகு.முன்னால் எம்.எ.ல்.சி.மாயவன் அவர்களின் பட்டதாரி ஆசிரியர் சங்கம் என எல்லாச் சங்கங்களும் தங்கள் நிலைப்பாட்டை கஜா வீசிய திசையில் எறிந்துவிட்டு களத்தில் இறங்கிச் செயல்பட்டன.\nஜனநாயக வாலிபர் சங்கம் எதிர்பார்த்தது போலவே களத்தில் சுழன்றது. தோழர் நாரயணன், தோழர்.விக்கி தோழர்.சலோமி என பெரும் படை மீட்பில் இருந்தனர்.\nஅறிவியல் இயக்கத் தோழர்கள் ஒவ்வொரு கிராமமாக சென்று மீட்பில் ஈடுபட்டார்கள். சிறுநாங்குபட்டி சென்ற பொழுது என்னையும் அழைத்தார்கள். செல்ல முடியவில்லை. அறிவியல் இயக்கத்தின் பாலசுப்ரமணியன், வீரமுத்து, தலைவர் மணவாளன், தோழர் உஷா நந்தினி போன்றோர் தங்கள் தோழர்கள் அனைவரையும் நிவாரணப் பணிகளில் இறக்கிய வண்ணம் இருந்தார்கள்.\nதங்கள் வருகை எனது உவகை...\nஅவன்ஜெர்ஸ் யாரு புதிய அயர்ன்மேன்\nசில சமயம் எழுத்தாளர்களை சமூகம் அவர்கள் இருக்கும் காலத்திலேயே கொண்டாடும். பலருக்கு இந்த ஏற்பும், கொண்டாட்டமும் கிடைப்பதில்லை.\nபல ஆண்டுகளுக்கு முன் கவிஞர் தங்கம் மூர்த்தியை சந்திப்பதற்காக அவரது அலுவலகம் சென்றபோது அவருக்கு பின் இருந்த கவிதை ஒன்று ஒருஒளிவட்டமாய் தெரிந்தது\nவெறும் கை என்பது மூடத்தனம் விரல்கள் பத்தும் மூலதனம்\nயார் வரிகள் அண்ணா என்று கேட்டதற்கு தாரா பாரதி என்று சொல்லி கவிஞரை சிலாகித்து பேசியது என் நினைவிற்கு வருகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541318556.99/wet/CC-MAIN-20191216065654-20191216093654-00308.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://addsinn.com/advert/ecr-%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B0%E0%AF%82-3-90-%E0%AE%B2%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-dtcp-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81/", "date_download": "2019-12-16T08:40:05Z", "digest": "sha1:BQKWYANKQEQ7YRAW4AN4TAZPHR2ICXYW", "length": 4704, "nlines": 95, "source_domain": "addsinn.com", "title": "ECR- ல் ரூ.3.90 லட்சத்தில் DTCP வீட்டு மனைகள்-பத்திர பதிவு இலவசம்!! – Addsinn", "raw_content": "\nECR- ல் ரூ.3.90 லட்சத்தில் DTCP வீட்டு மனைகள்-பத்திர பதிவு இலவசம்\nECR- ல் ரூ.3.90 லட்சத்தில் DTCP வீட்டு மனைகள்-பத்திர பதிவு இலவசம்\nECR- ல் ரூ.3.90 லட்சத்தில் DTCP வீட்டு மனைகள்-பத்திர பதிவு இலவசம்\nECR அம்மாவின் அடுப்பாங்கரை உணவகத்திலிருந்து 250 மீட்டர் தூரம் மட்டுமே\nமனை அளவுகள் 600 ச.அடியிலிருந்து ஆரம்பம்\nஒரு ச. அடி ரூ.650/- மட்டுமே\n200 மீட்டர் தூரத்திலேயே மெட்ரிகுலேஷன் பள்ளி அமைந்துள்ளது\nமனையிலிருந்து 300 மீட்டர் தூரத்தில் IMS நீச்சல் குளம் அமைந்துள்ளது\nமனைக்கு செல்லும் வழிகள் முழுவதும் குடியிருப்புகள் அமைந்திருக்கும்\nமனைக்கு அருகிலேயே 2 பள்ளிவாசல் கட்டப் பட்ட��ள்ளது\nஇங்கிருந்து 700 மீட்டர் தொலைவிலே\nகல்பாக்கம் ECR பேருந்து நிலையம் அமைந்துள்ளது\n24 மணி நேரமும் பாண்டி to சென்னை பேருந்து வசதி உள்ளது\n40 அடியிலிருந்து சுவையான நிலத்தடி நீர் கிடைக்கும்\nஅமைதியான மற்றும் சுகாதாரமான சுற்றுச் சூழல்\nமனை முழுவதும் கம்பிவேலி அமைத்து முன்புறம் கேட் அமைத்து பாதுகாக்கப் படுகிறது\nபுதுப்பட்டினத்தில் புதிய ECR பேருந்து நிறுத்தம் அம்மாவின் அடுப்பங்கரை உணவகம் அருகில் அமையவுள்ளது குறிப்பிட தக்கது.\nநீங்கள் வாங்கும் மனையின் விலை அதிகபட்சம் 3 ஆண்டுகளில் 3 மடங்கு உயரும் வாய்ப்பு மிக மிக அதிகமாக உள்ளது.\nமனையை பார்வையிடவும் மேலும் விபரங்களை தெரிந்து கொள்ளவும் 9600115472 என்ற எண்ணுக்கு ஒரு மிஸ்டு கால் கொடுங்கள் (Missed Call ) அல்லது whatsapp-ல் தொடர்பு கொள்ளுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541318556.99/wet/CC-MAIN-20191216065654-20191216093654-00308.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://sathyanandhan.com/2014/12/08/%E0%AE%A8%E0%AE%95%E0%AF%88-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%8D/", "date_download": "2019-12-16T08:59:24Z", "digest": "sha1:RWPAI36GQGHNN4BSX44QM657ITTFFQ6Y", "length": 7387, "nlines": 225, "source_domain": "sathyanandhan.com", "title": "நகை முரண் | சத்யானந்தன்", "raw_content": "\nஎழுத்தும் வாசிப்பும் இரு கரைகள்\nஎன் நூல்களை அமேசானில் வாங்க\nநேர்காணல்: படைப்பாளிக்கும் வாசகனுக்கும் ஓர் அரிய பாலமாக\n← பருவ மழைக்காலம் – டி.பத்மநாபனின் பரவசமான சிறுகதை\nPosted on December 8, 2014\tby தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன்\n(7.12.2014 ‘திண்ணை’ இணைய இதழில் வெளியானது)\nஅணு மின்சார அனல் மின்சார\nAbout தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன்\nView all posts by தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன் →\n← பருவ மழைக்காலம் – டி.பத்மநாபனின் பரவசமான சிறுகதை\nஎனது நாவல் ‘புது பஸ்டாண்ட்’ சென்னை புத்தகக் கண்காட்சியில்\nமாயா இலக்கிய வட்டம்- காணொளியில் என் சிறுகதை பற்றி\nசாதனம் – சிறுகதை -பதாகை இணையத்தில்\nVideoவிதையே தேவையில்லை; இலை மட்டுமே போதும்\nசென்னையில் உருவாகும் மியாவாக்கி காடுகள்\nதமிழ் எழுத்தாளர் சத்… on பெண்ணடிமையின் பிறப்பிடம் மதங்க…\nRaj on பெண்ணடிமையின் பிறப்பிடம் மதங்க…\nசமூக ஊடகம் – நாம் ஏற… on சமூக ஊடகம் – நாம் ஏறிக்…\nகாவிரி விவகாரம் – ஹி… on காவிரி விவகாரம் – ஹிந்து…\nThiruvengadam on காவிரி விவகாரம் – ஹிந்து…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541318556.99/wet/CC-MAIN-20191216065654-20191216093654-00308.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.89, "bucket": "all"} +{"url": "https://vanakamindia.com/tag/%E0%AE%85%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE/", "date_download": "2019-12-16T08:50:42Z", "digest": "sha1:F2D2DKPVVA5E3KBBLUV44ADR65M4NGDN", "length": 20545, "nlines": 249, "source_domain": "vanakamindia.com", "title": "அமெரிக்கா Archives - VanakamIndia", "raw_content": "\nசாருஹாசனுக்கு வாழ்நாள் சாதனை விருது\nஆடு, மாடு, நாயும் ஒதுங்குகிறது.. ஆனால் மனிதர்கள்.. தாய்நாடு வந்த தமிழரின் அனுபவம்\nகுடியுரிமைச் சட்ட எதிர்ப்பு போராட்டம்… டெல்லியில் பேருந்து எரிப்பு\nநாளை ட்ரெய்லர் வெளியீடு… மீண்டும் ‘தர்பார்’ படப்பிடிப்பில் ரஜினிகாந்த்\nஇந்தியப் பொருளாதாரம் 91ம் ஆண்டு நிலைக்குப் போய்விடும்.. எச்சரிக்கிறார் அரவிந்த் சுப்பிரமணியம்\nவரலாற்று வாய்ப்பை தவற விட்ட இபிஎஸ்… பிடித்துக் கொண்ட மு.க.ஸ்டாலின்\nஏறி அடிக்கணும்னா இறங்கி வேலை பாரு…\nஐஐடி மாணவி பாத்திமா லத்தீப் வழக்கு சிபிஐ-க்கு மாற்றம்\nஅடுத்த ஆண்டு ரஜினியின் ‘அரசியல் தர்பார்’ – தமிழருவி மணியன் தகவல்\nஈழத்தமிழர்களை காவுகொடுத்துள்ளார் எடப்பாடி… மு.க.ஸ்டாலின் கடும் தாக்கு\nபெண் மருத்துவரை செருப்பால் அடித்த நோயாளியின் உறவினர்கள்\nமருந்து விலை 50% அதிகரிப்பு\nசென்னையில் இயக்கப்படும் நீராவி என்ஜின் ரயில்\n வெற்றியை வசமாக்கிய இந்திய வம்சாவளிகள்\nநான் ராகுல் சவார்க்கர் அல்ல, ராகுல் காந்தி\nஇன்சூரன்ஸ் செய்யவில்லை என்றால் வாகனம் ஏலமிடப்படும்\nஅநீதிக்கு எதிராக போராடாதவர்கள் கோழைகள் – பிரியங்கா காந்தி\nநடிகர் ஆதி பிறந்த நாளில் வெளியான “கிளாப்” படத்தின் இராண்டாவது லுக் \nஎஸ்.எம்.எஸ் சில் வருகைப் பதிவு -தமிழக அரசு அதிரடி\nதமிழகத்தில் நாளை முதல் வாகன நெரிசல் குறையும்\nஹிட்லரின் பாதையில் செல்கிறதா பாஜக அரசு\n“ஆன்மீக அரசியல்”.. நடிகர் ஜீவா முழக்கம் – வீடியோ\nமன்னிப்பு கேட்க நான் சாவர்க்கார் இல்லே…. ராகுல் காந்தி அதிரடி அட்டாக்\nடிசம்பர் 13 – 19 வார இராசிபலன்கள்… வீடு வாங்கும் யோகம் யாருக்கெல்லாம் இருக்கு\nஇறந்த மகனின் நினைவாக அமெரிக்க தாய் செய்த நெகிழ்ச்சியான விஷயம்\nஅமெரிக்காவின் விஸ்கான்சின் மாநிலத்தைச் சேர்ந்த சியரா ஸ்ட்ராங்பீல்ட் எனும் பெண்மணி கர்ப்பம் தரித்திருந்தார். கர்ப்ப காலத்தில் 20 வாரங்கள் முடிவுற்றதும் அருகில் இருந்த மருத்துவமனையில் வழக்கமான பரிசோதனைகளுக்காக சென்றிருந்தார். வயிற்றில் இருக்கும் குழந்தையைப் பரிசோதித்த மருத்துவர்கள், குழந்தையை அரிய வகை மரபணு ...\nவிசா விதிமுறை மீறல்.. அமெரிக்காவிலிருந்து இந்தியர்கள் வெளியேற்றம்\nவிசா விதிமுறைகளை மீறியது, சட்டத்திற்கு ��ுறம்பாக குடியேறியது போன்ற காரணங்களுக்காக 150 இந்தியர்கள் அமெரிக்காவிலிருந்து இந்தியாவுக்கு திருப்பி அனுப்பட்டுள்ளனர். சிறப்பு விமானம் மூலம் அமெரிக்காவிலிருந்து அனுப்பப்பட்டவர்கள், பங்களாதேஷ் வழியாக டெல்லி விமான நிலையத்தில் இறக்கி விடப்பட்டார்கள். இவர்களில் பெரும்பான்மையோர் பஞ்சாபிலிருந்து அமெரிக்கா சென்றவர்கள் ...\nஅமெரிக்க குடியுரிமை, க்ரீன் கார்டுகள் கட்டணம் உயர்வு\nஅமெரிக்க குடியுரிமை மற்றும் க்ரீன் கார்டுகள் விண்ணப்பத்திற்கான கட்டணம் கடுமையாக உயர்த்தப்பட்டுள்ளது. ஹெச்1 பி விசாவில் 6 வருட காலத்திற்கே அமெரிக்காவில் பணியாற்ற முடியும் என்பதால், மேலும் அங்கே தங்கியிருக்க க்ரீன் கார்டு என்றழைக்கப்படும் நிரந்தர குடியுரிமைக்கு விண்ணப்பிக்க வேண்டும். ஆண்டு ...\nசென்னையிலிருந்து ஜப்பானுக்கு நேரடி விமான சேவை\nசென்னையிலிருந்து ஜப்பான் நாட்டின் டோக்கியோ நகருக்கு நேரடி விமான சேவை அறிமுகப் படுத்தப்பட்டுள்ளது. ஆல் நிப்பான் ஏர்லைன்ஸ் (ஏஎன்ஏ) விமான நிறுவனம் இந்த சேவையை தொடங்கியுள்ளது. தென் இந்தியாவில் குறிப்பாக சென்னையைச் சுற்றிலும் தொழில் வளர்ச்சி வேகமாக நடைபெற்று வருவதாலும் ஜப்பான் ...\nஅமெரிக்காவில் 21 லட்சத்து 71 ஆயிரத்து 397 பவுண்டுகள் கோழிக்கறி கடைகளிலிருந்து திரும்பப் பெறப் பட்டுள்ளது. அரிசோனாவில் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் சிம்மன்ஸ் பதப்படுத்தப்பட்ட உணவு தயாரிப்பு நிறுவனம் சில்லறை வணிக நிறுவனங்களிலிருந்து இதை திரும்பப் பெற்றுள்ளது. பதப்படுத்தப்பட்ட மற்றும் உறைய ...\nவிண்வெளியில் நடக்கவுள்ள சாதனைப் பெண்கள்\nவிண்வெளி வரலாற்றிலேயே முதன்முறையாக பெண்கள் மட்டுமே தனியாக விண்வெளியில் நடக்கும் நிகழ்வு அரங்கேறவுள்ளது. அமெரிக்காவை சேர்ந்த கிறிஸ்டினா கோச் மற்றும் ஜெசிக்கா மேர் ஆகிய இரண்டு விண்வெளி வீராங்கனைகள், இந்திய நேரப்படி மாலை 4 மணிக்கு விண்வெளியில் நடக்கவுள்ள‌னர். இந்நிகழ்வு நாசாவின் ...\nஅமெரிக்கப் பள்ளிகளில் வீணாகும் உணவு பன்றிகளுக்கு\nபோர்ட்லாண்ட்(யுஎஸ்): அமெரிக்காவின் வடமேற்கு எல்லையில் அமைந்துள்ள மெய்ன் மாநிலத்தில், பள்ளிகளில் வீணாகும் உணவை பன்றிகளுக்கு வழங்கலாம் என சட்டம் இயற்றப் பட்டுள்ளது. அமெரிக்காவின் வட மேற்கே உள்ள பகுதியில் தான் முதன் முதலில் ஐரோப்பியர்களின் குடியேற்றம் அமைந்தது. உணவுக்காக பன்றிகள் வளர்க்கும் ...\nவாஷிங்டனில் அமைச்சர் ஜெய்சங்கர்.. வர்த்தகப் பேச்சுவார்த்தை\nவாஷிங்டன்: இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர், அமெரிக்க வெளியுறவுத் துறைச் செயலாளர் மைக் பாம்யோவை சந்தித்தார். மூன்று நாட்கள் பயணமாக அமெரிக்கா வந்துள்ள அமைச்சர் ஜெய்சங்கர் பாதுகாப்புத் துறைச் செயலாளர் மார்க் எஸ்பெர் மற்றும் தேசிய பாதுகாப்புச் ஆலோசகர் ராபர்ட் ...\nதிராவிடர் கழகம் தலைவர் கி.வீரமணிக்கு அமெரிக்காவில் விருது\nவாஷிங்டன்: திராவிடர் கழகம் தலைவர் கி.வீரமணிக்கு அமெரிக்க மனிதநேயர் சங்கத்தின் சார்பில் விருது வழங்கப்படுகிறது. 75 ஆண்டுகப்ளாக அமெரிக்காவில் செயல்பட்டு வரும் அமைப்பான மனிதநேயர் சங்கம், மனிதநேயத்திற்காக குரல் கொடுத்து வருகிறது. அறிவியல் மனப்பான்மையுடன்உலகெங்கும் மனித நேயத்தை கடைப்பிடிக்க வலியுறுத்தி வரும் ...\nஅமெரிக்காவில் 5 மில்லியன் குழந்தைகள் கைகளில் இ-சிகரெட்… அதிர்ச்சி தகவல்\nவாஷிங்டன்: புகையிலை இல்லாத செயற்கை சுவையூட்டப்பட்ட இ-சிகரெட்களை 5 மில்லியன்கள் அமெரிக்கக் குழந்தைகள் பயன்படுத்துவதாக அமெரிக்க சுகாதாரத்துறை செயலாளர் அலெக்ஸ் அசார் கூறியுள்ளார். புகையிலைப் பழக்கத்தை நிறுத்துவதற்காக அறிமுகப்படுத்தப்பட்ட பலதரப்பட்ட சுவையுள்ள இ-சிகரெட்கள், பள்ளிக் குழந்தைகள் கைகளுக்கு எளிதாகக் கிடைக்கிறது. அதிபர் ...\nகாணாமல் போன மகன் அமெரிக்காவில்… 20 ஆண்டுகள் தேடிய பெற்றோர்\nசென்னை: இருபது ஆண்டுகளுக்கு முன்னால் காணாமல் போன மகன் அமெரிக்காவிலிருந்து சென்னைக்கு வந்து பெற்றோரை சந்தித்துள்ளார். . சென்னை புளியந்தோப்பு பகுதியில் வசித்து வரும் நாகேஸ்வர ராவ் - சிவகாமி தம்பதிக்கு இரண்டு மகன்களும் ஒரு மகளும் உண்டு. இரண்டு வயதாக ...\nஅமெரிக்காவிடம் உதவி கேட்கும் ஹாங்காங் மக்கள்\nஹாங்காங்: சீனாவிடமிருந்து விடுதலை வேண்டும் என்று ஹாங்காங்கில் உள்ள அமெரிக்கத் தூதரகம் முன்பு மக்கள் கோரிக்கை எழுப்பியுள்ளனர். இங்கிலாந்தின் காலனியாக இருந்த ஹாங்காங் சீனாவின் ஒரு பகுதியாக அறிவித்து இரு நாடுகளும் ஒப்பந்தம் செய்தன. ஆனாலும், ஹாங்காங் குடிமக்களுக்கு தனி சிறப்பு ...\n… அமெரிக்கா செல்ல முயன்ற வாலிபர் கைது\nடெல்லி: 81 வயது தாத்தா போல் வேடம் போட்டு அமெரிக்கா செல்ல முயன்ற 32 வயது வாலிபர் டெல்லி விமான நிலையத்தில் பிடிபட்டார். குஜராத் மாநிலம் அகமதாபாத் நகரைச் சார்ந்த 32 வயது ஜெயேஷ் பட்டேல் என்ற வாலிபர், நியூயார்க் செல்வதற்காக ...\nஅமெரிக்காவில் வால்மார்ட் வளாகத்தில் துப்பாக்கிச்சூடு\nஹாபர்ட்: அமெரிக்காவின் இண்டியானா மாநிலத்தில் உள்ள ஹாபர்ட் நகரின் வால்மார்ட்டில் துப்பாக்கிச் சூடு நடந்துள்ளது. கார்கள் நிறுத்துமிடத்தில் மர்ம நபர் ஒருவர் சரமாரியாகத் துப்பாக்கியால் சுட ஆரம்பித்துள்ளார். துப்பாக்கிச் சத்தம் கேட்டதும், ஆங்காங்கே சென்று கொண்டிருந்த மக்கள் அலறி அடித்துக் கொண்டு ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541318556.99/wet/CC-MAIN-20191216065654-20191216093654-00308.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vithyasagar.com/2018/02/14/%E0%AE%85-%E0%AE%86-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%A9-%E0%AE%87%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2019-12-16T07:25:13Z", "digest": "sha1:JMLDE7A6ZVYA3XWONGO6VPU6P7GGFQCT", "length": 21509, "nlines": 279, "source_domain": "vithyasagar.com", "title": "அ.. ஆ..வென இரண்டு காதல்.. | வித்யாசாகரின் எழுத்துப் பயணம்..", "raw_content": "\nகால ஏட்டில் கண்ணீராகவாவது கரையத் துடிக்கும் ஒரு இதயத் துடிப்பு..\nஅவளின்றி நான் இறந்தேனென்று அர்த்தம் கொள்\n← நதியோடும் அழகில் நற்கவி நடையாடும் அழகு..\nமனைவியை புரியாதவர்களுக்கு, உடன் நேசிப்பவர்களுக்கும், மகள்களைப் பெற்றவர்களுக்கும்.. →\nஅ.. ஆ..வென இரண்டு காதல்..\nPosted on பிப்ரவரி 14, 2018\tby வித்யாசாகர்\nஅது என் முதல் காதல்\nஅவளை மட்டும் நினைத்த காதல்,\nமனதிற்குள் அவளைச் சுற்றி சுற்றி\nஎன் ஆசைக்கு நான் தந்த முதல்\nமனதுமூட்டிய முதல் துளி நெருப்பு,\nபுத்தகத்தில் அவளையும் வைத்துப் படித்த\nஎனக்கு இருபதுமான யெங்களின் பதின்மவயதை\nஅன்றொரு ஞாயிற்றுக்கிழமையின் திரைப்பட இரவில்\nகவிதைக்கு ‘உ’ போட்டு பழகியது\nஒரு இருபது முப்பது வருடத்து\nஇரு மின்மினிப் பூச்சிகளின் அன்புக் கதையது..\nஉறவு இனித்த விதி போல அதுவுமொரு\nசமூகம் சபித்த காதல் தான்..\nஅந்தப் பெண்ணிற்கு என்னைப் பிடித்திருந்தது\nஎங்களுக்கு என்னவென்றெல்லாம் அப்போது புரியாது,\nஅன்று குடி வந்தார்கள், பார்த்தோம்\nஏதோ ஒரு உறவாய் தனித்திருந்தோம்,\nஅலையே சொந்தமில்லையென்பது போலிருந்தது எங்களுக்கு,\nஅவள் அழுதாளா இல்லையா தெரியாது\nசடாரென வானம் கண்களை மூடிக்கொண்டதைப்போல\nஅவள் தந்த முத்தங்களை மட்டும்\nஅந்த யாருக்கும் தெரியாத ஒரு புத்தகத்திற்குள்\nபதிவினைப் பகிர்ந்து கொள்ள இங்கே சொடுக்கவும், நன்றி\nநள்ளிரவில் தூங்கி நள்ளிரவில் எழுந்து முழு இரவையும் தொலைத்து வாங்கிய எழுத்துக்களில் - ஒரு இதயம் விழித்துக் கொண்டாலும் வெற்றி என்பேன் தோழர்களே\nThis entry was posted in கண்ணீரால் கனவுகளைச் சிதைத்தவர்கள் and tagged அநீதி, அப்பா, அமைதி, அம்மா, அறியாமை, ஆண், ஆண்குழந்தை, ஆண்டாள், இட்லி, இந்தியா, இல்லறம், உடல், உணவு, எண்ணம் padi, எலிக்கறி, எழுத்து, ஏழை, ஏழ்மை, ஒழுக்கம், கடவுள், கணவர், கவிதை, காய்கறி, கிழி, குடியரசு, குடும்பம், குணம், குழந்தை, குவைத், கொடி, கொடியரசு, கொலை, கொள்ளை, கோழிவிரல், சன்னம், சமாதானம், சமுகம், சர்வாதிகாரம், சாணி, சாந்தி, சாமி, சாவு, சினிமா, சினிமா விமர்சனம், சிமினி விளக்கு, சிவா கார்த்திகேயன், சீர்குலைவு, சூப்பு, சோறு, ஜெயம் ரவி, ஞானம், டைரக்டர், தன்னைத் தான் உணர்தல், தமிழகம், தலையெழுத்து, தாம்பத்யம், தியானம், திரை, திரைவிமர்சனம், தெய்வம், தேசம், தேசியக்கொடி, தேசியம், தேநீர், தொகு, தொண்டு, தொழிலாளி, நயன் தாரா, நரி, நல்லறம், நாசம், நாடு, நிம்மதி, நிலையாமை, நீ சிரித்தால் பனிவிழும் மலருதிரும்.., பக்கோடா, பக்தி, படி, படிப்பு, பண்பு, பன், பறந்துப்போ வெள்ளைப்புறா, பாடம், பிச்சைக்காரன், பித்து, பின்னூட்டங்கள், பிரியாணி, பிள்ளைகள், புதுக் கவிதைகள், புதுக்கவிதை, புத்தகம், பெண், பெண்குழந்தை, போராட்டம், போர், மதம், மனம், மனைவி, மரணம், மழலை, மாண்பு, மாத்திரை, மூச்சு, மோசம், ரகசியம், ரணம், வசதி, வலி, வாழ்க்கை, விதி, வித்யாசாகர், வித்யாசாகர் கவிதை, விபத்து, வீடு, வீரவணக்கம்.., வேலைக்காரன், father, kadavul, mother, pichchaikaaran, vidhyasagar, vithyasaagar, vithyasagar. Bookmark the permalink.\n← நதியோடும் அழகில் நற்கவி நடையாடும் அழகு..\nமனைவியை புரியாதவர்களுக்கு, உடன் நேசிப்பவர்களுக்கும், மகள்களைப் பெற்றவர்களுக்கும்.. →\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nஇங்கிலாந்தில் தமிழிருக்கை அமைக்க உதவுவோர் முன்வரவும். நன்றி\nஅது வேறு காலம்.. (3)\nஉன்மீது மட்டும் பெய்யும் மழை (25)\nஎன் இனிய உறவுகளுக்கு வணக்கம் (23)\nஒரு கோப்பையில் கொஞ்சம் மது (3)\nவாழ்க்கை விதைக்கப்பட்ட நிலம்.. (3)\nஒரு கண்ணாடி இரவில் (20)\nகண்ணீரால் கனவுகளைச் சிதைத்தவர்கள் (26)\nகண்ணீர் வற்றாத காயங்கள்.. (44)\nசின்ன சின்ன கவிதைகள் (19)\nபறக்க ஒரு சிறகை கொடு.. (51)\nகவியரங்க தலைமையும் கவிதைகளும் (33)\nகாற்றாடி விட்ட காலம்.. (32)\nகாற்றின் ஓசை – நாவல் (18)\nசொட்டும் வியர்வையில் சுதந்திரக் கனவுகள் (38)\nகொழும்பு வழியே ஒரு பயணம் (16)\nநீ சிரித்தால் பனிவிழும் மலருதிரும்.. (31)\nநீங்களுமிங்கே கவிதை எழுதலாம் (9)\nமீனும் மீனும் பேசிக்கொண்டன.. (8)\nவாழ்வைச் செதுக்கும் ஒரு நிமிடம் (8)\nGTV – இல் நம் படைப்புகள் (10)\n« ஜன மார்ச் »\nதமிழ் மீடியா செய்தி இணையம்\nஅம்மாயெனும் தூரிகையே.. அரைகுடத்தின் நீரலைகள்.. அறிவிப்பு உடைந்த கடவுள் உன்மீது மட்டும் பெய்யும் மழை எத்தனையோ பொய்கள் என் இனிய உறவுகளுக்கு வணக்கம் ஒரு கண்ணாடி இரவில் கண்ணீரால் கனவுகளைச் சிதைத்தவர்கள் கண்ணீர் வற்றாத காயங்கள்.. கல்லும் கடவுளும்.. கவிதைகள் கவியரங்க தலைமையும் கவிதைகளும் காதல் கவிதைகள் காற்றாடி விட்ட காலம்.. சின்ன சின்ன கவிதைகள் சிறுகதை சொட்டும் வியர்வையில் சுதந்திரக் கனவுகள் ஞானமடா நீயெனக்கு தமிழீழக் கவிதைகள் திரை மொழி நீ சிரித்தால் பனிவிழும் மலருதிரும்.. நீயே முதலெழுத்து.. பறக்க ஒரு சிறகை கொடு.. பறந்துப்போ வெள்ளைப்புறா.. பாடல்கள் பிரிவுக்குப் பின் வாழ்த்துக்கள்\nஉங்களின் மின்னஞ்சல் முகவரியை பதிந்து நம் பதிவுகளின் விவரத்தை உடனுக்குடன் பெற்றுக் கொள்ளுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541318556.99/wet/CC-MAIN-20191216065654-20191216093654-00308.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/topic/%E0%AE%85%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2019-12-16T08:12:13Z", "digest": "sha1:LQ3YULPU52F3MZOKW2DAS762CUK4D2NS", "length": 19475, "nlines": 194, "source_domain": "www.maalaimalar.com", "title": "அம்மன் News in Tamil - அம்மன் Latest news on maalaimalar.com", "raw_content": "\nமண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலில் வலியபடுக்கை பூஜை\nமண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலில் வலியபடுக்கை பூஜை\nமண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலில் வலிய படுக்கை பூஜை நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.\nசுமார் 300 ஆண்டுகள் பழமையான அங்காள பரமேஸ்வரி ஆலயம்\nசுமார் 300 ஆண்டுகள் பழமையான அங்காள பரமேஸ்வரி ஆலயம் குச்சிபாளையம் என்ற சிறிய கிராமத்தில் உள்ளது. இந்த ஆலயத்தின் வரலாற்றை அறிந்து கொள்ளலாம்.\nசக்குளத்துக்காவு பகவதி அம்மன் கோவில் விழாவில் பொங்கல் வழிபாடு\nசக்குளத்துக்காவு பகவதி அம்மன் கோவிலில் ஏராளமான பெண்கள் பொங்கல் வைத்து வழிபாடு நடத்தினர்.\nலட்ச தீப அலங்காரத்தில் ஜொலித்த மீனாட்சி அம்மன் கோவில்\nதிருக்கார்த்திகையையொட்டி லட்ச தீப அலங்காரத்தில் மதுரை மீனாட்சி அம்மன் கோவில் ஜொலித்தது.\nவெற்றிக்கு வழிகாட்டும் சக்குளத்துக்காவு பகவதி அம்மன் கோவில்\nகேரள மாநிலம் திருவல்லாவை அடுத்து ஆலப்புழை, பத்தனம்திட்டை ஆகிய மாவட்டங்களின் எல்லையில் உள்ள நீரேற்றுபுரத்தில் அமைந்திருக்கிறது, சக்குளத்துக்காவு பகவதி அம்மன் கோவில்.\nமீனாட்சி அம்மன் கோவிலில் கார்த்திகை மாத திருவிழா தொடங்கியது\nமதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் இந்தாண்டுக்கான கார்த்திகை மாத திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.\n26-ந்தேதி சூரிய கிரகணம்: கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில் நடை 5 மணி நேரம் அடைப்பு\nவருகிற 26-ந்தேதி சூரிய கிரகணம் ஆகும். அன்றைய தினம் கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில் நடை 5 மணி நேரம் அடைக்கப்படுகிறது.\nகன்னியாகுமரி பகவதி அம்மனுக்கு 8 பவுன் தங்க காசு மாலை\nகன்னியாகுமரி பகவதி அம்மனுக்கு 8 பவுனில் தங்க காசு மாலையை திருவிதாங்கூர் ராணி வழங்கினார்.\nதிருவாரூர் அருகே ரூ.1 கோடி மதிப்புள்ள ஐம்பொன் அம்மன் சிலை திருட்டு\nதிருவாரூர் அருகே ரூ.1 கோடி மதிப்புள்ள ஐம்பொன் அம்மன் சிலை திருட்டு போனது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.\nமீனாட்சி அம்மன் கோவிலில் 19-ந்தேதி அஷ்டமி பிரதட்சண திருவிழா\nமீனாட்சி அம்மன் கோவிலில் அஷ்டமி பிரதட்சண திருவிழா வருகிற 19-ந் தேதி நடக்கிறது.\nஎதிரிகளின் தொல்லை நீக்கும் காளி அம்மன் ஸ்லோகம்\nஇந்த மந்திரத்தினை நாம் தினந்தோறும் உச்சரித்து வந்தால் எதிரிகளின் தொல்லைகளும், ஏதேனும் செய்வினைகளால் நமக்கு ஏற்படும் கஷ்டங்களும் நம்மிடமிருந்து கொஞ்சம் கொஞ்சமாக விலகி விடும்.\nமீனாட்சி அம்மன் கோவிலுக்கு வெடிகுண்டு மிரட்டல்- போலீசார் தீவிர சோதனை\nமதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்ததையடுத்து, போலீசார் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர்.\nகேட்டவரம் அருளும் கோட்டை மாரியம்மன் கோவில்\nதிப்பு சுல்தான் ராணுவத்தினர் உருவாக்கிய ஆலயம், சயனக் கோலத்தில் அம்மன் காட்சிதரும் திருத்தலம் என்று பல்வேறு சிறப்புகள் கொண்டதாக திகழ்கிறது, திண்டுக்கல் கோட்டை மாரியம்மன் ஆலயம்.\nஒரே கருவறையில் 7 அம்மன்கள் உள்ள கோவில்\nநாகை மாவட்டத்தில் ‘நூபரநதி’ என்னும் கொள்ளிடம் ஆற��றின் கரையில் உள்ளது புலீஸ்வரி அம்மன் திருக்கோவில். இங்கு ஒரே சன்னிதியில் 7 அம்மன்கள் வீற்றிருந்து அருள்பாலிக்கிறார்கள்.\nஅம்மன் வேடத்திற்காக விரதம் இருக்கும் நயன்தாரா\nதமிழில் முன்னணி நடிகையாக இருக்கும் நயன்தாரா, மூக்குத்தி அம்மன் படத்திற்காக விரதம் இருக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.\nநயன்தாரா படத்தில் நான்கு இசையமைப்பாளர்கள்\nதமிழில் முன்னணி கதாநாயகியாக வலம் வரும் நயன்தாரா நடிப்பில் உருவாக இருக்கும் புதிய படத்தில் நான்கு இசையமைப்பாளர்கள் பணியாற்ற இருக்கிறார்கள்.\nமகிழ்ச்சியை வழங்கும் ஸ்ரீ வித்யாஸ்ரமம் கோவில்\nகுறிப்பிட்ட சில ஆலயங்களும், அதிலுள்ள அழகிய தெய்வங்களின் சிலை வடிவங்களும் நம்மை பெரிதும் வசீகரிக்கும். அப்படி ஒரு ஆலயம்தான் சேலம் சங்கர் நகரில் உள்ள “ஸ்ரீ வித்யாஸ்ரமம்”.\nஆர்.ஜே.பாலாஜி இயக்கி நடிக்கும் ‘மூக்குத்தி அம்மன்’ திரைப்படத்தில் நடிகை நயன்தாரா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார்.\nபிரபல காமெடி நடிகரின் படத்தில் நயன்தாரா\nதமிழ் திரையுலகின் முன்னணி கதாநாயகியாக வலம் வரும் நயன்தாரா, பிரபல காமெடி நடிகரின் படத்தில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.\nகுழந்தை பாக்கியம் அருளும் முத்தாலம்மன் கோவில்\nதிண்டுக்கல் மாவட்டம் அகரம் பகுதியில் அமைந்துள்ளது முத்தாலம்மன் கோவில். இன்று இந்த கோவில் வரலாற்றை அறிந்து கொள்ளலாம்.\nசேலத்தில் ஸ்கூட்டர் ஓட்டிய பெண்ணுக்கு சென்னையில் அபராதம் விதித்தது ஏன்\nசச்சின் டெண்டுல்கர் தேடிய சென்னைவாசி பெரம்பூரில் வசிக்கும் குருபிரசாத்\nபாட்டியை கொன்றுவிட்டு மாணவியை கடத்த முயன்ற ரவுடியை அடித்து கொன்ற பொதுமக்கள்\nஇரண்டாம் திருமணத்திற்கு வந்த முதல் மனைவி - மணமேடையில் கணவனுக்கு தர்ம அடி\nஒருவழியாக ரிலீசுக்கு தயாரான நெஞ்சம் மறப்பதில்லை\nகே.ஜி.எப் 2 படக்குழுவினரின் முக்கிய அறிவிப்பு\nகாதலனுடன் சுசீந்திரம் கோவிலில் நடிகை நயன்தாரா சாமி தரிசனம்\nசீன மொழியில் ரீமேக்காகும் கமல் படம்\nஒரே மாதத்தில் கோடீஸ்வரராக மாறிய கர்நாடக விவசாயி\nஒரு ஓட்டின் விலை என்ன - பல்லடம் அருகே சுவரொட்டியால் பரபரப்பு\nகாற்றழுத்த தாழ்வு நிலை, புயல் இல்லாமலே தமிழகத்தில் இயல்பான அளவு மழை\nஅமெரிக்க பொருட்கள் மீதான கூடுதல் வரிவிதிப்பு ரத்து: சீனா அறிவிப்பு\nஒரே குடும்பத்தில் 2 பேருக்கு ஓய்வூதியம்: ஜெகன்மோகன் ரெட்டி உத்தரவு\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541318556.99/wet/CC-MAIN-20191216065654-20191216093654-00308.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.savukkuonline.com/tag/packupmodi-series/page/8/", "date_download": "2019-12-16T08:44:17Z", "digest": "sha1:5EC6IVKLGZ5UQFMZSQGSNWKCOXDGKCZ4", "length": 8457, "nlines": 52, "source_domain": "www.savukkuonline.com", "title": "#PackUpModi series – Page 8 – Savukku", "raw_content": "\n#PackUpModi 2019 தேர்தல் / 2019 பொதுத் தேர்தல்\nதேர்தல் கமிஷனையும் விட்டு வைக்காத மோடி அரசு\n1977 ஆம் ஆண்டு அவசரகால நிலை அமலபடுத்தப்பட்ட 21 கறுப்பு மாதங்களுக்குப் பின் நடைபெற்ற தேர்தல் மிக முக்கியத்துவம் பெற்றது. அதன் பிறகு வருகிற 17ஆவது மக்களவைத் தேர்தல்தான் மிக முக்கியமான மக்களவைத் தேர்தலாகியுள்ளது. அப்போது, தேர்தல் செயல்பாடு என்பது சட்டத்திற்கு புறம்பான ஒற்றை அதிகாரமாக இருந்தவரிடமிருந்தும்...\n#PackUpModi 2019 தேர்தல் / 2019 பொதுத் தேர்தல்\nபணமதிப்பிழப்பு, பாலகோட் – மோடி நமக்கு விரித்த வலைகள்\nமுதலில் கேள்விகளை எழுப்பக்கூடிய ‘மாபெரும் நடவடிக்கை’யை அறிவித்தல், பிறகு அதன் வெற்றிகள் குறித்து மிகைப்படுத்துதல், இந்த வெற்றி குறித்து கேள்வி கேட்பவர்களை இந்தியாவின் எதிரிகள் என முத்திரை குத்துதல் – இதுதான் மோடி அரசின் போர்த் தந்திரம். பாலகோட்டில் இந்தியா விமானத் தாக்குதல் நடத்தியவுடன் அரசுக்கு ஆதரவாக...\nமோடிக்கு ஜனநாயக அமைப்புகள் காட்டும் எதிர்ப்பு\n2014ஆம் ஆண்டு முதல், இந்தியாவின் ஜனநாயக அமைப்புகள் வலுவிழந்து வருவதாக கவலை இருந்தது, ஆனால் வலுவான எதிர்ப்புகள் காரணமாக அரசாங்கம் தனது முடிவுகளில் பின்வாங்கிய தருணங்களும் உள்ளன. 2014ஆம் ஆண்டில் நரேந்திர மோடியின் அரசாங்கம் ஆட்சிக்கு வந்ததிலிருந்து, ஜனநாயக அமைப்புகள் வலுவிழந்துவருவது குறித்த கவலை அதிகரித்துவருகிறது. 2017ஆம்...\nதூய்மை கங்கைத் திட்டத்தில் மோடியின் பம்மாத்து வேலை\nகவுன்சில் நெறிமுறைகளின்படி தேசிய கங்கை கவுன்சில் ஆண்டுக்கு ஒருமுறையேனும் கூட்டப்பட வேண்டும். ஆனால், மோடி தலைமையில் ஒருமுறைகூட இந்தக் கூட்டம் நடக்கவில்லை. பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் இதுவரை ஒருமுறைகூட தேசிய கங்கை கவுன்சில் (NGC – National Ganga Council) கூட்டம் நடைபெறவில்லை என்பது...\nதிட்டமிட்டு உக்கிரமாக்கப்படும் இந்து தீவிரவாதம்\nஅரவிந்த் லிம்பாவலி பேசுவதைக் கேட்டபோது, அவர் எனக்கு ஒரு அர்த்தமுள்ள மனிதராகவே தோன்றினார். என்னுடைய இருளடைந்த நகரமான பெங்களூருவில் நகரமயமாக்கலைக் கொண்டுவருகையில் கட்சி பாகுபாடற்ற ஒரு பொறியாளராகவே எனக்குத் தெரிந்தார். கர்நாடகாவின் முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சரும், தற்போதைய சட்டமன்ற உறுப்பினருமான இவரது ட்வீட்டுகள் அங்கன்வாடிகள் , ஏரிகள்,...\n#PackUpModi 2019 தேர்தல் / 2019 பொதுத் தேர்தல்\nரபேல் சீராய்வு ஏன் மோடி அரசைக் கவலையில் ஆழ்த்துகிறது\nமோடிக்கு ரஃபேல் தரும் தலைவலியின் 5 முக்கிய அம்சங்கள் மார்ச் 6 அன்று, உச்ச நீதிமன்றத்தில் ரபேல் சீராய்வு மனுக்கள் தொடர்பாகக் காரசார விவாதம் துவங்கியது. அன்றைய தினம் மனுதாரர்களான பிரசாந்த் பூஷண், அருண் ஷோரி, யஷ்வந்த் சின்ஹா உள்ளிட்டவர்களின் வாதங்கள் கேட்கப்பட்டன. ரபேல் ஒப்பந்தம்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541318556.99/wet/CC-MAIN-20191216065654-20191216093654-00308.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.udumalai.com/nan-purindhu-konda-nabigal.htm", "date_download": "2019-12-16T07:06:25Z", "digest": "sha1:62TOWV5DHRLRCYIQCWXP3M6LZNNO247S", "length": 7306, "nlines": 190, "source_domain": "www.udumalai.com", "title": "நான் புரிந்து கொண்ட நபிகள் - அ.மார்க்ஸ், Buy tamil book Nan Purindhu Konda Nabigal online, A. Marx Books, கட்டுரைகள்", "raw_content": "\nநான் புரிந்து கொண்ட நபிகள்\nநான் புரிந்து கொண்ட நபிகள்\nநான் புரிந்து கொண்ட நபிகள்\nநபிகள் வெறும் அற பொதனைகள் செய்த இறைத் தூதா அல்ல.சமகால வரலாற்றில் செயலூக்கத்துடன் தலையிட்டவர்.மறுமையைப் பற்றியும் இறுதித் தீர்ப்புப் பற்றியும் பேசிய போதிலும் இந்த மண்ணிலேயே நிறைவேற்றத்தக்க ஒரு சமத்துவ சமூகத் திட்டத்தை வைத்துச் செயல்படுகிற மதம் இஸ்லாம்.வாழும் நெறிகளையும்,இறைக் கடமைகளையும் வலியுறுத்தும் புனித நூலாக மட்டுமின்றி அநீதிகளுக்கெதிராகப் போராடும் ஆற்றலையும் ஊக்கத்தையும் அளிக்கிறது திருக்குர்ஆன்.ஒட்டக மேய்ப்பராக வாழ்வைத் துவங்கி உலகை மாற்றியமைத்த முஹமது என்னும் நபிகள் நாயகம் மனிதர்க்குரிய பன்முக பண்புகளுடன் மக்கள் மத்தியில் வாழ்ந்தவர்.தலைமறைவாய் இயங்கிய ஒர போராளியாய.காதல் கொண்ட கணவராய், வாளேந்திய இறைத்தூதராய் வெற்றிகளை மட்டுமின்றி தோல்விகளையும் எதிர்கொண்ட தளபதியாய் எண்ணற்ற பரிமாணங்கள் உடையவர் நபிகள்.இஸ்லாம் மற்றும் நபிபகள் குறித்து அறியாதவர்களுக்க ஒரு எளிய அறிமுகமாகவும் ஏற்கனவே அறிந்தவர்களுக்கு சில புதிய செய்திகளை பகிர்ந்து கொள்வத��கவும் அமைகிறத இந்நூல்\nநிமிர்ந்து நில் (பாகம் 1)\nஈரம் கசிந்த நிலம் (வானதி)\nசுயம் அறி சுடர் விடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541318556.99/wet/CC-MAIN-20191216065654-20191216093654-00308.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://datainindia.com/viewtopic.php?f=2&t=956&start=60", "date_download": "2019-12-16T07:53:00Z", "digest": "sha1:PWBRLXUNFJBADY54LTYN2EISIVHHIUFM", "length": 5952, "nlines": 183, "source_domain": "datainindia.com", "title": "DATA IN வழங்கும் 4 விதமான ஆன்லைன் வருமான வாய்ப்புகள்! - Page 7 - DatainINDIA.com", "raw_content": "\nBoard index Announcement Area தினமும் வரும் தகவல்கள் மற்றும் முக்கியமான செய்திகள் DATA IN வழங்கும் 4 விதமான ஆன்லைன் வருமான வாய்ப்புகள்\nDATA IN வழங்கும் 4 விதமான ஆன்லைன் வருமான வாய்ப்புகள்\nஆன்லைன் வேலைகள் இனி நம் தாய் மொழி தமிழில் ஆன்லைன் வேலைகள் அனைத்தும் கற்று பணம் பெறுங்கள் .\nRe: DATA IN வழங்கும் 4 விதமான ஆன்லைன் வருமான வாய்ப்புகள்\nRe: DATA IN வழங்கும் 4 விதமான ஆன்லைன் வருமான வாய்ப்புகள்\nRe: DATA IN வழங்கும் 4 விதமான ஆன்லைன் வருமான வாய்ப்புகள்\nRe: DATA IN வழங்கும் 4 விதமான ஆன்லைன் வருமான வாய்ப்புகள்\nRe: DATA IN வழங்கும் 4 விதமான ஆன்லைன் வருமான வாய்ப்புகள்\nRe: DATA IN வழங்கும் 4 விதமான ஆன்லைன் வருமான வாய்ப்புகள்\nRe: DATA IN வழங்கும் 4 விதமான ஆன்லைன் வருமான வாய்ப்புகள்\nRe: DATA IN வழங்கும் 4 விதமான ஆன்லைன் வருமான வாய்ப்புகள்\nRe: DATA IN வழங்கும் 4 விதமான ஆன்லைன் வருமான வாய்ப்புகள்\nRe: DATA IN வழங்கும் 4 விதமான ஆன்லைன் வருமான வாய்ப்புகள்\nReturn to “தினமும் வரும் தகவல்கள் மற்றும் முக்கியமான செய்திகள்”\nதினமும் வரும் தகவல்கள் மற்றும் முக்கியமான செய்திகள்\nPayment Proofs [பணம் பெற்ற ஆதாரங்கள் ]\nதினம் வரும் புது புது ஆன்லைன் வேலைகள் [Daily Jobs]\nஆன்லைன் வேலைகளுக்கான பயிற்சி மற்றும் ஆண்ட்ராய்டு ,கம்ப்யூட்டர் மற்றும் தொழில்நுட்ப விவரங்களை அறிய\nஆன்லைன் பேங்க் அக்கௌன்ட் ஓபன் செய்வதற்கு\nஆன்லைன் ஷாப்பிங் மூலமாக பொருட்கள் வாங்க\nஉறுப்பினர்கள் தங்களை அறிமுகம் செய்து கொள்ளும் பகுதி.\nஉதவி மற்றும் சந்தேகங்கள். கேட்பதற்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541318556.99/wet/CC-MAIN-20191216065654-20191216093654-00309.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://jayanewslive.com/spiritual/spiritual_88908.html", "date_download": "2019-12-16T07:31:27Z", "digest": "sha1:MAN3U7I43RU2JL6CGGQ5C4WS3MGQ42MD", "length": 18281, "nlines": 129, "source_domain": "jayanewslive.com", "title": "ஆடிப்பெருக்கையொட்டி, புதுமணத் தம்பதியர் சிறப்பு பூஜை - காவிரி வறண்டதால் குறைந்த தண்ணீரில் வழிபாடு நடத்திய மக்கள்", "raw_content": "\nகுடியுரிமை சட்டத்திற்கு எதிராக டெல்லியில் வலுக்‍கும் போராட்டம் - போலீசாரின் தடியடிக்‍கு எதிராக பேரணி நடத்திய மாணவர்கள்\nபாலியல் வன்கொடுமை தொடர்பாக மேக்‍ இன் இந்தியா திட்டத்தை விமர்சித்த ராகுல் - தேர்தல் ஆணையம் நோட்டீஸ்\nஆந்திராவின் வளர்ச்சி பின்னோக்கி செல்கிறது : தெலுங்குதேசக் கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடு குற்றச்சாட்டு\nமத்திய அரசுக்கு எதிராக PIB டிவிட்டர் பக்கத்தில் பதிவு : சில நிமிடங்களில் நீக்கப்பட்டதால் சர்ச்சை\nசாவர்க்கர் குறித்த கருத்துக்கு ராகுல் மன்னிப்பு கேட்க வேண்டும் : தேவேந்திர ஃபட்னாவிஸ் வலியுறுத்தல்\nகுடியுரிமை சட்டத்துக்கு எதிராக, காங்கிரசும் அதன் கூட்டணிக் கட்சிகளும் வடகிழக்கு மாநிலங்களில் கலவரத்தை தூண்டுகின்றன - பிரதமர் நரேந்திர மோதி குற்றச்சாட்டு\nகுடியுரிமை திருத்த சட்டத்தில் தேவைப்பட்டால் மீண்டும் திருத்தம் செய்யப்படும் - உள்துறை அமைச்சர் அமித்ஷா உறுதி\nசட்ட விரோதமாக குடியேறியவர்கள் பட்டியலை இந்தியாவிடம் கேட்டுள்ளோம் : பங்களாதேஷ் வெளியுறவுத் துறை அமைச்சர் அப்துல் மோமன் பேட்டி\nதமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கழக நிர்வாகிகள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் : உள்ளாட்சித் தேர்தல் குறித்து தீவிர ஆலோசனை\nகுடியுரிமை சட்டம் - வீர் சாவர்கரின் கொள்கைக்கு எதிரானது : மஹாராஷ்டிர முதலமைச்சர் உத்தவ் தாக்கரே பேட்டி\nஆடிப்பெருக்கையொட்டி, புதுமணத் தம்பதியர் சிறப்பு பூஜை - காவிரி வறண்டதால் குறைந்த தண்ணீரில் வழிபாடு நடத்திய மக்கள்\nஎழுத்தின் அளவு: அ + அ - அ\nதமிழர்களின் பாரம்பரிய ஆடிப்பெருக்கு விழா, இன்று கொண்டாடப்படும் நிலையில், காவிரியாற்றில் தண்ணீர் இல்லாததால், டெல்டா மாவட்டங்களில் இவ்விழா களையிழந்து காணப்படுகிறது.\nதமிழர்கள் தொன்றுதொட்டு கடைபிடித்துவரும் ஆடிப்பெருக்கு விழா, கொண்டாடப்பட்டு வருகிறது. இதனையொட்டி, புதுமணத் தம்பதியர், நீர்நிலைகளுக்குச் சென்று பூஜைகள் நடத்தி வருகின்றனர்.\nதிருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கத்தில் அம்மா மண்டபம் காவிரி ஆற்றங்கரையில் திரண்ட புதுமணத் தம்பதியினர், தாங்கள் திருமணத்தின்போது அணிந்திருந்த மாலைகளை ஆற்றில் விட்டு, புனித நீராடினர். பொங்கிவரும் காவிரி போன்று தங்களது வாழ்வும் பெருகவும், காவிரி பெருக்கெடுத்து ஓடுவதுபோல மகிழ்ச்சி நிலைக்கவும், மாங்கல்யம் பெருக்கவும், வாழை இலையிட்டு, பூ, குங்குமம், வெற்றிலை, ���ழம், மங்கள பொருட்களைக் கொண்டு வழிபாடு செய்து பெற்றோர்களிடத்தில் ஆசிபெற்று தாலிமாற்றிக்கொண்டனர்.\nகரூர் மாவட்டத்தில், ஆடிப்பெருக்கு விழாவையொட்டி, மாயனூர் காவிரியாற்றில் புதுமணத் தம்பதிகள் வழிபாடு நடத்தினர். புத்தாடை உடுத்தி, புது திருமாங்கல்யம் அணிந்து, காவிரித் தாயை வழிபட்டனர்.\nநெல்லையில், தாமிரபரணி நதிக்கரையில், குறுக்குத்துறை பகுதியில் ஏராளமான பெண்கள் வழிபட்டனர். பலவகை உணவு படைத்து படையலிட்டு, புது மாங்கல்யம் மாற்றி வழிபட்ட பெண்கள், மற்றவர்களுக்கும் தாலிக் கயிறு வழங்கினர்.\nஇதனிடையே, ஆடிப்பெருக்கையொட்டி, மதுரை அழகர்கோவிலில், நூபுரகங்கையில் ஏராளமான பக்தர்கள் நீராடினர். மேலும், அங்கிருந்து புனிதநீரை தங்கள் வீடுகளில் தெளிப்பதற்காக அவர்கள் எடுத்துச் சென்றனர்.\nதஞ்சை, நாகை, திருவாரூர் உட்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் ஆடிப்பெருக்கு விழா நடைபெற்று வருகிறது.\nசபரிமலை ஐயப்பன் கோயிலில் ஒரே மாதத்தில் 100 கோடி ரூபாய் வருமானம் - கோவில் நிர்வாகம் தகவல்\nபழனி முருகன் கோயில் கார்த்திகை மாத காணிக்கை ரூ.3.47 கோடி - 1,230 கிராம் தங்கம், 11,220 கிராம் வெள்ளி காணிக்கையாக கிடைத்தன\nநாகர்கோவிலில் மக்‍கள் அமைதியாக வாழ வேண்டி காவடி எடுத்த போலீசார் - அலங்கரிக்கப்பட்ட யானையுடன் வேளிமலை குமாரகோவிலுக்கு ஊர்வலம்\nசபரிமலை செல்லும் பெண்களின் பாதுகாப்புக்‍கு உத்தரவிட முடியாது - உச்சநீதிமன்றம் அதிரடி\nதருமபுரி ஆதீனத்தின் புதிய மடாதிபதி பொறுப்பேற்பு\nகார்த்திகை தீபத் திருநாள் - ஸ்ரீரங்கம் ஆலயத்தில் நம்பெருமாள் முன்னிலையில் சொக்கப்பனை கொளுத்தும் வைபவம்\nதமிழகம் முழுவதும் கார்த்திகை தீபத்திருவிழா கோலாகலம் : கோவில்களில் சிறப்பு பூஜைகள் செய்து மஹா தீபம் ஏற்றி வழிபாடு\nகார்த்திகை தீபத்திருநாளையொட்டி, திருச்சி மலைக்கோட்டை தாயுமானவர் ஆலயம் மற்றும் திருப்பரங்குன்றம் கோயில்களில் மகாதீபம் ஏற்றப்பட்டது\nகார்த்திகை தீபத்திருவிழா கோலாகலம் - 2 ஆயிரத்து 668 அடி உயரமுள்ள மலை உச்சியில் மகா தீபம் ஏற்றப்பட்டது - அண்ணாமலையாருக்கு அரோகரா முழக்கமிட்டு லட்சக்‍கணக்‍கான பக்‍தர்கள் வழிபாடு\nகார்த்திகை தீபத்தை முன்னிட்டு ராமநாதபுரம் கன்னிகா பரமேஸ்வரி கோவிலில் சிறப்பு வழிபாடு - கோலாட்டம் ஆடி கொண்டாடிய ‍பெண���கள்\nகுடியுரிமை சட்டத்திற்கு எதிராக டெல்லியில் வலுக்‍கும் போராட்டம் - போலீசாரின் தடியடிக்‍கு எதிராக பேரணி நடத்திய மாணவர்கள்\nபாலியல் வன்கொடுமை தொடர்பாக மேக்‍ இன் இந்தியா திட்டத்தை விமர்சித்த ராகுல் - தேர்தல் ஆணையம் நோட்டீஸ்\nசெங்குன்றத்தில் தனியார் கிடங்கில் தீ விபத்து : ரூ.50 லட்சம் மதிப்பிலான பொருட்கள் சேதம்\nஉலக தமிழ் இசை மாநாட்டை முறையாக நடத்தவில்லை : அமைச்சர் பாண்டியராஜனிடம் தமிழறிஞர்கள் நேரில் கேள்வி\nஅரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறி பல கோடி ரூபாய் மோசடி : குற்றவாளியை போலீசார் காப்பாற்றுவதாக குற்றச்சாட்டு\nவிழுப்புரத்தில் ஆன்லைன் லாட்டரி விற்பனை : அதிமுக பிரமுகர் உட்பட 11 பேர் கைது\nமணப்பாறை அருகே இடையபட்டியில் மயிலை வேட்டையாடிய 3 பேர் கைது\nதாளவாடி வனப்பகுதிகளில் பறவைகள், வண்ணத்துப்பூச்சி கணக்கெடுப்பு பணி தொடக்கம்\nஆந்திராவின் வளர்ச்சி பின்னோக்கி செல்கிறது : தெலுங்குதேசக் கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடு குற்றச்சாட்டு\nபெண்களின் பாதுகாப்பை உறுதிசெய்வதற்காக மத்திய அரசு ஒதுக்கீடு செய்த நிர்பயா நிதி : 6 மாநிலங்கள் ஒரு ரூபாயைக் கூட செலவு செய்யவில்லை\nகுடியுரிமை சட்டத்திற்கு எதிராக டெல்லியில் வலுக்‍கும் போராட்டம் - போலீசாரின் தடியடிக்‍கு எதிரா ....\nபாலியல் வன்கொடுமை தொடர்பாக மேக்‍ இன் இந்தியா திட்டத்தை விமர்சித்த ராகுல் - தேர்தல் ஆணையம் நோட் ....\nசெங்குன்றத்தில் தனியார் கிடங்கில் தீ விபத்து : ரூ.50 லட்சம் மதிப்பிலான பொருட்கள் சேதம் ....\nஉலக தமிழ் இசை மாநாட்டை முறையாக நடத்தவில்லை : அமைச்சர் பாண்டியராஜனிடம் தமிழறிஞர்கள் நேரில் கேள் ....\nஅரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறி பல கோடி ரூபாய் மோசடி : குற்றவாளியை போலீசார் காப்பாற்றுவதாக க ....\nதேசிய அளவிலான யோகாசன நிகழ்ச்சி : 1800-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்பு ....\nவிருதுநகர் மாவட்டத்தில் யோகாசனம் செய்து 7-ம் வகுப்பு மாணவி உலக சாதனை - 'நோபிள் புக் ஆப் ரெக்க ....\nதமிழ் வார்த்தைகள்,கவிதை, பாடல்களை தலைகீழாக வாசித்து சாதனை படைக்கும் இளம் பெண் ....\nகண்ணாடி மீன் தொட்டிக்குள் நீண்ட நேரம் யோகாசனம் - 9 வயது மாணவி உலக சாதனை படைத்து அசத்தல் ....\nதருமபுரி அருகே யோகாவில் அசத்தும் மழலையர் பள்ளிச் சிறுமி - கொடிகளை பார்த்து நாட்டின் பெயர்களைக் ....\nமுகப்பு |இந்தியா |தமிழகம் |உலகம் |விளையாட்டு |ஆன்மீகம் |சிறப்பு செய்திகள் |வீடியோக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541318556.99/wet/CC-MAIN-20191216065654-20191216093654-00309.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://qna.nueracity.com/index.php?qa=user&qa_1=ebbesen23reilly", "date_download": "2019-12-16T08:47:26Z", "digest": "sha1:V2D6VHGFP7KW4ARRFV67WH5HJJBUEFDF", "length": 2875, "nlines": 33, "source_domain": "qna.nueracity.com", "title": "User ebbesen23reilly - Nueracity Q&A", "raw_content": "\nநியூ இரா சிட்டி கேள்வி மற்றும் பதில் வலைதலத் திற்கு வரவேற்கிறோம். , நீங்கள் உங்கள் கேள்விகளுக்கு மற்ற சமூக உறுப்பினர்களின் மூலமாக பதில்களை பெற முடியும். எவர் ஒருவர் 100 கேள்விகள் அல்லது 100 பதில்கள் கொடுக்கிறார்களோ அவர்கள் லங்காவி - மலேசியாவில் நடைபெறும் \"ஐ 2 ஐ\" பயிற்சி பட்டறையில் இலவசமாக*** கலந்து கொள்ள தகுதிபெறுகிறார்கள். \"ஐ 2 ஐ\" பயிற்சி பட்டறை மே - 2017 இல் நடைபெற உள்ளது. கேட்கப்படும் அல்லது பதிலளிக்கும் ஒவ்வொரு கேள்விக்கும் 40 மதிப்பெண்கள் வழங்கப்படும். முதலில் 4000 மதிப்பெண்கள் எடுக்கும் நபர் இலவசமாக*** \"ஐ 2ஐ\" பயிற்சி பட்டறையில் கலந்துகொள்ள வாய்ப்பு அளிக்கப்படும். நீங்கள் புள்ளிகள் பெற கேள்விகள் குறைந்தபட்சம் 160 வார்த்தைகள் மற்றும் 600 வார்த்தைகளுக்கு மிகாமல் . இருக்கவேண்டும். உங்கள் கேள்விகளுக்கு 7 நாட்களுக்குள் பதில் அளிக்கவில்லை என்றல், கேள்வி வலைத்தளத்தில் இருந்து நீக்கப்படும். *** இது ஒரு சில நிபந்தனைகளுக்கு உட்பட்டது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541318556.99/wet/CC-MAIN-20191216065654-20191216093654-00309.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://qna.nueracity.com/index.php?qa=user&qa_1=montgomerygonzales64", "date_download": "2019-12-16T08:51:44Z", "digest": "sha1:J6423NHKAI23D4GQ3KVVZLZYUKXGHZKJ", "length": 2892, "nlines": 33, "source_domain": "qna.nueracity.com", "title": "User montgomerygonzales64 - Nueracity Q&A", "raw_content": "\nநியூ இரா சிட்டி கேள்வி மற்றும் பதில் வலைதலத் திற்கு வரவேற்கிறோம். , நீங்கள் உங்கள் கேள்விகளுக்கு மற்ற சமூக உறுப்பினர்களின் மூலமாக பதில்களை பெற முடியும். எவர் ஒருவர் 100 கேள்விகள் அல்லது 100 பதில்கள் கொடுக்கிறார்களோ அவர்கள் லங்காவி - மலேசியாவில் நடைபெறும் \"ஐ 2 ஐ\" பயிற்சி பட்டறையில் இலவசமாக*** கலந்து கொள்ள தகுதிபெறுகிறார்கள். \"ஐ 2 ஐ\" பயிற்சி பட்டறை மே - 2017 இல் நடைபெற உள்ளது. கேட்கப்படும் அல்லது பதிலளிக்கும் ஒவ்வொரு கேள்விக்கும் 40 மதிப்பெண்கள் வழங்கப்படும். முதலில் 4000 மதிப்பெண்கள் எடுக்கும் நபர் இலவசமாக*** \"ஐ 2ஐ\" பயிற்சி பட்டறையில் கலந்துகொள்ள வாய்ப்பு அளிக்கப்படும். நீங்கள் புள்ளிகள் பெற கேள்விகள் குறைந்தபட்சம் 160 வார்த்தைகள் மற்றும் 600 வார்த்தைகளுக்கு மிகாமல் . இருக்கவேண்டும். உங்கள் கேள்விகளுக்கு 7 நாட்களுக்குள் பதில் அளிக்கவில்லை என்றல், கேள்வி வலைத்தளத்தில் இருந்து நீக்கப்படும். *** இது ஒரு சில நிபந்தனைகளுக்கு உட்பட்டது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541318556.99/wet/CC-MAIN-20191216065654-20191216093654-00309.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pasumaiputhinam.com/how-to-cultivate-azolla/", "date_download": "2019-12-16T07:30:28Z", "digest": "sha1:Z27ZVS2EZJWPLLV5QAZJ52BOV23SCTKN", "length": 15462, "nlines": 90, "source_domain": "www.pasumaiputhinam.com", "title": "Pasumaiputhinam - அசோலாவை உற்பத்தி செய்யும் முறை(How to Cultivate Azolla)", "raw_content": "\nஅசோலாவை உற்பத்தி செய்யும் முறை(How to Cultivate Azolla)\nமூக்குத்தி மற்றும் கம்மல் செடி என அழைக்கப்படும் அசோலா மிகச்சிறிய இலைகளையும், துல்லியமான வேர்களை கொண்ட தண்ணீரில் மிதக்ககூடிய பெரணி வைகையைச் சேர்ந்த தாவரம். இது கால்நடைகளுக்கு சிறந்த மாற்று தீவனமாக விளங்குகிறது. 35-36 டிகிரி செல்சியஸ் வெப்பம் அசோலாவின் வளர்ச்சிக்கு தேவைப்படுகிறது.\nஅசோலாவை உற்பத்தி செய்யும் முறை\nநிழற்பாங்கான இடத்தில் 10 அடி நீளம், 2 அடி அகலம், ஒரு அடி ஆழம் கொண்ட பாத்தி அமைக்கவும். பாத்தியின் அடித்தளத்தில் சில்பாலின் ஷீட்டை சீராக விரிக்க வேண்டும். இதன்மேல் 2 செ.மீ. அளவிற்கு தண்ணீர் ஊற்றியும் பின் பாத்தி ஒன்றுக்கு 100 கிராம் சூப்பர் பாஸ்பேட், 5 கிலோ பசுஞ்சாணம் கரைத்து இடவேண்டும். பின்னர் இப்பாத்தியில் உள்ள மண்ணை நன்கு கலக்குவதால் மண்ணின் சத்துக்கள் தண்ணீரில் கரைந்து அசோலாவிற்கு எளிதாக கிடைக்கச் செய்கிறது. 15 நாட்களில் ஒரு பாத்தியில் (10 x 2 x 1 அடி) 30 முதல் 50 கிலோ அசோலா தயாராகிறது. மூன்றில் ஒரு பங்கு அசோலாவை பாத்தியிலேயே விட்டுவிட்டு எஞ்சிய இரண்டாவது பகுதியை அறுவடை செய்யலாம். 10 நாட்களுக்கு ஒர முறை 5 கிலோ பசுஞ்சாணம் கரைப்பது நல்லது. அசோலாவை அறுவடை செய்து கால்நடை கோழிகளுக்கு சத்து நிறைந்த, சுவை மிகுந்த உணவாகப் பயன்படுத்தலாம்.\nஅசோலா பூச்சி நோய் கட்டுப்பாடு\nபொதுவாக அசோலாவை பூச்சி, நோய்கள் தாக்குவதில்லை. பாத்திகளில் அசோலாவின் அடர்த்தி அதிகமானால் பூச்சி, நோய்கள் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம். இதிலிருந்து அசோலாவை பாதுகாக்க பாத்தியின் இருபுறமும் காற்று அதிகமாக புகாதவாறு தடுப்புகள் (அ) வலைகள் அமைக்க வேண்டும். பொதுவாக பூச்சித் தொல்லை வந்தால் 5 மிலி வேப்பெண்ணெயை ஒரு லிட்டர் தண்ணீரில் கலந்து அசோலா பாத்தியில் தெளிக்க வேண்டும்\nஅசோலாவை வளர்க்க தேவையான பொருட்கள்\n20 சதுர அடியில் அசோலா வளர்க்க\nஅசோலா தாய்வித்து – 5 கிலோ\nவளமான மண் 2 செ.மீ. சமமான அளவு\nசூப்பர் பாஸ்பேட் 100 கிராம்\nசில்பாலின் ஷீட் 20 சதுர அடி\nகழிவு நீரில் வளர்க்கப்பட்ட அசோலா பசும் உரமாகவும், கால்நடை தீவனமாகவும், உயிர் எரிபொருளாகவும் பயன்படுகிறது. உலர்ந்த அசோலாவில் உள்ள புரதங்களையும், அமினோ அமிலங்களையும் ஆய்வு மேற்கொண்டபொழுது கழிவு நீரில் வளர்க்கப்பட்ட அசோலா சற்று அளவுக்கதிகமான கச்சாப் புரதங்களை கொண்டிருப்பது கண்டறியப்பட்டுள்ளது. மேலும், மித்யோனைன், ஹிஸ்டிடின் போன்ற அமினோ அமிலங்கள் அதிகமாக உள்ளது. எனவே, அசோலா சிறந்த கால்நடை தீவனமாக பயன்படுத்தப்படுத்துவதுடன், கழிவு நீரை தூய்மையாக்குவதிலும் முக்கிய பங்கு வகிக்கிறது.\nகால்நடைகளுக்கு தேவையான அமினோ அமிலங்கள், தாது உப்புகள், விட்டமின்கள், பீட்டாகாரோடின் உட்பட 30 சதவீத புரதச்சத்துகள், இதில் உள்ளன.\n15 நாட்களில் 20 சதுர அடி கொண்ட பாத்தியில், 30 முதல் 50 கிலோ அசோலா தயாராகி விடும். மூன்றில் ஒருபங்கு அசோலாவை, பாத்திலேயே விட்டு விட்டு, மீதியை அறுவடை செய்யலாம். பத்து நாட்களுக்கு ஒரு முறை, ஐந்து கிலோ பசுஞ்சாணம் கரைப்பது நல்லது. பூச்சித்தொல்லை வந்தால், ஐந்து மில்லி வேப்பெண்ணையை ஒரு லிட்டர் தண்ணீரில்கலந்து, பாத்தியில் தெளிக்கலாம். அசோலா உற்பத்தி கோடை காலத்தில் குறைவாகவும், மழைக் காலத்தில் அதிகமாகவும் காணப்படும்.\nஅசோலாவில் லிக்னின் மற்றும் நார்சத்து அதிகம் இருப்பதால், கால்நடைகள், கோழி, பன்றி மற்றும் மீன்களுக்கு உரமாக கொடுக்கலாம். அறுவடை செய்த அசோலாவை, மாட்டுச் சாணத்தின் வாசனை போகும்வரை, தண்ணீரில் கழுவி, தவிடு அல்லது மாட்டு தீவனத்துடன் 1-1 என்ற சதவீதத்தில் கலந்து கொடுக்க வேண்டும்.\nஅசோலவை ஒரு பசுவிற்கு, இரண்டு கிலோ வரை, தீவனமாக கொடுப்பதால், 15 முதல் 20 சதவீதம் வரை பால் உற்பத்தி அதிகரிக்கும். புண்ணாக்கு செலவு 25 முதல் 40 சதவீதம் வரை குறையும். பாலின் தரம் அதிகரிப்பது மற்றுமின்றி, கால்நடைகளின் ஆரோக்கியம் அதிகரித்து வாழ்நாளும் அதிகரிக்கிறது.\nஅசோலாவை மாடுகளுக்கு நாள் ஒன்றுக்கு, ஒன்று முதல் 15 கிலோவும், இறைச்சிக்கோழி, வான்கோழிகளுக்கு 20 முதல் 30 கிராமும், ஆடுகளுக்கு 300 முதல் 500 கிராமும், வெண்பன்றிக்கு ஒன்றரை முதல் இரண்டு கிலோவும், முயலுக்கு 100 கிராமும் கொடுக்கலாம். இதில், மூன்று சதவீத கொழுப்பு சத்தும், 14 முதல் 15 சதவீத நார்சத்தும், 25 முதல் 30 சதவீத புரதசத்தும், 45 முதல் 50 சதவீதமாவுச் சத்தும் உள்ளது.\nஒரு கிலோ அசோலா உற்பத்தி செய்யும் செலவு, மிகவும் குறைவு என்பதால், தீவனச்செலவு வெகுவாக குறையும். விவசாயிகள் அசோலா உற்பத்தியில் இறங்கினால்,கால்நடை வளர்ப்பை லாபகரமாக செய்ய முடியும். விட்டமின் பி12 உருவாவதற்கு, தேவையான மூலப்பொருளாக, பீட்டாகாரோட்டின்உள்ளது. அசோலா கலந்த தீவனத்தை தின்று வளரும் கோழியின் முட்டைகளை சாப்பிடுவதால், மனிதர்களுக்கும் கண் பார்வை நன்றாக தெரியும்.\nமண்ணை வளமாக்கும் பல தானிய விதைப்பு (Mixed Crop Cultivation)\nவெங்காய சாகுபடி செய்துள்ள விவசாயிகள் கவனத்திற்கு(Onion Cultivation)\nமாடித்தோட்டத்தில் ரோஜாசெடி வளர்ப்பு(Growing Rose Plants In Madi thottam)\nகோடை காலத்தை சமாளிக்க என்ன செய்யலாம்\nஇயற்கை பூச்சிக்கொல்லி, கரைசல்கள் (12)\nமுருங்கையில் நவீன சாகுபடி தொழில்நுட்பங்கள் (Technology to grow Plant Drumstick)\nசினை நிற்காமல் போன கால்நடைகள் சினை நிற்க இயற்கை மருத்துவம்(Pregnancy in Cattle)\nNovember 29, 2019, No Comments on சினை நிற்காமல் போன கால்நடைகள் சினை நிற்க இயற்கை மருத்துவம்(Pregnancy in Cattle)\nகுளிர்காலத்தில் தோட்டத்தைப் பராமரிக்க சில டிப்ஸ்(Winter Garden Care)\nSeptember 29, 2019, No Comments on குளிர்காலத்தில் தோட்டத்தைப் பராமரிக்க சில டிப்ஸ்(Winter Garden Care)\nகடுக்காயின் மருத்துவ குணங்கள் (Properties of kadukkai) - 3522 views\nபுற்று நோயை முற்றிலும் அழிக்க (Cure from Cancer) - 1358 views\nசுத்தமான குடிநீரை தரும் செம்பு (Copper) - 1221 views\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541318556.99/wet/CC-MAIN-20191216065654-20191216093654-00309.