diff --git "a/data_multi/ta/2019-51_ta_all_0883.json.gz.jsonl" "b/data_multi/ta/2019-51_ta_all_0883.json.gz.jsonl" new file mode 100644--- /dev/null +++ "b/data_multi/ta/2019-51_ta_all_0883.json.gz.jsonl" @@ -0,0 +1,335 @@ +{"url": "http://nanban.com.my/news_detail.php?nid=3531", "date_download": "2019-12-11T13:34:09Z", "digest": "sha1:6RZTG62XO3SO5RMJUXFAULZFNE5PJHBK", "length": 5887, "nlines": 89, "source_domain": "nanban.com.my", "title": "NANBAN", "raw_content": "\nபுதன் 11, டிசம்பர் 2019\nதொடர்புக்கு / Contact us\nதுறக்க முடியாத உறவு (தோட்டத்து நினைவுகள்)\nபெர்சத்து வேட்பாளர் பட்டியல் நளை அறிவிப்பு.\nதுன் டாக்டர் மகாதீர் முகமட் தலைமையிலான பார்ட்டி பிரிபூமி பெர்சத்து மலேசியாவின் (பிபிபிஎம்) வேட்பாளர்கள் பட்டியல் நாளை ஞாயிற்றுக்கிழமை அறிவிக்கப்படும் என அக்கட்சியின் தேசியத் தலைவர் டான் ஸ்ரீ மொகிதீன் யாசின் நேற்று பாகோவிலுள்ள கட்சி அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் கூறியுள்ளார். சில தேர்தல் தொகுதிகளில் போட்டியிடும் வாய்ப்புள்ள வேட்பாளர்கள் பலர் இருக்கின்றனர். சில தொகுதிகளில் பொருத்தமான வேட்பா ளர்கள் இல்லை என்பது போன்ற நிலையால் வேட்பாளர்களை நிர்ணயிப்பதில் தாமதம் ஏற்பட்டது.\nஅந்நிய நாட்டுத் தொழிலாளர்களைச் சேர்ப்பதில் அதிகார துஷ்பிரயோகம்,ஊழல், சுரண்டல்\nநாட்டில் அந்நிய நாட்டுத் தொழிலாளர்களை வேலைக்குச் சேர்ப்பதில் அதிகார\nவிடுதலைப் புலிகள் தொடர்பாக 12 பேர் கைதா லண்டன் தமிழர்கள் கண்டனக் குரல்\nதமிழ் ஈழ விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக இருந்ததாகச் சந்தேகத்தின் பேரில் 12\nகெராக்கான் மீதிலான குற்றச்சாட்டு சுத்த அபத்தம்\nகெராக்கான் மீது வீசப்படும் குற்றச்சாட்டு சுத்த அபத்தமான ஒன்று என்று\nசெரண்டா தமிழ்ப்பள்ளியில் இன்னும் இழுபறி. கல்வி அமைச்சு மௌனம் சாதிப்பதேன்\nஅண்மையில் சர்ச்சையில் இருந்த அந்நிலத்திற்கான நிலப்பட்டாவை மீட்டு\n102வயதில் அடையாள அட்டை. பூபதியின் கனவு நிறைவேறியது.\n1917-இல் தமிழகத்திலிருந்து இங்கு குடி பெயர்ந்த\nதொடர்பு விவரங்கள் / Contact us\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540531917.10/wet/CC-MAIN-20191211131640-20191211155640-00105.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://pasug2.blogspot.com/2019/06/", "date_download": "2019-12-11T14:41:31Z", "digest": "sha1:4KBBDPWMNQN3K23I5NKLIJPBU2NCE622", "length": 20189, "nlines": 139, "source_domain": "pasug2.blogspot.com", "title": "pasug blog", "raw_content": "\nஅரசு சாரா தொண்டு நிறுவனங்கள்(N.G.O) தொடங்குவது \nபுதிதாக ஓர் அறக்கட்டளையைத் (Trust) தொடங்குவதற்கு வேண்டியஅடிப்படையான விபரங்கள்:\n ஓர் அறக்கட்டளையில் எத்தனை அறங்காவலர்கள்இருக்கலாம் யார் வேண்டுமானாலும் அறக்கட்டளை தொடங்கலாமா\n''டிரஸ்ட் என்பதற்கு 'பொறுப்பணம்' என்பதுதான் சட்டரீதியாக சரியான சொல். தர்ம நோக்கத்தில் செயல்படும் டிரஸ்ட்களுக்கு மட்டுமே அறக்க���்டளை என்று பெயர். ஆனால் தற்போது டிரஸ்ட் என்பது அறக்கட்டளை என்றே பொதுவாக அழைக்கப்படுகிறது. பொதுவாக இரண்டுவகையான டிரஸ்ட்டுகள் உள்ளன. ஒன்று தனியார் டிரஸ்ட் மற்றொன்று பொது டிரஸ்ட். டிரஸ்ட் ஒன்றைத் தொடங்க வேண்டுமென்றால் வருமானம்வரக்கூடிய சொத்துக்கள் இருக்க வேண்டியது அவசியம் இல்லை. குடும்ப உறுப்பினர்கள், வாரிசுகள் ஆகியோர் அனுபவிக்கும் வகையில் ஓர் ஆவணம் அல்லது ஒர் உயில் மூலம் டிரஸ்ட் அமைக்கலாம். அதற்கு தனியார் டிரஸ்ட்என்று பெயர். தனிப்பட்டவர்கள் அல்லது தனிப்பட்ட குடும்பங்களின்வசதிக்கு அல்லது அவர்களின் உதவிக்காக இத்தகைய தனியார் டிர…\nஒரு நாட்டின் பொருளாதாரத்தைநிர்ணயம் செய்வதில் கச்சா எண்ணெய் மிக முக்கிய பங்கு வகிக்கிறது என்பதில் எவர்க்கும் மாற்றுக்கருத்து இருக்க வாய்ப்பில்லை . ஏனெனில் ஒவ்வொரு முறை கச்சா எண்ணெயின் விலை உயரும்போதும் அது உலகளவில் அனைத்து நாடுகளின் பொருளாதாரத்திலும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்திவிடுகிறது. உலகநாடுகளின் பொருளாதாரத்தை நிர்ணயிக்கும் அதி முக்கிய காரணியான இந்த கச்சா எண்ணெய்யை உலகில் முதன் முதலில் பயன்படுத்தியவர்கள் யார் தெரியுமா நண்பர்களே. தற்போது ஈராக்கியர்கள் என்றபெயரில் அழைக்கப்படும் பண்டைய பாபிலோனியர்கள் தான்கச்சா எண்ணையை உலகில் முதன்முதலில் பயன்படுத்தியவர்கள் ஆவர்.\nஅதைப்பற்றி தெரிந்துகொள்வதற்கு முன்பு முதலில் கச்சா எண்ணெய் எப்படி உருவாகிறது என்று பார்ப்போம் வாருங்கள். கோடிக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பு இயற்கைபேரிடர் காரணமாக மண்ணில் புதையுண்டு இறந்த மனிதர்கள்மற்றும் விலங்கினங்களின் உடல்கள் அழுகி (decompose) பாக்டீரியாக்களால் நொதிக்கப்பட்டு, பின்பு மண்ணில் உள்ள உப்புக்களுடன்சேர்ந்து வேதிவினைபுரிந்து., நிலத்திற்கு அடியில் நிலவும் உயர் அழுத்தம் மற்றும் வெப்…\n#மேஷலக்னம்: இந்த லக்ன காரர்களுக்கு, செவ்வாய் அதிபதியாக வருவதால் அவரின் பலம் இவரிடம் தெரியும். இவருக்கு, சுக்ரன் 2, 7-க்கு அதிபதியாக வருவதால் செல்வத்தையும், மனைவியையும் இவர் தான் தருவார். எனவே இவர் யோகாதிபதி அந்தஸ்து பெற்றுவிடுவார். இருந்தாலும், இவரே மாரகாதிபதியாக வருவதால் இவருடைய உயிரை எடுப்பவரும் இவரே. மேலும், சூரியன், குரு சந்திரன் போன்றவர்கள் முழு சுபர வருகிறா��்கள். சனி இவருக்கு அதிகமான பாதகமான செயல்களை செய்வார், இருந்தாலும் உத்தியோகம் தருபவர் இவரே. புதன் இவரது எதிரியாக இருக்கிறார்.\n#ரிஷபலக்னம்: சுக்ரன் அதிபதியாக வருவதால் இவரிடம் சுகர பலம் இருக்கும். இவருக்கு, 8,11-க்குரிய குரு மாபெரும் எதிரியாக வருகிறார். செவ்வாய் மனைவியை தந்தாலும், இவரின் உறக்கம் செவ்வாயின் கையில். புதன் அருமையான நண்பராக உள்ளத்தால், அதிக நன்மை செய்பவர் இவரே. சந்திரன் ஒருவிதத்தில் இவருக்கு தொந்தரவே செய்வார். சூரியன் எதிரியாக இருந்தாலும் சுகம் தருபவர். சனி நல்லவர் வரிசையில் அமருகிறார்.\n#மிதுனலக்னம்: புத்திசாலி புதன் இவரது அதிபதி. சந்திரன் எதிரியாக இருந்தாலும் குடும்பத்திற்கு அங்கம் இவரே. சூரியன் இயற்கையில் நண்பர் என்…\n🔘 *சொத்தின் அசல்பத்திரம் தொலைந்துபோனால், அந்த சொத்து-ஐ எளிதாக விற்பது எப்ப‍டி\nசொத்துப்பத்திரத்தின் அசல் (Original) ஆவணங்கள் தொலைந்துவிட்டால், உடனடியாக அது தொலைந்த இடத்துக்கு அருகில்இருக்கும் காவல்நிலையத்தில், தொலைந்த பத்திரங்களின் விவரங்களைத் தெளிவாக எழுதி, ஒருபுகார் கொடுக்க வேண்டும்.\nஅதில் அந்த பத்திரங்களை கண்டு பிடித்துத் தரும்படி கேட்க வேண்டும்.\nகாவல் நிலைய அதிகாரிகள் உங்கள் மனுவை பதிவு செய்துகொண்டு ஆவணங்களைக் கண்டுபிடிக்க முயற்சிப்பார்கள்.\nகாணாமல் போன ஆவணங்கள் கிடைத்தால், புகார் செய்தவரிடம் தந்துவிடுவார்கள்.\nஒரு குறிப்பிட்ட காலத்துக்குள் கண்டுபிடிக்க முடியவில்லை எனில், கண்டு பிடிக்க முடியவில்லை (Non Traceable Certificate) என சான்றிதழ் தந்து விடுவார்கள்.\nஅதனைப் பெற்றுக்கொண்டவுடன், அதைக் காண்பித்து தங்களுக்கு தெரிந்த வழக்கறிஞர் மூலமாக இரண்டு பிரபலமான நாளிதழ்களில் (ஒரு ஆங்கில நாளிதழ், ஒரு தமிழ் நாளிதழ்) பத்திரங்கள் காண வில்லை என்றும், ஒரு குறிப்பிட்ட காலத்துக்குள் கண்டெடுப்பவர் வழக்கறிஞரிடம் தரவேண்டும் என்றும் விளம்பரம் செய்ய வேண்டும்.\n --------------------------------------- ஜோதிடத்தில் பலன் உரைக்கும் வழி முறைகள் பல உள்ளன. அத்தகைய வழி முறைகளில் பிருகு முனிவரால் இயற்றப்பட்ட பிருகு நாடியும், நந்திகேஸ்வரரால் இயற்றப்பட்ட நந்தி நாடியும் ஜோதிட பலன்களை துல்லியமாக உரைக்கின்றன. இந்த நாடி முறைகள் பலன் கூறும் வழியை தெளிவாக எடுத்தியம்புகின்றன. ஜோதிட பலன்கள் கேட்பவர்கள் பெரும்���ாலும் தங்களுடைய படிப்பு, வேலை, திருமணம், குழந்தை பாக்கியம், உடல் நலம், சொத்து சுகம் இவைகளைப்பற்றி முன் கூட்டியே அறிந்து கொள்ள விரும்புகிறார்கள். திருமண விசயம் பற்றி பிருகு-நந்தி நாடி கூறும் சில விதிகளைப்பார்ப்போம். பிருகு-நந்தி நாடி முறைப்படி ஆண் ஜாதகத்தில் மனைவியைக்குறிக்கும் கிரகம் சுக்கிரனாகும். ஒருவர் ஜாதகத்தில் சுக்கிரன் பன்னிரண்டு ராசிகளில் எந்த ராசியில் நிற்கிறாரோ அதைக்கொண்டு அந்த ஜாதகருக்கு வரும் மனைவியைப்பற்றி சில விவரங்களை தெரிந்துகொள்ளலாம். 1. மேசத்தில் சுக்கிரன் நின்றால் ஜாதகருக்கு வரும் மனைவி இளமையான தோற்றமுடையவள், சுறு சுறுப்பானவள், ஜாதகருக்கு வரும் மனைவி சொந்தக்காரியாகவோ அல்லது சொந்த ஊர்க்காரியாகவோ அல்லது சொந்த பந்தங்க…\nசிவபெருமானின் அட்ட வீரட்டத் தலங்களும், அவற்றின் மகிமைகளும்...பற்றி எல்லோருக்கும் தெரிந்திருக்கும் இருப்பினும் இன்று 16/6/2019 ஞாயிறு ஆனி மீ 1ந்தேதி பதிவு செய்து சிவனருளை வேண்டுகின்றோம் அட்ட வீரட்டத் தலங்களுக்குச் சென்று, வேண்டுதல்களை நிறைவேற்றி நம் வாழ்வின் தடைகள் அனைத்தையும் நீக்கிக்கொள்ளலாம்\nபிரம்மா, அந்தகாசுரன், திரிபுர அசுரர்கள், தட்சன், ஜலந்தரன், மன்மதன், காலன், கஜமுகாசுரன் ஆகியோரின் ஆணவத்தை அடக்கி, சிவபெருமானால் ஆட்கொள்ளப்பட்ட எட்டுத் தலங்களும் அட்ட வீரட்டான தலங்கள் என்று அழைக்கப்படுகின்றன. அட்ட வீரட்டத் தலங்கள் ஒவ்வொன்றுக்கும் விசேஷமான மகிமைகள் இருப்பது குறிப்பிடத்தக்கது. அவை பின்வருமாறு...\nபிரம்மனின் தலையைக் கொய்த இடம்\nதஞ்சையிலிருந்து திருவையாறு செல்லும் சாலையில் திருவையாறுக்கு சுமார் 4 கி.மீ தொலைவிலிருக்கிறது திருக்கண்டியூர். மூலவர் பெயர் வீரட்டேசுவரர்; அம்பிகை மங்கள நாயகி.\nவேண்டுதல்: இத்தல இறைவனை வேண்ட முன்னோர்களின் சாபம், பிரம்மகத்தி தோஷம் நீங்கும் என்பது ஐதீகம். அழகு பெறவேண்டியும், பக்தர்கள் இங்குவந்து …\nஸ்டார் ஹோட்டல் போல ஒரு மருத்துவமனை பெரம்பலூரில்( சிறுவாச்சூர் ) உள்ளது அது தனலட்சுமி சீனிவாசன் Medical College மருத்துவமனை .\nஓர் உடல் பிரச்சனை காரணமாக, நண்பருடன் ஒருவர் சென்று வந்தார் உள்ளே நுழைந்த உடனே, அட்மிஷன் முதல் இதற்கான சிறப்பு டாக்டர் வரை அழைத்து செல்ல,இருவர் staff இருக்கிறார்கள் .\nஒரு, ஒரு பிரிவுக்கும் குறைந்தத��� 4 டாக்டர்கள். முதல் தர treatment என்றால் என்ன என்று இங்கு தெரிந்து கொள்ளலாம் \nஅவருக்கு மிகவும் ஆச்சர்யம் என்னவென்றால்..\n1. டாக்டர் பீஸ் கிடையாது.\n2.அட்மிஷன் பணம் கிடையாது .\n3.அட்மிஷன் செய்த பின்னர், வீடு செல்லும் வரை நோயாளிக்கு உணவு இலவசம். ஏனோ தானோ உணவு இல்லை ருசியான உணவு.\n4.ஒரு x-ray 50 ரூபாய்,ஒரு Digital ECG 50 ரூபாய்,வீடியோ எண்டோஸ்கோப்பி 2000ரூபாய்.ஆஞ்சியோ கிராம் 3,500 மட்டுமே \nநமக்கான ஒரேயொரு செலவு, இதற்கான மருந்துகளை வாங்கி கொடுப்பது தான். அதிலும் தள்ளுபடி உண்டு \nமிகவும் சுத்தமான மருத்துவமனை. அருமையான கவனிப்பு.\nஎன் நண்பருக்கு ஒரு சிறிய அறுவை சிகிச்சை தேவை என்று சொன்னார்கள். 4 நாட்கள் இருக்க வேண்டும். Appolloவில் ஒன்றரை லட்சம். போர…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540531917.10/wet/CC-MAIN-20191211131640-20191211155640-00105.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inneram.com/india/author/17-jafar.html?start=16", "date_download": "2019-12-11T14:43:47Z", "digest": "sha1:LRWRTUY3EG7PTTMNTO7FOA77QCHSEE7U", "length": 11041, "nlines": 170, "source_domain": "www.inneram.com", "title": "Jafar", "raw_content": "\nசிவசேனா அந்தர் பல்டி - அதிர்ச்சியில் சரத் பவார்\nசந்தேகம் எழுப்பும் சிவசேனா - நிலமையை மாற்றிக் கொள்ளுமா\nபிளஸ் டூ முடித்தவர்களுக்கு அரசு வேலை - விண்ணப்பிக்கலாம்\nபெண்களுடன் உல்லாசம் - வீடியோவுடன் சிக்கிய போலீஸ் அதிகாரி\nநெல்லை (06 மே 2018): பல பெண்களை மயக்கி, அவர்களுடன் உல்லாசம் அனுபவித்து வந்த காவல்துறை அதிகாரி ஒருவரை பொதுமக்கள் கையும் களவுமாக பிடித்ததோடு, அந்த வீடியோவையும் சமூக வலைதளங்களில் பர விட்டுள்ளனர்.\nஆசிஃபா விவகாரம் - முன்னாள் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் மோடிக்கு அவசர கடிதம்\nபுதுடெல்லி (16 ஏப் 2018): காஷ்மீர் சிறுமி ஆசிஃபா வன்புணர்ந்து கொலை செய்யப் பட்ட விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ள நிலையில் முன்னாள் ஐ.ஏ.எஸ் மற்றும் ஐபிஎஸ், ஐஎஃப்எஸ் அதிகாரிகள் சுமார் 50 பேர் பிரதமர் மோடிக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளனர்.\nபேருந்தில் வைத்து மூன்று வயது சிறுமி வன்புணர்வு\nகொல்கத்தா (06 மார்ச் 2018): மேற்கு வங்கத்தில் மூன்று வயது சிறுமி வன்புணர்வு செய்யப்பட்டது தொடர்பாக 45 வயது சேக் முன்னா என்பவர் கைது செய்யப்பட்டுள்ளான்.\nகாதலிக்க மறுத்த மாணவி எரித்துக் கொலை\nமதுரை(27 பிப் 2018): மதுரையில் ஒருதலைக் காதல் விவகாரத்தில் மாணவி தீ வைத்துக் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nகிரெடிட் கார்டு – சட்டப்பூர்வ கந்து வட்டிக் கொடுமை \nகட��் அட்டைகள் நடுத்தர வர்க்க மக்களால் பயன்படுத்தப்படுகின்றது. மக்களுக்கு தேவை இல்லாத போதும் பல வித வியாபார யுத்திகளை கையாண்டு பன்னாட்டு வங்கிகள் கடன் அட்டைகளை திணிக்கன்றன.\nபிகாரில் மற்றுமொரு பத்திரிகையாளர் மீது துப்பாக்கிச் சூடு\nபாட்னா(07 செப் 2017): பிகாரில் பங்கஜ் மிஷ்ரா என்ற பத்திரிகையாளர் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்படுள்ளது.\nவாட்ஸ்அப் அட்மின்கள் கைது ஆகாமல் இருக்க டிப்ஸ்\nசமீபத்தில் கர்நாடகா மாநிலத்தில் கிருஷ்ணா என்பவர், இபிகோ / IT Act படி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். நாற்பது பேர் கொண்ட வாட்ஸ்அப் குழுமம் ஒன்றின் அட்மினான இவர், மோடியின் மீம்ஸ் ஒன்றைப் பகிர்ந்ததற்காக கைது செய்யப்பட்டுள்ளாராம்.\nசீனாவில் நிலநடுக்கம்: 9 பேர் பலி\nபெய்ஜிங்(11 மே 2017): சீனாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 9 பேர் பலியாகியிருக்கக் கூடும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.\nபக்கம் 3 / 896\nஅமித்ஷா மீது நடவடிக்கை - அமெரிக்க சர்வதேச மத அமைப்பு எச்சரிக்கை\nஅதிராம்பட்டினம் அருகே கஞ்சா கடத்தல் - நான்கு பேர் கைது\nபாபர் மசூதி வழக்கின் தீர்ப்புக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் குவி…\n9 மாவட்டங்களில் உள்ளாட்சித் தேர்தல் நடத்த தடை\nஐதராபாத் என்கவுண்டர் - தேசிய மனித உரிமை ஆணையம் வழக்குப் பதிவு\nசரத்பவார் சொன்ன அதிர்ச்சித் தகவல் - சிக்கலில் மோடி\nஐதராபாத் என்கவுண்டர் - கொல்லப்பட்ட நால்வரின் குடும்பத்தினர் சொல்வ…\nடெல்லியில் ஏற்பட்ட கோர தீ விபத்தில் 43 பேர் பலி\nவெங்காயத்தால் கல்யாண வீட்டில் நடந்த களோபரம்\nபிரபல தயாரிப்பாளரால் பட்ட அவமானம் - போட்டுடைத்த ரஜினி\nபெண் மருத்துவர் வன்புணர்வு படுகொலை குற்றவாளிகள் என்கவுண்டரில் சுட…\nஏர்டெல் வாடிக்கையாளர்களுக்கு கொண்டாட்டம் - பரிதவிக்கும் ஜியோ\nஅப்போது அம்மாவுடன் இப்போது மகளுடன் - ரஜினிக்கு அடித்த லக்\nபாபர் மசூதி வழக்கில் நீதி கேட்டு தமிழகம் எங்கும் தமுமுகவினர்…\nகர்நாடகா இடைத்தேர்தல் முடிவுகள் பாஜகவுக்கு சாதகமா பாதகமா\nபிளஸ் டூ முடித்தவர்களுக்கு அரசு வேலை - விண்ணப்பிக்கலாம்\nரஜினியின் தர்பார் சினிமா பாடல்கள் எப்படி\nபாட்டும் யாரோ பாடலும் யாரோ - அனிருத்தின் டகால்டி வேலை - வீடி…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540531917.10/wet/CC-MAIN-20191211131640-20191211155640-00105.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thiraimix.com/drama/rekka-katti-parakudhu-manusu/105364", "date_download": "2019-12-11T15:03:53Z", "digest": "sha1:XZJ6YPGRX7OZGXG5A35CFPZZ5NSUB42I", "length": 5312, "nlines": 53, "source_domain": "www.thiraimix.com", "title": "Rekka Katti Parakudhu Manusu - 02-11-2017 | Thiraimix | Thiraivideo", "raw_content": "\nகவர்ச்சியான உடையணிந்து மேடையில் அசிங்கப்பட்ட நடிகை.. கலாய்த்து தள்ளிய இணையவாசிகள்..வைரல் காட்சி\nநேரலையில் கேள்விகேட்ட பத்திரிகையாளர்: கெட்டவார்த்தையால் திட்டிய போரிஸ் ஜான்சனின் உதவியாளர்\nகட்டுமஸ்தான இளம்பெண்ணின் காலில் தோன்றிய கட்டி: மருத்துவர்கள் கொடுத்த அதிர்ச்சி\nஊருக்குள் புகுந்த இரட்டைத்தலை பாம்பு... அதிகாரிகளிடம் கொடுக்க மறுத்த மக்கள்\nசுவிஸ் தூதுவர் மீள அழைக்கப்படவில்லை\nவீட்டில் அடிக்கடி காணாமல் போன பணம்: ரகசிய கமெராவில் பெண் கண்ட அதிரவைக்கும் காட்சி\n வீடியோவை வெளியிட்டு விளக்கம் அளித்த நித்யானந்தா.. வெளியான தகவல்..\nமுக்கிய பிரபலம் தலைமையில் சூப்பர் சிங்கர் புகழ் பாடகர் திவாகருக்கு கல்யாணம்\nவிஜய் 500 கோடி வசூலை தொட முடியும் ஆனால் அஜித்.. முன்னணி தயாரிப்பாளர் பேட்டி\nபோட்டிக்கு இடையே குழந்தைக்கு பாலூட்டிய வீராங்கனைக்கு அடித்த அதிர்ஷ்டம்\nஅட்டை படத்திற்கு நடிகை ஸ்வர்யா ராஜேஷ் எடுத்த ஹாட் போட்டோ ஷுட்\nஇளம்பெண்கள் இரவு தூங்கும் போது மறக்காமல் இதை செய்து வாருங்கள்.. வெளியான தகவல்..\nபொது இடத்தில் கர்ப்பிணி மனைவி பட்ட அவஸ்தை... கணவர் செய்த நெகிழ வைக்கும் காரியம்\nதிடீரென காரை உடைத்துக்கொண்டு வளர்ந்த அதிசய மரம்.. அதிர்ந்துபோன மக்கள்.. வைரல் காணொளி..\nவிஜய்யை பார்க்க குவிந்த ரசிகர்கள் கூட்டம் இங்கேயும் வந்துவிட்டார்களா\nஒரே பைக்கில் பயணித்த 3 பேர்... நொடியில் மாயமாகிய அதிர்ச்சிக் காட்சி\nரஜினி மற்றும் அஜித்தை விட விஜய் தான் நம்பர் 1, பிரபல தயாரிப்பாளர் ஓபன் டாக்\nநீர் சறுக்கு விளையாட்டில் ஈடுப்பட்ட சிறுவனை நோக்கி வந்த சுறா.. பின்பு நடந்த சுவாரசியம்.. வைரல் காட்சி..\nகாதலருடன் கோவில் கோவிலாக செல்லும் நயன்தாரா... இப்போ எங்கே போயிருக்காங்கனு தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540531917.10/wet/CC-MAIN-20191211131640-20191211155640-00105.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eluthu.com/kavithai/381847.html", "date_download": "2019-12-11T14:07:11Z", "digest": "sha1:5KUIK5WKIS3NSHXB2TZG7O5IH7SPKTEB", "length": 5546, "nlines": 123, "source_domain": "eluthu.com", "title": "கண் படுதே - காதல் கவிதை", "raw_content": "\nஇந்த படைப்பை உங்கள் வலைதளத்தில் காண்பிக்க\nஎழுதியவர் : செண்பக ஜெகதீசன்... (6-Aug-19, 7:49 am)\nசேர்த்தது : செண்பக ஜெகதீசன்\nநீங்கள் பார்த்தது கீழ் காண்பவற்றில் எதாவது ஓன்று என்று கருதினால் எழுத்திற்கு தெரிவிக்கவும்.\nகருத்து சேர்க்க Login செய்யவும்\nஇந்த மாதம் பரிசு பெற்றவர்கள்\nkayal vilzhi ( அன்னைக்கு நான் அன்னையாக வேண்டும் --கயல்விழி )\nnagarani madhanagopal ( ஒரு கிராமம் ஒரு தெய்வம் )\nSanthosh Kumar1111 ( மகாகவியோடு ஒரு மாலை நேரம் -சந்தோஷ் )\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nAbout Us Terms of Use Privacy Policy விதிமுறை கருத்து தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540531917.10/wet/CC-MAIN-20191211131640-20191211155640-00105.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/501253/amp?ref=entity&keyword=pet%20owner", "date_download": "2019-12-11T14:43:39Z", "digest": "sha1:WBU2DSPKZB3GFVWTFZHCKZEU5FEW2S6P", "length": 11840, "nlines": 45, "source_domain": "m.dinakaran.com", "title": "The driver of the train crashed near Velore near the train train: owner arrested | வேலூர் அருகே டிராகன் ரயில் சக்கரத்தில் சிக்கி சிறுவன் உயிரிழப்பு: உரிமையாளர் கைது | Dinakaran", "raw_content": "× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nவேலூர் அருகே டிராகன் ரயில் சக்கரத்தில் சிக்கி சிறுவன் உயிரிழப்பு: உரிமையாளர் கைது\nவேலூர்: வேலூர் மாவட்டம் வாணியம்பாடியில் உரிய அனுமதி இன்றி நடத்தப்பட்ட பொருட்காட்சியில் டிராகன் ரயில் சக்கரத்தில் சிக்கி சிறுவன் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வேலூர் மாவட்டம் வாணியம்பாடியில் வாரச்சந்தை நடைபெறும் இடத்தில் ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு பொருட்காட்சி அமைக்கப்பட்டது. அந்த பகுதியைச் சேர்ந்த பார்த்திபன் என்பவர் தான் இந்த பொருட்காட்சியை நடத்தியவர்.\nரம்ஜானை முன்னிட்டு அமைக்கப்பட்ட இந்த பொருட்காட்சிக்கு வாணியம்பாடி காவாக்கரையைச் சேர்ந்த 9ஆம் வகுப்பு படிக்கும் மாணவன் விஷ்ணு நேற்றிரவு சென்றான். டிராகன் ரயிலில் ஏறுவதற்கு ஆசைப்பட்ட அவன், அதற்கான டிக்கெட்டை வாங்கிக் கொண்டு, படிக்கட்டில் ஏறி நின்றுள்ளான். அப்போது படிக்கட்டில் பாதுகாப்புக்கு ஆட்கள் நிறுத்தப்படவில்லை என்று கூறப்படுகிறது. ஆர்வத்தில் மிக அருகே சென்ற விஷ்ணு, வேகமாக இயங்கிக் கொண்டிருந்த டிராகன் ரயில் மோதி, சக்கரத்தில் சிக்கி தூக்கி வீசப்பட்டான்.\nஇதில் அவனுக்கு கை மற்றும் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு ரத்தம் நிற்காமல் கொட்டியது. அங்கிருந்தவர்கள் விஷ்ணுவை மீட்டு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். ஆனால் மருத்துவமனைக்குக் செல்லும் வழியிலேயே விஷ்ணு உயிரிழந்தான். சிறுவன் உயிரிழந்த செய்தி கேட்டு, அவனது உறவினர்கள் கதறி அழுதனர். இதுகுறித்து நகர போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அவர்கள் இதுகுறித்து விசாரணை நடத்தியுள்ளனர். விசாரணையில் இந்த பொருட்காட்சியானது உரிய அனுமதி இன்றி நடத்தப்பட்டதாக தெரிய வந்துள்ளது.\nமின்சார வயர்கள் மிகவும் ஆபத்தான முறையில் தரையில் போடப்பட்டிருந்ததாகவும் புகார் எழுந்துள்ளது. பொருட்காட்சி அமைப்பதற்கு மாவட்ட நிர்வாகம், தீயணைப்புத்துறை, மின்சாரத்துறை, பொதுப்பணித்துறை, நகராட்சி, வருவாய் துறை, செய்தி மக்கள் தொடர்பு துறை என பல துறை அதிகாரிகளிடம் அனுமதி பெற வேண்டும். ஆனால், பொருட்காட்சியை நடத்த உரிமம் பெற்றிருக்கும் பார்த்திபன், எங்குமே அனுமதி பெறவில்லை என்று கூறப்படுகிறது. இந்நிலையில் தலைமறைவாக உள்ள பார்த்திபனை போலீசார் தேடி வருகின்றனர். அதேசமயம் டிராகன் ட்ரெயினின் உரிமையாளரான மனோகரன் என்பவரை, வாணியம்பாடி போலீசா��் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.\nபாதையில்லாததால் பரிதவிக்கும் மக்கள் வயல்வெளியில் சடலத்தை சுமந்து செல்லும் அவலம்\nமூணாறு - உடுமலைப்பேட்டை இடையே நெடுஞ்சாலையில் உலா வரும் புலிகள்: பொதுமக்கள், வாகன ஓட்டிகள் அச்சம்\nசிவகங்கை மாவட்டம் சாலை கிராமம் அருகே தந்தையை அடித்து கொன்ற மகன் கைது\nதேனி மாவட்டத்தில் டிப்பர் லாரி சக்கரத்தில் சிக்கி ஒருவர் பலி\nநாகை மாவட்டத்தில் வர்த்தக சங்கம் சார்பில் நாளை முழு கடை அடைப்பு அறிவிப்பு\nபுதுச்சேரியில் உள்ள குபேர் மார்க்கெட்டில் வெங்காயம் பதுக்கப்பட்டுள்ளதா என கிடங்குகளில் சோதனை\nராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ளாட்சி பதவிகளை ஏலம் விட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்: ஆட்சியர் எச்சரிக்கை\nகீழடியில் 5ம் கட்ட அகழாய்வு பணிகள் முடிந்த நிலையில் நில உரிமையாளர்கள் விவசாயம்: உளுந்து, சோளம், நிலக்கடலை பயிரிடப்பட்டுள்ளன\n2021ல் ரஜினிகாந்த் கூறிய அதிசயம், அற்புதம் நிகழும்: ரஜினி சகோதரர் சத்திய நாராயணராவ்\nதென்காசி அருகே 7 வயது சிறுமி டெங்கு காய்ச்சலால் உயிரிழப்பு\n× RELATED சிறுமியை பலாத்காரம் செய்த டிரைவர் போக்சோவில் கைது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540531917.10/wet/CC-MAIN-20191211131640-20191211155640-00105.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/entitysearch/post?keyword=Tiruttani", "date_download": "2019-12-11T13:27:28Z", "digest": "sha1:RGVBDTGJOJDAJWFDOUEAQNE46VZ2L646", "length": 4226, "nlines": 43, "source_domain": "m.dinakaran.com", "title": "Search results for \"Tiruttani | Dinakaran\"", "raw_content": "\nதிருத்தணி நகராட்சியில் காற்றோட்டம் இல்லாத கட்டிடத்தில் அங்கன்வாடி மையம்: தவிக்கும் குழந்தைகள்\nதிருத்தணி முருகன் கோயில் கோபுர கலசம் சேதம்\nதிருத்தணி முருகன் கோயில் கோபுர கலசம், சிலை சேதம் : பக்தர்கள் வேதனை\nஆர்.கே.பேட்டை, திருத்தணியில் குடிநீர் வழங்காததை கண்டித்து மக்கள் திடீர் சாலை மறியல்: காலிகுடங்களுடன் திரண்டதால் பரபரப்பு\nசிக்னல் கோளாறு காரணமாக வேலூர்-திருத்தணி ரயில்கள் தாமதம்\nதிருத்தணி, கரூரில் 109 டிகிரி வெயில்\nமறியல் செய்தும் பயனில்லை: இந்திரா காந்தி,திருத்தணி.\nதிருத்தணி முருகன் கோயிலில் மழை வேண்டி சிறப்பு யாகம்\nதிருத்தணி நகராட்சியில் போலி கட்டிட வரைபட அனுமதி கடிதம் தயாரித்தவர்கள் மீது கடும் நடவடிக்கை\nதிருத்தணி - திருப்பதி தடத்தில் கூடுதல் பஸ் இயக்காததால் பயணிகள் சாலை மறியல்\nதிருத்தணியில் ரயில் மோதி வாலிபர் பலி\nதிருத்தணி அருகே தூ���்கில் வாலிபர் சடலம்: கடன் தொல்லையால் தற்கொலை\nதிருத்தணியில் நள்ளிரவில் பயங்கரம் வீடு புகுந்து தாய், மகன் வெட்டிக்கொலை\nதிருத்தணியில் நள்ளிரவில் பயங்கரம் வீடு புகுந்து தாய், மகன் வெட்டிக்கொலை\nதிருத்தணி அருகே பா.ம.க. வேட்பாளர் ஏ.கே. மூர்த்தியை முற்றுகையிட்டு பொதுமக்கள் போராட்டம்\nதிருத்தணி-நாகலாபுரம் சாலையில் 2 இடங்களில் காலி குடங்களுடன் மக்கள் மறியல்: சீரான குடிநீர் வழங்க வலியுறுத்தல்\nதிருத்தணி கோயிலில் பூஜை செய்து பிரசாரத்தை தொடங்கினார் ரோஜா\nதிருத்தணி அருகே டிக் டாக் வீடியோவால் இளைஞர் கழுத்தை நெரித்து கொலை\nதிருத்தணி அருகே சிறுமி கொலை செய்யப்பட்ட வழக்கில் மேலும் 4 பேர் கைது\nதிருத்தணி அருகே ஆக்கிரமிப்பு வீடுகளை இடிக்க எதிர்ப்பு மண்ணெண்ணெய் கேனுடன் திரண்ட மக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540531917.10/wet/CC-MAIN-20191211131640-20191211155640-00105.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/uk/03/122313?_reff=fb", "date_download": "2019-12-11T15:23:30Z", "digest": "sha1:BER34IAEPGXCSIU3XBEBRW2PLLFGTNCZ", "length": 9319, "nlines": 143, "source_domain": "news.lankasri.com", "title": "40 ஆண்டுகளுக்கு முன்னர் இணைந்த பிரித்தானியா..ஏன் விலகுகிறது: யார் காரணம்? - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\n40 ஆண்டுகளுக்கு முன்னர் இணைந்த பிரித்தானியா..ஏன் விலகுகிறது: யார் காரணம்\nஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியா வெளியேறுவது குறித்து தொடர்பான வேலைகள் தற்போது நடைபெற்று வருகின்றன.\nஇந்நிலையில் பிரித்தானியா 40 ஆண்டுகளுக்கு முன்னர் ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைந்தது. பல ஆண்டுகள் நீடித்த இந்த உறவின் முடிவு தற்போது ஆரம்பமாகிறது.\n2013 ஆம் ஆண்டு பிரதமராக இருந்த டேவிட் கேமரூன், ஒரு உறுதி மொழி அளித்தார். அப்போது ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியா வெளியேறலாமா அல்லது இருக்கலாமா என்பது குறித்து முடிவு செய்யும் என்று கூறியிருந்தார்.\nஇதன் மூலம் தான் இந்த உறவு குறித்த விவாதம் முடிவுக்கு வரும் என்றும் பிரித்தானிய மக்கள் முடிவெடுக்க வேண்டிய நேரம் வந்து விட்டது என கூறினார்.\nஇந்த முடிவிற்கு ஒரு சில கட்சித்தலைவர்கள் ஆதரவு அளித்தனர். சிலர�� எதிர்ப்பு தெரிவித்தனர். கடந்த ஜுன் மாதம் வாக்களர்கள் தங்கள் முடிவை அறிவித்தனர். அதில் ஏராளமானோர் பிரித்தானிய வெளியேற வேண்டும் என்று கூறியிருந்தனர்.\nஇதனால் ஒரு சிலர் மகிழ்ச்சியாக இருந்தனர்.ஒரு சிலர் அதிர்ச்சி அடைந்தனர். ஆனால் இதற்கு அடித்தளம் போட்ட பிரதமர் டேவிட் கேமரூன் திடீரென்று தனது பதவியில் இருந்து விலகினார்.\nநாடு புதிய பாதையில் செல்லும் போது, புதிய தலைவர் தான் நாட்டை வழி நடத்த வேண்டும் என்று கூறினார். அதன் பின்னர் புதிய பிரதமராக வந்த தெரசா மே ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானிய வெளியேறுவது குறித்து, வாக்களர்களின் கனவை நிறைவேற்றுவேன் என்று கூறினார்.\nதற்போது அதற்கான வேலைகளிலும் பிரித்தானியா செயல்பட்டு வருகிறது.\n40 ஆண்டுகளுக்கு முன்னர் ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைந்த பிரித்தானியா தற்போது ஐரோப்பிய ஒன்றியத்தை விட்டு விலகுவது முன்னுதாரணமற்ற முடிவு, சிக்கலானது, நிச்சயமற்றது, சவாலானது, வாய்ப்புகளை உருவாக்கவல்லது என்று கூறப்படுகிறது.\nமேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540531917.10/wet/CC-MAIN-20191211131640-20191211155640-00105.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%89%E0%AE%B1%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81_%E0%AE%95%E0%AF%88_%E0%AE%95%E0%AF%8A%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-12-11T13:42:10Z", "digest": "sha1:WYSBWCKVQG2LXJZDPIYYVOFW5HNB6WKH", "length": 6251, "nlines": 102, "source_domain": "ta.wikipedia.org", "title": "உறவுக்கு கை கொடுப்போம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. நடுநிலையான மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகளைக் கொடுத்து இந்தக் கட்டுரையை மேம்படுத்த நீங்களும் உதவலாம். உசாத்துணைகள் இல்லாத கட்டுரைகள் விக்கிப்பீடியாவிலிருந்து நீக்கப்படலாம்.\nஉறவுக்கு கை கொடுப்போம் 1975 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். வை. ஜி. மகேந்திரன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஜெமினி கணேசன், சௌகார் ஜானகி மற்றும் பலரும் நடித்துள்ளனர்.\nஜெமினி கணேசன் நடித்துள்ள திரைப்படங்கள்\nசௌகார் ஜா��கி நடித்துள்ள திரைப்படங்கள்\nமேற்கோள் எதுவுமே தரப்படாத பக்கங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 24 ஏப்ரல் 2019, 05:48 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540531917.10/wet/CC-MAIN-20191211131640-20191211155640-00105.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/topics/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88/11", "date_download": "2019-12-11T15:28:51Z", "digest": "sha1:2YSYMT6PFPZPDRKTQNXLLA2I7RPBR5XO", "length": 19591, "nlines": 249, "source_domain": "tamil.samayam.com", "title": "சென்னை: Latest சென்னை News & Updates, Photos & Images, Videos | Samayam Tamil - Page 11", "raw_content": "\nநடிகர் ஆகும் சந்தானத்தின் மகன்\nதலைவர் 168 படத்திற்கு பூஜை...\n2019ம் ஆண்டின் சிறந்த நடிக...\nஇருமுடி கட்டி சபரிமலைக்கு ...\nபகவதி அம்மனை அடுத்து திருச...\nஅமித் ஷாவுக்கு அமெரிக்காவில் தடை\nமரண காட்டு காட்டி வெளியேறிய ‘டான்’ ரோஹி...\nபிரித்வி ஷா ‘2.0’... இரட...\nPollard: அதெப்படி பாசம் இல...\n2020 இல் ஆயிரக்கணக்கான போன்களில் WhatsAp...\nசத்தம் போடாமல் பிரபல திட்ட...\nஅறிமுகமானது ரெட்மி K30; 20...\n15 August Images: சுதந்திர காற்றை சுவாசி...\nஏசி இல்லாமல் வீட்டை கூலாக ...\nபிபிசியில் வைரலாகிய இந்திய நாய்...\nஇந்த ஆண் சிம்பன்சிக்கு கல்...\nவகுப்பில் மாணவியை வைத்து ப...\nபெட்ரோல் & டீசல் விலை\nதங்கம் & வெள்ளி விலை\nபெட்ரோல் விலை: ஆச்சரியம் தரும் இன்றைய வி...\nபெட்ரோல் விலை: இன்று நிம்ம...\nபெட்ரோல் விலை: மண்டே மார்ன...\nபெட்ரோல் விலை: சண்டே மார்ன...\nபெட்ரோல் விலை: இன்னைக்கு ஒ...\nபெட்ரோல் விலை: விலை குறைஞ்...\nரன் சீரியலில் ஜோடி மாறிடுச்சு: யாருனு தெ...\nஇறுதி கட்டத்தை எட்டிய சூப்...\nவேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்தோர...\nIBPS PO வங்கித்தேர்வு: விண...\nதமிழக அரசு கல்லூரிகளில் 2,...\nபுகைப்படம் தேர்தல் ரெசிபி ஆன்மிகம் சமூகம் சுற்றுலா மோட்டார்ஸ் ஜோக்ஸ் வீடியோ லைவ் டிவிவானிலை\nகார்த்தி, ஜோதிகா நடித்துள்ள தம்பி..\nமாஃபியா டீசர் - அருண்விஜயின் அட்ட..\nகண்ணில் கண்ணீர் வரவழைக்கும் முதுக..\nபெண்கள குறித்து இப்படியொரு பாடலா\nதனுசு ராசி நேயர்களே படத்தின் யாரு..\nபடிப்பை நிறுத்த திட்டம் போட்ட கல்..\nஅவெஞ்சர்ஸ் : பிளாக்விடோ மீண்டு வர..\nசென்னைக்கு கனமழை: நாளைக்கு இருக்கு கச்சேரி\nசென்னையில் நாளை கனமழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.\nராதாபுரம் வழக்கு: டிசம்பர் 11ஆம் தேதி இறுதி விசாரணை-உச்��� நீதிமன்றம்\nவாக்கு எண்ணிக்கைக்கு தடை விதிக்க முடியாது என்று உத்தரவிட்ட உச்ச நீதிமன்றம், வாக்கு எண்ணிக்கை முடிவுகளை வெளியிட இடைக்காலத் தடை விதித்தது.\nஅரிசி ரேஷன் கார்டு வைத்திருப்பவர்களுக்கு மகிழ்ச்சி செய்தி- தமிழக அரசு\nதமிழகத்தில் உள்ள ரேஷன் கடைகளில் இன்று முதல் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்படும் என்று மாநில அரசு தெரிவித்துள்ளது.\nகுருமூர்த்திக்கு எதிராக வழக்கறிஞர்கள் புகார்\nஆட்சியைக் கலைக்க சதி வேலையில் ஈடுபட்டதாக துக்ளக் குருமூர்த்தி மீது வழக்கறிஞர்கள் காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கின்றனர்.\nகடலூர்: கனமழையால் வீடு இடிந்து மூவர் பலி\nவடகிழக்கு பருவமழை காரணமாக தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்துவருகிறது. நேற்றிரவு பெய்த கனமழை காரணமாக கடலூரில் வீட்டு சுவர் இடிந்து ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர் உயிரிழந்தனர்.\nதேர்தல் வழக்கு: உச்ச நீதிமன்றத்தில் கனிமொழி மேல்முறையீடு\nவழக்கை நிராகரிக்க கோரி கனிமொழி தரப்பில் உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இதனை விசாரித்த நீதிமன்றம், கனிமொழியின் மனுவை தள்ளுபடி செய்தது\nஅயன் திரைப்பட பாணியில் கடத்தல்: சென்னை விமான நிலையத்தில் 2.5 கிலோ தங்கம் பறிமுதல்\nமலக்குடலில் 15 பழுப்பு நிற ரப்பர் பொட்டலங்களில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 1.75 கிலோ எடையுள்ள தங்கத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்\n5,8ஆம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு அட்டவணை வெளியீடு\nதமிழகத்தில் கடும் எதிர்ப்பு இருந்தாலும் நடப்பாண்டு முதல் 5 மற்றும் 8ஆம் வகுப்புகளுக்கு பொதுத் தேர்வு நடைபெறும் என தமிழக அரசு அரசாணை வெளியிட்டது\nPBL auction: ரூ.77 லட்சத்துக்கு விலைபோன பிவி சிந்து\nபிரீமியர் பேட்மிண்டன் லீக் தொடருக்கான வீரர்கள் ஏலத்தில் இந்தியாவின் நட்சத்திர வீராங்கனை பிவி சிந்துவை ஹைதராபாத் ஹண்டர்ஸ் அணி ரூ.77 லட்சத்துக்கு வாங்கியுள்ளது.\n3 நாள் சுத்தி சுத்தி அடிக்கப் போகுது மழை\nதமிழ்நாட்டில் பரவலாகக் கனமழை பெய்யும் எனச் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.\nநில மோசடி: மா.சுப்பிரமணியன் நீதிமன்றத்தில் ஆஜர்\nநிலமோசடி குற்றச்சாட்டில் மா.சுப்பிரமணியன் தனது மனைவியுடன் சைதாப்பேட்டை குற்றவியல் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகினார்.\nசென்னை-ஏலகிரி ரயிலின் கழிப்பறையில் கழுத்து அறுபட்ட நிலையில் ஆண் மீட்பு\nசென்னை-ஏலகிரி ரயிலின் கழிப்பறையில் இருந்து கழுத்து அறுபட்ட நிலையில் தெலங்கானாவைச் சேர்ந்தவர் மீட்கப்பட்டு சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார்.\nசென்னை புறநகர் பகுதியில் வெள்ளம்\nGold Rate: தங்கம் விலை குறைஞ்சிருக்கு... ஆனா எவ்வளவு தெரியுமா\nசென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று கிராமுக்கு ஒரு ரூபாய் மட்டும் குறைக்கப்பட்டுள்ளது.\nIND vs WI: மீண்டும் மூவரின் பேயாட்டம். மிரட்டி எடுத்த இந்திய பேட்டிங்: வெஸ்ட் இண்டீஸுக்கு இமாலய இலக்கு\nகொலை வெறியான கிங் கோலி... வான்கடேவில் வாண வேடிக்கை காட்டிய இந்திய பேட்ஸ்மேன்கள்\nஅமித் ஷாவுக்கு அமெரிக்காவில் தடை,பாலியல் குற்றங்கள்,நடக்குமா உள்ளாட்சித் தேர்தல் என முக்கிய செய்திகள் 2 நிமிட வாசிப்பில்\n'அப்பா என்னை மன்னிச்சிடுங்க, நான் நல்ல பொண்ணு இல்ல'. கடிதம் எழுதிவிட்டு தந்தையை கொலை செய்த மகள்\nகடக ராசி 2020 ஆண்டு பலன்கள் - பல சவால்களை சமாளிக்க தயாராகுங்கள்...\nஉள்ளாட்சித் தேர்தல் தீர்ப்பு அதிமுகவுக்கு மரண அடி: மு.க.ஸ்டாலின்\n2019ம் ஆண்டின் சிறந்த நடிகர், நடிகைகள் யார்\nபோர்க்களமாக மாறிய போராட்டக் களம்\nகலியுகத்தின் கடைசி நாளை தீர்மானிக்கும் தூண்... இந்த தூண் விழும்போது உலகம் அழிந்துவிடுமாம்...\nஉள்ளாட்சித் தேர்தல்: மாநகராட்சி மேயர் பதவிக்கான இட ஒதுக்கீடு அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540531917.10/wet/CC-MAIN-20191211131640-20191211155640-00105.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/State/2019/07/13235648/The-Party-Protection-Act-is-a-refuge.vpf", "date_download": "2019-12-11T13:28:58Z", "digest": "sha1:UCFYNIQURLP6MUKZNTHCT7VYJKCWYTC2", "length": 11275, "nlines": 125, "source_domain": "www.dailythanthi.com", "title": "The Party Protection Act is a refuge || கர்நாடகத்தில் கட்சித்தாவல் சட்டம் பாயாமல் அடைக்கலமாக உள்ளது - ப.சிதம்பரம்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nபெரம்பலூர் : சக்திவேல் என்பவரது வயலில் வைத்திருந்த 400 கிலோ வெங்காயம் திருட்டு | உள்ளாட்சி தேர்தல்: அதிமுக ஆலோசனை - முதல்வர் பழனிசாமி தலைமையில் ஆலோசனை | அசாம் மாநிலம் திஸ்பூரில் போராட்டக்காரர்கள் பேருந்துக்கு தீ வைப்பு |\nகர்நாடகத்தில் கட்சித்தாவல் சட்டம் பாயாமல் அடைக்கலமாக உள்ளது - ப.சிதம்பரம் + \"||\" + The Party Protection Act is a refuge\nகர்நாடகத்தில் கட்சித்தாவல் சட்டம் பாயாமல் அடைக்கலமாக உள்ளது - ப.சிதம்பரம்\nகட்சித்தாவல் சட்டம் பாயாமல் அடைக்கலமாக உள்ளது என்று முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரம் பேசினார்.\nகர்நாடகத்தில் ஆளும் காங்கிரஸ்–மதச்சார்பற்ற ஜனதா தளம் ஆட்சியை குறுக்கு வழியில் கலைக்க முயற்சிப்பதாக மத்திய பா.ஜ.க. அரசை கண்டித்து பரமக்குடி பாரதிநகரில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி தலைவர் கே.எஸ்.அழகிரி தலைமை தாங்கினார்.\nஇதில் சட்டமன்ற காங்கிரஸ் கட்சி தலைவர் கே.ஆர்.ராமசாமி எம்.எல்.ஏ., முதுகுளத்தூர் எம்.எல்.ஏ. மலேசியா பாண்டியன் ஆகியோர் கண்டன உரையாற்றினர்.\nஅப்போது முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரம் பேசியதாவது:–\nஜனநாயகத்திற்கு பேராபத்து வந்துள்ளது. கர்நாடகாவில் தொடங்கி பல மாநிலங்களில் பா.ஜ.க. அல்லாத ஆட்சியை கலைக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஒரே நாடு ஒரே தேர்தல். ஒரே கட்சி, ஒரே வேட்பாளர் என உலகில் பல நாடுகள் சர்வாதிகாரத்தை நோக்கி அடியெடுத்து வைக்கிறது. அதை பா.ஜ.க. பின்பற்றி வருகிறது. கட்சித்தாவல் தடை சட்டம் உள்ளது. ஆனால் அந்த சட்டம் பாயாமல் அடைக்கலமாக உள்ளது.\nகட்சி தாவாமல் பதவியை ராஜினாமா செய்து பா.ஜ.க.வில் சேருங்கள். அந்த தொகுதிக்கு இடைத்தேர்தல் வரும். நீங்களே வேட்பாளராக நில்லுங்கள். நாங்கள் பணத்தை செலவு செய்து வெற்றி பெற வைக்கிறோம், மந்திரி பதவி தருகிறோம் என ஆசை வார்த்தைகளை கூறி பா.ஜ.க. குதிரை பேரங்களை நடத்தி வருகிறது. இந்தியா ஜனநாயக நாடு. அதை சீர்குலைக்க நினைக்கும் பா.ஜ.க.வை மக்கள் நன்கு புரிந்து கொள்ள வேண்டும்.\n1. \"மேக் இன் இந்தியா\" மெதுவாக \"ரேப் இன் இந்தியாவாக\" மாறி வருகிறது - காங்கிரஸ் குற்றச்சாட்டு\n2. தமிழ்நாட்டில் தொழில் வளர்ச்சியில் புதிய பொற்காலம் நிலவுகிறது - துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம்\n3. உள்ளாட்சி தேர்தலை எதிர்கொள்ள பாஜக தயாராக உள்ளது - பொன்.ராதாகிருஷ்ணன்\n4. யாரும் கவலைப்பட தேவையில்லை: 2,000 ரூபாய் நோட்டு தொடர்ந்து புழக்கத்தில் இருக்கும் - மத்திய அரசு அறிவிப்பு\n5. ட்விட்டரின் டாப் 10 ஹேஷ்டேக்: விஸ்வாசத்துக்கு இடம் இல்லை, விஜய்யின் பிகில் இடம்பெற்றது\n1. தமிழகத்தில் 2 கட்டமாக உள்ளாட்சி தேர்தல்: எந்தெந்த பகுதிகளில் எப்போது தேர்தல் மாநில தேர்தல் ஆணையம் அறிவிப்பு\n2. மீனம்பாக்கத்தில் இருந்து 60 கி.மீ. தொலைவில்: காஞ்சீபுரம் அருகே 2-வது விமான நிலையம்\n3. எகிப்தில் இருந்து வெங்காயம் சென்னை வந்தது - விலை குறைகிறது\n4. உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் சொத்து பட்டியலை தாக்கல் செய்ய உத்தரவு - அரசியல் கட்சியினர் அதிர்ச்சி\n5. பி.இ. பட்டதாரிகளும் ஆசிரியர் தகுதிதேர்வு எழுதலாம் - தமிழக அரசு அரசாணை\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540531917.10/wet/CC-MAIN-20191211131640-20191211155640-00105.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pannaiyar.com/tag/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81/", "date_download": "2019-12-11T13:31:40Z", "digest": "sha1:LHZT32DROLS764EXNMHHK22YQFI346TQ", "length": 10674, "nlines": 103, "source_domain": "www.pannaiyar.com", "title": "விவசாயம் | பண்ணையார் தோட்டம்", "raw_content": "\nசெம்மறி ஆடு வளர்ப்பும் பயன்களும்\nகாட்டுத்தீயை ( forest fire ) கட்டுப்படுத்துவது எப்படி \nஇயற்கையான முறையில காடுகளில் ஏற்படும் காட்டுத்தீயை ( forest fire ) கட்டுப்படுத்துவது எப்படி சாதாரணமாக கிராமங்களில் மக்கள் நிறைய ஆடுகள், மாடுகள் வளர்க்க விருப்பம் கொண்டவர்கள். ஆடுகளை ஏழைகளின் பணப்பெட்டி என்று கூறுவதும் உண்டு. பணம் தேவைப்படும் பொழுது …\nஇந்தியாவில் உள்ள மாங்குரோவ் காடுகள் -mangrove forest\nmangrove forest அமைத்துள்ள இடங்களை பார்ப்போம். இந்தியாவின் மிக பெரிய 5 mangrove காடுகள் பற்றி பற்றி அறிந்து கொள்வோம் .இதில் நான்கு சதுப்புநிலக் காடுகள் இந்தியாவிலும் ஒன்று அந்தமான் தீவிலும் உள்ளது .அ இந்த வகை காடுகள் …\nஆச்சரியம் நிறைந்த அமேசான் காடுகள்\nAcharyam Niraintha Amazon Kadugal ஆச்சரியம் நிறைந்த அமேசான் காடுகள் நூலாசிரியர் குன்றில் குமார் கூறும் கருத்துக்கள், அதிசயம். ஆனால், உண்மை என்ற நிலையில் விளக்கம் பெறுகின்றன. அமேசான் காடுகளில் காணப்படும் ஒரு வகை மரம் நடந்து கொண்டே இருக்கிறது. …\nகாடுகள் பாதுகாப்பு ,வகைகள் ,காட்டுத்தீ , மரங்கள்\nவருங்காலத்தில் என்னவிதமான பாதுகாப்புகள் மேற்கொண்டால் காடுகளை பாதுகாக்க முடியும் காடுகளின் வகைகள் : மலையகக் காடுகள் சிறிய புதர் வகைகள், ஏறு கொடிகள் மற்றும் படரும் கொடி வகைகளும் சின்கோனா, வேட்டில் போன்ற மரங்கள் அதிகம் காணப்படும் காணப்படும் …\nநூல் அறிமுகம் – அலையாத்தி காடுகள்: Mangrove Forest\nஅலையாத்தி காடுகள்: Mangrove Forest – முனைவர் க.கதிரேசன்,D.Sc., – கௌரவ பேராசிரியர் அலையாத்தி கா���ுகள் 4,107 தாவர மற்றும் விலங்கினங்கள் உள்ளன. குறிப்பாக பறவைகள், மீன்கள், மற்றும் பூச்சி இனங்கள் ஏராளமாகக் காணப்படுகின்றன. உலகின் மிகப்பெரிய அலையாத்தி காடுகள் சுந்தரவனக் …\nதரிசு நிலத்தை சோலையாக்கும் இயற்கை விஞ்ஞானி\nதரிசு நிலத்தை சோலையாக்கும் தஞ்சாவூர் இயற்கை விஞ்ஞானி தாத்தா 500 ஆண்டுகளுக்கு முன்பு மெசபட்டோமியா, ஈராக் போன்ற நாடுகளில் கடுமையான பஞ்சம் தலைவிரித்தாடியபோது மக்கள் சந்தன மர விதைகளையே ஆறு மாதங்கள் உண்டு வாழ்ந்திருக்கிறார்கள். இந்த சந்தன விதைகளை பொடி …\nஇயற்கை வேளாண்மை பற்றிய கட்டுரைகள் (3)\nவிவசாயம் காப்போம் கட்டுரை (3)\nவிவசாயம் பற்றிய தகவல் (3)\niyarkai velanmai in tamil iyarkai vivasayam in tamil palamozhi in tamil pasumai vivasayam tamil palamoli vivasayam vivasayam tamil ஆடு வளர்ப்பு ஆரோக்கியம் இயற்கை இயற்கை உரங்கள் இயற்கை பூச்சி விரட்டிகள் இயற்கை மருந்து இயற்கை விவசாயம் காடுகள் காடுகள் பாதுகாப்பு காடுகள் பெருக்கம் கால்நடை தீவனம் கால்நடை வளர்ப்பு கோழி வளர்ப்பு சர்க்கரை சாகுபடி தண்ணீர் நாட்டு கோழி நோய் பயிர்கள் பயிற்சி பயிற்சி வகுப்புகள் புத்தகம் பூச்சி தாக்குதல் பூண்டு பொது பொது அறிவு மரங்கள் மழைநீர் மூலிகை மூலிகைகள் மூலிகை செடிகள் வளர்ப்பு வழிகாட்டிகள் வான்கோழி விதைகள் விவசாயம் விவசாயிகள் வேளாண்மை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540531917.10/wet/CC-MAIN-20191211131640-20191211155640-00105.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilpaa.com/636-google-google-tamil-songs-lyrics", "date_download": "2019-12-11T14:59:43Z", "digest": "sha1:PHW72GJESG3GTH7ZNNLOUO5IW6B4Y6PV", "length": 7847, "nlines": 166, "source_domain": "www.tamilpaa.com", "title": "Google Google songs lyrics from Thuppakki tamil movie", "raw_content": "\nGoogle Google பண்ணிப் பாத்தேன் உலகத்துல -\nஇவன் போல ஒரு கிறுக்கனும் பொறந்ததில்ல\nYahoo Yahoo பண்ணிப் பாத்தும் இவனப் போல\nஎந்தக் கிரகத்திலும் இன்னொருத்தன் கிடைக்கவில்ல\nநான் dating கேட்டா watchஅ பாத்து ok சொன்னானே\nshopping கேட்டா ebay.com கூட்டிப் போனானே\nmovie கேட்டேன் Youtube போட்டுப் popcorn தந்தானே\nGoogle Google பண்ணிப் பாத்தேன் உலகத்துல -\nஇவ போல இங்க இன்னொருத்தி பொறந்ததில்ல\nYahoo Yahoo பண்ணிப் பாத்தும் இவளப் போல\nஎந்தக் கிரகத்திலும் இன்னொருத்தி கிடைக்கவில்ல\nshopping போக கூட்டிப் போனா trolley நான் தானே\nmovie போனா சோக sceneஇல் kerchief நான் தானே\nஇவ யாருன்னு சொல்லுறேன் கேட்டுக்க\nsugar free பேச்சுல இனிப்பிருக்கு - இவ\nfat free உடம்புல கொழுப்பிருக்கு\nஅழகுக்கு இவதான் formula formula\nஇவன் யாருன்னு இப்ப சொல்லட்டா\nஇவன் போல் இவன் போல்\nஎன் facebook friends யார் யாருன்னு\nஎன் status மாத்தச் சொல்லி என்ன\nகிட்ட வந்து நான் பேசும் போதோ\nஇச்சுன்னு ஸ்வீட்டா கன்னத்தில் தந்தா\nகாத்தில் பஞ்சாய் நெஞ்சம் நெஞ்சம்\nஅவ cell phone ரெண்டிலும் காலிருக்கும்\nநெஞ்சுல jealousyய வெதச்சுடுவா - என்\nபொண்ணுங்க நம்பர் என் phoneல பாத்தா\nஓரக் கண்ணால sight அடிச்சாலும்\nஇதயத் துடிப்பா(க) துடிப்பா(ள்) துடிப்பா(ள்)\nஇந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம், உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.\nVennilave Tharayil (வெண்ணிலவே தரையில்)\nKutti Puli Kootam (குட்டி புலி கூட்டம்)\nAntarctica Ven Paniyilae (அந்தாட்டிக்கா வெண் பனியிலே)\nAlaikaa Laikka (அலைக்கா லைக்கா)\nNamma Veettu Pillai (நம்ம வீட்டுப் பிள்ளை)\nNerkonda Paarvai (நேர்கொண்ட பார்வை)\nKadaram Kondan (கடாரம் கொண்டான்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540531917.10/wet/CC-MAIN-20191211131640-20191211155640-00105.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/health/beauty/a-quiz-for-test-your-knowledge-on-skincare", "date_download": "2019-12-11T13:47:09Z", "digest": "sha1:C55X7ZBMPUGN5ZPNA27TZV26DDXJCRWR", "length": 6228, "nlines": 113, "source_domain": "www.vikatan.com", "title": "சருமத்தைப் பற்றி உங்களுக்கு எந்தளவுக்குத் தெரியும்? - ஒரு மினி டெஸ்ட்! #Quiz | A Quiz for test your knowledge on skincare", "raw_content": "\nசருமத்தைப் பற்றி உங்களுக்கு எந்தளவுக்குத் தெரியும் - ஒரு மினி டெஸ்ட் - ஒரு மினி டெஸ்ட்\nசருமம் பற்றிய உங்கள் நிபுணத்துவத்தை அறிந்துகொள்ள ரெடியா\nசருமம் பற்றி அறிந்துகொள்ளுங்கள் ( freepik )\n``சருமப் பராமரிப்புப் பொருள்களோ, காஸ்மெடிக் பொருள்களோ... நீங்கள் எதைப் பயன்படுத்தினாலும், உங்களின் சருமத் தன்மைக்கு அது பொருத்தமானதுதானா என்பதை உறுதிசெய்துகொள்வது நல்லது.\nசருமத்தின் வகைகளைத் தெரிந்துகொள்வது அவசியம்\nஅதற்கு முதலில், சரும வகை மற்றும் அதன் இயல்பு பற்றித் தெரிந்துகொள்வது அவசியம். சருமத்தின் தன்மைக்குப் பொருத்தமில்லாத க்ரீம்களையோ, மேக்கப் பொருள்களையோ உபயோகித்தால் ஒவ்வாமை ஏற்பட வாய்ப்பிருக்கிறது\" என்கிறார் அழகுக் கலை நிபுணர் ராதிகா.\nஉள்ளூர் வைரல் முதல் உலக டிரெண்ட் வரை உடனடியாக உங்கள் மெயிலில்\n``சருமத்தின் தன்மை குறித்த விஷயங்களில் நீங்கள் எந்தளவுக்குத் தேர்ந்தவர் என்பதை, ஒரு டெஸ்ட் வைத்துப் பார்த்துவிடலாமா\" என்கிறார் ராதிகா. ரெடியா\nஅழகுக் கலை நிபுணர் ராதிகா\nநீங்கள் செய்ய வேண்டியது, கீழிருக்கும் ஸ்டேட்மென்டுகள் சரியா, தவறா என உங்கள் பதில்களைத் தேர்ந்தெடுங்கள். இறுதியில் நீங்கள் பெற்றிருக்கும் மதிப்பெண்களைப் பொற��த்து, சருமம் பற்றி நீங்கள் எந்தளவுக்கு அறிந்துவைத்துள்ளீர்கள் எனத் தெரிந்துகொள்ளலாம்.\nடெஸ்ட்ல உங்க ஸ்கோர் எவ்வளவு\nகவின்கலைக்கல்லூரியில் விஷுவல் கம்யூனிகேஷனும் கூடுதலாக ஃபேஷன் டிசைனிங் / கலை மற்றும் அழகியலில் ஆர்வம் / லைஃப்ஸ்டைல் மற்றும் ஃபேஷன் உலகத்தைப் படித்துக்கொண்டே பகிர்கிறேன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540531917.10/wet/CC-MAIN-20191211131640-20191211155640-00105.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.keetru.com/index.php/2018-01-12-07-40-42/2018-01-12-07-41-35/3091-2010-02-03-09-31-37", "date_download": "2019-12-11T15:12:21Z", "digest": "sha1:2F6VZHMLBUE3DZC6HHALX5ZSDGVA3SE2", "length": 20631, "nlines": 231, "source_domain": "www.keetru.com", "title": "'அயோக்கியர்கள் அல்லாதார்' என அழைப்பதால் கொடுமை நீங்கும்!", "raw_content": "\nபழங்குடிப் பெண் ‘சுஜி’க்கு இழைத்த அநீதி\nநீதிக்கட்சி ஆட்சியில் ஆதிதிராவிடர்கள் பெற்ற நன்மைகள்\nநீதிக்கட்சி ஆட்சியின் சமூகப் புரட்சி\nசென்னை பார்ப்பனரல்லாத வாலிப சங்கம்\nஅய்ம்பது ஆண்டு திராவிட கட்சிகளின் ஆட்சியில் தமிழகம் வளர்ந்திருக்கிறதா வீழ்ந்திருக்கிறதா\nதிராவிட மக்களின் போர்க்குரல் - டாக்டர் டி.எம். நாயர்\n‘பெரியார் பொன்மொழி’ நூலுக்குத் தடை: சிறை\nவர்க்க உணர்வற்ற அரசியல் ஒரு போலி அரசியல்தான்\nஅரசியல் சட்ட எரிப்புப் போராட்டத்தை பெரியார் நடத்தியது ஏன்\nசூழலியல் - நாய் விற்ற காசு குரைக்குமா\nஇலங்கை தூதரக முற்றுகை: கழகத் தோழர்கள் கைது\nசட்ட எரிப்பு நாளில் கழகத் தோழர்கள் ஜாதி ஒழிப்பு உறுதி ஏற்றனர்\nவேதாளம் மறுபடியும் முருங்க மரம் ஏறிக் கொண்டது\nசனி திசையில் சனி புத்தி\nபெரியார் முழக்கம் டிசம்பர் 05, 2019 இதழ் மின்னூல் வடிவில்...\nதமிழர்களையும் - மியான்மர் முஸ்லிம்களையும் புறக்கணிக்கும் குடியுரிமை சட்ட திருத்த மசோதா - 2019\nவெளியிடப்பட்டது: 03 பிப்ரவரி 2010\n'அயோக்கியர்கள் அல்லாதார்' என அழைப்பதால் கொடுமை நீங்கும்\nஆதிதிராவிடர்கள் என்கிற பெயரால் எனக்கு ஒரு வரவேற்புப் பத்திரம் அளித்துக் கொடுத்திருப்பதற்கு, இரண்டொரு வார்த்தை சொல்லுகிறேன். நீங்கள் ஆதிதிராவிடர்கள் என்ற ஒரு பெயர் பெற்று இருப்பது, உங்கள் சமூகத்தில் ஏற்படுத்தப்பட்ட இழிவை மாற்றிக் கொள்வதற்கு அனுகூலமானதென்று நினைத்திருக்கிறீர்கள். உங்களைக் கொஞ்ச காலத்திற்கு முன்பு பறையர்கள், சக்கிலியர்கள், பள்ளர்கள் என்று சொல்லிக் கொண்டிருந்த காலத்தில், அவ்வார்த்தைகளுக்கு என்ன பொருளும், தத்துவமும் இருந்தனவோ, அதே ��ொருள்தான் ‘ஆதிதிராவிடர்' என்ற வார்த்தையிலும் இருக்கிறதேயல்லாமல், எந்த விதத்திலாவது அது மறைவு பட்டதாகக் காணவில்லை.\nஅதுபோலவே, பறையர் என்கிற பெயர் மாறி, ஆதிதிராவிடர் என்கிற பெயர் வந்ததனால், ‘பறையருக்குண்டான' இழிவுத் தத்துவம் ஒரு சிறிதும் மாறாமல், ஆதிதிராவிடர் என்றால், பறையன் - இழிந்த மகன் என்ற அர்த்தத்தைக் கொடுப்பதோடு, தேசத்தின் யோக்கியதையையும் இழிவு படுத்தத்தக்கதான பொருளும் அதில் அடங்கி இருக்கிறது. இதைவிடப் பழைய பெயரே மேலானதென்பது எனது அபிப்பிராயம். சமூகத்திற்கோ, சங்கத்திற்கோ ஒரு பெயர் வைக்க வேண்டுமானால், எந்தக் குற்றத்தை நீக்குவதற்காகவோ அல்லது எவ்வித இழிவை விலக்குவதற்காகவோ, எம்மாதிரி முன்னேற்றத்தை அடைய வேண்டுமென்பதற்காக நாம் கருதி இருக்கிறோமோ, அந்தக் கருத்தைக் கொண்டதான பெயரை ஒரு பிரச்சாரத்திற்கோ, இயக்கத்திற்கோ இடுவதுதான் அறிவுடைமையாகும்.\nஎத்தனையோ சமூகத்தார், தங்களை மற்றவர்கள் இழிவுபடுத்துவதிலிருந்து தப்பித்துக் கொள்ளலாமென்று கருதி, எவ்வளவோ பெயர்களை மாற்றிக் கொண்டு இருக்கிறார்கள். அதனால் அவர்கள் எந்த இழிவை மறைக்க நினைத்தார்களோ, அது ஒரு சிறிதும் மறைக்கப்படாமலும், அந்தப் பெயர் ஏற்படுவதற்கு முன் எப்படி இருந்தார்களோ - அது போலவேதான் இருந்து வருகின்றார்களே தவிர, புது மாதிரியான மாறுதல் ஒன்றும் ஏற்பட்டு விடவில்லை.\nஉதாரணமாக, ஆசாரிமார்கள், தேவாங்க சமூகத்தார்கள் முதலியவர்கள் தங்களுக்கு விஸ்வ பிராமணர்கள், தேவாங்கப் பிராமணர்கள் என்பதாகப் பெயர் வைத்துக் கொண்டதாலும், நாயக்கர்மார்கள், படையாச்சிமார்கள், நாடார்மார்கள் தங்களுக்குப் பல்ஜிய சத்திரியர்கள், வன்னிய சத்திரியர்கள், அக்னி குலச் சத்திரியர்கள் என்பதாகப் பெயர் வைத்துக் கொண்டாலும், நாட்டுக்கோட்டை நகரத்தார், நகரத்துச் செட்டியார், கோமுட்டிச் செட்டியார், வேளாளர் முதலியோர் தங்களுக்கு முறையே தன வைசியர், நகரத்து வைசியர், ஆரிய வைசியர், வாணிய வைசியர், பூவைசியர் என்பதாகப் பெயர் வைத்துக் கொண்டாலும், புராணங்கள் மூலமாக இதற்கு ஆதாரம் கண்டுபிடித்தாலும் மற்றும் எத்தனையோ வகுப்பார் எத்தனையோ மாற்றுப் பெயர்களை வைத்துக் கொண்டு இருந்தாலும், இந்தப் பெயர்களல்லாத ‘சூத்திரர்கள்' என்கிற பெயருக்குண்டான பொருளும், தத்துவமும், உ���்மையும் கிரகிக்கப்படுகின்றனவே அல்லாமல், சிறிதாவது மாற்றம் ஏற்படாததோடு - எந்தக் கொள்கையை உத்தேசித்து இந்தப் பெயரை வைத்துக் கொள்கிறோமோ, அந்தக் கொள்கைகளின் மூலமாகவே நாம் நம்மைவிட மற்றொரு கூட்டத்தார் உயர்வு என்பதையும், மற்றொரு கூட்டத்தாரைவிட நாம் தாழ்ந்தவர்கள் என்பதையும் ஒப்புக் கொண்டதோடு, அதை நிலைநிறுத்தவும் பாடுபட்டவர்கள் ஆகிறோம்.\nஆகவே, இம்மாதிரிப் பெயர்களை வைத்துக் கொள்வது ‘சப்தம்' மாத்திரத்தில் உயர்வாகத் தோன்றினாலும், தத்துவத்தின் மூலமாக அதில் தாழ்மையே இருக்கிறது. ஆதிதிராவிடர் என்று சொல்லிக் கொள்பவர்களாகிய நீங்கள் உங்களை யார் தாழ்ந்தவர்கள் என்று சொல்லுகிறார்களோ, யார் கொடுமைப்படுத்துகிறார்களோ, யார் அதற்கு ஆதாரமாய் இருக்கிறார்களோ ‘அவர்கள்' பெயரை வைத்து ‘அவர்கள் அல்லாதார்' என்பதாக வைத்துக் கொண்டால் - அந்தப் பெயரும், கொடுமையும் ஞாபகத்தில் இருப்பதோடு, அதிலிருந்து விலகுவதற்கு உண்டான அறிவும், சக்தியும் அதிலிருந்து ஏற்படும். இந்தக் கூட்டத்திலேயே ஒரு கனவான் உங்களை ‘ஒடுக்கப்பட்÷டார்' என்றழைக்கலாம் என்பதாகச் சொல்கிறார். எனக்கு அதுகூட அவ்வளவு சரியான பெயர் என்பதாகத் தோன்றவில்லை.\nவேண்டுமானால், ‘ஒடுக்கினவர்கள் அல்லாதார்', ‘கொடுமைக்காரர்கள் அல்லாதார்', ‘அயோக்கியர்கள் அல்லாதார்' என்று பெயர் வைத்துக் கொண்டால், அவர்களையும் உங்கள் கூட்டத்தில் சேர்க்காமல் சீக்கிரத்தில் இக்கொடுமை நீங்கவும் மார்க்கம் ஏற்படும். அப்படி ஏற்பட்டதுடன், இந்தப் பெயர் மறைந்து விடுவதற்கும் அனுகூலம் ஏற்படும். அப்படிக்கில்லாமல் சத்திரியர், வைசியர், அருந்ததியர், ஆதிதிராவிடர், இந்திரகுலத்தார், நீலகண்டனார், பார்க்கவனார் என்று, இம்மாதிரிப் பெயர் வைத்துக் கொள்வதால் - நமக்கு நாமே சொல்லிக் கொண்டு, கற்ப கோடிக்காலம் இந்த இழிவிலேயே இருக்க வேண்டியதுதானே ஒழிய, நாம் கோரும் பலன் ஒரு சிறிதும் அதனால் உண்டாகாது.\n(20.7.1927 அன்று சிறுவயலில் ஆதிதிராவிட வணிகர் சங்கத்தில் ஆற்றிய உரை)\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோ���்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540531917.10/wet/CC-MAIN-20191211131640-20191211155640-00106.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inayam.com/national?page=886", "date_download": "2019-12-11T15:12:58Z", "digest": "sha1:6J2FHHYKHSRW32EE4E3EI4V5F5IIFU4H", "length": 14271, "nlines": 1356, "source_domain": "www.inayam.com", "title": "இலங்கை | Inayam News இணையம் செய்திகள்", "raw_content": "\nநெடுந்தீவு கடற்பரப்பிற்குள் அத்துமீறி மீன்பிடித்த எட்டு இந்திய மீனவர்கள் கைது\nநெடுந்தீவு கடற்பரப்பிற்குள் அத்துமீறி பிரவேசித்து மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் எட்டு இந்திய மீனவர்கள் நேற்றி...\nஊவா மாகாண சபையில் உறுப்பினர்கள் தாக்கப்பட்டமையால் பதற்றம்\nஊவா மாகாண சபையில் பெரும் பதற்றம் நிலவுவதுடன் அங்கு கலகமடக்கும் பொலிஸார் குவிக்கப்பட்டுள்ளனர். ஊவா மாகாண சபை அமர்வு...\nசர்வதேச தொழில்நுட்ப போட்டியில் யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவன்\nயாழ்ப்பாணம் பல்கலைக்கழக தொழில்நுட்ப பீடத்தில் முதலாம் ஆண்டில் கல்வி பயிலும் மாணவர் ஒருவருக்கு சர்வதேச தொழில்நுட்ப போட்டி ம...\nபதுளை அதிபருக்கு அநீதி இழைக்கப்பட்டால் அரசாங்கத்திலிருந்து வெளியேறுவேன் - வடிவேல் சுரேஷ்\nபதுளையில் பெண் அதிபரை மண்டியிடவைத்த ஊவா மாகாண முதலமைச்சரை அப்பதவியிலிருந்து தூக்கிவிட்டு அநீதி இழைக்கப்பட்ட அதிபருக்க...\nஅத்துமீறி நுழையும் வெளிநாட்டு படகுகளிடமிருந்து தண்டப்பணம் அறவிடப்படும் - மஹிந்த அமரவீர\nஇலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறி நுழையும் வெளிநாட்டு படகுகளிடமிருந்து கூடிய தொகை தண்டப் பணத்தை அறவிடுவதற்கான சட்ட மூலமொன்...\nபொதுஜன பெரமுனவின் வேட்பாளர் மீது தாக்குதல் மேற்காண்ட இருவர் கைது\nபொதுஜன பெரமுன வேட்பாளரின் மீது டயகம பகுதியில் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ள நிலையில் சம்பவத்துடன் தொடர்புடைய இருவர் ...\nஅரசியல் பழிவாங்கல் அற்ற அரச சேவையை கட்டியெழுப்ப நடவடிக்கை\nஅரசியல் பழிவாங்கல் அற்ற அரசாங்க சேவையை கட்டியெழுப்ப அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாக பொது நிர்வாக மற்றும் முகாமைத்துவ அமை...\nசெந்தில் தொண்டமான் மற்றுமொரு சாமர சம்பத் என்கிறார் பழனி திகாம்பரம்\nஊவா மாகாணத்தில் கல்வி அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ள செந்தில் தொண்டமான் மற்றுமொரு சாமர சம்பத்தாகும் என அமைச்சர் பழனி தி...\nகர்ப்பிணிப் பெண் படுகொலை வழக்கு விசாரணை குற்றப்புலனாய்வு பிரிவினருக்கு மாற்றம்\nயாழ். ஊர்காவற்றுறை பகுதியில் கடந்த வருடம் இடம்பெற்ற கர்ப்பிணிப் பெண் படுகொலை தொடர்பான வழக்கு விசாரணைகளை குற...\nஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கைகள் தொடர்பிலான விவாதம் பெப்ரவரியில்\nமத்திய வங்கியின் பிணைமுறி கொடுக்கல் வாங்கல் தொடர்பில் விசாரணை நடத்திய ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கை மற்றும் பாரிய ஊழ...\nபதுளை அதிபர் விவகாரம் : ஊவா மாகாண கல்விச் செய­லாளர் உள்ளிட்டோருக்கு அழைப்பாணை\nபதுளை தமிழ் மகளிர் மகா வித்­தி­யா­லய அதிபர் ஆர். பவா­னியை முழந்­தா­ளிடச் செய்து மன்­னிப்பு கோர...\nரவி கருணாநாயக்கவின் கோரிக்கை சபாநாயகரால் நிராகரிப்பு\nமுன்னாள் நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க நாடாளுமன்றத்தில் விடுத்த கோரிக்கை சபாநாயகர் கரு ஜயசூரியவால் நிராகரிக்கப்பட்டுள்ளது. ...\nதேர்தலின் பின்னர் அமைச்சரவையில் மாற்றம் என்கிறார் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன\nஎதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலின் பின்னர் அமைச்சரவையில் மாற்றம் ஏற்படுத்துவதற்கான வாய்ப்புள்ளதென அரச தொழில...\nஅமைச்சர் ரிஷாட் பதியூதீனின் வேண்டுகோளை நிராகரித்த வடக்கு முதலமைச்சர்\nவடக்கிலிருந்து வௌியேற்றப்பட்ட முஸ்லிம்களை மீள்குடியேற்றம் செய்வதற்காக முல்லைத்தீவு மாவட்டத்தில் 1000 ஏக்கர் காணியை பெற்றுத...\nஎதிர்க்கட்சித் தலைவர் - இந்தோனேசிய ஜனாதிபதி இடையே சந்திப்பு\nஇலங்கைக்கு விஜயம் செய்துள்ள இந்தோனேசிய ஜனாதிபதி ஜோக்கோ விடோடோவிற்கும் எதிர்க்கட்சி தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ...\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540531917.10/wet/CC-MAIN-20191211131640-20191211155640-00106.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/81078/news/81078.html", "date_download": "2019-12-11T13:29:44Z", "digest": "sha1:ZZFNFCFLO74UZN2AI6UB6ZKZQAKUUPRQ", "length": 4394, "nlines": 82, "source_domain": "www.nitharsanam.net", "title": "பெற்றோல், டீசல் 7 ரூபாவாலும் மண்ணெண்னை 5 ரூபாவாலும் குறைப்பு!! : நிதர்சனம்", "raw_content": "\nபெற்றோல், டீசல் 7 ரூபாவாலும் மண்ணெண்னை 5 ரூபாவாலும் குறைப்பு\n(05) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் எரிபொருட்களின் விலையை அரசாங்கம் குறைத்துள்ளது.\nஅதன்படி பெற்றோல் மற்றும் டீசல் ஆகியவை லீட்டருக்கு 7 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.\nமேலும் மண்ணெண்னை ஒரு லீட்டர் 5 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளதாக இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.\nஆண்&பெண் இருவரது செக்ஸ் தடைகள்\nபெண்ணின் பார்வையும் அதன் அர்த்தமும்\nபெண்கள், ஆண்களைவிட அதிக எண்ணிக்கையில் தேர்வில் தேறுகிறார்களே, ஏதாவது விசேஷக் காரணம் உண்டோ\nகுழந்தைகளிடம் வயதுக்கேற்ற வளர்ச்சி இல்லை\nமர்மங்கள் நிறைந்த பாம்பு தீவை பற்றி தெரியுமா\nபோலியோ சொட்டு மருந்து தினம் எப்போது\nசர்வதேச மனித உரிமைகள் தினம் இன்று \nஇறந்த பின் மனிதனின் ஆத்மா 13 நாட்கள் என்ன செய்யும்\n© 2019 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540531917.10/wet/CC-MAIN-20191211131640-20191211155640-00106.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/81563/news/81563.html", "date_download": "2019-12-11T14:29:35Z", "digest": "sha1:5PAWR3W3DRAN47CVBJ7SRFKGQEOW3YEC", "length": 16193, "nlines": 97, "source_domain": "www.nitharsanam.net", "title": "யாழ். ஊடகவியலாளர்கள் மீதான அச்சுறுத்தல் குறித்து இன்று விசாரணை!! : நிதர்சனம்", "raw_content": "\nயாழ். ஊடகவியலாளர்கள் மீதான அச்சுறுத்தல் குறித்து இன்று விசாரணை\nயாழ். மாவட்ட ஊடகவியலாளர்கள் ஐவருக்கு இராணுவத்தினரால் விடுக்கப்பட்ட உயிர் அச்சுறுத்தல் தொடர்பாக செய்யப்பட்டிருந்த முறைப்பாடு இன்று இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவில் விசாரணைக்கு வந்தது.\nஊடகவியலாளர்களினால் கடந்த வருடம் யாழ். மனித உரிமைகள் ஆணைக்குழுவில் உயிர் அச்சுறுத்தல் தொடர்பில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.\nஇந்த முறைப்பாடு தொடர்பான விசாரணைக்கு யாழ். ஊடகவியலாளர்கள் சமூகமளித்திருந்த போதும் முறைப்பாட்டில் பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்டிருந்த இராணுவத்தினர் சார்பாக இலங்கை இராணுவத் தளபதிக்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருந்த போதும் அவரோ அவர் சார்பான நபரோ சமூகமளித்திருக்கவில்லை என யாழ். ஊடகவியலாளர்கள் தெரிவிக்கின்றனர்.\nஇந்த விடயம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,\nவலி வடக்கில் இராணுவத்தினரால் உயர் பாதுகாப்பு வலயம் என்று அடையாளமிடப்பட்டு முற்கம்பி வேலி போடப்பட்டுள்ள கட்டுவன் பகுதியில் பொதுமக்களுக்கு சொந்தமான வீடுகள் கடந்த 2013 ஆம் ஆண்டு 10 ஆம் மாதம் 28 ஆம் திகதி இராணுவத்தினரால் கனரக வாகனங்களின் துணையுடன் இராணுவ மனித வலுவைப்பயன்படுத்தி மக்களின் வீடுகள் இடித்து அழிக்கப்பட்டுக் கொண்டிருந்தபோது குறிப்பிட்ட பிரதேச மக்களினால் ஊடகங்களுக்கு வழங்கப்பட்ட தகவலின் அடிப்படையில் செய்தி சேகரிப்பதற்காக ஊடகவியலாளர்கள் அப்பிரதேசத்திற்கு சென்றிருந்தனர்.\nயாழ். மாவட்ட ப���ராளுமன்ற உறுப்பினர் ஈஸ்வரபாதம் சரவணபவன், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் வடக்கு மாகாணசபையின் உறுப்பினர்களுமான தர்மலிங்கம் சிர்த்தார்த்தன், எம்.கே.சிவாஜிலிங்கம், வடக்கு மாகாணசபையின் ஆளும்கட்சி உறுப்பினர் பாலச்சந்திரன் கஜதீபன், வலி.தெற்கு பிரதேசசபையின் தவிசாளர் தியாகராஜா பிரகாஸ் உள்ளிட்டவர்கள் இதன்போது சமூகமளித்திருந்தனர்.\nஇந்த சந்தர்பத்தில் மக்களின் வீடுகளை புல்டோசர் வாகனங்களைக் கொண்டு இராணுவத்தினர் இடித்து அழித்துக்கொண்டிருந்தனர். இதனை செய்தியாக அறிக்கையிடும் பணியில் ஈடுபட்டிருந்த யாழ். ஊடகவியலாளர்களான எஸ்.தர்சன், எஸ்.நிதர்சன், எஸ்.ராஜேஸ்கரன், வி.கஜீபன் மற்றும் இணையத்தள செய்தியாளர் ஒருவர் உட்பட ஐந்து ஊடகவியலாளர்கள் இராணுவத்திரால் முற்றுகையிடப்பட்டனர்.\nஊடகவியலாளர்களின் புகைப்படக்கருவிகள் இராணுவப்பாணியில் சோதனையிடப்பட்ட அதேவேளை புகைப்படக்கருவிகளும் பறிமுதல் செய்யப்பட்டு அதிலிருந்த புகைப்படங்களும் அழிக்கப்பட்டன.\nஅது மட்டுமின்றி அங்கு பிரசன்னமாகியிருந்த 25 இற்கும் மேற்பட்ட இராணுவத்தினர் முற்றுகைக்குள் வைத்து 515 ஆவது படைப்பிரிவைச் சேர்ந்த உயர் இராணுவ அதிகாரியினால் ஊடகவியலாளர்களுக்கு உயிர் அச்சுறுத்தலும் விடுக்கப்பட்டதாக பாதிக்கப்பட்ட ஊடகவியலாளர்கள் தெரிவித்துள்ளனர்.\nமக்களின் வீடுகள் இடிக்கப்படுவது தொடர்பான புகைப்படங்களோ அல்லது செய்திகளோ நீங்கள் பணிபுரியும் ஊடகங்களில் நாளை அதாவது மறுநாள் பிரசுரமானால் நான் இப்போது மனிதத்தன்மையுடன் பேசிக்கொண்டிருக்க மாட்டேன். எனது இராணுவப்பலத்தை பிரயோகிக்க வேண்டிவரும் என்று ஊடகவியலாளர்களுக்கு கடும்தொணியில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.\nஇந்நிலையில் மறுநாள் ஊடகங்களில் மிகவும் முக்கியத்துவப் படுத்தபட்பட்டு இச்செய்தி வெளியிடப்பட்டது. இதனால் இராணுவத்தினரால் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படக்கூடும் எனக்கருதி 2013.10.28 அன்று குறித்த ஐந்து ஊடகவியலாளர்களும் இணைந்து இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ். பிராந்திய காரியாலயத்தில் முறைப்பாடு செய்தனர்.\nஇந்நிலையில் குறித்த முறைப்பாடு தொடர்பான வழக்கு முதன் முறையாக 2014.12.09 இன்று கொழும்பிலுள்ள இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தலைமையகத்தில் விசாரணைக��காக எடுத்துக் கொள்ளப்பட்டது.\nஇலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தலைமையகத்தின் புலன்விசாரணை அதிகாரி என்.எல்.ஏ.ஹலாம் முன்னிலையில் முற்பகல் 11 மணியிலிருந்து ஒரு மணிவரையிலான சுமார் இரண்டு மணித்தியாலங்கள் விசாரணை இடம்பெற்றது.\nஇதன்போது முறைப்பாடு தொடர்பான விசாரணை தாமதமானதற்கான காரணத்தை புலன்விசாரணை அதிகாரி முதலில் ஊடகவியலாளர்களுக்கு விளங்கப்படுத்தியிருந்தார்.\nமேலும் 2014 ஆம் ஆண்டு 10 ஆம் மாதம் 24 ஆம் திகதியே தன்னிடம் மேற்படி முறைப்பாடு தொடர்பாக விசாரணை ஒப்படைக்கப்பட்டதாகவும் கூறினார்.\nஅதுமட்டுமின்றி ஊடகவியலாளர்களினால் இராணுவத்தினருக்கு எதிராக சுமத்தப்பட்ட குற்றச்சாட்டு தொடர்பாக ஆணைக்குழுவினால் கடந்த 2013 ஆம் ஆண்டு 11 ஆம் மாதம் 7 ஆம் திகதி எழுத்துமூலம் இராணுவத் தளபதியிடம் விளக்கம் கோரப்பட்டதாகவும் அதற்கு இராணுவத் தளபதியினால் மனித உரிமைகள் ஆணைக்குழுவிற்கு கடந்த 2013 ஆம் திகதி 12 ஆம் மாதம் 23 ஆம் திகதி பதில் கடிதம் அனுப்பட்டதாகவும் தெரிவித்தார்.\nஇராணுவத் தளபதியினால் மனித உரிமைகள் ஆணைக்குழுவிற்கு அனுப்பட்ட பதில் கடிதத்தில், ஊடகவியலாளர்களினால் இராணுவத்தினருக்கு எதிராக சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுக்கள் மறுக்கப்பட்டுள்ள அதேவேளை ஊடகவியலாளர்கள் அத்துமீறி பலாலி இராணுவ முகாமிற்குள் நுழைய முற்பட்டனர் என்ற குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.\nஇந்நிலையில் ஊடகவியலாளர்களினால் குற்றம்சாட்டப்பட்ட இராணுவத்தரப்பு சார்பில் எவரும் விசாரணைக்கு சமூகமளித்திராத நிலையில் ஊடகவியலாளர்களிடம் கேள்வி பதில் முறையில் விசாரணைகளை அதிகாரி மேற்கொண்டிருந்தார் என்பதோடு குறிப்பிட்ட விசாரணை தொடர்பான அறிக்கை சட்டச்செயலாளரிடம் ஒப்படைக்கப்படும் என்றும் அவருடைய ஆலோசனையின் அடிப்படையில் அடுத்த கட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கபடும் என்றும் புலன்விசாரணை அதிகாரி என்.எல்.ஏ.ஹலாம் தெரிவித்தார்.\nஆபாச படங்களில் நடிக்க விரும்பவில்லை \nஆண்&பெண் இருவரது செக்ஸ் தடைகள்\nபெண்ணின் பார்வையும் அதன் அர்த்தமும்\nபெண்கள், ஆண்களைவிட அதிக எண்ணிக்கையில் தேர்வில் தேறுகிறார்களே, ஏதாவது விசேஷக் காரணம் உண்டோ\nகுழந்தைகளிடம் வயதுக்கேற்ற வளர்ச்சி இல்லை\nமர்மங்கள் நிறைந்த பாம்பு தீவை பற்றி தெரியுமா\nபோலிய��� சொட்டு மருந்து தினம் எப்போது\nசர்வதேச மனித உரிமைகள் தினம் இன்று \n© 2019 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540531917.10/wet/CC-MAIN-20191211131640-20191211155640-00106.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/81628/news/81628.html", "date_download": "2019-12-11T15:14:01Z", "digest": "sha1:U7SJJDRUUZ2HCLQ57T2W45UNPANXC5CQ", "length": 5638, "nlines": 83, "source_domain": "www.nitharsanam.net", "title": "முடிந்தால் திஸ்ஸவை உள்ளூராட்சி தேர்தலில் நிறுத்தி வெற்றியீட்டிக் காட்டவும்!! : நிதர்சனம்", "raw_content": "\nமுடிந்தால் திஸ்ஸவை உள்ளூராட்சி தேர்தலில் நிறுத்தி வெற்றியீட்டிக் காட்டவும்\nதிஸ்ஸ அத்தநாயக்கவை உள்ளூராட்சி தேர்தலில் நிறுத்தி வெற்றியீட்டிக் காட்டுமாறு ஐக்கிய தேசியக் கட்சியின் தென் மாகாண சபை முன்னாள் உறுப்பினர் மைத்திரி குணரத்ன அரசாங்கத்திற்கு சவால் விடுத்துள்ளார்.\nதிஸ்ஸ அத்தநாயக்க தனது குண்டசாலை தொகுதியில் கூட தோல்வியுற்றதாகவும் ஐதேகவுக்கு அத் தொகுதியில் இரண்டாம் இடமே கிடைத்ததாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.\nஎனவே திஸ்ஸ அத்தநாயக்க ஒரு அரசியல் தோல்வியாளர் என மைத்திரி குணரத்ன கொழும்பில் நேற்று மாலை இடம்பெற்ற ஊடக சந்திப்பில் குறிப்பிட்டார்.\nஇதேவேளை, இந்த ஊடக சந்திப்பில் கருத்து தெரிவித்த ஐக்கிய தேசியக் கட்சியின் மேல் மாகாண சபை முன்னாள் உறுப்பினர் சிரால் லக்திலக, ஐதேக பொதுச் செயலாளர் பதவிக்கு ரஞ்சித் மத்துமபண்டார அல்லது இம்தியாஸ் பாக்கிர் மாக்கார் நியமிக்கப்பட வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.\nஆபாச படங்களில் நடிக்க விரும்பவில்லை \nஆண்&பெண் இருவரது செக்ஸ் தடைகள்\nபெண்ணின் பார்வையும் அதன் அர்த்தமும்\nபெண்கள், ஆண்களைவிட அதிக எண்ணிக்கையில் தேர்வில் தேறுகிறார்களே, ஏதாவது விசேஷக் காரணம் உண்டோ\nகுழந்தைகளிடம் வயதுக்கேற்ற வளர்ச்சி இல்லை\nமர்மங்கள் நிறைந்த பாம்பு தீவை பற்றி தெரியுமா\nபோலியோ சொட்டு மருந்து தினம் எப்போது\nசர்வதேச மனித உரிமைகள் தினம் இன்று \n© 2019 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540531917.10/wet/CC-MAIN-20191211131640-20191211155640-00106.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/81885/news/81885.html", "date_download": "2019-12-11T13:43:51Z", "digest": "sha1:JYQ6GCFIYMYPBKQFQC5LDTJ727HELEO7", "length": 6715, "nlines": 87, "source_domain": "www.nitharsanam.net", "title": "கிரடிட்காட் மோசடியில் ஈடுபட்ட 4 இலங்கையர் உட்பட ஐவர் கைது!! : நிதர்சனம்", "raw_content": "\nகிரடிட்காட் மோசடியில் ஈடுபட்ட 4 இலங்கையர் உட்பட ஐவர் கைது\nகிரடிட் காட் மோசடி தொடர்பில் இலங்கையர்கள் நால்வர் உள்ளிட்ட ஐவர் தமிழகத்தில் க���துசெய்யப்பட்டுள்ளனர்.\nவங்கி ஒன்றினால் சென்னை பொலிஸ் கமிஷனர் அலுவலத்தில் வழங்கப்பட்ட புகாரில், “சிலர் வெளிநாட்டினர்களின் ஏடிஎம், கிரெடிட் கார்டுகளின் இரகசிய எண்களை திருடி, போலி கார்டுகளை தயார் செய்து தங்கள் வங்கி மூலம் பணம் எடுத்துள்ளனர்.\nவணிக நிறுவனங்களில் பொருட்களையும் வாங்கி பல இலட்ச ரூபாய்களை மோசடி செய்துள்ளனர். எனவே, சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று கூறப்பட்டிருந்தது.\nஇதன்படி, மத்திய குற்றப்பிரிவு வங்கி மோசடி தடுப்பு பிரிவு பொலிசார் வழக்குப் பதிவு செய்து விசாரணையில் இறங்கினர்.\nஅதில், மடிப்பாக்கத்தில் வசித்து வரும் இலங்கை தமிழர்களான ஆனந்தன் என்ற ரூபன் (45), திஷோக் குமார் (28), தினேஷ் குமார் (27), கிருஷ்ணதாஸ் என்ற முருகன் (52) மற்றும் நாகூரைச் சேர்ந்த தஸ்லின் (24) ஆகியோர் இதுபோன்ற மோசடி வேலைகளில் ஈடுபட்டது தெரியவந்தது.\nஅவர்கள் ஐவரும் கைதுசெய்யப்பட்டுள்ளனர் என தமிழக ஊடகச் செய்திகள் குறிப்பிட்டுள்ளன.\nஇவர்களிடம் இருந்து 100க்கும் மேற்பட்ட போலி கிரெடிட் கார்டுகள், கார்டு தயாரிக்க பயன்படுத்திய கருவிகள், சொகுசு கார், மடிக்கணனிகள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டன.\nகைது செய்யப்பட்ட ஐவரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டனர்.\nஆண்&பெண் இருவரது செக்ஸ் தடைகள்\nபெண்ணின் பார்வையும் அதன் அர்த்தமும்\nபெண்கள், ஆண்களைவிட அதிக எண்ணிக்கையில் தேர்வில் தேறுகிறார்களே, ஏதாவது விசேஷக் காரணம் உண்டோ\nகுழந்தைகளிடம் வயதுக்கேற்ற வளர்ச்சி இல்லை\nமர்மங்கள் நிறைந்த பாம்பு தீவை பற்றி தெரியுமா\nபோலியோ சொட்டு மருந்து தினம் எப்போது\nசர்வதேச மனித உரிமைகள் தினம் இன்று \nஇறந்த பின் மனிதனின் ஆத்மா 13 நாட்கள் என்ன செய்யும்\n© 2019 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540531917.10/wet/CC-MAIN-20191211131640-20191211155640-00106.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/tamilnadu/72925-chennai-clean-for-china-president-visit-high-court-comment.html?utm_source=site&utm_medium=article_pre_nxt&utm_campaign=article_pre_nxt", "date_download": "2019-12-11T14:32:46Z", "digest": "sha1:5OTMPURTO3ZGQBFJIEKVFRORITSCYT6F", "length": 11357, "nlines": 98, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "“சீன அதிபர் வருகையால் சுத்தமானது சென்னை” - உயர்நீதிமன்றம் கருத்து | Chennai Clean for China President Visit - High court comment", "raw_content": "\nகுடியுரிமை சட்ட மசோதா இஸ்லாமியர்கள் உள்ளிட்ட எந்த சிறுபான்மையினருக்கும் எதிரானதல்ல - அமித்ஷா\nவெளிநாட்டு இஸ்லாமியர்கள் இந்தியாவில் குடியுரிமை பெற வேறு சில சட்ட வாய்ப்புகள் உள்ளன - அமித்ஷா\nதமிழக உள்ளாட்சித் தேர்தலில் மேயர் பதவிகளுக்கான இடஒதுக்கீடு குறித்த அறிவிப்பு அரசிதழில் வெளியீடு\nமாநில தலைமையின் அனுமதியின்றி, தன்னிச்சையாக அறிக்கை விடக்கூடாது- மாவட்ட செயலாளர்களுக்கு ரஜினி மக்கள் மன்றம் அறிவுறுத்தல்\nகுடியுரிமை வழங்குவதில் இஸ்லாமியர்களை புறக்கணிப்பது மத அடிப்படையிலான மிக மோசமான பாகுபாடு - திருமாவளவன்\nஅயோத்தி வழக்கின் தீர்ப்பை மறு ஆய்வு செய்யக்கோரிய மனு மீது நாளை உச்சநீதிமன்றத்தில் விசாரணை\nகுடியுரிமை மசோதாவுக்கு எதிராக அசாம், திரிபுராவில் போராட்டம் வலுக்கும் நிலையில் ராணுவ வீரர்கள் குவிப்பு\n“சீன அதிபர் வருகையால் சுத்தமானது சென்னை” - உயர்நீதிமன்றம் கருத்து\nசீன அதிபர் வருகை போல மற்ற உலக தலைவர்கள் வந்தால் தமிழகமே சுத்தமாகிவிடும் என உயர்நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.\nசென்னை பள்ளிக்கரணையில் பேனர் விழுந்த விபத்தில் உயிரிழந்த சுபஸ்ரீயின் தந்தை சென்னை உயர்நீதிமன்றத்தில் ரூ.1 கோடி இழப்பீடு கேட்டு மனுத் தாக்கல் செய்திருந்திருந்தார். இந்த மனு மீதான விசாரணை இன்று நீதிபதிகள் வைத்தியநாதன் மற்றும் சரவணன் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது பேசிய நீதிபதி வைத்தியநாதன், “சீன அதிபர் வருகையால் தான் சென்னை சுத்தமாகி உள்ளது. இதேபோல மற்ற உலக தலைவர்கள் வந்தால் தமிழகமே சுத்தமாகிவிடும் என்று தெரிவித்தார்.\nஅத்துடன் “சுபஸ்ரீ மரணம் விவகாரத்தில் காற்றின் மீது தான் வழக்கு போடவேண்டும் என பேசுவதா கோட்டையில் இருந்த ராஜா ஒருவரின் குடிசைக்கு வந்தபோது ஊரே சுத்தமானது” என்ற குட்டி கதையை கூறியும் அவர் கருத்து தெரிவித்தார். பின்னர், 5 லட்சம் இடைக்கால இழப்பீடு உத்தரவின் நகல் வந்த பிறகு வழக்கை விசாரிப்பதாக கூறி வழக்கு சற்றுநேரம் ஒத்திவைத்தார்.\nஇதையடுத்து பதிலளித்த தமிழக அரசு தரப்பு, “சுபஸ்ரீ மரணம் தொடார்பான வழக்கு விசாரணையை சென்னை காவல்ஆணையர் கண்காணிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஜெயகோபால் உள்ளிட்ட இரண்டு பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில் விசாரணை முழுமையாக முடிந்துவிட்டது. விரைவில் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்படும். அரசு சார்பில் சுபஸ்ரீ குடும்பத்திற்கு ரூ.5 லட்சம் இடைக்கால இழப்பீடு வழங்கப்பட்டுள்ளது. சுபஸ்ரீ உயிரிழப்புக்குப் பின்னர் பேனர் வைக்க தமிழகத்தின் எந்தப் பகுதியிலும் அனுமதி வழங்கவில்லை” என்று தெரிவித்தது.\nஉடைந்தது தடை - இனி ஜம்மு-காஷ்மீருக்கு சுற்றுலா செல்லலாம்\nரியல் ‘சிம்டாங்காரன்’ - சாதனை படைத்த டிவி நடிகர்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nஅரசு பேருந்தில் அடிபட்டு மாணவன் உயிரிழப்பு - படியில் பயணம் செய்ததால் விபரீதம்\nசாலையில் கிடந்த 10 ஆயிரம் ரூபாய் - காவல்துறையிடம் பொறுப்பாக ஒப்படைத்த சிறுவன்\n“மறைமுகத் தேர்தலுக்கான அவசரச் சட்டம் சட்ட விரோதமானதல்ல”- சென்னை உயர்நீதிமன்றம்\nசமூக வலைதள கணக்குகளுடன் ஆதாரை இணைக்க உத்தரவு பிறப்பிக்க முடியாது: நீதிமன்றம்\n - அரசுக்கு கர்நாடக உயர்நீதிமன்றம் கேள்வி\n‘குயின்’ தொடர்: கௌதம் வாசுதேவ் மேனன் பதிலளிக்க உத்தரவு\nமக்கள் வெள்ளத்தில் மூழ்கிய ஹாங்காங் வீதி\nகர்ப்பிணி மனைவிக்காக நாற்காலியாக மாறிய கணவர் \nகொழும்புவில் சீனாவால் கட்டப்படும் துறைமுக நகரம்\nகடைசி டி20 போட்டி: இந்தியா முதலில் பேட்டிங்\n“அனுமதியின்றி எந்தவொரு அறிக்கையையும் பகிர வேண்டாம்”- ரஜினி மக்கள் மன்றம் அறிவுறுத்தல்\nஉள்ளாட்சி தேர்தலுக்கான மேயர் பதவி இடஒதுக்கீடு - அரசிதழில் வெளியீடு\nரஜினி, கமலுடன் கூட்டணி குறித்து தேர்தல் நேரத்தில் முடிவு - டிடிவி தினகரன்\nஎதிர்க்கட்சிகள் பாகிஸ்தானின் குரலாக ஒலிக்கின்றனர்: பிரதமர் மோடி\nதீயில் கருகும் மண்ணின் மகள்கள் - என்னவானது பாரதியின் கனவு\nஇது என்ன ‘வகுப்புவாத மசோதாவா..’ - அமித்ஷாவுக்கு ஐஏஎஸ் சசிகாந்த் பகீரங்க கடிதம்\nகலைச்சுடர்மணி விருதை திரும்ப கொடுக்க வந்த தவில் கலைஞர் - காரணம் இதுதான்..\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nஉடைந்தது தடை - இனி ஜம்மு-காஷ்மீருக்கு சுற்றுலா செல்லலாம்\nரியல் ‘சிம்டாங்காரன்’ - சாதனை படைத்த டிவி நடிகர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540531917.10/wet/CC-MAIN-20191211131640-20191211155640-00106.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%88?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2019-12-11T15:04:10Z", "digest": "sha1:4E4PRWA6PAP32BEQIKBUCT6TXJ7NHSYZ", "length": 10434, "nlines": 136, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | குற்றப்பத்திரிகை", "raw_content": "\nகாஷ்மீர் சட்டப்பிரிவு நீக்கம், முத்தலாக் போலவே குடியுரிமை மசோதாவும் இஸ்லாமியர்களுக்கு எதிரானதல்ல - உள்துறை அமைச்சர் அமித்ஷா\nகுடியுரிமை மசோதாவை தேர்வுக் குழுவுக்கு அனுப்ப வேண்டும் என்ற தீர்மானம் தோல்வி அடைந்தது\nகுடியுரிமை மசோதாவை தேர்வுக் குழுவுக்கு அனுப்புவது குறித்து மாநிலங்களவையில் வாக்கெடுப்பு\nமக்களை சந்திக்க திமுக என்றுமே அஞ்சியதில்லை; நாங்கள் ஓடி ஒளியவும் இல்லை; மக்களை சந்திக்க திமுக எப்போதும் தயாராக உள்ளது - மு.க.ஸ்டாலின்\nகுடியுரிமை சட்ட மசோதா இஸ்லாமியர்கள் உள்ளிட்ட எந்த சிறுபான்மையினருக்கும் எதிரானதல்ல - அமித்ஷா\nவெளிநாட்டு இஸ்லாமியர்கள் இந்தியாவில் குடியுரிமை பெற வேறு சில சட்ட வாய்ப்புகள் உள்ளன - அமித்ஷா\nதமிழக உள்ளாட்சித் தேர்தலில் மேயர் பதவிகளுக்கான இடஒதுக்கீடு குறித்த அறிவிப்பு அரசிதழில் வெளியீடு\nபாலியல் புகாரை ஒப்புக்கொண்டாரா வில்லன் நடிகர்\nமதிமுக-நாம் தமிழர் மோதல் வழக்கு - சீமானிடம் வழங்கப்பட்ட குற்றப்பத்திரிக்கை\nஆக்கிரமிப்பு வழக்கு: மா.சுப்பிரமணியன் மீது குற்றப்பத்திரிகை தாக்கல்\nஇந்திராணி முகர்ஜியிடம் ப.சிதம்பரம் ரூ.10 லட்சம் கேட்டார் - சிபிஐ குற்றப்பத்திரிகை\nஐஎன்எக்ஸ் முறைகேடு வழக்கு: சிதம்பரம், கார்த்தி சிதம்பரம் மீது குற்றப்பத்திரிகை தாக்கல்\n’எனக்கு எதிராக சதி’: குற்றப்பத்திரிகையை ரத்துச் செய்யக் கோரி மோகன்லால் மனு\nதூத்துக்குடி துப்பாக்கிச்சூடு வழக்கில் எப்போது குற்றப்பத்திரிகை - சிபிஐக்கு உயர்நீதிமன்ற கிளை கேள்வி\nயானை தந்தங்கள் வழக்கு: நடிகர் மோகன்லால் மீது குற்றப்பத்திரிகை தாக்கல்\nகுற்றப்பத்திரிகையில் சிதம்பரம் பெயர் சேர்க்க நடவடிக்கை - சிபிஐ\nராமலிங்கம் கொலை வழக்கு - 18 பேர் மீது என்ஐஏ குற்றப்பத்திரிகை தாக்கல்\nபோதிய ஆதாரங்கள் இல்லை - 4 பேர் மீதான என்.ஐ.ஏ வழக்கு வாபஸ்\n” - பெலுகான் உறவினர் அதிர்ச்சி\nபொள்ளாச்சி பாலியல் வழக்கு: சி.பி.ஐ. குற்றப்பத்திரிகை தாக்கல்\nமனைவி புகார் விவகாரம் : ஷமி மீது குற்றப்பத்திரிகை தாக்கல்\nதகாத உறவுக்கு மறுத்ததால் கொடூரம்: மும்பை மாடல் கொலையில் குற்றப்பத்திரிகை தாக்கல்\nபாலியல் புகாரை ஒப்புக்கொண்டாரா வில்லன் நடிகர்\nமதிமுக-நாம் தமிழர் மோதல் வழக்கு - சீமானிடம் வழங்கப்பட்ட குற்றப்பத்திரிக்கை\nஆக்கிரமிப்பு வழக்கு: மா.சுப்பிரமணியன் மீது குற்றப்பத��திரிகை தாக்கல்\nஇந்திராணி முகர்ஜியிடம் ப.சிதம்பரம் ரூ.10 லட்சம் கேட்டார் - சிபிஐ குற்றப்பத்திரிகை\nஐஎன்எக்ஸ் முறைகேடு வழக்கு: சிதம்பரம், கார்த்தி சிதம்பரம் மீது குற்றப்பத்திரிகை தாக்கல்\n’எனக்கு எதிராக சதி’: குற்றப்பத்திரிகையை ரத்துச் செய்யக் கோரி மோகன்லால் மனு\nதூத்துக்குடி துப்பாக்கிச்சூடு வழக்கில் எப்போது குற்றப்பத்திரிகை - சிபிஐக்கு உயர்நீதிமன்ற கிளை கேள்வி\nயானை தந்தங்கள் வழக்கு: நடிகர் மோகன்லால் மீது குற்றப்பத்திரிகை தாக்கல்\nகுற்றப்பத்திரிகையில் சிதம்பரம் பெயர் சேர்க்க நடவடிக்கை - சிபிஐ\nராமலிங்கம் கொலை வழக்கு - 18 பேர் மீது என்ஐஏ குற்றப்பத்திரிகை தாக்கல்\nபோதிய ஆதாரங்கள் இல்லை - 4 பேர் மீதான என்.ஐ.ஏ வழக்கு வாபஸ்\n” - பெலுகான் உறவினர் அதிர்ச்சி\nபொள்ளாச்சி பாலியல் வழக்கு: சி.பி.ஐ. குற்றப்பத்திரிகை தாக்கல்\nமனைவி புகார் விவகாரம் : ஷமி மீது குற்றப்பத்திரிகை தாக்கல்\nதகாத உறவுக்கு மறுத்ததால் கொடூரம்: மும்பை மாடல் கொலையில் குற்றப்பத்திரிகை தாக்கல்\nதீயில் கருகும் மண்ணின் மகள்கள் - என்னவானது பாரதியின் கனவு\nஇது என்ன ‘வகுப்புவாத மசோதாவா..’ - அமித்ஷாவுக்கு ஐஏஎஸ் சசிகாந்த் பகீரங்க கடிதம்\nகலைச்சுடர்மணி விருதை திரும்ப கொடுக்க வந்த தவில் கலைஞர் - காரணம் இதுதான்..\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540531917.10/wet/CC-MAIN-20191211131640-20191211155640-00106.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thamilan.lk/%E0%AE%9C%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B-2/", "date_download": "2019-12-11T14:10:51Z", "digest": "sha1:Y4PSSRNMYI6CIA55PIY37TS255FYZ4NT", "length": 6787, "nlines": 88, "source_domain": "www.thamilan.lk", "title": "'' ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடத் தயார்'' - பொன்சேகா பரபரப்பு அறிவிப்பு - Thamilan - Sri Lanka News", "raw_content": "\n” ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடத் தயார்” – பொன்சேகா பரபரப்பு அறிவிப்பு\nஜனாதிபதி வேட்பாளர் பதவியை ஏற்றுக்கொள்ளுமாறு ஐக்கிய கட்சித் தலைமை கேட்டால், தாம் ஒப்புக்கொள்வார் என்று பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா கூறுகிறார்.\nஇன்று கொழும்பில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பேசிய பொன்சேகா, நாட்டின் பொறுப்பை ஏற்கும் திறன் தனக்கு இருப்பதாக தெரிவித்தார்.\n” ஜனாதிபதி பதவிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டால் நான் நாட்டை கட்டியெழுப்ப்புவேன் .ஆனால் மாடமாளிகைகள் அல்லது முதல் பெண்மணியை உருவாக்கமாட்டேன்” எ���்றும் சரத் பொன்சேகா கூறியுள்ளார்.\nகோட்டபய ராஜபக்ஷ நாட்டின் பாதுகாப்புக்கு சிறந்த மனிதர் என்றும், நாட்டின் பாதுகாப்பிற்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்று ஐக்கிய தேசியக் கட்சி முடிவு செய்தால், கட்சியில் தம்மைத்தவிர அதற்கு உகந்தவர் வேறு யாரும் இருக்க மாட்டார்கள் என்றும் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா கூறினார்.\nயாழ் மாவட்டத்தின் அபிவிருத்திக் கூட்டம் பிரதமர் தலைமையில்..\nயாழ் மாவட்டத்தின் அபிவிருத்தி தொடர்பான கூட்டம் ஒன்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் யாழ் மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் தற்போது நடந்து வருகின்றது.\nசஜித் பிரேமதாச தெரிவுக்கு தமிழ் முற்போக்கு கூட்டணி அரசியல்குழு அதிகாரபூர்வமாக அங்கீகாரம்\nஐக்கிய தேசிய முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரமதாசவின் தெரிவுக்கு, இன்று காலை கொழும்பில் மலைநாட்டு புதிய கிராமங்கள், உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் சமுதாய அபிவிருத்தி அலுவல்கள் அமைச்சு கேட்போர் கூடத்தில்..\nஅம்பாறையில் மழையின் நீட்சி தொடர்கிறது – மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு \nவைத்தியசாலையில் துப்பாக்கிச் சூடு; அறுவர் பலி\nவடகொரிய ஏவுகணை சோதனை; தென் கொரியாவும் கண்டனம்\nதெற்காசிய விளையாட்டு விழா; 251 பதக்கங்களை அள்ளிய இலங்கை\nஅமைச்சுக்களின் கீழ் வரும் அரச நிறுவனங்கள் – வர்த்தமானி வெளியானது \nஅம்பாறையில் மழையின் நீட்சி தொடர்கிறது – மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு \nகாணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களால் கவனயீர்ப்பு போராட்டம்\nசுவிஸ் தூதரகப் பணியாளர் மீதான பிரயாணத் தடை நீடிப்பு \n”தலைவர் நான் தான்” – ரணில் விடாப்பிடி \nசஜித்துக்கு எதிராக ரணில் சதியா – ஐ தே க வுக்குள் குழப்பம் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540531917.10/wet/CC-MAIN-20191211131640-20191211155640-00106.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/cinema/34324-.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related", "date_download": "2019-12-11T15:29:17Z", "digest": "sha1:XZO7JLAKKRTWJJAXDGYGD3RSYAWMVGXF", "length": 14893, "nlines": 271, "source_domain": "www.hindutamil.in", "title": "பேட்மிண்டனில் உலகின் நம்பர் 1 இடத்தைப் பிடித்து வரலாறு படைத்தார் சாய்னா | பேட்மிண்டனில் உலகின் நம்பர் 1 இடத்தைப் பிடித்து வரலாறு படைத்தார் சாய்னா", "raw_content": "புதன், டிசம்பர் 11 2019\nசென்னை சர்வதேச பட விழா\nபேட்மிண்டனில் உலகின் நம்பர் 1 இடத்தைப் பிடித்து வரலாறு படைத்தார் சாய்னா\nஉலக பேட்மிண்டன் த���வரிசையில் மகளிர் பிரிவில் முதன் முறையாக முதலிடம் பிடித்து இந்திய நட்சத்திரம் சாய்னா நெவால் புதிய சாதனையை நிகழ்த்தியுள்ளார்.\nஇந்திய வீராங்கனை ஒருவர் முதல் முறையாக தரவரிசையில் முதலிடம் பிடித்திருக்கும் வகையில் சாய்னா நெவால் சாதனை புரிந்துள்ளார்.\nபுதுடெல்லியில் நடைபெறும் இந்தியன் ஓபன் சூப்பர் சீரிஸ் பேட்மிண்டன் தொடரில் சனிக்கிழமையான இன்று ராட்சனாக் இண்டனான் என்பவர் கரோலினா மாரின் என்பவரை வீழ்த்தியதை அடுத்து சாய்னா நெவால் உலகின் நம்பர் 1 இடத்தைப் பிடித்தார்.\nஇன்று ஜப்பான் வீராங்கனை யுயி ஹாஷிமோட்டோவுடன் சாய்னா நெவால் தனது 2-வது அரையிறுதியில் விளையாடுகிறார். ஆனால், இந்தப் போட்டிக்கு முன்பே உலகின் நம்பர் 1 இடத்தைப் பிடித்தார் சாய்னா நெவால்.\nஉலக பேட்மிண்டன் தரவரிசையில் பிரகாஷ் படுகோன் முதலிடம் பிடித்துள்ளார். ஆனால் மகளிர் பிரிவில் நம்பர் 1 இடத்தைப் பிடித்த இந்திய வீராங்கனை சாய்னா நெவால் மட்டுமே.\nநம்பர் 1 இடம் குறித்து சாய்னா நெவால் கூறும்போது, “எல்லா போட்டித் தொடர்களிலும் பங்கேற்று அனைத்திலும் வெற்றி பெறுவதில் கவனம் செலுத்துகிறேன்.\nஎன்னைத் தோற்கடித்த வீராங்கனைகளை வெற்றி பெற விரும்புகிறேன். கடந்த 3 ஆண்டுகளாக தோல்வி அடைந்தது போல் தோல்வியடைய விரும்பவில்லை. நான் சீராக வெற்றி பெற விரும்புகிறேன், வெற்றிகள் குவியும் போது தரவரிசை என்னும் சாதனையும் பின் தொடர்வது இயற்கை.\nகடந்த 7 ஆண்டுகளாக முதல் 5 இடங்களில் என்னைத் தக்கவைப்பது மிகக் கடினமாக இருந்தது. நான் இதனை இன்னும் சில காலங்களுக்கு தக்கவைக்க நினைக்கிறேன். சிறந்த வீராங்கனையாக இருக்கவே விரும்புகிறேன். உலகின் முன்னணி வீராங்கனைகளை வீழ்த்த விரும்புகிறேன்” இவ்வாறு தனது நம்பர் 1 சாதனை குறித்து சாய்னா நெவால் கூறியுள்ளார்.\nசாய்னா நெவால்உலகின் நம்பர் 1பேட்மிண்டன்BadmintonShuttlerSaina Nehwal\nநான் கலைஞரிடம் வாங்கிய பேரை உதயநிதி என்னிடம்...\nகுடியுரிமை திருத்த மசோதாவில் எதிர்க்கட்சியினர் பாகிஸ்தானுக்கு ஆதரவாகப்...\nகர்னாடக இசைக்குப் பங்களித்த கத்தோலிக்கர்\nகுடியுரிமை திருத்த மசோதாவை நிறைவேற்றினால் அமித் ஷா...\nகோத்ரா கலவரம் திட்டமிட்டு நடந்தது அல்ல. மோடிக்கு...\nபெண்களுக்கு பாதுகாப்பான நகரங்களில் சென்னை முதலிடம்: காவலன்...\nமனிதன் சிறந்த வாழ்க்கை வாழ மகாகவி பாரதியின்...\nபடப்பிடிப்பு தொடங்கும் முன்பே விஜய் சேதுபதி படத்தை வாங்கிய சன் டிவி\nஇலங்கை இந்துக்களையும், பூடான் கிறிஸ்தவர்களையும் ஏன் சேர்க்கவில்லை- குலாம்நபி ஆசாத் கேள்வி\nமும்பை டி20: கேப்டன் விராட் கோலி பேட்டிங்கில் புதிய சாதனை\nவேலூர், தூத்துக்குடி எஸ்சி பிரிவுக்கு ; மாநகராட்சி இடஒதுக்கீடு: தேர்தல் ஆணையம் அறிவிப்பு\nமும்பை டி20: கேப்டன் விராட் கோலி பேட்டிங்கில் புதிய சாதனை\nஜடேஜாவுக்குப் பதில் மொகமட் ஷமி ஏன்\nரோஹித் சர்மா புதிய சாதனை: காட்டடி அரை சதம்; ராகுல் விளாசல்\nகிரிக்கெட்டில் நடுவராக மைல்கல்: ஸ்டீவ் பக்னரின் சாதனையை முறியடிக்கும் அலீம் தார்\nஇலங்கை இந்துக்களையும், பூடான் கிறிஸ்தவர்களையும் ஏன் சேர்க்கவில்லை- குலாம்நபி ஆசாத் கேள்வி\nரோஹித் சர்மா புதிய சாதனை: காட்டடி அரை சதம்; ராகுல் விளாசல்\nகிரிக்கெட்டில் நடுவராக மைல்கல்: ஸ்டீவ் பக்னரின் சாதனையை முறியடிக்கும் அலீம் தார்\nதிரும்பி வந்துட்டேன்: பிரித்வி ஷா அதிரடி இரட்டை சதம் அடித்து அசத்தல்: ரஞ்சிக்...\nமூத்தக் குடிமக்களுக்கு ரயிலில் கீழ் படுக்கை ஒதுக்கும் வசதி அதிகரிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540531917.10/wet/CC-MAIN-20191211131640-20191211155640-00106.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://shumsmedia.com/%E0%AE%87%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%BF/", "date_download": "2019-12-11T15:43:29Z", "digest": "sha1:JIGWM5TCBKVERB44AJPKGRW74DK5YA3D", "length": 18564, "nlines": 165, "source_domain": "shumsmedia.com", "title": "இது தான் வலிமார்கள் போதித்த வஹ்ததுல் வுஜூத் - Shums Media Unit - Tamil islamic Website", "raw_content": "\nஅறிஞர் அப்துர் றஊப் மிஸ்பாஹீ நாயகம்\nமௌலவீ HMM. இப்றாஹீம் நத்வீ\nமௌலவீ KRM. ஸஹ்லான் றப்பானீ BBA. (Hons.)\nஷெய்குனா மிஸ்பாஹீ அன்னவர்களின் வீடியோ பயான்கள்\n1979-2004ம் ஆண்டு கால உரைகள்\nமௌலவீ பாறூக் காதிரீ உரைகள்\nமௌலவீ KRM. ஸஹ்லான் றப்பானீ BBA Hons. உரைகள்\nபுனித புகாரீ ஷரீப் பாராயண மஜ்லிஸ் பயான்கள்\nஆன்மீக மணங்கமழும் மஜ்லிஸ் நிகழ்வுகள்\nஅறிஞர் அப்துர் றஊப் மிஸ்பாஹீ நாயகம்\nமௌலவீ HMM. இப்றாஹீம் நத்வீ\nமௌலவீ KRM. ஸஹ்லான் றப்பானீ BBA. (Hons.)\nஷெய்குனா மிஸ்பாஹீ அன்னவர்களின் வீடியோ பயான்கள்\n1979-2004ம் ஆண்டு கால உரைகள்\nமௌலவீ பாறூக் காதிரீ உரைகள்\nமௌலவீ KRM. ஸஹ்லான் றப்பானீ BBA Hons. உரைகள்\nபுனித புகாரீ ஷரீப் பாராயண மஜ்லிஸ் பயான்கள்\nஆன்மீக மணங்கமழும் மஜ்லிஸ் நிகழ்வுகள்\nஇது தான் வலிமார்கள் போதித்த வஹ்ததுல் வுஜூத்\n-மௌலவீ KRM. ஸஹ்லான் றப்பானீ –\n01.அவனே வஸ்த்துக்களின் மூலப் பொருளாகும்….. சிருஷ்டிகள் என்ற பெயரில் அவனே இருக்கின்றான்….. உலகம் அவனுடைய உருவமாகும்.\nநூல் – புஸூஸுல் ஹிகம், பக்கம் – 111,\nஇமாம் அஷ்ஷெய்குல் அக்பர் முஹ்யித்தீன் இப்னு அறபீ றஹிமஹுல்லாஹ்\n02.இமாம் அபுல் ஹஸன் அலீ அஷ்ஷாதுலீ றஹிமஹுல்லாஹ் அவர்கள் சொன்னார்கள். நாம் சிருஷ்டிகளில் யாரையும் காணவில்லை. உள்ளமையில் அல்லாஹ்வைத் தவிர வேறு யாரும் உண்டா\nநூல் – ஈகாழுல் ஹிமம்,பக்கம் – 44,\nஆசிரியர் – இப்னு அஜீபஹ் றஹிமஹுல்லாஹ்\nநூல் – லதாஇபுல் மினன், பக்கம் – 130,\nஆசிரியர் – தாஜுத்தீன் இப்னு அதாயில்லாஹ் அஸ்ஸிக்கந்தரீ றஹிமஹுல்லாஹ்\n03.படைப்புகளின் தோற்றத்தில் அல்லாஹ்வின் தாத்- உள்ளமைதான் வெளியாகியுள்ளது என்றும் குறிப்பிட்டுள்ளார்கள்.\nநூல்: அல் இன்ஸானுல் காமில் பக்கம்:41\nஆசிரியர் : அஷ்ஷெய்கு அப்துல் கரீம் அல்ஜீலீ றஹிமஹுல்லாஹ் அவர்கள்\n04.அல்லாஹ் தஆலா தனது நெருங்கிய அடியானுக்கு சொல்கின்றான், “எனது அன்புக்குரியவனே என்னை காட்சியாக காண்பதளவில் (என்னை நீ மேலும்) நெருங்கு என்னை காட்சியாக காண்பதளவில் (என்னை நீ மேலும்) நெருங்கு நான் எனது உள்ளமையைக்கொண்டு உன்னை நெருங்கியுள்ளேன் நான் எனது உள்ளமையைக்கொண்டு உன்னை நெருங்கியுள்ளேன் அன்பனே நுகர்பவைகளில் என்னையே நீ நுகர் அன்பனே நுகர்பவைகளில் என்னையே நீ நுகர் உணவில் என்னையே நீ சாப்பிடு உணவில் என்னையே நீ சாப்பிடு அன்பனே புலன்களால் உணரப்பட்டவைகளில் என்னையே நீ பார் அன்பனே புலன்களால் உணரப்பட்டவைகளில் என்னையே நீ பார் தொடுபவைகளில் என்னையே நீ தொடு தொடுபவைகளில் என்னையே நீ தொடு” உடையாக அணிவைகளில் என்னையே நீ அணிந்துகொள்\nநூல் : அல் இன்ஸானுல் காமில், பக்கம் : 70\nஆசிரியர் : இமாம் அப்துல் கரீம் அல் ஜீலீ றஹ்மதுல்லாஹி அலைஹி\n05.படைப்பு (கல்கு), படைத்தவன் (ஹக்கு) என்ற பெயர்கள் சூட்டப்படுபவைகளின் எதார்த்தம் அவனே (அல்லாஹ்வே\nநூல் : அல் இன்ஸானுல் காமில், பக்கம் – 5\nஆசிரியர் : இமாம் அப்துல் கரீம் அல் ஜீலீ றஹ்மதுல்லாஹி அலைஹி\n06.அல்லாஹ்வின் படைப்பு ஐஸ்கட்டி போன்றும், அல்லாஹ் அதிலுள்ள நீர் போன்றவனுமாவான். ஐஸ்கட்டி கரைந்தால் அந்தப் பெயரும், அதன் தன்மையும் இல்லாமற் போய்விடும். நீர் என்ற பெயர் அதற்கு வந்து விடும். ஐஸ்கட்டி என்பது நீரின் ஒரு உர���வமேயன்றி எதார்த்தத்தில் ஐஸ்கட்டி என்று ஒன்றில்லை. நீரேதான் ஐஸ்கட்டியின் உருவத்தில் தோற்றுகிறது.\nநூல்: அல் இன்ஸானுல் காமில், பக்கம் : 51\nஆசிரியர் : இமாம் அப்துல் கரீம் ஜீலி றஹிமஹுல்லாஹ்,\n07. “நிச்சயமாக ஹக்கு ஸுப்ஹான ஹுவ தஆலாதான் வுஜூத் உள்ளமை ஆகும். அந்த உள்ளமைக்கு கோலமில்லை, எல்லையில்லை, கட்டுப்பாடில்லை. அவ்வாறு இருப்பதுடன் அது (அந்த உள்ளமை) கோலத்திலும், எல்லையிலும் வெளியாகியுள்ளது. (இவ்வாறு வெளியாகிய காரணத்தினால்) கோலமின்மை, எல்லையின்மை ஆகிய தன்மைகளிலிருந்து அது (அந்த உள்ளமை) மாறுபடவில்லை. அது எப்படி இருந்ததோ அப்படியே இருக்கின்றது. வுஜுத் – உள்ளமை ஒன்றே ஆகும். உடைகள் பலதாகும். அந்த வுஜுத் – உள்ளமை சகல சிருஷ்டிகளுக்கும் எதார்த்தமாகவும், அந்தரங்கமாகவும் இருக்கின்றது. சகல படைப்புகளும் அணு உட்பட அந்த உள்ளமையை விட்டும் நீங்கியிருக்காது”\nநூல் : அத்துஹ்பதுல் முர்ஸலஹ்.,பக்கம் 01\nஆசிரியர் :அஷ்ஷெய்கு முஹம்மத் இப்னு பழ்லுல்லாஹ் றஹிமஹுல்லாஹ்\n08. நிச்சயமாக சகல படைப்புகளும் வுஜூத்- உள்ளமை என்ற அடிப்டையில் ஹக் தஆலா தானானதாகும். ( படைப்பு என்ற வெளிரங்க) குறிப்பின் அடிப்டையில் ஹக் தஆலாவுக்கு வேறானதாகும். வேற்றுமை ஒப்பீட்டில் உள்ளதாகும். யதார்த்தத்தில் எல்லாம் ஹக் தஆலா தான்\nநூல் : அத்துஹ்பதுல் முர்ஸலஹ்.,பக்கம் 04\nஆசிரியர் :அஷ்ஷெய்கு முஹம்மத் இப்னு பழ்லுல்லாஹ் றஹிமஹுல்லாஹ்\n09.உருவங்களில் வெளியாகி இருப்பது தாதுல் அலிய்யஹ் (ذات العليّة) அல்லாஹ்வின் தாத் – உள்ளமையாகும்.\nஆசிரியர் : அஷ்ஷெய்ஹ் அபுல் அப்பாஸ் அஹ்மத் இப்னு முஹம்மத் இப்னுல் மஹ்தீ இப்னு அஜீபஹ் றஹிமஹுல்லாஹ்\nநூல் : மிஃறாஜுத் தஷவ்வுக் இலா ஹகாஇகித் தஸவ்வுப், பக்கம்57\n10.”நபீ ஆதம் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் வெளித்தோற்றத்தில் மறைந்து, “பாதினிய்யத்” உள்ளமைப்பில் – எதார்த்தமாக வெளியானபோது….. இப்லீஸ் லஃனதுல்லாஹி அலைஹி நபீ ஆதம் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் உள்ளமைப்பை – எதார்த்தத்தை புரியவில்லை. அதாவது அது இறைவனின் உருவம் என்பதைப் புரியவில்லை”////\nநூல் : அல் பத்ஹுர் றப்பானீ பக்கம் 208\nஆசிரியர் : இமாம் அப்துல் ஙனீ அந் நாபலஸீ றஹிமஹுல்லாஹ்\n11.”அவ்விரண்டும் (படைப்பும், படைத்தவனும்) இரண்டல்ல. ஆனால் ஒன்றேதான்”\nநூல் :ஹுக்மு ஷத்ஹில் வலிய்யி, பக்கம் – 196\nஆசிரியர் : இமாம் அ��்துல் ஙனீ அந் நாபலஸீ றஹிமஹுல்லாஹ்\n12. “கண்கள் காணக்கூடிய அனைத்து வஸ்த்துக்களும் ஹக் தஆலாவேதான். ஆனால் “கயால்” என்று கூறப்படும் திரையிடப்பட்ட மாயை அதற்கு படைப்பு என்று பெயிரிடுகிறது. காரணம் அது (ஹக்) சிருஷ்டி என்ற உருவத்தினால் மறைக்கப்பட்டிருக்கின்றமையே ஆகும்.\nநூல் : ஷர்ஹு புஸூஸில் ஹிகம் ,பக்கம் : 152\nஆசிரியர் : இமாம் காஷானீ றஹிமஹுல்லாஹ் அவர்கள்\n13. “பார்க்கப்படுபவது ஹக் தஆலாதான். அதாவது சகல படைப்புக்களிலும் அவனையே காணுகின்றோம். படைப்பு என்பது பேதமையாகும். அதனால்தான் அது படைப்பென்று அழைக்கப்படுகின்றது. ஏனெனில் “அல்கல்கு” என்பதற்கு மொழி இலக்கணத்தில் “பொய்” என்றே கூறப்படும்.”\nநூல் : ஷர்ஹு புஸூஸில் ஹிகம் லில் கைஸரீ, 1-365\nஆசிரியர் : இமாம் தாவூத் அல் கைஸரீ றஹிமஹுல்லாஹ் அவர்கள்\n14.சகல சிருஷ்டிகளும் அல்லாஹ்வின் உள்ளமையைக் கொண்டே நிலை பெற்றுள்ளன. அவன் சிருஷ்டிதான். சிருஷ்டி அவன்தான்.\nநூல்: ஹாஷியதுல் அரூஸீ, பாகம் – 20, பக்கம் – 02,\nஇமாம் ஷெய்குல் இஸ்லாம் அஸ்ஸெய்யித் முஸ்தபா அல் அரூஸீ றஹிமஹுல்லாஹ்\nஇது தான் வலிமார்கள் போதித்த வஹ்ததுல் வுஜூத் was last modified: December 29th, 2018 by SHUMS\nகுணங்குடி மஸ்தான் ஸாஹிப் வலிய்யுல்லாஹ் வரலாறு\nமிஃறாஜ் இரவும், ஸலவாத் மஜ்லிஸும்\n32வது வருட ஹாஜாஜீ மாகந்தூரியின் 2ம் நாள் முதல் நிகழ்வுகளின் தொகுப்பு\n26வது வருட ஹாஜாஜீ மாகந்தூரி கொடியேற்ற நிகழ்வு\n40வது வருட புனித புகாரீ ஷரீப் பாராயண மஜ்லிஸ் ஆரம்பமும், 31வது வருட ஹாஜாஜீ மாகந்தூரிக்கான அலுவலகத் திறப்பு விழாவும்\nபாசிப்பட்டணம் சர்தார் நெய்னார் முஹம்மது வலீ அவர்களின் கந்தூரி தின நிகழ்வுகள் – 2013\nமுப்பெரும் நாதாக்களின் முபாறகான கந்தூரி – 2016\n இடிப்போர் அழிக்கப்படுவர் நூல் வெளியீட்டு விழா\nஅஜ்மீர் அரசர் , கரீபேநவாஸ்ஹாஜாமுயீனுத்தீன் ஜிஷ்தி றழியல்லாஹு அன்ஹு அவர்களின் வாழ்க்கைச் சுருக்கம்\nமலேஸிய சகோதரர்கள் ஷெய்குனா மிஸ்பாஹீ அன்னவர்களை சந்தித்து, புதிய பள்ளிவாயலுக்காக நிதி அன்பளிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540531917.10/wet/CC-MAIN-20191211131640-20191211155640-00107.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kummacchionline.com/2011/12/blog-post_15.html", "date_download": "2019-12-11T14:26:33Z", "digest": "sha1:T3OLGYANCGITQHQ2WUL3HUS62QWCCTDE", "length": 11840, "nlines": 230, "source_domain": "www.kummacchionline.com", "title": "கட்டிக்கிறவனுக்கு பேய் | கும்மாச்சி கும்மாச்சி: கட்டிக்கிறவனுக்கு பேய்", "raw_content": "\nசிரிக்கணும்னா இங்��ே வாங்க......சிரிச்சிட்டு போங்க....சண்டை சச்சரவுன்னா..அடுத்தக் கடைக்கு போங்க\nநீரின்றி அமையாது டாஸ்மாக் எனில் யார்யார்க்கும்\nசைடு டிஷ் இன்றி அமையாது மப்பு\nநாயே பிடிக்காதவரை கட்டிக்கிட்டு நான் என்ன பண்றது\nகட்டிக்கிறவனுக்கு பேய் பிடிக்காம இருந்தா சரி.\nதமிழன் என்று ஒரு இனமுண்டு\nதண்ணீருக்கு பிச்சை எடுக்கும் குணமுண்டு .......என்று பாடியிருப்பார்\nகிளாமரில் எனக்கு ஆல்டர்நேட்டே கிடையாது...................நமீதா\nஆமாம் ஆமாம் ஆமாம். ....டிக்கி டிக்கி ................மச்சான்ஸ்\nமுல்லைபெரியாரை நோக்கி ஐம்பதாயிரம் விவாசாயிகள் பேரணி.............\nசுட்டேபுடுவேன்.........குமுளி டி.ஜி.பி. ...............ஒஸ்தி எபக்ட்\nபாரதி பிறந்த நாளில், நடிகனின் பிறந்த நாளை கொண்டாடிக் கொண்டிருக்கிறது............தமிழ் சின்னத்திரை........நல்ல தமிழ் வளர்க்கிறாய்ங்க.\nயாரு ரோபோ மாதிரி நடப்பரரே அவர்தானே பிரதம மந்திரி.............விஜயகாந்த் தேனியில் பேச்சு.\n----------------இவரெல்லாம் எதிர்க்கட்சி தலைவர். தலையெழுத்து.\nகருணாநிதி தப்பு, ஜெயலலிதா ரொம்ப தப்பு..................தமிழ் குடிதாங்கி.\nசட்டசபையில் முல்லைபெரியாறு பற்றி தீர்மானம் போட்டுக்கிட்டு இருக்காங்க. கேப்டன் எங்கே காணோம்\nமுல்லைபெரியாறு “தண்ணி” குடிச்சிக்கிட்டு இருக்காரு.\nசசியை யாரும் பார்க்கக்கூடாது -------------------அமைச்சர்களுக்கு ஜெ. அதிரடி.\nஅடுத்த அமைச்சரவை மாற்றம் வருதப்பு...............\nLabels: அரசியல், நிகழ்வுகள், மொக்கை\nதொடர்ந்து சிறப்பான பதிவுகள் எழுதும் தங்களை அன்புடன் வரவேற்கின்றோம்...\nவணக்கம்.தங்கள் தளத்திற்கு என் முதல் வருகை..பதிவைப் பார்த்தேன்..நன்று..என் தளத்திற்கும் வருகை தர வேண்டுகிறேன்..\nமாப்ள பாரதி மேட்டரு தான் டாப்பு\nகவிதை வீதி... // சௌந்தர் // said...\nநண்டு @நொரண்டு -ஈரோடு said...\nவருகைக்கு நன்றி எஸ்.ரா. ஸார்.\nசந்தங்கள் கலந்த நகைச்சுவை அருமை\nஎல்லா ஓட்டுக்களும் போட்டாச்சு சகோ ..\n\"என் ராஜபாட்டை\"- ராஜா said...\nஎன் வலையில் மாணவர்களுக்காக கைகோர்க்க வாருங்கள்\nராஜா, அம்பாளடியாள் வருகைக்கு நன்றி.\nதமிழன் என்று ஒரு இனமுண்டு\nதண்ணீருக்கு பிச்சை எடுக்கும் குணமுண்டு .......என்று பாடியிருப்பார்\nபொட்டில் அடித்த மாத்ரி ஒரு கவிதை ரசித்தேன். வாழ்த்துக்கள்\nபடித்துவிட்டு குறையோ, நிறையோ எதுவென்றாலும் உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்க.\nபிறந்து வளர்ந்தது சிங்கார சென்னைய���லே பிழைப்பு நடத்துவது மத்திய கிழக்கு நாடுகளில், எழுத்தில் பாசாங்கு தேவையில்லை, மனதில் பட்டதை, எழுதவும், சொல்லவும் வேண்டும் என்று கருதுபவன்.\nமுடிந்தவரை பிறருக்கு உதவ வேண்டும்.\nபதிவுகளை மின்னஞ்சலில் இலவசமாக பெற\nமுல்லை பெரியாறும் மூழ்கிப்போன பெண்டாட்டி நகைகளும்\nஇது வரை வந்த விருந்தாளிகள்\nஎனது எழுத்தை ஊக்குவிக்க மற்றுமோர் விருது.\nவிருது கொடுத்த பாலா- வானம்பாடிகளுக்கு நன்றி.\nகடல்புறா பாலா கொடுத்த அவார்ட்\nநம்மளையும் மதித்து அவார்ட் கொடுத்த \"தல\" நீடூழி வாழ்க.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540531917.10/wet/CC-MAIN-20191211131640-20191211155640-00107.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://10hot.wordpress.com/2011/06/", "date_download": "2019-12-11T13:44:50Z", "digest": "sha1:Z6J3KCXWILT3TAMCRKZTIHQM43M7TO73", "length": 8931, "nlines": 145, "source_domain": "10hot.wordpress.com", "title": "ஜூன் | 2011 | 10 Hot", "raw_content": "\nபத்து பத்தாக கொத்து கொத்தாக தொகுப்பது குறளில் துவங்கி குமுதம் வரை இயல்பு. அதன் தொடர்ச்சியாக இங்கேயும் தலை 10.\nஆ – 10+1 பழமொழிகள்\nஅ – பத்து பழமொழிகள்\n10 தமிழ்ப் பதிவுகள் (அக்டோபர் 2018)\n26 பட்டப்பெயர்கள்: புனைப்பெயர் பட்டியல்\nஅ – பத்து பழமொழிகள் இல் ஆ – 10+1 பழமொழிகள் |…\nசிவரமணி கவிதைகள் இல் லக்‌ஷமன்\nசிற்றிலக்கியங்கள்: பிரபந்தங்கள… இல் shiddiq raja\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540531917.10/wet/CC-MAIN-20191211131640-20191211155640-00107.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.62, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AF%82%E0%AE%A3%E0%AF%8D", "date_download": "2019-12-11T14:43:11Z", "digest": "sha1:54WB7GFCHICZM2DNTHNM2W54CB63TRQ4", "length": 7027, "nlines": 158, "source_domain": "ta.wikipedia.org", "title": "தூண் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nகாரிந்திய முறைத் தூண்கள், பெல் கோயில், சிரியா\nதூண் என்பது கட்டடக்கலையின் ஓர் அடிப்படைக் கூறாகும். ஆரம்பத்தில் கட்டடங்களைத் தாங்குதற்கென இது அமைக்கப்பட்டது. காலப்போக்கில் அலங்காரங்களிற்காக அமைக்கப்படுவது வழக்கமாகிவிட்டது. உலக நாகரிகத்தில் தூண்கள் அனைத்து கட்டடக் கலை மரபுகளிலும் இடம்பெற்றுவிடுகின்ற போதிலும், இந்தியத் தூண்களுக்குத் தனி மரபு உண்டு.[சான்று தேவை]\nஅசோகன் காலத்தில் தனிக்கற்களாலானதும் எட்டு அடி உயரமுடையதுமான தூண்கள் இவன் காலத்தில் நாற்பது வரையில் கண்டெடுக்கப்பட்டுள்ளன.\nதாங்குதளமாகிய அடிப்பகுதியிலிருந்து மேற்பகுதி வரையில் வரி, கால், பதும், பந்தம், கலசம், தாடி, கும்பம், இதழ், பலகை, போதிகை, உத்திரம், கபோதம் ஆகிய உறுப்புகள் கொண்டு விளங்குகின்றது.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 27 மார்ச் 2017, 06:56 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540531917.10/wet/CC-MAIN-20191211131640-20191211155640-00107.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asiavillenews.com/article/amit-pangal-wins-silver-medal-in-world-championship-boxing-15207", "date_download": "2019-12-11T15:19:00Z", "digest": "sha1:XUL5FSDO2UYRSP6XA2SOPWPGBVQTYSUQ", "length": 6556, "nlines": 54, "source_domain": "tamil.asiavillenews.com", "title": "உலக சாம்பியன்ஷிப் குத்துச் சண்டையில் இந்தியாவுக்கு முதல் வெள்ளி- அமித் பங்கல் அசத்தல்", "raw_content": "\nஉலக சாம்பியன்ஷிப் குத்துச் சண்டையில் இந்தியாவுக்கு முதல் வெள்ளி- அமித் பங்கல் அசத்தல்\nBy ஏசியாவில் விளையாட்டுக்குழு & ஏசியாவில் விளையாட்டுப் பிரிவு & • 22/09/2019 at 4:29PM\nஸொய்ராவை எதிர்த்து ஆக்ரோஷத்துடனும், மூர்க்கத்துடனும் பங்கல் விளையாடினாலும், ஸொய்ரா லாவகமாக வீசிய குத்துகள் சரியாக பங்கலின் மீது இறங்கியதால், அவருக்குப் புள்ளிகள் அதிகரித்தன.\nஇந்தியாவைச் சேர்ந்த அமித் பங்கல் உலக குத்துச் சண்டை சாம்பியன்ஷிப் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார். உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டியில் வெள்ளிப்பதக்கம் வென்ற முதல் இந்தியர் என்ற சாதனையை அமித் பங்கல் படைத்துள்ளார்.\nஇறுதிப்போட்டியில் ஒலிம்பிக் சாம்பியனான உஸ்பெகிஸ்தானின் ஷகோபிதின் ஸொய்ரோவிடம், பங்கல் தோல்வியடைந்தார். பங்கல் 0-5 என்ற கணக்கில் ஸொய்ரொவிடம் வீழ்ந்தார். அனைத்து சுற்றுகளையும் ஸொய்ரொவிடம் இழந்திருந்தாலும் பங்கல் பலம்வாய்ந்த ஸொய்ரவை எதிர்த்து திடத்துடன் சண்டையிட்டார்.\nஸொய்ராவை எதிர்த்து ஆக்ரோஷத்துடனும், மூர்க்கத்துடனும் பங்கல் விளையாடினாலும், ஸொய்ரா லாவகமாக வீசிய குத்துகள் சரியாக பங்கலின் மீது இறங்கியதால், அவருக்குப் புள்ளிகள் அதிகரித்தன. இவர்கள் இருவரும் 52கிலோ எடைப்பிரிவில் சண்டையிட்டனர்.\nஇதுகுறித்து பேசிய பங்கல், “இன்று என் கைகளில் கொஞ்சம் பலம் குறைவாக இருந்தது போல் தெரிகிறது. நான் அதை அதிகரிக்க உழைக்கவேண்டும். ஸொய்ரா இதே எடையில் நீண்ட நாள் இருப்பதால் அவருக்கு அது இன்று மிகவும் உதவியாக இருந்தது” எனப் போட்டியின் முடிவில் தெரிவித்தார்.\nமேலும் “இந்த பதக்கம் என்னுடைய பயணத்தில் மிகப் பெரிய பதக்கம். இதை நான் என் நாட்டுக்குச் சமர்���்பிக்கிறேன். கண்டிப்பாக ஸொய்ராவை நான் அடுத்த முறை வீழ்த்துவேன் ” என பங்கல் தெரிவித்தார்.\n63 கிலோ எடைப் பிரிவில் வெண்கலம் வென்ற மணிஷ் கவுஷிக் மற்றும் அமித் பங்கல்.\nஅதேபோல் மற்றொரு குத்துச்சண்டை வீரரான மணிஷ் கவுஷிக் 63 கிலோ எடைப்பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்றார். உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் தொடரில் அதிக பதக்கங்களை இந்தியா வெல்வது இதுவே முதல் முறை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540531917.10/wet/CC-MAIN-20191211131640-20191211155640-00107.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=5228:-1&catid=189:2008-09-08-17-58-27", "date_download": "2019-12-11T13:17:44Z", "digest": "sha1:7AEWVFOU22CT2LNSRM2TR4E46HV4VDTI", "length": 4846, "nlines": 90, "source_domain": "www.tamilcircle.net", "title": "பெரியார்-நாட்டுடைமை-காப்புரிமை-அளிப்புரிமை (1)", "raw_content": "\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nசிலகாலங்களுக்கு முன்னர் விடுதலையில் பெரியாரின் ஆக்கங்களுக்கான காப்புரிமை தொடர்பான கருத்து வெளிவந்து சர்ச்சைக்குள்ளான நேரம் இப்பதிவினை எழுத நினைத்திருந்தேன்.\nஇப்போது மறுபடி அந்த சர்ச்சை எழுந்துள்ள நிலையில் இனியும் தள்ளிப்போட விருப்பமில்லாமலிருக்கிறது.\nபுலமைச்சொத்துக்களை சொந்தம் கொண்டாடுதல் தொடர்பான எனது சேகரிப்புக்களைப் பகிர்ந்துகொள்ளும் இத்தொடரின் இந்த முதல் பகுதியில் ஒரு கேலிச்சித்திரம்.\nஇக்கேலிச்சித்திரம் இன்று thepiratebay.org இன் முகப்பில் காணப்பட்டது.\npiratebay மீதான தொடர் வழக்குகள் விசாரிக்கப்பட்டுவரும் நடப்பு நிலவரத்தை ஒட்டியதாக இக்கேலிச்சித்திரம் பிரசுரிக்கப்பட்டுள்ளது.\nஇத்தமிழாக்கத்தை முதலில் பாருங்கள். அடுத்தடுத்த பதிவுகளில் இதுபற்றி மேலும் உரையாடலாம்.\nபடத்தின் மீது சொடுக்கிப் பெரிதாக்கிப்பாருங்கள்..\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540531917.10/wet/CC-MAIN-20191211131640-20191211155640-00107.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.karaiseraaalai.com/2011/10/blog-post.html?showComment=1318054909781", "date_download": "2019-12-11T13:32:35Z", "digest": "sha1:I73BFSGPPJWGVL7LVIWYACJ6HDW2UV5R", "length": 25531, "nlines": 359, "source_domain": "www.karaiseraaalai.com", "title": "செல்ல கோபம்... | கரைசேரா அலை...", "raw_content": "புதிய பதிவுகளை உடனுக்குடன் அறிய\nகிறுக்கியது உங்கள்... arasan at வெள்ளி, அக்டோபர் 07, 2011\nஇதை மின்னஞ்சல் செய்க BlogThis Twitter இல் பகிர் Facebook இல் பகிர்\nவகை: அரசன், கருவாச்சி, கவிதை, காதல், ராசா\nகல���்கல் அன்பரே என்ன ஒரு ஒப்பீடு\n7 அக்டோபர், 2011 ’அன்று’ பிற்பகல் 10:47\n8 அக்டோபர், 2011 ’அன்று’ முற்பகல் 12:37\n8 அக்டோபர், 2011 ’அன்று’ முற்பகல் 4:32\nபெண்கள் கோபம் என்றுமே அப்படித்தான் கலைந்து கூடும் மேகம் மட்டுமல்ல....வானவில்போன்று அற்பாயுள் தான் ஆனால் ரசிக்கத்தக்கது பலவண்ணங்களில்...\n8 அக்டோபர், 2011 ’அன்று’ முற்பகல் 9:37\n’கூடி முயங்க பெற’ வாய்ப்பு இருக்காதே\n(கவிதையில் உள்ள சொற்களின் எண்ணிக்கையை விடவும்,\nகுறிசொற்களின் எண்ணிக்கை கூடுதலாய் இருக்கிறதே அப்படி பார்த்தால், அவளின் கோவம் வலுவாகத்தான் இருக்கும் போல அப்படி பார்த்தால், அவளின் கோவம் வலுவாகத்தான் இருக்கும் போல\n8 அக்டோபர், 2011 ’அன்று’ முற்பகல் 9:50\n8 அக்டோபர், 2011 ’அன்று’ முற்பகல் 10:40\n8 அக்டோபர், 2011 ’அன்று’ முற்பகல் 11:51\n8 அக்டோபர், 2011 ’அன்று’ பிற்பகல் 1:43\n8 அக்டோபர், 2011 ’அன்று’ பிற்பகல் 1:57\nரொம்ப நல்ல இருக்குங்க சார்,\nவாழ்த்துக்கள் உங்கள் அம்மணியின் கோவத்திற்கு ....\n8 அக்டோபர், 2011 ’அன்று’ பிற்பகல் 3:00\nMANO நாஞ்சில் மனோ சொன்னது…\nஇன்னும் கொஞ்சம் பெருசா போட்டால் நல்லாயிருக்கும்.\n8 அக்டோபர், 2011 ’அன்று’ பிற்பகல் 3:15\nநான்கு வரி என்றாலும் நச்சுன்னு இருக்கு கவிதை ,அருமை நண்பரே\n8 அக்டோபர், 2011 ’அன்று’ பிற்பகல் 4:19\nகலைந்து கூடும் மேகங்களாய் - அவளின் கோபங்கள் வரமாலும் இல்லை வலுவாகவும் இல்லை//\nநம்மள விட சின்னதா எழுதுறீங்க...அருமை...\n8 அக்டோபர், 2011 ’அன்று’ பிற்பகல் 4:45\nமேகத்துடன் கோபத்தை ஒப்பீடு செய்த கவிதை கலக்கல் நண்பா\n8 அக்டோபர், 2011 ’அன்று’ பிற்பகல் 11:44\nThanjai Vasan (தஞ்சை.வாசன்) சொன்னது…\nதம்பி கோபமும் அழகு.. உங்கள் வரிகளும் அழகு... அவளை போல...\n10 அக்டோபர், 2011 ’அன்று’ பிற்பகல் 12:21\n10 அக்டோபர், 2011 ’அன்று’ பிற்பகல் 6:40\nமிகசிறந்த ஆக்கம் தேர்ந்த சொல்லாக்கம் சிறந்த எழுத்து நடை உங்களைவரின் சினம் சீக்கிரமே மாறட்டும் வள்ளுவமும் இதைத்தான் போதிக்கிறது \"\" ஊடுக மன்னோ ஒளியிழை நாமிரப்ப \"\" எனவும் ஊடுதல் காமத்திற்கின்பம் அதற்கின்பம் கூடி முயங்கப் பெறின் \"\" இந்த வள்ளுவரின் இருநூற்றைம்பது குறட் பாக்களை முறையாக உள்வாங்கி கொண்டாலே இல்லறத்தில் என்றும் இனிமையே பாராட்டுகள் .\n11 அக்டோபர், 2011 ’அன்று’ பிற்பகல் 3:16\nகலக்கல் அன்பரே என்ன ஒரு ஒப்பீடு//\n14 அக்டோபர், 2011 ’அன்று’ பிற்பகல் 12:11\nஅன்புக்கு நன்றிங்க அக்கா ...\n14 அக்டோபர், 2011 ’அன்று’ பிற்பகல் 12:14\n14 அ���்டோபர், 2011 ’அன்று’ பிற்பகல் 12:17\nபெண்கள் கோபம் என்றுமே அப்படித்தான் கலைந்து கூடும் மேகம் மட்டுமல்ல....வானவில்போன்று அற்பாயுள் தான் ஆனால் ரசிக்கத்தக்கது பலவண்ணங்களில்...//\nசில நேரங்களில் மட்டும் தான் konjam வலுவாக இருக்கின்றது ..\n14 அக்டோபர், 2011 ’அன்று’ பிற்பகல் 12:19\n’கூடி முயங்க பெற’ வாய்ப்பு இருக்காதே\n(கவிதையில் உள்ள சொற்களின் எண்ணிக்கையை விடவும்,\nகுறிசொற்களின் எண்ணிக்கை கூடுதலாய் இருக்கிறதே அப்படி பார்த்தால், அவளின் கோவம் வலுவாகத்தான் இருக்கும் போல அப்படி பார்த்தால், அவளின் கோவம் வலுவாகத்தான் இருக்கும் போல\nநெஞ்சார்ந்த நன்றிகள் அண்ணே ..\nஅந்த வலுவான கோவத்தின் பலனாய்\nவடுக்கள் உள்ளது ..அண்ணே .\nவெளிய கூற தயங்கினேன் ..\n14 அக்டோபர், 2011 ’அன்று’ பிற்பகல் 12:21\n14 அக்டோபர், 2011 ’அன்று’ பிற்பகல் 12:21\n14 அக்டோபர், 2011 ’அன்று’ பிற்பகல் 12:22\n14 அக்டோபர், 2011 ’அன்று’ பிற்பகல் 12:22\n14 அக்டோபர், 2011 ’அன்று’ பிற்பகல் 12:23\nரொம்ப நல்ல இருக்குங்க சார்,\nவாழ்த்துக்கள் உங்கள் அம்மணியின் கோவத்திற்கு ....//\nஇன்னுமா கோபம் வேண்டும் ..\nநேற்று வாங்கினதே வலிக்கிறது ..\nஇதுல வாழ்த்துக்கள் வேறு கோபம் வருவதற்கு ...\n14 அக்டோபர், 2011 ’அன்று’ பிற்பகல் 12:24\nMANO நாஞ்சில் மனோ கூறியது...\nஇன்னும் கொஞ்சம் பெருசா போட்டால் நல்லாயிருக்கும்.//\nமுயற்சி பண்ணுகிறேன் சார் ..\nமிக்க நன்றிங்க சார் வாழ்த்துக்கும் வருகைக்கும்\n14 அக்டோபர், 2011 ’அன்று’ பிற்பகல் 12:25\nநான்கு வரி என்றாலும் நச்சுன்னு இருக்கு கவிதை ,அருமை நண்பரே//\nஅழகிய கருத்துக்கு நெஞ்சார்ந்த நன்றிகள் நண்பரே\n14 அக்டோபர், 2011 ’அன்று’ பிற்பகல் 12:25\nகலைந்து கூடும் மேகங்களாய் - அவளின் கோபங்கள் வரமாலும் இல்லை வலுவாகவும் இல்லை//\nநம்மள விட சின்னதா எழுதுறீங்க...அருமை...//\nஎல்லாம் தங்கள் போன்றோரின் ஆசிகள் தான் காரணம் ..\nமிகுந்த நன்றிகள் வாழ்த்துக்கும் , வருகைக்கும்\n14 அக்டோபர், 2011 ’அன்று’ பிற்பகல் 12:26\nமேகத்துடன் கோபத்தை ஒப்பீடு செய்த கவிதை கலக்கல் நண்பா//\n14 அக்டோபர், 2011 ’அன்று’ பிற்பகல் 2:57\nThanjai Vasan (தஞ்சை.வாசன்) கூறியது...\nதம்பி கோபமும் அழகு.. உங்கள் வரிகளும் அழகு... அவளை போல...\nவலிக்குது ஆனா வலிக்கல ..\nநிறைவான வாழ்த்துக்கு அன்பு நன்றிகள் அண்ணே\n14 அக்டோபர், 2011 ’அன்று’ பிற்பகல் 2:58\n14 அக்டோபர், 2011 ’அன்று’ பிற்பகல் 2:58\nமிகசிறந்த ஆக்கம் தேர்ந்த சொல்லாக்கம் சிறந்த எழுத்��ு நடை உங்களைவரின் சினம் சீக்கிரமே மாறட்டும் வள்ளுவமும் இதைத்தான் போதிக்கிறது \"\" ஊடுக மன்னோ ஒளியிழை நாமிரப்ப \"\" எனவும் ஊடுதல் காமத்திற்கின்பம் அதற்கின்பம் கூடி முயங்கப் பெறின் \"\" இந்த வள்ளுவரின் இருநூற்றைம்பது குறட் பாக்களை முறையாக உள்வாங்கி கொண்டாலே இல்லறத்தில் என்றும் இனிமையே பாராட்டுகள் .//\nஇதயம் திறந்து அன்பாய் பாராட்டிய உங்களுக்கு அன்பு நன்றிகள் அன்பரே\n14 அக்டோபர், 2011 ’அன்று’ பிற்பகல் 2:59\nஇன்னுமா கோபம் வேண்டும் ..\nநேற்று வாங்கினதே வலிக்கிறது ..\nஇதுல வாழ்த்துக்கள் வேறு கோபம் வருவதற்கு ...\n14 அக்டோபர், 2011 ’அன்று’ பிற்பகல் 4:11\nகோபப்பட்டதால் வானம் பார்த்துக் குந்தியிருப்பீர்கள்போல அரசன் \nகோபத்தை மேகத்தோடு ஒப்பிட்டு மென்மையாக்கிக் கோபத்தையும் குறைத்திருத்திருக்கிறீர்கள் \n16 அக்டோபர், 2011 ’அன்று’ பிற்பகல் 10:19\nகலைந்து கூடும்மேகம் ...பெண்களின் கோபம். உண்மைதான் .....கோபம் உரிமையுள்ள வர்களிடத்தில் தானே வரும்.அழகான வர்ணனை............ பாராட்டுக்கள்\n21 அக்டோபர், 2011 ’அன்று’ முற்பகல் 12:20\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஎனது கிராமத்தின் அழகை இரசிக்க வாருங்களேன் - 4\nமச்சி உன் ஆளு வருதுடா... எங்கடா மாப்ள அதோ , அங்க பாருடா அவங்க அப்பா கேட் பக்கத்துல விட்டுட்டு போறார்டா.. ஆமாண்டா, என்னையே முற...\nஅரியலூரில் விதைத் திருவிழா ....\nஉடலையும், உயிரையும் காணியினுள் கரைத்து வாழும் சம்சாரிகளுக்கு \"வெரப்புட்டி\" என்பது பெரும் பொக்கிசம். அது ஒரு வரமும் கூட. வி...\nஊரில் இன்றளவும் சாப்பாடு என்றால், சாதம் ஏதாவது ஒரு குழம்பு. அதுவே மூன்று வேளைக்குமான உணவு. குழம்பு வைக்க நேரமில்லை என்றால் பூண்டை தட்டிப் ...\nமாற்றத்திற்கான விதை – CTK நண்பர்களின் பெரும் முயற்சி .\nகடந்த சனிக்கிழமை அன்று எங்களது அரியலூர் மாவட்டம், செட்டித்திருக்கோணம் கிராமத்தில் அந்த ஊரின் இளைஞர்களின் பங்களிப்பில் நூலகம் மற்றும்...\nபொள்ளாச்சி இலக்கிய வட்டம் - இண்ட முள்ளு நூல் அறிமுகம்.\nகடந்த ஞாயிற்றுக் கிழமை அன்று பொள்ளாச்சி இலக்கிய வட்டத்தின் நாற்பத்தி மூன்றாவது கூட்டத்தில் , கவிஞர் சுப்ரா அவர்களின் “ வண்டறிந்த ரகச...\nவிளிம்புக்கு அப்பால் - புதிய படைப்பாளிகளின் சிறுகதைகள்\nஅகநாழிகை பதிப்பகத்தின் சார்பாக வெளிவந்திருக்கும் இந்த நூலில் மொத்தம் பதினான்கு இளம் படைப்பாளிகளின் சிறுகதைகள் அடங்கியுள்ளது. ...\n\"வீதி\" கலை இலக்கிய கூட்டமும் - இண்ட முள்ளும் ...\nஎதிர்பார்த்ததை விட எதிர்பாராத நிகழ்வுகள் தரும் சுகங்களுக்கு எப்போதுமே கூடுதல் மதிப்பிருக்கும். என் வாழ்வு என்பது திட்டமிடாத/ எதிர்பாராத ச...\nநடன நடிகை - \"கதை\"\nவழக்கமாய் என்னை பார்த்தால் வாலாட்டும் நாய் தான், இன்று என்னமோ சற்று மிரட்சியாக பார்த்து விலகிச் செல்கிறது. இரண்டு நாளைக்கு முந்திய நிதான...\nஇந்த தமிழ் டிவி சேனல் காரங்க பண்ற அலப்பற கொஞ்சநஞ்சமல்ல, எப்படில்லாம் யோசிக்கிராயிங்க, போன வாரம் ஒரு நாள் மட்டும் நான் பட்ட அவஸ்தைய இன்னும...\nநையாண்டி எனும் பெருத்த சறுக்கலுக்குப் பின் சண்டி வீரனுடன் மீண்டு வந்திருக்கிறார் இயக்குனர் சற்குணம். நையாண்டி கொடுத்த மன உளைச்சலினால் இன...\nஎங்க ஊர் காட்சிகள் (17)\nபுத்தகம் பற்றிய எனது பார்வைகள் (3)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540531917.10/wet/CC-MAIN-20191211131640-20191211155640-00108.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.satyamargam.com/articles/story-poetry/poetry/aging/", "date_download": "2019-12-11T14:05:44Z", "digest": "sha1:YYRXHBCS46BP3SP2DPE57QGXQZ5G4OLA", "length": 10146, "nlines": 206, "source_domain": "www.satyamargam.com", "title": "வயோதிக வலிகள்! - சத்தியமார்க்கம்.காம்", "raw_content": "\nரியாளுஸ் ஸாலிஹீன் – ஒலி வடிவில்\nரியாளுஸ் ஸாலிஹீன் – ஒலி வடிவில்\nமூட்டில் வருபவை – பிற\nவலி நீங்க – நிரந்தர\n : கனவில் கிடைக்கும் நீதி\nமுந்தைய ஆக்கம்யூனுஸின் படிப்புச் செலவை யூனுஸ் ஏற்றுக்கொண்டார்\nஅடுத்த ஆக்கம்மக்கள் மனதை வென்ற “ஈரம்” (டீஸர்)\nகவிஞர் சபீர் (அஹ்மது அபூ ஷாரூக்) எளிய வரிகளில் ஆழமான பொருளைத் தரும் கவிதைகளைப் புனைவதில் வல்லவர். யதார்த்த மயக்கம் எனும் தலைப்பில் கவிதைத் தொகுப்பு நூலை வெளியிட்டுள்ளார். அதிராம்பட்டினத்தைச் சேர்ந்த கவிஞர் சபீர், ஷார்ஜாவின் பிரபல பணிமனை நிறுவனத்தின் மேலாளர் ஆவார்,\n101 – நிலைகுலைக்கும் நிகழ்வு\nசுல்தான் ஸலாஹுத்தீன் அய்யூபி, தொடர்-21\nபுனித ஈட்டி அந்தாக்கியா நகரின் பழம் பெருமைகளுள் ஒன்று புனித பீட்டருக்கு அர்ப்பணிக்கப்பட்ட நெடுமாட மண்டபம். கிறித்தவர்கள் மத்தியில் அதற்குப் புனித அந்தஸ்து உண்டு. ஜுன் 14 ஆம் நாள். அந்த மண்டபத்தின் தரையை,...\nசுல்தான் ஸலாஹுத்தீன் அய்யூபி, தொடர் – 20\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540531917.10/wet/CC-MAIN-20191211131640-20191211155640-00108.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dhinasari.com/politics/118365-say-no-to-periyar-and-karunanidhi.html", "date_download": "2019-12-11T13:46:44Z", "digest": "sha1:RX6QLYSZMTL5LE4KO4V4SY3YMPERGBPS", "length": 38848, "nlines": 389, "source_domain": "dhinasari.com", "title": "போதும் பெரியார்! வேண்டாம் கலைஞர்! - தமிழ் தினசரி", "raw_content": "\nஒன்றேகால் வயது குழந்தை நீச்சல்குளத்தில் விழுந்து இறந்த பரிதாபம்\nஇன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்\nவெளிநாட்டுலேந்து வந்தா வெள்ளையா தானே இருக்கும்.. இதென்ன கருப்பா இருக்கு..