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thirukkural.com/2009/01/blog-post_4615.html", "date_download": "2019-12-16T08:17:50Z", "digest": "sha1:3J2T2IYKQBBAR5NVR5LRCMOECOE6KN6G", "length": 46829, "nlines": 524, "source_domain": "www.thirukkural.com", "title": "திருக்குறள் - திருவள்ளுவர்: தீவினையச்சம்", "raw_content": "\nPosted in அறத்துப்பால், இல்லறவியல், குறள் 0201-0210, தீவினையச்சம்\nகுறள் பால்: அறத்துப்பால். குறள் இயல்: இல்லறவியல். அதிகாரம்: தீவினையச்சம்.\nதீவினையார் அஞ்சார் விழுமியார் அஞ்சுவர்\nதீயவர்கள் தீவினை செய்ய அஞ்சமாட்டார்கள்; தீவினையால் மகிழ்ச்சி ஏற்படுவதாயினும் அதனைச் செய்திடச் சான்றோர் அஞ்சி நடுங்குவார்கள்.\nதீயவை செய்தலாகிய செருக்கைத் தீவினை உடைய பாவிகள் அஞ்சார், தீவினை இல்லாத மேலோர் மட்டுமே அஞ்சுவர்.\nதீமை என்னும் மயக்கத்தைச் செய்ய, முன்னைத் தீவினை உடையவர் பயப்படமாட்டார்; பெரியவர்க���ோ பயப்படுவர்.\n[அஃதாவது, பாவங்களாயின செய்தற்கு அஞ்சுதல். இதனான் மெய்யின்கண் நிகழும் பாவங்கள் எல்லாம் தொகுத்து விளக்குகின்றார் ஆகலின்.இது பயன்இல சொல்லாமையின்பின் வைக்கப்பட்டது.)\nதீவினை என்னும் செருக்கு - தீவினை என்று சொல்லப்படும் மயக்கத்தை, தீவினையார் அஞ்சார் - முன் செய்த தீவினையுடையார் அஞ்சார், விழுமியார் அஞ்சுவர் - அஃது இலராகிய சீரியார் அஞ்சுவர். ('தீவினை என்னும் செருக்கு' எனக் காரியம் காரணமாக உபசரிக்கப்பட்டது. மேல் தொட்டுச் செய்து கைவந்தமையான் 'அஞ்சார்' என்றும், செய்து அறியாமையான் 'அஞ்சுவர்' என்றும் கூறினார்.).\nஎன்றுந் தீத்தொழில் செய்வா ரஞ்சார்: சீரியரஞ்சுவர், தீவினையாகிய களிப்பை. இஃது இதற்கு நல்லோ ரஞ்சுவ ரென்றது.\nதிருக்குறளார் வீ. முனிசாமி உரை:\nதீய செயல் என்னும் செருக்குடைய அறியாமைக்கு தீவினையாளராகிய தீச்செயல் நெஞ்சங்கொண்டவர்கள் அஞ்சமாட்டார்கள். சீரிய சிறப்புடையவர்கள் அஞ்சப் படுவார்கள்.\nதீயவை தீய பயத்தலால் தீயவை\nதீய செயல்களால் தீமையே விளையும் என்பதால் அச்செயல்களைத் தீயை விடக் கொடுமையானவையாகக் கருதி அவற்றைச் செய்திட அஞ்சிட வேண்டும்.\nதீயசெயல்கள் தீமையை விளைவிக்கும் தன்மை உடையனவாக இருத்தலால், அத் தீயச் செயல்கள் தீயைவிடக் கொடியனவாகக் கருதி அஞ்சப்படும்.\nநமக்கு நன்மை என்று பிறருக்குச் செய்யும் தீமைகள், நமக்குத் தீமையே தருவதால், தீமைகளைத் தீயினும் கொடியனவாக எண்ணிச் செய்ய அஞ்ச வேண்டும்.\nதீயவை தீய பயத்தலான் - தனக்கு இன்பம் பயத்தலைக் கருதிச் செய்யும் தீவினைகள், பின் அஃது ஒழித்துத் துன்பமே பயத்தலான், தீயவை தீயினும் அஞ்சப்படும்- அத்தன்மையாகிய தீவினைகள் ஒருவனால் தீயினும் அஞ்சப்படும். (பிறிதொரு காலத்தும், பிறிதொரு தேயத்தும், பிறிதோர் உடம்பினும் சென்று சுடுதல் தீக்கு இன்மையின் , தீயினும் அஞ்சப்படுவதாயிற்று.).\nதீத்தொழிலானவை தமக்குத் தீமை பயத்தலானே, அத்தொழில்கள் தொடிற் சுடுமென்று தீக்கு அஞ்சுதலினும் மிக அஞ்சப்படும்.\nதிருக்குறளார் வீ. முனிசாமி உரை:\nதீச் செயல்கள் தீமையினையே கொடுப்பதால் தீச் செயல்கள் தீயினைவிடக் கொடுமையென்று அஞ்சப் படும்.\nஅறிவினுள் எல்லாந் தலையென்ப தீய\nதீமை செய்தவர்க்கு அதையே திருப்பிச் செய்யாமலிருத்தலை, எல்லா அறிவிலும் முதன்மையான அறிவு என்று போற��றுவர்.\nதம்மை வருத்துவோர்க்கும் தீய செயல்களைச் செய்யாமலிருத்தலை, அறிவு எல்லாவற்றிலும் தலையான அறிவு என்று கூறுவர்.\nதனக்குத் தீமை செய்பவர்க்கும் தீமை செய்யாது இருப்பதே, அறிவில் எல்லாம் முதன்மை அறிவு என்று கூறுவர்.\nஅறிவினுள் எல்லாம் தலை என்ப - தமக்கு உறுதி நாடும் அறிவுரைகள் எல்லாவற்றுள்ளும் தலையாய அறிவு என்று சொல்லுவார் நல்லோர், செறுவார்க்கும் தீய செய்யா விடல் - தம்மைச் செறுவார் மாட்டும் தீவினைகளைச் செய்யாது விடுதலை. (விடுதற்குக் காரணம் ஆகிய அறிவை 'விடுதல்' என்றும் , செய்யத் தக்குழியுஞ் 'செய்யாது' ஒழியவே தமக்குத் துன்பம் வாராது என உய்த்துணர்தலின், அதனை 'அறிவினுள் எல்லாம் தலை' என்றும் கூறினார். செய்யாது என்பது கடைக்குறைந்து நின்றது. இவை மூன்று பாட்டானும் தீவினைக்கு அஞ்சவேண்டும் என்பது கூறப்பட்டது.).\nஎல்லா அறங்களையும் அறியும் அறிவு எல்லாவற்றுள்ளும் தலையான அறிவென்று சொல்லுவர் நல்லோர்; தமக்குத் தீமை செய்வார்க்குந் தாம் தீமை செய்யாதொழிதலை. இஃது எல்லாவற்றுள்ளுந் தலைமை யுடைத்தென்றது.\nதிருக்குறளார் வீ. முனிசாமி உரை:\nதமக்குத் துன்பம் உண்டாக்குபவர்களுக்கும் தீவினைகளைச் செய்யாமல் விடுதல் என்பதை அறிவுகள் எல்லாவற்றிற்கும் தலையாய அறிவு என்று நல்லோர் சொல்லுவர்.\nமறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்\nமறந்தும்கூட மற்றவர்க்குக் கேடு செய்ய நினைக்கக் கூடாது; அப்படி நினைத்தால் அவனுக்குக் கேடு உண்டாக்க அவனை அறம் முற்றுகையிட்டு விடும்.\nபிறனுக்கு கேட்டைத் தரும் தீய செயல்களை ஒருவன் மறந்தும் கூட எண்ணக்கூடாது, எண்ணினால் எண்ணியவனுக்கு கேடு விளையுமாறு அறம் எண்ணும்.\nமறந்தும் பிறர்க்குத் தீமை செய்ய எண்ணாதே; எண்ணினால் எண்ணியவனுக்கு அறக்கடவுளே தீமையைத் தர எண்ணும்.\nபிறன் கேடு மறந்தும் சூழற்க - ஒருவன் பிறனுக்குக் கேடு பயக்கும் வினையை மறந்தும் எண்ணாதொழிக, சூழின் சூழ்ந்தவன் கேடு அறம் சூழும் - எண்ணுவானாயின், தனக்குக் கேடு பயக்கும் வினையை அறக்கடவுள் எண்ணும். ('கேடு' என்பன ஆகுபெயர். சூழ்கின்ற பொழுதேதானும் உடன் சூழ்தலின், இவன் பிற்படினும் அறக்கடவுள் முற்படும் என்பது பெறப்பட்டது. அறக்கடவுள் எண்ணுதலாவது, அவன் கெடத் தான் நீங்க நினைத்தல். தீவினை எண்ணலும் ஆகாது என்பதாம்.).\nபிறனுக்குக் கேட்டை மறந்துஞ் சூழாதொழிக: சூழ்வனாயின் அவனாற் சூழப்பட்டவன் அதற்கு மாறாகக் கேடு சூழ்வதன்முன்னே சூழ்ந்தவனுக்குக் கேட்டைத் தீமை செய்தார்க்குத் தீமை பயக்கும் அறந்தானே சூழும். இது தீமை நினையினுங் கேடு தருமென்றது.\nதிருக்குறளார் வீ. முனிசாமி உரை:\nஒருவன் மறந்தேனும் பிறனுக்குத் தீமைதரும் செயல்களைச் செய்யாதிருப்பானாக; அப்படி நினைப்பானாகில் அவனுக்குத் தீங்கினை அறம் நினைக்கும்.\nஇலன்என்று தீயவை செய்யற்க செய்யின்\nவறுமையின் காரணமாக ஒருவன் தீய செயல்களில் ஈ.டுபடக்கூடாது; அப்படி ஈ.டுபட்டால் மீண்டும் அவன் வறுமையிலேயே வாட வேண்டியிருக்கும்.\nயான் வறியவன் என்று நினைத்துத் தீய செயல்களைச் செய்யக்கூடாது, செய்தால் மீண்டும் வறியவன் ஆகி வருந்துவான்.\nதன் ஏழ்மையைப் போக்கப் பிறர்க்குத் தீமை செய்யாதே, செய்தால் மேலும் ஏழை ஆவாய்.\nஇலன் என்று தீயவை செய்யற்க -யான் வறியன் என்று கருதி அது தீர்தற்பொருட்டுப் பிறர்க்குத் தீவினைகளை ஒருவன் செய்யாது ஒழிக, செய்யின் பெயர்த்தும் இலன் ஆகும் - செய்வானாயின் பெயர்த்தும் வறியன் ஆம். (அத் தீவினையால் பிறவிதோறும் இலன் ஆம் என்பதாம். அன் விகுதி முன் தனித்தன்மையினும் பின் படர்க்கை ஒருமையினும் வந்தது. தனித்தன்மை 'உளனா என் உயிரை உண்டு' (கலித்.குறிஞ்சி.22) என்பதனாலும் அறிக. மற்று - அசை நிலை. 'இலம்' என்று பாடம் ஓதுவாரும் உளர். பொருளான் வறியன் எனக் கருதித் தீயவை செய்யற்க, செய்யின், அப்பொருளானேயன்றி, நற்குண நற்செய்கைகளாலும் வறியனாம், என்று உரைப்பாரும் உளர்.).\nநல்கூர்ந்தேமென்று நினைத்துச் செல்வத்தைக் கருதி தீவினையைச் செய்யாதொழிக; செய்வானாயின் பின்பும் நல்குரவினனாவன். அது செல்வம் பயவாது. இது வறுமை தீரத் தீமை செய்யினும் பின்பும் வறியனாகுமென்றது.\nதிருக்குறளார் வீ. முனிசாமி உரை:\nநான் வறியவன் என்று நினைத்து அதனைப் போக்க ஒருவன் தீய செயல்களைச் செய்யா திருப்பானாக; அப்படிச் செய்வானானால், மீண்டும் வறியவனாவான்.\nதீப்பால தான்பிறர்கண் செய்யற்க நோய்ப்பால\nவேதனை விளைவிக்கும் தீய செயல்கள் தன்னைத் தாக்கலாகாது என எண்ணுகிறவன் அவனும் அத்தீங்குகளைப் பிறருக்குச் செய்யாமல் இருக்க வேண்டும்.\nதுன்பம் செய்யும் தீவினைகள் தன்னை வருத்துதலை விரும்பாதவன், தீயசெயல்களைத் தான் பிறருக்குச் செய்யாமலிருக்க வேண்டும்.\nதுன்பம் தருவன தன்னைச் சூழ்ந்து வருத்த விரும்பாதவன், பிறர்க்குத் தீமை செய்யக்கூடாது.\nநோய்ப்பால தன்னை அடல் வேண்டாதான் - துன்பம் செய்யும் கூற்றவாகிய பாவங்கள் தன்னைப் பின் வந்து வருத்துதலை வேண்டாதவன், தீப்பால தான் பிறர்கண் செய்யற்க - தீமைக்கூற்றவாகிய வினைகளைத் தான் பிறர்மாட்டுச் செய்யாது ஒழிக. (செய்யின் அப்பாவங்கள் அடுதல் ஒருதலை என்பதாம்.).\nதன்னைத் துன்பப்பகுதியானவை நலிதல் வேண்டாதவன் தீமையாயினவற்றைத் தான் பிறர்க்குச் செய்யதா தொழிக. இது நோயுண்டாமென்றது.\nதிருக்குறளார் வீ. முனிசாமி உரை:\nதமக்குப் பின்பு துன்பங்களை வந்து வருத்த வேண்டாமென்று நினைப்பவர்கள், பிறர்க்குத் துன்பம் தரும் செயல்களைச் செய்யாதிருப்பார்களாக.\nஎனைப்பகை யுற்றாரும் உய்வர் வினைப்பகை\nஒருவர் நேரடியான பகைக்குத் தப்பி வாழ முடியும்; ஆனால், அவர் செய்யும் தீய வினைகள் பெரும் பகையாகி அவரைத் தொடர்ந்து வருத்திக்கொண்டே இருக்கும்.\nஎவ்வளவு கொடிய பகை உடையவரும் தப்பி வாழ முடியும், ஆனால் தீயவை செய்தால் வரும் தீவினையாகிய பகை நீங்காமல் பின் சென்று வருத்தும்.\nஎவ்வளவு பெரிய பகையைப் பெற்றவரும் தப்பித்துக் கொள்வர்; ஆனால் தீமை செய்வதால் வரும் பகையோ, அழியாமல் நம் பின் வந்து, நம்மை அழிக்கும்.\nஎனைப்பகை உற்றாரும் உய்வர் - எத்துணைப் பெரிய பகை உடையாரும் அதனை ஒருவாற்றால் தப்புவர், வினைப்பகை வீயாது பின் சென்று அடும் - அவ்வாறன்றித் தீவினை ஆகிய பகை நீங்காது புக்குழிப் புக்குக் கொல்லும் ('வீயாது உடம்பொடு நின்ற உயிரும் இல்லை.' (புறநா.363) என்புழியும் வீயாமை நீங்காமைக்கண் வந்தது.).\nஎல்லாப்பகையும் உற்றார்க்கும் உய்தியுண்டாம்; தீவினை யாகிய பகை நீங்காது என்றும் புக்குழிப் புகுந்து கொல்லும். அஃதாமாறு பின் கூறப்படும்.\nதிருக்குறளார் வீ. முனிசாமி உரை:\nஎவ்வளவு பெரிய பகையுடையவர்களும் ஒருவாற்றால் ஒருகால் தப்பிவிடுவர். ஆனால், தீச் செயலாகிய பகை நீங்காமல் பின்னேயே போய்க் கொல்லும்.\nதீயவை செய்தார் கெடுதல் நிழல்தன்னை\nஒருவருடைய நிழல் அவருடனேயே ஒன்றியிருப்பதைப்போல், தீய செயல்களில் ஈ.டுபடுகிறவர்களை விட்டுத் தீமையும் விலகாமல், தொடர்ந்து ஒட்டிக் கொண்டிருக்கும்.\nதீய செயல்களைச் செய்தவர் கேட்டை அடைதல், ஒருவனுடைய நிழல் அவனை விடாமல் வந்து அடியில் தங்கியிருத்��லைப் போன்றது.\nபிறர்க்குத் தீமை செய்தவர் அழிவது, அவரை அவரது நிழல் விடாது கால்களின் கீழே தங்கியிருப்பது போலாம்.\nதீயவை செய்தார் கெடுதல் - பிறர்க்குத் தீவினை செய்தார் தாம் கெடுதல் எத்தன்மைத்து எனின், நிழல் தன்னை வீயாது அடி உறைந்தற்று - ஒருவன் நிழல் நெடிதாகப் போயும், அவன்றன்னை விடாது வந்து அடியின்கண் தங்கியதன்மைத்து. (இவ்வுவமையைத் தன் காலம் வருந்துணையும் புலனாகாது உயிரைப்பற்றி நின்று அது வந்துழி உருப்பதாய தீவினையைச் செய்தார், பின் அதனால் கெடுதற்கு உவமையாக்கி உரைப்பாரும் உளர். அஃது உரை அன்று என்பதற்கு அடி உறைந்த நிழல் தன்னை வீந்தற்று என்னாது, வீயாது அடி உறைந்தற்று என்ற பாடமே கரியாயிற்று. மேல் 'வீயாது பின் சென்று அடும்' என்றார்.ஈண்டு அதனை உவமையான் விளக்கினார்.).\nதீயவானவற்றைப் பிறர்க்குச் செய்தார் கெடுதல், நிழல் தன்னை நீங்காதே உள்ளடியின்கீழ் ஒதுங்கினாற் போலும். மேல் வினைப்பகை பின் சென்றடுமென்றார் அஃதடுமாறு காட்டினார்.\nதிருக்குறளார் வீ. முனிசாமி உரை:\nபிறர்க்குத் தீங்கு செய்பவர்கள் தப்பாமல் கெடுவது எப்படியென்றால், ஒருவனுடைய நிழல் அவனை விடாமல் அடியிலேயே தங்குவது போன்ற தன்மையாகும்.\nதன்னைத்தான் காதல னாயின் எனைத்தொன்றும்\nதனது நலத்தை விரும்புகிறவன் தீய செயல்களின் பக்கம் சிறிதளவுகூட நெருங்கலாகாது.\nஒருவன் தன்னைத் தான் விரும்பி வாழ்பவனாயின், தீய செயலாகிய பகுதியை எவ்வளவு சிறியதாயினும் பொருந்தாமல் நீங்க வேண்டும்.\nதன்மீது அன்புள்ளவன், எவ்வளவு சிறிது என்றாலும் சரி, மற்றவர்க்குத் தீமை செயய வேண்டா.\nதன்னைத் தான் காதலன் ஆயின் - ஒருவன் தன்னைத்தான் காதல் செய்தல் உடையனாயின், தீவினைப்பால் எனைத்து ஒன்றும் துன்னற்க - தீவினையாகிய பகுதி எத்துணையும் சிறிது ஒன்றாயினும் பிறர்மாட்டுச் செய்யாது ஒழிக. (நல்வினை தீவினை என வினைப்பகுதி இரண்டாகலின், தீவினைப் பால் என்றார். பிறர்மாட்டுச் செய்த தீவினை தன் மாட்டுத் துன்பம் பயத்தல் விளக்கினார் ஆகலின், 'தன்னைத்தான் காதலன் ஆயின்' என்றார். இவை ஆறு பாட்டானும் பிறர்க்குத் தீவினை செய்யின் தாம் கெடுவர் என்பது கூறப்பட்டது.).\nதனக்குத் தான் நல்லவனாயின், யாதொன்றாயினும் தீவினைப் பகுதியாயினவற்றைப் பிறர்க்குச் செய்யாதொழிக. இது தீவினைக்கு அஞ்சவேண்டுமென்றது.\nதிர��க்குறளார் வீ. முனிசாமி உரை:\nஒருவன் தன்னைத்தானே விரும்புவானானால் சிறிதளவும் பிறனுக்குத் தீச் செயல் ஒன்றேயாயினும் செய்யாதிருப்பானாக.\nஅருங்கேடன் என்பது அறிக மருங்கோடித்\nவழிதவறிச் சென்று பிறர்க்குத் தீங்கு விளைவிக்காதவர்க்கு எந்தக் கேடும் ஏற்படாது என்பதை அறிந்து கொள்க.\nஒருவன் தவறான நெறியில் சென்று தீயசெயல் செய்யாதிருப்பானானால் அவன் கேடு இல்லாதவன் என்று அறியலாம்.\nதீய வழிகளில் பிறர்க்குத் தீமை செய்யாது வாழ்பவனே கேடு இல்லாதவன் என்று அறிக.\nமருங்கு ஓடித் தீவினை செய்யான் எனின் - ஒருவன் செந்நெறிக் கண் செல்லாது கொடுநெறிக்கண் சென்று பிறர்மாட்டுத் தீவினைகளைச் செய்யானாயின், அருங்கேடன் என்பது அறிக - அவன் அரிதாகிய கேட்டையுடையவன் என்பது அறிக. (அருமை: இன்மை.. அருங்கேடன் என்பதனை, 'சென்று சேக்கல்லாப் புள்ள உள்ளில் என்றூழ் வியன்குளம்' (அகநா.42) என்பது போலக் கொள்க. 'ஓடி' என்னும் வினையெச்சம் 'செய்யான்' என்னும் எதிர்மறை வினையின் செய்தலோடு முடிந்தது. இதனால் தீவினை செய்யாதவன் கேடிலன் என்பது கூறப்பட்டது.).\nஒருமருங்கு ஓடிப் பிறர்க்குத்தீவினைகளைச் செய்யானாயின் தனக்குக் கேடுவருவதில்லை யென்று தானே யறிக. இது கேடில்லை யென்றது.\nதிருக்குறளார் வீ. முனிசாமி உரை:\nஒருவன் கொடுமையான வழியிலே சென்று தீச் செயல்களைப் பிறருக்குச் செய்யாதிருப்பானானால் அவன் கெடுதி இல்லாதவன் என்பதனை அறிந்துகொள்ளுதல் வேண்டும்.\nஅதிகம் பேர் படித்த அதிகாரங்கள்\nதிருக்குறள் - ஒரு அறிமுகம்\nசிறுகதைகள் என்ற (http://www.sirukathaigal.com/) இணையதளம் தமிழ் சிறுகதைகளை உங்களுக்கு வழங்குவதற்காக உருவாக்கப்பட்டுள்ளதாகும். பிரபல சிறுகதைகள் மட்டுமன்றி புதிய எழுத்தாளர்களின் 8800க்கும் மேற்பட்ட சிறுகதைகளை இத்தளத்தின் வாயிலாக படித்து மகிழ இருக்கிறிர்கள்.\nஇது உங்களுக்கான தளம். உங்கள் எழுத்தார்வத்தை மக்களிடம் பகிர்ந்து கொள்வதற்கான தளம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541318556.99/wet/CC-MAIN-20191216065654-20191216093654-00309.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.wordpar.com/ta/subtitling/", "date_download": "2019-12-16T07:19:59Z", "digest": "sha1:72W2YJEBZXXZEWLBEPDEWRPHGD2AGN3T", "length": 3968, "nlines": 66, "source_domain": "www.wordpar.com", "title": "Subtitling Companies in Bangalore, Movie Subtitling Services - WordPar.com", "raw_content": "\nசப்டைட்லிங் & குளோசிடு கேப்ஷனிங் சேவைகள்\nபொழுதுபோக்குத் துறையின் வளர்ச்சி மற்றும் உலகப் பொருளாதாரத்தின் உலக மயமாக்கல் ஆகியவற்றின் காரணமாக, கலாச்சாரங்களுக்கிடையே பெரிய ஊடாடலும் பரிமாற்றமும் காணப்படுகின்றது. Word Par International திரைப்படம் மற்றும் உலகம் முழுவதும் உள்ள தொலைக்காட்சி மற்றும் ஒளிபரப்பு நிறுவனங்களுக்கான வசனச் சேவைகளை வழங்குகிறது. பல்வேறு மொழிகளுக்கான இருவழி வசனம் எழுதுவதற்கு, துல்லியமான மொழிபெயர்ப்பு மற்றும் காலக்கிரமப்படுத்தலுக்காக மொழிபெயர்ப்பாளர்கள் மற்றும் தொழில்நுட்ப உதவியாளர்களின் ஒரு பெரிய அணியை நாங்கள் கொண்டுள்ளோம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541318556.99/wet/CC-MAIN-20191216065654-20191216093654-00309.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://globaltamilnews.net/tag/%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81/", "date_download": "2019-12-16T06:57:39Z", "digest": "sha1:ZO6Y37PWE2HEY7ZJGGK6J3B3YLLVRVBJ", "length": 14671, "nlines": 223, "source_domain": "globaltamilnews.net", "title": "மறுப்பு – GTN", "raw_content": "\nஇந்தியா • பிரதான செய்திகள்\nநளினியின் பரோலை நீடிக்க மறுப்பு\nதனது பரோல் காலத்தை மேலும் நீடிக்கக்கோரி நளினி தாக்கல்...\nஉலகம் • பிரதான செய்திகள்\nகிரீன்லாந்து விற்பனைக்கு இல்லை – உலகின் மிகப்பெரிய தீவை வாங்கும் ரம்ப்பின் விருப்பிற்கு மறுப்பு\nகிரீன்லாந்தை வாங்குவதற்கு அமெரிக்கா முடிவு செய்துள்ளதாக...\nஉலகம் • பிரதான செய்திகள்\nநியூசிலாந்து மசூதி தாக்குதல் – சந்தேக நபர் குற்றச்சாட்டுகளுக்கு மறுப்பு\nகடந்த மார்ச் மாதம் நியூசிலாந்தின் கிறிஸ்ட்சர்ச் நகரில்...\nஇந்தியா • பிரதான செய்திகள்\nலோக் ஆயுக்தா உறுப்பினர்கள் நியமனத்துக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு\nதமிழக லோக் ஆயுக்தா உறுப்பினர்கள் நியமனத்துக்கு...\nஇந்தியா • பிரதான செய்திகள்\nவேலைவாய்ப்பின்மை அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டமைக்கு மறுப்பு\nஇந்தியாவில் வேலைவாய்ப்பின்மை கடந்த 3 ஆண்டுகளில் மிக...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nசிறப்பு அதிரடிப்படையினருக்கு இடையூறு விளைவித்தவர்களுக்கு பிணை மறுப்பு\nஇந்தியா • சினிமா • பிரதான செய்திகள்\nபிரகாஷ்ராஜுக்கு ஆதரவு வழங்க காங்கிரஸ் மறுப்பு\nதங்கள் கட்சியில் சேர்ந்தால் மட்டுமே நடிகர்...\nஇந்தியா • பிரதான செய்திகள்\nபாராளுமன்ற நிலைக்குழு முன், முன்னிலையாக டுவிட்டர் தலைமை செயலதிகாரி மறுப்பு…\nஇந்திய பாராளுமன்ற நிலைக்குழு முன் முன்னிலையாக முடியாது என...\nஉலகம் • பிரதான செய்திகள்\nஇனவெறி பிரச்சினையில் தொடர்பில் மன்னிப்பு கோரிய ஆளுனர் பதவி விலக மறுப்பு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகேரளா கஞ்சாவுடன் மீனவர்கள் கைது எனும் செய்திக்கு கடற்படையினர் மறுப்பு\nஇந்தியா • பிரதான செய்திகள்\nஸ்டெர்லைட் ஆலை தொடர்பான தமிழக அரசின் மனுவை அவசர வழக்காக விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு\nஸ்டெர்லைட் ஆலை விவகாரம் தொடர்பான தமிழக அரசின் மனுவை அவசர...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇரட்டைக் குடியுரிமை குற்றச்சாட்டுக்கு சுமந்திரன் மறுப்பு\nஇரட்டைக் குடியுரிமை குறித்து தென்னிலங்கை கடும்போக்கு...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nதாய் மீதான குற்றச்சாட்டுக்கு நாமல் மறுப்பு\nகாவல்துறை அதிகாரிகளின் இடமாற்றம் தொடர்பில் ஷிராந்தி...\nபிரதான செய்திகள் • விளையாட்டு\nடி வில்லியர்ஸ் – ஸ்மித் பாகிஸ்தானில் விளையாட மறுப்பு\nபாகிஸ்தான் கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபையினால்...\nஜனாதிபதியின் குற்றச்சாட்டுக்களுக்கு ஐ.தே.க மறுப்பு\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்றையதினம் நாட்டுக்கு...\nசினிமா • பிரதான செய்திகள்\nசர்காருக்கு தடை விதிக்க நீதிமன்றம் மறுப்பு – தீபாவளிக்கு வெளியாகிறது :\nவிஜய் நடித்துள்ள ‘சர்கார்’ திரைப்படத்துக்கு தடை...\nஇந்தியா • பிரதான செய்திகள்\nபீடாதிபதி நியமனத்துக்கு தடை விதிக்க உயர் நீதிமன்றம் மறுப்பு\nமதச் சடங்குகள் தொடர்பான வழக்குகளில் நீதிமன்றங்கள்...\nபிரதான செய்திகள் • விளையாட்டு\nதன்மீதான பாலியல் குற்றச்சாட்டுக்கு மறுப்பு தெரிவித்த ரொனால்டோ :\nதன்மீதான பாலியல் குற்றச்சாட்டுக்கு பிரபல கால்பந்தாட்ட...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇந்தியப் பிரதிநிதிகளுடன் தமிழ் பிரதிநிதிகள் சந்திப்பு – ஊடகங்களுக்கு தகவல் வழங்க மறுப்பு…\nஇந்தியாவில் இருந்து இலங்கை சென்றுள்ள பிரதிநிதிகளுடன்...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபூநகரி பிரதேச செயலகத்தில் வறட்சி தகவல்களை வழங்க மறுப்பு\nஉலகம் • பிரதான செய்திகள்\nசிரியாவுடன் போர்நிறுத்தத்திற்கு ரஸ்யா மறுப்பு – புதிய தாக்குதலை ஆரம்பித்துள்ளது\nசிரியாவின் இட்லிப் மாகாணத்தின் மீது புதிய தாக்குதலை ரஸ்யா...\nஇந்தியா • பிரதான செய்திகள்\nமலையாள எழுத்தாளரின் மீஷா புத்தகத்துக்கு தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு\nமலையாள எழுத்தாளர் ஹரீஷ் எழுதிய மீஷா என்ற புத்தகத்துக்கு...\nயாழிலும் வண்ணமயமான நகரம் திட்டம் முன்னெடுக்கப்படுகிறது… December 16, 2019\nஎன்.சிறிகாந்தா தலைமையில் புதியகட்சி December 15, 2019\nகைது செய்யப்பட்டு சிறையில் இருந்த முகமது நபீல் யசீர் பலி…. December 15, 2019\nபுதிய அரசுத் தலைவர் ஐநாவுக்குப் பொறுப்பு கூறுவாரா\nஇந்த வருடம் கூகுளில் அதிகம் தேடப்பட்ட சொல் “இலங்கை” December 15, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nSiva. on “உண்மையான இலங்கையர்களாக எம்முடன் இணைந்து பயணியுங்கள்” சிறுபான்மையினருக்கு அழைப்பு’\nSiva. on ஜனாதிபதி, பிரதமரின் புகைப்படங்கள் நீக்கப்பட்டு அரச இலட்சனை காட்சிப்படுத்தப்பட வேண்டும்….\nSiva on திரிசங்கு நிலைமை – பி.மாணிக்கவாசகம்..\nKarunaivel - Ranjithkumar on கோத்தா யாழ் வர பாதுக்காப்பில்லையாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541318556.99/wet/CC-MAIN-20191216065654-20191216093654-00309.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%88_(%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%8D_%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF)", "date_download": "2019-12-16T07:17:49Z", "digest": "sha1:UHD236CDUZBZQPGUQ3WGF37BKJSUQ2TS", "length": 25872, "nlines": 221, "source_domain": "ta.wikipedia.org", "title": "திருவண்ணாமலை (சட்டமன்றத் தொகுதி) - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதிருவண்ணாமலை சட்டமன்றத் தொகுதி, இந்தியாவின், தமிழ்நாடு மாநிலத்தில் திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள ஒரு சட்டமன்றத் தொகுதி ஆகும். இதன் தொகுதி எண் 63. இது திருவண்ணாமலை மக்களவைத் தொகுதியுள் அடங்குகிறது. செங்கம், தண்டாரம்பத்து, கலசப்பாக்கம், மேல்மலையனூர், முகையூர் ஆகிய சட்டமன்றத் தொகுதிகள் இதன் எல்லைகளாக அமைந்துள்ளன.\n1 தொகுதியில் அடங்கியுள்ள பகுதிகள்\n3 2016 சட்டமன்றத் தேர்தல்\n3.2 வேட்புமனுக்கள், இறுதி வேட்பாளர் பட்டியல் குறித்த விவரங்கள்\nமேல்சிறுப்பாக்கம், கீழ்சிறுப்பாக்கம், இராதாபுரம், வாக்கிலாப்பட்டு, சேர்ப்பாட்டு, சே.கூடலூர், வரக���ர், காம்பட்டு, வாணாபுரம், மழுவம்பட்டு, தென்கரிம்பலூர், பெருந்துறைப்பட்டு, குங்கிலநத்தம், பேராயம்பட்டு மற்ற்ம் எடக்கல் கிராமங்கள்.\nசு.பள்ளியம்பட்டு, மலப்பாம்பாடி, துர்க்கை நம்மியாந்தல், வேங்கிக்கால், ஆடையூர், தேவனந்தல், அய்யம்பாளையம், அடிஅண்ணாமலை, கோசாலை, நொச்சிமலை, வாணியந்தாங்கல், சோ.கீழ்நாச்சிப்பட்டு, சின்னகாங்கேயனூர், சம்மந்தனூர், நல்லான்பிள்ளை பெட்றான், பள்ளிக்கொண்டாப்பட்டு, கீழ்நாத்தூர், மேலதிக்கான், கீழணைக்கரை, சமுத்திரம், அணைபிறந்தான், அத்தியாந்தல், காவேரியாம்பூண்டி, பண்டிதப்பட்டு, கணந்தாம்பூண்டி, மேல்செட்டிப்பட்டு, கீழ்செட்டிப்பட்டு, நல்லவள்பாளையம், சாவல்பூண்டி, மேல்புத்டியந்தல், சு.கீழ்நாச்சிப்பட்டு, நடுப்பட்டு, கண்ணப்பந்தல், அழகானந்தல், உடையானந்தல், தென்மாத்தூர், கீழ்கச்சிராப்பட்டு, மேல்கச்சிராப்பட்டு, அரசுடையாம்பட்டு, மஞ்சம்பூண்டி, விஸ்வந்தாங்கல், மெய்யூர், நச்சனந்தல், கொளக்குடி, சு.ஆண்டாப்பட்டு, அரடாப்பட்டு, காட்டாம்பூண்டி பாவுப்பட்டு, பறையம்பட்டு, நரியாப்பட்டு, சகக்ரதாமடை, தலையாம்பள்ளம், சு.பாப்பாம்பாடி, தச்சம்பட்டு, அல்லிகொண்டாப்பட்டு, அத்திப்பாடி, பழையனூர், கண்டியன்குப்பம், வளையம்பாக்கம், கல்லொட்டு, நவம்பட்டு, அப்புப்பட்டு, பவித்திரம், பெஇர்யகல்லப்பாடி மற்றும் சின்னகல்லப்பாடு கிராமங்கள்.\n1951 இராமச்சந்திர ரெட்டியார் காங்கிரசு 21579 20.60 தங்கவேலு காங்கிரசு 18895 18.04\n1957 பி. யு. சண்முகம் சுயேச்சை 48447 29.42 சி. சந்தானம் சுயேச்சை 39622 24.06\n1962 பி. பழனி பிள்ளை காங்கிரசு 35148 50.06 பி. யு. சண்முகம் திமுக 33399 47.57\n1967 டி. விஜயராசு காங்கிரசு 38153 49.39 பி. யு. சண்முகம் திமுக 34968 45.26\n1971 பி. யு. சண்முகம் திமுக 46633 62.21 டி. அண்ணாமலை பிள்ளை ஸ்தாபன காங்கிரசு 28323 37.79`\n1977 பி. யு. சண்முகம் திமுக 27148 32.22 டி. பட்டுசாமி காங்கிரசு 25786 30.61\n1980 கே. நாராயணசாமி காங்கிரசு 54437 58.78 பி. யு. சண்முகம் அதிமுக 36052 38.93\n1984 எ. எசு. இரவீந்திரன் காங்கிரசு 49782 51.31 எசு. முருகையன் திமுக 44409 45.77\n1989 கே. பிச்சாண்டி திமுக 57556 54.61 எ. எசு. இரவீந்திரன் காங்கிரசு 23154 21.97\n1991 வி. கண்ணன் காங்கிரசு 67034 58.94 கே. பிச்சாண்டி திமுக 38115 33.51\n1996 கே. பிச்சாண்டி திமுக 83731 66.55 எ. அருணாச்சலம் காங்கிரசு 30753 24.44\n2001 கே. பிச்சாண்டி திமுக 64115 47.75 எம். சண்முகசுந்தரம் பாமக 60025 44.70\n2006 கே. பிச்சாண்டி திமுக 74773 --- வி. பவன்குமார் அதிமுக 61970 ---\n2011 எ. வ. வேலு திமுக 84802 எஸ். ராமச்சந்திரன் அதிமுக 79676\n2016 எ. வ. வேலு திமுக 116484 --- கே. ராஜன் அதிமுக 66136 ---\n1951ல் இத்தொகுதிக்கு இரு வேட்பாளர்கள் ஒதுக்கப்பட்டிருந்தனர். அதனால் இராமச்சந்திர ரெட்டியார் & தங்கவேலு இருவரும் சட்டமன்றத்துக்கு தேர்வுபெற்றார்கள்.\n1977ல் அதிமுகவின் கே. ஆர். வெங்கடேசன் 20525 (24.36%) & ஜனதாவின் பி. தாண்டவராயன் 8689 (10.31%) வாக்குகளும் பெற்றனர்.\n1989ல் அதிமுக ஜெயலலிதா அணியின் கே. பி. கண்ணன் 18061 (17.14%) வாக்குகள் பெற்றார்.\n2006ல் தேமுதிகவின் எசு. குமரன் 6660 வாக்குகள் பெற்றார்.\n, 2016 அன்று முதன்மை வாக்காளர் அலுவலர் அலுவலகம், தமிழ்நாடு வெளியிட்ட பட்டியலின்படி,\nவேட்புமனுக்கள், இறுதி வேட்பாளர் பட்டியல் குறித்த விவரங்கள்[தொகு]\nதேர்தல் ஆணையத்தின் மனுபரிசீலனைக்குப் பிறகு களத்தில் இருந்தோர்\nவேட்புமனுக்களை திரும்பப் பெற்றுக் கொண்டோர்\nவாக்களித்த ஆண்கள் வாக்களித்த பெண்கள் வாக்களித்த மூன்றாம் பாலினத்தவர் மொத்தம் வாக்களித்த ஆண்கள் சதவீதம் வாக்களித்த பெண்கள் சதவீதம் வாக்களித்த மூன்றாம் பாலினத்தவர் சதவீதம் மொத்த சதவீதம்\nதமிழ்நாடு சட்டமன்றத் தொகுதிகள் (2009ஆம் ஆண்டு முதல்)\n• அம்பத்தூர் • மாதவரம் • ராதாகிருஷ்ணன் நகர் • பெரம்பூர் • கொளத்தூர் • வில்லிவாக்கம் • திருவிக நகர் • எழும்பூர் • ராயபுரம் • துறைமுகம் • சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி • ஆயிரம் விளக்கு • அண்ணா நகர் • விருகம்பாக்கம் • சைதாப்பேட்டை • தியாகராய நகர் • மயிலாப்பூர் • வேளச்சேரி • மதுரவாயல்\nகும்மிடிப்பூண்டி • பொன்னேரி • திருத்தணி • திருவள்ளூர் • பூந்தமல்லி • ஆவடி • திருவொற்றியூர்\nசோளிங்கநல்லூர் • ஆலந்தூர் • திருப்பெரும்புதூர் • பல்லாவரம் • தாம்பரம் • செங்கல்பட்டு • திருப்போரூர் • செய்யூர் • மதுராந்தகம் • உத்திரமேரூர் • காஞ்சிபுரம்\nஅரக்கோணம் • சோளிங்கர் • காட்பாடி • இராணிப்பேட்டை • ஆற்காடு • வேலூர் • அணைக்கட்டு • கே. வி. குப்பம் • குடியாத்தம் • வாணியம்பாடி • ஆம்பூர் • ஜோலார்பேட்டை • திருப்பத்தூர்\nஊத்தங்கரை • பர்கூர் • கிருஷ்ணகிரி • வேப்பனஹள்ளி • ஓசூர் • தளி\nபாலக்கோடு • பென்னாகரம் • தருமபுரி • பாப்பிரெட்டிப்பட்டி • அரூர்\nசெங்கம் • திருவண்ணாமலை • கீழ்பெண்ணாத்தூர் • கலசப்பாக்கம் • போளூர் • ஆரணி • செய்யாறு • வந்தவாசி\nசெஞ்சி • மயிலம் • திண்டிவனம் • வானூர் • விழுப்புரம் • விக்கிரவாண்டி • திருக்கோவிலூர் • உளுந்தூர்பேட்டை • இரிஷிவந்தியம் • சங்கராபுரம் • கள்ளக்குறிச்சி\nகங்கவள்ளி • ஆத்தூர் • ஏற்காடு • ஓமலூர் • மேட்டூர் • எடப்பாடி • சங்ககிரி • சேலம்-மேற்கு • சேலம்-வடக்கு • சேலம்-தெற்கு • வீரபாண்டி\nஇராசிபுரம் • சேந்தமங்கலம் • நாமக்கல் • பரமத்தி-வேலூர் • திருச்செங்கோடு • குமாரபாளையம்\nஈரோடு கிழக்கு • ஈரோடு மேற்கு • மொடக்குறிச்சி • தாராபுரம் • காங்கேயம் • பெருந்துறை • பவானி • அந்தியூர் • கோபிச்செட்டிப்பாளையம் • பவானிசாகர்\nஉதகமண்டலம் • கூடலூர் • குன்னூர்\nமேட்டுப்பாளையம் • கோயம்புத்தூர் வடக்கு • தொண்டாமுத்தூர் • கோயம்புத்தூர் தெற்கு • சிங்காநல்லூர் • கிணத்துக்கடவு • பொள்ளாச்சி • வால்பாறை\nபழனி • ஒட்டன்சத்திரம் • ஆத்தூர் • நிலக்கோட்டை • நத்தம் • திண்டுக்கல் • வேடசந்தூர்\nஅரவக்குறிச்சி • கரூர் • கிருஷ்ணராயபுரம் • குளித்தலை\nமணப்பாறை • ஸ்ரீரங்கம் • திருச்சிராப்பள்ளி மேற்கு • திருச்சிராப்பள்ளி கிழக்கு • திருவெறும்பூர் • இலால்குடி • மண்ணச்சநல்லூர் • முசிறி • துறையூர்\nபெரம்பலூர் • குன்னம் • அரியலூர் • ஜெயங்கொண்டம்\nதிட்டக்குடி • விருத்தாச்சலம் • நெய்வேலி • பண்ருட்டி • கடலூர் • குறிஞ்சிப்பாடி • புவனகிரி • சிதம்பரம் • காட்டுமன்னார்கோயில்\nசீர்காழி • மயிலாடுதுறை • பூம்புகார் • நாகப்பட்டினம் • கீழ்வேளூர் • வேதாரண்யம்\nதிருத்துறைப்பூண்டி • மன்னார்குடி • திருவாரூர் • நன்னிலம்\nதிருவிடைமருதூர் • கும்பகோணம் • பாபநாசம் • திருவையாறு • தஞ்சாவூர் • ஒரத்தநாடு • பட்டுக்கோட்டை • பேராவூரணி\nகந்தர்வக்கோட்டை • விராலிமலை • புதுக்கோட்டை • திருமயம் • ஆலங்குடி • அறந்தாங்கி\nகாரைக்குடி • திருப்பத்தூர், சிவகங்கை • சிவகங்கை • மானாமதுரை\nமேலூர் • மதுரை கிழக்கு • சோழவந்தான் • மதுரை வடக்கு • மதுரை தெற்கு • மதுரை மத்தி • மதுரை மேற்கு • திருப்பரங்குன்றம் • திருமங்கலம் • உசிலம்பட்டி\nஆண்டிபட்டி • பெரியகுளம் • போடிநாயக்கனூர் • கம்பம்\nஇராஜபாளையம் • திருவில்லிபுத்தூர் • சாத்தூர் • சிவகாசி • விருதுநகர் • அருப்புக்கோட்டை • திருச்சுழி\nபரமக்குடி • திருவாடாணை • இராமநாதபுரம் • முதுகுளத்தூர்\nவிளாத்திகுளம் • தூத்துக்குடி • திருச்செந்தூர் • ஸ்ரீவைகுண்டம் • ஓட்டப்பிடாரம் • கோவில்பட���டி\nசங்கரன்கோவில் • வாசுதேவநல்லூர் • கடையநல்லூர் • தென்காசி • ஆலங்குளம் • திருநெல்வேலி • அம்பாசமுத்திரம் • பாளையங்கோட்டை • நாங்குநேரி • இராதாபுரம்\nகன்னியாகுமரி • நாகர்கோவில் • குளச்சல் • பத்மனாபபுரம் • விளவங்கோடு • கிள்ளியூர்\nதிருப்பூர் வடக்கு • திருப்பூர் தெற்கு • பல்லடம் • தாராபுரம் • உடுமலைப்பேட்டை • மடத்துக்குளம் • காங்கேயம் • அவிநாசி\nஅரியலூர் • குன்னம் • ஜெயங்கொண்டம்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 27 மே 2016, 14:59 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541318556.99/wet/CC-MAIN-20191216065654-20191216093654-00309.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2019-12-16T07:58:47Z", "digest": "sha1:NW5S5GBMPUXEACSPDSSM7MQIENBOID6O", "length": 7756, "nlines": 195, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:கிறித்தவர்கள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nவிக்கிமீடியா பொதுவகத்தில் Christians என்னும் தலைப்புடன் தொடர்புடைய பல ஊடகக் கோப்புகள் உள்ளன.\nஇந்தப் பகுப்பில் மொத்தம் உள்ள 15 துணைப்பகுப்புகளில் பின்வரும் 15 துணைப்பகுப்புகள் இங்கு காட்டப்பட்டுள்ளன.\n► அமெரிக்க கிறித்தவர்கள்‎ (1 பகு, 7 பக்.)\n► அருட்சகோதரிகள்‎ (1 பகு, 1 பக்.)\n► அருளாளர் பட்டம் பெற்றவர்கள்‎ (10 பக்.)\n► ஆயர்கள்‎ (3 பகு, 1 பக்.)\n► இலங்கை கிறித்தவர்கள்‎ (6 பகு, 11 பக்.)\n► கத்தோலிக்க துறவற சபை நிறுவனர்கள்‎ (25 பக்.)\n► கிறித்தவ இறையியலாளர்கள்‎ (3 பகு, 16 பக்.)\n► கிறித்தவ சித்தர்கள்‎ (39 பக்.)\n► கிறித்தவக் குருக்கள்‎ (1 பகு, 1 பக்.)\n► கிறித்தவத் தமிழறிஞர்கள்‎ (9 பக்.)\n► தமிழ் கிறித்தவர்கள்‎ (3 பகு, 5 பக்.)\n► கிறித்தவப் புனிதர்கள்‎ (7 பகு, 105 பக்.)\n► கிறித்தவ போதகர்கள்‎ (1 பகு, 39 பக்.)\n► மெதடிசக் கிறித்தவர்கள்‎ (1 பகு, 1 பக்.)\n► விவிலிய நபர்கள்‎ (2 பகு, 6 பக்.)\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 3 பக்கங்களில் பின்வரும் 3 பக்கங்களும் உள்ளன.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 28 மே 2017, 15:36 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541318556.99/wet/CC-MAIN-20191216065654-20191216093654-00309.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/2018/07/23/travelling-air-than-trains-on-these-routes-will-save-your-money-012098.html?h=related-right-articles", "date_download": "2019-12-16T07:56:20Z", "digest": "sha1:NJEF6RZLEGH2P6PB6YKS7CD64IZJ3ESS", "length": 21319, "nlines": 207, "source_domain": "tamil.goodreturns.in", "title": "இந்த வழித்தடங்களில் எல்லாம் ரயில் கட்டணத்தினை விட விமானக் கட்டணம் குறைவு..! | Travelling by air than trains on these routes will save your money - Tamil Goodreturns", "raw_content": "\n» இந்த வழித்தடங்களில் எல்லாம் ரயில் கட்டணத்தினை விட விமானக் கட்டணம் குறைவு..\nஇந்த வழித்தடங்களில் எல்லாம் ரயில் கட்டணத்தினை விட விமானக் கட்டணம் குறைவு..\n19 min ago இதில் ஏர்டெல்-க்கு முதலிடம்.. ஜியோக்கு 4-ம் இடம்.. கபாலியாய் திரும்பி வந்த ஏர்டெல்..\n2 hrs ago 28 நாளில் ரூ.104 கோடி வசூல்.. சபரிமலையில் கொட்டும் வருமானம்..\n18 hrs ago 50% விலையேறிய காய்கறிகளின் விலை.. அதிகளவு மழையும் ஒரு காரணமே..\n19 hrs ago இஸ்ரோவுக்கு ரூ.1,245 கோடி வருவாய்.. மத்திய அரசு தகவல்..\nMovies என்னோட தளபதி, சூப்பர் ஸ்டார், தல, உலகநாயகன்..\nSports 139 ரன்கள்.. அனுபவித்து சதம் அடித்து.. இந்தியாவை தோற்கடித்த ஆட்டநாயகன் ஹெட்மயர்\nNews ஒரே கல்லில் 2 மாங்காய்.. அதிமுகவுக்கு நெருக்கடி அளிக்க திமுக பலே பளான்\nAutomobiles மஹிந்திரா பலேரோ பிக்-அப் ட்ரக் பிஎஸ்6 தரத்தில் சோதனை ஓட்டம்...\nTechnology தலை நிமிரும் இந்தியா: அமெரிக்கா நடவடிக்கையில் இந்தியா பெருமை- எதற்கு தெரியுமா\nLifestyle பிறந்த குழந்தையை 50 அடி உயரத்தில் இருந்து தூக்கிப்போடும் வினோதசடங்கு... நம்ம இந்தியாவுலதாங்க...\nEducation DRDO: மத்திய அரசில் காத்திருக்கும் 1800 வேலைகள்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஇந்திய ரயில்வேஸ் கடந்த சில ஆண்டுகளாகப் பல பிரீமியம் ரயில் சேவைகளைத் துவங்கியுள்ளது. இதில் என்ன ஆச்சரியம் என்றால் சில வழித்தடங்களில் இந்தப் பிரீமியம் ரயில்களில் பயணம் செய்வதை விட விமானப் பயணக் கட்டணம் குறைவாக உள்ளது என்பதே ஆகும்.\nரயில்களில் பிளெக்ஸி கட்டணம் முறை அறிமுகம் செய்த பிறகு 120 நாட்களுக்கு முன் ரயில் பயணத்திற்கு டிக்கெட் புக் செய்தாலும் 17 வழித்தடங்களில் விமானப் பயணக் கட்டணம் குறைவாக உள்ளதாகச் சிஏஜி அறிக்கை கூறுகிறது.\nசென்னை - டெல்லி, ஹைதராபாத்-டெல்லி, பெங்களூரு-டெல்லி, புவனேஷ்வர் டெல்லி, பெங்களூரு-கொல்கத்தா வழித்தடங்களில் முன்பதிவு மூலம் டிக்கெட் புக் செய்வதை விட விமான டிக்கெட் கட்டணம் குறைவாகக் கிடைக்கிறதாம்.\nகடந்த சில ஆண்டுகளக 26 வழித்தடங்களில் விமானப் பயணம் செய்வது அதிகரித்துள்ள நிலையில், பிரீமியம் ரயில் மூலம் பயணம் செய்பவர்களின் எண்ணிக்கை 4 வழித்தடங்களில் மட்டுமே அதிகரித்துள்ளது.\nபிளெக்ஸி கட்டணம் சேவையினை ரயில்வே அறிமுகம் செய்த பிறகு துரோந்தோ, சதாப்தி போன்ற அதிவேக பிரீமியம் ரயில்களில் பயணம் செல்பவர்களின் எண்ணிக்கை 4.46 சதவீதம் வரை சரிந்துள்ளது. பிளெக்ஸி கட்டணம் முறை அறிமுகம் செய்யும் முன்பு பிரீமியம் ரயில்களில் 2,47,36,469 நபர்கள் பயணம் செய்த நிலையில் தற்போது 2,40,79,899 ஆகச் சரிந்துள்ளது என்று சிஏஜி அறிக்கை கூறுகிறது.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nMore விமானப் பயணம் News\nரூ. 899-க்கு விமானப் பயணம்.. இண்டிகோ அதிரடி..\nஏர்ஏசியாவின் அதிரடி சலுகை.. ரூ. 399-க்கு விமானப் பயணம்\nபெட்ரோல் போடவே காசு இல்லங்குற, ஆஃபர் மட்டும் 50 லட்சத்துக்கு அள்ளி விட்டுகிட்டு இருக்க...\nகோஏரின் அதிரடி சலுகை.. சென்னையில் இருந்து உள்நாட்டு விமானப் பயணம் ரூ.1,099 மட்டுமே\nஏர்ஏசியா அதிரடி.. பெங்களுரு - சென்னை வெறும் 999 ரூபாய் மட்டுமே\nஉதான் திட்டத்தின் கீழ் கோவில் நகரங்களை இணைக்கிறது மோடி அரசு\nஏர்ஏசியாவின் கடைசி நிமிட சலுகை.. ரூ.1,399-க்கு விமானப் பயணம்\nஏர்ஏசியாவின் அதிரடி சலுகை.. விமான டிக்கெட்களுக்கு 30% வரை சலுகை\nஏர்ஏசியா-வின் கோடை விடுமுறை அதிரடி ஆஃபர்.. ரூ.1,399 முதல் விமான பயணம்\nஏர்ஏசியாவின் அதிரடி ஆஃபர்.. ரூ.1,499-க்கு விமான பயணம்..\nவிஸ்தரா வழங்கும் பெண்கள் தின அதிரடி சலுகை.. ரூ.1,099 முதல் விமான பயணம்..\nகோஏர் & ஜெட் ஏர்வேஸ் வழங்கும் ஹோலி ஆஃபர்.. ரூ.991-க்கு விமான பயணம்\nRead more about: விமானப் பயணம் ரயில் பயணம் கட்டணம் குறைவு சேமிப்பு பணம் air train routes save money\nபலத்த அடி வாங்கிய தொலைத்தொடர்பு துறை.. 7% வருவாய் வீழ்ச்சி.. கவலையில் மத்திய அரசு..\nஎஸ்பிஐ வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு.. இனி பழைய ஏடிஎம் கார்டுகளை பயன்படுத்த முடியாது..\nஇன்னும் ஒரு ஜிஎஸ்டி வரி உயர்வா.. மொபைல் போன்கள், உடைகள் விலை அதிகரிக்குமா..\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத��தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541318556.99/wet/CC-MAIN-20191216065654-20191216093654-00309.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "https://topic.cineulagam.com/films/action/news", "date_download": "2019-12-16T07:15:09Z", "digest": "sha1:AEZKJTQX4HU27XXTMWSW4M43ZR7VD4HR", "length": 4709, "nlines": 124, "source_domain": "topic.cineulagam.com", "title": "Action Movie News, Action Movie Photos, Action Movie Videos, Action Movie Review, Action Movie Latest Updates | Cineulagam", "raw_content": "\n“மறுபிறந்தாள்” ( அவளது மறுபிறப்பு ) யுவன் சங்கர் ராஜா U1 Records அறிமுகப்படுத்தும் அடுத்த இசை ஆல்பம் \nஹீரோ படத்தில் இப்படி ஒரு பிரம்மாண்ட ஸ்பெஷல் இருக்கிறதாம்\nகர்ப்பிணி பெண்ணுக்கு வளைகாப்பு நடத்திய சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்\nஆக்க்ஷன் படம் இத்தனை கோடி நஷ்டம் மேடையில் விஷாலை தாக்கி பேசிய பிரபல தயாரிப்பாளர்\nஆக்ஷன், சங்கத் தமிழன், ஆதித்ய வர்மா படங்களின் வசூல் விவரம்- முதலிடத்தில் எந்த படம்\nஆக்‌ஷன் படத்தின் மொத்த வசூல், மிகப்பெரிய ஏமாற்றம்\nஆக்ஷன், சங்கத் தமிழன் படங்களின் முழு வசூல் விவரம்- முன்னிலையில் யார்\nஇந்த வருடம் ஹிட்டடிக்கும் என்று நினைத்து மோசமாக ஓடிய படங்கள் ஒரு பார்வை\nஆக்ஷன், சங்கத் தமிழன் சென்னையில் வசூல் செய்கிறதா இல்லையா- பாக்ஸ் ஆபிஸ் நிலவரம்\nசங்கத்தமிழன், ஆக்‌ஷன் இரண்டுமே கவுந்ததா\nஆக்‌ஷன் படத்தின் இரண்டு நாள் தமிழக வசூல், எதிர்ப்பார்த்ததை விட குறைவு\nவிஷாலின் ஆக்ஷன் படத்திற்கு நெகட்டீவ் விமர்சனம் கொடுத்த நடிகை ஸ்ரீரெட்டி\nசோலோவாக ரிலீஸ் ஆகியுள்ள விஷாலின் ஆக்ஷன் படத்தின் முதல் நாள் எவ்வளவு தெரியுமா\nவிஷால் நடித்துள்ள ஆக்ஷன் திரைப்படம் எப்படி உள்ளது- Live Updates\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541318556.99/wet/CC-MAIN-20191216065654-20191216093654-00309.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://gez.tv/s-49/", "date_download": "2019-12-16T08:01:24Z", "digest": "sha1:B7W5ANNTTQFS3UMTWPKYIZH2TAAETYW2", "length": 3377, "nlines": 76, "source_domain": "gez.tv", "title": "முக்கிய செய்திகள்", "raw_content": "\nதமிழக - கர்நாடக மக்களிடம் ஒற்றுமை தேவை: விஜயகாந்த் வேண்டுகோள்\nசென்னை திரும்பியவுடன் 'பொண்டாட்டிடா' வித்யாவுக்கு ரஜினி பாராட்டு\nஅண்ணா சிலைக்கு மரியாதை செலுத்தி பிறந்த நாள் விழா சிறப்பு மலரை வெளியிட்டார் ஜெயலலிதா\n​சண்முகபுரம் அரசு நடுநிலை பள்ளியில் 18 வது ஆண்டு விழாவில்\nகிரிக்கெட்டின் பீல்டிங் பிதாமகன் ஜான்டி ரோட்ஸ் மாணவர்களை பாராட்டி பதக்கம் மற்றும் சான்றித\nஐநா பெண்கள் நல தூதராக ரஜினி மகள் நியமனம்\nடி டி வி தினகரனை ஆதரித்து குக்கர் சின்னதிற்க்கு வாக்கு சேகரித்து கழக அம்மா\nநம்ம சிங்காரி சரக்கு செம செம ��ரக்கு அப்படியே கிக்கு ஏறும் பாருங்க சும்மா ஜிவ்வுன்னு\nதாம்பரத்தில் ஆண்களுக்கென்றே புதிய ஆடையகம்;\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541318556.99/wet/CC-MAIN-20191216065654-20191216093654-00310.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.paristamil.com/tamilnews/view-news-MTU5MTYyNjAzNg==.htm", "date_download": "2019-12-16T07:38:52Z", "digest": "sha1:URXSNA2SXZQ7Q7T5LMXZ54MAMHMYQI2O", "length": 13474, "nlines": 190, "source_domain": "www.paristamil.com", "title": "உணவு வைத்தவரை சத்தமிட்டு அழைக்கும் வினோத ரீங்காரச்சிட்டுகள்! வீடியோ இணைப்பு- Paristamil Tamil News", "raw_content": "\nஎழுத்துரு விளம்பரம் - Text Pub fixed\nகேரளா மூலிகை வைத்தியம் மற்றும் ஆயில் மசாஜ்\nஎழுத்துரு விளம்பரம் - Text Pub\nÉpinay - Villetaneuse இல் F3 -75 m2 தனி வீடு காணியுடன் வாடகைக்கு.\nSaint-Denisஇல் உள்ள உணவகத்திற்கு Pizzaiolo (Pizza செய்பவர்) தேவை. பிரஞ்சு மொழி அல்லது ஆங்கிலத்தில் தொடர்புக்கொள்ளவும்.\nIvry sur Seineஇல் உள்ள பல்பொருள் அங்காடிக்கு (Alimenattion) விற்பனையாளர்கள் (vendeur) தேவை.\nIvry sur Seine RER C métro Mairie d'Ivryயில் உள்ள உணவகத்திற்கு காசாளர் வேலைக்கு ஆட்கள்தேவை.\nPARIS பகுதியில் அமைந்துள்ள சிகையலங்கார நிலையத்திற்கு அனுபவமுள்ள (coiffeur) சிகையலங்கார நிபுணர் தேவை.\nPARISஇல் உள்ள பல்பொருள் அங்காடிக்கு (Alimenattion) விற்பனையாளர்கள் (vendeur) தேவை.\nPARIS பகுதியில் அமைந்துள்ள அழகு நிலையத்திற்கு அழகுக்கலை நிபுனர் தேவை.\nLaon 02000 இல் உள்ள இந்திய உணவகத்திற்கு CUISINIER தேவை. வேலை செய்யக்கூடிய அனுமதி (Visa) தேவை..\n78 Poissy / 92 Bagneux இல் உள்ள பல்பொருள் அங்காடிக்கு விற்பனையாளர்கள் தேவை.\nஉலகின் எப்பாகத்திற்கும் பணப் பரிமாற்றம் செய்ய நாடவேண்டிய ஸ்தாபனம்\nஉயர் தரமான இணையதள மற்றும் வடிவமைப்பு சேவை\nஓம் சக்தி ஜோதிட நிலையம்\nஇந்தியாவிலிருந்து வருகைதந்துள்ளார் ஜோதிடர் வீரபத்திரா சுவாமி - நடந்தவை, நடக்கின்றவை மற்றும் நடக்கப்போகின்றவை பற்றித் துல்லியமாக கணித்துதரப்படும்\nபோண்டியில் போலிவுட், கோலிவுட் நடனப் பயிற்சி பள்ளி\nAnne Abi Auto பயிற்சி நிலையம்\nசாலை குறியீட்டு வகுப்பு மற்றும் வாகன பயிற்சி நிலையம்\nCreteil 94000, Drancy 93700ல் பல்கலைகழக பட்டதாரி ஆசிரியர்களினால் பிரெஞ்சு/ஆங்கில வகுப்புகள் நடைபெறுகின்றன.\nபரதநாட்டியம் புதிய வகுப்புகள் ஆரம்பம்.\nLe Blanc Mesnil - Le Bourget இல் 2019/2020 க்கான புதிய வகுப்புக்கள் ஆரம்பம்.\nவாழ்க்கையில் அனைத்து பிரச்சனைகளுக்கும் இங்கு தீர்வு தரப்படும்.\nCambridge பரீட்சைகளுக்கான வகுப்புக்கள் உங்கள் வீடுகளுக்கு வந்து கற்பிக்கப்படும்.\n360 வியாதிகளுக்கும் பக்க விளைவுகளின்றி குணப்படுத்தப���படும்\nவிற்க விரும்பும் உங்கள் வீடுகளை நம்பிக்கையாக விற்றுக்கொள்ள நாடுங்கள்.\nபரிஸ் தமிழ் நாட்காட்டி 2019\nஉணவு வைத்தவரை சத்தமிட்டு அழைக்கும் வினோத ரீங்காரச்சிட்டுகள்\nசுவிற்சர்லாந்தை சேர்ந்தவர் மெலானி பார்போனி, லாஸ் ஏஞ்சல்ஸில் வானியல் மையத்தில் உதவி ஆராய்ச்சியாளராக பணிபுரிந்து வருகிறார்.\nஇவரை ரீங்காரச்சிட்டு (Humming Bird) ஆராய்ச்சியாளர் என்றே அழைக்கின்றனர், காரணம் இவரது அலுவலகத்துக்கு தினமும் 200 ரீங்காரச்சிட்டுகள் வருகின்றனவாம், மிக சந்தோஷமாக சுற்றித் திரியுமாம்.\nசுவிற்சர்லாந்தில் இந்த பறவைகளே இல்லை, புத்தகத்தில் மட்டும் தான் பார்த்திருக்கிறேன், அமெரிக்கா வந்ததும் பறவைகளை பார்க்க வேண்டும் என்று தோன்றியது.\nஇதற்காக 2 ஆண்டுகளுக்கு முன்பு என் அலுவலக ஜன்னலில் உணவை வைத்தேன், பறவைகள் வந்தன.\nஇப்போது என்னுடன் நெருக்கமாகிவிட்டன, வேலைக்காரணமாக கவனிக்காவிட்டால் சத்தமிட்டு என்னை அழைக்கின்றன என நெகிழ்கிறார் மெலானி பார்போனி.\nபடம் பார்த்தால் தான் பால் கறக்கும் வினோத மாடுகள்\nதொப்பிகளுடன் பறக்கும் வினோத புறாக்கள்....\nஉடை துவைத்த புத்திசாலி சிம்பன்ஸி\nகுளிர் தாங்க முடியாமல் காருக்குள் புகுந்த கரடி\nதிருமண அரங்கிற்கு விமானத்தில் இருந்து குதித்த மாப்பிள்ளை\nபொதிகள் அனுப்பும் சேவை இலங்கை மற்றும் அனைத்து நாடுகளுக்கும் குறைந்த விலையில்..\nஇறுதிச் சடங்கு அனைத்தையும் 3500€ வில் இருந்து பெற்றுக்கொள்ளாம்..\nஉலகின் எப்பாகத்திற்கும் பணப் பரிமாற்றம் செய்ய நாடவேண்டிய ஸ்தாபனம்\nஉலகின் எப்பாகத்திற்கும் பணப் பரிமாற்றம் செய்ய நாடவேண்டிய ஸ்தாபனம்\nவெத்தலை மை ஜோதிட நிலையம்\nAnne Abi Auto பயிற்சி நிலையம்\nசாலை குறியீட்டு வகுப்பு மற்றும் வாகன பயிற்சி\nதமிழர்களுக்கான புதிய மண்டபம் உதயம்\nமருத்துவக் காப்புறுதி, வீட்டுக் காப்புறுதி, வாகனக் காப்புறுதி, ஆயுள் காப்புறுதி அனைத்தும் தமிழில் உரையாடி செய்து கொள்ள நாடுங்கள் Tél.: 09 83 06 14 13 தமிழில் தொடர்பு கொள்ள: Madame. பார்த்தீபன் றஜனி 07 68 55 17 26\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541318556.99/wet/CC-MAIN-20191216065654-20191216093654-00310.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thirukkural.com/2009/01/blog-post_27.html", "date_download": "2019-12-16T07:12:07Z", "digest": "sha1:PQXOL3YNPM4U4OE2SCNC6UUCWWAL7LRS", "length": 49534, "nlines": 533, "source_domain": "www.thirukkural.com", "title": "திருக்குறள் - திருவள்ளுவர்: வெகுளாமை", "raw_content": "\nPosted in அறத்துப்பால், குறள் 0301-0310, துறவறவி��ல், வெகுளாமை\nகுறள் பால்: அறத்துப்பால். குறள் இயல்: துறவறவியல். அதிகாரம்: வெகுளாமை.\nசெல்லிடத்துக் காப்பான் சினங்காப்பான் அல்லிடத்துக்\nதன் சினம் பலிதமாகுமிடத்தில் சினம் கொள்ளாமல் இருப்பவனே சினங்காப்பவன்; பலிக்காத இடத்தில் சினத்தைக் காத்தால் என்ன காக்காவிட்டால் என்ன\nபலிக்கும் இடத்தில் சினம் வராமல் காப்பவனே சினம் காப்பவன், பலிக்காத இடத்தில் காத்தால் என்ன, காக்கா விட்டால் என்ன\nஎங்கே தன் கோபம் பலிக்குமோ அங்கே கோபம் கொள்ளாதவனே உண்மையாகவே கோபம் கொள்ளாதவன்; பலிக்காத இடத்தில் கோபத்தைத் தடுத்து என்ன தடுக்காமல் விட்டுத்தான் என்ன\n[அஃதாவது, சினத்தைச் செய்தற்குக் காரணம் ஒருவன் மாட்டு உளதாய இடத்தும் அதனைச் செய்யாமை. இது பொய்ம்மைபற்றி நிகழ்வதாய வெகுளியை விலக்கலின், வாய்மையின் பின் வைக்கப்பட்டது.)\nசினம் செல் இடத்துக் காப்பான் காப்பான்-தன் சினம் பலிக்குமிடத்து அதனை எழாமல் தடுப்பானே அருளால் தடுப்பானாவான், அல் இடத்துக் காக்கின் என் காவாக்கால் என் - ஏனைப் பலியாத இடத்து அதனைத் தடுத்தால் என் தடாது ஒழிந்தால் என் ('செல்லிடம்', 'அல்லிடம்' என்றது, தவத்தால் தன்னின் மெலியாரையும் வலியாரையும். வலியார்மேல் காவா வழியும், அதனான் அவர்க்கு வருவதோர் தீங்கு இன்மையின், காத்தவழியும் அறன் இல்லை என்பார், 'காக்கின் என் காவாக்கால் என்' என்றார். இதனான் வெகுளாமைக்கு இடம் கூறப்பட்டது.).\nதனக்கு இயலு மிடத்தே வெகுளாதவன் வெகுளாத வனாவான்; இயலாவிடத்தில் அதனைத் தவிர்ந்ததனாலும் பயனில்லை, தவிராததனாலும் பயனில்லை; இது வெகுளாமையாவது வலியவன் வெகுளாமை யென்றது.\nதிருக்குறளார் வீ. முனிசாமி உரை:\nசினம் பலிக்குமிடத்தில் அதனை வராமல் காப்பவனே அருளால் காப்பவனாவான். அது பலிக்காத இடத்தில் அதனைத் தடுத்தால் என்ன தடுக்காமல் இருந்தால்தான் என்ன\nசெல்லா இடத்துச் சினந்தீது செல்லிடத்தும்\nவலியோரிடம் சினம் கொண்டால், அதனால் கேடு விளையும். மெலியோரிடம் சினம் கொண்டாலும் அதைவிடக் கேடு வேறொன்றுமில்லை.\nபலிக்காத இடத்தில் (தன்னை விட வலியவரிடத்தில்) சினம் கொள்வது தீங்கு. பலிக்கும் இடத்திலும் (மெலியவரித்திலும்) சினத்தைவிடத் தீயவை வேறு இல்லை.\nபலிக்காத இடத்தில் கோபம் கொள்வது நமக்கே தீமை; பலிக்கும் இடத்தில் கோபம் கொண்டாலும் அதை விடத் தீமை வேறு இ��்லை.\nசினம் செல்லா இடத்துத் தீது - ஒருவன் வெகுளி தன்னின் வலியார்மேல் எழின் 'தனக்கே தீதாம்'; செல் இடத்தும் அதனின் தீய பிற இல் - மற்றை எளியோர் மேல் எழினும் அதனின் தீயன பிற இல்லை (செல்லா 'இடத்துச் சினம் பயப்பது' 'இம்மைக்கண் அவரான் வரும் ஏதமே. ஏனையது 'இம்மைக்கண் பழியும்' மறுமைக்கண் பாவமும் பயத்தலின் அதனின் தீயன பிற இல்லை' என்றார், ஓரிடத்தும் ஆகாது என்பதாம்.).\nஇயலாவிடத்துச் சினந்தீது; இயலுமிடத்திலும் அதிற் றீதாயிருப்பன பிறவில்லை.\nதிருக்குறளார் வீ. முனிசாமி உரை:\nகோபம் தன்னைவிட வலியவர்கள் மேல் உண்டாகுமானால் தனக்கே தீமையாகும். மற்ற எளியவர்கள் மீது சென்றால் அதனைவிடத் தீமையானது பிற இல்லையாகும்.\nமறத்தல் வெகுளியை யார்மாட்டும் தீய\nயார்மீது சினம் கொண்டாலும் அதை மறந்துவிட வேண்டும். இல்லாவிட்டால் அந்தச் சினமே தீய விளைவுகளுக்குக் காரணமாகும்.\nயாரிடத்திலும் சினம் கொள்ளாமல் அதை மறந்து விட வேண்டும், தீமையான விளைவுகள் அச் சினத்தாலேயே ஏற்படும்.\nதீமை வருவது எல்லாம் கோபத்தால்தான்; அதனால் எவரிடமானாலும் சரி, கோபம் கொள்வதை விட்டுவிடுக.\nயார் மாட்டும் வெகுளியை மறத்தல் - யாவர்மாட்டும் வெகுளியை 'ஒழிக', தீய பிறத்தல் 'அதனான் வரும்' - ஒருவற்குத் தீயன எல்லாம் உளவாதல் அதனான் வரும் ஆகலான். (வலியார், ஒப்பார், எளியார் என்னும் மூவர் மாட்டும் ஆகாமையின் 'யார்மாட்டும்' என்றும், மனத்தால் துறந்தார்க்கு ஆகாதனவாகிய தீச்சிந்தைகள் எல்லாவற்றையும் பிறப்பித்தலின் 'தீய பிறத்தல் அதனான் வரும்', என்றும் கூறினார்.).\nவெகுளியை யார்மாட்டுஞ் செய்தலை மறக்க; தீயன பிறத்தல் அவ்வெகுளியானே வருமாதலான். இது வெகுளாமை வேண்டுமென்றது.\nதிருக்குறளார் வீ. முனிசாமி உரை:\nயாவரிடத்தும் கோபத்தினை மறந்து விடுதல் வேண்டும். ஒருவருக்குத் தீமைகள் எல்லாம் அதனாலேயே வரும்.\nநகையும் உவகையும் கொல்லும் சினத்தின்\nசினம் கொள்கிறவர்களுக்கு முகமலர்ச்சி மாத்திரமின்றி மனமகிழ்ச்சியும் மறைந்து போய் விடும்.\nமுகமலர்ச்சியும் அகமலர்ச்சியும் கொல்லுகின்ற சினத்தை விட ஒருவனுக்கு பகையானவை வேறு உள்ளனவோ\nமுகத்தில் சிரிப்பையும், மனத்துள் மகிழ்ச்சியையும் கொன்றுவிடும் கோபத்தை விட வேறு பகையும் உண்டோ\nநகையும் உவகையும் கொல்லும் சினத்தின் - துறந்தார்க்கு அருளான் உளவாய முகத்தி��்கண் நகையையும் மனத்தின் கண் உவகையையும் கொன்று கொண்டெழுகின்ற சினமே அல்லாது, பிற பகையும் உளவோ - அதனின் பிறவாய பகைகளும் உளவோ இல்லை. (துறவால் புறப்பகை இலராயினும் உட்பகையாய் நின்று அருள் முதலிய நட்பினையும் பிரித்துப் பிறவித் துன்பமும் எய்துவித்தலான், அவர்க்குச் சினத்தின் மிக்க பகை இல்லை யாயிற்று. இவை மூன்று பாட்டானும் வெகுளியது தீங்கு கூறப்பட்டது.).