வெங்காயத்தை ஒதுக்கும் மக்கள்\nசாரி… சிதம்பரம் பிரஸ்மீட்ல இந்தக் கேள்விய எல்லாம் கேட்க முடியல… அதுக்காக மன்னிச்சிருங்க\nகுடியுரிமை சட்டத் திருத்த மசோதா தாக்கல்: மக்களவையில் 293 பேர் ஆதரவு\nசாரி… சிதம்பரம் பிரஸ்மீட்ல இந்தக் கேள்விய எல்லாம் கேட்க முடியல… அதுக்காக மன்னிச்சிருங்க\nகாப்பாற்றிய காவலன் செயலி; இருவர் கைதால் பரபரப்பு.\nகார்த்திகை தீபத்துக்கு… மலை உச்சிக்குக் கொண்டு செல்லப்பட்டது கொப்பரை\nகுழந்தை இல்லையே ரஜினிமுருகன் எடுத்த விபரீத முடிவு.\n தாய் முன்னே மகளை வன்கொடுமை செய்த சம்பவம்\nஎன்கவுண்டரில் நீதி கிடைக்காது: வரங்கல் ஆசிட் வீச்சில் பாதிக்கப் பட்ட பெண் கருத்து\nகுடியுரிமை சட்டத் திருத்த மசோதா தாக்கல்: மக்களவையில் 293 பேர் ஆதரவு\nகுற்றவியல் நடைமுறை சட்டத்தில் திருத்தம்; மத்திய அரசு அதிரடி.\nஹைதராபாத் என்கவுண்டர்: எனக்கு கைத்தட்டல்கள் தேவையில்லை: சாய்னா பதிலடி\nகர்ப்பிணி மனைவிக்காக நாற்காலியாக மாறிய கணவர்\nஏப்.1 முதல் எச்-1பி விசா விண்ணப்பம் பெறப்படும்\nதுணி துவைத்துப் போடும் சிம்பன்சி குரங்கு\n நித்யானந்தாவின் ‘கைலாஷ்’: மறுக்கிறது ஈக்வடார்\nமலேசிய இ.காங்கிரஸின் திராவிட மாயை எதிர்ப்புகளைப் புறந்தள்ளி நடந்த வைரமுத்து நிகழ்ச்சி\nமுதல்வரை காணச் சென்ற பாரதிராஜா\nசாரி… சிதம்பரம் பிரஸ்மீட்ல இந்தக் கேள்விய எல்லாம் கேட்க முடியல… அதுக்காக மன்னிச்சிருங்க\nAllஆன்மிகக் கட்டுரைகள்ஆன்மிகச் செய்திகள்ஆலயங்கள்திருப்பாவைதெய்வத் தமிழ்மகா பெரியவர் மகிமைமந்திரங்கள் சுலோகங்கள்விழாக்கள் விசேஷங்கள்\nதீபம் ஏற்றும் போது கூற வேண்டிய ஸ்லோகம்\nஉங்க பசங்க படிப்பில முதல்ல வரணுமா\nகார்த்திகை தீபத்துக்கு… மலை உச்சிக்குக் கொண்டு செல்லப்பட்டது கொப்பரை\nAllஆலோசனைகள்கட்டுரைகள்குரு பெயர்ச்சி 2019சனி பெயர்ச்சி 2017நியூமராலஜிபஞ்சாங்கம்ராசி பலன்கள்மாத ராசி பலன்கள்வருட ராசி பலன்கள்வார ராசி பலன்\nபஞ்சாங்கம் டிச.10 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்\nபஞ்சாங்கம் டிச.09- திங்கள் | இன்றைய ராசி பலன்கள்\nபஞ்சாங்கம் டிச.08- ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்\nபஞ்சாங்கம் டிச.07- சனிக்கிழமை | இன்றைய ராசி பலன்கள்\nமுதல்வரை காணச் சென்ற பாரதிராஜா\nசிரஞ்சிவிக்கு ‘நோ’ கௌதம் மேனனுக்கு ‘ஓகே’ சொன்ன அனுஷ்கா\nஹரிஸ் கல்யாணை டேட்டிங் செய்ய எப்படி அழைப்பது\nசர்வதேச திரைப்பட விழாவில் தேர்ந்தெடுக்கப்பட்ட 12 படங்கள்..\nஇந்த மூன்று பொண்டாட்டிக்காரனின் வரலாற்றைப் படித்து இனிவரும் தலைமுறையும் வீணாய்ப் போய் விடும் -\nமுதல்வரை காணச் சென்ற பாரதிராஜா\nதமிழ் சினிமாவில் தனது இசை மூலம் தமிழ் கலாச்சாரத்தையும் பண்பாட்டையும் பரப்பி வளர்த்ததோடு அதை உலகறியச் செய்த இளையராஜாவை தமிழக அரசு கௌரவிக்கும் வகையில் அரசாங்கத்தின் சார்பில் சென்னையில் இளையராஜாவுக்கு ஒரு காலி இடத்தை கொடுத்து அதில் அவர் ஸ்டுடியோ கட்டிக்கொள்ள அனுமதிக்க வேண்டும்\nசிரஞ்சிவிக்கு ‘நோ’ கௌதம் மேனனுக்கு ‘ஓகே’ சொன்ன அனுஷ்கா\nஅதோடு, நிசப்தம் படப்பிடிப்பை முடித்த பிறகு சில டைரக்டர்களிடம் கதை கேட்டு வந்த அனுஷ்கா, அந்த படங்களில் ஒரு படத்தைக்கூட ஓகே பண்ணவில்லையாம்.\nஹரிஸ் கல்யாணை டேட்டிங் செய்ய எப்படி அழைப்பது\nஉண்மையாக நான் இதை இதற்கு முன் செய்ததில்லை. இதை எப்படி செய்வது என்று கூட எனக்குத் தெரியாது. ஒருவரை வெளியே அழைப்பது எப்படி\nசர்வதேச திரைப்பட விழாவில் தேர்ந்தெடுக்கப்பட்ட 12 படங்கள்..\nதேவி, தேவிபாலா, அண்ணா திரையரங்கம், கேசினோ, ரஷ்ய அறிவியல் மற்றும் கலாச்சார மையம், தாகூர் பிலிம் சென்டர்.\nஅறநிலையத் துறையில் ‘கிறிப்டோ கிறிஸ்துவர்’ என்ன நாசவேலை நடக்குது பாருங்க..\nஉரத்த சிந்தனை தினசரி செய்திகள் - 09/12/2019 4:06 PM 0\nஇந்து அறநிலைத் துறையில் துணை ஆணையராக வேலை செய்கிறேன் வேலை பார்க்கும் இடம், நாமக்கல் ஸ்ரீ ரங்கநாதர் கோவிலில். சர்டிஃபிகேட் படி நான் ஹிந்து தான். உங்களால என்னைப் போன்றவர்களை ஒன்னும் செய்ய முடியாது.\nசாரி… சிதம்பரம் பிரஸ்மீட்ல இந்தக் கேள்விய எல்லாம் கேட்க முடியல… அதுக்காக மன்னிச்சிருங்க\nகேள்விகளை எல்லாம் அவர் முன் வைத்து கேட்க வேண்டும் என்ற ஆசைதான் ஆனால் என்னைச் சுற்றிலும் இருக்கும் ஜால்ரா ஊடகப் பெருமக்கள் என்னை கீழே அழுத்தி ஏறி மிதித்து என் குரல்வளையை நெரித்து, பத்திரிகை சுதந்திர மற்றும் ஜனநாயக முறைப்படி நெறிமுற தவறாமல் பத்திரிகையாளர் சந்திப்பை ஆக்கிவிட்டதால்...\nஎன்கவுண்டரில் நீதி கிடைக்காது: வரங்கல் ஆசிட் வீச்சில் பாதிக்கப் பட்ட பெண் கருத்து\nதவறு செய்தாலும் தம்மை யாரும் பிடிக்க மாட்டார்கள். ஒருவேளை பிடிபட்டாலும் பெயிலில் வெளியே வந்துவிடலாம் என்ற குருட்டு தைரியத்தில் தான் நிறைய பேர் குற்றம் செய்ய முன் வருகிறார்கள் என்று கருத்துக் கூறினார் பிரணிதா.\nபோலீஸின் ‘பார்வை’ பலாத்காரத்திலும்… ஊடகங்களின் கொச்சை ‘கேள்வி’ பலாத்காரத்திலும்… சின்னாபின்னமாகும் மகளிர் மாண்பு\nஉரத்த சிந்தனை ராஜி ரகுநாதன் - 09/12/2019 1:40 PM 0\n\"நீங்கள் ஏன் உடனே அந்த கான்ஸ்டபிளை \"டேய் ஏண்டா என் மார்பை உறுத்துப் பார்க்கிறாய் ஏண்டா என் மார்பை உறுத்துப் பார்க்கிறாய்\" என்று கேட்டிருப்பது தானே மேடம்\" என்று கேட்டிருப்பது தானே மேடம்\" என்று ஒரு டிவி ரிப்போர்ட்டர் அவரிடம் கேட்டுள்ளார்\nதிருவண்ணாமலை காா்த்திகை மகா தீபத் திருவிழா: அதிகாலை பரணி தீபம் ஏற்றப்பட்டது\nஇன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்\nபெட்ரோல் மற்றும் டீசல் விலை தினமும் மாற்றி அமைக்கப்படுகிறது. அதன் அடிப்படையில் இன்றைய பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.77.97, ஆகவும், டீசல் விலை...\nவெளிநாட்டுலேந்து வந்தா வெள்ளையா தானே இருக்கும்.. இதென்ன கருப்பா இருக்கு..வெங்காயத்தை ஒதுக்கும் மக்கள்\nவெங்காயம் பார்க்க நிறம் மட்டும்தான் கருப்பாக இருக்கிறது. ஆனால், நம்ம ஊர் வெங்காயம் போலவேதான் இதுவும் என்று வணிகர்கள் பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்துகிறார்கள்.\nசாரி… சிதம்பரம் பிரஸ்மீட்ல இந்தக் கேள்விய எல்லாம் கேட்க முடியல… அதுக்காக மன்னிச்சிருங்க\nகேள்விகளை எல்லாம் அவர் முன் வைத்து கேட்க வேண்டும் என்ற ஆசைதான் ஆனால் என்னைச் சுற்றிலும் இருக்கும் ஜால்ரா ஊடகப் பெருமக்கள் என்னை கீழே அழுத்தி ஏறி மிதித்து என் குரல்வளையை நெரித்து, பத்திரிகை சுதந்திர மற்றும் ஜனநாயக முறைப்படி நெறிமுற தவறாமல் பத்திரிகையாளர் சந்திப்பை ஆக்கிவிட்டதால்...\nகுடியுரிமை சட்டத் திருத்த மசோதா தாக்கல்: மக்களவையில் 293 பேர் ஆதரவு\nகுடியுரிமை சட்டத் திருத்த மசோதாவின் சட்ட மற்றும் அரசியலமைப்பு தகுதி குறித்த தீவிர விவாதத்திற்குப் பிறகு, மக்களவை மசோதாவை நாடாளுமன்றத்தில் அறிமுகப்படுத்துவதற்கு ஆதரவாக 293 பேர் வாக்களித்துள்ளனர்.\nகுற்றவியல் நடைமுறை சட்டத்தில் திருத்தம்; மத்திய அரசு அதிரடி.\nஇப்பொழுது இருக்கும் ஜனநாயக கட்டமைப்பிலேயே நாட்டுக்கு ஏற்ற வகையில் இந்திய தண்டனை சட்டம், குற்றவியல் நடைமுறை சட்டம் உள்ளிட்டவற்றில் திருத்தம் செய்ய மோடி தலைமையிலான அரசு உறுதி கொண்டுள்ளது.\nபெண்களுக்கு எதிரான அட்டூழியங்கள் நிறுத்தப்பட அனைவரும் சபதம் எடுக்க வேண்டும்; வெங்கையாநாயுடு.\nநம் நாட்டை நாமே இழிவுபடுத்தக்கூடாது. இதுபோன்ற சம்பவங்களை வைத்து அரசியல் செய்யக்கூடாது' என்றும் அவர் கூறினார்.\nகார்த்திகை தீபத்துக்கு… மலை உச்சிக்குக் கொண்டு செல்லப்பட்டது கொப்பரை\nகார்த்திகை மகாதீபம் திருவிழாவை முன்னிட்டு, மலை உச்சிக்கு கொப்பரை கொண்டு செல்லப்பட்டது\nகுழந்தை இல்லையே ரஜினிமுருகன் எடுத்த விபரீத முடிவு.\nசம்பவ இடத்திற்கு வந்த போலீசார், 2 பேரின் உடல்களையும் போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.\nதமிழில் பெயர்ப் பலகை- அரசாணையை மிகத் தீவிரமாக செயல்படுத்த வேண்டும்: ராமதாஸ்\nஅரசியல் தினசரி செய்திகள் - 09/12/2019 12:53 PM 0\nகடைகளின் பெயர்ப்பலகைகள் தமிழில் எழுதப்பட வேண்டும் என்ற அரசாணை 42 ஆண்டுகளாகியும் செயல்படுத்தப்படாதது வருத்தமளிக்கிறது.\nதி.மு.க இங்கே மீண்டும், மீண்டும் ஆட்சிக்கு வர முடிந்ததால் தான் –\nதுளி கூட அருகதையற்ற, தமிழையும், தமிழனையும் காட்டுமிராண்டிகள் என்று வார்த்தைக்கு வார்த்தை சாடிய –\nகன்னடன் ஈ.வே. ராமசாமிக்கு தமிழகம் முழுவதும் சிலைகள், சென்னையில் மட்டும் 29 சிலைகள் – தமிழகம் முழுவதும் சாலைகளுக்கு ஈவேரா பெயர் –\nஅது மட்டுமல்ல தன் வாழ்நாளெல்லாம் இந்துக் கடவுள்களைப் பழிப்பதை மட்டுமே தொழிலாகக் கொண்டிருந்தவனுக்கு –\nதமிழகத்தின் மிக முக்கியமான திருத்தலமாகிய ஸ்ரீரங்கத்தில் ராஜகோபுரத்திற்கே எதிராக பிரம்மாண்ட சிலை அதுவும் கோவில் நிலத்தில் –\nபோதாதென்று காலம் போன கடைசியில் மணந்த வளர்ப்பு மகள் மணியம்மைக்குக் கூட சிலைகள், தலைநகராம் சென்னையில் எழும்பூரில் கூட இருக்கிறது –\nஇந்தியாவிற்கு சுதந்திரம் வேண்டாம் என்று கூறிய கயவனை,\nதன் வாழ்நாளெல்லாம் தன் பெயருடன் சாதிப் பெயரையும் சேர்த்தே கூறி வந்தவனை _ பெரிய சுதந்திரப் போராட்ட வீரனாகவும், சாதி ஒழிப்புப் போராளி என்று வைக்கம் வீரர் என்ற அடைமொழியுடன் – பள்ளிகளில் இவன் வரலாற்றை வேறு படிக்க வைத்த அநியாயம் –\nஇவன் சிலைகளையும், இவன் கொள்கைகளையும் பார்த்து, படித்து கெட்டுக்குட்டிச் சுவரான ஒரு தலைமுறையையும் உருவாக்க முடிந்தது –\nஅதே போல்தான் – இனியொருமுறை தி.மு.க ஆட்சிக்கு வரும் அபாயம் நிகழ்ந்து விட்டால் _\nவீதிதோறும் கருணாவின் சிலைகள் நம் வரிப்பணத்தில் வைக்கப்படும் – மதுரை மீனாட்சியின் நான்கு மாட வீதிகளிலும் கோபுரத்திற்கு எதிராக கருணாவின் சிலைகள் நிறுவப்படும் –\nஆரப்பாளையம் பேருந்து நிலையம் கலைஞர் நிலையமா மாற்றப்படும் – ஒவ்வொரு முக்கிய நகரங்களிலும் இருக்கும் முக்கியச் சாலைகளுக்கு கலைஞர் பெயர் சூட்டப்படும் –\nசென்ரல் ரயில் நிலையத்தில் ராசாத்தியம்மாள் சிலை நிறுவுவார்கள் – பள்ளி பாடப்புத்தகங்களில் கேவலமான மஞ்சள் பத்திரிக்கை கதைகளை எழுதிய இவனை _\nதமிழைக் காத்தவன், முத்தமிழ் வித்தகன் என்றெல்லாம் பாடங்கள் வைத்து விடுவார்கள் –\nஏற்கனவே பெரியார் என்ற பெயரில் சிறியான் ஒருவனின் தத்துவங்களைப் படித்து ஒரு தலைமுறை குட்டிச் சுவரானது போல – இந்த மூன்று பொண்டாட்டிக்காரனின் வரலாற்றைப் படித்து இனிவரும் தலைமுறையும் வீணாய்ப் போய் விடும் –\nஏற்கனவே, இந்தப் புண்ணியவானால் ஒரு தலைமுறையே குடிக்கு அடிமையாகி வீதியில் வீழ்ந்து கிடக்கிறது – இனிமேலும் இவர்களை கொண்டு வந்து விடாதீர்கள்-\n தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்\nPrevious articleபராமரிப்புப் பணி… தென்காசியில் ரயில் சேவைகளில் மாற்றம்\nNext article‘பொறுப்பற்ற’ எம்.பி., திருமா.,வும்\nபஞ்சாங்கம் டிச.10 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்\nபஞ்சாங்கம் சித்தர் சீராம பார்ப்பனனார் - 10/12/2019 12:05 AM 1\nஆரோக்கிய சமையல்: டேட்ஸ் எள்ளு உருண்டை\nநெய், தேன் சேர்த்து நன்கு பிசையவும். இதில் வறுத்த எள்ளு, பொடித்த முந்திரி, சேர்த்து நன்கு பிசைந்து, உருண்டைகளாக உருட்டி பரிமாறவும்.\nதள்ளிப் போடாம உடனே பண்ணுங்க தால் வெஜ் கத்லி\nபிறகு பால் பவுடர் சேர்த்து நன்றாகக் கிளறி, கடைசியாக வெனிலா எசன்ஸ் சேர்த்துக் கிளறி, ஒரு தட்டில் கலவையைக் கொட்டி, ஆறியதும் விருப்பமான வடிவங்கள் செய்து, நட்ஸ�� வைத்து அலங்கரித்துப் பரிமாறவும்.\nகுழந்தைகள் விரும்பும் ஆரோக்கிய சிற்றுண்டி\nஒரு வாணலில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் டைகள் மாதிரியோ அல்லது கொஞ்சம் கொஞ்சமாகக் கிள்ளிப்போட்டு பகோடா மாதிரியோ எண்ணெயில் போட்டு பொரித்தெடுக்கவும்.\nதினசரி - ஜோதிட பக்கம்...RELATED\n|பஞ்சாங்கம் | வார, மாத, வருட ராசிபலன்கள் | நியூமராலஜி |\n‘நித்தி’ போல தனித் தீவிற்கு ஸ்டாலின் முதல்வர் ஆகலாம்: அமைச்சர் ஜெயக்குமார்\n'முக ஸ்டாலினின் குழப்பத்துக்கு அவரது முதல்வர் கனவே காரணம், நித்தியானந்தா போல் தனி தீவு வாங்கி வேண்டுமானால் அவர் முதல்வர் ஆகலாம், ஆனால் தமிழ்நாட்டில் எப்போதும் அதிமுகவின் ஆட்சி தான்'\nமறைமுக தேர்தல் குறித்து அவசர சட்டம் அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிரானது எனவும் மாநகராட்சி, நகராட்சிக்கு நேர்முகத்தேர்தல் தான் நடத்த வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.\nஅறநிலையத் துறையில் ‘கிறிப்டோ கிறிஸ்துவர்’ என்ன நாசவேலை நடக்குது பாருங்க..\nஇந்து அறநிலைத் துறையில் துணை ஆணையராக வேலை செய்கிறேன் வேலை பார்க்கும் இடம், நாமக்கல் ஸ்ரீ ரங்கநாதர் கோவிலில். சர்டிஃபிகேட் படி நான் ஹிந்து தான். உங்களால என்னைப் போன்றவர்களை ஒன்னும் செய்ய முடியாது.\nசாரி… சிதம்பரம் பிரஸ்மீட்ல இந்தக் கேள்விய எல்லாம் கேட்க முடியல… அதுக்காக மன்னிச்சிருங்க\nகேள்விகளை எல்லாம் அவர் முன் வைத்து கேட்க வேண்டும் என்ற ஆசைதான் ஆனால் என்னைச் சுற்றிலும் இருக்கும் ஜால்ரா ஊடகப் பெருமக்கள் என்னை கீழே அழுத்தி ஏறி மிதித்து என் குரல்வளையை நெரித்து, பத்திரிகை சுதந்திர மற்றும் ஜனநாயக முறைப்படி நெறிமுற தவறாமல் பத்திரிகையாளர் சந்திப்பை ஆக்கிவிட்டதால்...\nஇந்த செய்தியைப் பகிர்ந்து மேலும் பலரைச் சென்றடைய உதவுங்கள்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540531917.10/wet/CC-MAIN-20191211131640-20191211155640-00108.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.boldsky.com/health/how-to/2019/how-to-use-lemon-peel-to-melt-belly-fat-024279.html?utm_medium=Desktop&utm_source=BS-TA&utm_campaign=Similar-Topic-Slider", "date_download": "2019-12-11T14:55:54Z", "digest": "sha1:QECOQEHLLVIJUFLZYJKCKCS2MNAPIWSP", "length": 20606, "nlines": 184, "source_domain": "tamil.boldsky.com", "title": "வெறும் 2 வாரத்திலே தொப்பையை குறைக்க, எலுமிச்சை தோலை இப்படி பயன்படுத்துங்க...! | How To Use Lemon peel To Melt Belly Fat - Tamil Boldsky", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஇரவு நேரத்தில் உடம்பு ரொம்ப வலிக்குதா அப்ப இந்த உணவுகளை சாப்பிடுங்க...\n2 hrs ago ��ாஸ்துவின் படி உங்கள் புத்தாண்டு காலண்டரை இந்த திசையில வைச்சுறாதீங்க...இல்லனா பிரச்சினைதான்...\n2 hrs ago ஆண்களே… உங்கள் ஆண்குறியில் ஏற்படும் பிரச்சனைகள் என்னென்ன தெரியுமா\n5 hrs ago மனிதர்களை போலவே இந்த சிம்பன்சி செய்யும் வேலையை பாருங்களேன்… நீங்களே ஆச்சிரியப்படுவீங்க…\n5 hrs ago எகிறும் வெங்காய விலையால் அதை வாங்கவே பயமா இருக்கா அப்ப இனிமேல் இத வாங்குங்க...\nFinance இந்த முறையும் போச்சா.. படார் சரிவில் ஆட்டோமொபைல் விற்பனை..\nMovies கிக்கேற்றும் மாளவிகா மோகனன்.. கவர்ச்சி புகைப்படம்.. விழுந்தடித்து குவியும் லைக்குகள்\nNews இலங்கை தமிழர்களுக்கு பாரபட்சம் காட்டவில்லை.. ஏற்கனவே சட்டம் இயற்றியுள்ளோம்.. அமித் ஷா விளக்கம்\nSports 2 முக்கிய வீரர்களுக்கு இடமில்லை.. உள்ளே வந்த ஷமி, குல்தீப்.. அதிர வைத்த கேப்டன் கோலி\nAutomobiles டாடா அல்ட்ராஸ் கார் விற்பனைக்கு வரும் தேதி விபரம்\n தமிழக அரசில் 580 மேற்பட்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம் வாங்க\nTechnology 2019: ரூ.10,000-த்துக்கு கீழ் அதிக விற்பனையான ஸ்மார்ட் போன்கள்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nவெறும் 2 வாரத்திலே தொப்பையை குறைக்க, எலுமிச்சை தோலை இப்படி பயன்படுத்துங்க...\n\"எங்கு சென்றாலும் நம்மை முந்தி கொண்டு முதல் ஆளாக இருப்பான்; எல்லோரின் கேலி கிண்டலுக்கும் செவி சாய்ப்பான்; எதை சாப்பிட்டாலும் பெருசாகி கொண்டே போவான்... அவன் யார்.. இந்த கேள்வியை கேட்டதும் உங்களுக்கு சரியான விடை கிடைத்திருக்குமே இந்த கேள்வியை கேட்டதும் உங்களுக்கு சரியான விடை கிடைத்திருக்குமே ஆமாங்க, இதற்கான விடை தொப்பை தான். நாம்ம வேண்டாம்...வேண்டான்னு எவ்ளோ சொன்னாலும் நம்மை மீறி கொண்டு இது முன்னே போகும்.\nநம்மை பாடாய்படுத்தும் இந்த தொப்பையை குறைக்க வழியே இல்லையா.. என்கிற வேதனையில் இருக்கும் பலருக்கும் தீர்வை தருகிறது எலுமிச்சை தோல். நாம் தேவை இல்லை என தூக்கி போடும் பல பொருட்களில் தான் அதிக மருத்துவ குணம் உள்ளது. அந்த வகையில் எலுமிச்சை தோல் பல்வேறு பயன்களை தரவல்லது.\nஉடல் எடை குறைப்பு முதல் புற்றுநோய் வரை இது உதவுகிறது. எலுமிச்சை தோலை டீ போன்று தயாரித்து குடித்தால் ஏராளமான நலன்கள் கிட்டும். இந்த பதிவில் தொப்பை மற்றும் உடல் எடையை குறைக்க எலுமிச்சை தோலை எவ்வாறு பயன்படுத்த வேண்டும் என்பதையும், இது தருகின்ற பிற நன்மைகளையும் தெரிந்து கொள்வோம்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nஒரு சில பழங்கள் மட்டுமே எல்லாவித பயன்களையும் கொண்டிருக்கும். அந்த வரிசையில் எலுமிச்சையும் அடங்கும். இதன் முழு பாகமும் பல்வேறு மருத்துவ பயன்பாட்டிற்கு உதவுகிறது.\nஇதற்கு காரணம் இதிலுள்ள வைட்டமின் சி, ஆன்டி ஆக்சிடன்ட்ஸ், வைட்டமின் எ, பொட்டாசியம், மெக்னீசியம், கால்சியம் போன்ற ஊட்டச்சத்துக்கள் தான்.\nஎதை சாப்பிட்டாலும் புற்றுநோய் வந்து விடுமா என்கிற பயம் நம்மில் பலருக்கு உள்ளது. ஆனால், புற்றுநோயின் அபாயத்தில் இருந்து உங்களை காக்க எலுமிச்சை தோல் போதும்.\nஉடலில் புற்றுநோய் செல்களின் வளர்ச்சியை தடை செயய் இது பயன்படும் என ஆராய்ச்சிகள் கூறுகின்றன.\nஎலுமிச்சை தோலில் பொட்டாசியம் அதிக அளவில் உள்ளதால் இதய பிரச்சினைகள் உண்டாகாமல் பார்த்து கொள்ளும். இரத்தத்தை சரியான அளவு உற்பத்தி செய்து, மாரைடப்பு, உயர் ரத்த அழுத்தம், சர்க்கரை நோய் போன்றவற்றில் இருந்து காக்கும்.\nகல்லீரல், பெருங்குடல், இரத்த தந்துகிகள் முதலியவற்றில் தேங்கி உள்ள அழுக்குகளை முழுவதுமாக வெளியேற்றும் தன்மை எலுமிச்சை தோலிற்கு உண்டு. இந்த பலனை அடைய தேவையானவை...\nMOST READ:ஒரு ஆணை ஒரு பெண் முதன்முதலில் தொடும் போது உடலில் ஏற்படும் மாற்றங்கள் என்னென்ன..\nமுதலில் எலுமிச்சையை நன்றாக அலசி கொள்ளவும். அடுத்து இதை அரிந்து இதன் சாற்றை மட்டும் தனியாக எடுத்து தோலை ஒரு ஜாடிக்குள் போடவும். பின்னர் இவை மூழ்கும் அளவிற்கு வெள்ளை வினிகரை( white vinegar) இவற்றில் சேர்க்கவும்.\n2 வாரம் கழித்து இதன் நீரை மட்டும் வடிகட்டி கொள்ள வேண்டும். பிறகு தினமும் சமமான அளவு இந்த சாற்றையும் நீரையும் கலந்து குடித்து வந்தால் கழிவுகள் வெளியேறி உடல் முழுக்க சுத்தமாகி விடும்.\nகொலஸ்ட்ரால் தான் உடல் எடைக்கு முக்கிய காரணமே. இதை குறைத்து விட்டால் முக்கால் வாசி பிரச்சினை தீர்ந்து விடும். எலுமிச்சை தோல் இரத்தத்தில் சேர்ந்துள்ள கெட்ட கொலஸ்ட்ராலை வெளியேற்றும் தன்மை கொண்டதாம். இதனை தினமும் டீ போன்று தயாரித்து குடித்தால் பலன் நிச்சயம்.\nநம்மில் பலர் அவதிப்படும் தொப்பை மற்றும் உடல் எடை குறைப்பிற்கான தீர்வு எலுமிச்சை தோலின் மூலம் கிடைத்து விடும். இதற்கு த���வையான பொருட்கள்..\nமுதலில் எலுமிச்சை தோலை நன்கு அலசி கொண்டு, தோலை மட்டும் பீலரை வைத்து தனியாக எடுத்து கொள்ளவும். அடுத்து இதன் சாற்றையும் தனியாக எடுத்து கொள்ளவும்.\nபிறகு 2 கப் நீரை கொதிக்க விட்டு இதன் தோலை சேர்க்க வேண்டும். 15 நிமிடத்திற்கு பின் அடுப்பை அணைத்து விட்டு இறக்கி கொள்ளவும்.\nMOST READ: உடலுறவில் பிரச்சினையா.. அதற்கு சித்தர்களின் திரிகடுக பொடி இருக்கே அதற்கு சித்தர்களின் திரிகடுக பொடி இருக்கே\nமிதமான சூட்டிற்கு வந்ததும், எலுமிச்சை சாறு 1 ஸ்பூன், தேன் 1 ஸ்பூப் சேர்த்து கொண்டு கலக்கி கொள்ளவும். இந்த நீரை வெறும் வயிற்றிலும், ஒவ்வொரு உணவு வேளையில் சாப்பாட்டிற்கு 1 மணி நேரத்திற்கு முன்பும் சிறிது சிறிதாக குடித்து வந்தால் உடல் எடை மற்றும் தொப்பை விரைவிலே குறையும்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nஉடல் எடை குறைக்கும் முயற்சியில் தோல்வியை சந்தித்தவரா அப்ப இந்த 5 வழியை ட்ரை பண்ணுங்க...\nஅதிகபட்ச கலோரிகளை எரிக்க இந்த 5 உடற்பயிற்சிகளை தினமும் செய்தாலே போதும்...\nஅதிக எடை இழக்க முடியும் என்று கூறப்படும் சில கட்டுக்கதைகள்\nஉங்களுக்கு உடல் எடை குறையணுமா அப்ப இந்த பழங்களை சாப்பிடுங்க..\nஜப்பான் மற்றும் கொரிய மக்கள் ஸ்லிம்மாக இருக்க காரணம் இந்த சாதரண உணவுகள்தானாம் தெரியுமா\n அப்ப 3 வாரம் இந்த டயட்டை ஃபாலோ பண்ணுங்க...\nஉங்களுக்கு எடை குறைய வேண்டுமா அப்ப இந்தப் பழம் சாப்பிடுங்க..\nஉடல் எடை குறைய உணவில் இருந்து கொழுப்புக்களை எப்படி குறைக்கலாம்\nஇதுவரை உங்கள் எடையைக் குறைத்த டயட்டால், திடீரென்று எடை குறையமாட்டீங்குதா\nஒரு மாதத்தில் அசால்ட்டா 5 கிலோ எடையைக் குறைக்கும் டயட் பற்றி தெரியுமா\nசர்க்கரை நோய் இருப்பவர்கள் இளநீர் குடிப்பதால் ஏற்படும் விளைவுகள் என்னென்ன தெரியுமா\nமாதுளம் பழம் சாப்பிடறதுல இவ்வளவு ரிஸ்க் இருப்பது தெரியுமா உங்களுக்கு\nஆண்கள் காதலில் ஏமாற்றுவதை அவர்களின் இந்த செயல்களே காட்டிக்கொடுத்து விடுமாம் தெரியுமா\nஇரத்த அழுத்த பிரச்சனை இருக்குதா அப்ப தினமும் இந்த நிறத்தை பாருங்க சீக்கிரம் சரியாகும்...\nமராகேக் சர்வதேச திரைப்பட விழாவில் பேட்லா புடவை அணிந்து செக்ஸியாக வந்த பிரியங்கா சோப்ரா…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540531917.10/wet/CC-MAIN-20191211131640-20191211155640-00108.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thisisblythe.com/ta/%E0%AE%85%E0%AE%B4%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%88%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D/", "date_download": "2019-12-11T14:13:18Z", "digest": "sha1:7MNMFOGXZI4AHO6IZ376DO4V2LWTKMKK", "length": 14930, "nlines": 279, "source_domain": "www.thisisblythe.com", "title": "உலகளாவிய இலவச கப்பல் மூலம் அழகான முகம் பிளைட்டுகளுக்கான ஆன்லைன் ஷாப்பிங்", "raw_content": "\nஆஸ்திரேலிய டாலர் (ஆஸ்திரேலிய டாலர்)\nகனடிய டாலர் (CA, $)\nஹாங்காங் டாலர் (HK $)\nநியூசிலாந்து டாலர் (NZ $)\nதென் கொரிய வான் (₩)\nஸ்வீடிஷ் க்ரோனா (SEK உள்ளது)\nசுவிஸ் பிராங்க் (சுவிஸ் ஃப்ராங்க்)\nதனிப்பயன் பிளைத் பொம்மை (OOAK)\nநியோ பிளைத் டால்ஸ் (முழு தொகுப்பு)\nநியோ பிளைத் டால்ஸ் (நிர்வாண)\nநியோ Blythe டால் உடைகள்\nநியோ ப்லித் டால் ஷூஸ்\nநியோ பிளைத் டால் அசல்\nHome/ப்ளைட் டால்/நியோ ப்லித் டால்/நியோ பிளைத் டால்ஸ் (முழு தொகுப்பு)/அழகான முகம் பிளைட்ஸ்\nவரிசைப்படுத்து: புகழ்புதியகுறைந்த விலைவிலை, குறைந்த அளவுதள்ளுபடி\nமுழு அலங்கார 26 காம்போ விருப்பங்களுடன் பிரீமியம் தனிப்பயன் நியோ பிளைத் பொம்மை\nபெலிண்டா - முழு அலங்கார அழகான முகத்துடன் பிரீமியம் தனிபயன் பிளைத் பொம்மை\nஏஞ்சலா - அழகான முகத்துடன் கூடிய பிரீமியம் தனிபயன் பிளைத் பொம்மை\nஸ்கார்லெட் - அழகான முகத்துடன் கூடிய பிரீமியம் தனிபயன் பிளைத் பொம்மை\nசூசன் - அழகான முகத்துடன் கூடிய பிரீமியம் தனிபயன் பிளைத் பொம்மை\nலிண்டா - அழகான முகத்துடன் கூடிய பிரீமியம் தனிபயன் பிளைத் பொம்மை\nபுல்வெளி - முழு அலங்கார அழகான முகத்துடன் பிரீமியம் தனிபயன் பிளைத் பொம்மை\nஜூலியட் - முழு அலங்கார அழகான முகத்துடன் பிரீமியம் தனிபயன் பிளைத் பொம்மை\nகெய்லா - முழு அலங்கார அழகான முகத்துடன் பிரீமியம் தனிபயன் பிளைத் பொம்மை\nசார்லி - முழு அலங்கார அழகான முகத்துடன் பிரீமியம் தனிபயன் பிளைத் பொம்மை\nமோலி - முழு அலங்கார அழகான முகத்துடன் பிரீமியம் தனிபயன் பிளைத் பொம்மை\nஜூலியானா - முழு அலங்கார அழகான முகத்துடன் பிரீமியம் தனிபயன் பிளைத் பொம்மை\nடாப்னே - முழு அலங்கார அழகான முகத்துடன் பிரீமியம் தனிபயன் பிளைத் பொம்மை\nலீலானி - முழு அலங்கார அழகான முகத்துடன் பிரீமியம் தனிபயன் பிளைத் பொம்மை\nலோலா - முழு அலங்கார அழகான முகத்துடன் பிரீமியம் தனிபயன் பிளைத் பொம்மை\nஎம்மா - முழு அலங்கார பளபளப்பான அழகான முகத்துடன் பிரீமியம் தனிபயன் பிளைத் பொம்மை\nசாய்லர் - முழு அலங்கார அழகான முகத்துடன் பிரீமிய��் தனிபயன் பிளைத் பொம்மை\nகைட்லின் - முழு அலங்கார அழகான முகத்துடன் பிரீமியம் தனிபயன் பிளைத் பொம்மை\nஜிமினா - முழு அலங்கார அழகான முகத்துடன் பிரீமியம் தனிபயன் பிளைத் பொம்மை\nஅலோண்ட்ரா - முழு அலங்கார அழகான முகத்துடன் பிரீமியம் தனிபயன் பிளைத் பொம்மை\nஅனஸ்தேசியா - முழு அலங்கார அழகான முகத்துடன் பிரீமியம் தனிபயன் பிளைத் பொம்மை\nசார்லீ - முழு அலங்கார அழகான முகத்துடன் பிரீமியம் தனிபயன் பிளைத் பொம்மை\nஅலிஸா - முழு அலங்கார அழகான முகத்துடன் பிரீமியம் தனிபயன் பிளைத் பொம்மை\nஜாஸ்லின் - முழு அலங்கார அழகான முகத்துடன் பிரீமியம் தனிபயன் பிளைத் பொம்மை\nமேரி - முழு அலங்கார அழகான முகத்துடன் பிரீமியம் தனிபயன் பிளைத் பொம்மை\nஅமரி - முழு அலங்கார அழகான முகத்துடன் பிரீமியம் தனிபயன் பிளைத் பொம்மை\nஜெசிகா - முழு அலங்கார அழகான முகத்துடன் பிரீமியம் தனிபயன் பிளைத் பொம்மை\nஎஸ்தர் - முழு அலங்கார அழகான முகத்துடன் பிரீமியம் தனிபயன் பிளைத் பொம்மை\nஅலினா - முழு அலங்கார அழகான முகத்துடன் பிரீமியம் தனிபயன் பிளைத் பொம்மை\nஎம்மா - முழு அலங்கார அழகான முகத்துடன் பிரீமியம் தனிபயன் பிளைத் பொம்மை\nகேள்விகள் எதுவும் திரும்பக் கொள்கை கேட்கப்படவில்லை\nகட்டணமில்லா தொலைபேசி எண்ணில் எங்களை அழைக்கவும்\nபணம் திரும்ப கிடைக்கும் உத்தரவாதம்\nசெயல்பாடுகள்: எக்ஸ்எம்என் தாம்சன் ஏவ், அலமேடா, CA 2704, அமெரிக்கா\nமார்கெட்டிங்: 302-XIX ஹாரோ ஸ்ட், வான்கூவர், கி.மு. V1629G 6G1, CAN\n© பதிப்புரிமை 2019. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை\nப்ளைத். உலகின் # 1 Blythe தயாரிப்பாளர் மற்றும் விற்பனையாளர் முதல். எங்கள் தேடவும் தயாரிப்புகள் இப்பொழுது.\nகப்பல் மற்றும் கணக்கிடுதலில் கணக்கிடப்பட்ட வரிகள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540531917.10/wet/CC-MAIN-20191211131640-20191211155640-00108.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.webhostingsecretrevealed.net/ta/blog/interviews/kickassd-more-than-just-blazing-fast-web-host-performance/", "date_download": "2019-12-11T13:27:32Z", "digest": "sha1:5KG7CZ7GD6KVDA6UYKXUHBZJZH27JP3T", "length": 46222, "nlines": 181, "source_domain": "www.webhostingsecretrevealed.net", "title": "கிக்ஸாட்: வெஸ்ட் வெஸ்ட் வெஸ்ட் வெஸ்ட் வெஸ்ட் புரவலன் பெர்சன்ஸ் | WHSR", "raw_content": "\nசிறந்த வலை ஹோஸ்டைக் கண்டறியவும்\nகட்டப்பட்ட உண்மையான ஹோஸ்டிங் மதிப்புரைகள்\nசுயாதீன ஆய்வு & கடினமான தரவு.\nஎங்கள் எக்ஸ்எம்எல் சிறந்த ஹோஸ்டிங் தேர்வுகள்\nஒப்பிட்டு & தேர்வு செய்யவும்\nசிறந்த மலிவான வலை ஹோஸ்டிங் (<$ 5 / MO)\nசிறந்த மின்னஞ்சல் ஹோஸ்டிங் சேவைகள்\nசிறந்த இலவச இணைய ஹோஸ்டிங்\nசிறந்த வரம்பற்ற வலை ஹோஸ்டிங்\nசிறந்த நிர்வகிக்கப்பட்ட வேர்ட்பிரஸ் ஹோஸ்டிங்\nசிறந்த மெய்நிகர் தனியார் (VPS) ஹோஸ்டிங்\nசிறந்த சிறு வணிக ஹோஸ்டிங்\nA2Hostingபகிர்வு ஹோஸ்டிங் $ 3.92 / MO இல் தொடங்குகிறது.\nBlueHostபகிர்வு ஹோஸ்டிங் $ 2.95 / MO இல் தொடங்குகிறது.\nGreenGeeksசூழல் நட்பு ஹோஸ்டிங் $ 2.95 / MO இல் தொடங்குகிறது.\nhostgatorகிளவுட் ஹோஸ்டிங் $ 4.95 / MO இல் தொடங்குகிறது.\nHostingerபகிர்வு ஹோஸ்டிங் $ 0.80 / MO இல் தொடங்குகிறது.\nHostPapaகனேடிய ஹோஸ்டிங் $ 3.95 / MO இல் தொடங்குகிறது.\nInMotion ஹோஸ்டிங்பகிர்வு ஹோஸ்டிங் $ 3.99 / MO இல் தொடங்குகிறது.\nInterServerவாழ்க்கைக்கு $ 5 / MO க்கு ஹோஸ்டிங் பகிரப்பட்டது.\nSiteGroundபகிர்வு ஹோஸ்டிங் $ 3.95 / MO இல் தொடங்குகிறது.\nWP பொறிநிர்வகிக்கப்பட்ட WP ஹோஸ்டிங் $ 26 / MO.\nவலை புரவலன் அடிப்படைகள் வலை ஹோஸ்டிங் மற்றும் டொமைன் பெயர் எவ்வாறு செயல்படுகிறது.\nஒரு புரவலன் தேர்வு செய்யவும் நீங்கள் ஒரு வலை புரவலன் வாங்குவதற்கு முன்னர் அறிந்திருக்கும் 16 விஷயங்கள்.\nA-to-Z VPN கையேடு VPN எப்படி வேலை செய்கிறது மற்றும் உங்களுக்கு ஒரு தேவை\nஒரு வலைப்பதிவு தொடங்கவும் வலைப்பதிவு தொடங்குவதற்கு படிப்படியான தொடக்க வழிகாட்டி.\n> மேலும் வழிகாட்டி சமீபத்திய வழிகாட்டி மற்றும் கட்டுரைகள் WHSR வலைப்பதிவு வருகை.\nதள கட்டிடம் செலவு ஒரு வலைத்தளத்தை உருவாக்க எவ்வளவு செலவாகும் என்பதை அறிக.\nVPS ஹோஸ்டிங் கையேடு எப்படி VPS வேலை மாற வேண்டிய நேரம் எப்போது\nவலை ஹோஸ்டை மாற்றுக உங்கள் வலைத்தளங்களை ஒரு புதிய ஹோஸ்ட்டில் எப்படி மாற்றுவது.\nவலை ஹோஸ்டிங் செலவு வலை ஹோஸ்டிக்காக எவ்வளவு பணம் செலுத்த வேண்டும்\nWHSR உகப்பாக்கம் செக்கர்ஒரு வலைத்தளம் கீழே இருந்தால் விரைவான சோதனை.\nWHSR வெப் ஹோஸ்ட் ஸ்பைஎந்த வலைத்தளத்தையும் ஹோஸ்டிங் செய்வது யார் என்பதை அறியவும்.\nவலை புரவலன் ஒப்பீடு ஒரே நேரத்தில், XHTML இணைய ஹோஸ்ட்களுடன் ஒப்பிடலாம்.\nHome > வலைப்பதிவு > நேர்காணல்கள் > Kickassd: வெறும் வேகமாக வலை புரவலன் செயல்திறன் வெடிப்பு விட\nKickassd: வெறும் வேகமாக வலை புரவலன் செயல்திறன் வெடிப்பு விட\nஎழுதிய கட்டுரை: லோரி மார்ட்\nபுதுப்பிக்கப்பட்டது: செப் 9, 2003\nவலை ஹோஸ்டிங் நிறுவனங்கள் இதற்கு முன்னர் வேகமான வேகம் மற்றும் சிறந்த செயல்திறன் பற்றி தற்பெருமை கொள்வதை நீங்கள் கேள்விப்பட்டிருப்பீர்கள்.\nஒரு வலை ஹோஸ்டிங் நிறுவனம் வேகமாக, நம்பகமான மற்றும் மலிவு செய்யும் வகையில் நீங்கள் எப்போதாவது யோசித்திருக்கிறீர்களா அதிர்ஷ்டவசமாக, நாம் சக் சார்லஸ்டனின் மூளை எடுக்க முடிந்தது Kickassd Inc. வேறு எங்கும் நீங்கள் காணாத சில உதவிக்குறிப்புகளைப் பெறுங்கள்.\nகிகாஸ்டின் வெற்றிக்கு பின்னால் உள்ள மூளை\nசக் சார்லஸ்டவுன் கிகாஸ்டின் உரிமையாளராக இருந்தாலும், நிறுவனம் உண்மையில் அவரால் தொடங்கப்படவில்லை.\n\"நான் ஆரம்பித்த கொஞ்ச நாட்களிலேயே கிக்சாட் எடுத்துக்கொண்டேன். அடிப்படை மற்றும் யோசனை ஏற்கனவே மிகவும் நன்றாக இருந்தது மற்றும் நான் விரும்பிய என்ன அதை பெற அது என் பங்கிற்கு அதிக மாற்றம் தேவையில்லை. \"\nகாக்ஸாட் எடுக்கும் முன் சுமார் நான்கு ஆண்டுகளுக்கு முன்பு, சக் சில தனிப்பட்ட அமைப்புகள் நிர்வாக வேலை மற்றும் ஆலோசனைகளை செய்து கொண்டிருந்தார். அவர் எண்ணெய் வயல் மற்றும் கட்டுமான தொழில்களில் இருந்தார். \"நான் தொடர்ந்து கிக்கஸ் போன்ற ஏதாவது ஒன்றை நினைத்து கொண்டிருந்தேன்,\" என்று அவர் பகிர்ந்து கொண்டார். \"இயற்கையாகவே, வாய்ப்பு அளித்தபோது, ​​நான் அதில் குதித்தேன்.\"\nகிக்காச்ட் வாங்குவதற்கான வாய்ப்பைத் தானே வழங்கியபோது, ​​தன்னுடைய கனவை நிறைவேற்றும் வாய்ப்பில் சக் குதித்தார்.\nநிறுவனம் இன்னும் புதியது, எனவே கருத்தாக்கத்திலிருந்து நிறைவுக்கான காலக்கெடு குறுகியதாகும். 2016 இன் ஆகஸ்டில், சக் நிறுவனத்தை கையகப்படுத்தும் வாய்ப்பை வழங்கினார். அவர் தயங்கவில்லை, ஆனால் உடனடியாக ஏற்றுக்கொண்டார். \"எனக்கு முந்தைய நிறுவனத்தின் வளர்ச்சி மிகவும் மெதுவாக இருந்தது.\"\nபுதிதாக வாங்கிய தனது நிறுவனத்தின் வளர்ச்சியைக் காண அவர் செய்ய வேண்டிய சில குறிப்பிட்ட விஷயங்கள் இருப்பதை சக் அறிந்திருந்தார்.\n\"நாங்கள் இப்போது நன்கு ஒழுங்கமைக்கப்பட்ட மற்றும் செறிவூட்டப்பட்ட விளம்பர பிரச்சாரத்தை ஆரம்பித்திருக்கிறோம், அது ஏற்கனவே எங்கள் வளர்ச்சியை கணிசமாக அதிகரித்துள்ளது.\"\nகிகாஸ்டின் தற்போதைய வளர்ச்சி அவர்கள் விரும்புவதை இலக்காகக் கொண்டுள்ளது என்று சக் பகிர்ந்து கொள்கிறார்.\n\"மிக விரைவாக வளர்ந்து கொண்டே ஒரு கெட்ட காரியம் இருக்கக்கூடும், அதை நாங்கள் தவிர்க்க வேண்டும்.\"\nகிக்கஸ்ட் கூட்டத்தை வெளியே நிற்கும் ஒரு அம்சம் தனிப்பட்ட குணங்கள் மற்றும் வாடிக்கையாளர் சேவை ஆகும். நிறுவனத்தின் வேலை சூழலுக்கு சுக் அவர்களின் வெற்றிக்கான காரணங்களில் ஒன்று.\nமிக உயர்ந்த தரத்தை வழங்குவதற்கு விரிவான முயற்சிகள் மூலம் அணி செல்கிறது என்று அவர் கூறுகிறார்.\n“ஒரு பார்வையில், கிகாஸ்ட் மற்றொரு வலை ஹோஸ்ட்டைப் போல இருக்கலாம். நீங்கள் பேட்டைக்குக் கீழே இருக்கும் வரை, ஒரு சோதனை ஓட்டத்திற்கு எடுத்துச் செல்லும் வரை, விஷயங்கள் வேறுபட்டவை என்பதை நீங்கள் உணருவீர்கள். ”\nஅவற்றின் வாடிக்கையாளர் சேவை தத்துவம் நிச்சயமாக ஒரு அவற்றை வெளியே நிற்க செய்கிறது நெரிசலான வலை ஹோஸ்டிங் சந்தையில். மெதுவாக பதில்களைக் கொண்ட ஒரு ஹோஸ்டிங் கம்பெனியோ அல்லது ஒரு அக்கறையற்ற மனோபாவத்தோடும் எவரும் எவருமே சக் தனது வாடிக்கையாளர்களைப் பற்றி என்ன சொல்ல வேண்டும் என்பதை பாராட்டுவார்கள்.\n எங்கும் இருந்து ஒரு பனிப்புயல் 20 மைல்களுக்கு நடுவில் ஒரு மடிக்கணினியை உடைக்க வேண்டுமானால் எனக்கு கவலையில்லை, அது முடிந்துவிடும். ”\nஇங்கே WHSR இல், நாங்கள் மிகவும் கடினமான சூழ்நிலைகளிலும்கூட சிகிச்சையளிக்கும் விதத்தை அடிப்படையாகக் கொண்ட ஒரு நிறுவனத்தைப் பற்றி நிறைய சொல்ல முடியும் என்று நாங்கள் நம்புகிறோம்.\nஒரு கடினமான சூழ்நிலை என்னவென்றால், ஒரு வாடிக்கையாளருடன் எப்படி சமாளித்தேன், எப்படி அவர் அதைத் தீர்த்தார் Kickassd வாடிக்கையாளர் சேவை குழுவின் பின்னால் உள்ள திறமைகளை தீர்ப்பதில் சிக்கல் இருக்கும்போது, ​​குறிப்பிட்ட பெயர்களை நான் கேட்கவில்லை.\n\"நான் அதே சொருகி நிறுவும் ஒரு நேரடி வீடியோவை உருவாக்கியது, பின்னர் மோட் செக்யூரிட்டி ஆட்சியை ஒரு நேரடி பதிவு கண்காணிப்போடு தூண்டினேன் ...\"\n\"நான் சமீபத்தில் எங்கள் சேவையக பாதுகாப்பைத் தூண்டும் மற்றும் IP ஐ தடைசெய்துவரும் ஒரு வாடிக்கையாளரை சமீபத்தில் நான் கையாண்டேன். அந்த வாடிக்கையாளர் எங்களுடைய சேவைகளை ஆஃப்லைனில் கொண்டு வருவதாகவும், மிகவும் எரிச்சலூட்டப்பட்டதாகவும் இருந்தது. நான் ஒரு குறிப்பிட்ட உலாவி செருகுநிரலை அதை சுருக்கினால், அவற்றை நிறுவியிருந்தாலும் அவர்கள் என்னை நம்பவில்லை. நான் அதே சொருகி நிறுவும் ஒரு நேரடி வீடியோ மற்றும் அதே திரை மீது SSH ஒரு நேரடி பதிவு கடிகாரம் மூலம் மோட் பாதுகாப்பு ஆட்சி தூண்டும், எனவே அவர்கள் உண்மையில் கணினி ஐபி என்னை தடை மற்றும் உலாவி சொருகி குறிப்பு பார்க்க முடியும். \"\n\"அவர்கள் அதை ஏற்று சொருகி நீக்கப்பட்டது. எங்கள் பக்கத்தில், குறிப்பிட்ட விதிமுறையை குறைவாக கட்டுப்படுத்தி மாற்றியுள்ளோம். \"\nசக்கின் பதில் ஓரிரு காரணங்களுக்காக ஈர்க்கக்கூடியது.\nமுதலாவதாக, எந்தவொரு வலை ஹோஸ்டிங் நிறுவனமும் ஐபி தடை செய்யப்படுவதற்கு காரணமான செயல்பாட்டைத் தொடர உங்களை அனுமதிக்கப் போவதில்லை. இருப்பினும், சக் வாடிக்கையாளரிடம் பொறுமையாக இருந்தார். சொருகி மூலம் என்ன பிரச்சினை என்று வாடிக்கையாளருக்குக் காண்பிப்பதற்காக அவர் தனது வழியை விட்டு வெளியேறினார். பின்னர், வாடிக்கையாளர் சொருகி அகற்றப்பட்ட பின்னரும் அவர் ஒரு தீர்வைத் தேடினார், எனவே அது எதிர்காலத்தில் மீண்டும் இயங்காது. இது வாடிக்கையாளர் சேவையில் அவரது நிறுவனத்தின் உறுதிப்பாட்டைக் காட்டுகிறது மற்றும் வாடிக்கையாளர்களுடனான அன்றாட தொடர்புகளை மேம்படுத்துகிறது.\nஅவரது பதில் அவரது வாடிக்கையாளருக்கு மிகவும் மரியாதைக்குரியது, மேலும் அமைப்புகள் மற்றும் சொருகி ஒருவருக்கொருவர் தொடர்புகொள்வதைத் தவிர வேறு எங்கும் பழி போடவில்லை.\nவலைத்தள உரிமையாளர்களுடன் பணிபுரியும் மகிழ்ச்சி\nஅவர் ஒரு கடினமான சூழ்நிலையை எவ்வாறு கையாண்டார் என்ற கடினமான கேள்வியை நான் கேட்டதால், அவருடைய வேலையின் மிகவும் பலனளிக்கும் பகுதி எது என்று அவரிடம் கேட்பேன் என்று நினைத்தேன்.\n\"நீண்ட காலத்திற்கு முன்பு நான் ஒரு வணிக வலைத்தளத்தை எங்கள் சேவையகங்களுக்கு குடிபெயர்ந்தேன். இது வேலையில்லாமல் மிகவும் கவனமாக இருந்தது ஒரு உயர்ந்த உயர் தொழில் வணிக இருந்தது, துரதிருஷ்டவசமாக தங்கள் ஸ்கிரிப்டை சமாளிக்க தேதி மற்றும் தந்திரமான மிகவும் இருந்தது. இது எங்கள் சேவையகங்களில் வேலை செய்ய PHP மற்றும் MySQL வேலை நியாயமான பிட் தேவைப்படுகிறது. எல்லாம் ஒரு உறுத்தல் இல்லாமல் சென்றது மற்றும் நாம் மிகவும் மகிழ்ச்சியான வாடிக்கையாளர் இருந்தது. புலம்பெயர்ந்தோர் சிரமப்படுவதால் அது மிகவும் நன்மதிப்பைக் கொண்டுள்ளது. \"\nமீண்டும், அவரது கவனம் உள்ளது வாடிக்கையாளர் அனுபவம் மற்றும் வாடிக்கையாளர் அவர் தேவை மற்றும் அவர் மேலே மற்றும் அப்பால் சென்றார் என்று உறுதி செய்து உறுதி. இந்த புதிய கம்பெனிக்கு நல்லது. நீங்���ள் நன்றாக நடத்துகிறீர்கள் என்றால் வாடிக்கையாளர்கள் மிகவும் மன்னிப்பார்கள்.\nகிகாஸ்டின் வாடிக்கையாளர் ஆதரவின் மற்றொரு தனித்துவமான அம்சம் அவர்களின் தொழில்நுட்ப ஆதரவில் உள்ளது. அவுட்சோர்சிங் மிகவும் பொதுவானதாகிவிட்டது மற்றும் பொதுவாக ஆதரவின் தரத்தை குறைக்க வழிவகுக்கிறது என்று சக் பங்குகள். \"நாங்கள் இதைச் செய்ய மறுக்கிறோம், அதற்கு பதிலாக வீட்டிலேயே ஆதரவை வைத்திருக்கிறோம்.\"\nசிறிய, மிகவும் திறமையான ஆதரவு குழு மிகவும் திறமையான ஒரு பெரிய குழு விட திறமையான என்று சக் நம்புகிறார். வாடிக்கையாளர்கள் பதிவு செய்யப்பட்ட பதில்களை கொடுக்க மறுக்கிறார்கள்.\nஏன் வேகமாக சேவையகங்கள் முக்கியம்\nஒரு வலைத்தளத்தின் ஏற்றுதல் வேகம் உங்கள் இணைய இறுதியில் எப்படி வெற்றிகரமாக ஒரு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். உண்மையில், ஏற்றுதல் நேரம் என்பது ஒரு பக்கத்தை யாரோ கைவிட்டு விடுமோ இல்லையோ செல்வாக்கு செலுத்தும் முக்கிய காரணிகளில் ஒன்றாகும். சராசரியாக பயனர் ஒரு பக்கம் ஏற்றுவதற்கு 6-10 விநாடிகள் மட்டுமே காத்திருப்பார் பின்னர் அவர்கள் குதித்துவிடுவார்கள்.\nKickassd அம்சங்கள் Litespeed. Litespeed மிகவும் விரைவானது என்று சக் பங்குகள் மற்றும் அப்பாச்சி விட வேகமாக கூட நிரூபிக்கப்பட்டுள்ளது, HTTP மற்றும் HTTP ஐந்து Nginx.\n\"நாங்கள் பாரிய செயல்திறன் ஊக்கத்தை வழங்கும் எங்கள் சேவையகங்களில் எல்லாவற்றிலும் Litespeeds Lscache ஐ இயக்கவும்,\" சக் பகிரப்பட்டது.\nகிக்சாட் மூலம் பொதிகளைத் தேடுபவர்களுக்கு இது எதை அர்த்தப்படுத்துகிறது நீங்கள் அதிக ட்ராஃபிக் தளத்தை இயங்கினால், நீங்கள் அதை ஒரு ஹோஸ்டிங் திட்டத்தில் வைக்கலாம். பல வழங்குநர்களிடையே இது சாத்தியமற்றது. உதாரணமாக, பல வழங்குநர்கள் அத்தகைய உயர் போக்குவரத்து தளத்தை VPS க்கு மேம்படுத்துவதற்காக கட்டாயப்படுத்தி, இது மிகவும் விலையுயர்ந்ததாக இருக்கலாம். அவர்கள் ஒரு குறைந்த விலையில் அவர்கள் செயல்திறனை வழங்க முடியும் முக்கிய காரணங்களில் ஒன்றாக Lutspeed செய்ய சக் புள்ளிகள்.\nமூல: Kickassd ஹோஸ்டிங் திட்டங்கள்\nஇந்த நேரத்தில், கிகாஸ்டின் முக்கிய கவனம் அவர்களின் பகிரப்பட்ட ஹோஸ்டிங் சேவையில் உள்ளது. இறுதியில், அவர்கள் பகிர்ந்த ஹோஸ்டிங்கிற்கு மதிப்பு கூட்டப்பட்ட சேவையாக டோக்கரை வழங்க திட்டமிட்டுள்ளனர். தற்போதுள்ள கிளையன்ட் தேவைப்படாவிட்டால் அல்லது குறிப்பாகக் கோராவிட்டால் அவை தற்போது வி.பி.எஸ் ஹோஸ்டிங்கை வழங்காது.\n\"Litespeed இப்போது சில உண்மையான அதிர்ச்சி தரும் செயல்திறன் வழங்குகிறது என்று ஒரு வேர்ட்பிரஸ் Cache நீட்சியை கொண்டுள்ளது.\"\n\"நாங்கள் வேர்ட்பிரஸ் ஹோஸ்டிங் பூர்த்தி செய்ய மற்றும் வேர்ட்பிரஸ் குறிப்பாக எங்கள் சர்வர்கள் சில மாற்றங்களை செய்துவிட்டேன்,\" சக் கூறினார். \"Litespeed இப்போது சில உண்மையான அதிர்ச்சி தரும் செயல்திறன் வழங்குகிறது என்று ஒரு வேர்ட்பிரஸ் Cache நீட்சியை கொண்டுள்ளது. ஆனால் இந்த செருகுநிரலைப் பயன்படுத்துவதற்கு, எங்கள் சேவையகங்களில் செய்துள்ள சேவையக மட்டத்தில் கூடுதல் கட்டமைப்பு தேவைப்படுகிறது. \"\nLitespeeds வேர்ட்பிரஸ் செருகுநிரல் VS WP சூப்பர்-கேச் ஆரம்ப வரையறைகளை. WP சூப்பர் Cache வேகமாக ஆனால் Litespeeds கேச் வாவ் pic.twitter.com/eJZxWBsqqm\n\"நாங்கள் வேர்ட்பிரஸ் ஹோஸ்டிங் பூர்த்தி.\" சக் இந்த நேரத்தில் சொருகி ஆதரவு என்று வழங்குநர்கள் ஒரு சில மட்டுமே என்று சுட்டிக்காட்டினார், ஆனால் அவர் அந்த சொருகி அவர் தெரியும் என்று அங்கு ஒவ்வொரு வேர்ட்பிரஸ் கேச் சொருகி outperforms மாற்ற என்று எதிர்பார்க்கிறது.\nஇணையதளங்கள் ஒவ்வொரு நாளும் ஹேக் செய்யப்படுகின்றன. வேர்ட்பிரஸ் தளங்கள் குறிப்பிட்ட இலக்குகளாகத் தோன்றுகின்றன. நான் தனிப்பட்ட முறையில் கடந்த கால அனுபவத்தை என் இணையத்தளங்கள் ஃபயர்வால்கள், பாதுகாப்பு விசைகள், முதலியன இருந்தாலும் ஹேக்கிற்கு உட்பட்டிருந்தன. என் சர்வர் நேரத்தில் எதையாவது கண்டுபிடிக்க முடியவில்லை, ஆனால் நான் பகிரங்கமாக ஹோஸ்டிங் திட்டத்தின் மூலம் தாக்குதல்கள் போக்குவரத்து நெரிசல் எங்கிருந்து வந்தது என்பதைக் கண்டறிந்து, இந்த தாக்குதல்களில் வேர் சேவையகத்திலிருந்து அடிக்கடி வந்தேன்.\nஎன்னுடைய கடந்தகாலத்திலிருந்து மோசமான மோசமான காரணமாக, பாதுகாப்பு உரிமையாளர்களை ஹோஸ்டிங் நிறுவன உரிமையாளர்களுக்கு எவ்வாறு வழங்குவது என நான் எப்போதும் கேட்க விரும்புகிறேன். நான் அங்கு ஹேக்கிங் மற்றும் கிக்காஸ்ட் வாடிக்கையாளர்களை எவ்வாறு பாதுகாக்கிறார் என்பதைப் பற்றி சக் கேட்டேன்.\n\"[ஹேக்கிங்] என்பது ஒரு உண்மையான சிக்கல் மற்றும் எங்களின் மிகச் சிறந்த மோட் பாதுகாப்பு விதிகள் மூலம் நாம் குறைத்து மதிப்பிடுவதில் மிகவும் நல்லது. எங்கள் ஃபயர்லோடு சேர்த்து இந்த விதிகள் வேர்ட்பிரஸ் உள்ளிட்ட வலைத்தளங்களில் தாக்குதல்களை பெரும்பாலான தடுக்கும். உள்நுழைவுப் பக்கம் மற்றும் xmlrpc.php ஆகியவற்றுக்கு எதிராக முரட்டுத்தனமான தாக்குதல் தாக்குதல்கள் கண்டறிந்து தடுக்கப்பட்டன, குறுக்கு தள ஸ்கிரிப்டிங் தாக்குதல்கள், ஊசி மற்றும் இன்னும் பல போன்ற தாக்குதல்கள். நாங்கள் சேவையக பதிவுகள் கண்காணிக்க, மற்றும் புதிய தாக்குதல்கள் பார்க்க எனவே நாம் அதன்படி எங்கள் விதிகளை மாற்ற முடியும். \"\nவலை மாற்றங்கள் எவ்வளவு விரைவாக இருக்கும் என்பதை Kickassd இணையதளம் சிறப்பித்துக் காட்டுகிறது. இன்டர்நெட்டின் விரைவாக மாறும் தன்மை காரணமாக, எதிர்கால வளர்ச்சிகளின் துடிப்பு ஒரு விரலை வைத்துக் கொள்வது எவ்வளவு முக்கியம் என்பதை கிக்கஸ்ட் உணர்கிறார்.\nசக் சார்லஸ்டன் கூறுகிறார், மென்பொருள் மற்றும் வன்பொருள் இரண்டையும் வழங்குவதில் ஈடுபட்டுள்ள தொழில்நுட்பம் தொடர்ச்சியாக உருவாகி மாறும்.\n\"எங்கள் வாடிக்கையாளர்களுக்கு மிகச் சிறந்த சேவையை வழங்குவதற்காக, தொழில் நுட்பத்தில் என்ன நடக்கிறது என்பது மிகவும் நெருக்கமாக உள்ளது.\"\nஉதாரணமாக, டக்கர் போன்ற கன்டெய்னர் டெக்னாலஜிக்கு தொழிலில் நகர்த்தப்படுவதைக் குறிக்கும் உண்மையை சக் சுட்டிக் காட்டுகிறார்.\n\"நாங்கள் தற்போது டாக்கர் ஒருங்கிணைப்புடன் சோதனை செய்கிறோம், இது எங்கள் வாடிக்கையாளர்களுக்கு தங்கள் சிப்பன் கணக்கில் இருந்து நேரடியாக டாக்ஸர் கொள்கலன்களைத் தொடங்குவதற்கும் நிர்வகிக்க அனுமதிக்கும். மதிப்பு சேர்க்கப்பட்ட சேவைகளாக புதிய தொழில்நுட்பத்தை வழங்குவதற்கான புதிய வழிகளை தொடர்ந்து தேடுகிறோம். \"\n2017 க்கான அவர்களின் குறிக்கோள்கள் அவர்கள் இருந்த வழியில் தொடர வேண்டும் என்று சக் சார்லஸ்டன் பகிர்ந்து கொண்டார். கவனம் வேகமாக வளர்ச்சியில் இல்லை, அது ஒரு நல்ல விஷயம். மெதுவாக வளரும் ஒரு வலை ஹோஸ்டிங் நிறுவனம் பெரும்பாலும் ஒரு பெரிய கிளையன்ட் பட்டியலையும் சேவையகத்தில் அதிக கோரிக்கைகளையும் கையாள செயல்முறைகளை வைக்க நேரம் உள்ளது. இதன் பொருள் என்னவென்றால், இன்று நீங்கள் பெறும் சேவையானது எதிர்காலத்தில் நீங்கள் எதிர்பார்க்கக்கூடிய சேவையாகும்.\nபின்தொடர் - மார்ச் 25 புதுப்பிப்புகள்\nஜெர்ரி லோவின் குறிப்புகள் - Kickassd இல் உள்ள எல்லோரும் தங்கள் பயனர்களின் அனுபவத்தை தீவிரமாக மேம்படுத்துகின்றனர். பின்வரும் ஹோஸ்டிங் சேவைகளில் சில மாற்றங்களும் கூடுதல் அம்சங்களும் உள்ளன.\nKickassd இப்போது இலவச எண் மற்றும் தொலைபேசி ஆதரவு வேண்டும். பயனர்கள் இப்போது நேரடியாக அரட்டை, டிக்கெட், தொலைபேசி மற்றும் ஸ்லாக் அரட்டை மூலம் தங்கள் ஹோஸ்ட் ஆதரவை அடைய முடியும்.\nபகிரப்பட்ட கிளவுட்: Kickassd அவர்களின் பகிர்வுக்கு நகர்த்தப்பட்டது வேர்ட்பிரஸ் ஹோஸ்டிங் வன்பொருள் செயலிழப்பு காரணமாக வேலையின்மைக்கான வாய்ப்புகளை அகற்றுவதற்காக மேகக்கணிக்குள்.\nஇப்போது நீங்கள் உங்கள் தளத்தை பிராங்க்பர்ட்டில் Kickassd உடன் ஹோஸ்ட் செய்யலாம். சிங்கப்பூர், சிகாகோ, லண்டன் மற்றும் ஹெல்சிங்கி ஆகியவை அடுத்தடுத்து வருகின்றன.\nKickassd க்கு வழங்கப்படும் \"மீள் தளங்கள்\" ஹோஸ்டிங் திட்டங்களைப் பகிர்ந்தன. மீள் தளங்கள் மூலம் Kickassd வழங்கும் திட்டங்களை நீங்கள் ஒரு VPS ஹோஸ்டிங் அதே சக்தி கொடுக்கும், ஆனால் வசதிக்காக மற்றும் பகிர்வு ஹோஸ்டிங் குறைந்த செலவு வைத்து.\nலோரி மார்ட் என்பவர் ஒரு ஃப்ளெலன்ஸ் எழுத்தாளர் மற்றும் ஆசிரியர் ஆவார். அவர் ஆங்கில இளங்கலை மற்றும் இளநிலை பட்டப்படிப்பில் இளங்கலை பெற்றார். அவரது கட்டுரைகள் செய்தித்தாள்கள், இதழ்கள், ஆன்லைனில் வெளிவந்தன, அவற்றில் பல புத்தகங்கள் வெளியிடப்பட்டன. 1996 முதல், ஆசிரியர்கள் மற்றும் சிறு வணிகங்களுக்கு வலை வடிவமைப்பாளரும் விளம்பரதாரருமாக பணிபுரிந்தார். அவர் ஒரு பிரபலமான தேடுபொறிக்கான ஒரு குறுகிய கால தரவரிசை வலைத்தளங்களுக்காகவும் பணியாற்றினார், பல வாடிக்கையாளர்களுக்காக ஆழமான எஸ்சிஓ தந்திரோபாயங்களைப் படித்துள்ளார். அவள் வாசகர்களிடமிருந்து கேட்டதை அவள் அனுபவித்துக்கொள்கிறாள்.\nஇதுபோன்ற இதே போன்ற கட்டுரைகள்\nநம்பகமான, பாதுகாப்பான, தனிப்பயனாக்கப்பட்ட வெப் ஹோஸ்டிங் பற்றி WebHostFace உணவுகள் வாலண்டன் ஷர்லானோவ்\nசக் ஜிம்பெர்ட்டி ஃபைட்டர் பைலட் டெக்னிகளுக்குப் பயன்படுகிறது\nபிளாகர் நேர்காணல்: ஜெஃப் ஸ்டாருடன் எக்ஸ்எம்எல் ஹோஸ்டிங் கேள்விகள்\nஸ்காலே ஹோஸ்டிங்: ஒரு புதிய நிலைக்கு நம்பகத்தன்மை\nCloudways ஒரு பார்: சிறிய வணிகங்கள் PaaS\nவலைத்தள கருவிகள் மற்றும் உதவிக்குறிப்புகள்\nசிறந்த மெய்நிகர் தனியார் நெட்வொர்க் (VPN) சேவைகள்\nசிறு வியாபாரத்திற்கான சிறந்த இணையத்தள அடுக்கு மாளிகை\nவலைத்தள பில்டர் விமர்சனங்கள்: Wix / முகப்பு |\nகடை பில்டர் விமர்சனங்கள்: BigCommerce / shopify\nTOR உலாவியைப் பயன்படுத்தி டார்க் வலை அணுக எப்படி\nஒரு கருத்துக்களம் வலைத்தளம் தொடங்க மற்றும் இயக்க எப்படி\nசிறந்த தனிப்பட்ட வலைத்தளங்களின் தொகுப்புகள்\nதயாரிப்பு விமர்சகராக பணம் பிளாக்கிங் எப்படி\nஎவ்வளவு ஹோஸ்டிங் அலைவரிசை உங்களுக்கு தேவைப்படுகிறது\nXXX சிறந்த 10 VPN சேவைகள்\nலாப நோக்கற்ற வலைப்பதிவுகள் சிறந்த பிளாக்கிங் நடைமுறைகள்\nPlesk vs cPanel: உலகின் மிகவும் பிரபலமான வலை ஹோஸ்டிங் கண்ட்ரோல் பேனலை ஒப்பிடுக\nஇந்த தளம் குக்கீகளை பயன்படுத்துகிறது, அவை அவற்றின் செயல்பாட்டிற்கு அவசியம் மற்றும் குக்கீ கொள்கையில் விளக்கப்பட்டுள்ள நோக்கங்களை அடைய வேண்டும். இந்த பதாகையை மூடுவதன் மூலம், நீங்கள் குக்கீகளை பயன்படுத்துவதை ஏற்றுக்கொள்கிறீர்கள் (மேலும் வாசிக்க).\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540531917.10/wet/CC-MAIN-20191211131640-20191211155640-00108.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/government-and-politics/politics/excavation-works-may-start-at-karur-says-minister-pandiarajan", "date_download": "2019-12-11T14:59:34Z", "digest": "sha1:LZZVYNSYKDEDCW2ECAGKAD5ZDAINXX5K", "length": 10803, "nlines": 123, "source_domain": "www.vikatan.com", "title": "`1,850 ஆண்டுகளுக்கு முன்பே நதிக்கரை நாகரிகம்!' - கீழடியைத் தொடர்ந்து கரூரில் அகழாய்வு| Excavation works may start at karur says minister pandiarajan", "raw_content": "\n`1,850 ஆண்டுகளுக்கு முன்பே நதிக்கரை நாகரிகம்' - கீழடியைத் தொடர்ந்து கரூரில் அகழாய்வு\nகீழடி அகழ்வாராய்ச்சிக்கு இதுவரை மத்திய அரசு எந்த நிதியும் வழங்கவில்லை. தமிழகத்தில் நான்கு இடங்களில் அருங்காட்சியகம் அமைக்கக் கேட்டுள்ளோம்.\n``கீழடி அகழ்வாராய்ச்சிக்கு மத்திய அரசு இதுவரை எந்த நிதியும் வழங்கவில்லை. தமிழகத்தில் நான்கு இடங்களில் அருங்காட்சியகம் அமைக்கக் கேட்டுள்ளோம். இதற்கு மத்திய அரசு இசைவு தெரிவித்தாலே 100 கோடி ரூபாய் வரும். மத்திய அரசு ஒப்புதல் வழங்கும் என நம்புகிறோம்\" என தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் பாண்டியராஜன் தெரிவித்தார்.\nஉள்ளூர் வைரல் முதல் உலக டிரெண்ட் வரை உடனடியாக உங்கள் மெயிலில்\n``டிஸ்னி வேர்ல்டு போல கீழடியில் அருங்காட்சியகம்'' - அமைச்சர் மாஃபா பாண்டியராஜன்\nகரூரில் கலை பண்பாட்டுத்துறை சார்பில் மண்ணின் கலை விழா, மாவட்டக் கலை விருதுகள் வழங்கும் விழா மாவட்ட ஆட்சியர் அன்பழகன் தலைமையில் நடைபெற்றது. இந்த விழா��ில் போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் பாண்டியராஜன் ஆகியோர் கலந்துகொண்டனர்.\nவிழாவின்போது, செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் பாண்டியராஜன், `` வரும் ஆண்டு முதல் கலைமாமணி விருதுகள் செவ்வியல் கலைகளுடன் சேர்த்து, நாட்டுப்புறக் கலைகளுக்கும் வழங்கப்படும். நாட்டுப்புறக் கலைஞர்கள் வாரியத்தில் 33,500 பேர் உறுப்பினர்களாக உள்ளனர். இந்த ஆண்டுக்குள் ஒரு லட்சம் உறுப்பினர்களைச் சேர்க்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தமிழகத்தில் தற்போது கீழடி, ஆதிச்சநல்லூர் உள்ளிட்ட நான்கு இடங்களில் அகழ்வாராய்ச்சி நடைபெற்று வருகிறது.\n`கி.மு. 6 -ம் நூற்றாண்டைவிட பின்னோக்கிச் செல்ல வாய்ப்பு..’ - கீழடி குறித்து அமர்நாத் ராமகிருஷ்ணன்\nகரூர் உட்பட தமிழகத்தில் 60 இடங்களில் தொல்லியல் துறை ஆய்வு மேற்கொண்டது. இதுதவிர, 140 இடங்களில் மத்திய தொல்லியல் துறை ஆய்வு செய்துள்ளது. இந்த 200 இடங்களில் நடைபெற்றுள்ள ஆய்வுகளையும் பகுப்பாய்வு செய்து, தமிழர் நாகரிகம் என்றால் என்ன என்பது குறித்து ஒரு நூலை வெளியிட திட்டமிட்டுள்ளோம்.\nகீழடி அகழ்வாராய்ச்சிக்கு இதுவரை மத்திய அரசு எந்த நிதியும் வழங்கவில்லை. தமிழகத்தில் நான்கு இடங்களில் அருங்காட்சியகம் அமைக்கக் கேட்டுள்ளோம். இதற்கு இசைவு தெரிவித்தாலே 100 கோடி ரூபாய் நமக்கு வரும். வெளிநாடுகளுக்கு கலை, பண்பாட்டுத்துறை சார்பாக செல்லும் கலைஞர்களுக்காக 1 கோடி ரூபாயாக இருந்த நிதியை 3 கோடி ரூபாயாக தமிழக அரசு உயர்த்தியுள்ளது.\n202 நாட்டுப்புறக் கலைஞர்களுக்கு கலைமாமணி விருது வழங்கப்பட்டுள்ளது. 8 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த விருது வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கதாகும்.\nகீழடிபோல கரூரிலும் அகழ்வாராய்ச்சியைத் தொடங்க வாய்ப்பு உள்ளது. காரணம், 1,850 ஆண்டுகளுக்கு முன்னரே வணிக வளர்ச்சியில் முன்னோடியாக கரூர் இருந்துள்ளது. அமராவதி நதிக்கரையோரம் உள்ள கரூர், நதிக்கரை நாகரிகமாக திகழ்ந்துள்ளது. தமிழ் இலக்கிய, கலாசாரம் போன்றவற்றை தொகுத்து, நூலாகவும் வெளியிட முயற்சிகள் நடந்துவருகின்றன. புவியியல்ரீதியாக 8 வகையான தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி, ஆய்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன\" என்றார்.\nஎன்னைப்பற்றிச் சொல்வதற்கு ஒன்றுமில்லை. ஆனால், எளியவர்களின் அவல வா��்க்கைப் பற்றி ஊர் உலகத்திற்கு சொல்வதற்கே நான் இருக்கிறேன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540531917.10/wet/CC-MAIN-20191211131640-20191211155640-00108.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sarhoon.com/category/%E0%AE%85%E0%AE%A9%E0%AF%81%E0%AE%AA%E0%AE%B5%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2019-12-11T13:57:19Z", "digest": "sha1:3W3CDHVHJBGO5M62AUDXXGH4NAFUZHPG", "length": 15400, "nlines": 70, "source_domain": "www.sarhoon.com", "title": "அனுபவங்கள் Archives - எனது குறிப்புகளிலிருந்து...", "raw_content": "\nஅப்போ உம்மா வாப்பா, இப்ப ஊரா\nபள்ளிக்காலங்களில் போட்டி நிகழ்ச்சி என்றால் எங்களோடு அவனும் ஒட்டிக் கொள்வான்.. உதிரியாக சேர்ந்து கொள்ளும் அவனை சேர்த்துக் கொண்டு அஸ் ஸிறாஜ் ஜுக்கோ, சென்ட்ரல் கொலிஜுக்கோ செல்வதில் அநேகமாக எங்களுக்கு எந்த ஒரு ஆட்சேபனையும் இருப்பதில்லை. காரணம் அவன் கையில் புரளும் காசுதான். 5 ரூபாவே ஆடம்பரமாக இருந்த காலத்தில் அவனிடம் அப்போதெல்லாம் 20 ரூபாய் எல்லாம் சர்வ சாதாரணமாய் புழங்கும். அந்தளவுக்கு செலவழிக்க கொடுக்க அவனின் பெற்றோர் சொல்லிக்கொள்ளும் படி வசதியானவர்கள் இல்லைதான்.. ஆனாலும் அவனுக்கு…\nநொட்டு மற்றும் மண்ணாங்கட்டி… =============================== “இந்த நொட்டுக்குத்தான் நான் ஒன்ட சைட்டுக்கு வாரல்ல மண்ணாங்கட்டி எந்நேரமும் ரோட்டுக்கு பீல்ட் பண்ண அனுப்பினா…” தன் வகுப்புத்தோழனும் அணி கேப்டனுமான அவனிடம் சலித்துக் கொண்டான் இவன். பாதி வளவுக்குள் பின்னேர வேளைகளில் களைகட்டும் கிரிக்கட் கச்சேரி அது.. வீதியும் எங்கள் மைதானத்துக்குள் ஒரு பகுதிதான் வீதியும் எங்கள் மைதானத்துக்குள் ஒரு பகுதிதான் அதற்கப்பாலுள்ள மதில்தான் பவுண்டரி உடல் பருமன் என்பதாலோ என்னவோ எப்போதும் அவன், இவனைத்தான் எல்லைக்கு அனுப்புவான். எரிச்சலுடன் மதிலில் ( பவுண்டரி எரிச்சலுடன் மதிலில் ( பவுண்டரி\n96 “இந்த நொட்டுக்குத்தான் நான் ஒன்ட சைட்டுக்கு வாரல்ல மண்ணாங்கட்டி எந்நேரமும் ரோட்டுக்கு பீல்ட் பண்ண அனுப்பினா…” தன் வகுப்புத்தோழனும் அணி கேப்டனுமான அவனிடம் சலித்துக் கொண்டான் இவன். பாதி வளவுக்குள் பின்னேர வேளைகளில் களைகட்டும் கிரிக்கட் கச்சேரி அது.. வீதியும் எங்கள் மைதானத்துக்குள் ஒரு பகுதிதான் வீதியும் எங்கள் மைதானத்துக்குள் ஒரு பகுதிதான் அதற்கப்பாலுள்ள மதில்தான் பவுண்டரி உடல் பருமன் என்பதாலோ என்னவோ எப்போதும் அவன், இவனைத்தான் எல்லைக்கு அனுப்புவான். எரிச்சலுடன் மதிலில் ( பவுண்டரி எரிச்சலுடன் மதிலில் ( பவுண்டரி ) கால் குத்தி நின்றவாறு, வேறொரு…\nவீதிக்குள் இறங்கிய போதே, சத்தம் காதைப் பிளந்து கொண்டிருந்தது வீட்டிற்கு முன்னால் இருந்த வெறும் வளவில் புறஜக்டர் திரையில் , அகன்ற தாடியும் வார்த்தைகளில் எகத்தாளத்துடனும் மார்க்க அறிஞர் ( வீட்டிற்கு முன்னால் இருந்த வெறும் வளவில் புறஜக்டர் திரையில் , அகன்ற தாடியும் வார்த்தைகளில் எகத்தாளத்துடனும் மார்க்க அறிஞர் () ஒருவர் கத்திக் கொண்டிருந்தார். நான்கு வீதிகள் தாண்டியும் கேட்குமளவிற்கு சத்தம் அந்த இரவின் நிசப்தத்தை குலைத்தவாறு தொடர்ந்தது ஒரு வித அசூசை யினை உண்டு பண்ணினாலும், மார்க்க சொற்பொளிவு என்பதால் என்னையே சமாதானப்படுத்திக் கொண்டேன். ஆனாலும் முன்னால் இதைக் கேட்டுக்கொண்டிருந்த பத்துக்கும் குறைந்தவர்களுக்கு எதற்காக இவ்வளவு…\nஎன்ட Bucket இவட இருந்து..\nஅலுத்த இரு வியாழன் இரவு, Window Shopping ல் அம்மணி மூழ்கி இருக்க, தூக்க கலக்கமும் அலுப்பும் சூழ்ந்த ஒரு தருணம் அந்த மலையாளி அங்கு நின்றிருந்தான். வாங்கிய பொருட்களுடன் அங்கே நின்றிருந்த எனது Shopping Bucket ஐ உற்றுப் பார்ப்பதும், பின் திரும்ப என்னை பார்ப்பதும் எதையோ சொல்ல முனைகின்றான் என பட்டது. ” என்ன “ “என்ட Bucket இவட இருந்து…” என இழுத்தான். “So “ “என்ட Bucket இவட இருந்து…” என இழுத்தான். “So ” அசுவாரசியமாக நான் இழுத்தேன். ” It’s Same…\nமக்கள் சேவைக்காக .. உங்கள் நண்பன்\nமழை பெய்தால் வீதியே வெள்ளக்காடாகும் பகுதி என்பதால், மாரி என்பது எப்போதும் எங்களுக்கு பிரச்சனைதான், ஏதாவது செய்யமுடியுமா என ஒரு மாரியில் தெரு பெரியவர்கள் சேர்ந்து ஆலோசித்து இறுதியில் அப்போது ஆட்சியில் இருந்த குறுநில மன்னரை சந்திக்கலாம் என முடிவெடுத்துப் பார்க்க சென்றிருந்தோம். ஏக கெடுபிடிகளுக்கு பிறகு, மன்னரின் தரிசனம் கிடைத்தது, சிம்மாசனத்தில் மன்னர் கம்பீரமாக ஒருக்களித்தவாறு உட்கார்ந்திருந்தார், வந்திருந்த குடிமக்களை கொஞ்சம் கூட சட்டை செய்யாமல் கருமமே கண்ணாக இருந்தார். ஒரு கையில் சிகரட் புகைந்து…\nஅப்போ உம்மா வாப்பா, இப்ப ஊரா\nபள்ளிக்காலங்களில் போட்டி நிகழ்ச்சி என்றால் எங்களோடு அவனும் ஒட்டிக் கொள்வான்.. உதிரியாக சேர்ந்து கொள்ளும் அவனை சேர்த்துக் கொண்டு அஸ் ஸிறாஜ் ஜுக்கோ, சென்ட்ரல் கொலிஜுக்கோ செல்வதில் அநேகமாக எங்களுக்கு எந்த ஒரு ஆட்சேபனையும் இருப்பதில்லை. காரணம் அவன் கையில் புரளும் காசுதான். 5 ரூபாவே ஆடம்பரமாக இருந்த காலத்தில் அவனிடம் அப்போதெல்லாம் 20 ரூபாய் எல்லாம் சர்வ சாதாரணமாய் புழங்கும். அந்தளவுக்கு செலவழிக்க கொடுக்க அவனின் பெற்றோர் சொல்லிக்கொள்ளும் படி வசதியானவர்கள் இல்லைதான்.. ஆனாலும் அவனுக்கு…\n— நிறுத்தல் குறியும் நிபாஸ் சேரும் —-\nதமிழ்ப்பாடம் என்றால் வயிற்றில் புளி கரைக்கும் நாட்கள் என்றால் அது 10ம் ஆண்டுதான், அதுவும் நிபாஸ் சேர் வகுப்புக்கு வருவதை விட ஓ எல் Science Lap ற்குள் பாடம் நடாத்துவதைத்தான் விரும்புவார், தியேட்டர் இருக்கைகள் போல கீழிருந்து மேலாக உயர்ந்து செல்லும் அவ்வறைக்குள் நுழைகின்ற அனைவருக்கும் கண் கடைசி வரிசை இருக்கைகளிலிலே கண்ணாக இருக்கும். எல்லாம், தப்பிக்கத்தான். சிறிய எழுத்துப்பிழை முதற்கொண்டு புத்தகம் கொப்பி எடுத்துவராத பெரிய குற்றங்கள் வரை தண்டனை கிடைக்கும். அதுவும் அடி என்றால்,…\nபோய்க்க்கோ சேட்டா, நல்லா நமஸ்கரிச்சிக்கோ\n தன் போனை என் முகத்துக்கருகே நீட்டினார் மலையாளி அன்பர். நாட்டில் உள்ள அவரது வங்கிக் கணக்கின் தகவல்கள் அதில் இருந்தன. கிட்டத்தட்ட இந்திய ரூபாய்களில் 15 லட்சங்களுக்கு அண்மித்த தொகையது “ஆ சேட்டன், ஒரு வல்லிய புள்ளி ” என்றேன் சிரித்துக் கொண்டே. அவருக்கு, முகமெல்லாம் பெருமிதம், இருந்தும் மறைக்க முயற்சித்துக் கொண்டே “அது இல்லா, ஈ அமவுன்ட் என்ட பாரியின்ட சொர்ணங்கள கிட்டி, ஞான் இத பிக்ஸ்ட் டெபாசிட்ல இட்டு..” என்றார். “ஆ..”…\nஒரு நாளும் அம்மாக்கள் இறப்பதில்லை அம்மா..\nஅன்புள்ள அம்மாவுக்கு, நான் நலமாய் உள்ளேன். நீ எப்படி இருக்கின்றாய் நீ நலமாய் இருக்க மாட்டாய் என்பது எனக்குத்தெரியும் அதனால்த்தான் எப்படி இருக்கின்றாய் என கேட்டேன். நான் எப்போதும் நலமாய்த்தான் இருக்கின்றேன் இருந்திருக்கின்றேன் உன் தயவால்.. அதனால் எனது ஆரோக்கியத்துக்கு ஒன்ரும் குறைவில்லை.. ஆனாலும் உன்னை நினைத்தால்தான் தொண்டைவரி எதுவோ வந்து என்னை சுவாசிக்க முடியாமல் செய்துவிடுகின்றது. அம்மா, நீ இல்லாத ஒரு உலகில் இப்போது நான் ஓரளவு நான் வாழப் பழகிவிட்டேன்.. ஆனாலும் நீ இன்னும்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540531917.10/wet/CC-MAIN-20191211131640-20191211155640-00109.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilkovil.in/2016/07/ShivaNandeeswarar.html", "date_download": "2019-12-11T14:09:30Z", "digest": "sha1:WMVENH4DYG5N66R7BB4UYHUV2MGCMOEA", "length": 9647, "nlines": 73, "source_domain": "www.tamilkovil.in", "title": "அருள்மிகு சிவாநந்தீஸ்வரர் திருக்கோவில் - Tamilkovil.in", "raw_content": "\nHome சிவன் கோவில்கள் தேவாரம் பாடல் பெற்ற ஸ்தலம் அருள்மிகு சிவாநந்தீஸ்வரர் திருக்கோவில்\nவியாழன், 28 ஜூலை, 2016\nசிவன் கோவில்கள் தேவாரம் பாடல் பெற்ற ஸ்தலம்\nகோவில் பெயர் : அருள்மிகு சிவாநந்தீஸ்வரர் திருக்கோவில்\nசிவனின் பெயர் : சிவாநந்தீஸ்வரர்\nஅம்மனின் பெயர் : ஆனந்தவல்லி\nதல விருட்சம் : கள்ளி\nகோவில் திறக்கும் : காலை 6 மணி முதல் 12 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும் .\nமுகவரி : அருள்மிகு சிவாநந்தீஸ்வரர் திருக்கோயில், திருக்கண்டலம்- 601 103. ஊத்துக்கோட்டை தாலுகா, திருவள்ளூர் மாவட்டம்.\n* 1000-2000 வருடங்களுக்கு முன் பழமையானது.\n* இது 251 வது தேவாரத்தலம் ஆகும்.\n* இக்கோயிலில் சிவன், சக்தி தெட்சிணாமூர்த்தியாக தனிச்சன்னதியில் இருக்கிறார். இவர் இடது கைகளில் அமுத கலசமும், ஏடும் ஏந்தி அம்பாளை அணைத்தபடி காட்சி தருகிறார். அருகில் பிருகு முனிவர் அவரை வணங்கியபடி இருக்கிறார்ந்தன் தளி கோயிலிலும் அம்மன் இல்லை.\n* பிரிந்திருக்கும் தம்பதியர்கள் தெட்சிணாமூர்த்திக்கு வியாழக்கிழமைகளில் கள்ளி மலர்களால் அர்ச்சனை செய்து வழிபட்டால் குடும்பத்தில் ஒற்றுமை உண்டாகும். திருமணத்தடைகள் நீங்கும், வறுமை நீங்கி செல்வசெழிப்பு உண்டாகும் என்பது நம்பிக்கை\n* பொன் பொருள் வேண்டுபவர்கள், சுந்தரர் இத்தலத்தில் பாடிய பாடலை பாடினால் கிடைக்கும் என்பது நம்பிக்கை.\nநாகரத்தினம் அரிய வீடியோ காட்சி\nஅருள்மிகு உத்தண்ட வேலாயுத சுவாமி திருக்கோவில்,கோயம்புத்தூர்\nகோவில் பெயர் : அருள்மிகு உத்தண்ட வேலாயுத சுவாமி திருக்கோவில் முருகன் பெயர் : உத்தண்ட வேலாயுத சுவாமி கோவில் திறக்கும் நேரம...\nஅருள்மிகு கனகாசல குமரன் திருக்கோவில்\nகோவில் பெயர் : அருள்மிகு கனகாசல குமரன் திருக்கோவில் முருகன் பெயர் : கனகாசல குமரன் கோவில் திறக்கும் நேரம் : காலை 5 மணி முதல் 8...