\nநகுதலையும் மகிழ்தலையுங் கெடுக்கின்ற சினத்தைப் போல, பகையா யிருப்பனவும் வேறு சிலவுளவோ\nதிருக்குறளார் வீ. முனிசாமி உரை:\nமுகத்தின்கண் தோன்றும் மலர்ச்சியான நகைப்பினையும் மனத்தில் தோன்றும் மகிழ்ச்சியினையும் கொன்றுவிடுகின்ற கோபத்தைவிட வேறு பகையும் உண்டோ\nதன்னைத்தான் காக்கின் சினங்காக்க காவாக்கால்\nஒருவன் தன்னைத்தானே காத்துக் கொள்ள வேண்டுமானால், சினத்தைக் கைவிட வேண்டும். இல்லையேல் சினம், அவனை அழித்துவிடும்.\nஒருவன் தன்னைத்தான் காத்துக் கொள்வதானால் சினம் வராமல் காத்துக் கொள்ள வேண்டும், காக்கா விட்டால் சினம் தன்னையே அழித்து விடும்.\nதனக்குத் துன்பம் வராமல் காக்க விரும்பினால் கோபம் கொள்ளாமல் காக்கவும், காக்க முடியாது போனால் உடையவரையே சினம் கொல்லும்.\nதன்னைத்தான் காக்கின் சினம் காக்க - தன்னைத்தான் துன்பம் எய்தாமல் காக்க நினைத்தானாயின் தன் மனத்துச்சினம் வராமல் காக்க, காவாக்கால் சினம் தன்னையே கொல்லும் - காவானாயின், அச்சினம் தன்னையே கெடுக்கும் கடுந்துன்பங்களை எய்துவிக்கும். ('வேண்டிய வேண்டியாங்கு எய்தல்' (குறள் 265) பயத்ததாய தவத்தைப் பிறர்மேல் சாபம் விடுவதற்காக இழந்து, அத் தவத்துன்பத்தோடு பழைய பிறவித்துன்பமும் ஒருங்கே எய்துதலின் 'தன்னையே கொல்லும்' என்றார். 'கொல்லச் சுரப்பதாங் கீழ்' (நாலடி 279) என்புழிப்போலக் கொலைச்சொல் ஈண்டுத் துன்பமிகுதி உணர்த்தி நின்றது.).\nஒருவன் தன்னைத் தான் காக்கவேண்டுவனாயின், சினந்தோன்றாமற் காக்க; காவானாயின் சினம் தன்னையே கொல்லும், இஃது உயிர்க்கேடு வருமென்றது.\nதிருக்குறளார் வீ. முனிசாமி உரை:\nதனக்குத் துன்பம் வராமல் காத்துக்கொள்ள நினைப்பானானால், தன மனத்தில் கோபம் வராமல் காத்தல் வேண்டும். அப்படிக் காப்பாற்றாவிடில் தன்னையே அக்கோபம் கெடுத்துவிடும்.\nசினமென்னும் சேர்ந்தாரைக் கொல்லி இனமென்னும்\nசினங்கொண்டவரை அழ��க்கக் கூடியதாகச் சினமென்னும் தீயே இருப்பதால், அது அவரை மட்டுமின்றி, அவரைப் பாதுகாக்கும் தோணி போன்ற சுற்றத்தையும் அழித்துவிடும்.\nசினம் என்னும் சேர்ந்தவரை அழிக்கும் நெருப்பு ஒருவனுக்கு இனம் இன்பத் தெப்பத்தையும் சுட்டழிக்கும்.\nசேர்ந்தவரைக் கொல்லி எனப்படும் கோபம், சேர்ந்தவரை மட்டும் அன்று; சேர்ந்தவர்க்குத் துணையாக இருப்பவரையும் எரித்துவிடும்.\nசினம் என்னும் சேர்ந்தாரைக் கொல்லி - சினம் என்னும் நெருப்பு; இனம் என்னும் ஏமப் புணையைச் சுடும் - தனக்கு இடமானவரையே யன்றி அவர்க்கு இனமாகிய ஏமப்புணையையும் சுடும். ('சேர்ந்தாரைக் கொல்லி' என்பது ஏதுப் பெயர்: 'தான்சேர்ந்த இடத்தைக் கொல்லும் தொழிலது' என்றவாறு. 'சேர்ந்தாரை' என உயர்திணைப் பன்மைமேல் வைத்து, ஏனை நான்கு பாலும் தம் கருத்தோடு கூடிய பொருளாற்றலால் கொண்டார். ஈண்டு உருவகம் செய்கின்றது துறந்தார் சினத்தையே ஆகலின், 'சினமென்னும் நெருப்பு' என்ற விதப்பு, உலகத்து நெருப்புச் சுடுவது தான் சேர்ந்த இடத்தையே , இந்நெருப்புச் சேராத இடத்தையும் சுடும் என்னும் வேற்றுமை தோன்ற நின்றது. ஈண்டு 'இனம்' என்றது, முற்றத் துறந்து தவஞானங்களால் பெரியராய்க் கேட்டார்க்கு உறுதி பயக்கும் மொழிகளை இனியவாகச் சொல்லுவாரை .உருவகம் நோக்கிச் 'சுடும்' என்னும் தொழில் கொடுத்தாராயினும், 'அகற்றும்' என்பது பொருளாகக் கொள்க. ஏமப்புணை - ஏமத்தை உபதேசிக்கும் புணை. 'இனம்' என்னும் ஏமப்புணை என்ற ஏகதேச உருவகத்தால், 'பிறவிக் கடலுள் அழுந்தாமல் வீடு என்னும் கரையேற்றுகின்ற' என வருவித்து உரைக்க. எச்ச உம்மை விகாரத்தால் தொக்கது. தன்னையும் வீழ்த்து, எடுப்பாரையும் அகற்றும் என்பதாம்.).\nசினமென்று சொல்லப் படுகின்ற நெருப்பு தான் துன்பக்கடலிலழுந்தாமல் தன்னைக் கரையேற விடுகின்ற நட்டோராகிய புணையைச் சுடும்.\nசேர்ந்தாரைக் கொல்லி- நெருப்பு: இது காரணக்குறி. இது சினம் தன்னை யடுத்தாரைக் கொல்லு மென்றது.\nதிருக்குறளார் வீ. முனிசாமி உரை:\nசினம் என்னும் நெருப்பு தன்னை உண்டாக்கியவரையே அல்லாமல் அவருக்கு இனம் என்னும் பாதுக்காப்பாகிய மரக்கலத்தினையும் சுடும்.\nசினத்தைப் பொருளென்று கொண்டவன் கேடு\nநிலத்தைக் கையால் அறைந்தவனுக்கு அவன் கைதான் வலிக்கும். அது போலத்தான் சினத்தைப் பண்பாகக் கொண்டவன் நிலையும் ஆகும்.\n(தன் வல���லமை புலப்படுத்தச்) சினத்தை பொருளென்று கொண்டவன் அழிதல், நிலத்தை அறைந்தவனுடைய கை தப்பாதது போல் ஆகும்.\nநிலத்தில் அடித்தவன் கை, வேதனையில் இருந்து தப்ப முடியாதது போலக், கோபத்தைக் குணமாகக் கொண்டவனும் வேதனை அனுபவத்திலிருந்து தப்ப முடியாது.\nசினத்தைப் பொருள் என்று கொண்டவன் கேடு - சினத்தைத் தன் ஆற்றல் உணர்த்துவதோர் குணம் என்று தன்கண் கொண்டவன் அவ்வாற்றல் இழத்தல்; நிலத்து அறைந்தான் கை பிழையா தற்று - நிலத்தின்கண் அறைந்த அவன் கை அந்நிலத்தையுறுத்தல் தப்பாதவாறு போலத் தப்பாது. (வைசேடிகர் பொருள், பண்பு, தொழில், சாதி, விசேடம், இயைபு என்பவற்றை 'அறுவகைப் பொருள்' என்றாற்போல, ஈண்டுக்குணம் 'பொருள்' எனப்பட்டது. 'பிழையாததற்று' என்பது குறைந்து நின்றது. இவை மூன்று பாட்டானும் வெகுண்டார்க்கு வரும் தீங்கு கூறப்பட்டது.).\nசினத்தைப் பொருளாகக் கொண்டவன் கெடுதல், நிலத்தெறிந்தவன்கை தப்பாமற் பட்டதுபோலும், இது பொருட்கேடு வருமென்றது.\nதிருக்குறளார் வீ. முனிசாமி உரை:\nநிலத்தினை அறைந்தவனுடைய கையானது அந்த நிலத்தினையடைதல் தப்பாதவாறு போல, சினத்தையே தனக்குக் குணமாகக் கொண்டிருப்பவன் கெடுவது உறுதி.\nஇணர்எரி தோய்வன்ன இன்னா செயினும்\nதீயினால் சுட்டெரிப்பது போன்ற துன்பங்களை ஒருவன் தொடர்ந்து செய்தாலும் அதற்காக வருந்தி அவன் உறவு கொள்ள வரும் போது சினங்கொள்ளாமல் இருப்பதே நல்லது.\nபலச் சுடர்களை உடைய பெரு நெருப்பில் தோய்வது போன்ற துன்பத்தை ஒருவன் செய்த போதிலும் கூடுமானால் அவன் மேல் சினங் கொள்ளாதிருத்தல் நல்லது.\nபல சுடரை உடைய பெருநெருப்பு நம் மீது பட்டது போன்ற தீமையை ஒருவன் நமக்குச் செய்தாலும், நம்மால் கோபம் கொள்ளாதிருக்க முடியுமானால் அது நம் உடலுக்கும் நல்லது.\nஇணர் எரி தோய்வு அன்ன இன்னா செயினும் - பல சுடரை உடைத்தாய பேரெரி வந்து தோய்ந்தாலொத்த இன்னாதவற்றை ஒருவன் செய்தானாயினும்; வெகுளாமை புணரின் நன்று - அவனை வெகுளாமை ஒருவற்குக் கூடுமாயின் அது நன்று. (இன்னாமையின் மிகுதி தோன்ற 'இணர் எரி' என்றும், அதனை மேன்மேலும் செய்தல் தோன்ற 'இன்னா' என்றும், அச்செயல் முனிவரையும் வெகுள்விக்கும் என்பது தோன்றப் 'புணரின்' என்றும் கூறினார். இதனான் வெகுளாமையது நன்மை கூறப்பட்டது.).\nசினத்தைப் பொருளாகக் கொண்டவன் கெடுதல், நிலத்தெறிந்தவன்கை தப்பாமற் பட்டதுபோலும், இது பொருட்கேடு வருமென்றது.\nதிருக்குறளார் வீ. முனிசாமி உரை:\nபல சுடர்களையுடைய பெரிய எரி (செருப்பு) எல்லாம் வந்து ஒன்றாகச் சேர்ந்து போன்ற துன்பத்தினை ஒருவன் செய்தாலும், கூடுமானால் அவன்மீது கோபிக்காதிருத்தல் நல்லது.\nஉள்ளிய தெல்லாம் உடனெய்தும் உள்ளத்தால்\nஉள்ளத்தால் சினங்கொள்ளாதவனாக இருந்தால் எண்ணியவற்றையெல்லாம் உடனடியாகப் பெற முடியும்.\nஒருவன் தன் மனதால் சினத்தை எண்ணாதிருப்பானானால் நினைத்த நன்மைகளை எல்லாம் அவன் ஒருங்கே பெறுவான்.\nஉள்ளத்துள் கோபம் கொள்ள ஒருபோதும் எண்ணாதவன், தான் நினைத்ததை எல்லாம் உடனே அடைவான்.\nஉள்ளத்தால் வெகுளி உள்ளான் எனின் - தவஞ்செய்யும் அவன், தன் மனத்தால் வெகுளியை ஒருகாலும் நினையானாயின், உள்ளிய எல்லாம் உடன் எய்தும் - தான் கருதிய பேறு எல்லாம் ஒருங்கே பெறும். ( 'உள்ளத்தால்' என வேண்டாது கூறிய அதனான், 'அருளுடை உள்ளம்' என்பது முடிந்தது. உள்ளாமையாவது அவ்வருளாகிய பகையை வளர்த்து, அதனான் முற்றக் கடிதல். இம்மை மறுமை வீடு என்பன வேறுவேறு திறத்தனவாயினும், அவை எல்லாம் இவ்வொன்றானே எய்தும் என்பார், 'உள்ளிய எல்லாம் உடன் எய்தும்' என்றார். இதனான் வெகுளாதார்க்கு வரும் நன்மை கூறப்பட்டது.).\nதன்னெஞ்சினால் வெகுளியை நினையானாகில் தானினைத்தனவெல்லாம் ஒருகாலத்தே கூடப்பெறுவன்.\nதிருக்குறளார் வீ. முனிசாமி உரை:\nதுறவியானவன் தன மனத்தால் கோபத்தினை ஒருபோதும் நினைக்காமல் இருப்பானானால், அவன் கருதிய செல்வங்கள் எல்லாவற்றினையும் ஒருங்கே பெறுவான்.\nஇறந்தார் இறந்தார் அனையர் சினத்தைத்\nஎல்லையற்ற சினம் கொள்வார் இறந்தவர்க்கு ஒப்பாவார். சினத்தை அறவே துறந்தவர் துறவிக்கு ஒப்பாவார்.\nசினத்தில் அளவு கடந்து சென்றவர் இறந்தவரைப் போன்றவர், சினத்தை அடியோடு துறந்தவர் துறந்தவர்க்கு ஒப்பாவர்.\nபெருங்கோபம் கொண்டவர் இருந்தாலும் இறந்தவரைப் போன்றவரே; கோபத்தை விட்டுவிட்டவர். இறக்க வேண்டியவரே என்றாலும் சாவைத் தவிர்த்தவர் போன்றவரே.\nஇறந்தார் இறந்தார் அனையர் - சினத்தின் கண்ணே மிக்கார் உயிருடையராயினும் செத்தாரோடு ஒப்பர், சினத்தைத் துறந்தார் துறந்தார் துணை - சினத்தைத் துறந்தார் சாதல் தன்மையராயினும், அதனை ஒழிந்தார் அளவினர். (மிக்க சினத்தை உடையார்க்கு ஞானம் எய்துதற்கு உரிய உயிர் நின்றதாயினும் , கலக்கத்தான் அஃது எய்தாமை ஒருதலையாகலின் அவரை வீடு பெற்றாரோடு ஒப்பர் என்றும் கூறினார். இதனான் அவ்விருவர் பயனும் ஒருங்கு கூறப்பட்டது.).\nசினத்தை மிகுந்தார் செத்தாரோடு ஒப்பர், அதனை யொழிந்தார் எல்லாப் பொருளையுந் துறந்தாரோடு ஒப்பர், இது வெகுளாதார் பெரியரென்றது.\nதிருக்குறளார் வீ. முனிசாமி உரை:\nசினத்தில் மிகுந்து இருப்பவர்கள் உயிரோடிருப்பவர்களேயானாலும் செத்தவருக்கு ஒப்பாவார். அந்தச் சினத்தினை விட்டவர்கள் உடம்பால் சாதல் தன்மையரேயானாலும் இறவாதவர்களுக்குச் சமமாவார்கள்.\nமுதல் குறள் தவறாக உள்ளது, சரியான குறள்\nசெல் இடத்துக் காப்பான் சினம் காப்பான்; அல் இடத்து,\nஅதிகம் பேர் படித்த அதிகாரங்கள்\nதிருக்குறள் - ஒரு அறிமுகம்\nசிறுகதைகள் என்ற (http://www.sirukathaigal.com/) இணையதளம் தமிழ் சிறுகதைகளை உங்களுக்கு வழங்குவதற்காக உருவாக்கப்பட்டுள்ளதாகும். பிரபல சிறுகதைகள் மட்டுமன்றி புதிய எழுத்தாளர்களின் 8800க்கும் மேற்பட்ட சிறுகதைகளை இத்தளத்தின் வாயிலாக படித்து மகிழ இருக்கிறிர்கள்.\nஇது உங்களுக்கான தளம். உங்கள் எழுத்தார்வத்தை மக்களிடம் பகிர்ந்து கொள்வதற்கான தளம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541318556.99/wet/CC-MAIN-20191216065654-20191216093654-00310.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://corruptioninindia.wordpress.com/2010/06/02/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B5%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF/", "date_download": "2019-12-16T08:04:33Z", "digest": "sha1:GPXSGFFLES76GULSBR4DV6YRPUFUZBF7", "length": 17450, "nlines": 57, "source_domain": "corruptioninindia.wordpress.com", "title": "கொள்ளையடிக்கும் கவுன்சிலர்களின் நாற்காலிச் சண்டை, ரகளை, அடிதடி! | ஊழல்", "raw_content": "\n« 300 கோடி செம்மொழி மாநாடு: பணியில் ஊழல்\nஸ்பெக்ட்ரம் ராஜாவின் கோடிகள் சென்ற இடங்கள், பயனாளிகள், பொருளாதார ஊழல்கள்\nகொள்ளையடிக்கும் கவுன்சிலர்களின் நாற்காலிச் சண்டை, ரகளை, அடிதடி\nகொள்ளையடிக்கும் கவுன்சிலர்களின் நாற்காலிச் சண்டை, ரகளை, அடிதடி\nசெம்மொழியில் எழுதப் பட்டுள்ள சங்க இலக்கியத்தின் படி, “கழகம்” என்பது, திருடர்கள், கொள்ளைக்காரர்கள் கூடும் இடம்.\nசெம்மொழி மாநாடே கோடிகளில் புரண்டு, ஊழலில் மிதக்கும் இந்நேரத்தில் அருமை கவுன்சிலர்கள் தமது வீரத்தை காட்டி, போர்களத்தில் இறங்கிவிட்டனர்.\nஅன்று சேர, சோழ, பாண்டியர்கள் எவ்வளவு ஒற்றுமையாக சண்டை போட்டுக் கொண்டனரோ, அதே மாதிரி, இந்த கழகங்களின் வீரர்கள் ஆயுதங்களுடன் போராடியது மெய்சிலிர்க்க ��ைத்தது.\nஇனி கருணாநிதி, இதைப்பற்றியும் கவிதைகள் எழுதலாம், கதைகள் எழுதலாம்,\nஎந்த காளியும் / காலியும் வந்து நாக்கில் எழுத வேண்டாம், நாற்காலியாலேயே எழுதிவிடுவார்கள்.\nபல்கலை துனைவேந்தர்கள் முதலியோர் எல்லா வேலைகளையும் விட்டுவிட்டு, அதை ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கலாம், பாராட்டு விழாக்கள் நடத்தலாம், பட்டங்கள் கொடுக்கலாம்……….\nதிருச்சி ஊராட்சி கவுன்சில் கூட்டத்தில் ரகளை : தே.மு.தி.க., புகாரை வாங்க போலீசார் மறுப்பு\nதிருச்சி : திருச்சி மாவட்ட ஊராட்சி கூட்டத்தில், தி.மு.க., – தே.மு.தி.க., – ம.தி.மு.க., கவுன்சிலர்கள் மோதிக் கொண்ட சம்பவம், பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மோதல் சம்பவம் குறித்து, தே.மு.தி.க., கவுன்சிலர் கொடுத்த புகாரை, போலீசார் ஏற்க மறுத்து விட்டனர்.\nவெட்கமேயில்லாத கவுன்சிலர்கள்: திருச்சி மாவட்ட ஊராட்சி கவுன்சில் கூட்டம் நேற்று நடந்தது. மாவட்டத் தலைவர் சங்கீதா(தி.மு.க.,) தலைமை வகித்தார். துணைத் தலைவர் சகுந்தலா சின்னையன் (காங்கிரஸ்) மற்றும் கவுன்சிலர்கள் பங்கேற்றனர். கடந்த முறை நடந்த கூட்டத்தின் போது, தே.மு.தி.க., கவுன்சிலர் கனகராஜ், மின்வெட்டை கண்டிக்கும் வகையில் கையில் லாந்தர் விளக்கு, மின்விசிறி, குழாய் மாலை அணிந்து வந்தார். அப்போது, பேசிய ம.தி.மு.க., கவுன்சிலர் சேரன் ஆவேசமடைந்து, லாந்தர் விளக்கை தூக்கி போட்டு உடைத்தார். இதனால், ஆத்திரமடைந்த தி.மு.க., கவுன்சிலர் சிங்காரம், தே.மு.தி.க., கவுன்சிலர் கனகராஜை தாக்க முயன்றதால், பெரும் பரபரப்பு ஏற்பட்டது. அந்த படத்தை போஸ்டர் அடித்த, எதிர்க்கட்சி கவுன்சிலர்கள், திருச்சி முழுதும் ஒட்டினர். நேற்று நடந்த கூட்டத்தில், அந்த போஸ்டரை காட்டி சிங்காரம் பேசுகையில், “”சங்கீதாவின் சர்வாதிகாரம்’ என்ற தலைப்பில் அச்சிடப்பட்டிருந்த போஸ்டரில், கடந்த கூட்டத்தில், கவுன்சிலர்கள் ம.தி.மு.க., சேரன், தே.மு.தி.க., கனகராஜ் ஆகியோரை நான் தாக்கியது போல் குறிப்பிட்டுள்ளனர். இதற்கு எதிர்க்கட்சி கவுன்சிலர்கள் மன்னிப்புக் கேட்க வேண்டும்,” என்றார்.\nகழகங்களின் உண்மையான உருவம்: அ.தி.மு.க.,வைச் சேர்ந்த நெடுமாறன், “”கடந்த கூட்டத்துக்கு நான் வரவில்லை. ஆனால், அந்த கூட்டத்தில் அ.தி.மு.க., வெளிநடப்பு செய்த நிலையிலும், எங்கள் சம்மதத்துடன் தான் தீர்மானம் நிறைவேறியதாக பதிவு செய்யப்பட்��ுள்ளது; இதை கண்டிக்கிறேன்,” என்றார். “”போஸ்டர் ஒட்டியதற்கு முதலில் எதிர்க்கட்சியினர் மன்னிப்பு கேட்க வேண்டும். அதற்கு பிறகு மற்ற பொருள் பற்றி பேசலாம்,” என்று, தலைவர் கூறினார். இதைத் தொடர்ந்து தி.மு.க., – அ.தி.மு.க., கவுன்சிலர்கள் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. சிங்காரம், தனக்கு பின் வரிசையில் அமர்ந்திருந்த சேரன், கனகராஜ் ஆகிய இருவரையும் தாக்கினார். அப்போது அவர்களது மேஜை, நாற்காலிகள் கீழே விழுந்தன. அடி பலமாக விழுந்ததால், அலறிய சேரன், கூட்டத்தை விட்டு வெளியேறினார். கனகராஜின் முகத்தில் ரத்த காயம் ஏற்பட்டது. பின், தான் கொண்டு வந்த, “ஹெல்மெட்’டை தலையில் மாட்டிக் கொண்டார். சபியுல்லா என்ற கவுன்சிலரும் சேர்ந்து கொண்டு தாக்கத் துவங்கினார்.\nகலெக்டரிடம் அனுமதி வாங்கி வந்தால் தான் புகாரை பெறமுடியும்: கவுன்சிலரிடையே மோதல் முற்றியதில் மேஜை, நாற்காலிகள் பறந்தன. மற்ற கவுன்சிலர்கள் சமாதானம் செய்ய முயன்றனர். மோதல் முற்றியதால், தலைவர் சங்கீதா, வெளியே பாதுகாப்புக்கு நின்ற போலீசாரை உள்ளே அழைத்தார். போலீஸ் உதவி கமிஷனர்கள் ராஜசேகரன், பழனிசாமி மற்றும் கன்டோன்மென்ட் இன்ஸ்பெக்டர் சுந்தரமூர்த்தி தலைமையில், போலீசார் உள்ளே சென்றனர். அ.தி.மு.க., கவுன்சிலர்கள் நெடுமாறன், ராஜ்மோகன் ஆகியோர், இச்சம்பவத்தை கண்டித்து வெளிநடப்பு செய்தனர். இதைத் தொடர்ந்து தாக்கப்பட்ட தே.மு.தி.க., கவுன்சிலர் கனகராஜ் திருச்சி அரசு மருத்துவமனைக்குச் சென்றார். ஆனால், அங்கு அவரை அனுமதிக்க மறுத்துவிட்டனர். கன்டோன்மென்ட் போலீஸ் ஸ்டேஷனுக்கு புகார் தெரிவிக்கச் சென்றார். ஆனால், போலீசார் புகாரை ஏற்க மறுத்துவிட்டனர். “கலெக்டரிடம் அனுமதி வாங்கி வந்தால் தான் புகாரை பெறமுடியும்’ எனக் கூறி, அவர்களை திருப்பியனுப்பினர்.\nகலெக்டரின் மழுப்பல்: கலெக்டர் சவுண்டையாவை எதிர்க்கட்சி கவுன்சிலர்கள் சந்தித்த பிறகு ம.தி.மு.க., கவுன்சிலர் சேரன் கூறியதாவது: கவுன்சில் கூட்டத்தில் நடந்த மோதல் சம்பவம் குறித்து கலெக்டரிடம் முறையிட்டோம். “அவர்கள் மீது தவறு இருப்பது நன்றாக தெரிகிறது. இதில், நான் எதுவும் செய்ய முடியாது. தலைவர் தான் முடிவெடுக்க முடியும். இதுபற்றி தலைவரிடம் பேசுகிறேன்’ என்று கூறினார். தொடர்ந்து கட்சித் தலைமையைக் கேட்டு அடுத்தக்கட்ட மு���ிவு எடுக்க உள்ளோம். இவ்வாறு சேரன் கூறினார்.\nகுறிச்சொற்கள்: அமைச்சர் அந்தஸ்து, உந்து சக்தி, ஊழல், ஊழல் புகார், ஒப்பாரி, ஓலம், கமிஷன் பணம், கவுன்சில் கூட்டத்தில் ரகளை, கொள்ளையடிக்கும் கவுன்சிலர், சங்கீதாவின் சர்வாதிகாரம், சபியுல்லா, திருச்சி ஊராட்சி கவுன்சில், ரேஷன் கார்டுதாரர்கள், வீட்டிற்கு ஒன்றிற்கு மேற்பட்ட இலவச டிவி\nThis entry was posted on ஜூன் 2, 2010 at 1:15 முப and is filed under அரசு புறம்போக்கு, அரிசி கடத்தல், அரிசியும் அரசியலும் ஊழலும், இலவச டிவி ஊழல், இலவச மனைபட்டா, உந்து சக்தி, ஊழல், ஊழல் புகார், ஒரு ரூபாய் அரிசி, ஒரு-ரூபாய்-அரிசி-கடத்தல், கமிஷன் பணம், கருணாநிதி, கவுன்சிலர் அடிக்கும் கொள்ளை, கவுன்சில் கூட்டத்தில் ரகளை, கான்ட்ராக்டர்கள், சங்கீதாவின் சர்வாதிகாரம், சபியுல்லா, சுனாமி ஊழல், டெலிகாம் ஊழல், திருச்சி ஊராட்சி கவுன்சில், நகராட்சி ஊழியர், பெண்களும் ஆண்களுக்கு சமம்\nஒரு பதில் to “கொள்ளையடிக்கும் கவுன்சிலர்களின் நாற்காலிச் சண்டை, ரகளை, அடிதடி\n6:12 முப இல் ஜூன் 8, 2010 | மறுமொழி\nசட்ட சபையில் ஒரு உறுப்பினர் (உயர்திரு அல்லது மாண்புமிகு தாமரைக்கனி) நடந்து கொண்டதை ஒப்பிட்டு பார்த்தால் இது சாதாரணம்.\nசட்ட அவை, சென்னைப் பெருநகர் அவை, நகர அவைகள் , பஞ்சாயத்துகள் என எல்லாமே இப்படித் தான். அடிதடிகளைக்கண்ட அவைகள் இது வரை திரைப்படங்களில் வருவது போல கொலை எதையும் காணவில்லை.\nஎதையும் தாங்கும் இதயம் வேண்டும் என அறிஞர் சொல்லிச் சென்றார் என நினவு கூறுவோம்.\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541318556.99/wet/CC-MAIN-20191216065654-20191216093654-00310.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sairams.com/2008/06/%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AE%B5%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D/comment-page-1/", "date_download": "2019-12-16T07:50:01Z", "digest": "sha1:N7NVR5Z7N5TVVOUH2N3IJOKFE4GRSCDD", "length": 20255, "nlines": 67, "source_domain": "sairams.com", "title": "மனிதர்கள் - நான் கடவுள் - sairams", "raw_content": "\nஉலகப்புகழ் பெற்ற புகைப்படங்கள் வரிசை\nவாக்களிப்பது மட்டும் ஜனநாயகம் அல்ல\nமனிதர்கள் – நான் கடவுள்\nஅவரது பெயர் சீனிவாசன். சீனா என்று சொன்னால் தான் பலருக்கு அவரைத் தெரியும். திரைக்கதை எழுதுவதில் திறமைசாலி. பல நிறுவனங்களில் அவருக்கு வாய்ப்புகள் வழங்கபட்டன. முழு திறமையையும் காட்ட வேண்டிய காலகட்டத்தில் திடீரென மனநிலை பிறழ்ந்து பைத்தியமாகி போனார்.\nசீனா வட சென்னையில் ஒரு மனநல காப்பகத்தில் இருந்த போது தான் நான் அவரை முதன்முதலாக சந்தித்தேன். நண்பர்களுடன் வேறொரு பணிக்காக நாங்கள் அந்த மனநல காப்பகத்திற்கு சென்றிருந்தோம். அங்கே போகும் வழியில் நண்பர்கள் சீனாவைப் பற்றி தான் பேசி கொண்டு வந்தார்கள். அதனால் அவர் எப்படியிருப்பார் என்பது பற்றிய என் எதிர்பார்ப்பு அதிகரித்திருந்தது.\nசென்னைக்கு வெளியே ஒரு கிராமம் போன்ற இடத்தில் அந்த மனநல காப்பகம் இருந்தது. அமைதியான இடம். காப்பகத்திற்கு நிதி வசதி குறைவாக இருந்ததினால் கட்டிடங்களோ அங்கிருந்த வசதிகளோ மிக சுமாராக இருந்தது. ஆண்களுக்கான தனியார் இலவச மனநல காப்பகங்கள் சென்னையில் மிகவும் குறைவு. அந்த வகையில் அந்தக் காப்பகத்தில் வசதிகள் இல்லையெனினும் அது இருப்பதே ஒரு சேவை தான்.\nகாப்பகத்திற்குள் நாங்கள் போன போது வெளியிலிருந்து இருவர் உள்ளே நுழைந்தார்கள். ஒருவர் டிப் டாப்பாய் வெள்ளை கறுப்பு உடையில் இருந்தார். இன்னொருவர் லுங்கி சட்டையில் இருந்தார். இருவர் கையிலும் பீடி இருந்தது. டிப் டாப்பாய் இருந்த இளைஞன் அங்கு கவுன்சிலிங் வேலையில் இருப்பவன். லுங்கி சட்டையில் இருந்தவர் தான் சீனா. நாற்பது வயதிருக்கலாம். நல்ல நிறமாய் இருந்தார். ஒரு மூக்கு கண்ணாடி. ஒல்லியாக இருந்தார். படபடக்கும் விழிகளுடன் ஓர் இளைஞனின் உற்சாகத்துடன் இருந்தார்.\nசீனாவை அந்த இளைஞனுக்கு மிகவும் பிடித்து விட்டது போல. மிக உயர்வாய் பேசினான். நாங்கள் காப்பகத்தில் இருந்து கிளம்பும் வரை சீனாவிடம் மனநிலை குன்றியது போன்ற செய்கை எதையுமே நான் பார்க்கவில்லை. கிளம்பும் சமயம் அங்கிருந்த மற்ற நோயாளிகளுக்கு அவர் தனிபட்ட வகையில் எதையோ போதித்து கொண்டிருந்தார். தன்னால் கடவுளைக் காட்ட முடியுமென அவர் அவர்களிடம் சொன்னது என் காதில் விழுந்தது. சீனா தன்னை இந்தக் காப்பகத்தினைத் திருத்த வந்த ஆசிரியராக நினைத்து கொண்டிருப்பதாக அந்த இளைஞன் சொன்னான்.\nமாதங்கள் உருண்டோடின. சீனா மனநிலை சரியாகி விட்டாரென சொன்னார்கள். அப்போது நான் பணிபுரிந்த நிறுவனத்திலே அவருக்கு ஒரு வேலை கொடுத்திருந்தார்கள். அதோடு அவர் மீது இரக்கப்பட்டு அங்கேயே தங்கவும் அனுமதித்திருந்தார்கள். இந்தச் சமயத்தில் தான் சீனா என்னுடன் பழக தொடங்கினார். அவர் தொடர்ந்து தன் கவிதைகளை எனக்கு வாசிக்க கொடுப்பார். இந்த வகையில் எங்கள் நட்பு வளர்ந்தது.\nஅந்த காலகட்டத்தில் நான் திருவல்லிகேணி மேன்சனில் தங்கியிருந்தேன். சீனாவும் அங்கு குடிபெயர்ந்து வந்தார். அவருக்கு தனியறை என தனியே வைக்க தான் விரும்பினேன். ஆனால் அவர் எனது மேன்சன் அறையில் தான் தங்கினார். மேன்சனில் மற்றவர்களுக்கு ஒரு தொல்லையாக இருந்து விடக்கூடாதே என்பது தான் என் கவலை. ஆனால் சீனா விரைவிலே மென்சனில் பலருக்கு நெருக்கமாகி விட்டார்.\nஅவருடன் பல ஊர்களுக்குப் பயணம் செய்திருக்கிறேன். எந்த இடத்தில் எது சிறப்பு என்பது அவருக்குத் தெரிந்திருந்தது. திருத்தணி மலை அடிவாரத்தில் உள்ள ஒரு காளி கோயில், திருவண்ணாமலையில் உள்ள ஒரு பிரபலமாகாத சாமியாரின் மடம், சென்னனயில் வால்மீகி நகர் கடற்கரை, மாம்பலத்தில் உள்ள ஒரு தஞ்சாவூர் மெஸ், திருவொற்றியூரில் உள்ள ஒரு உடுப்பி ஓட்டல் என அவரது கண்டுபிடிப்புகள் ஏராளம். தனது கற்பனை சக்தியைப் பற்றிய கர்வமுடையவர். ஆனால் பாவம் இன்றைய இலக்கிய உலக ஜே.ஜேக்களை அறியாதவராய் இருந்தார். அதனால் அவர் புகழ் பாடும் குழு அவரைச் சுற்றி இல்லை. ஆனால் தொலைக்காட்சி சீரியல் ஆட்கள் அவரைப் பற்றி பேசும் போது அவரது கற்பனை திறனை மிக உயர்வாய் பேசினார்கள்.\nசீனாவிற்குத் திருமணமாகி விவாகரத்தும் ஆகியிருந்தது. குழந்தைகள் இருக்கிறார்கள். ஆனால் இதைப் பற்றி அவர் பேசியதே இல்லை. எங்கள் மேன்சன் காலகட்டத்தில் ஒரு நாள் அவர் தன் மனைவியைச் சந்தித்ததாகவும், குழந்தைகளின் எதிர்காலம் கருதி இருவரும் சில நிபந்தனைகளுடன் சேர்ந்து வாழ போவதாகவும் சொன்னார். சீனா என்கிற திரைக்கதை சுபமான முடிவினை நோக்கி போவதைப் பற்றி அப்போது மிகவும் சந்தோஷப்பட்டேன். ஆனால் என் சந்தோஷம் நிலைக்கவில்லை. மனைவியுடனான அவரது பேச்சு வார்த்தை முறிந்தது. ஏன் என்று அவர் சொல்லவில்லை. மீண்டும் மனநிலை தவறினார்.\nமனநிலை தவறிய ஒரு நண்பருடன் மேன்சனில் வாழ்வது மிகவும் கஷ்டம். என் நண்பர்களின் உதவியுடன் கொஞ்ச காலத்தை ஓட்டினோம். அவர் முன்பிருந்த மனநிலை காப்பகத்தில் அவரை ஏற்று கொள்ள மறுத்து விட்டார்கள். முன்பு அங்கிருந்து யாரிடமும் சொல்லாமல் ஓடி வந்து விட்டார் என்பது தான் காரணம். சென்னையில் இருக்கும் மனநல ��ாப்பகங்களில் எல்லாம் முயற்சித்தோம். ஆண்களுக்கான மனநல காப்பகங்கள் மிக குறைவு. தான் மனநல காப்பகத்திற்குப் போவதில்லை என சீனா உறுதியாய் இருந்தார்.\nசில சமயம் சீனா மாதக்கணக்கில் காணாமல் போவார். பிறகு திரும்ப வருவார். சினிமா, தொலைக்காட்சி நிறுவனங்கள் பலவற்றில் அவருக்கு நண்பர்கள் இருந்தார்கள். அவர்களிடம் பணம் வாங்கி தன் அன்றாட செலவுகளைக் கவனித்து கொண்டார். மனநலம் தவறுகிறவர்கள் தங்களது உள் மன அழுக்குகளை வெளிபடையாக பேசும் அவலம் இருக்கிறது. சீனா தன்னை விட நல்ல எழுத்தாளன் இந்த உலகத்தில் இல்லை என பேசி கொண்டிருப்பார். சில சமயம் கடவுளின் தூதுவன் என்றும், ஒன்றிரண்டு முறை தானே கடவுள் என்றும் பிரகடனம் செய்தார்.\nசீனாவை ஒரு முறை அண்ணா நகரில் உள்ள ஒரு மனநல மருத்துவமனைக்கு நானும் நண்பர்களும் அழைத்து சென்றோம். உள்ளே வந்த சிறிது நேரத்திலே, “நானா இங்கே பைத்தியக்காரன், இந்த மருத்துவர்களை விட எனக்கு உளவியல் அதிகமாய் தெரியும்,” என சண்டை போட்டு விட்டு வெளியே சாலையை நோக்கி ஓடினார். நண்பர்களில் ஒருவர் அவரைத் துரத்தி கொண்டு ஓடினார். மற்றவர்கள் டீக்கடையில் நின்று விட்டோம். எங்கள் பொறுமை எல்லை கடந்து விட்டது. சீனா எங்களுக்கெல்லாம் ஒரு பெரிய சுமையாய் தெரிந்தார்.\nஅரை மணி நேரம் கழித்து சீனாவை துரத்தி கொண்டு ஓடிய நண்பர் டீக்கடைக்கு வந்தார்.\n“சீனாவோட அண்ணன் வீடு இங்க தான் பக்கத்துல இருக்கு.” இது எனக்கு புது தகவல். சீனாவின் தாய், அண்ணன், அண்ணி எல்லாரும் ஒரு வசதியான பங்களாவில் அண்ணா நகரில் இருக்கிறார்கள் என நண்பர் சொன்னார்.\n“அப்ப சீனா சேர வேண்டிய இடத்துல சேர்ந்திட்டார்,” என நப்பாசையில் நான் கேட்டேன். நண்பரின் முகத்தில் அவ்விதமான அறிகுறிகள் எதுவுமில்லை.\n“அவங்களுக்குள்ள எதோ பெரிய பிரச்சனையிருக்கு. சீனா நேரா அந்த வீட்டுக்கு தான் போனாரு. வீட்டுல அவங்க அண்ணி தான் இருந்தாங்க. கேட்டை கூட திறக்க மாட்டேன்னு சொல்லிட்டாங்க.”\n“நாம அவங்க அம்மாக்கிட்ட பேசி பார்ப்போம்,” என்றார் இன்னொரு நண்பர்.\n“ம்கூம். அவங்க அம்மா அங்கிருந்தா இவரைப் பார்த்தவுடன் கதவை சாத்திட்டு உள்ளே போயிருப்பாங்கன்னு அவங்க அண்ணி சொன்னாங்க.”\n” என்று கேட்டேன் நான். நண்பர் முகத்தில் களைப்பு தெரிந்தது.\n“அவங்க சீனாவின் அம்மா பத்தி சொன்னது எனக்கு ���து பொய் சொன்ன மாதிரி தெரியலை. இவருக்கு உடம்பு சரியில்ல. நீங்க தானே கவனிக்கணும்னு கேட்டேன். நீங்க ஏன் அத பத்தியெல்லாம் கவலைப்படறீங்க. தெருவில அவரை விட்டுட்டு போங்க. அவருக்கு பிழைச்சுக்க தெரியும்னு சொல்லிட்டு அந்தம்மா கதவை மூடிட்டு உள்ள போயிடுச்சு,” என்றார் நண்பர்.\n” என்று கேட்டார் இன்னொரு நண்பர்.\n நம்மளைத் தேடி தான் வருவாரு,” என்று நண்பர் சொன்ன போது நான் தூரத்தில் சீனா எங்களை நோக்கி களைப்புடன் நடந்து வருவதைப் பார்த்தேன்.\nமனிதர்கள் தொடர்: இது உண்மை கதாபாத்திரங்களை புனைவின் நிறத்தில் உருமாற்றி வார்த்தைகளால் வடிவமைக்கும் முயற்சி. மறக்க முடியாத மனிதர்கள் பற்றிய பதிவுகள் அனைத்தையும் வாசியுங்கள்.\nநாம் கீழே விழும்போதுதான் உறவுகளை அடையாளம் காணமுடிகிறது\nஅன்பின் சாய்ராம் – உறவு நட்பு – இவர்களீன் உணர்வுகளை புரிந்து கொள்ள எல்லோருக்கும் ஒரு வாய்ப்பு வரும். சரியான சிந்தனையில் புரிந்து கொள்ள வேண்டும். நல்வாழ்த்துகள் -நட்புடன் சீனா\n← மது வாடையடிக்கும் மாலை பொழுதில்\nமனிதர்கள் – சினிமாவில் தொலைந்தவன் →\nமனிதர்கள் – புனைவும் நிஜமும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541318556.99/wet/CC-MAIN-20191216065654-20191216093654-00310.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-12-16T08:08:40Z", "digest": "sha1:DKA4VNYHE4PL3BTZOF5WJ74LSAMJXUPV", "length": 30216, "nlines": 83, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "மனம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nமனம் (mind) என்பது, சிந்தனை, நோக்கு, உணர்ச்சி, மன உறுதி, கற்பனை போன்றவற்றில் வெளிப்படுகின்ற அறிவு (intellect) மற்றும் உணர்வுநிலை சார்ந்த அம்சங்களின் தொகுப்பைக் குறிக்கிறது.\nமனம் என்பது என்ன, அது எவ்வாறு இயங்குகிறது என்பது தொடர்பான கோட்பாடுகள் நிறையவே உள்ளன. பிளேட்டோ, அரிஸ்ட்டாட்டில், ஆதிசங்கரர், புத்தர் போன்ற பல கிரேக்க, இந்திய தத்துவஞானிகள் இதுபற்றிக் கூறியுள்ளனர். நவீன அறிவியலுக்கு முற்பட்ட காலக் கோட்பாடுகள் இறையியலை அடிப்படையாகக் கொண்டவை. ஆன்மாவுக்கும் மனத்துக்குமான தொடர்புகள் பற்றிப் பேசுகின்றன. நவீன கோட்பாடுகள், அறிவியல் அடிப்படையிலான மூளை பற்றிய புரிந்துகொள்ளலின் அடிப்படையில் ஆனவை. இவை மனம் என்பதை உளவியலின் ஒரு தோற்றப்பாடாக நோக்குகின்றன. அத்துடன் இச்சொல் ஏறத்தாழ உணர்வுநிலை (consciousness)என்பதற்கு ஈடாகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது.\n2 மனம் சார் புலங்கள்\n8 வேத��ந்த சாத்திரத்தில் மனம்\nஎந்தெந்த மனித இயல்புக் கூறுகள் மனத்தை உருவாக்குகின்றன என்பதும் பெருமளவில் விவாதிக்கப்பட்ட ஒரு விடயமாகும். சிலர், தர்க்க அறிவு, ஞாபகம் போன்ற உயர்நிலை அறிவுச் செயற்பாடுகள் மட்டுமே மனத்தை உருவாக்குகின்றன என்கின்றனர்.[1] இதன்படி, காதல், வெறுப்பு, பயம், களிப்பு போன்ற உணர்வுகள் இயல்பிலும், உருவாக்கத்திலும் மனத்திலிருந்து வேறுபட்டவையாகும். வேறு சிலர், பகுத்தறிவு, உணர்வு என்பன சார்ந்த மனித இயல்புகள் ஒன்றிலிருந்து ஒன்று வேறுபடுத்தப்பட முடியாதவை என்றும், அவை இரண்டுமே இயல்பிலும், உருவாக்கத்திலும் ஒரே விதமானவை என்றும் ஆதலால், இவையனைத்தும் மனத்தின் பகுதிகளாகவே கொள்ளப்பட வேண்டும் என்றும் வாதிடுகின்றனர்.\nமனதைப்பற்றி வேதாத்திரி மகரிஷி அவர்கள் கூறும்பொழுது, அது ஆராயப்படவேண்டிய ஒன்று என்றும், அப்படி ஆராய்ந்தால் தான் அது வளப்படும் என்றும் கூறுகிறார். எனவே இதை மனவளக்கலை என்று அவரது போதனையாக அறிமுகப்படுதியிருக்கிறார்.\"[2]\nசிந்தித்தல் அல்லது சிந்தனை சிந்தை அல்லது மூளையில் முதன்மையாக இடம்பெறும் ஒரு அடிப்படைச் செயற்பாடு. ஆங்கிலத்தில் இதை ஒரு cognitive process (அறிதிறன் வழிமுறை) என்று கூறுவர். சிந்தித்தலின் ஊடாக சிந்தனைகள் அல்லது எண்ணங்கள் பெறப்படுகின்றன. இந்த எண்ணங்கள் மொழி, கணிதம், ஓவியம், இசை, கலைப்பொருட்கள், மனித செயற்பாடுகள் என பல வடிவங்களில் வெளிப்படுகின்றன. ஓடுவது, நடப்பது, வாசிப்பது போன்றே சிந்திப்பதும் ஒரு செயற்பாடு எனினும் சிந்திப்பதை விபரிப்பது கடினமானது. அறிவியல் நோக்கிலும் சிந்தித்தல் என்றால் என்ன என்பது தொடர்பாக ஒரு முழுமையான விளக்கம் அல்லது கோட்பாடு இன்னும் இல்லை. எடுத்துக்காட்டாக ஒருவர் கடுமையாக சிந்திக்கிறார் அல்லது திறமையாக சிந்திக்கிறார் என்பதை வரையறை செய்வது சிக்கலானது. சிந்தித்தல் முதன்மையாக ஒரு அகச் செயற்பாடு என்பதால் புறவய நோக்கில் அதை விபரிப்பது இன்னும் சிக்கலான ஒன்றாகவே இருக்கிறது. இருப்பினும் மனிதர் எப்படி சிந்திக்கிறார்கள் மூளையின் எந்த எந்த பகுதிகள் எந்த எந்த வகையான சிந்தனைகளில் பெரிதும் ஈடுபடுத்தப்படுகின்றன. சிந்திக்கும் பொழுது மூளையில் ஏற்படும் வேதியியல் நிகழ்வுகள் அல்லது மாற்றங்கள் எவை மூளையின் எந்த எந்த பகுதிகள் எந்த எந்��� வகையான சிந்தனைகளில் பெரிதும் ஈடுபடுத்தப்படுகின்றன. சிந்திக்கும் பொழுது மூளையில் ஏற்படும் வேதியியல் நிகழ்வுகள் அல்லது மாற்றங்கள் எவை என பல வழிகளில் சிந்தித்தல் தொடர்பாக ஆய்வுகள் நடைபெறுகின்றன. காரணம் (Reason) என்பது விடய தொடர்பான உணர்வை விழிப்புணர்க் கொள்திறனாகவும், ஏரணம் பிரயோகித்தலாகவும், காரணிகளை உறுதி செய்வதாகவும், செயல் வழக்கத்தை மாற்றல் அல்லது நியாயப்படுத்தலாகவும், புதிய அல்லது ஏற்கெனவே இருக்கும் தகவல் அடிப்படையில் உள்ள நிறுவன அமைப்பும் நம்பிக்கையும் ஆகும்.[3] இது மனித பண்புக்கூறு செயற்பாடுகளான மெய்யியல், அறிவியல், மொழி, கணிதம், கலை ஆகியவற்றுடன் நெருங்கிய தொடர்பு கொண்டதாகவும், மனித இயல்புப் பண்புகளாக வரையறுக்கலாம் என கருதப்படுகிறது.[4] காரணம் அல்லது அதன் பண்பு சிலவேளை பகுத்தறிவு என கருதப்படுகிறது.\nமூளை முகப்பின் தலை அமைப்பியல் ஆய்வு[5]\nமன மெய்யியல் என்பது மனதின் தன்மை, மனம் சார்ந்த தொடர்புகள், மனச் செயற்பாடுகள், மனப் பொருள், நனவுநிலை மற்றும் பெளதீக உடலுக்கும், குறிப்பான மூளைக்கும் இவற்றுக்குமிடையேயான உறவு பற்றிக் கற்கும் மெய்யியலின் ஓர் பகுதியாகும். மன மெய்யியலில் மன-உடல் சிக்கல் (எ.கா: உடலுடன் மனதுக்குள்ள தொடர்பு) முக்கிய விடயமாகவும், பெளதீக உடலுடன் மனதின் இயல்பு உறவு அற்றது என்ற விடயமும் அதாவது, குறிப்பிட்ட மன நிலையின் இயல்பும் நனவுநிலையும் எப்படி சாத்தியம் போன்ற விடயங்களைக் கொண்டும் உள்ளது.[6][7][8]\nமியூஸி ரோடின் (Musée Rodin) தோட்டத்தில் உள்ள ரோடின் (Rodin) என்பவர் செதுக்கிய சிந்தனையாளன் என்ற சிற்பம். (1840–1917)\nதொடர்வண்டி பயணத்தில், ஒரு மனிதனின் சிந்தனை\nஇந்த சிந்தனை-தூண்டுதல் காலங்களில் மிகவும் சிந்திக்கத் தூண்டியது என்னவென்றால், நாம் இன்னும் சிந்திக்கவில்லைஎன்பதே.\n– -மார்ட்டின் ஹைடேக்கர் (Martin Heidegger)[9]\nஒரு தொடர்வண்டி பயணத்தில் மனிதன் சிந்திக்கிறான். சுவரில் உள்ள கருத்தோவியம் \"'to think for myself' became less favorable\".'என்னைப்பற்றி நானே நினைக்கும்போது எனக்கு சாதகமாக நான் நினைப்பது மிகவும் குறைவான அளவே ஆகும்.\nஅறிதல் தன்மை மனவியல் எனும் மூலத்திலிருந்து, கேள்விக்கு பதில் அல்லது ஒரு நடைமுறை பிரச்சனைக்கு அறிவார்ந்த செயல்படுத்தக்கூடிய செறிவான தீர்வு காணும் நோக்கம் கொண்டவர்களே உளவியலாளர்கள். அறிவாற்ற���் உளவியல் அல்லது அறிதல் தன்மை மனவியல் என்பது உளவியலின் ஒரு பிரிவாகும். இது சிக்கல் தீர்த்தல், நினைவகம் மற்றும் மொழி போன்ற பல உள்ளக மன செயல்முறைகளை ஆராய்ந்து புதிய கூறுகளைக் கண்டறியும் பிரிவாகும். இந்த அணுகுமுறையிலிருந்து எடுக்கப்பட்ட சிந்தனையானது அறிதல் தன்மை அல்லது உள்ளத்தால் உணர்வறிவாகவும், அறிவுணர்வாகவும் உள்வாங்குதல் என்று அறியப்படுகிறது. இது, மனதில் தகவல் செயலாக்கம் எவ்வாறு நடைபெறுகிறது என்பதை விளக்குகிறது. குழந்தைகளின் புலனுணர்வு வளர்ச்சியை விவரிக்கும் நிலை / கட்டங்கள் சார்ந்த கோட்பாடுகளை மாக்ஸ் வெர்தீமர்(Max Wertheimer), உல்ஃப்காங்க் கோலர்(Wolfgang Köhler) மற்றும் குர்த் கோஃபிகா(Kurt Koffka)[10] போன்றோரின் பண்பேற்ற கெஸ்டால்ட் உளவியல் (ஜீன் ப்யாஜே)Jean Piaget வின் ஆய்வு வெளிப்பாடுகள் நன்கு பிரதிபலிக்கின்றன.\nதனிநபர் சார்ந்த மற்றும் தங்களின் புரிந்துணர்தல், கண்டறிதல், மற்றும் பிரச்சினைகளை தீர்த்தல் போன்ற பல நிலைகளில், அறிதல் தன்மை மனவியலாளர்கள் மனோவியல் முறைகளையும், தூண்டல் துலங்கல் முறைகளையும் மற்றும் சோதனை அணுகுமுறைகளைப் பயன்படுத்துகின்றனர்.\nஅறிவாற்றல் நரம்பு அறிவியல் (cognitive neuroscience) என்பது அறிவாற்றல் உளவியலின் ஒரு பிரிவு. இது மன செயல்பாட்டின்போது மூளையின் அமைப்பையும் செயல்களையும் விவரிக்கிறது.[11] அறிவாற்றல் உளவியல் என்னும் அறிவியலில் உயிரினங்களின் அறிவாற்றல் திறன்களான தகவல் சேமிப்பு, படைப்பாற்றல், மொழி உற்பத்தி, மக்களையும் பொருட்களையும் அடையாளம் காணுதல், பகுத்தறிதல், தீர்வு காணுதல் போன்ற செயல்களுக்கு எவ்வாறு மூளை மன செயல்முறைகள் பொறுப்பாகின்றன என்பதை அறியலாம். காயம்பட்ட மூளையிலும் நரம்புகளிலும் ஏற்படும் செயல்பாட்டை வைத்து, இயல்பான மனநிலை செயல்பாடுகளை ஊகிக்கலாம். மூளை காயமடைந்த நோயாளிகளை ஆய்வு செய்வதன் மூலமும் அவர்களின் குறையுடைய செயல்பாடுகளைக் கூர்ந்து கவனிப்பதன் மூலமும் சான்றுகள் கிடைக்கும்.\nவெவ்வேறு மூளைப் பகுதியில் காயமடைந்த இரு நோயாளிகள் வெவ்வேறு குறையுடைய செயல்களை வெளிப்படுத்துவர். முதல் நோயாளிக்கு அச்சு எழுத்துக்களைப் படிப்பது கடினமாயிருந்தால் இரண்டாவது நோயாளிக்கு அச்சு எழுத்துக்களைப் படிப்பது எளிதாயிருக்கும். ஆனால் பேசுவதைப் புரிந்து கொள்வது கடினமாயிருந்து. முதல் நோயாளியோ பேசுவதை எளிதாகப் புரிந்து கொண்டார். இதிலிருந்து விஞ்ஞானிகள் மூளையில் பேச்சைப் புரிந்து கொள்ள தனிப்பகுதி இருப்பதைக் கண்டறிந்தனர். மேலும் மூளையின் ஒவ்வொரு பகுதியும் ஒவ்வொரு வேலைக்குச் சிறப்பான முறையில் அமைந்திருக்கிறது என்பதைக் கண்டறிந்தனர். இது அறிவாற்றல் நரம்பு உளவியலை அறிவாற்றல் நரம்பு விஞ்ஞானத்திலிருந்து வேறுபடுத்தியது. ஆனால் குறிப்பாகப் புலனுணர்வு நிகழ்வுகள் அடிப்படையில் நரம்பியல் வழிமுறைகளைக் கண்டறிவதில் கவனம் செலுத்தியது.\nநரம்புசார் உளவியல் (Neuropsychology) மூளையின் அமைப்பு மற்றும் செயல்பாடுகள் எவ்வாறு குறிப்பிட்ட நடத்தைக்குக் காரணமாகின்றன, அவை எவ்வாறு சிந்தனைத்திறன், உணர்ச்சிகளில் தாக்கம் ஏற்படுத்துகின்றன என்பனவற்றை உட்பொருளாகக் கொண்ட உளவியலின் கிளைத்துறை ஆகும்\nநரம்புசார் உளவியலாளர்கள் மருத்துவமனைகளில் நரம்பியல் நோய் காரணமாக உளவியல் பூர்வமான பிரச்சனைகளால் பாதிக்கபட்டவர்களுக்குச் சிகிச்சை அளிப்பவர்களாக அதிகம் இருந்தாலும், வேறு சிலர் பல்கலைக்கழகங்கள், ஆய்வு நிறுவனங்களில் ஆராய்ச்சியாளர்களாகவும், மருந்துகள் உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகளில் உற்பத்தி செய்யப்படும் மருந்துகள் எவ்வாறு நரம்பு மண்டலத்தில் தாக்கம் ஏற்படுத்துகின்றன என்பதைக் கண்டுபிடிப்பவர்களாகவும் பணியாற்றுகிறார்கள்.[12]\nஇந்தத் துறை நரம்பியலுடனும், மன நல மருத்துவத்துடனும் அதிகத் தொடர்பு கொண்டது.\nஇந்து சமய வேதாந்த சாத்திரங்கள், குறிப்பாக சாங்கிய மெய்யியல் தத்துவங்கள்,[13] மனம் நான்கு பணிகள் செய்யும் போது நான்கு பெயர்களில் அழைக்கப்படுகிறது. அவைகள்;\nமனம்: சந்தேகம் எழும் போது மனதிற்கு மனம் என்ற பெயர் பெறுகிறது. எதையும் உறுதியாக தீர்மானிக்க இயலாத குழம்பிய மன நிலை இது.\nசித்தம்: பார்த்தவைகள், கேட்டவைகள், உணர்ந்தவைகள் என வாழ்க்கையில் பெறுகின்ற அனுபவங்கள் அனைத்தும் பதிவுகளால் (சமஸ்காரங்கள்) மனதில் சேமிக்கப்படுகிறது. அந்த சேமிப்பு நிலையமாக திகழம் மனதை சித்தம் எனப்படுகிறது.\nபுத்தி: தொலைவில் வருபவன் இராமனா அல்லது கிருட்டிணனா என்று குழம்பிய மனம், சேமிப்பு நிலையமான சித்தத்தில் தொலைவில் வருபவனை இராமன் என்றோ அல்லது கிருட்டிணன் என்றோ ஒப்பிட்டு நோக்குகிறது; சித்தத்தில் ஏற்கனவே இராமனை அல்லது கிருட்டிணனைப் பற்றிய பதிவுகள் இருக்குமானால் அவன் இராமன் அல்லது கிருட்டிணன் என்ற முடிவிற்கு வருகிறது. ஒரு வேளை அவர்களைப் பற்றிய தகவல்கள் எதுவும் சித்தத்தில் இல்லாவிட்டால், `அவன் யார் என்று தெரியவில்லை` என்று முடிவு செய்கிறது மனம். இவ்வாறு முடிவு செய்கின்ற மனமே புத்தி ஆகும்.\nஅகங்காரம்: மேற்கண்ட மூன்று படிகளின் மூலமாக ஒருவரை அல்லது ஒரு பொருளை அறியும்போது, நான் இராமனை அறிகிறேன், நான் கிருட்டிணனை அறியவில்லை, என்று உறுதி செய்கின்ற நான் எனும் உணர்வாகத் (Ego) திகழம்போது மனம் அகங்காரம் எனப்படுகிறது.\nஆன்மிக உளவியல் (Parapsychology) இயல்பு கடந்த, உள (ஆன்மீக) இயல் நிகழ்வுகள் விசாரனை கருத்து பற்றிய கற்றல்சார் துறையாகும். தொலை நுண்ணுணர்வு, முன்னறிவு, மனக்கண் தொலைக்காட்சி, தொலைவிலுள்ள பொருள்களைத் தொடாமல் நகர்த்தல், மரணத்திற்குக்கிட்டிய அனுபவம், மறுபிறப்பு, அவியுரு அனுபவம் மற்றும் பிற இயல்பு கடந்த விபரங்கள் பற்றி ஆன்மிக உளவியலாளர்கள் ஆராய்கிறார்ககள்.\nஆன்மிக உளவியல் ஆய்வுகள் தனியார் அன்பளிப்புக்களின் பண உதவியினால் சில வேறு நாடுகாளின் தனியார் அமைப்புக்களால் பெரிய அளவில் நடத்தப்படுகின்றன.[14][15][16]\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541318556.99/wet/CC-MAIN-20191216065654-20191216093654-00310.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%AA%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%BF_%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF", "date_download": "2019-12-16T07:44:57Z", "digest": "sha1:PNYB2DIDVIYTYSAUS4VO6EFT5GBM6AAD", "length": 6470, "nlines": 135, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:பஞ்சாபி மொழி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇப்பகுப்புக்குரிய முதன்மைக் கட்டுரை: பஞ்சாபி மொழி.\nவிக்கிமீடியா பொதுவகத்தில் பஞ்சாபி மொழி என்னும் தலைப்புடன் தொடர்புடைய பல ஊடகக் கோப்புகள் உள்ளன.\nஇந்தப் பகுப்பில் மொத்தம் உள்ள 4 துணைப்பகுப்புகளில் பின்வரும் 4 துணைப்பகுப்புகள் இங்கு காட்டப்பட்டுள்ளன.\n► பஞ்சாபி இசை‎ (2 பக்.)\n► பஞ்சாபி கிளைமொழிகள்‎ (3 பக்.)\n► பஞ்சாபி மொழி ஊடகங்கள்‎ (1 பகு)\n► பஞ்சாபி மொழி பண்பாடு‎ (1 பகு)\n\"பஞ்சாபி மொழி\" பகுப்பிலுள்ள கட்டுரைகள்\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 7 பக்கங்களில் பின்வரும் 7 பக்கங்களும் உள்ளன.\nபஞ்சாபி மொழிக் கவி��ர்கள் பட்டியல்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 5 சூலை 2016, 22:14 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541318556.99/wet/CC-MAIN-20191216065654-20191216093654-00310.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.thesubeditor.com/news/tirunelveli/16694-edappadi-palanisamy-dares-mkstalin-in-nanguneri-election-campaign.html", "date_download": "2019-12-16T08:27:19Z", "digest": "sha1:IGJH6M645RI3TMLCIYO4KIIOE43NDAAN", "length": 10184, "nlines": 76, "source_domain": "tamil.thesubeditor.com", "title": "ஸ்டாலினை சும்மா விடாது ஜெயலலிதாவின் ஆன்மா.. நாங்குநேரியில் முதலமைச்சர் பேச்சு | Edappadi palanisamy dares m.k.stalin in nanguneri election campaign - The Subeditor Tamil", "raw_content": "\nஸ்டாலினை சும்மா விடாது ஜெயலலிதாவின் ஆன்மா.. நாங்குநேரியில் முதலமைச்சர் பேச்சு\nBy எஸ். எம். கணபதி,\nதிமுக தலைவர் ஸ்டாலினை ஜெயலலிதாவின் ஆன்மா சும்மா விடாது என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி பேசினார்.\nவிக்கிரவாண்டி, நாங்குநேரி சட்டமன்ற இடைத்தேர்தல் பிரச்சாரம் இன்று முடிவடைகிறது. வரும் 21 ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில், அதிமுக சார்பில் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், திமுக, காங்கிரஸ் சார்பில் எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் மற்றும் கூட்டணி தலைவர்கள் தேர்தல் பிரச்சாரத்தில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். நாங்குநேரி தொகுதியில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்று பிரச்சாரம் செய்தார்.\nஅதிமுக அரசுதான் மக்கள் திட்டங்களை நிறைவேற்றி வருகிறது. மக்களின் தேவைகளை அறிந்து எங்கள் அரசு தொடர்ந்து பல திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. ஸ்டாலின் இப்போது மக்கள் குறைகளை கேட்பதற்காக திண்ணை பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். திமுக ஆட்சியில் இருந்தபோது இப்படி அவர் திண்ணையில் அமர்ந்து மனு வாங்கியிருந்தால் அவர் நல்ல தலைவர் என்று ஏற்றுக் கொண்டிருக்கலாம். அவர்கள் ஆட்சியில் இருந்தால் மக்களை மறந்து விட்டு, குடும்பத்தைப் பற்றியே சிந்திப்பார்கள்.\nஜெயலலிதா மறைவில் மர்மம் இருப்பதாக ஸ்டாலின் பேசுகிறார். கருணாநிதியும், ஸ்டாலினும் போட்ட பொய் வழக்கினால்தான் மன உளைச்சல் அடைந்து ஜெயலலிதா மரணமடைந்தார். ஆனால், இன்று மக்களை ஏமாற்ற ஸ்டாலின், அம்மாவுக்காக நீலிக்கண்ணீர் வடிக்கிறார்.\nஇன்று நாம் தாயை இழந்த பிள்ளைகள் போல் தவித்து வருகிறோம். ஜெயலலிதாவின் ஆன்மா, ஸ்டாலினை சும்மா விடாது. ஜெயலலிதாவின் மன உளைச்சலுக்கு ப.சிதம்பரமும் ஒரு காரணம். அவர்தான் ஜெயலலிதா மீது வழக்கு போடுவதற்கு பொய்யான தகவலை கொடுத்தார். இன்று ஜெயலலிதாவின் ஆன்மா அவரை சும்மா விட்டதா சிதம்பரத்தை ஜெயலலிதாவின் ஆன்மா பழிவாங்கியுள்ளது. அதனால்தான், அவர் திகார் சிறையில் இருக்கிறார்.\nஜெயலலிதாவை வசை பாடி வருகிற கனிமொழியும் திகார் சிறையில்தான் அடைபட்டு கிடந்தார். எனவே, ஜெயலலிதாவுக்கு துரோகம் செய்தால் அவரது ஆன்மா சும்மா விடாது. ஸ்டாலின் விஷமப் பிரச்சாரத்தை இத்துடன் நிறுத்திக் கொள்ள வேண்டும்.\nஇவ்வாறு எடப்பாடி பழனிச்சாமி பேசினார்.\nகாங்கிரசுக்கு தேசப்பற்றை பாஜக சொல்லித் தருவதா\nமுஸ்லிம்களை இழிவுபடுத்திய ராஜேந்திர பாலாஜியை நீக்க பல்வேறு அமைப்புகள் வலியுறுத்தல்..\nராதாபுரம் மறுவாக்கு எண்ணிக்கை முடிவை வெளியிட 29 வரை தடை\nராதாபுரம் மறுவாக்கு எண்ணிக்கை முடிவை வெளியிட நவ.13வரை தடை.. சுப்ரீம் கோர்ட் உத்தரவு\nவிக்கிரவாண்டி, நாங்குநேரியில் அதிமுக அமோக வெற்றி..\nவிக்கிரவாண்டி, நாங்குநேரியில் பதிவான வாக்குகள் எவ்வளவு\nவிக்கிரவாண்டி, நாங்குநேரியில் நாளை வாக்குப்பதிவு.. காலை 7 மணிக்கு தொடக்கம்\nஸ்டாலினை சும்மா விடாது ஜெயலலிதாவின் ஆன்மா.. நாங்குநேரியில் முதலமைச்சர் பேச்சு\nஉள்ளாட்சித் தேர்தலை அதிமுக அரசு நடத்தாதது ஏன்\nமக்களே புரட்சி செய்யும் காலம் விரைவில் வரும்.. நாங்குனேரி பிரச்சாரத்தில் சீமான் பேச்சு\nவிக்கிரவாண்டி, நாங்குனேரியில் பணம் கொடுக்க திமுக திட்டம்.. எடப்பாடி பழனிச்சாமி குற்றச்சாட்டு\nராதாபுரம் மறுவாக்கு எண்ணிக்கை.. முடிவை வெளியிட இடைக்காலத் தடை\nDirectorate of Revenue Intelligence raidShiv Senastate election commissionமாநில தேர்தல் ஆணையம் அறிவிப்புINX Media caseதிகார் சிறைஐஎன்எக்ஸ் மீடியா வழக்குஉள்ளாட்சி தேர்தல் அறிவிப்புசிவசேனா-என்.சி.பி-காங்கிரஸ்Edappadi palanisamyAjit Pawar\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541318556.99/wet/CC-MAIN-20191216065654-20191216093654-00310.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilblogs.in/index.php?page=1017", "date_download": "2019-12-16T08:55:00Z", "digest": "sha1:RUI3BWN7Z32BQRQ52RGCKH362DMDWLCN", "length": 2789, "nlines": 88, "source_domain": "tamilblogs.in", "title": "திருக்குறள் கதைகள் - அறத்துப்பால்: 231. சீதக்காதி « Tamil Blogs - பதிவு திரட்டி", "raw_content": "\nதிருக்குறள் கதைகள் - அறத்துப்பால்: 231. சீதக்காதி\nகனகலிங்கம் இறந்து இருபது நாட்கள் ஆகி விட்டன.\nகனகலிங்கத்தின் வ��ட்டுக்கு அவர் நண்பர் ராமநாதன் வந்தபோது, வீட்டில் இன்னும் சோகக்களை மாறாமல் இருப்பதை கவனித்தார்.\n | கும்மாச்சிகும்மாச்சி: தமிழ் மணத்திற...\nDr B Jambulingam: கல்கியின் பொன்னியின் செல்வன் சித்திரக்கதை (நான்...\nதிருக்குறள் கதைகள்: 217. குழந்தைகள் காப்பகம்\nதன்னம்பிக்கை : தன்னம்பிக்கைப் பெண்களுக்கு, தலைமை இருக்கைகள் \nபைதான் எனும் கணினிமொழிஉருவாக்கும் சூழலை (IDE) எவ்வாறு நம்முடைய வ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541318556.99/wet/CC-MAIN-20191216065654-20191216093654-00310.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/topic/Chennai_Airport", "date_download": "2019-12-16T07:04:29Z", "digest": "sha1:TIV7TRW5H7J6KATNTVZBGR5JYSURJO3J", "length": 4117, "nlines": 89, "source_domain": "www.dinamani.com", "title": "search", "raw_content": "\nதொழில் மலர் - 2019\n05 டிசம்பர் 2019 வியாழக்கிழமை 06:20:34 PM\nஹாங்காங்கில் இருந்து கடத்தி வரப்பட்ட ரூ.28 லட்சம் மதிப்பிலான தங்கம் பறிமுதல்\nசீனாவின் ஹாங்காங்கில் இருந்து கடத்தி வரப்பட்ட ரூ. 28 லட்சம் மதிப்பிலான தங்கம், செல்லிடப்பேசிகள் மற்றும் இ-சிகரெட்டுகளை சென்னை\n நம்ம சென்னை ஏர்போர்ட்டில் மேற்கூரை ஒழுகுகிறதாம்\nபுதன்கிழமை பெய்த கன மழையின் போது சென்னை விமான நிலையத்தின் மேற்கூரையில் இருந்து மழை நீர் ஒழுகிய சம்பவம் குறித்து ஆய்வு செய்யும் பணிகள் நடந்து வருகிறது.\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541318556.99/wet/CC-MAIN-20191216065654-20191216093654-00310.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/6106", "date_download": "2019-12-16T07:08:50Z", "digest": "sha1:PVBVHHH246OPBRPTPNFDKSTWVSE2QIEF", "length": 20743, "nlines": 140, "source_domain": "www.jeyamohan.in", "title": "தமிழினியில்…", "raw_content": "\nகாந்திய சிந்தனைகளை இன்றைய நோக்கில் அணுகும் விவாதங்களின் தொகுதி இந்த நூல். சமகாலத்து இளைய தலைமுறை காந்தியை அணுகும்போது உருவாகும் ஐயங்கள் சிக்கல்கள் ஆகியவை இந்த உரையாடல்கள் வழியாக இயல்பாக உருவாகி வந்துள்ளன. காந்தியை முழுமையாக அணுகும் இந்நூல் அவர் மீது கறாரான ஒரு பரிசீலனையை நிகழ்த்துகிறது\nஅனல்காற்று சட்டென்று வாழ்க்கையில் அடிக்க ஆரம்பிக்கிறது. அனைத்தையும் வரளச்செய்து வெடிக்கச்செய்து தாகம் தாகம் என தவிக்கச்செய்துவிடுகிறது. ஆனால் அனல்காற்று அடித்தால் அதன் உச்சத்தில் மழை கொட்டும். மண் நனைந்து அனல் பொய்யாய் கனவாய் எங்கோ மறைந்துவிடும்\nபாலுறவின் நுட்பங்களுக்குள் அறுவைசிகிழ்ச்சைக் கத்தி என செல்லும் ஒரு நாவல்\nகடந்த சில வருடங்களில் ஜெயமோகன் பல்வேறு இடங்களில் சிறுகதை கட்டுரை மற்றும் நாவல் எழுதுவதைப்பற்றி எழுதிய கட்டுரைகளின் தொகுதி இது. இது வடிவத்தையும் எழுதும் முறையையும் அறிமுகம் செய்கிறது. எழுத மட்டுமல்ல வடிவ போதத்துடன் வாசிக்கவும் உதவும் நூல்\nஇந்தியமெய்ஞான மரபின் சில கூறுகளை ஆராய்ச்சிநோக்கில் அணுகும் நூல்\nதமிழினி வெளியிடும் ஜெயமோகன் நூல்கள்\nகவிதையின் காலடியில்:ராஜமார்த்தாண்டனின் கவிதை விமரிசனம்\nசொல்லிச் சொல்லி எஞ்சியவை: யுவன் சந்திரசேகர் கதைகள்\nஜெயமோகனின் எட்டு நூல்கள் வெளியீட்டுவிழா நிகழ்ச்சி பதிவு\nயானை டாக்டர் இலவச நூல் வினியோகம்\nவம்சி பதிப்பகம் புதிய நூல்கள்\nகடவுளற்றவனின் பக்திக் கதைகள் : மனுஷ்யபுத்திரன் கவியுலகு\nசீரோ டிகிரி:எதிர்மரபும் மரபு எதிர்ப்பும்\nஉங்களது எழுதும் கலை புத்தகத்தை சென்னை புத்தகக் கண்காட்சியில் வாங்கினேன். இதை ஏற்கனவே இணையத்தில் படித்திருந்தேன். எனினும் புத்தக வடிவில், செறிவூட்டப்பட்ட நிலையில் படிக்க தோதாக உள்ளது. நன்றி.\nபுத்தக இறுதியில் நீங்கள் கொடுத்துள்ள விமர்சகனின் சிபாரிசில், உங்கள் புத்தகத்தை தவிர்த்திருக்கலாம் என்பது என் அபிபிராயம்; உங்கள் மீது ஏற்கனவே பொழியப்படும் ‘சுயபுராண’ குற்றச்சாட்டுகளை கருத்தில் கொண்டே இதைச் சொல்கிறேன். உங்கள் படைப்புகளை நீங்களே முன்மொழியாவிட்டாலும் கூட, சரித்திரம் படைப்பவை தான்.\nபொதுவாக நான் இந்தமாதிரி குற்றச்சாட்டுகள் அல்லது அவநம்பிக்கைகள் எழும் என்பதற்காக எதையும் செய்யாமலிருக்க மாட்டேன். அது எனக்கே நான் விதித்துக்கொண்ட விதி. அப்படி அஞ்ச ஆரம்பித்தால் ஒரு கட்டத்தில் நம் செயல்களை நம் விமரிசகர்கள் தீர்மானிக்க ஆரம்பித்துவிடுவார்கள்.\nஎன் மேல் ஆர்.எஸ்.எஸ் முத்திரை வலுவாக இருந்த நாட்களில் ‘விஷ்ணுபுரம்’ என்ற தலைப்பு வைத்தபோது என் ஆசிரியரான ஞானி சொன்னார் ‘நீங்க வேற பேரை வைக்கலாமே. இல்லேன்னா இதையே சொல்லிட்டிருப்பாங்க’ நான் பதில்சொன்னேன் ‘அப்படி சொல்பவர்கள் என் வாசகரகளோ நலம் விரும்பிகளோ அல்ல. அவர்கள் என் செயல்களை தீர்மானிக்கக் கூடாது. நாவலை எல்லாரும் சேர்ந்து ஒழித்தே கட்டினாலும் சரி..’