\nஅருள்மிகு முருகன் திருக்கோவில் ,மருதமலை\nகோவில் பெயர் : அருள்மிகு முருகன் திருக்கோவில் முருகன் பெயர் : முருகனின் வேல் கோவில் திறக்கும் நேரம் : காலை 9 மணி 12 முதல் மணி வர...\nஅருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில், பச்சைமலை.\nகோவில் பெயர்: அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் , பச்சைமலை. முருகன் பெயர் : சுப்பிரமணிய சுவாமி கோவில் திறக்கும் நேர...\nஅருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோவில்,சென்னிமலை\nகோவில் பெயர் : அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோவில்,சென்னிமலை முருகன் பெயர் : சுப்ரமணியசுவாமி ( தண்டாயுதபாணி), ஸ்ரீ சிரகிரிவேலவன் ...\nஅருள்மிகு குக்கி சுப்ரமண்யர் கோவில்\nகோவில் பெயர் : அருள்மிகு குக்கி சுப்ரமண்யர் கோவில் முருகன் பெயர் : குக்கி சுப்ரமண்யர் திருக்கோவில் கோவில் திறக்கும் நேரம் : க...\nஅருள்மிகு ஆதி திருவரங்கம் பெருமாள் திருக்கோவில்\nகோவில் பெயர் : அருள்மிகு ஆதி திருவரங்கம் பெருமாள் திருக்கோவில் பெருமாள் பெயர் : ரங்கநாத பெருமாள் அம்மனின் பெயர் : ரங்க...\nஅருள்மிகு ரத்தினகிரி முருகன் திருக்கோவில்\nகோவில் பெயர் : அருள்மிகு ரத்தினகிரி முருகன் திருக்கோவில் முருகன் பெயர் : ரத்தினகிரி முருகன் கோவில் திறக்கும் நேரம் : காலை ...\nகோவில் பெயர் : அருள்மிகு ஓதிமலையாண்டவர் திருக்கோவில் முருகன் பெயர் : ஓதிமலையாண்டவர் கோவில் திறக்கும் நேரம் : திங்கள், வெள்ளி...\nகோவில் பெயர் : அருள்மிகு அசலதீபேஸ்வரர் திருக்கோவில் சிவனின் பெயர் : அசலதீபேஸ்வரர் ( குமரீஸ்வரர்) அம்மனின் பெயர் : மது...\nதேவாரம் பாடல் பெற்ற ஸ்தலம்\nவாசகர்கள் அனுப்பும் படங்கள் மற்றும் தகவல்கள் வெளியீடப்படுகின்றன.| காப்புரிமை பெற்ற படங்கள் இருந்தால் தெரியப்படுத்தவும் நீக்கிக் கொள்கிறோம்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540531917.10/wet/CC-MAIN-20191211131640-20191211155640-00109.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/topics/election-commission/4", "date_download": "2019-12-11T15:34:54Z", "digest": "sha1:FL5V4R4I5BPBFWQ5QQL3P3ZTGY6YQ7JQ", "length": 26430, "nlines": 261, "source_domain": "tamil.samayam.com", "title": "election commission: Latest election commission News & Updates, Photos & Images, Videos | Samayam Tamil - Page 4", "raw_content": "\nநடிகர் ஆகும் சந்தானத்தின் மகன்\nதலைவர் 168 படத்திற்கு பூஜை...\n2019ம் ஆண்டின் சிறந்த நடிக...\nஇருமுடி கட்டி சபரிமலைக்கு ...\nபகவதி அம்மனை அடுத்து திருச...\nஅமித் ஷாவுக்கு அமெரிக்காவில் தடை\nமரண காட்டு காட்டி வெளியேறிய ‘டான்’ ரோஹி...\nபிரித்வி ஷா ‘2.0’... இரட...\nPollard: அதெப்படி பாசம் இல...\n2020 இல் ஆயிரக்கணக்கான போன்களில் WhatsAp...\nசத்தம் போடாமல் பிரபல திட்ட...\nஅறிமுகமானது ரெட்மி K30; 20...\n15 August Images: சுதந்திர காற்றை சுவாசி...\nஏசி இல்லாமல் வீட்டை கூலாக ...\nபிபிசியில் வைரலாகிய இந்திய நாய்...\nஇந்த ஆண் சிம்பன்சிக்கு கல்...\nவகுப்பில் மாணவியை வைத்து ப...\nபெட்ரோல் & டீசல் விலை\nதங்கம் & வெள்ளி விலை\nபெட்ரோல் விலை: ஆச்சரியம் தரும் இன்றைய வி...\nபெட்ரோல் விலை: இன்று நிம்ம...\nபெட்ரோல் விலை: மண்டே மார்ன...\nபெட்ரோல் விலை: சண்டே மார்ன...\nபெட்ரோல் விலை: இன்னைக்கு ஒ...\nபெட்ரோல் விலை: விலை குறைஞ்...\nரன் சீரியலில் ஜோடி மாறிடுச்சு: யாருனு தெ...\nஇறுதி கட்டத்தை எட்டிய சூப்...\nவேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்தோர...\nIBPS PO வங்கித்தேர்வு: விண...\nதமிழக அரசு கல்லூரிகளில் 2,...\nபுகைப்படம் தேர்தல் ரெசிபி ஆன்மிகம் சமூகம் சுற்றுலா மோட்டார்ஸ் ஜோக்ஸ் வீடியோ லைவ் டிவிவானிலை\nகார்த்தி, ஜோதிகா நடித்துள்ள தம்பி..\nமாஃபியா டீசர் - அருண்விஜயின் அட்ட..\nகண்ணில் கண்ணீர் வரவழைக்கும் முதுக..\nபெண்கள குறித்து இப்படியொரு பாடலா\nதனுசு ராசி நேயர்களே படத்தின் யாரு..\nபடிப்பை நிறுத்த திட்டம் போட்ட கல்..\nஅவெஞ்சர்ஸ் : பிளாக்விடோ மீண்டு வர..\n மே.வங்கத்தில் நாளையுடன் பிரசாரத்தை நிறுத்த உத்தரவு\nமேற்கு வங்கம் மாநிலத்தில் பாஜக, திரிணாமுல் காங்கிரஸ் இடையே மோதல் வெடித்ததைத் தொடா்ந்து அம்மாநிலத்தில் நாளை இரவு 10 மணியுடன் பிரசாரத்தை முடித்துக்கொள்ள தோ்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.\n மே.வங்கத்தில் நாளையுடன் பிரசாரத்தை நிறுத்த உத்தரவு\nமேற்கு வங்கம் மாநிலத்தில் பாஜக, திரிணாமுல் காங்கிரஸ் இடையே மோதல் வெடித்ததைத் தொடா்ந்து அம்மாநிலத்தில் நாளை இரவு 10 மணியுடன் பிரசாரத்தை முடித்துக்கொள்ள தோ்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.\nதூத்துக்குடியில் ஸ்டாலின் தங்கவுள்ள விடுதியில் தேர்தல் பறக்கும் படை சோதனை\nதிமுக தலைவர் மு.க. ஸ்டாலின் ஒட்டப்பிடாரம் தொகுதி திமுக வேட்பாளரை ஆதரித்து இன்று பிரசாரம் செய்யவுள்ளார். கோரம்பள்ளத்தில் உள்ள சத்யா ரிசார்ட்டில் அவர் தங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.\nஸ்டாலின் தங்கும் அறையில் பறக்கும் படை சோதனை\nதூத்துக்குடியில் ஸ்டாலின் தங்கவுள்ள விடுதியில் சோதனை\nதிமுக தலைவர் மு.க. ஸ்டாலின் ஒட்டப்பிடாரம் தொகுதி திமுக வேட்பாளரை ஆதரித்து இன்று பிரசாரம் செய்யவுள்ளார். கோரம்பள்ளத்தில் உள்ள சத்யா ரிசார்ட்டில் அவர் தங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.\nதேர்தல் நடத்தை விதிகள் வரும் 27-ம் தேதிவரை அமலில் இருக்கும் - இந்திய தேர்தல் ஆணையம் அறிவிப்பு\n2019 நாடாளுமன்ற தேர்தலுக்கான அறிவிப்பு வெளியாகியவுடன் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்தது. அதன்படி இந்தியாவில் உள்ள 543 நாடாளுமன்ற தொகுதிகளிலும் Model code of conduct எனப்படும் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளது. தமிழகத்தில் வரும் 27-ம் தேதி வரை தேர்தல் நன்னடத்தை விதிகள் நடைமுறையில் இருக்கும் என்று இந்தியத் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.\nகமல்ஹாசன் பிரசாரத்திற்கு தடைக் கோரி தேர்தல் ஆணையத்தில் புகார்\nஅரவக்குறிச்சி இடைத்தேர்தல் பிரச்சாரத்தின் போது கமல்ஹாசன் சர்ச்சையான கருத்துக்களை குறிப்பிட்டு பேசியதாக கூறி அவர் மீது தேர்தல் ஆணையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.\nகமல்ஹாசன் பிரசாரத்திற்கு தடைக் கோரி தேர்தல் ஆணையத்தில் புகார்\nஅரவக்குறிச்சி இடைத்தேர்தல் பிரச்சாரத்தின் போது கமல்ஹாசன் சர்ச்சையான கருத்துக்களை குறிப்பிட்டு பேசியதாக கூறி அவர் மீது தேர்தல் ஆணையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.\nகமல்ஹாசன் பிரசாரத்திற்கு தடைக் கோரி தேர்தல் ஆணையத்தில் புகார்\nஅரவக்குறிச்சி இடைத்தேர்தல் பிரச்சாரத்தின் போது கமல்ஹாசன் சர்ச்சையான கருத்துக்களை குறிப்பிட்டு பேசியதாக கூறி அவர் மீது தேர்தல் ஆணையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.\nதமிழகத் தேர்தல் அதிர்ச்சி; தபால் ஓட்டுப் போட முடியாத ஒரு லட்சம் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள்\nதமிழகத்தில் நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் ஒரு லட்சத்திற்கும் மேலான அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் ஓட்டுப் போட முடியவில்லை.\nதமிழகத் தேர்தல் அதிர்ச்சி; தபால் ஓட்டுப் போட முடியாத ஒரு லட்சம் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள்\nதமிழகத்தில் நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் ஒரு லட்சத்திற்கும் மேலான அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் ஓட்டுப் போட முடியவில்லை.\nஒப்புகைச்சீட்டு எண்ணும்போது சந்தேகம் இருந்தால் தேர்தல் ஆணையத்துக்கு தெரிவிக்கப்படும்\n43 வாக்குச்சாவடிகளில் ஒப்புகைச்சீட்டுகளை எண்ண தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது; வாக்குச்சாவடிகளில் முறைகேடுகள் நடைபெற்றிருந்தால் ஒப்புகைச் சீட்டை எண்ணும்போது தெரிந்துவிடும். ஒப்புகைச்சீட்டு எண்ணும்போது சந்தேகம் இருந்தால் தேர்தல் ஆணையத்துக்கு தெரிவிக்கப்படும் என சத்யபிரதா சாஹூ தெரிவித்துள்ளார்.\nதவறுநடந்த 46 இடங்களில் 43ல் மறுவாக்குப்பதிவு இல்லை- சத்யபிரதா சாஹூ\nசென்னையில் செய்தியாளர்களை சந்தித்த தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ, தமிழகத்தில் ம���ுவாக்குப்பதிவ் நடைபெறுவது தொடர்பான விளக்கத்தை அளித்தார்.\nதவறுநடந்த 46 இடங்களில் 43ல் மறுவாக்குப்பதிவு இல்லை- சத்யபிரதா சாஹூ\nசென்னையில் செய்தியாளர்களை சந்தித்த தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ, தமிழகத்தில் மறுவாக்குப்பதிவ் நடைபெறுவது தொடர்பான விளக்கத்தை அளித்தார்.\nதவறுநடந்த 46 இடங்களில் 43ல் மறுவாக்குப்பதிவு இல்லை- சத்யபிரதா சாஹூ\nசென்னையில் செய்தியாளர்களை சந்தித்த தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ, தமிழகத்தில் மறுவாக்குப்பதிவ் நடைபெறுவது தொடர்பான விளக்கத்தை அளித்தார்.\nதவறுநடந்த 46 இடங்களில் 43ல் மறுவாக்குப்பதிவு இல்லை- சத்யபிரதா சாஹூ\nசென்னையில் செய்தியாளர்களை சந்தித்த தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ, தமிழகத்தில் மறுவாக்குப்பதிவ் நடைபெறுவது தொடர்பான விளக்கத்தை அளித்தார்.\nதமிழகத்தில் மறுவாக்குப்பதிவு நடைபெறும் 13 வாக்குச்சாவடிகளின் விவரங்கள் வெளியீடு\nடெல்லி: தமிழகத்தில் மறுவாக்குப்பதிவு நடைபெறும் 13 வாக்குச்சாவடிகளின் விவரங்களை இந்திய தலைமை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. மக்களவை தேர்தலுடன் சேர்த்து, இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவும் நடைபெறூம் என அறிவிப்பு.\nதமிழகத்தில் மறுவாக்குப்பதிவு நடைபெறும் 13 வாக்குச்சாவடிகளின் விவரங்கள் வெளியீடு\nடெல்லி: தமிழகத்தில் மறுவாக்குப்பதிவு நடைபெறும் 13 வாக்குச்சாவடிகளின் விவரங்களை இந்திய தலைமை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. மக்களவை தேர்தலுடன் சேர்த்து, இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவும் நடைபெறூம் என அறிவிப்பு.\nதமிழகத்தில் மறுவாக்குப்பதிவு நடைபெறும் 13 வாக்குச்சாவடிகளின் விவரங்கள் வெளியீடு\nடெல்லி: தமிழகத்தில் மறுவாக்குப்பதிவு நடைபெறும் 13 வாக்குச்சாவடிகளின் விவரங்களை இந்திய தலைமை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. மக்களவை தேர்தலுடன் சேர்த்து, இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவும் நடைபெறூம் என அறிவிப்பு.\n​தமிழகத்தில் 13 வாக்குச்சாவடிகளில் மறு வாக்குப்பதிவு – தோ்தல் ஆணையம்\nதமிழகத்தில் 46 வாக்குச்சாவடிகளில் மறு வாக்குப்பதிவு நடத்தப்படலாம் என்று தமிழக தோ்தல் அதிகாாி தொிவித்திருந்த நிலையில் 13 வாக்குச்சாவடிகளில் வருகின்ற 19ம் தேதி மறு வாக்குப்பதிவு நடத்தப்படும் என்று இந்திய தோ்தல் ஆணையம் அறிவித்துள்ளது.\nமாநிலங்களவையில் நிறைவேறியது குடியுரிமைச் சட்டத் திருத்த மசோதா\nகொலை வெறியான கிங் கோலி... வான்கடேவில் வாண வேடிக்கை காட்டிய இந்திய பேட்ஸ்மேன்கள்\nIND vs WI: மீண்டும் மூவரின் பேயாட்டம். மிரட்டி எடுத்த இந்திய பேட்டிங்: வெஸ்ட் இண்டீஸுக்கு இமாலய இலக்கு\nஅமித் ஷாவுக்கு அமெரிக்காவில் தடை,பாலியல் குற்றங்கள்,நடக்குமா உள்ளாட்சித் தேர்தல் என முக்கிய செய்திகள் 2 நிமிட வாசிப்பில்\n'அப்பா என்னை மன்னிச்சிடுங்க, நான் நல்ல பொண்ணு இல்ல'. கடிதம் எழுதிவிட்டு தந்தையை கொலை செய்த மகள்\nகடக ராசி 2020 ஆண்டு பலன்கள் - பல சவால்களை சமாளிக்க தயாராகுங்கள்...\n2019ம் ஆண்டின் சிறந்த நடிகர், நடிகைகள் யார்\nஉள்ளாட்சித் தேர்தல் தீர்ப்பு அதிமுகவுக்கு மரண அடி: மு.க.ஸ்டாலின்\nபோர்க்களமாக மாறிய போராட்டக் களம்\nகலியுகத்தின் கடைசி நாளை தீர்மானிக்கும் தூண்... இந்த தூண் விழும்போது உலகம் அழிந்துவிடுமாம்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540531917.10/wet/CC-MAIN-20191211131640-20191211155640-00109.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/topics/harassment", "date_download": "2019-12-11T15:34:39Z", "digest": "sha1:DC6GQ2NGI66EOCOGNIC4PETABVZR6VIQ", "length": 23176, "nlines": 258, "source_domain": "tamil.samayam.com", "title": "harassment: Latest harassment News & Updates, Photos & Images, Videos | Samayam Tamil", "raw_content": "\nநடிகர் ஆகும் சந்தானத்தின் மகன்\nதலைவர் 168 படத்திற்கு பூஜை...\n2019ம் ஆண்டின் சிறந்த நடிக...\nஇருமுடி கட்டி சபரிமலைக்கு ...\nபகவதி அம்மனை அடுத்து திருச...\nஅமித் ஷாவுக்கு அமெரிக்காவில் தடை\nமரண காட்டு காட்டி வெளியேறிய ‘டான்’ ரோஹி...\nபிரித்வி ஷா ‘2.0’... இரட...\nPollard: அதெப்படி பாசம் இல...\n2020 இல் ஆயிரக்கணக்கான போன்களில் WhatsAp...\nசத்தம் போடாமல் பிரபல திட்ட...\nஅறிமுகமானது ரெட்மி K30; 20...\n15 August Images: சுதந்திர காற்றை சுவாசி...\nஏசி இல்லாமல் வீட்டை கூலாக ...\nபிபிசியில் வைரலாகிய இந்திய நாய்...\nஇந்த ஆண் சிம்பன்சிக்கு கல்...\nவகுப்பில் மாணவியை வைத்து ப...\nபெட்ரோல் & டீசல் விலை\nதங்கம் & வெள்ளி விலை\nபெட்ரோல் விலை: ஆச்சரியம் தரும் இன்றைய வி...\nபெட்ரோல் விலை: இன்று நிம்ம...\nபெட்ரோல் விலை: மண்டே மார்ன...\nபெட்ரோல் விலை: சண்டே மார்ன...\nபெட்ரோல் விலை: இன்னைக்கு ஒ...\nபெட்ரோல் விலை: விலை குறைஞ்...\nரன் சீரியலில் ஜோடி மாறிடுச்சு: யாருனு தெ...\nஇறுதி கட்டத்தை எட்டிய சூப்...\nவேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்தோர...\nIBPS PO வங்கித்தேர்வு: விண...\nதமிழக அரசு கல்லூரிகளில் 2,...\nபுகைப்படம் தேர்தல் ரெசிபி ஆன்மிகம் சமூகம் சுற்றுலா மோட்டார்ஸ் ஜோக்ஸ் வீடியோ ���ைவ் டிவிவானிலை\nகார்த்தி, ஜோதிகா நடித்துள்ள தம்பி..\nமாஃபியா டீசர் - அருண்விஜயின் அட்ட..\nகண்ணில் கண்ணீர் வரவழைக்கும் முதுக..\nபெண்கள குறித்து இப்படியொரு பாடலா\nதனுசு ராசி நேயர்களே படத்தின் யாரு..\nபடிப்பை நிறுத்த திட்டம் போட்ட கல்..\nஅவெஞ்சர்ஸ் : பிளாக்விடோ மீண்டு வர..\nபள்ளி முடிந்தும் மகள் வீட்டுக்கு வரவில்லை... ஆசிரியர் கொடுத்த அதிர்ச்சி..\nநாகர்கோவிலில் உள்ள அரசு பள்ளி ஒன்றில் ப்ளஸ் 2 படித்து வந்த மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியரை ஊர் மக்கள் அடித்து போலிசில் ஒப்படைத்துள்ளனர்.\n'இன்னொரு வாட்டி என்ன அம்மானு கூப்பிட்ட'... வலைதளத்தை அதிர செய்த சம்பவம்...\nபாலியல் வன்கொடுமை சம்பவங்கள் அரசியல் ஆயுதமா\nநாட்டில் பெண்களுக்கு எதிரான அடக்குமுறைகள், பாலியல் வன்கொடுமை கொலை சம்பவங்கள் குறித்து நாடாளுமன்றத்தில் காரசார விவாதம் நடைபெற்றது.\nசிறுமி கூட்டு பாலியல் வன்கொடுமை: சி.ஆர்.பி.எஃப். வீரர் உள்பட 4 பேர் கைது\nவேலியே பயிரை மேய்ந்தது போல சி.ஆர்.பி.எஃப். வீரர் உள்பட 4 பேர் 15 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது\nநிர்பயா வழக்கு குற்றவாளிகளைத் தூக்கில் போட ஆளில்லை\nநாட்டை உலுக்கிய டில்லி நிர்பயா பாலியல் வழக்குக் குற்றவாளிகளை தூக்கில் போட திகார் சிறையில் ஆளில்லை.\nநிர்பயா வழக்கு குற்றவாளிகளைத் தூக்கில் போட ஆளில்லை\nநாட்டை உலுக்கிய டில்லி நிர்பயா பாலியல் வழக்குக் குற்றவாளிகளை தூக்கில் போட திகார் சிறையில் ஆளில்லை.\nஒடிசா பெண்ணுக்கு காலில் 20 விரல்கள்; கையில் 12 விரல்கள்\nகமல், ரஜினியுடன் வைரமுத்து: எனக்கு தடை, அவருக்கு பார்ட்டி, நல்லா இருக்கு நியாயம்: சின்மயி\nகமல் ஹாஸன் மற்றும் ரஜினிகாந்துடன் வைரமுத்துவை பார்த்த பாடகி சின்மயி கோபம் அடைந்துள்ளார்.\nபொள்ளாச்சியில் மீண்டும் பாலியல் அத்துமீறல்.. 5 வயது சிறுமிக்கு சித்ரவதை..\nசாக்லேட் வாங்கி தருவதாக சொல்லி கூலி தொழிலாளியின் 5 வயது மகளை பாலியல் வன்புணர்வு செய்ததாக இருவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.\nநடு இரவில் டாக்சியில் போனால் இப்படியெல்லாம் ஆகுமோ.\nகொல்கத்தாவில் ஐ.டி. பெண் ஊழியரை குறித்த நேரத்தில் கொண்டு சேர்க்காமல், பல்வேறு வழியில் வாகனத்தை இயக்கி அச்சுறுத்திய டாக்சி ஓட்டுனரை போலீசார் கைது செய்து���்ளனர்.\nஐ.ஜி.,முருகனுக்கு எதிரான பாலியல் வழக்கு: உயர் நீதிமன்ற உத்தரவுக்கு தமிழக அரசு எதிர்ப்பு\nஐ.ஜி.,முருகன் மீதான பாலியல் வழக்கை தெலங்கானாவுக்கு மாற்றிய சென்னை உயர் நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து தமிழக அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது\nகும் இருட்டு...ஆளரவாரமற்ற சாலை...ஓலா ஒட்டுநரால் பெண்ணுக்கு நேர்ந்த கதி\nபெண்கள் மீதான அத்துமீறல்கள் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே தான் வருகிறது. பணி நிமித்தம் உள்ளிட்ட காரணங்களுக்காக வெளியே செல்லும் பெண்கள் பல விதமான அத்துமீறல்களுக்கு ஆளாகி வருகின்றனர்\nபாட்டுக் கேட்கலாம் வா என்று அழைத்து 5 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 16 வயது சிறுவன்..\nசோமங்கலம் அருகே 5 வயது சிறுமியை விளையாடுவதாகக் கூறி பாலியல் வன்கொடுமை செய்த மாங்காடு பகுதியைச் சேர்ந்த சிறுவனை மகளிர் போலீசார் கைது செய்துள்ளனர்.\nஇளம் பெண்ணை வசியப்படுத்தி பாலியல் பலாத்காரம்: பாதிரியார் கைது\nபாதிரியாருடன் விடுதி ஒன்றில் இருந்து வெளியே வந்த அந்த பெண்ணை கண்ட அவரது குடும்பதிற்கு நன்கு தெரிந்த நபர் ஒருவர், இதனை அவரது பெற்றோரிடம் தெரிவித்துள்ளார்.\nபுதுச்சேரியை உலுக்கிய பள்ளி மாணவி பாலியல் பலாத்கார வழக்கு; குற்றவாளிகள் சிறை சென்றது எப்படி\nகுற்ற விசாரணையில் தடய அறிவியலின் முக்கியத்துவத்தை உணர்த்தும் 16-வது ஆண்டு சிறப்பு மாநாடு புதுச்சேரியில் நடைபெற்றது\nபெண் எழுத்தாளரை குறித்து வாட்ஸ் ஆப்பில் தவறான பதிவு: பின்னர் என்ன நடந்தது\nசென்னையச் சேர்ந்த பெண் எழுத்தாளரை குறிவைத்து பேஸ்புக் மற்றும் வாட்ஸ் ஆப் போன்ற சமூக வலைதளங்களில் தரக்குறைவான விமர்சனங்களை பதிவு செய்தவர்கள் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது.\nதிருப்பூரில் 6 சிறுவர்களிடம் பாலியல் வன்முறை: அன்பு இல்லம் நிறுவனர் கைது\nதிருப்பூர் மாவட்டத்தில் 2 சிறுவர்கள் இல்லம் நடத்தி 6 சிறுவர்களை பாலியல் வன்முறைக்கு ஆட்படுத்திய அந்த இல்லத்தின் நிறுவனர் கைது செய்யப்பட்டார்.\nபொள்ளாச்சி போன்று மதுரையில் பாலியல் தொழில்\nமதுரையில் பொள்ளாச்சி போன்று பாலியல் தொழில் நடந்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இங்குள்ள வெளிமாவட்ட, வெளிமாநில இளம்பெண்களைக் கடத்தி பாலியல் தொழிலில் ஈடுபடுத்தி வந்துள்ளனர்.\nபாலியல் சீண்டலில் சிக்கியவரை கதற, கதற புரட்டி எடுக்கும் போலீஸ்\nபாலியல் குற்றங்கள் செய்யும் ஆசிரியர்களுக்கு என்ன தண்டனை\nஆசிரியர்கள் பாலியல் குற்றங்களில் ஈடுபட்டால், கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.\nமாநிலங்களவையில் நிறைவேறியது குடியுரிமைச் சட்டத் திருத்த மசோதா\nகொலை வெறியான கிங் கோலி... வான்கடேவில் வாண வேடிக்கை காட்டிய இந்திய பேட்ஸ்மேன்கள்\nIND vs WI: மீண்டும் மூவரின் பேயாட்டம். மிரட்டி எடுத்த இந்திய பேட்டிங்: வெஸ்ட் இண்டீஸுக்கு இமாலய இலக்கு\nஅமித் ஷாவுக்கு அமெரிக்காவில் தடை,பாலியல் குற்றங்கள்,நடக்குமா உள்ளாட்சித் தேர்தல் என முக்கிய செய்திகள் 2 நிமிட வாசிப்பில்\n'அப்பா என்னை மன்னிச்சிடுங்க, நான் நல்ல பொண்ணு இல்ல'. கடிதம் எழுதிவிட்டு தந்தையை கொலை செய்த மகள்\nகடக ராசி 2020 ஆண்டு பலன்கள் - பல சவால்களை சமாளிக்க தயாராகுங்கள்...\n2019ம் ஆண்டின் சிறந்த நடிகர், நடிகைகள் யார்\nஉள்ளாட்சித் தேர்தல் தீர்ப்பு அதிமுகவுக்கு மரண அடி: மு.க.ஸ்டாலின்\nபோர்க்களமாக மாறிய போராட்டக் களம்\nகலியுகத்தின் கடைசி நாளை தீர்மானிக்கும் தூண்... இந்த தூண் விழும்போது உலகம் அழிந்துவிடுமாம்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540531917.10/wet/CC-MAIN-20191211131640-20191211155640-00109.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/nri/details.asp?id=12980&lang=ta", "date_download": "2019-12-11T14:10:20Z", "digest": "sha1:AVT22VNAN2ILMQYFJUI4MRXCDYCRIQUO", "length": 13600, "nlines": 128, "source_domain": "www.dinamalar.com", "title": "சினிமா", "raw_content": "\nலேகோஸ், நைஜீரியா: நவராத்திரி வழிபாடு கடந்த செப்டம்பர் மாதம் 28ம் தேதி கலச ஸ்தாபனம் செய்து ஐசிஏ வளாகத்தில் உள்ள சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் கொலு படி அமைத்து பொம்மைகளை அடுக்குவதிலிருந்து துவங்கியது. செப்டம்பர் 29ம் தேதியிலிருந்து துர்க்கை நாளொரு அலங்காரம் பூண்டு பக்தர்களை மணம் மகிழ வைத்தாள். இந்த ஆண்டு கோயில் குழுமம் மற்றும் அர்ச்சகர் ஶ்ரீ சிவகுமார் சிவாச்சாரியார் அம்பாளை யதார்த்த ரூபத்தில் அலங்கரித்து பக்த கோடிகளை மெய் சிலிர்க்க வைத்தனர்.\nமுதல் நாள் - தேங்காய் அலங்காரம்\nஇரண்டாம் நாள் - அருகம்புல் அலங்காரம்\nமூன்றாம் நாள் - வெற்றிலை அலங்காரம்\nநான்காம் நாள் - அஷதை அலங்காரம்\nஐந்தாம் நாள் - சிப்பி அலங்காரம்\nஆறாம் நாள் - மஞ்சள் அலங்காரம்\nஏழாம் நாள் - துர்க்கை அலங்காரம்\nஎட்டாம் நாள் - ஶ்ரீலட்சுமி அலங்காரம்\nஒன்பதாம் நாள் - சரஸ்வதி அலங்காரம்\nநவராத்திரி முதல் நாள் கோவில் கொலு முன் அமர்ந்து திருமதி வித்யா ஆனந்தனிடம் கற்ற 10 வயதிற்கு உள்ளான குழந்தைகள் ஶ்ரீ லலிதா ஸஹஸ்ரநாம பாராயணம் செய்து அம்பாள் கடாஷத்தை பிரதிபலித்தனர். திருமதி முத்துலட்சுமி முருகேஷ் அவர்களிடம் ஶ்ரீ லலிதா சஹஸ்ரநாமம் கற்ற லேகோஸ் தேவியர்கள் 9 நாளும் பாராயணம் செய்தனர்.\nவிஜய தசமி நாளன்று புதிதாக பள்ளி துவங்கபோகும் குழந்தைகளுக்கு அஷராப்யாசமும் செய்தனர்.\nநவராத்திரி முழுவதும் கண்ணிற்கு துர்க்கை காட்சியும் நாவிற்கு சுவையான பிரசாதங்களும் அற்புதமாக ஏற்பாடு செய்திருந்த கோவில் குழுமத்திற்கு பக்த கோடிகள் நன்றி தெரிவித்து நவராத்திரி கோலாகலத்தை இனிதே நிறைவு செய்தனர்.\n- நமது செய்தியாளர் ஶ்ரீவித்யா ஆனந்தன்\nநைஜீரியாவில் திருக்கார்த்திகை தீப வழிபாடு\nநைஜீரியா ஶ்ரீ சுப்பிரமணிய சுவாமி கோயில் வருஷாபிஷேகம்\nநைஜீரியா முத்தமிழ் பண்பலை அஸோஸியேஷனின் இன்னிசை விருந்து\nலேகோஸில் ஶ்ரீ கந்த சஷ்டி மஹோத்சவம்\nநைஜீரியாவில் நவராத்திரி ரவுண்ட் அப்\nமேலும் செய்திகள் உங்களுக்காக ...\nவாசிங்டன் தமிழ்ச்சங்கம்- நிர்வாகிகள் (2019- 2020)\nவாசிங்டன் தமிழ்ச்சங்கம்- நிர்வாகிகள் (2019- 2020)...\nநியூ இங்கிலாந்து தமிழ்ச் சங்கம் ( 2019- 2020)\nநியூ இங்கிலாந்து தமிழ்ச் சங்கம் ( 2019- 2020)...\nஜெத்தா முத்தமிழ்ச் சங்கம்- நிர்வாகிகள் ( 2019- 2021)\nஜெத்தா முத்தமிழ்ச் சங்கம்- நிர்வாகிகள் ( 2019- 2021)...\nடாப் இன் டவுன் இந்தியன், ( சைவ உணவகம்) பிரிஸ்பேன்\nடாப் இன் டவுன் இந்தியன், ( சைவ உணவகம்) பிரிஸ்பேன்...\nநைஜீரியாவில் திருக்கார்த்திகை தீப வழிபாடு\nசிங்கப்பூரில் கார்த்திகை தீப திருவிழா\nஅயர்லாந்து தலைநகர் டப்ளின் சமூக நல மேம்பாடு விருதுகள் வழங்கும் விழா 2019\nசிங்கப்பூரில் தங்க முனை பேனா விருது\nஷார்ஜாவில் அமீரக தேசிய தின விழா\nஜெத்தா இந்திய துணை தூதரகத்தில் அரசியலமைப்பு நாள் உறுதி மொழி ஏற்பு\nகுவைத்தில் வாக்கத்தான் போட்டி: குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கத்தினர் பங்கேற்றனர்\nசாண்டா வந்தார் ஆசிர்வாதங்களுடனும் பரிசுகளுடனும்\nஅமித் ஷாவுக்கு ஆணையம் தடை\nகுடியுரிமை சட்ட திருத்த மசோதா குறித்து, சர்வதேச மத சுதந்திரத்திற்கான அமெரிக்க ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:\nகுடியுரிமை சட்ட திருத்த மசோதா, ...\nதிருவள்ளூர் வி.ஏ.ஓ. தூக்கிட்டு தற்கொலை\nடிச.,26 ல் நெருப்பு வளைய சூரிய கிரகணம்\nவிவசாயியிடம் ரூ.55 லட்சம் வழிப்பறி\nஅமித் ஷா மகனுக்கு புது பொறுப்பு\nகார்கள் மோதல்: 2 பேர் பலி\nபார்லி முன் இளம்பெண் போராட்டம்\nதிருச்சி, தஞ்சையில் என்.ஐ.ஏ. சோதனை\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.\nஇருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540531917.10/wet/CC-MAIN-20191211131640-20191211155640-00109.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vinavu.com/2010/11/24/fight-against-monsanto-in-haiti/", "date_download": "2019-12-11T14:57:14Z", "digest": "sha1:4ZZQBYOJWCOIK24LEFIDZCTTRU6NJAUX", "length": 24307, "nlines": 214, "source_domain": "www.vinavu.com", "title": "அமெரிக்க மான்சாண்டோவுக்கு எதிராக ஆர்த்தெழுந்த ஹெய்தி மக்கள் - வினவு", "raw_content": "\nமுசுலீம் சமஸ்கிருத பேராசிரியரை ராஜ��னாமா செய்யவைத்த காவி மாணவர் கும்பல் \nகுடியுரிமை மசோதா : இந்தியா மீது பொருளாதாரத் தடை கோரும் அமெரிக்க கூட்டாட்சி அமைப்பு…\nகுடியுரிமை சட்ட திருத்த மசோதா : பரவும் போராட்டம் – கொதிப்பில் வடகிழக்கு \nகுடியுரிமை சட்ட திருத்த மசோதா : முசுலீமாக மாறுவேன் – செயல்பாட்டாளர் ஹர்ஸ் மந்தர்\nமுழுவதும்உலகம்அமெரிக்காஆசியாஇதர நாடுகள்ஈழம்ஐரோப்பாமத்திய கிழக்குஊடகம்கட்சிகள்அ.தி.மு.கஇதர கட்சிகள்காங்கிரஸ்சி.பி.ஐ – சி.பி.எம்தி.மு.கபா.ஜ.கமாவோயிஸ்டுகள்பார்ப்பனிய பாசிசம்காவி பயங்கரவாதம்சிறுபான்மையினர்பார்ப்பன இந்து மதம்நச்சுப் பிரச்சாரம்வரலாற்றுப் புரட்டுபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம்இராணுவம்சட்டமன்றம்நாடாளுமன்றம்நீதிமன்றம்சட்டங்கள் – தீர்ப்புகள்போலீசு\nஜார்கண்ட் – சோட்டா நாக்பூர் : இந்தியாவின் மற்றுமொரு ஜம்மு – காஷ்மீர் \nகுடியுரிமை திருத்தச் சட்டம் – 2019 : தமிழன் என்றால் எங்களுக்கு எதிரியே –…\nதெலுங்கானா : போலீசின் புனையப்பட்ட கதையில் உருவான என்கவுண்டர்கள் \nவெங்காயம் சாப்பிட்டால் பார்ப்பனர்கள் செத்துப் போவார்களா \nமுழுவதும்ஃபேஸ்புக் பார்வைஇணையக் கணிப்புகளக் கணிப்புகேள்வி-பதில்டிவிட்டர் பார்வைட்ரெண்டிங் வீடியோவினவு பார்வைவிருந்தினர்\nகுடியுரிமை சட்ட திருத்தம் : ஹிட்லரின் இன அழிப்புத் திட்டம் \nவெளிநாடு வாழ் இந்தியர்களின் பொருளாதார பங்களிப்பு | உலகத் தமிழர்கள் ஒருங்கிணைப்பு | கேள்வி…\nஜே.என்.யூ : மக்கள் பல்கலைகழகம் என்ற பெருங்கனவு | பாகம் – 1\nஎன்கவுண்டருக்கு எதிராகப் பேசினால் சுடச் சொல்லும் வக்கிரம் \nமுழுவதும்அறிவியல்-தொழில்நுட்பம்கலைஇசைஇலக்கிய விமரிசனங்கள்கதைதாய் நாவல்கவிதைசாதி – மதம்சினிமாதொலைக்காட்சிநூல் அறிமுகம்வரலாறுநபர் வரலாறுநாடுகள் வரலாறுவாழ்க்கைஅனுபவம்காதல் – பாலியல்குழந்தைகள்நுகர்வு கலாச்சாரம்பெண்மாணவர் – இளைஞர்விளையாட்டு\nநூல் அறிமுகம் : தமிழக பள்ளிக் கல்வி | ச.சீ.இராசகோபாலன்\nஎனக்கு விடுமுறையில் செல்ல விருப்பமில்லை \nஇந்த மனிதனின் வியப்பூட்டும் வாழ்க்கைக் கதை என்னை ஒரேயடியாக ஆட்கொண்டு விட்டது\nநூல் அறிமுகம் : மார்க்ஸின் மூலதனம் வாசிப்புக்கு ஒரு திறவுகோல்\nபாபர் மசூதி இடிப்பு வழக்கு | ஷா நவாஸ் – நீதிபதி அரிபரந்தாமன் உரை…\nவெங்காயம் விலை உயர்வு : குழம்பு வச்சு தின்னக் கூட கொடுப்பினை இல்ல |…\nஇந்தியாவின் பொருளாதாரம் ICU-வில் கிடக்கு | கோவன் பாடல்\nமருத்துவத்தில் இட ஒதுக்கீடு ரத்து : பாஜகவின் சதித் திட்டம் \nமுழுவதும்கள வீடியோபோராடும் உலகம்போராட்டத்தில் நாங்கள்மக்கள் அதிகாரம்\nகுடியுரிமை திருத்தச் சட்டம் – 2019 மற்றும் தேசிய குடிமக்கள் பதிவேட்டை திரும்பப்பெறு \nகோவை பாரதியார் பல்கலை : முழுநேர ஆய்வு மாணவர்கள் ஆர்ப்பாட்டம் \nதிரைமறைவு தரகு வேலை செய்யும் துக்ளக் குருமூர்த்தியைக் கைது செய் \nகாவிகளின் பிடியிலிருந்து உயர்கல்வி நிறுவனங்களை மீட்போம் \nமுழுவதும்இந்தியாஉலகம்கம்யூனிசக் கல்விபொருளாதாரம்தமிழகம்தலையங்கம்புதிய கலாச்சாரம்புதிய தொழிலாளிமுன்னோடிகள்மார்க்ஸ் பிறந்தார்\nடியுர்கோவின் வீழ்ச்சி : பிஸியோகிராட்டுகளுக்கு பேரிடி | பொருளாதாரம் கற்போம் – 47\nசிந்தனையாளர் டியுர்கோ | பொருளாதாரம் கற்போம் – 46\nமார்க்சிய பேராசான் பிரடெரிக் ஏங்கெல்ஸ் கம்யூனிசத்திற்கு மாறிய வரலாறு \nடாக்டர் கெனேயின் “குறுக்கு நெடுக்கான கோடுகள்” | பொருளாதாரம் கற்போம் – 45\nமுழுவதும்Englishகேலிச் சித்திரங்கள்புகைப்படக் கட்டுரைவினாடி வினா\nகலங்கி நிற்கும் கார் அழகுபடுத்தும் கலைஞர்கள் \nதமிழ்நாட்டை மத்திய அரசுக்கு எழுதிக் கொடுத்துட்டாங்க : குமுறும் ஆட்டோமொபைல் உதிரி பாக விற்பனையாளர்\nமுகப்பு உலகம் அமெரிக்கா அமெரிக்க மான்சாண்டோவுக்கு எதிராக ஆர்த்தெழுந்த ஹெய்தி மக்கள்\nஉலகம்அமெரிக்காஇதர நாடுகள்மறுகாலனியாக்கம்கார்ப்பரேட் முதலாளிகள்புதிய ஜனநாயகம்களச்செய்திகள்போராடும் உலகம்விவசாயிகள்\nஅமெரிக்க மான்சாண்டோவுக்கு எதிராக ஆர்த்தெழுந்த ஹெய்தி மக்கள்\nஹெய்தி - மான்சாண்டோவுக்கு எதிராக ஆயிரிக்கணக்கானோர் பங்குபெற்ற எழுச்சிமிக்க போராட்டம்\nமத்திய அமெரிக்காவின் வறுமைமிக்க ஹெய்தி நாட்டில், கடந்த ஜனவரியில் தலைநகரில் ஏற்பட்ட நிலநடுக்கப் பேரழிவுக்குப் பின்னர் ஏறத்தாழ 8 லட்சம் மக்கள் கிராமப்புறங்களில் அகதிகளாகக் குவிந்தனர். அவர்களுக்கு உணவளிக்க விதைச் சோளத்தை எடுத்துப் பயன்படுத்தியதால், கிராம மக்களிடம் சோள விதை பற்றாக்குறை ஏற்பட்டது. அவலத்தில் சிக்கியுள்ள ஹெதி நாட்டுக்கு உதவுவது என்ற பெயரில், கொலைகார மான்சாண்டோ நிறுவனம் தனது விதைகளைக் கொண்டு இப்போது ஆதிக்கம் செய்யக் கிளம்பியுள்ளது.\nகடந்த மே மாதத்தில் ஹெதி நாட்டுக்கு முதல் தவணையாக 60 டன் விதைகளைக் கொடுத்த மான்சாண்டோ நிறுவனம், இவ்வாண்டு இறுதிக்குள் மேலும் 400 டன் விதைகளைக் கொண்டுவந்து கொட்டப்போகிறது. அமெரிக்காவின் அனைத்துலக வளர்ச்சி முகமை (க்குஅஐஈ) மூலமாகத் தீவிர விவசாய சாகுபடி என்ற பெயரில் இவை வந்திறங்கப் போகின்றன. மான்சாண்டோவின் மரபணு மாற்றப்பட்ட சோள விதைகள் இவற்றில் கலந்துள்ளன என்ற குற்றச்சாட்டும் எழுந்துள்ளது.\nமான்சாண்டோ அளிக்கும் வீரியரக சோளம், தக்காளி விதைகள் கொடிய இரசாயனப் பொருட்களால் பாடம் செய்யப்பட்டவை. அவற்றைப் பயன்படுத்தும் விவசாயத் தொழிலாளர்கள் உரிய பாதுகாப்புக் கவசங்களைப் பயன்படுத்த வேண்டும் என்று அமெரிக்க அரசே உத்தரவிட்டுள்ளது.\nஆனால், இத்தகைய அபாயங்களைப் பற்றி அறிவிக்காமலேயே மான்சாண்டோவின் விதைகள் ஹெதியில் கொண்டுவந்து கொட்டப்படுகின்றன.\nவிவசாயிகள் தமது அனுபவ அறிவால் பாரம்பரியமாகச் சேகரித்துப் பயிரிட்டு வந்த சோள விதைகளை ஒழித்து, அதனிடத்தில் தனது விதைகளைத் திணித்து ஏகபோக ஆதிக்கம் செலுத்துவதே அமெரிக்க மான்சாண்டோ நிறுவனத்தின் நோக்கம்.\nஇதை உணர்ந்துள்ள ஹெய்தி நாட்டின் விவசாயிகள், கடந்த ஜூன் 4-ஆம் தேதியன்று பல்லாயிரக்கணக்கான உழைக்கும் மக்களை அணிதிரட்டி மான்சாண்டோ நிறுவனத்திற்கு எதிராக ஆர்ப்பாட்ட ஊர்வலத்தை நடத்தினர்.\nமான்சாண்டோ விதைகளை எரித்து, “பாரம்பரிய சோள விதைகளைக் காப்போம் மான்சாண்டோவை விரட்டுவோம்” என்ற முழக்கங்ககளுடன் நடந்த இந்த ஆர்ப்பாட்டம், அமெரிக்கக் கண்டம் எங்கும் மான்சாண்டோவின் கோரமுகத்தைத் திரைகிழித்துக் காட்டியுள்ளது.\n– புதிய ஜனநாயகம், நவம்பர், 2010\nவினவின் பதிவுகளை மின்னஞ்சலில் பெற…\nகூகிள் பஸ்’ஸில் வினவை தொடர்க\nராஜஸ்தான் – மான்சாண்டோவின் வலையில் சிக்கிக்கொண்ட ஈ \nபி.டி. கத்திரிக்காய், இது முத்தாது… குத்தும் \nபி.டி கத்திரிக்காயும் – பி.ஜே.பி வெங்காயமும் \nசெயற்கை உயிர்: பழைய கடவுள் காலி\nமானம் கெட்டவர்கள் குடிப்பது பெப்சி – கோக் \nகோக் எதிர்ப்பு: பிளாச்சிமடா மக்களுக்குக் கிடைத்த இடைக்கால வெற்றி\nஈழம்: விவசாயத்தை ஆக்கிரமிக்கும் இந்தியாவின் நரித்தனம்\nநவ்வாப்பழம்: ஜெயமோகனுடன் ஒரு தத்துவவிசாரம்\nமுதலாளித்துவ கரசேவையில் மோடியின் ��ந்துத்வ ஆட்சி \nகறிக்கோழி வளர்ப்பு: சுகுணா கொழுக்கிறது, விவசாயி போண்டியாகிறான்\nதிருப்பூர் சாயப்பட்டறைகள்: வண்ணமா- அவலமா\nஅமெரிக்க மான்சாண்டோவுக்கு எதிராக ஆர்த்தெழுந்த ஹெய்தி மக்கள்…\nமான்சாண்டோவின் கொடிய இரசாயனப் பொருட்களால் செய்யப்பட்ட பாடம் வீரியரக சோளம், தக்காளி விதைகள் எந்த அறிவிப்புமில்லாமல் ஹெதியில் கொண்டுவந்து கொட்டப்படுகின்றன….\nTweets that mention அமெரிக்க மான்சாண்டோவுக்கு எதிராக ஆர்த்தெழுந்த ஹெய்தி மக்கள் | வினவு\nஇந்த செய்தியை பற்றி எந்த ஒரு ஊடகமோ, பத்திரிக்கையோ இது வரை எந்த செய்தியையும் வெளியிட்டதில்லை, எப்படி தெரிவிப்பார்கள் முதலாளிகள் கோவித்து கொள்வார்களே, அமெரிக்காவின் கையாட்கலான மன்மோகன், சோனியா, பா.சிதம்பரம், இவர்கள் அனைவரும் ஏதேனும் செய்துவிடுவார்களோ என பயப்பிடுகிரார்களோ அல்லது இந்த செய்தியை வெளியிட்டால் யாரும் காசு தரமாட்டாங்க, அதனால எதுக்கு வேற ஏதாவது கிசு கிசு, பொம்பள படம், போட்டு வசூல் வேட்டையை பார்க்கலாம் என நினைக்கிராகளோ………………..\nநாளைக்கு அவர்களின் சந்ததிகளும் தான் பாதிக்க உள்ளனர் என்பதை உணரவேண்டும்……….\nவிவாதியுங்கள் பதிலை ரத்து செய்க\nஉங்கள் மறுமொழியை பதிவு செய்க\nஉங்கள் பெயரைப் பதிவு செய்க\nநீங்கள் பதிவு செய்தது தவறான மின்னஞ்சல் முகவரி\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்க\nவினவு தளத்தில் வெளியாகும் படைப்புக்கள் அனைத்தும் சமுதாயத்தில் காணப்படும் உண்மைகளே", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540531917.10/wet/CC-MAIN-20191211131640-20191211155640-00109.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://isakoran.blogspot.com/2012/07/2.html", "date_download": "2019-12-11T15:26:30Z", "digest": "sha1:FYSQU2M7EY2XNJCCRA4GAFWWHJBZPR5K", "length": 92016, "nlines": 548, "source_domain": "isakoran.blogspot.com", "title": "ஈஸா குர்-ஆன்: அன்புள்ள அப்துல்லாஹ் - கடிதம் 2", "raw_content": "\nசத்தியத்தையும் அறிவீர்கள், சத்தியம் உங்களை விடுதலையாக்கும் (யோவான் 8:32)\nஈஸா குர்ஆன் தள கட்டுரைகள்\nஇஸ்லாமின் பிறப்பிடம் மக்கா அல்ல - புதிய தொடர் கட்டுரைகள்\n1) மக்காவின் பிரச்சனைகள் - அறிமுகம்: இஸ்லாமின் பிறப்பிடம் மக்கா அல்ல\n2) மக்காவின் பிரச்சனை 1: குர்-ஆன் 6:92 - நகரங்களுக்கெல்லாம் தாய் என்று மக்காவை அழைப்பது பொருத்தமானதாக இல்லையே ஏன்\n3) மக்காவின் பிரச்சனை 2: வியாபாரிகள் செல்லும் வழியில் அமைந்துள்ள முக்கியமான நகரம் மக்கா – இது உண்மையா\n4) மக்காவின் பிரச்சனை 3: வியாபார நகரம் “மக்காவின்” பெயர் கி.���ி. 900க்கு முன்புவரையுள்ள வரைபடங்களில் (Map) ஏன் ஒரு முறை கூட காணப்படவில்லை\n5) மக்காவின் பிரச்சனை 4: ஸஃபா மர்வாவிற்கு இடையே ஓடும் நீரோடை\n6) மக்காவின் பிரச்சனை 5: ஸஃபா மர்வா பெரிய மலைகளா\n7) மக்காவின் பிரச்சனை 6: மக்காவில் திராட்சை மற்றும் இதர கனிதரும் தோட்டங்கள் இருந்தனவா\n8) மக்காவின் பிரச்சனை 7: இஸ்லாமின் புனித நகரம் இவ்வளவு பெரிய கூட்ட மக்களை எப்படி உருவாக்கியது\n9) மக்காவின் பிரச்சனை 8: குர்-ஆன் 11:83 - அல்லாஹ் புரட்டிப்போட்ட ஊர் இஸ்லாமிய புனித நகரத்திற்கு அருகில் உள்ளதா\n2015 ரமளான் சிறப்புக் கட்டுரைகள்\n15) 2015 ரமளான் கடிதம் 15 - புனிதமான ரமளான் மாதத்தில் நடந்துமுடிந்த புனிதமற்ற செயல்கள்\n14) 2015 ரமளான் கடிதம் 14 - அபூ பக்கரின் இரண்டாண்டு சாதனைகள்: ”ஸகாத்” உன் அப்பன் சொத்து அல்ல\n13) 2015 ரமளான் கடிதம் 13 - சஹாபாக்கள் & அப்போஸ்தலர்கள் இவர்களில் யார் சொர்க்கவாசிகள்\n12) 2015 ரமளான் கடிதம் 12 - சொர்க்கவாசிகளும் (அஷரத்துல் முபஷ்ஷரா) அல்லாஹ்வின் இறையியல் தவறுகளும்\n11) 2015 ரமளான் கடிதம் 11 - இமைகளை சுமைகளாக கருதிய கருவிழிகள் (யார் முதல் கலிஃபாவாக பதவியேற்பது\n10) 2015 ரமளான் கடிதம் 10 - சஹாபாக்கள் அனாதைகள் அல்ல இயேசுவின் சீடர்கள் தான் அனாதைகள்\n9) 2015 ரமளான் கடிதம் 9 - இஸ்லாமின் இருகண்களில் முஹம்மதுவிற்கு பிரியமான கண் எது முஹாஜிர்களா\n8) 2015 ரமளான் கடிதம் 8 - முஹம்மதுவின் கடைசி ஆசையை நிறைவேற்ற முடியாதபடி தடுத்த அல்லாஹ்\n7) 2015 ரமளான் கடிதம் 7 - அலி அவர்கள் சந்தர்ப்பவாதியா\n6) 2015 ரமளான் கடிதம் 6 - அலியின் சாட்சி - குர்-ஆன் பற்றிய அறியாமையில் முஹம்மது இருக்கிறார்\n5) 2015 ரமளான் கடிதம் 5 - அபூ பக்கர் முஹம்மதுவின் ஆஸ்தி விஷயத்தில் ஃபாத்திமாவை ஏமாற்றினாரா\n4) 2015 ரமளான் கடிதம் 4 - ஃபாத்திமா - பண ஆசை எல்லாத் தீமைக்கும் வேராயிருக்கிறது\n3) 2015 ரமளான் கடிதம் 3 - என் கண்ணிலிருந்து துரும்பை எடுத்துப்போட்டீர்கள்\nஉங்கள் கண்ணில் இருக்கின்ற உத்திரத்தை எப்போது எடுத்துப்போடுவீர்கள்\n2) 2015 ரமளான் கடிதம் 2 - இஸ்லாமிய சமுதாய தலைவர் கலிஃபாவை ஆதரிப்பது குற்றமா\n(இஸ்லாமிய கலிஃபாவின் ஆட்சி – உலகத்துக்கு சமாதானமா அல்லது சமாதியா\n1) 2015 ரமளான் கடிதம் 1 - இஸ்லாமின் இறையியலும் தீவிரவாதமும் - தம்பி, ஐஎஸ் (IS) ல் நீ ஐஸ் போல கறைந்து விடுவாயோ என்று பயப்படுகிறேன்\n101 காரணங்கள்: முஹம்மது ஒரு கள்ளத்தீர்க்கதரிசி என்று கிறிஸ்தவர்கள் கருதுவது ஏன்\nகிறிஸ்தவர்கள் ஏன் முஹம்மதுவை புறக்கணிக்கிறார்கள் அவரை ஏன் தீர்க்கதரிசி என்று நம்புவதில்லை\nபோன்ற கேள்விகளுக்கு கீழ்கண்ட சுருக்கமான விவரங்கள் பதில் அளிக்கும்.\nஇங்கு கொடுக்கப்படும் ஒவ்வொரு விவரத்திற்கும் குர்ஆன் வசனங்கள்,ஹதீஸ்கள்\nமேலும் முஹம்மதுவின் வாழ்க்கை வரலாற்று மேற்கோள்கள் ஆதாரமாக அடிக்குறிப்பில் தரப்படுகின்றது.\nபாகம் 1 பாகம் 2 பாகம் 3 பாகம் 4 பாகம் 5 பாகம் 6 பாகம் 7 பாகம் 8 பாகம் 9 பாகம் 10\n2013 ரமளான் சிறப்புத் தொடர் கட்டுரைகள்\n2013 ரமளான் நாள் 10 – உலக பொருட்களுக்காக முஸ்லிம்களையே கொலை செய்யும் சஹாபாக்கள்\n2013 ரமளான் நாள் 9 – ஏழு ஆண்டுகள் கொள்ளையிட்ட பிறகும், முஸ்லிம்கள் ஏழ்மையிலிருந்து விடுபடவில்லையா\n2013 ரமளான் நாள் 8 – மருமகனின் மனதை \"கொள்ளையிட்ட\" மாமனார். மாமனாரின் \"கொள்கையை\" கொள்ளையிட்ட மருமகன்\n2013 ரமளான் நாள் 7 – இஸ்லாமிய தாவா அழைப்பிதழ் - நீ இஸ்லாமை ஏற்றுக்கொண்டால், இறைத்தூதர் உன்னை கொல்லமாட்டார்\n2013 ரமளான் நாள் 6 – ஆறு முறை தோல்வியுற்ற அல்லாஹ்விற்கு ஏழாவது முறை வெற்றியை கொடுத்த சஹாபாக்கள்\n2013 ரமளான் நாள் 5 – முஸ்லிம் குருசேடர்களும் கிறிஸ்தவ குருசேடர்களும் (ஜிஹாதும் சிலுவைப்போர்களும்)\n2013 ரமளான் நாள் 4 - பதிலுக்கு பதில்: நீங்கள் செல்வங்களை எடுத்துக்கொண்டீர்கள், நாங்கள் கொள்ளையடிக்கிறோம்\n2013 ரமளான் நாள் 3: தேன் கூட்டில் கல்லெறிந்து தேனீக்களை கோபமூட்டியது யார் முஹம்மதுவா\n2013 ரமளான் நாள் 2 - முஹம்மதுவும் வழிப்பறி கொள்ளைகளும்\n2013 ரமளான் நாள் 1 - அன்புள்ள அண்ணாவிற்கு . . . போர் புரிவது அமைதியை நிலைநாட்டுவதற்கு அல்லவா\nமுஸ்லிம்களுக்கு பதில் அளித்தல் - தொடர் கட்டுரைகள்\n1.பைபிளை தள்ளுபடி செய்யவே குர்‍ஆன் வந்தது - என்ற இஸ்லாமியர்களின் வாதம்\n2.பைபிள் மாற்றப்பட்டுவிட்டது - என்ற இஸ்லாமியர்களின் வாதம்\n3.பைபிளிலிருந்து முஹம்மதுவின் பெயர் நீக்கப்பட்டுவிட்டது - என்ற இஸ்லாமியர்களின் வாதம்\n4.மோசேயைப் போல ஒரு தீர்க்கதரிசி முஹம்மது ஆவார் - என்ற இஸ்லாமியர்களின் வாதம்\n5. இஸ்மாயில் தான் பலியிட கொண்டுபோகப்பட்டார் என்ற இஸ்லாமியர்களின் வாதம்\n6. முஸ்லிம்கள் பைபிளை படிக்கத் தேவையில்லை - என்ற இஸ்லாமியர்களின் வாதம்\n7. பைபிளின் மூல கையெழுத்துப் பிரதிகள் தொலைந்துவிட்டதால், பைபிள் நம்பகத்தன்மையற்றது - என்ற இஸ்லாமியர்களின் வாதம்\n8. ஒரு புதிய மதத்தை நிறுவுவதற்காக முஹம்மது வந்தார் என்ற வாதம்\n9. வேதாகம மற்றும் இஸ்லாமிய கலாச்சாரங்களுக்கிடையே காணப்படும் ஒற்றுமைகள்\nரமளான் 2012 - அனுதின ரமளான் தியான கட்டுரைகள்\nரமளான் நாள் 30 - ஆயிரம் நீதிமான்களை பார்க்கிலும் …\nரமளான் நாள் 29 – பவுலை குற்றப்படுத்தி அல்லாஹ்வை அவமதிக்கும் முஸ்லிம்கள்\nரமளான் நாள் 28: கிரியை VS கிருபை – உன் நித்தியத்தை நிர்ணயிப்பது எது\nரமளான் நாள் 27: இஸ்லாமின் மற்றும் கிறிஸ்தவத்தின் கண்ணியமிக்க இரவுகள்\nரமளான் நாள் 26: இன்னும் விடுதலையாகாத மனிதன் யார் அடிமையாக இருக்கும் மனிதன் யார்\nரமளான் நாள் 25 - ஆபிரகாமின் குர்பானியும் இயேசுக் கிறிஸ்துவும்\nரமளான் நாள் 24 – முஸ்லிம்களின் வலக்கரத்திற்கு சொந்தமானவர்களின் சோகக்கதைகள்\nரமளான் நாள் 23 – போரில் பிடிபட்ட பெண் கைதிகளுக்கு நல்வாழ்வு தரும் நல்லவர்\nரமளான் நாள் 22 - மோசேயின் கட்டளைகளை மோசமாக மீறியவர் முஹம்மது\nரமளான் நாள் 21 - இயேசு பொய்யரா (அ) பைத்தியக்காரரா (அ) இறைவனா\nரமளான் நாள் 20 – உலகம் உண்டாவதற்கு முன்பே மகிமைப்படுத்தப்பட்டு இருந்தவர் இவர் யார்\nரமளான் நாள் 19 - இயேசு தம் தெய்வீகத்தை தாமே சுவிசேஷங்களில் மறுக்கிறார், இதற்கு உங்கள் பதில் என்ன\nரமளான் நாள் 18 – ஏன் நீங்கள் பைபிளை நம்பிக்கொண்டே ஒரு முஸ்லிமாக இருக்கக்கூடாது\nரமளான் நாள் 17 – உன்னதப்பாட்டிற்குள் உன்னதர் முஹம்மது உண்டா\nரமளான் நாள் 16 - இயேசுவின் சீடர்களை அல்லாஹ் ஏமாற்றலாமா\nரமளான் நாள் 15 - விசுவாசிக்காதவர்களுக்காக மட்டுமே ஒரு அற்புத அடையாளம்\nரமளான் நாள் 14 - நீ புலியின் மிது சவாரி செய்துக்கொண்டு இருக்கிறாய்\nரமளான் நாள் 13 - பழைய ஏற்பாட்டில் பலதாரதிருமணங்கள் இல்லையோ\nரமளான் நாள் 12 - ஓடி விளையாடு பாப்பா, நீ ஓய்ந்திருக்கலாகாது பாப்பா\nரமளான் நாள் 11 - வாசிக்கிறவனும், கேட்கிறவனும், கைக்கொள்கிறவனும் பாக்கியவான்\nரமளான் நாள் 10 - தாவீது ராஜாவின் அயலான் முஹம்மது ஆகமுடியுமா\nரமளான் நாள் 9 - இஸ்லாமியர்களின் நோன்பு இயேசுவின் நோன்பா\nரமளான் நாள் 8 - அல்லாஹ்வின் சொர்க்கத்தில் நுழைந்த முதல் நாள்\nரமளான் நாள் 7 – அல்லாஹ் தன்னை வணங்க இயந்திரங்களை படைத்துள்ளனா\nரமளான் நாள் 6 – குர்-ஆனின் சிறந்த இலக்கிய நடையழகு\nரமளான் நாள் 5 – கிறிஸ்தவத்தின் தொடர்ச்சி இஸ்லாம் அல்ல\nரமளான் நாள் 4 – இருவரும் ஒருவரல்ல\nரமளான் நாள் 3 – நீ அல்லாஹ்வை நேசிக்கிறாயா\nரமளான் நாள் 2 – விடுதலை. . . விடுதலை. . . விடுதலை\nரமளான் நாள் 1 – நோன்பு (அன்புள்ள தம்பிக்கு உமர் எழுதும் கடிதம்)\nமிஸ்ட் மற்றும் ஜாவித் போன்ற இஸ்லாமியர்கள், தங்கள் இஸ்லாமிய தளங்களில்\nகிறிஸ்தவர்களின் கட்டுரைகளின் தொடுப்புக்களைக் கொடுக்க பயந்து, ஆதாரம் இல்லாமல் எழுதப்படும்\nஒரு சில கட்டுரைகள் பற்றி பெருமைப்பட்டுக் கொள்கிறார்கள்.\nஅப்படிப்பட்டவர்களுக்காக இந்த தளத்தில் உள்ள 270க்கும் அதிகமான\nதமிழ் கட்டுரைகள் தலைப்பு வாரியாக தரப்படுகிறது.\nஈஸா குர்ஆன் தள கட்டுரைகள் தலைப்பு வாரியாக\nவர்ஷ் மற்றும் ஹப்ஸ் குர்‍ஆனில் உள்ள வித்தியாசங்களின் சிறிய பட்டியல்\nகிறிஸ்தவ சபையே விழிமின் எழுமின் - பாகம் 1\nசமீபத்திய‌ வெளிப்பாடு (மார்க்கம்) உண்மையான மார்க்கமா\nகிறிஸ்தவ சபைகளில் வாசிக்கப்படவிருக்கும் குர்‍ஆன் வசனங்கள்\nஎல்லா முஸ்லிம்களும் நரகத்திற்குச் செல்வார்களா\nகுர்‍ஆனில் அடிமைப் பெண்கள் செக்ஸ் சொத்துக்களாவார்கள்\nபைபிள் மற்றும் குர்‍ஆனின் படி பாவமன்னிப்பும் மகிமையும்\nகுர்‍ஆன் முரண்பாடு: குர்‍ஆன் இறங்கிய விதம் - சிறிது சிறிதாக இறங்கியதா அல்லது ஒரே முறை மொத்தமாக இறங்கியதா\nஇஸ்லாமியர்களுக்கு 45 போனஸ் கேள்விகள் - ரமளான் ஸ்பெஷல்\nமஸீஹாவும் மற்றும் குர்‍ஆனும் - அல்லாஹ்விற்கு மஸீஹா என்பதின் பொருள் என்னவென்றுத் தெரியுமா\nகுர்ஆனின் சரித்திர தவறு: குர்ஆனும் மோசேயும் மற்றும் கற்பலகைகளும்\nகுர்ஆன் முரண்பாடுகள்: மோசேயை தத்து எடுத்தது யார் பார்வோனின் மகளா அல்லது மனைவியா\nகுர்ஆனின் சரித்திர பிழை: யோசேப்பின் தாயும் தந்தையும் எகிப்திற்கு சென்றார்களா\nகுர்ஆனும் விஞ்ஞானமும்: சூரியனும் சந்திரனும் மனிதனுக்கு வசப்பட்டுள்ளதா (கட்டுப்பட்டுள்ளதா)\nகுர்ஆன் முரண்பாடுகள் - ஷைத்தானை (சாத்தானை) துரத்த நட்சத்திரங்கள் எறியப்படும்\nகுர்‍ஆனின் முரண்பாடு: அவர்கள் இருவரும் வாலிபர்களா\nஆபிரகாமின் உண்மைப் பெயர் அல்லாஹ்விற்கு தெரியுமா\nமுஹம்மதுவை காக்க, குர்ஆனை தாக்கும் இஸ்லாமியர்கள் :இருமேனி முபாரக் அவர்களுக்கு பதில்\nபாகம் 1: முஹம்மது ஒரு பாவியா\nகுர்-ஆன் முரண்பாடுகள்: மரியாள், ஆரோனின் சகோதரி மற்றும் அம்ராமின் மகள்\nAnswering Mist: கு��்ஆன் 9:60ன் \"உள்ளங்கள் ஈர்க்கப்பட\" பணம் பட்டுவாடா\nபாகம் 1 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு\nபாகம் 2 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு\nபாகம் 3 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு\nபாகம் 4 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு\nபாகம் 4 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு\nபைபிளில் மற்றும் குர்‍ஆனில் வன்முறை - ஒரு கிறிஸ்தவ பார்வை\nஇயேசுவின் சில கட்டளைகள் - குர்‍ஆனின் இயேசுவின் கட்டளைகளை காணமுடியுமா\nஅல்லாஹ் ஜெபங்களுக்கு பதில் அளிக்கிறாரா\nகுர்‍ஆன் 4:34: அவர்களை அடியுங்கள் (அ) அவர்களை அடிக்காதீர்கள்\nசூரா அல்-ஜின்: குர்‍ஆனின் சவாலும் ஜின்களும்\n ஆண் பெண் ஜோடி மிருகங்கள் ஏன்\nகுறிப்பிட்ட பகுதி மட்டும் வெள்ளத்தால் மூழ்கியது என குர்‍ஆன் போதிக்கின்றதா\nகுர்‍ஆன் முரண்பாடுகள்: நோவாவின் வயது (Noah’s Age)\nநோவாவின் சமூகத்திற்கு எத்தனை தூதர்கள் அனுப்பப்பட்டார்கள்\nமுஹம்மதுவின் பாவங்கள், சூரா முஹம்மது (47:19) - The Sins of Muhammad\nஏகத்துவத்திற்கு பதில்: குர்‍ஆன் முரண்பாடுகள்: பாகம் - 1 மோசேயும், எரியும் புதரும் MOSES AND THE BURNING BUSH\nகுர்‍ஆன் முரண்பாடுகள்: மோசேயின் குழந்தைபருவம் மற்றும் இஸ்ரவேலரும் கானானும் - பாகம் - 2\nஅல்லாவின் பெயரால் மற்றவர்களை கொல், நீயும் கொல்லப்படு\nஈஸா குர்‍ஆன் மற்றும் அபூமுஹை:7 வட்டார மொழிகளில் குர்‍ஆனா (கீது, இக்கு, இக்குது, இருக்கு, இருக்குது...)\nஇன்றைய குர்‍ஆனில் இல்லாத \"பால் கொடுக்கும்\" வசனம்\nவிபச்சார குற்றத்திற்கு கல்லெறிதல் தண்டனை பற்றிய வசனம் குர்‍ஆனில் இல்லை ஏன்\nஆயிஷா அவர்களின் ஹதீஸின் படி குர்‍ஆன் 2:238 முழுமையானதல்ல‌\nஈஸா குர்‍ஆன் & அபூ முஹை: \"நூன்\" எழுத்தை குர்‍ஆனில் இடையில் நுழைத்தது ஏனோ\nஒரு குர்‍ஆனா அல்லது பல குர்‍ஆன்களா\nகுர்‍ஆனில் உள்ள எழுத்துப் பிழைகள் - Scribal errors in the Qur'an\nகுர்‍ஆனில் கிறிஸ்துமஸ் பாகம் 2 - குர்‍ஆனின் சரித்திர தவறு:யோவான் ஸ்நானகனும் அல்லாவும் (குர்-ஆன் 19:7)\nஇஸ்லாம் கல்விக்கு பதில்: அல்லாவும் மதுபானமும் ‍ பாகம் 1 - குடித்த மயக்கத்தில் நமாஜ் செய்ய அனுமதித்தவரும்\nகையாலாகாத, சக்தியில்லாத கடவுள், அல்லா - அப்துல்லா மற்றும் அப்ரஹாமின் உரையாடல்(பாகம் - 3)\nபைபிளையும் குர்ஆனையும் சரியாக ஒப்பிடுவது எப்படி\nபிஜே அவர்களும், சிலுவையின் ஆள் மாறாட்டமும் (குர்‍ஆன் 4:155 159): ஈஸா குர்‍ஆன் பதில்\nஅல்லா அறியாமையில் ஆரம்பித்த கிறிஸ்தவம் (ஏமாற்றும் இறைவன், திறமையில்லா மஸிஹா)\nAnswering Ziya & Absar: \"இடையரை (முஹம்மதுவை) ஒரு அரசி திருமணம் செய்துக்கொள்வாளா\nநித்யானந்தாவை வெறுக்கும் பீஜே, இவரையும் வெறுப்பாரா\nகிறிஸ்தவர்கள் \"அவர் மீது சாந்தி உண்டாகட்டும் (PBUH)\" என்று ஏன் பயன்படுத்தக்கூடாது\nமுஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு படக்கதை - தொகுப்பு 1\nமுஹம்மது, பெண் பித்து பிடித்தவரா லைலா ஏன் அவரை மணமுடிக்கவில்லை\nமுஹம்மது 1 யோவான் 4ம் அதிகாரத்தின் பரிட்சையில் வெற்றி பெறுவாரா\nAnswering Apsar: முஹம்மதுவை காப்பாற்ற ஸஃபிய்யாவை கேவலப்படுத்தும் இஸ்லாம்\nஅரபுப் பெண்ணும், முஹம்மதுவும், நபித்தோழர்களும், ரௌடித்தனமும்...\nபாகம் 3: முஹம்மது ஒரு பாவி, இயேசு பரிசுத்தர்\nபாகம் 2: முஹம்மது ஒரு பாவியா - ஹதீஸ்களின் சாட்சி (\"புகாரி\" மற்றும் \"முஸ்லிம்\" ஹதீஸ்களின் வெளிச்சத்தில்)\nஇடையரை (முஹம்மதுவை) ஒரு அரசி திருமணம் செய்துக்கொள்வாளா\nமுஹம்மது உடலுறவில் ஈடுபட்டிருந்தபோது, அவரது தோழர் கதவிடம் என்ன செய்துக்கொண்டு இருந்தார்\nமுஹம்மது செய்தது கற்பழிப்பா அல்லது திருமணமா\nஇரத்ததானம் செய்த முஸ்லிம்கள் முஹம்மதுவை விட நல்லவர்களாமே\nமுஹம்மதுவின் கைகளை வெட்ட தவறிய அன்றைய கிறிஸ்தவர்கள் (முஹம்மதுவை அவமதித்ததால் துண்டிக்கப்பட்ட நம்பிக்(கை)) - கேரளாவில் அமைதி மார்க்கத்தார்கள்\n\"முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு\" கருத்தரங்கு - பாகம் 4\n\"முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு\" கருத்தரங்கு - பாகம் 3\n\"முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு\" கருத்தரங்கு - பாகம் 2\n\"முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு\" கருத்தரங்கு - பாகம் 1\nமுஹம்மதுவும் பத்து மெக்கானியர்களும்: முஹம்மதுவின் அதிர்ஷ்டம் ஆறுபேரின் துரதிஷ்டம்\nமனைவி கிழவியாக மாறியதால் விவாகரத்து செய்த முஹம்மது\nமுஹம்மதுவை காக்க, குர்ஆனை தாக்கும் இஸ்லாமியர்கள் (இருமேனி முபாரக் அவர்களுக்கு பதில்)\nபாகம் 1: முஹம்மது ஒரு பாவியா\nமுஹம்மதுவின் \"சொர்க்கத்தில் நிச்சயிக்கப்பட்ட\" திருமண(ம்)ங்கள்\nஇஸ்லாமும் விபச்சாரமும்-முஹம்மதுவின் திருமண சலுகைகள் பற்றிய ஆய்வு\nமுகம்மதுவின் முரண்பாடுள்ள செயல்கள் - முஹம்மதுவும் தொழுகையின் முக்கியமின்மையும்\nஇஸ்லாமுக்கு மாற பணம் கொடுத்த முஹம்மது\nஇறைவ��ின் மெய்யான‌ நபித்துவ முத்திரை பெற்றவர் யார்\n - உலகின் இரு பெரிய மார்க்கங்களின் ஸ்தாபகர்களைக் குறித்த ஒரு ஒப்பீடு\nமுஹம்மதுவின் பாவங்கள், சூரா முஹம்மது (47:19)\nமுஹம்மதுவும் அபு அஃபக்கின் கொலையும்\nஈஸா குர்‍ஆன் மற்றும் அபூமுஹை : அஸ்லிம் தஸ்லம் (أسلم تسلم)\nமுகமது மற்றும் நபித்துவத்தின் முத்திரை - இது ஒரு அடையாளமா அல்லது ஒரு சரீர குறைபாடா\nமுகமதுவின் பாலியல் பலம் (Muhammad's Sexual Prowess)\nமுகமது அல்-அமின் (நம்பத்தகுந்தவர்) - உண்மையில் அவரது எதிரிகள் அவரை எப்படிப்பட்டவராகக் கண்டனர்\nஇஸ்லாம் வாளால் தான் பரவியது, முகமது எழுதிய கடிதங்களே இதற்கு சாட்சி - (அபுமுஹை கட்டுரைகளில் மறைந்(த்)த உண்மைகள்)\nமுகமது கால மக்கள் முகமதுவை எப்படிப்பட்டவராக கண்டனர்\nஉபாகமத்தின் உண்மை: - முகமது ஒரு பொய் தீர்க்கதரிசி என்பதற்கு இரண்டு முக்கியமான ஆதாரங்கள்\nஇயேசுவும் திராட்சைரசமும், குடித்த மயக்கத்தில் நமாஜ் செய்ய அனுமதித்தவரும்\nசுவர்னதென்றலுக்கு பதில்-1 : பைபிள் முகமது பற்றி ஒன்றும் சொல்வதில்லை\nமுகமதுவின் கொலைகள் மற்றும் இஸ்லாமின் பயமுறுத்தல்\nஆபகூக் 3:3 வசனம் குறிப்பிடுவது \"கர்த்தரை\", முகமதுவை அல்ல\nஉபாகமம் 33:2ம் வசனம் குறிப்பிடுவது கர்த்தரை தான், \"முகமதுவை\" அல்ல\nபாரான் வனாந்திரத்தின் பரிசுத்தர் : இது தான் இஸ்லாம் தளத்திற்கு மறுப்பு - 1\n\"இஸ்மவேல் முகமது பைபிள் (இது தான் இஸ்லாம்)\" கட்டுரைக்கு மறுப்பு\nஇஸ்லாம் கேள்வி பதில்: யூதா, முகமது என்னும் மாமனார்கள்\nஇஸ்லாமிய அறிஞர்களுக்கு கொடுத்த மறுப்புக்கள் தொடரும்....\nஅன்புள்ள அப்துல்லாஹ் - கடிதம் 2\nஅன்புள்ள அப்துல்லாஹ் - 2\n(இது இஸ்லாமியர்கள் மற்றும் கிறிஸ்தவர்களிடையே தெளிவை உண்டாக்க உதவும்படிக்கு எழுதப்பட்ட கற்பனை உரையாடல் கடிதம் ஆகும். 'அப்துல்லாஹ்' என்ற பெயர் அரபி மொழி பெயராகும், இதன் பொருள் 'அல்லாஹ்வின் அடிமை, ஊழியன்' என்பதாகும். இந்த கடிதங்களை எழுதும் ஆசிரியரின் பெயர் 'தியோபிலஸ்' என்பதாகும், இது ஒரு கிரேக்க மொழி பெயராகும், அதன் பொருள் 'இறைவனால் நேசிக்கப்பட்டவன்' என்பதாகும்.)\nஉன் பதிலுக்கு நன்றி. உன் உள்ளத்திலிருந்து வரும் வெளிப்படையான பதிலை எதிர்பார்த்துக் கொண்டிருந்தது நியாயமானது என்பது எனக்குத் தெரியும். நான் உன் உணர்வுகளை மதிக்கிறேன். உன் நேர்மையை நான் சிறிதும் சந்தேகிக்கவில��லை. இறைவன் மற்றும் அவருடனான நம் உறவு ஆகியவற்றுடன் தொடர்புடைய எந்த உரையாடலுக்கும் நேர்மையே அடிப்படையாக இருக்க வேண்டும். ஆயினும், அந்நேர்மையானது நிரூபிக்கப்பட்ட உண்மைகளுடன் இணைக்கப் பட்டதாக இருக்க வேண்டும். நான் முழுமனதுடன் பின்பற்றுவது உண்மையிலேயே சரியானதுதானா என்ற கேள்வியை நாம் கேட்டுக் கொள்ள வேண்டும். குற்றவாளி என்று நியாயந்தீர்க்கப்பட்ட ஒருவரின் தாய் தன் மகன் குற்றமற்றவர் என்று முழுமையாக நம்பக்கூடும். ஆனால் அத்தாயின் அறியாமையின் நிமித்தமாக அவர் குற்றமற்றவராகி விடுவாரா என்ற கேள்வியை நாம் கேட்டுக் கொள்ள வேண்டும். குற்றவாளி என்று நியாயந்தீர்க்கப்பட்ட ஒருவரின் தாய் தன் மகன் குற்றமற்றவர் என்று முழுமையாக நம்பக்கூடும். ஆனால் அத்தாயின் அறியாமையின் நிமித்தமாக அவர் குற்றமற்றவராகி விடுவாரா எது உண்மை என்பதை நம் நேர்மையின் அளவு தீர்மானிப்பதில்லை, ஒரு நீதிவிசாரணையே தீர்மானிக்கிறது, நேர்மையானது ஒரு பொய்யை உண்மையாக மாற்ற முடியாது.\nஆகவே, நான் மேலே சொன்னது போல, நம் நேர்மை அல்ல, நாம் எதன் மீது நம் நேர்மையை வைத்திருக்கிறோம் என்பதே மிக முக்கியமான காரியம் ஆகும். எனவே நான் உன் நேர்மையை பாராட்டுகிற அதே வேளையில், நீ உண்மை என்று ஏற்றுக் கொண்டிருக்கிறதைக் குறித்து நான் வினவுகிறேன் என்பதை தயவு செய்து ஏற்றுக் கொள்வாயாக. நான் இதை உனக்கு விளக்க விரும்புகிறேன்.\nதற்போதைய வேதாகமத்தின் நம்பகத்தன்மையை ஏற்பது குறித்து உனக்கு ஆழ்ந்த தயக்கங்கள் இருப்பதாக நீ குறிப்பிட்டிருந்தாய். நான் இதை ஓரளவுக்கு எதிர்பார்த்திருந்தாலும், இன்னமும் உன் கருத்து எனக்கு ஆச்சரியமளிக்கிறது. உன் சந்தேகத்திற்கு நான் பதிலளிக்க விரும்புகிறேன். முதலாவதாக, நிரூபிக்கப்பட்ட உண்மைகள் மற்றும் அவைகளைக் குறித்த நம் விளக்கம் ஆகிய இரண்டையும் நாம் வேறுபிரித்துப் பார்க்க வேண்டும். இஸ்லாம் ஒரு போதும் அனுமதிக்காத காரியங்கள் கிறிஸ்தவத்தில் நடந்திருக்கின்றன. கடந்த சில நூற்றாண்டுகளாக வேதாகம விமர்சகர்கள் தாராளப் போக்கை முன் வைத்து தங்களின் கூற்றை பரப்பிக் கொண்டிருக்கின்றனர். அவர்களில் பெரும்பாலானோர் இறையியலார் ஆவர். அவர்களின் கூற்று பெரும்பாலும் தவறான விளக்கங்களின் அடிப்படையிலானவை ஆகும். இவை அவர்களின் செயல்கள், ��னிப்பட்ட நம்பிக்கைகள் மற்றும் அவர்களின் கருத்துக்களில் வெளிப்படுகின்றன. இவைகளின் அடிப்படையிலே அவர்கள் வேதாகம விளக்கம் (அ) வியாக்கியானம் கொடுக்கிறார்கள். எனினும், நாம் கவனித்து செவிமடுக்க வேண்டிய வேதாகம விமர்சகர்ககளும் உண்டு.\nநாம் விளக்கம் கூறுதலைக் குறித்த 'வார்த்தைத் திறனாய்வு' என்று அழைக்கப்படுவதற்கும் 'வரலற்று ஆராய்ச்சிமுறை' ஆகிய இரண்டையும் வேறுபடுத்திப் பார்க்க வேண்டும். வார்த்தைத் திறனாய்வு என்பது மூலப் பிரதியின் வார்த்தையை அறிந்து கொள்ள நிரூபிக்கப்பட்ட விஞ்ஞான முறை ஆகும். பல நூற்றாண்டுகளாக கைப்பிரதிகளில் பிரதி எடுக்கும் போது ஏதேனும் பிழைகள் உண்டாயிற்றா என்பதையும் ஒரு குறிப்பிட்ட வார்த்தை திரிக்கப்பட்டு மாற்றப்பட்டிருக்கிறதா என்பதையும் இதன் மூலம் ஆராய்ந்து அறிந்து கொள்ள முடியும். தவறாக புரிந்து கொள்ளப்பட்ட வார்த்தைகள், வாக்கியங்கள் மற்றும் உரைகள் ஆகியவற்றையும் இது சரிசெய்ய முயற்சிக்கிறது. அறிஞர்கள், கிறிஸ்தவர்கள் மற்றும் மற்றவர்களைக் கொண்ட பல குழுக்கள் வேதாகமத்தின் பழைய கைப்பிரதிகள் ஒவ்வொன்றையும் முழுமையாக ஆராய்ந்திருக்கின்றனர். இது தவறுகளைக் கண்டுபிடிக்கவும், மூலப்பிரதியில் என்ன எழுதப்பட்டிருந்தது என்பதை அறிந்து கொள்வதற்கும் உதவியது. இது நாங்கள் ஆதியில் வெளிப்படுத்தப்பட்ட வார்த்தைக்கு ஒத்த, பிழையற்ற ஒரு வேதாகமத்தை எங்கள் கைகளில் வைத்திருக்கிறோம் என்கிற உறுதியை எங்களுக்குத் தருகிறது.\nவரலாற்று ஆராய்ச்சி முறை முற்றிலும் வித்தியாசமானதாகும். ஒரு எழுத்தின் ஏற்றுக்கொள்ளக் கூடிய தன்மையை மதிப்பிடுவதன் மூலமாக அதைச் 'சரி செய்ய' இம்முறை முயற்சிக்கிறது. உதாரணமாக, யூதர்கள் செங்கடலை கட்டாந்தரையில் கடப்பது போல நடந்து சென்று கடந்தனர் அல்லது இயேசு கன்னியின் வயிற்றில் பிறந்தார், அவர் கடல் மீது நடந்தார், மரித்தவர்களை உயிரோடே எழுப்பினார் என்று பைபிள் போதிக்கிறது. இவைகள் நடைபெற சாத்தியமில்லாதவைகளாக இருக்கிற படியால் இவைகளை ஒரு புராணக் கதை என்றே ஒருவர் எடுத்துக் கொள்ள வேண்டும் என விமர்சகர் கருதுவார். இவர்கள் பலவிதங்களிலும், வழிமுறைகளிலும் அவர்கள் பைபிளில் இயற்கைக்கப்பாற்பட்டதாக தோன்றும் எந்தக் காரியத்தையும் தங்கள் பேனாக்களால் தணிக்கை செய்த�� விடுகிறார்கள். எதிர்பார்க்கப்பட்டது போலவே, இவர்களின் கூற்றுகள் மேற்கத்திய நாடுகளில் ஆவிக்குரிய சிதைவை பெருமளவில் உண்டாக்கி விட்டன. இதனால் பலருடைய மனதிலிருந்து கடவுள் நம்பிக்கை அழிக்கப்பட்டு விட்டது. தெரிந்தோ தெரியாமலோ இவ்வாராய்ச்சியாளர்கள் ஆதியந்தமற்ற இறைவனால் என்னவெல்லாம் செய்யமுடியும், எவைகளெல்லாம் செய்ய முடியாது என்பதை மதிப்பிடுவதற்கும் வரையறுப்பதற்கும் தங்கள் மனித அறிவையே நியாயாதிபதியாக வைத்திருக்கிறார்கள். இது தெய்வீக நூல் மற்றும் அதன் ஆசிரியரைக் குறித்த மனித விளக்கத்தையே தந்திருக்கிறது. நாம் இதை 'மதச்சார்பற்ற மனிதம்'| என்கிறோம். இது மிகவும் வருந்தத்தக்கதாகும். ஏனெனில் மேற்கத்திய ஊடகங்களில் வெளிப்படுவது போல பெரிய தலைவர்களும் இக்கருத்துடையோர்களாகவே உள்ளனர்.\nதங்களுடைய கருத்துக்களுக்கு வலு சேர்ப்பதற்காக, இந்த விமர்சகர்கள் வேதாகம நூல்கள் எழுதப்பட்ட காலத்தை மாற்றியிருக்கிறார்கள். உதாரணமாக,மோசேயின் சட்டம் வேதபாரகனாகிய எஸ்றாவால் எழுதப்பட்டது என்று கூறுகின்றனர். இவர் மோசேக்குப் பின் 900 வருடங்கள் கழித்து வாழ்ந்தவர் ஆவார். மோசேயின் காலத்தில் எழுத்தறிவு இல்லை என்ற யூகத்தின் அடிப்படையில் இக்கருத்தை எழுப்புகின்றனர். ஆனால் ஆபிரகாமின் காலத்திற்கு வெகு காலத்துக்கு முன்பே (மோசேக்கு 500 வருடங்கள் முன்பே) எழுத்து வழக்கத்தில் இருந்தது என்பதை இப்போது அறிகிறோம்.\nசில விமர்சகர்கள் இயேசு கிறிஸ்துவின் மரணத்திற்குப் பின் அவருடைய பரமேறுதல் நிகழ்வு நடைபெற சாத்தியமில்லாதது என்று கூறி அதை ஏற்றுக் கொள்ள மறுக்கின்றனர். இதன் மூலமாக இவை கட்டுக் கதை என எடுத்துக் கொண்டு பவுல் கிறிஸ்தவத்தை மாற்றிவிட்டார் என்று கூறினர். அவர் தன் இறையியல் கொள்கைக்கு ஏற்றவாறு சுவிசேஷத்தை தணிக்கை செய்துவிட்டார் என்றும் கூறப்படுகிறது. ஆனால் சமகால குறிப்புகள் பவுலுக்கும் இயேசுகிறிஸ்துவின் சீடர்களுக்கும் இடையே உபதேச முரண்பாடுகள் எதுவும் இருந்ததில்லை, இன்னும் சொல்லப் போனால் அவர் அவர்களிடம் கலந்தாலோசித்தார் என்று காண்பிக்கின்றன.\nபிரதி எடுத்தலில் அவ்வப்போது நிகழ்ந்த பிழைகளை நாங்கள் ஒப்புக்கொள்ள தயாராக இருக்கும் வேளையில், இவை எவ்விதத்திலும் தேவனுடைய வார்த்தையின் செய்தி மற்றும் உள்ள���க்கத்தை மாற்றுவதில்லை என்பதில் நாங்கள் மிகவும் உறுதியுடனுருக்கிறோம். உண்மையில், மூவாயிரம் ஆண்டுகளுக்கும் அதிகமான காலத்தில் கரங்களால் நகலெடுக்கப்பட்ட வேதாகம கைப்பிரதிகள் மிகவும் சிறிதளவே பிழை உள்ளதாக காணப்படுவதை நாங்கள் முற்றிலும் அற்புதமானதாகவே கருதுகிறோம்.\nஅனேக இஸ்லாமியர், நற்செய்தி நூல்களில் உள்ள பிழைகள் குறித்த கட்டுரையை பரப்புவதற்கு இவ்விதமான தாராளப்போக்குடைய விவாதங்களையே பயன்படுத்துகின்றனர், ஆனால் அதேவேளையில் அவர்கள் தங்கள் சொந்த புனித நூலுக்கு மிகவும் அவசியமான வார்த்தைத் திறனாய்வை பயன்படுத்த மறுக்கின்றனர் என்பது நமக்கு மிகவும் ஆச்சரியத்துக்குரியதாக இருக்கிறது. பைபிளை விட குர்ஆன் காலத்துக்குப் பிந்தியதாக இருந்தாலும், பைபிளில் இருப்பது போல, அல்லது அதை விட மிகவும் சிக்கலான பிரச்சனைகள் உள்ளன என்ற உண்மையை முழுதுமாக மறைத்து விடுகின்றனர். இவ்வாக்கியம் எழுப்பும் அதிர்வலைகளை நான் அறிந்திருக்கிறேன். ஆனால் வேதாகமம் குறித்த பல இஸ்லாமியக் கூற்றுகள் எங்களுக்கு கோபமூட்டுவதாக இருப்பதைக்காட்டிலும் அதிகமாக இக்கருத்து உனக்கு கோபமூட்டுவதாக இருக்க முடியாது. சுருங்கக் கூறின், ஒரேவிதமான விதிகளைக் கொண்டு நாம் ஆராய வேண்டும் என்று கருதுகிறேன். தபரி, (கி.பி.855வரை வாழ்ந்தவர்), அல்-புகாரி (கி.பி.870 வரை வாழ்ந்தவர்), மற்றும் அல்-ஹஜாலி (கி.