\nஅந்நாவல் வந்தபோது அது எதிர்கொண்ட ஆரம்ப கட்ட அர்த்தமில்லாத வெறுப்புப் பிரச்சாரத்துக்கு தன் தலைப்பு ஒரு காரணம். கண்டிப்பாக அது ஒரு தற்காலிக இழப்பே. ஆனால் அது ���னக்கு ஒரு பொருட்டே அல்ல. உன்னால் முடிந்ததைப் பார் என்றுதான் இத்தகைய கிசுகிசு, அவதூறு, அவநம்பிக்கையாளர்களிடம் மானசீகமாகச் சொல்வேன். அப்படி ஒரு நல்ல எழுத்தை, எழுத்தாளனை அழிக்க முடியும் என்றால் நான் இலக்கியம் என்று சொல்லிக்கொண்டிருக்கும் விஷயத்துக்கே எந்த மதிப்பும் இல்லை என்றுதானே அர்த்தம்\nநான் என் நாவல்களைப் பெயர் சொல்லாவிட்டால் மட்டும் ஆகா என்ன ஒரு தன்னடக்கம் என்பார்களா என்ன பொறாமைக்கும் கசப்புக்கும் காழ்ப்புக்கும் நிபந்தனைகள் இல்லை. கடந்த காலங்களில் நான் எனன் செய்தாலும் என்ன எழுதினாலும் அதை காழ்ப்புடன் விமரிசனம் செய்திருக்கிறார்கல். காலச்சுவடு இதழ் ஒரு ஐந்துவருடம் முழுநேர வேலையாகவே அதைச் செய்திருக்கிறது. இனிமேல் உயிர்மை ஆரம்பிக்கும் என நினைக்கிறேன். ‘இளம்’ படைப்பாளிகள் அதற்கு வரிசையாக போய் நிற்பார்கள். அதனால் என்ன ஆகுமோ அது ஆகட்டும் என்பதே என் எண்ணம். ஆனால் ஒன்றுமே ஆகாது என்பதே என் அனுபவம். நல்ல வாசகன் ஒருவனைக்கூட திசை திருப்ப முடியாது.\nஎன்னுடைய நூல்கள் தமிழின் இலக்கியப் பட்டியலில் எங்கே உள்ளன என்று ஒரு விமரிசகனாக எனக்குப் படுகிறதோ அங்கே அதை வைப்பதே என் கடமை. சுயவிளம்பரம் என்று சொல்பவர்கள் சொல்லட்டுமே. சொல்லி எனக்கு ஏதாவது ஆகுமென்றால் ஆகட்டும். என்னை அனைவருமே வாசிக்காமலானால் அப்படியே ஆகட்டும். சுயவிளம்பரப்பிரியனான ஒரு ஆசாமி நாவல்கள் எழுதுகிறான், இருந்துவிட்டுப்போகட்டுமே. தருமி நாகேஷ் சொன்னது மாதிரி ‘ சரி, அதுக்கு கொஞ்சம் குறைச்சிட்டு குடுங்க’\n///////கடந்த காலங்களில் நான் எனன் செய்தாலும் என்ன எழுதினாலும் அதை காழ்ப்புடன் விமரிசனம் செய்திருக்கிறார்கல். காலச்சுவடு இதழ் ஒரு ஐந்துவருடம் முழுநேர வேலையாகவே அதைச் செய்திருக்கிறது. இனிமேல் உயிர்மை ஆரம்பிக்கும் என நினைக்கிறேன். ‘இளம்’ படைப்பாளிகள் அதற்கு வரிசையாக போய் நிற்பார்கள். அதனால் என்ன ஆகுமோ அது ஆகட்டும் என்பதே என் எண்ணம்/////\nஇல்லை. அப்படி எல்லாம் நடக்காது என்றே கருதுகிறேன். மனிதர்களை புரிந்து, எடை போடும் திறன் உங்களுக்கு பத்தவில்லை என்றே கருதுகிறேன். மன்னிக்கவும்.\n'வெண்முரசு’ – நூல் இருபத்தொன்று – இருட்கனி-24\nஈவேரா பற்றி சில வினாக்கள்...\nஅனோஜனும் கந்தராசாவும் - கடிதம்\nவிஷ்ணுபுரம் விருது விழா- வரலாறு உருவாவது…\nபல போஸ் போட்டோக்கள்- கே.ஜி.சங்கரப்பிள்ளை\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 16\nபச்சை புளிப்பு மாங்காய் -ஜானவி பரூவா\nவிஷ்ணுபுரம் விருது – விமர்சனநூல்கள்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 15\nகே ஜி சங்கரப்பிள்ளை- இரு கவிதைகள்\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541318556.99/wet/CC-MAIN-20191216065654-20191216093654-00310.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/health/healthyrecipes/2019/10/01101930/1264178/Oats-Kolukattai.vpf", "date_download": "2019-12-16T08:36:24Z", "digest": "sha1:YSTAW3QAQ24PEXSJDNQFZHRZA2K5YUAS", "length": 6095, "nlines": 95, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: Oats Kolukattai", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nபதிவு: அக்டோபர் 01, 2019 10:19\nடயட்டில் இருப��பவர்கள் ஓட்ஸை உணவில் சேர்த்து கொள்வது நல்லது. இன்று ஓட்ஸில் கொழுக்கட்டை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.\nஓட்ஸ் - 1/2 கப்,\nகடுகு - 1/4 டீஸ்பூன்,\nஉப்பு - தேவையான அளவு,\nஎண்ணெய் - 1 டீஸ்பூன்.\nஓட்ஸை கடாயில் போட்டு 5 நிமிடங்கள் வறுத்து அடுப்பை அணைத்து விட்டு கொரகொரப்பாக அரைத்து கொள்ளவும்.\nப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.\nகடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு போட்டு தாளித்த பின்னர் பச்சைமிளகாயை போட்டு வதக்கவும்.\nஅடுத்து அதில் 1/2 கப் தண்ணீர், உப்பு சேர்த்து கொதிக்க விடவும்.\nதண்ணீர் கொதிக்க ஆரம்பித்தவுடன் பொடித்த ஓட்ஸை போட்டு அடுப்பை சிறிய தீயில் வைத்து கிளறவும்.\nதண்ணீர் வற்றியவுடன் அடுப்பை அணைத்து விடவும்.\nஆறியவுடன் பிடிகொழுக்கட்டைகளாக பிடித்து ஆவியில் 7 நிமிடங்கள் வேக வைத்து எடுக்கவும்.\nஇதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.\nமேலும் ஆரோக்கிய சமையல் செய்திகள்\nசத்தான சுவையான கீரை உப்புமா\nசத்து நிறைந்த கார்ன் சீஸ் சாண்ட்விச்\nபேரீச்சம்பழம் மாதுளை தயிர் பச்சடி\nஉடல் எடையை கட்டுக்குள் வைக்கும் குடம்புளி பானம்\nஇன்று கார்த்திகை தீபம் ஸ்பெஷல் பனை ஓலை கொழுக்கட்டை\nஇருமலுக்கு இதமான மிளகு சீரக ரொட்டி\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541318556.99/wet/CC-MAIN-20191216065654-20191216093654-00310.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/health/generalmedicine/2019/06/24082549/1247835/Mushrooms-are-a-medical-food-for-tuberculosis-patients.vpf", "date_download": "2019-12-16T07:42:14Z", "digest": "sha1:M5L4SVX27SSXSWKIGE4I2AFPR4WMYJRO", "length": 16258, "nlines": 182, "source_domain": "www.maalaimalar.com", "title": "காசநோயாளிகளுக்கான மருத்துவ உணவாகிறது காளான் || Mushrooms are a medical food for tuberculosis patients", "raw_content": "\nசென்னை 16-12-2019 திங்கள் தொடர்புக்கு: 8754422764\nகாசநோயாளிகளுக்கான மருத்துவ உணவாகிறது காளான்\nகாசநோயாளிகளுக்கு நோய் எதிர்ப்புத்தன்மை வழங்கும் சிறந்த மருத்துவ உணவாக காளானை பயன்படுத்தலாம் என்று கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.\nகாசநோயாளிகளுக்கு நோய் எதிர்ப்புத்தன்மை வழங்கும் சிறந்த மருத்துவ உணவாக காளானை பயன்படுத்தலாம் என்று கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.\nகாசநோயாளிகளுக்கு நோய் எதிர்ப்புத்தன்மை வழங்கும் சிறந்த மருத்துவ உணவாக காளானை பயன்படுத்தலாம் என்ற��� கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.\nகாச நோயை உருவாக்கும் பாக்டீரியா கிருமிகள், நோய் தாக்கியவர்களின் உடலில் வைட்டமின்-டி சத்துக்களை சேரவிடாமல் தாக்குதல் நடத்திவிடுகிறது. உடலின் அத்தியாவசிய வைட்டமின்களில் ஒன்றான இது தடுக்கப்படுவதால் நோயாளிகள் தீவிரமாக பாதிக்கப்பட்டு மரணத்தை எதிர்கொள்கிறார்கள்.\nஇதற்காக வைட்டமின்-டி நிறைந்த உணவுப்பொருட்களை காசநோயாளிகளுக்கு வழங்குவது வாடிக்கை. தற்போது அவர்களுக்கு சிறந்த மாற்று உணவுப்பொருளாக சிப்பிக் காளானை வழங்கலாம் என்று கண்டுபிடித்திருக்கிறார் ஜெர்மனைச் சேர்ந்த ஹோகென்கெய்ம் பல்கலைக் கழக மருத்துவ முனைவர் பட்ட ஆய்வாளர் சேயோம் கெப்லி.\nபொதுவாக சிப்பிக் காளானில் வைட்டமின்-டி அதிக அளவில் இருப்பதில்லை. ஏனெனில் காளான்கள் பெரும்பாலும் வெயிலில் விளைவதில்லை. இருந்தாலும் இவற்றை வெயிலில் காய வைப்பதன் மூலமும், இவை உடலில் செரிமானம் ஆகும் போதும் நிறைய வைட்டமின்-டி சத்து உடலுக்கு கிடைப்பதாக தெரியவந்துள்ளது.\nமருத்துவர் கெப்லி தனது குழுவி னருடன் சேர்ந்து 32 காசநோயாளிகளுக்கு 4 மாதத்திற்கு காளான் உணவுகளை கொடுத்து ஆய்வு செய்தார். அப்போது 95 சதவீதம் பேருக்கு நோய் பாதிப்பு அதிகமாவது தடுக்கப்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டது. எனவே நோயின் தீவிரம் காளான் உணவுகளால் கட்டுப்படுத்தப்படுவது நிரூபணமானது.\nஇந்த வகை காளான்களை எங்கும் எளிமையாக வளர்க்க முடியும் என்பதால் காளான் உணவை, காசநோயாளிகளுக்கான சிறந்த மாற்று உணவாக வழங்கலாம் என்று ஆய்வுக்குழு கூறி உள்ளது. காளானில் வைட்டமின்-டி சத்துகளை அதிகமாக சேமிப்பது எப்படி என்பது பற்றிய ஆய்வுகளையும் மேற்கொண்டு வருகிறது ஆய்வுக்குழு. அமெரிக்காவில் விரைவில் நடைபெற உள்ள சத்துக்கள் தொடர்பான வருடாந்திர மாநாட்டில் இந்த காளான் உணவு பற்றி விவாதிக்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.\nஉள்ளாட்சி தேர்தல்- அதிமுகவில் மாவட்ட வாரியாக 38 பணிக்குழுக்கள் அமைப்பு\nதிருத்தப்பட்ட குடியுரிமை சட்டத்திற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் மக்கள் நீதி மய்யம் சார்பில் வழக்கு\nடெல்லியில் மெட்ரோ ரெயில் சேவை மீண்டும் தொடங்கியது\nஜார்க்கண்ட் மாநில சட்டப்பேரவை தேர்தலில் 4-ம் கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது\nடெல்லி: போராட்டம் நடத்தும் மாணவர்கள் மீ��ு போலீசார் கண்ணீர் புகை வீச்சு\nஹெட்மையர், ஷாய் ஹோப் சதம்: இந்தியாவை துவம்சம் செய்தது வெஸ்ட் இண்டீஸ்\nஷ்ரேயாஸ் அய்யர், ரிஷப் பந்த் அரைசதம்: வெஸ்ட் இண்டீஸ்க்கு 289 ரன்கள் வெற்றி இலக்கு\nமேலும் பொது மருத்துவம் செய்திகள்\nநோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் கரும்புச்சாறு\nசரியான வாழ்க்கை முறை மூலம் நீரிழிவு நோயை வெற்றி கொள்வோம்...\nஉடலுக்கு வலுவூட்டும் பேரிச்சம் பழம்\nகொழுப்பை குறைக்கும் ‘கிரீன் டீ’\nமிளகாயில் உள்ள மருத்துவ குணங்கள்\nஉடல் எடையை குறைக்க உதவும் கேல் கீரை\nசேலத்தில் ஸ்கூட்டர் ஓட்டிய பெண்ணுக்கு சென்னையில் அபராதம் விதித்தது ஏன்\nசச்சின் டெண்டுல்கர் தேடிய சென்னைவாசி பெரம்பூரில் வசிக்கும் குருபிரசாத்\nபாட்டியை கொன்றுவிட்டு மாணவியை கடத்த முயன்ற ரவுடியை அடித்து கொன்ற பொதுமக்கள்\nஇரண்டாம் திருமணத்திற்கு வந்த முதல் மனைவி - மணமேடையில் கணவனுக்கு தர்ம அடி\nஒருவழியாக ரிலீசுக்கு தயாரான நெஞ்சம் மறப்பதில்லை\nகே.ஜி.எப் 2 படக்குழுவினரின் முக்கிய அறிவிப்பு\nஒரே மாதத்தில் கோடீஸ்வரராக மாறிய கர்நாடக விவசாயி\nவிஜய்யுடன் மீண்டும் இணையும் ஷங்கர்\nகையில் மதுவுடன் போட்டோ.... நடிகை மாளவிகாவுக்கு ரசிகர்கள் எதிர்ப்பு\nசீனாவில் அதிசயம்: ஒரே நேரத்தில் 3 சூரியன் - ஆச்சரியத்தில் உறைந்த மக்கள்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541318556.99/wet/CC-MAIN-20191216065654-20191216093654-00310.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://ahamedanver.blogspot.com/2012/05/", "date_download": "2019-12-16T07:58:27Z", "digest": "sha1:WCAYDADNDX2IKUPMCCZIBMHSIBUYOVTU", "length": 17578, "nlines": 395, "source_domain": "ahamedanver.blogspot.com", "title": "நல்வரவுக்கு நன்றி..!: 05/01/2012 - 06/01/2012", "raw_content": "\nகற்றது கால்குலேட்டர் அளவு.. கல்லாதது கணிப்பொறி அளவு\nமனிதர்களாய் பிறந்த ஒவ்வொருவருக்குமே, வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என்ற துடிப்பு இருக்கும். சிலருக்கு, கடைசி மூச்சு வரை கூட,இந்த எண்ணம் இருக்கும். முன்னேறுவதற்கான வழிகளைக் கற்றுக் கொடுக்க ஏராளமான புத்தகங்கள், வகுப்புகள், தனி படிப்புகள் இருந்தாலும்,எல்லாருக்குமே அவை பொருந்துமா என்பது கேள்விக்குறியே.\n\"பிரைடே' என்ற துபாய் பத்திரிகையில், எலிசபெத் என்ற எழுத்தாளர், 10வழிமுறைகளை எழுதியுள்ளார். அவை:\n1. உயர் பதவியை அடைய, போட்டி மனப்பான்மை தேவை. போட்டி என்பது, மற்றவர்களை \"போட��டுக் கொடுத்து' முன்னுக்கு வருவது அல்ல. உங்கள் திறமையை அதிகரித்து, தொடர்ந்து அதை நிரூபித்துக் கொண்டே இருக்க வேண்டும். ஒரு கட்டத்தில், உங்கள் திறமை இவ்வளவு தான் என்ற தீர்மானத்திற்கு வர வேண்டிய நிலை ஏற்படும். அது தான் உங்கள் எல்லைக் கோடு. அது என்ன என்பதை கண்டுபிடிக்கும் வரை, தொடர்ந்து உழைக்க வேண்டும்.\n2. உயர் பதவியை அடைய வேண்டும் என்ற வேகத்தில், நான்கு கால் பாய்ச்சல், எட்டு கால் பாய்ச்சலில் செல்வதை விட, ஒவ்வொரு வேலையையும் ஆழ்ந்த ஈடுபாட்டுடன் செய்ய வேண்டும். இப்படிச் செய்தால், அனைத்து வேலைகளிலும் நீங்கள் அத்துப்படி ஆகி விடுவீர்கள். உச்சப் பதவியில் அமரும் போது, உங்கள் கீழ் பணியாற்றும் யாரும் உங்களை எளிதில் ஏமாற்றி விட முடியாது.\n3. ஒரு வேலையை முழுதுமாகக் கற்று முடிக்கும்போது, உங்கள் தன்னம்பிக்கை உயரும். தொடர்ந்து அதே பணியைச் செய்தபடி இருந்தால், அந்தப் பணியை வேகமாகச் செய்து முடித்து, \"அடுத்து என்ன வேலை செய்யலாம்' என்று சிந்திக்கத் துவங்கி விடுவீர்கள். இதுவே முன்னேற்றத்துக்கான அடிப்படை.\n4. உங்கள் வீட்டை நீங்கள் எவ்வளவு நேசிக்கிறீர்களோ, அந்த அளவு அலுவலகத்தையும் நேசிக்க வேண்டும். உங்கள் வீட்டின் மூலை முடுக்குகளை நீங்கள் அறிந்து வைத்துள்ளது போல், அலுவலகத்தையும் அறிய வேண்டும். அலுவலகத்தை உங்கள் வீடாக நினைத்துக் கொண்டால், வீட்டை அழகாக நிர்வகிப்பது போல, அலுவலகத்தையும் அழகாக நிர்வகிப்பீர்கள்.\n5. அனைத்தையும் அறிந்து கொண்டு, நடுநிலையுடன் செயல்பட்டு, நீண்ட நேரம் அலுவலகத்தில் அமரும் பழக்கம் உள்ளவராக இருந்தால், நீங்கள் நினைத்தபடி வேலைகள் நடக்கும்; அலுவலகக் கட்டுப்பாடுகள் கூட உங்களிடம் மண்டி இடும்.\n6. நீங்கள் தற்போது பணியாற்றும் இடத்தைத் தக்க வைத்துக் கொள்ள,நிறைய பொறுமை, சகிப்புத் தன்மை தேவை. இதைக் கைகொண்டால்,உங்களை அனைவரும் மதிப்பர்; உங்களை நம்பி வேலைகள் தானாக வந்து சேரும்.\n7. எங்கு பணி புரிந்தாலும், நீங்கள் நீங்களாகவே இருங்கள். அப்போது தான் உங்கள் தனித்துவம் வெளிப்படும்.\n8. \"இந்த வேலை போரடிக்கிறது; வேறு வேலை பார்க்கலாமா...' என்று,நிலையற்ற வகையில் சிந்திக்காதீர்கள். உங்களால் செய்ய முடிந்த பணியைத் தான் நீங்கள் செய்து கொண்டிருக்கிறீர்கள் என்பதைப் புரிந்து கொள்ளுங்கள். உங்கள் திறமைக்கு மீற���ய வேலையை நீங்கள் செய்யவில்லை. போரடிக்கும் வேலையை வேகமாகச் செய்து முடித்தால்,அடுத்த வேலை தானாகவே உங்கள் மடியில் வந்து விழும்.\n9. \"இது முடிஞ்சாச்சு... அடுத்து என்ன...' என்று பரபரப்பாக, வேகமாக ஓடியபடியே இருந்தாலும், ஒரு நாள், மீண்டும் பழைய இடத்திற்கே தான் வரவேண்டி இருக்கும். இதற்கு ஏன் வாழ்க்கையை அனாவசியமாக \"டென்ஷன்' படுத்திக் கொள்கிறீர்கள் நிதானமாக, கவனத்துடன் தற்போதைய பணியைச் செய்து கொண்டே இருந்தால், நிலையான முன்னேற்றம் ஏற்படும்.\n10. மற்றவர்கள், \"டென்ஷனுடன்' ஓடுவதைப் பார்த்து ரசித்தபடி அமர்ந்திருங்கள். நீங்கள் \"ரிலாக்ஸ்' ஆகி விடுவீர்கள்.\nநீங்கள் உயர் பதவி வகிப்பவரா\n10 வயது பொடியன் 2 கம்பெனிக்கு சி.இ.ஓ. (1)\nEID AL ADHA MUBARAK - புனித பெருநாள் நல்வாழ்த்துக்கள் (1)\nEid Mubarak - புனித பெருநாள் நல்வாழ்த்துக்கள் (3)\nஅபாயம்.... கொசு விரட்டி (1)\nஅழகு தமிழில் கணினி கலைச் சொற்கள் (1)\nஇரண்டு அணா நாணயம் (1)\nஇஸ்லாமிய சட்ட உதவி கோரும் ஆஸ்திரேலிய பெண்மணி (1)\nஉலகின் பணக்கார நாடாக கத்தார் தேர்வு (1)\nகாய்... கறி... கனி... (1)\nகுட்டப்பன்கள் எல்லாம் எட்டப்பன்கள் (1)\nதெரியாது - முடியாது - கிடையாது (1)\nபயனுள்ள பல தகவல்கள் (1)\nபல பயனுள்ள டிப்ஸ் :-) (1)\nபாபரி மஸ்ஜிதை மீண்டும் கட்டுவோம் - WE WILL RE-BUILD BABRI MASJID (1)\nபுனித பெருநாள் நல்வாழ்த்துக்கள் (1)\nமச்சு-பிச்சு மலை மர்மம் (1)\nரமலான் : தீமைகளின் கிளையுதிர் காலம் (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541318556.99/wet/CC-MAIN-20191216065654-20191216093654-00311.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://www.nazhikai.com/?p=2017", "date_download": "2019-12-16T07:56:44Z", "digest": "sha1:3OI53A3P3G5T4IUCP7GS5ZS72BT2DUV3", "length": 8657, "nlines": 151, "source_domain": "www.nazhikai.com", "title": "யூரோ 2016: அரை இறுதியில் வேல்ஸ், போர்த்துக்கல் | http://www.nazhikai.com", "raw_content": "\nHome / உலகம் / செய்திகள் / விளையாட்டு / யூரோ 2016: அரை இறுதியில் வேல்ஸ், போர்த்துக்கல்\nயூரோ 2016: அரை இறுதியில் வேல்ஸ், போர்த்துக்கல்\nயூரோ 2016 போட்டிகளில் வேல்ஸ் மற்றும் போர்த்துக்கல் அணிகள் அரை இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளன.\nஉலகின் தலைசிறந்த அணிகளில் ஒன்றாக 2ஆவது தரநிலையில் உள்ள பெல்ஜியத்தை 3-1 என்ற கோல்கணக்கில் வீழ்த்தி,வேல்ஸ் முதல் தடவையாக, பெரும் சுற்றுப்போட்டியின் அரை இறுதிக்கு முன்னேறியது.\nஇந்த போட்டியில் மூன்று கோல்களை பெல்ஜியத்துக்கு அடித்ததன் மூலம் 32 ஆண்டுகளின் பின்னர் அந்த அணிக்கு 3 கோல்களை அடித்த அணி என்ற சாதனையையும் வேல்ஸ் நிலைநாட்டியிருக்கிறது.\nயூரோ 2016இன் மற்றொரு கால் இறுதி சுற்று போட்டியில் போர்த்துக்கல் அணி பெனால்ரி முறையில் 5-3 என்ற கோல் கணக்கில் போலந்தை வெற்றிபெற்று அரை இறுதிக்கு முன்னேறியது.\nவேல்ஸுக்கும் போர்த்துக்கல்லுக்கும் இடையேயான அரை இறுதிப்போட்டி எதிர்வரும் புதன் கிழமை நடைபெறவுள்ளது.\nஏற்கனவே கால் இறுதிக்கு தகுதிபெற்றுள்ள ஜேர்மனி, இத்தாலி மற்றும் பிரான்ஸ், ஐஸ்லாந்து அணிகளுக்கிடையேயான போட்டிகளில் வெற்றிபெறும் அணிகளுக்கிடையேயான அரை இறுதிப்போட்டியில் வெற்றிபெறும் அணிகள், எதிர்வரும் ஜூலை 10ஆம் தேதி நடைபெறும் இறுதிப்போட்டியில் கலந்துகொண்டு, யூரோ 2016 வெற்றிக்கிண்ணத்தை தங்களுக்குள் சுவீகரிக்கும்.\nPrevious Article ஐரோப்பிய ஒன்றிய அதிகார ஆவணங்களிலிருந்து ஆங்கிலம் நீக்கம்\nNext Article வங்கதேச தேநீர்சாலையில் தாக்குதல்: பணய கைதிகளாக பலர்\n`நாழிகை’ இணைத்தள தொடக்க விழா\n`நாழிகை’ இணைத்தள தொடக்க விழா\n`நாழிகை’ இணைத்தள தொடக்க விழா\n`நாழிகை’ இணைத்தள தொடக்க விழா - 15 08.2015\n`தமிழ் ரைம்ஸ்’ ஆசிரியர் பி. இராஜநாயகம் தொடக்கிவைத்தார்.\nயாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையம் – ஜனாதிபதி, பிரதமர் திறந்துவைத்தனர்\nராஜிவ் காந்தி படுகொலைக்கு காரணம் நாமல்ல – புலிகளின் பெயரில் அறிக்கை\nஇந்திய விமானம் பலாலியில் தரையிறங்கியது\nஜனாதிபதி தேர்தலில் தமிழ்க் கட்சிகளிடையே பொது உடன்பாடு\nஅரசியல் தீர்வை தேர்தல் விஞ்ஞாபனத்தில் தெரிவிப்போம் – மஹிந்த\nபிரிவுகள் Select Category அந்தரங்கம் அறிவிலே புதியன அழகுக்குறிப்பு ஆன்மீகம் ஆலாபனை இசை இந்தியா இலக்கியம் இலங்கை உடல்நலம் உரைகல் உலகம் கட்டுரை கலை காணொளி கோலிவுட் சங்கதி சமையல் குறிப்புக்கள் சினிமா செய்திகள் ஜோதிடம் டிரெய்லர் தரிசனம் தொழில் நுட்பம் நடனம் பத்தி எழுத்துக்கள் பாலிவுட் பிரித்தானிய செய்திகள் புகைப்படங்கள் பொருளாதாரம் முகப்பு லண்டன் நிகழ்வுகள் விமர்சனம் விருந்தினர் பக்கம் விளம்பரம் விளையாட்டு ஹாலிவுட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541318556.99/wet/CC-MAIN-20191216065654-20191216093654-00311.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/canada/03/216427?ref=category-feed", "date_download": "2019-12-16T08:54:12Z", "digest": "sha1:BBJRFSQLKL3AYRYY2NLH5U4CLS2XEBB3", "length": 7179, "nlines": 139, "source_domain": "news.lankasri.com", "title": "கனடாவில் உள்ள சந்தில் கிடந்த சடலம்! அது ஆணா அல்லது பெண்ணா என்பதில் குழப்பம் - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப���பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nகனடாவில் உள்ள சந்தில் கிடந்த சடலம் அது ஆணா அல்லது பெண்ணா என்பதில் குழப்பம்\nகனடாவில் உள்ள ஆள்நடமாட்டமில்லாத சாலையில் சடலம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ள நிலையில் அது ஆணா அல்லது பெண்ணா என்பது கூட இன்னும் தெரியாத நிலை உள்ளது.\nபிரிட்டீஸ் கொலம்பியாவின் கம்லூப்ஸ் நகரில் உள்ள சந்தில் வெள்ளிக்கிழமை காலை சடலம் ஒன்று கிடப்பதாக பொலிசாருக்கு தகவல் கிடைத்தது.\nஇதை தொடர்ந்து சம்பவ இடத்துக்கு விரைந்த பொலிசார் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பினர்.\nஇது தொடர்பாக பொலிசார் கூறுகையில், இது குறித்து ஆரம்ப கட்ட விசாரணை மட்டுமே தொடங்கியுள்ளது.\nசடலமாக கிடந்த நபரின் பாலினம், வயது மற்றும் இன்னபிற விபரங்கள் குறித்து தெரியவில்லை.\nஇது ஒரு குற்ற வழக்கு என்பது எங்களுக்கு தெரியும், சாதாரணமாக சாலையில் யாரும் சடலமாக இருக்க முடியாது.\nஇது தொடர்பில் யாருக்கேனும் தகவல் தெரிந்தாலோ அல்லது சாட்சிகள் இருந்தாலோ பொலிசாரிடம் தெரிவிக்கலாம் என கூறியுள்ளனர்.\nமேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541318556.99/wet/CC-MAIN-20191216065654-20191216093654-00311.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sathyanandhan.com/2014/08/23/%E0%AE%AF%E0%AF%82-%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A9%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF/", "date_download": "2019-12-16T08:56:29Z", "digest": "sha1:GQ7OMPNBDLLQ6PJKI77I6BICID3BCMBN", "length": 15321, "nlines": 215, "source_domain": "sathyanandhan.com", "title": "யூ ஆர் அனந்தமூர்த்தி – அறிவின் கூர் முனையில் புனைந்தவர் | சத்யானந்தன்", "raw_content": "\nஎழுத்தும் வாசிப்பும் இரு கரைகள்\nஎன் நூல்களை அமேசானில் வாங்க\nநேர்காணல்: படைப்பாளிக்கும் வாசகனுக்கும் ஓர் அரிய பாலமாக\n← SONY TV – KBC நிகழ்ச்சியில் ஒரு வீரப்பெண்ணுக்கு மரியாதை\nகேரளாவின் பகுதி மதுவிலக்கு →\nயூ ஆர் அனந்தமூர்த்தி – அறிவின் கூர் முனையில் புனைந்தவர்\nPosted on August 23, 2014\tby தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன்\nயூ ஆர் அனந்தமூர்த்தி – அற��வின் கூர் முனையில் புனைந்தவர்\nஆகஸ்ட் 22 2014 அன்று உயிர் நீத்த யூ ஆர் அனந்த மூர்த்தி கன்னட இலக்கிய உலகிலும் இந்திய இலக்கியத்திலும் மிகவும் புகழ் பெற்ற எழுத்தாளர். ஞானபீடப் பரிசால் கௌரவிக்கப் பட்டவர்.\nசம்ஸ்காரா, அவஸ்தே, பாரதி புரா ஆகிய நாவல்கள் அவரது படைப்புகளில் புகழ் பெற்றவை. அவரது படைப்புகள் சாஸ்திரம், சம்பிரதாயம் சடங்குகள் என்று பேசி அவற்றில் ஆழ்ந்த நம்பிக்கையுடன் வாழ்ந்த தலைமுறையின் முரண்பாடுகளை, போலித்தனத்தை எள்ளுபவையாகவே இருந்தன. 80 வருடம் வாழ்ந்த அவரின் தலைமுறையில் அவர் மிகவுமே சர்ச்சைக்குரியவராகவே இருந்தார். இந்தியாவில் பட்டப் படிப்பும் இலக்கியத்தில் இங்கிலாந்தில் முனைவர் பட்டமும் பெற்று அவர் இந்தியாவில் கல்வித்துறையில் நீண்ட காலம் உயர்பதவிகளை வகித்தார்.\nஇந்திய மரபு அல்லது தொன்மையை இரண்டு விதமாக முரண்பட்டுக் காணும் அறிவு ஜீவிகள் உண்டு. மேல்ஜாதிக்காரர்களது நம்பிக்கை மற்றும் வழிபாட்டு முறைகள் மூடநம்பிக்கை உள்ளவை, பழங்குடியினர் மற்றும் சிறுபான்மையினரது நம்பிக்கைகள் பண்பாட்டின் குறியீடுகள் என்று. இந்த நிலைப்பாட்டையே அரசியல்வாதிகள் எடுத்தால் அது மதச்சார்பற்ற கொள்கையாகக் கொண்டாடப் படும்.\nஇந்த இருமையான அணுகுமுறையை அறிவுஜீவிகள் கொண்டிருப்பதற்கு ஒரே காரணம் படித்தவர்கள் மத்தியில் புத்திஜீவிகளாகவும், சிறுபான்மையினர் மற்றும் தாழ்த்தப் பட்டோர் மத்தியில் சமூக நீதி உணர்வு உள்ளவராகவும் ஒரு பிம்பத்தைக் கட்டமைப்பதே.\nயூ ஆர் அனந்த மூர்த்தி அவர்களில் ஒருவர்தான்.\nஇந்தியச் சூழலில் ஒருவர் வலதுசாரி அல்லது இடதுசாரியாக அறியப்பட்டே தீர வேண்டும். தன் சுதந்திர சிந்தனையைப் பல்வேறு பரிமாணங்களில் வெளிப்படுத்த ஒருவருக்கு அனுமதியில்லை. தனது வயது மற்றும் அனுபவத்தில் இடதுசாரிகளை விமர்சிப்பவராகப் பரிணமித்து அதே சமயம் வர்க்கப் போராட்டத்தில் தொழிலாளி மற்றும் ஏழைகள் பக்கம் நிற்பவராகவும் ஒருவர் இருக்க முடியாது. ஒன்று வலதுசாரி அல்லது இடதுசாரி.\nமறுபடி அறிவுஜீவிகள் பக்கம் வருவோம். இந்து மதம் (அல்லது பண்பாட்டை) விமர்சித்த அளவு பிற மதங்களை ஏன் விமர்சிப்பதில்லை என்னும் கேள்வியில் அவர்கள் அசடு வழியும் போலிகள் தான்.\nஇருந்தாலும் அவர்களை இந்துப் பண்பாட்டின் ஒரு பிரிவாகத் தான் காண வேண்டும். நாத்திகனுக்கும் இந்துப் பண்பாட்டில் இடம் உண்டு. இரு நிலைப்பாடு எடுக்கும் அறிவுஜீவிகளுக்கும் தான்.\nஅதே சமயம் மத நம்பிக்கைகளின் அடிப்படையிலேயே பிழைப்பை நடத்தும் ஒரு பெரிய பாரம்பரியம் மிகவும் வேரூன்றி இருப்பதை நாம் காண வேண்டும். இங்கே எழும் எதிர்ப்புக் குரல் கண்டிப்பாக (குறைந்த பட்சம் இந்தியத் துணைக்கண்டத்தில்) மதத்தின் பேரில் பிழைப்பு நடத்தும் எல்லா மதத்தினர் மீதும் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும்.\nஇன்னும் எளிய வார்த்தைகளில் சொல்ல வேண்டுமானால் 10 திருடர்களில் 2 பேரை விட்டுவிட்டது உண்மைதான். 8 பேரையாவது தட்டிக் கேட்ட அளவு நாம் சந்தோஷப் பட வேண்டும்.\nஎழுத்தாளர்கள் அரசியலுக்கு வந்தது வெகு அபூர்வம். எழுத்தாளர்கள் சமூகத்தின் பல்வேறு பிரச்சனைகளில் களமிறங்குபவர்களாக இன்னும் எழவில்லை. அப்படி எழுந்த அனந்த மூர்த்தியின் அணுகுமுறையை நாம் புரிந்து கொள்வது இது ஒரு நல்ல துவக்கம் என்பதாலேயே.\nஎந்த மதமாக இருந்தாலும் எந்தக் கொள்கையாக இருந்தாலும் அதைப் பாதுகாக்கப் பாதுகாவலர் முன் வரும் போது அது தனது அறத்தின் பலத்தில் நிற்கும் வலுவில்லாத பிம்பமே ஏற்படும். எந்த மதத் தீவிரவாதியும் அந்த மதத்துக்கு செய்யும் மிகப்பெரிய காயம் இதுவே.\nஅனந்த மூர்த்தி சுதந்திர சிந்தனையை, கருத்துச் சுதந்திரத்தை அவற்றின் அடையாளமாக இருந்து வளர்த்தவர். மூர்க்கமான மரபுப் பிடிப்பை வாழ்நாள் முழுவதும் எதிர்த்தவர். இத்தகையோரே தனது பாரம்பரியத்தின் பலம் பலவீனம் பற்றிய சரியான புரிதல் உள்ள ஒரு ஆரோக்கியமான தலைமுறைக்கு வழி வகுக்கிறார்கள்.\nஅவரின் இந்தப் பணிக்காகவே அவர் என்றும் அவர் நினைவு கூரப்படுவார். அவர் மறைவுக்கு ஆழ்ந்த அஞ்சலி.\nAbout தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன்\nView all posts by தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன் →\n← SONY TV – KBC நிகழ்ச்சியில் ஒரு வீரப்பெண்ணுக்கு மரியாதை\nகேரளாவின் பகுதி மதுவிலக்கு →\nஎனது நாவல் ‘புது பஸ்டாண்ட்’ சென்னை புத்தகக் கண்காட்சியில்\nமாயா இலக்கிய வட்டம்- காணொளியில் என் சிறுகதை பற்றி\nசாதனம் – சிறுகதை -பதாகை இணையத்தில்\nVideoவிதையே தேவையில்லை; இலை மட்டுமே போதும்\nசென்னையில் உருவாகும் மியாவாக்கி காடுகள்\nதமிழ் எழுத்தாளர் சத்… on பெண்ணடிமையின் பிறப்பிடம் மதங்க…\nRaj on பெண்ணடிமையின் பிறப்பிடம் மதங்க…\nசமூக ஊடகம் – நாம் ஏற… on சமூக ஊடகம் – நாம் ஏறிக்…\nகாவிரி விவகாரம் – ஹி… on காவிரி விவகாரம் – ஹிந்து…\nThiruvengadam on காவிரி விவகாரம் – ஹிந்து…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541318556.99/wet/CC-MAIN-20191216065654-20191216093654-00311.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%8E%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81_%E0%AE%8F%E0%AE%B2%E0%AE%BF", "date_download": "2019-12-16T08:06:01Z", "digest": "sha1:DZHY3IART6RMZZH77BHZ3Z6F2GGVLMPE", "length": 6141, "nlines": 64, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "எட்மண்டு ஏலி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஎட்மண்டு ஏலி (Edmond Haley[1] அல்லது Edmund Halley[2][3] 8 நவம்பர் 1656 – 14 சனவரி 1742) என்பவர் ஆங்கிலேய வானியலாளரும், புவியியற்பியலாளரும், கணிதவியலாளரும், இயற்பியலாளரும் ஆவார். இவர் ஏலியின் வால்வெள்ளியின் சுற்றுப்பாதையை முதன் முதலில் கணித்தவர் இவரே.\nதோமசு மறி 1687 இல் வரைந்தது\nவானியல், புவி இயற்பியல், கணிதம், வானிலையியல், இயற்பியல், நிலப்படவரைவியல்\nஎட்மொண்ட் ஏலி (இ. 1741)\nஏலி கிழக்கு இலண்டனில் ஏகர்சுடனில் பிறந்தார். அவரது தந்தை முதுவல் எட்மண்டு ஏலி டெர்பிசயர் குடும்ப வழித்தோன்றல். அவர் இலண்டனில் சவுக்காரஞ் செய்யும் குழுமம் வைத்திருந்த பெரிய செல்வந்தர். சிறுவனாக இருந்தபோதே ஏலி கணிதத்தில் ஆர்வமுடன் இருந்துள்ளார். இவர் இலண்டன் புனித பால் பள்ளியிலும் 1673 முதல் ஆக்சுபோர்டு அரசிக் கல்லூரியிலும் கல்வி பயின்றுள்ளார். பட்டப் படிப்பின்போதே சூரியக் குடும்பத்தைப் பற்றியும் சூரியக் கரும்புள்ளிகள் குறித்தும் ஆய்வுக் கட்டுரைகள் எழுதி வெளியிட்டுள்ளார்.\nஏலி மேரி டூக்கை 1682இல் திருமணம் செய்து கொண்டு சுலிங்டனில் வாழ்ந்தார். இவ்விணையருக்கு மூன்று குழந்தைகள் பிறந்தனர்.[4]\nவிக்கிமீடியா பொதுவகத்தில் எட்மண்டு ஏலி என்னும் தலைப்புடன் தொடர்புடைய பல ஊடகக் கோப்புகள் உள்ளன.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541318556.99/wet/CC-MAIN-20191216065654-20191216093654-00311.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://viduppu.com/cinema/04/227503?ref=thiraimix", "date_download": "2019-12-16T08:29:16Z", "digest": "sha1:DXKVHA5UBPJFOECVVS6HKDHTKBSBVPA7", "length": 4826, "nlines": 24, "source_domain": "viduppu.com", "title": "நண்பருடன் கட்டிதழுவி கவர்ச்சி நடனமாடும் பிக்பாஸ் மீரா மிதுனின் வீடியோ - Viduppu.com", "raw_content": "\nபிகினி உடையில் கடற்கரையில் உலவும் முன்னணி நடிகை... இணையத்தில் வைரலாகும் புகைப்படம்\nபிக்பாஸ் நிகழ்ச்சியை விட்டுச்சென்ற பிரபல நடிகர் இனிமேல் இவர் அடுத்த தொகுப்பாளர்\n நேரில் பார்க்க சென்ற முக்கிய நடிகை\nஅட்லீ என் படத்தையும் தான் காப்பியடித்துள்ளார், முன்னணி இயக்குனரே கவலை\nகிழவன் விஜய்க்கு பிரம்மாண்ட சிலை, சமூக வலைத்த்ளங்களில் செம்ம கிண்டல், இதோ\nஇந்த ஒரு விசயத்தால் டிக்டாக்கில் பிரபலமான பெண்\nநான் செய்த மிக பெரிய தவறு இதுதான் மனம் உருகி தவறை புரிந்துகொண்ட பிரபல நடிகை\nமதுபான கடையில் கையில் சரக்குடன் போஸ் கொடுத்த 40 வயது நடிகை. இணையத்தில் வைரலாகும் புகைப்படம்..\nஜாக்கெட் இல்லாமல் நடித்து சர்ச்சையில் சிக்கிய ராஷ்மிகா, புகைப்படத்துடன் இதோ\nஅப்பாவை நினைத்து அரங்கத்திலேயே கண்கலங்கி அழுத நடிகர் செந்தில்... சோகத்தில் மூழ்கிய அரங்கம்\nநண்பருடன் கட்டிதழுவி கவர்ச்சி நடனமாடும் பிக்பாஸ் மீரா மிதுனின் வீடியோ\nமாடலாக இருந்து மிஸ் தமிழ்நாடு, மிஸ் சவுத் ஆகிய அழகி பட்டத்தை வென்றவர் மீரா மிதுன். அதன்பிறகு பல சர்ச்சைகளில் சிக்கி புகார்கள் குவிந்தன. தானா சேர்ந்த கூட்டம், 8 தோட்டாக்கள் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.\nபோதை ஏறி புத்தி மாறி என்ற படத்தில் கவர்ச்சியாக நடித்து தற்போது ரிலீசாகி ஓடிக்கொண்டிருக்கிறது. அதன் இடையில் பிக்பாஸ் 3 சீசனில் 16ஆவது போட்டியாளராக களமிரங்கி கலக்கி கொண்டிருக்கிறார்.\nமாடலை தாண்டி நடனத்தில் அதிக ஈடுபாடு கொண்ட மீரா நடன நண்பருடன் கட்டியணைத்து கவர்ச்சியாக நடனமாடும் வீடியோ தற்போது இணையத்தில் கேலிகிண்டலுக்கி இரையாகி வைரலாகி வருகிறது.\nஜாக்கெட் இல்லாமல் நடித்து சர்ச்சையில் சிக்கிய ராஷ்மிகா, புகைப்படத்துடன் இதோ\nபிக்பாஸ் நிகழ்ச்சியை விட்டுச்சென்ற பிரபல நடிகர் இனிமேல் இவர் அடுத்த தொகுப்பாளர்\nகிழவன் விஜய்க்கு பிரம்மாண்ட சிலை, சமூக வலைத்த்ளங்களில் செம்ம கிண்டல், இதோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541318556.99/wet/CC-MAIN-20191216065654-20191216093654-00311.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/TopNews/2018/09/10062841/7-Injured-Including-UK-Tourists-In-Paris-Knife-Attack.vpf", "date_download": "2019-12-16T08:27:12Z", "digest": "sha1:NHYZ3XIPTT5W5AHJB5ZDHF37TBUZWK5F", "length": 10752, "nlines": 120, "source_domain": "www.dailythanthi.com", "title": "7 Injured Including UK Tourists In Paris Knife Attack: Police || பிரான்சு தலைநகர் பாரீஸில் கத்தியை கொண்டு தாக்குதல்: இங்கிலாந்து சுற்றுப்பயணி உட்பட 7 பேர் காயம்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nபிரான்சு தலைநகர் பாரீஸில் கத்தியை கொண்டு தாக்குதல்: இங்கிலாந்து சுற்றுப்பயணி உட்பட 7 பேர் காயம் + \"||\" + 7 Injured Including UK Tourists In Paris Knife Attack: Police\nபிரான்சு தலைநகர் பாரீஸில் கத்தியை கொண்டு தாக்குதல்: இங்கிலாந்து சுற்றுப்பயணி உட்பட 7 பேர் காயம்\nபிரான்சு தலைநகர் பாரீஸில் கத்தியை கொண்டு மர்ம நபர் நடத்திய தாக்குதலில் இங்கிலாந்து சுற்றுப்பயணி உட்பட 7 பேர் காயம் அடைந்தனர்.\nபதிவு: செப்டம்பர் 10, 2018 06:28 AM\nபிரான்சு தலைநகர் பாரிசின் வடகிழக்கு பகுதியில் மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதி ஒன்றில், மர்ம நபர் ஒருவர் திடீரென கத்தி மற்றும் இரும்பு ஆயுதம் ஒன்றைக்கொண்டு அவ்வழியாக சென்றவர்கள் மீது தாக்கத்தொடங்கினர். அந்நாட்டுநேரப்படி இரவு 11 மணியளவில் இந்த தாக்குதல் நடைபெற்றதாக தகவல்கள் கூறுகின்றன. இந்த கத்தி தாக்குதலில் பிரிட்டன் நாட்டைச்சேர்ந்த இரண்டு சுற்றுலாப்பயணிகள் உட்பட 7 பேர் காயம் அடைந்தனர்.\nகாயம் அடைந்தவர்களில் 4 பேரின் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. கத்தியால் தாக்குதல் நடத்திய நபர் பிடிபட்டுள்ளார். பிடிபட்ட நபர் ஆப்கானிஸ்தானைச்சேர்ந்தவர் என்று முதற்கட்ட தகவல்கள் வெளியாகியுள்ளது. பயங்கரவாத பின்னணி இருக்கும் என்று தற்போதைக்கு தெரியவில்லை என போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமேற்கண்ட தாக்குதலை நேரில் பார்த்த தியேட்டர் பாதுகாவலர் கூறுகையில், கத்தியால் தாக்கிய நபர், அவ்வழியாக சென்றவர்களை துரத்தி தாக்குதல் நடத்திக்கொண்டு இருந்ததை நான் பார்த்தேன். கையில் ஒரு இரும்பு தடியை வைத்து துரத்தினார். பயந்து ஓடியவர்கள் மீதும் இரும்பு தடியை வீசினார். அதன்பிறகு கத்தியைக்கொண்டு தாக்கத் துவங்கினார்” என்றார். இந்த சம்பவம் தொடர்பாக, கொலை முயற்சி வழக்குப்பதிவு செய்து சந்தேக நபரை பிடித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.\n1. திமுகவில் இருந்து விலகினார் பழ.கருப்பையா \"கார்ப்பரேட் நிறுவனம் போல் செயல்படுகிறது\"\n2. ஜெயலலிதா வாழ்க்கையை அடிப்படையாக கொண்ட படத்துக்கும், இணையதள தொடருக்கும் தடை இல்லை- சென்னை ஐகோர்ட்\n3. இங்கிலாந்து தேர்தல்: சிறிய மெஜாரிட்டியில் போரிஸ் ஜான்சன் வெற்றி பெற வாய்ப்பு\n4. எகிப்து வெங்காயத்தில் சல்பர் அதிகமாக இருப்பதால் காரம் தூக்கலாக இருக்கும்; இதயத்திற்கு நல்லது- அமைச்சர் செல்லூர் ராஜு\n5. \"அசாம் மக்கள் இணைய சேவை இல்லாமல் உங்கள் செய்தியை படிக்க முடியாது\" மோடி மீது ��ாங்கிரஸ் தாக்கு\n1. சீனாவில் அதிசயம்: ஒரே நேரத்தில் 3 சூரியன்; ஆச்சரியத்தில் உறைந்த மக்கள்\n2. பிலிப்பைன்சில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் - குடும்பத்துடன் அதிபர் உயிர் தப்பினார்\n3. பிறந்தநாளை கொண்டாட சென்ற மருத்துவ மாணவி, எரிமலை வெடிப்பில் பலியான பரிதாபம்\n4. சீனாவுடனான வர்த்தக போர் நிறுத்தம் - அமெரிக்கா அறிவிப்பு\n5. 3 முறை தோல்வி கண்டதால் ஆள்மாறாட்டம்: தாய்க்கு பதிலாக ஓட்டுனர் உரிம சோதனைக்கு சென்ற மகன் - பிரேசிலில் ருசிகரம்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541318556.99/wet/CC-MAIN-20191216065654-20191216093654-00311.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.inidhu.com/tag/%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF/", "date_download": "2019-12-16T08:33:55Z", "digest": "sha1:L7H6AH74E7CX3S3SB37UR7ABPZGFE6FE", "length": 8392, "nlines": 150, "source_domain": "www.inidhu.com", "title": "வெற்றி Archives - இனிது", "raw_content": "\nஆட்டோ மொழி – 25\nசோதனைகள் உன்னை சிதைப்பவை அல்ல;\nContinue reading “தோற்றுப் போனால் அழாதே\nமறைந்து கிடக்கும் மனித சக்தி\nமறைந்து கிடக்கும் மனித சக்தி மனிதனுக்கே உரித்தான தனித்தன்மை உடையது. மனிதனுக்குள் மறைந்திருக்கும் மகாசக்தியைப் போல் மற்ற எந்த உயிரினங்களுக்கும் இல்லை.\nஅவ்வாறு இல்லையென்றால், காட்டிலே மிருகங்களுக்கு ஆதிகாலத்தில் இரையாகிப் போனவர்கள், இன்று அவைகளை ஆட்டிப் படைத்து, அடிமையாக்கி, அரசாண்டு கொண்டிருப்பார்களா\nContinue reading “மறைந்து கிடக்கும் மனித சக்தி”\nவெற்றிக்கு வழி Continue reading “புதுப் பொன்மொழிகள்”\nநீதி இல்லாத நாடு இந்தியா\nஹைதராபாத் பெண் மருத்துவர் கொலையின் குற்றவாளிகளை போலீசார் சுட்டுக் கொன்றது\nமேகமே தேயுதே மேளதாளமே கலைக\nஅரசின் பரிசு – சிறுகதை\nபன்னீர் கிரேவி செய்வது எப்படி\nதத்தும் தண்டால் செய்வது எப்படி\nஇல்லற வாழ்வில் சிக்கனம், சேமிப்பு\nசேரும் இடம் அறிந்து சேர்\nஆட்டோ மொழி – 26\nதத்தும் தண்டால் செய்வது எப்படி\nகோழி குழம்பு செய்வது எப்படி\nஅம்மான் பச்சரிசி – மருத்துவ பயன்கள்\nகுப்பைமேனி - மருத்துவ ‍பயன்கள்\nஜாதிக்காய் - மருத்துவ பயன்கள்\nதும்பை – மருத்துவ பயன்கள்\nபிரிவுகள் பகுப்பை தேர்வு செய்யவும் அறிவியல் ஆன்மிகம் இலக்கியம் உடல் நலம் உணவு கதை கவிதை சமூகம் சினிமா சிறுவர் சுயமுன்னேற்றம் சுற்றுச்சூழல் பணம் பயணம் புத்தக மதிப்புரை விளையாட்டு\nஇனிதுவின் படைப்புகளை உடனுக்குடன் மின���னஞ்சலில் பெறத் தங்கள் மின்னஞ்சல் முகவரியைப் பதிவு செய்யுங்கள்.\nசிவகாசி ஜே. ஆல்பர்ட் செல்வராஜ்\nசிவகாசி ஜே. ஆல்பர்ட் செல்வராஜ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541318556.99/wet/CC-MAIN-20191216065654-20191216093654-00311.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/tag/%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%81", "date_download": "2019-12-16T07:18:25Z", "digest": "sha1:F3XDYUZMNPKJD7PVO4T7DDTXBVYN6FIO", "length": 8887, "nlines": 82, "source_domain": "www.jeyamohan.in", "title": "ருதாயு", "raw_content": "\n‘வெண்முரசு’ – நூல் மூன்று – ‘வண்ணக்கடல்’ – 28\nபகுதி ஆறு : அரசப்பெருநகர் [ 3 ] துரோணனுடன் அக்னிவேசரின் குருகுலத்தை நோக்கி மீண்டும் நடக்கும்போது யக்ஞசேனனின் கால்கள் நடுங்கிக்கொண்டிருந்தன. நிமிர்ந்த தலையுடன் அக்னிவேசரின் குடிலுக்குள் நுழைந்த துரோணன் தன்னைத் தொடரும்படி யக்ஞசேனனுக்கு கைகாட்டிவிட்டு உள்ளே சென்றான். படுக்கைப்பலகையில் படுத்து மீண்டும் நூல் கேட்டுக்கொண்டிருந்த அக்னிவேசர் முன் பணிந்து “குருநாதர் என்னை பொறுத்தருள வேண்டும். இவனை இக்குருகுலத்தில் மாணவனாகச் சேர்ப்பதென்று நான் எண்ணியிருக்கிறேன்” என்றான். வெளிக்கதவருகே யக்ஞசேனன் பாதி உடல் மறைத்து நின்றான். அக்னிவேசரின் கண்கள் …\nTags: அக்னிவேசர், அரசப்பெருநகர், குசாவர்த்தன், துரோணன், பாஞ்சாலம், யக்ஞசேனன், ருதாயு, வண்ணக்கடல்\nஅருகர்களின் பாதை - கடிதங்கள்\nவெண்முரசு’ – நூல் ஒன்பது – ‘வெய்யோன்’ – 43\nமழை இசையும் மழை ஓவியமும்\nகலைப்படம் இங்கே உருவாவதற்கு முன்…4\nவிஷ்ணுபுரம் விருது விழா- வரலாறு உருவாவது…\nபல போஸ் போட்டோக்கள்- கே.ஜி.சங்கரப்பிள்ளை\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 16\nபச்சை புளிப்பு மாங்காய் -ஜானவி பரூவா\nவிஷ்ணுபுரம் விருது – விமர்சனநூல்கள்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 15\nகே ஜி சங்கரப்பிள்ளை- இரு கவிதைகள்\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541318556.99/wet/CC-MAIN-20191216065654-20191216093654-00311.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/tag/days/", "date_download": "2019-12-16T08:39:17Z", "digest": "sha1:O5HQOLYQNWCQNQBPTYV4SHIQCJECZ3LR", "length": 10159, "nlines": 178, "source_domain": "www.patrikai.com", "title": "days | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஇன்னும் பத்து நாட்களில் முதல்வர் பொறுப்பேற்கிறார் சசிகலா\n: 2 நாட்களில் 19 விவசாயிகள் பலி\nமுதல்வர் ஜெயலலிதா மறைவு: 7 நாட்கள் துக்கம்: . மூன்று நாட்கள் பள்ளி, கல்லூரி விடுமுறை\n50 நாட்களுக்கு பிறகு போனில் பேசிய ஜெயலலிதா : விசாலாட்சி நெடுஞ்செழியன் மகன் தகவல்\nநோட்டு செல்லாது: ஐம்பது நாட்களுக்கு சிரமம் இருக்கும்\nகாசில்லாமல் பயணிக்கலாம் நெடுஞ்சாலை பயணிகள் டோல்கேட் கட்டணம் 3 நாட்களுக்கு ரத்து\nபள்ளி நாட்களில் என் கனவு நாயகர்கள்: மனம் திறக்கும் ஜெ.: மனம் திறக்கும் ஜெ.\nகன்னியர்க்கு ஒன்பதுநாள் நவராத்திரி: வேதா கோபாலன்\n“முதல் வாரத்தில் 300 கோடிக்கு மேல் வசூல்” ” கபாலி” தயாரிப்பாளர் தாணு பெருமிதம்\nஜூலை மாதத்தில் வங்கிகள் 11 நாட்கள் செயல்படாது\nஓட்டல் ஊழியரை சந்திக்க விரும்பும் சச்சின் டெண்டுல்கர் : காரணம் தெரியுமா\nFood Marketing திலீப் குமாருடன் ஒரு நேர்காணல்…\nநியூஸ்பாண்ட்: தனித்து விடப்படுகிறார் தினகரன்\nஆயிரக்கணக்கான மக்களை பலி வாங்கிய சென்னை பஞ்சம்\nடிக்டாக் நிறுவனத்தின் புதிய செயலி : ரெஸ்சோ (Resso)\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541318556.99/wet/CC-MAIN-20191216065654-20191216093654-00311.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/tag/tn-assembly/", "date_download": "2019-12-16T09:07:26Z", "digest": "sha1:KT5JINYJYKMAANJLQ7MK5P34IK4LGYDI", "length": 11035, "nlines": 180, "source_domain": "www.patrikai.com", "title": "tn assembly | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\n“நீட் விலக்கு மசோதாவை மீண்டும் நிறைவேற்றி ஒப்புதல் பெறுக”\nமக்கள் நீதி மய்யம் தமிழக இடைத் தேர்தலில் போட்டியிடாது : கமலஹாசன் அறிவிப்பு\n1200 சதுர அடி கட்டிடத்துக்கு 30 நாட்களுக்குள் அனுமதி: சட்டமன்றத்தில் ஓபிஎஸ் அறிவிப்பு\n எடப்பாடியின் பொய்யை அம்பலப்படுத்திய புள்ளி விவரங்கள்\nஎம்எல்ஏ தொகுதி மேம்பாடு நிதி ரூ 3 கோடியாக உயர்வு எதிர்க்கட்சியினரை குளிர வைத்த எடப்பாடி\nபணிக்காலத்தில் உயிரிழக்கும் ரேஷன் கடை பணியாளர்கள் குடும்பநல நிதி ரூ.3 லட்சமாக உயர்வு\nதிருக்குறளை உலகமொழிகளில் மொழி பெயர்க்க நிதிஉதவி\nஇடைத்தேர்தல் வெற்றி குறித்து சட்டசபையில் எடப்பாடி, ஸ்டாலின் காரசார விவாதம்\nதிருக்குறளை உலக நூலாக யுனெஸ்கோ அறிவிக்க நட���டிக்கை\nகக்கன், நல்லக்கண்ணு குடும்பத்திற்கு வாடகையில்லா வீடுகள்\nதமிழகத்தில் 2 புதிய மாவட்டங்கள் உருவானது\nமாநிலஅரசை மீறி ஹைட்ரோ கார்பன் திட்டம் செயல்படுத்தினால் கிரிமினல் நடவடிக்கை\nஓட்டல் ஊழியரை சந்திக்க விரும்பும் சச்சின் டெண்டுல்கர் : காரணம் தெரியுமா\nFood Marketing திலீப் குமாருடன் ஒரு நேர்காணல்…\nநியூஸ்பாண்ட்: தனித்து விடப்படுகிறார் தினகரன்\nஆயிரக்கணக்கான மக்களை பலி வாங்கிய சென்னை பஞ்சம்\nடிக்டாக் நிறுவனத்தின் புதிய செயலி : ரெஸ்சோ (Resso)\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541318556.99/wet/CC-MAIN-20191216065654-20191216093654-00311.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/theepori-arumugam-hospital-karunanithe-help/", "date_download": "2019-12-16T07:45:34Z", "digest": "sha1:A2GLBGZ3ZTATOU4HFC4CQWMEF7WHQMUB", "length": 19749, "nlines": 202, "source_domain": "www.patrikai.com", "title": "\"தலைவர் கலைஞர் உதவுவார்!\": உயிருக்குப் போராடும் தி.மு.க. பேச்சாளர் தீப்பொறி ஆறுமுகம் நம்பிக்கை | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nHome»தமிழ் நாடு»“தலைவர் கலைஞர் உதவுவார்”: உயிருக்குப் போராடும் தி.மு.க. பேச்சாளர் தீப்பொறி ஆறுமுகம் நம்பிக்கை\n”: உயிருக்குப் போராடும் தி.மு.க. பேச்சாளர் தீப்பொறி ஆறுமுகம் நம்பிக்கை\nபேச்சினால் வளர்ந்த கட்சி என்ற பெயர் தி.மு.க.வுக்கு உண்டு. ஆழமான கருத்துக்களை, ஆதரங்களோடு பேசுபவர்கள் ஒருபக்கம் என்றால், “கவர்ச்சி”யாகவும் நகைச்சுவையாகவும் பேசி தொண்டர்களை ஈர்க்கும் பேச்சாளர்களும் உண்டு. இந்த வரிசையில் முக்கியமானவர்தீ, “ப்பொறி” ஆறுமுகம்.\nதான் சார்ந்த கட்சிக்காக, எதிர்க்கட்சித் தலைவர்கள், தனிப்பட்ட முறையில் தாக்கிப் பேசி, பல வழக்குகளை எதிர்கொண்டவர். தமிழகம் முழுதும் இவர் குரல் கேட்காத ஊர் இல்லை.\nஅண்ணா காலத்தில் இருந்து தி.மு.க.வே உயிர்மூச்சு என்று வாழ்ந்தவர், ஒரு கட்டத்தில் அ.தி.மு.க.வில் சேர்ந்தார்.\nதனது மருத்துவ சிகிச்சைக்காக திமுக தலைவர் கருணாநிதியிடம், இவர் பண உதவி கேட்டதாகவும்…. உதவி கிடைக்காததால் விரக்தியில் விலகியதாகவும் செய்திகள் வெளியானது.\nஅதிமுகவில் இணைந்த தீப்பொறி ஆறுமுகத்துக்கு, அக்கட்சி பொதுச் செயலாளர் ஜெயலலிதா சுமோ கார் வழங்கினார்: காருக்கு பராமரிப்பு செலவாக மாதம் ஒரு தொகையும் அளித்தார். தவிர, தீப்பொறி தனியார் மருத்துவமனியில் சிகிச்சைக்கும் ஏற்பாடு செய்தார்.\n“திமுகவில் இருந்த அத்தனை காலமும் பேருந்தில் பயணம் செய்து கொண்டிருந்தேன் , ஆனால் என்னை காரில் உட்கார வைத்து அழகு பார்த்தவர் ஜெயலலிதா. என் வாழ் நாளில் அவரை மறக்க முடியாது” என்று தீப்பொறி ஆறுமுகம் பேட்டி அளித்தார்.\nமு.க. அழகிரி முன்னிலையில் மீண்டும் தி.மு.க.வில் “தீப்பொறி”\nஆனால், 2010ம் ஆண்டு மீண்டும் மு.க. அழகிரி முன்பாக, தி.மு.க.வில் இணைந்தார். “ஒன்பது ஆண்டுகள் அ.தி.மு.க. எனும் சிறையில் இருந்தேன். இப்போதுதான் சுதந்திர காற்றை சுவாசிக்கிறேன்” என்றார்.\nஅன்று முதல் தி.மு.க. மேடைகளில் மீண்டும் ஒலிக்க ஆரம்பித்தது தீப்பொறி ஆறுமுகத்தின் குரல். ஆனால் முன்புபோல் அவருக்கு வாய்ப்பு வழங்கப்படுவதில்லை, ஸ்டாலின் ஆதரவாளர்கள் தீப்பொறியை அரவணைப்பதில்லை என்று செய்தி பரவியது.\nஇந்த நிலையில் கடந்த உடல் நலம் பாதிக்கவே, மதுரையில் அண்ணா பேருந்து நிலையம் அருகில் இருக்கும் ரத்னா தனியார் மருத்துவமனையில் தீப்பொறி சேர்க்கப்பட்டார்.\nஇந்த நிலையில் கடந்த இரு நாட்களாக வாட்ஸ்அப்பில் ஒரு செய்தி தீயாக பரவிவருகிறது.\nஅதில், “தி.மு.க.வுக்காக காலம்காலமாக உழைத்த தீப்பொறி ஆறுமுகம், தள்ளாத வயதில் உடல் நலிவுற்று ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். மருத்துவ செலவுக்கு பணமின்றி அல்லாடும் அவருக்கு தி.மு.க.வில் யாரும் உதவவில்லை.\nஇதுவரை யாரிடமும் கையேந்தி பழக்கப்படாதவர் இன்று உடல் நிலை கருதி உங்களிடம் உதவி கேட்கிறார். நல்ல மனமுள்ள கழகத்தோழர்கள் உதவுங்கள் இந்த தகவலை தலைவர் கலைஞர் , தளபதி அவர்களிடம் தகவலை சொல்லுங்கள் தொடர்புக்கு தீப்பொறி ஆறுமுகம். அவரது செல் நம்பர் 9597771322. அவருக்கு ஆறுதல் சொல்வத���ாடு, உதவியும் செய்யுங்கள்” என்பதுதான் அந்த வாட்ஸ் அப் செய்தி.\nஇதையடுத்து நாம் தீப்பொறி ஆறுமுகத்தை அவரது அலைபேசி எண்ணில் தொடர்புகொண்டோம். அவரது மனைவி சங்கரவடிவு பேசினார்.\nஅவர், “இப்போதுதான் கொஞ்சம் தூங்குகிறார். கல்லீரல் சரிவர செயல்படவில்லை. ஆகவே வயிற்றில் தண்ணீர் தேங்கி, அது முழங்கால் வரை பரவிவிட்டது என்று மருத்துவர்கள் சொல்கிறார்கள். மதுரை அண்ணா பேருந்துநிலையம் அருகில் நித்ரா மருத்துவமனையில் நான்காவது மாடியில் 403ம் வார்டில் சிகிச்சை பெற்று வருகிறார்” என்றார்.\nசிறிது நேரம் கழித்து மீண்டும் தொடர்புகொண்டபோது, தீப்பொறி ஆறுமுகம் நம்மிடம் பேசினார்.\nமேடைகளில் ஓங்கி ஒலிக்கும் அவரது எள்ளல் குரல், மிக சன்னமாக எளிதில் புரிந்துகொள்ள முடியாதவாறு இருந்தது. முதுமையும், உடலின் வலியும் பிசிறடித்த அவரது குரலில் தெரிந்தது.\nஅவரிடம், “வாட்ஸ்அப்”பில் பரவி வரும் செய்தி குறித்து கேட்டோம்.\nசற்று நேர மவுனத்துக்குப் பிறகு, “என்னோட நிலைமை இப்போ மோசம்தான். ஆனா, இந்தத் தகவலை தலைவர் கலைஞரிடம் தெரிவித்துவிட்டார்கள். மதுரை வட்டார தி.மு.க. நிர்வாகிகள் சிலர் வந்து பார்த்துவிட்டுச் சென்றார்கள். தலைவர் கலைஞரும், சிகிச்சை முடிந்து சென்னைக்கு வரச்சொல்லி தகவல் கொடுத்திருக்கிறார். நிச்சயம் தலைவர் கலைஞர் உதவுவார்” என்றார், ஈனஸ்வரத்தில்.\nஇந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்\nதிமுக பேச்சாளர் “தீப்பொறி” ஆறுமுகம் காலமானார்\nஹெலிகாப்டரில் மனைவியுடன் சென்று சங்கராசாரியாரை தரிசித்த தேவே கவுடா\nபத்திரிகையாளர் சந்திப்பில் மேடையில் கண்கலங்கிய கீர்த்தி…\nTags: Help, Hope, hospital, karunanithi, tamilnadu, theepori arumugam, உதவி, கருணாநிதி, தமிழ்நாடு, தீப்பொறி ஆறுமுகம், நம்பிக்கை, பேட்டிகள், மருத்துவமனை\nMore from Category : தமிழ் நாடு, பேட்டிகள்\nஓட்டல் ஊழியரை சந்திக்க விரும்பும் சச்சின் டெண்டுல்கர் : காரணம் தெரியுமா\nFood Marketing திலீப் குமாருடன் ஒரு நேர்காணல்…\nநியூஸ்பாண்ட்: தனித்து விடப்படுகிறார் தினகரன்\nஆயிரக்கணக்கான மக்களை பலி வாங்கிய சென்னை பஞ்சம்\nடிக்டாக் நிறுவனத்தின் புதிய செயலி : ரெஸ்சோ (Resso)\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந���தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541318556.99/wet/CC-MAIN-20191216065654-20191216093654-00311.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://zeenews.india.com/tamil/topics/maharashtra-assembly-election-2019", "date_download": "2019-12-16T07:53:11Z", "digest": "sha1:EP63P6WUEE2KXNR4PXNU7D4EYXP7PPIQ", "length": 14012, "nlines": 112, "source_domain": "zeenews.india.com", "title": "Maharashtra Assembly election 2019 News in Tamil, Latest Maharashtra Assembly election 2019 news, photos, videos | Zee News Tamil", "raw_content": "\nமகாராஷ்டிராவில் 5 ஆண்டுகளும் சிவசேனாவை சேர்ந்தவர்தான் CM-ஆக இருப்பார்: சஞ்சய் ராவத்\nமகாராஷ்டிராவில் 5 ஆண்டுகளும் சிவசேனாவை சேர்ந்தவர்தான் முதல்வராக இருப்பார் என சஞ்சய் ராவத் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்\nமகாராஷ்டிராவில் சிவசேனாவுடனான கூட்டணிக்கு சோனியா காந்தி ஒப்புதல்\nமகாராஷ்டிராவில் சிவசேனாவுடன் இணைந்து கூட்டணி ஆட்சி அமைப்பதற்கு சோனியா காந்தி ஒப்புதல் எனத் தகவல்\nசிவசேனாவுடன் கூட்டாளியாக அடுத்த தேர்தலில் போட்டியிட முடியுமா: சஞ்சய் நிருபம்\nசிவசேனாவுடன் கூட்டாளியாக எதிர்கால தேர்தலில் போட்டியிட முடியுமா என்று காங்கிரசின் சஞ்சய் நிருபம் கேள்வி எழுப்பியுள்ளார்..\nமகாராஷ்டிராவில் சிவசேனாவுடன் கைகோர்த்தால் காங்.,க்கு பேரழிவு: சஞ்சய் நிருபம்\nமகாராஷ்டிராவில் சிவசேனாவுடன் அதிகாரத்தைப் பகிர்ந்துகொள்வது காங்கிரஸுக்கு பேரழிவை ஏற்படுத்தும் என சஞ்சய் நிருபம் தெரிவித்துள்ளார்..\nமுதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார் தேவேந்திர ஃபட்னாவிஸ்\nமகாராஷ்டிரா சட்டப்பேரவையின் ஆயுட்காலம் இன்று நள்ளிரவுடன் நிறைவடையும் நிலையில் ஆளுநரை சந்தித்து ராஜினாமா கடிதம் அளித்தார் ஃபட்னாவிஸ்\nமகா., விவகாரத்தில் மத்தியஸ்தம் செய்ய தயார்; ஆனால், NO 50:50 சூத்திரம் - நிதின் கட்காரி\n50 சூத்திரம் இல்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்\nமகாராஷ்ட்ரா உள் பாஜக-வின் அரசியல் மாசு நுழைய முடியாது -சஞ்சய் ரவுத்\nமகாராஷ்ட்ரா மாநில முதல்வர் பதவியை பெறுவதில் சிவசேனாதான் வெற்றி பெறும் என பாஜகவுடனான அதிகார மோதலில் சஞ்சய் ராவத் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்..\nஜீரோ அனுபவமுடைய CM ஆதித்யா எங்களுக்கு அவமானமாக இருப்பார்: அதவாலே\nபூஜ்ஜிய அனுபவத்துடன், மகாராஷ்டிரா முதல்வராக ஆதித்யா தாக்கரே எங்களுக்கு அவமானமாக இருப்பார் என ராம்தாஸ் அதாவலே கடுமையாக தாக்கியுள்ளார்..\nமகாராஷ்டிர ஆளுநர் பகத்சிங் கோஷ்யாரியை தனித்தனியாக சந்தித்த BJP - சிவசேனா\nமகாராஷ்டி��� ஆளுநர் பகத்சிங் கோஷ்யாரியை தனித்தனியாக சந்தித்து தீபாவளி வாழ்த்துக்களை தெரிவித்த பாஜக - சிவசேனா கட்சியினர்..\nஎன் அரசியல் குறித்து பேசியவர்களுக்கு மகாராஷ்டிரா தீர்ப்பு ஒரு பாடம்: சரத் பவார்..