பி.1111 வரை வாழ்ந்தவர்) போன்ற முக்கியமான இஸ்லாம் அறிஞர்கள் (கிரேக்க) நற்செய்தி நூலின் உண்மைத்தன்மையை நம்பினர். இவர்களின் கூற்றை வேதாகமம் மாற்றி எழுதப்பட்டு விட்டது என்று பிரச்சாரம் செய்கிற இஸ்லாமிய அறிஞர்கள் மறைத்து (கண்டும் காணாதது போல இருந்து) விடுகின்றனர். குர்-ஆன் கூறும் செய்தியும் கூட நற்செய்தி நூல்களின் உண்மைத்தன்மையே:\n)\"நாங்கள் அல்லாஹ்வையும், எங்களுக்கு இறக்கப்பட்ட(வேதத்)தையும்; இப்ராஹீம், இஸ்மாயீல், இஸ்ஹாக், யஃகூப் இன்னும் அவர் சந்ததியினருக்கு இறக்கப்பட்டதையும்; மூஸாவுக்கும், ஈஸாவுக்கும் கொடுக்கப்பட்டதையும் இன்னும் மற்ற நபிமார்களுக்கும் அவர்களின் இறைவனிடமிருந்து கொடுக்கப்பட்டதையும் நம்புகிறோம், அவர்களில் நின்றும் ஒருவருக்கிடையேயும் நாங்கள் வேறுபாடு காட்ட மாட்டோம் ; இன்னும் நாங்கள் அவனுக்கே முற்றிலும் வழிபடுகிறோம்\" என்று கூறுவீர்களாக. (குர்-ஆன் 2:136)\n(ஆதலால்) இன்ஜீலையுடையவர்கள், அதில் அல்லாஹ் இறக்கி வைத்ததைக் கொண்டு தீர்ப்பு வழங்கட்டும்;. அல்லாஹ் இறக்கி வைத்ததைக் கொண்டு யார் தீர்ப்பளிக்கவில்லையே அவர்கள் தான் பாவிகளாவார்கள். இன்னும் அல்லாஹ் அருள் செய்த (சட்ட திட்டத்)தைக் கொண்டே அவர்களிடையில் தீர்ப்புச் செய்வீராக. அவர்களுடைய மன இச்சைகளைப் பின்பற்றாதீர்கள்;. அல்லாஹ் உம்மீது இறக்கிவைத்ததில் சிலவற்றை விட்டும் அவர்கள் உம்மைத் திருப்பிவிடாதபடி, அவர்களிடம் எச்சரிக்கையாக இருப்பீராக. (உம் தீர்ப்பை) அவர்கள் புறக்கணித்து விடுவார்களானால், சில பாவங்களின் காரணமாக அவர்களைப் பிடிக்க நிச்சயமாக அல்லாஹ் நாடுகிறான் என்பதை அறிந்து கொள்வீராக. மேலும் நிச்சயமாக மனிதர்களில் பெரும்பாலோர் பாவிகளாகவே இருக்கின்றனர். அஞ்ஞான காலத்து தீர்ப்பையா அவர்கள் விரும்புகிறார்கள் அவர்கள் தான் பாவிகளாவார்கள். இன்னும் அல்லாஹ் அருள் செய்த (சட்ட திட்டத்)தைக் கொண்டே அவர்களிடையில் தீர்ப்புச் செய்வீராக. அவர்களுடைய மன இச்சைகளைப் பின்பற்றாதீர்கள்;. அல்லாஹ் உம்மீது இறக்கிவைத்ததில் சிலவற்றை விட்டும் அவர்கள் உம்மைத் திருப்பிவிடாதபடி, அவர்களிடம் எச்சரிக்கையாக இருப்பீராக. (உம் தீர்ப்பை) அவர்கள் புறக்கணித்து விடுவார்களானால், சில பாவங்களின் காரணமாக அவர்களைப் பிடிக்க நிச்சயமாக அல்லாஹ் நாடுகிறான் என்பதை அறிந்து கொள்வீராக. மேலும் நிச்சயமாக மனிதர்களில் பெரும்பாலோர் பாவிகளாகவே இருக்கின்றனர். அஞ்ஞான காலத்து தீர்ப்பையா அவர்கள் விரும்புகிறார்கள் உறுதியான நம்பிக்கையுள்ள மக்களுக்கு அல்லாஹ்வைவிட தீர்ப்பு வழங்குவதில் அழகானவன் யார் உறுதியான நம்பிக்கையுள்ள மக்களுக்கு அல்லாஹ்வைவிட தீர்ப்பு வழங்குவதில் அழகானவன் யார் எனவே (நபியே) எவர் இருதயங்களில் நோய் இருக்கின்றதே, அத்தகையவர்தாம் அவர்களிடம் விரைந்து செல்வதை நீர் காண்பீர். (அவர்களைப் பகைத்துக் கொண்டால்) \"எங்களுக்கு ஏதாவது துன்பச்சுழல் ஏற்படுமே, அத்தகையவர்தாம் அவர்களிடம் விரைந்து செல்வதை நீர் காண்பீர். (அவர்களைப் பகைத்துக் கொண்டால்) \"எங்களுக்கு ஏதாவது துன்பச்சுழல் ஏற்படுமே என்று அஞ்சுகிறோம்\" என அவர்கள் கூறுகிறார்கள்; அல்லாஹ் (தான் நாடியபடி) தன்னிடமிருந்து (உங்களுக்கு) ஒரு வெற்���ியையே என்று அஞ்சுகிறோம்\" என அவர்கள் கூறுகிறார்கள்; அல்லாஹ் (தான் நாடியபடி) தன்னிடமிருந்து (உங்களுக்கு) ஒரு வெற்றியையே அல்லது ஏதாவது ஒரு (நற்) காரியத்தையோ கொடுத்து விடலாம்;. அப்பொழுது அவர்கள் தம் உள்ளங்களில் மறைத்து வைத்திருந்ததைப் பற்றி கைசேதமடைந்தோராக ஆகிவிடுவார்கள். (குர்-ஆன் 5:47,49,50,52)\nஇன்னும், நீங்கள் வேதத்தையுடையவர்களுடன் - அவர்களில் அக்கிரமமாய் நடப்பவர்களைத் தவிர்த்து, (மற்றவர்களுடன்) அழகிய முறையிலேயன்றித் தர்க்கம் செய்யாதீர்கள்; \"எங்கள் மீது இறக்கப்பட்ட (வேதத்)தின் மீதும் உங்கள் மீது இறக்கப்பட்ட (வேதத்)தின் மீதும் நாங்கள் ஈமான் கொள்கிறோம்; எங்கள் இறைவனும் உங்கள் இறைவனும் ஒருவனே - மேலும் நாங்கள் அவனுக்கே முற்றிலும் வழிபட்டு, நடப்போர் (முஸ்லிம்கள்) ஆவோம்\" என்று கூறுவீர்களாக. (குர்-ஆன் 29:46)\nகுர்-ஆன் எழுதப்பட்ட காலத்தில் வேதாகத்தில் திருத்தம் அல்லது நம்பகத்தன்மையின்மை குறித்த குறிப்பு எதுவும் காணப்பட வில்லை என்பது மிகவும் தெளிவாகிறது. இதற்கு முரணாகச் சொல்லுகிற எவரும் குர்ஆனுக்கு எதிராகச் செல்வதோடன்றி, கீழ்க்காணும் கேள்விகளுக்கும் பதிலளிக்க வேண்டும்:\n• வேதாகமத்தை திருத்தியது அல்லது மாற்றியது யார்\n• வேதாகமம் எப்பொழுது திருத்தப்பட்டது\n• திருத்தப்பட்டது எனில் மூலப்பிரதி எங்கே அல்லது அப்படிப்பட்ட ஒன்று இருக்கிறது என்பதற்கான ஆதாரம் எங்கே\nஇதுகாறும் இவைகளுக்கு பதில் எனக்கு கிடைக்கவே இல்லை.\nமுஹம்மதுவின் காலத்திற்கு முன்போ அல்லது அவரது காலத்திலோ வேதாகமம் திருத்தப்பட்டிருக்கும் எனில், குர்-ஆன் வேதாகமம் குறித்து சாதகமாக சொல்லியிருக்காது. அப்படியானால் அதற்குப் பின்னர் வேதாகமம் திருத்தப்பட்டதா முஹம்மதுவின் காலத்துக்கும் நூற்றுக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்னரே எழுதப்பட்ட கைப்பிரதிகள் தற்போது உள்ளன, அவை அதற்கு சான்று பகரும். வேதாகமம் இறைவனுடைய வார்த்தைதான் என்பதை குர்-ஆனில் இருந்தே நாம் சற்று முன்பு வாசித்தோம். அத்துடன், |அல்லாஹ்வின் வாக்குகளை யாராலும் மாற்ற முடியாது| (ஸூரா 6:34; 10:64) என்ற குர்-ஆன் வாசகத்தையும் சேர்த்துக் கொள்ள வேண்டும். இப்படியாக, வேதாகமத்தைக் குறைகூறும் முஸ்லீம் அறிஞர்கள் என்னதான் செய்ய முயற்சிக்கிறார்கள்\nவேதாகமம் திரித்து எழுதப்பட்டிருக்கிறது என்று குர்-ஆன் கூறுகிறது என்று சில முஸ்லீம்கள் கூறுவர். அவர்கள் மேற்கோளாக காண்பிப்பது கீழ்கண்ட வசனங்களாகும்:\n சத்தியத்தை அசத்தியத்துடன் ஏன் நீங்கள் கலக்குகிறீர்கள் இன்னும் நீங்கள் அறிந்து கொண்டே ஏன் உண்மையை மறைக்கிறீர்கள் இன்னும் நீங்கள் அறிந்து கொண்டே ஏன் உண்மையை மறைக்கிறீர்கள்\nநிச்சயமாக அவர்களில் ஒரு பிரிவார் இருக்கின்றார்கள் - அவர்கள் வேதத்தை ஓதும்போதுத் தங்கள் நாவுகளைச் சாய்த்து ஓதுகிறார்கள் - (அதனால் உண்டாகும் மாற்றங்களையும்) வேதத்தின் ஒரு பகுதிதானென்று நீங்கள் எண்ணிக் கொள்வதற்காக் ஆனால் அது வேதத்தில் உள்ளதல்ல் அது அல்லாஹ்விடம் இருந்து (வந்தது) என்றும் அவர்கள் கூறுகிறார்கள்; ஆனால் அது அல்லாஹ்விடமிருந்து (வந்ததும்) அல்ல இன்னும் அறிந்து கொண்டே அவர்கள் அல்லாஹ்வின் மீது பொய் கூறுகின்றார்கள். (ஸூரா.3:78)\nமேற்கண்ட குர்-ஆன் வாக்கியங்கள் கூறுகிறது போல, யூதர்கள் பேசும்போது தங்கள் நாவினால் வசனத்தை திருத்திச் சொன்னார்களே அன்றி தங்கள் எழுதுகோலினால் வேதாகமத்தைத் திருத்தவில்லை என்பதை அறிந்துகொள்ளலாம். இல்லையேல், முஸ்லீம்கள் வேதாகமத்தின் உள்ளடக்கத்தைக் குறித்து வேதத்தை உடையவர்களிடம் (யூதர்கள் மற்றும் கிறிஸ்தவர்கள்) கேட்க வேண்டும் என்று குர்-ஆன் சொல்லியிருக்காது:\nவேதங்களுடையோரிடம் கேட்டுத் (தெரிந்து) கொள்ளுங்கள் (என்று நபியே அவர்களிடம் கூறும்) (ஸூரா 21:7)\nஅப்படியானால் அனேக முஸ்லீம்கள் வேதாகமம் திருத்தப்பட்டுவிட்டது என்று ஏன் நம்புகின்றனர் வரலாறு, அகழ்வாராய்ச்சி மற்றும் குர்-ஆன் போன்றவை அதை மறுத்தும் ஏன் அவர்கள் அவ்வாறு நம்புகின்றனர் என்று நாம் கேட்கலாம். இக்கேள்விக்கான பதில் அது ஒரு சதி என்றே எண்ணத்தோன்றுகிறது.\nஇப்னு - காஜெம் (Ibn Khazem) (கி.பி 1064ல் மரித்தார்) என்பவர் கலீஃபா அவர்களின் மந்திரியாக தெற்கு ஸ்பெயின் பகுதியை சில காலம் ஆட்சி செய்தார். அவர் குர்-ஆனை வாசித்துக் கொண்டிருந்த போது ஈஸா (இயேசு) தனக்குப் பின் வரவிருக்கும் அஹமது என்னும் பெயரையுடைய தூதரைப் பற்றிய நற்செய்தியைக் கூறுவதை வாசித்தார் (ஸூரா 61:6). அந்த அரேபியப் பெயரின் பொருளும் முஹம்மது என்ற பெயரின் பொருளும் ஒத்த தன்மையுடையது ஆகும். மேலும் எழுதப்படிக்கத் தெரியாத நபியாகிய நம் தூதரைப் பின்பற்றுகிறார்களோ - அவர்கள் ���ங்களிடமுள்ள தவ்ராத்திலும் இன்ஜீலிலும் இவரைப் பற்றி எழுதப் பட்டிருப்பதைக் காண்பார்கள் என்று சொல்லப்பட்டிருப்பதையும் அவர் வாசித்திருக்க வேண்டும். (ஸூரா.7:157). ஆகவே அவர் முஹம்மதுவைப் பற்றிய குறிப்புகளுக்காக வேதாகமத்தில் தேட ஆரம்பித்தார். ஆனால் அவரைப் பற்றிய எந்த குறிப்பும் இல்லாததைக் கண்டு அவர் ஆச்சரியப்பட்டிருக்கக் கூடும். ஒரே இறைவனிடமிருந்து தோன்றியதாகக் கூறப்பட்ட குர்-ஆன் மற்றும் வேதாகமத்திற்கு இடையே உள்ள பல முரண்பாடுகளையே அவர் கண்டார். இப்னு காஜெம் சந்தித்த பிரச்சனையை நாம் கண்டு கொள்ள முடியும். வேதாகமம் மற்றும் குர்-ஆன் ஆகிய இரண்டு புத்தகங்களும் இறை வார்த்தை என்று குறிப்பிடப்பட்டது - ஆனால் அவை ஒன்றுக்கொன்று முரண்பட்டவையாக உள்ளன.\nஇப்னு - காஜெம் குர்-ஆனின் தூய்மையைக் குறித்து சந்தேகப்படக் கூடாது என தீர்மானித்தார். முஹம்மது நற்செய்தி நூல்களைக் குறித்து உயர்வாக சொல்லியிருக்கிற படியால், அவை குர்-ஆனுக்கு இசைந்து காணப்பட வேண்டும் என்றும், யூதர்களாலும் கிறிஸ்தவர்களாலும் இப்போது அவை மாற்றப்பட்டுவிட்டன என்று அனுமானித்தார். இந்த யூகம் குர்-ஆன் மீது அவர் கொண்டிருக்கும் வைராக்கியத்தைக் காண்பிக்கலாம், ஆனால் அது சரித்திர உண்மைகளின் மீது அமைந்தது அல்ல.\nஅவரது காலத்திலிருந்து முஸ்லீம்கள் வேதாகமத்தின் தூய்மையைக் குறித்து கேள்வி எழுப்பிக் கொண்டிருக்கின்றனர். அவர்களுடைய விவாதமானது குர்-ஆனுக்கு முரண்பட்டதாக இருக்கிறதோடு மாத்திரமல்லாது, வேதாகமத்தின் உண்மைத்தன்மையை ஆதரிக்கும், அதிகரித்துக் கொண்டே இருக்கிற சரித்திர மற்றும் அகழ்வாராய்ச்சி சான்றுகளுக்கும் முரண்பட்டு விளங்குகிறது. எல்லாவற்றுக்கும் மேலாக, இறைவனுடைய வார்த்தையை எந்தக் காரணத்திற்காக, எவரேனும் மாற்ற வேண்டும்\nஅனேக முஸ்லீம்கள் அறிந்து கொள்ளாத ஒன்றைக் கண்டுகொள்ள இந்த கடிதம் உனக்கு உதவியிருக்கும். உண்மைக் கிறிஸ்தவர்கள் தங்கள் இருதயத்திலும் வாழ்க்கையிலும் வேதாகமத்திற்கு மிகவும் சிறந்ததொரு இடத்தைக் கொடுத்திருக்கின்றனர். வேதாகமம் தேவன் அவர்களுக்கு எழுதின அன்பின் கடிதம் ஆகும்.\nஉனது ஆழ்ந்த நம்பிக்கையின் ஆதாரத்தைக் குறித்து கேள்வி கேட்கும் ஒரு கடிதம் எழுதுவது என்பது எனக்கு மிகவும் வேதனை அளிப்பதாகவே இருக்கிறது. ஏனெனில் இது உன் உணர்வுகளை பாதிக்கக் கூடும். ஆனால் இறைவனில் உள்ள நம் நம்பிக்கைக்கான அஸ்திபாரத்தைக் குறித்த நம் கவனம் இத்தகைய உணர்ச்சிப் பூர்வமான தடைகளை மேற்கொள்ள நமக்கு பலமளிக்கும்.\nஇந்தக் கடிதத்தை நீ பெறும்போது நலமாகவும் சரீர ஆரோக்கியத்துடனும் இருப்பாய் என்று நம்புகிறேன். தயவு செய்து சீக்கிரம் பதில் கடிதம் எழுது. இனிய நல் வாழ்த்துக்கள்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nரமளான் நாள் 12 - ஓடி விளையாடு பாப்பா, நீ ஓய்ந்திரு...\nரமளான் நாள் 11 - வாசிக்கிறவனும், கேட்கிறவனும், கை...\nரமளான் நாள் 10: தாவீது ராஜாவின் அயலான் முஹம்மது ஆக...\nரமளான் நாள் 9 - இஸ்லாமியர்களின் நோன்பு இயேசுவின் ந...\nரமளான் நாள் 8 - அல்லாஹ்வின் சொர்க்கத்தில் நுழைந்த ...\nரமளான் நாள் 7 – அல்லாஹ் தன்னை வணங்க இயந்திரங்களை ப...\nரமளான் நாள் 6 – குர்-ஆனின் சிறந்த இலக்கிய நடையழகு\nரமளான் நாள் 5 – கிறிஸ்தவத்தின் தொடர்ச்சி இஸ்லாம் அ...\nரமளான் நாள் 4 – இருவரும் ஒருவரல்ல\nரமளான் நாள் 3 – நீ அல்லாஹ்வை நேசிக்கிறாயா\nரமளான் நாள் 2 – விடுதலை. . . விடுதலை. . . விடுதலை\nரமளான் நாள் 1 – நோன்பு (அன்புள்ள தம்பிக்கு உமர் எழ...\n விழிமின் எழுமின் - பாகம் 4\nபீஜே குழுவிற்கு கேள்வி: நவீன விஞ்ஞானம் குர்-ஆனில் ...\nஅன்புள்ள அப்துல்லாஹ் - கடிதம் 2\nதேவப்பிரியாவிற்கு பதில்: ஆதியாகமத்தில் கர்த்தர் கு...\nஇஸ்லாமை மண்ணை கவ்வ வைத்த அப். நடபடிகள் - பாகம் 1\nபதில் - 2: இயேசுவுக்குச் சம்மந்தமில்லாத கிறித்தவக் கொள்கை - நற்செய்தி நூல்களில் இயேசுவின் இறைத்தன்மை - 1\nஉமருடன் எழுத்து விவாதம் புரிய பீஜே மறுப்பு \nஆன்லைன் பீஜே தள நேரடி விவாத அழைப்பும், உமரின் பதிலும்\nபீஜே அவர்களுக்கு பதில் - 1: இயேசுவுக்குச் சம்மந்தமில்லாத கிறித்தவக் கொள்கை\nஇயேசு அற்புதம் நிகழ்த்தியது எப்படி\nஇயேசு சில நேரங்களில் ஏன் அற்புதம் செய்யவில்லை\nபிஜே அவர்களும் பரிசுத்த ஆவியும்\nபிஜே அவர்களும், சிலுவையின் ஆள் மாறாட்டமும் (குர்ஆன் 4:155-159)\nபிஜே அவர்களும், திரித்துவமும் & பவுலும்\nஇஸ்லாம்கல்வி தள கட்டுரையும் 1 தீமோ 2:5ம் வசனமும்\nஇஸ்லாம்கல்வி தளமும் மத்தேயு 15:9ம் வசனமும்\nஇயேசுவின் வரலாறு தொடர்களுக்கு மறுப்பு\nதொடர் 5ன் மறுப்பு - பாகம் 1\nதொடர் 5ன் மறுப்பு - பாகம் 2\nஇஸ்லாம் தளங்களின் பொய் முகங்கள்\nநேசமுடன் தள கட்டுரை உண்மையானதா...\nஇது தான் இஸ்லாம், பதில்:2 - ஜிமெயில் படத்தில் தில்லுமுல்லு\nபொய்யான ஐடிக்கள் - இன்னும் பதில் இல்லை\nFake e-mail Id க்கள் பயன்படுத்திய இது தா(ன்)னா இஸ்லாம்\nDr. ஜாகிர் நாயக் அவர்களுக்கு மறுப்பு\nDr. நாயக் மற்றும் யோவான் 1:1(கிரேக்க மொழியும்)\nDr. ஜாகிர் நாயக்கின் சாயம் வெளுத்தது\nபைபிள் புகழும் இஸ்மவேல் - மறுப்பு\nஇது தான் இஸ்லாம் தளத்திற்கு பதில்\nயோவான் 14:16 ஆவியானவரா அல்லது முகமதுவா\nஇஸ்லாம் கேள்வி பதில்: யூதா, முகமது என்னும் மாமனார்கள்\nஇஸ்மவேல் முகமது பைபிள் - எங்கள் பதில் பாகம் 1\nகுர்-ஆன் வசனத்தை மாற்றிய இதுதான் இஸ்லாம் - பாகம் 2\nபாரான் வனாந்திரத்தின் பரிசுத்தர் : இது தான் இஸ்லாம் தளத்திற்கு மறுப்பு - 1\nபைபிளின் \"பாரான்\" \"மக்கா\" அல்ல (இது தான் இஸ்லாம் மறுப்பு பாகம்-1)\nஉபாகமம் 33:2ம் வசனம் குறிப்பிடுவது கர்த்தரை தான், \"முகமதுவை\" அல்ல\nஆபகூக் 3:3 வசனம் குறிப்பிடுவது \"கர்த்தரை\", முகமதுவை அல்ல\nஇஸ்லாம் - பாரான் பிரமாணம் கட்டுரைக்கு ஈஸா குர்-ஆன் மறுப்பு\nஅல்லா அறியாமையில் ஆரம்பித்த கிறிஸ்தவம்\nஜி.நிஜாமுத்தீன் அவர்கள் செய்தியும், ஈஸா குர்-ஆன் பதிலும்\nகேள்வியும் நானே, பதிலும் நானே - 1\nமுஸ்லீம் vs. முஸ்லீம் (முஸ்லீம்களை கொன்று குவித்துக்கொண்டு இருக்கும் முஸ்லீமகள்)\nஇயேசு ஒரு இஸ்லாமிய தீர்க்கதரிசி (Joke of the Year)\nதமிழ் முஸ்லீம் தளமும், \"அல்லேலூயா\" வார்த்தையும்\nசத்திய மாக்கம் சவாலுக்கு உமரின் பதில்\nகற்பனை நாடகம் பாகம் 1 - முஸ்லீம் அரச சபையில் இயேசுவின் சீடர் பேதுரு\n138 இஸ்லாமிய அறிஞர்களின் மிகப் பெரிய மோசடி\nஇஸ்லாம் பற்றி அறிய பயனுள்ள தளங்கள்:\nதமிழ் கிறிஸ்தவர்கள் தளம் - www.tamilchristians.com\nஇயேசுவின் வரலாறு மறுப்புக் கட்டுரை (7)\nஇஸ்லாமியர்களின் மீது யுத்தம் (1)\nபி ஜைனுல் ஆபிதீன் (20)\nபைபிள் Vs குர்ஆன் (50)\nரமளான் ரமலான் இஸ்லாம் பிஜே இயேசு குர்-ஆன் முஹம்மது (11)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540531917.10/wet/CC-MAIN-20191211131640-20191211155640-00110.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jackiesekar.com/2012/10/08102012.html", "date_download": "2019-12-11T15:54:49Z", "digest": "sha1:CMRIJL4GMAMG3SI33EM6XRPA6NAYU6JT", "length": 49666, "nlines": 622, "source_domain": "www.jackiesekar.com", "title": "JACKIE SEKAR (பிருந்தாவனமும் நொந்தகுமாரனும்.): சாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ் (திங்கள்) 08/10/2012", "raw_content": "JACKIE SEKAR (பிருந்தாவனமும் நொந்தகுமாரனும்.)\nசாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ் (திங்கள்) 08/10/2012\nஇந்த கர்நாடக கார பயல்களுக்கு இருக்கற போங்கும் சரி..\nகேரளாகார பயல்களுக்கு இருக்கும் ப���ங்கும் சரி.. நியாயமாவே பேசவே மாட்டானுங்க.. சின்ன பசங்க பல்பம் சிலேட்டுன்னு எடுத்துகிட்டு இது என்தின்னு பச்சையா பொய் சொல்லுங்களே. அது போல பொய் சொல்லுவானுங்க... அதே மாதிரிஇரண்டு மாநிலத்து காரணுங்களும் அவ்வளவு ஒத்துமை.... நம்ம கிட்ட அப்படி ஒரு விசயம் சுட்டு போட்டாலும் நமக்கு வராது.. வேற்று கர்நாடக ரக்ஷனவேதிகா பார்ட்டிங்க... யாகம் வளர்த்து யப்பா சாமி பிரதமருக்கு தமிழகத்துக்கு தண்ணி கொடுக்கக்கூடாதுன்னு புத்தி கொடுப்பான்னு வேண்டி இருக்கானுங்க.... இவனுங்களை என்னத்தை சொல்ல... இன்னும் சில நட்ட நடு சென்டருங்க... நம்ம நீர்நிலைகளை அழிச்சிட்டோம்... அதை ஒழுங்கா செஞ்சி இருந்தா அவன்ககிட்ட கையை கட்டி நிக்க வேண்டாம்.. ரைட்டு வாஸ்தவம்தான்...அப்படி ஆட்சிபண்ணதான் யாருமே இல்லையே 100 ரூபாய்ல பாதி 50 ரூபா கொடுக்கனும்னா கொடுத்துடனும் அதுதான் மரியாதை....கர்நாடக அதை செய்ய மறுக்கின்றது.,.\nஇந்திய வெளியுறவுதுறை அமைச்சர்.. எஸ்எம் கிருஷ்ணா தமிழ்நாடு வெளிநாடு என்று நினைத்துக்கொண்டு தமிழகத்துக்கு தண்ணீர் கொடுப்பதை உடனே நிறுத்துக என்று திருவாய் மலர்ந்து இருக்கின்றார்... தமிழகத்தில் இதற்கு வைகோ மட்டுமே கண்டனம் தெரிவித்து இருக்கின்றார்... மற்ற அரசியல் கட்சிகள் என்ன செய்து கொண்டு இருக்கின்றன என்று தெரியவில்லை.\nஇரண்டு நாட்களுக்கு முன்பு பதிவர் ஆயிரத்தில் ஒருவன் மணி அவர்கள் ஹார்ட் அட்டாக்கில் இறந்து விட்டார்..சென்னை பதிவர் சந்திப்பில் நானும் மணிஜியும் காலாயத்தோம்...அதன் பிறகு நான் பேசவில்லை. மைதிலுக்கு தீபாளிக்கு உடைகள் வாங்கி தருதாக் சொன்னார்.. இல்லை உதவிகள் இந்த வருடத்துக்கு போதும் என்றேன்.... நல்ல மனிதர்.. உலகில் ரொம்ப கொடுமையான மரணம் ஹார்ட் அட்டாக் தான் அவருக்கும் எனது அஞ்சலிகள்.\nசென்னை மேட்ரோ காசி தியேட்டர் தாண்டியதும்... வரும் பகுதி இது...\nஅது என்னங்கடா சரக்கு அடிக்கலைன்னா கை நடுங்கறது போல டெய்லி கலைஞரை திட்டலைன்னா சில பேருக்கு தூக்கம் வராது போல... பேஸ் புக் மற்றும் சமுக வலைதளங்களில் கலைஞரை திட்டறதை மட்டுமே பொழப்பா வச்சி இருக்கற நட்ட நடு சென்டர்களையும், புரட்சியாளர்களையும் நினைச்சா சிப்பு சிப்பா வருது....கலைஞரை யோக்கிய சிகாமனின்னு நான் எங்கேயும் வாதாடலை.. ஆனா அவரு கருப்பு சட்டை போட்டாக்கூட நக்கல் விடறவங்க...ஆறு மாசத்துல ஆட்சிக்கு வந்தா கரென்ட் தருவோம்னு சொன்னவங்களை கேட்க துப்பில்லை......\nவயசான காலத்துல அந்த ஆளு சட்டைய போட்டா என்ன கோமணம் கட்டின என்ன...-இதுல பாரின்ல ஏசியில உட்கார்ந்துகிட்டு பொங்கி படையல் வச்சிகிட்டு....ஊர்ல கிராமத்துல உங்க அப்பன்,ஆத்தா பனை மட்டை விசிறி வச்சி விசிறிகிட்டு, வேர்த்து விறுவிறுக்க யாரை திட்டறாங்கன்னு போய் பாருங்கடா.....வெண்ணைங்களா.......\nவிஜய் டிவி ஏர்டெல் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியை பார்த்தேன்..ரக்ஷிதா பாடி முடிந்த்தவுடன் ஓட்டு கேட்டார்கள்... அந்த பெண் பெங்களுரை சேர்ந்தவர் தந்தையை இழந்தவர்,வார வாரம் சூப்பர் சிங்கர் ஷூட்டிங்குக்காக பெங்களுரில் இருந்து தன் அன்னையோடு வந்து கொண்டு இருக்கின்றார்.... அம்மா பெண் இருவருமே பெங்களுர் கல்சரில் இருக்கின்றார்கள்... நேற்று அந்த பெண்ணின் அம்மா நெகிழ்ச்சியாக தன் கதையை சொல்லி நிகழ்ச்சி பார்க்கும் பொதுமக்களிடம் ஓட்டு கேட்டார்... தன் கணவன் கடைசி ஆசையை சொன்னார்...ஆனால் அவர் ஜீன்ஸ் டி ஷர்ட்டில் வந்து ,இருந்தார்.... பக்கத்து வீட்டு பெண்மணி சொன்னார்... பிரகதி அம்மா போல இந்த பொம்பளையும் தன்னை நினைச்சிக்கிச்சி போல....ஓட்டு விழுறது சந்தேகமே... மத்த நாள்ள எப்படி வேணா வா....ஓட்டுக்கேக்கற அன்னைக்கு சுடிதார் போட்டுகிட்டு வந்தா என்ன குறைஞ்சா போயிடும்.. அந்த டிசர்ட்டில் ஓ ஹனி என்ற வாசகம் வேறு இருந்தது.... அதை பற்றி எதாவது பேசுவார் என்று நினைத்து இருந்தேன்.. அதை பற்றி எதுவும் பேசவில்லை...இந்த அங்கலாய்ப்புக்கு மிக முக்கிய காரணம்.. ரக்ஷிதாவை அந்த பெண்மணிக்கு ரொம்பவே பிடிக்கும் என்பதுதான்... இயல்பாய் இருத்தல் என்பது தமிழகத்தில் வேலைக்காகது.... உடை என்பது அவரவர் விருப்ப விஷயம் என்றாலும் செண்டியாக பேசும் அதே நேரத்தில் இந்த உடையை நம் ஊர் பெண்மணிகள் ஏற்றுக்கொள்ள வாய்ப்பேயில்லை. அதைதான் அந்த பெண்மணி ஆதங்கமாக சொன்னார்...\nசத்தியம் தியேட்டரில்......... வாழ்வில் முதன் முறையாக தண்ணிக்கு பதில் பேப்பர்... நேற்று இரவு சாப்பிட்ட கோபி மஞ்சுரியனை அசிங்கமாக திட்டித் தொலைத்தேன்... மனசு ஒப்பவில்லை....வெட் டிஷ்யூ வைத்து யாழினிக்கு செய்த சேவைகள் உதவி புரிந்தாலும், வீட்டுக்கு வந்த ஒரு ஜலகீரிடை நடத்திய பிறகுதான் அடுத்தவேலையில் கவனம் செலுத்தியது மனது... இந்த ஸ்டேட்டஸ் பார்த்து யா��ாவது ஒரு சென்னை dude மனதுக்குள் சிரிக்கலாம்... இந்த ஸ்டேட்டஸ் கனுக்கால் தண்ணியில் கால் அலம்பி பழக்கப்பட்டு, என்னை போல மனது ஒப்பாத கிராமத்தானுக்காக.... இந்த ஸ்டேட்டஸ் சமர்பணம்.\nஅது என்னவோ தெரியவில்லை…. ஆங்கில எழுத்தில் A மற்றும் I ஏழுத்தில் முடியும் பெயர் கொண்ட பெண்கள் , என் மனதுக்கு மிக பிடித்தமானவர்களும், மிக நெருக்கமானவர்களாகவும் இருக்கின்றார்கள்… மனைவி பெயர்.. sudha ஏவில் முடிகின்றது…மகள் பெயர்.....yazhini ஐயில் முடிகின்றது… அதனால்தான் அப்படி சொன்னேன்… யப்பா ஒரு வழியா லாஜிக்கோடு தப்பிச்சாச்சி..:-))) விடு ஜூட்ட்ட்ட்ட்ட்ட்ட்\n1997இல் ஊட்டியில் எடுக்கப்பட்ட புகைப்படம் இது... இந்த படத்தை பார்க்க சொல்ல எனக்கே என்னை அப்பயும் இப்பயும் பார்க்க சிரிப்பா இருக்கு...\nஇரண்டு நாளைக்கு முன்ன கூகுள் பிளஸ்ல இந்த படத்தை போட்டேன்... நம்ம மக்கள்ஸ் ஓட்டி தீத்துட்டாங்க.\nசார் என் பேர் அந்தோனி\nசார் உங்க பிளாக் தொடர்ந்து படிச்சிகிட்டு வரேன்.. ரொம்ப நல்லா எழுதறிங்க... தொடர்ந்து எழுதுங்க.....\nநன்றி அந்தோனி.பாம்பேல என்ன செய்யறிங்க...\n15 வருஷமா இங்கதான்சார் இருக்கேன்...\nஇங்க (பெயர் வேணடாம்).............. தூதரகத்துல டிரைவரா இருக்கேன்..\nரொம்ப சந்தோஷமா இருக்கு...தொட்ர்ந்து வாசியுங்கள் என்று போனை வைத்தேன்.\nநான் ஏதோ கால் டாக்சி டிரைவரா இருப்பார்ன்னு நினைச்சுட்டேன்... அவருடன் பேசியது மகிழ்வாக இருந்தது.\nசென்னை shell Bpoவில் வேலை செய்யும் நண்பர்கள் மற்றும் தெரிந்தவர்கள் அல்லது நண்பர்களுக்கு தெரிந்தவர்கள் யாராவது இருந்தால் சொல்லுங்கள்....ஒரு உதவி தேவையாய் இருக்கின்றது....\nயாருப்பா அது.. இந்த புள்ளை கையில கொஞ்சம் துண்டு பிரசுரங்களை டச் பண்ணாம கொடுங்கப்பு..\nபேசுவதை வைத்து நண்பர்களை ஒரு போதும் தேர்ந்து எடுக்காதீர்கள்.\nLabels: அரசியல், அனுபவம், கலக்கல் சாண்ட்விச், தமிழகம்\nமணி அவர்களின் ஆத்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறேன்\nஉலகில் ரொம்ப கொடுமையான மரணம் ஹார்ட் அட்டாக் தான்\nநம்ம மணி அண்ணன் மரணம் தனிப்பட்ட முரையில் நமக்குக் கொடுமையானது. ஆனால் கொஞ்சம் பிராக்ட்டிகலாய் யோசியுங்கள், மரணத்திலேயே மிகச் சிறந்த மரணம் மாரடைப்புதான். ஓரிரு நிமிட அல்லது பல நேரங்களில் ஓரிரு நொடியில் பெரிய வேதனையின்றி, நம்பொருட்டு யாரையும் தொல்லைப்படுத்தாத மரணம். புண்ணியம் செய்தவ��ுக்குத்தான் இப்படி மரணம் கிட்டும்.\nஇந்தியாவில் 90 சதவிகிட பெண்களின் பெயர்கள் 'A' விலும் 'I' லயும்தான் முடியும் உங்களுக்கு தெரிந்த பெண்களின் பெயர்களி சொல்லிபாருங்கள்\nபுதுகை.அப்துல்லா, மாரடைப்பு ஏற்பட்டு உடனே உயிர் பிரிந்து விட்டால் அது நீங்கள் சொல்லுவது போல சிறந்ததாய் இருக்கும்... ICU-வில் வைத்திருந்து, அவர்கள் படும் வேதனையை பார்த்தால் நீங்கள் இப்படி பேச மாட்டீர்கள். என் தந்தை மரணத்தில் நான் கண்கூடாக அவரது வேதனைகளை கண்டு, இன்றும் பல நேரங்களில் இரவில் தூக்கம் வராமல் தவிக்கிறேன்...\nபுதுகை.அப்துல்லா, மாரடைப்பு ஏற்பட்டு உடனே உயிர் பிரிந்து விட்டால் அது நீங்கள் சொல்லுவது போல சிறந்ததாய் இருக்கும்... ICU-வில் வைத்திருந்து, அவர்கள் படும் வேதனையை பார்த்தால் நீங்கள் இப்படி பேச மாட்டீர்கள். என் தந்தை மரணத்தில் நான் கண்கூடாக அவரது வேதனைகளை கண்டு, இன்றும் பல நேரங்களில் இரவில் தூக்கம் வராமல் தவிக்கிறேன்...\nபஞ்சாபில் சீக்கியபெண்களுக்குப் பெண் பெயர்கள் கிடையா. ஆணுக்கும் பெண்ணுக்கும் ஒரே. இந்தர், சுகிவிந்தர், தேவெந்தர், ஜிதேந்தர், என்று வரும். பெண்ணை எப்படி தெரிவதென்றால், கவுர் என்று கூட வரும். இந்தர் கவுர், ச்கிவிந்தர் கவுர் என்று. ஆனால் கூப்பிடும்போது, வெறும் இந்தர்தான்.\nநல்ல ஆழ்ந்த தூக்கத்தின்போது வரும் இதய நிறுத்தம் மட்டுமே நல்ல மரணம். பொதுவாக நீரழிவு நோயாளிகளுக்கு வரும். எம்ஜிஆர்.\nமற்றபடி நினைவு தெரியும்போது வரும் நிறுத்தங்கள் சுலபமாக நிற்காமல் வலியைக்கொடுத்து விட்டும், நாம் சாகப்போகிறோம் என்ற நினைவைக்கொடுத்துவிட்டும் ஜாக்கி சேகரின் ‘உலகத்திலே கொடுமையா’ என்ற கேட்டகிரியில் வரும்.\nசிலமாதங்களுக்கு முன் ஒருவர் சேப்பாக்கம் மேற்பாலத்தில் சைக்கிளில் செல்லும்போது, வலியெடுத்தவுடன் வண்டியை நிறுத்தி, சாலையோரத்தில் உருண்டு துடித்து மரணித்தார். வீட்டை விட்டு வெகுதூரத்தில் ஆருமறியாமல் செல்கிறோமே நம் குடும்பம் குழந்தைகள் என்னாவது என்ற நினைப்பும் வந்தால்\nஆல்பம்...ஆல்பம்-னு தலைப்பை போட்டீங்க சரி ஆனா ஆல்பத்தை பத்தி ஒண்ணுமே எழுதல ஆனா ஆல்பத்தை பத்தி ஒண்ணுமே எழுதல\nஆல்பம்-னு தலைப்பை போட்டீங்க சரி ஆனா ஆல்பத்தை பத்தி ஒண்ணுமே எழுதல ஆனா ஆல்பத்தை பத்தி ஒண்ணுமே எழுதல\nமாரடைப்பின் காரணமாக, வரும் ஆபத்தை எப்படி தவிர்ப்பது \n//....வெட் டிஷ்யூ வைத்து யாழினிக்கு செய்த சேவைகள் உதவி புரிந்தாலும், வீட்டுக்கு வந்த ஒரு ஜலகீரிடை நடத்திய பிறகுதான் அடுத்தவேலையில் கவனம் செலுத்தியது மனது... இந்த ஸ்டேட்டஸ் பார்த்து யாராவது ஒரு சென்னை dude மனதுக்குள் சிரிக்கலாம்... இந்த ஸ்டேட்டஸ் கனுக்கால் தண்ணியில் கால் அலம்பி பழக்கப்பட்டு, என்னை போல மனது ஒப்பாத கிராமத்தானுக்காக.... இந்த ஸ்டேட்டஸ் சமர்பணம்\nஅப்துல்லா.. இது பத்தி விரிவாய் பதிவிடுகின்றேன். நன்றி கருத்துக்கு...\nசெந்தில் உங்கள் கருத்துக்கு உடன்படுகின்றேன்.\nஅப்துல்லாண்ணனின் பாய்ண்ட் யோசிக்கவைத்தது. ஆனால், உண்மையில் எந்தளவுக்கு வலி இருக்குமென தெரியவில்லை. முன்னபின்ன செத்திருந்தா தெரியும்..;)\nசத்யத்துல தண்ணி பைப் வைக்க என்ன கேடு நான் அமெரிக்கா வந்து 10 வருஷமாச்சு..இன்னும் பேப்பர் பழக்கமாகல, ஆகாது..வேலைக்கான ட்ராவல் போது ஏர்போர்ட்களில் அவ்வளவு கஷ்டம்..நைசாக 3$க்கு மினரல்வாட்டர் வாங்கி (அதும் வெறும் 500 மில்லி தருவான்) அதை பதுக்கி எடுத்துக்கொண்டு போயி..\nஅமெரிக்க அமேசானில் நம்ம ஸ்டைல்ல ப்ராடக்ட் விற்க, இந்தியால வெறும் பேப்பர் வைக்கிறான். நல்ல ஐரனி..\nசுவாரஸ்ய சினிமா தகவல்களுக்கு..மேலே கிளிக்கவும்.\nStolen -2012 கடத்தப்பட்ட மகள், பத்து மில்லியன் பணம...\nPremium Rush-2012/பிரிமியம் ரஷ்...ஆக்ஷன் சரவெடி.\nPizza-2012/பீட்சா / சினிமா விமர்சனம்.\nகால ஓட்டத்தில் காணாமல் போனவை.... உரல், உலக்கை,ஆட்ட...\nTaken 2-2012/பிரெஞ்/டேக்கன் 2/ சினிமா விமர்சனம்/ஆக...\nSalt N' Pepper-2011/உலகசினிமா/இந்தியா/ருசிக்கு அடி...\nStudio Sex/2012/சுவீடன்/துப்பறியும் பெண் பத்திரிக்...\nசாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ் (திங்கள்) 08/10/2012\nபழைய சமாச்சாரத்தை இலகுவாக தேட\nஅனுபவம் (606) தமிழகம் (298) பார்த்தே தீர வேண்டிய படங்கள் (263) பார்க்க வேண்டியபடங்கள் (246) தமிழ்சினிமா (223) திரைவிமர்சனம் (205) சினிமா விமர்சனம் (163) கலக்கல் சாண்ட்விச் (155) நினைத்து பார்க்கும் நினைவுகள்.... (152) அரசியல் (135) உலகசினிமா (132) திரில்லர் (125) செய்தி விமர்சனம் (99) டைம்பாஸ் படங்கள் (98) சமுகம் (86) கிரைம் (83) ஹாலிவுட் (71) மினி சாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ் (68) சென்னை (46) பதிவர் வட்டம் (44) பயணஅனுபவம் (42) சினிமா சுவாரஸ்யங்கள் (38) நன்றிகள் (34) உப்புக்காத்து (33) சென்னையில்(தமிழ்நாட்டில்) வாழ (33) ஆக்ஷன் திரைப்படங்கள் (31) கால ஓட்டத்தில் காணாமல் போனவைகள். (30) எனது பார்��ை (29) கண்டனம் (28) யாழினிஅப்பா (27) ஆங்கிலசினிமா.திரில்லர் (26) கடிதங்கள் (23) தெலுங்குசினிமா (22) இந்திசினிமா (20) கிளாசிக் (19) ஜோக் (19) பெங்களூர் (19) அறிவிப்புகள் (18) போட்டோ (18) மலையாளம். (18) கொரியா (17) சிறுகதை (17) எனக்கு பிடித்த பாடல்.. அது ஏன் எனக்கு பிடிக்கும் (16) கதைகள் (15) சூடான ரிப்போர்ட் (14) கவிதை (13) சென்னை உலக படவிழா (13) பிரெஞ்சினிமா (12) புனைவு (12) சென்னைமாநகர பேருந்து... (11) என்விளக்கம் (10) மனதில் நிற்கும் மனிதர்கள் (10) வேலைவாய்ப்பு செய்திகள் (10) இந்திய சினிமா (9) சென்னை வரலாறு (9) நகைச்சுவை (9) இந்த படத்துக்கு வசனம் தேவையில்லை (8) புகைபடங்கள் (8) மீள்பதிவு (8) திகில் (7) நான் ரசித்த வீடியோக்கள் (7) நிழற்படங்கள் (7) திரைஇசை (6) பெண்களுக்கான எச்சரிக்கை (6) MADRAS DAY (5) என்கேமரா (5) குறும்படம் (5) சினிமா கதைகள் (5) மணிரத்னம் (5) ஸ்பெயின் சினிமா (5) CHENNAI DAY (4) இங்கிலாந்து (4) உலககோப்பை கிரிக்கெட்/2011 (4) ஜெர்மன் (4) திரைப்பாடல் (4) நான் இயக்கிய குறும்படங்கள் (4) மைதிலி (4) அனிமேஷன் திரைப்படம் (3) இத்தாலி சினிமா (3) எழுதியதில் பிடித்தது (3) கண்டிப்பாக வயதுவந்தவர்களுக்கு மட்டும் (ஜோக்) (3) கமலஹாசன் (3) ஜப்பான் (3) திரைப்படபாடல் (3) நார்வேசினிமா (3) பிட் புகைப்பட போட்டி (3) புத்தகவிமர்சனம் (3) போலந்து (3) அஸ்திரிய சினிமா (2) இலங்கை (2) இஸ்ரேல். (2) காணிக்கை (2) கால ஓட்டத்தில் புதிதாய் வந்தவை (2) கொலம்பியா (2) ஜாக்கிசான் (2) ஜான் வில்லியம்ஸ் (2) பஹத் பாசில் (2) மொக்கை (2) ரஷ்யா (2) ராகவி (2) A. R. Rahman (1) Bernardo Bertolucci (1) Christopher Nolan (1) Kim Ji-woon (1) Nicole Kidman (1) Park Chan-wook (1) Romance movies (1) epic movies (1) அடையார் பிலிம் இன்ஸ்டியூட் (1) ஆன்மீகம் (1) எனக்கு பிடித்த இயக்குனர்கள் (1) கவர்ச்சி படங்கள் (1) சுஜாதா (1) சூர்யா (1) சென்னை பெண்கள் கிருஸ்துவக்கல்லூரி. (1) தைவான் (1) நம்பிக்கை நட்சத்திரங்கள் (1) பத்திரிக்கை கட்டுரைகள் (1) பழக கற்றக்கொள்ள...(பகுதி/1) (1) பாண்டி (1) பிரெஞ் (1) பெல்ஜியம் சினிமா (1) போ.திரையரங்குகள் (1) ம (1) ரஷ்யசினிமா (1) வரலாறு (1)\nபேருந்து பயணமும், டீச்சர் பெண்ணும்...\nமுதலில் இந்த திரைப்படம் பற்றிய வந்த தகவல்....\nகமலஹாசனை ஏன் எனக்கு பிடிக்காது \nதமிழ்நாட்டில் அதிகமான சர்ச்சையில் சிக்கிய ஒரு நடிகர் இருக்கின்றார் என்றால் அது நிச்சயம் கமலாகத்தான் இருக்க முடியும்...\nகமலஹாசன் ஏன் குரல் கொடுத்து பொங்கி பொங்கல் வைக்கவில்லை...\nதலைவா படம் வெளியாகதாது குறித்து கமல் ஏன் இன்னும் குரல் கொடுக்கவில்லை \nYennai Arindhaal -2015 என்னை அற��ந்தால் திரைவிமர்சனம்.\nஒரு திரைப்படம் நன்றாக ஒடுகின்றதா- இல்லையா என்பது படம் வெளியான போது மக்களின் வாழ்வியல் சூழல் போன்றவை தீர்மாணிக்கு காரணிகளாக இர...\nOnaayum Aattukkuttiyum/2013 ஓநாயும் ஆட்டுக்குட்டியும் ஒரு பார்வை\nவணிக சமரசங்களுக்கு தன்னை உட்படுத்திக்கொண்டு தன் கலையை சமரசம் செய்துக்கொள்ளாமல், தனக்கு பிடித்த விஷயத்தை தனது ஆக்மார்க் முத்திர...\nநன்றி மறக்காதவங்க விஜய்டிவி,இயக்குனர் வெங்கட் பிரபு.\nதமிழ்நாட்டுல எனக்கு தெரிஞ்சி இரண்டு பேரு இருக்காங்க., …\nMADRAS-2014-உலகசினிமா/இந்தியா/தமிழ்/ வட சென்னை மக்களின் வாழ்வியல் பதிவு\nதென் சென்னைக்கு வட சென்னைக்கும் என்னய்யா வித்தியாசம்... இங்க தென் சென்னையில் தெரியாம இடிச்சா சாரிப்பான்னு சொல்லுவான்... ஆனா வட சென்ன...\nSoodhu Kavvum/2013 /உலகசினிமா/இந்தியா/சூது கவ்வும்/ பென்டாஸ்ட்டிக்.\nசில உலக படங்களை பார்க்கும் போது\nஇயக்குனர் சேரன் பத்திரிக்கையாளர்கள் காலில் விழலாமா\nஒன்பது ரூபாய் நோட்டு திரைப்பட விமர்சன அரங்கம் என்று நினைக்கின்றேன்...\nபார்த்தே தீர வேண்டிய படங்கள்\nமினி சாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ்\nகால ஓட்டத்தில் காணாமல் போனவைகள்.\nஎனக்கு பிடித்த பாடல்.. அது ஏன்\nஇந்த படத்துக்கு வசனம் தேவையில்லை\nகண்டிப்பாக வயதுவந்தவர்களுக்கு மட்டும் (ஜோக்)\nகால ஓட்டத்தில் புதிதாய் வந்தவை\nசென்னை தினம். CHENNAI DAY\nShah Rukh Khan சினிமா சுவாரஸ்யங்கள்\nஎனக்கு பிடித்த காதல் காட்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540531917.10/wet/CC-MAIN-20191211131640-20191211155640-00110.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.keetru.com/index.php/2010-06-24-04-33-44/sinthanaiyalan-nov17/34147-2017-11-10-16-25-50", "date_download": "2019-12-11T15:17:33Z", "digest": "sha1:3T4IE4EXICZD5KWE3VCGIKQOXKENBB54", "length": 20466, "nlines": 250, "source_domain": "www.keetru.com", "title": "இந்தியாவை உண்மையான கூட்டாட்சியாக மாற்றி அமைப்போம், வாரீர்!", "raw_content": "\nசிந்தனையாளன் - நவம்பர் 2017\nவி.பி. சிங்கின் சுயமரியாதை முழக்கம்\nஇந்திய தேசத்தை உருவாக்கியவர்கள் யார்\nபெரியார் கருத்துகள் இந்தக் காலகட்டத்தில் மிகவும் தேவையே\nதிராவிடர் இயக்கங்கள்; தமிழ்த் தேசியத்திற்குத் தடைக்கல்லா படிக்கல்லா\nநம் குறிக்கோள்: உண்மையான இந்தியக் கூட்டாட்சி\nதந்தை பெரியாரின் குறிக்கோளை வென்றெடுத்திட, உண்மையான இந்தியக் கூட்டாட்சியே ஏற்ற வழி\nஇந்தியா ஒரே நாடாக - ஒரே ஆட்சியின்கீழ் இருந்திடத் துணைநிற்கும் கூறுகள் எவையெவை\nஅரசியல் சட்ட எரிப்புப் போராட்டத்தை பெரியார் நடத்தியது ஏன்\nசூழலியல் - நாய் விற்ற காசு குரைக்குமா\nஇலங்கை தூதரக முற்றுகை: கழகத் தோழர்கள் கைது\nசட்ட எரிப்பு நாளில் கழகத் தோழர்கள் ஜாதி ஒழிப்பு உறுதி ஏற்றனர்\nவேதாளம் மறுபடியும் முருங்க மரம் ஏறிக் கொண்டது\nசனி திசையில் சனி புத்தி\nபெரியார் முழக்கம் டிசம்பர் 05, 2019 இதழ் மின்னூல் வடிவில்...\nதமிழர்களையும் - மியான்மர் முஸ்லிம்களையும் புறக்கணிக்கும் குடியுரிமை சட்ட திருத்த மசோதா - 2019\nபிரிவு: சிந்தனையாளன் - நவம்பர் 2017\nவெளியிடப்பட்டது: 10 நவம்பர் 2017\nஇந்தியாவை உண்மையான கூட்டாட்சியாக மாற்றி அமைப்போம், வாரீர்\nஇந்தியா முழுவதையும் செயல்படுகள மாகக் கொண்டால்தான் பெரியார் கொள்கை வெற்றி பெறும். இந்தியாவை ஒரு கூட்டாட்சி யாக அமைக்க முடியும். அப்போதுதான், சாதியைப் பாதுகாக்கிற-பழைய பழக்கவழக் கத்தைப் பாதுகாக்கிற அரசமைப்பை மாற்ற முடியும்; மதச்சார்பற்ற அரசை நிறுவி, மதச் சார்பற்ற கல்வியைத் தரமுடியும்; சமதர்ம ஆட்சியை அமைக்க முடியும். அப்போது தான், பின்கண்ட ஈனநிலையை மாற்ற முடியும்.\n1. பிறவி வருண சாதிகள் வடஇந்தியாவில் நான்கு. பிராமணன், சத்திரியன், வைசியன், சூத்திரன்; தென்னாட்டில் கலியுகத்தில் இரண்டு மட்டுமே - பிராமணன், சூத்திரன்.\nஇவர்கள் கூடி உண்ணுவது இல்லை; வருணம் மாறித் திருமணம் செய்துகொள்வது நடைபெறுவதில்லை.\n2. புராணங்களின்படி, வருணம் மாறித் திருட்டுத்தனமாகக் கலந்து பிறந்ததால் உண்டான உள்சாதிகள் 6,700. இவர்கள் ஒருவர் வீட்டில் ஒருவர் உண்ணுவது இல்லை. உள்சாதி மாறித் திருமணம் செய்து கொள்ளுவது இல்லை.\nஅதன் விளைவாகவே, இந்து மதத்தில் மனித சமத்துவம் வர-வர வில்லை; தமிழன் (அ) திராவிடன் என்ற இன உணர்வு வளரவில்லை.\nதமிழ்த் தேசிய இன விடுதலைக்கு இவை பெருந்தடைகளாக உள்ளன.\nதிராவிடர் இயக்க - தமிழ்த் தேசிய இயக்கத்தவர்கள் இவற்றை நன்கு உணர வேண்டும்.\n1. தந்தை பெரியார் 21.12.1922இல் திருப்பூரில், காங்கிரசு மாநாட்டை ஒட்டிய பொதுக் கூட்டத்தில், முதன்முதலாக பிறவியில் தீண்டாமை-பிறவியால் சாதி இருப்பதற்கு மனுநீதி, இராமாயணம் காரணம் என முழங்கினார். தமிழகப் பரப்பு முழுவதிலும் இந்த ஒரு செய்தி யை முதன்மைப்படுத்தி 19.12.1973 முடிய 51 ஆண்டுகள் அவரே நேரில் மக்களிடம் பேசினார்; இவற்றை விளக்கி இடைவிடாமல் எழுதினார்.\n2. 17.12.1920இல் சென்னை மாகாணத்தில் இரட்டை ஆட்சியை ஏற்ற நீதிக்கட்சி ஆட்சி 1923 தேர்தலிலும் வென்றது. நல்ல சாதனை களாகத் தீண்டப்படாதோர் பொதுப் பள்ளிகளில் படிக்க வாய்ப்பை உண்டாக்கியது; பார்ப்பனர் ஆதிக்கத்தை அரசு அதிகாரத் துறை களில் ஒழிக்கும் தன்மையில் மொத்தம் உள்ள 100 இடங்களையும் பங்கீடு செய்து, 5 வகுப்புகளுக்கும் அளித்து ஆணைகள் பிறப்பித்தது. ஆனாலும் 1926 தேர்தலில் தோல்வி அடைந்தது.\n3. நீதிக்கட்சித் தலைவர்கள் நிலைகுலைந்து நின்ற னர். நீதிக்கட்சித் தோற்றதற்கு மூல காரணம், பார்ப்பனியத்தைக் கைவிடாத நீதிக்கட்சித் தலை வர்களே ஆவர் எனப் பெரியார் கண்டார்.\nஅவர்களுள், வெற்றி பெற்ற பனகல் அரசரையும், ஆர்க்காடு இராமசாமி முதலியாரையும் அழைத்துக் கொண்டு, “பார்ப்பனர் அல்லாதாருக்குத் தன் மான உணர்ச்சியை உண்டாக்க வேண்டும். அதற்கெனப் ‘பார்ப்பனர் அல்லாதார் சுயமரியாதை இயக்கம்’ ஒன்றைத் தொடங்க வேண்டும்” என, 1926 நவம்பர், திசம்பர் மாதங்களில் தென் மாவட்டங்களில் சூராவளிப் பயணம் மேற் கொண்டார்.\nமதுரையில், 26.12.1926இல், ஏ. பரசுராம் பாத்ரோ (A.P. Patro) தலைமையில், “பார்ப்பனர் அல்லாதார் சுயமரியாதை இயக்கம்” தோற்று விக்கப்பட்டது.\n1926 முதல் 47 ஆண்டுகள் தந்தை பெரியாரே தமிழகம் முழுவதிலும் பரப்புரை செய்தார்.\nபெரியார் மறைந்து 43 ஆண்டுகள் ஆன பிறகும் பல அமைப்புகளின் பெயரால் பெரியார் தொண்டர்கள் தமிழகம் முழுவதும் இக்கொள் கைகளைப் பரப்புரை செய்கிறோம். நிற்க.\n4. திராவிடக் கட்சிகள் 6.3.1967 முதல் கடந்த 50 ஆண்டுகளாகத் தமிழகத்தை ஆளுகின்றன.\nசுயமரியாதைத் திருமணச் செல்லுபடிச் சட்டம் (1968), அனைத்துச் சாதியினரும் அர்ச்சகர் ஆகும் சட்டம் (1971) இவற்றை தி.மு.க. ஆட்சி நிறை வேற்றியது.\nஇவை தமிழ்நாட்டில் மட்டுமே செல்லுபடியாகும். இந்தியா முழுவதிலும் இவை செல்லுபடியாக மாட்டா.\n19.8.1979இல் அ.தி.மு.க. அரசிடம் மா.பெ.பொ.க. வைத்த இடஒதுக்கீடு கோரிக்கையை ஏற்று, 1.2.1980இல் அ.தி.மு.க. அரசு, தமிழ்நாட்டுப் பிற்படுத்தப்பட்டோருக்கு 31 விழுக்காடு ஒதுக்கீடு இருந்ததை 50 விழுக்காடாக உயர்த்தியது.\nஇச்சட்டமும் தமிழகத்தில் மட்டுமே செல்லும். இந்தியா ஒன்று என்றாலும் - மற்ற மாநிலங்களில் இது செல்லாது.\nஇந்தியா ஒற்றை ஆட்சியாக இருக்கிறது; இந்தியா உண்மையான கூட்டாட்சியாக இல்லை. மாநில அரசுகளின் பல அதிகாரங்கள் 3.1.1977 முதல் பறிக்கப்பட்டுவிட்டன.\nஎனவே மாநிலங்களுக்குத் தன்னாட்சி அதி காரங்கள் (Autonomous Powers) - அதாவது, பாதுகாப்பு, பணத்தாள் அச்சடிப்பு, செய்திப் போக்கு வரத்து ஆகிய மூன்று துறைகளில் இந்திய அரசியல் அமைப்புக்குக் கட்டுப்பட்ட-மற்ற எல்லா அதிகாரங் களும் உள்ள தனி அரசமைப்புச் சட்டம் ஒவ்வொரு மாநிலத்துக்கும் இருக்க வேண்டும்.\nஇந்தியாவுக்குத் தேசியக் கொடி இருப்பது போல, ஒவ்வொரு மாநிலத்துக்கும் தனித்தனி தேசியக்கொடி இருக்க வேண்டும்.\nமதச்சார்பற்ற - தீண்டாமை ஒழிந்த - பிறவி சாதி ஒழிந்த - பழைய பழக்கவழக்கம் ஒழிந்த - சமதர்ம இந்தியக் கூட்டாட்சியை அமைக்க அப் போதுதான் முடியும்.\nஇந்தியாவை உண்மையான கூட்டாட்சியாக மாற்றி அமைப்போம், வாரீர்\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540531917.10/wet/CC-MAIN-20191211131640-20191211155640-00110.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dheivegam.com/tag/thirukkural-tamil/", "date_download": "2019-12-11T13:49:34Z", "digest": "sha1:GSJLVJG77V4QN3DOHO2GDNCQYCJPKYE6", "length": 5957, "nlines": 83, "source_domain": "dheivegam.com", "title": "Thirukkural in Tamil Archives - Dheivegam", "raw_content": "\nதிருக்குறள் அதிகாரம் 3 – நீத்தார் பெருமை\nஅதிகாரம் 3 / Chapter 3 - கடவுள் வாழ்த்து குறள் 21: ஒழுக்கத்து நீத்தார் பெருமை விழுப்பத்து வேண்டும் பனுவல் துணிவு மு.வ விளக்கம்: ஒழுக்கத்தில் நிலைத்து நின்று பற்று விட்டவர்களின் பெருமையைச் சிறந்ததாக போற்றி கூறுவதே நூல்களின்...\nதிருக்குறள் அதிகாரம் 2 – வான்சிறப்பு\nஅதிகாரம் 2 / Chapter 2 - வான்சிறப்பு / வான் சிறப்பு குறள் 11: வானின் றுலகம் வழங்கி வருதலால் தானமிழ்தம் என்றுணரற் பாற்று மு.வ விளக்கம் மழை பெய்ய உலகம் வாழ்ந்து வருவதால், மழையானது உலகத்து...\nதிருக்குறள் அதிகாரம் 1 – கடவுள் வாழ்த்து\nஅதிகாரம் 1 / Chapter 1 - கடவுள் வாழ்த்து குறள் 1: அகர முதல எழுத்தெல்லாம் ஆதி பகவன் முதற்றே உலகு மு.வ விளக்கம்: எழுத்துக்கள் எல்லாம் அகரத்தை அடிப்படையாக கொண்டிருக்கின்றன. அதுபோல உலகம் கடவுளை அடிப்படையாக கொண்டிருக்கிறது. சாலமன்...\nசனி பெயர்ச்சி பலன்கள் 2017 – 2020\nஉங்கள் கனவில் என்ன வந்தால் என்ன பலன் தெரியுமா \n# 1 ஆன்மிக தகவல் களஞ்சியம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540531917.10/wet/CC-MAIN-20191211131640-20191211155640-00110.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/video_main.asp?news_id=165889&cat=33", "date_download": "2019-12-11T14:06:52Z", "digest": "sha1:NCI4UVJCZEONNYZZ2IVUHSAQFIYUZXQN", "length": 25367, "nlines": 575, "source_domain": "www.dinamalar.com", "title": "பணிச்சுமையால் அரசு பஸ் நடத்துநர் தற்கொலை மிரட்டல் | Dinamalar Videos | Breaking News Video | Current Event Video | General Videos | local News video", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வீடியோ\nசம்பவம் » பணிச்சுமையால் அரசு பஸ் நடத்துநர் தற்கொலை மிரட்டல் மே 03,2019 18:00 IST\nசம்பவம் » பணிச்சுமையால் அரசு பஸ் நடத்துநர் தற்கொலை மிரட்டல் மே 03,2019 18:00 IST\nபணிச்சுமையால் அரசு பஸ் நடத்துநர் தற்கொலை மிரட்டல்\nபெண்ணை கொன்று ஒருவர் தற்கொலை\nஅரசு மருத்துவமனையில் மருந்தாளுனர் கொலை\nஅரசு கல்லூரியில் பட்டமளிப்பு விழா\nபஸ் மோதி தொழிலாளி பலி\nகாவலர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை\nபெண் காவலர் தற்கொலை முயற்சி\nஅரசு கொறடாவின் விளக்கத்தில் முரண்பாடு\nஅரசு பள்ளிகளை அழகுபடுத்தும் அகடமி\nகர்நாடக அரசு கவிழும் ; எடியூரப்பா\nதேர்தல் கமிஷனை இயக்கும் மோடி அரசு\nதிமுக புகார் அதிமுக பிரமுகர் தற்கொலை\nகோமதிக்கு ரூ.10 லட்சம்: அரசு அறிவிப்பு\nவீடியோ பதிவு செய்து வைத்து தற்கொலை\nஅரசு பஸ்சில் கேட்பாரற்று கிடந்த ரூ.3.47 கோடி\nஅரசு பணியில் பெண்களுக்கு 33% இட ஒதுக்கீடு\nவேன் - பஸ் மோதல் 4 பேர் பலி\nஉங்கள் Browser இல் Flash உள்ளதா என்பதை சரிபார்க்கவும் Check Now\n(OR) Browser Update செய்யப்பட்டுள்ளதா என்பதை சரிபார்க்கவும் Update Now\n(OR) வீடியோ பிளேயரில் பிரச்னை இருப்பின் கீழ்க்கண்ட விபரங்களை பூர்த்தி செய்யவும் .\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nதடகளத்தில் தடம் பதித்த வீரர்கள்\n'தூய்மை இந்தியா'வுக்கு உதவும் இட்லிகடை\nமீனாட்சியம்மன் கோயிலில் பக்தர்களின் லட்சதீபம்\nPSLV-C48 ராக்கெட் லாஞ்ச் சக்சஸ்\nகாஷ்மீரிலிருந்து அசாமுக்கு விரையும் ராணுவ வீரர்கள்\nE - வேஸ்ட் பயங்கரம்\nதொட்டி பாலத்தை தொட்ட வைகை தண்ணீர்\nதிருநங்கைகள் தேசிய குறும்பட விழா\nஎப்போதான் அரசியலுக்கு வருவார் ரஜினி\nபுதுஜெயிலில் கேக், செடி, தொட்டிகள் ஆர்டர் செய்யலாம்\nஇந்திய கிரிக்கெட் அணி: பெண்களுக்கான தேர்வு\nமுளைக்காத நெல் விதைகள்: விவசாயி அதிர்ச்சி\nகார்த்திகை தீபம் சிறப்பு வழிபாடு\nநான்காவது வார்டு உறுப்பினர் பதவிக்கு ரெண்டு லட்ச ரூபாய் ஏலம்\nவடபழனி கோவில் கார்த்திகை தீபம்\nதடகளத்தில் சாதித்த 74 வயது வீராங்கனை\nஇடது/வலது புறமாக SWIPE செய்யவும்\nஎப்போதான் அரசியலுக்கு வருவார் ரஜினி\nகுடியுரிமை மசோதா: சிவசேனா பல்டி\nரேப் வழக்கில் 21 நாட்களில் தண்டனை: ஆந்திரா ரெடி\nரஜினி, கமல் தேர்தலை தவிர்க்க இதுதான் காரணம்\n'தூய்மை இந்தியா'வுக்கு உதவும் இட்லிகடை\nPSLV-C48 ராக்கெட் லாஞ்ச் சக்சஸ்\nகாஷ்மீரிலிருந்து அசாமுக்கு விரையும் ராணுவ வீரர்கள்\nநான்காவது வார்டு உறுப்பினர் பதவிக்கு ரெண்டு லட்ச ரூபாய் ஏலம்\nபுதுஜெயிலில் கேக், செடி, தொட்டிகள் ஆர்டர் செய்யலாம்\nதிருநங்கைகள் தேசிய குறும்பட விழா\nதொட்டி பாலத்தை தொட்ட வைகை தண்ணீர்\n40வது இசை, இயல் நாடக விழா\nரூ.24 லட்சத்திற்கு ஏலம் விடப்பட்ட ஊராட்சிமன்ற தலைவர் பதவி\nசிங்கப்பூர் ஆசிரியர்கள் பங்கேற்ற முத்தமிழ் முகாம்\nதிறக்காமலே வீணாகிறது அம்மா பூங்கா\nபி.இ படித்தவர்கள் டெட் எழுதலாம்\nஇலங்கையில் பெண்கள் பொட்டு வைக்க அரசு தடை\nதலைவர் பதவி ஏலம்: கடும் நடவடிக்கை\nசிறார் ஆபாசப்படம்: திருச்சியில் தகவல் இல்லை\nதிருச்சியில் கன்று ஈன்ற பசு, ஆண் மயில் மீட்பு\nஅடகு நகைகளுக்கு பதிலாக வங்கியில் பணம்\nஇலக்கை நோக்கி வெற்றிநடை போடும் எல்.ஐ.சி.,\nபெண் கொலை வழக்கில் கணவர் கைது\nகுளத்தில் மூழ்கி தாய்,மகள் பலி\nசிறுவனை கொன்று குப்பைக்கிடங்கில் புதைத்த ரவுடி சிறுவர்கள்\nகாங். தலைவர் அழகிரி முன்னிலையில் நிர்வாகிகள் கைகலப்பு\nE - வேஸ்ட் பயங்கரம்\nவெங்காயம் விலை அதிகரிக்க காரணம் இதுதான் \nதேர்தல் அறிக்கைக்கு மட்டும்தான் நாங்களா திருநங்கை அப்சரா ரெட்டி வேதனை\nகுழந்தைகளை பாதுகாக்கும் பாரம்பரிய விளையாட்டுகள்\nசபரிமலை வழக்கு சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு\nஅயோத்தி தீர்ப்பு: பிரதமர் மோடி உரை\nஅயோத்தி தீர்ப்பு: பா.ஜ. மூத்த தலைவர் இல.கணேசன் பேட்டி\nகரூரை கலக்கும் 'புல்லட்' சிக்கன்\nஆசை… ஆசை… 150 வகை தோசை\nமுளைக்காத நெல் விதைகள்: விவசாயி அதிர்ச்சி\nநீரில் மூழ்கிய வாழைகள் : சோகத்தில் விவசாயிகள்\nவேளாண் பல்கலையில்., 'ஆக்சிஜன் பார்க்'\nவயிறு துடிக்கிறதா…ரத்தநாள அடைப்பாக இருக்கலாம்\nஇரைப்பையில் இருந்து சிறுநீரக குழாய்: அரசு மருத்துவர்கள் சாதனை\nசர்க்கரை நோயாளிகளுக்கு Dengue shock வந்தா என்னாகும்\nசிக்கலான பிரசவத்தில் 3 குழந்தைகள்\nதடகளத்தில் தடம் பதித்த வீரர்கள்\nஇந்திய கிரிக்கெட் அணி: பெண்களுக்கான தேர்வு\nதடகளத்தில் சாதித்த 74 வயது வீராங்கனை\nபல்கலை., தடகளம் திறமை காட்டிய வீரர்கள��\nமண்டல கால்பந்து; நேரு கல்லூரி வெற்றி\nகிரிக்கெட் போட்டி; இ.ஏ.பி., அணி அபார வெற்றி\nமதுரை வீரர்கள் கிரிக்கெட் தேசத்திற்கு வரவேண்டும் : அஸ்வின் ஆசை\nமாநில கூடைப்பந்து; எம்.எஸ்.டி., முதலிடம்\nமாநில டென்னிஸ்; ஜெய்சரண் முதலிடம்\nமாவட்ட கிரிக்கெட்; ரெட் டைமண்ட் வெற்றி\nதென் மாநில கால்பந்து போட்டி\nஆடவர் ஹாக்கி : தூத்துக்குடி அணி சாம்பியன்\nமீனாட்சியம்மன் கோயிலில் பக்தர்களின் லட்சதீபம்\nகார்த்திகை தீபம் சிறப்பு வழிபாடு\nவடபழனி கோவில் கார்த்திகை தீபம்\n‛பள்ளிக்கட்டு சபரிமலைக்கு...' சிம்பு பயணம்\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540531917.10/wet/CC-MAIN-20191211131640-20191211155640-00110.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kalam1st.com/article/3589/", "date_download": "2019-12-11T14:56:42Z", "digest": "sha1:XIUPOA6255WCNBTFOAGGKCKZVP2D53JK", "length": 9864, "nlines": 79, "source_domain": "www.kalam1st.com", "title": "அம்பாறையில் சுகாதார அமைச்சும், வெளிநாட்டு வைத்தியா்களும் நடாத்தும் இலவச வைத்தியமுகாம் – Kalam First", "raw_content": "\nஅம்பாறையில் சுகாதார அமைச்சும், வெளிநாட்டு வைத்தியா்களும் நடாத்தும் இலவச வைத்தியமுகாம்\nஅம்பாறை மாவட்டத்தில் 25 – 28 ஆம் திகதி சுகாதார அமைச்சு மற்றும் வெளிநாட்டு வைத்தியா்களின் இலவச வைத்திய முகாம்.\nசுகாதார போசாக்கு சுதேச மருத்துவத்துறை பிரதி அமைச்சர் பைசால் காசிம்\nவேண்டுகோளுக்கினங்க ” ஜோய்ஸ் மேயர் ஊழியர்கள் ” நிறுவனத்தின் ஏற்பாட்டில் கொழும்பு லயன்ஸ் கழகத்தின் அனுசரணையுடன் ” மாபெரும் இலவச மருத்துவ முகாம்” எதிர்வரும் 25ம் திகதி முதல் 28ம் திகதி வரை அம்பாறை மாவட்டத்தின் பல இடங்களில் நடைபெறவுள்ளது.\n* ஜனவரி 25ம் திகதி (காலை 9 மணி முதல் மாலை 4மணி வரை) நிந்தவூர் மதீனா\n* ஜனவரி 26ம் திகதி (காலை 9 மணி முதல் மாலை 4மணி வரை) அட்டளைச்சேனை அரபா\n* ஜனவரி 27ம் திகதி (காலை 9 மணி முதல் மாலை 4மணி வரை) சம்மாந்துறை\nஅப்துல் மஜீட் நகர மண்டபத்திலும் ,\n* ஜனவரி 28ம் திகதி (காலை 9 மணி முதல் மாலை 4மணி வரை) மகாஓய சனசமுக\nமண்டபத்திலும் நடைபெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.\nஅத்துடன் அட்டளைச்சேனையில் நடைபெறும் மருத்துவ முகாமுக்கு மாகான சுகாதார\nஅமைச்சர் நசீர் அவர்களது அதிகாரிகளும் கொள்ள உள்ளனா்.\nசகல வைத்திய சேவைகளையும் கொண்ட மருத்துவ முகாமிற்கு வெளி நாட்டிலிரு���்து ஜரோப்பிய கனடா ஆகிய நாடுகளில் இருந்தும் வைத்திய குழுவினர்கள் வருகை தரவுள்ளதுடன் இலங்கை சுகாதார அமைச்சின் வைத்திய குழுவினர்களும் இவ்வைத்திய முகாம்களில் கலந்துகொள்ளவுள்ளனர்.\nஅத்துடன் மூக்கு கண்னாடி பரிசோதனை இரத்த அழுத்தம், உடம்பில் உள்ள சர்க்கரை வியாதி, என பல்வேறு பரிசோதனை இலவச வைத்திய பரிசோதனைகள் நடைபெறும் இதில் அந்தந்த பிரதேச நோயாளிகள் மேற்படி முகாம்களுக்கு கலந்து முழு பயன்களையும் பெற்று சுக பாக்கியத்துடன் வாழும் மாறு பிரதி சுகாதார அமைச்சா் பைசால் ஹாசீம் வேண்டியுள்ளாா்.\nஜனாதிபதி கோட்டாபயவின் செயற்பாடுகளுக்கு, ஆதரவு வழங்க வேண்டும் - மைத்திரி 0 2019-12-11\nUNP அறிமுகப்படுத்தவுள்ள புதிய முகங்கள் 0 2019-12-11\nசஜித் தாமதம் காட்டுவது ஏன்..\nபாம்புகளும், துரோகிகளுமே எனது தோல்விக்கு காரணம் - சஜித் தெரிவிப்பு 2266 2019-11-19\nமின்னலில் சண்டை - அதாவுல்லாஹ் மீது குவளையை வீசினார் மனோ...\nகட்சியின் சிரேஸ்டத்துவத்தைக் கருத்தில் கொண்டு விட்டுக்கொடுப்புச் செய்தேன் - பைசர் முஸ்தபா 468 2019-11-22\nமனோ கணேசன் எனும் முஸ்லீம் சமுகத்துக் கெதிரான மன நோய். 389 2019-11-24\nஜனாதிபதி தேர்தலில் ரிஷாட் புரிந்த சாதனை\nபாம்புகளும், துரோகிகளுமே எனது தோல்விக்கு காரணம் - சஜித் தெரிவிப்பு 2266 2019-11-19\nமின்னலில் சண்டை - அதாவுல்லாஹ் மீது குவளையை வீசினார் மனோ...\nகட்சியின் சிரேஸ்டத்துவத்தைக் கருத்தில் கொண்டு விட்டுக்கொடுப்புச் செய்தேன் - பைசர் முஸ்தபா 468 2019-11-22\nமனோ கணேசன் எனும் முஸ்லீம் சமுகத்துக் கெதிரான மன நோய். 389 2019-11-24\nஜனாதிபதி தேர்தலில் ரிஷாட் புரிந்த சாதனை\nஇலங்கையில் மற்றொரு கிரிக்கெட் மைதானம்\nகிழக்கின் உதைபந்தாட்ட முன்னோடி அக்கறைப்பற்று என்.டி.பாறூக் காலமானார். 133 2019-11-18\nபது/அல் அதான் மாணவன் இந்தோனேசியா பயணம் 120 2019-11-24\nபுதிய விளையாட்டுத்துறை அமைச்சராக டலஸ் அழகப்பெரும\nபாகிஸ்தான் செல்லும் இலங்கை டெஸ்ட் குழாம் அறிவிப்பு 85 2019-11-29\nதெற்காசியாவின் மினி ஒலிம்பிக் விழா கத்மண்டுவில் இன்று ஆரம்பம் 81 2019-12-01\nதன்னுடன் ஒரேமுகாமில் பயிற்சிபெற்ற 15 நண்பர்களை சந்தித்தார் ஜனாதிபதி கோட்டாபய 178 2019-12-01\nகட்டாரில் உள்ள துருக்கியின் இராணுவத் தளத்திற்கு, காலித் பின் வலீத் என பெயர் சூட்டப்பட்டது 110 2019-11-29\nதென்கிழக்கு பல்கலைக் கழகத்தின் 09ஆவது சர்வதேச ஆய்வு மாநாடு 106 2019-11-27\nஉளவுத்துறைய�� வலுப்படுத்த, இலங்கைக்கு 50 மில்லியன் டொலர் கடன் - மோடி 87 2019-11-29\nதெற்காசியாவின் மினி ஒலிம்பிக் விழா கத்மண்டுவில் இன்று ஆரம்பம் 81 2019-12-01\nபாகிஸ்தானின் வெளிவிவகார அமைச்சர், நாளை இலங்கை வருகிறார் 71 2019-11-30\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540531917.10/wet/CC-MAIN-20191211131640-20191211155640-00110.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.minmurasu.com/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/2247/2965/", "date_download": "2019-12-11T14:50:41Z", "digest": "sha1:7JBUSOYQX5RXRIFYJWY6VL65QFQDEJ4R", "length": 15039, "nlines": 81, "source_domain": "www.minmurasu.com", "title": "திவாகரனை வீழ்த்திய தினகரன்.. சசிகலாவின் புதிய \"வலது கரம்\" ஆனார்! – மின்முரசு", "raw_content": "\nதிருமண நாள் அன்று நிறைவேறிய நடிகர் சதீஷின் 25 வருட கனவு டபுள் சந்தோஷத்தில் கழுத்தில் மாலையோடு அவரே பேசிய காணொளி\nநடிகர் சதீஷுக்கும் , அவருடைய காதலி சிந்துவிற்கும் இன்று சென்னையில் மிக பிரமாண்டமாக திருமணம் நடந்து முடிந்தது. இந்த சந்தோஷத்தை இரட்டிப்பாக்கும் விதத்தில், இன்று பட பூஜையுடன் ஆரம்பிக்கப்பட்ட 'தலைவர் 168 ' படத்தில்...\nதங்கம் விலை மீண்டும் உயர்வு…\nதங்கம் விலை மீண்டும் உயர்வு... தங்கம் விலை தொடர் ஏற்ற இறக்கம் காணப்பட்டு வரும் நிலையில் இன்றைய காலை நேர நிலவரப்படி கிராமுக்கு ரூ.6 குறைந்து உள்ளது தங்கத்தின் மீதான இறக்குமதி வரி அதிகரித்த...\nபாரதியார் பல்லாக்கு வரும் போது அவருடடைய பாடலுக்கு நடனமாடி வரவேற்ற பெண்கள் – குழந்தைகள்\nமகாகவி பாரதியாரின் பிறந்தநாள் இன்று பிரமாண்டமாக கொண்டாடப்பது. அவரது கவிதைகளை, இளைஞர்கள் பலர் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு, அவரின் புகழை போற்றி வருகின்றனர். Source: AsianetTamil\nபீர் கொடுத்து ஜெய்யை கரெக்ட் செய்யும் அதுல்யா… சோசியல் ஊடகம்வில் மிகுதியாகப் பகிரப்படும் “கேப்மாரி” ஸ்னேக் பீக்…\nதமிழ் திரையுலகில் குறிப்பிடத்தக்க இயக்குநர்களில் ஒருவர் எஸ்.ஏ.சந்திரசேகர். தளபதி விஜய்யின் அப்பாவான இவர், சட்டம் ஒரு இருட்டறை, நான் சிவப்பு மனிதன், நாளைய தீர்ப்பு உள்ளிட்ட பல வெற்றிப்படங்களை இயக்கியுள்ளார். கடைசியாக 'டூரிங் டாக்கீஸ்' படத்தை...\nபாடிபில்டரிடம் மயங்கிய மருத்துவ மாணவி… ரூம் போட்டு பலாத்காரம் செய்ததால் கதறல்..\nதிருவனந்தபுரத்தில் திருமண ஆசைக்காட்டி மருத்துவ மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த பாடிபில்டரை காவல் துறையினர் போக்சோ சட்டத்தில் அதிரடியாக கைது செய்துள்ளனர். கேரள மாநிலம் திருவனந்தபுரம் அருகே உள்ள வர��க்கலா பகுதியைச் சேர்ந்தவர்...\nதிவாகரனை வீழ்த்திய தினகரன்.. சசிகலாவின் புதிய \"வலது கரம்\" ஆனார்\nசென்னை: அதிமுக பொதுச்செயலராகிவிட்ட சசிகலாவுக்கு வலது கரம் யார் என்ற அதிகாரப் போட்டியில் திவாகரனை வீழ்த்தியிருக்கிறார் டிடிவி தினகரன். அதிமுகவில் மீண்டும் டிடிவி தினகரன் கை ஓங்கிவிட்டதாக அக்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.\nமன்னார்குடி கோஷ்டியிலேயே மென்மையான ஒருவராக அதிமுகவினரால் நம்பப்பட்டவர் டிடிவி தினகரன். இவர் சசிகலாவின் சகோதரி வனிதாமணியின் மகன். தற்போதைய முதல்வர் ஓ. பன்னீர்செல்வத்தை இந்த உச்சத்துக்கு கொண்டுவந்தவரும் இவர்தான்.\nஜெயலலிதா மறைவுக்குப் பின்னர் சசிகலாவை பொதுச்செயலராக்கிவிடுவது என்பதில் மன்னார்குடி கோஷ்டி முழு வீச்சில் இறங்கி காய்களை நகர்த்தியது. அதிருப்தியில் இருக்கும் பிரமுகர்களை அடையாளம் கண்டு பேச்சுவார்த்தை நடத்தி கார்டனுக்கு கொண்டு வந்ததும் தினகரன்தான்.\nமத்திய அரசின் கடும் நெருக்கடியால் பொதுச்செயலர் பதவியை ஏற்க ரொம்பவே தயங்கினார் சசிகலா. அப்போது தினகரன் தம்மை பொதுச்செயலராக்குங்கள் என வலியுறுத்தியிருக்கிறார். ஆனால் சசிகலாவின் தம்பியான திவாகரன் தனக்குதான் பொதுச்செயலர் பதவி தர வேண்டும் என அடம்பிடித்திருக்கிறார்.\nஇதனிடையே பண்ருட்டி ராமச்சந்திரன் உள்ளிட்ட சீனியர் அதிமுக தலைவர்களும் இப்பொழுதே பொதுச்செயலர் பதவியை ஏற்க வேண்டாம் என கூறியிருந்தனர். ஆனால் தினகரன்தான் பொதுக்குழு தொடங்கி தீர்மானங்கள் வரை ‘ஜாதகப்படி’ பார்த்து நடத்தியிருக்கிறார். தினகரனுக்கு அதிமுக நிர்வாகிகள் கொடுத்த ஒத்துழைப்பு திவாகரனுக்கு கிடைக்காமல் போனது.\nஇதனால் அதிகாரப் போட்டியில் இருந்து திவாகரன் வெளியேற வேண்டிய நிலை ஏற்பட்டது. தினகரனுடன் கை கோர்த்து செயல்பட்டது டாக்டர் வெங்கடேஷ். இவர் சசிகலாவின் அண்ணன் சுந்தரவதனத்தின் மகன். தற்போது அதிமுகவின் பொதுச்செயலராக சசிகலா நியமிக்கப்பட்டாலும் தினகரன், டாக்டர் வெங்கடேஷ் இவர்கள் கைதான் ஓங்கியிருக்கிறது. இனி இவர்கள்தான் அதிமுகவை ‘வழிநடத்துவார்கள்’.\nபோயஸ் கார்டனில் நேற்று சசிகலா கண்ணீர்விட்டு அழுது அரங்கேற்றிய நாடகத்தில் டச்சிங்காக கர்ச்சீப்பை எடுத்து கொடுத்து அசத்தினார் டிடிவி தினகரன். ஆம் பெயருக்குதான் சசிகல��� பொதுச்செயலர்… இனி அதிமுகவில் எல்லாமுமே டிடிவி தினகரன்தான் என்கின்றனர் அதிமுக நிர்வாகிகள்.\nMore from செய்திகள்More posts in செய்திகள் »\nதிருமண நாள் அன்று நிறைவேறிய நடிகர் சதீஷின் 25 வருட கனவு டபுள் சந்தோஷத்தில் கழுத்தில் மாலையோடு அவரே பேசிய காணொளி\nதிருமண நாள் அன்று நிறைவேறிய நடிகர் சதீஷின் 25 வருட கனவு டபுள் சந்தோஷத்தில் கழுத்தில் மாலையோடு அவரே பேசிய காணொளி\nதங்கம் விலை மீண்டும் உயர்வு…\nதங்கம் விலை மீண்டும் உயர்வு…\nபாரதியார் பல்லாக்கு வரும் போது அவருடடைய பாடலுக்கு நடனமாடி வரவேற்ற பெண்கள் – குழந்தைகள்\nபீர் கொடுத்து ஜெய்யை கரெக்ட் செய்யும் அதுல்யா… சோசியல் ஊடகம்வில் மிகுதியாகப் பகிரப்படும் “கேப்மாரி” ஸ்னேக் பீக்…\nபீர் கொடுத்து ஜெய்யை கரெக்ட் செய்யும் அதுல்யா… சோசியல் ஊடகம்வில் மிகுதியாகப் பகிரப்படும் “கேப்மாரி” ஸ்னேக் பீக்…\nதிருமண நாள் அன்று நிறைவேறிய நடிகர் சதீஷின் 25 வருட கனவு டபுள் சந்தோஷத்தில் கழுத்தில் மாலையோடு அவரே பேசிய காணொளி\nதிருமண நாள் அன்று நிறைவேறிய நடிகர் சதீஷின் 25 வருட கனவு டபுள் சந்தோஷத்தில் கழுத்தில் மாலையோடு அவரே பேசிய காணொளி\nதங்கம் விலை மீண்டும் உயர்வு…\nதங்கம் விலை மீண்டும் உயர்வு…\nபாரதியார் பல்லாக்கு வரும் போது அவருடடைய பாடலுக்கு நடனமாடி வரவேற்ற பெண்கள் – குழந்தைகள்\nபாரதியார் பல்லாக்கு வரும் போது அவருடடைய பாடலுக்கு நடனமாடி வரவேற்ற பெண்கள் – குழந்தைகள்\nபீர் கொடுத்து ஜெய்யை கரெக்ட் செய்யும் அதுல்யா… சோசியல் ஊடகம்வில் மிகுதியாகப் பகிரப்படும் “கேப்மாரி” ஸ்னேக் பீக்…\nபீர் கொடுத்து ஜெய்யை கரெக்ட் செய்யும் அதுல்யா… சோசியல் ஊடகம்வில் மிகுதியாகப் பகிரப்படும் “கேப்மாரி” ஸ்னேக் பீக்…\nபாடிபில்டரிடம் மயங்கிய மருத்துவ மாணவி… ரூம் போட்டு பலாத்காரம் செய்ததால் கதறல்..\nபாடிபில்டரிடம் மயங்கிய மருத்துவ மாணவி… ரூம் போட்டு பலாத்காரம் செய்ததால் கதறல்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540531917.10/wet/CC-MAIN-20191211131640-20191211155640-00110.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/technology/motor/mahindra-giving-offers-for-bs-4-small-commercial-vehicles-ahead-of-bs-6-launch", "date_download": "2019-12-11T14:42:44Z", "digest": "sha1:CSCT3DABYPEXBPYWUKY4SYUWG4B5KRJV", "length": 6182, "nlines": 103, "source_domain": "www.vikatan.com", "title": "Mahindra giving offers for BS-4 small commercial vehicles ahead of BS-6 launch", "raw_content": "\nபிஎஸ்-6 மாற்றத்தால் பிஎஸ்-4 வாகனங்ளைத் தள்ளுபடியில் விற்கும் மஹிந்திரா\nஏப்ரல் 2020 முதல் பிஎஸ்-6 வ���கனங்கள் கட்டாயமாவதால், சிறிய கமர்ஷியல் வாகனங்களை விற்க முயல்கிறது மஹிந்திரா.\nமஹிந்திரா & மஹிந்திரா நிறுவனம், தனது சிறிய கமர்ஷியல் வாகனங்களுக்கு ரூ.20,000 முதல் ரூ.80,000 வரை தள்ளுபடி அறிவித்துள்ளது. அதுமட்டுமில்லை, பிஎஸ்-2, பிஎஸ்-3 வாகனம் வைத்திருப்பவர்கள், தங்களது வாகனங்களை எக்ஸ்சேஞ்ச் செய்தால், அதற்குத் தனி தள்ளுபடி கொடுக்கப்படும் என்றும் அறிவித்துள்ளது.\nஅடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் முதல், எல்லா வாகனங்களுக்கும் பிஎஸ்-6 மாசுக் கட்டுப்பாடுகள் கட்டாயமாவதால், அனைத்து வாகன உற்பத்தியாளர்களும் தங்களது வாகனங்களை பிஎஸ்-6 ஆக மாற்றும் முயற்சியில் இருக்கிறார்கள். கார் மற்றும் பைக் சந்தையில் ஏற்கெனவே பல பிஎஸ்-6 வாகனங்கள் விற்பனைக்கு வந்துவிட்ட நிலையில், கமர்ஷியல் வாகன உற்பத்தியாளர்களும் கொஞ்சம் கொஞ்சமாகத் தங்களது வாகனங்களைப் புதிய கட்டுப்பாடுகளுக்கு ஏற்ப மாற்றிவருகிறார்கள். இதனால், பழைய பிஎஸ்-4 மாடல்களுக்கு சில நிறுவனங்கள் கணிசமான தள்ளுபடிகள் தந்துவருகின்றன.\nமஹிந்திரா நிறுவனம், தனது சிறிய கமர்ஷியல் வாகனங்களின் பிஎஸ்-4 இன்ஜின் மாடல்கள் மொத்தத்துக்கும் தள்ளுபடியை அறிவித்திருக்கிறது. டிசம்பர் 31 வரை இருக்கும் இந்த தள்ளுபடியில், பொலேரோ பிக்அப், மாக்ஸி ட்ரக், கேம்ப்பர், ஜீத்தோ லோடு, ஆல்ஃபா என எல்லா மாடல்களும் அடங்கும். இதன்மூலம், மஹிந்திராவின் சிறிய கமர்ஷியல் வாகனங்களை மிகவும் குறைவான விலையில் வாங்கலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540531917.10/wet/CC-MAIN-20191211131640-20191211155640-00110.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://yarl.com/forum3/topic/205307-%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D/page/38/?tab=comments", "date_download": "2019-12-11T14:53:58Z", "digest": "sha1:3SBJRJ7YLEMCVORNWNF4NUHS7OADPQWI", "length": 21440, "nlines": 577, "source_domain": "yarl.com", "title": "குமாரசாமியின் வேஸ்ற் & பேஸ்ற் புக். - Page 38 - சிரிப்போம் சிறப்போம் - கருத்துக்களம்", "raw_content": "\nகுமாரசாமியின் வேஸ்ற் & பேஸ்ற் புக்.\nகுமாரசாமியின் வேஸ்ற் & பேஸ்ற் புக்.\nBy குமாரசாமி, December 5, 2017 in சிரிப்போம் சிறப்போம்\nLocation:செஞ்சிகோட்டை சிறுத்தை -- இருப்பது தோழர்கள் மனதில்\nகண்ட கண்ட சாப்பாடுகளை சாப்பிட்டு குண்டக்க மண்டக்க வருத்தங்களை தேடாமல்.....உடம்புக்கு என்ன சத்து தேவையோ அதை குளிசையாக எடுக்கிறதாய் முடிவெடுத்துட்டன்.\nபழம் திண்டு கொட்டை போட்ட\nஇந்த செ���்போனில்... மூன்று லென்ஸ்.\nகழட்டிப் பார்த்தால்.... இரண்டு வடிவுக்கு வைத்திருக்கிறார்கள்.\nசனத்தை... ஏமாற்ற, இப்படியும் யோசிக்கின்றார்கள்.\nஇனி என்ரை பேர்... சிங்கள சிறி.\nஇனி என்ரை ஊர்... அனுராதபுர\nஇனி என்ரை மொழி.... சிங்களம்.\nஇனி என்ரை பேர்... சிங்கள சிறி.