\nஎனது அரசியல் முடிந்துவிட்டது என்று சொன்னவர்களுக்கு மகாராஷ்டிரா தீர்ப்பு ஒரு பாடம் என NCP தலைவர் சரத் பவார் தெரிவித்துள்ளார்\nமகாராஷ்டிரா, ஹரியானாவை தொடர்ந்து டெல்லி (ம) ஜார்க்கண்டிலும் வெற்றி பெறுவோம்\nமகாராஷ்டிரா, ஹரியானா சட்டமன்றத் தேர்தலை தொடர்ந்து பாஜக டெல்லி மற்றும் ஜார்க்கண்டிலும் வெற்றி பெறுவோம் என பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்துள்ளார்\nசிவசேனாவின் ஆதரவு இல்லாமல் BJP அரசை உருவாக்க முடியாது: சஞ்சய் ராவுத்\nசிவசேனாவின் ஆதரவு இல்லாமல் மகாராஷ்டிராவில் பாஜக அரசை உருவாக்க முடியாது என சஞ்சய் ராவுத் தெரிவித்துள்ளார்\nஹரியானா, மகாராஷ்டிரா தேர்தல்: ஒவ்வொரு வாக்குகளும் முக்கியம் - ஷா\nஇந்திய மக்களின் ஒவ்வொரு வாக்குகளும் மிக முக்கியம் என ஹரியானா, மகாராஷ்டிரா சட்டசபை தேர்தலை முன்னிட்டு மத்திய அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்\nமக்கள் அனைவரும் ஓட்டளிக்க வேண்டும் என மோடி வேண்டுகோள்..\nசட்டசபை தேர்தலை முன்னிட்டு மக்கள் அனைவரும் ஓட்டளிக்க வேண்டும் என மக்களுக்கு பிரதமர் மோடி வேண்டுகோள்\nசர்ஜிகல் ஸ்டிரைக் வெறும் வார்த்தை அல்ல; BJP-யின் அடையாளம்: மோடி\nமும்பையில் 1993 ஆம் ஆண்டு நடந்த குண்டுவெடிப்பு சம்பவத்தை யாராலும் மறக்க முடியாது என பிரதமர் மோடி கடுமையாக தாக்கு\nகாங்கிரசின் ஊழல்களால் மகாராஷ்ட்ரா சீரழிந்து விட்டது: PM மோடி\nகாங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் ஊழல்வாத கூட்டணி என பிரதமர் மோடி கடுமையாக குற்றச்சாட்டி உள்ளார்\nசிவசேனா கட்சியை சேர்ந்த 26 கவுன்சிலர்கள் கட்சியில் இருந்து ராஜினாமா\nசட்டப்பேரவை தேர்தலையொட்டி சிவசேனா கட்சியை சேர்ந்த 26 கவுன்சிலர்கள் தங்கள் பதவியை ராஜினாமா செய்துள்ளனர்\nசிவசேனாவின் அடுத்த தசரா பேரணியில் உதவ் அருகில் ஃபட்னவிஸ் அமர்ந்திருப்பதைக் காணலாம்: ரவுத்\nசிவசேனாவின் அடுத்த தசரா பேரணியில் உத்தேவ் தாக்கரேவுக்கு அருகில் தேவேந்திர ஃபட்னாவிஸ் அமர்ந்திருப்பதைக் காணலாம் என சஞ்சய் ரவுத் தெரிவித்துள்ளார்\n முக்கியமில்லை; சகோதரர்களின் உறவு நீடிக்க வேண்டும்: உத்தவ் தாக்���ரே\nஇளைய அண்ணன், மூத்த அண்ணன் என்பது முக்கியமில்லை. சகோதரரின் உறவு நீடிக்க வேண்டும் என்பது மிக முக்கியம் என சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே தெரிவித்துள்ளார்.\nமகாராஷ்டிரா சட்டமன்றத் தேர்தல்: வேட்பு மனு தாக்கல் செய்தார் ஆதித்யா\nவொர்லி சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட வேட்பு மனு தாக்கல் செய்தார் ஆதித்யா தாக்கரே\nகாங்கிரஸ் ஒரு அடிமை வம்சக் கட்சியாக மாறியுள்ளது -ரஞ்சித் சாவர்க்கர்\n12 வீரர்களுடன் நடைபெற்ற IND vs WI முதல் ஒருநாள் போட்டி...\nடெல்லியில் தீவிரமாகும் போராட்டம், மெட்ரோ நிலையங்கள் மூடல்\nசச்சின் டெண்டுல்கர் தேடிய சென்னை நபர் இவர்தான்\nதனுஷின் அடுத்த திரைப்படத்தை தயாரிக்கும் பிரபல நிறுவனம்...\nகுடியுரிமை சட்டத்தை அனைவரும் ஆதரிக்க வேண்டும் -யோகி...\nகுடியுரிமை (திருத்த) சட்டத்திற்கு எதிராக தீவிரமாகும் போராட்டம்...\n அருவி போன்று வித்தியாசமாக இருக்குமா\nவீடியோ: தனுஷின் பட்டாஸ்: அதிகாரப்பூர்வ ரிலீஸ் தேதி அறிவிப்பு\nஉள்ளாட்சியில் நல்லாட்சி அமைப்போம் - தொண்டர்களுக்கு MKS மடல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541318556.99/wet/CC-MAIN-20191216065654-20191216093654-00311.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://maiththuli.blogspot.com/2011/04/blog-post.html", "date_download": "2019-12-16T07:10:01Z", "digest": "sha1:6ZZGGG4ECWBI44VSJPVZN55YABSCHIOH", "length": 41581, "nlines": 403, "source_domain": "maiththuli.blogspot.com", "title": "மைத்துளிகள் ...: மாதங்கி மாலி", "raw_content": "\nஇது என்னோட ரெண்டாவது tag. ரொம்ப நாளாவே, \"மாதங்கி மாலி\" ன்னு ஒரு post போடணும்-னு தான் இருந்தேன். அதுக்கு வசதியா அமஞ்சு போச்சு \"வல்லியசிம்ஹன்\" அம்மா கொடுத்த இந்த tag. ஒரு சின்ன மாற்றம் என்னன்னா- இந்த tag என்ன பத்தி இல்லையாம். என் பெயர பத்தியாம். நானும் நிறையா blog ல \"பெயர் காரணம்\" tag எழுதினவாள எல்லாம் படிச்சுண்டு தான் இருந்தேன். எனக்கு அப்படி படிக்கும் போதெல்லாம் \"நாமளும் எழுதணும்\" னு ஆசையா இருக்கும். ஆனா இப்போ தான் என்னையும் மதிச்சு யாரோ என்ன tag பண்ணிருக்கா. So a big thank you to வல்லிசிம்ஹன் அம்மா for that.\nMr. X: (நிமிர்ந்து பார்த்து) மதுமதி-யா\nஅதுல இருக்கறதிலேயே என்ன கொடுமைன்னா- என்னமோ என் பெயர அவங்க தான் correct- ஆ புரிஞ்சுக்கரா மாதிரியும், நான் தான் தப்பா சொல்லரா மாதிரியுமே behave பண்ணுவா- சில பேர் Elizabeth Taylor லேர்ந்து Katrina Kaif வரைக்கும் எல்லாரோட பெயரையும் correct-ஆ சொல்லும் சில மக்கள்- என் பெயர் ல மட்டும் அப்படி என்ன அவஸ்த கண்டான்னே எனக்கு புரியல Elizabeth Taylor லேர்ந்து Katrina Kaif வரைக்கும் எல்லாரோட பெயரையும் correct-ஆ சொல்லும் சில மக்கள்- என் பெயர் ல மட்டும் அப்படி என்ன அவஸ்த கண்டான்னே எனக்கு புரியல 1st attempt ல என் பெயர correct-ஆ சொன்னவா ரொம்பவே கம்மி தான்.\n\"தில்லானா மோகனாம்பாள்\" சினிமா ல வைத்தி-யோட dialogue ஒண்ணு மதன்பூர் மகாராணி கிட்ட சொல்றாப்ல வரும். சரியா ஞாபகம் இல்ல. \"என்ன பத்தி சுருக்கமா சொல்லணும்-னா ரெண்டே வார்த்தைல சொல்லலாம்... விவரமா சொல்லணும்-னா ஒரு அத்யாயமே எழுதலாம்\".. அப்டீங்கராப்ல. கிட்ட தட்ட அதே போல என் பெயரும், பாவம். சின்ன வயசில லாம், ஏன்- இப்போவும் கூட, என் பெயர தப்பா சொல்லறவாள திருத்தற சமயத்துல- என் அப்பா-அம்மா மேல மஹா கோவம் வரும். முக்கியமா அம்மா\nஎனக்கு பெயர் வைக்கற time ல அப்பா வேற ஊர்ல இருந்தாளாம். அங்கேர்ந்து letter போட்டாளாம்- அம்மாக்கு- 12 பெயர் choose பண்ணி. கீதா, சங்கீதா, கௌரி, அபர்ணா, உமா, நம்ம \"குறிஞ்சி மலர்\" புகழ் பூரணி- கூட இருந்துதாம், அந்த list ல. இந்த \"மாதங்கி\" யும் அதுல இருந்துதாம். எங்க அம்மா, அந்த letter படிச்சுட்டு, இருக்கறதிலேயே எந்த பெயர் ரொம்ப கஷ்டமா, வாயிலையே நுழையாததா இருக்கு-ன்னு நிறையா ஆராய்ச்சி பண்ணி இந்த பெயர் வெச்சிருப்பா போலருக்கு (எங்க அம்மா-கு 'சாகம்பரி தேவி' ன்னு வைக்கணும் னு வேற ஆசையாம் (எங்க அம்மா-கு 'சாகம்பரி தேவி' ன்னு வைக்கணும் னு வேற ஆசையாம் \"நல்ல வேள\" ன்னு நினைச்சுப்பேன்...)\nஉலகத்துல எத்தனையோ பெயர் இருக்கு. ஸ்வாதி-ன்னு வெச்சிருக்கலாம். பூர்ணிமா-ன்னு வெச்சிருக்கலாம். \"சித்ரா-பௌர்ணமி\", \"புத்த பூர்ணிமா\", \"சித்ர ஸ்வாதி\"- இந்த combination லேயே எத்த்த்த்த்தன பேரு \"தோ- இருக்கேன்-இருக்கேன்\" ங்கரதுகள் எத வேணும்னாலும் வெச்சிருக்கலாம். ம்...ஹ்ம்ம்....\nசின்ன வயசுல, என்னோட cousin கும்பல் லாம் \"மாடங்கி\" (\"Mod-dong-gee\") ன்னு கூப்டு கிண்டல் பண்ணுங்கள். எனக்கு அழுக-அழுகையா வரும் School-ல ஒருசில class-ல teacher லாம் எம்பேர்ல \"pause\" ஆய்டுவா, attendance எடுக்கும் போது. அவாளுக்கு எழுந்து நின்னு விளக்கனும். Annual Day Prize Distribution போது- தப்பி தவறி ஏதாவது prize வாங்கிருந்தா- எம்பேர தட்டு தடுமாறி அவா கூப்படரதுக்குள்ள- chief guest கு கால் வலி ஆரம்பிச்சுடும்\nநாலே தமிழ் எழுத்து. இத சொல்லறதுல இவ்வளோ பிரச்சனையா-ன்னு நீங்க நினைக்கலாம். இப்போ-லாந்தான் பாடரவாள்லாம் இருக்கா, அதனால கொஞ்சம் தெரியறது, மக்களுக்கு. சின்ன வயசுல- லாம் என் school லையே எனக்கு மட்டும்தான் இந்த பெயர் இருக்கும��. என்னோட பெயரோட ஒரு கொடுமையான பரிமாணம்- எங்காத்து Ration Card. \"மாதன்கி\" ன்னு இருக்கும். ஒரு சில நாள்-லஅம்மா கிட்ட போலம்பரதுண்டு- ஏன் இந்த பெயர்-னு \"போடா-- எங்க office லேயே ஒரு colleague நான் உனக்கு வெச்சத பாத்து, அவ அவ பொண்ணு வெச்சிருக்கா, தெரியுமோ\" ன்னு அளப்பா எனக்கு இருக்கற ஒரே சந்தோஷம், என் பெயர் படர கஷ்டமெல்லாம் என் அம்மா பேரும் படும்\nCalcutta-ல school ல படிக்கற காலத்துல, என்னோட பெயருக்கு ஒரு புது \"perspective\" கடைச்சுது. Perspective என்ன perspective ஒரு புது \"கோணம்\" கடிச்சுது-ன்னு வெச்சுகொங்கோளேன் ஒரு புது \"கோணம்\" கடிச்சுது-ன்னு வெச்சுகொங்கோளேன் அங்க என்ன பிரச்சனைன்னா- என் பெயரலாம் correct-ஆ சொல்லிடுவா, பாவம். ஆனா சொல்லும் போது- அவா ஊர் touch கொஞ்சம் தூக்கலா இருக்கும். என் cousin கடங்காரன் ஒருத்தன் அவா எம்பேர சொல்லற விதத்த கேட்டுட்டு, ரொம்ப நாள் அப்படியே கூப்டு வெறுப்பேத்துவான். \"மாதங்கி\" பெயருக்கு அந்த ஊர் touch கொடுத்து வந்த பெயர்- \"மாதொங்கி\" அங்க என்ன பிரச்சனைன்னா- என் பெயரலாம் correct-ஆ சொல்லிடுவா, பாவம். ஆனா சொல்லும் போது- அவா ஊர் touch கொஞ்சம் தூக்கலா இருக்கும். என் cousin கடங்காரன் ஒருத்தன் அவா எம்பேர சொல்லற விதத்த கேட்டுட்டு, ரொம்ப நாள் அப்படியே கூப்டு வெறுப்பேத்துவான். \"மாதங்கி\" பெயருக்கு அந்த ஊர் touch கொடுத்து வந்த பெயர்- \"மாதொங்கி\" \"மாதொங்கினி\" ன்னு இன்னும் ஒரு version தல தூக்கித்து. ஆனா அந்த \"தொங்கலுக்கு\" முன்னாடி இந்த \"தொங்கல்\" எடுபடல.\nஒரு கால கட்டத்துல- தப்பாவே கேட்டு கேட்டு பழகி போனதால, correct ஆ கூப்டும் போதும் தப்பாவே தெரிய ஆரம்பிச்சுடுத்து. புராண கதைகள்-ல \"அபஸ்வரம் பாடி கேட்டா உயிரை விட்டுடும்\" னு ஒரு பறவைய பத்தி வரும். \"மாதங்கி\" ன்னு சொன்னா மட்டும் போறாது. நிறையா பேரு \"D\" sound use பண்ணுவா- \"த\" க்கு பதிலா. இல்ல \"Ki\" சொல்லுவா \"Gi\" க்கு பதிலா. \"மா-த (त)-ங்-கி (गी)\" ங்கர அந்த pronunciation உம் முக்கியம். யாரோ ஒருத்தர நான் திருத்தினப்போ- \"ஒரு பெயருக்கு இப்படி அலுத்துக்கரீங்களே\" ன்னார். ஜனங்கள understand பண்ணறதுல தான் அத்தன complexities இருக்கு. அவா identity-யான அவா பெயரையாவது புரிஞ்சுண்டோம்-ங்கற சந்தோஷத்த அவாளுக்கு கொடுக்கறதுல என்ன தப்பு-ன்னு எனக்கு தோணித்து.\nBlog- நான் என்னோட college 3rd year ல எழுத ஆரம்பிச்சேன். English-ல. Google ல என் பெயர போட்டாலே மொதல்ல என் blog வரணும்-அப்டீங்கராப்ல ஒரு பெயர் யோசிக்கும் ங்கற போது தான் \"Matangi Mawley\" கடைச்சுது. \"Mahalingam\" short-form \"Mali\" ங்கறது most தஞ்சாவூர் ஜில்லா காராளுக்கு தெரிஞ்சிருக்கும். North போனப்றம் \"Mali\" ன்னா \"தோட்டக்காரன்\" ன்னு அர்த்தம் வந்துடுமே- ன்னு எங்கப்பா \"Mali\" யோட phonetic spelling-ஆன \"Mawley\" use பண்ணுவா, sign பண்ண. \"Mathangi\" ல 'h' எடுத்துட்டு \"Matangi Mawley\" ன்னு வந்த combination என்னோட permanent blog identity யா மாறிடுத்து.\n4 வருஷம் English ல அந்த பெயர் ல எழுதின அப்புறம் தமிழ்-ல புதுசா ஏதேனும் வெச்சுக்கணும்-னே தோணல. \"மாதங்கி மாலி\" ங்கற இந்த பெயர் வந்தப்றம் தான் \"எனக்கும் எழுத தெரியறது\" ன்னு நான் realize பண்ணினேன். இத்தன காலம் என் பெயர் பட்ட அவஸ்த எல்லாம், இப்போ இந்த article எழுத தானோ-ன்னும் நினைக்க வைக்கறது...\nTag: பிடித்தவர்கள் எடுத்து எழுதலாம்...\nஊர்ப் பெயர், அப்புறம் வரலாற்றுப் பெயர் எல்லாம் கலந்து ஒரு பெயர் வைத்த கதையினை அழகாகப் பதிவாக்கியிருக்கிறீர்கள் சகோதரி. ரசித்தேன்.\nஅதுல இருக்கறதிலேயே என்ன கொடுமைன்னா- என்னமோ என் பெயர அவங்க தான் correct- ஆ புரிஞ்சுக்கரா மாதிரியும், நான் தான் தப்பா சொல்லரா மாதிரியுமே behave பண்ணுவா- சில பேர் Elizabeth Taylor லேர்ந்து Katrina Kaif வரைக்கும் எல்லாரோட பெயரையும் correct-ஆ சொல்லும் சில மக்கள்- என் பெயர் ல மட்டும் அப்படி என்ன அவஸ்த கண்டான்னே எனக்கு புரியல Elizabeth Taylor லேர்ந்து Katrina Kaif வரைக்கும் எல்லாரோட பெயரையும் correct-ஆ சொல்லும் சில மக்கள்- என் பெயர் ல மட்டும் அப்படி என்ன அவஸ்த கண்டான்னே எனக்கு புரியல 1st attempt ல என் பெயர correct-ஆ சொன்னவா ரொம்பவே கம்மி தான்.//\nநம்ம பெயருக்கும் இதே நிலமை தான். நிரூபன்... நிருபன். இப்படியே குழப்பிடுவாங்க.\nதில்லானா மோகனாம்பாள்\" சினிமா ல வைத்தி-யோட dialogue ஒண்ணு மதன்பூர் மகாராணி கிட்ட சொல்றாப்ல வரும். சரியா ஞாபகம் இல்ல. \"என்ன பத்தி சுருக்கமா சொல்லணும்-னா ரெண்டே வார்த்தைல சொல்லலாம்... விவரமா சொல்லணும்-னா ஒரு அத்யாயமே எழுதலாம்\".. அப்டீங்கராப்ல. கிட்ட தட்ட அதே போல என் பெயரும், பாவம். சின்ன வயசில லாம், ஏன்- இப்போவும் கூட, என் பெயர தப்பா சொல்லறவாள திருத்தற சமயத்துல- என் அப்பா-அம்மா மேல மஹா கோவம் வரும். முக்கியமா அம்மா\nஆஹா.. உங்களின் அத்தியாயம் சீனப் பெருஞ்சுவர் அளவிற்கு நீளமா இருக்கும் போல இருக்கே:))\nஆகா வரலாற்று மனிதர்கள் வரிசையில் உங்களின் வரலாற்றையும் நம்மாளுங்க சேர்த்திடுவாங்க.. ஜாக்கிரதை.\nநாலே தமிழ் எழுத்து. இத சொல்லறதுல இவ்வளோ பிரச்சனையா-ன்னு நீங்க நினைக்கலாம். இப்ப��-லாந்தான் பாடரவாள்லாம் இருக்கா, அதனால கொஞ்சம் தெரியறது, மக்களுக்கு. சின்ன வயசுல- லாம் என் school லையே எனக்கு மட்டும்தான் இந்த பெயர் இருக்கும். என்னோட பெயரோட ஒரு கொடுமையான பரிமாணம்- எங்காத்து Ration Card. \"மாதன்கி\" ன்னு இருக்கும். ஒரு சில நாள்-லஅம்மா கிட்ட போலம்பரதுண்டு- ஏன் இந்த பெயர்-னு \"போடா-- எங்க office லேயே ஒரு colleague நான் உனக்கு வெச்சத பாத்து, அவ அவ பொண்ணு வெச்சிருக்கா, தெரியுமோ\" ன்னு அளப்பா எனக்கு இருக்கற ஒரே சந்தோஷம், என் பெயர் படர கஷ்டமெல்லாம் என் அம்மா பெரும் படும்\nஉங்க பெயருக்குப் பின்னாடி, இப்படி ஒரு பிரளயமே இருக்கா... அப்பாடா. இப்பத் தான் மூச்சே வருகிறது சகோதரி.\nBlog- நான் என்னோட college 3rd year ல எழுத ஆரம்பிச்சேன். English-ல. Google ல என் பெயர போட்டாலே மொதல்ல என் blog வரணும்-அப்டீங்கராப்ல ஒரு பெயர் யோசிக்கும் ங்கற போது தான் \"Matangi Mawley\" கடைச்சுது. \"Mahalingam\" short-form \"Mali\" ங்கறது most தஞ்சாவூர் ஜில்லா காராளுக்கு தெரிஞ்சிருக்கும். North போனப்றம் \"Mali\" ன்னா \"தோட்டக்காரன்\" ன்னு அர்த்தம் வந்துடுமே- ன்னு எங்கப்பா \"Mali\" யோட phonetic spelling-ஆன \"Mawley\" use பண்ணுவா, sign பண்ண. \"Mathangi\" ல 'h' எடுத்துட்டு \"Matangi Mawley\" ன்னு வந்த combination என்னோட permanent blog identity யா மாறிடுத்து.//\nஎங்க போனாலும் நம்ம பெயரைப் பொறிக்கிறதிலை ஒரு தனிச் சுகம் என்று தான் சொல்ல வேணும். பள்ளிக் கூடத்திலை படிக்கும் போது மதிற் சுவரிலை பேர் எழுதி வாத்தியாரிட்டை கை வீங்கி கண்டிப் போகும் வரைக்கும் அடி வாங்கின நினைவுகள் இப் பதிவினைப் படிக்கையில் வந்து போனது. நன்றிகள் சகோதரம்.\nஅதுல இருக்கறதிலேயே என்ன கொடுமைன்னா- என்னமோ என் பெயர அவங்க தான் correct- ஆ புரிஞ்சுக்கரா மாதிரியும், நான் தான் தப்பா சொல்லரா மாதிரியுமே behave பண்ணுவா-\n......ஹா,ஹா,ஹா,ஹா... இன்னும் சிரிச்சிக்கிட்டு இருக்கேன்.\nமாதங்கி அம்பாளோட பெயர்னு நினைக்கிறேன். படிக்கும்பொழுது பல இடங்களில் சிரிச்சேன்....\nமாதங்கி யூ ஆர் ஸொ ஸ்வீட்.\nசொன்னதும் எழுதின பொண்ணுக்கு என் ஆசிகள்.\nமீனாக்ஷி ஸ்தோத்ரத்தில இந்த பெயர் வரும்பா.\nமாதா மரகத ஸ்யாமா மாதங்கினு எல்லாம் வரும்.\nரொம்ப ரொம்ப நல்ல பேர். அதைப் படிச்சுட்டு நான் சிரிச்சு முடிக்கலை. சகல சௌபாக்கியங்களுடன் இருக்க என் ஆசீர்வாதங்கள்.\nஉங்க பதிவு ரொம்ப நன்னா இருந்ததுபா கூகிள்ல அடிச்ச முதல் பேரா வரனுமா கூகிள்ல அடிச்ச முதல் பேரா வரனுமா\nவல்லிம்மா வாயால அமோகமான ஆசிர்வாதம் வேற வாங்கியிருக்கேள் மாமியோட வாக்கு பலிக்கட்டும்..:) எது எப்பிடியோ ஒரு வழியா பேர் காரணம் எழுதிட்டேள் வாழ்த்துக்கள் மாதவி...மன்னிக்கவும் மாதங்கி\nகுழந்தைக்கு விவரம் தெரிஞ்ச பிறகு அதைக் கேட்டுட்டு தான் பேர் வைக்கணும்னு சட்டம் கொண்டு வரணும்\n'மாத‌ங்கி', ச‌ரியாக யாரும் உங்க‌ள் பெய‌ரை உச்ச‌ரிக்காத‌ ஆத‌ங்க‌ம்\nஅழ‌காய் ப‌திவில். ஆந்திராவில் இந்த‌ பெய‌ர் கொஞ்ச‌ம் பாப்புல‌ர்.\nஇங்கும் கொஞ்ச‌ம் ஐய‌ங்கார் ஏரியாவில் கேட்டு இருக்கிறோம்.\nஉங்கள் பெயர் தமிழும் ஆங்கிலமும் கலந்து படித்தால் உச்சரிப்புக்கு சவாலாக இருக்கும்... மாடங்கி ...மாதங்கி ...மாடன்கி.....\nபெயர் தேர்வு செய்தது ... வைத்தது .. அழைத்தது எல்லாம் நல்ல நகைச்சுவை வர்ணனையாக உங்கள் பதிவு அமைந்தது ...\nபெயரும் புகழுமாக இருக்க வாழ்த்துக்கள்....\n பெயர்க் காரணம் ரொம்பவே சுவாரஸ்யம். ஒரு நாலெழுத்து பேரிலே நம்ம வாழ்க்கையே இல்ல தொங்கிக்கிட்டு இருக்கு.. நாளேலேருந்து உன் பேர் \"ஜம்பகா'ன்னு அந்த சுவாமியே சொன்னாலும் ஒத்துப்பீங்களா எனக்கு எங்கம்மா வச்ச மாதங்கியே போறும்னு தானே சொல்வீங்க\nஅது தான் சொந்தப் பேரோட மகிமை மாதொங்கி\nஉங்கள் பெயரான மாலி தக்குடு blog இல் பார்த்து உள்ளேன். மஹாலிங்கம் தான் மாலியா\nமாதங்கி என்ற பெயர் ஷ்யாமளா தண்டகம் ஸ்லோகத்தில் வருவது. அதன் வரியை தான் மேலே ஸ்ரீமதி வல்லிசிம்ஹன் எழுதி உள்ளார்கள்.\nமத்தவா இந்த பெயரை சரியாக உச்சரிக்கலைகறதுக்காக வருத்தப்பட வேணாம். Unique பெயர் என்று சந்தோசப் பட்டுக்கலாமே\nபெயர்ப் புராணம் சூப்பர் மாதங்கி. (த வை त ன்னு தான் சொல்லியிருக்கேன்)\nநடுப்பர நம்ம வைத்தி பத்தி சொன்னீங்க பாருங்க.. இன்னிக்கி எப்படியும் ஒரு தடவை தில்லானா மோகனாம்பாள் பார்க்கணும்... ஜில்ஜில் ரமாமணி. என்ன சிக்கலாரே... சொல்லும் போதே... அடாடா.. மறைந்திருந்து பார்க்கும்....\nதஞ்சாவூர் ஜில்லாவா பூர்வீகம்... தாக்குங்க.. காவேரி ஜலத்தோட மகிமை... ;-)))\nஇது கூட நல்லா இருக்கே மாதங்கி... ஜஸ்ட் கிட்டிங்.... :))\nஉன்னோட பேர்ல எனக்கு ரெம்ப பிடிச்ச விஷயம்...யாரும் அவ்ளோ சுலபத்துல சுருக்கி கூப்பிட தோணாது... மது or மாதுனு may be close ஆ இருக்கறவா கூப்பிடுவாளா இருக்கும்... எனக்கு ரெம்ப பிடிச்ச பேர்கள்'ல மாதங்கியும் ஒண்ணு... ஐஸ் எல்லாம் வெக்கலப்பா... seriously....:)\n//வயசுல- லாம் என் school லையே எனக்கு மட்���ும்தான் இந்த பெயர் இருக்கும்//\nஎன் க்ளாஸ்'ல கூட நான் மட்டும் தான்... பட் ஐ லைக் தட் fact somehow ... கீதா சீதா எல்லாம் நெறைய பேரு இருப்பா... நம்ம பேரு என்னமோ uniqueness னு ஒரு நெனப்பு... அப்பவே கொஞ்சம் நெனப்பு ஓவர் தான்...ஹா ஹா...;))\n//அவா பெயரையாவது புரிஞ்சுண்டோம்-ங்கற சந்தோஷத்த அவாளுக்கு கொடுக்கறதுல என்ன தப்பு-ன்னு எனக்கு தோணித்து//\nசிம்ப்ளி சூபர்ப்... என் பேரையும் மக்கள் கடிச்சு குதறும் போது கோபம் வரும்...அதுவும் இந்த ஊருக்கு வந்தப்புறம் I'm tired of explaining and stopped at a point... ha ha ha..:)\nரெம்ப அழகா எழுதி இருக்கே மாதங்கி... ரசிச்சேன்...:)\nவிலாவாரியா அலசித் தள்ளிட்டீங்க. சபாஷ்.\n//இந்த tag என்ன பத்தி இல்லையாம். என் பெயர பத்தியாம்.//\nஇந்த வரியை ரொம்பவும் ரசித்தேன்.\nரொம்பவும் அர்த்தபூர்வமான சொற்றோடர். இந்த ஒரு வரிக்கு ஒரு பக்கம் விளக்கம் எழுதலாம். பதிவு பூராவம் இப்படி அங்கங்கே நிறைய பளிச்சிட்டுப் போனது மனசுக்கு ரொம்பவும் சந்தோஷத்தைக் கொடுத்தது.\nமாதங்கி கூட புரிஞ்சது. Mawley-யை தமிழ்லே உச்சரிக்கறது எப்படின்னு தடுமாறிண்டிருக்கறச்சே, ரொம்ப நாளைக்குப் பின்னாடி தான் தெரிஞ்சது, ஓ, மாலி என்றலல்லவோ சொல்ல வேண்டும்\nதமிழில் மஹாலிங்கம் என்று பெயர் வைத்து விட்டு செல்லமாக மாலி என்று அழைப்பார்கள். தங்கள் தந்தையார் பெயர் தஞ்சைப் பகுதியில் பிரபலமானமான ஒன்று.\nஎதை எழுதினாலும் அனுபவித்து எழுதுகிறீர்கள். வாழ்த்துக்கள்.\nஅத்தனைக்கும் ஊடே உங்கள் பெயர் உங்களுக்குப் பிடித்திருக்கிறது என்பதும் புலனானது..\nஎங்கள் அலுவலக நண்பரின் பெண் பெயரும் மாதங்கி.. அழகாய் பாடுவாள்.. நிறைய பரிசுகளும் வாங்கி இருக்காள்..\nSurprised that your name had to struggle. எதுக்குங்க Elizabeth Taylor, KK எல்லாம் இழுக்கறீங்க. அவங்க ஏதோ தேமேன்னு இருந்தாங்க (இருக்காங்க)\nநல்ல வேளை, உங்க cousins 'mad-dog-nee'ன்னு பேர் வெக்காம இருந்தாங்களே\nமாதங்கி என்பது நல்ல பெயர்..\nநல்ல தமிழ்ப் பெயர் இல்லை என்றாலும் தமிழகத்திற்கென அமைந்த சிறப்பான பெயர்களில் ஒன்று.\nவட மாநிலங்களில் மாதங்கி என்று யாரும் பெயர் வைத்து நான் கேள்விப்பட்டதில்லை..\nதமிழுக்கான அல்லது தமிழகத்துக்கான சிறப்பான பெயர்களில் ஒன்றை உங்களுக்கு வைத்த அம்மா பாராட்டுக்குரியவர்.\nஉங்கள் தனித்தன்மையில் நீங்கள் பெருமைதான் கொள்ள வேண்டுமே ஒழிய ஆதங்கப்படக்கூடாது.\nதேசிகன் தனது மகளுக்கு ஆண்டாள் என்று ��ெயர் வைத்த கதையை எழுதிய என் பெயர் ஆண்டாள் படித்திருக்கிறீர்களோ \nமிகவும் பிடித்திருந்து ரொம்ப நாள் வைத்திருந்தேன்..ஆயினும் தொடுப்புகளிலும்,பழைய பதிவுகளைப் பார்ப்பதிலும் இருந்த சிக்கலால் மாற்றினேன்...\nபட் ஸ்டில் ஐ லவ் திஸ்.\nஉங்கள் ப்ரொஃபைலில் இருக்கும் பென்சில் ஓவியம்,அழகாக இருக்கிறது...\nவரைந்தது நீங்கள் எனில் பாராட்டுக்கள்...அல்லது வரைந்தவருக்கு..\nஎனது பெரியப்பா வெகு அநாயாசமாக இவ்வித படங்களை சில சிறிய ஸ்ரோக்குகளில் வரைவார்..எனக்கும் படங்கள் வரைவதில் ஆர்வம் உண்டெனினும் அவரது எளிமையும்,இலாகவமும் பிரமிப்பூட்டும்..;நான் உட்கார்ந்து 2 மணி நேரம் எடுத்து வரைவதை 20 நிமிடங்களில் வரைந்து விடுவார்..\nஉங்களது புரொபைஃல் படத்திலும் அந்த எளிமை காணப்படுகிறது..\nதொடர வாழ்த்துக்கள்... GMB ஐயாவிற்கு நன்றி...\nஇது என் எழுத்து. இது என் கருத்து. இவை என் மைத்துளிகள்...\nசிறந்த புதுமுகம் -- நன்றி LK\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541318556.99/wet/CC-MAIN-20191216065654-20191216093654-00312.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://moonramkonam.com/sani-peyarchi-palangal-2012-kumba-rasi/", "date_download": "2019-12-16T07:05:29Z", "digest": "sha1:UIR3QOM3FPE3PDYDBWZJMKNJ7LH3Z2VI", "length": 36072, "nlines": 128, "source_domain": "moonramkonam.com", "title": "சனிப் பெயர்ச்சிப் பலன்கள் கும்ப ராசி » மூன்றாம் கோணம் /* ]]> */", "raw_content": "\nகுறைந்த விலையில் ஜாதக பலன் அறிய – jathaga palan\nஉலக ஒளி உலா வைபவங்களை வழங்கும் வைபவலட்சுமி சனிப் பெயர்ச்சிப் பலன்கள் மகர ராசி\nசனிப் பெயர்ச்சிப் பலன்கள் கும்ப ராசி\nஇந்த சனிப் பெயற்சி மூலம் உங்களுக்கு அஷ்டம சனியிலிருந்து விடுதலை கிடைத்திருக்கிறது. இதுவே பெரிய நன்மைதான். சனியின் அசுப பலன்கள் அமையாமல் இருந்தாலே பெரிய நன்மைதான். ” அகப்பட்டவனுக்கு அட்டமத்தில் சனி” என்று ஒரு பழமொழி உண்டு. பணிச்சுமையும் குடும்பப் பொறுப்பும் கூடி உங்களை ஒரு வழியாக்கியது. தற்போது சனி பகவான் உங்கள் ராசிக்கு எட்டாமிடத்திலிருந்து ஒன்பதாமிடத்திற்கு மாறப் போகிறார். ஒன்பதாமிடத்திற்கு பாக்கிய ஸ்தானம் என்றும் மகாலட்ஸ்மி ஸ்தானம் என்றும் பெயருண்டு. உமது ராசிநாதனான சனி பகவான் ஒன்பதில் உச்சம் பெறுவது மிகவும் விஷேஷம். இதனால், ஓரளவு யோகத்தையும் தரும். தங்க சனியாக இந்தத் தரணியில் ஒளி வீசப் போகிறீர்கள். அஷ்டம சனியில் இருந்துவந்த சில இடையூறுகளுக்கு ஓரளவு நிவாரணம் கிடைக்கும். உங்க முயற்சி, முதலீடு எதிர்பார்ப்பு இவற்றில் சற்று சாதகம் அமையக்கூடும். ராசிநாதன் ஒன்பதில் உச்சம் பெறுவது மிகவும் விஷேஷம். தந்தை மூலம் தனலாபம் கிட்டும். வீடுகட்ட கடன் கிடைக்கும். புதிய வண்டி, வாகனம் வாங்க இடமேற்படும்.புத்திர பாக்கியம் ஏற்படும். ஆன்மீக ஈடுபாடு அதிகரிக்கும். கணவன்-மனைவிக்கிடையில் இருந்து வந்த கருத்துவேற்றுமை அகலும். சனி பகவானின் ஒன்பதாமிடத்து சஞ்சாரம் உங்களுக்கு அடிப்படையான பாதிப்பு எதுவும் ஏற்படாது. எனினும் கடினமான வேலைப்பளு, காரியச் சிரமங்கள் அதிகமான செலவினங்கள், அசௌகரியங்கள் போன்றவை ஏற்படும். நீங்கள் இதுவரை செய்துவந்த தான தருமங்கள், தடைப்படும். தைரியமும் தெம்பும் குறைந்தது போன்ற உணர்வு அடிக்கடி ஏற்படும்.மனதில் அச்சம் குடிகொள்ளும் .மனபலவீனம் ஒருவித தளர்ச்சியை ஏற்படுத்தும். பொருளாதார நிலை மிகமிக சிறப்பாக இருக்கும் என்று கூற முடியாவிட்டாலும், தேவைக்கேற்ற பணம் எப்படியாவது கிடைத்துவிடும். வருமானம் அதிகமானால், செலவுகளும் அதிகமாவதால், உங்களுக்கு சேமிப்பு என்று எதுவும் தங்க வழியில்லை. ஆனால், வீடு, நிலம் போன்ற அசையாச் சொத்துகள் வாங்க வழி ஏற்படும். சண்டை சச்சரவுகள் வராமலிருக்காது. ஆனால், பெரிய பாதிப்புகள் ஏற்படாது. விட்டுக்கொடுத்து பின்வாங்கிவிடுவீர்கள். வழக்கு, விவகாரங்கள் இழுபறியாகவே இருக்கும். நோய் நொடிகள் வந்தலும் உடனுக்குடன் குணமாகிவிடும். சிறு அளவில் மருத்துவச் செலவுகள் ஏற்படும்; என்றாலும் சமாளித்துவிடுவீர்கள். சிறு விபத்துக்களில் சிக்கிக்கொள்ள வாய்ப்புண்டு. கணவன்-மனைவியிடையே கருத்து வேற்றுமை ஏற்பட்டாலும் அது வெளியே தெரியாது. உடன்பிறந்தவர்களால், செலவினங்களும் ஏற்படும். விரயங்களும் உண்டாகும். திருமணப் பேச்சு வார்த்தையில் மந்தமான போக்கு காணப்படும். சிலர் வெளிநாடு சென்று படிக்க நேரும். ஏதேனும் ஒரு நூதன கலையால் விளம்பரம் ஆவீர்கள். ஒன்பதாமிட்ம் என்பது லட்சுமியின் ஸ்தானமாகும். இதனால் பணம் சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் பயப்படக்கூடிய அளவு இருக்காது. தன்னுடைய முக்கியத் தேவைகளை தனக்கும் , தன் குடும்பத்திற்கும் வாரிசுகளுக்கும் பயன்படுத்திக்கொள்வீர்கள். அத்துடன் மனைவி., பிள்ளை பேரன் பேத்திகளுக்கு என்று பிற்காலத்துக்கு தேவையான திட்டங்களும் முதலீடுகளும் செய்வீர்கள். நல்ல வேலை, நல்ல அதிகாரி முதலாளி, தொழிலாளி ஒத்துழைப்பு என்று யாவும் சற்று சாதகமாக இருக்கும்.\nசனி பகவானின் பார்வை பலன்களைப்பற்றிப் பார்ப்போம்:\nசனி பகவான் தனது 3,7,10-ம் பார்வைகளால், உங்களுடைய லாப ஸ்தானம், தைரிய- பராக்கிரம ஸ்தானம், பகை- ரோக- கடன் ஸ்தானம் ஆகிய இடங்களைப் பார்வையிடுகிறார். சனிபகவானின் மூன்றாம் பார்வை உங்களுடைய லாப ஸ்தானத்தில் பதிவதால், உங்களுடைய வருமானம் பாதிப்படையக்கூடும். உங்கள் பொருளாதார நிலை எப்போதும் பற்றாக்குறையாகவே இருக்கும். வருமானம் தொடர்பான செயல்களில் தடைகள், தடங்கல்கள், தாமதங்கள், இடையூறுகள் போன்றவை ஏற்படும். உழைப்புக் கிரகமான சனி உங்களுக்குப் பாதகமாக சஞ்சரிப்பதால், உங்கள் உழைப்புக்கேற்ற ஊதியம் கிட்டாது. சில சமயங்களில் உங்கள் உழைப்பின் பயனைப் பிறர் தட்டிச் சென்று விடுவார்கள். இருப்பினும் உங்கள் செலவுகளைச் சமாளிக்கும் அளவுக்கு வருமானம் வந்து விடும்.\nசனி பகவானின் ஏழாம் பார்வை உங்களுடைய – பராக்கிரம ஸ்தானத்தில் பதிவதால், மனதில் தைரியம் குறையும். எதையும் உங்களால் எதிர்க்க முடியாது. எதிர்க்க வேண்டிய மிக அவசியமான பிரச்சினைகளைக் கூட நீங்கள் சமாதாதானமாய்ப் போய்விடலாமா என்றுதான் யோசிப்பீர்களேயொழிய நியாயத்தை தட்டிக் கேட்கத் தயங்குவீர்கள். மனதில் தைரியம் குறையும். துணிச்சலாக செயல்படத் தயங்குவீர்கள். மனதில் நம்பிக்கை இல்லாமல் போய் அவநம்பிக்கை குடிகொள்ளும். எந்தக் காரியத்தைத் தொடங்கினாலும் அதை வெற்றிகரமாக செய்யமுடியுமா என்ற சந்தேகம் வந்துவிடுவதால், அந்த விஷயத்தில் உங்களுக்குத் தோல்வியே கிடைக்கும். எனினும் அங்கொன்றும் இங்கொன்றுமாக சிறுசிறு வெற்றிகள் கிடைக்கும். பணப் புழக்கம் சரளமாக இருக்கும். வாக்குறுதிகளை நிறைவேற்றுவீர்கள். இளைய சகோதரர் வழியில் ஏற்றமான நிகழ்வுகள் நடைபெறும். தாயார் வழியில் மருத்துவச் செலவுகள் உண்டாகும். தூர தேசத்திலிருந்து நற்செய்திகள் வரும். மனைவி வழியில் சுப நிகழ்ச்சியும் அதனால், கணிசமான செலவுகள் உண்டாகும். வீடு, மனை, பூமிபோன்றவற்றில் சீர்திருத்தம் செய்வீர்கள். உமது பெயரும் புகழும் ஓங்கும்.\nசனி பகவானின் பத்தாம் பார்வை பகை- ரோக – கடன் ஸ்தானத்தில் பதிவதால், அவசரப்பட்டு வார்த்தைகளைக் கொட்டுதல், வாக்குவாதங்களின்போது தரக்குறைவாகப் பேசுதல், போன்றவை காரணமாக சிலரைப் பகைத்துக்கொள்ள நேரும். ஆரோக்கியம் சீராக இருக்காது. அடிக்கடி நோய் நொடிகள் ஏற்பட்டு உங்களை முடக்கிப் போடும். அடிக்கடி மருத்துவ செலவுகள் ஏற்படும் . அதிக செலவுகளை சமாளிக்க கடன் வாங்குவீர்கள். ஆனால் வாங்கிய கடனைத் திருப்பிக் கொடுக்க முடியாமல் கஷ்டப்படுவீர்கள். பழைய கடன்களும் அவ்வப்போது தொல்லை கொடுக்கும். இது தவிர எதிரிகள் விலகுவர். உங்களுக்கு முன்னால், அவர்கள் மிகவும் பலவீனமடைந்து பின்வாங்குவர். கடன் தீரும். உங்களுடைய கவலைகள் சற்று குறையும். வீடுகட்ட, கார் வாங்க கடன் கிடைக்கும். கணவன்- மனைவிக்கிடையில் ஒற்றுமை ஏற்படும். குடும்பத்தில் சந்தோஷம் குடிகொள்ளும். வருமானம் குறைவில்லாமல் இருக்கும்.\nசனி பகவான் இந்த இரண்டரை வருட சஞ்சாரத்தில் மூன்று முறை வக்கிர சஞ்சாரம் செய்கிறார்.\nஇப்போது சனி பகவான் வக்கிரமடைந்து சஞ்சரிக்கிறார். இந்தக் காலக் கட்டத்தில் சில சிரமங்கள் ஏற்படும். தடைகளும் தாமதங்களும் ஏற்படும். அஷ்டம சனியின் பிடியிலிருந்து முழுவதுவதுமாக விலகிவிட்டோம் என்று சந்தோஷப்பட்டுக் கொள்ள முடியாது. சனிபகவானின் சஞ்சாரம் உங்களுக்குப் பாதகமாக இருப்பதால், அவர் கொடுக்கும் தொல்லைகளை நீங்கள் அனுபவித்துத்தான் ஆக வேண்டும். நோய் நொடிகள் என்று வந்துகொண்டிருக்கும். உரிய நேரத்தில் தக்க சிகிச்சை மேற்கொண்டு குணமடைந்து விடுவீர்கள். உங்கள் வேலைகளை தொடர்ந்து கவனிப்பீர்கள். உங்களுடைய பொருளாதார நிலை திருப்திகரமாக இருக்காது. ஆயினும் செலவுகளை சமாளிக்கும் அளவுக்கு பணம் கிடைத்துவிடும். கொடுக்கல்- வாங்கலில் குளறுபடிகள் ஏற்படும். பழைய கடன்களைத் தீர்க்க புதிய கடன்கள் வாங்க வேண்டியிருக்கும். தொழில், வியாபாரத்தில் பிரச்சினைகள் தோன்றினாலும், ஓரளவுக்கு லாபம் கிட்டும். உத்தியோகம் பார்ப்பவர்கள் கடினமாக உழைத்து மேலதிகாரிகளிடம் பாராட்டுப் பெறுவீர்கள். கடன் வசதியும் கிடைக்கும். கடன்கள் தடங்கலின்றிக் கிடைக்கும். கணவன்- மனைவிக்கிடையே நல்ல உறவு நிலவும். பிள்ளையின் படிப்பு வகையில் அதிக செலவு ஏற்படும்.\n(2). 16.2.13. முதல் 12.7.13. வரையிலான 4 மாதம் 26 நாட்கள்:\nஇப்போது சனி பகவான் இரண்டாம் முறையாக வக்கிர சஞ்சாரத்தில் இருக்கிறார். இந்தக் காலக் கட்டத்தில் எதுவுமே நீங்கள் நினைப்பதுபோல் நடக்காது. நீங்கள் நினைப்பது ஒன்றாக இருக்கும். நடப்பது வேறொன்றாக இருக்கும். இந்த நேரத்தில் நீங்கள் எது சொன்னாலும் அது மற்றவர்களுக்கு தப்பாவே தெரியும். நீங்கள் சொல்லும் நல்ல யோசனைகூட வீணாகிப் போகும். தற்போது உங்களிடம் காணப்படும் கவனக் குறைவினால், செய்யும் காரியங்களில் அதிகமான குளறுபடிகள் காணப்படும். கைகால்களில் அடிபடுதல், முதுகுவலி கண் சம்பந்தமான கோளாறுகள் ஏற்பட வாய்ப்பேற்படும். உங்களுடைய பொருளாதார நிலைமை சிறப்பாக இல்லையென்றாலும், நிதி நெருக்கடிகளை எப்படியாவது சமாளித்து விடுவீர்கள். பொறுப்புகளையும் கடமைகளையும் நிறைவேற்றுவதில் சற்று தொய்வு ஏற்படும். வெளியூர்ப் பயணங்களைத் தவிர்ப்பது நல்லது. நண்பர்கள் வீட்டுத் திருமணங்களில் குடுப்ம்பத்துடன் கலந்துகொள்வீர்கள். தொழில் வியாபாரத்தில் பெரிய லாபத்தை எதிர்பார்க்க வேண்டாம். உத்தியோகம் பார்ப்பவர்களின் திறமைகள் அங்கீகரிக்கப்படாது. கலைஞர்களுக்கு உழைப்புக்குத் தகுந்த மரியாதை கிடைக்கும். குடும்பத்தில் கலகலப்பு நிரந்தரமாக இருக்காது. ஒருநாள் இருக்கும் சந்தோஷம் அடுத்த நாள் இருக்காது. யாருக்காவது உடல்நிலை சரியில்லாமல் காணாமல் குடும்பத்தில் மகிழ்ச்சி போயிருக்கும்.\n(3). 3.3.14. முதல் 23.7.14. வரையிலான 4 மாதம் 20 நாட்கள்:\nஇப்போது சனி பகவான் மூன்றாம் முறையாக வக்கிர சஞ்சாரம் செய்கிறார். இந்த்க் காலக் கட்டத்தில் உங்களிடம் ஒரு நிலையற்ற போக்கு தென்படும். ஒரு நாள் சுறுசுறுப்பாக இருந்தால், இரண்டு நாட்கள் உம்மென்று உட்கார்ந்திருப்பீர்கள். ஒருநாள் உற்சாகம்; ஒரு நாள் கவலை என்று இருப்பீர்கள். நீங்கள் முடித்துவிடலாம் என்று லேசாக நினைத்த காரியங்கள் இழுத்துக்கொண்டே போகும். கடினமானது என்று நீங்கள் நினைக்கும் வேறு சில காரிய்ங்கள் சுலபமாக முடிவடையும். , ஒரு காரியத்தை ஆர்வத்துடன் செய்து முடிப்பீர்கள்; அதே சமயம் அடுத்த காரியயத்தை பாதியிலேயே நிறுத்திவிடுவீர்கள். ஒருநாள் கை நிறைய பணம் இருக்கும் இன்னொரு நாள் பத்துரூபாய்கூட இருக்காது. சின்னச் சின்ன செலவுக்குக்கூட தவிப்பீர்கள். தொழில், வியாபாரத்தில் அலட்சியம் காட்டாமல், முழு கவனம் காட்டினால்தான் லாபம் ஏற்படும் ; லாபம் இல்லையென்றாலும் நஷ்டத்திலிருந்தாவது தப்பிக்கலாம். ஆரோக்கியத்தில் தனிக் கவனம் செலுத்தவேண்டும். குடும்பத்தில் சிறுசிறு பிரச்சினைகள் தலைதூக்கும் . அவைகளை தீர்க்கிறேன் பேர்வழி என்று இறங்கிவிட வேண்டாம். மனைவியோ குடும்பப் பெரியவர்கள் யாரோ தீர்த்துக்கொள்வார்கள். ஒதுங்கிக்கொள்ளுங்கள்.\nஇந்த மூன்று வக்கிர சஞ்சாரங்களும் இல்லாத காலங்களிலும் , மூன்றும் முடிந்த பிறகும், உங்களுக்கு சற்று ஆறுதலான காலமாக இருக்கும். நற்பயன்களாக நடக்கும். எதிர்பார்த்த இடங்களிலிருந்தும் பணம் வரும்; எதிர்பாராத் இடங்களிலிருந்தும் பணம் வரும். செலவுகளை சமாளிப்பதில் சிரமம் இருக்காது. நகை, நட்டு, விலை உயர்ந்த பொருட்கள், வசதிகளைப் பெருக்கும் சாதனங்கள், மின் பொருட்கள் முதலியவற்றை வாங்குவீர்கள். மனதில் குழப்பமின்றி தெளிவாக சிந்தித்து நல்ல முடிவாக எடுத்து வெற்றிக்கொடி நாட்டுவிர்கள். ஆரோக்கியம் திருப்திகரமாக இருக்கும். குடும்பத்தில் உற்சாகமும் மகிழ்ச்சியும் காணப்படும். அனைத்துவிதமான பலன்களும் நற்பலன்களாகவே இருக்கும்.\n1. தத்தம் குலதெய்வங்கள், இஷ்ட தெய்வங்கள் மற்றும் குருமார்கள், சித்த புருஷர்கள் ஆகியோரை வணங்கவும்.\n2. சனியின் குருவான பைரவ மூர்த்தி, ராம ஆஞ்சநேயர், அரசன்கோவில் சுந்தர மகாலட்சுமி, திருப்பட்டூர் புருஷோத்தம நாயகி; ஆகியோரை வழிபடவும்.\n3. ராயபுரம் அங்காள பரமேஸ்வரி, திருவண்ணாமலை சித்த புருஷர்கள் , திருவக்கரை வக்கிர காளி ஆகியோரை வணங்கவும்.\n4. பிரதோஷம், ஏகாதசி, அஷ்டமி, பைரவர், துர்க்கை பூஜைகள், நூல், தாமரை இவற்றின் திரியின் முலம் தீபம் ஏற்றுவது, லட்சுமி வழிபாடு யாவும் உகந்ததே.\n5. குபேர கணபதி- பிள்ளையார்பட்டி; லிங்க வடிவில் உள்ள எந்திர சனீஸ்வரர் ஏரிக்குப்பம்; காயத்ரி விஷ்ணு துர்க்கையோடு உள்ள தனி ஸ்தலமான சிதம்பரம்; குபேரன் சங்கநிதி , பதுமநிதியோடு உள்ள சென்னை ரத்தின மங்களம் போன்ற இடங்களுக்குச் சென்று அர்ச்சனை ஆராதனைகள் செய்து வழிபாடுகளை மேற்கொள்ளவும்\n6. பிரதி சனிக்கிழமை சனி பகவானுக்கு நல்லெண்ணெயில் தீபம் ஏற்றி கருங்குவளை சாற்றி ” ஓம் சனீஸ்வராய நமஹ ” என்று சொல்லி 9 முறை வலம் வந்து வணங்கவும்.\n7. பிரதோஷ காலத்தில் சிவபெருமானுக்கு காராம் பசுவின் பாலினால், அபிஷேகம் செய்து ” ஓம் நம சிவாய நம ஓம் ” என்று சொல்லிக்கொண்டு 11 முறை வலம் வந்து வணங்கவும்.\n8. தவறாமல் திருநள்ளாறு, குச்சானூர் முதலிய சனீஸ்வர ஸ்தலங்கள��க்குச் சென்று வரவும்.\n9. தினந்தோறும் காக்கைக்கு அன்னமிடவும்.\nTagged with: kumbam + rasi palan, rasi palan + kumba rasi, saneeswara, saneeswaran, sani bhagawan, sani bhagwan, sani peyarchi palan + kumba rasi, sani peyarchi palan 2011, sani peyarchi palangal + kumbam, sani peyarchi palangal 2011, அபி, அபிஷேகம், அர்ச்சனை, ஏரிக்குப்பம், ஏழரைச் சனி, கணபதி, காயத்ரி, கால பைரவ, குச்சானூர், கும்ப, கும்ப ராசி, கும்ப ராசி சனி பெயர்ச்சி பலன்கள், கும்ப ராசி பலன்கள், கும்பம், குரு, கேது, கை, சனி பகவான், சனி பெயர்ச்சி, சனி பெயர்ச்சி பலன், சனி பெயர்ச்சி பலன்கள், சனி பெயர்ச்சி பலன்கள் 2011, சனி பெயர்ச்சி பலன்கள் 2012, சனிப்பெயர்ச்சி, சனியின் பார்வை, சென்னை, செய்திகள், திருநள்ளாறு, திருவண்ணாமலை, தேவி, நவம்பர், நவம்பர் 2011, நாடி, நோய், பரிகாரம், பலன், பலன்கள், பால், பூஜை, பெண், பெயர்ச்சி, மதுரை, ராகு, ராசி, ராசி பலன், ராசி பலன்கள், வம்பு, விரயச்சனி, விஷ்ணு, வேலை\nவார ராசி பலன் 15.12.19 முதல் 21.12.19 வரை அனைத்து ராசிகளுக்கும்\nஅத்திப் பழ அல்வா- செய்வது எப்படி\nடெங்கு கொசு நன்னீரில் உற்பத்தியாகும் எனில் அணைகளில் உற்பத்தியாகாதா\nவார ராசி பலன் 8.2.19 முதல் 14.12.19 வரை அனைத்து ராசிகளுக்கும்\nபறவைகளில் கிளி மட்டும் எவ்வாறு பேசக் கற்றுக்கொள்கிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541318556.99/wet/CC-MAIN-20191216065654-20191216093654-00312.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://francisphotos.piwigo.com/index?/tags/14-vosges/91-route_des_cretes&lang=ta_IN", "date_download": "2019-12-16T07:18:36Z", "digest": "sha1:6MMC5NLJJZZIFSD4LE5H5QUHG4VS7NKD", "length": 6069, "nlines": 145, "source_domain": "francisphotos.piwigo.com", "title": "Mots-clés Vosges + Route des Crêtes | galerie photo de FRANCIS PHOTOS", "raw_content": "\n✔ புகைப்பட அளவு, A → Z\n✔ புகைப்பட அளவு, Z → A\n✔ தேதி உருவாக்கப்பட்டது, புதிய → பழைய\n✔ தேதி உருவாக்கப்பட்டது, பழைய → புதிய\n✔ பதிவிடப்பட்ட தேதி, புதிய → பழைய\n✔ பதிவிடப்பட்ட தேதி, பழைய → புதிய\n✔ மதிப்பு வரையீடு, அதிகம் → குறைவு\n✔ மதிப்பு வரையீடு, குறைவு → அதிகம்\n✔ வருகைகள், உயர் → குறைந்த\n✔ வருகைகள், குறைந்த → உயர்\n✔ XS - மிகப் சிறியது\n✔ S - சிறியது\n✔ M - நடுத்தர\n✔ L - பெரிது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541318556.99/wet/CC-MAIN-20191216065654-20191216093654-00312.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.71, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B0_%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2019-12-16T07:01:29Z", "digest": "sha1:BLNZ5EYVIOMBBHNEN6DD3BFWNTO3GKVH", "length": 7628, "nlines": 53, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "சேர அரசர் காலநிரல் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nசங்ககாலச் சேர வேந்தர் ஆட்சிக் காலத்தை ஆய்வுநோக்கில் ஒப்பிட்டுப் பார்த்து அவர்கள் ஆண்ட காலத்தை நிரல் படுத்திக் காட்டிய மூன்று தொகுப்புகளை ந. சி. கந்தையா பிள்ளை தன் காலக்குறிப்பு அகராதி என்னும் நூலில் தந்துள்ளார். [1]\nகா. சுப்பிரமணிய பிள்ளை எழுதிய இலக்கிய வரலாறு என்னும் நூலில் குறிப்பிட்டுள்ள தொகுப்பு.\nஇவை மூன்றுமே இமயவரம்பனாகிய செங்குட்டுவன் விழா எடுத்த நாளில் கண்ணகி-தெய்வம் வந்திருந்து வாழ்த்தியது போல, தான் தன் நாட்டில் இதே நாளில் விழா எடுக்கும் காலத்தில் வந்திருந்து வாழ்த்த வேண்டும் எனக் கயவாகு மன்னன் [2] கேட்டுக்கொண்டதாக வரும் செய்தியை [3] அடிப்படையாகக் கொண்டவை.\nகயவாகு காலத்தை வைத்து சிலப்பதிகாரச் செங்குட்டுவன் காலம் கி.பி. 180-ல் முடிவுறுவதாகச் சுப்பிரமணிய பிள்ளை, சேச அய்யர் ஆகிய இருவரும் கொண்டுள்ளனர்.\nபதிற்றுப்பத்து ஐந்தாம் பத்தின் பாட்டுடைத் தலைவன் கடல்பிக்கு ஓட்டிய வேல்கெழு குட்டுவன் என அதன் பதிகம் குறிப்பிடுகிறது. அவன் கடவுள் பத்தினிக்குக் கற்சிலை அமைத்ததையும் அது குறிப்பிடுகிறது. பரணர் பாடிய பதிற்றுப்பத்துப் பாடல்கள் பத்திலும் இந்தச் செய்தி இல்லை. பதிற்றுப்பத்து நூலைத் தொகுத்தவர் இச் செய்தியை இணைத்துள்ளார்.\nபதிகம் தொகுத்தவர் பிற்காலத்தவர் எனக் கொண்டு இவரது கருத்தை ஏற்றுக்கொள்ளாத கா. சு. பிள்ளை கண்ணகிக்குச் சிலை அமைத்த சேரன் செங்குட்டுவன் காலம் கி.பி. 180 எனக் குறிப்பிட்டு கடல்பிறக்கு ஓட்டிய வேல்கெழு குட்டுவன் காலத்தைக் கி.மு. 180-125 எனக் காட்டுகிறார். அய்யர் இருவரையும் ஒருவர் எனக் கொண்டுள்ளார்.\nஇதனால் இருவேறு வகையான காலக் குறியீடுகள் தோன்றியுள்ளன.\nமேலும் கா.சு.பிள்ளை குறிப்பில் தொண்டி-அரசர் என்னும் பாகுபாடும், அய்யர் குறிப்பில் வஞ்சி-அரசர் என்னும் பாகுபாடும் உள்ளன. இவற்றில் சில குழப்பங்கள் உள்ளன.\nகுழப்பங்களை நீக்கிக் காலத்தைக் கணிக்க விக்கிப்பீடியாவில் உள்ள புலவர் கால மன்னர் என்னும் தொகுப்பைப் பயன்படுத்துதல் நலம்.\n↑ கந்தையா பிள்ளை, ந. சி., காலக்குறிப்பு அகராதி, ஆசிரியர் நூற்பதிப்புக் கழகம் – வெளியீடு, 1960\n‘கடல்சூழ் இலங்கை கயவாகு வேந்தன்’ அரும் சிறை நீங்கிய ஆரிய மன்னரும்,\nபெரும் சிறைக்கோட்டம் பிரிந்த மன்னரும்,\nகுடகக் கொங்கரும், மாளுவ வேந்தரும்,\nகடல் சூழ் இலங்கைக் கயவாகு வேந்தனும்,\n‘எம் நாட்டு ஆங்கண் இமையவரம்பனின்\nநல்நாள் செய்த நாள் அணி வேள்வியில்\nவந்து ஈக’ என்றே வணங்கினர் வேண்ட\n’ என்று எழுந்தது ஒரு கு���ல் (சிலப்பதிகாரம் வரந்தரு காதை)\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541318556.99/wet/CC-MAIN-20191216065654-20191216093654-00312.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88%E0%AE%B5%E0%AE%A9_%E0%AE%89%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2019-12-16T08:27:50Z", "digest": "sha1:FLYQNVJM4XN25D5FFC3KOGIQT3BINNAN", "length": 5110, "nlines": 98, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:பாலைவன உயிரினங்கள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தப் பகுப்பின் கீழ் பின்வரும் ஒரு துணைப்பகுப்பு மட்டுமே உள்ளது.\n► தார்ப்பாலைவன உயிரினங்கள்‎ (1 பக்.)\n\"பாலைவன உயிரினங்கள்\" பகுப்பிலுள்ள கட்டுரைகள்\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 6 பக்கங்களில் பின்வரும் 6 பக்கங்களும் உள்ளன.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 29 திசம்பர் 2013, 05:05 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541318556.99/wet/CC-MAIN-20191216065654-20191216093654-00312.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilblogs.in/index.php?page=popular", "date_download": "2019-12-16T08:56:00Z", "digest": "sha1:ZQ4FLNVYYW6KB2GK65S67EG5QG36ONC5", "length": 11855, "nlines": 189, "source_domain": "tamilblogs.in", "title": "Top Posts « Tamil Blogs - பதிவு திரட்டி", "raw_content": "\n | கும்மாச்சிகும்மாச்சி: தமிழ் மணத்திற்கு என்னாச்சு\nசமீபகாலமாக நம்முடைய பதிவுகள் சமர்ப்பிக்க தமிழ்மணம் ஒன்றே இருந்து வந்தது, ஜூலை 26ம் தேதிக்கு பிறகு தமிழ்மணம் இயங்குவதாக தெரியவில்லை. இந்த பிரச்சினை எனக்கு மட்டும்தானா இல்லை அகில உலகத்திற்குமா என்று விவரம் தெரிந்தவர்கள் பின்னூட்டத்தில் தெரியப்படுத்தினால் காஷ்மீரில் \"தால்\" ஏரிக்கரை ஓரம் ஒன்றரை ஏக்கர் ந... [Read More]\nகாந்தியைப் பற்றி...... [Read More]\nஒரு அழைப்பு--ஒரு விசாரிப்பு.. ஒரு வேண்டுதல்.. [Read More]\nDr B Jambulingam: கல்கியின் பொன்னியின் செல்வன் சித்திரக்கதை (நான்காம், ஐந்தாம் பகுதி) : ப.தங்கம்\nகல்கியின் பொன்னியின் செல்வன் சித்திரக்கதையின் நான்காம் பகுதியையும், ஐந்தாம் பகுதியையும் ஓவியர் தங்கம் அண்மையில் வெளியிட்டுள்ளார். முதல் மூன்று பகுதிகளையும் நாம் ஓவியத்தோடு படித்துள்ளோம். தற்போது இவ்விரு பகுதிகளையும் ஓவியங்களுடன் ரசித்துக்கொண்டே படிப்போம், வாருங்கள்.... [Read More]\nதிருக்குறள் கதைகள்: 217. குழந���தைகள் காப்பகம்\n\"என்னங்க, கீழே குடியிருக்கறவங்க இந்த மாசம் வீட்டைக் காலி பண்றாங்க. வேற யாருக்காவது வாடகைக்கு விட ஏற்பாடு பண்ணுங்க.\" என்றாள் சரஸ்வதி. [Read More]\nஅந்தக் குழந்தையை பதினேழுபேர் வண்புணர்ந்திருக்கின்றனர்ஏழு மாதங்களாகத் தொடர்ந்து வன்புணர்ந்திருக்கின்றனர்கத்தியைக் காட்டி மிரட்டி அந்தப் பிஞ்சை வன்புணார்ந்திருக்கின்றனர்வன்புணரப்பட்டக் குழந்தை ஒரு மாற்றுத் திறனாளிஇந்த வழக்கில் அந்தப் பதினேழுப் பேருக்கு ஆதரவாக வழக்கறிஞர்கள் யாரும் வழக்காடப் போவதில்லைஅவ... [Read More]\nஉங்கள் ஜியோ எண்ணிற்கு இலவசமாக காலர் டியூன் வைத்துக்கொள்ள\nஉங்கள் ஜியோ எண்ணிற்கு இலவசமாக காலர் டியூன் வைத்துக்கொள்ள [Read More]\nதிருக்குறள் கதைகள்: 174. தானாக வந்த பணம்\nமருதமுத்து வீட்டு வாசலில் செருப்பைக் கழற்றி வைக்கும் முன்பே அவன் மனைவி மங்கை வாயிற்கதவுக்கு அருகில் வந்து நின்றபடி \"என்ன ஆச்சு மாடு இருந்ததா\nபொழுதுபோக்கு : ஊர்ப்புதிர் - 98\nஊர்ப்புதிர் - 98ல், தமிழகத்தில் உள்ள ஆறு (6) ஊர்களின் பெயர்கள் ஒரு வரிசையில் கொடுக்கப்பட்டுள்ளன. இவற்றை வேறு ஒரு குறிப்பிட்ட வரிசையில் மாற்றி அமைத்துக் கொண்டால், அந்த வரிசையில், முதல் ஊரின் முதல் எழுத்து, 2-வது ஊரின் 2-வது எழுத்து, 3-வது ஊரின் 3-வது எழுத்து என்று அப்படியே படிப்படியாக, ... [Read More]\nMETATAG மிக அவசியம் ஏன் அதை வலைபதிவில் இணைப்பது எப்படி\nநம் திறமைகளை நமக்குள்ளேயே வைத்துக்கொள்ளாமல் உலகில் உள்ள அனைவரிடமும் பகிர்த்துகொள்ள உதவுவதுதான் வலைபதிவு [Read More]\nதிரைஜாலம்: எழுத்துப் படிகள் - 230\nஎழுத்துப் படிகள் - 230 க்காக கொடுக்கப்பட்டுள்ள எல்லா திரைப் படங்களும் ஜெய்சங்கர் நடித்தவை. ஆனால் இறுதி விடைக்கான திரைப்படம் (3,4) அர்ஜுன் கதாநாயகனாக நடித்தது. எழுத்துப் படிகள் - 230 க்கான திரைப்படங்களின் பெயர்கள். 1. வண்டிக்காரன் மகன் 2. நீதி தேவன் ... [Read More]\nதிருக்குறள் கதைகள்: 173. காஞ்சிப் பட்டுடுத்தி....\nகூட்டுறவுச் சங்கங்களின் தணிக்கைத் துறையில் உதவியாளனாகச் சேர்ந்த பிறகு தணிக்கை அதிகாரியுடன் ஒரு கூட்டுறவுச் சங்கத்துக்குப் போகும் வாய்ப்பு ரமேஷுக்கு முதல்முறையாகக் கிடைத்தது. [Read More]\nதிருக்குறள் கதைகள்: 172. செலவு ஐநூறு - வரவு ஐந்து லட்சம்\nவெங்கடாசலம் அவன் நண்பன் பாலுவிடம் அடிக்கடி புதிய வியாபார யோசனைகளை பற்றிப் பேசிக் கொண��டிருப்பான். ஆனால் முதலீடு செய்யப் பணம் இல்லையென்ற காரணத்தால் எந்த யோசனையையும் செயல்படுத்தியதில்லை. [Read More]\n60 செல்போன் நிறுவனங்களுடன் பயனர்களின் தகவல்களை பகிர்ந்துகொண்ட பேஸ்புக்\nபேஸ்புக் பொறுத்தவரை உலக நாடுகளில் பிரபலமாவதற்கு முன்பே ஆப்பிள், சாம்சங் போன்ற 60 செல்போன் நிறுவங்களுடன் ரகசியஒப்பந்தம் செய்து கொண்டுள்ளது. [Read More]\nDr B Jambulingam: சித்தப்பா : கரந்தை ஜெயக்குமார்\nதிரு கரந்தை ஜெயக்குமார் தன்னுடைய சித்தப்பா நினைவாக அண்மையில் தொகுத்துள்ள நூல் அவருடைய சித்தப்பா அமரர் திரு சி.திருவேங்கடனார் அவர்களின் முதலாம் ஆண்டு நினைவு நாளில் (25 மே 2018) வெளியிடப்பட்டது. அந்நூலின் மதிப்புரை. [Read More]\nதன்னம்பிக்கை : தன்னம்பிக்கைப் பெண்களுக்கு, தலைமை இருக்கைகள் \nபைதான் எனும் கணினிமொழிஉருவாக்கும் சூழலை (IDE) எவ்வாறு நம்முடைய வ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541318556.99/wet/CC-MAIN-20191216065654-20191216093654-00312.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cineulagam.com/2019-12-04", "date_download": "2019-12-16T07:28:39Z", "digest": "sha1:OL6VNO5H5PYTIXKOFE3JSXS5CIDQQI2C", "length": 13626, "nlines": 140, "source_domain": "www.cineulagam.com", "title": "04 Dec 2019 Cineulagam | Tamil Cinema News | Tamil Movie News | Tamil Cinema Reviews | Tamil Movie Reviews | Kollywood Tamil News", "raw_content": "\nமுன்னணி நடிகையாக வலம் வந்த ஜோதிகாவா இது சூர்யாவுடன் வெளியிட்ட அழகிய செல்பி சூர்யாவுடன் வெளியிட்ட அழகிய செல்பி\nஉண்மையில் கன்னி ராசியில் பிறந்தவர்கள் ப்ளேபாயாக தான் இருப்பார்களா.. ராசி கூறும் ரகசியம் இது தான்\nஇந்த வருடம் உலகம் முழுவதும் அதிகம் வசூல் செய்த டாப் 10 தமிழ் படங்கள் வரிசை\nதர்பார் படத்தை கைப்பற்றிய முன்னணி நிறுவனம்\nவீட்டில் தனியாக இருந்த 8 வயது சிறுமிக்கு கேட்ட மர்ம குரல்.. அதிர்ந்துபோன தாயார்.. வெளியான அதிர்ச்சி காணொளி..\nகாதலி மற்றும் குழந்தையுடன் முகேன் வெளியிட்ட புகைப்படம்... ரசிகர்களின் கேள்விகளைப் பாருங்க\nவிஸ்வாசம் அனிகா இப்போ குயின் அனிகாவாக\n2020 புத்தாண்டு பலன்கள்... கும்ப ராசிக்காரர்களே குதூகலமான ஆண்டில் அடுக்கடுக்காக அடிக்கும் அதிர்ஷ்டம்\nஇந்த மூன்று ராசிக்கும் காத்திருக்கும் பேரதிர்ஷ்டம் விபரீத ராஜயோகம் யாருக்கு தெரியுமா\nபிக்பாஸ் புகழ் லொஸ்லியா தற்போது எப்படியுள்ளார் தெரியுமா இன்று வெளிவந்த லேட்டஸ்ட் புகைப்படம் இதோ\nகருப்பு உடையில் அனு இமானுவேல் எடுத்த லேட்டஸ்ட் க்ளிக்ஸ்\nபுடவையில் நடிகை நிக்கி கல்ராணியின் அழகிய புகைப்படங்கள்\nயாஷிகா ஆனந்தின் புதிய ஹாட் போட்டோஷூட்\nநடிகை ஷ்ரத்தா தாஸ் சேலையில் கவர்ச்சியான போட்டோஷூட்\nதல அஜித்திற்கு பாட வேண்டும், பிரபல ராப் சிங்கர் ஆசையை நிறைவேற்றுவாரா தல\nஅனைவரும் காத்திருந்த தர்பார் படத்தின் பிரம்மாண்ட இசை வெளிட்டு விழா, தேதி நேரத்துடன் இதோ\nஇணையத்தில் வைரலாகி கலக்கிக்கொண்டு இருக்கும் சில் ப்ரோ\nமுட்டாளுனு நெனச்சிக்கோ: இவரு சொன்ன இந்த வார்த்தை என்ன, உருக்கமான பேட்டி\nகைதி படத்தை பாராட்டிய தமிழ் சினிமாவின் முன்னணி டெக்னிஷியன்\nபல வருடங்களுக்கு பிறகு சின்னத்திரையில் ரீ என்ட்ரி கொடுக்கும் பிரபல நடிகை\nபுடவையில் இளம் நடிகை அர்ச்சனா குப்தா எடுத்த ஹாட் போட்டோ ஷுட்\nசிம்புவிற்கு தொடரும் சோதனை, இதுவும் போச்சா\n டாக்டர் படத்தில் இணைந்த மற்றும் ஒரு பிரபலம்\nநடிகை அனுஷ்கா சர்மா - லேட்டஸ்ட் போட்டோஷூட்\nஅடை மழையில் சேட்டை செய்த பிக்பாஸ் சாண்டி, வீடியோவுடன் இதோ\nகிரிக்கெட் வீரரின் கேள்விக்கு ட்விட்டரில் கலாட்டா பதிலளித்த பிரபல காமெடி நடிகர் சதிஷ்\nதனுஷின் ஹாலிவுட் படம் சீனாவில் எத்தனை கோடி வசூல் தெரியுமா\nபொன்னியின் செல்வனில் இணைந்த மற்றும் ஒரு முன்னணி நடிகர், யார் தெரியுமா\nஅஜித், விஜய்யின் ஹிட் படங்களில் நடிக்க மிஸ் செய்த நடிகை மீனா- என்னென்ன படம் தெரியுமா\nரஜினியின் சம்பளம் மட்டும் இத்தனை கோடியா விஷயத்தை கேட்டு ஷாக் ஆன ரசிகர்கள்\nபுதிய தொழிலில் களமிறங்கியுள்ள நடிகை ரம்யா நம்பீசன்- வாழ்த்தும் ரசிகர்கள்\nபாலிவுட்டின் ஹாட் நாயகி ஆலியா பட்டின் லேட்டஸ்ட் போட்டோ ஷுட் புகைப்படங்கள்\nதனுஷ் திரைப்பயணத்தில் மிக மோசமான தோல்வி, இவ்வளவு தான் மொத்த வசூலா\nதனுஷ், அனிருத் பற்றி வந்த வீடியோக்கள், நீண்ட நாட்கள் கழித்து உண்மையை உடைத்த சுசித்ரா\nதளபதி 64 ஹீரோயின் மாளவிகாவின் செம்ம ஹாட் போட்டோஷுட் புகைப்படங்கள்\nமான்ஸ்டர் இயக்குனர் விஷ்ணுவுடன் அடுத்தப்படம் தெலுங்கின் மெகா ஹிட் ஆன பட ரீமேக்கில்\nஒரு புகைப்படத்தை அப்லோட் செய்துவிட்டு ரசிகர்களிடம் தொடர்ந்து திட்டு வாங்கும் ப்ரகதி, இதோ\nதமிழில் மெகா ஹிட் ஆன ராட்சசன் படத்தின் ஹிந்தி ரீமேக்கில் சென்சேஷன் நடிகர், யார் தெரியுமா\nகொண்டாட்டத்திலும் கொஞ்சம் சோகத்தில் தல ரசிகர்கள்- காரணம் இதுவே\nபிரபல நடிகை Eesha Rebba-வின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்\nவிஜய் 64வது படப்பிடிப்ப��ல் இருந்து வெளியான வீடியோ- எந்த பிரபலம் பாருங்க\nபேட்ட அஜித்துடன், அடுத்தப்படம் விஜய்யுடனா ரஜினியின் அடுத்தப்படம் போடும் திட்டம்\nஇயக்குனர் வெங்கட் பிரபு கொடுத்த இன்ப அதிர்ச்சி, அடுத்த படம் இவருடன் தானா\n50 வது படத்தோடு கதை முடிந்தது சொன்னார்கள், ஆனால், இன்று விஸ்வரூப வளர்ச்சி, தளபதி ஸ்பெஷல்\nநடிகை கியாரா அத்வானியின் லேட்டஸ்ட் கலக்கல் போட்டோஷூட் புகைப்படங்கள்\nவேறொரு நடிகருடன் லிவ்இன் ரிலேஷன்ஷிப்பில் இருந்த சீரியல் நடிகை மஹாலக்ஷ்மி ஈஷ்வர் உள்ளே வந்தது எப்படி..