\nஇனி என்ரை ஊர்... அனுராதபுர\nஇனி என்ரை மொழி.... சிங்களம்.\nஏன் ஆசிரியை பார்த்த பிறகோ\nஇனி என்ரை பேர்... சிங்கள சிறி.\nஇனி என்ரை ஊர்... அனுராதபுர\nஇனி என்ரை மொழி.... சிங்களம்.\nஏன் ஆசிரியை பார்த்த பிறகோ\nஇனி என்ரை பேர்... சிங்கள சிறி.\nஇனி என்ரை ஊர்... அனுராதபுர\nஇனி என்ரை மொழி.... சிங்களம்.\nஇந்த ரீச்சரிட்டை சொல்லி என்ரை பெயர், ஊர்,மொழியையும் மாற்ற எனக்கு அறிமுகம் செய்து வையுங்களேன்.\nஇங்குள்ள தமிழ் கடைகளுக்கு... இது, எப்ப வரும்\nஇங்குள்ள தமிழ் கடைகளுக்கு... இது, எப்ப வரும்\nமுதலில்... ரெண்டு பேரும்,பேசி ஒரு முடிவு எடுங்க\nஅட... நம்ம, நித்தியானந்த சுவாமிகளின் புது அவதாரம்.\nவிளையாட்டு முடிந்ததும் ராஜாவும் சிப்பாயும் ஒரே பெட்டிக்குள் சென்று விடுகிறார்கள்..\nLocation:செஞ்சிகோட்டை சிறுத்தை -- இருப்பது தோழர்கள் மனதில்\nதமிழ் கற்போம் தலைவன் வழியில்..\nவேட்டி, சேலையுடன் நோபல் பரிசு பெற்ற தம்பதி\nயாழ் நோக்கி வந்த பீப்பாய்களின் பின்னணி… 240 அடி உயரத்திற்கு அமையவுள்ள கோபுரங்கள்\n’பிரச்சினைகளைத் தீர்க்கும் எண்ணம் கோட்டாவுக்கு இல்லை’\nவாக்குமூலம் வழங்கினார் சுவிஸ் தூதரக பணியாளர்\nவேட்டி, சேலையுடன் நோபல் பரிசு பெற்ற தம்பதி\n\" இந்நிலையில் சுவீடனில் நடந்த நோபல் பரிசளிப்பு விழாவில் இந்தியப் பாரம்பரிய உடையான வேட்டி அணிந்து வந்து அபிஜித் விநாயக் பானர்ஜி நோபல் பரிசைப் பெற்றுக்கொண்டார். மேலும், பொருளாதாரத்துக்கான நோபல் பரிசை வென்ற மற்றொரு வெற்றியாளரும், அபிஜித் விநாயக் பானர்ஜியின் மனைவியுமான எஸ்தர் டூஃப்லோ சேலை அணிந்துகொண்டு தனது பரிசைப் பெற்றுக் கொண்டார். \" எமது புலம்பெயர் வாழ் சந்ததிக்கும் தங்கள் கலாச்சாரம், உடை, மொழி மீது உள்ள காதலை புதுப்பிக்க இவ்வாறானவர்களின் முன்னுதாரணம் உதவும்\nகோத்தா வந்த பின்னர் கூட்டமைப்பினர் டெல்லி செல்லவில்லை. அவ்வாறுதான் சிங்களமும் எண்ணுகின்றது. ஆனால், பூகோள அரசியல் மாற்றங்கள் மாறியவண்ணேமே உள்ளன. பாகிஸ்தானை பலமிழக்க செய்ய இந்தியா வங்கதேசத்தை உருவாக்கியது. இன���று, சீன அரசை பலமிழக்க வைக்க வேண்டிய தேவை இந்தியாவிற்கு உள்ளது. இல்லை என்றால், இன்னும் இருபத்துவருடங்களில் இந்தியாவே இருக்காது.\nஇந்தியா எந்த காலத்திலும் இலங்கைத்தீவில் வேறு ஒரு நாடு உருவாக இடமளிக்காது. இலங்கைத்தமிழர் இந்தியாவிடம் ஓடுவது தொடரும் வரை, இந்தியா இலங்கையில் பிரச்சினைகளை உருவாக்கிக் கொண்டே இருக்கும். இந்தியர்கள் இலங்கை பிரச்சினையில் தலையிடாதிருப்பதே இலங்கைத்தமிழருக்கு செய்யும் பெரும் நன்மையாக இருக்கும். தமிழருக்கு தனிநாடு வேண்டுமென்றால், தமிழ்நாட்டு தமிழரே அதற்கானவற்றை செய்ய வேண்டும், இலங்கை தமிழரை அழிக்காமல்.\nயாழ் நோக்கி வந்த பீப்பாய்களின் பின்னணி… 240 அடி உயரத்திற்கு அமையவுள்ள கோபுரங்கள்\nதமிழ் நாட்டில் கன்னியாகுமரி மாவட்டத்தில், ஆரல்வாய் மொழி பகுதியில் 2400 ஏக்கர் பரப்பளவில் இம்மாதிரி காற்றாலைகள் நிறுவப்பட்டு மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. திருநெல்வேலி மாவட்டம் கயத்தார் அருகிலும் இம்மாதிரி காற்றாலைகள் உள்ளன.\n\"யார் யாருக்கெல்லாமோ தனிநாடு அமையுது, உசிரைக் குடுத்து போராடியும் சில பரதேசிகளினால் தடைபடுகிறது. இனியாவது நல்லது நடந்தால் சரி..\nகுமாரசாமியின் வேஸ்ற் & பேஸ்ற் புக்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540531917.10/wet/CC-MAIN-20191211131640-20191211155640-00110.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.jaffnamuslim.com/2019/06/blog-post_212.html", "date_download": "2019-12-11T13:20:05Z", "digest": "sha1:ZJRINHI7NNJCJBJ42ALXKMG5BOQZRTKG", "length": 41451, "nlines": 151, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "முஹம்மது நபிகளார் பிறக்க முன்னரே, இலங்கையில் வாழ்ந்த அரேபியர்கள் (முழு ஆதாரங்கள் இணைப்பு) ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nமுஹம்மது நபிகளார் பிறக்க முன்னரே, இலங்கையில் வாழ்ந்த அரேபியர்கள் (முழு ஆதாரங்கள் இணைப்பு)\nஇலங்கை முஸ்லிம்களின் வரலாறு, வாழ்வியல் குறித்து ஆய்வு செய்த கலாநிதி அனஸ் அவர்கள், இலங்கையில் முஸ்லிம்கள 1300 வருடங்களுக்கு முன்பிருந்தே வாழ்ந்திருக்கின்றார்கள் என்பதற்கு சான்றாக,, காலியில் உள்ள “கச்சு வத்த” என்ற இடத்தின் உண்மையான பெயர் “ஹஜ்ஜு வத்தை” என்றும் ஹஜ்ஜுக்கு செல்லும் முஸ்லிம்கள் 1300 வருடங்களுக்கு முன்னர் இங்கிருந்துதான் தனது பயணத்தை மேற்கொண்டார்கள் எனக் குறிப்பிடுகின்றார்.\nபராக்கிரமபாகு மன்னனின் ஆட்சிக் காலத்தில் (1505) இலங்கையின் கடல் வர்த்தகம் முழுக்கவும் ‘சோனகர்கள்’ என்று நாட்டில் அறியப்பட்டிருந்த பூர்வீகக் குடிகளிடமேயிருந்ததாகவும் அவர்களது தயவில் அரேபியரின் செல்வாக்கும் அங்கு பரவலாகக் காணப்பட்டதாகவும் வரலாற்றாய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர். இது அரேபியரின் புராதன குடியிருப்பான புத்தளம் பொன்பரப்பியைக் குறிக்கிறது.\nஇலங்கை அரச மரபின் நான்காவது அரசனும், பண்டுவாசுதேவனின் மகள் வழிப் பேரனுமான ‘பண்டுகாபய’ மன்னன் கி.மு. மூன்றாம் நூற்றாண்டில் அனுராதபுரத்தில் சோனகர்களுக்கு இடம்வழங்கியதாக மகாவம்சத்தை மேற்கொள்காட்டி வரலாற்றாசிரியர்கள் குறிப்பிடுகின்றனர்.\nகுளோடியஸ் தொலமி இலங்கையில் வாழ்ந்த ஒரு குறிப்பிட்ட சமூகத்தை ‘சோனர்’ எனத் தன் வரலாற்றுக் குறிப்பில் குறிப்பிட்டுள்ளதோடு (கி.பி. 140 - 150 இல்) தன் வரைபடத்தில் ‘சோனா நதி’ என ஒரு குறிப்பிட்ட பிரதேசத்தையும் வரைந்திருப்பதாக வரலாற்றாசிரியர்கள் குறிப்பிடுகின்றனர். -The Moors in Spain : by M. Florian (1910)-\nகி.பி.628 ம் ஆண்டில் முகம்மது நபியவர்கள், அவர்களது தோழர்களில் ஒருவரான வஹாப் இப்னு அபி ஹப்ஸா என்பவரிடம் இலங்கை மன்னனுக்கு இஸ்லாத்தின் அழைப்பாக ஒரு கடிதத்தைக் கொடுத்தனுப்பினார்கள் என்றும், அதைப் படித்தறிந்த மன்னன் அந்த நபித்தோழருக்கு விருப்பமான மக்களை இஸ்லாமிய மார்க்கத்தின்பால் அழைப்பதற்கும், ஒரு பள்ளிவாசல் கட்டுவதற்கும் அனுமதியளித்தான். அவர் இங்கிருந்த அரேபியக் குடிகளில் சிலரை தம் மார்க்கத்திலாக்கிய பின்னர் கி.பி.682 ல் தாயகம் திரும்பினார். இச் சம்பவம் முகம்மது நபியவர்களின் காலத்துக்கு முன்பே இலங்கையில் அரேபியர்கள் வாழ்ந்திருந்ததை தெளிவுபடுத்துகின்றது (இலங்கை முஸ்லிம்களின் வரலாறும் கலாச்சாரமும், இரண்டாம் பதிப்பு, இஸ்லாமிய புக் ஹவுஸ், கொழும்பு, பக்.4)\nஇலங்கையின் வரலாற்றாசிரியர்களில் மிகச் சிறந்தவர் என வர்ணிக்கப்பட்ட சேர் ஜேம்ஸ் எமர்சன் டெனன்ட் \"பன்னெடுங் காலமாக (முகம்மது நபியவர்கள் பிறப்பதற்கு பல நூற்றாண்டுகளுக்கு முன்பிருந்தே) இலங்கையில் அரேபியர் வாழ்ந்தனர்\" என்று தமது 'இலங்கை' என்ற நூலிலே குறிப்பிட்டிருக்கிறார். (இலங்கைச் சோனகர் வரலாறு (1907) அப்துல் ஐ.எல்.எம்.அஸீஸ், பக்.17)\nPosted in: கட்டுரை, செய்திகள்\nசுவரோவியங்களில் முஸ்லிம்களுக்கு ��திரான இனவெறி - விஷத்தை நிறுத்த உடனடி கவனம் செலுத்துங்கள்\n- Rauf Hazeer - பின்னூட்டலொன்றில் கீழே உள்ள சுவரோவியத்தை கண்டேன். ஆழமான உணர்வலையை பார்ப்பவர் மனதுள் விதைக்கவல்ல கருப்பொருளை பொரு...\nஹக்கீமையும், றிசாத்தையும் இணைப்பதில்லை - பொதுஜன பெரமுன தீர்மானம்\nஎதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில் ரவுப் ஹக்கீமையும், றிசாத் பதியுதீனையும் அரசாங்கத்தில் இணைத்து கொள்வதில்லை என சிறிலங்கா பொதுஜன பெரமுன த...\nசுவர்களில் வரையப்படும் ஓவியங்களில், முஸ்லிம்கள் கொடியவர்களாக காட்டப்படும் அவலம்\n- AL Thavam - சுவர்களில் வரையப்படும் ஓவியங்கள் மிகத்திட்டமிட்ட வகையில் வரையப்படுகின்றன. எந்த ஓவியமும் வரைபவர்களின் சுய விருப்பில...\nறிசாத், மஸ்தான், தமிழ் Mp க்கள் பங்கேற்ற கூட்டத்தில் கொஞ்சம் சலசலப்பு\nமன்னார் மாவட்டத்தின் 2019 ஆண்டுக்கான 2 ஆவதும், இறுதியானதுமான மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டம் மன்னார் மாவட்ட ஒருங்கிணைப்பு குழுவின் ...\nஅபுதாபி பட்டத்து இளவரசரின், வியக்கத்தக்க செயல் - வைரலாகும் தகவல்\nஅமீரக தேசியதின கொண்டாட்டத்தின் போது அனைத்து குழந்தைகளுக்கும் கைகொடுத்துவந்த அபுதாபி பட்டத்து இளவரசர் ஷேக் முஹம்மது பின் ஜாயத் அல் நஹ்யான் ...\nமட்டக்களப்பு வைத்தியசாலையில், படுகொலை செய்யப்பட்ட மாணவி\nமட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் புற்று நோய் சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த காங்கேயனோடை 14 வயது மாணவியொருவருக்கு அதிக மருந...\nபொதுஜன பெரமுன சார்பில் 16 முஸ்லிம் MP க்களை வென்றெடுக்க திட்டம் - விளக்குகிறார் அலி சப்ரி\n- AAM. Anzir - எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில், சிறிலங்கா பொதுஜன பெரமுன சார்பில், சகல மாவட்டங்களிலும முஸ்லிம் வேட்பாளர்கள் நிறுத...\nDr ஷாபி மீது மீண்டும் குற்றச்சாட்டு - ஜனாதிபதியையும், அரசாங்கத்தையும் தலையிடக்கோரும் தொழிற்சங்கம்\nடொக்டர் மொஹமட் ஷாபியினால் பெண்கள் சிலர் கரு தரிப்பதை தடுக்கும் நோக்கில் வழங்கப்பட்டதாக கூறப்படும் மருந்துவகை தொடர்பில் இதுவரை குற்றப் ...\nவன்­மு­றை­யா­னது இஸ்­லாத்தின் ஓர் அங்கமல்ல, நாங்கள் வாழ்வது சவூதியில் அல்ல, இலங்கையில் - பிரிகேடியர் அசார் இஸ்ஸடீன்\n“சிங்­கள – முஸ்லிம் நல்­லு­றவை சீர்­கு­லைப்­ப­தற்­காக மேற்­கொள்­ளப்­பட்ட நட­வ­டிக்­கை­க­ளுக்­கான கார­ணத்தை கண்­ட­றி­வ­தற்­காக முறை­யான வ...\nமுஸ்லிம் காங்கிரஸின் 3 MPக்கள், அரசோடு சங்கமிக்க போகிறார்களா..\n- AL.THAVAM - \"வடக்கு - கிழக்கு சம்மந்தன்,றஊப் ஹக்கீம், றிஷார்ட் பதியுதீன் ஆகியோரின் கட்டுப்பாட்டில் இருக்கிறது\" - இது கடந...\nதான் பதவி விலகியதன் மூலம், வாக்களித்த சிறுபான்மையினரை நடுக்காட்டில் விட்டாரா சஜித்..\nசஜித் ஒரு வலாற்றுத் தவறை நிகழ்த்தியுள்ளார். தன்னை நம்பி வாக்களித்த பாரிய தொகையைக் கொண்ட சிறுபான்மை மக்களை நடுக்காட்டில் விட்டுள்ளார். ...\nபாம்புகளும், துரோகிகளுமே எனது தோல்விக்கு காரணம் - சஜித் தெரிவிப்பு\n- Anzir - 52 வயதான நான் நாட்டுக்கு சிறந்ததை கொடுக்கவே முயன்றேன். நான் சிறந்த பௌத்தன். எனினும் பௌத்தர்கள் எனக்கு அதிகளவில் வாக்களிக்காத...\n4 மாவட்டங்களின், தபால்மூல முடிவுகள் (Unofficial)\nறிசாத், நவவி சென்ற வாகனங்கள் மீது தாக்குதல் - அலி சப்ரிக்கு காயம் (படங்கள்)\nமுன்னாள் அமைச்சர் றிஷார்ட் பதியுதீன் மற்றும் முன்னாள் எம் பி நவவி ஆகியோர் முந்தல் , கனமூல பகுதியில் மக்களை சந்திக்க சென்று திரும்பியபோது ...\nதிருகோணமலையில் தபால்மூல, வாக்கெடுப்பில் சஜித் முதலிடம் (Unconfirmed)\n(Unofficial) மட்டக்களப்பிலும், வன்னியிலும் தபால்மூல வாக்கெடுப்பில் சஜித் வெற்றி\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540531917.10/wet/CC-MAIN-20191211131640-20191211155640-00111.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.73, "bucket": "all"} +{"url": "http://www.thiraimix.com/drama/rekka-katti-parakudhu-manusu/138788", "date_download": "2019-12-11T15:07:13Z", "digest": "sha1:WPGUHPB5KXQ7SEK33IHTWK4EKO5BNRPK", "length": 5288, "nlines": 52, "source_domain": "www.thiraimix.com", "title": "Rekka Katti Parakudhu Manusu - 02-05-2019 | Thiraimix | Thiraivideo", "raw_content": "\nகவர்ச்சியான உடையணிந்து மேடையில் அசிங்கப்பட்ட நடிகை.. கலாய்த்து தள்ளிய இணையவாசிகள்..��ைரல் காட்சி\nநேரலையில் கேள்விகேட்ட பத்திரிகையாளர்: கெட்டவார்த்தையால் திட்டிய போரிஸ் ஜான்சனின் உதவியாளர்\nகட்டுமஸ்தான இளம்பெண்ணின் காலில் தோன்றிய கட்டி: மருத்துவர்கள் கொடுத்த அதிர்ச்சி\nஊருக்குள் புகுந்த இரட்டைத்தலை பாம்பு... அதிகாரிகளிடம் கொடுக்க மறுத்த மக்கள்\nசுவிஸ் தூதுவர் மீள அழைக்கப்படவில்லை\nவீட்டில் அடிக்கடி காணாமல் போன பணம்: ரகசிய கமெராவில் பெண் கண்ட அதிரவைக்கும் காட்சி\n வீடியோவை வெளியிட்டு விளக்கம் அளித்த நித்யானந்தா.. வெளியான தகவல்..\nமுக்கிய பிரபலம் தலைமையில் சூப்பர் சிங்கர் புகழ் பாடகர் திவாகருக்கு கல்யாணம்\nவிஜய் 500 கோடி வசூலை தொட முடியும் ஆனால் அஜித்.. முன்னணி தயாரிப்பாளர் பேட்டி\nஇளம்பெண்கள் இரவு தூங்கும் போது மறக்காமல் இதை செய்து வாருங்கள்.. வெளியான தகவல்..\nபோட்டிக்கு இடையே குழந்தைக்கு பாலூட்டிய வீராங்கனைக்கு அடித்த அதிர்ஷ்டம்\nதிடீரென காரை உடைத்துக்கொண்டு வளர்ந்த அதிசய மரம்.. அதிர்ந்துபோன மக்கள்.. வைரல் காணொளி..\nகர்நாடகாவில் ஹோட்டலில் விஜய்- முதன்முறையாக வெளியான புகைப்படம்\nவிஜய்யை பார்க்க குவிந்த ரசிகர்கள் கூட்டம் இங்கேயும் வந்துவிட்டார்களா\nபொது இடத்தில் கர்ப்பிணி மனைவி பட்ட அவஸ்தை... கணவர் செய்த நெகிழ வைக்கும் காரியம்\nநித்யானந்தா பதுங்கியிருப்பது எங்கு தெரியுமா.. பிரிட்டன் வெளியிட்ட அதிகாரப்பூர்வ தகவல்..\nவிஜய் 500 கோடி வசூலை தொட முடியும் ஆனால் அஜித்.. முன்னணி தயாரிப்பாளர் பேட்டி\nகோலகலமாக அரங்கேறிய நடிகர் சதீஷின் திருமணம்... வரவேற்பு நிகழ்ச்சியில் யாரெல்லாம் கலந்துகொண்டாங்கனு தெரியுமா\nரஜினிக்காக சண்டை போட்டு கொண்ட குஷ்பு-மீனா பழைய வீடியோ தற்போது வைரல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540531917.10/wet/CC-MAIN-20191211131640-20191211155640-00111.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.yogamhealth.com/2017/09/full-detail-about-bitcoin.html", "date_download": "2019-12-11T14:11:18Z", "digest": "sha1:JCEHOSGUBSCSBT3QGPSBAWEIC33UVD4H", "length": 25637, "nlines": 218, "source_domain": "www.yogamhealth.com", "title": "Yogam Organic Living - ஆரோக்கியமான வாழ்க்கை: பிட்காயின் முழு தகவல் - Full Detail about Bitcoin", "raw_content": "ஆரோக்கியமும் ஒரு போதைதான், அதில் அடிமை ஆகிபார் உன் ஆயுசு நீடிக்கும் - நிருபன் சக்ரவர்த்தி\nFlower Remedy - மலர் மருத்துவம்\nபிட்காயின் என்றால் என்ன உங்களுக்கு தெரியுமா\nபிட்காயின் என்பது மின்னனு உலகில் உருவாக்கப்பட்டு நடைமுறையில் இருக்கும் ஒரு டிஜிட்டல் வடிவ நாணயம்\nபணம் மற்றும் நாணயம் போல அச்சிடப்படுவது இல்லை.\nகணித சிக்கல்களைத் தீர்க்கக்கூடிய ஒரு மென்பொருள் மூலம் மக்களால், அதிகரிக்கும் தொழில் வளர்ச்சியால், உலகம் முழுக்க இயங்கும் கணினிகளால் பிட்காயின் தயாரிக்கப்படுகிறது.\nமற்ற நாணயங்களில் இருந்து பிட்காயின் எவ்வாறு வேறுபடுகிறது\nமின்னணு முறையில் பொருட்களை வாங்க பிட்காயின் பயன்படும்.\nஅந்த வகையில், இது டாலர், யூரொ, ரூபாய் போன்ற நாணயம், மின்னணு முறையிலும் வர்த்தகம் செய்ய உதவும்.\nஎனினும், வழக்கமான நாணயங்களிலிருந்து பிட்காயின் வேறுபட்டு விளங்க இன்னொரு முக்கிய பண்பு இது பரவலாக்கப்பட்டுள்ளது என்பதுதான்.\nஎந்த ஒரு நிறுவனமும் பிட்காயினை கட்டுப்படுத்துவது இல்லை.\nஇது சிலருக்கு வசதியாக இருக்கிறது, ஏனெனில் அவர்களது பெருமளவிலான பணத்தை வங்கிகளாலும் கட்டுப்படுத்த முடியாது.\nமுதல் பிட்காயின் விவரக்குறிப்பு மற்றும் மாதிரி வடிவம் 2009-ம் ஆண்டு வெளியிடப்பட்டது, பின்பு 2010-ம் ஆண்டு மென்பொருள் வெளியானது.\nதன்னைப் பற்றி தகவல் வெளியிடாத ஒருவரால் சடோஷி நகமோட்டா என்ற புனைபெயருடன் இம்மென்பொருள் வெளிவந்தது.\nஅன்று முதல் இந்த பிட்காயின் சமூகம் அதிவிரைவாக வளர்ந்து வருகின்றது.\nஇந்த நாணயம் எந்த ஒரு வங்கியாலும் யாருக்கும் தெரியாமல் அச்சிடப்பட்டு, மக்களிடம் புழக்கத்திற்கு வராமல், தனக்கான விதிகளை அமைத்து கொள்வதில்லை.\nவங்கிகள் தங்களது நாட்டின் கடன் சுமையை குறைக்க தொடர்ந்து நாணயங்களையும், பணத்தையும் அச்சிடுகின்றன, அது அந்நாட்டு பணத்தின் மதிப்பை குறைக்கவே செய்யும்.\nமாறாக, பிட்காயின் மின்னணு முறையில் குறிப்பிட்ட குழுவால் தயாரிக்கப்படுகிறது.\nஅக்குழுவில் யார்வேண்டுமானாலும் உறுப்பினர் ஆகலாம்.\nபிட்காயின், விநியோகிக்கப்பட்ட வலைப்பின்னலில் (distributed network) உள்ள கணினியின் திறன்கொண்டு “வெட்டி” எடுக்கப்படுகின்றது.\nமறைபணம் (virtual currency) கொண்டு இந்த வலைப்பின்னலானது பல பரிவர்த்தனைகளை செய்வதன் மூலம் பிட்காயின் தனது சொந்த கட்டண வலைப்பின்னலை திறம்பட உருவாக்கி வருகிறது.\nஎனவே நீங்கள் வரம்பற்ற பிட்காயின்களைக் கடைந்தெடுக்க முடியாது\nஆம், பிட்காயின் நெறிமுறை (protocol) – பிட்காயின்களை செயல்படுத்தும் விதிகள் – 21 மில்லியன் பிட்காயின்கள் மட்டுமே இதுவரை உருவாக்கப்பட்டுள்ளன.\nஎனினும் இவை சிற�� சிறு பகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ளன. (அதாவது ஒவ்வொரு பிட்காயினை 0.00000001 பகுதிகளாகப் பிரித்துள்ளனர்) இந்த ஒரு பகுதியானது “சடோஷி” எனப் பெயரிடப்பட்டுள்ளது.\nபிட்காயின் எதன் அடிப்படையில் தயாரிக்கப்படுகின்றது\nவழக்கமான பணம் தங்கம் அல்லது வெள்ளியின் அடிப்படையில் தயாரிக்கப்படும்.\nகோட்பாட்டளவில், பணத்தை வங்கிகளில் செலுத்தி தங்கமோ, வெள்ளியோ பெற்றுக்கொள்ளலாம் (இது நடைமுறையில் இல்லை)\nஆனால் பிட்காயின் தங்கத்தின் அடிப்படையில் தயாரிக்கப்படுவதில்லை, மாறாக கணிதத்தின் அடிப்படையில் தயாரிக்கப்படுகிறது.\nபிட்காயின் தயாரிக்க உதவும் கணித வாய்ப்பாட்டை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்ட பல்வேறு மென்பொருட்களை உலகம் முழுவதும் பயன்படுத்தி வருகின்றனர்.\nஇந்த கணித வாய்ப்பாடு இலவசமாக இணையத்தில் கிடைக்கின்றது, யார்வேண்டுமானாலும் பார்க்கலாம்.\nதிறந்த மூல மென்பொருள் (open source software) ஆதலால் யார்வேண்டுமானாலும் இதன் செயல்பாட்டை சரிபார்க்க முடியும்.\nவேகமாக பரவி வரும் பிட்காயின் பற்றி நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டியவை\nசர்வதேச வணிகம் குறித்து நோக்கி வருபவர்களுக்கு பரீட்சயமான வார்த்தைதான் பிட்காயின் (Bitcoin).\n1990களின் இறுதியில் டிஜிட்டல் பரிவர்த்தனைகள் நிகழ்ந்த தொடக்கத்தில் பணப்பறிமாற்றத்தில் பல குளறுபடிகள், மோசடிகள் நடந்தன.\n100 ரூபாயை ஒருவருக்கு அனுப்பினால், அனுப்பப்படும் ஃபைலை வைத்து, மேலும் பல பிரதிகள் எடுத்தனர்.\nஇதிலிருந்து தப்பிக்கவே பிட்காயின் என்ற மெய்நிகர் பணம் உருவாக்கப்பட்டது.\nஇந்த பிட்காயின்தான் டிஜிட்டல் பரிவர்த்தனையின் முன்னோடியாகவும், அதன் தொடக்கப் புள்ளியாகவும் இருந்தது.\nபிளாக் செயின் என்ற தொழில்நுட்பத்தின் அடிப்படையில் இந்த பிட்காயின் பரிவர்த்தனைகள் மேற்கொள்ளப்பட்டன.\nஒவ்வொரு நாட்டிலும் ஒவ்வொரு விதமான கரன்சி இருக்கிறது. ஆனால் இந்த பிட்காயின் என்பது சர்வதேச கரன்சி ஆகும்.\nஎந்த நாட்டிலும் இந்த கரன்சியை மாற்றிக்கொள்ள முடியும்.\nஎந்த இடத்திலிருந்தும் இந்த பிட்காயின் மூலம் ஷாப்பிங் செய்ய முடியும். யாருக்கும் எங்கிருந்தும் பணம் அனுப்ப முடியும்.\nஇதை கண்டுபிடித்து யார் என்று இன்று வரையிலும் தெரியவில்லை.\nஇதை கண்டுபிடித்தது ஒருவரா அல்லது ஒரு குழுமமா\nஆனால் சந்தோஷி நகமோடோ என்ற பெயரில�� பிட்காயின் மற்றும் அதன் மென்பொருளை வெளியிட்டார்கள்.\nஇதன் மூலம் ஒருவர் யாருக்கும் எந்த நாட்டில் வசிப்பவருக்கும் பணத்தை அனுப்ப முடியும்.\nஇந்த பரிவர்த்தனையை மூன்றாவது நபர் யாராலும் கண்டுபிடிக்க இயலாது. திருடவும் முடியாது.\nஇந்த தொழில்நுட்பத்தின் அடிப்படையில் பரிவர்த்தனைகளை நிகழ்த்தித் தரும் நிறுவனங்களுக்கு மைனிங் நிறுவனங்கள் என்று பெயர்.\nபிட்காயின் பரிவர்த்தனையை விவரிக்கும் வரைபடம்.\nஉலகம் முழுக்க ஒவ்வொரு வினாடிக்கும் இந்த பிட்காயின் பரிவர்த்தனைகள் நிகழ்ந்துகொண்டே இருக்கும்.\nஇதனை நிகழ்த்தும் பிளாக்செயின் இயக்க தளமானதின் பரிவர்த்தனைகள் அனைத்தும் புதிர் வடிவிலே இருக்கும்.\nஒவ்வொரு பத்து நிமிடங்களுக்கும் நடக்கும் பரிவர்த்தனைகள் அனைத்தும் ஒரு லட்ஜரில் பதிவேற்றப்படும்.\nஅடுத்த பத்து நிமிடங்களுக்கு நடக்கும் பரிவர்த்தனைகள் அடுத்த லெட்ஜரில் பதிவேற்றபடும்.\nமைனிங் நிறுவனங்களுக்கு ஒவ்வொரு பத்து நிமிடங்களுக்கும் 12.5 பிட்காயின்கள் வழங்கப்படும்.\nசமீபத்தில்தான் ஐசிஐசிஐ உள்ளிட்ட சில பிரபல வங்கிகள் பிட்காயின் பரிவரிதனைகளுக்கான சோதனைகளை நடத்தியன..\nமேலும் இதை பற்றிய முழு தகவலுக்கு இந்த வீடியோவை பாருங்கள்\nகீழிருக்கும் App ஐ download செய்து கொள்ளுங்கள் எப்போது முடியுமோ invest செய்து கொள்ளுங்கள்\nருத்ராட்சையால் குணமாகும் நோய்கள் | Rudhraksha Heal...\nகண்ணெரிச்சலில் இருந்து தீர்வு தரும் இயற்கை வைத்திய...\nபூப்பெய்தும் வயதில் பெண் குழந்தைகளுக்கு இந்த உணவெல...\nதம்மாத்துண்டு கேழ்வரகில் இத்தனை விஷயம் இருக்குதா\n\"வெரிகோஸ் வெயின்\" (varicose veins) \" பிரச்னைக்கு த...\nஇரத்தத்தில் இரும்புச்சத்தை அதிகரிக்கும் கருங்காலி ...\nவாழைப்பூவை வாரம் ஒருமுறை சாப்பிடுவதால் உடலில் உண்ட...\nபூப்பெய்தும் வயதில் பெண் குழந்தைகளுக்கு இந்த உணவெல...\nஇறைந்து கிடந்த எலுமிச்சம்பழம் இன்னைக்கு இரண்டு பத்...\nகிராம்பில் உள்ள பலவித மருத்துவ குணங்கள் - இயற்கை ம...\nஇயற்கையில் கிடைக்கும் மூலிகைகளும் அதன் பயன்களும் இ...\nஅத்திப் பழத்தில் பொதிந்து கிடக்கும் மருத்து குணங்க...\nகிராம்பில் உள்ள பலவித மருத்துவ குணங்கள் - இயற்கை ம...\nஇயற்கை உணவு குறித்த பொன்மொழிகள்\nகணினியைப் பார்க்கும் கண்களுக்குப் பயிற்சி\nபெண்களின் உடல் நலனைக் காக்கும் கசகசா -\nஇன்சுலின் அளவைச் சீராக வைப்பதற்கான இயற்கை வழிகள்\nநம் உடல் உள் உறுப்புகளின் நேரம்\nநவபாசானமும் மருத்துவ ரகசியமும் | Secret of Navaba...\nஇதை பின்பற்றி ஆரோக்கியமாக வாழ்க வளமுடன்.\nசெலவில்லாமல் உடல் கோளாறுகளை சரி செய்வது எப்படி | H...\nநல்ல தூக்கத்திற்கு தூங்கும் முன் செய்ய வேண்டியவை...\nHappy Teacher Day | ஆசிரியர் தின வாழ்த்துக்கள் | O...\nமழையில் நனைந்தால் நோய்கள் பறந்துபோகும் | Wet in Ra...\nஒலி அறிவியலும், மந்திரங்களும், எந்திரங்களும்..\n#மூளை முதல் மலக்குடல் வரை... உறுப்புகளை பலப்படுத்த...\nஜீரண கோளாறை சரிசெய்யும் பெருங்காயம் - இயற்கை மருத்...\nகடலை சாப்பிடுவதால் ஏற்படும் குழந்தை பாக்கியம் | Gr...\nதிடீரென்று சிறு நீர் அடைப்பு ஏற்பட்டால் என்ன செய்வ...\n30 வகை அவசர சமையல்\n8 வடிவ நடைப்பயிற்சியின் அற்புத பயன்கள் | 8 walk He...\nசிரிப்பு யோகாவின் சிறப்பு நன்மைகள் | Laughing yoga...\nபிராணிக் ஹீல்லிங் மூலம் நோய்களை குணப்படுத்துவது எப...\nநினைப்பதையும் கேட்பதையும் கொடுக்கும் கண்ணாடி |Mirr...\nவலது காலை முன் வைத்து செல்வது ஏன் \nமூட நம்பிக்கைகளின் உண்மை அர்த்தங்கள்\nஉமிழ் நீர் நம் உயிர் காக்கும் அமிர்தம் | Use Sali...\nபுரட்டாசி மாதமும் அசைவமும் விஞ்ஞான ரகசியமும் | Why...\nஎல்லா நோய்க்கும் ஒரே மருந்து முப்பு | Muppu Medica...\nநோய் தீர்க்கும் மூலிகை மருந்துகள்\nஒரு வரியில் இயற்கை மருத்துவம் பற்றி தெரிந்து கொள்வ...\n👉🎙பெருநகர மக்களை வாட்டும் வைட்டமின் ‘‘டி’’ வைட்ட...\nதலையணையில்லாமல் தூங்கினால் இவ்வளவு ஆரோக்கியம்| How...\nசெவ்வாய் தோஷமும் அறிவியல் ரகசியமும் ஆரோக்கியமும் |...\nகொலஸ்ட்ராலை கரைக்கும் இயற்கை வினிகர் | How to remo...\nவாழையிலையில் சாப்பிடுவது இவ்வளவு நன்மையா | How Ban...\nஉடல் உறுதிக்கு கேப்பையை வாங்கி சாப்புடுங்க |How to...\nகுறைந்த கார்போஹைட்ரேட் உணவை உண்பதற்கு வழி என்ன\nஆரோக்கியமாயிருக்க இவ்வளவு மருத்துவமா | Lot of Trea...\nதிருக்குறள் தாத்தா கணேசன் | தமிழ் தாத்தா | Tirukku...\n2 நிமிடத்தில் நூடில்சுடன் காத்திருப்பது ஆபத்தா ஆரோ...\nமூலிகை உடலியக்க மருத்துவம் | யோகம் | Yogam\nஉடல் கழிவுகள் என்றால் என்ன எப்படி சரி செய்வது \nதிருக்குறளை இந்த வயதிலும் மனப்பாடமாக வைத்திருக்கும...\nஇயற்கை வாழ்வியல் முன்னோட்டம் | Why we should live ...\nகாய்ச்சல் சீக்கிரம் சரியாக மிளகு கஷாயம் | How to C...\nஆயுத பூஜையும் அறிவியல் உண்மையும் | Truth Behind Aa...\nடீ குடித்த திருமுருகன் காந்தி அதிரட��� கைது \nநமக்குள் இருக்கும் அதிசய சக்திகள் | Extra Sensitive Power in tamil | Or...\nபிட்காயின் என்றால் என்ன உங்களுக்கு தெரியுமா பிட்காயின் என்பது மின்னனு உலகில் உருவாக்கப்பட்டு நடைமுறையில் இருக்கும் ஒரு டிஜிட்டல் வ...\n1 நிமிடத்திற்கு இத்தனை முறை மூச்சு விட்டால் வாழ்நாள் நீடிக்கும் | சித்தர் கணக்கு | Yogam\n90 நாட்களில் உடல் தொப்பை இல்லாமல் அழகான வடிவம் பெற அனைத்து ஆசனங்களின் தொ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540531917.10/wet/CC-MAIN-20191211131640-20191211155640-00111.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://prabuwin.wordpress.com/2012/02/03/%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%8F%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%9F%E0%AF%88/", "date_download": "2019-12-11T15:53:03Z", "digest": "sha1:PWBEPWDD2CLXTZ7ONTH4Y6BDLAXQWS4N", "length": 16547, "nlines": 192, "source_domain": "prabuwin.wordpress.com", "title": "இருதயத்தில் ஏற்படும் அடைப்பு குறித்த சில தகவல்கள் | பிரபுவின்", "raw_content": "\nஇல்லம் > ALL POSTS, அறிவியல்\t> இருதயத்தில் ஏற்படும் அடைப்பு குறித்த சில தகவல்கள்\nஇருதயத்தில் ஏற்படும் அடைப்பு குறித்த சில தகவல்கள்\n2012/02/03 பிரபுவின்\tபின்னூட்டமொன்றை இடுக Go to comments\nஇருதயம் நம் உடல் உறுப்புகளில் மிகவும் முக்கியான ஒன்று. இருதயம் நன்றாக இயங்கினால் மட்டுமே நாம் வளமாக வாழ முடியும்.\nஇருதயமானது ஒரு தசையும், நாணும் இணைந்த ஒரு உறுப்பு, இதில் நான்கு அறைகள் உள்ளது.\nஇந்த நான்கு அறைகள் இரத்தத்தை சுத்தப்படுத்தி உடல் உறுப்புகளுக்கு அனுப்புகிறது. இதில் உள்ள இரத்த நாளங்களில் கொழுப்புப் படிந்து(Atherosclerosis) சிறியதாகும் பட்சத்தில் இருதயம் தனக்குத் தேவையான உணவு கிடைக்காமல் தவிக்கும். அந்தத் தவிப்பே நெஞ்சு வலியாக உருவெடுக்கிறது.\nபுகை பிடிப்பது இருதய இரத்தநாளங்களை தடிக்கச் செய்து அவை குறுகி விரியும் தன்மையையும் மிகவும் பாதிக்கும். கொழுப்பு படிவது நாளங்கள் எல்லாவற்றையும் பாதித்தாலும் ஓரிரு இடங்களில் மிகவும் குறுகும்(critical stenosis) பட்சத்தில் நெஞ்சுவலி அல்லது திடீரென்று இரத்த அடைப்பு ஏற்பட்டாலும் மாரடைப்பு (Heart attack/ Myocardial infarction) வருகிறது.\nநாளங்களில் 50 சதவீதத்திற்கு மேலே அடைப்பு இருந்தாலே சிகிச்சை தேவை. அவற்றிற்கு குறைவாக இருந்தால் உணவு மற்றும் மருந்தினால் குணப்படுத்தலாம்.\nஉணவில் கொழுப்பு மற்றும் உப்பைக் குறைப்பது, நீரிழிவு நோய் இருந்தால் அதைக் கட்டுப்பாட்டில் வைப்பது, கொழுப்பை குறைக்க மருந்து சாப்பிட்டுவது, ஆரோக்கியமாக உடற்பயிற்சி செய்வது போன்றவை மிக முக்கியம்.\nஆக இரண்டிற்கும் மேற்பட்ட நாளங்களில் 50 சதவிகிதத்திற்கும் அதிகமாகக் குறுகி இருந்தால் மருந்தாலும், உணவாலும் கட்டுப்படுத்துவது கடினம். குறுகிய நாளங்களை பைபாஸ் (Coronary Artery Bypass Graft (CABG)) சிகிச்சையோ, அஞ்சியோப்லாச்ட்டியோ(angioplasty) செய்து இரத்த ஓட்டத்தை மீண்டும் பெருகச் செய்ய வேண்டும்.\nபிரிவுகள்:ALL POSTS, அறிவியல் குறிச்சொற்கள்:இருதயம்\nபின்னூட்டங்கள் (2)\tTrackbacks (0)\tபின்னூட்டமொன்றை இடுக Trackback\nமிகவும் மகிழ்ச்சி நண்பரே. உங்கள் கருத்துக்கு நன்றி.\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nவாழ்க்கையின் பரிமாணம் பாரிய வெற்றி பெற்றுள்ள “யாழ்ப்பாண கொலைவெறி’\nமின் அஞ்சல் ஊடாக புதிய பதிவுகளை பெறுவதற்கு உங்களுடைய மின் அஞ்சல் முகவரியை அளிக்கவும்.\nமின் அஞ்சல் முகவரியை அளியுங்கள்\nநான் பார்த்த சென்னை (காட்சி 18) விரைவில் வெளியாகும்.\niPhone 5Se மார்ச் 18 ஆம் திகதி சந்தைக்கு வருகிறது\nகூகுள் இன்டர்நெட் வலையமைப்பு இலங்கையில் ஆரம்பம்\nதற்கொலை செய்வது அவ்வளவு சுலபமா என்ன \nடெங்கு காய்ச்சல் வந்தால் சமாளிப்பது எப்படி\nநான் பார்த்த சென்னை (காட்சி 17)\nநான் பார்த்த சென்னை (காட்சி 16)\nநான் பார்த்த சென்னை (காட்சி 15)\nநான் பார்த்த சென்னை (காட்சி 14)\nநான் பார்த்த சென்னை (காட்சி 13)\nஅனைத்து தமிழ் மக்களுக்கும் சமர்ப்பணம்” on YouTube\nஇரவில் வாழைப்பழம் சாப்பிடுவதால் ஏற்படும் பிரச்சனை\nநான் பார்த்த சென்னை (காட்சி 12)\nஆங்கிலம் ஒரு மாதத்தில் மிகச் சரளமாக பேச ,எழுத\nஆங்கிலம் – Learn English grammar through Tamil: ஆங்கிலம் பேசுவது எப்படி\nநான் பார்த்த சென்னை (காட்சி 11)\nநான் பார்த்த சென்னை (காட்சி 10)\nநான் பார்த்த சென்னை (காட்சி 9)\nசிங்கத்திடம் மாட்டிய சூர்யா , சுறாவிடம் மாட்டிய விஜய்\nமுட்டு முட்டு நாயகனின் “பொம்மை”\nஆகாயத்திலிருந்து குதித்த பாட்டிக்கு நிகழ்ந்த கொடுமை\nசாலைகளில் பரிசோதனைக்கு தயாராகும் கூகுள் தானியங்கி மகிழூந்துகள்\nஉலகின் மிகவும் அழகான இடங்கள்\nஓநாய்களால் மிகக் கோரமாக பாலியல் வல்லுறவுக்கு உள்ளாகி படுகொலை செய்யப் பட்ட ” தெய்வத் திருமகள்” வித்தியா\nரஜினியின் அடுத்த படம் வசீகரன்\nஅவனது சகோதரியின் நிலையைக் கண்டு கடவுளும் கண்ணீர் வடிப்பார்\nநான் பார்த்த சென்னை (காட்சி 8)\nநிஜ திருமண தம்பதிகளின் திரைப்பட பாடல் வட��விலான திருமண காணொளி.\nஇன்வெர்டர் ஒரு சிறப்பு பார்வை\nஇறால் சாப்பிடுவதால் உடல்நலத்திற்கு கிடைக்கும் நன்மைகள்\n18 வருடங்களின் பின்னர் தனது தாயைத் தேடி வந்த இலங்கை யுவதி\n‘கிராமத்துப் பொண்ணு’ நெருப்பென்று சொன்னியேடா\nநான் பார்த்த சென்னை (காட்சி 7)\nமரணத்தைக் கூட வென்று காட்டிய தாயின் அன்பு\n(இ)ரகசியம் இல் கோவை கவி\nமீண்டும் பிரபுவின் இல் கோவை கவி\nமீண்டும் பிரபுவின் இல் chollukireen\nமீண்டும் பிரபுவின் இல் பிரபுவின்\nமீண்டும் பிரபுவின் இல் chollukireen\nஉலகின் மிகவும் அழகான இடங்… இல் chollukireen\n… இல் கோவை கவி\nடெங்கு காய்ச்சல் வந்தால் சமாளி… இல் கோவை கவி\nநடிகை சுஜாதாவின் வாழ்க்கை… இல் பிரபுவின்\nதொகுப்புகள் மாதத்தை தேர்வுசெய்க நவம்பர் 2017 ஒக்ரோபர் 2016 செப்ரெம்பர் 2016 பிப்ரவரி 2016 ஜனவரி 2016 திசெம்பர் 2015 செப்ரெம்பர் 2015 ஓகஸ்ட் 2015 ஜூலை 2015 ஜூன் 2015 மே 2015 ஏப்ரல் 2015 மார்ச் 2015 பிப்ரவரி 2015 ஜனவரி 2015 திசெம்பர் 2014 செப்ரெம்பர் 2014 செப்ரெம்பர் 2012 ஓகஸ்ட் 2012 ஜூலை 2012 ஜூன் 2012 மே 2012 ஏப்ரல் 2012 மார்ச் 2012 பிப்ரவரி 2012 ஜனவரி 2012 திசெம்பர் 2011 நவம்பர் 2011 ஒக்ரோபர் 2011 செப்ரெம்பர் 2011 ஓகஸ்ட் 2011 ஜூலை 2011 ஜூன் 2011 மே 2011 ஏப்ரல் 2011 மார்ச் 2011 பிப்ரவரி 2011 ஜனவரி 2011 திசெம்பர் 2010 நவம்பர் 2010 ஒக்ரோபர் 2010 செப்ரெம்பர் 2010 ஓகஸ்ட் 2010 ஜூலை 2010 ஜூன் 2010 மே 2010 ஏப்ரல் 2010 மார்ச் 2010 பிப்ரவரி 2010 ஜனவரி 2010 திசெம்பர் 2009 நவம்பர் 2009 ஒக்ரோபர் 2009 செப்ரெம்பர் 2009 ஓகஸ்ட் 2009 ஜூலை 2009 ஜூன் 2009 மே 2009 ஏப்ரல் 2009 மார்ச் 2009 பிப்ரவரி 2009 ஜனவரி 2009 திசெம்பர் 2008 நவம்பர் 2008 ஒக்ரோபர் 2008 செப்ரெம்பர் 2008 ஓகஸ்ட் 2008 ஜூலை 2008 ஜூன் 2008 பிப்ரவரி 2008\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540531917.10/wet/CC-MAIN-20191211131640-20191211155640-00111.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/politics/police-secured-naam-thamizhar-seeman-house-for-arrest-pzd4ad", "date_download": "2019-12-11T13:50:45Z", "digest": "sha1:36NAF67LC7ASGPKH64MVK7F2F2XCLM3B", "length": 13354, "nlines": 130, "source_domain": "tamil.asianetnews.com", "title": "சீமான் வீட்டில் போலீஸ் குவிப்பு... நடவடிக்கை எடுக்கவேண்டிய கட்டாயத்தில் போலீஸ்!!", "raw_content": "\nசீமான் வீட்டில் போலீஸ் குவிப்பு... நடவடிக்கை எடுக்கவேண்டிய கட்டாயத்தில் போலீஸ்\n1991ஆம் ஆண்டு சென்னைக்கு அருகே ஸ்ரீபெரும்புதூரில் நடந்த தற்கொலை குண்டு தாக்குதலில் இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக விடுதலைப் புலிகள் மீது குற்றம்சாட்டப்பட்டது. அதன் தலைவர் பிரபாகரனோ, ராஜீவ் காந்தி படுகொலை ஒரு துன்பியல் சம்பவம் என்று தெ���ிவித்தார். இந்த நிலையில் சீமானின் இப்பேச்சு அடங்கிய வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.\n1991ஆம் ஆண்டு சென்னைக்கு அருகே ஸ்ரீபெரும்புதூரில் நடந்த தற்கொலை குண்டு தாக்குதலில் இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக விடுதலைப் புலிகள் மீது குற்றம்சாட்டப்பட்டது. அதன் தலைவர் பிரபாகரனோ, ராஜீவ் காந்தி படுகொலை ஒரு துன்பியல் சம்பவம் என்று தெரிவித்தார். இந்த நிலையில் சீமானின் இப்பேச்சு அடங்கிய வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.\nவிக்கிரவாண்டி சட்டமன்ற இடைத் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் நாம் தமிழர் கட்சி வேட்பாளரை ஆதரித்துப் பேசிய அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், “ஆமாம்... நாங்கதான் ராஜீவ் காந்தியைக் கொன்றோம். ஒருநாள் வரலாறு திரும்ப எழுதப்படும். அப்போது, இந்திய ராணுவத்தை அமைதி படை என்ற பெயரில் அனுப்பி தமிழின மக்களை அழித்தொழித்த, தமிழின துரோகி ராஜீவ் காந்தியைத் தமிழ் மண்ணிலேயே கொன்று புதைத்தோம் என வரலாறு எழுதப்படும்” என்று ஆவேசமாகப் பேசியிருந்தார். சீமானின் இந்தப் பேச்சுக்கு காங்கிரஸ் கட்சியினர் மத்தியில் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது.\nஇலங்கை தமிழர்களின் நாற்பது ஆண்டுக்கால இன்னல்களைத் துடைக்க ஒப்பந்தம் கண்டவர் ராஜீவ்காந்தி. இதற்காக இலங்கை ராணுவ வீரனால் கொலைவெறி தாக்குதலுக்கு ஆளானவர் என்பதை எவரும் மறந்திட இயலாது என்று தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ள கே.எஸ்.அழகிரி, “இலங்கை தமிழர்களைப் பாதுகாக்க இந்திய அமைதி காக்கும் படையை அனுப்பியவர் ராஜீவ் காந்தி” என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.\nமேலும், “சீமான் மீது தேசத்துரோகக் குற்றம் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்ய வேண்டும். இத்தகைய தேச விரோத செயலில் ஈடுபட்ட சீமானை தலைவராகக் கொண்ட நாம் தமிழர் கட்சிக்கான அங்கீகாரத்தை இந்தியத் தேர்தல் ஆணையம் உடனடியாக ரத்து செய்ய வேண்டும்” எனவும் வலியுறுத்தியுள்ள கே.எஸ்.அழகிரி, இதற்கான புகார்களை காவல்துறையிடமும், தேர்தல் ஆணையத்திடமும் தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில் வழங்கப்படவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.\nசீமான் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி நேற்று விழுப்புரம் எஸ்.பி அலுவலகத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மு��்னாள் தலைவர் கே.வி.தங்கபாலு தலைமையிலான காங்கிரஸார் புகார் அளித்துள்ளனர். இதனால் சீமான் மீதும், அவரது கட்சியின் மீதும் நடவடிக்கை எடுக்கப்படுமா என்று கேள்வி எழுந்துள்ள நிலையில், நடவடிக்கை எடுக்கவேண்டிக்கட்டயத்தில் இருப்பதால், சீமான் வீட்டில் போலீஸ் குவிக்கப்பட்டுள்ளது.\nசட்ட ரீதியாக தண்டனை கிடைக்காது... போட்டுத்தள்ளினாதான் சரி.. ஹைதராபாத் என்கவுன்டரை மீண்டும் ஆராதிக்கும் சீமான்\n'ஈழத் தமிழர்கள் பற்றி என்னிடம் ஜெயலலிதா சொன்ன ரகசியம்...' போட்டுடைத்த சீமான்..\nதமிழக அரசை தாறுமாறாக விமர்சித்த சீமான் \nசீமானின் பொய், பித்தலாட்டத்துக்கு ஒரு அளவே இல்லையா \nகேடுகெட்ட அரசியல் செய்யாதீங்க சீமான்... போதும் இத்தோட நிறுத்திக்கங்க... எச்சரிக்கும் இலங்கை தமிழ் எம்.பி..\nசயனைட்டையே சாம்பார்ல கரைத்து குடிப்பாராம்... சீமான் அண்ணன் சொல்றத பூரா நம்புறீங்களா ராசாக்களா..\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nநடனமாடி மகாகவி பாரதியாரை கண்முன் நிறுத்திய பள்ளி மாணவிகள்.. பல்லாக்கு தூக்கி கௌரவம் செய்த அமைச்சர்கள்..\nநடுரோட்டில் அமர்ந்து விளக்கு பிடித்த வாலிபர்.. தீயாய் பரவும் வீடியோ..\nவதந்திகளுக்கு எண்டு கார்டு போட்ட காமெடி நடிகரின் திருமணம்.. கலந்து கொண்டு வாழ்த்திய சினிமா பிரபலங்கள் வீடியோ..\nபடத்துக்காக வெறித்தனமா கொலகுத்து குத்திய சிம்பு.. வைரலாகும் வீடியோ..\nபரபரப்பான சூழ்நிலையில்.. நடிகை ஜெயஸ்ரீயின் முதல் கணவர் வெளியிட்ட வீடியோ..\nநடனமாடி மகாகவி பாரதியாரை கண்முன் நிறுத்திய பள்ளி மாணவிகள்.. பல்லாக்கு தூக்கி கௌரவம் செய்த அமைச்சர்கள்..\nநடுரோட்டில் அமர்ந்து விளக்கு பிடித்த வாலிபர்.. தீயாய் பரவும் வீடியோ..\nவதந்திகளுக்கு எண்டு கார்டு போட்ட காமெடி நடிகரின் திருமணம்.. கலந்து கொண்டு வாழ்த்திய சினிமா பிரபலங்கள் வீடியோ..\nதங்கம் விலை மீண்டும் உயர்வு...\nபீர் கொடுத்து ஜெய்யை கரெக்ட் செய்யும் அதுல்யா... சோசியல் மீடியாவில் வைரலாகும் \"கேப்மாரி\" ஸ்னேக் பீக்...\nபாடிபில்டரிடம் மயங்கிய மருத்துவ மாணவி... ரூம் போட்டு பலாத்காரம் செய்ததால் கதறல்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540531917.10/wet/CC-MAIN-20191211131640-20191211155640-00111.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2425981", "date_download": "2019-12-11T13:34:46Z", "digest": "sha1:MHM3BSNFEDPPJYCZWY36I6YCHIAY3HEO", "length": 17555, "nlines": 240, "source_domain": "www.dinamalar.com", "title": "ஆர்.எஸ்.மங்கலம் பெரிய கண்மாயில் 3ல் ஒரு பங்கு நீர் தேக்கப்பட்டுள்ளது பொதுப்பணித்துறை அதிகாரி தகவல்| Dinamalar", "raw_content": "\nமருமகளுக்கும் தண்டனை; மசோதா தாக்கல்\nமும்பை 'டி-20': இந்திய அணி பேட்டிங்\nஉள்ளாட்சி தேர்தல்: மேயர் பதவி இட ஒதுக்கீடு பட்டியல் ...\nஅடுத்தாண்டு ஏப்ரலில் ரஜினி கட்சி துவங்குகிறார்: ...\nபாக்., 'மாஜி' அதிபருக்கு ஜாமின்\nரஜினி மன்ற நிர்வாகிகள் அறிக்கை வெளியிட தடை 1\nதிருவாரூரில் மின்சாரம் தாக்கி 3 பேர் பலி\nஇளம் இந்தியா நிராகரிக்கும்; கமல் கட்சி அறிக்கை\nஅசாம், திரிபுராவில் ராணுவம் குவிப்பு 5\nஅத்தியாவசிய உணவு பொருள் விலை உயர்வு: மத்திய அரசு 5\nஆர்.எஸ்.மங்கலம் பெரிய கண்மாயில் 3ல் ஒரு பங்கு நீர் தேக்கப்பட்டுள்ளது பொதுப்பணித்துறை அதிகாரி தகவல்\nராமநாதபுரம்:ஆர்.எஸ்.மங்கலம் பெரிய கண்மாயில் 3 ல் ஒரு பங்கு நீர் சேர்ந்துள்ளதாக பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் வெங்கிட கிருஷ்ணன் தெரிவித்தார்.\nதமிழகத்தில் வீராணம் ஏரிக்கு அடுத்த பெரிய கண்மாய் ஆர்.எஸ்.மங்கலம் பெரிய கண்மாய். ராமநாதபுரம் மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் மழையால் நீர் நிலைகளுக்கு நீர் வரத்து ஏற்பட்டு உள்ளது. இதில் ஆர்.எஸ்.மங்கலம் பெரிய கண்மாய் பகுதிக்கு சருகணி, கோட்டக்கரையாறு, வைகை மூலமாக நீர் வரத்து ஏற்படும். தற்போது வைகை நீர் வரத்துக்கு வாய்ப்பில்லை. கன மழையால் கோட்டக்கரையாறு, சருகணி கால்வாய் வழியாக நீர் வரத்து உள்ளது.\n24 கி.மீ., நீர் பிடிப்புள்ள கண்மாய் பகுதிக்கு தற்போது 20 கி.மீ., நீர் பரவியுள்ளது.மூன்றில் ஒரு பங்கு நீர் ஆர்.எஸ்.மங்கலம் பெரிய கண்மாய்க்கு வந்துள்ளது.தற்போது கண்மாய்கள் அனைத்தும் பொதுப்பணித்துறை பணியாளர்களால் கண்காணிக்கப்பட்டு வருகிறது. பொது மக்களிடம் இருந்து புகார் வரும் பகுதிகளில்உடனடியாக பணிகள் செய்யப்பட்டு வருகிறது. கண்மாய்கள் உடைப்பு ஏற்பட்டால் தேவையான பொருட்களுடன் தயார் நிலையில் உள்ளனர்.\nராமநாதபுரம் பெரிய கண்மாய் பகுதியில் போதிய அளவு நீர் உள்ளது.வைகை அணையில் இருந்து இரண்டாம் கட்டமாக ராமநாதபுரம் பெரிய கண்மாய்க்கு தண்ணீர் கேட்கப்பட்டு உள்ளது.கூடுதல் நீர் கிடைக்கும் பட்சத்தில் சக்கரக்கோட்டை கண்மாய்க்கு தண்ணீர் திறக்க வாய்ப்பு உள்ளது, என பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் வெங்கடகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540531917.10/wet/CC-MAIN-20191211131640-20191211155640-00111.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/news/district/2019/10/05053718/1264755/The-old-syllabus-for-the-Group2-exam-must-be-continued.vpf", "date_download": "2019-12-11T14:08:22Z", "digest": "sha1:RBLY5IWVTNSYKCGBRUDOLX4O54CWYUU7", "length": 19762, "nlines": 188, "source_domain": "www.maalaimalar.com", "title": "குரூப்-2 தேர்வுக்கு பழைய பாடத்திட்டமே தொடர வேண்டும் - போட்டி தேர்வு மாணவர்கள் கூட்டமைப்பினர் பேட்டி || The old syllabus for the Group-2 exam must be continued", "raw_content": "\nசென்னை 11-12-2019 புதன்கிழமை தொடர்புக்கு: 8754422764\nகுரூப்-2 தேர்வுக்கு பழைய பாடத்திட்டமே தொடர வேண்டும் - போட்டி தேர்வு மாணவர்கள் கூட்டமைப்பினர் பேட்டி\nபதிவு: அக்டோபர் 05, 2019 05:37 IST\nகுரூப்-2 தேர்வுக்கு பழைய பாடத்திட்டத்தையே தொடர வேண்டும் என்றும், அப்படி இல்லாவிட்டால் அரசு வேலை எட்டா கனியாகிவிடும் என்றும் டி.என்.பி.எஸ்.சி. போட்டி தேர்வு எழுதும் மாணவர்கள் கூட்டமைப்பினர் தெரிவித்தனர்.\nகுரூப்-2 தேர்வுக்கு பழைய பாடத்திட்டத்தையே தொடர வேண்டும் என்றும், அப்படி இல்லாவிட்டால் அரசு வேலை எட்டா கனியாகிவிடும் என்றும் டி.என்.பி.எஸ்.சி. போட்டி தேர்வு எழுதும் மாணவர்கள் கூட்டமைப்பினர் தெரிவித்தனர்.\nடி.என்.பி.எஸ்.சி. போட்டி தேர்வு மாணவர்கள் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பு குழுவை சேர்ந்த க.செல்வமணி, லோ.ராஜராஜன், கே.சுரேந்தர், கர்ணா, கணேஷன் ஆகியோர் நேற்று சென்னையில் நிருபர்களிடம் கூறியதாவது:-\nகுரூப்-2, குரூப்-2ஏ தேர்வுகளை ஒன்றாக்கி டி.என்.பி.எஸ்.சி. அறிவித்து இருக்கிறது. மேலும், அந்த தேர்வுகளுக்கு புதிய பாடத்திட்டத்தையும் கொண்டு வந்துள்ளது. இதில் முதல்நிலை தேர்வில் மொழிப்பாடம் என்பது நீக்கப்பட்டு, பொது அறிவு பாடமாக கொண்டுவரப்பட்டு இருக்கிறது.\nஅதேபோல், முதன்மை தேர்வில் பகுதி ‘அ’ பிரிவில் மொழிபெயர்ப்பு பகுதி உள்ளது. இதை எங்களால் உடனடியாக செய்துவிட முடியாது. தமிழ் வழி கல்வியில் படித்த எங்களை போன்ற மாணவர்களுக்கு அது மிகவும் கடினம். பகுதி ‘ஆ’ பிரிவிலும் தமிழ் குறித்த வினாக்கள் இருந்தாலும் அதை ஆங்கிலத்தில் எழுதி கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது.\nடி.என்.பி.எஸ்.சி.யின் இந்த திட்டம் முழுக்க முழுக்க தமிழை அழித்து ஆங்கிலத்தை திணிப்பதாகவே நாங்கள் பார்க்கிறோம். தமிழுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு இருப்பதாக டி.என்.பி.எஸ்.சி. தரப்பில் விளக்கம் அளித்து இருப்பது வெறும் பிம்பம்.\nபிற மாநிலங்களில் அந்தந்த மாநில மொழிகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து வரும் நிலையில், டி.என்.பி.எஸ்.சி. நம்முடைய தமிழ் மொழிக்கு முக்கியத்துவம் கொடுக்காமல் இருப்பது வேதனையாக உள்ளது. அப்படி முக்கியத்துவம் கொடுப்பதாக கூறும் அவர்கள், மொழிபெயர்ப்பு பகுதியை நீக்கிவிட்டு, அதில் தமிழ் தொடர்பான கட்டாய பாடத்தை கொண்டு வரட்டுமே\nநாங்கள் இவ்வளவு காலமாக தேர்வுக்கு தயாராகி வந்தது வீணாகிவிட்டது. எங்கள் வாழ்வாதாரம் முழுவதுமாக பாதிக்கப்பட்டுவிட்டது. டி.என்.பி.எஸ்.சி.யின் இந்த நடவடிக்கை எங்களை போன்றவர்களுக்கு அரசு வேலை கிடைப்பது எட்டா கனியாகிவிடும் போல் இருக்கிறது.\nடி.என்.பி.எஸ்.சி.யின் இந்த புதிய பாடத்திட்டத்தினால் தமிழ் அறிஞர்கள், தமிழ் பற்றிய வரலாறு இளைஞர்களுக்கு தெரியாமல் போய்விடும். நாங்களே டி.என்.பி.எஸ்.சி. தேர்வுக்கு தயாராகும்போது தான் தமிழ் வரலாறு பற்றியும், தமிழ் அறிஞர்கள் பற்றியும் தெரிந்து கொண்டோம். எனவே குரூப்-2 தேர்வுக்கு பழைய பாடத்திட்டத்தையே தொடர வேண்டும்.\nஇதுகுறித்து வருகிற 9-ந்தேதி (புதன்கிழமை) டி.என்.பி.எஸ்.சி. நிர்வாகம் ஆலோசனை நடத்தி நல்ல முடிவு எடுப்பதாக தெரிவித்துள்ளது. அது சாதகமாக வராத பட்சத்தில் அதனைத் தொடர்ந்து அறவழி போராட்டம் நடத்துவோம். தேவைப்பட்டால், இந்த வேலைவாய்ப்பு பிரச்சினைக்காக ஜல்லிக்கட்டு போராட்டத்தை போல கையில் எடுப்போம். அதற்கிடையில் முதல்-அமைச்சரை சந்தித்து கோரிக்கை மனு அளிக்கவும் முடிவு செய்து இருக்கிறோம்.\nஉள்ளாட்சி தேர்தல் - மேயர் பதவிக்கான இட ஒதுக்கீடு அரசிதழில் வெளியீடு\nபிஎஸ்எல்வி சி-48 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் நிலைநிறுத்தப்பட்டது\nஸ்ரீஹரிகோட்டாவிலிருந்து 10 செயற்கைக்கோள்களுடன் விண்ணில் பாய்ந்தது ப��எஸ்எல்வி சி48 ராக்கெட்\nகுடியுரிமை சட்ட திருத்த மசோதா: எதிர்க்கட்சிகளின் அமளியால் மாநிலங்களவையில் தொலைக்காட்சி நேரடி ஒளிப்பரப்பு நிறுத்தம்\nதெலுங்கானா என்கவுண்டர் விவகாரத்தை உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி விசாரிப்பார்- சுப்ரீம் கோர்ட்\nஉள்ளாட்சி தேர்தலை 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பு அடிப்படையில் நடத்த வேண்டும்- சுப்ரீம் கோர்ட் உத்தரவு\nகுடியுரிமை சட்டத்திருத்த மசோதா மாநிலங்களவையில் தாக்கல்\nதா.பேட்டை அருகே கிரேன் மோதி தொழிலாளி பலி\nகரூரில் உற்பத்தி குறைவால் தேங்காய் பருப்பு விலை உயர்வு\nஉள்ளாட்சி தேர்தல் - மேயர் பதவிக்கான இட ஒதுக்கீடு அரசிதழில் வெளியீடு\nசரக்கு வாகனங்களில் ஆட்களை ஏற்றி செல்லக் கூடாது- கலெக்டர் எச்சரிக்கை\nபாலக்கோடு அருகே இருசக்கர வாகனம் மீது லாரி மோதி வாலிபர் பலி\nகுரூப்-2 தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு கலந்தாய்வு எப்போது\nகுரூப்-2 தேர்வு முறையை மாற்றியது ஏன்\nவேலைவாய்ப்பை அதிகரிக்கவே டி.என்.பி.எஸ்.சி தேர்வில் மாற்றம்: ஜெயக்குமார் விளக்கம்\nடி.என்.பி.எஸ்.சி. தேர்வில் தமிழை புறக்கணித்ததாக கூறப்படும் குற்றச்சாட்டில் உண்மையில்லை - தேர்வாணைய செயலாளர்\nதமிழ் பாடம் நீக்கப்பட்டதற்கு ஆண்ட கட்சிகளே காரணம்- சீமான் பேட்டி\nரஜினியுடன் முதல்முறையாக இணைந்த பிரபல நடிகை - அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nசிந்துவை மணந்தார் நடிகர் சதீஷ்\nதஞ்சை மார்க்கெட்டில் எகிப்து வெங்காயத்தை வாங்க மக்கள் தயக்கம்\n24 வருடத்திற்குப் பிறகு ரஜினியுடன் இணையும் பிரபல நடிகை\nபி.இ. படித்தவர்கள் ஆசிரியர் தகுதித் தேர்வு எழுதலாம்\nநித்யானந்தா காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்குவது இவரா\nபேட்ஸ்மேன்களின் ஹெல்மெட்டை பதம் பார்த்த மெல்போர்ன் பிட்ச்: போட்டியை ரத்து செய்தனர் நடுவர்கள்\nபாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானேன் - நித்யா மேனன்\nவெங்காயம் விலை உயர்வு - திருமண வீட்டில் நூதன சம்பவம்\nபூஜையுடன் தொடங்கியது ரஜினியின் அடுத்த படம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540531917.10/wet/CC-MAIN-20191211131640-20191211155640-00111.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/news/national/2019/04/18145032/1237727/Sharad-pawar-slams-modi.vpf", "date_download": "2019-12-11T14:35:50Z", "digest": "sha1:S54V2B5L6HNMXSSVGQGTVP7PERV7PFDA", "length": 16492, "nlines": 187, "source_domain": "www.maalaimalar.com", "title": "ஜிஎஸ்டி, பண மதிப்பு நீக்கத்தால் மோடி சரிவை சந்திப்பார்- சரத்பவார் || Sharad pawar slams modi", "raw_content": "\nசென்னை 11-12-2019 புதன்கிழமை தொடர்புக்கு: 8754422764\nஜிஎஸ்டி, பண மதிப்பு நீக்கத்தால் மோடி சரிவை சந்திப்பார்- சரத்பவார்\nஜிஎஸ்டி, பண மதிப்பு நீக்கத்தால் இத்தேர்தலில் மோடி மிகப்பெரும் சரிவை சந்திப்பார் என்று தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் தெரிவித்துள்ளார். #SharadPawar #PMModi\nஜிஎஸ்டி, பண மதிப்பு நீக்கத்தால் இத்தேர்தலில் மோடி மிகப்பெரும் சரிவை சந்திப்பார் என்று தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் தெரிவித்துள்ளார். #SharadPawar #PMModi\nதேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-\n2014-ம் ஆண்டு நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில் மக்கள் மாற்றத்தை விரும்பினார். அப்போது குஜராத்தில் ஏற்பட்டதை போன்ற வளர்ச்சியை உருவாக்க போவதாக ஒரு மாதிரி திட்டத்தை நாட்டு மக்கள் முன் நரேந்திரமோடி முன்வைத்தார்.\nஆனால் ஆயிரக்கணக்கான இளைஞர்களின் வேலைவாய்ப்பு பறிபோனது. புதிய வேலைவாய்ப்புக்கான சாத்திய கூறுகளோ வாய்ப்புகளோ இல்லை. இந்த பாதிப்பு இளைஞர்கள் மட்டுமின்றி அனைத்து தரப்பு வாக்காளர்களையும் வெகுவாக பாதித்துள்ளது.\nஎனவே, அதற்கான விலையை பிரதமர் மோடி இந்த தேர்தலில் கொடுக்க வேண்டிய நிலை ஏற்படும். இத்தேர்தலில் அவர் மிகப்பெரும் சரிவை சந்திப்பார்.\nஆனால் அவரது 5 ஆண்டுகால ஆட்சியில் நாடு அனைத்து துறைகளிலும் தோல்வி அடைந்து விட்டது. தேசிய முற்போக்கு கூட்டணி அரசு வேலை வாய்ப்புகளை உருவாக்குவதிலும், நாட்டின் பொது வளர்ச்சியை ஊக்குவிப்பதிலும் படுதோல்வி அடைந்தது.\nஜி.எஸ்.டி. அமல்படுத்துதல் மற்றும் பணமதிப்பு நீக்கம் போன்ற முக்கிய பிரச்சனைகளில் மோடி எடுத்த முடிவால் நாட்டின் பொருளாதாரம் மிகவும் பாதிக்கப்பட்டது.\nஅது இளம் தலைமுறையினரை வசீகரித்தது. மோடி தலைமையிலான பாஜனதா ஆட்சிக்கு வந்தால் இளைஞர்களின் வாழ்வாதாரம் உயரும் என எதிர்பார்த்தனர்.\nஅவரால் ராணுவ வீரர்களின் பெயரை வைத்து தேர்தலில் ஓட்டு பெற முடியாது. இந்த தேர்தலில் பா.ஜனதாவுக்கு குறைந்தது 100 இடங்களே கிடைக்கும்.\nஇவ்வாறு அவர் கூறினார். #SharadPawar #PMModi\nதேசியவாத காங்கிரஸ் | சரத்பவார் | ஜிஎஸ்டி | பண மதிப்பிழப்பு | பிரதமர் மோடி\n2011 மக்கள் தொகை கணக்கெடுப்பு படி உள்ளாட்சி தேர்தல் நடைபெறும் - தேர���தல் ஆணையம்\nஉள்ளாட்சி தேர்தல் - மேயர் பதவிக்கான இட ஒதுக்கீடு அரசிதழில் வெளியீடு\nபிஎஸ்எல்வி சி-48 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் நிலைநிறுத்தப்பட்டது\nஸ்ரீஹரிகோட்டாவிலிருந்து 10 செயற்கைக்கோள்களுடன் விண்ணில் பாய்ந்தது பிஎஸ்எல்வி சி48 ராக்கெட்\nகுடியுரிமை சட்ட திருத்த மசோதா: எதிர்க்கட்சிகளின் அமளியால் மாநிலங்களவையில் தொலைக்காட்சி நேரடி ஒளிப்பரப்பு நிறுத்தம்\nதெலுங்கானா என்கவுண்டர் விவகாரத்தை உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி விசாரிப்பார்- சுப்ரீம் கோர்ட்\nஉள்ளாட்சி தேர்தலை 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பு அடிப்படையில் நடத்த வேண்டும்- சுப்ரீம் கோர்ட் உத்தரவு\nஅயோத்தி தீர்ப்பில் சீராய்வு மனுக்கள்: நாளை சுப்ரீம் கோர்ட்டில் விசாரணை\nதேசிய குடியுரிமை விவகாரம்: அசாமில் இணையதள சேவை துண்டிப்பு\nநோயில்லா மனிதனுக்கு அறுவை சிகிச்சையா - குடியுரிமை சட்டத்திருத்தம் பற்றி கமல் ஆவேசம்\nபிஎஸ்எல்வி ராக்கெட்டின் 25 ஆண்டு கால பயணத்தில் இது வரலாற்று வெற்றி - இஸ்ரோ சிவன் பெருமிதம்\nஇடைத்தேர்தலில் வெற்றிபெற்ற எம்.எல்.ஏ.க்களுக்கு மந்திரி பதவி- எடியூரப்பா\nபாஜக – சிவசேனா கருத்து வேறுபாடுகளைத் தவிர்த்து ஆட்சியமைக்க வேண்டும்: சரத்பவார்\nசரத்பவார் மீதான அமலாக்கத்துறை நடவடிக்கைக்கு ஆதரவும், எதிர்ப்பும்...\nமத்திய அரசுக்கு அடிபணிய மாட்டேன்: சரத்பவார்\nரஜினியுடன் முதல்முறையாக இணைந்த பிரபல நடிகை - அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nசிந்துவை மணந்தார் நடிகர் சதீஷ்\nதஞ்சை மார்க்கெட்டில் எகிப்து வெங்காயத்தை வாங்க மக்கள் தயக்கம்\n24 வருடத்திற்குப் பிறகு ரஜினியுடன் இணையும் பிரபல நடிகை\nபி.இ. படித்தவர்கள் ஆசிரியர் தகுதித் தேர்வு எழுதலாம்\nநித்யானந்தா காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்குவது இவரா\nபேட்ஸ்மேன்களின் ஹெல்மெட்டை பதம் பார்த்த மெல்போர்ன் பிட்ச்: போட்டியை ரத்து செய்தனர் நடுவர்கள்\nபாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானேன் - நித்யா மேனன்\nவெங்காயம் விலை உயர்வு - திருமண வீட்டில் நூதன சம்பவம்\nபூஜையுடன் தொடங்கியது ரஜினியின் அடுத்த படம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540531917.10/wet/CC-MAIN-20191211131640-20191211155640-00111.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/travel/ola-uber-commission-may-be-capped-at-10", "date_download": "2019-12-11T13:54:11Z", "digest": "sha1:4ZQMITACY5237LITLRORVI42TEJMSW5L", "length": 8465, "nlines": 114, "source_domain": "www.vikatan.com", "title": "`10 சதவிகிதமாகக் குறைக்கப்படும் கமிஷன்?'- ஓலா, ஊபருக்கு மத்திய அரசு கடிவாளம்!| Ola, Uber commission may be capped at 10%", "raw_content": "\n`10 சதவிகிதமாகக் குறைக்கப்படும் கமிஷன்'- ஓலா, ஊபருக்கு மத்திய அரசு கடிவாளம்\nகால் டாக்ஸி நிறுவனங்கள் வசூலிக்கும் கமிஷன் தொகை மிகவும் அதிகமாக இருப்பதாகவும், பெட்ரோல், டீசல் விலை உயர்வால் தங்களுக்கு கட்டுபடியாகவில்லை என்றும் கால் டாக்ஸி ஓட்டுநர்கள் கூறிவந்தனர்.\nஓலா, ஊபர் நிறுவனங்கள் ( vikatan )\nஓலா, ஊபர் போன்ற கால் டாக்ஸி நிறுவனங்கள், வாடகைக் கட்டணத்திலிருந்து வசூலிக்கும் கமிஷன் தொகையை 20 சதவிகிதத்திலிருந்து 10 சதவிகிதமாகக் குறைக்க மத்திய அரசு பரிசீலித்துவருகிறது. கால் டாக்சி தொழிலில் தற்போது, ஓலா, ஊபர் ஆகிய நிறுவனங்கள் ஆதிக்கம் செலுத்திவருகின்றன. முழுக்கமுழுக்க ஆன்லைன் மூலமாக வாடகைக் கட்டணம் நிர்ணயம் செய்யப்படுவதால், பேரம் பேசும் பிரச்னை இல்லை. மேலும், அதிக கார்களுடன் சேவை வழங்குவதால், இவற்றுக்கு வாடிக்கையாளர்கள் பெருகிவருகிறார்கள்.\nசொந்தமாக கார் வைத்துள்ள ஓட்டுநர்கள் பலரும் சுயமாக கால் டாக்சி தொழிலை நடத்த முடியாமல், வேறுவழியின்றி இவர்களின் நெட்வொர்க்கில் இணைந்துவிடுகிறார்கள். இவர்களுக்குக் கிடைக்கும் கட்டணத் தொகையிலிருந்து, 27 சதவிகிதம் வரை கமிஷனாக அந்த நிறுவனங்கள் வசூலித்துவந்தன. பின்னர் அந்த கமிஷன், 25 சதவிகிதமாகக் குறைக்கப்பட்டு, தற்போது 20 சதவிகிதமாக உள்ளது.\nஉள்ளூர் வைரல் முதல் உலக டிரெண்ட் வரை உடனடியாக உங்கள் மெயிலில்\nகால் டாக்ஸி நிறுவனங்கள் வசூலிக்கும் கமிஷன் தொகை மிகவும் அதிகமாக இருப்பதாகவும், பெட்ரோல், டீசல் விலை உயர்வால் தங்களுக்கு கட்டுபடியாகவில்லை என்றும் கால் டாக்ஸி ஓட்டுநர்கள் குற்றம் சுமத்திவந்தனர். அந்த கமிஷன் தொகையை குறைக்கக் கோரி, கடந்த இரண்டு ஆண்டுகளாக நாடு முழுவதும் பல்வேறு போராட்டங்களை நடத்திவந்தனர்.\nஇந்த நிலையில், கால் டாக்ஸி நிறுவனங்களுக்கான கமிஷன் தொகைக்கு 10 சதவிகிதம் என வரம்பு நிர்ணயிக்க மத்திய அரசு முடிவெடுத்துள்ளதாகத் தெரிகிறது. இதுகுறித்து வரைவு அறிக்கை ஒன்று தயாரிக்கப்பட்டு, அதன்மீது பொதுமக்களின் கருத்துக்கேட்ட பின்னர் நிறைவேற்றப்படும் என்று சாலைப்போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கால் டாக்ஸி நிறுவனங்களின் அடிப்படைக் கட்டணத்துக்கும் வரம்பு நிர்ணயிக்கத் திட்டமிட்டுள்ளனர். இவையனைத்தும் இறுதிசெய்யப்பட்டு, ஆண்டு இறுதியில் அமலுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nகவிதை, நகைச்சுவை மற்றும் வணிகம், சமூகம் சார்ந்த எழுத்துக்களில் ஈடுபாடு உண்டு. இயற்கையை நேசிப்பவன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540531917.10/wet/CC-MAIN-20191211131640-20191211155640-00111.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.maalaimalar.com/cinema/gossip/2019/10/21144236/1267222/Actress-Gossip.vpf", "date_download": "2019-12-11T14:25:07Z", "digest": "sha1:7UI356J7LXFPYXTW5KS5UJRUNN76H27D", "length": 11280, "nlines": 169, "source_domain": "cinema.maalaimalar.com", "title": "கோலிவுட் இயக்குனர்களை குழப்பத்தில் ஆழ்த்திய கன்னட நடிகை || Actress Gossip", "raw_content": "\nசென்னை 11-12-2019 புதன்கிழமை தொடர்புக்கு: 8754422764\nகோலிவுட் இயக்குனர்களை குழப்பத்தில் ஆழ்த்திய கன்னட நடிகை\nபதிவு: அக்டோபர் 21, 2019 14:42 IST\nகன்னடத்தில் இருந்து தமிழுக்கு வந்துள்ள புதுவரவு நடிகையின் அதிரடி அட்டகாசத்தால் கோலிவுட் இயக்குனர்கள் குழம்பிப் போயுள்ளார்களாம்.\nகன்னடத்தில் இருந்து தமிழுக்கு வந்துள்ள புதுவரவு நடிகையின் அதிரடி அட்டகாசத்தால் கோலிவுட் இயக்குனர்கள் குழம்பிப் போயுள்ளார்களாம்.\nகன்னடத்தில் இருந்து தமிழுக்கு என்ட்ரி ஆகியுள்ள இரண்டு பெயர் கொண்ட நடிகை தல, தளபதியுடன் ஜோடிபோட ரூட் போட்டு வருகிறாராம். குறிப்பாக மேற்படி நடிகர்களின் படங்களில் நடிக்க தன்னை யாருமே தொடர்பு கொள்ளாத போதும், அவர்களின் அடுத்த படத்தில் ’நான் தான் ஜோடி’ என்று தன் சார்பில் இருந்து பரபரப்பு செய்திகளை பரப்பி விடுகிறாராம் அந்த நடிகை.\nஇதனால் தல, தளபதி படங்களின் இயக்குனர்களே குழம்பிப் போயுள்ளனராம். புதுவரவு நடிகையின் இந்த அதிரடி அட்டகாசத்தால் கோலிவுட்டில் கொடிகட்டி பரக்கும் அம்மணிகள் கடுப்பில் இருக்கிறார்களாம்.\nஇயக்குனரை தன்வசமாக்க நினைக்கும் நடிகர்\nயாராக இருந்தாலும் அதேதான் - பிரபல நடிகை அடாவடி\nநடிகைகளின் மோதலுக்கு காரணமாகும் நடிகர்\nதிருமணத்தை தள்ளிப்போடும் நடிகை - வருத்தத்தில் காதலர்\nஓவர் பந்தா காட்டும் நடிகை\nஇயக்குனரை தன்வசமாக்க நினைக்கும் நடிகர் யாராக இருந்தாலும் அதேதான் - பிரபல நடிகை அடாவடி நடிகைகளின் மோதலுக்கு காரணமாகும் நடிகர் திருமணத்தை தள்ளிப்போடும் நடிகை - வருத்தத்தில் காதலர் ஓவர் பந்தா காட்டும் நடிகை தயாரிப்பாளர்களை பதற வைக்கும் நடிகை\nயாராக இருந்தாலும் அதேதான் - பிரபல நடிகை அடாவடி இயக்குனரை தன்வசமாக்க நினைக்கும் நடிகர்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540531917.10/wet/CC-MAIN-20191211131640-20191211155640-00112.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.87, "bucket": "all"} +{"url": "https://eluthu.com/kavithai/381774.html", "date_download": "2019-12-11T14:15:50Z", "digest": "sha1:ABHI7FFVRIVIIR65B3ZQ7FDOCSNUTB6X", "length": 5783, "nlines": 128, "source_domain": "eluthu.com", "title": "யார் தோழன் - நண்பர்கள் கவிதை", "raw_content": "\nசில பயணம் சில நொடிகளே\nசிலரின் பயணம் முடிவில்லாமல் தொடர்கிறதே\nஅது ஏன் என்று தெரியுதே\nஇந்த படைப்பை உங்கள் வலைதளத்தில் காண்பிக்க\nஎழுதியவர் : முத்தமிழ் (4-Aug-19, 3:19 pm)\nநீங்கள் பார்த்தது கீழ் காண்பவற்றில் எதாவது ஓன்று என்று கருதினால் எழுத்திற்கு தெரிவிக்கவும்.\nஇந்த மாதம் பரிசு பெற்றவர்கள்\nkayal vilzhi ( அன்னைக்கு நான் அன்னையாக வேண்டும் --கயல்விழி )\nnagarani madhanagopal ( ஒரு கிராமம் ஒரு தெய்வம் )\nSanthosh Kumar1111 ( மகாகவியோடு ஒரு மாலை நேரம் -சந்தோஷ் )\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nசிறந்த கவிதைகள் (இந்த வாரம்)\nAbout Us Terms of Use Privacy Policy விதிமுறை கருத்து தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540531917.10/wet/CC-MAIN-20191211131640-20191211155640-00112.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalakkalcinema.com/%E0%AE%86%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%AE%E0%AE%BE-%E0%AE%AA%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%9F%E0%AE%BF/75008/", "date_download": "2019-12-11T14:02:13Z", "digest": "sha1:OJI42O53V6BJH4Y6RKS64A5OATL5ZVZJ", "length": 6410, "nlines": 137, "source_domain": "kalakkalcinema.com", "title": "ஆத்தாடி என்னமா பல்டி அடிக்கிறீங்க - பிரபல நடிகையின் வைரல் வீடியோ .! - Kalakkal Cinema", "raw_content": "\nHome Latest News ஆத்தாடி என்னமா பல்டி அடிக்கிறீங்க – பிரபல நடிகையின் வைரல் வீடியோ .\nஆத்தாடி என்னமா பல்டி அடிக்கிறீங்க – பிரபல நடிகையின் வைரல் வீடியோ .\nஹீரோக்களுக்கு இணையாக ஹீரோயின்களும் ஜிம் ஒர்க்கவுட் செய்து வருகிறார்கள். ஜிம்மில் ஒர்க்கவுட் செய்யும் புகைப்படம், வீடியோ என அவ்வப்போது வெளியாகும்.\nதெலுங்கு மொழியில் கீதா கோவிந்தம் படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தவர் Rashmika.\nஇவர் நடித்த படங்களுக்கு தமிழ் ரசிகர்கள் இடையே நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.\nஅந்த நிலையில், தற்போது அவரின் ரசிகை ஒருவர் வீடியோ ஒன்றை பதிவிட்டு உள்ளார்.\nலாஸ்லியா நாயகியாக நடிக்கும் முதல் படம்.. அவரின் தோழி பதிவிட்ட சூசகமான பதிவு – இதை கவனித்தீர்களா\nRashmika ஜிம்மில் ஒர்க்கவுட் செய்யும் வீடியோவை ரசிகை ஒருவர் பதிவிட்டு உள்ளார். அதில் அவர் ஒரு முழு பல்டி அடித்து உள்ளார்.\nதற்போது இந்த வீடியோ சமூக வலைதளத்தில் ரசிகர்களிடம் வைரலாகி வருகிறது.\nஇவர் தமிழ் சினிமாவில் கார்த்திக்கு ஜோடியாக சுல்தான் படத்தில் அறிமுகமாக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.\nPrevious articleசம்பவம் செய்ய தயாராகும் தளபதி ரசிகர்கள் – பிகில் வெற்றி கொண்டாட்டம் .\nNext articleஇது எல்லாம் நல்லதுக்கு இல்லை – பொங்கல் ரேஸில் இந்த படமும் இருக்கா.\nகல்யாண நாள் அதுவா சதிஷ்க்கு ரஜினி கொடுத்த ஸ்பெஷல் கிப்ட் – தீயா பரவும் வீடியோ.\n – அதிகாரபூர்வ அறிவிப்பு இதோ.\nகலைந்த முடி, கறுகறுப்பான தாடி.. புது கெட்டப்பிற்கு மாறிய விஜய் – வைரலாகும் புகைப்படம்.\nகல்யாண நாள் அதுவா சதிஷ்க்கு ரஜினி கொடுத்த ஸ்பெஷல் கிப்ட் – தீயா பரவும்...\n – அதிகாரபூர்வ அறிவிப்பு இதோ.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540531917.10/wet/CC-MAIN-20191211131640-20191211155640-00112.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/505729/amp", "date_download": "2019-12-11T14:21:08Z", "digest": "sha1:NVN6Z2GNPJ4CRBHT5SN7EFJWRVVFI3XV", "length": 10717, "nlines": 89, "source_domain": "m.dinakaran.com", "title": "Lawyer sued Salman Khan for assaulting reporter | நிருபரை தாக்கியதாக சல்மான் கான் மீது வழக்கு: வழக்கறிஞர் தாக்கல் செய்தார் | Dinakaran", "raw_content": "\nநிருபரை தாக்கியதாக சல்மான் கான் மீது வழக்கு: வழக்கறிஞர் தாக்கல் செய்தார்\nஅந்தேரி: செய்தி தொலைக்காட்சி நிருபரை தாக்கிவிட்டு அவருடைய செல்போனை பறித்ததாக நடிகர் சல்மான் கான் மீது மும்பையில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. தாக்கப்பட்ட நிருபரின் வழக்கறிஞர் இந்த வழக்கை தாக்கல் செய்துள்ளார்.\nதனியார் தொலைக்காட்சி ஒன்றை சேர்ந்த நிருபர் அசோக் பாண்டே. ஏப்ரல் 24ம் தேதி இவர் மும்பையின் ஜூகுவில் இருந்து காந்திவலிக்கு காரில் சென்று கொண்டிருந்தபோது அந்த வழியாக சைக்கிளில் சென்ற நடிகர் சல்மான் கானை படம் பிடித்தார். இதனால் ஆத்திரம் அடைந்த சல்மான் கான் அவரை தாக்கியதோடு, செல்போனை பறித்ததாக கூறப்படுகிறது.\nஇது தொடர்பாக அசோக் பாண்டே டி.என்.நகர் போலீசில் புகார் செய்தார். ஆனால், போலீசார் தன் புகார் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று அசோக் பாண்டே தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து ச���்மான் கானுக்கும் அவருடைய இரு பாதுகாவலர்களுக்கும் எதிராக அசோக் பாண்டே நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்துள்ளார். அசோக் பாண்டே சார்பில் அவருடைய வழக்கறிஞர் நீரஜ் குப்தா இந்த வழக்கை அந்தேரி பெருநகர நீதிமன்றத்தில் நேற்று தாக்கல் செய்தார். இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nஜம்மு காஷ்மீரில் தீவிரவாதிகளை எதிர்கொள்ள நடவடிக்கை: 10,000 அதிநவீன அமெரிக்க துப்பாக்கிகள்...இந்திய ராணுவத்தினருக்கு வழங்கல்\nகுடியுரிமை சட்ட மசோதா இஸ்லாமியர்கள் உள்ளிட்ட எந்த சிறுபான்மையினருக்கும் எதிரானதல்ல: மாநிலங்களவையில் அமித்ஷா பேச்சு\nஅசாம் மாநிலத்தில் கலவரத்தால் பாதித்த குவஹாத்தி, காமரூப் மாவட்டங்களில் ஊரடங்கு உத்தரவு அமல்\nஅசாமில் 12 ரயில்கள் நாளை மற்றும் நாளை மறுநாள் ரத்து செய்வதாக அறிவிப்பு\nஜம்மு காஷ்மீரில் சட்டம் ஒழுங்கில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதை தொடர்ந்து அங்குள்ள பாதுகாப்பு படை வீரர்கள் அசாம் மாநிலத்திற்கு மாற்றம்\nகுடியுரிமை சட்டத்திருத்த மசோதாவுக்கு எதிராக அசாம், திரிபுராவில் பெரும் போராட்டம்: வன்முறை வெடித்துள்ளதால் ராணுவ வீரர்கள் குவிப்பு\nமாமனார், மாமியாரை கவனிக்காத மருமக்களுக்கு அபராதத்துடன் கூடிய சிறை தண்டனை: புதிய சட்ட திருத்த மசோதா மக்களவையில் தாக்கல்\nஅசாம் மாநிலத்தில் நாளை காலை 7 மணிவரை இணையதள சேவை முடக்கம்\nஆங்கிலோ இந்தியன் இடஒதுக்கீட்டை ரத்து செய்வது அடிப்படை உரிமைகளை பறிக்கும் செயல்: மக்களவையில் தி.மு.க எம்பி கனிமொழி பேச்சு\nகுடியுரிமை வழங்குவதில் இஸ்லாமியர்களை புறக்கணிப்பது மத அடிப்படையிலான மிக மோசமான பாகுபாடு: திருமாவளவன்\nஅயோத்தி வழக்கின் தீர்ப்பை மறு ஆய்வு செய்யக்கோரிய மனு மீது நாளை உச்சநீதிமன்றத்தில் விசாரணை\nதெற்காசியாவிலேயே இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 5.1 சதவீதமாகக் குறையும்: ஆசிய மேம்பாட்டு வங்கி கணிப்பு\nஇக்பால் மிர்ச்சிக்கு சொந்தமான ரூ.600 கோடி மதிப்புள்ள சொத்துகளை பறிமுதல் செய்தது அமலாக்கத்துறை\nபிஎஸ்எல்வி ராக்கெட்டின் 25 ஆண்டு கால பயணத்தில் இது வரலாற்று வெற்றி..இதற்காக பாடுபட்ட அனைத்து விஞ்ஞானிகளுக்கும் நன்றி: இஸ்ரோ தலைவர் சிவன்\nகுடியுரிமை மசோதாவுக்கு எதிராக அசாம், திரிபுராவில் போராட்டம் வலுக்கும் நிலைய���ல் ராணுவ வீரர்கள் குவிப்பு\nகுடியுரிமை மசோதா நிறைவேற்றப்பட்டால், அது ஜனநாயகத்தின் கருப்பு பக்கமாக மாறிவிடும்: வைகோ\nஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து 75வது ராக்கெட் விண்ணில் ஏவப்பட்டது மகிழ்ச்சியளிக்கிறது: இஸ்ரோ தலைவர் சிவன்\nமக்களவையில் வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்ட நிலையில், குடியுரிமை சட்டத்திருத்த மசோதா மீது மாநிலங்களவையில் காரசார விவாதம்\nதபால் அலுவலக சேமிப்புகள் உட்பட பிஎஃப், சிறு சேமிப்பு வட்டி விகிதத்தை குறைக்க வேண்டும்: அரசுக்கு ரிசர்வ் வங்கி வலியுறுத்தல்\nரிசாட்-2பிஆர்1 செயற்கைகோளுடன் பிஎஸ்எல்வி-சி48 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் நிலை நிறுத்தப்பட்டது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540531917.10/wet/CC-MAIN-20191211131640-20191211155640-00112.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/491554/amp?ref=entity&keyword=Vijayapaskar", "date_download": "2019-12-11T13:29:39Z", "digest": "sha1:C7QPTADYMHG3ZNQ5ECFQYNFKZSX56LPD", "length": 7599, "nlines": 40, "source_domain": "m.dinakaran.com", "title": "Minister SR Exploitation of Vijayapaskar home bullet: hoax | அமைச்சர் எஸ்.ஆர். விஜயபாஸ்கர் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்: புரளி என கண்டுபிடிப்பு | Dinakaran", "raw_content": "× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெ��்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nஅமைச்சர் எஸ்.ஆர். விஜயபாஸ்கர் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்: புரளி என கண்டுபிடிப்பு\nசென்னை: சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள அமைச்சர் எஸ்.ஆர். விஜயபாஸ்கர் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்ததாக தகவல் கிடைத்தது. பின்பு அமைச்சர் வீட்டில் வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை நடத்தியதில் மிரட்டல் புரளி என தெரியவந்தது.\nபொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்\nஉள்ளாட்சி தேர்தலில் மேயர் பதவிகளுக்கான இடஒதுக்கீடு அறிவிப்பு: 15-ல் 8 இடங்கள் பெண்களுக்கும், 6 இடங்கள் பொது பிரிவினருக்கும் ஒதுக்கீடு\nஅனுமதி பெறாமல் வாகன நிறுத்துமிட பணி நடப்பதாக எழும்பூர் மெட்ரோ ரயில்நிர்வாகத்திற்கு நோட்டீஸ்\nகுரூப்-1 தேர்வுக்கான நேர்காணலில் மோசடி நடக்க உள்ளதாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ குற்றச்சாட்டு\nசென்னையில் மழையால் ஒத்திவைக்கப்பட்ட கேங்மேன் உடற்பயிற்சி தேர்வு டிசம்பர் 14, 16 ஆகிய தேதிகளில் நடைபெறும்\nஉள்ளாட்சி தேர்தல் தொடர்பாக முதல்வர் பழனிசாமி இன்று மாலை ஆலோசனை\nதேனி எம்.பி. ரவீந்திரநாத் வெற்றியை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு\nதலைவி திரைப்படம், குயின் இணையதள தொடருக்கு எதிரான வழக்கில் தீர்ப்பு ஒத்திவைப்பு\nஉள்ளாட்சித் தேர்தலை உரிய முறைப்படி திமுக உள்ளிட்ட கட்சிகள் சந்திக்கும்: திருமாவளவன்\nவெப்பச்சலனம் காரணமாக தமிழகம் மற்றும் புதுவையில் வறண்ட வானிலை நிலவும்: சென்னை வானிலை மையம் தகவல்\nபுதிய மக்கள் தொகை அடிப்படையில் இடஒதுக்கீடு முறை உள்ளாட்சித் தேர்தலில் கடைபிடிக்கப்படவில்லை: திமுக வாதம்\n× RELATED தமிழக அரசு எடுத்த முன்னெச்சரிக்கை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540531917.10/wet/CC-MAIN-20191211131640-20191211155640-00112.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ruralindiaonline.org/articles/%E0%AE%92%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE-%E0%AE%B9%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2019-12-11T14:00:52Z", "digest": "sha1:HCPNHS3HNQUS7CI2EQICAAG73W5UMLT3", "length": 24541, "nlines": 152, "source_domain": "ruralindiaonline.org", "title": "ஒர்ச்சா ஹாட்டில் ஒரு நாள்", "raw_content": "\nஒர்ச்சா ஹாட்டில் ஒரு நாள்\nசத்தீஸ்கரின் அபூஜ் மரியா பெண்கள் இரு நாட்கள் காட்டிலும், மேட்டிலும் நடந்து வார சந்தைக்கு வந்து சேர்கிறார்கள்\nஒர்ச்சாவின் வாரச் சந்தைக்கு அபூஜ் மரியா பெண்கள் வந்து சேர்கிறார்கள்\nசந்தையில் இ���ுந்து மீண்டும் வீட்டுக்கு திரும்பும் பயணம் முதுகு ஒடிக்கிற அளவுக்குக் கடுமையானது. பெண்கள் இரவில் பட்பேடா நகரில் தங்குவார்கள். பின்பு காலையில் நடக்கத் துவங்கி, பொழுது சாய்வதற்குள் ராஜ்னைரி எனும் மலையுச்சியில் உள்ள சிறு கிராமத்தை அடைவார்கள். ஒர்ச்சா வாரச் சந்தைக்குச் செல்ல கரடுமுரடான பாதையில் இரு நாட்கள் நடக்க நேர்ந்ததைப் போல, ஹாட் எனப்படும் வாரச்சந்தையில் இருந்து வீடு திரும்ப இரு நாட்கள் ஆகும்.\nவீடு நோக்கிய இரு நாள் நடைபயணம் துவங்க அனைத்தும் தயாராக உள்ளது.\nஇந்தப் பயணத்தில் அபூஜ் மரியா பழங்குடியினப் பெண்கள் வெறுங்காலோடு நடந்து மத்திய இந்தியாவின் வனங்கள் நிறைந்த சத்தீஸ்கரின் நாராயண்பூர் மாவட்டத்தின் புழுதிப் பாதைகளைக் கடப்பார்கள். இந்திய பாதுகாப்புப் படைகளுக்கும், மாவோயிஸ்ட் கொரில்லாக்களுக்கும் இடையே மோதல்கள் மிகுந்த பகுதியின் அபூஜ்மத்தில் இவர்கள் வாழ்கிறார்கள். நான்காயிரம் சதுர கிலோமீட்டர் பரப்பளவுக்கு இப்பகுதி பரவியுள்ளது. இந்த மோதல்கள் மக்களை அச்சத்துக்கும், சந்தேகத்துக்கும் ஆளாக்கி இருக்கிறது. அதனால் அவர்களின் குறிப்பான அடையாளங்களை இந்தக் கட்டுரையில் தவிர்த்து இருக்கிறோம்.\nவண்ணமயமான, வெகுதூரங்களை கடக்கும் உத்தரவாதமில்லாத, தடுமாறாமல் தொடரும் பயணம் அது.\nஒர்ச்சாவின் பரபரப்பான வாரச்சந்தையில் சில பெண்களிடம் பேசினோம். அவர்கள் தனித்துவமான ஆடைகளை அணிந்திருந்தார்கள். தங்களின் ரவிக்கையைச் சுற்றி துண்டு போன்ற ஒரு துணியைச் சுற்றிக்கொண்டு, பளபளக்கும் வெண்ணிற உலோகத்தையோ, வெள்ளியையோ நகையாக அணிந்து கொண்டிருந்தார்கள். சிலர் தங்களின் தோளின் தூளியில் குழந்தைகளைத் தாங்கி நடப்பார்கள். ஆண்கள் சட்டையும், இடுப்பை சுற்றி லுங்கியும் அணிந்து காணப்படுகிறார்கள். சட்டையும், பேண்ட்டும் அணிந்திருப்பவர்கள் உள்ளூர் அரசு அதிகாரிகளோ, வெளியூர்க்காரர்களோ, வியாபாரிகளோ, பாதுகாப்புப் பணியில் ஈடுபடுபவர்களோ ஆவார்கள்.\nஅபூஜ் மரியா பெண்கள் தங்களின் தோளின் தூளியில் குழந்தைகளை சுமக்கிறார்கள், ஆண்கள் சட்டை, லுங்கி அணிகிறார்கள்\nகோண்டி மொழியில் பெண்கள் முதலில் வெட்கப்பட்டுக் கொண்டே எங்களிடம் பேசுகிறார்கள். எங்களுக்குத் துணையாக வந்த இரண்டு கோண்டி பழங்குடியின சிறுவர்கள் உரை��ாடலை இந்தியில் மொழி பெயர்த்து சொல்கிறார்கள். தங்களின் வீடுகளில் இருந்து விற்பதற்காக மூங்கில் துடைப்பங்கள், சரோலி விதைகள், புளி, உள்ளூர் வாழை, தக்காளி முதலிய வனத்தில் விளைந்த பொருட்களை விற்க சிறிய அளவுகளில் கொண்டு வருவதாகச் சொன்னார்கள்.\nஒரு அபூஜ் மரியா அன்னை தன்னுடைய பிள்ளைகளோடும், சிறு பொருட்களை விற்க தோள் பையோடும் காணப்படுகிறார்\nபட்டுப்புழு கூடுகளையும் விற்பதற்குக் கொண்டு வருகிறார்கள். அபூஜ்மத்தில் பட்டுப்புழு கூடுகள் ஏராளமாக உள்ளன; சத்தீஸ்கரின் வடக்கு சமவெளியின் பிலாஸ்பூர், ராய்கர், கோர்பா ஆகிய பகுதிகளில் புகழ்பெற்ற கோசா பட்டின் மூலப்பொருள் இந்தப் பட்டுப்புழு கூடுகளே ஆகும்.\nஇந்தப் பொருட்களை விற்பதன் மூலம் கிடைக்கும் ஐம்பது ரூபாயில் பெண்கள் எண்ணெய், சோப்பு, மிளகாய், உப்பு, உருளைக்கிழங்கு, வெங்காயம், பிற அத்தியாவசிய பொருட்கள் ஆகியவற்றை வாங்குகிறார்கள். மிகக் குறைந்த அளவுக்கே விற்பனை பொருட்களைக் கொண்டு வருவது போல அவர்களின் சிறிய தோள் பை தாங்குகிற அளவுக்கு மிகக் குறைந்த அளவுக்கே இப்பொருட்களை அவர்கள் வாங்குகிறார்கள்.\nஒர்ச்சா சந்தையில் அந்தந்த பருவகாலத்தில் கிடைக்கும் வேர்கள், பச்சிலைகள், காட்டுப் பழங்கள் மட்டுமே கிடைப்பதில்லை. மலிவான அலைபேசிகள், பேட்டரியில் இயங்கும் விளக்குகள், மேசை விளக்குகள், தேடு விளக்குகள் ஆகியவையும் விற்பனைக்குக் கிடைக்கின்றன. சமயங்களில் மினி-இன்வெர்ட்டரும் மின்சாரம் இல்லாத மாத் பகுதியின் பல்வேறு கிராமங்களுக்குப் பயன்படும் வகையில் விற்கப்படுகிறது.\nவெறுங்காலோடு நடைபோட்டு தங்களுக்கு தேவையானவற்றை மக்கள் வாங்குகிறார்கள். ஆச்சரியம் தரக்கூடிய பல்வேறு வகையான பொருட்கள் கொட்டிக் கிடக்கின்றன\nதொலைதூர மலைப்பகுதிகளில் அலைபேசி இணைப்புகள் எடுக்காது என்பதால், ஆதிவாசிகள் அலைபேசிகளைப் புகைப்படங்கள், காணொளிகள் எடுக்கவும், இசை கேட்கவும், டார்ச்சாகவும் பயன்படுத்துவதாக உள்ளூர் கடைக்காரர் சொல்கிறார்.\nஅபூஜ்மத் என்றால் புரியாத/புதிரான மலை என்று பொருள். இந்த மலை மேற்குப்பகுதியில் மகாராஷ்டிராவின் கட்சிரோலி மாவட்டத்தில் துவங்கி, சத்தீஸ்கரின் பிஜப்பூர் மாவட்டம் வரை தெற்கிலும், கிழக்கில் பஸ்தார் மாவட்டம் வரையும் பரவியுள்ளது. கோண்ட், முரியா, அபூஜ் மரியா, ஹல்பா முதலிய பல்வேறு பழங்குடியின மக்களின் வசிப்பிடமாக இம்மலை உள்ளது. அதிகாரப்பூர்வ, தனிப்பட்ட கணக்கெடுப்புகள் அபூஜ் மரியா மக்களின் எண்ணிக்கை வீழ்ச்சியில் இருப்பதை உறுதிப்படுத்துகின்றன.\nமலைப்பாங்கான பகுதியாக, சிற்றோடைகள் அடர்ந்த காடுகளால் இப்பகுதி நிரம்பியுள்ளது. மக்கள் அன்பும், விருந்தோம்பலும் மிகுந்தவர்களாக உள்ளார்கள். எனினும், இப்பகுதியில் பயணிப்பதோ, வாழ்வதோ சவாலானது. பிபிசியின் செய்தியாளராக அபூஜ்மத்தில் இயங்கிய சுவோஜீத் பக்சி, “மழையால் இப்பகுதி வெளியுலகத்தை விட்டு நான்கு மாதங்களுக்குத் தொடர்பிழந்து காணப்படும். அந்தக் காலங்களில் வயிற்றுப் போக்கால் எத்தனை பேர் இறக்கிறார்கள் என்று நமக்குத் தெரியாது... மக்கள் வருடம் முழுக்க மலேரியாவால் பாதிக்கப்படுகிறார்கள். ஆசிரியர்கள் பாடம் நடத்தும் எந்தச் செயல்படும் பள்ளியையும் நான் பார்த்ததே இல்லை. அடிப்படை மருத்துவ வசதிகள் கிடைப்பதே இல்லை. சமயங்களில் அடிப்படை மருத்துவ உதவிகள் நகர்ந்து கொண்டிருக்கும் மாவோயிஸ்ட் குழுக்கள், உள்ளூர் மருத்துவச்சிகளால் தரப்படும்.” என்கிறார்.\nஹாட்டில் சில பெண்கள் தங்களின் குழந்தைகளுக்கு மருத்துவச்சிகளிடம் வைத்தியம் பார்க்கிறார்கள்\nகாவல்துறை செயல்பாடுகளுக்கு எல்லைப்பகுதிகளில் வாழும் மக்கள் அஞ்சுகிறார்கள். “கிராமங்கள் அற்புதமானவை என்று மானுடவியல் அறிஞர்களின் பழைய நாட்குறிப்புகள் வேண்டுமானால் சொல்லலாம். உண்மை வாழ்க்கை அதுவல்ல.” என்கிறார் பக்சி.\nஅபூஜ்மத் நோக்கி செல்லும் சாலைகள் ஒர்ச்சாவுடன் முடிகின்றன. உள்ளூர் பழங்குடியினர் இந்தப் பரந்து விரிந்த பகுதியின் ஒரே சந்தையான ஹாட்டை அடைய எழுபது கிலோமீட்டர்கள் வரை பயணம் செய்கிறார்கள். இந்தச் சந்தைகளிலே ஆதிவாசிகள் பொது விநியோக முறையில் தங்களுக்கு வரவேண்டிய ரேஷன் பொருட்கள், பள்ளி மாணவர்கள் தங்களுடைய மதிய உணவுக்குத் தேவையான அரிசி, பருப்பு ஆகியவற்றைத் தாங்களே இங்குப் பெற்றுக் கொள்கிறார்கள்.\nஇந்தப் பகுதியில் உள்ள ஒரே பெரிய சந்தையான ஒர்ச்சாவை நோக்கி பெரிய சுமைகளை தலையில் சூடி ஒன்றாக மக்கள் நடக்கிறார்கள்\nசில காலத்துக்கு முன்வரை ராமகிருஷ்ண மடத்தின் தன்னார்வலர்கள் இந்தப் பகுதிக்கு வந்து ஆதிவாசிகளுக்கு உணவு தானியங்க���ை விநியோகித்துக் கொண்டிருந்தார்கள். ஆனால், அரசாங்கம் அதை நிறுத்தி விட்டது. சந்தைக்கு வரும் பெரும்பாலான பிள்ளைகள் ஊட்டச்சத்து இல்லாதவர்களாகத் தெரிகிறார்கள். உள்ளூர் பழங்குடியின ஆசிரமத்தின் சிறுமிகள் காய்கறிகள் வாங்குவதைக் காண்கிறோம். அபூஜ்மத் முதலிய தொலைதூர சிற்றூர்களில் இருந்து பெற்றோர்களோடு வரும் சிறுவர்களுக்குத் துணையாக இருக்கும் UNICEF தன்னார்வலர்களைக் காண முடிகிறது. அவர்கள் இந்தச் சந்தை கூடுகிற பொழுது தாங்கள் செய்ய வேண்டிய உடல்நல பரிசோதனைகளை மேற்கொள்கிறார்கள். மற்ற காலங்களில் எட்ட முடியாத அந்தக் கிராமங்களை அடைந்து, சோதனை செய்வது சாத்தியமில்லை என்பதால் இப்படிப்பட்ட ஏற்பாடு என்கிறார்கள்.\nதனக்கு என்ன வேண்டும் என்று இந்த சிறுவனுக்கு தெரிகிறது. என்றாலும், அவன் காட்டும் நொறுவைகள், இனிப்புகள் ஆகியவற்றை அம்மா கடுப்போடு நோக்குகிறார்\nஒர்ச்சா ஹாட்டில் இன்னுமொரு ஈர்ப்பு மிகுந்த பொருள் கிடைக்கிறது: அரிசி சாராயம்-லோண்டா. சுல்பி, தாடி, மஹுவா முதலிய உள்ளூர் சரக்குகள் லோண்டா சந்தை எனும் பகுப்பில் கிடைக்கிறது.\nகிராமத்தினர் நாள் முடிவில் இளைப்பாறவும், மது அருந்தவும் இந்தச் சந்தையே உகந்த இடமாக உள்ளது. பெரியோரும், சிறியோரும் மதுவை தங்களின் குடும்ப உறுப்பினர்களோடு சரி சமமாகக் கூடிக் குடித்துச் சோகமும், களிப்பும் நிறைந்த நினைவுகளைப் பரிமாறிக் கொள்கிறார்கள்.\nபொழுது சாய்கிற பொழுது, சந்தையில் மக்கள் இளைப்பாறி, மது அருந்துகிறார்கள்\nஎன்னைப்போன்ற பத்திரிக்கையாளர்களுக்கு ஹாட் போன்ற மக்கள் கூடும் சந்தைகள் மற்ற இடங்களில் சேகரிக்க முடியாத பல்வேறு தகவல்களான விவசாய உற்பத்தி, இறக்குமதியாகும் பொருட்கள், விற்பது, வாங்குவது, பரிவர்த்தனை செய்வது, பிழைப்பது என்று மாறிக்கொண்டே இருக்கும் மக்களின் திறன்கள் ஆகியவற்றை அறிய உதவுகிறது.\nருச்சி வர்ஷ்நேயா கலிபோர்னியாவில் உள்ள உடல்நல சேவை நிறுவனம் ஒன்றில் பணிபுரிகிறார். ஐ.ஐ.டி. ரூர்க்கியில் பொறியியல் பட்டமும், ஜாம்ஷெட்பூரின் XLRI-யில் மேலாண்மையில் பட்டமும், பால்டிமோரின் ஜான்ஸ் ஹாப்கின்ஸில் பொது நலத்தில் முதுகலைப் பட்டமும் பெற்றார். Asha for Education அமைப்புக்கு நிதி திரட்டுவதில் ஈடுபடுவதோடு, PARI, Kaavyalaya.org ஆகிய அமைப்புகளில் தன்னார்வலராக செயல்படுகிறார்.\nP. K. Saravanan விவசாய மற்றும் நீர்ப்பாசன பொறியியல் பட்டதாரியான பூ.கொ.சரவணன் தமிழில் கட்டுரைகளை மொழிபெயர்ப்பதில் விருப்பமுள்ளவர். You can contact the translator here: @PUKOSARAVANAN\nபுருஷோத்தம் தாக்கூர் தனித்து இயங்கும் பத்திரிக்கையாளர், புகைப்பட நிபுணர், ஆவணப்பட இயக்குனர். சத்தீஸ்கர், ஓடிசாவில் செய்தி சேகரிக்கிறார். அஜீம் பிரேம்ஜி அமைப்பிற்கும் வேலை பார்க்கும் அவர், 2௦15-ன் PARI ஃபெலோவாக திகழ்ந்தவர். அவரை @puruthakur ட்வீட்டர் முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.\nஒரு நிலக்கரி சுரங்கத்தின் பின்னால்\nஇருமுறை இறந்த விடுதலை வீரர் வீர் நாராயண்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540531917.10/wet/CC-MAIN-20191211131640-20191211155640-00112.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://spottamil.com/members/kavitha_kumaran/mediapress/wall-photo-gallery-2/", "date_download": "2019-12-11T13:26:03Z", "digest": "sha1:DQRJTNZQQ6H4IHAUK6JPTLUJA2LOJ53Z", "length": 3719, "nlines": 67, "source_domain": "spottamil.com", "title": "கவிதா குமரன் | ஸ்பொட் தமிழ் - சமூக வலைத்தளம்", "raw_content": "\nஅமெரிக்க தென்னிசுத் திறந்த பொதுப்போட்டியில் அகவை 20 நிரம்பிய நவோமி ஒசாகா செரீனா வில்லியம்சை வென்று பெருவெற்றி நாட்டியுள்ளார். செரீனா வில்லியம்சு 23 பெருந்தொடர்வெற்றி கள் (கிராண்டுசிலாம்) பெற்றவர்.உலகத்தின் பெண் தென்னிசு வீராங்கனைகளிலேயே முதலானவர். அவரை வென்று அரும்பெரும் அரியசெயல்\nநிகழ்த்தியிருக்கின்றார். சப்பானிய அமெரிக்கர். இவர் சப்பானில்…[Read more]\nபசுமை குடில் பத்தி உங்களுக்கு தெர்யுமா\n800 கோழிகளுடன் அகரம் கடக்நாத் பண்ணை\nஇயற்கை முறையில் நேர்த்தியாக காய்கறிகள் பயிரிடும் விவசாயி\nஎன் பெயர் சுப்பு லஷ்மி\nஉங்கள் பிரதேச செய்திகளும் எமது தளத்தில் வரவேண்டுமா நீங்கள் செய்ய வேண்டியது கீழ் உள்ள மின்னஞ்சலிற்கு விபரங்களை புகைப்படங்களுடன் அனுப்பி வையுங்கள். spottamil@gmail.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540531917.10/wet/CC-MAIN-20191211131640-20191211155640-00112.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dialforbooks.in/reviews/tag/%E0%AE%85%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-12-11T14:37:34Z", "digest": "sha1:WNJ57CHTA2PFVV65PES27LJNAM3U3XLX", "length": 5892, "nlines": 188, "source_domain": "www.dialforbooks.in", "title": "அகம் புறம் – Dial for Books", "raw_content": "\nநாடாளுமன்றத்தில் வைகோ, பிரபாகரன் பதிப்பகம், 26, மூன்றாவது முதன்மைச்சாலை, கிருஷ்ணா நகர், குரோம்பேட்டை, சென்னை 44, விலை 400ரூ. டெல்லி பாராளுமன்றத்தில் 6 ஆண்டுகளும், டெல்லி மேல் சபையில் 18 ஆண்டுகளும் பணியாற்றியவர் வைகோ. அப்போது அவர் ஆற்றிய உரைகள் அடங்கிய நூல். இலங்கைத் தமிழர்களின் உரிமையைக் காக்க பலமுறை குரல் கொடுத்தவர் ��ைகோ. அந்த உரைகளும் இந்தப் புத்தகத்தில் இடம் பெற்றுள்ளன. வைகோ, தி.மு.கழகத்தில் இருந்தபோது யாருக்கும் தெரியாமல் இலங்கைக்கு சென்று பிரபாகரனை சந்தித்துப் பேசினார். அதனால் பிறகு தி.மு.க.வை விட்டு அவர் […]\nகட்டுரை, கவிதை, தொகுப்பு\tஅகம் புறம், காவ்யா, தினத்தந்தி, நாடாளுமன்றத்தில் வைகோ, பிரபாகரன் பதிப்பகம், பெரியார் 134வது பிறந்த நாள் மலர், பெரியார் சுயமரியாதை பிரச்சார நிறுவனம்\nகாந்தி ராமசாமியும் பெரியார் ராமசாமியும்\nபிள்ளை பாடிய தந்தை தமிழ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540531917.10/wet/CC-MAIN-20191211131640-20191211155640-00112.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2425982", "date_download": "2019-12-11T13:42:31Z", "digest": "sha1:QNHPJWLHVU3HOSK47YWEP45RLITJH2OC", "length": 15270, "nlines": 237, "source_domain": "www.dinamalar.com", "title": "டெங்கு விழிப்புணர்வு முகாம்| Dinamalar", "raw_content": "\nமருமகளுக்கும் தண்டனை; மசோதா தாக்கல்\nமும்பை 'டி-20': இந்திய அணி பேட்டிங்\nஉள்ளாட்சி தேர்தல்: மேயர் பதவி இட ஒதுக்கீடு பட்டியல் ...\nஅடுத்தாண்டு ஏப்ரலில் ரஜினி கட்சி துவங்குகிறார்: ...\nபாக்., 'மாஜி' அதிபருக்கு ஜாமின்\nரஜினி மன்ற நிர்வாகிகள் அறிக்கை வெளியிட தடை 1\nதிருவாரூரில் மின்சாரம் தாக்கி 3 பேர் பலி\nஇளம் இந்தியா நிராகரிக்கும்; கமல் கட்சி அறிக்கை\nஅசாம், திரிபுராவில் ராணுவம் குவிப்பு 5\nஅத்தியாவசிய உணவு பொருள் விலை உயர்வு: மத்திய அரசு 5\nகமுதி:டெங்கு காய்ச்சலை தடுப்பது, நோயின் அறிகுறிகள் குறித்து மாணவர்களுக்கு விளக்கப் பட்டது. மேலும் வீடுகளில் பழைய பயன்படாத பொருட்களை சேமித்து வைக்க கூடாது, பழைய தேங்காய் சிரட்டைகள், டயர்களை தேக்குவதால், டெங்கு உட்பட வைரஸ் காய்ச்சல் பரவும் அபாயம் உள்ளது குறித்து செயல்முறை விளக்கம் அளிக்கப்பட்டது.\nநிகழ்ச்சியில் வட்டார சுகாதார மேற்பார்வையாளர் பொன்னுபாக்கியம், சுகாதார ஆய்வாளர் ஆறுமுகம், துணை முதல்வர் சர்மிளா உட்பட பலர் பங்கேற்றனர்.\nஆர்.எஸ்.மங்கலம் பெரிய கண்மாயில் 3ல் ஒரு பங்கு நீர் தேக்கப்பட்டுள்ளது பொதுப்பணித்துறை அதிகாரி தகவல்\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஆர்.எஸ்.மங்கலம் பெரிய கண்மாயில் 3ல் ஒரு பங்கு நீர் தேக்கப்பட்டுள்ளது பொதுப்பணித்துறை அதிகாரி தகவல்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540531917.10/wet/CC-MAIN-20191211131640-20191211155640-00112.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/devotional/devotionaltopnews/2019/11/15113620/1271454/arupadai-veedu.vpf", "date_download": "2019-12-11T14:53:32Z", "digest": "sha1:ONZILZCYASV7NLUEX5SJBBJFLD6QOM5A", "length": 14016, "nlines": 88, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: arupadai veedu", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nசீரும் சிறப்பும் தரும் ஆறுபடை முருகன்\nபதிவு: நவம்பர் 15, 2019 11:36\nஆறுபடை வீட்டு முருகனையும் வழிபட்டால் அளவற்ற அருள் கிடைக்கும். காரியங்கள் அனைத்தும் பூர்த்தியாகும். பதினாறு பேறுகளும் வந்து சேரும்.\nமுருகன் என்றால் ‘அழகன்’ என்று பொருள். ‘அழகென்ற சொல்லுக்கு முருகா உந்தன் அருளின்றி உலகினில் பொருளேது முருகா உந்தன் அருளின்றி உலகினில் பொருளேது முருகா’ என்று ஒரு அற்புதமான பாடல் உண்டு. முருகா என்று ஒரு முறை அழைத்தால் உருகாத மனமும் உருகும். பெருகாத செல்வம் பெருகும். ஆறுபடை வீட்டு முருகனையும் வழிபட்டால் அளவற்ற அருள் கிடைக்கும். காரியங்கள் அனைத்தும் பூர்த்தியாகும். பதினாறு பேறுகளும் வந்து சேரும்.\nஆறுபடை வீட்டிற்கும் செல்ல இயலாதவர்கள் அருகில் இருக்கும் ஒரு படை வீட்டிற்காவது சென்று ஆறுமுகனை வழிபட்டு வரலாம். முருகப்பெருமான் ஆறுமுகங்களைப் பெற்றிருப்பதால் ஒரே நேரத்தில் ஆறு வகையான பிரச்சினைகளை அழிக்க வல்லவன். பன்னிரண்டு கரங்களைப் பெற்றிருப்பதால் அள்ளிக் கொடுக்கும் ஆற்றலைப் பெற்ற வள்ளல். அதனால்தான் நாம் கேட்ட வரத்தை கேட்ட நிமிடத்திலேயே பெற முடிகிறது. வேலோடும், மயிலோடும் வந்து நம் வேதனைகளை எல்லாம் மாற்றிச் சாதனை புரிய வைப்பவன் முருகப்பெருமான்.\nமுருகனை ‘கந்தா’ என்றும், ‘கடம்பா’ என்றும், ‘கார்த்திகேயா’ என்றும், ‘சரவணா’, ‘சண்முகா’, ‘வேலாயுதா’, ‘வெற்றிவேலா’, ‘சிவபாலா’, ‘வள்ளிமணாளா’, ‘மயில்வாகனா’ என்றெல்லாம் பல்வேறு பெயர்களில் அழைக்கின்றோம். அந்த ஆறுமுகப் பெருமான், திருப்பரங்குன்றம், திருச்செந்தூர், பழநி, சுவாமிமலை, திருத்தணி, பழமுதிர்சோலை ஆகிய ஆறுபடை வீடுகளிலும் குடிகொண்டிருக்கிறான்.\nசிவபெருமானின் நெற்றிக் கண்ணில் இருந்து ஆறு தீப்பொறிகள் பறந்து வந்தது. அந்தத் தீப்பொறிகள் கங்கையில் பறந்தபோது கங்கையே வற்றியதாகப் புராணங்கள் கூறுகின்றன. எனவே ஈஸ்வரனின் ஆணைப்படி சரவணப் பொய்கையில் ஆறு தாமரை மலர்களின் மீது ஆறு தீப்பொறிகளையும் தவழ விட்டனர். அந்த ஆறு தீப்பொறிகளும் ஆறு குழந்தைகளாக மாறின. பின்னர் ஆறு குழந்தைகளும் ஒரே உருவமாக வடிவெடுத்து விசாகத் திருநாளில் அவதரித்தவர், முருகப்பெருமான்.\nகந்தப்பெருமான் கங்கையில் தோன்றியதால் ‘காங்கேயன்’ என்றும், சரவணப் பொய்கையில் தவழ்ந்ததால் ‘சரவணபவன்’ என்றும், கார்த்திகைப் பெண்களால் வளர்க்கப் பெற்றதால் ‘கார்த்திகேயன்’ என்றும் திருநாமம் உண்டாயிற்று.\nவாய்ப்பு இருப்பவர்கள் படைவீடு அனைத்திற்கும் ஒருமுறை சென்று வந்தால் பயமின்றி வாழலாம். பணவரவும் கூடும்.\nமுதல் படைவீடு திருப்பரங்குன்றம். இது தேவர்களின் துயரத்தை நீக்கிய முருகப்பெருமானுக்கு நன்றி சொல்லும் வகையில், இந்திரன் தனது மகளாகிய தெய்வானையை அவருக்கு திருமணம் செய்துவைத்த இடம்.\nஇரண்டாம் படைவீடு திருச்செந்தூர். இது சூரபது மனைச் சம்ஹாரம் செய்து முருகப்பெருமான் வெற்றி கண்ட இடம். மாமரமாக நின்ற சூரனை, முருகப்பெருமான் வேலாயுதத்தால் இரு கூறாகப் பிளந்தார். அதன் ஒரு பகுதி மயிலாகவும், மறுபாதி சேவலாகவும் மாறியது. மயிலை வாகனமாக அமைத்துக்கொண்ட முருகப்பெருமான், சேவலைக் கொடியாக்கிக் கொண்டார்.\nமூன்றாவது படைவீடாக உள்ளது பழநி. முருகப்பெருமான் ஞானப் பழத்திற்காக மயிலேறிப் பறந்துசென்று உலகைச் சுற்றினார். ஆனால் தாயும், தந்தையும் தான் உலகம் என்று சொல்லி, அவர்களைச் சுற்றி வந்து பழத்தைப் பெற்றுக்கொண்டார் விநாயகர். இதனால் கோபம் கொண்ட முருகப்பெருமான், ஆண்டிக் கோலத்தில் மலையேறி நின்ற இடம் தான் பழநி.\nநான்காம் படைவீடு சுவாமிமலை. தந்தைக்கு பிரணவ மந்திரத்தின் பொருளை உபதேசித்த இடம் இதுவாகும். பொதுவாக உபதேசிப்பவர்கள் உயர்ந்த இடத்திலும், உபதேசம் பெறுபவர்கள் அதற்கு கீழும்தான் இருக்க வேண்டும். முருகப்பெருமான் சிவபெருமானின் மடியை ஆசனமாக்கிக்கொண்டு, அதில் அமர்ந்து சிவன் காதில் பிரணவத்தின் பொருளை உபதேசித்தார். அதனால் அவருக்கு ‘சுவாமிநாதன்’ என்ற பெயர் உண்டானது.\nஐந்தாம் படைவீடு திருத்தணி. முருகப்பெருமானுக்கு கோபம் தணிந்த இடம். சினம் இருந்தால் பணம் வராது என்பார்கள். எனவேதான் மனிதர்கள் சிரித்த முகத்தோடு இருக்கவேண்டும் என்று சொல்வார்கள். சிரித்த முகத்தோடு இருந்தால் தான் பணப்புழக்கம் அதிகரிக்கும். கோபம், படபடப்பு இருப்பவர்கள், அதுநீங்க இத்திருத்தலம் சென்றுவழிபாடு செய்து வந்தால் சிறப்பான பலன் கிடைக்கும்.\nஆறாவது படைவீடு பழமுதிர்சோலை. அவ்வைப் பாட்டிக்கு அறிவுரை கூறிய இடம். சுட்டபழம் வேண்டுமா, சுடாத பழம் வேண்டுமா என்று தமிழ்ப்புலமை பெற்ற அவ்வையிடம் முருகப்பெருமான் வாதிட்ட இடம் இது. இங்கு சென்று முருகப்பெருமானை வழிபட்டுவந்தால் அறிவாற்றல் பெருகும். ஆராய்ச்சி பட்டம் பெற விரும்புவர்கள் இங்குசென்று வந்தால் வெற்றியை வேகமாகப் பெறமுடியும்.\nஆறுபடை வீட்டு அழகனை நேரில் கண்டு தரிசித்தால் சீரும், சிறப்பும், செல்வாக்கும் நமக்கு வந்து சேரும்.\nஆபத்துகள் வராமல் தடுக்கும் ஸ்லோகம்\nதிருப்பரங்குன்றம் கோவிலில் திருக்கார்த்திகை தேரோட்டம்\nதிருவண்ணாமலையில் லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம்\nசக்குளத்துக்காவு பகவதி அம்மன் கோவில் விழாவில் பொங்கல் வழிபாடு\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540531917.10/wet/CC-MAIN-20191211131640-20191211155640-00112.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.offshorecompany.com/ta/trusts/cook-islands/", "date_download": "2019-12-11T14:42:12Z", "digest": "sha1:OSHUGAX4LL73IDY4FZ3NQ5TWGOEZDV7D", "length": 38295, "nlines": 74, "source_domain": "www.offshorecompany.com", "title": "குக் தீவுகள் அறக்கட்டளை - சிறந்த கடல் சொத்து பாதுகாப்பு வாகனம்", "raw_content": "\n1906 முதல் ஆஃப்ஷோர் கார்ப்பரேஷன்கள், எல்.எல்.சிக்கள், அறக்கட்டளைகள் மற்றும் வங்கி கணக்குகளை நிறுவுகிறது\nஅனுபவம் வாய்ந்த நிபுணர்களின் உண்மையான பதில்கள்\nகடல் வங்கி, நிறுவனம் உருவாக்கம், சொத்து பாதுகாப்பு மற்றும் தொடர்புடைய தலைப்புகள் பற்றிய கேள்விகளைக் கேளுங்கள்.\nஇப்போது அழைக்கவும் 24 Hrs./Day\nஆலோசகர்கள் பிஸியாக இருந்தால், மீண்டும் அழைக்கவும்.\nA குக் தீவுகள் அறக்கட்டளை மிகவும் சக்திவாய்ந்தவர்களுக்கு வழங்குகிறது கடல் சொத்து பாதுகாப்பு. குக் தீவுகள் அமெரிக்க மாநிலமான ஹவாயின் தெற்கே அமைந்துள்ளன. அவை கிரகத்தில் மிகவும் ஆதிக்கம் செலுத்தும் சொத்து பாதுகாப்பு நம்பிக்கை வழக்கு சட்ட வரலாற்றை வெளிப்படுத்துகின்றன. இது தத்துவார்த்த பாதுகாப்பு விஷயமல்ல. நீதிமன்றங்கள் சோதனைக்கு உட்படுத்திய ஒவ்வொரு வழக்கிலும் நாங்கள் விரிவான ஆய்வுகளை மேற்கொண்டோம். நாங்கள் படித்த ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும், ஒழுங்காக நிறுவப்பட்ட அறக்கட்டளை வாடிக்கையாளரின் சொத்துக்களுக்கு பாதுகாப்பை வழங்கியது. மிக முக்கியமாக, உலகின் பணக்கார சட்ட அதிகார மையமான அமெரிக்க அரச���ங்கம் - நம்பிக்கையை ஊடுருவ முயற்சித்த இரண்டு வழக்குகள் உள்ளன. ஒரு முக்கியமான குறிப்பு: நாங்கள் தெரிந்தே ஒரு நிறுவவில்லை கடல் நம்பிக்கை அமெரிக்க அரசாங்கத்திடமிருந்து சொத்துக்களைப் பாதுகாக்க. நாங்கள் வெறுமனே ஒரு அவதானிப்பை மட்டுமே செய்கிறோம்.\nஎங்கள் வீடியோ சொத்து பாதுகாப்பு திட்டமிடுபவர்கள் தொடர்புடைய.\nஒரு குக் தீவுகள் நம்பிக்கை என்னை எவ்வாறு பாதுகாக்கிறது\nஉங்கள் பகுதியில் உள்ள ஒரு நீதிமன்றம், “எங்களுக்கு பணத்தை கொடுங்கள்” என்று கூறுகிறது. எனவே, நீங்கள் ஒரு கடிதத்தை ஒன்றிணைத்து அறங்காவலருக்கு மெயில் செய்கிறீர்கள். உங்கள் உள்ளூர் நீதிபதி நிதியை திரும்பக் கொண்டு வருமாறு உத்தரவிட்டிருப்பதை அவர்களுக்குத் தெரிவிக்கிறீர்கள். குக் தீவுகள் அறக்கட்டளை பத்திரத்தில் வழங்கப்பட்ட வழிமுறைகளை அறங்காவலர் பின்பற்ற வேண்டும், இது அறக்கட்டளை வரைவு செய்யப்பட்ட ஆவணமாகும். பயனாளிகள் நீதிமன்றங்களிலிருந்து நடைமுறையில் செயல்படும்போது அறங்காவலர் நிதியை அறக்கட்டளையில் இருந்து வெளியேறுவதைத் தடுக்கிறார் என்று சொத்து பாதுகாப்பு அறக்கட்டளை கூறுகிறது. எனவே, உங்கள் உள்ளூர் நீதிமன்றத்தின் எல்லைக்கு வெளியே வசிக்கும் அறங்காவலர் அதற்கு இணங்க மறுக்கிறார். நீதிபதியின் கட்டளைகளுக்கு நீங்கள் விருப்பத்துடன் கீழ்ப்படிந்து, நிதியைத் திரும்பக் கொண்டு வருமாறு அறங்காவலரிடம் கேட்டுக்கொள்வதால் நீங்கள் சிக்கலில் இல்லை. நீங்கள் ஒரு \"செயல்பட இயலாது\" நிலையில் இருக்கிறீர்கள், இது சட்டப்பூர்வ பாதுகாப்புக்கு நிச்சயமாக செல்லுபடியாகும்.\nகுக் தீவுகள் அறக்கட்டளையை எவ்வாறு கட்டமைப்பது\n“கெட்ட காரியம்” நடைபெறுவதற்கு முன்பு, நீங்கள் (நம்பிக்கையின் பயனாளிகள்) முழு கட்டுப்பாட்டில் இருக்கிறீர்கள். இதனால், நீங்கள் தினசரி நிதி விவகாரங்களை நிர்வகிக்கிறீர்கள். இது நிறைவேற்றப்படும் வழி என்னவென்றால், நாம் ஒரு ஒன்றை உருவாக்குகிறோம் கடல் வரையறுக்கப்பட்ட பொறுப்பு நிறுவனம் (எல்.எல்.சி). எல்.எல்.சியின் 100% அறக்கட்டளைக்கு சொந்தமானது. நீங்கள் ஆஃப்ஷோர் எல்.எல்.சியின் மேலாளர். இதனால், எல்.எல்.சியின் சொத்துக்களை நீங்கள் கட்டுப்படுத்துகிறீர்கள். எல்லா வங்கிக் கணக்குகளிலும் கையொப்பமிட்டவர் நீங்கள். மேலும், நீங்கள் குக் தீவுகளில் கணக்கை வைத்திருக்க தேவையில்லை, ஆனால் உலகின் எந்தவொரு நாட்டிலும் நிதி பாதுகாப்பான புகலிடத்தை வழங்க முடியும்.\nபின்னர், \"கெட்ட காரியம்\" வளரும்போது, ​​உங்களைப் பாதுகாக்க அறங்காவலர் நடவடிக்கை எடுக்க முடியும். அதாவது, குக் தீவுகளில் ஒரு சட்ட நிறுவனமாக இருக்கும் அறங்காவலர் நிறுவனம், எல்.எல்.சி மேலாளராக உங்கள் இடத்தைப் பிடிக்கும்.\nஇந்த கடல் சொத்து பாதுகாப்பு கருவியின் பாதுகாப்பு பற்றி என்ன இரண்டு முக்கியமான பாதுகாப்பு அம்சங்கள் என்னவென்றால், குக் தீவுகள் அறக்கட்டளையின் அறங்காவலர் உரிமம் பெற்ற மற்றும் பிணைக்கப்பட்ட சட்ட நிறுவனம். உரிமத்தைப் பெறுவதற்கு அறங்காவலர் கடுமையான பின்னணி காசோலைகளுக்கு உட்படுத்தப்பட்டிருக்க வேண்டும். பத்திரமானது உங்கள் நிதி அறங்காவலர் நடவடிக்கையிலிருந்து காப்பீடு செய்யப்பட்டதாகும். மேலும், 20 ஆண்டுகளுக்கும் மேலாக நாங்கள் உறவு வைத்திருந்த ஒரு நம்பிக்கை நிறுவனத்தை நாங்கள் பயன்படுத்துகிறோம்.\nவாடிக்கையாளரின் பாதுகாப்பு மற்றும் பாதுகாப்பிற்காக, அறங்காவலர் பொதுவாக காலடி எடுத்து வைக்க ஒரே ஒரு நிகழ்வு மட்டுமே உள்ளது. அதாவது, நீதிமன்றங்கள் பணத்தை பறிமுதல் செய்யும் போது மட்டுமே அவர்கள் காலடி எடுத்து வைக்க முடியும். எனவே, முன்வைக்க வேண்டிய முக்கியமான கேள்வி பின்வருமாறு. நீதிமன்றங்களால் பறிமுதல் செய்யப்படுவதற்கான 100% வாய்ப்பை விரும்புகிறீர்களா அல்லது ஒரு வாடிக்கையாளரிடமிருந்து ஒருபோதும் பணம் எடுக்காத, முழு உரிமம் பெற்ற, பிணைக்கப்பட்ட அறங்காவலர் நிறுவனத்தை வைத்திருக்க விரும்புகிறீர்களா, நீங்கள் செய்ய அவர்களுக்கு செலுத்திய செயலைச் செய்யுங்கள். உங்கள் எதிரிகளை உங்கள் பணத்தை எடுப்பதைத் தடுக்க\n\"கெட்ட விஷயம்\" மறைந்தவுடன், கட்டுப்பாட்டு நிலை, எல்.எல்.சியின் நிர்வாகம் உங்களிடம் திருப்பித் தரப்படுகிறது, மேலும் உங்கள் பணமெல்லாம் பாதுகாப்பாகவும் பாதுகாப்பாகவும் பைலட்டின் இருக்கையில் திரும்பி வருகிறீர்கள்.\nஇதற்கிடையில், சட்ட அச்சுறுத்தல் காலங்களில், உங்களிடம் பணம் செலுத்த வேண்டிய பொருட்கள் இருந்தால், அறங்காவலர் அவற்றை உங்களுக்காக கவனித்துக் கொள்ளலாம். நீங்கள் நம்பும் ஒரு நபருக்கு உங்கள் நிதியில் சிலவற்றை அனுப்ப அறங்காவலரிடம் கேட்கலாம். அவர்கள் உங்கள் தேவைகளுக்கு பணத்தை வழங்க முடியும். எனவே, உங்கள் பணத்தைப் பெறுவதற்கான திறனை நீங்கள் இன்னும் வைத்திருக்கிறீர்கள், ஆனால் உங்கள் சட்ட எதிரிகள் அதைப் பெறுவதில்லை.\nஇறுதி முடிவு என்னவென்றால், நீங்கள் மிகவும் விடாமுயற்சியுடன் பணியாற்றிய பணம் பாதுகாப்பானது மற்றும் தீங்கு விளைவிக்கும் வழியில்லை.\nநான் எதைப் பாதுகாக்க முடியும்\nகுக் தீவுகள் அறக்கட்டளை வழங்கும் வலுவான சொத்து பாதுகாப்பு பாதுகாப்பான வெளிநாட்டு வங்கிக் கணக்கில் வைத்திருக்கும் பணம். அமெரிக்க நீதிமன்றங்கள் அமெரிக்க கணக்குகளின் மீது அதிகார வரம்பைக் கொண்டுள்ளன, எனவே அவற்றின் வரம்பை மீறி நிதிகளை வைத்திருங்கள். நீங்கள் விரும்பினால், உங்கள் நம்பிக்கை ஒரு பங்குச் சந்தை இலாகாவையும் வைத்திருக்க முடியும். நீங்கள் ஒரு தொழில்முறை நிபுணர் உங்கள் நிதியை நிர்வகிக்கலாம் அல்லது நீங்களே செய்யலாம் அல்லது நீங்களே செய்யும் ஆன்லைன் வர்த்தகத்தை நடத்தலாம். நினைவில் கொள்ளுங்கள், மீண்டும், வங்கிக் கணக்கு குக் தீவுகளில் இருக்க தேவையில்லை. உங்களுக்கு அல்லது உங்கள் நம்பிக்கைக்கு எதிரான வெளிநாட்டு சிவில் நீதிமன்ற உத்தரவுகளை அங்கீகரிக்காத எங்கும் நீங்கள் அதை நிறுவலாம். எடுத்துக்காட்டுகள் சுவிட்சர்லாந்து, லக்சம்பர்க், பனாமா, ஹாங்காங் மற்றும் சிங்கப்பூர்.\nநீங்கள் வசிக்கும் நீதிமன்றங்களுக்கு உள்ளூர் ரியல் எஸ்டேட் அபகரிக்கும் திறன் உள்ளது. எனவே, அறக்கட்டளைக்கு சொந்தமான எல்.எல்.சியின் உள்ளே ரியல் எஸ்டேட் வைப்பது நல்லது. மாற்றாக, அறக்கட்டளையின் உள்ளே எல்.எல்.சிக்கு உரிமையாளர் செலுத்த வேண்டிய சொத்துக்கு எதிரான உரிமையை நீங்கள் பதிவு செய்யலாம். மோசமான விஷயம் நடந்தால், நீதிமன்றம் பறிமுதல் செய்வதன் மூலம் சொத்தை முற்றிலுமாக இழப்பதை விட நீங்கள் விற்க விரும்பாத உண்மையான சொத்தை விற்க விருப்பம்.\nயார் ஒன்றை அமைக்க முடியும்\nநாங்கள் பல குக் தீவுகள் அறக்கட்டளைகளை நிறுவுகிறோம் வழக்கறிஞர்கள் அவர்கள் தங்கள் வாடிக்கையாளர்களுக்கு மீண்டும் விற்கிறார்கள். நாங்கள் பல அறக்கட்டளைகளையும் நிறுவுகிறோம் எங்கள் வாடிக்கையாளர்கள் நேரடியாக, வலுவான கடல் சொத்து பாதுகாப்பு தேவை. கூடுதலாக, உங்கள் நம்பிக்கையில் எஸ்டேட் திட்டமிடல் சொற்களஞ்சியத்தை நாங்கள் சேர்க்கலாம். நீங்கள் இறக்கும் போது, ​​நம்பிக்கையின் மீதான உங்கள் ஆர்வத்தை உங்கள் குழந்தைகள் அல்லது நீங்கள் தேர்ந்தெடுத்த மற்றவர்களுக்கு அனுப்பலாம்.\nஇது திரும்பப்பெற முடியுமா அல்லது மாற்ற முடியாததா\nஇது அரை திரும்பப்பெறக்கூடியது. அதாவது, குடியேறியவர் அறங்காவலரின் ஒத்துழைப்புடன் பயனாளிகளை மாற்ற முடியும். குடியேறியவர் நேரடியாக மாற்றங்களைச் செய்ய முடிந்தால், நீதிபதி அந்தக் கட்டுப்பாட்டைப் பயன்படுத்துமாறு கட்டாயப்படுத்த முடியும். குடியேறியவரின் எதிரிகளை புதிய பயனாளிகளாக மாற்ற அவர் அல்லது அவள் குடியேறியவரை கட்டாயப்படுத்துவார்கள். அந்த நிகழ்வில் பொறுப்பேற்றவர் மட்டுமே நீதிபதி. எனவே, சொத்து பாதுகாப்பு நோக்கங்களுக்காக, அறங்காவலர் சொத்து பாதுகாப்பைப் பராமரிப்பதற்கான மாற்றங்களுக்கான பாதுகாப்பு வால்வு.\nமோசடி கடத்தலுக்கான வரம்புகளின் சட்டம்\nவரம்புகளின் சட்டம் என்பது சட்ட நடவடிக்கை எடுப்பதற்கான ஒரு குறிப்பிட்ட கால அவகாசம். மோசடி பரிமாற்றம் என்றும் அழைக்கப்படும் மோசடி கடத்தல் என்பது மற்றொரு நபருக்கு அல்லது சட்டப்பூர்வ நிறுவனத்திற்கு சொத்துக்களை மாற்றுவதன் மூலம் கடனை செலுத்துவதைத் தவிர்ப்பதற்கான ஒரு முயற்சியாகும். இது \"எஃப்\" வார்த்தையைக் கொண்டிருந்தாலும், அது ஒரு சிவில் நடவடிக்கை மற்றும் ஒரு குற்றவியல் செயல் அல்ல. எனவே மோசடி பரிமாற்றத்திற்கான வரம்புகளின் ஒரு சட்டம் ஒரு காலத்தை குறிக்கிறது, அதன் பிறகு ஒருவர் சொத்துக்களை இன்னொருவருக்கு மாற்றியுள்ளார், இது சொத்துக்களை பறிமுதல் செய்வதற்கான சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள மற்றொரு தரப்பினரின் திறனை துண்டிக்கிறது.\nஒரு குக் தீவுகள் அறக்கட்டளைக்கு, நீங்கள் இரண்டு கடிகாரங்களுக்குள் சொத்துக்களை வைத்தவுடன் ஒரே நேரத்தில் டிக் செய்யத் தொடங்குங்கள். குக் தீவில் இருந்து சொத்துக்களை வெளியேற்றும் முயற்சியில் குக் தீவுகளில் ஆவணங்களைத் தாக்கல் செய்வதற்கான கால அவகாசம் அறக்கட்டளைக்கு நிதியளிக்கப்பட்ட நேரத்திலிருந்து ஒரு வருடம் அல்லது நடவடிக்கைக்கான காரணத்திலிருந்து இரண்டு ஆண்டுகள் ஆகும். செயலுக்கான காரணம் என்பது ஒரு நபருக்கு மற்றொருவருக்கு எதிராக நடவடிக்கை எடுக்க அனுமதிக்கும் உண்மைகள். ��ரு கார் விபத்து ஒரு செயலுக்கான ஒரு எடுத்துக்காட்டு. மற்றொன்று ஒப்பந்தத்தை மீறுவதாகும்.\nஎனவே, உங்கள் காரில் யாரையாவது பின்னால் நிறுத்திவிட்டு உடனடியாக ஒரு குக் தீவுகள் அறக்கட்டளையை அமைக்கவும். ஆறு மாதங்களுக்குப் பிறகு நீங்கள் வழக்குத் தொடரலாம். வழக்கு அநேகமாக ஒரு வருடம் ஆகும். நீங்கள் முறையிடுகிறீர்கள், அதற்கு இன்னும் ஆறு மாதங்கள் ஆகலாம். அது முடிந்தவுடன், உங்கள் எதிர்ப்பாளர் அவர் விரும்பினால் அவள் குக் தீவுகளுக்கு கூட வழக்கைக் கொண்டு வர முடியவில்லை.\nஒரு வழக்குக்குப் பிறகு கடல் சொத்து பாதுகாப்பு\nகுக் தீவுகளில் அவர்கள் கடிகாரத்தை வென்றாலும் கூட, கிட்டத்தட்ட தீர்க்கமுடியாத பிற தடைகள் உள்ளன. முதலாவதாக, அவர்கள் ஒரு கடலில் இருந்து மிகவும் விலையுயர்ந்த சட்டப் போரை நடத்த வேண்டும். இரண்டாவதாக, அந்த குறிப்பிட்ட கடனாளியை மோசடி செய்ய நீங்கள் பணத்தை அறக்கட்டளைக்குள் வைத்திருக்கிறீர்கள் என்ற நியாயமான சந்தேகத்தின் நிழலுக்கு அப்பால் அவர்கள் நிரூபிக்க வேண்டும். எந்தவொரு பழைய கடனாளியும் அல்ல, உங்களை நினைவில் கொள்ளுங்கள், ஆனால் அந்த குறிப்பிட்டவர். சர்வதேச அறக்கட்டளைகளை அமைப்பதற்கு நீங்கள் பல காரணங்கள் கொடுக்கலாம். சொத்து பல்வகைப்படுத்தல் ஒன்றாகும். குறைவான விதிமுறைகளைக் கொண்ட சர்வதேச முதலீடுகளைப் பயன்படுத்திக் கொள்வது மற்றொரு விஷயம்.\nநாங்கள் நிறுவிய குக் தீவுகள் நம்பிக்கையின் எங்கள் குடியேறியவர்கள் அல்லது பயனாளிகள் யாரும் இந்த முறையில் ஒரு சதத்தை இழப்பதை நாங்கள் பார்த்ததில்லை. சட்ட வரம்பு கால எல்லைக்கு முன்பாகவோ அல்லது அதற்கு பின்னரோ கொண்டு வரப்பட்டதா இல்லையா என்பதுதான். வழக்கமாக என்ன நடக்கிறது என்றால், வழக்கு செலவு மிகவும் ஈடுசெய்ய முடியாதது என்பதை வாதி காண்கிறார், இழப்புக்கான வாய்ப்பு வெற்றியின் எண்ணற்ற சிறிய வாய்ப்பை விட அதிகமாக உள்ளது.\n தொண்ணூறுகளின் நடுப்பகுதியில் இருந்து நாங்கள் குக் தீவுகள் அறக்கட்டளைகளை நிறுவுகிறோம். அந்த நேரத்தில், பல ஆயிரம் அறக்கட்டளைகள் உருவாக்கப்பட்ட நிலையில், ஒரு சர்வதேச வங்கிக் கணக்கில் குக் தீவுகள் அறக்கட்டளைக்கு நிதி வைத்த ஒரு வாடிக்கையாளர் பணத்தை இழந்ததாக எங்களிடம் எந்த பதிவும் இல்லை. வழக்குச் சட்டம், அறக்கட்டளை சவால் செய்யப்பட்ட இடத்தில், அது செயல்படுவதைக் காட்டுகிறது. எவ்வாறாயினும், இதுவரை, வாதி அல்லது தீர்ப்புக் கடன் வழங்குபவர் அந்த இடத்திலுள்ள நம்பிக்கையைப் பார்க்கிறார்கள்.\nஆண்டர்சன் வழக்கைப் பற்றி வாடிக்கையாளர்கள் எங்களிடம் கேட்ட சில சம்பவங்கள் உள்ளன, அதில் நம்பிக்கை நிறுவப்பட்ட நபர்கள் நீதிமன்ற அவமதிப்புக்காக சுருக்கமாக சிறையில் அடைக்கப்பட்டனர். இதற்கான காரணம் இதுதான்: ஆண்டர்சனுக்கான நம்பிக்கையை அமைத்த வழக்கறிஞர் அதை தவறாக அமைத்தார். ஆண்டர்சன் பயனாளிகள் (அடிப்படையில் நம்பிக்கையை சொந்தமாகக் கொண்டவர்கள்) மற்றும் பாதுகாவலர்கள் (அறங்காவலருக்கு அறிவுறுத்தக்கூடியவர்கள்) ஆகிய இருவரையும் உருவாக்கும் நம்பிக்கையை வழக்கறிஞர் எழுதினார். இது அவர்களின் வழக்கறிஞரின் தரப்பில் மிகவும் மோசமான தீர்ப்பாகும்.\nஅமெரிக்க நீதிபதி, ஆண்டர்சனின் பாதுகாவலர்களாக இருந்ததால், அவர்கள் உண்மையில் தங்கள் சொந்த \"செயல்பட இயலாமையை\" உருவாக்கினர் என்று கூறினார். மிகச் சிறந்த செய்தி என்னவென்றால், நம்பிக்கை மோசமாக வரைவு செய்யப்பட்டிருந்தாலும், அது இன்னும் ஆண்டர்சனின் சொத்துக்களைப் பாதுகாத்தது. இந்த வழக்கு குக் தீவுகளுக்கு மாற்றப்பட்டது, அங்கு குக் தீவுகள் மற்றும் நியூசிலாந்தில் உள்ள நீதிபதி அறக்கட்டளையின் சொத்து பாதுகாப்பை உறுதிப்படுத்தினார். ஆண்டர்சனின் பணம் பாதுகாப்பாகவும் பாதுகாப்பாகவும் இருந்தது. குக் தீவுகள் நம்பிக்கையில் உள்ளார்ந்த சக்திவாய்ந்த சொத்து பாதுகாப்புக்கு இது மிகவும் வலுவான சான்று. அறக்கட்டளை முறையற்ற முறையில் எழுதப்பட்டிருந்தாலும் கூட, சொத்து பாதுகாப்பு வலுவாக இருந்தது.\nசுய சேவை செய்யும் வல்லுநர்கள்\nஒரு குறிப்பிட்ட சேவை வழங்குநரைப் பற்றி மிகவும் எச்சரிக்கையாக இருங்கள், அவர் தனது சொந்த நம்பிக்கைக் கட்டமைப்பைக் கொண்டுள்ளார், ஆனால் அவர் விவாதிக்கும் நம்பிக்கை உட்பட மற்ற எல்லா விருப்பங்களையும் அவர் குறைத்து மதிப்பிடுகிறார். அவர் ஒரு பலவீனமான உள்ளூர் நம்பிக்கை அமைப்பைக் கொண்டிருக்கிறார், இதனால் மற்ற எல்லா மாற்றுகளையும் குறைத்து மதிப்பிடுகிறார். குக் தீவுகள் மீதான நம்பிக்கையை மீண்டும் மீண்டும் நிரூபிப்பதாக நிரூபிக்கப்பட்ட வழக்கு சட்ட வரலாறு உள்ளது என்ற உண்மையை அவர் ���ுறக்கணிக்கிறார். உள்ளூர் அறக்கட்டளைகளில் உள்ளார்ந்த பலவீனம் என்னவென்றால், அது உள்ளூர் நீதிபதியின் மூக்கின் கீழ் உள்ளது. எனவே, குக் தீவுகளில் ஈடு இணையற்ற சொத்து பாதுகாப்பு வலிமையுடன், இரகசிய நோக்கம் இல்லாத துறையில் உள்ள நம்மில் பெரும்பாலோர் ஒப்புக்கொள்கிறார்கள். இங்கு விவரிக்கப்பட்டுள்ள நம்பிக்கை வகை உலகின் வலுவான சொத்து பாதுகாப்பை வழங்குகிறது.\nநெவிஸ் போன்ற பிற கடல் நம்பிக்கை அதிகார வரம்புகள் உள்ளன, அங்கியுலா, பார்படாஸ் மற்றும் பலர். வழக்குச் சட்ட வரலாற்றின் ஆழமான ஆராய்ச்சி, குக் தீவுகள் மிகவும் பயனுள்ள பாதுகாப்பை வழங்க முனைகின்றன என்பதைக் காட்டுகிறது.\n28015 ஸ்மித் டிரைவ் #200, வலென்சியா\nஎங்கள் வாடிக்கையாளர்களை மகிழ்விக்கும் அர்ப்பணிப்பு, துல்லியமான ஆவணத் தாக்கல், எங்கள் கட்டுப்பாட்டுக்குள் அந்த பொருட்களுக்கு சரியான நேரத்தில் சேவை செய்தல் மற்றும் எங்கள் பொக்கிஷமான வாடிக்கையாளர்களின் சிறந்த ஆர்வத்திற்கு சேவை செய்தல்.\nபதிப்புரிமை © 2000-2019 ஆஃப்ஷோர் நிறுவனம்\nநீங்கள் எந்த சேவைகளில் ஆர்வமாக உள்ளீர்கள்\nவழக்குகளில் இருந்து சொத்து பாதுகாப்பு ஆஃப்ஷோர் கம்பெனி உருவாக்கம் யு.எஸ். கம்பெனி உருவாக்கம் கடல் வங்கி நம்பிக்கை உருவாக்கம் வரி தயாரிப்பு பிற\nஉங்கள் தகவல் ரகசியமாகவே உள்ளது தனியுரிமை கொள்கை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540531917.10/wet/CC-MAIN-20191211131640-20191211155640-00112.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/accident/worker-died-while-cleaning-drainage-tank-in-kumbakonam", "date_download": "2019-12-11T13:27:52Z", "digest": "sha1:KB5O3XYL5JTVHJIPRIKDRUYMDN62RDMJ", "length": 13391, "nlines": 119, "source_domain": "www.vikatan.com", "title": "`சாக்கடை தெருவில் ஓடுதுன்னு கவலைப்பட்டார்!' -கும்பகோணத்தைப் பதறவைத்த துப்புரவு தொழிலாளி மரணம் | worker died while cleaning drainage tank in kumbakonam", "raw_content": "\n`சாக்கடை தெருவில் ஓடுதுன்னு கவலைப்பட்டார்' -கும்பகோணத்தைப் பதறவைத்த துப்புரவுத் தொழிலாளி மரணம்\nஅடைப்பைச் சரி செய்வதற்காக சாலையில் படுத்துக்கொண்டே பாதாளசாக்கடைக்குள் தலையை நுழைத்திருக்கிறார் கமல் பாஷா. அப்போது, விஷவாயு தாக்கியதால் சாக்கடைக்குள் விழுந்துவிட்டார்.\nகும்பகோணத்தில் பாதாளச் சாக்கடையைச் சுத்தம் செய்யும் பணியின்போது விஷவாயு தாக்கி துப்புரவுத் தொழிலாளி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.\nகும்பகோணம் பகுதியில் கடந்த பல நாள்களாக பாதாளச் சாக்கடை நிரம்பி, சாலைகளில் வழிந்தோடுகிறது. இதனால் பலவித நோய் பாதிப்புகளுக்கு மக்கள் ஆளாகி வருகின்றனர். `பாதாளச் சாக்கடைகளைச் சுத்தம் செய்வதற்காக அறிமுகப்படுத்தப்பட்ட ரோபோ எங்கே போனது எனவும் தெரியவில்லை' என சமூக ஆர்வலர்கள் கொந்தளிப்பை வெளிப்படுத்தி வந்தனர்.\nகப்பலைச் சுத்தம் செய்யும்போது விஷவாயு தாக்கி 2 தொழிலாளர்கள் பலி\nஉள்ளூர் வைரல் முதல் உலக டிரெண்ட் வரை உடனடியாக உங்கள் மெயிலில்\nஇந்த நிலையில், நேற்றிரவு கும்பகோணம் ரயில் நிலையம் எதிரே உள்ள சாலையில் பாதாளச் சாக்கடையில் அடைப்பு ஏற்பட்டு கழிவுநீர் வழிந்தோடிக்கொண்டிருந்தது. இதை சரிசெய்வதற்காக கும்பகோணம் நகராட்சியில் பாதாளச் சாக்கடை கழிவுநீரைச் சுத்தம் செய்யும் தனியார் நிறுவனத்தின் பணியாளர்கள் சம்பவ இடத்துக்கு வந்துள்ளனர். அவர்களும் இயந்திர லாரியின் உதவியுடன் பாதாளச் சாக்கடை அடைப்பைச் சரிசெய்யும் பணியில் ஈடுபட்டனர்.\nநகராட்சி நிர்வாகம் அலட்சியம் காட்டுவது உயிர்ப்பலியில் போய் முடியும் எனக் கடந்த மாதமே எச்சரிக்கை செய்தேன். ஆனால், அவர்கள் கண்டுகொள்ளவில்லை.\nகுடிதாங்கி பகுதியைச் சேர்ந்த ராஜா, வீரமணி, மேலக்காவிரி தங்கையா நகரைச் சேர்ந்த கமல்பாஷா உள்ளிட்ட நான்கு பேர் இந்தப் பணியில் ஈடுபட்டனர். பாதாளச் சாக்கடையில் அடைப்பு ஏற்பட்டிருந்ததால் அடைப்பை சரிசெய்யும் குழாய் அதற்குள் செல்லவில்லை. இதையடுத்து, அடைப்பைச் சரிசெய்வதற்காக சாலையில் படுத்துக்கொண்டே பாதாளச் சாக்கடைக்குள் தலையை நுழைத்திருக்கிறார் கமல் பாஷா. அப்போது, விஷவாயு வெளியேறியதால் சாக்கடைக்குள் விழுந்துவிட்டார். இதைக் கண்ட மற்ற பணியாளர்கள், அதிர்ச்சியுடன் கமல்பாஷாவைத் தூக்கும் முயற்சியில் இறங்கினர். ஆனால், அவரை வெளியே எடுக்க முடியவில்லை.\nஇந்தத் தகவலை நகராட்சி அதிகாரிகளுக்கும் தெரிவித்தனர். ஆனால், கமல் பாஷாவை வெளியே எடுப்பதற்கு அதிகாரிகளும் எவ்வித முயற்சியையும் துரிதமாக எடுக்கவில்லை எனக் கூறப்படுகிறது. சுமார் இரண்டு மணி நேரத்துக்கு மேலாக நகராட்சி அதிகாரிகள் யாரும் சம்பவ இடத்துக்கு வராததால், ஆத்திரமடைந்த பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.\nஅதன்பின்னர், தீயணைப்புத் துறை அதிகாரிகள் பெரும் போராட்டத்துக்குப் பிறகு கமல்பாஷாவை இறந்த நிலையில் வெளியே எடுத்தனர். அவரது உடலைப் பார்த்து மற்ற பணியாளர்கள் கதறி அழுதனர். ` ரோட்டுல கழிவுநீர் ஓடுதுன்னு வேதனைப்பட்டு அடைப்பை சரிசெய்யணும்னு நினைச்சார். அவர் உயிர் இப்படிப் போகும்னு நினைக்கலையே' என அருகில் இருந்தவர்கள் கதறியழுதனர். அதன்பிறகு கும்பகோணம் அரசு மருத்துவமனைக்கு அவரது உடல் எடுத்துச் செல்லப்பட்டது.\nகமல் பாஷா மரணம் குறித்து நம்மிடம் பேசிய சமூக ஆர்வலர் சத்யநாராயணன், `` பாதாளச் சாக்கடையைச் சுத்தம் செய்யும் துப்புரவுத் தொழிலாளர்கள் எந்தவிதமான பாதுகாப்பு உபகரணமும் இல்லாமல் பணி செய்கிறார்கள். நகராட்சி நிர்வாகம் இதில் அலட்சியம் காட்டுவது உயிர்ப்பலியில் போய் முடியும் எனக் கடந்த மாதமே எச்சரிக்கை செய்தேன். ஆனால், அவர்கள் கண்டுகொள்ளவில்லை. கழிவுநீர் அகற்றுவதில் நீதிமன்றமும் பல்வேறு வழிகாட்டுதல்களைக் கூறியிருக்கிறது. குறிப்பாக, மனிதர்கள் மேன்ஹோலில் இறங்கி வேலை செய்யக் கூடாது என அறிவுறுத்தியிருக்கிறது.\nஇதுபோன்ற பணிகளில் ஈடுபடும்போது சாக்கடைக்குள் விஷவாயு இருக்கிறதா என்று அறிந்துகொண்ட பிறகு தகுந்த பாதுகாப்பு உபகரணங்களை அணிந்துகொண்டு வேலை செய்ய வேண்டும். ஆனால், ஒப்பந்தம் எடுத்திருக்கும் நிறுவனமும் நகராட்சி நிர்வாகமும் இதைக் கண்டுகொள்ளாமல் இருந்ததே கமல்பாஷாவின் மரணத்துக்குக் காரணம். இனி அவரது குடும்பத்தை யார் கவனிப்பார்கள்\nநான் தஞ்சாவூரில் வசித்து வருகிறேன். விகடனில் புகப்பட கலைஞனாக பணியாற்றுவதுடன் அவ்வப்போது செய்திகளையும் எழுதி வருகிறேன்.மேலும் நான் திறம்பட செயல்பட அலுவலகம் எனக்கு முழு ஒத்துழைப்பையும் கொடுக்கிறது என்பதில் எனக்கு கூடுதல் மகிழ்ச்சி என்பதை தெரிவித்து கொள்வதிலும் பெருமை கொள்கிறேன்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540531917.10/wet/CC-MAIN-20191211131640-20191211155640-00112.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/tag/%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9/", "date_download": "2019-12-11T14:46:11Z", "digest": "sha1:MKMAGTVP7PI7YOEJ5YFODOF7GHDEYCF3", "length": 6881, "nlines": 71, "source_domain": "tamilthamarai.com", "title": "என்ன |", "raw_content": "\nபாரதம் ஹிந்து ராஷ்ட்ரம் தான் இதில் சமரசத்திற்கு இடமில்லை.\nஇலங்கைத் தமிழர்கள் மதரீதியிலான துன்புறுத்தலுக்கு உள்ளாகவில்லை\nஅமெரிக்கா, ரஷியா, ஜப்பான், கனடா உள்பட பல்வேறு நாடுகள்இணைந்து விண்வெளியில் சர்வதேச விண்வெளி ஆய்வு நிலையத்தை படிப்படியாக உருவாக்கி உள்ளன. அமெரிக்காவின் 'நாசா' விண்வெளி ஆய்வ�� நிலையத்தில் இருந்து விண்வெளி ஓடங்கள் மூலம் விண்வெளி ......[Read More…]\nJuly,20,11, —\t—\tஅனுப்பி, ஆய்வுப்பணிகள், என்ன, என்றால், கொலம்பியா, விண்கல, விண்கலத்தில், விண்கலத்தை, விண்கலம், விண்வெளிக்கு\nகருப்பு பணம் தொடர்பாக என்ன நடவடிக்கை எடுக்க பட்டது; சுப்ரீம் கோர்ட்\nவெளிநாட்டு வங்கிகளில் பெரும் அளவில் கறுப்புப்பணத்தை பதுக்கி வைத்துள்ள தனிநபர்கள் மற்றும் நிறுவனங்கள் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட் டது' என்று , மத்திய அரசுக்கு சுப்ரீம்கோர்ட் கேள்வி எழுப்பியுள்ளது. கறுப்பு பணம் ......[Read More…]\nJanuary,28,11, —\t—\tஎடுக்க பட்டது, என்ன, கருப்பு பணம், கறுப்பு பணத்தை, சுப்ரீம் கோர்ட், தொடர்பாக, நடவடிக்கை, நிறுவனங்கள், பதுக்கி, பெரும் அளவில், மீது என்ன நடவடிக்கை, வெளிநாட்டு வங்கிகளில்\nமாற்ற வேண்டியவைகளை முதலில் மாற்றுங்கள ...\nதன்னைத்தானே அதி மேதாவி என்று பறைசாற்றிக் கொள்ளும் கூட்டங்கள் தற்போது ஹைதரபாத்தில் நிகழ்ந்த என்கவுண்டரை கேள்வி கேட்பதோடு நிற்காமல் அதனை ஆனந்தமாகக் கொண்டாடும் மக்களையும் வாய்க்கு வந்தபடி தூற்றுகிறார்கள். பொது மக்களைத் தூற்றுவதால் என்ன பலன்.. எத்தனை அப்பாவிகளுக்கு காலத்தில் நீதி கிடைத்திருக்கிறது.. எத்தனை அப்பாவிகளுக்கு காலத்தில் நீதி கிடைத்திருக்கிறது..\nராஜபாளையம் பாரதிய ஜனதா வேட்பாளரின் மன� ...\nகருப்பு பணம் தொடர்பாக என்ன நடவடிக்கை எ� ...\nமிக பெரிய ஆபத்து ஏற்படுத்தும் விண்வெள� ...\nதோல் ; தெரிந்து கொள்வோம் மனித உறுப்புகளை\nபொதுவாக மனித தோலை தோலமைப்பு பல தொழில் விற்ப்பன்னர் என ...\nகொத்துமல்லி இலையின் மருத்துவக் குணம்\nமணம் உள்ளது. சாம்பார், குழம்பு, இரசம், கூட்டு முதலியவைகளில் இதை ...\nமலமிளக்கியாகவும் சிறுநீர் பெருக்கியாகவும் காமம் பெருக்கியாகவும், கோழையகற்றியாகவும் செயல்படுகிறது.\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540531917.10/wet/CC-MAIN-20191211131640-20191211155640-00113.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ayngaran.com/newsdetails.php?newsid=9138", "date_download": "2019-12-11T14:48:58Z", "digest": "sha1:YVYEWOQJUG7P2RWN3U3T3X36QIIC3P3I", "length": 5850, "nlines": 123, "source_domain": "www.ayngaran.com", "title": "Ayngaran International", "raw_content": "\nவிமல், சமுத்திரக்கனி இணைந்து நடிக்கும் 'நீ எல்லாம் நல்லா வருவடா'\nசிலையும் நீயே... சிற்பியும் நீயே\nமயானக் கொள்ளையை நேரில் பார்த்த பூலோகம் படக்கு��ு\nஜெயம் ரவி நடிக்கும் ‘நிமிர்ந்து நில்’ படத்தின் ஆடியோ டிசம்பர் 11-ல் வெளியீடு\nஅண்ணன் படத்துக்காக உடல் எடையை குறைக்கும் ‘ஜெயம்’ ரவி\nதனுஷ் நடித்த 2 படங்கள் ஒரே நாளில் வெளியாகிறது\nஆர்.கண்ணன் இயக்கத்தில் அதர்வா – அனுபமா நடிப்பில் புதிய படம்\nகார்த்தி நடிக்கும் 'தம்பி' படத்தின் இசை மற்றும் வெளியீட்டு தேதி\nசிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள 'ஹீரோ' படத்தின் வீடியோ கேம்\nபொன்ராம் இயக்கத்தில் சசிகுமார் நடிக்கும் ‘எம்ஜிஆர் மகன்’ படப்பிடிப்பு நிறைவடைந்தது\nமொத்தத்தில் ‘சங்கத்தமிழன்’ கமர்சியல் விருந்து. - விமர்சனம்\nமொத்தத்தில் ‘ஆக்‌ஷன்’ வெறித்தனம் - விமர்சனம்\nஆர்யாவின் 'மகாமுனி' படத்தின் சென்சார் அப்டேட்\nகார்த்தி நடிப்பில் உருவாகி வரும் 'கைதி' தீபாவளி வெளியீடு\nதளபதி 64 படத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540531917.10/wet/CC-MAIN-20191211131640-20191211155640-00113.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.62, "bucket": "all"} +{"url": "http://www.cablesankaronline.com/2010/08/blog-post_18.html", "date_download": "2019-12-11T13:45:15Z", "digest": "sha1:OXXIPAWX3HZBF6YS33T5WNYXRYZIVEMZ", "length": 22479, "nlines": 473, "source_domain": "www.cablesankaronline.com", "title": "Cable சங்கர்: புத்தக வெளியீடும்… பதிவர் சந்திப்பும்..", "raw_content": "\nபுத்தக வெளியீடும்… பதிவர் சந்திப்பும்..\nசினிமா வியாபாரம் புத்தகத்தின் அபீஷியல் வெளியீடு வருகிற சனிக்கிழமை மாலை 6.00 மணிக்கு நடைபெற இருக்கிற படியால், பதிவர்கள் வாசகர்கள், நண்பர்கள், அனைவரும் வந்திருந்து சிறப்பித்துக் கொடுக்குமாறு அழைக்கிறேன். நாம் எல்லோரும் சந்தித்து வெகு நாட்கள் ஆகிவிட்டபடியால் இவ்விழாவை நம் பதிவர் சந்திப்பாகவும் நடத்திக் கொள்ளலாமே.. என்றும் உங்கள் ஆதரவை நாடும் …\nLabels: book release, சினிமா வியாபாரம், புத்தக வெளியீடு\nவெளியூர் பயணம்.. ஊரில் இருந்தால் அவசியம் வருகிறேன்..\nவாழ்த்துக்கள் தலைவா.. கண்டிப்பா கலந்துகிட்டு கலக்கிடுவோம்....\nநண்பன் திருமணத்துக்காகக் கும்பகோணம் செல்வதால் விழாவில் கலந்துகொள்ள இயலாது. புத்தக வெளியீட்டு விழாவும், பதிவர் சந்திப்பும் வெகு சிறப்பாக நடைபெற மனமார்ந்த வாழ்த்துக்கள் (சந்திப்பு குறித்த புகைப்படங்களும், தகவல்களும் தாராளமாக எழுதுமாறு கேட்டுக் கொள்கிறேன் (சந்திப்பு குறித்த புகைப்படங்களும், தகவல்களும் தாராளமாக எழுதுமாறு கேட்டுக் கொள்கிறேன்\nஅண்ணே பதிவர் சந்திப்பையும் சேர்த்து நடத்தலாம்.. பதிவர் சந்திப்புக்கான எனது ப��ிவை நாளை போடுகிறேன்...\nவழிப்போக்கன் - யோகேஷ் said...\nபுத்தக வெளியீடு விழா சிறப்புற வாழ்த்துக்கள் கேபிள்ஜி...\nதொடர்ந்து நிரைய எழுத வேண்டும் சார் ...\nஉங்கள் பணி மென்மேலும் சிறக்க...\nபுத்தக வெளியீட்டு விழா சிறப்பாக நடைபெற வாழ்த்துகள் தலைவரே\n♠ யெஸ்.பாலபாரதி ♠ said...\nவாழ்த்துக்கள். நான் சென்னையில் இல்லாததது குறித்து வருந்தும் தருணங்களில் இது போன்றதும் ஒன்று.\nவிழா பற்றிய செய்திகள் புகைப்படங்களை அவசியம் பகிர்ந்துகொள்ளவும்.\nஎன் மனமார்ந்த வாழ்த்துக்கள் ஷங்கர் ஜி...\nசென்னை வரும் போது, நிச்சயம் உங்களை சந்திக்க வேண்டும்.... சந்திப்பேன்...\nவாழ்த்த வயது இல்லாத காரணத்தால்\nஎழுத்து சித்தருக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்....\nபதிவர்கள் அனைவரும் புத்தகம் வாங்குமாறு கேட்டுகொள்கிறேன்...\nகேபிள்.. ஆதி யிடம் உஷாராக இருங்கள்... முகத்தில் குத்திவிட போகிறார்...\nஎனக்கும் வர ஆசையா இருக்கு..\nமணி (ஆயிரத்தில் ஒருவன்) said...\nவாழ்த்துக்கள் கேபிள்...வெளியிட்டு விற்க புதுசா print பண்ணி இருக்காங்களா உலக வரலாற்றில் முதல் முறையாக அபீசியலாக வெளியிடுவதற்கு விற்று தீர்ந்த தமிழ் புத்தகம் உங்களுடையதாக தான் இருக்கும் கேபிளாரே...\nபி.கு : விழா நடக்கும் இடம் ஒரு நகைமுரண். நல்ல வேளையாக உங்க “ஒரு ஷாட் டகீலா’ புத்தகத்தை இந்த காந்தி அரங்கில் வைத்து வெளியிடவில்லை.\nஉங்களுக்கு குசும்பு அதிகம் தான் என்று எங்களுக்கு தெரியுமே.\n எதிரிலேயே, ஜி.எல்.எம் மெரிடியன் பார் உள்ளதே.\n புத்தக வெளியீட்டு விழா, பதிவர் சந்திப்பு, ரெண்டும் ஒண்ணாவா புதுசா எழுத வந்திருக்கேன். எமாம்பெரிய வாய்ப்பு இது மிஸ் பண்ணுவோமா இத புதுசா எழுத வந்திருக்கேன். எமாம்பெரிய வாய்ப்பு இது மிஸ் பண்ணுவோமா இத\nஅங்க, அண்ணமாலை சார், பிரேமா அக்கா எல்லோரையும் பாத்து ரொம்ப நாள் ஆச்சு\nபுத்தகம் வாங்குறதுக்காக வெச்சிருப்பீங்க இல்ல அங்க\n//உலக வரலாற்றில் முதல் முறையாக அபீசியலாக வெளியிடுவதற்கு விற்று தீர்ந்த தமிழ் புத்தகம்\nபிரிண்ட் செய்யும் முன்னரே இணையத்தில் வெளியான புத்தகமும் இதுதான்\nவாழ்த்துக்கள் தலைவா.. கண்டிப்பா கலந்துகிட்டு கலக்கிடுவோம்....\nதிங்கட் கிழமை ஃபோட்டோ கமெண்ட்ஸ் வருமா\nவாழ்த்துக்களை வாழ்த்துகள் என்று எழுதும் வாத்துகளை என்ன செய்வது\nவாழ்த்து சொன்ன அனைத்து நல் இதயங்களுக்கும் நன்றி���ள். அனைவரும் வந்திருந்து விழாவை சிறப்பிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.நன்றி\nசினிமா வியாபாரம் 2 வாங்க\nபுத்தக வெளியீடும்… பதிவர் சந்திப்பும்..\nசினிமா பார்ப்பதற்காக வண்டி கட்டிக் கொண்டு அந்த காலத்தில் போவார்கள் என்று கேள்வி பட்டிருப்பீர்கள். நேற்று நிஜமாகவே அது நடந்தது. நாங்கள் ப...