\nமாஸ் வசூல் செய்த கார்த்தியின் கைதி ஹிந்தி ரீமேக்கில் டாப் நடிகர்- யார் தெரியுமா\nசிவப்பு உடையில் இளம் நடிகை டோலிஷாவின் லேட்டஸ்ட் கிளிக்\nபிகில் படப்பிடிப்பில் விஜய்யுடன் நடந்த சுவாரஸ்ய விஷயம்- புகைப்படத்துடன் பகிர்ந்த நடிகை\nபிரபல திரையரங்கில் அதிகம் வசூல் செய்த டாப் 10 படங்கள் வரிசை, யாருக்கு எந்த இடம், இதோ\nபெரும் நஷ்டத்தை நோக்கி எனை நோக்கி பாயும் தோட்டா, இதுநாள் வரை வந்த வசூல்\nவிஜய்யின் ஆரம்ப சினிமா முதல் இப்போது வரை- முழு பார்வை\nகருப்பு உடையில் படு கவர்ச்சி போட்டோ ஷுட் நடத்திய நடிகை யாஷிகா ஆனந்த்\nதலைவர்168 ரஜினிக்கு ஜோடி இவர்தான்.. கசிந்த புதிய தகவல்\nபோலியான ஆபாச புகைப்படம்.. Fake ட்விட்டர் கணக்குகள் பற்றி ரம்யா பாண்டியன் புகார்\nசம்பவம் தலைப்பு எங்களுடையது .. தளபதி64 படத்தின் தலைப்பு சர்ச்சைக்கு பிரபல இயக்குனர் விளக்கம்\nஉன் முகம் சரியில்லை.. பட்ட அவமானம் பற்றி பேசிய ராகுல் ப்ரீத்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541318556.99/wet/CC-MAIN-20191216065654-20191216093654-00312.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/tag/%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF/page/2", "date_download": "2019-12-16T07:48:58Z", "digest": "sha1:OJ6A6PHCPVOKHXQ5AB27PCCFCVWR6RAL", "length": 22129, "nlines": 162, "source_domain": "www.jeyamohan.in", "title": "நிகழ்ச்சி", "raw_content": "\nஅன்புள்ள ஜெ, நினைக்கும் தோறும் கண்கள் பனித்த வண்ணமே இருக்கிறது. உணர்ச்சிகள் ஒருபுறம்…..இதைப் பற்றிய விழிப்புணர்வைக் கொண்டு சேர்க்க வேண்டிய கடமை இருக்கிறது. இவ்விழிப்புணர்வைக் கொண்டு சேர்ப்பதில் ஆர்வமுள்ள நண்பர்களோடு சேர்ந்து, இக்கதையைப் பதிப்பித்து சுற்றுலாவாக மாற்றப்பட்டுள்ள காடுகளுக்கு வருகிறவர்களிடம் கொண்டு சேர்க்கும் எண்ணத்தில் உங்களுக்கு இக்கடிதம் எழுதுகிறேன், உங்கள் கருத்தும், அனுமதியும் எதிர் நோக்கி …. செய்ய நினைக்கும் ஆர்வத��தில் தோன்றிய இவ்எண்ணத்தில் நான் கவனிக்காது விட்டுவிட்ட குறைகள், தவறுகள் இருப்பின் தெரியப்படுத்துங்கள், உங்களுக்குக் கிடைக்கும் …\nTags: நிகழ்ச்சி, புகைப்படம், யானை டாக்டர்\nஅழைப்பிதழ் காட்டியல் கண்காட்சியும் விழாவும் இடம் பி எஸ் ஜி தொழில்நுட்பக் கல்லூரி, பீளமேடு, கோவை, நாள் –29,30 ஜூன் 2011 நிகழ்ச்சி 29-6-2011 காலை பத்துமணிக்குக் காட்டியல் புகைப்படக் கண்காட்சி மா.கிருஷ்ணன், டி.என்.ஏ பெருமாள் ஆகியோர் எடுத்த புகைப்படங்கள் 30-6-2011 வியாழன் மாலை 5.00 யானை டாக்டர் வி கிருஷ்ணமூர்த்தி நினைவுச்சொற்பொழிவு ஆற்றுபவர் காட்டியலாளர் டாக்டர் எம் கலைவாணன் [முதுமலை காட்டியல் பூங்கா] மாலை 600 மா. கிருஷ்ணன் நினைவுச்சொற்பொழிவு ஆற்றுபவர் டி.என்.ஏ.பெருமாள் …\nTags: அறிவிப்பு, நிகழ்ச்சி, யானை டாக்டர்\nஇன்று மாலை ஐந்தரை மணிக்கு நேராக இந்தியா திரும்புகிறேன்.. ஒருவழியாக போராடி, அபராதம் செலுத்தி, நேராக இந்தியா செல்லும் பயணச்சீட்டு எடுத்தேன். ஐரோப்பா பயணம் ரத்து செய்யப்பட்டது. 20 அன்று இரவு 12 மணிக்கு சென்னையில் இருப்பேன். ஐரோப்பாவில் வரவேற்கவிருந்த நண்பர்களுக்கு தகவல் தெரிவித்தேன். இன்னொரு முறை ஐரோப்பா செல்லலாமென திட்டம்.இருநாட்களில் இந்த சிக்கல்களினூடாக பயணமும் செய்துகொண்டிருந்தேன்.. அருண்மொழி ஐமாக்ஸ் அரங்கை பார்த்ததில்லை. அருகே உள்ள ஐமாக்ஸ் திரையரங்கில் முப்பரிமாண படமாக ‘பைரேட்ஸ் ஆஃப் கரீபியன் ‘ …\nTags: கனடா, நிகழ்ச்சி, பயணம்\n‘அரவிந்தன் நீலகண்டன் -ஈரோடு – அழைப்பிதழ்\nஉங்களைப் பாராட்டப் போவதில்லை, இந்த ஊரையும், சபையையும், இக்கூட்டத்தை நடத்துபவர்களையும் போற்றப் போவதில்லை. பேசும் அனைவரும் மாறி மாறிப் பட்டங்கள் கொடுத்துப் பரஸ்பரம் புகழ் மாலைகளை சூட்டிக் கொள்ளப் போவதில்லை. சம்பந்தமற்ற நகைச்சுவைத் துணுக்குகளை இடை இடையே சொல்லிக் கரகோஷம் பெற முயலப் போவதில்லை. இது ஒரு சமூக மருத்துவப் பரிசோதனை அறிக்கை. பொது வாழ்விலும் நமது தனி வாழ்விலும் தேய்ந்து கொண்டே சென்று கடைசியில் இல்லாமல் ஆகப்போகும் ‘நேர்மை’ என்ற மரணப் படுக்கையில் உள்ள பதத்தைப் …\nTags: அரவிந்தன் நீலகண்டன், அறிவிப்பு, நிகழ்ச்சி\nஉரை – வெசா நிகழ்ச்சி\nவெங்கட் சாமிநாதன் விமர்சன நூல் வெளியீட்டுவிழாவில் ஆற்றிய உரை, காணொளி பதிவு\nTags: உரை, காணொளிகள், நிகழ்ச்சி, படங்கள்\nஎன்னுடைய வ��சகர் திரு புகழேந்தி,இன்று சங்கீதாவை மணக்கிறார். திருமணம் ஓமல்லூரில் நிகழ்கிறது. இணையதளம் மூலம் தொடர்புகொண்டவர் புகழேந்தி. திருமணத்தை ஒட்டி அனைத்து விருந்தினர்களுக்கும் என்னுடைய சங்கசித்திரங்கள்,விருந்துப்பரிசாக அளிக்கப்படுகிறது. புகழேந்திக்கும் சங்கீதாவுக்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்கள். அனைத்துச்செல்வங்களும் அடையப்பெற்று நிறைவான வாழ்க்கை அவர்களுக்கு அமைய வாழ்த்துகிறேன்.\nஅன்புள்ள ஜெயமோகன், ‘யானை டாக்டர்‘ கதை, டாக்டரை அறிந்து நேரில் பழகிய நண்பர்கள் ஜெயராமையும், பெருமாள் சாரையும் (T.N.A.Perumal) நெகிழ்வடையச் செய்துவிட்டது. தன்னமலற்ற சேவை புரிந்த டாக்டரை வெளியுலகுக்குச் சிறப்பாக அறிமுகப்படுத்தியுள்ள கதை. பெருமாள் சார், அவருடைய மனமார்ந்த வாழ்த்துக்களை உங்களுக்குத் தெரிவிக்கச் சொன்னார். அவர் உங்களிடம் பகிர்ந்து கொள்ள விரும்பும் சில விவரங்கள்: ஐ.ஜி (இன்ஸ்பெக்டர் ஜெனரல்) என்றழைக்கப்பட்ட யானை பற்றி டாகடர் அடிக்கடி சொல்லியிருக்கிறார். யானைகள் முகாமில் சிகிச்சைக்கு வராமல் அடம் பிடிக்கும் யானைகளைக் …\nTags: அறிவிப்பு, நிகழ்ச்சி, யானை டாக்டர்\nஊட்டி காவிய முகாம் (2011)\nவரும் ஜூலை 8,9,10 – 2011 தேதிகளில் ஊட்டி [வெள்ளி சனி ஞாயிறு] ஊட்டி நாராயண குருகுலத்தில் ஒரு காவிய முகாம் நடத்தவிருக்கிறோம். தமிழ், சம்ஸ்கிருத, ஐரோப்பிய காவியங்களில் ஒவ்வொன்றை ஓரளவு அறிமுகம் செய்துகொள்வதுடன் காவியயியலைப் பொதுவாக அறிமுகம் செய்துகொள்வதும் நோக்கம். ஏற்கனவே நண்பர்குழுமத்தில் இதை அறிவித்து 35 பேர் முன்பதிவுசெய்திருப்பதனால் அதிகபட்சம் ஏழு அல்லது எட்டு பேருக்குத்தான் இனிமேல் இடமிருக்கும். வரவிருக்கும் நண்பர்கள் இந்தப் பட்டியல் பக்கத்தில் பதிவுசெய்துகொள்ளவேண்டும். பதிவு செய்துகொள்ள மேல் விவரங்களுக்குப் பழைய …\nஆல்ஹகாலிக்ஸ் அனானிமஸ் என்ற அமைப்பு உலகளாவிய ஒன்று. மதுப்பழக்கத்தால் பீடிக்கப்பட்டவர்கள் கூடி அதிலிருந்து தங்களை மீட்கவும் பிறருக்கு வழிகாட்டவும் இந்த அமைப்பை உருவாக்கினார்கள். முப்பதாண்டுக்காலமாக தமிழகத்தில் அது செயல்பட்டு வருகிறது. அந்த அமைப்பின் ஆண்டுவிழா இன்றுசென்னையில் நிகழ்கிறது. அதில் நான் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு உரையாற்றுகிறேன்.காலை பத்து மணிக்கு பெரம்பூரில். அந்த அமைப்பைச்சேர்ந்தவர்கள், அழைக்கப்பட்டவர்கள் மட்டும் பங்கெடுக்கும் நிகழ்வு இது தொடர்புக்கு 9283799336\nசென்ற மார்ச் பத்தாம் தேதி பெங்களூரில் இருந்து தினேஷ் நல்லசிவம் வீட்டுக்கு வந்திருந்தார். அமைதியான, கூச்ச சுபாவமுள்ள இளைஞர். என் தளத்தில் நிறைய நல்ல கடிதங்கள் எழுதியிருக்கிறார். [அவற்றை நானே எழுதிக்கொள்கிறேன் என்று ஒரு நிபுணர்தரப்பு இணையத்தில் உண்டு] பெங்களூரில் இருந்து என்னென்னவோ கொண்டுவந்திருந்தார். ஒன்று டிவிஎஸ் கீபோர்டு. அதில்தான் இதை எழுதுகிறேன். பெரியது, அருமையான அனுபவம் இதில் எழுதுவது. எனக்கு வழக்கமாக ஆறுமாசத்துக்கு ஒரு கீபோர்டு தேவை. இது எப்படி என்று பார்க்கலாம். நானும் தினேஷும் …\nTags: அனுபவம், நிகழ்ச்சி, பயணம்\nசீ.முத்துசாமி சிறுகதைகள் : மற்றவர்களால் உருவான நரகம்\nஞாநி நினைவுகள் -மாதவன் இளங்கோ\n'வெண்முரசு' - நூல் ஆறு - 'வெண்முகில் நகரம்' -12\nவிஷ்ணுபுரம் விருது விழா- வரலாறு உருவாவது…\nபல போஸ் போட்டோக்கள்- கே.ஜி.சங்கரப்பிள்ளை\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 16\nபச்சை புளிப்பு மாங்காய் -ஜானவி பரூவா\nவிஷ்ணுபுரம் விருது – விமர்சனநூல்கள்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 15\nகே ஜி சங்கரப்பிள்ளை- இரு கவிதைகள்\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541318556.99/wet/CC-MAIN-20191216065654-20191216093654-00312.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/devotional/astrology/taurus", "date_download": "2019-12-16T07:58:44Z", "digest": "sha1:CJWQUB57PLPZUWGYTILSQDY3GSRTLS77", "length": 80545, "nlines": 224, "source_domain": "www.maalaimalar.com", "title": "Tamil Rasi palan | Guru Peyarchi Palangal | 2020 Rishabham rasi palan - Maalaimalar", "raw_content": "\nநினைத்தது நிறைவேறும் நாள். நிச்சயித்த சுபகாரியத்திற்கு பணம் வந்து சேரும். சகோதர வழி ஒத்துழைப்பு உண்டு. பாகப் பிரிவினைகள் சுமூகமாக முடியும். தைரியத்தோடும், தன்னம்பிக்கையோடும் செயல்படுவீர்கள்.\nராசிநாதன் சுக்கிரன் ஒன்பதில் இருந்தாலும் சூரியன் ஏழில் அமர்ந்து ராசியைப் பார்ப்பதால் எதிலும் உங்களுக்கு தயக்கம் வரும் வாரம் இது. குறிப்பாக இது ரி‌ஷப ராசி இளைய பருவத்தினர் சோம்பலை விட்டு ஒழிக்க வேண்டிய வாரம். இளைஞர்கள் அதிகாலையில் எழுந்து வீட்டை விட்டு வெளியே வந்து வேலையை பார்க்க வந்து விட்டாலே பாதி வேலை முடிந்து விட்டதாக அர்த்தம். எனவே சுறுசுறுப்பாக ஆக்டிவாக இருங்கள். உங்களில் சிலருக்கு கடன் வாங்கி வீடு வாங்கும் யோகம் இருக்கிறது. தாயார் சம்பந்தமாக செலவுகள் ஏற்படும். வயதான அம்மாவை நன்கு கவனித்துக் கொள்ளுங்கள்.\nதிருமணம் ஆகாதவர்களுக்கு திருமணம் நடக்கும். வீட்டில் சொத்து சேர்க்கை, நகை வாங்குதல் போன்றவைகள் இருக்கும். மங்கள நிகழ்ச்சிகளும் உண்டு. இப்போது அறிமுகமாகும் நபர் ஒருவர் உங்கள் வாழ்நாள் முழுவதும் உங்களுக்கு தொடரும் உறவாக மாறுவார். டைவர்ஸ் கேஸ், அடிதடி, போலீஸ், கோர்ட் என்று அலைந்து கொண்டிருந்தவர்களின் வழக்கு சாதகமாய் முடிவுக்கு வரும். அரசு, தனியார்துறை ஊழியர்கள், வியாபாரிகள், விவசாயிகள், அரசியல்துறையில் இருப்பவர்கள் கலைஞர்கள் உள்ளிட்டவர்கள் நன்மை அடைவார்கள்.\nஆதித்ய குருஜி செல்: 8870 99 8888\nவிகாரி வருடம் கார்த்திகை மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, மாதத் தொடக்கத்தில் உங்கள் ராசிக்கு 8-ம் இடத்தில் சனி, குரு, கேது ஆகிய மூன்று கிரகங்கள் இணைந்திருக்கின்றன. அஷ்டமத்தில் மாபெரும் கிரகங்கள் மூன்று சஞ்சரிக்கின்ற பொழுது, திடீர் திடீரென மாற்றங்கள் வந்து கொண்டேயிருக்கும். குறிப்பாக இடமாற்றம், ஊர் மாற்றம், உத்தியோக மாற்றம், இலாகா மாற்றம் என்று ஏதேனும் ஒரு மாற்றம் உருவாகலாம். வரும் மாற்றங்கள் உங்களுக்கு உகந்தது தானா என்பதை யோசனை செய்து ஏற்றுக்கொள்ளுங்கள்.\nஅஷ்டமத்துச் சனியின் ஆதிக்கம் இருப்பதால் உத்தியோகத்தில் மிகுந்த விழிப்புணர்ச்சியோடு செயல்பட வேண்டும். யாரிடமாவது நீங்கள் பொறுப்புகளை ஒப்படைத்தால் அது நடைபெறாமல் மீண்டும் உங்களிடமே திரும்பி வரலாம். தனுசில் சஞ்சரிக்கும் குருவின் பார்வை 2, 4, 12 ஆகி இடங்களிலும் பதிகிறது. எனவே பணப் புழக்கம் சிறப்பாகவே இருக்கும். ஆனால் விரயங்கள் அதைவிட அதிகமாக இருக்கும். தன்னம்பிக்கையும், தைரியமும் மிக்க நீங்கள் அதைச் சமாளித்து விடுவீர்கள். வீண் விரயங்களில் இருந்து விடுபட வேண்டுமானால், இதுபோன்ற காலங்களில் சுபவிரயங்களை மேற்கொள்வது நல்லது. தங்கம், வெள்ளி போன்ற விலை உயர்ந்த பொருட்களை வாங்குவது, வீடு கட்டுவது அல்லது வாங்குவது அல்லது கட்டியவீட்டைப் பழுது பார்ப்பது போன்றவற்றில் கவனம் செலுத்தலாம். ‘சரி.. இவற்றுக்கெல்லாம் பணம்வேண்டுமே.. வந்து சேருமா’ என்று நீங்கள் நினைக்கலாம்.\nஉங்கள் ராசிக்கு 2-ம் இடமான தன ஸ்தானத்தைக் குரு பார்ப்பதால், பணத்தை வைத்துக்கொண்டு காரியத்தைத் தொடங்க இயலாது. காரியத்தை தொடங்கிவிட்டால் பணம் ஏதாவது ஒரு வகையில் உங்களிடம் வந்து சேர்ந்துவிடும். அஷ்டமத்துச் சனியின் ஆதிக்கம் இருக்கும் பொழுது, உறவுகளோடு பகை பாராட்டக் கூடாது, அனுசரித்துதான் செல்ல வேண்டும். மாபெரும் கிரகங்களான சனி, கேது, குரு ஆகிய மூன்றும் பொதுவாக கூட்டுக்கிரகமாக அஷ்டமத்தில் உலா வரும்பொழுது மிகமிக கவனமுடன் செயல்பட வேண்டும்.\nஇம்மாதம் முருகப்பெருமானுக்கு உகந்த திருக்கார்த்திகை திருநாள் வருகிறது. அன்றைய தினம் அருகிலிருக்கும் முருகப்பெருமான் ஆலயம் சென்று அபிஷேக ஆராதனையில் கலந்து கொண்டு வாருங்கள். முருகன��� அருளால் முன்னேற்றப் பாதையில் ஏற்பட்ட தடைகள் அகலும்.\nஉங்கள் ராசிநாதன் சுக்ரன் வருகிற நவம்பர் 22-ந் தேதி அஷ்டம ஸ்தானத்தில் அடியெடுத்து வைக்கப் போகிறார். சுக்ரன், உங்கள் ராசிக்கு மட்டுமல்லாமல் 8-ம் இடத்திற்கும் அதிபதியானவர். 6-க்கு அதிபதி 8-ல் சஞ்சரிக்கும்பொழுது ‘கெட்டவன் கெட்டிடில் கிட்டிடும் ராஜயோகம்’ என்பதற்கு ஏற்ப எதிர்பாராத சில நல்ல தகவல்கள் இல்லம் தேடி வரலாம். குறிப்பாக உத்தியோகம் சம்பந்தமாக நீங்கள் ஏதேனும் புதுமுயற்சி செய்திருந்தால் அதில் வெற்றி கிடைக்கும். பணி நிரந்தரம் ஆகவில்லையே என்று கவலைப்பட்டவர்களுக்கு அது கைகூடும். எதிரிகளின் பலம் குறையும் இந்த நேரத்தில் புதிய முயற்சிகளில் வெற்றி கிடைக்கலாம்.\nஉங்கள் ராசிக்கு 2, 5 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் புதன். அவர் டிசம்பர் 3-ந் தேதி விருச்சிக ராசிக்கு செல்கிறார். சப்தம ஸ்தானத்திற்கு தனாதிபதி வரும்பொழுது வருமானம் திருப்திகரமாக இருக்கும். இல்லத்தில் மங்கல ஓசை கேட்கக்கூடிய வாய்ப்பும் உருவாகும். நீண்ட தூரப் பயணங்கள் அதிகரித்தாலும், அது பலன் தருவதாக அமையும். இக்காலத்தில் புத- ஆதித்ய யோகம் செயல்படுவதால் பிள்ளைகளின் மேற்படிப்பு அல்லது உத்தியோகம் சம்பந்தமாக எடுக்கும் முயற்சி கைகூடும். இம்மாதம் சனிக்கிழமை தோறும் ஆஞ்சநேயரை வழிபட்டு வருவது நல்லது.\nபணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:- நவம்பர்: 21, 22 டிசம்பர்: 2, 3, 6, 7, 13, 14, 15\nமகிழ்ச்சி தரும் வண்ணம்:- ஆனந்தா நீலம்.\nஅஷ்டமத்துச் சனியின் ஆதிக்கம் இருப்பதால், எதையும் ஒரு முறைக்குப் பலமுறை யோசித்துச் செய்வது நல்லது. உறவினர் பகை உருவாகாமல் பார்த்துக் கொள்ளுங்கள். மனக் குழப்பங்கள் அதிகரிக்கும். துணிந்து எந்த முடிவும் எடுக்கமுடியவில்லையே என்று கவலைப்படுவீர்கள். வாழ்க்கைத் தேவைகள் கடைசி நேரத்தில் பூர்த்தியாகும். பணப்பற்றாக்குறையால் ஒருசிலர் அருகில் இருப்பவர்களின் உதவியை நாட வேண்டியதிருக்கும். கணவன் - மனைவிக்குள் அனுசரித்துச் செல்வதன் மூலமே அமைதி காண இயலும். தாய்வழி ஆதரவும், உடன்பிறப்புகளின் ஒத்துழைப்பும் எதிர்பார்த்த அளவு கிடைக்குமா என்பது சந்தேகம்தான். பிள்ளைகளை உங்கள் மேற்பார்வையில் வைத்துக்கொள்ளுங்கள். பணிபுரியும் பெண்களுக்கு பொறுப்புகள் மாற்றப்படலாம். உடன்பணிபுரிபவர்களால் சில உபத்திரவங்கள் ஏற்பட்டு அகலும். சனிக்கிழமை தோறும் ஆதியந்தப் பிரபுவை வழிபடுவது நல்லது.\nஆண்டு பலன் - 2019\nரிஷப ராசிக்காரர்களுக்கு பிறக்க இருக்கும் புது தமிழ் வருடமான விகாரி ஆண்டு ஏற்கனவே உங்களுக்கு நடந்து கொண்டிருக்கும் சாதகமற்ற பலன்களை மாற்றியமைத்து நல்ல பலன்களை தருகின்ற ஒரு வருடமாக இருக்கும். ரிஷபத்திற்கு தற்போது கோட்சார நிலைமையில் எதையும் தடை செய்யும் அஷ்டமச் சனி அமைப்பு நடந்து கொண்டிருக்கிறது. இதனால் கைக்கெட்டியது வாய்க் கெட்டாத சில விஷயங்களை ரிஷபத்தினர் இப்போது அனுபவித்துக் கொண்டிருக்கிறீர்கள்.\nகுறிப்பாக இளைய பருவத்தினர் வாழ்க்கையில் செட்டில் ஆகாமல் செய்யக்கூடிய விஷயங்களை சனி செய்து கொண்டிருக்கிறார். பணம் என்றால் என்ன, உறவுகள், நட்புகள் எப்படிப்பட்டது, வேலை மற்றும் தொழிலில் இருக்கும் சிக்கல்கள் என்ன, வேலை கிடைப்பது எவ்வளவு கடினம், கிடைக்கும் வேலையை தக்க வைத்துக் கொள்வது எப்படி என்பது போன்ற விஷயங்களையும், ஆணுக்குப் பெண்ணையும், பெண்ணுக்கு ஆணையும் புரிய வைக்கும் சில விஷயங்களையும் எட்டில் இருக்கும் சனி தற்போது ரிஷப ராசிக்கு செய்து கொண்டிருக்கிறார்.\nஅதேநேரத்தில் ஏறத்தாழ இரண்டரை ஆண்டு காலம் கொண்ட அஷ்டமச்சனி அமைப்பில் கிட்டத்தட்ட 70 சதவிகித பகுதியை நீங்கள் கடந்து விட்டதால் இனிமேல் சாதகமற்ற பலன்கள் எதுவும் ரிஷபத்திற்கு இருக்கப் போவதில்லை. குறிப்பாக எட்டில் இருக்கும் சனிபகவான் கடந்த சில வாரங்களுக்கு முன் நடந்த ராகு-கேது பெயர்ச்சியால் கேதுவுடன் இணைந்து சூட்சும வலு அடைந்திருப்பதால் இனிமேல் உங்களுக்கு கெடுதல்களைச் செய்ய இயலாத நிலை மாறி நன்மைகள் தரும் நிலைக்கு மாறுவார்.\nஎனவே கடந்த காலங்களில் உங்களுக்கு இருந்து வந்த கெடுதலான நிலைமைகளும், எந்த ஒரு விஷயமும் முன்னேற்றமாக இல்லாமல் கிணற்றுக்குள் போட்ட கல்லாக இருந்த அமைப்பும் மாறி, பிறக்க இருக்கும் புதிய தமிழ் வருடமான விகாரி வருடத்தில் முன்னேற்றத்திற்கான பாதையில் ரிஷப ராசிக்காரர்கள் அடியெடுத்து வைக்கப் போகிறீர்கள். நடக்கும் அஷ்டமச் சனியால் மணவாழ்வில் சிக்கலுக்குள்ளானவர்கள், மண வாழ்க்கை அமையாதவர்கள் மற்றும் உறவினர்களிடையே கருத்து வேறுபாடுகள், சொத்துப்பிரச்சினை, பங்காளி தகராறு, வழக்கு, கோர்��்டு பிரச்சினை போன்றவைகள் இருந்தவர்களுக்கு இனிமேல் சாதகமான முடிவுகள் கிடைக்கும்.\nபுத்தாண்டின் ஆரம்பத்தில் ராகு-கேதுக்கள் சுபத்துவமாக இரண்டில் அமர்வதால் வேற்று மன, இன, மொழிக்காரர்களுடன் நெருக்கம் உண்டாகும். அவர்கள் மூலமாக நன்மைகள் இருக்கும். இஸ்லாமிய, கிறிஸ்தவ நண்பர்கள் உதவுவார்கள். சிலருக்கு அன்னிய மத, வேறு மாநில வாழ்க்கைத்துணை அமையும்.\nகுருபகவான் தற்போது மிகவும் நல்ல பலன்களை கொடுக்க கூடிய ஏழாமிடத்தில் அமர்ந்து ராசியைப் பார்த்துக் கொண்டிருக்கிறார்.\nஇதனால் இதுவரை இருந்து வந்த பொருளாதார சிக்கல்கள் நீங்கி தனலாபம், நிரந்தரமான வருமானம், நீடித்த பணவரவு ஆகிய பலன்கள் நடந்து இதுவரை இருந்த கஷ்டங்கள் அனைத்தும் சீராகப் போகிறது. வர இருக்கும் விகாரி வருடத்தில் உங்கள் உடல், மனம், பொருளாதார நிலைமைகள் அனைத்தும் சிறப்பாக இருக்கும் என்றால் அது மிகையாகாது.\nவருடத்தின் நடுப்பகுதியில் இருந்து கெடுபலன்கள் அனைத்தும் மாறி நல்ல நிலைமைக்கு செல்வீர்கள். புதுவருடம் உங்களுக்கு புத்துணர்ச்சியைத் தரும் என்பதில் சந்தேகம் எதுவும் இல்லை. பிறந்த ஜாதகப்படி கூடுதலான நல்ல அமைப்புகளையும் கொண்டிருந்தீர் களேயானால் மிகப்பெரிய முன்னேற்றம் இப்போது உங்களுக்கு இருக்கும். இந்த புத்தாண்டில் இருந்து உங்களின் அனைத்துப் பிரச்னைகளும் நல்லபடியாக முடிவுக்கு வந்து அதிர்ஷ்டம் தேடிவந்து உங்களிடம் ஒட்டிக் கொள்ளப் போகிறது.\nஇதுவரை முயற்சி செய்தும் நடைபெறாத பல விஷயங்கள் இனிமேல் தெய்வத்தின் அருளால் முயற்சி இல்லாமலேயே வெற்றி பெறும். பண வரவுகள் சரளமாகி குடும்பத்தில் பணப் பிரச்னைகள் எதுவும் இல்லாமல் நிம்மதி இருக்கும். எந்த ஒரு விஷயத்திலும் இதுவரை உங்களுக்கு இருந்து வந்த கவலைகள் குழப்பங்கள், உடல்நலக் குறைவு, கடன்தொல்லை மற்றும் எதிர்மறை எண்ணங்கள், தொழில்தேக்கம், அதிர்ஷ்டக்குறைவு, தடைகள், தாமதங்கள் போன்ற அனைத்தும் இனித் தீர்ந்து மிகவும் மேன்மையான காலம் ஆரம்பிக்கிறது.\nரிஷபத்தினர் உடலிலும் மனதிலும் புதுத் தெம்பு பிறக்கும். எங்கும் எதிலும் உற்சாகமாக இருப்பீர்கள். நினைத்த காரியங்கள் நினைத்த படியே நிறைவேறும். எதிரிகள் உங்களைக் கண்டாலே ஒளியும்படி இருக்கும். மறைமுக எதிரிகளைப் பற்றி நீங்கள் கவலைப்படத் தேவைய��ல்லை. சென்ற காலங்களில் வேலை செய்யும் இடத்தில் இருந்து வந்த அதிருப்திகளும் சஞ்சலங்களும் விரக்தியும் இனிமேல் இருக்காது.\nபதவிஉயர்வு கிடைக்கும். நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த சம்பள உயர்வும் பாக்கித்தொகையும் பெறுவீர்கள். பதவி உயர்வுடன் கூடிய இடமாற்றங்கள் உண்டு. பொதுவாழ்க்கையில் இருப்பவர்கள், ஊடகம் பத்திரிக்கை போன்ற துறையில் இருப்பவர்கள், கலைஞர்கள் உள்ளிட்டவர்களுக்கு இனி நன்மைகள் நடக்கும். பொருத்த மில்லாத வேலையில் இஷ்டமில்லாமல் இருந்த இளைஞர்களுக்கு மாற்றங்கள் உருவாகி நினைத்த மாதிரியான வேலை இனிமேல் கிடைக்கும்.\nஉங்களைப் பிடிக்காத மேலதிகாரி மாறுதலாகி உங்க ளுக்கு அனுசரணையானவர் அந்த இடத்திற்கு வருவார். அலுவலகத்தில் இருந்த பிரச்னைகள் மறையும். ஏற்கனவே தொழில் ஆரம்பித்து இன்னும் காலூன்ற முடியாமல் சிரமப்பட்டுக் கொண்டிருப்பவர்களுக்கு இந்த வருடம் தொழில் நல்ல முன்னேற்றமாக நடக்கும். அந்தஸ்து, மதிப்பு உயரும் நேரம் இது. அடுத்த வர்களால் கௌரவமாக நடத்தப்படுவீர்கள். சரியான வருமானம் இல்லாமல் அவதிப்பட்டுக்\nகொண்டிருந்தவர்களுக்கு இனிமேல் நிலையான ஒரு தொழில் அமைப்பு உருவாகி மாதாமாதம் நிரந்தர வருமானம் வரும்.\nபொருளாதார நிலை மிகவும் மேம்பாடானதாகவும் சரளமான பணவரவு இருந்து கொண்டே இருப்பதாகவும் அமையும். தொட்டது துலங்கும். இதுவரை வருமானம் இன்றி பணப்பற்றாக்குறையால் அவதிப் பட்டுக் கொண்டிருந்தவர்களுக்கு பணப் பிரச்னை இல்லாத அளவுக்கு நல்ல வருமானம் இருக்கும். நண்பர்களும், பங்குதாரர்களும் உதவிகரமாக இருப்பார்கள். ஏற்கனவே தொழில் ஆரம்பித்து இன்னும் காலூன்ற முடியாமல் சிரமப்பட்டுக் கொண்டிருப்ப வர்களுக்கு இந்த வருடம் முதல் தொழில் முன்னேற்றமாக நடக்கும்.\nகூட்டுத்தொழில் செய்யலாமா என்று யோசித்துக் கொண்டிருந்தவர்கள் தங்கள் தொழிலில் பங்குதாரர்களை சேர்த்துக் கொள்வதற்கு நல்ல நேரம் இது. அவர்கள் மூலம் முன்னேற்றங்கள் இருக்கும். அரசு தனியார்துறை ஊழியர்களுக்கு வருமானங்கள் சொல்லிக் கொள்ளும்படி இருக்கும். தொழிலாளர்களுக்கு வேலைப்பளு குறைந்து சம்பளஉயர்வு, பதவி உயர்வு போன்றவைகள் கிடைக் கும். தொழிற்சங்கங்களில் பதவியில் இருப்பவர்கள் பாராட்டுகளைப் பெறுவீர்கள். வீட்டில் மங்களநிகழ்ச்சிகள் நடைபெறும். இதுவரை திருமணம் ஆகாத இளைய பருவத்தினருக்கு திருமணம் நடைபெறும். நீண்ட காலமாக மகன், மகளுக்கு திருமணம் கூடி வரவில்லையே என்று வருத்தப்பட்டுக் கொண்டிருப்பவர்களுக்கு அந்தக்கவலை இப்போது நீங்கும்.\nகாதலிப்பவர்கள் பெற்றோர்கள் சம்மதத்துடன் நினைத்தவரை மணமுடிப்பீர்கள். முதல் வாழ்க்கை கோணலாகிப் போய் போலீஸ் கோர்ட் என்று திரிந்தவர்களுக்கு அனைத்துப் பிரச்னைகளும் நல்லபடியாக முடிந்து இரண்டாவது வாழ்க்கை அமைப்பு நல்லபடியாக உருவாகும். வெளிநாட்டில் படிக்கவோ வேலை செய்யவோ முயற்சி செய்தவர்களுக்கு வெற்றி கிடைக்கும். இந்த புத்தாண்டில் இடமாற்றங்கள் ஊர்மாற்றங்கள் வீடுமாற்றம் தொழில்மாற்றம் போன்றவைகள் நடக்கும். அந்த மாற்றங்கள் உங்கள் எதிர்காலத்திற்கு நல்லவைகளாகத்தான் இருக்கும் என்பதால் தயங்காமல் ஏற்றுக் கொள்ளுங்கள்.\nபெண்களுக்கு இது மிகச் சிறப்பான நன்மைகளைத் தரும் புத்தாண்டாகும். உங்களின் மதிப்பு உயரும். வேலைக்கு செல்லும் பெண்களுக்கு அலுவலகத்தில் இதுவரை இருந்த வந்த மறைமுக எதிர்ப்புகள் விலகும். தந்தையின் ஆதரவு கிடைக்கும். தந்தை வழி உதவிகள் நன்றாக இருக்கும். அப்பா வழி சொத்துக்கள் மூலம் ஆதாயம் உண்டு. தர்ம காரியங்கள் செய்ய முடியும். வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்க முடியும். கணவன் மனைவி உறவு நன்றாக இருக்கும். சகோதரர்கள் உதவுவார்கள். இந்த தமிழ்ப் புத்தாண்டு ரிஷபத்திற்கு திருப்பு முனையைத் தந்து முன்னேற்ற பாதையில் செல்ல வைக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.\nரிஷப ராசிக்காரர்களுக்கு தற்போதைய குருப்பெயர்ச்சியின் மூலம் குரு ஏழாமிடத்தில் இருந்து எட்டாமிடத்திற்கு மாறுகிறார். அஷ்டம குரு என்று சொல்லப்படும் எட்டாமிடம் நல்ல பலன்களை தருவதில்லை என்று ஜோதிடத்தில் சொல்லப்பட்டாலும் பாபக் கிரகங்கள் எட்டாமிடத்தில் தரும் கெடுபலன்களைப் போல சுப கிரகங்கள் ஒருபோதும் தருவதில்லை.\nமேலும் குரு உங்கள் ராசிக்கு எட்டுக்குடை யவனாகி முழுக்க நன்மைகளை மட்டுமே கொடுக்கும் கிரகம் அல்ல. அதோடு இம்முறை அவர் தனது சொந்த வீட்டில் ஆட்சி நிலையில் அமரப் போகிறார். எனவே அவர் ரிஷப ராசிக்கு இம்முறை எட்டாமிடத்தின் சுபத்துவ நல்ல விஷயங்களை மட்டும் தருவார்.\nஎட்டாமிடம் என்றாலே கடுமையான கெடுதல்கள் நடந்துவிடும�� எனத் தோன்றும். ஆயினும் ஒரு கிரகம் சுபமான அமைப்பில் எட்டில் அமரும்போது நல்ல பலன்களை மட்டுமே செய்யும். பாப கிரகம் எட்டில் இருந்தால் கண்டிப்பாக கெடுதல் செய்யும். அதன்படி கடந்த முறை எட்டில் சனி அமர்ந்து அஷ்டமச் சனி நடப்பதால் கடந்த இரண்டரை வருடங்களாக ரிஷபத்தினர் வயதுக்கேற்ற வகையில் கடுமையான சிக்கல்களை சந்தித்துக் கொண்டிருக்கிறீர்கள்.\nதற்போது குரு எட்டில் மாறினாலும், ஆட்சி வீட்டில் அமரப்போவதால், எட்டாம் இடத்தின் நல்ல பலன்களான, தூரத்தில் இருப்பதால் லாபம், வெளிநாடு, வெளிமாநில மேன்மை, திடீர் அதிர்ஷ்டம், அதிக முயற்சி இல்லாமலேயே பணம் கிடைத்தல் போன்ற நல்ல பலன்களை ரிஷபத்தினர் அடைவீர்கள்.\nஇன்னும் சில வாரங்களில் வரும் ஜனவரி 24ம் தேதி ரிஷபராசிக்கு அஷ்டமச் சனி எனப்படும் மிகவும் சாதகமற்ற, கெடுதலான நேரம் முடியப் போகிறது. கடந்த 2017, 2018, மற்றும் 2019-ம் ஆண்டுகள் ரிஷப ராசிக்கு மிகுந்த துயரத்தை தந்த வருடங்கள் ஆகும். இது போன்றதொரு சாதகமற்ற விளைவினை அஷ்டம குரு ஒருபோதும் தராது.\nஎந்த ஒரு ராசிக்கும் துன்பங்கள் தொடர்ந்து கொண்டே இருக்க முடியாது. ஒரு மனிதனுக்கு நன்மைகளும், தீமைகளும் கலந்துதான் வர வேண்டும் என்பதன் அடிப்படையில், அஷ்டமச்சனி முடிந்தபிறகும் அதே போன்ற துயரங்கள் இன்னொரு முறை ரிஷபத்திற்கு வரப்போவதில்லை. இன்னும் முக்கியமாக ஒருவருக்கு அஷ்டமச்சனி முடிந்த பிறகு வாழ்க்கை செட்டில் ஆகும் என்பதும் ஒரு விதி. அதன்படி 2020ம் வருடம் பிறந்த பிறகு ரிஷப ராசியினர் அவரவர் வயதுக்கேற்ற நல்ல பலன்களை அனுபவிப்பீர்கள்.\nகுறிப்பாக இதுவரை வாழ்க்கையில் செட்டில் ஆகாத இளைஞர்கள் இனிமேல் நிலை கொள்வீர்கள். கடந்த கால சோதனைகள் மீண்டும் வரவே வராது. எனவே எட்டில் இருக்கும் குரு கண்டிப்பாக உங்களுக்கு தொல்லைகளை தரப் போவதில்லை. எட்டாம் இடம் என்பது மாறுதல்களை குறிக்கக்கூடிய ஒரு இடம் என்பதால் இதுவரை சாதகமற்ற நிலைகளில் இருந்தவர்களுக்கு ஒரு நல்ல விதமான மாற்றத்தை குரு கொடுத்தருள்வார். எனவே எந்த வகையில் பார்த்தாலும் ரிஷப ராசிக்கு மாற்றங்களை மட்டும் கொடுத்து அதன்மூலம் முன்னேற்றங்களை தருகின்ற ஒரு சிறப்பு குருப்பெயர்ச்சியாக இது இருக்குமே தவிர ஒருபோதும் உங்களுக்கு கெடுதல்களை கண்டிப்பாக தரப் போவதில்லை.\nஇன்னும் குறிப்பாக ச��ல்லப் போவோமேயானால் இதுவரை செயல்படாத அதிர்ஷ்டம் இனிமேல் குருவின் தயவால் செயல்படப் போகும் காலம் இது. இதுவரை முயற்சி செய்தும் தோல்வி அடைந்த விஷயங்கள் இனி அதிக முயற்சி இன்றி அதிர்ஷ்டத்தின் துணையுடன் முழுமையாக வெற்றி அடையும். நல்ல விளைவுகளை நீங்கள் உணருவீர்கள்.\nரிஷபத்தினருக்கு எதிர்கால நன்மைக்கான மாற்றங்கள் நடக்க இருக்கும் காலம் இது. இருக்கும் இடத்தை விட்டு வெளியே சென்றால் ஒளிமயமான எதிர்காலம் காத்துக் கொண்டு இருக்கிறது என்பதை அறியாமல் தயங்கித், தயங்கி ஒரே இடத்தில் உழன்று கொண்டு இருப்பவர்களை கிரகங்கள் இதுபோன்ற நேரங்களில்தான் பிடரியில் உதைத்து வெளியே தள்ளும்.\nஅப்போதைக்கு அது கசப்பானதாகவும், வாழ்க்கையே இருண்டு விட்டதாகத் தோன்றினாலும் சிலகாலம் கழித்துத்தான் எல்லாம் நன்மைக்கே என்று நம் அறிவுக்குப் புலப்படும். அதன் பிறகுதான் நடந்தது கடவுள் செயல் என்பது புரியும்.\nஎனவே எதிர்காலத்தில் நீங்கள் மிகவும் நன்றாக இருக்கக்கூடிய சூழலுக்கு மாறுவதற்கான ஆரம்ப கட்ட அடிப்படை நிகழ்வுகள் இப்போது உங்களுக்கு நடக்கும். எனவே, கிரகங்கள் தரப்போகும் மாற்றத்தை முழுமனதோடு ஏற்றுக் கொண்டு அதற்குத் தயாராகுங்கள்.\nகுருவின் பார்வை பலம்தான் ஜோதிடத்தில் மிக முக்கியமாக சொல்லப்படுகிறது. இருக்கும் இடத்தை விட பார்க்கும் இடத்தை வளப்படுத்துபவர் குரு என்பதால் இம்முறை அவர் பார்க்கக்கூடிய 12, 2, 4 ஆகிய மூன்று பாவகங்களின் மூலம் ரிஷப ராசிக்காரர்களுக்கு நன்மை ஏற்படும்.\n12-ஆமிடம் வெளிநாடு, வெளிமாநிலம் போன்ற இடங்களைக் குறிக்கும் என்பதால் இந்த குருப்பெயர்ச்சிக்கு பிறகு தூர இடங்களில் வேலைக்கு செல்வதற்கு காத்துக் கொண்டிருந்தவர்கள் மற்றும் அதற்கான முயற்சிகளில் இருந்தவர்களுக்கு நன்மைகள் உண்டாகும். ஏற்கனவே வெளிநாடு, வெளிமாநிலத்தில் இருப்பவருக்கு நல்ல பலன்கள் உண்டு.\nவெளிநாட்டில் இருந்தாலும் அங்கும் சரியான வேலை அமையாமல் திண்டாடிக் கொண்டிருந்த இளைஞர்களுக்கு அவர்கள் விரும்பிய வண்ணம் வேலை கிடைக்க இருக்கிறது. ஏற்கனவே இருந்து வந்த வேலையில் இருந்து வந்த தொந்தரவுகள் நீங்க போகிறது. உங்களைப் புரிந்து கொள்ளாமல் தொல்லை கொடுத்துக் கொண்டிருந்த மேலதிகாரி இனி உங்களை புரிந்து கொண்டு சாதகமான வகையில் நடந்து கொள்வா��் அல்லது அந்த அதிகாரி மாறுதல் ஆவார்.\nதனம், வாக்கு, குடும்ப ஸ்தானமாகிய இரண்டாம் இடத்திற்கு குருவின் பார்வை கிடைப்பதால் இதுவரை பொருளாதார பிரச்சினையில் சிக்கி இருந்தவர்கள், நல்ல வேலை கிடைக்காமல் இருந்தவர்கள், நிரந்தர வேலை இல்லாதவர்கள், மனதிற்கு பிடிக்காத தொழில் அமைப்புகளில் இருந்தவர்களுக்கு இந்த குருப் பெயர்ச்சியின் மூலம் மாற்றம் உண்டாகி நல்ல பலன்களும், பணவரவும் உண்டாகும்.\nகுடும்ப ஸ்தானமான 2-ம் வீட்டை குரு தன்னுடைய ஆட்சி வீட்டிலிருந்து பார்ப்பதால், இளைய பருவத்தினருக்கு இப்போது திருமணம் நடைபெறும். இதுவரை குடும்பம் அமையாமல் இருப்பவர்கள் குடும்பஸ்தனாக முடியும். எதிர்கால வாழ்க்கைத் துணையை இந்த குருப்பெயர்ச்சியின் மூலமாக உங்களில் சிலர் அடையாளம் காண்பீர்கள்.\nகுருவின் இரண்டாம் வீட்டு பார்வையால் வாக்குப்பலிதம் உண்டாகும் என்பதால் ஒருவருக்குக் கொடுக்கும் வாக்குறுதியை உங்களால் காப்பாற்ற முடியும். இந்த அமைப்பின் மூலம் பணவரவு நிலையாகி சம்பளம் மூலமாகவோ, இதர வருமானம் மூலமாகவோ வருமானம் வந்து வீட்டுக்கடன், வாகனக்கடன் போன்றவற்றை சொன்ன தேதிக்கு கட்ட முடியும். எனவே இந்த குருப் பெயர்ச்சியின் மூலம் உங்களுக்கு கடன் தொல்லைகள் இருக்காது\nகுருவின் அதி உன்னத சுப பார்வை நான்காம் வீட்டில் படுவதால் இதுவரை வசதியற்ற வீட்டில் இருப்பவர்கள், வசதியான வீட்டுக்கு மாறுவீர்கள். வாடகை வீட்டில் இருப்பவர்கள் சொந்த வீடு வாங்கவோ அல்லது குத்தகைக்கு செல்லவோ முடியும். சிலர் இதுவரை காற்றோட்டமில்லாத மிகச் சிறிய வீட்டில் கூண்டுக்குள் அடைபட்டு இருந்தது போன்ற நிலை மாறி நல்ல விசாலமான காற்றோட்டமான வீட்டிற்கு மாறுவீர்கள்.\nஉங்களில் சிலருக்கு சொந்த வீடு பாக்கியம் அமைகிறது. வங்கிக் கடன் பெற்று வீடு அமையும். வீடு வாங்குவது கனவாகவே இருந்தவர்களுக்கு இந்த குருப் பெயர்ச்சியின் மூலமாக நல்ல வீடு அமையும். சிலர் வீடு கட்ட ஆரம்பிப்பீர்கள். வாகன மாற்றம் உண்டு. செலவு வைத்துக் கொண்டிருந்த வாகனங்களை மாற்றிவிட்டு புதிய வாகனம் வாங்கி ரிப்பேர் செலவு இல்லாமல் இருப்பீர்கள். பெண்களுக்கு இது மிகவும் நல்ல காலகட்டமாகும். சமீபத்திய ஆண்டுகளில் அஷ்டமச் சனியின் ஆதிக்கத்தினால் இழப்புகளையும், துயரங்களையும் சந்தித்த உங்களுக்கு இந்த குருப்பெயர்ச்சி ஒரு நல்ல மாற்றத்தை தந்து மனதை மிகவும் சந்தோஷமுடன் வைத்திருக்கும்..\nவேலை செய்யும் பெண்கள் அலுவலகத்தில் நிம்மதியான சூழ்நிலையை உணர்வீர்கள். தொந்தரவு செய்து கொண்டிருந்த சிலரின் கை தாழ்ந்து உங்களுடைய கை ஓங்கும். வீட்டிலும் பணியிடங்களிலும் எல்லா வகையிலும் நல்ல மாற்றங்கள் வந்து ஒரு நிம்மதியான சூழலை பெண்கள் உணர்வீர்கள்.\nஅரசு ஊழியர்களுக்கு இந்தக் குருப் பெயர்ச்சியால் நன்மைகள் உண்டு. குறிப்பாக அதிகாரமிக்க காவல்துறை மற்றும் நீதித் துறையில் இருப்பவர்களுக்கும், அமைச்சர்கள், நீதியரசர்கள், உயர் அதிகாரிகளின் அலுவலகங்களில் பணி புரிபவர்களுக்கும் நல்ல பலன்கள் நடக்கும். வெகுநாட்களாக எதிர்பார்க்கும் குடியுரிமை கிடைக்கும். தாய் தந்தையை பார்க்க தாய்நாடு வந்து திரும்பலாம்.\nபொதுமக்கள் தொடர்பான பணிகளில் இருப்பவர்கள், பொதுவாழ்வில் இருக்கும் அரசியல்வாதிகள் ஆகியோருக்கு இது கூடுதல் நன்மைகளைத் தரும். அரசியல்வாதிகளுக்கு அதிகாரப் பதவிகள் தேடி வரும். சினிமா, தொலைகாட்சி, பத்திரிகை போன்ற ஊடகத் துறையினருக்கு எந்த பாதிப்பும் இருக்காது. மாறாக நன்மைகள் அதிகம் இருக்கும். மொத்தத்தில் எப்படிப் பார்த்தாலும் இந்த குருபெயர்ச்சி ரிஷப ராசிக்கு நன்மைகளை தவிர தீமைகளைத் தராது.\nரிஷபத்தினர் ஸ்ரீதட்சிணாமூர்த்திப் பெருமானுக்கு வியாழக்கிழமை தோறும் விரதம் இருப்பதும், வியாழன்தோறும் அவரை பூஜித்து வழிபடுவதும், ஜன்ம நட்சத்திரம் அன்று ஆலங்குடி, சென்னை பாடி திருவலிதாயம், வட ஆலங்குடி என அழைக்கப்படும் போரூர் ஈஸ்வரன் கோவில், திருச்செந்தூர் போன்ற குரு ஸ்தலங்களுக்கு சென்று அவரை ஆராதிப்பதும் அதிர்ஷ்டங்களை அள்ளித் தரும்.\nநவகிரகங்களை சுற்றி வரும் போது பலரும் “வேயுறு தோளிபங்கன்...” எனத் தொடங்கும் கோளாறு திருப்பதிகத்தை பாடுவார்கள். அப்பாட்டை அங்கு பாடக்கூடாது. எல்லாம் வல்ல ஈசன் என் உள்ளத்தில் இருக்கும் போது “நாள் என்னை என்ன செய்துவிட முடியும். கோள்கள் என்ன செய்துவிட முடியும்” என்று தான் சம்பந்தர் பாடுகிறார். எனவே கோளாறு பதிகத்தை சிவன் சன்னதியில்தான் பாடவேண்டும்.\nஆதித்ய குருஜி செல்: 8870 99 8888\nதிருக்கணிதப் பஞ்சாங்கப்படி வரும் மார்ச் மாதம் (7-3-2019) முதல் ஏறத்தாழ ஒன்றரை ஆண்டு காலம்\nரிஷப ராசிக்���ாரர்களுக்கு இதுவரை சாதகமான மூன்றாம் இடத்தில் இருந்து வந்த ராகு அங்கிருந்து மாறி தனம், வாக்கு, குடும்பம் எனப்படும் இரண்டாமிடத்தில் இன்னும் ஒன்றரை வருடங்களுக்கு இருக்கப் போகிறார். அவரின் துணைக் கிரகமான கேது, தற்போது இருக்கும் ஒன்பதாமிடத்தில் இருந்து அஷ்டமஸ்தானம் எனப்படும் எட்டாமிடத்திற்கு வருவார்.\nநமது மூலநூல்கள் இரண்டு, எட்டாம் இடங்களில் ராகு, கேதுக்கள் இருப்பதை சிறப்பான ஒரு அமைப்பாகச் சொல்லவில்லை. இரண்டில் இருக்கும் ராகுவால் தனம், வாக்கு, குடும்பம் எனப்படும் மூன்றும் பாதிக்கப்படும் என்றும், இந்த ஸ்தானத்தில் ராகு அமர்வதன் மூலம் ஒருவருக்கு பொருளாதார சிக்கல்களும், வாக்குறுதி பலிக்காத நிலையும், குடும்பத்தில் பிரச்சினைகளும் இருக்கும் எனவும் நமது ஞானிகளால் சொல்லப்பட்டிருக்கிறது.\nஇருப்பினும் கோட்சாரபலன்களில் எதையும் மேலோட்டமாகச் சொல்லாமல் நுட்பமாக கணித்துச் சொல்லியே பழக்கப்பட்ட நான் இம்முறை ராகுவின் இந்தப் பெயர்ச்சிப் பலனை ரிஷப ராசிக்காரர்களுக்கு இரண்டு நிலைகளாகப் பிரித்துச் சொல்லுவேன்.\nமுதலாவதாக சென்ற குருப்பெயர்ச்சியின் மூலமாக குரு தற்போது ஏழாமிடத்தில் இருந்து உங்கள் ராசியைப் பார்த்துக் கொண்டிருப்பதால் உங்களால் எதையும் சமாளிக்க முடியும். அடுத்து வரும் நவம்பர் மாதம் முதல் குரு எட்டாமிடத்திற்கு மாறி அஷ்டமச்சனியாக இப்போது உங்கள் வளர்ச்சியைத் தடுத்துக் கொண்டிருக்கும் சனியுடன் இணைந்து, அவரை சுபத்துவப்படுத்தி சனியின் கெடுதல்களில் இருந்து உங்களை காத்து அருள்வார்.\nஅதைவிட மேலாக சனியுடன் இணையும் குரு, தனது ஏழாம் பார்வையால் ராகுவையும் பார்த்து புனிதப்படுத்துவார் என்பதால், முதல் ஆறு மாதங்களுக்குப் பிறகு ரிஷப ராசியினருக்கு ராகு, கேது பெயர்ச்சியாலும், அஷ்டமச் சனியினாலும் பாதிப்புகள் இருக்காது. எனவே ரிஷபத்தினர் எவ்விதமான பின்னடைவுகளும் இல்லாமல் நிச்சயமாக இந்த ராகு-கேதுப்பெயர்ச்சிக் காலத்தை கடந்து விட முடியும்.\nகுருவின் பார்வையை பிற்பகுதி ஒருவருடம் முழுவதும் ராகு பெறுவதால் கெடுபலன்கள் எதையும் ரிஷப ராசிக்கு ராகுவால் தர இயலாது. அதேபோல அஷ்டமஸ்தானம் எனப்படும் எட்டாம் வீட்டில் பாபக்கிரகங்கள் அமர்வது கெடுபலன்களைத் தரும் என்று நமது மூல நூல்கள் சொல்லுவதால் கேது எட்டில் இருப்பதும் ஒரு சாதகமற்ற நிலைமைதான்.\nஆயினும் குருவின் இணைவைப் பெற்ற கேது கெடுதல்களை செய்யமாட்டார் என்ற விதிப்படியும், தனுசில் அமரும் கேது நல்லபலன்களை மட்டுமே தருவார் என்ற விதிப்படியும் அஷ்டம கேது அப்படி ஒன்றும் பெரிய கெடுபலன்களை ரிஷபத்திற்குத் தந்துவிடப் போவதில்லை.\nஅதேநேரத்தில் எட்டாமிடம் சூதாட்டம், பங்குச்சந்தை, எம்.எல்.எம். எனப்படும் மல்டிலெவல் மார்க்கெட்டிங் போன்ற பண இரட்டிப்பு விஷயங்களைக் குறிப்பிடும் இடம் என்பதால் இது போன்ற துறைகளில் உங்கள் பணத்தை முதலீடு செய்து ஏகப்பட்ட லாபங்களை சம்பதிக்கலாம் என்று ஆசை காட்டி கேது மோசம் போகச் செய்வார்.\nஎனவே இந்த ராகு-கேது பெயர்ச்சிக் காலத்தின் முழுமையான ஒன்றரை வருட காலத்திற்கும் சூதாட்டம், பங்குச்சந்தை போன்ற விஷயங்களில் அதிக ஆர்வம் காட்டாமல், அதிகவட்டிக்கு ஆசைப்படாமல், சுலபமாக பணம் சம்பாதிக்கலாம் என்று தூண்டில் போடப்படும் விஷயங்களில் பணத்தை முதலீடு செய்ய வேண்டாம். இதன் மூலம் எட்டாமிடத்து கேது ஏமாற்றங்களைத் தருவார்.\nஏற்கனவே பங்குச்சந்தை துறையில் இருப்பவர்கள் அகலக்கால் வைக்காமல், அதிகமான முதலீடு செய்யாமல் கவனமுடன் இருப்பது நல்லது. மேலும் லாட்டரி போன்ற சூதாட்டங்களில் அதிகமாக ஈடுபட்டு பணத்தை இழக்கும் அமைப்பு இருப்பதால் லாட்டரி, கிரிக்கெட் போன்ற சூதாட்டங்களின் பக்கம் தலை வைத்துப் படுகாமல் இருப்பது உங்கள் பணத்திற்குப் பாதுகாப்பு.\nகுறிப்பாக பணியிலிருந்து ஓய்வுபெற்றவர்கள், சீனியர் சிட்டிசன் எனப்படும் முதியவர்கள், மற்றும் ஏதேனும் ஒருவழியில் ஒரு பெரியதொகை கிடைக்கப்பெற்று அதை முதலீடு செய்து வட்டி மூலம் வாழ்க்கை நடத்த விரும்புபவர்கள் அதிக வட்டிக்கு ஆசைப்படாமல் பொதுத்துறை வங்கிகள் போன்ற நம்பகமான அமைப்புகளில் மட்டும் டெபாசிட் செய்து வாழ்க்கை நடத்துவது நல்லது.\nபேராசைப்பட வைத்து இருப்பதையும் இழக்க வைப்பவர் அஷ்டமகேது என்பதால் இந்த ராகு கேது பெயர்ச்சியில் பண விவகாரங்கள் அனைத்திலும் கூடுதல் விழிப்புடன் இருங்கள். அஷ்டமச் சனி நடப்பதால்; அரசு தனியார்துறை பணியாளர்கள் அதிகாரிகளை பகைத்துக் கொள்ள வேண்டாம். அவர்கள் சொல்வதை கேட்டு நடந்து கொள்வது நல்லது. அலுவலகங்களில் உங்களைப் பிடிக்காதவர்கள் கை ஓங���கும் சூழ்நிலை வரலாம். சில நேரங்களில் சுவர்களுக்கு கூட கண்களும் காதுகளும் இருக்கிறது என்பதை புரிந்து கொள்ளுங்கள். உடன் வேலை செய்பவர்களிடம் வீண் அரட்டை, மேல் அதிகாரியின் செயல் பற்றிய விமரிசனங்கள் போன்ற விஷயங்களை தவிருங்கள்.\nசொந்தத்தொழில் செய்பவர்களுக்கும், வியாபாரிகளுக்கும் விவசாயிகளுக்கும் இந்தப்பெயர்ச்சி கெடுபலன்கள் எதுவும் தராது. கடன்கள் கட்டுக்குள் இருக்கும். சிலர் புதிய கடன்களை வாங்கி பழைய கடன்களை அடைப்பீர்கள். சிலருக்கு அலைச்சல்களும் மந்த நிலையும் ஒருபுறம் இருந்தாலும் இன்னொரு புறம் தொழில் முன்னேற்றமும் வருமானமும் கண்டிப்பாக இருக்கும்.\nஎட்டில் சனி, இரண்டில் ராகு எனும் கிரக நிலையால் சிலர் தேவையற்ற விஷயங்களில் மாட்டிக் கொண்டு உங்களுடைய நல்ல பெயரைக் கெடுத்துக் கொள்வீர்கள். தேவையற்றவர்களுக்கு ஜாமீன் போடுவது மற்றும் எவருக்காகவும் கியாரண்டி தருவது இப்போது கூடாது. அதனால் சிக்கல்கள் வரலாம். பல நாள் சேர்த்து வைத்த நற்பெயர் ஒரு சில நிமிட செயல்களால் கெடக்கூடும் என்பதால் கவனமாக இருங்கள்.\nவீண்விவகாரங்களில் தலையிடுவதும் அடுத்தவர்களுக்காக பரிந்து பேசி வம்பை விலைக்கு வாங்குவதும் இந்த காலகட்டங்களில் நடைபெற்று விரோதங்கள் வரும் என்பதால் எங்கும் எதிலும் எச்சரிக்கை தேவை. சிலருக்கு பயணம் சம்பந்தமான வேலைகள் அமைந்து அலைச்சல்களும் பிரயாணங்களும் அதிகமாக இருக்கும். பயணங்களால் லாபமும் இருக்கும்.. உறவினர்களிடம் சுமூகமான உறவு ஏற்படுவது கடினம்.\nபெண்களுக்கு இந்தப்பெயர்ச்சி நல்ல பலன்களைத்தான் அதிகம் தரும். இதுவரை உங்களை புரிந்துக் கொள்ளாத கணவர் இனிமேல் உங்களை புரிந்து கொண்டு, உங்கள் மனம் போல் நடந்து கொள்ள ஆரம்பிப்பார். பிள்ளைகள் உங்களின் கஷ்டங்களைப் புரிந்து கொள்வார்கள். வேலை செய்யும் இடங்களில் மதிப்பும், மரியாதையும் கிடைக்கும். உங்களின் அந்தஸ்து உயரும். கூட்டுக் குடும்பத்தில் மருமகளின் பேச்சு மாமியாரால் ஏற்கப்படும்.\nகூடுமானவரை நேர்வழியிலேயே செல்ல முயற்சி செய்யுங் கள். குறுக்குவழி வேண்டாம். அரசுத்துறை, தனியார்துறை ஊழியர்கள் மேல்வருமானத்திற்கு ஆசைப்பட்டு விதிகளை மீறி யாருக்கும் சலுகை காட்ட வேண்டாம். மேலதிகாரிகளுக்கு தெரியாமல், அவர்களின் எழுத்துப்பூர்வமான அ��ுமதி இல்லாமல் எதுவும் செய்யாதீர்கள். பின்னால் தொந்தரவுகள் வருவதற்கு வாய்ப்புகள் உள்ளன. அஷ்டமச் சனி விலக இன்னும் ஒரு வருடம் இருப்பதால் அனைத்திலும் கவனம் தேவை.\nபேச்சின் மூலம் வாழ்க்கை நடத்துபவர்களுக்கு மந்தநிலை இருக்கும். ஆசிரியர் பணி, பேச்சாளர்கள், மார்க்கெட்டிங் துறையினர், கவுன்சிலிங் செய்பவர்கள் வழக்குரைஞர்கள் போன்றவர்களுக்கு தீவிர முயற்சிக்குப் பின்பே காரியங்கள் நடக்கும். யாருக்காவது பரிதாபப்பட்டு உதவி செய்து அதனால் நீங்கள் சிக்கலில் மாட்டிக் கொள்ளும் அமைப்பு இருப்பதால் யாருக்கும் எதற்காகவும் ஜாமீன் போட வேண்டாம்.\nயாருக்கும் எதுவும் செய்து தருவதாக தேவையில்லாத வாக்குறுதியும் கொடுக்க வேண் டாம். குறிப்பிட்ட சிலருக்கு சகோதர சகோதரிகளுக்கு உதவி செய்யும்படி இருக்கும். சகோதரிகளால் செலவு உண்டு. என்னதான் செய்தாலும் அண்ணன் எனக்கு ஒன்றுமே செய்யவில்லை என்று தங்கைகள் குறை சொல்வதையும் கேட்டு சகித்துக் கொள்ள வேண்டியிருக்கும்.\nபொதுவில் ரிஷபத்திற்கு இந்த ராகு, கேது பெயர்ச்சியில் சுமாரான பலன்கள்தான் என்றாலும் ராகு, கேதுக்கள் குருவின் பார்வை, இணைவு என்ற நல்ல அமைப்பில் இருப்பதாலும் சனி, கேது இருவரும் சுபத்துவ, சூட்சும வலு அடைவதாலும் அனைத்தையும் சமாளிப்பீர்கள் எனபது உறுதி.\nஅஷ்டமச்சனி நடப்பில் உள்ளதால் அருகில் இருக்கும் பழமையான ஈஸ்வரன் கோவிலில் அருள்பாலிக்கும் காலபைரவருக்கு சனிக்கிழமை தோறும் மண் அகல்விளக்கில் நல்லெண்ணெய் தீபம் ஏற்றி வழிபட்டு வாருங்கள். வாழ்வில் ஒருகுறையும் வராமல் சனியின் குருநாதராகிய காலபைரவப் பெருமான் உங்களைப் பாதுகாப்பார்.\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541318556.99/wet/CC-MAIN-20191216065654-20191216093654-00312.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ndtv.com/tamil/search/finance-minister-nirmala-sitharaman", "date_download": "2019-12-16T07:28:09Z", "digest": "sha1:QSIKHNALOGTU2TETXKQD5XEO4L5L2DTL", "length": 8437, "nlines": 103, "source_domain": "www.ndtv.com", "title": "NDTV: Latest News, India News, Breaking News, Business, Bollywood, Cricket, Videos & PhotosNDTV: Latest News, India News, Breaking News, Business, Bollywood, Cricket, Videos & Photos", "raw_content": "\n என்று யாரும் கேட்கவில்லை - நிதியமைச்சரை தாக்கிய ராகுல் காந்தி\nஎதிர்கட்சியைச் சேர்ந்த எம்.பி ஒருவர், “நீங்களும் வெங்காயம் சாப்பிடுவீர்கள்தானே, உங்களுக்கும் அதன் பாதிப்பு தெரியுமல்லவா, உங்களையும் கூட அது பாதிக்குமல்லவா\nநான் மோசமான நிதி அமைச்சரா… விமர்சனத்திற்கு பதில் அளித்த நிர்மலா சீதாராமன்\nஎன்னை மிக மோசமான நிதி அமைச்சர் என்று கூறுகிறார்கள். அவர்கள் எனது பதவிக்காலத்தை முடிக்கக் கூட காத்திருக்கவில்லை.\nWatch: மயங்கி விழுந்த பெண் போலீஸ்… மேடையிலிருந்து பதறிவந்த President, Finance Minister\nபெண் போலீஸ் நல்ல உடல்நிலையுடன் தான் இருக்கிறார் என்பதை அறிந்த பின்னர்தான் தலைவர்கள், அங்கிருந்து புறப்பட்டனர்.\nManmohan - Raghuram இருந்தப்ப வங்கிகள் எப்படி இருந்துச்சு..\nFinance Minister Nirmala Sitharaman - ரகுராம் ராஜன் ஆர்பிஐ கவர்னராகவும் இருந்தபோதுதான் இந்திய பொதுத் துறை வங்கிகள் மிகவும் சிரமப்பட்டன\nநரசிம்ம ராவ் -மன்மோகன் சிங் கொள்கையை பின்பற்றுங்கள் : நிதியமைச்சரின் கணவர் பாஜகவுக்கு அறிவுரை\nபொருளாதார சிந்தனையில் உள்ள பலவீனத்தை நீக்குங்கள். இல்லையெனில் தொலைக்காட்சி மற்றும் வாட்ஸ் அப்களில் கூச்சலிடும் ஆய்வாளர்களின் சிந்தனைதான் பாஜகவுக்கு தொடர்ந்து கிடைக்கும்\n என்று யாரும் கேட்கவில்லை - நிதியமைச்சரை தாக்கிய ராகுல் காந்தி\nஎதிர்கட்சியைச் சேர்ந்த எம்.பி ஒருவர், “நீங்களும் வெங்காயம் சாப்பிடுவீர்கள்தானே, உங்களுக்கும் அதன் பாதிப்பு தெரியுமல்லவா, உங்களையும் கூட அது பாதிக்குமல்லவா\nநான் மோசமான நிதி அமைச்சரா… விமர்சனத்திற்கு பதில் அளித்த நிர்மலா சீதாராமன்\nஎன்னை மிக மோசமான நிதி அமைச்சர் என்று கூறுகிறார்கள். அவர்கள் எனது பதவிக்காலத்தை முடிக்கக் கூட காத்திருக்கவில்லை.\nWatch: மயங்கி விழுந்த பெண் போலீஸ்… மேடையிலிருந்து பதறிவந்த President, Finance Minister\nபெண் போலீஸ் நல்ல உடல்நிலையுடன் தான் இருக்கிறார் என்பதை அறிந்த பின்னர்தான் தலைவர்கள், அங்கிருந்து புறப்பட்டனர்.\nManmohan - Raghuram இருந்தப்ப வங்கிகள் எப்படி இருந்துச்சு..\nFinance Minister Nirmala Sitharaman - ரகுராம் ராஜன் ஆர்பிஐ கவர்னராகவும் இருந்தபோதுதான் இந்திய பொதுத் துறை வங்கிகள் மிகவும் சிரமப்பட்டன\nநரசிம்ம ராவ் -மன்மோகன் சிங் கொள்கையை பின்பற்றுங்கள் : நிதியமைச்சரின் கணவர் பாஜகவுக்கு அறிவுரை\nபொருளாதார சிந்தனையில் உள்ள பலவீனத்தை நீக்குங்கள். இல்லையெனில் தொலைக்காட்சி மற்றும் வாட்ஸ் அப்களில் கூச்சலிடும் ஆய்வாளர்களின் சிந்தனைதான் பாஜகவுக்கு தொடர்ந்து கிடைக்கும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541318556.99/wet/CC-MAIN-20191216065654-20191216093654-00312.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ottrancheithi.com/?cat=14280", "date_download": "2019-12-16T08:54:40Z", "digest": "sha1:TPLRXDPFXDS4T47KHSN5PLT2I64SEJV4", "length": 8925, "nlines": 134, "source_domain": "www.ottrancheithi.com", "title": "சமையல் | Ottrancheithi", "raw_content": "\nநடிகர் & நடிகைகள் புகைப்படங்கள்\nநடிகர் & நடிகைகள் புகைப்படங்கள்\nநடிகர் & நடிகைகள் புகைப்படங்கள்\nநுங்கம்பாக்கத்தில் 2 வது கிளை : அல்சபி ஆம்பூர் பிரியாணி உணவகம்..\nஅல்சபி ஆம்பூர் பிரியாணி உணவகத்தின் 2 வது கிளை - சென்னை நுங்கம்பாக்கத்தில்திறக்கப்பட்டுள்ளது. சுமார் 25 ஆண்டுகள் பாரம்பரியம் மிக்க, ஆம்பூரின் புகழ் பெற்ற...\nஇனிமே பிரியாணிய வெட்டி தின்னுவோம் \nநாம இதனால் வரைக்கும் உலகத்துல எத்தனையோ வகை பிரியாணிகளை சாப்பிட்டு இருப்போம் ஆனால் கேக் போல் வெட்டினால் சுடச் சுட கொட்டும் பிரியாணியை பார்த்திருக்கிறோமா....\nஅருவி வெளியாகும் தேதி அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nபெரும் எதிர்பார்ப்பில் இருக்கும் ‘அருவி’ திரைப்படம் வெளியாகும் தேதியை படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கின்றனர். ‘ஜோக்கர்’, ‘காஷ்மோரா’, ‘கூட்டத்தில் ஒருத்தன்’ மற்றும் ‘தீரன் அதிகாரம்...\nபகீர் கிளப்பும் ஐஏஎஸ் தேர்வை மோசடி செய்து எழுதிய விவகாரப்பிண்ணனி: யார் இந்த சபீர் கரீம் \nஐஏஎஸ்., தேர்வில் முறைகேடாக மோசடி செய்து தேர்வு எழுதிய செய்த ஐபிஎஸ்., அதிகாரி சபீர் கரீம் விவகாரத்தில் தோண்டத் தோண்ட பூதம் கிளம்புவது...\n‘குப்பத்து ராஜா’-வாக களமிறங்கும் ஜி.வி.பிரகாஷ்\nதற்போது தமிழ்சினிமாவின் அதிகபடியான கிட்டத்தட்ட ஒரு டஜன் படங்களை கையில் வைத்திருக்கும் நடிகர் ஜி.வி.பிரகாஷ் மட்டுமே. இளம் ,புதுமுக இயக்கநர்கள் மற்றும் தயாரிப்பாளர்கள் இவரை...\nதேங்காய் லட்டு ரெசிபி : சுண்டக் காய்ச்சிய பாலுடன் நாரியல் லட்டு தேங்காய் லட்டு ரெசிபி இந்தியர்களால் பல விழாக்களின் போதும், வீட்டின்...\n‘மாமனிதன்’ படத்தின் படப்பிடிப்பு அக்டோபர் மாதம் துவக்கம் \n'தென்மேற்கு பருவகாற்று', 'தர்மதுரை', 'இடம் பொருள் ஏவல்' ஆகிய படங்களை தொடர்ந்து விஜயசேதுபதி மற்றும் இயக்குனர் சீனுராமசாமி இணையும் படம் 'மாமனிதன்'. இப்படம் இவர்கள்...\nஒரு விஷயம் பிடித்ததால் தான், இப்படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டேன் – நடிகர் கார்த்தி\nஇயற்கையின் ஐந்து கூறுகளை அடிப்படையாக கொண்ட பஞ்சராக்ஷரம்\nபல இயக்குநர்களால் நிராகரிக்கப்பட்ட எனக்கு சுசீந்திரன் வாழ்க்��ை கொடுத்தார் – புதுமுக நாயகன் பெருமிதம்\nலண்டன் போலீசில் மாட்டிக்கொண்ட ஸ்ரேயா\nகார்த்தி, ஜோதிகா இருவரும் திறமை வாய்ந்த வல்லுநர்கள் – இயக்குநர் ஜீத்து ஜோசப்\nஉதவி செய்தவனை காதலன் என்று சந்தேகப்பட்ட ஊர் மக்கள்\nடிசம்பர் 13 அன்று வெளியே வருகிறார் காவல்துறை அதிகாரி காளிதாஸ்…\nஅடங்கர புள்ளிங்களா இல்ல அடங்காத புள்ளிங்களா இவனுங்க\nதமிழ் சினிமாவின் விளம்பரத்திற்கு கேப்மாரி ஏஜெண்டுகள் ஒரு சாபக்கேடா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541318556.99/wet/CC-MAIN-20191216065654-20191216093654-00312.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilhealthplus.com/2016/02/10-adivayril-ulla-kozubai-kuraikka.html", "date_download": "2019-12-16T09:11:25Z", "digest": "sha1:OYRY2AT46R5ZOQYANTNBFGXWYC74BUVO", "length": 19031, "nlines": 91, "source_domain": "www.tamilhealthplus.com", "title": "அடிவயிற்றில் தங்கியுள்ள கொழுப்பை குறைக்க 10 வழிகள்! adivayril ulla kozubai kuraikka eliya vazikal - Tamil Health Plus ads", "raw_content": "\nHome பொது மருத்துவம் அடிவயிற்றில் தங்கியுள்ள கொழுப்பை குறைக்க 10 வழிகள்\nஅடிவயிற்றில் தங்கியுள்ள கொழுப்பை குறைக்க 10 வழிகள்\nஇன்றைய இளைய தலைமுறையாகட்டும், பெரியவர்களாகட்டும் அவர்களுடைய எடையை, குறிப்பாக வயிற்றை குறைக்க படும் பாடுகளை சொல்லி மாளாது. இவ்வாறு வயிற்றுப்பகுதி பெரியதாக இருப்பதை அதை விட பெரிய குறையாக கருதுபவர்கள் பலரும் உண்டு.\nஇந்த குறையை தீர்க்க ஏதேனும் வழிமுறைகள் உள்ளனவா என்று நீங்கள் நினைத்துக் கொண்டிருந்தால் இதோ நாங்கள் சில குறிப்புகளை கொடுக்கிறோம். படியுங்கள் பயன் பெறுங்கள்.\nசரியான முறையில் சாப்பிட்டால் 80% கொழுப்பை நிச்சயம் குறைக்க முடியும். ஆரோக்கியமான மற்றும் சீரான உணவு முறையை பின்பற்றும் போது இதை நாம் சாதிக்க முடியும். தேவையான அளவு நுண் மற்றும் பெரும ஊட்டச் சத்துக்களை சாப்பிட்டால் கொழுப்பை குறைக்க முடியும். இடை உணவுகள், துரித உணவுகள் ஆகிய கடைகளில் வாங்கும் உணவுகளை அறவே தவிர்த்தால் தடியான வயிறை தட்டையான வயிறாக மாற்ற முடியும். இயற்கையான காய்கறிகள் மற்றும் பழங்கள், வேக வைத்த உணவு வகைகளை தேர்ந்தெடுத்து உண்ணுங்கள்.\nதாகம், அயர்ச்சி, பசி ஆகியவற்றைப் பற்றி தெளிவாக உணராத சிலர் பசிக்கும் போது நிறைய சர்க்கரை கொண்ட உணவை உண்டு எடையை தங்களை அறியாமலேயே அதிகப்படுத்திக் கொள்கின்றனர் அல்லது கொழுப்புச்சத்து அதிகம் உள்ள உணவை பசியில் விரைந்து உண்கின்றனர். இது தவறு. எப்போதும் ஒரு தண்ணீர் பாட்டிலை கையில் வைத்துக் கொள்ள வேண்டிய��ு அவசியம். குறைந்தது 6 முதல் 8 டம்ப்ளர் தண்ணீராவது குடிக்க வேண்டும். ஆனால் இது உங்கள் எடை மற்றும் வாழ்க்கை முறையை சார்ந்த விஷயமாக அமைகின்றது. இதை கண்டறிந்து உங்களுக்கு தேவையான தண்ணீரின் அளவை கண்டறிந்து அதை தவறாமல் கடைபிடிக்க வேண்டும்.\nபல மணி நேரம் உழைப்பு மற்றும் வெகு தூர ஓட்டப் பயிற்சி ஆகிய இரண்டும் தரும் பலன்களை விட சிறிது நேரம் கடினமான உடற்பயிற்சியில் ஈடுபடும் போது கொழுப்பு அதிகமாக குறையும். உதாரணமாக நீங்கள் திரெட் மில்லில் பயிற்சி மேற்கொள்ளும் போது அவ்வப்போது உங்கள் வேகத்தை கூட்டி சில வினாடிகள் அதை தொடர்ந்து பயிற்சி செய்த பின் மீண்டும் நமது பழைய வேகத்திற்கு திரும்பி வரும் போது சிறந்த அளவில் தொப்பை குறையும்.\nபொதுவாக நமக்கு கடைகளில் கிடைக்கும் சர்க்கரையை தவிர்ப்பதும் அல்லது குறைப்பதும் நல்லது. இதை தினமும் நமது உணவில் தவிர்த்தால் சிறந்தது. நாம் தினமும் உண்ணும் உணவில் சர்க்கரை நிறைய அளவு ஒளிந்திருக்கும். இதை உணர்ந்து, நாம் உண்ணும் உணவில் சாக்கரையை குறைப்பது நல்லது. இதற்கு பதிலாக தேன், பனங்கற்கண்டு மற்றும் அதிமதுர சாறு ஆகியவற்றை பயன்படுத்தலாம்.\nஉப்பை கண்டிப்பாக உணவில் சேர்த்து பயன்படுத்தும் இந்த காலத்தில் சோடியம் உப்பை தவிர, பொட்டாசியம் உப்பு, எலுமிச்சை உப்பு மற்றும் கடல் உப்பு ஆகியவை விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. இவற்றை வாங்கிப் பயன்படுத்தலாம். மிளகு மற்றும் இதர மூலிகைகளை பயன்படுத்துவதன் மூலம் உப்பு உட்கொள்ளுவதை தவிர்க்க முடியும்.\nஉடலில் உள்ள கொழுப்புகளை சக்தியாக மாற்றும் கார்னிடைன் என்ற பொருளை சுரப்பதற்கு உதவும் வைட்டமின் சி மிகவும் அவசியமானதாக உள்ளது. அது மட்டுமல்லாமல் மன அழுத்தத்தால் சுரக்கப்படும் கார்டிசாலையும் வைட்டமின் சி கட்டுப்படுத்துகிறது. இந்த கார்டிசால் தான் வயிற்று கொழுப்பு அதிகரிப்பதற்கு மிக முக்கிய காரணமாகும்.\nகொழுப்பை குறைக்கும் இந்திய உணவுகள்\nகொழுப்பை குறைப்பதற்கு இயற்கையான வழிகள் பலவும் உள்ளன. பூண்டு, வெங்காயம், இஞ்சி, சிவப்பு மிளகு, கோஸ், தக்காளி, மற்றும் இலவங்கப்பட்டை, கடுகு, கிராம்பு ஆகியவையும் கொழுப்பை கரைக்க உதவுகின்றன. சிறிது கிராம்பு, பச்சை பூண்டு மற்றும் ஒரு அங்குல அளவிற்கு இஞ்சி ஆகியவற்றை கலந்து தினமும் காலை சாப்பிட்டு ��ந்தால் கொழுப்பை நிச்சயம் கரைக்க முடியும். வெதுவெதுப்பான தண்ணீரில் கொஞ்சம் எலுமிச்சை சாறு மற்றும் தேனை கலந்து, காலையில் வெறும் வயிற்றில் அருந்துவதும் மிகப் பிரபலமான உடல் எடையை குறைக்கும் வழியாக பின்பற்றப்படுகின்றது. இது போன்று பல வழிகள் உண்டு.\nதேவையான ஆரோக்கியமூட்டும் கொழுப்புச் சத்தை சேர்த்துக் கொள்ளுதல் கெட்ட அல்லது தேவையற்ற கொழுப்புக்களை குறைக்கும் முயற்சியில் நாம் நல்ல கொழுப்பு வகைகளை சேர்க்க முயல வேண்டும். வெண்ணைய் பழம், ஆலிவ், தேங்காய் ஆகிய பருப்பு வகைகள் நல்ல கொழுப்புகளை கொண்டவையாகும்.\nகாலை உணவை கண்டிப்பாக சாப்பிடவும்\nகாலை உணவை தவிர்ப்பது உடல் எடையை குறைக்க உதவும் என்று நிறைய மக்கள் தவறாக நினைப்பதுண்டு. இது உடல் எடையை குறைக்காமல், உடல் வீக்கமடைய காரணமாகிவிடுகிறது. இதனால் வயிறு உப்புசமடைவது அதிகரித்து, பசி அதிகமாவதால் வயிற்றுக் கொழுப்பு மிகவும் அதிகமாகிறது. ஆகவே அவ்வப்போது நாம் சிறிது சிறிதாக உண்ணும் போது நமது உடல் செரிமானத்தை கட்டுப்படுத்தி உடல் எடையை மேம்படுத்த முடிகிறது. ஆகையால் உணவின் அளவை குறைத்து உண்ணும் நேரங்களை அதிகப்படுத்தி ஆரோக்கியமாக உடலை உருவாக்கிக் கொள்ளுங்கள். உலர்ந்த பழங்கள், பழ வகைகள் மற்றும் பச்சை அல்லது வேக வைக்காத காய்கறிகள் ஆகியவற்றை உண்ணலாம்.\nஉடல் எடையை மேம்படுத்த தூக்கம் மிகவும் அவசியமான ஒன்றாகும். அனைவருக்கும் 6 முதல் 8 மணி நேர உறக்கம் தேவைப்படுகிறது. உறங்காமல் இருப்பதும் உடல் எடையை கூட்டுவதாக உள்ளது. இத்தகைய எளிய வழிகளை பின்பற்றினால் வயிற்றுக் கொழுப்பை மட்டுமல்ல, முழு உடல் எடையையும் குறைத்து ஆரோக்கிய வாழ்வை வாழ முடியும். இதை முயற்சி செய்து வித்தியாசத்தை உணருங்கள்.\nஅடிவயிற்றில் தங்கியுள்ள கொழுப்பை குறைக்க 10 வழிகள்\nTags : பொது மருத்துவம்\nமலச்சிக்கல் தீர பல எளிய சிறந்த யோசனைகள்| Malachikkal theera simple tips in tamil\nஒரு மாதம் தொடர்ந்து சுடுநீரில் எலுமிச்சை சாறு சேர்த்து குடிப்பதன் மூலம் பெறும் நன்மைகள்| venneer kudippathal kidaikum nanmaikal\nvenneer kudippadhal vilaiyum nanmaigal ஒவ்வொருவருக்கும் காலையில் எழுந்ததும், சுறுசுறுப்பாக செயல்பட வேண்டும் என்ற எண்ணம் நிச்சயம் இருக்கு...\nஆரோக்கியமான எளிய சிறந்த 6 காலை உணவுகள்| Naam kalaiyil saappida vaendiya unavukal\nthinamum anaivarum saapida vendiya sirantha eliya uanku vaikaikal காலையில் ஆரோக்கியமான உணவு தானியங்களை ஒரு கிண்ணம் உட்கொண்டாலே போதும்; அத...\nகர்ப்பிணிகள் சிசுவின் ஆரோக்கியத்திற்காக சேர்த்து கொள்ள வேண்டிய உணவுகள் karpa kalathil sapida vendiya unavu\nஇரண்டு உயிர்களுக்கு சேர்த்து உணவு எடுத்துக்கொள்ளும் கர்ப்பிணி பெண்கள் உணவு வழிமுறைகளையும் மிகவும் கவனத்துடன் எடுத்துக்கொள்ள வேண்டும். கால்...\nதாடி நன்கு வளர சில எளிய இயற்கை வழிகள்...\nஇளம் ஆண்கள் திரைப்படங்களில் நடிகர்கள் வைக்கும் வித்தியாசமான ஸ்டைலில் தாடியை வைக்க விரும்புவார்கள். இருப்பினும் அனைத்து ஆண்களுக்கும் தாடி நன...\nchild cold treatment in tamil marrum eliya patti vaithiyam மழை மற்றும் குளிர் காலங்களில் வீசும் காற்றில் ஈரப்பதம் அதிக அளவில் இருக்கும்....\nஅழகு குறிப்பு ஆண்கள் மருத்துவம் ஆரோக்கிய உணவு இயற்கை மருத்துவம் உடல் எடை அதிகரிக்க உடல் நலம் உயரமாக வளர உறவு காதல் எடையை குறைக்க குழந்தை மருத்துவம் சர்க்கரை நோய் குணமாக சளி பிரச்சனை சிறுநீர் பிரச்சனை தாய்மை குழந்தை தொப்பை குறைக்க நரை முடி நீங்க பல தூம் பாட்டி வைத்தியம் பெண்கள் மருத்துவம் பொது மருத்துவம் மலச்சிக்கல் முகப்பரு நீங்க முடி உதிர்வை தடுக்க முடி வளர யோகா வாய் வீட்டு வைத்தியம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541318556.99/wet/CC-MAIN-20191216065654-20191216093654-00312.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/community/01/206512?ref=archive-feed", "date_download": "2019-12-16T07:25:37Z", "digest": "sha1:SNNTOUVSPFNLYBF5LXC5QKJAPWW2W635", "length": 8656, "nlines": 143, "source_domain": "www.tamilwin.com", "title": "துபாயில் ராஜதந்திர கடவுச்சீட்டுடன் பிடிபட்ட நபர் அடையாளம் காணப்பட்டுள்ளார் - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nஞாயிறு சனி வெள்ளி வியாழன் புதன் செவ்வாய்\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nதுபாயில் ராஜதந்திர கடவுச்சீட்டுடன் பிடிபட்ட நபர் அடையாளம் காணப்பட்டுள்ளார்\nபாதாள உலகக்குழு தலைவர் மாகந்துரே மதுஷ் துபாய் நாட்டில் கைது செய்யப்படும் போது அவருடன் இருந்த இலங்கையர்களில் ராஜதந்திர கடவுச்சீட்டை கொண்டிருந்தவர், கும்புறுப்பிட்டிய பிரதேச சபையின் உறுப்பினர் என தகவல் வெளியாகியுள்ளது.\nஇந்த பிரதேச சபை உறுப்பினருக்க���ம் தேசிய அரசியலில் ஈடுபடும் அரசியல்வாதி ஒருவருக்கும் இருக்கும் உறவு முறை சம்பந்தமாகவும் தகவல்கள் கிடைத்துள்ளதுடன் பாதுகாப்பு தரப்பினர் இது சம்பந்தமாக கவனம் செலுத்தி வருகின்றனர்.\nஅத்துடன் மதுஷின் விருந்தின் போது கைது செய்யப்பட்ட சிறைச்சாலை அத்தியட்சகரும் கும்புறுப்பிட்டிய பிரதேசத்தை சேர்ந்தவர் எனவும் அவர் களுத்துறை சிறைச்சாலையில் சேவையாற்றிய போது, வாகன விபத்துக்கு உள்ளாகி அங்கவீனமாகி, ஊன்று கோலை பயன்படுத்தி வருபவர் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.\nமாகந்துரே மதுஷ் கைது செய்யப்பட்டிருப்பது தென் பகுதி அரசியல்வாதிகள் சிலருக்கு பீதியை ஏற்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.\nமதுஷின் தந்தையின் இறுதிச்சடங்கில், எதிரணி அரசியல் கட்சியின் ஒன்றின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கலந்துக்கொண்ட புகைப்படங்கள் செய்தி தளங்களில் வெளியாகி இருந்தமை குறிப்பிடத்தக்கது.\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541318556.99/wet/CC-MAIN-20191216065654-20191216093654-00312.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://devarajvittalan.com/2019/01/%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%9F-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%AE%E0%AF%88%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2019-12-16T08:17:30Z", "digest": "sha1:KK5QKIAWZDRKDS42RCN7NSHOVD6WNWZM", "length": 8868, "nlines": 68, "source_domain": "devarajvittalan.com", "title": "முகப்பு", "raw_content": "\nநிமிட முள் – மதுரை மைந்தன்\nவாழ்க்கையை பதிவு செய்யும் எந்த ஒரு கலையும் அற்புதமானதுதான். பதிவு செய்வது மட்டும் அல்லாமல், அந்த கலையின் வழியாய் சக மனிதர்களை யோசிக்க செய்யவும், வாழ்க்கையின் உன்னதத்தை புரிந்துகொள்ள வைக்கவும் இயலும் என்பதை தொடர்ந்து தனது செயல்பாடுகளால் நிறுபித்துவருபவர் மதுரை மைந்தன் அவர்கள்.\nசமீபத்தில் வெளியான அவரது நிமிடமுள் குறும்படம் பார்த்தேன். இன்றைய அவசராகால உலகில் ஏழைமுதல், பணக்காரர்கள் வரை இரு சக்கர வாகனம் ��ட்டுவதென்பது மிகவும் இன்றியமையாத ஒன்றாகிவிட்டது. வாகனங்கள் அதிகமாக புலகக்த்தில் வந்துவிட்டதால் , வாகன விபத்துகளும் நடைபெறுவது மிகவும் இயல்பான ஒன்றாகிவிட்டது.\nதலைகவசம் அணிந்து வாகனம் ஓட்ட வேண்டும் என்ற ஒரு கருத்தை எடுத்துக்கொண்டு , நெகிழவைக்கும் திரைக்கதை அமைத்து வெளியிட்டுள்ளார் திரு மதுரை மைந்தன் அவர்கள்.\nநகரத்தின் மிக முக்கியமான நெரிசல்மிகுந்த சிக்னல் பகுதியில் யாசகம் கேட்கிறாள் சிறுமி, சிலர் பணம் தருகின்றனர், சிலர் அவளை நிராகரிக்கின்றனர். அப்போது சாலையில் லோன் விசயமாக ஒருவர் கைப்பேசியில் பேசுகிறார். அதை பார்த்த சிறுமிக்கு அவளது பழைய நினைவுகள் நினைவுக்கு வருகிறது.\nநடைமுறை வாழ்க்கை சிக்கல்களோடு அன்போடு வாழும் அழகான குடும்பம், ஒரு நாள் அனைவரும் இரு சக்கர வாகனத்தில் செல்லும்போது உண்டாகும் விபத்தில் அந்த சிறுமியைத்தவிர அனைவரும் இறந்து விடுகின்றனர். அக்காட்சியை அழகாக படம்பிடித்து காட்டியுள்ளார் இயக்குனர்.\nதலைகவசம் அணிந்துவரும் அப்பா, ஒரு கட்டத்தில் கைப்பேசி பேசிக்கொண்டே வாகனம் ஓட்டுகிறார். அப்போது தலைகவசத்தை முன்னால் அமர்ந்திருக்கும் மகளின் தலையில் அணிவிக்கிறார். அதன் வழியாய் அவள் மட்டும் உயிர் பிழைக்கிறாள்.\nசிக்னலில் யாசகம் கேட்டு பெற்ற பணத்தில் தலைகவசம் வாங்கி , வாகன ஓட்டிகளுக்கு கொடுக்கிறாள். அப்படி அவள் தலைகவசம் கொடுக்கும்போது அவளது கதையை கேட்கும் ஒருவர். அந்த சிறுமியின் மீது இரக்கம் கொண்டு அவளை தன் மகளாக ஏற்றுக்கொண்டு அழைத்துச்செல்கிறார். படம் நிறைவடைகிறது.\nமதுரை மைந்தன் தன் வாழ்க்கை கஷ்ட்டங்களுக்கு மத்தியில் தரமான குறும்படங்களை இயக்கியும், நடித்தும், நண்பர்களை நடிக்கவைத்தும் வருபவர். அவரது கலை ஆர்வத்தை ஊக்குவிப்பதும், ஆதரவு நல்குவதும் நம் தலையாய கடமையாகும்.\nபடம் பார்க்க : நிமிட முள்\nசந்திரமோகன் பெரியசாமி on பாவம், இவள் ஒரு பாப்பாத்தி : ஜெயகாந்தன்\nதுரைமுருகன் கூடலூர் on பாவம், இவள் ஒரு பாப்பாத்தி : ஜெயகாந்தன்\nKarthiga on இரயில் கவிதைகள்…\nரமேஸ் on நிலவறைக் குறிப்புகள் – ஃபியோதர் தஸ்தயெவ்ஸ்கி\nபாவம், இவள் ஒரு பாப்பாத்தி : ஜெயகாந்தன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541318556.99/wet/CC-MAIN-20191216065654-20191216093654-00313.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sammatham.com/2017/05/", "date_download": "2019-12-16T07:51:33Z", "digest": "sha1:MR6GJ3UNXVGFH4BH76EEEQFFDSSI5FQH", "length": 11496, "nlines": 161, "source_domain": "sammatham.com", "title": "May 2017 – சம்மதம் உயிராலயம்", "raw_content": "\nஉடல் ஆரோக்கியத்திற்கு வழி வகுக்கும் அன்றாட சுத்தி முறைகள்\nபோகர் மனிதன்னுக்கு சொல்லப்பட்ட வாழும் வழி முறை\nபோகர் மனிதன்னுக்கு சொல்லப்பட்ட சிந்தனைக்கு சில\nஉடல் எடை குறைக்கும் கொள்ளு சூப் செய்முறை. கொழுத்தவனுக்கு கொள்ளு… இளைத்தவனுக்கு எள்ளு’ என்பது பிரபல மொழி. அந்தளவுக்கு கொழுப்பைக் கரைப்பதில் கொள்ளுக்கு முக்கியமான இடமுண்டு. ஆனால்,\nநாம் மனிதனாகப் பிறப்பது மிக மிக அபூர்வம். அதில் இன்று நாம் அரசர்கள் காட்டிய வழிகளிலேதான் வாழ்ந்து வந்து கொண்டிருக்கின்றோம். அந்த ஞானிகள் காட்டிய வழியில் நாம்\nஇல்லறத்தை இறையறமாக கொள்ளல் வேண்டும். தாம்பத்யத்தில் இரு உடல்கள் இணைவதாக எண்ணுதலே மாயை. ஆண் உடலில் பெண்ணாக உள்ள இறைவியும் பெண் உடலில் ஆணாக உள்ள இறைவனும்\nஉயிரே கடவுள்: மரணமில்லா உயிர்நிலை அடையும் உயிர் தியானம் மிக எளிதானது.உயிருக்கு நோய் மரணம் ஏதும் இல்லை. உயிரை தியானிப்போம், உயிராகி போவோம். சம்மதம் உயிராலயம்\nஉலகின் முதல் மொழி தமிழ்\nஉலகின் முதல் மொழி தமிழ்: உலகின் முதல் மொழி தமிழ், உலகின் முதல் மதம் தமிழ் மதம், அகத்தியனால், முருகனால், வளர்ந்த மொழி தமிழ். ஆறாயிரம் ஆண்டுகளுக்கு\n இயற்க்கை அன்னையினையும், பூமித்தாயினையும் நேசிப்பவனாகவும் பாதுகாப்பவனாகவும், ஓரறிவு முதல் ஆறறிவு வரை அனைத்துயிர்களையும் தன்னுயிர் போல் எண்ணுபவனையும், மானுட சமுதாயத்தின் நோய் முதல்\nஆசான் திருமூலர்: அறவழி நின்று இறையுடன் இரண்டறச் சோதியுடன் கலந்து முற்றுப்பெற்ற சித்தர்களே (ஞானிகளே) அந்தணர் / பிராமணர் ஆவர். பிரம்மத்தை அடைந்தவனே பிராமணன். பிறப்பால்\nபல்லழகு பெற்று சொல்லழகு பெறுங்கள் இன்று பெருகி வரும் மக்கள் சுழலில் , அவசர உலகில் எல்லா மக்களுக்கு இருக்கும் ஒரு முக்கிய பிரச்சனை பற்கள்\nராஜ நந்தினி முலிகை கூ ந்தல் தைலம்\nநீளமான கூந்தலே அழகின் பெருமை தலைமுடி உதிர்தல்,இன்று அனைவரையும் சற்றே, மன வருத்தம் கொள்ள வைக்கும் ஒரு பெரும் பிரச்னையாக உருவெடுத்துள்ளது, மாறி வரும் வாழ்க்கைச்\nநந்தினி குளியல் போடி சர்ம பாதுக்காப்பே உடல் பாதுகாப்பு தோலைப் பாதுகாப்பது அவசியமாஆம்.நம் உடலின் கவசம் அதுதான். நம் உடலில் முதுகுத் தண்டுவடத்தில் 7 சக்கரங்கள்\nFlax Seed SHFARC SSTSUA அக்னி வர்த்தக் முத்திரை அனுசாசன் முத்திரை அபான முத்திரை அபான வாயு முத்திரை ஆகாய முத்திரை ஆகாஸ் முத்திரை ஆதி முத்திரை ஆரோக்கியம் ஆளி விதை கருட முத்திரை குபேர முத்திரை சக்தி முத்திரை சங்கு முத்திரை சம்மதம் உயிராலயம் சின் முத்திரை சிவலிங்க முத்திரை சுரபி முத்திரை சூன்ய ஆகாய முத்திரை சூன்ய முத்திரை சூரிய நமஸ்காரம் சூரிய முத்திரை ஞான முத்திரை தடாசனம் தயாரிப்புகள் நீர் முத்திரை பவனமுத்தாசனம் பிரித்திவி முத்திரை பிரித்வி முத்திரை பிருதிவி முத்திரை புஜங்காசனம் போகர் மகா சிரசு முத்திரை முகுள முத்திரை முத்திரை மேரு முத்திரை யோகாசனம் ருத்ர முத்திரை லிங்க முத்திரை வஜ்ராசனம் வருண முத்திரை வருண் ஷாமக் முத்திரை வாயு முத்திரை\nராஜ நந்தினி முலிகை கூ ந்தல் தைலம்\nNeem Capsule (வேம்பு மாத்திரை)\nசுத்த சம்மத திருச்சபை - சம்மதம் உயிராலயம் - உயிரே கடவுள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541318556.99/wet/CC-MAIN-20191216065654-20191216093654-00313.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilcinetalk.com/tag/%E0%AE%B5%E0%AF%81%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D/", "date_download": "2019-12-16T08:22:08Z", "digest": "sha1:CYSOEEGBM34JZAZ5DTSTG6NFQVD6R65F", "length": 8474, "nlines": 111, "source_domain": "www.tamilcinetalk.com", "title": "Tamil Cine Talk – வுண்டர்பார் பிலிம்ஸ்", "raw_content": "\nTag: actor dhanush, actress sai pallavi, director balaji mohan, maari-2 movie, maari-2 movie review, இயக்குநர் பாலாஜி மோகன், சினிமா விமர்சனம், நடிகர் தனுஷ், நடிகை சாய் பல்லவி, மாரி-2 சினிமா விமர்சனம், மாரி-2 திரைப்படம், வுண்டர்பார் பிலிம்ஸ்\nமாரி-2 – சினிமா விமர்சனம்\nநடிகர் தனுஷ் தனது வுண்டர்பார் பிலிம்ஸ்...\n‘வட சென்னை’ படத்தின் ஸ்டில்ஸ்..\nகாலா படத்தின் இசை வெளியீட்டு விழா…\nகாலா படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று மாலை...\n‘காலா’ படத்தின் இசை வெளியீடு மே 9-ம் தேதி நடைபெறுகிறது..\nசூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள ‘காலா’...\n“ஏப்ரல் 20 முதல் படப்பிடிப்பும், பட வெளியீடும் துவங்கும்…” – நடிகர் விஷால் அறிவிப்பு..\n“வருகிற ஏப்ரல் 20-ம் தேதி முதல் தமிழ்த்...\nதனுஷ் – சாய் பல்லவி நடிக்கும் ‘மாரி-2’ திரைப்படம் துவங்கியது..\nஇயக்குநர் பாலாஜி மோகனின் இயக்கத்தில் தனுஷ், காஜல்...\nரஜினியின் ‘காலா’ படத்தின் டப்பிங் இன்று தொடங்கியது.\nவுண்டர்பார் பிலிம்ஸ் சார்பில் நடிகர் தனுஷ் ...\n‘சில்லுக் கருப்பட்டி’ படத்தை சக்தி ஃபிலிம் ஃபேக்டரி வெளியிடுகிறது..\n“தம்பி’ படம் ரசிகர்களுக்கு நிச்சயம் புதிய அனுபவமாக ��ருக்கும்” – நடிகர் கார்த்தியின் எதிர்பார்ப்பு..\nசாம்பியன் – சினிமா விமர்சனம்\nமுக்தா பிலிம்ஸ் நிறுவனத்தின் வைர விழா டிசம்பர் 22-ம் தேதி நடைபெறுகிறது\nஆணவப் படுகொலைகளைப் பற்றிப் பேச வரும் ‘பற’ திரைப்படம்..\n‘வணிகன்’ படத்தின் இசையை வாங்கி வெளியிடும் யுவன் சங்கர் ராஜா\n‘காளிதாஸ்’ – சினிமா விமர்சனம்\nஆரவ் நடிக்கும் ‘ராஜ பீமா’ படத்தின் டிரெயிலர்\nவைபவ்-பார்வதி நாயர் நடிக்கும் ‘ஆலம்பனா’ இன்று துவங்கியது..\n‘ஆயிரம் ஜென்மங்கள்’ படத்தின் டிரெயிலர்\nஇயற்கைக்கு அப்பாற்பட்ட சாகசம் நிறைந்த திரில்லர் படம் ‘பஞ்சராக்ஷ்ரம்’\nபுதுமுகங்களின் நடிப்பில் உருவாகும் ‘லோகா’ திரைப்படம்\nதெலுங்கு ‘பேப்பர் பாய்’ தமிழுக்கும் வருகிறது..\n“ரஜினி என் வசனங்களைப் பேசிய பின்புதான் என் வெற்றியை உணர்ந்தேன்…” – பா.இரஞ்சித்தின் உருக்கமான பேச்சு..\n“தம்பி’ படம் ரசிகர்களுக்கு நிச்சயம் புதிய அனுபவமாக இருக்கும்” – நடிகர் கார்த்தியின் எதிர்பார்ப்பு..\nசாம்பியன் – சினிமா விமர்சனம்\nமுக்தா பிலிம்ஸ் நிறுவனத்தின் வைர விழா டிசம்பர் 22-ம் தேதி நடைபெறுகிறது\n‘வணிகன்’ படத்தின் இசையை வாங்கி வெளியிடும் யுவன் சங்கர் ராஜா\n‘காளிதாஸ்’ – சினிமா விமர்சனம்\nவைபவ்-பார்வதி நாயர் நடிக்கும் ‘ஆலம்பனா’ இன்று துவங்கியது..\nஇயற்கைக்கு அப்பாற்பட்ட சாகசம் நிறைந்த திரில்லர் படம் ‘பஞ்சராக்ஷ்ரம்’\nபுதுமுகங்களின் நடிப்பில் உருவாகும் ‘லோகா’ திரைப்படம்\nவைபவ்-பார்வதி நாயர் நடிக்கும் ‘ஆலம்பனா’ இன்று துவங்கியது..\n‘பெல்லி சூப்லு’ தமிழ் ரீமேக்கில் ஹரீஷ் கல்யாண்-பிரியா பவானி சங்கர்..\n‘நான் அவளைச் சந்தித்தபோது’ படத்தின் ஸ்டில்ஸ்\n‘தர்பார்’ படத்தின் இசை வெளியீட்டு விழாவின் புகைப்படங்கள்\nஆரவ் நடிக்கும் ‘ராஜ பீமா’ படத்தின் டிரெயிலர்\n‘ஆயிரம் ஜென்மங்கள்’ படத்தின் டிரெயிலர்\nமிர்ச்சி சிவா-பிரியா ஆனந்த் நடிக்கும் ‘சுமோ’ படத்தின் டிரெயிலர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541318556.99/wet/CC-MAIN-20191216065654-20191216093654-00313.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vannimirror.com/%E0%AE%8E%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A-%E0%AE%9A%E0%AE%AA%E0%AF%88-55-%E0%AE%9A%E0%AE%A4/", "date_download": "2019-12-16T08:04:59Z", "digest": "sha1:TCVQVPCZNDVLAAAY263YWOEPLR5GL2KC", "length": 5474, "nlines": 58, "source_domain": "www.vannimirror.com", "title": "எல்பிட்டிய பிரதேச சபை 55% சதவீதமான வாக்குகள் பதிவு - Vanni Mirror", "raw_content": "\nஎல்பிட்டிய பிரதேச சபை 55% சத��ீதமான வாக்குகள் பதிவு\nஎல்பிட்டிய பிரதேச சபை தேர்தலில் இதுவரை 55 சதவீதமான வாக்குகள் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.\nதற்போதைய நிலையில் அமைதியான சூழலின் கீழ் எல்பிட்டிய பிரதேச சபைக்கான தேர்தல் வாக்களிப்பு இடம்பெற்று வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.\nஎல்பிட்டிய பிரதேச சபைக்கான வாக்களிப்பு நடவடிக்கைகள் இன்று காலை 7 மணிக்கு ஆரம்பமானது. வாக்காளர்கள் தமது வாக்குகளை மாலை 4 மணி வரை செலுத்த முடியும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.\n47 வாக்களிப்பு நிலையங்களில் வாக்களிப்பு நடவடிக்கைகள் தற்போது முன்னெடுக்கப்படுகின்றன. 53,384 பேர் இம்முறை வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர்.\nஇந்த பிரதேச சபைக்காக 28 அங்கத்தவர்கள் தெரிவு செய்யப்படவுள்ளனர்.\nதொகுதி அடிப்படையில் 11 அங்கத்தவர்களும், விகிதாசார வாக்களிப்பிற்கு அமைவாக 17 உறுப்பினர்களும் தெரிவு செய்யப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nஒரு வாக்களிப்பு நிலையத்தில் 5 முதல் 7 தேர்தல் அதிகாரிகள் கடமையில் ஈடுபட்டுள்ளனர்.\nஇந்த நிலையங்களில் தலா 4 பொலிஸார் வீதம் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். பிரதேச சபைத் தேர்தல் பாதுகாப்பு பணியில் 800 பொலிஸ் விசேட அதிரடிப்படையினரும் பாதுகாப்பு கடமைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.\nஇதற்கு மேலதிகமாக பொலிஸ் நடமாடும் பாதுகாப்பு சேவைகளும் இடம்பெறுகின்றன.\nPrevious articleதமிழர்களை கொன்றவர்களை நலன் குறித்து பேசுகின்றனர் – வேலுகுமார்\nஉடனுக்குடன் செய்திகளை உண்மையாக வழங்கும் இணைய ஊடகம் உங்கள் பிரதேச செய்திகளை எமது தளத்தில் பிரசுரிக்க கீழ் உள்ள மின்னஞ்சலிற்கு அனுப்பி வையுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541318556.99/wet/CC-MAIN-20191216065654-20191216093654-00313.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/canada/03/215758?ref=category-feed", "date_download": "2019-12-16T08:53:36Z", "digest": "sha1:VLYJP6RXJ3VAVCOEEGIOTFP4GJWNEBZQ", "length": 9775, "nlines": 143, "source_domain": "news.lankasri.com", "title": "மரணப் படுக்கையில் அன்று முக்கிய கோரிக்கை விடுத்த கனேடிய இளம்பெண்: இன்று உறவினரின் அதிர்ச்சி தகவல் - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nமரணப் படுக்கையில் அன்று முக்கிய கோரிக்கை விடுத்த கனேடிய இளம்பெண்: இன்று உறவினரின் அதிர்ச்சி தகவல்\nநடந்து முடிந்த கனேடிய பொதுத் தேர்தலுக்கு அனைவரும் தவறாது வாக்களிக்க வேண்டும் என மருத்துவமனை படுக்கையில் இருந்தபடி கோரிக்கை விடுத்த இளம்பெண் மரணமடைந்துள்ளதாக அவரது உறவினர் தகவல் வெளியிட்டுள்ளார்.\nகனடாவின் வின்னிபெக் பகுதியை சேர்ந்த 18 வயது மாடிசன் யெட்மேன் என்பவரே கடந்த சனிக்கிழமை மருத்துவமனையில் வைத்து மரணமடைந்தவர்.\nபுற்றுநோயால் தாக்கப்பட்டிருந்த மாடிசன் யெட்மேன் அக்டோபர் மாதம் வெளியிட்ட காணொளி ஒன்று கனடாவில் சமூக வலைதளங்களில் பலரது கவனத்தையும் ஈர்த்தது.\nபுற்றுநோயால் கடுமையாக தாக்கப்பட்டிருக்கும் தாம் பொதுத் தேர்தலுக்காக ஏற்கெனவே வாக்களித்துவிட்டதாகவும், இந்தமுறை வாக்களிப்பதில் இருந்து தப்பிக்க நீங்கள் கூறும் காரணம் என்ன என மாடிசன் யெட்மேன் வினவியிருந்தார்.\nமாடிசன் யெட்மேன் தமது காணொளியை பதிவேற்றிய ஒருமணி நேரத்திற்குள் சுமார் 47,000 பேர் பார்வையிட்டுள்ளனர்.\nஇந்த நிலையிலேயே மாடிசன் யெட்மேன் சிகிச்சை பலனின்றி மரணமடைந்துள்ளதாக அவரது உறவினர் ஒருவரிடம் இருந்து தகவல் வெளியாகியுள்ளது.\nஅக்டோபர் 6 ஆம் திகதி குடும்பத்தினருடன் உணவருந்த வெளியே சென்ற நிலையில், திடீரென்று சுகவீனமடைந்த மாடிசன் யெட்மேனை உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர்.\nபரிசோதித்த மருத்துவர்கள், மாடிசன் யெட்மேன் புற்றுநோயின் கடைசி கட்டத்தில் இருப்பதாகவும், இன்னும் சில நாட்கள் அல்லது ஒரு வாரம் உயிருடன் இருக்கவே வாய்ப்பு எனவும் நாள் குறித்துள்ளனர்.\nகனடாவில் தேர்தல் வாக்குப்பதிவு மூம்முரமாக நடந்துவந்த நிலையில், தமது முதல் வாக்கை பதிவு செய்ய அவர் விருப்பம் தெரிவித்துள்ளார்.\nவாக்களித்ததன் பின்னரே மருத்துவமனையில் சேர்ப்பிக்கப்பட்டுள்ளார். தொடர்ந்து கனேடிய மக்களுக்கு அவர் வாக்களிக்கும்படி கோரிக்கையும் விடுத்தார்.\nஇந்த பொதுத் தேர்தலில் என்னால் வாக்களிக்க முடியும் என்றால் கண்டிப்பாக உங்களாலும் நேரம் ஒதுக்க முடியும் என அந்த காணொளியில் அவர் பதிவு செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.\nமேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமான���ை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541318556.99/wet/CC-MAIN-20191216065654-20191216093654-00313.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81:Usbk", "date_download": "2019-12-16T07:45:22Z", "digest": "sha1:PNIJJX6QG6BN5TULXUMPELEMYQ375CFK", "length": 4957, "nlines": 69, "source_domain": "ta.wikipedia.org", "title": "\"வார்ப்புரு:Usbk\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிப்பீடியா விக்கிப்பீடியா பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nவார்ப்புரு:Usbk பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nவிக்கிப்பீடியா:பயனர் பெட்டிகள் (உள்ளிடப்பட்டுள்ளது) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிப்பீடியா:பயனர் பெட்டிகள்/சமயங்கள் (உள்ளிடப்பட்டுள்ளது) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541318556.99/wet/CC-MAIN-20191216065654-20191216093654-00313.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%A4%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF_%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF_%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2019-12-16T07:39:22Z", "digest": "sha1:C2JK7RVHEVLTA5CSXPUUFO5BFBTAANXW", "length": 5221, "nlines": 98, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:தென் கொரிய காதல் தொலைக்காட்சி தொடர்கள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nபகுப்பு:தென் கொரிய காதல் தொலைக்காட்சி தொடர்கள்\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n\"தென் கொரிய காதல் தொலைக்காட்சி தொடர்கள்\" பகுப்பிலுள்ள கட்டுரைகள்\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 6 பக்கங்களில் பின்வரும் 6 பக்கங்களும் உள்ளன.\nமை லவ் ஃப்ரம் த ஸ்டார்\nவகை வாரியான தென் கொரியத் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள்\nதென் கொரிய காதல் நகைச்சுவை தொலைக்காட்சி தொடர்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்��த்தைக் கடைசியாக 14 சனவரி 2019, 13:39 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541318556.99/wet/CC-MAIN-20191216065654-20191216093654-00313.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/%E0%AE%8A%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-12-16T07:41:54Z", "digest": "sha1:Z5ZVPM2NN5FBKFCMHFLATS2RPMZE4EQ7", "length": 4478, "nlines": 78, "source_domain": "ta.wiktionary.org", "title": "ஊதுவாரம் - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\nஆதாரங்கள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924-39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + தமிழ்ப்புலவர் + வாணி தொகுப்பகராதி\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 22 ஏப்ரல் 2016, 11:20 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541318556.99/wet/CC-MAIN-20191216065654-20191216093654-00313.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/6109", "date_download": "2019-12-16T08:06:04Z", "digest": "sha1:HYGR7UJNAQGPRKLZWB3BQH6PBTBSPWXC", "length": 10732, "nlines": 111, "source_domain": "www.jeyamohan.in", "title": "'அங்காடித்தெரு' பொங்கலுக்கு…", "raw_content": "\n« ராஜீவ்காந்தி கொலையின் மர்மங்கள்\nவசந்தபாலனின் அங்காடித்தெரு பொங்கலுக்கு [ஜனவரி 14, 2010] வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. நான் வசனம் எழுதும் மூன்றாவது படம் இது. கிட்டத்தட்ட மூன்றாண்டுகளுக்கு முன்பு இந்தப்படத்தைப்பற்றி ஆர்வத்துடன் பேசிப்பேசி கொஞ்சம் கொஞ்சமாக உருவாக்கினோம். அதன் பின் பல சிக்கல்கள் வழியாக படப்பிடிப்பு முடிந்து காத்திருந்தது.\nசட்டென்று வெளியிடும் முடிவு எடுக்கப்பட்டது. காரணம் கடைசிப்பிரதியை சென்ஸாரிலும் வெளியிடும் பார்த்தவர்கள் அளித்த அதீத உற்சாகமான வரவேற்புதான். பொங்கலுக்கு வரவிருந்த சில படங்கள் தயங்குவதனால் அங்காடித்தெரு வெளிவருகிறது. பெரும்பகுதி சென்னை திநகர் ரங்கநாதன் தெருவில் எடுக்கப்பட்ட படம் இது. தள்ளுபடி விற்பனை போல தள்ளுபடிக்கு தங்களை விற்றுக்கொண்ட விற்பனையாளர்களின் வாழ்க்கை. யதார்த்தமான உணர்ச்சிகரமான ஒரு காதல்கதையும்கூட\nஅவதார் – ஒரு வாக்குமூலம்\nபாபநாசம் – படப்பிடிப்பின் முடிவில்\nTags: அங்காடித் தெரு, திரைப்படம்\nவிஷ்ணுபுரம் விருது விழா- வரலாறு உருவாவது…\nபல போஸ் போட்டோக்கள்- கே.ஜி.சங்கரப்பிள்ளை\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 16\nபச்சை புளிப்பு மாங்காய் -ஜானவி பரூவா\nவிஷ்ணுபுரம் விருது – விமர்சனநூல்கள்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 15\nகே ஜி சங்கரப்பிள்ளை- இரு கவிதைகள்\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541318556.99/wet/CC-MAIN-20191216065654-20191216093654-00313.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vinavu.com/2012/05/18/nithyananda-madurai-pontiff-issue-5/", "date_download": "2019-12-16T07:10:45Z", "digest": "sha1:B7J42GFU3A3WAMGDB5HXXPWVZPWUEVDR", "length": 35689, "nlines": 223, "source_domain": "www.vinavu.com", "title": "நித்தி 'விளிம்பு நிலை' கலகக்காரரா? பாகம் 5 - வினவு", "raw_content": "\nகுடியுரிமை வழங்கு, இல்லையெனில் எங்களைக் கொன்று வ��டு – இலங்கைத் தமிழ் அகதிகள் \nஅமித்ஷாவின் பச்சைப் பொய் : பாகிஸ்தானில் இந்துக்களின் எண்ணிக்கை குறைந்திருக்கிறதா \nநீரவ் மோடி – பஞ்சாப் தேசிய வங்கி மோசடியின் பரிமாணம் ரூ. 25,000 கோடி…\nகுஜராத் கலவரம் : பரிசுத்தமானவர் மோடி – நானாவதி கமிஷன் அறிக்கை \nமுழுவதும்உலகம்அமெரிக்காஆசியாஇதர நாடுகள்ஈழம்ஐரோப்பாமத்திய கிழக்குஊடகம்கட்சிகள்அ.தி.மு.கஇதர கட்சிகள்காங்கிரஸ்சி.பி.ஐ – சி.பி.எம்தி.மு.கபா.ஜ.கமாவோயிஸ்டுகள்பார்ப்பனிய பாசிசம்காவி பயங்கரவாதம்சிறுபான்மையினர்பார்ப்பன இந்து மதம்நச்சுப் பிரச்சாரம்வரலாற்றுப் புரட்டுபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம்இராணுவம்சட்டமன்றம்நாடாளுமன்றம்நீதிமன்றம்சட்டங்கள் – தீர்ப்புகள்போலீசு\nவிழுப்புரம் 3 நம்பர் லாட்டரி : ஒரே குடும்பத்தில் 5 பேர் பலி\nமாட்டுக்கறி சாப்பிடலேன்னா நீ மனுசனே இல்ல – ஆய்வு முடிவு \nஉள்ளாட்சித் தேர்தல் : பாஜக முகத்தில் கரியைப் பூசிய காஷ்மீர் \nஜார்கண்ட் – சோட்டா நாக்பூர் : இந்தியாவின் மற்றுமொரு ஜம்மு – காஷ்மீர் \nமுழுவதும்ஃபேஸ்புக் பார்வைஇணையக் கணிப்புகளக் கணிப்புகேள்வி-பதில்டிவிட்டர் பார்வைட்ரெண்டிங் வீடியோவினவு பார்வைவிருந்தினர்\nஜே.என்.யூ : வலதுசாரிகளின் பிடியில் நிர்வாகம் \nஐ.ஐ.டி. இன்றைய நிலை | சாதி மறுப்பு காதலர்கள் | சாதியை ஒழிக்காது வர்க்கப்…\nசமஸ்கிருதத்தை விட மூத்த மொழி தமிழ் : மக்களவையில் சு.வெங்கடேசன் வாதம் \nசீமான் பேச்சை அவர் தொண்டர்கள் நம்ப காரணம் என்ன \nமுழுவதும்அறிவியல்-தொழில்நுட்பம்கலைஇசைஇலக்கிய விமரிசனங்கள்கதைதாய் நாவல்கவிதைசாதி – மதம்சினிமாதொலைக்காட்சிநூல் அறிமுகம்வரலாறுநபர் வரலாறுநாடுகள் வரலாறுவாழ்க்கைஅனுபவம்காதல் – பாலியல்குழந்தைகள்நுகர்வு கலாச்சாரம்பெண்மாணவர் – இளைஞர்விளையாட்டு\nமக்களை மதிக்காத வங்கி அதிகாரி : ஒரு அரசு வங்கி அனுபவப் பகிர்வு \nநூல் அறிமுகம் : இந்து மத உருவாக்கம் – காலனியமும் தேசியவாதமும்\nஆறு வயதுக் குழந்தைகளின் எதிர்காலம் பற்றிய சிந்தனைகள் \nசோவியத் யூனியனின் வீரன் விருதுபெற்ற உண்மை மனிதன் \nபகவத் கீதை Vs திருக்குறள் | சுபவீ – அருள்மொழி கருத்துரையாடல் | காணொளி\nபாபர் மசூதி இடிப்பு வழக்கு | ஷா நவாஸ் – நீதிபதி அரிபரந்தாமன் உரை…\nவெங்காயம் விலை உயர்வு : குழம்பு வச்சு தின்னக் கூட கொடுப்பினை இல்ல |…\nஇந்தியாவின் பொருளாதாரம் ICU-வில் கிடக்கு | கோவன் பாடல்\nமருத்துவத்தில் இட ஒதுக்கீடு ரத்து : பாஜகவின் சதித் திட்டம் \nமுழுவதும்கள வீடியோபோராடும் உலகம்போராட்டத்தில் நாங்கள்மக்கள் அதிகாரம்\nடிசம்பர் 10 – மனித உரிமைகள் தினம் கருத்தரங்கம் \nகம்பம் : குடியுரிமை சட்டத்தை திரும்பப் பெறு \nமக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம் 16-ம் ஆண்டு விழா கருத்தரங்கம் \nகுடியுரிமை திருத்தச் சட்டம் – 2019 மற்றும் தேசிய குடிமக்கள் பதிவேட்டை திரும்பப்பெறு \nமுழுவதும்இந்தியாஉலகம்கம்யூனிசக் கல்விபொருளாதாரம்தமிழகம்தலையங்கம்புதிய கலாச்சாரம்புதிய தொழிலாளிமுன்னோடிகள்மார்க்ஸ் பிறந்தார்\nஅயோத்தி தீர்ப்பு : சுப்ரீம் கரசேவை மன்றம் புதிய கலாச்சாரம் டிசம்பர் வெளியீடு\nடியுர்கோவின் வீழ்ச்சி : பிஸியோகிராட்டுகளுக்கு பேரிடி | பொருளாதாரம் கற்போம் – 47\nசிந்தனையாளர் டியுர்கோ | பொருளாதாரம் கற்போம் – 46\nமார்க்சிய பேராசான் பிரடெரிக் ஏங்கெல்ஸ் கம்யூனிசத்திற்கு மாறிய வரலாறு \nமுழுவதும்Englishகேலிச் சித்திரங்கள்புகைப்படக் கட்டுரைவினாடி வினா\nகலங்கி நிற்கும் கார் அழகுபடுத்தும் கலைஞர்கள் \nதமிழ்நாட்டை மத்திய அரசுக்கு எழுதிக் கொடுத்துட்டாங்க : குமுறும் ஆட்டோமொபைல் உதிரி பாக விற்பனையாளர்\nமுகப்பு சமூகம் சாதி – மதம் நித்தி 'விளிம்பு நிலை' கலகக்காரரா\nசமூகம்சாதி – மதம்வாழ்க்கைநுகர்வு கலாச்சாரம்கட்சிகள்பா.ஜ.கபார்ப்பனிய பாசிசம்பார்ப்பன இந்து மதம்\nநித்தி ‘விளிம்பு நிலை’ கலகக்காரரா\nநித்தியானந்தா மதுரை ஆதீனமானதில் என்ன தப்பு\nநித்தியானந்தா அயோக்கியன் என்றால் யோக்கியர்கள் யார்\nநித்திக்காக வெட்கப்படும் ‘இந்துக்களை’ காப்பாற்ற வருகிறார் ஜெயமோகன்\nநித்தி: மயிறுப் பிரச்சினையும், மரபின் பித்தலாட்டமும்\nநித்தி ‘விளிம்பு நிலை’ கலகக்காராரா\nபோலி சாமியார் – நல்ல சாமியார் பிழையான வழக்கு\nநித்திக்கு ஆதரவாக வரும் ‘முற்போக்காளர்கள்’\nநித்தியானந்தாவிற்கு அச்சுறுத்தும் தொண்டை முள்ளாக பாலியல் குற்றச்சாட்டு பூதாகரமாக எழுந்து நிற்பதை யாரும் மறுக்க முடியாது. தாராளமய சிந்தனை கொண்ட ‘முற்போக்காளர்கள்’ பலரும் இதை ஒரு குற்றமாக எடுத்துக் கொள்ளவில்லை என்பதை இங்கே சேர்த்துப் பார்க்க வேண்டும். நித்தியானந்தாவின் துறவறமும், பாலியல் வேட்கையும் அவரது தனிப்பட்ட விசயம், அவரது படுக்கை அறையை எட்டிப்பார்ப்பது அநாகரீகம் என்கிறார்கள் அந்த ‘முற்போக்காளர்கள்’. ஒருவேளை அது தவறு என்றாலும் அதை கேட்க்க அருகதை உள்ளவர்கள் அவரது பக்தர்கள்தானே அன்றி மற்றவர்கள் அல்ல என்றும் கூறுகிறார்கள். இதை நித்தியானந்தாவும் பலமுறை விளக்கமாகக் கூறியிருக்கிறார்.\nலிபரல் சிந்தனையும் பார்ப்பனிய ஆன்மீகமும் இப்படி ஒத்துப் போவது சிலருக்கு ஆச்சரியமாக இருக்கலாம். ஆனால் இந்த வாதத்தை குற்றவாளிகள் பலரும் அவ்வப்போது எழுப்புவது வாடிக்கையானதுதான். பேருந்தில் பிக்பாக்கட் அடிக்கும் ஒருவன் கூட தன்னை அடிப்பதற்கு பணத்தை இழந்தவனுக்குத்தான் உரிமை உண்டெனக் கூறுவான். சட்டமும் கூட பாதிக்கப்பட்டவன் புகார் அளித்தால்தான் வழக்கையே விசாரணைக்கு எடுத்துக் கொள்ளும். அப்பட்டமான பாலியல் வன்முறை நடந்தாலும் கூட பாதிக்கப்பட்டவள் புகார் தர தயாரில்லை எனும் போது குற்றம் இழைத்தவரை சட்டப்படியே தண்டிக்க முடியாது.\nஇதை வைத்து குற்றவாளிகள் யோக்கியமானவர்கள் என்று ஆகிவிட முடியுமா பாதிக்கப்பட்டவர்கள் வெளிப்படையாக புகார் தெரிவிப்பதன் மூலம் தனது சமூக பாதுகாப்பை இழந்து விடுவார்கள் என்ற யதார்த்தமே அவர்களது சரணாகதி அணுகுமுறையை தீர்மானிக்கிறது. இது குறிப்பிட்ட சமூகத்தின் குற்றமே அன்றி பாதிக்கப்பட்டவரின் கோழைத்தனம் அல்ல.\nநித்தியானந்தாவின் ஊடக உலக கொ.ப.செவாக செயல்பட்ட சாரு நிவேதிதாவின் சாட் வக்கிரத்தையே எடுத்துக் கொள்வோம். பாதிக்கப்பட்ட பெண் பொது வெளியில் புகாராக்கி வழக்கு தொடுக்க முன்வராத நிலையில் சாரு மீண்டும் சகஜமாக தனது பணிகளைத் தொடருகிறார். சட்டத்தின் மொழியில் அவர் குற்றவாளி இல்லை. ஆனால் அவர் வக்கிரத்திற்கு மறுக்க முடியாத சான்று இருந்தும் லீகலாக பதியப்படவில்லை என்று கிழக்குப் பதிப்பகம் பத்ரியோ, பத்திரிகையாளர் ஞாநியோ சகஜமாக அவரோடு பேசுகிறார்கள், புத்தகத்தை போடுகிறார்கள், அறிமுகம் செய்கிறார்கள்.\nபொதுவில் பெண்கள் மீது இழைக்கப்படும் பாலியல் வக்கிரங்களை நாள்பட நாள்பட சமூகம் ஒரு பாரதூரமான அநீதியாக பார்ப்பதில்லை. இதைத்தான் இதெல்லாம் ஒரு விசயமா என்று அருணகிரி கேட்கிறார். கூடவே ஒரு படுக்கையறைக்குள் நடக்கும் விசயத்தை வைத்தெல்லாம் ஒருவனை தண்டிக்க முடியாது ���ன்றும் இந்த சிந்தனையாளர்கள் கூறுகிறார்கள்.\nநல்லது, விவசாயியின் வயலுக்குள்ளேயும், ஏழையின் குடிசைக்குள்ளேயும் அரசும், முதலாளிகளும் அநீதியாக தலையிடுகின்றனர். மின்வெட்டை ஏற்க வேண்டுமென உத்தரவு போடுகின்றனர். சமையலறைக்குள் புகுந்து விலைவாசி ஏற்றத்தை ஏற்றே ஆகவேண்டும் என கட்டளையிடுகின்றனர். மனைவி, குழந்தைகளை விட்டு பிரிந்தே வேலை செய்ய வேண்டும் என்று அலைய விடுகின்றனர்.\nஇவையெல்லாம் தனிப்பட்ட வாழ்க்கையில் தலையிடுவது ஆகாதா கேட்டால் நாட்டின் நலனுக்காக தலையிடலாம் என்பார்கள். உண்மையில் இந்த நலன் முதலாளிகளின் நலனுக்காகத்தான் தலையீடு செய்கிறது. எனில் மக்களின் நலனுக்காக ஒரு முதலாளி, சாமியாரின் படுக்கையறைக்குள் ஏன் தலையிடக்கூடாது கேட்டால் நாட்டின் நலனுக்காக தலையிடலாம் என்பார்கள். உண்மையில் இந்த நலன் முதலாளிகளின் நலனுக்காகத்தான் தலையீடு செய்கிறது. எனில் மக்களின் நலனுக்காக ஒரு முதலாளி, சாமியாரின் படுக்கையறைக்குள் ஏன் தலையிடக்கூடாது முகேஷ் அம்பானி கட்டியிருக்கும் ஆன்டிலியா மாளிகையை பணக் காரர்களின் வக்கிரம் என்று சொல்வது அவரது தனிப்பட்ட வாழ்வில் தலையிடுவது ஆகிவிடுமா முகேஷ் அம்பானி கட்டியிருக்கும் ஆன்டிலியா மாளிகையை பணக் காரர்களின் வக்கிரம் என்று சொல்வது அவரது தனிப்பட்ட வாழ்வில் தலையிடுவது ஆகிவிடுமா ரஜினியின் வருமானம் பிளாக்கில் விற்கப்படும் டிக்கெட்டின் மூலம் வருகிறது என்று சொல்வது அவரது தனிப்பட்ட தொழிலில் தலையிடுவது ஆகுமா\nஆம். நித்தியானந்தாவின் மாளிகை மடமும், வசதிகளும், ஏவல் வேலைகளுக்கு காத்திருக்கும் சேவிகைகளும் மக்கள் பணத்தை ஏமாற்றி பெறப்பட்ட ஒன்று. இதை பக்தன் மட்டும்தான் கேட்க முடியுமென்றால் இந்த உலகில் எல்லா அநீதிகளையும் யாரும் எதிர்த்து கேட்க முடியாது. அமெரிக்காவின் ஆக்கிரமிப்பை ஈராக் மக்கள்தான் எதிர்க்க வேண்டும், ஆதிக்க சாதியின் திமிரை தலித் மக்கள்தான் எதிர்க்க வேண்டும், கோவிலில் தமிழ் நுழைவதற்கு பக்தன்தான் போராட வேண்டும், பாலியல் வன்முறையை எதிர்த்து பாதிக்கப்பட்ட பெண்தான் போராட வேண்டும் என்று பேசினால் அந்த தாராளமய சிந்தனையாளர்கள் ஒத்துக் கொள்வார்களா\nநித்தி : வாங்கடா வாங்க ஆதினம் வண்டிக்கு பின்னால – சாரு : வட போச்சே 🙁\nநித்தி விளிம்பு நிலை கலகக்காராரா\nஇவர்களோடு ஒத்துப் போகும் பின்நவீனத்துவ அறிவாளிகளும் கூட நித்தியானந்தாவின் கலகத்தை வரவேற்று வாழ்த்துப்பா பாட வாய்ப்பிருக்கிறது.\nதற்போது மதுரை ஆதீனத்தில் திருநங்கைகள் முக்கிய பொறுப்பில் வைக்கப்படுவார்கள் என்று நித்தியானந்தா அறிவித்திருப்பதை அவர்கள் வரவேற்கவே செய்வார்கள். மேலும் தான் ஆண்மை, பெண்மை கடந்தவர் என்று நித்தியானந்தா அறிவித்திருப்பதை திருநங்கை போல இருப்பவர் ஆதீனமாக முடியாது என்று அர்ஜூன் சம்பத் கோஷ்டி தெரிவித்திருக்கிறது. இதுவும் திருநங்கைகளை இழிவுபடுத்தும் ஒன்றுதான். இவற்றை வைத்தெல்லாம் நித்தியானந்தாவை நாம் பெண்ணுரிமை போராளியாகவோ, ‘விளிம்பு நிலை’ கலகக் காரனாகவோ எடுத்துக் கொள்ள முடியாது. கொண்டால் சங்கர மட, மதுரை ஆதீன அந்தப்புறங்களில் பெண்கள் வந்திருப்பதால் மடத் தலைவர்களை பெண்ணுரிமைப் போராளிகளாவும் ஏற்றுக் கொள்ளவேண்டும்.\nபின்னாளில் தனது பாலியல் அத்து மீறல்கள் நீதிமன்றத்தில் கேட்கப்பட்டால் தான் மன ரீதியாக திருநங்கை மாதிரியானவர் என்று தப்பித்துக் கொள்ளலாமென நித்தி யோசித்திருக்கலாம். சட்டத்திற்கு இந்த மொழி என்றால் சமூகத்திற்கு அப்படி சொல்ல முடியாது. அதனால்தான் தான் ஒரு அர்த்தநாரீஸ்வரர் என்று ஒரே போடாக போட்டுவிட்டார் நித்தி.\nமாமூல் வாங்கியே வயிற்றையும், பாங்க பாலன்சையும் வளர்க்கும் ஒரு ரவுடி ஊரின் கோவிலுக்கு கொடை என்றதும் வாரி வழங்குவதில்லையா மக்களும் அவனது தயாளா குணத்தை போற்றுவதில்லையா மக்களும் அவனது தயாளா குணத்தை போற்றுவதில்லையா அது போலவே தனது பொறுக்கித்தனத்தை மறைப்பதற்கும் மடை மாற்றுவதற்கும் நித்தி இந்த கலகக்கார வேடத்தை கையிலெடுக்கிறார். இதிலெல்லாம் பின் நவீனத்துவ அறிவாளிகள் விழுந்து விடுவார்கள் என்றால் அவர்களை ஆண்டவன் தெரிதாவால் கூட காப்பாற்ற முடியாது.\nசங்கர மடத்திலோ, மதுரை ஆதீனத்திலோ பெண்கள் பெண்ணுரிமையின் பாற்பட்டு வரவில்லை. அந்தப்புறத்து நாயகிகளாகத்தான் மறைமுகமாக கொண்டு வரப்படுகிறார்கள். ஆதலால் இது நாம் பெருமைப்படத்தக்க ஒன்றல்ல. சபரிமலையில் பெண்கள் வழிபடவேண்டும், கருவறைக்குள் பெண்கள் பூஜை செய்ய உரிமை வேண்டும், ஆதீன, மடங்களின் தலைவர்களாகவும் பெண்கள் வருவதற்கு உரிமை வேண்டும் என்று கோரினால்தான் அது பெண��ணுரிமையின் பாற்பட்டது.\n‘கற்பை’ப் போற்றும் இந்துமதம்தான் தேவதாசிகளையும் கொண்டு வந்திருக்கிறது. ‘தாய்மையை’க் கொண்டாடும் இந்து மதம்தான் தாய்மார்களை உடன்கட்டை ஏற்றிக் கொன்றது. ஆறுகளுக்கு பெண்களது பெயரை வைத்ததாகப் பீற்றிக் கொள்ளும் பார்ப்பனியம்தான் விதவைப் பட்டத்தையும் திணித்தது. ‘குழந்தைகள் தெய்வங்கள்’ என்று பார்த்த பார்ப்பனியம்தான் பால்ய விவாகத்தையும் பேணி வளர்த்தது. எனவே பார்ப்பனியத்தின் ஒழுக்கமும், ஒழுக்கமின்மையும் என்பது ஒரு அடக்குமுறையின் மறுபாதி நாணயம்.\nஇதற்கு மேலும் நித்தியானந்தாவின் தனிப்பட்ட உரிமைகள் குறித்து கவலைப்படுவர்களை நாம் ஒன்றும் செய்ய இயலாது. என்றாலும் இதை வைத்து நித்தியானந்தா ஆதீனமாவதற்கு உரிமை இல்லை என்று நாம் கூறவில்லை. உரிமை உண்டு என்று ‘ஆதரிக்கவே’ செய்கிறோம்.\nஅதற்கு போலி சாமியார், நல்ல சாமியார் என்ற பொருட்பிழை கொண்ட வழக்கை பரிசீலிக்க வேண்டும்.\nநித்தியானந்தா மதுரை ஆதீனமானதில் என்ன தப்பு\nநித்தியானந்தா அயோக்கியன் என்றால் யோக்கியர்கள் யார்\nநித்திக்காக வெட்கப்படும் ‘இந்துக்களை’ காப்பாற்ற வருகிறார் ஜெயமோகன்\nநித்தி: மயிறுப் பிரச்சினையும், மரபின் பித்தலாட்டமும்\nநித்தி ‘விளிம்பு நிலை’ கலகக்காராரா\nபோலி சாமியார் – நல்ல சாமியார் பிழையான வழக்கு\nநல்லது, விவசாயியின் வயலுக்குள்ளேயும், ஏழையின் குடிசைக்குள்ளேயும் அரசும், முதலாளிகளும் அநீதியாக தலையிடுகின்றனர். மின்வெட்டை ஏற்க வேண்டுமென உத்தரவு போடுகின்றனர். சமையலறைக்குள் புகுந்து விலைவாசி ஏற்றத்தை ஏற்றே ஆகவேண்டும் என கட்டளையிடுகின்றனர். மனைவி, குழந்தைகளை விட்டு பிரிந்தே வேலை செய்ய வேண்டும் என்று அலைய விடுகின்றனர்\nமின்வெட்டும், மின் கட்டண உயர்வும் எல்லாருக்கும் பொதுவாக இல்லை. பன்னாட்டு நிறுவனங்களின் இலாபத்திற்காகத்தான் விவசாயிகளுக்கு மின்சாரம் கிடைப்பதில்லை. இதோ இந்த கட்டுரையை படித்து விட்டு திருந்துங்கள்\nவிவாதியுங்கள் பதிலை ரத்து செய்க\nஉங்கள் மறுமொழியை பதிவு செய்க\nஉங்கள் பெயரைப் பதிவு செய்க\nநீங்கள் பதிவு செய்தது தவறான மின்னஞ்சல் முகவரி\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்க\nவினவு தளத்தில் வெளியாகும் படைப்புக்கள் அனைத்தும் சமுதாயத்தில் காணப்படும் உண்மைகளே", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541318556.99/wet/CC-MAIN-20191216065654-20191216093654-00313.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tntf.in/2015_07_12_archive.html", "date_download": "2019-12-16T07:04:06Z", "digest": "sha1:BLEPEM4QZQPAHKSDZ5VQPCU5FFVOCQ37", "length": 97780, "nlines": 827, "source_domain": "www.tntf.in", "title": "தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி: 2015-07-12", "raw_content": "ஆசிரியர் இயக்கங்களின் முன்னோடிஇயக்கத்தின் அதிகாரபூர்வ வலைதளம் .கல்விச்செய்திகள் உடனுக்குடன்.......................\n17 வது மாநில மாநாடு-\nTPF/CPS ஆசிரியர் அரசு ஊழியருக்கு இலட்சக் கணக்கில் வட்டி இழப்பு. ஒரு கணக்கீடு.\nஅரசு ஊழியர் மற்றும் ஆசிரியர் NHIS :-2017 CARD Download\nTPF/CPS /GPF சந்தாதாரர்கள் ஆண்டு முழுச் சம்பள விவரங்கள் அறிய\nடான்சி நிறுவனத்தில்: இளநிலை உதவியாளர், கணக்காளர் காலியிடத்திற்கு மாநில அளவில் பரிந்துரை\nடான்சி நிறுவனத்தில் இளநிலை உதவியாளர் மற்றும் கணக்காளர் பணிக்காலியிடங்களுக்கு மாநில அளவில் தகுதியானவர்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.\nஇது தொடர்பாக மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் ராமநாதன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு விவரம்: டான்சி நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநரால் மே்ற்குறிப்பிட்ட பணிக்காலியிடம் அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்கான உத்தேச பதிவு மூப்பு பட்டியல் விவரமும் வெளியிடப்பட்டுள்ளது. இப்பதவிகளுக்கு இளநிலை பட்டம் மற்றும்\n26ம் தேதி குரூப் 2 முதல் நிலை தேர்வு-ஹால்டிக்கெட் இண்டர் நெட்டில் வெளியீடு\nகுரூப் 2- தேர்விற்கான ஹால் டிக்கெட் இணைய தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. வரும் 26-ம் தேதி நடைபெற உள்ள தேர்வுக்கான ஹால் டிக்கெட்டை www.tnpsc.gov.in என்ற இணைய தளத்தின் மூலம் பெற்றுக்கொள்ளலாம் எனவும், ஹால் டிக்கெட்டில் சந்தேகம் எதுவும்\nஇருப்பின் contacttnpsc@gmail.com என்ற இணைய முகவரியிலும் தொடர்பு கொள்ளலாம் எனவும், மேலும் 18004251002 என்ற எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம் என தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளது.\nதிருக்குறளை தனி பாடமாக்க கோரிய வழக்கில் பள்ளி கல்வித் துறை இயக்குநரை ஐகோர்ட் தாமாக முன் வந்து எதிர் மனுதாரராக சேர்த்து நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளது\nதூத்துக்குடி மாவட்டம், கோவில் பட்டியைச் சேர்ந்த ராஜரத்தினம், ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு: தமிழகத்தில் தற்போது விவாகரத்து வழக்குகளும், முதியோர் இல்லங்களும் அதிகரித்துள்ளன. கூட்டுக் குடும்ப முறை சிதைந்து விட்டது. முதியோரிடம் வழிப்பறி, கொள்ளை சம்பவங்கள் அதி��ரித்துள்ளன. 2011ல் மட்டும் குற்றச் செயல்களில் ஈடுபட்ட தாக சிறுவர்கள் மீது 2,083 வழக்குகள் பதியப்பட்டுள் ளன. இதில், 1,170 பேர் ஆரம்ப கல்வி பெறும் நிலையில் உள்ளவர்கள்\nவருமான வரிக் கணக்கு தாக்கல் செய்ய ஆகஸ்ட் 31 கடைசி நாள்\nநிதியாண்டு 2014-15-க்கான வருமான வரியை சம்பளதாரர்கள் தாக்கல் செய்ய வரும் ஆகஸ்ட் 31-ஆம் தேதி கடைசி நாள் என வருமான வரித் துறை தெரிவித்துள்ளது.இது தொடர்பாக வருமான வரித் துறையின் சார்பில் வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்ட அறிக்கை:\n\"சம்பளம், வீடு மூலம் வருமானம் பெறுவோர், தனியாக தொழில் செய்வோர்\nஎன தணிக்கைக்கு உட்படாத வகையில் வருவாய் பெறுவோர் வரும் ஆகஸ்ட் 31-ஆம் தேதிக்குள் வருமானவரிக் கணக்கை தாக்கல் செய்ய வேண்டும்.\nதணிக்கைக்கு உட்பட்டு வருமானவரிக் கணக்கை தாக்கல் செய்வோர் வரும் செப்டம்பர் 30-ஆம் தேதிக்குள் கணக்கைத் தாக்கல் செய்ய வேண்டும்.\nஎளிய படிவம்: மாத ஊதியம், ஒன்றுக்கும் மேற்பட்ட வீடு மூலம் வருவாய் பெறுவோர் பயன்படுத்த இந்த ஆண்டு \"ஐடிஆர்-2ஏ' என்ற எளிய படிவம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.\nமேலும் 80 வயதுக்குக் கீழே உள்ளோர், கீழ்க்கண்ட பிரிவைச் சேர்ந்தவர்கள் கட்டாயம் மின்னணு முறையில் மட்டுமே வருமானவரிக் கணக்கை தாக்கல் செய்ய வேண்டும்:-\n1. ஆண்டு வருமானம் 5 லட்சத்துக்கும் அதிகமாக உள்ளோர்;\n2. வருமான வரிப் பிடித்தத் தொகையைத் திரும்பப் பெறக் கோருவோர்;\n3. ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிவோர் அல்லது தொழில் மூலம் வருமானம் ஈட்டுவோர்.\nவருமான வரிக் கணக்கு தாக்கல் செய்வோர், தங்களது வருமான வரி அலுவலக எல்லையை \"www.tnincometax.gov.in\" என்ற இணையதளம் மூலம் தெரிந்து கொள்ளலாம்.\nபி.எட்., மாணவர் சேர்க்கை - வெயிட்டேஜ்விதிமுறைகள் அறிவிப்பு\nஇந்த ஆண்டு, பி.எட்., படிப்பு மாணவர் சேர்க்கைக்கு புதிய விதிமுறைகள் அறிவிக்கப்பட்டு உள்ளன. தர வரிசை பட்டியலில், உயர் படிப்புக்கு ஏற்ற, 'வெயிட்டேஜ்' மதிப்பெண் வழங்கப்பட உள்ளது.கடந்த ஆண்டு வரை, பி.எட்., ஓராண்டு படிப்பாக இருந்தது. மத்திய அரசின் புதிய விதிமுறைகளின்படி, இந்த ஆண்டு முதல், பி.எட்., படிப்பு இரண்டு ஆண்டுகளாக மாற்றப்பட்டுள்ளது. இதற்காக தமிழக அரசு அரசாணை வெளியிட்டு உள்ளது.\nபலாத்காரத்திற்கு உள்ளான பெண்களுக்கு சம்பளத்துடன் கூடிய 3 மாத விடுமுறை: மத்திய அரசு அறிவிப்பு-\nபாலியல் பலாத்காரத்திற்க��� ஆளான பெண்களுக்கு சம்பளத்துடன் கூடிய 3 மாத விடுமுறை வழங்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.\nநாட்டில் பெண்களுக்கு எதிரான பாலியல் அச்சுறுத்தல்கள் அதிகரித்து வருகின்றன. வயது வித்தியாசம் பாராமல் அவர்கள் மீது பாலியல் தாக்குதல்கள் நடைபெற்று வருகின்றன. இதுபோன்ற சூழலில் பாதிக்கப்படும் பெண்கள் மன உளைச்சல் அடைந்து சில நேரங்களில் தற்கொலைக்கு முயற்சிக்கின்றனர்\nமாணவர்களை வேலை வாங்கிய தலைமை ஆசிரியர் சஸ்பெண்ட்\nவேலூர் மாவட்டம் திருப்பத்தூர்- கிருஷ்ணகிரி மெயின் ரோட்டில் அரசு மேல்நிலைப்பள்ளி உள்ளது. இப்பள்ளியின் நுழைவு வாயிலின் பெயர் பலகையில் இருந்த இரு பாலர் என்ற எழுத்தை அழிக்கும்படி பிளஸ்1, பிளஸ் 2 மாணவர்களிடம் ஆசிரியர்கள் கூறியுள்ளனர். அதன்படி நேற்றுமுன்தினம் மாணவர்கள் சுமார் 20 அடி உயரத்தில் உள்ள பெயர்\nபள்ளிக்கல்வி - குறுவள மைய பயிற்சி - 25.07.2015 அன்று நடைபெறவுள்ள குறுவள மைய பயிற்சியில் உயர்நிலை / மேல்நிலையில் பணிபுரியும் ஆசிரியர்கள் 100% கலந்து கொள்ள இயக்குனர் உத்தரவு\nஆகஸ்டு 1ஆம் தேதி நடைபெறவிருந்த ஜாக்டோவின் மாபெரும் தொடர் முழக்க ஆர்ப்பாட்டம், உண்ணாவிரத போராட்டமாக மாற்றம்\nஆகஸ்டு 1ஆம் தேதி நடைபெறவிருந்த ஜாக்டோவின் மாபெரும் தொடர் முழக்க ஆர்ப்பாட்டம், உண்ணாவிரத போராட்டமாக மாற்றம்\nஆகஸ்டு 1ஆம் தேதி நடைபெறவிருந்த ஜாக்டோவின் மாபெரும் தொடர் முழக்க ஆர்ப்பாட்டம், உண்ணாவிரத போராட்டமாக மாற்றம்\nஆகஸ்டு 1ஆம் தேதி நடைபெறவிருந்த ஜாக்டோவின் மாபெரும் தொடர் முழக்க ஆர்ப்பாட்டம், உண்ணாவிரத போராட்டமாக மாற்றம் செய்யப்பட்டுள்ளது.\nசென்னை விருந்தினர் மாளிகை முன்பு காலை 10 மணிக்கு தொடங்கி மாலை 4 மணிவரை நடைபெறவுள்ளது.\nUPPER PRIMARY CRC : 25/07/2015 அன்று உயர்தொடக்க நிலை ஆசிரியர்களுக்கு \" Enriching Training on CCE in ALM \"என்ற தலைப்பில் குருவள மைய அளவில் பயிற்சி - இயக்குனர் செயல்முறைகள்\nFLASH NEWS - பள்ளிகல்வி : 2015 - 2016 கல்வி ஆண்டிற்கான உத்தேச கலந்தாய்வு அட்டவணை வெளியீடு : 29/07/2015 அன்று கலந்தாய்வு துவக்கம்\nபிளஸ் 2 சிறப்பு துணைத் தேர்வு: இன்று முதல் தாற்காலிக மதிப்பெண் சான்றிதழ்\nபிளஸ் 2 சிறப்பு துணைத் தேர்வு எழுதிய மாணவர்கள் வெள்ளிக்கிழமை முதல் தாற்காலிக மதிப்பெண் சான்றிதழ்களை இணையதளத்தில் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் என்று அரசுத் தேர்வு இ���க்ககம் தெரிவித்தது.\nஇதுகுறித்து அரசுத் தேர்வு இயக்ககம் வியாழக்கிழமை வெளியிட்ட அறிவிப்பு: கடந்த ஜூன் மாதம் நடைபெற்ற மேல்நிலை சிறப்பு துணைத் தேர்வெழுதிய தனித் தேர்வர்கள் (தட்கல் தனித் தேர்வுகள் உள்பட)\nபி.இ. சேர்க்கை: வழக்கம்போல் முன்னிலையில் மெக்கானிக்கல் பிரிவு\nபொறியியல் கலந்தாய்வு தொடங்கியது முதல் அதிக மாணவர்களின் விருப்பப் பிரிவாக இசிஇ இருந்து வந்த நிலையில், புதன்கிழமை மெக்கானிக்கல் பிரிவு முன்னிலை பெற்றது.\nமெக்கானிக்கல் பிரிவை இதுவரை 11,574 பேர் தேர்வு செய்திருக்கின்றனர். இசிஇ பிரிவை 11,339 பேர் தேர்வு செய்துள்ளனர்.\nஇதன் மூலம் கடந்த ஆண்டுகளைப் போல் இம்முறையும் மெக்கானிக்கல் பிரிவே முன்னிலை பெறத் தொடங்கியிருக்கிறது.\nஆசிரியர்கள் நியமனத்தில் பள்ளிகளுக்கு கட்டுப்பாடு\nஅரசு உதவிபெறும் பள்ளிகளில் ஆசிரியர்கள் நியமனத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு இடஒதுக்கீடு வழங்க வேண்டுமென கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. அரசு மற்றும் உதவி பெறும் பள்ளிகளில் தகுதி தேர்வில் தேர்வு பெற்றோர் ஆசிரியர்களாக நியமிக்கப்பட்டு வருகின்றனர். இதில் அரசு பள்ளிகளில் மட்டும் மாற்றுத்திறனாளிகள் நியமிக்கப்பட்டனர்.\nஇணைய சமநிலை அறிக்கை வெளியானது\nமத்திய தொலைத் தொடர்பு துறை அமைத்த குழு, இணைய சமநிலை தொடர்பான அறிக்கையை, தனது வெப்சைட்டில் வெளியிட்டுள்ளது. இதில் இணைய சமநிலையை காக்க மத்திய அரசு உறுதியளித்துள்ளது. இணைய சமநிலை: இன்டர்நெட் பயன்பாட்டில் எந்தவொரு வெப்சைட்டுக்கும், அப்ளிகேஷனுக்கும் கூடுதலாக கட்டணம் இல்லாமல், அனைத்து சேவைகளையும் ஒரே கட்டணத்தில் பெறுவதே இணைய சமநிலை.\n2015-16 க்கான 'இன்ஸ்பயர்' விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன\nபள்ளி மாணவர்களுக்கு 2015-16 க்கான மத்திய அரசின் புத்தாக்க அறிவியல் ஆய்வு விருதுக்கு (இன்ஸ்பையர்) விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.\nபள்ளி மாணவர்களின் அறிவியல் ஆர்வத்தை துாண்டும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் மத்திய அறிவியல் தொழில்நுட்பத்துறை புத்தாக்க அறிவியல் ஆய்வு விருதை வழங்குகிறது. இந்த விருதுக்கு 6 முதல் 10 ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்.\nபி.எட். கலந்தாய்வு: மீண்டும் லேடி விலிங்டன் கல்லூரியே நடத்துகிறது\nஆசிரியர் கல்வியியல் கல்வி (பி.எட்.) மாணவர் சேர்க்கை கலந்தாய்வை மீண்டும் சென்னை லேடி விலிங்டன் சீமாட்டி கல்வியியல் மேம்பாட்டு நிறுவனமே நிகழாண்டில் நடத்த உள்ளது. இதற்கான உத்தரவை தமிழக அரசு பிறப்பித்துள்ளது.அரசு கல்வியியல் கல்லூரிகள், அரசு உதவி பெறும் கல்வியியல் கல்லூரிகளில் வழங்கப்படும் பி.எட். இடங்கள், சுயநிதி கல்வியியல் கல்லூரிகள் சார்பில் ஒப்படைக்கப்படும் இடங்களில் மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வை, பல ஆண்டுகளாக சென்னை, காமராஜர் சாலையில் அமைந்துள்ள லேடி விலிங்டன் சீமாட்டி கல்வியியல் மேம்பாட்டு நிறுவனம் நடத்தி வந்தது.\nபி.எட். சேர்க்கை நடைமுறைகள் வெளியீடு: பயன்பாட்டு வேதியியல் பட்டமும் சேர்ப்பு\nநிகழ் கல்வியாண்டுக்கான ( 2015-16) பி.எட். சேர்க்கை நடைமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன. அதன்படி, பயன்பாட்டு வேதியியல் (அப்ளைடு கெமிஸ்ட்ரி) துறையில் இளநிலை பட்டப் படிப்பு முடித்தவர்களும் பி.எட். படிக்க விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழக இணையதளத்தில் இந்த நடைமுறைகள் இடம் பெற்றுள்ளன.\nதமிழ்நாட்டுப் பாடநூல், கல்வியியல் பணிகள் கழக செயலாளராக கார்மேகம் பொறுப்பேற்பு\nதமிழ்நாட்டுப் பாடநூல், கல்வியியல் பணிகள் கழகத்தின் செயலாளராக எஸ்.கார்மேகம் புதன்கிழமை பொறுப்பேற்றார். பள்ளிக் கல்வி (இடைநிலை) இணை இயக்குநராக இருந்த அவர், இயக்குநராகப் பதவி உயர்வு பெற்றுள்ளார். இதையடுத்து, பள்ளிக் கல்வி இயக்குநர் அளவிலான தமிழ்நாட்டுப் பாடநூல், கல்வியியல் பணிகள் கழக செயலாளராக அவர் நியமிக்கப்பட்டுள்ளார்.\nஅனைவருக்கும் இடைநிலைக் கல்வித் திட்ட இணை இயக்குநர், மெட்ரிக் பள்ளிகள் இணை இயக்குநர், சேலம் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் உள்ளிட்ட பல்வேறு பொறுப்புகளையும் அவர் முன்னதாக வகித்துள்ளார்.\nRTI -2005 - பி.எஸ்.சி., பி.எட்., முடித்த பின் பி.ஏ., (ஆங்கிலம்) மூன்றாண்டுகள் படித்தவர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றபின் ஆங்கில பட்டதாரி ஆசிரியராக பணியமர்த்தலாம் என ஆசிரியர் தேர்வு வாரியம் பதில்\nகோவை மாவட்ட ஆசிரியர்களுக்கு மற்றும் மாணவர்களுக்காக புதிய இணையதளம்\nகோவை மாவட்டத்தில் உள்ள ஆசிரியர்களுக்காகவும், மாணவர்களுக்காகவும், நிர்வாக வசதிக்காகவும் பள்ளிக் கல்வித் துறை சார்பில் புதிய இணையதளம் (www.kovaischools.net) தொடங்கப்பட்டுள்ளது. தமிழக பள்ளிக் கல்வித் துறை சார்பில் மாநிலம் முழுவதிலும் உள்ள அரசுப் பள்ளிகள், மாணவர்கள், ஆசிரியர்களின் விவரங்கள், மாணவர்கள் - ஆசிரியர்களுக்கான நலத் திட்டங்கள் உள்ளிட்ட விவரங்கள் அடங்கிய இணையதளம் (https:tnschools.gov.in) செயல்பட்டு வருகிறது.\nவிருது வழங்காததால் ஆசிரியர்கள் ஏமாற்றம்\nகடந்த சில ஆண்டுகளாக, கல்வி வளர்ச்சி நாள் விழாக்களில் வழங்கி வந்த, சிறந்த பள்ளிக்கான விருது, நடப்பாண்டு இல்லாததால், ஆசிரியர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.\nதமிழகத்தில், காமராஜர் பிறந்த நாளான ஜூலை, 15ம் நாள், கல்வி வளர்ச்சி நாளாக கொண்டாடப்படுகிறது. இதை அனைத்து அரசு பள்ளிகளிலும் விமரிசையாக கொண்டாட, கடந்த சில ஆண்டுகளாக, தமிழக அரசு அறிவுறுத்தி வருகிறது.\nபள்ளிக்கல்வி - கல்வித்துறைக்கு மாணவர்களின் ஒழுக்கமற்ற செயல்களால் களங்கம் - தடுக்க மாணவர்களுக்கு ஆசிரியர்கள் அறிவுரைகளை வழங்க இயக்குனர் வலியுறுத்தல் - செயல்முறைகள்\nமென்ஸஸ்- ஆண்களுக்கான பெண்களின் திரைப்படம்\nமாதவிடாயும் ரத்தம் தான், தாய்பாலும் ரத்தம் தான். இது பலருக்கு தெரிந்திருந்தும் தாய்ப்பாலை புனிதமாக கருதுவதும் மாதவிடாயை கூறக்கூடாத அவச்சொல் போல கருதுவதும் நீண்ட காலமாக தொடர்கிறது. அது, சமீபத்தில் தான் மெல்ல மெல்ல மாறி வருகிறது.\n112 பேராசிரியர்களை நியமிக்க அண்ணா பல்கலை அறிவிப்பு\nஅண்ணா பல்கலைக்கு உட்பட்ட, 13 அரசு இன்ஜி., கல்லூரிகளில், உதவிப் பேராசிரியர் உட்பட, 138 பணியிடங்களை நிரப்புவதற்கான தேர்வை, அண்ணா பல்கலை அறிவித்துள்ளது.\nஇதுகுறித்து, அண்ணா பல்கலை வெளியிட்டுள்ள அறிவிப்பு: அண்ணா பல்கலையின் கட்டுப்பாட்டிலுள்ள, அரசு இன்ஜி., கல்லூரிகளில், பல பாடப்பிரிவுகளில், உதவிப் பேராசிரியர் இடங்கள் காலியாக உள்ளன.\nஇதில், விழுப்புரம், திருச்சி, திண்டிவனம், தூத்துக்குடி, திருக்குவளை, ராமநாதபுரம், பட்டுக்கோட்டை, பண்ருட்டி, நாகர்கோவில், காஞ்சிபுரம், திண்டுக்கல், ஆரணி, அரியலூர் ஆகிய, 13 கல்லூரிகள் மற்றும் கோவை, மதுரை மற்றும் திருநெல்வேலியிலுள்ள அண்ணா பல்கலை மண்டல கல்லூரிகளில், 112 இன்ஜி.,\nஉதவிப் பேராசிரியர்; 15 கல்லூரி நூலகர் பதவி; 11 உடற்கல்வி இயக்குனர் பதவிக்கு என, மொத்தம், 138 இடங்கள் நிரப்பப்பட உள்ளன.இதற்கான கல்வித்தகுதி உடையவர்கள், வரும் 31ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். விண்ணப்ப��்கள் பதிவிறக்கம் மற்றும் கல்வித்தகுதி போன்ற விரிவான விவரங்கள்,https://www.annauniv.edu/pdf/advt_faculty.pdf என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டு உள்ளன.\nஅண்ணா பல்கலை 'ஆன்லைன்' படிப்பு ரத்து\nபல்கலைக்கழக மானியக் குழுவான - யு.ஜி.சி.,யின் எச்சரிக்கையை தொடர்ந்து, அங்கீகாரமின்றி அறிவிக்கப்பட்ட, ஆன்லைன் கம்ப்யூட்டர் படிப்புக்கான மாணவர் சேர்க்கையை, அண்ணா பல்கலை ரத்து செய்துள்ளது.\nஅண்ணா பல்கலையின் தொலைதுார கல்வி மூலம், எம்.பி.ஏ., - எம்.எஸ்சி., - எம்.சி.ஏ., படிப்புகளுக்கு, ஆன்லைன் மூலம் மாணவர் சேர்க்கை நடந்து வருகிறது.\nஇத்துடன், எம்.எஸ்சி., கம்ப்யூட்டர் சயின்ஸ் மற்றும் திறந்தவெளி சாப்ட்வேர் படிப்பும், ஆன்லைனில் நடத்தப்படும் என, அறிவிக்கப்பட்டது.\nஆனால், 'இந்தியாவில் ஆன்லைனில் எந்த ஒரு பாடத்தையும் நடத்த, அனுமதி வழங்கவில்லை' என, யு.ஜி.சி., எச்சரிக்கை விடுத்தது.\nஇதையடுத்து, அண்ணா பல்கலையின், ஆன்லைன் கம்ப்யூட்டர் சயின்ஸ் மாணவர் சேர்க்கை, திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளது.\nஅண்ணா பல்கலை 'ஆன்லைன்' படிப்பு ரத்து\nபல்கலைக்கழக மானியக் குழுவான - யு.ஜி.சி.,யின் எச்சரிக்கையை தொடர்ந்து, அங்கீகாரமின்றி அறிவிக்கப்பட்ட, ஆன்லைன் கம்ப்யூட்டர் படிப்புக்கான மாணவர் சேர்க்கையை, அண்ணா பல்கலை ரத்து செய்துள்ளது.\nஅண்ணா பல்கலையின் தொலைதுார கல்வி மூலம், எம்.பி.ஏ., - எம்.எஸ்சி., - எம்.சி.ஏ., படிப்புகளுக்கு, ஆன்லைன் மூலம் மாணவர் சேர்க்கை நடந்து வருகிறது.\nஇத்துடன், எம்.எஸ்சி., கம்ப்யூட்டர் சயின்ஸ் மற்றும் திறந்தவெளி சாப்ட்வேர் படிப்பும், ஆன்லைனில் நடத்தப்படும் என, அறிவிக்கப்பட்டது.\nஆனால், 'இந்தியாவில் ஆன்லைனில் எந்த ஒரு பாடத்தையும் நடத்த, அனுமதி வழங்கவில்லை' என, யு.ஜி.சி., எச்சரிக்கை விடுத்தது.\nஇதையடுத்து, அண்ணா பல்கலையின், ஆன்லைன் கம்ப்யூட்டர் சயின்ஸ் மாணவர் சேர்க்கை, திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளது.\nகல்லூரியில் ( Regular B.Ed) பி.எட் 2 வருடம் -உத்தரவு வெளியீடு.\nஅரசுப் பள்ளிகளில் ஆங்கிலம் கற்பித்தலை மேம்படுத்த பயிற்சி ஏடுகள்\nஅரசுப் பள்ளிகளில் ஆங்கில வழிக் கல்வி அறிமுகப்படுத்தப்பட்டுள்ள நிலையில், தனியார் பள்ளிகளுக்கு இணையாக ஆங்கிலம் கற்பித்தலை மேம்படுத்தும் வகையில் சிறப்புப் பயிற்சி ஏடுகள் ஆசிரியர்களுக்கு வழங்கப்பட உள்ளன.\nநிகழாண்டு முதல் அனைத்து அரசுப் பள்ளிகளி���ும் ஒன்றாம் வகுப்பு முதல் ஆங்கில வழிக் கல்வியை கட்டாயமாக்கி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதனால் மாணவர்களின் சேர்க்கை கணிசமாக உயர்ந்துள்ளது.\nகாஞ்சிபுரம் மாவட்டத்தில் முதலாம் வகுப்பில் 13,573 பேர் தமிழ் வழிக் கல்வியிலும், 8,067 பேர் ஆங்கில வழிக் கல்வியிலும் சேர்ந்துள்ளனர்.\nஇது கடந்த ஆண்டைக் காட்டிலும் கூடுதலாகும். ஆகஸ்ட் மாதம் வரை மாணவர் சேர்க்கை இருக்கும் என்று கல்வித் துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.\nகற்பித்தலை மேம்படுத்த பயிற்சி ஏடுகள்: அரசுப் பள்ளிகளில் ஆங்கில வழிக் கல்வி அறிமுகம் செய்யப்பட்டுள்ள நிலையில், ஆசிரியர்களின் ஆங்கிலப் புலமையில் பெரும்பாலான பெற்றோர்கள் மத்தியில் அதிருப்தி நிலவுகிறது. குறிப்பாக, பெரும்பாலான தொடக்கப் பள்ளி ஆசிரியர்களுக்கு ஆங்கிலத்தில் பேசும் திறமை (ஸ்போக்கன் இங்கிலீஷ்) இல்லை என்ற குற்றச்சாட்டு எழுந்தது.\nஇதையடுத்து, ஆசிரியர்கள் ஆங்கிலத்தில் பேசும் திறனை வளர்த்துக் கொள்ளும் வகையில், அவர்களுக்கு பயிற்சியுடன் கூடிய குறுந்தகடு வழங்கப்பட்டது. இது ஆசிரியர்களுக்கு ஓரளவுக்கு பயனுள்ளதாக அமைந்தது.\nஇந்த நிலையில், தனியார் பள்ளிகளுக்கு இணையாக ஆங்கில வழியில் கற்பிக்கும் திறனை மேம்படுத்தும் வகையில், ஆங்கில எழுத்தின் சரியான உச்சரிப்பு, ஆங்கில வார்த்தைக்கு சரியான தமிழ் அர்த்தம் ஆகியவை அடங்கிய படத்துடன் கூடிய சிறப்புப் பயிற்சி ஏடுகள் ஆசிரியர்களுக்கு வழங்கப்பட உள்ளன.\nஇதன் மூலம், ஆசிரியர்களின் ஆங்கிலப் புலமை மேம்படுவதுடன், மாணவர்களுக்கும் ஆங்கிலத்தில் பேசும் திறன் வளரும். இதனால், தனியார் பள்ளிக்கு இணையாக அரசுப் பள்ளி மாணவர்களும் விளங்குவார்கள்.\nஇதன் காரணமாக, வரும் ஆண்டுகளில் தனியார் பள்ளி மோகம் தணிந்து, அரசுப் பள்ளிகளின் மீது பெற்றோர்களின் பார்வை திரும்பும் என்பது கல்வித் துறையின் நம்பிக்கை.\nமாணவர்களுக்கு நல்ல கல்வி கிடைக்க வேண்டும் என்பதே அனைவரது விரும்பமும்; அரசுப் பள்ளி மூலம் இது நிறைவேறினால், தனியார் பள்ளிகளின் கட்டணக் கொள்ளைக்கு முடிவு கட்ட முடியும் என்கின்றனர் கல்வியாளர்கள்.\nஊழலுக்கு வழிவகுக்கும் 'நிர்வாக மாறுதல்' பொது மாறுதல் கலந்தாய்வு உத்தரவில் நிபந்தனை\nகலந்தாய்வுக்கு முன், நிர்வாக அடிப்படையில், துறை, பள்ளிகள் மற்றும் மாணவர�� நலன் கருதி, முதலில், நிர்வாக மாறுதல் மேற்கொள்ளலாம். (இந்த அறிவிப்பும் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளது. இதனால், அரசியல்வாதிகள், அதிகாரிகள் மற்றும் முக்கிய பிரமுகர்களின் சிபாரிசு அல்லது அதிகாரத்தின் படி, விருப்பமான இடங்களை முன்கூட்டியே நிரப்பி விட முடியும்)\nஆசிரியர்கள் பொது மாறுதல் கலந்தாய்வு உத்தரவில் இந்தாண்டு விதிக்கப்பட்டுள்ள இப்புதிய நிபந்தனையால் ஆசிரியர்களிடம் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.\nஒரே பள்ளியில் 3 ஆண்டுகள் பணி புரிந்திருந்தால் மட்டுமே கலந்தாய்வில் ஆசிரியர்கள் பங்கேற்கலாம்: பள்ளிக் கல்வித் துறை புதிய நிபந்தனை.\nஒரே பள்ளியில் மூன்று கல்வியாண்டுகள் பணிபுரிந்திருந்தால் மட்டுமே இடமாறுதல் கலந்தாய்வில் பங்கேற்க முடியும் என ஆசிரியர்கள், தலைமையாசிரியர்களுக்கு பள்ளிக் கல்வித் துறை புதிய நிபந்தனை விதித்துள்ளது.\nபார்வையற்றவர்கள், 40 சதவீதத்துக்கும் மேல் உடல் ஊனமுள்ள மாற்றுத்திறனாளிகள், ராணுவத்தில் பணிபுரிபவரின் மனைவி, இதயம், சிறுநீரக மாற்று அறுவைச் சிகிச்சை செய்துகொண்டவர்கள், புற்றுநோயாளிகள் உள்ளிட்டோருக்கு இந்த நிபந்தனையிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. பள்ளிக் கல்வி, தொடக்கக் கல்வித் துறையின் கீழ் பணியாற்றும் ஆசிரியர்கள், தலைமையாசிரியர்களுக்கான பணியிட மாறுதல் கலந்தாய்வு தொடர்பாக வழிகாட்டு நெறிமுறைகளை பள்ளிக் கல்வித் துறைச் செயலாளர் டி.சபிதா வெளியிட்டுள்ளார். இதில், பணியிட மாறுதல் கோருவதற்காக குறைந்தபட்சம் ஓராண்டு பணியாற்றியிருக்க வேண்டும் என்பதை, மூன்று ஆண்டுகள் அல்லது அதற்குமேல் பணியாற்றியிருக்க வேண்டும் என மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதாவது, தற்போது பணிபுரியும் பள்ளியில் 01.06.2012-க்கு முன்னதாக பணியில் சேர்ந்தவர்கள் மட்டுமே கலந்தாய்வில் பங்கேற்க முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களில் 3 ஆயிரத்துக்கும் அதிகமான பணியிடங்கள் உபரியாக உள்ளன. எனவே, பணி நிரவலுக்குப் பிறகே பட்டதாரி ஆசிரியர்களுக்கு பணியிட மாறுதல் வழங்கப்படும். அதுவரை பட்டதாரி ஆசிரியர்களுக்கு மாறுதல் வழங்குவதை நிறுத்தி வைக்க வேண்டும் என பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது. இந்த நெறிமுறைகளில் உள்ள முக்கிய அம்சங்களின் விவரம்:- பள்ளிக் கல்வி இயக��ககத்தின் கீழ் கடந்த ஆண்டுகளில் பள்ளிகளுக்கு தொடர்ந்து ஆசிரியர்கள் நேரடி நியமனம் செய்யப்பட்டனர். இப்போது ஆசிரியர் பணியிடங்களை பணி நிரவல் செய்ய வேண்டும் என நிதித் துறை அறிவுறுத்தியுள்ளது. இந்தக் காரணங்களுக்காக, 2015-16-ஆம் கல்வியாண்டில் தொடக்கக் கல்வித் துறையிலிருந்து, பள்ளிக் கல்வித் துறைக்கு இந்த ஆண்டு அலகுவிட்டு அலகு மாறுதல், ஆசிரியர் மாறுதல் தாற்காலிகமாக நிறுத்திவைக்கப்படுகிறது. இதேபோன்று, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை, ஆதிதிராவிடர் நலத்துறை, பழங்குடியினர் நலத்துறை, கள்ளர் சீரமைப்புப் பள்ளிகள், மாநகராட்சிப் பள்ளிகளிலிருந்து பள்ளிக் கல்வித் துறைக்கு மாறுதல் வழங்குவதும் தாற்காலிகமாக நிறுத்திவைக்கப்படுகிறது. தொடக்கக் கல்வித் துறை, பள்ளிக் கல்வித் துறையில் பணியாற்றும் ஆசிரியர்கள் மாநகராட்சிப் பள்ளிகளுக்கு மாறுதல் பெற அனுமதிக்கப்பட வேண்டும். விதிகளில் மாற்றம்:- அரசு மகளிர் உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் ஏற்படும் காலிப்பணியிடங்களில் பெண் ஆசிரியர், பெண் தலைமையாசிரியர்களை நியமிக்க வேண்டும். ஆண்கள் உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் ஆண் ஆசிரியர், ஆண் தலைமையாசிரியர்களை நியமிக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டிருந்தது. இப்போது, ஆசிரியர்கள் தேவைக்கேற்ப இல்லையென்றால், அரசு மகளிர் உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் ஆண் ஆசிரியர்களை நியமிக்கலாம் எனத் திருத்தப்பட்டுள்ளது. அதேபோல், ஆண்கள் மேல்நிலைப் பள்ளியிலும் தேவைக்கேற்ப ஆசிரியர்கள் இல்லையென்றால் பெண் ஆசிரியர்களை நியமிக்கலாம் என திருத்தப்பட்டுள்ளது. இருபாலர் பயிலும் பள்ளிகளில் பொதுமாறுதல் விதிகளின்படி, ஆண், பெண் தலைமையாசிரியர்களை நியமிக்கலாம் என உத்தரவிடப்பட்டுள்ளது.  கலந்தாய்வு எப்போது இந்த ஆண்டுக்கான பணியிட மாறுதல், பதவி உயர்வு கலந்தாய்வு இந்த மாத இறுதியில் நடைபெற வாய்ப்புள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. வழிகாட்டி நெறிமுறைகளின் படி, மேல்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர்கள், உயர்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர்கள், முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்களுக்கு பொது மாறுதல் கலந்தாய்வை முதலில் நடத்த வேண்டும். பட்டதாரி ஆசிரியர்களுக்கு பணி நிரவலுக்குப் பிறகே கலந்தாய்வு நடத்தப்பட உள்ளது. இந்தப் பணிகள் நிறைவடைய ஆகஸ்ட் மாதம் ���ரை ஆகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தக் கலந்தாய்வு அட்டவணையை பள்ளிக் கல்வி இயக்குநர், தொடக்கக் கல்வி இயக்குநர் ஆகியோர் வெளியிடுவர்.\nஆசிரியர்கள் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர்\nஆசிரியர்கள் பொது மாறுதல் கலந்தாய்வு உத்தரவில் இந்தாண்டு விதிக்கப்பட்டுள்ள புதிய நிபந்தனையால் ஆசிரியர்களிடம் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.\nஒவ்வொரு ஆண்டும் ஆசிரியர்கள் பொது மாறுதல் மற்றும் பதவி உயர்வு கலந்தாய்வை கல்வித்துறை நடத்துகிறது. கடந்த இரண்டு ஆண்டுகளும் தாமதமாக நடந்தது. இந்த ஆண்டும் ஜூலை இரண்டாவது வாரம் கடந்தும் எவ்வித அறிவிப்பும் இல்லாததால் ஆசிரியர்கள் அதிருப்தியில் இருந்தனர். இந்நிலையில் நேற்று முன்தினம் கலந்தாய்வுக்கான அரசு உத்தரவை (எண்: 232) கல்வித்துறை வெளியிட்டது. அதில் கலந்தாய்வில் பங்கேற்க வேண்டிய ஆசிரியர்களுக்கு விதிமுறைகள் குறித்து தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில் ஒன்று 'தற்போது பணியாற்றும் பள்ளியில் மூன்று கல்வியாண்டுகள் ஆசிரியர் பணியாற்றியிருக்க வேண்டும்' என்ற புதிய நிபந்தனைக்கு ஆசிரியர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதுகுறித்து தமிழ்நாடு முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழக மாநிலத் தலைவர் சுரேஷ், பொதுச் செயலாளர் வள்ளிவேலு கூறுகையில், \"இப்புதிய நிபந்தனை ஆசிரியர்களை கடுமையாக பாதிக்கும். உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் ஒவ்வொரு ஆண்டும் பதவி உயர்வு மூலமாகவும், பணி ஓய்வு மூலமாகவும் நுாற்றுக்கும் மேற்பட்ட காலிப் பணியிடங்கள் நகர்ப் பகுதியில் ஏற்படுகின்றன. இந்நிபந்தனையால் நகர்ப் பகுதி காலிப் பணியிடங்களுக்கு ஆசிரியர்கள் செல்ல பெரும்பாலும் வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது. மேலும் ஊழலுக்கு வழிவகுக்கும் 'நிர்வாக மாறுதல்' என்ற வழக்கமான நடைமுறையையும் இக்கலந்தாய்வில் ரத்து செய்ய வேண்டும்\" என்றனர்.\nஆசிரியர்கள், மாணவர்களைக் கையாள்வது தொடர்பாக 2 ஆயிரம் தலைமையாசிரியர்களுக்கு தலைமைப் பண்பு பயிற்சி வழங்கப்படுகிறது.\nமாநிலம் முழுவதும் உள்ள உயர்நிலை, மேல்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர்களுக்கு ஜூலை 13 முதல் 17 வரையும், ஜூலை 21 முதல் 25 வரையிலும் இரண்டு கட்டங்களாக இந்தப் பயிற்சி வழங்கப்படுகிறது.\nபிரிட்டன்-இந்தியா கல்வி மற்றும் ஆராய்ச்சித் திட்டம், தேசிய கல்வி திட்டமிடல், நிர்வாகப் பல்கலைக்கழகம் ஆகியவற்றின் சார்பில் தலைமைப் பண்பு பயிற்சி வழங்கப்படுகிறது.\nஇந்தப் பயிற்சியின் போது, பள்ளி மேலாண்மை, ஆசிரியர்களின் திறன்களை எவ்வாறு மேம்படுத்துவது, ஒழுங்கீனமாக நடக்கும் மாணவர்களை எவ்வாறு திருத்துவது உள்பட பல்வேறு பயிற்சிகள் தலைமையாசிரியர்களுக்கு வழங்கப்பட உள்ளன.\nஅனைவருக்கும் இடைநிலைக் கல்வித் திட்டம் மூலம் இந்தப் பயிற்சி வழங்கப்படுகிறது.\nஆசிரியர்கள் கலந்தாய்வு - நிபந்தனைகள்\nஒரே பள்ளியில் மூன்று கல்வியாண்டுகள் பணிபுரிந்திருந்தால் மட்டுமே இடமாறுதல் கலந்தாய்வில் பங்கேற்க முடியும் என ஆசிரியர்கள், தலைமையாசிரியர்களுக்கு பள்ளிக் கல்வித் துறை புதிய நிபந்தனை விதித்துள்ளது.\nபார்வையற்றவர்கள், 40 சதவீதத்துக்கும் மேல் உடல் ஊனமுள்ள மாற்றுத்திறனாளிகள், ராணுவத்தில் பணிபுரிபவரின் மனைவி, இதயம், சிறுநீரக மாற்று அறுவைச் சிகிச்சை செய்துகொண்டவர்கள், புற்றுநோயாளிகள் உள்ளிட்டோருக்கு இந்த நிபந்தனையிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. பள்ளிக் கல்வி, தொடக்கக் கல்வித் துறையின் கீழ் பணியாற்றும் ஆசிரியர்கள், தலைமையாசிரியர்களுக்கான பணியிட மாறுதல் கலந்தாய்வு தொடர்பாக வழிகாட்டு நெறிமுறைகளை பள்ளிக் கல்வித் துறைச் செயலாளர் டி.சபிதா வெளியிட்டுள்ளார்.\nஇதில், பணியிட மாறுதல் கோருவதற்காக குறைந்தபட்சம் ஓராண்டு பணியாற்றியிருக்க வேண்டும் என்பதை, மூன்று ஆண்டுகள் அல்லது அதற்குமேல் பணியாற்றியிருக்க வேண்டும் என மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதாவது, தற்போது பணிபுரியும் பள்ளியில் 01.06.2012-க்கு முன்னதாக பணியில் சேர்ந்தவர்கள் மட்டுமே கலந்தாய்வில் பங்கேற்க முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களில் 3 ஆயிரத்துக்கும் அதிகமான பணியிடங்கள் உபரியாக உள்ளன. எனவே, பணி நிரவலுக்குப் பிறகே பட்டதாரி ஆசிரியர்களுக்கு பணியிட மாறுதல் வழங்கப்படும்.\nஅதுவரை பட்டதாரி ஆசிரியர்களுக்கு மாறுதல் வழங்குவதை நிறுத்தி வைக்க வேண்டும் என பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது. இந்த நெறிமுறைகளில் உள்ள முக்கிய அம்சங்களின் விவரம்:- பள்ளிக் கல்வி இயக்ககத்தின் கீழ் கடந்த ஆண்டுகளில் பள்ளிகளுக்கு தொடர்ந்து ஆசிரியர்கள் நேரடி நியமனம் செய்யப்பட்டனர். இப்போது ஆசிரியர் பணியிடங்களை பணி நிரவல் செய்ய வேண்டும் என நிதித் துறை அறிவுறுத்தியுள்ளது. இந்தக் காரணங்களுக்காக, 2015-16-ஆம் கல்வியாண்டில் தொடக்கக் கல்வித் துறையிலிருந்து, பள்ளிக் கல்வித் துறைக்கு இந்த ஆண்டு அலகுவிட்டு அலகு மாறுதல், ஆசிரியர் மாறுதல் தாற்காலிகமாக நிறுத்திவைக்கப்படுகிறது.\nஇதேபோன்று, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை, ஆதிதிராவிடர் நலத்துறை, பழங்குடியினர் நலத்துறை, கள்ளர் சீரமைப்புப் பள்ளிகள், மாநகராட்சிப் பள்ளிகளிலிருந்து பள்ளிக் கல்வித் துறைக்கு மாறுதல் வழங்குவதும் தாற்காலிகமாக நிறுத்திவைக்கப்படுகிறது. தொடக்கக் கல்வித் துறை, பள்ளிக் கல்வித் துறையில் பணியாற்றும் ஆசிரியர்கள் மாநகராட்சிப் பள்ளிகளுக்கு மாறுதல் பெற அனுமதிக்கப்பட வேண்டும். விதிகளில் மாற்றம்:- அரசு மகளிர் உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் ஏற்படும் காலிப்பணியிடங்களில் பெண் ஆசிரியர், பெண் தலைமையாசிரியர்களை நியமிக்க வேண்டும். ஆண்கள் உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் ஆண் ஆசிரியர், ஆண் தலைமையாசிரியர்களை நியமிக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டிருந்தது.\nஇப்போது, ஆசிரியர்கள் தேவைக்கேற்ப இல்லையென்றால், அரசு மகளிர் உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் ஆண் ஆசிரியர்களை நியமிக்கலாம் எனத் திருத்தப்பட்டுள்ளது. அதேபோல், ஆண்கள் மேல்நிலைப் பள்ளியிலும் தேவைக்கேற்ப ஆசிரியர்கள் இல்லையென்றால் பெண் ஆசிரியர்களை நியமிக்கலாம் என திருத்தப்பட்டுள்ளது. இருபாலர் பயிலும் பள்ளிகளில் பொதுமாறுதல் விதிகளின்படி, ஆண், பெண் தலைமையாசிரியர்களை நியமிக்கலாம் என உத்தரவிடப்பட்டுள்ளது.\nஇந்த ஆண்டுக்கான பணியிட மாறுதல், பதவி உயர்வு கலந்தாய்வு இந்த மாத இறுதியில் நடைபெற வாய்ப்புள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. வழிகாட்டி நெறிமுறைகளின் படி, மேல்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர்கள், உயர்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர்கள், முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்களுக்கு பொது மாறுதல் கலந்தாய்வை முதலில் நடத்த வேண்டும்.\nபட்டதாரி ஆசிரியர்களுக்கு பணி நிரவலுக்குப் பிறகே கலந்தாய்வு நடத்தப்பட உள்ளது. இந்தப் பணிகள் நிறைவடைய ஆகஸ்ட் மாதம் வரை ஆகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தக் கலந்தாய்வு அட்டவணையை பள்ளிக் கல்வி இயக்குநர், தொடக்கக் கல்வி இயக்குநர் ஆகியோர் வெளியிடுவர்.\nதொகுப்பூதிய ��ியமன ஆசிரியர் இயக்குனர் மற்றும் கல்விச்செயலர் ஆகியோருக்கு விண்னப்பிக்க வேண்டிய படிவம்\nமூன்றாம் பருவம்-2014- வார வாரிப்பாடதிட்டம்-1 முதல்-8 வகுப்புகளுக்கு\nஇந்த வலைதளத்தில் நீங்கள் செய்திகள் வெளியிட விரும்பினால் tntfwebsite@gmail.com என்ற இமெயில் மற்றும் taakootani@gmail.com என்ற இமெயில்முகவரிக்கு அனுப்பவும்.\nபதிவுகளை e-mailமூலம் பெற உங்கள் e-mail யை இங்கே பதிவு செய்யவும்\nடான்சி நிறுவனத்தில்: இளநிலை உதவியாளர், கணக்காளர் க...\n26ம் தேதி குரூப் 2 முதல் நிலை தேர்வு-ஹால்டிக்கெட் ...\nதிருக்குறளை தனி பாடமாக்க கோரிய வழக்கில் பள்ளி கல்வ...\nவருமான வரிக் கணக்கு தாக்கல் செய்ய ஆகஸ்ட் 31 கடைசி ...\nபி.எட்., மாணவர் சேர்க்கை - வெயிட்டேஜ்விதிமுறைகள் அ...\nபலாத்காரத்திற்கு உள்ளான பெண்களுக்கு சம்பளத்துடன் க...\nமாணவர்களை வேலை வாங்கிய தலைமை ஆசிரியர் சஸ்பெண்ட்\nபள்ளிக்கல்வி - குறுவள மைய பயிற்சி - 25.07.2015 அன்...\nஆகஸ்டு 1ஆம் தேதி நடைபெறவிருந்த ஜாக்டோவின் மாபெரும்...\nஆகஸ்டு 1ஆம் தேதி நடைபெறவிருந்த ஜாக்டோவின் மாபெரும்...\nஆகஸ்டு 1ஆம் தேதி நடைபெறவிருந்த ஜாக்டோவின் மாபெரும்...\nபிளஸ் 2 சிறப்பு துணைத் தேர்வு: இன்று முதல் தாற்கால...\nபி.இ. சேர்க்கை: வழக்கம்போல் முன்னிலையில் மெக்கானிக...\nஆசிரியர்கள் நியமனத்தில் பள்ளிகளுக்கு கட்டுப்பாடு\nஇணைய சமநிலை அறிக்கை வெளியானது\n2015-16 க்கான 'இன்ஸ்பயர்' விருதுக்கு விண்ணப்பங்கள்...\nபி.எட். கலந்தாய்வு: மீண்டும் லேடி விலிங்டன் கல்லூர...\nபி.எட். சேர்க்கை நடைமுறைகள் வெளியீடு: பயன்பாட்டு வ...\nதமிழ்நாட்டுப் பாடநூல், கல்வியியல் பணிகள் கழக செயலா...\nRTI -2005 - பி.எஸ்.சி., பி.எட்., முடித்த பின் பி.ஏ...\nகோவை மாவட்ட ஆசிரியர்களுக்கு மற்றும் மாணவர்களுக்காக...\nவிருது வழங்காததால் ஆசிரியர்கள் ஏமாற்றம்\nபள்ளிக்கல்வி - கல்வித்துறைக்கு மாணவர்களின் ஒழுக்கம...\nமென்ஸஸ்- ஆண்களுக்கான பெண்களின் திரைப்படம்\n112 பேராசிரியர்களை நியமிக்க அண்ணா பல்கலை அறிவிப்பு...\nஅண்ணா பல்கலை 'ஆன்லைன்' படிப்பு ரத்து\nஅண்ணா பல்கலை 'ஆன்லைன்' படிப்பு ரத்து\nகல்லூரியில் ( Regular B.Ed) பி.எட் 2 வருடம் -உத்தர...\nஅரசுப் பள்ளிகளில் ஆங்கிலம் கற்பித்தலை மேம்படுத்த ப...\nஊழலுக்கு வழிவகுக்கும் 'நிர்வாக மாறுதல்' பொது மாறுத...\nஒரே பள்ளியில் 3 ஆண்டுகள் பணி புரிந்திருந்தால் மட்ட...\nஆசிரியர்கள் கலந்தாய்வு - நிபந்தனைகள்\nமதிப்பெண்க��ுக்கு மேல் பெற்ற பார்வை குறைபாடுள்ள 33 ...\nரூபாய் 250 செலவில் கல்வி வளர்ச்சி நாள்\nபிளஸ் 2 வேலைவாய்ப்பு பதிவுக்கு ஆதார் எண் கட்டாயம் ...\n2015-16ம் கல்வியாண்டிற்கான உதவித் தொடக்கக் கல்வி அ...\nபள்ளிக்கல்வி - ஆசிரியர் பொது மாறுதல் - ஊராட்சி / ந...\nபதவி உயர்வு பெற தமிழ் இலக்கியத்தில் பட்டம் பெற்ற ஆ...\n'விடுமுறையும் கொடுக்காமல், பணியிலும் சேர்க்காதது த...\n'ஹெல்மெட் உத்தரவு அனைவருக்கும் பொருந்தும்'\nஅரசு பள்ளிகளில் உபரி ஆசிரியர்கள் எண்ணிக்கை அதிகம்:...\nஅனைவருக்கும் கல்வி இயக்க திட்டத்தில் 12 ஆண்டுகளாக ...\nபதவி உயர்வு பெற தமிழ் இலக்கியத்தில் பட்டம் பெற்ற ஆ...\nமூவகை உத்தரவுகளால் மூச்சு முட்டும் ஆசிரியர்கள்\nபிளஸ் 1 வகுப்பில் பிளஸ் 2 பாடம் 'நோ'\nஜுலை 15 கல்வி வளர்ச்சி நாளாக பள்ளிகளில் கொண்டாடதொட...\nதனியார் பள்ளி ஆசிரியர்களுக்கும்'டெட்' தேர்வு கட்டா...\nபள்ளிகளுக்கான ஓவியம், தையல் பாடம் ஓராண்டாக தேடிய '...\nஅரசு பள்ளிகளில் கட்டாய சிறப்பு வகுப்பு\nஅரசாணை நிலை எண்:270, உயர் கல்வித்(J1)துறை நாள்: 03.12.2019ன் படி BE. எந்தப் பிரிவு பயின்று இருந்தாலும் (with B.Ed.,) அவர்கள் 6-8 வகுப்புகளுக்கு கணிதம் கற்பிக்க தகுதியானவர்கள் என அரசாணை வெளியீடு\nGO(MS)No.80 Dt: March 02, 2016 கருணை அடிப்படையில் பணி நியமனம் - மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் விதி 110-ன் கீழ் அறிவிக்கப்பட்ட அறிவிப்பு - 1.2.2016 வரை கருணை அடிப்படையில் பணி நியமனம் செய்யப்பட்டவர்களின் பணியை வரன்முறைப்படுத்துதல் - ஆணை மற்றும் வழிமுறைகள் - வெளியிடப்படுகின்றன.\nபள்ளியின் புற மதிப்பீடு செய்யும் சாலா சித்தி ( Shaalasiddi) 2019-20 ஆம் கல்வி ஆண்டிற்கான online entry தற்போது பதிவேற்றம் செய்ய வழிமுறைகள்\nபள்ளியின் புற மதிப்பீடு செய்யும் சாலா சித்தி ( Shaalasiddi) 2019-20 ஆம் கல்வி ஆண்டிற்கான online entry தற்போது பதிவேற்றம் செய்யும் வகையில் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541318556.99/wet/CC-MAIN-20191216065654-20191216093654-00314.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%88%E0%AE%B4%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D_%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D_%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2019-12-16T07:56:30Z", "digest": "sha1:BMJ7GV3SCVUT2R4ESN3HX3EAOA5DTNJK", "length": 12890, "nlines": 117, "source_domain": "ta.wikipedia.org", "title": "\"ஈழத்துத் தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல்\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"ஈழத்துத் தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல்\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை\n← ஈழத்துத் தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல்\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிப்பீடியா விக்கிப்பீடியா பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nஈழத்துத் தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nதமிழகத் திரைப்படத்துறை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (அகரவரிசை) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதமிழ்த் திரைப்படங்களும் சாதனைகளும் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதமிழீழத் திரைப்படத்துறை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகனேடியத் தமிழ்த் திரைப்படத்துறை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதமிழ்த் திரைப்படங்களின் பட்டியல், 2006 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதமிழ்த் திரைப்படங்களின் பட்டியல், 2005 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதமிழ்த் திரைப்படங்களின் பட்டியல், 2004 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதமிழ்த் திரைப்படங்களின் பட்டியல், 2003 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதமிழ்த் திரைப்படங்களின் பட்டியல், 2002 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதமிழ்த் திரைப்படங்களின் பட்டியல், 2001 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதமிழ்த் திரைப்படங்களின் பட்டியல், 2000 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதமிழ்த் திரைப்படங்களின் பட்டியல், 1999 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதமிழ்த் திரைப்படங்களின் பட்டியல், 1998 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதமிழ்த் திரைப்படங்களின் பட்டியல், 1997 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதமிழ்த் திரைப்படங்களின் பட்டியல், 1996 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதமிழ்த் திரைப்படங்களின் பட்டியல், 1995 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதமிழ்த் திரைப்படங்களின் பட்டியல், 1994 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதமிழ்த் திரைப்படங்களின் பட்டியல், 1993 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதமிழ்த் திரைப்படங்களின் பட்டியல், 1931 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதமிழ்த் திரைப்படங்களின் பட்டியல், 1932 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n���மிழ்த் திரைப்படங்களின் பட்டியல், 1933 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதமிழ்த் திரைப்படங்களின் பட்டியல், 1934 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதமிழ்த் திரைப்படங்களின் பட்டியல், 1935 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதமிழ்த் திரைப்படங்களின் பட்டியல், 1936 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதமிழ்த் திரைப்படங்களின் பட்டியல், 1937 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதமிழ்த் திரைப்படங்களின் பட்டியல், 1938 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதமிழ்த் திரைப்படங்களின் பட்டியல், 1939 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதமிழ்த் திரைப்படங்களின் பட்டியல், 1940 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதமிழ்த் திரைப்படங்களின் பட்டியல், 1941 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதமிழ்த் திரைப்படங்களின் பட்டியல், 1942 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதமிழ்த் திரைப்படங்களின் பட்டியல், 1943 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதமிழ்த் திரைப்படங்களின் பட்டியல், 1944 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதமிழ்த் திரைப்படங்களின் பட்டியல், 1945 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதமிழ்த் திரைப்படங்களின் பட்டியல், 1946 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதமிழ்த் திரைப்படங்களின் பட்டியல், 1947 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதமிழ்த் திரைப்படங்களின் பட்டியல், 1948 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதமிழ்த் திரைப்படங்களின் பட்டியல், 1949 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதமிழ்த் திரைப்படங்களின் பட்டியல், 1950 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதமிழ்த் திரைப்படங்களின் பட்டியல், 1951 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதமிழ்த் திரைப்படங்களின் பட்டியல், 1952 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதமிழ்த் திரைப்படங்களின் பட்டியல், 1953 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதமிழ்த் திரைப்படங்களின் பட்டியல், 1954 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதமிழ்த் திரைப்படங்களின் பட்டியல், 1955 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதமிழ்த் திரைப்படங்களின் பட்டியல், 1956 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதமிழ்த் திரைப்படங்களின் பட்டியல், 1957 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதமிழ்த் திரைப்படங்களின் பட்டியல், 1958 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதமிழ்த் திரைப்படங்களின் பட்டியல், 1959 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதமிழ்த் திரைப்படங்களின் பட்டியல், 1960 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதமிழ்த் திரைப்படங்களின் பட்டியல், 1961 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541318556.99/wet/CC-MAIN-20191216065654-20191216093654-00314.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamildirtystories.org/%E0%AE%8E%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%B7%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D-2/", "date_download": "2019-12-16T08:36:53Z", "digest": "sha1:2V556SGLU6SUF6SRZ5G4U7VCQY5TDUVB", "length": 20977, "nlines": 34, "source_domain": "tamildirtystories.org", "title": "எலக்ட்ரிக் ஷாக் - Tamil Dirty Stories", "raw_content": "\nTamil Kamakathaikal Anitha Maami Alago Alagu – என் பெயர் ராம் நான் ஒரு தனியார் கம்பெனியில் வேலை பார்த்துக் கொண்டிருக்கிறேன். நான் தங்கி இருக்கும் வீட்டுக்கு அருகில் அனிதானு ஒரு மாமி இருந்தாங்க, பார்ப்பதற்கு அவ்வளவு அழகா இருப்பாங்க அவங்களை பார்த்துக்கிட்டே இருக்கனும் போலதோனும். அவங்களை நான் போகும் போதும், வரும் போதும் பார்த்து சிரிப்பேன். அவங்களும் சிரிப்பாங்க. எனக்கு அவங்க வாக்கிங் போகும் போது அறிமுகம் ஆனாங்க, அவங்க வீட்டுக்காரர் டெல்லியில் ஒரு வங்கியில் வேலை பார்க்கிறார். அவங்க தனியாதான் இருக்காங்க, அப்போப்ப இவங்க டெல்லி போய் வருவாங்க.\nஅனிதா நல்லகலர், சுண்டியிலுக்கும் கவர்ச்சி, காந்தபார்வை, கடித்துசுவைக்கதூண்டும் உதடுகள், நடுத்தர உயரம், சதைபிடிப்பானஉடம்பு, கைக்கு அடங்காத பால் குன்றுகள், ப்ரா அணியாமல் ஜாக்கெட் அணிந்து இருந்தால் நடக்கும்போது குலுங்குவதை பார்க்கும்போது யாருக்குமே மூடு வராமல் இருக்காது. சின்ன இர்ண்டு மடிப்புடன் கூடிய கிறக்கம் வரவைக்கும் இடை, பெருத்துக் குலுங்கும் புட்டங்கள், வழவழப்பான கால்கள். வயது 28 இருக்கும்.என்னைவிட 4 வயதுஅதிகம். இவங்களை ஆண்ட்டி என்று கூப்பிட்டால் அவளுக்கு பிடிக்காது. பெயர் சொல்லித்தான் அழைக்கச்சொல்லுவாங்க.\nமார்கழி மாதம் என்பதால், தின்மும் அனிதா தன் வாசலில் கோலம் போடுவாள், அதுவும் குணிந்து நின்று கோலம் போடும் போது இரண்டு பால் குன்றுகளும் அப்பட்டமாக தொங்கி கொண்டிருக்கும், அந்த அழகே தனிதான். அந்த தரிசனத்தை பார்ப்பதற்க்காக தினமும் காலையில் எழுந்து என் ரூமில் இருந்து பார்ப்பேன். அவங்களுக்கு ஒரு வயதில் குழந்தை இருக்கிறது. நானு வாக்கிங் செல்வதால், என்னுடன் நெருங்கி பழக ஆரம்பித்தார்கள். இதன் மூலம் அவங்க வீட்டுக்கு போகும் வாய்ப்பு கிடைத்தது. அவங்க குழந்தையுடன் பழகியாதால், அடிக்கடி குழந்தையை காரணம் காட்டி அங்கு செல்ல வாய்ப்பு கிடைத்தது.\nஅப்படி ஒரு நாள் அவங்க வீட்ல இருந்து அவங்க அலறல் சத்தம் கேட்டு செல்லும் போது அவங்க மயங்கி கிடந்தாங்க. அவங்களை தண்ணி தெளிச்சு எழுப்பினாலும் எழுந்திருக்கல, உடனே கையை பிடிச்சு பல்ஸ் பார்த்தேன் இல்ல, சரினு பக்கத்துல இருக்கிற டாக்டர் போன் பண்ணினேன். டாக்டர் வர்ற நேரத்துக்குள்ள, என்ன நடந்துச்சுனு பார்த்தா, அயர்ன் பாக்ஸ் ஷாக் அடிச்சு மயங்கிடாங்கனு தெரிஞ்சுச்சு. எலக்ட்ரிக் ஷாக் அடிச்சா\nஎன்ன ஃடிரிட்மெண்ட் கொடுக்கனும்னு எனக்கு என் கம்பெனில ஃடிரெய்னிங் கிளஸ்லாம் போய்ருக்கேன். உடனே அவங்க வாயில என் வாய வச்சு ஊதினேன், ஒரு அசைவும் இல்ல, சரினு உடனே அவங்க நெஞ்சுல கையவச்சு அமுக்கினேன். அப்போத்தான் மூச்சு வந்தது. அப்புறம் வேகமா அமுக்கி, அவங்கள நார்மல் நினைவுக்கு கொண்டு வந்தேன்.\nஅதற்குள்ள டாக்டரும் வந்தார். அவர் வந்துட்டு செக்கப் பண்ணிவிட்டு நார்மலா இருக்கிங்க ஒன்னும் ஃபிரப்ளம் இல்லைனு சொல்லிட்டு, எதாவது நன்றி சொல்லனும்னா இவருக்கு சொல்லுங்கோனு சொல்லிட்டு, என்னை பார்த்தார்.இவர் தான் உங்களுக்கு முதலுதவி செய்து உங்கள காப்பாத்திருக்கார். உடனே அனிதா என்னை பார்த்து நன்றி சொன்னாங்க, என்ன்ங்க இதுக்கெல்லாம் போய் நன்றி சொல்லி என்ன பிரிக்காதிங்கனு சொன்னேன். என்னையும் உங்க குடும்பத்துல ஒருத்தனா நென்ச்சுக்கங்க அப்படினு சொன்னேன். உடனே அனிதா கண்டிப்பா எனக்கு வாழ்வு கொடுத்தது நீங்கதான. சரி உடம்ப பார்த்துகங்கோனு சொல்லிட்டு நான் கிளம்பிட்டேன்.\nமேலும் செய்திகள் பெரியம்மா பணியாரம்\nஹாட் வேல்மா ஆண்டி காமிக்ஸ் வாசிக்கவும் Click Here\nஅவங்க கல்யாண நாளுக்கு அவங்க வீட்டுக்கு என்ன சாப்பிட கூப்பிட்டாங்கனு போயிருந்தேன். அவங்க எனக்கு சாப்பாடு பரிமாறிக் கொண்டிருந்தாங்க, அப்போது குழந்தை அழ ஆரம்பித்தது, சரி நீ சாப்பிட்டுக்கிட்டு இரு, நான் குழந்தையை பார்த்துட்டு வர்ரேனு சொல்லிட்டு போய்ட்டாங்க, நானும் சாப்பாடு நல்லா இருந்ததால் அதை ருசித்துக் கொண்டிருந்தேன். அப்போது அனிதா குழந்தையை தூக்கிகொண்டு வந்து எதிரில் இருக்கும் சோபாவில் அமர்ந்து, குழந்தைக்கு பால் கொடுத்து கொண்டிருந்தால் அதை நான் கவனிக்காமல், சாப்பாட்டிலே குறியாய் இருந்தேன். என்ன சாப்டியாடானு கேட்டவுடனே நிமிர்ந்து பார்த்தால், அனிதா என் எதிரில் உள்ள சோபாவில் அமர்ந்திருந்தாள். அப்போதுதான் அவள் குழந்தைக்கு பால் கொடுப்பதை பார்த்தேன்.\nஇந்த வெப்சைட் காமக்கதைகள் அனைத்தும் எனது TamilDirtyStories.Org வெப்சைட் -ல் இருந்து எடுக்கப்படுகிறது. தம��ழ் காமகதைகள் படிக்க என்னோட வெப்சைட் வாங்க.கூகிள் தேடலில் ஏனோ என் வெப்சைட் முதல் பக்கம் இல்லை. வாசகர்கள் தயவுசெய்து எனது வெப்சைட் வந்து காமகதைகள் படியுங்கள்\nசாப்பிட்டு விட்டு நானும் சோபாவில் அமர்ந்து புக் படித்துக்கொண்டிருந்தேன். பால் குடுப்பதை நான் ஓரக்கண்ணால் பார்த்துக் கொண்டே, புக் படிப்பதுபோல் அவள் பால் குன்றுகளை ரசித்துக் கொண்டிருந்தேன். நான் பார்த்ததை அவங்க பார்த்து விட்டாங்க, எனக்கு என்ன செய்வதுனே தெரியல, தலையை குனிந்து அமைதியா இருந்தேன். அனிதா என்ன சொல்லுவாங்களோ என்று, ஆனால் அவங்க ஒன்னும் சொல்லாமல் குழந்தைக்கு பால் குடுப்பதுலேயே குறியாய் இருந்தாங்க நான் மீண்டும் புக் படித்துக்கொண்டே அவங்களை ஓரக்கண்ணால் ரசித்தேன்.\nஅனிதா மாமி குழந்தைக்கு பால் கொடுக்கும் அழகை பார்த்த்திலிருந்து என் தம்பி எழுந்து தாண்டவம் ஆட ஆரம்பித்து விட்டான். பால் குன்றுகளே இவ்வளவு அழகு என்றால் அவங்களை பிறந்த மேனியாக பார்த்தால் எப்படி இருக்கும். இந்த அழகையெல்லாம் ரசிக்காமல் இவங்க கணவர் எங்கோ போய் இருக்காரே, என்ன மனுஷனோ என்று வருந்திக்கொண்டு, மாமியின் அழகை நினைத்துக் கொண்டு என் தம்பிக்கு ஆறுதல் கூறிக்கொண்டே என்னை சமாதான படுத்திக்கொண்டேன்.\nபிறகு ஒரு நாள் மாடியில் துணிகளை துவைத்து காயப்போடும் போது, மாமி வீட்டை பார்த்தேன், அப்பொழுதுதான் அந்த அதிசயம் நிகழ்ந்தது. அது என்னென்ன எங்க மாடியில இருந்து பார்த்தா, அவங்க வீட்ல நடுவுல இருக்கிற வறண்டா தெரியும். அங்கதான் அந்த அதிசயத்தை பார்த்தேன். அந்த அனிதா மாமி நடு வறாண்டாவில் நின்று குளித்து கொண்டிருந்தார்கள். அப்பா என்னா அழகு, செவசெவனு பிங்க் கலர்ல இருந்தாங்க. எங்க என்ன பார்த்துவிடுவாங்கனு பயந்து, பயந்து பார்த்துக்கிட்டிருந்தேன். அவங்க முதல்ல பாவடையுடன் தான் குளிச்சாங்க, அப்புறம் தான் பாவடையையும் கழட்டிட்டு, வெறும் உடம்போடு குளிச்சாங்க.\nஅவங்க மேனி பளிங்கு சிலை போல் பளபளவென்று இருந்தது. அவங்க குளிப்பதை பார்க்கும் பொழுது நானும் சேர்ந்து குளிக்கனும் போல் தோன்றியது. ஆனால் முடியவில்லை, அவங்க ஊத்தும் தண்ணீர் அவங்க தலையில் இருந்து கழுத்து, மார்பு, வயிறு, மதனமேடு, வாழைத்தண்டு கால் என எல்லா இடமும் பரவி கீழே விழுந்தது. பிறகு சோப்பை எடுத்து அவங்க மு��ம், பால் குன்றுகள், மதன மேட்டில் எல்லாம் தேய்த்து குளிச்சாங்க. என் தம்பியை என்னால் கட்டுப்ப்டுத்த முடியாமல், இருமல் வந்து இருமி விட்டுதால் அவங்க சட்டென்று பார்த்தவுடன், நான் உட்கார்ந்துவிட்டேன். நான் உடனே கீழிறங்கி வந்துவிட்டேன். சரி மாமி என் மானத்தை வாங்கி விடுவாள் என்று நினைத்து, அவளை பார்க்காமல் தவிர்த்து வந்தேன்.\nமேலும் செய்திகள் காலை விரித்தேன் திணித்தேன்\nஒரு நாள் காலையில் வாக்கிங் போகும்போது பார்த்து விட்டு, என்னடா வீட்டு பக்கம் காணவே இல்ல என்றாள், நானும் கொஞ்சம் வேலை இருந்துச்சு அதான் வரலைனு சொன்னேன். உடனே மாமி வேலையா, இல்ல வேறு ஏதூம் காரணாமா, என்றாள். இல்ல மாமி அதெல்லாம் ஒன்னும் இல்லேனு சொல்லிவிட்டு நான் கிளம்பினேன், மாமி இருடா நானும் வீட்டுக்குதான் வாரேனு கூடவே வந்தாங்க. வீடு வந்தவுடனே சரி மாமி நான் வாரேனு சொல்லிட்டு வந்துட்டேன். சரி மாமி நாம பார்த்ததை கவனிக்கலைனு நெனச்சுட்டு, அவங்க வீட்டுக்கு ஒரு நாள் போனேன்.\nஅங்கு போனால் மாமி இல்லை. பாத்ரூமிலிருந்து சத்தம் வந்தது, சரி மாமி குளிக்கிறாங்கனுட்டு, நான் சோபாவி உட்கார்ந்திருந்தேன். மாமி குளிச்சு முடிச்சுட்டு சரியாக துவட்டாமல் தனது ஈரமேனியுடன் பால் குன்றின் மேல் லைட்ரோஸ் கலர் டவல் கட்டிகொண்டு வெளியே வந்தாங்க, மேலும் அவங்க அதை ஈரத்தோடு கட்டிவந்ததால் அந்த டவல் அவங்க ஈரமேனியில் அங்கங்கு ஒட்டிக்கொண்டு உடலழகை வெளிகாட்டியபடி அது என் கண்களுக்கு கொஞ்சம் விருந்துவைத்தது.\nஅவங்க என்னை பார்த்து தமக்குள் நமட்டுச் சிரிப்பு சிரித்துக் கொண்டும், தனது நனைந்த உடலழகை என் கண்களுக்கு கொஞ்சம் காட்டிக் கொண்டும் மெதுவாக நடந்து தனது ரூமுக்குள் சென்றாள். அவ்வாறு அவள் சென்ற போது அவளின் ஈர டவல்லில் முட்டிக்கொண்டிருந்த பால் குன்றுகள் இரண்டும் என்னை அழைத்தது போல் இருந்தது.மேலும் அவளின் அழகிய முலையின் வட்டமும் , காம்புகளும் என் கண்களைக் கவ்வியது. இந்தக்காட்சியை கண்ட என்னால் இருப்புக்கொள்ள முடியவில்லை. என் தம்பி நான் அணிந்திருந்த ஷாட்சிற்குள் பாம்பாய் படமெடுத்து ஆடத்தொடங்கினான்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541318556.99/wet/CC-MAIN-20191216065654-20191216093654-00314.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.aiadmk.website/%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95/", "date_download": "2019-12-16T07:35:51Z", "digest": "sha1:547XMNXSTBFRGAZBQWUWS2YHUGM3O2WK", "length": 3877, "nlines": 39, "source_domain": "www.aiadmk.website", "title": "உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் – தலைமைக் கழக அறிவிப்பு – Official Site of AIADMK", "raw_content": "உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் – தலைமைக் கழக அறிவிப்பு\nParty / உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் – தலைமைக் கழக அறிவிப்பு\nஉள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் – தலைமைக் கழக அறிவிப்பு\nஉள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தலில் மாநகராட்சி மேயர், நகர மன்றத் தலைவர், பேரூராட்சித்தலைவர் பதவிகளுக்கு மறைமுகத்தேர்தல் நடைபெறும் என அறிவித்துள்ள நிலையில், கழகம் சார்பில் போட்டியிட விருப்பமனு அளித்து கட்டணம் செலுத்திய கழக உடன்பிறப்புகள் 25.11.2019 முதல் 29.11.2019 வரை விருப்பமனு அசல் ரசீதுடன் நேரில் வந்து தொகையினைப் பெற்றுக் கொள்ளலாம்.\nவீட்டு வசதி திட்டப்பணிகள் குறித்து மாண்புமிகு துணை முதல்வர் அவர்களுடன் நகர்ப்புற வளர்ச்சித்துறை அதிகாரிகள் ஆலோசனை\nஉள்ளாட்சி தேர்தல் நடைபெறவுள்ளதையொட்டி முக்குலத்தோர் புலிப்படை நிறுவன தலைவர் – மாண்புமிகு துணை முதல்வர் அவர்களுடன் ஆதரவு\nவடசென்னை – புனித ஆரோக்கிய அன்னை தேவாலய திருச்சபையின் பாதிரியார்கள் மாண்புமிகு துணை முதல்வர் அவர்களை சந்தித்து கோரிக்கை மனு\nமாண்புமிகு தமிழக துணை முதல்வர் திரு.ஓ.பன்னீர்செல்வம் அவர்களை சந்தித்து வடசென்னை – கொடுங்கையூர் முஸ்லிம் சுன்னத் வல் ஜமாத் கபரஸ்த்தான் அமைப்பினர் கோரிக்கை மனு\nநடைபெறவிருக்கும் உள்ளாட்சி தேர்தலில் மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களுடன் முக்குலத்தோர் புலிப்படை கட்சி முழு ஆதரவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541318556.99/wet/CC-MAIN-20191216065654-20191216093654-00314.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/tamilnadu/2019/oct/03/establish-a-humble-welfare-commission-in-tamil-nadu-thamilarasan-3247319.html", "date_download": "2019-12-16T08:38:10Z", "digest": "sha1:GFFLRLR7AEETOAABQTJ7MVRMBRW66H32", "length": 9533, "nlines": 111, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "\nதொழில் மலர் - 2019\n05 டிசம்பர் 2019 வியாழக்கிழமை 06:26:47 PM\nதமிழகத்தில் தாழ்த்தப்பட்டோா் நல ஆணையம் அமைக்க வேண்டும் செ.கு. தமிழரசன்\nBy DIN | Published on : 04th October 2019 10:12 PM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nதமிழகத்தில் தாழ்த்தப்பட்டோா் நல ஆணையம் அமைக்க வேண்டும் என இந்திய குடியரசுக் கட்சியின் தமிழ் மா���ிலத் தலைவா் செ.கு. தமிழரசன் வலியுறுத்தினாா்.\nகுடியாத்தத்தில் புதன்கிழமை செய்தியாளா்களிடம் அவா் கூறியது:\nவன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தில் தலித்துகளின் கோரிக்கையை ஏற்று பழைய நடைமுறையையே தொடர உச்சநீதிமன்றம் அளித்துள்ள தீா்ப்பை இந்திய குடியரசுக் கட்சி வரவேற்கிறது. தமிழகத்தில் தாழ்த்தப்பட்டோா் நல ஆணையம் அமைக்க வேண்டும். அப்படி அமைக்கப்படும் ஆணையம் சுய அதிகாரம் பெற்ாக இருக்க வேண்டும். இந்த ஆணையம் பாதிக்கப்பட்டவா்களுக்கு இழப்பீடு பெற்றுத் தருவதையே நோக்கமாக கொள்ளாமல் குற்றவாளிகளுக்கு உரிய தண்டனை பெற்றுத் தரும் அமைப்பாக செயல்பட வேண்டும்.\nமக்கள் தொகை உயா்வுக்கேற்ப தாழ்த்தப்பட்டோருக்கு மத்திய, மாநில அரசுகள் வேலைவாய்ப்புகளில் கூடுதல் இடஒதுக்கீடு அறிவிக்க வேண்டும்.\nதமிழகத்தில் உள்ளாட்சித் தோ்தலை உடனடியாக நடத்த மாநில அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். நடந்து முடிந்த மக்களவைத் தோ்தலின்போது அதிமுக, திமுகவுக்கு மாற்றாக 3- ஆவது அணி அமைக்கும் பொருட்டு மக்கள் நீதி மய்யம் கட்சியுடன் கூட்டணி அமைத்தோம். அந்த கூட்டணி அந்த தோ்தலோடு முடிந்து விட்டது. விக்கிரவாண்டி, நான்குநேரி இடைத் தோ்தல்களில் இந்திய குடியரசுக் கட்சி எந்த கட்சிக்கும் ஆதரவு தெரிவிக்கவில்லை.\nப. சிதம்பரம் கைது என்பது அரசியல் பழி வாங்கும் நடவடிக்கையே. நீட் தோ்வு அவசியமற்றது. அது நடுத்தர, அடித்தட்டு, ஒடுக்கப்பட்ட மக்களுக்கு எதிரானது என்றாா் தமிழரசன்.\nபேட்டியின்போது கட்சியின் மாவட்டத் தலைவா் ரா.சி. தலித்குமாா், மாவட்டச் செயலா் பூமியா அசோக்குமாா், மாவட்ட பொருளாளா் வெங்கடேசன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nசெங்து-குய்யாங் உயர்வேகத் தொடர்வண்டி சேவை தொடக்கம்\nபறவைகளுக்கு கூடுகளைக் கட்டித்தரும் சீன நிபுணர்\nசீனப் பெய்சில் நகரில் வேலை செய்யும் விவசாயத் தொழிலாளர்களின் சமையல் போட்டி\nபனிக்கட்டிகளை எடுக்கும் சீனத் தொழிலாளர்கள்\nசீனாவின் குவாங்ஷி மாநிலத்தில் பழங்களின் விளைச்சல் அதிகரிப்பு\nபாலிவுட் ‘ஷோபா’ நடிகை சுமிதா பட்டீலின் எக்ஸ்க்ளூசிவ் புகைப்படங்கள்\nஹீரோ படத்தின் டிரைலர் வெளியீடு\nடகால்டி படத்தின் ���ீஸர் வெளியீடு\nவிண்ணில் பாய்ந்தது பி.எஸ்.எல்.வி. சி-48\nநா ஒருத்திகிட்ட மாட்டிகிட்டேன் பாடல் லிரிக் வீடியோ\nஇந்த வாரம் (டிச.6 - 12) எந்த ராசிக்கு யோகம்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541318556.99/wet/CC-MAIN-20191216065654-20191216093654-00314.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}