\nஒரு பக்கம் காமெடி கம்ர்ஷியல்களாய் வதவதவென்று குட்டிப் போட்டு கொண்டிருக்க, இன்னொரு பக்கம் நல்ல குவாலிட்டியான படங்களும் வர ஆரம்பித்திருக...\nமுதலில் ஒரு சந்தோஷ விஷயத்தை பகிர்ந்து கொள்ள வேண்டும். இந்த வருடத்திய பெரிய பட தோல்விகளை எந்த படமாவது உடைத்து வெற்றியடையாதா\nமொத்த தமிழ் சினிமா உலகும் கூர்த்து கவனித்துக் கொண்டிருக்கும் படம். காரணம் அட்டகத்தி, பீட்சா, படங்களின் மூலம் வெற்றிகரமான தயாரிப்பாளராய் ...\nஆரம்பம், அழகுராஜா, பாண்டிய நாடு.\nஆரம்பம் ரீலீஸான அன்றைக்குத்தான் தொட்டால் தொடரும் வெளிப்புறப் படப்பிடிப்பு முடிந்து வந்திருந்தேன். மாலைக் காட்சிக்கு எங்கு டிக்கெட் தேடியும...\nபி.எச்.டேனியல் என்பவரால் ரெட் டீ என்று ஆங்கிலத்திலும், இரா. முருகவேல் என்பவரால் எரியும் பனிக்காடு என்று தமிழில் மொழிபெயர்க்கப்பட்ட நா...\nசினிமாவில் புதிதாய் ஏதும் கதையென்று கிடையாது. புதிதாய் சொல்ல வேண்டுமானால் முயற்சிக்கலாம் என்று பலரும் சொல்வார்கள் ஒரு விதத்தில் அது உணமை...\nகண்ணா லட்டு தின்ன ஆசையா\nஇன்றைக்கு பார்த்தாலும் நம்மால் சிரிப்பை அடக்க முடியாத படமாய், ஒவ்வொரு இளைஞனும் தன்னை படத்தில் வரும் கேரக்டருடன் இணைத்து பார்த்து ரசிக்க ...\nநய்யாண்டி - எஸ்.எஸ்.ஆர்.பங்கஜம் - கேட்டால் கிடைக்கும்\nநேற்று மாலை தொட்டால் தொடரும் எடிட்டிங் பணி முடிந்து நய்யாண்டி பார்க்கலாமென்று வேறு வழியேயில்லாமல் எஸ்.எஸ்.ஆர் பங்கஜம் தியேட்டருக்குள் நுழை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540531917.10/wet/CC-MAIN-20191211131640-20191211155640-00113.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://spottamil.com/members/sinthusan/activity/friends/", "date_download": "2019-12-11T14:07:54Z", "digest": "sha1:AJ535S5KOUF4NO2YXRXI4UPN6IEPOJVA", "length": 10610, "nlines": 111, "source_domain": "spottamil.com", "title": "| ஸ்பொட் தமிழ் - சமூக வலைத்தளம்", "raw_content": "\nநிருசன் கனகேஸ்வரன் wrote a new post, மலாக்கா: 24 சாலைகளின் பெயர்கள் தமிழ் மொழியிலும் அமைக்கப்பட்டுள்ளன\nமலாக்கா: இங்குள்ள யுனெஸ்கோ உலக பாரம்பரிய தளத்தில் சாலை பெயர் பலகைகள் பல மொழிகளில் அமைக்கப்பட்டுள்ளன.\nமலாக்காவின் முக்கிய இடமான ஜொங்கர் வாக் உட்பட 24 சாலை பெயர் பலகைகள் பல மொழிகளில் வைக்கப்பட […]\nசாள்ஸ் பாண்டியன் wrote a new post, ஊபர் அனுமதி ரத்து இன்று நள்ளிரவு முதல் லண்டனில் முடிவுக்கு வரும் ஊபர் சேவைகள்\nஊபர் (UBER) என்ற வாடகை வாகன சேவையின் அனுமதியை இன்று நள்ளிரவு முதல் தாம் நிறுத்தி உள்ளதாக லன்டன் போக்குவரத்து அமைப்பு (Transport for London- TFL) அறிவித்துள்ளது.\nபாதுகாப்பு மீறல்கள் தொடர்பாக கிடைப்பபெற்ற […]\nகவிதா குமரன் wrote a new post, இந்தியில் பேச வற்புறுத்திய நபரிடம், 'தமிழில் பேசலாமா' என்று கேட்டு பதிலடி கொடுத்த டாப்சி\nதன்னை இந்தி மொழியில் பேச வலியுறுத்திய நபரிடம் நடிகை டாப்சி எழுப்பிய கேள்வி சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.\nகோவாவில் நடைபெற்று வரும் சர்வதேச திரைப்பட விழாவின் நேற்றைய (சனிக்கிழமை) அமர்வு ஒன்றில் நடிகை […]\nநிருசன் கனகேஸ்வரன் wrote a new post, ஆளுநராகிறாரா முரளிதரன்\nஇலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் முத்தயா முரளிதரன் இலங்கை வடக்கு மாகாண ஆளுநராக நியமிக்கப்படுவார் என்று செய்திகள் வெளியாகியுள்ளன.\nஇலங்கை கிரிக்கெட் அணியின் மிகச் சிறந்த வீரராக அறிய […]\nவைசாலி wrote a new post, பிரியங்க பெர்ணான்டோவுக்கு எதிரான வழக்கு டிசம்பர் 6ம் திகதி விசாரணை\nபிரித்தானியாவில் உள்ள இலங்கை உயர்ஸ்தானிகர் அலுவலகத்தின்பாதுகாப்பு ஆலோசகராக கடமையாற்றிய பிரிகேடியர் பிரியங்க பெர்ணான்டோவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.\nஇதன்படி, குறித்த வழக்க […]\nகவிதா குமரன் wrote a new post, இலங்கையின் பிரதமராக பதவியேற்றார் மஹிந்த ராஜபக்ஷ 2 weeks, 6 days ago\nஇலங்கையின் அடுத்த பிரதமராக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ சத்திய பிரமாணம் செய்துக்கொண்டுள்ளார்.\nஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலையில் இந்த சத்திய பிரமாண நிகழ்வு இன்று பிற்பகல் ஒரு மண […]\nநிருசன் கனகேஸ்வரன் wrote a new post, திருமாவளவனுடன் மோதல்: காயத்ரி ட்விட்டரரை மூடியது ட்விட்டர் 3 weeks ago\nவிடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் குறித்து தொடர்ந்து அவதூறான கருத்துக்களைத் தெரிவித்துவந்த நடிகையும் நடனக் கலைஞருமான காயத்ரி ரகுராமின் ட்விட்டர் கணக்கு முடக்கப்பட்டுள்ளது.\nவிமலரஞ்சன் wrote a new post, இந்தியா வரும் சீன தயாரிப்பு டெஸ்லா மின்சாரக் ��ார்கள்\nஇந்தியாவில் இரண்டு மின்சார கார் மாடல்களை இறக்குமதி செய்து விற்பனை செய்வதற்கு டெஸ்லா கார் நிறுவனம் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.\nஅமெரிக்காவை சேர்ந்த டெஸ்லா மகிழுந் […]\nபசுமை குடில் பத்தி உங்களுக்கு தெர்யுமா\n800 கோழிகளுடன் அகரம் கடக்நாத் பண்ணை\nஇயற்கை முறையில் நேர்த்தியாக காய்கறிகள் பயிரிடும் விவசாயி\nஎன் பெயர் சுப்பு லஷ்மி\nஉங்கள் பிரதேச செய்திகளும் எமது தளத்தில் வரவேண்டுமா நீங்கள் செய்ய வேண்டியது கீழ் உள்ள மின்னஞ்சலிற்கு விபரங்களை புகைப்படங்களுடன் அனுப்பி வையுங்கள். spottamil@gmail.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540531917.10/wet/CC-MAIN-20191211131640-20191211155640-00113.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/news-video/news/-/videoshow/69218254.cms", "date_download": "2019-12-11T15:17:45Z", "digest": "sha1:BW3QH7RPQR3SCF7UQ7QV6V3WHT53RIYH", "length": 7369, "nlines": 131, "source_domain": "tamil.samayam.com", "title": "tamil nadu by elections : dmk leader mk stalin has campaigned for aravakurichi candidate senthil balaji - செந்தில் பாலாஜிக்கு ஆதரவாக ஸ்டாலின் பிரச்சாரம்!!, Watch news Video | Samayam Tamil", "raw_content": "\nஇரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு\nஜெயலலிதாவாகவே காட்சிதரும் ரம்யா க..\nஜோதிகா குறித்து பேசிய நடிகர் கார்..\nவிமர்சனம் கொடுத்தால் கொலை மிரட்டல..\nகுடும்பத்தோடு திருப்பதியில் சாமி ..\nரஜினி விருதுக்கு தகுதியானவர் கிடை..\nசெந்தில் பாலாஜிக்கு ஆதரவாக ஸ்டாலின் பிரச்சாரம்\nஅரவக்குறிச்சி சட்டமன்ற இடைத்தேர்தலை முன்னிட்டு திமுக தலைவர் முக ஸ்டாலின் இன்று காலை பள்ளப்பட்டி பகுதியில் பஸ்நிலையம், மீனா நகர், உழவர் சந்தை, சந்தைப்பேட்டை உள்பட பல்வேறு இடங்களில் வேட்பாளர் செந்தில் பாலாஜிக்கு ஆதரவாக வாக்கு சேகரித்தார்.\nஎன்கவுன்ட்டர் விவகாரம் பாராட்டுகளை குவிக்கும் மக்கள்\nபள்ளிக்கட்டு சபரிமலைக்கு கல்லும் முல்லும் காலுக்கு மெத்தை\nபிரேக் பிடிக்காத வேனின் கோர தாண்டவம்.. இருவர் பலி... அதிர்ச்சி வீடியோ...\nஇரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு\nபெண் மருத்துவர் வழக்கு: என்கவுன்ட்டர் நடந்தது இங்கே தான் - வீடியோ\nசென்னையில் கடைக்காரை அடிக்கும் காவல் துறை அதிகாரி\nMohan Hits : கண்மணி நீ வர காத்திருந்தேன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540531917.10/wet/CC-MAIN-20191211131640-20191211155640-00113.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://thetimestamil.com/2017/08/06/%E0%AE%95%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AA/", "date_download": "2019-12-11T15:18:19Z", "digest": "sha1:JM4XSUA542BLSUFIPCNJ5MGVJS7MOM2Z", "length": 61201, "nlines": 241, "source_domain": "thetimestamil.com", "title": "கடத்தப்பட்ட விமான��்: சுப. உதயகுமாரன் – THE TIMES TAMIL", "raw_content": "\nகடத்தப்பட்ட விமானம்: சுப. உதயகுமாரன்\nகடத்தப்பட்ட விமானம்: சுப. உதயகுமாரன் அதற்கு 5 மறுமொழிகள்\nபிரம்மாண்டமான பிரமிக்கவைக்கும் அழகிய விமானமாம் பூமி தற்போது சில வல்லரசு கடத்தல்காரர்களால் கடத்தப்பட்டிருக்கிறது. அமெரிக்கா, பிரிட்டன், பிரான்சு, ரஷ்யா, சீனா எனும் ஐந்து கடத்தல்காரர்கள் அழித்தொழிக்கும் அணுகுண்டுகள் தங்களிடம் இருப்பதாகச் சொல்லி, நாம் அனைவரும் ஒன்றாகப் பயணிக்கும் இந்த அரிய அற்புதமான விமானத்தை கண நேரத்தில் தகர்க்க முடியும் என்றும், பயணிகள் அனைவரின் உடைமைகளையும், உயிர்களையும் அழிக்க முடியும் என்றும் மிரட்டுகின்றனர்.\nபூமியைவிட்டு வெளியேச் சென்று நமது உலகின் நிலைமையை அலசி ஆராய்ந்தார்கள் சில அறிஞர்கள். ஹென்றி ஜார்ஜ் என்கிற அமெரிக்கப் பொருளாதார நிபுணர் தனது 1879-ஆம் ஆண்டு புத்தகம் ஒன்றில் “பூமி அனைத்துத் தேவைகளையும் தன்னகத்தே கொண்ட ஒரு விண்வெளிக் கலம்” என்று குறிப்பிட்டார். அந்த உருவகத்தை ஜார்ஜ் ஆர்வெல் என்கிற புகழ்பெற்ற ஆங்கிலேய எழுத்தாளர் 1937-ல் வெளியிடப்பட்ட தன்வரலாற்று நூல் ஒன்றில் எடுத்தாண்டார்.\nஅமெரிக்க அதிபர் தேர்தலில் இரண்டு முறை போட்டியிட்டு தோற்றுப்போய் பின்னர் அமெரிக்காவுக்கான ஐ.நா. தூதராகப் பணியாற்றிய அட்லாய் ஸ்டீவன்சன் நமது பூமியை விண்கலம் என்றழைத்து, “அதன் மீது பயணம் செய்யும் பயணிகள் பாதி பேர் பாக்கியவான்களாகவும், பாதி பேர் தரித்திரர்களாகவும், பாதி பேர் தன்னம்பிக்கை உடையவர்களாகவும், பாதி பேர் பரிதவிப்பவர்களாகவும், பாதி பேர் அடிமைகளாகவும், பாதி பேர் சுதந்திரமானவர்களாகவும் இருக்கிறார்கள். இம்மாதிரியான பெருத்த வேறுபாடுகளோடு எந்தக் கலமும், எந்தப் பயணிகளும் பாதுகாப்பாக பயணம் செய்ய முடியாது. இந்த வேறுபாடுகளைக் களைவதன் மூலம்தான் நாம் தப்பித்துக் கொள்ள முடியும்” என்று 1965-ஆம் ஆண்டு தனது ஐ.நா. உரை ஒன்றில் குறிப்பிட்டார்.\nகென்னத் போல்டிங் என்கிற சமூகவியல் அறிஞர் 1966-ஆம் ஆண்டு “முகிழ்க்கும் விண்வெளிக்கலமாம் பூமியின் பொருளாதாரம்” எனும் புகழ்பெற்ற கட்டுரை ஒன்றை வெளியிட்டார். பின்னர் 1971-ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்செயலாளராக இருந்த ஊ தாண்ட் தனது பூமி நாள் உரையில் “குளிரான விண்வெளியில் இதமான, மெல்லிதான உய���ர்களுடன் சுழன்றும் சுற்றிக்கொண்டும் இருக்கும் நமது அழகான விண்கலமாம் பூமிக்கு சமாதானகரமான, மகிழ்ச்சியான பூமி நாட்கள் மட்டுமே வந்து சேரட்டும்” என்று வாழ்த்தினார்.\nசர்வதேச சமாதான ஆய்வுக் கழகத்தின் மாநாடுகளில் கென்னத் போல்டிங் மற்றும் அவரது துணைவியார் எலீஸ் போல்டிங் ஆகியோருடன் பலமுறை சந்தித்து அளவளாவும் பெரும்பேறு எனக்குக் கிடைத்தது. அப்போதெல்லாம் இந்த உருவகம் பற்றி நாங்கள் நிறையப் பேசியிருக்கிறோம்.\nநமது பூமியை ஒரு விமானமாக கற்பனை செய்துகொள்ளுங்கள். இந்த பூமியில் வாழும் ஏறத்தாழ 7.5 பில்லியன் மனிதர்களையும் இந்த விமானத்தில் சேர்ந்து பயணம் செய்யும் பயணிகளாக உருவகம் செய்யுங்கள்.\nநமது விமானத்தில் குறிப்பிட்ட அளவு உணவும், நீரும், எரிபொருளுமே இருக்கின்றன. உணவுப் பற்றாக்குறை, போதிய தண்ணீரின்மை, காற்று மாசு, எண்ணெய் வளம் தீரப்போவது என பல பிரச்சினைகளை எதிர்கொண்டவாறே நமது விமானப் பயணம் தொடர்ந்து கொண்டிருக்கிறது.\nதற்போதைய விமானங்களைப் போலவே பூமி என்கிற நமது விமானமும் வகுப்புவாரியாகப் பிரிக்கப்பட்டிருக்கிறது. இதன் முதல் வகுப்பில் பெரு முதலாளிகள், அதிகாரமும் அதீதப் புகழும் பொருளும் பெற்றோர் பயணிக்கிறார்கள். இவர்களுக்கு வாழ்வின் அனைத்து வளங்களும், நலன்களும், வாய்ப்புக்களும், வசதிகளும் தங்கு தடையின்றி கிடைக்கின்றன.\nமுதல் வகுப்புக்கு அடுத்த ‘பிசினஸ்’ (வணிக) வகுப்பில் வியாபார விற்பன்னர்கள், அரசியல் தலைவர்கள், உயர் அதிகாரிகள் போன்றோர் பயணிக்கின்றனர். இல்லாமை, போதாமை என்கிற பிரச்சினைகளையே அறியாத ஓர் அற்புத வாழ்வை இவர்களும் அனுபவிக்கிறார்கள். சிறந்த கல்வி, சக்திமிக்க வேலைகள்–தொழில்கள், நிலையான வருமானம், ஏராளமான சொத்து சுகங்கள், ஆள் தொடர்புகள், அதீத சக்தி என விரிந்து பரந்திருக்கிறது இவர்கள் வாழ்க்கை.\n‘மாட்டுக் கொட்டகை’ என ஒருவர் வர்ணித்த ‘எகானமி’ (சிக்கன) வகுப்பில் சாதாரண மக்கள் பயணம் செய்கின்றனர். இங்கே எல்லோருக்கும் தேவையான உணவு கிடைத்தாலும், அளவிலும், தரத்திலும் குறைந்த உணவுகளேக் கிடைக்கின்றன. அதே போலத்தான் தண்ணீரும் முதல் வகுப்பு பயணிகளுக்குக் குளிப்பதற்குகூட தண்ணீரும், வசதியும் இருக்கின்றன. ஆனால் கீழ் வகுப்பில் உள்ளவர்களுக்கு உயிரை பிடித்து வைப்பதற்கு மட்ட���மே தண்ணீர் கிடைக்கிறது.\nஉயர் வகுப்புக்களில் உள்ள பெரிய இருக்கைகள், அதிக இடைவெளி, இருக்கையை படுக்கையாக்கிக் கொள்ளும் வசதி, மிகக் குறைந்த மக்கள் அடர்த்தி போன்றவற்றுக்கு நேர் எதிராக, கீழ் வகுப்பு அதிக மக்கள் தொகை, இட நெருக்கடி, கால் வைப்பதற்குக்கூட போதுமான இடமின்மை, மூச்சுமுட்டும் அளவுக்குக் கூட்டம் என்று அமைந்திருக்கிறது.\nமேற்குறிப்பிட்ட வகுப்புக்களுக்கிடையே வாழ்க்கைத்தரம் கடுமையாக வேறுபடுகிறது. உயர் வகுப்புக்களில் உள்ளவர்களின் கலாச்சார அனுபவங்கள், இசை, நாடகங்கள், விளையாட்டுக்கள், பொழுதுபோக்குகள் எல்லாமே தரமிக்கவை. அவர்களுக்கு தகவல் பரிமாற்றத் தொடர்புகள் நிறைய இருக்கின்றன. தேவைப்படும் சேவைகள் அனைத்தும் தடைகளேதுமின்றி தக்க நேரத்தில் தேவைக்கதிகமாகக் கிடைக்கின்றன. அவர்கள் மரியாதையோடும், முக்கியத்துவத்தோடும், கண்ணியத்தோடும் நடத்தப்படுகின்றனர். ஆனால் கீழ் வகுப்புக்களில் இவை எதுவுமில்லை. வாழ்வின் அடிப்படை பாதுகாப்போ, கண்ணியமோ ஏதுமின்றி வாழ்க்கை நகர்கிறது. வாழ்வே ஒரு பெரும் போராட்டமாக நடக்கிறது.\nவிமானப் பணியாளர்கள் விமானத்தின் நிர்வாகத்தை நடத்துகின்றனர், வளங்களை மேலாண்மை செய்கின்றனர், சட்டம் ஒழுங்கைப் பராமரிக்கின்றனர், அனைவரின் பாதுகாப்பையும் உறுதிப்படுத்துகின்றனர். இந்த விமானப் பணியாளர்களை ஒத்தவர்கள்தான் நமது ஆட்சியாளர்கள். மக்களால் தேர்ந்தெடுக்கப்படாத, அல்லது நேர்மையற்ற வியாபார முறைகளில் “தேர்ந்தெடுக்கப்பட்ட” அரசுத் தலைவர்கள் மக்களுக்கு சேவை செய்வதாகச் சொல்லிக்கொண்டாலும், தேவைக்கதிகமான வளங்களை தங்களுக்கெனப் பதுக்கி, ஒதுக்கி வைத்துக் கொள்கிறார்கள். சுகபோக வாழ்க்கை வாழ்கிறார்கள்.\nஇவர்கள் கூப்பிட்டக் குரலுக்கு ஓடி வர வேண்டும், சேவை செய்ய வேண்டும் என்பது விதி. ஆனாலும் இவர்கள் முதல் வகுப்புப் பயணிகளின் காலடிகளில்தான் உட்கார்ந்திருப்பார்கள். கீழ் வகுப்புப் பயணிகள் மீண்டும் மீண்டும் அழைத்தபிறகு “என்ன வேண்டும்” என்று முறைத்துக்கொண்டே கேட்பார்கள், தொந்திரவாகப் பார்ப்பார்கள்.\nநமது பிரம்மாண்டமான பிரமிக்கவைக்கும் அழகிய விமானமாம் பூமி தற்போது சில வல்லரசு கடத்தல்காரர்களால் கடத்தப்பட்டிருக்கிறது. அமெரிக்கா, பிரிட்டன், பிரான்சு, ரஷ்யா, சீனா எனும் ஐந்து கடத்தல்காரர்கள் அழித்தொழிக்கும் அணுகுண்டுகள் தங்களிடம் இருப்பதாகச் சொல்லி, நாம் அனைவரும் ஒன்றாகப் பயணிக்கும் இந்த அரிய அற்புதமான விமானத்தை கண நேரத்தில் தகர்க்க முடியும் என்றும், பயணிகள் அனைவரின் உடைமைகளையும், உயிர்களையும் அழிக்க முடியும் என்றும் மிரட்டுகின்றனர்.\nஇஸ்ரேல், இந்தியா, பாகிஸ்தான், வட கொரியா, ஈரான் போன்ற சில பயணிகளும் கடத்தல்காரர்களுடன் கைகோர்த்து எங்களையும் உங்களோடு சேர்த்துக் கொள்ளுங்கள், இந்த விமானக் கடத்தலில் உங்களுக்கு உதவுகிறோம் என்று சொல்லி அந்த அக்கிரமக்காரர்களுடன் அணிவகுத்து நிற்கின்றனர். இந்தக் கடத்தல்காரர்களும், கையாட்களும் போட்டி, பொறாமை, அச்சம், வெறுப்பு போன்ற விழுமியங்களின் அடிப்படையில் ஆள்பவர்கள். இவர்கள் பயங்கரவாதிகள்\nஇயற்கை, மாந்தநேயம் எனும் இரண்டு சிறந்த விமானிகள் விமானத்தை ஓட்டிக் கொண்டிருக்க, கடத்தல்காரர்களும், அவர்களின் கைத்தடிகளும் மிரட்டிக் கொண்டும், விரட்டிக் கொண்டும் செயல்படுகிறார்கள்.\nவிமானப் பயணிகளில் பெரும்பாலானோர் ஆழ்ந்த தூக்கத்தில் இருக்கின்றனர். பலர் எந்தவிதமானப் பொறுப்புணர்வும், கடமையுணர்வுமின்றி தன்னலத்தோடு தங்கள் வேலைகளை கவனித்துக் கொண்டிருக்கின்றனர். இன்னும் சிலர் எங்கே இருக்கிறோம், என்ன நடக்கிறது என்கிற எந்த விழிப்புணர்வுமின்றி அறியாமையில் உழல்கின்றனர்.\nவிமானத்துக்குள் என்ன நடக்கிறது என்கிற அறிவும், தெளிவும், சமூக அக்கறையும் கொண்டவர்கள் தங்களால் ஆன அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்கிறார்கள். ஆனால் அருகில் இருப்பவர்களை வைத்து அவர்கள் மீது அவதூறுகள் பரப்புவதும், அவர்களை அடக்கி ஒடுக்க முயற்சிப்பதும் தொடர்ந்து நடக்கின்றன. அங்கீகரிக்காமை, அவதூறு சொல்லல், அடக்க–அழிக்க முயற்சித்தல் போன்ற அணுகுமுறைகளோடு அறிவு சீவிகள், எழுத்தாளர்கள், சமூகப் போராளிகள், செயல்பாட்டாளர்கள் புறந்தள்ளப்படுகின்றனர்.\nஅணுவாயுதங்களை முற்றிலுமாக தடை செய்ய வேண்டும், அவற்றை முழுவதுமாக தவிர்க்க வேண்டும் என்கிற கோரிக்கையை முன்வைத்து உலக அரங்கில் ஒரு புதிய முன்னெடுப்பு நடக்கிறது.\nஒரு மணி நேரத்தில் 1,000 மைல் வேகத்தில் சுழன்று, ஒரு நாளில் 1.6 மில்லியன் மைல் தூரம் பயணிக்கும், தலைதெறிக்கும் வேகத்தில் வில்துறந்த அம்பாக வீ��ிட்டுப் பாய்ந்து கொண்டிருக்கும் நமது விமானத்துக்கு என்ன நடக்கப் போகிறது அது அணுவாயுதக் கடத்தல்காரர்களால் நொறுக்கப்படுமா அது அணுவாயுதக் கடத்தல்காரர்களால் நொறுக்கப்படுமா அதன்மீது பயணிக்கும் பயணிகள் நாம் அனைவரும் அழித்தொழிக்கப்படுவோமா அதன்மீது பயணிக்கும் பயணிகள் நாம் அனைவரும் அழித்தொழிக்கப்படுவோமா நமது வருங்காலம் என்னவாகும் நமது விமானத்தின் கதி நம் ஒவ்வொருவரின் கைகளிலும் இருக்கிறது\nசுப. உதயகுமாரன், பச்சை தமிழகம் கட்சியின் ஒருங்கிணைப்பாளர். ஹிரோஷிமா நினைவு நாள் இன்று.\nகுறிச்சொற்கள்: சிறப்பு கட்டுரை சுப. உதயகுமாரன் பச்சை தமிழகம் கட்சி\ntimestamil எழுதிய எல்லா இடுகைகளையும் பார்க்கவும்\nமுஹம்மத் அலி ஜின்னா சொல்கிறார்:\nப்ராஹ்மணனுக்கென்று ஒரு ப்ராஹ்மணஸ்தான் இல்லையே, அய்யகோ:\nஇந்தியா பாக்கிஸ்தானில் வாழும் முஸ்லிம்கள் அனைவரும் ஹிந்து மதத்திலிருந்து வெளியேறி இஸ்லாத்தை தழுவியவர். ஆகையால், ஹிந்துக்களுக்கும் முஸ்லிம்களுக்கும் தாய் மாமன், பெரியப்பா, சித்தப்பா உறவு இருப்பதை யாராலும் மறுக்கமுடியாது.\nப்ராஹ்மின் சகோதரா, ஆப்கானிஸ்தானிலிருந்து காந்தாரா சாம்ராஜ்யத்தை காந்தாரி ஆண்ட போது, அவளுக்கு கூஜா தூக்கி வர்ணதருமத்தை சொல்லிக்கொடுத்து அகண்டபாரதத்தை அடிமையாக்கினாய். கௌரவருக்கும் பாண்டவருக்கும் அடிவருடினாய். இன்று காந்தாரியின் பேரப்பிள்ளைகளெல்லாம் இஸ்லாத்தை தழுவி தாலிபான்களாக மாறிவிட்டனர். சிந்து நதியின் மிசை நிலவினில் சேர நன்னாட்டிளம் பெண்களுடன் மயங்கிக்கிடந்த பார்ப்பனரெல்லாம் முஸ்லிமாகி பாரதமாதாவுக்கு ஆப்படித்து பாக்கிஸ்தானை உருவாக்கிவிட்டனர்.\nதக்சசீல பல்கலைக்கழகத்தின் வேந்தனாக இருந்து ரிக் வேதத்தையும் அர்த்தசாஸ்திரத்தையும் எழுதினான் சாணக்கியன், இன்று அவனுடைய தக்சசீலம் இருப்பது பாக்கிஸ்தானில் என்பது தெரியுமா உனக்கு. சாரே ஜஹான் சே அச்சா ஹிந்துஸ்தான் ஹமாரா என்று எழுதிய அல்லாமா இக்பால், பாரத்மாதா மீது வெறுத்துப்போய் பாக்கிஸ்தானை உருவாக்கினார். அவர் ஒரு காஷ்மீர் ப்ராஹ்மணர் என்பது தெரியுமா உனக்கு. சாரே ஜஹான் சே அச்சா ஹிந்துஸ்தான் ஹமாரா என்று எழுதிய அல்லாமா இக்பால், பாரத்மாதா மீது வெறுத்துப்போய் பாக்கிஸ்தானை உருவாக்கினார். அவர் ஒரு காஷ்மீர் ப்ராஹ்மணர் என்பது தெரியுமா உனக்கு. காஷ்மீரில் வாழும் 2 கோடி முசல்மான்களும் ஒரு காலத்தில் ப்ராஹ்மண பண்டிதராய் வாழ்ந்தவரென்பது தெரியுமா உனக்கு. காஷ்மீரில் வாழும் 2 கோடி முசல்மான்களும் ஒரு காலத்தில் ப்ராஹ்மண பண்டிதராய் வாழ்ந்தவரென்பது தெரியுமா உனக்கு\nகாந்தியை போட்தள்ளிய ப்ராஹ்மின் கோட்சே தனது அஸ்தியை பாக்கிஸ்தானில் ஓடும் சிந்து நதியிலே கரைக்கச்சொல்லி உயில் எழுதியுள்ளார் என்பது தெரியுமா உனக்கு. உனது தேசிய கீதத்தை எழுதிய பார்ப்பணர் தாகூர் “பாஞ்சாப சிந்து குஜராத்த மராத்தா” என்று பாக்கிஸ்தானின் சிந்தையும் சேர்த்து சந்திலே சிந்து பாடியுள்ளது தெரியுமா உனக்கு. உனது தேசிய கீதத்தை எழுதிய பார்ப்பணர் தாகூர் “பாஞ்சாப சிந்து குஜராத்த மராத்தா” என்று பாக்கிஸ்தானின் சிந்தையும் சேர்த்து சந்திலே சிந்து பாடியுள்ளது தெரியுமா உனக்கு. அது போகட்டும். காபாவிலிருந்து 360 சிலைகளை உடைத்தெறிந்து அரேபிய மண்ணிலிருந்து சிலைவணக்கத்தை வேரோடு பிடுங்கி எறிந்த அண்ணல் நபி(ஸல்) பிறந்தது குரைஷிக்கள் எனப்படும் ப்ராஹ்மணர் இனத்தில் என்பதாவது தெரியுமா உனக்கு. அது போகட்டும். காபாவிலிருந்து 360 சிலைகளை உடைத்தெறிந்து அரேபிய மண்ணிலிருந்து சிலைவணக்கத்தை வேரோடு பிடுங்கி எறிந்த அண்ணல் நபி(ஸல்) பிறந்தது குரைஷிக்கள் எனப்படும் ப்ராஹ்மணர் இனத்தில் என்பதாவது தெரியுமா உனக்கு\n“சூத்திரன் வேதத்தை தொட்டால் பழுத்த இரும்பை நாக்கிலே இழு. ஈயத்தை கரைத்து காதிலே ஊற்று” என்று மனுசாஸ்திரம் சொன்ன நீ, இன்று சூத்திரன் மோடிக்கு கூஜா தூக்குகிறாய். கூப்பிட்ட குரலுக்கு முந்தானை விரிக்கும் இன்டெலெக்சுவல் வப்பாட்டியாக மாறிவிட்டாயே, ஏன்\nஇன்னோரு 5000 வருடங்களானாலும் உன்னால் ப்ராஹ்மணருக்கென்று ஒரு தேசத்தை உருவாக்கவே முடியாது. இன்று இட ஒதுக்கிட்டில் அவனவன் ஜாதி சான்றிதழ் வைத்துக்கொண்டு உனக்கு ஆப்படிக்கிறான். உன்னிடம் ஜாதி சான்றிதழ் இருக்கிறதா இந்த நாட்டில் இனி பிழைக்க முடியாதென்று அமெரிக்காவுக்கும் அரேபியாவுக்கும் ஓடுகிறாய். அங்கே கிருத்துவரும் முசல்மானும் நீ வணங்கும் மாட்டை அறுத்து பிரியாணி சாப்பிடுகின்றனர். உனக்கு மிஞ்சியது மாட்டு மூத்திரம்தான்.\n130 கோடி மக்கள் தொகையில் பாரத்மாதாவுக்கு மூச்சு திணறுகிறது. இன்னொரு 5 வருடம் தாங்க��மா என்பது கேள்விக்குறி. நாளை சோவியத் யூனியன் போல் இந்தியா உடைந்தால், தமிழ்த்தேசம், தலித்தேசம், காஷ்மீர், காலிஸ்தான், இஸ்லாமிஸ்தான் என்று அனைவரும் சேர்ந்து சங்கு ஊதிவிடுவார்கள். வெறும் நாலரை சதவீதமுள்ள உனக்கு என்ன கிடைக்கும். என்ன கொண்டு வந்தாய் இழப்பதற்கு என்று பஜனை பாடிக்கொண்டு உஞ்சவிருத்தி செய்ய வேண்டியதுதான்.\n2500 வருடங்கள் காபாவிலே பூஜை புனஸ்காரம் செய்துகொண்டிருந்த உனது முன்னோர்கள் இஸ்லாத்தை தழுவியது போல் நீயும் தழுவு. அகண்டபாரத்தில் வாழும் 75 கோடி முஸ்லிம்களூக்கு கலிபாவாக நீ தலைமையேற்கலாம். ப்ராஹ்மணஸ்தானை விடு. இஸ்லாமிஸ்தானுக்கு வா. உனக்கு எல்லாம் வல்ல அல்லாஹ் நல்வழி காண்பிப்பானாக.\nமுஹம்மத் அலி ஜின்னா சொல்கிறார்:\nவந்தால் ஆர்யவர்த்தாவுக்கு வருவேன். இந்தியாவுக்கு வரமாட்டேன்:\n(அமெரிக்காவில் வாழும் என்னுடைய ப்ராஹ்மின் நன்பர் சொன்னது)\nகோவணத்தை கட்டிக்கொண்டு காட்டிலே மேட்டிலே அலைந்து திரிந்து கொண்டிருந்த அரைநிர்வாணப் பக்கிரிக்கெல்லாம் கல்விக்கண்ணை திறந்தது எனது பிராமண இனம். ஐ.ஐ.டி போன்ற கல்விக்கோயில்களை கட்டி பாரத திருநாட்டை உலக அரங்கிலே தலை நிமிர்ந்து நிற்கவைத்தனர் எனது முன்னோர். ஒபாமாவிடம் போய், நீங்கள் அறிந்த மாபெரும் இந்தியர்கள் யார் என்று கேட்டால் “சர்.சிவி.ராமன், டாக்டர்.சந்திரசேகர், கனிதமேதை ராமானுஜம், ஆர்யபட்டா, ஓவியர் ரவி வர்மா, சிதார் ரவி சங்கர்” என்று சொல்வார். தேவர், வன்னியன், பள்ளன், பறையன், குப்பன், சுப்பன், கருப்பாயி மூக்காயி என்று சொல்லமாட்டார்.\nNASA, Microsoft, Google, SUN, Oracle, MIT, Stanford, Harvard என்று எங்கே சென்றாலும் உயர்ந்த பதவிகளில் தலைமையேற்று திறம்பட நடத்துகிறோம். அறிவியல், மருத்துவம், கலை, இயல், இசை, நாடகம் என்று அனைத்து துறைகளிலும் முத்திரைகளை பதித்து இந்தியாவை உலக அரங்கில் தலை நிமிர்ந்து நிற்க வைத்துள்ளோம். இந்தியருக்கு சென்ற இடமெல்லாம் சிறப்பு எனும் கண்ணியத்தையும், கௌரவத்தையும் எங்களுடைய அயராத உழைப்பாலும் புத்தி கூர்மையாலும் வென்றுள்ளோம்.\nஆனால் இன்று இடஒதுக்கீட்டில் எனக்கு இடமில்லை. எனது முன்னோர் கட்டிய கல்விக்கோவிலில் நுழைய எனக்கு அனுமதியில்லை. அங்கே சூத்திரன் அர்ச்சகனாகிவிட்டான், நான் தீண்டத்தகாதவனாகி விட்டேன். ஞானபீடங்கள் வாழும் இடத்திலே ஞானசூன்யங்���ள் நுழைந்தால் உருப்படுமா. பிழைக்க வழிதேடி அமெரிக்காவுக்கு அப்ளிகேசன் போட்டேன். எனக்கு ஸ்டான்போர்டு பல்கலைக்கழகத்தில் ஸ்காலர்சிப் கொடுத்து வரச்சொன்னார்கள். நல்லதாய் போய்விட்டது. பஞ்சாயத்து ஆபிஸில் கணக்கர் வேலை கிடைத்தால் எனது பிறவிப்பயன் கிட்டிவிடும் என கனவு கண்ட நான், இன்று அமெரிக்காவில் மிகப்பெரிய சாப்ட்வேர் கம்பெனியின் சேர்மேன். ஆயிரத்துக்கும் மேற்பட்ட இந்தியருக்கு நான் வேலை தந்துள்ளேன். ஒவ்வொருவரும் என்னிடம் சொல்வது: “அய்யா நீங்க எனக்கு வேலை தந்திராவிட்டால், ஒன்று கோட்சேயாக மாறியிருப்பேன் அல்லது தூக்கிலே தொங்கியிருப்பேன்”.\nமுடிவு செய்துவிட்டேன். இனி எனது பிறந்த மண்ணைக் காணவந்தால், ஆர்யவர்த்தாவுக்கு வருவேன். இந்தியாவுக்கு ஒரு போதும் வரமாட்டேன்.\nமுஹம்மத் அலி ஜின்னா சொல்கிறார்:\nஇந்தியாவுக்கு இஸ்லாத்தை கொண்டு வந்தது யார்\nஇஸ்லாம் யாருக்கும் எதிரியல்ல. பார்ப்பன வர்ணதரும ஜாதியை விட்டு வெளியேறி வந்த பார்ப்பனர், ஷத்திரியர், வைசியர், தலித் ஆகிய அனைவரும் சமத்துவம் சகோதரத்துவத்துடன் வாழும் மார்க்கம்தான் இஸ்லாம். சொல்லப்போனால் காபாவில் 360 சிலைகளை வைத்து வணங்கிக்கொண்டிருந்த குரைஷி எனும் பிராமணர் குலத்தில்தான் அல்லாஹ் அண்ணல் நபியை(ஸல்) படைத்து சிலைவணக்கத்தை ஒழிக்க கட்டளையிட்டான்.\nபெருமானாரை 8 வயது முதல் 50 வயது வரை உயிருக்குயிராய் பாதுகாத்து வளர்த்தவர் அவருடைய பார்ப்பன பெரியப்பா அபுதாலிப். அவருடைய மரண தருவாயில், பெருமானார்(ஸல்) அவரை இஸ்லாத்தை ஏற்றுக்கொள்ள மன்றாடுகிறார். அப்பொழுது “நான் விரும்பினாலோழிய இஸ்லாத்துக்கு யாரும் வரமுடியாது. உங்களுடைய கடமை எடுத்துச்சொல்வது. ஏற்பதும் ஏற்காததும் அவரவர் விருப்பம்” என அல்லாஹ் பெருமானாரை(ஸல்) கண்டித்தான்.\nஇஸ்லாத்தை தழுவுவதற்கு முன்பு கலீபா உமர் காபாவில் 360 சிலைகளின் பெரிய பார்ப்பன பூசாரியாக இருந்தார். ஒரு நாள் “முஹம்மதின் தலையை கொய்து வருகிறேன்” என ஹுபால் சிலை மீது சத்தியம் செய்து உருவிய வாளுடன் கலீபா உமர் கிளம்பினார். செல்லும் வழியில், திருக்குரானின் வசனங்களை கேட்டு, கண்ணீர் வழிய உடல் நடுங்க பெருமானாரின்(ஸல்) கைகளைப் பற்றி இஸ்லாத்தை தழுவினார்.\nஅண்ணல் நபியின்(ஸல்) முதல் எதிரி அவருடைய சொந்த பார்ப்பன பெரியப்பா அபு ல��பும், உறவினன் அபு ஜஹலும்தான். உலகிலேயே பெரிய செக்யூலர்வாதி பாப்பான் அபுஜஹல்தான். “நீங்கள் ஆறு மாதம் காபாவில் அல்லாஹ்வை வணங்கிக்கொள்ளுங்கள், ஆறு மாதம் நாங்கள் எங்களுடைய 360 சிலைகளை வணங்கிகொள்கிறோம். உங்களை அரேபியாவின் அரசனாக்குகிறோம். பொன்னும் பொருளும் உங்களுடைய காலடியில் வந்து கொட்டுகிறோம்” என காபிர்-முஸ்லிம் நல்லிணக்க சித்தாந்தத்தை பாப்பான் அபுஜஹல் பெருமானாரின் முன் வைத்தான். “ஒரு கையில் சூரியனையும் மறு கையில் சந்திரனையும் நீ தந்தாலும் அல்லாஹ்வின் கட்டளையை நான் நிறைவேற்றாமல் போகமாட்டேன்” என அறிவித்து, காபாவிலிருந்த 360 சிலைகளை உடைத்து நொறுக்கி அரேபியாவிலிருந்து பார்ப்பனியத்தை வேரறுத்தார் பெருமானார்.\nஇஸ்லாத்தின் மாபெரும் கலீபாக்களான அபு பக்கர் சித்தீக், உமர், உஸ்மான், ஹஜ்ரத் அலி ஆகிய அனைவரும் காபாவில் 360 சிலைகளை வணங்கிய பார்ப்பன குலத்தில் பிறந்துதான் இஸ்லாத்தை தழுவி இஸ்லாத்தின் ஒப்பற்ற தலைவர்களாக மாறினர்.\nமெக்காவில் இஸ்லாத்தை தழுவிய ப்ராஹ்மின்ஸ்தான் இந்தியாவுக்கு இஸ்லாத்தை கொண்டு வந்தனர். காஷ்மீரில் (இந்தியா + பாக்கிஸ்தான்) வாழும் 2 கோடி முஸ்லிம்களும் பட், சவுத்ரி, ராவ், கசூரி, கேர், குரு போன்ற ப்ராஹ்மின் பண்டித ஜாதிப்பெயர்களை தாங்கி இன்றைக்கும் வாழ்கின்றனர். இந்தியாவில் முதன் முதலாக இஸ்லாத்தை ஒட்டுமொத்தமாக தழுவியவர் காஷ்மீர், ஆப்கான், சிந்து, பாக்கிஸ்தான் ஆகிய இடங்களை ஒன்றாக இணைத்த “ஆரியவர்த்தா” எனும் ப்ராஹ்மின் சாம்ராஜ்ஜியத்தில் வாழ்ந்த ப்ராஹ்மின்ஸ்தான் என்பது கண்கூடு.\nஅன்னை ஆய்ஷாவின் பெயரை பற்றி சிறிது சிந்தித்து பாருங்கள். ஷா(sha) என்று முடியும் அரபி பெயர் ஏதாவது உண்டா. ஒன்றிரண்டு இருக்கலாம். ஆனால் நான் கேள்விப்பட்டதே இல்லை. அதே சமயம் ஷா என்று முடியும் ஆ ஷா, உ ஷா, வர்ஷா, ஹர்ஷா, அபிலாஷா, அனிஷா, அலிஷா, நிஷா, நடாஷா, மனிஷா, திஷா …. என ஹிந்து பிராமண பெண்களின் பெயர்கள் கிட்டத்தட்ட 150 இருக்கிறது. (shaவையும் shahவையும் போட்டு குழப்பிக் கொள்ளவேண்டாம். shah என்றால் பாரசீக மொழியில் அரசனென்று பொருள். ஆண்பாலை குறிக்கும். sha என்றால் வேதமறிந்தவரென்று பொருள். ஆண் பெண் இருவருக்கும் பொதுவான பட்டம். shastry எனும் பெயர் ஆதாரம்).\nஆகையால் ப்ராஹ்மின் சமுதாயம் ஒட்டுமொத்தமாக இஸ்லாத்தை தழுவி இந்தி��ாவை இஸ்லாமிஸ்தானாக மாற்றவேண்டும் என்பதே எங்களுடைய அழைப்பு. இந்தியா இஸ்லாமிஸ்தானாக மாறினால், 55 இஸ்லாமிய நாடுகளுக்கும் தலைவனாக உருவாகும். வறுமை ஒழிந்து அமைதி மலரும். “எல்லோரும் எல்லாமும் பெற்று இல்லாமை இல்லாமல் வாழவேண்டும்” என்பதுதான் திருக்குரானின் அடிப்படை. அல்லாஹ் நாடினால், இன்ஷா அல்லாஹ் நடக்கும்.\nமுஹம்மத் அலி ஜின்னா சொல்கிறார்:\n// ஒரு மணி நேரத்தில் 1,000 மைல் வேகத்தில் சுழன்று, ஒரு நாளில் 1.6 மில்லியன் மைல் தூரம் பயணிக்கும், தலைதெறிக்கும் வேகத்தில் வில்துறந்த அம்பாக வீறிட்டுப் பாய்ந்து கொண்டிருக்கும் நமது விமானத்துக்கு என்ன நடக்கப் போகிறது அது அணுவாயுதக் கடத்தல்காரர்களால் நொறுக்கப்படுமா அது அணுவாயுதக் கடத்தல்காரர்களால் நொறுக்கப்படுமா அதன்மீது பயணிக்கும் பயணிகள் நாம் அனைவரும் அழித்தொழிக்கப்படுவோமா அதன்மீது பயணிக்கும் பயணிகள் நாம் அனைவரும் அழித்தொழிக்கப்படுவோமா நமது வருங்காலம் என்னவாகும் நமது விமானத்தின் கதி நம் ஒவ்வொருவரின் கைகளிலும் இருக்கிறது\nகடத்தப்பட்ட விமானத்தை மீட்பது யார்\nஇந்து மதமும் கிருத்துவ மதமும் கடத்தப்பட்ட விமானங்கள். இதிலே இந்துக்களை ஜாதி எனும் பாதாள சாக்கடையிலும், கிருத்துவரை வழி தவறிய ஆடுகளாகவும் பாப்பானும், புனித பாப்பையாவும் அடக்கி வைத்துள்ளனர். இந்த அடிமைகளை மீட்டு அவர்களுக்கு சமநீதி, சமத்துவம், சகோதரத்துவத்தை தர வந்ததுதான் இஸ்லாம்.\nஆம்.. கடத்தப்பட்ட விமனத்தை கடத்த வந்த கில்லாடிக்கு கில்லாடிதான் இஸ்லாம்.\nமுஹம்மத் அலி ஜின்னா சொல்கிறார்:\nஇயேசு: நான் கடவுள், எனை வணங்கு.\nமனிதன்: நீ கடவுள் என்பதற்கு என்ன அத்தாட்சி\nஇயேசு: என்ன அத்தாட்சி வேண்டும்\nமனிதன்: எனக்கு சொர்க்கம் கொடு.\nஇயேசு: ஹி..ஹி.. அது என்னிடமில்லை.. பரலோகத்தில் இருக்கும் என்னுடைய பரமபிதாவிடம் உள்ளது.\nமனிதன்: அப்படியானால் நீ யார்\nமனிதன்: உன்னுடைய தாய் யார்\nமனிதன்: உன்னுடைய தந்தை யார்\nஇயேசு: நானும் பிதாவும் ஒன்று\nமனிதன்: யோவ், அப்படியானால் உனது தாயும் மணைவியும் புனித மேரியா. அயோக்கியனே\nஇயேசு: ஹி..ஹி.. நான் பரிசுத்த ஆவி.\nமனிதன்: போட் தள்றா இவன…\nகிருத்துவ சகோதரர்கள் மன்னிக்கவும். இயேசு ஒரு இறைத்தூதர், அவர் கடவுள் அல்ல என்று எப்படி உங்களுக்கு விளங்க வைப்பதென்று புரியவில்லை. வேறு வழி இல���லாமல் நெத்தியடி தரும் நிலை வந்துவிட்டது.\nமேலே சொல்லப்பட்டது இயேசுவுக்கு மட்டுமல்ல. ராமர், கிருஷ்ணர் என்று யார் தன்னை கடவுளாக அறிவித்திருந்தாலும் இதுதான் நடக்கும்.\nகடவுள் மனித ரூபத்தில் வர மாட்டார் – திருக்குரான்:\nகடவுள்: நான் கடவுள், எனை வணங்கு.\nமனிதன்: நீ கடவுள் என்பதற்கு என்ன அத்தாட்சி\nகடவுள்: என்ன அத்தாட்சி வேண்டும்\nமனிதன்: எனக்கு சொர்க்கம் கொடு.\nகடவுள்: இந்த உலக வாழ்க்கை உனக்கு நான் வைக்கும் சோதனை. இந்த சோதனையில் வெற்றி பெற்றால் சொர்க்கம். உனக்கு சொர்க்கமா நரகமா என்பதை, நீ இறந்த பின்தான் முடிவு செய்யப்படும்.\nமனிதன்: அப்படியா.. இந்த உலகில் எனக்கு பில் கேட்ஸ் போன்ற வசதியும், எந்த கவலையுமில்லாத வாழ்க்கையும் கொடு.\nகடவுள்: அதை நீ உழைத்துதான் சம்பாதிக்க வேண்டும். கவலையில்லாத வாழ்க்கையை உனது அறிவால் நீ கண்டுபிடிக்க வேண்டும்.\nமனிதன்: அப்படியானால், நீ கடவுள் இல்லை. பொய் சொல்கிறாய்.\nகடவுள்: உனக்கு எனது விஸ்வரூபத்தை காட்டுகிறேன். பார்க்கிறாயா\nமனிதன்: அடுத்த வேளைக்கு உணவில்லை, படித்தால் வேலையில்லை, பிழைக்க வழியில்லை. உனது விஸ்வரூபத்தை வைத்து நாக்கு வழிக்கவா. போயா போக்கத்தவனே… இவனெல்லாம் ஒரு கடவுளா. போயா போக்கத்தவனே… இவனெல்லாம் ஒரு கடவுளா\nஅல்லாஹ்வை ஏற்கவும் நிராகரிக்கவும் சுதந்திரத்தை, அல்லாஹ் மனிதனுக்கு தந்துள்ளான். இந்த உலக வாழ்க்கையின் சோதனை, “ஜிஹாத்” எனப்படும் அநீதிக்கெதிரான போராட்டமே என திருக்குரான் உரைக்கிறது.\nஆகையால்தான் அல்லாஹ் மனிதனிடம் நேரடியாக வந்து “நான்தான் அல்லாஹ், எனை வணங்கு என சொல்லமாட்டான்” என திருக்குரான் உரைக்கிறது.\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nத டைம்ஸ் தமிழ் இணையத்துக்கு நன்கொடை தாருங்கள்\nதெலுங்கானா என்கவுண்டர்: இந்திய சமூகத்திற்கு அளிக்கப்பட்ட போலியான ஆறுதல்- நீதி\n“பெருந்தன்மையாக நடந்துகொள்ளுங்கள்\" - ஒடுக்கப்பட்ட சமூகத்தின் கூக்குரலும், பாசிச அரசும்: கனகா வரதன்.\nபெண்களுக்கு முழு சம உரிமையை எதிர்பார்க்கிறோம்: கிளாடியா ஜோன்ஸ்\nபெண்கள் செக்ஸ் குறித்து பேசினால் தவறா\nமுருகேசன் கண்ணகி காதல் கதை உங்களுக்குத் தெரியுமா\n: ஓர் வரலாற்று ஆவணம்\n ஸ்விட���சர்லாந்து போனாலும் விடாத சாதித்திமிர்; எழுத்தாளர் ரவிக்குமாரை வன்மத்துடன் பேசிய இலங்கை தமிழர்\n“உயர்ந்த மரபணுக்களைக் கொண்ட பிராமணப் பெண்களைக் கவர்வதற்காக மற்ற சாதி ஆண்கள் அலைகிறார்கள்”\nஐஐடி உணவுக்கூடத்தில் மனு தர்ம சாத்திரம்\nஹாலிவுட் முதல் கோலிவுட் வரை: பிற்போக்குத்தனத்துடன் பெண்களின் உறவு சிக்கல் சித்தரிப்புகள்\n“பெருந்தன்மையாக நடந்துகொள்ளுங்கள்” – ஒடுக்கப்பட்ட சமூகத்தின் கூக்குரலும், பாசிச அரசும்: கனகா வரதன்.\n#pen_to_publish2019 போட்டியில் ’பார்வையற்றவன்’ எழுதிய நூதன பிச்சைக்காரர்கள் நாடகம்\nதெலுங்கானா என்கவுண்டர்: இந்திய சமூகத்திற்கு அளிக்கப்பட்ட போலியான ஆறுதல்- நீதி\nஹாலிவுட் முதல் கோலிவுட் வரை: பிற்போக்குத்தனத்துடன் பெண்களின் உறவு சிக்கல் சித்தரிப்புகள்\nநூல் அறிமுகம்: சைபர் சிம்மன் எழுதிய ‘மொபைல் ஜர்னலிசம்’\nPrevious Entry “எங்கள மாட்டுக்கறி திங்கச் சொல்றதும், அவுகள மாட்டுக்கறி திங்காதீகன்னு சொல்றதும் அதிகாரம் பண்றதுக்குச் சமானந் தம்பி”\nNext Entry கவிஞர் ஹெச்.ஜி.ரசூலுக்கு அஞ்சலி தமுஎகச செயற்குழு அஞ்சலித் தீர்மானம்\n ஸ்விட்சர்லாந்து போன… இல் mei\n ஸ்விட்சர்லாந்து போன… இல் மரகத ராகவ ராஜ்\n ஸ்விட்சர்லாந்து போன… இல் குருசாமிமயில்வாகனன்\nநூல் அறிமுகம்: ‘சாதியப்… இல் தமிழ் பித்தன்\nசிங்களவர்கள் தெலுங்கர்கள் அல்ல… இல் தமிழ் பித்தன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540531917.10/wet/CC-MAIN-20191211131640-20191211155640-00113.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vemathimaran.com/2013/09/05/stalin-ambedkar-periyae-675/", "date_download": "2019-12-11T14:56:44Z", "digest": "sha1:NTHCIYA75O4VYUX2WNZZND4CUFSVM7KR", "length": 24475, "nlines": 162, "source_domain": "vemathimaran.com", "title": "வே.மதிமாறன்ஜாதி ஒழிப்பே லட்சியம்ஆசிரியர் தினம்: ராதாகிருஷ்ணனின் கருணையும் ஸ்டாலினின் கண்ணீரும்; பெரியார்-டாக்டர்…", "raw_content": "\nஆசிரியர் தினம்: ராதாகிருஷ்ணனின் கருணையும் ஸ்டாலினின் கண்ணீரும்; பெரியார்-டாக்டர்…\nஇன்று (5.9.2013) காலை 7.15 மணிக்கு தஞ்சையிலிருந்து இனிய நண்பர் ரவிச்சந்திரன் செல்போனில். அவர் தமிழாசிரியரும்கூட ‘இன்றைய தினத்தந்தியில், ஆசிரியர் தினத்தை முன்னிட்டு முன்னாள் ஜனாதிபதியான ராதாகிருஷ்ணன் பற்றிய ஒரு கட்டுரையை குடந்தை பாலு என்பவர் எழுதியிருக்கிறார். அதில் ரஷ்ய அதிபர் ஸ்டாலின் பற்றிய செய்தி வந்திருக்கிறது. அதை பாருங்கள் என்றார். பார்த்தேன்:\n‘ஒரு முறை ரஷ்ய அதிபர் ஸ்டாலின் நோய்வாய்பட்டு மருத்துவமனையில் இருந்தார். அவரை மருத்துவமனையில் சென்று பார்த்த ராதாகிருஷ்ணன், அவரை அன்புடன் வருடிக் கொடுத்தார். உலககையே நடுங்க வைத்த ஸ்டாலின் கண்களில் கண்ணீர் பெருகியது. ‘என்னை மனிதன் என்று எண்ணிப்பழகிய முதல் மனிதர் நீங்கள்தான்’ என்று நெகிழ்ந்தார் ஸ்டாலின்.’ என்று குடந்தை பாலு என்பவர் ராதாகிருஷ்ணனுக்கு கைகுட்டை எடுத்து கொடுத்தவர் போல் எழுதியிருக்கிறார்.\nஒரு இந்தியத் தூதர் என்கிற முறையில் ராதாகிருஷ்ணன், ஸ்டாலினை சந்தித்தார். நலம் விசாரித்தார் என்றால் நம்ப முடியும். ஆனால், பிம்சிங், கே.எஸ். கோபாலகிருஷ்ணன் படத்தில் வருவதுபோல் கண்ணீர் மல்கும் சென்டிமெண்ட் சீன்போல் எழுதினால்\n// உலகையே நடுங்க வைத்த ஸ்டாலின்// என்கிறார் பாலு. ஸ்டாலினா உலகையே நடுங்க வைத்தார் உலகை நடுங்க வைத்த ஹிட்லரிடமிருந்து உலகை காத்தவர் ஸ்டாலின்.\nமார்க்சிய லெனினிய சிந்தனைகளில் ஊறியவரும் தத்துவ தெளிவும் அறிவியல் கண்ணோட்டோத்தோடு அனைத்தையும் பார்த்த ஸ்டாலின்;\nஉழைக்கும் மக்கள் அரசியல் பற்றி எந்த தத்துவ தெளிவுமற்ற இந்து ஆன்மீகவாதியான ராதாகிருஷ்ணன் போன்ற பதவி மோகிகள் சொன்ன ஆறுதலுக்கு ஸ்டாலின் கண்ணீர் சிந்தினார் என்பது எவ்வளவு பெரிய பொய்.\nஅது பொய்தான் என்பதற்கு சாட்சியாக அதிலேயே, ‘என்னை மனிதன் என்று எண்ணிப்பழகிய முதல் மனிதர் நீங்கள்தான்’ என்று ஸ்டாலின் சொன்னதாக ராதாகிருஷ்ணன் சொன்னாரோ இல்லியோ குடந்தை பாலு சொல்கிறார்.\nதலைவர் ஸ்டாலினுக்காக தன் உயிரையும் தியாகம் செய்யும் அளவிற்கு கம்யுனிஸ்ட் கட்சியில் மட்டுமல்ல, ரஷ்ய மக்களும் தயாராக இருந்தார்கள். உலகெங்கிலும் உள்ள கம்யுனிஸ்டுளின் அன்பிற்கு உரிய தலைவர் ஸ்டாலின், ஏதோ அநாதைபோல் இருந்ததாக சித்தரிக்கிறது அந்த வரிகள்.\nஇது எப்படி இருக்கிறது என்றால், தமிழ் நாட்டு அரசியல்வாதிகளும் சினிமாக்காரர்களும் ஈழத்துக்குச் சென்று விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரனுக்கு ‘தைரியம்’ சொன்னார்கள், என்பதுபோல்.\nதனது பள்ளிப் படிப்பை ‘லூத்தரன் மிஷன் உயர் நிலைப் பள்ளியிலும்’ தனது பட்டப் படிப்பை வேலூர் ஊரிஸ் கல்லூரியிலும், சென்னை தாம்பரத்திலுள்ள கிறிஸ்துவர் கல்லூரியிலும் பயின்று, இந்து தத்துவங்களின்மேல் அளவு கடந்த ஈடுபாடு கொண்டவராக திகழ்ந்தார் ராதாகிருஷண்ன்.\n(‘ஆரம்பத்தில் கிருத்துவ மிஷனரிகள், பார்ப்பனர்களை மதம் மாற்றி விட்டால், அவர்களைப் பார்த்து மற்ற ஜாதியினரும் கிறித்துவத்திற்கு வந்துவிடுவார்கள் என்று தனது கல்வி நிறுவனங்களில் பார்ப்பனர்களுக்கே முக்கியத்துவம் தந்தார்கள். ஆனால் பார்ப்பனர்கள் மிஷனரிகளை ஏமாற்றி விட்டார்கள்’ என்பார் டாக்டர் அம்பேத்கர்.)\nஇந்தியாவின் மிகப் பெரிய படிப்பாளியான டாக்டர் அம்பேத்கர், இந்து வேதங்களை, இதிகாசங்களை, புராணங்களை, மனு தர்மத்தை அம்பலப்படுத்தி அது பார்ப்பன மேன்மையும் நாலு வர்ணமும் ஜாதி வெறியும் கொண்டது என்று உலகெங்கும் பிரச்சாரம் செய்து அம்பலப்படுத்திக் கொண்டிருந்த அதே நாட்களில்,\nநிறைய படித்த இந்தியாவின் முன்னாள் ஜனாதிபதி டாக்டர் ராதாகிருஷ்ணன். ‘இந்தியா என்றால் இந்து. இந்து என்றால் இந்தியா’ என்பது போல் உலகெங்கும் இந்து மத வேதங்களை, புராணங்களை, இதிகாசங்களை இந்திய தத்துவங்களாக பிரச்சாரம் செய்தவர். அதனாலேயே அவர் தத்துவமேதை என்று கொண்டாடப்பட்டவர்.\nஅவர் ஆசிரியராகவும் வேலை பார்த்தவர். அவரின் பிறந்தநாளை தான் ஆசிரியர் தினமாக கொண்டாடுகிறார்கள். அவர் பெரிய தத்துவமேதை என்று சொல்கிறார்கள். ஆனால் அவர் சொந்தமாக என்ன தத்துவம் சொன்னார் என்பதை மட்டும் இன்று வரை யாரும் சொல்லவில்லை.\nஆனால், ஒரு முறை அவர், ‘எவ்வளவோ எதிர்ப்புகளைத் தாண்டியும் இந்துமதம் பல்லாயிரம் ஆண்டுகளாக உயிருடன் இருக்கிறது. அதை அழிக்க யாராலும் முடியாது. அது மிக புனிதமானது’ என்ற தத்துவத்தை உதிர்த்தார்.\nஅதற்கு தந்தை பெரியார் இப்படிக் கேட்டார்,\n‘பல எதிர்ப்புகளுக்கு பிறகு பல ஆண்டுகளாக உயிருடன் இருப்பதனாலேயே ஒரு விசயம் உயர்வாகி விடுமா கொசு, மூட்டை பூச்சி போன்றவைகள் கூட பல எதிர்ப்புகளுக்கிடையே பல்லாயிரம் ஆண்டுகளாக உயிருடன் இருக்கிறது. அவைகள் எல்லாம் இந்து மதத்தை விட புனிதமானதா கொசு, மூட்டை பூச்சி போன்றவைகள் கூட பல எதிர்ப்புகளுக்கிடையே பல்லாயிரம் ஆண்டுகளாக உயிருடன் இருக்கிறது. அவைகள் எல்லாம் இந்து மதத்தை விட புனிதமானதா\nபெரியார் கேட்ட கேள்விக்கு தத்துவமேதை ராதாகிருஷ்ணனிடம் பதில் இல்லை. இன்றுவரை பெரியாரின் அந்தக் கேள்வி, அப்படியேதான் இருக்கிறது.\nஇன்னும் எத்தனை ஆண்டுகளானாலும் அது அப்படியேதான் இருக்கும்.\n‘இந்தியா’ துரோக���களின் தேசம். துரோகிகள் துரோகிகளைத்தான் கொண்டாடுவார்கள் என்பதுபோல், துரோகம் செய்தவர்களை தியாகிகளாக போற்றுவதும் தியாகிகளை துரோகிகளாக சித்தரிப்பதும், புறக்கணிப்பதும் பிறகு வீரவேசமாக நாட்டுப் பற்று பற்றி பேசுவதும் இந்திய சிந்தனை மரபு.\nஆம், பிரிட்டிஷ் ஏகாதிபத்தியதை எதிர்த்து அர்பணிப்போடு போராடிய வ.உ.சி யின் 142 ஆவது பிறந்த நாள் இன்று. ஆசிரியர் தினத்தில் மறக்கடிக்கப்பட்டது.\nPrevious Postராஜாவின் ‘புத்தம் புதுக் காலை’ படமாகிறது; என் கற்பனைகள் களவுப் போகிறதுNext Post‘அப்புறமா.. செவ்வாய் கிரகத்தில் வாழலாம்;அதற்கு முன் இப்ப இங்க செத்து செத்து விளையாடலாம்’\n6 thoughts on “ஆசிரியர் தினம்: ராதாகிருஷ்ணனின் கருணையும் ஸ்டாலினின் கண்ணீரும்; பெரியார்-டாக்டர்…”\nஇப்படி தான் நம் படித்த சமூக “இளம்” சிந்தனையாளர்கள் பார்பனர்களை தூக்கி பிடித்து,பாராட்டி மகிழ்ச்சி அடைகிறார்கள். சமூக வரலாற்றை அறியாமல்\nசசிதரன் என்பவர் பதிவு, இவர்களுக்கு முதலில் இருந்து பாடம் நடத்துவது யார் இந்த கேள்விக்கு நமது வீரமிக்க சிந்தனையாளர்கள் பதில் சொல்ல முடியாமல் தவிப்பு. இதையே கேள்வியாக்கி நீங்கள் பதில் தந்தால் நன்றாக இருக்கும்.இதற்கு முன்பே பலவாறு இதுபோன்ற கேள்விகளுக்கு நீங்கள் விரிவாக பதில் எழுதி இருக்கிறீர்கள், இருப்பினும் உங்கள் எழுத்தில் உள்ள வீரியம் மீண்டும் நம் சமூகத்திற்கு பயன்உள்ளதாக இருக்கட்டுமே…….\n” சங்க இலக்கியங்கள், காப்பியங்கள், புராணங்கள், சிற்றிலக்கியங்கள், எனப் பலவகைப்பட்ட 90 க்கு மேற்பட்ட ஓலைச்சுவடிகளுக்கு நூல்வடிவம் தந்து அவற்றை அழிவில் இருந்து காத்தது மட்டுமின்றி அடுத்த தலைமுறையினருக்கு தந்தவர் தமிழ் தாத்தா என்று அழைக்கப்படும் “உ. வே. சாமிநாதன்” என்பவர் பார்பனர், தமிழையே தன் உயிர் மூச்சாக நினைத்த “பாரதி” ஒரு பார்பனர்.சோழர்களின் வரலாறு மட்டுமலாமல் பல தமிழர்களின் வரலாற்றை வெளிக்கொண்டு வந்த நீலகண்ட சாஸ்திரி ஒரு பார்பனர். இது போன்று ஏகப்பட்ட நல்ல உள்ளங்கள் தமிழுக்காகவும், தமிழர்களுக்காகவும் பாடுபட்டுள்ளது. இவர்களை எல்லாம் மட்டும் ஏன் பார்பனர்கள் என்று ஒதுக்கவில்லை\nதமிழ் நாட்டு அரசியல்வாதிகளும் சினிமாக்காரர்களும் ஈழத்துக்குச் சென்று விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரனுக்கு ‘தைரியம்’ சொன்னார்க���், என்பதுபோல்.))))))))))\nஅட்டைக்கத்திக்கு அட்டைக்கத்திகள் தானே ஆலோசனை தர முடியும். . வீணா போனவருக்கு வீணா போனவன்ங்க தானே ஆலோசனை தர முடியும். .\nஇந்தியாவில் செப்டம்பர் 5ம் தேதி ஆசிரியர் தினமாக கொண்டாடப்படுகிறது. நமது நாட்டின் இரண்டாவது ஜனாதிபதியாக பதவி வகித்த சர்வபள்ளி திரு. ராதாகிருஷ்ணன் அவர்களின் பிறந்தநாளையே ஆசிரியர் தினமாக கொண்டாடுகிறோம். அவர் ஒரு ஆசிரியராக இருந்தவர். சிறந்த தத்துவமேதை என்று பெயர் பெற்றவர். நல்ல கல்வியாளர். ஒருமுறை அவரது மாணவர்கள் சிலர், அவரின் பிறந்தநாளை கொண்டாடுவதற்கு அனுமதி கேட்டபோது, அவர் பின்வருமாறு கூறினார், “எனது பிறந்தநாளை தனிப்பட்ட முறையில் கொண்டாடுவதைவிட, அதையே ஆசிரியர் தினமாகக் கொண்டாடினால், நான் பெருமையாக உணர்வேன்” என்றார். அவரின் வேண்டுகோளுக்கிணங்க, கடந்த 1962ம் ஆண்டு முதல் இந்தியாவில் ஆசிரியர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.\nPingback: ஸ்டாலினும் பெரியாரும் | வே.மதிமாறன்\nPingback: ‘ HAPPY குரு உத்சேவ்’ | வே.மதிமாறன்\nPingback: ஆசிரியர்களை விட மாணவர்கள் முற்போக்கானவர்கள் | வே.மதிமாறன்\nபாரதி’ ய ஜனதா பார்ட்டி புத்தகத்தை படிக்க இங்கே சொடுக்கவும்\nமலத்தை விடவா மாத விலக்குத் தீட்டு\nதிமுகவை தீவிரமாக எதிர்த்த M.R. ராதா\nஅரசியலே பிடிக்காது என்பதும் அரசியல் தான்\nதடியடி நடத்தியவர்கள் அதைத்தான் செய்வார்கள்\nதற்கொலையே என்றாலும் கொலை தான்|\nகோவிந்தா… Go.. விந்தா.. தேர்தலில் திமுக..\nபிழைப்புவாத துரோகிகள் முதல் ஜென்டில்மேன் எதிரிகள் வரை-வே.மதிமாறன்\n“எனக்கு உடல் நிலை சரியில்லை என யார் சொன்னது\nபெரியார் என்றால் பத்திகிட்டு வருதா\nமலத்தை விடவா மாத விலக்குத் தீட்டு\nபாரதியின் விஷம் தோய்ந்த வார்த்தை 'ஈனப் பறையர்'\n‘கண்ணதாசன் சிறந்த கவிஞர்’; தமிழர்களின் மூடநம்பிக்கைகளில் இதுவும் ஒன்று\nதிமுகவை தீவிரமாக எதிர்த்த M.R. ராதா\nபாரதியை புரிந்து கொள்வது எப்படி\nதலைவர் பிரபாகரன் சக்கிலியராகவோ இஸ்லாமியராகவோ இருந்திருந்தால்…\nபாரதி பக்தர்களின் கள்ள மவுனம்\nஇளையராஜா பற்றி அ.மார்க்ஸ் + ‘தீராநதி’ அவதூறுகள்\nவகைகள் Select Category கட்டுரைகள் (666) கவிதைகள் (12) கேள்வி – பதில்கள் (248) பதிவுகள் (429)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540531917.10/wet/CC-MAIN-20191211131640-20191211155640-00113.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sonakar.com/2019/04/blog-post_4.html", "date_download": "2019-12-11T13:19:37Z", "digest": "sha1:LUUNBSEOM736OE73T7D5DT3LBABSJVGI", "length": 4623, "nlines": 50, "source_domain": "www.sonakar.com", "title": "அரச பாடசாலைகளுக்கு வெள்ளிக்கிழமையுடன் தவணை விடுமுறை - sonakar.com", "raw_content": "\nHome NEWS அரச பாடசாலைகளுக்கு வெள்ளிக்கிழமையுடன் தவணை விடுமுறை\nஅரச பாடசாலைகளுக்கு வெள்ளிக்கிழமையுடன் தவணை விடுமுறை\nஅரச மற்றும் அரச உதவியில் இயங்கும் தனியார் பாடசாலைகளுக்கு வெள்ளிக்கிழமையுடன் முதலாம் தவணை விடுமுறை வழங்கப்படுவதாக அறிவித்துள்ளார் கல்வியமைச்சர்.\nஏப்ரல் 22ம் திகதி பாடசாலைகள் மீண்டும் ஆரம்பிக்கவுள்ள அதேவேளை முஸ்லிம் பாடசாலைகளுக்கு 11 - 17ம் திகதி வரை முதலாம் தவணை விடுமுறையென அறிவிக்கப்பட்டுள்ளது.\nகருணா மூலம் அம்பலமான இனவாதம்: பதறும் பெரமுன\nவிடுதலைப் புலிகளின் முன்னாள் தளபதி கருணா அம்மான், முஸ்லிம் சக்திகளின் வளர்ச்சியைத் தடுப்பதற்காகவே தாம் கோட்டாபே ராஜபக்சவுடன் கூட்டிணைந்து...\nசஹ்ரானின் மனைவி பேசப் போகிறார்: பதறும் பெரமுன\nஈஸ்டர் தாக்குதல் சூத்திரதாரியான சஹ்ரானின் மனைவி செய்தியாளர் சந்திப்பொன்றை நடாத்தவுள்ளதாக கடந்த சில தினங்களாக தகவல் பரவி வரும் நிலையில்,...\nபுவக்பிட்டி பாடசாலையிலிருந்து 12 முஸ்லிம் ஆசிரியர்கள் இடமாற்றம்\nஇன்று, அவிசாவெல்ல, புவக்பிட்டி பாடசாலையில் முஸ்லிம் ஆசிரியர்களுக்கு பாடசாலையில் பழைய மாணவர்கள் மற்றும் சில பெற்றோரினால் இடையூறு விளைவிக...\nஆரம்பித்த நோக்கம் வெற்றி; BBS கலைக்கப்படுகிறது\nசிங்கள இனத்துக்கு சிங்கள தலைவன் ஒருவனை உருவாக்கி வழிநடாத்தும் பொறுப்பை ஒப்படைக்கும் நோக்கில் ஆரம்பிக்கப்பட்ட தமது அமைப்பை எதிர்வரும் பொது...\nஒன்றரை மாதங்களாக வீடு - தொழிலின்றி துன்புறுகிறோம்: திருமதி ஷாபி\nஇருக்க வீடில்லாமல், குழந்தைகளைச் சேர்க்க பாடசாலையொன்றில்லாமல், தொழிலின்றி - நிம்மதியின்றி கடந்த ஒன்றரை மாதங்களாக தாம் பாரிய துன்பங்களை அன...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540531917.10/wet/CC-MAIN-20191211131640-20191211155640-00113.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=3649:2008-09-06-19-38-17&catid=68:2008&Itemid=27", "date_download": "2019-12-11T13:30:20Z", "digest": "sha1:7WO35RMD73FJPM66NREXH4RCNNEJAUXU", "length": 9632, "nlines": 88, "source_domain": "www.tamilcircle.net", "title": "அமெரிக்க பயங்கரவாதத்தின் இரத்த சாட்சி!", "raw_content": "\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nBack புதிய ஜனநாயகம் அமெரிக்க பயங்கரவாதத்தின் இரத்த சாட்சி\nஅமெரிக்க பயங்கரவாதத்தின் இரத்த சாட்சி\nSection: புதிய ஜனநாயகம் -\nபாகிஸ்தானின் கராச்சியை சேர்ந்த ஆஃபியா சித்திகி என்ற பெண் மருத்துவர், அமெரிக்காவின் மாசாசூட்ஸ் பல்கலைக்கழகத்தில் நரம்பியலில் மேற்படிப்புப் படித்தவர். மூன்று குழந்தைகளுக்குத் தாயான அவர் 2001இல் இரட்டைக்கோபுரம் தகர்க்கப்பட்ட பிறகு, அமெரிக்காவில் முசுலிம்கள் நிம்மதியாய் வாழ முடியாத நிலை ஏற்பட்டதால் குடும்பத்துடன் கராச்சி திரும்பினார்.\nதனது கணவர் தன்னை விவாகரத்து செய்ததால், வேலை தேட மீண்டும் அமெரிக்கா சென்று வேலை கிடைக்காமல் 2003இல் நாடு திரும்பிய சித்திகி, அந்த ஆண்டே காணாமல் போய்விட்டார். 2004இல் இருந்து சித்திகி, ஆப்கானிஸ்தானில் இருக்கும் அமெரிக்க சித்திரவதைக் கூடமான பக்ராம் விமானதளத்தில் அடைக்கப்பட்டுச் சித்திரவதை செய்யப்பட்டு வருவதாக பிரிட்டன் பத்திரிக்கையாளர் ரிட்லீ அண்மையில் சொல்லி இருந்தார். கைதி எண் 650 எனும் பெயரில் அடைபட்டிருந்த சித்திகியை பக்ராம் சிறையில் இருக்கும் எவருமே கண்ணால் பார்க்கக்கூட அனுமதிக்கப்பட்டதில்லை. பெண் அழுகைக்குரல் ஒன்றால் மட்டுமே அவர் அக்கொட்டடியில் அடைபட்டிருந்தது பிற கைதிகளுக்குத் தெரிய வந்தது. பலமுறை அவர் அச்சிறையில் அமெரிக்க இராணுவத்தால் பாலியல் வன்முறைக்கு ஆளாகியுள்ளார். 2004இல் அமெரிக்க உளவுத்துறையின் தேடப்படுவோர் பட்டியலில், அல்கொய்தாவிற்காக வைரம் கடத்தினார் என்று டாக்டர் சித்திகியின் பெயரும் இடம் பெற்றிருந்தது.\nகிட்டத்தட்ட 5 ஆண்டுகளுக்கும் மேல் சித்திரவதைக் கொடுமை அனுபவித்த டாக்டர் சித்திகியை 2008 ஜூலை 17இல் தான் ஆப்கன் போலீசார் கைது செய்ததாகக் கூறி நியூயார்க் நீதி மன்றத்தில் நிறுத்தினர். அவர் மீதான அல்கொய்தா தொடர்பேதும் குற்றப்பத்திரிக்கையில் இடம் பெறவில்லை. வைரம் கடத்திய கதைக்கும் ஆதாரம் காட்ட முடியவில்லை. மாறாக, ஆப்கானிஸ்தானில் சந்தேகப்படும்படியான வேதியல் திரவம் அடங்கிய பாட்டில், குண்டு தயாரிக்கும் செய்முறைப் புத்தகம் முதலானவற்றை வைத்திருந்ததாகக் கைது செய்ததாகவும், ஜூலை 18 அன்று கேட்பாரற்றுக் கிடந்த ரைபிள் ஒன்றை எடுத்து அமெரிக்க இராணுவ வீரர்களை நோக்கிச் சுட முயன்றதாகவும் அவர் குற்றம் சாட்டப்பட்டுள்ளார். 50 கிலோவுக்கும் குறைவான மெலிந்த உடம்பை வைத்துக்கொண்டு துப்பாக்கியைத் தூக்கிச் சுட முடியாது என்பது ஒருபுறமிருக்க, ஐந்து ஆண்டுகள் அவரை வெளி உலகே தெரியாமல் அடைத்து வைத்ததற்கும், கொட்டடியில் வைத்துப் பாலியல் வன்முறை செய்ததற்கும், சித்திகி செய்த குற்றம்தான் என்ன முசுலீமாகப் பிறந்ததுதான் அவரின் ஒரே குற்றமா முசுலீமாகப் பிறந்ததுதான் அவரின் ஒரே குற்றமா அவர் கைதானபோது அவர் பொறுப்பிலிருந்த அவரது மூன்று குழந்தைகளின் கதி என்ன என்ற கேள்விக்கு அமெரிக்காவோ ஆப்கானிஸ்தானோ இதுவரை பதில் ஏதும் சொல்லவில்லை.\n\"டாக்டர் சித்திகியை விடுதலை செய்'' என்ற முழக்கத்துடன் கராச்சியில் மனித உரிமை அமைப்புகளும் பெண்கள் அமைப்புகளும் பெருமளவில் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளன.\nஅமெரிக்க பயங்கரவாத கொடூரத்திற்கு இதைவிட வேறென்ன சாட்சியம் வேண்டும்\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540531917.10/wet/CC-MAIN-20191211131640-20191211155640-00113.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/animals/python-leaps-out-of-water-at-lightning-speed-to-attack-deer", "date_download": "2019-12-11T13:55:37Z", "digest": "sha1:EMRWULLQP7U4GPAJJWHPFXQIBOK3AKDA", "length": 6482, "nlines": 108, "source_domain": "www.vikatan.com", "title": "கண் இமைக்கும் நேரத்தில் மானை அடித்துத் தூக்கிய மலைப் பாம்பு.. வைரலாகும் மிரட்டல் வீடியோ! #viralvideo| Python Leaps Out Of Water At Lightning Speed To Attack Deer", "raw_content": "\nகண் இமைக்கும் நேரத்தில் மானை அடித்துத் தூக்கிய மலைப்பாம்பு... வைரலாகும் மிரட்டல் வீடியோ\nகண் இமைக்கும் நேரத்தில், ஒரு மானைப் பிடித்து அடித்துச் சுழற்றும் மலைப்பாம்பு.\nமகாராஷ்டிரா மாநிலத்தில், மலைப்பாம்பு ஒன்று மானை அடித்துக்கொல்லும் காட்சி பதிவான வீடியோ வெளியாகி, பலரையும் அதிரவைத்துள்ளது.\nதண்ணீர் பருக, மான்கள் கூட்டம் நீர்ப்பிடிப்புப் பகுதியை நோக்கி வருகின்றன. அதில், நான்கு மான்கள் தண்ணீரைப் பருகுகின்றன. அப்போது சற்றும் எதிர்பாராத வகையில், தண்ணீரில் மறைந்திருந்த மலைப் பாம்பு ஒன்று, கண் இமைக்கும் நேரத்தில் ஒரு மானைப் பிடித்து அடித்துச் சுழற்றுகிறது. இதை எதிர்பாராத அந்த மான், மலைப்பாம்பின் பிடிக்குள் முழுவதுமாக அடங்கிவிடுகிறது.\nமிரட்டலான இந்த வீடியோ, வனத்துறையின் கண்காணிப்பு வளையத்துக்குள் சிக்கியுள்ளது. இதை வனத்துறை அதிகாரி சுஸ்ஷான்டா நந்தா என்பவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.\nஇந்த வீடியோ, சமூக வலைத���த்தில் அதிக அளவில் பகிரப்படுகிறது. இதற்கான கமென்ன்டுகளும் குவிகின்றன. அதில், “இந்த வீடியோவைப் பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி. இயற்கையைப் பார்க்கும்போது ஒரு பக்கம் பயமாகவும், மறுபக்கம் சுவாரஸ்யமாகவும் இருக்கிறது'' என்பன போன்ற கமென்ன்டுகளை நெட்டிசன்கள் பதிந்துவருகின்றனர்.\nஎளிய மக்களின் உறவாளி,.விவசாயம் காப்பவள், லஞ்சமும், ஊழலும் இல்லாத சமூகம் உருவாக வேண்டும் என்பது கனவு....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540531917.10/wet/CC-MAIN-20191211131640-20191211155640-00113.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://parthy76.blogspot.com/2009_08_18_archive.html", "date_download": "2019-12-11T13:32:12Z", "digest": "sha1:U34CEZMC4PRRLYQOUWVLSQA2XF6Y5P5A", "length": 73222, "nlines": 755, "source_domain": "parthy76.blogspot.com", "title": "Aug 18, 2009 ~ தீப்பெட்டி", "raw_content": "\nநீ நல்லவனாக இரு, உலகில் உள்ள கெட்டவன் ஓருவன் குறைவான்.\nகரும்பு மற்றும் சர்க்கரைக்கு தாயகமாகக் கருதப்படும் நம் நாட்டில் கரும்பு பயிரிடுதலிலும், அதைச் சார்ந்த பிற தொழில்களிலும் 10 கோடிக்கும் அதிகமான தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.\nஉலக அளவில் சர்க்கரை உற்பத்தியில் இரண்டாமிடத்தில் உள்ள இந்தியாவில் கரும்புக்கு உரிய விலை கிடைப்பதில்லை என்ற அதிருப்தி விவசாயிகள் மத்தியில் நீண்டகாலமாக நிலவுகிறது. எனவே, இதுதொடர்பாக போராட்டங்களும் நடந்து கொண்டிருக்கின்றன. என்றாலும், விவசாயிகள் எதிர்பார்க்கும் விலை இன்னும் நிர்ணயிக்கப்படவில்லை.\nகடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு டன்னுக்கு ரூ. 1,000 வழங்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தி வந்தனர். ஆனால், 2006-ம் ஆண்டில்தான் கரும்பு விலை டன்னுக்கு ரூ. 1,000-ஐ எட்டியது.\nஅப்போதைய சூழ்நிலையில், அதைவிடச் சாகுபடிச் செலவு பல மடங்கு உயர்ந்துவிட்டது. எனவே, கரும்பு விலை டன்னுக்கு ரூ. 1,000 என நிர்ணயிக்கப்பட்டாலும், விவசாயிகளுக்குப் பயனில்லை. இடு பொருள், ஆள்கள் கூலி உள்ளிட்ட செலவுகள் அதிகரித்துவிட்டதே இதற்குக் காரணம்.\nஒரு ஏக்கருக்கு கரும்பு நடவு செய்யும் போது, உரம், ஆள் கூலி உள்ளிட்ட சாகுபடிச் செலவு ரூ. 22,000-ம், வெட்டுக் கூலி மற்றும் ஆலைக்கு கொண்டு செல்வதற்கான போக்குவரத்துச் செலவு ரூ. 16,000-ம் என மொத்தம் ரூ. 38,000 செலவாகிறது.\nதமிழகத்தில் ஏக்கருக்கு சராசரியாக 42 டன் கரும்பு கிடைக்கிறது (அகில இந்திய அளவில் ஏக்கருக்கு சராசரி செலவு ரூ. 62,000; சராசரி மகசூல் 35 டன்கள்).\nசாகுபடிச் செலவு பல மடங்கு உயர்ந்துள்ள சூழ்நிலையிலும்கூட, கடந்த ஆண்டு கரும்பு பருவத்தில் (அக்டோபர் - செப்டம்பர்) டன்னுக்கு ரூ. 1,034 என்றும், இந்த ஆண்டு ரூ. 1,050 எனவும் நிர்ணயம் செய்யப்பட்டது.\nஇதன்படி, தமிழகத்தில் ஏக்கருக்கு ரூ. 40,000 முதல் ரூ. 45,000-தான் வருவாய் கிடைக்கும். ஆண்டு முழுவதும் பாடுபட்டாலும், செய்த செலவைவிட, ரூ. 2,000 முதல் ரூ. 5,000 வரை மட்டுமே லாபம் ஈட்டும் நிலை உள்ளது. அகில இந்திய அளவிலான சராசரி மகசூலுடன் ஒப்பிடுகையில் பெரும் நஷ்டத்தை விவசாயிகள் சந்திக்கின்றனர்.\nகுத்தகை நிலமாக இருந்தால், நிலத்துக்கான குத்தகைத் தொகை கிட்டத்தட்ட ரூ. 20,000 செலுத்த வேண்டியுள்ளது. எனவே, குத்தகை விவசாயிகளுக்கு இந்த விலையால் பெரும் நஷ்டத்தை சந்திக்கும் நிலைதான் உள்ளது.\nவெட்டுக் கூலி, போக்குவரத்துச் செலவு ஆகியவற்றை ஆலையே ஏற்றுக் கொண்டு டன்னுக்கு ரூ. 2,000 அல்லது ரூ. 2,500 என விலை கொடுக்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தி வருகின்றனர்.\nஎனவே, உற்பத்திச் செலவை விடக் கூடுதலாக 50 சதம் விலை நிர்ணயித்து கரும்பு விவசாயிகளுக்கு வழங்க வேண்டும் என டாக்டர் எம்.எஸ். சுவாமிநாதன் தலைமையிலான குழு அரசுக்கு ஏற்கெனவே பரிந்துரை செய்துள்ளது. இதன்படி, விவசாயிகளுக்கு டன்னுக்கு ரூ. 2,100 விலை நிர்ணயம் செய்ய வேண்டும். என்றாலும், இந்த விலையை அமல்படுத்த அரசு எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.\nஇந்நிலையில், வரும் கரும்பு பருவத்துக்கான (அக்டோபர் 2009-செப்டம்பர் 2010) விலையை டன்னுக்கு ரூ. 1,077.60 என மத்திய அரசு அண்மையில் அறிவித்தது. ரூ. 27.60 மட்டுமே உயர்த்தப்பட்டுள்ளது.\nஇந்த விலை நிர்ணயம் விவசாயிகளுக்குப் பெரும் ஏமாற்றத்தை அளித்துள்ள நிலையில், சர்க்கரை பிழிதிறனும் 9-லிருந்து 9.5 சதமாக உயர்த்தப்பட்டிருப்பது விவசாயிகளை மேலும் வேதனைக்கு ஆளாக்கியுள்ளது.\nகடந்த 1972-73-ம் ஆண்டில் பிழிதிறன் 9.4 சதத்திலிருந்து 8.5 சதமாக மாற்றி அமைக்கப்பட்டது. இந்நிலையில், 2005-06-ம் ஆண்டில் சர்க்கரை பிழிதிறன் 9 சதமாக நிர்ணயம் செய்யப்பட்டது.\nஆனால், தமிழகத்தில் உள்ள பெரும்பாலான பகுதிகளில் விளையும் கரும்பு பயிர்களில் சர்க்கரை பிழிதிறன் 8 முதல் 8.5 சதம்தான் இருக்கிறது.\nஇந்நிலையில், 9.5 சதமாக உயர்த்தப்பட்டிருப்பதால் எதிர்காலத்தில் கரும்பு சாகுபடி குறித்த அச்சம் விவசாயிகள் மத்தியில் தற்போது எழுந்துள்ளது.\nஇந்த வேதனையான சூழ்நிலையிலும்கூட, மாநில அரசு நிர்ணயிக்கும் பரிந்துரை விலையை தனியார் சர்க்கரை ஆலை நிர்வாகங்கள் ஏற்பதில்லை. மாறாக, அரசு நிர்ணயித்த விலையைவிட ஏறத்தாழ ரூ. 50 குறைத்துத்தான் விவசாயிகளுக்கு வழங்குகின்றன.\nவிலை நிர்ணயத்தின்போது, நாடு முழுவதும் உள்ள கோடிக்கணக்கான கரும்பு விவசாயிகளின் கோரிக்கைகளும், ஆலோசனைகளும் பெறப்படுவதுமில்லை. முன்னோடி விவசாயிகளின் கருத்துகளும் புறக்கணிக்கப்படுகின்றன.\nஎனவே, உற்பத்தி செய்த செலவைவிடக் குறைவான விலைக்கு விற்கும் நிலை இருப்பதால், லட்சக்கணக்கான விவசாயிகள் சொத்துகளை இழந்து, வங்கியில் வாங்கிய கடனையும் அடைக்க முடியாமல் திணறுகின்றனர். மேலும், அரசு தள்ளுபடியை எதிர்பார்த்து, தனியாரிடம் பெற்ற கடனையும் கட்ட முடியாமல் தற்கொலை செய்து கொள்ளும் நிலையில் விவசாயிகள் உள்ளனர்.\nஅரிசிக்கும், கோதுமைக்கும் அதிக விலை கிடைத்ததால், பல விவசாயிகள் கரும்பிலிருந்து மாற்றுப் பயிருக்குச் சென்றுவிட்டனர். இதனால், தமிழகத்தில் மட்டும் கரும்பு உற்பத்தி 4 லட்சம் ஹெக்டேரிலிருந்து 3 லட்சம் ஹெக்டேராகக் குறைந்துள்ளதாகக் கூறப்படுகிறது.\nகடந்த 1955-ம் ஆண்டு அத்தியாவசியப் பொருள்கள் சட்டத்தில் சர்க்கரை கொண்டு வரப்பட்டாலும், அதன் மீதான கட்டுப்பாட்டால் விவசாயிகளுக்குப் பாதகமே தவிர, எந்தவிதப் பயனும் இல்லை.\nகுறிப்பாக, 1966-ம் ஆண்டு சர்க்கரை கட்டுப்பாட்டு ஆணை, 1966-ம் ஆண்டு கரும்பு கட்டுப்பாட்டு ஆணை, 1979-ம் ஆண்டு லெவி சர்க்கரை வழங்குதல் உத்தரவு, 1977-ம் ஆண்டு சர்க்கரை சிப்பம் மற்றும் சந்தை ஆணை, 1982-ம் ஆண்டு சர்க்கரை, தீர்வைச் சட்டம் ஆகியவற்றால் தொடக்கத்தில் சில பயன்கள் கிடைத்திருந்தாலும், அதன் பிறகு எந்தப் பயனும் கிடைக்கவில்லை.\nஇந்த நிலை தொடர்ந்தால் கரும்பு சாகுபடி கேள்விக்குறியாகி, சர்க்கரையை பெருமளவில் இறக்குமதி செய்ய வேண்டிய சூழல் ஏற்படும்.\nகட்டுரையாளர் : வி. என். ராகவன்\nகலைக்களஞ்சியம் என்பது எழுத்துவடிவிலான அறிவுத்தொகுப்பு என்பர். ஒவ்வொரு மொழியிலும் கலைக்களஞ்சியங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. இக் கலைக்களஞ்சியங்கள் அம்மொழியின் அறிவுச் செழுமையை அடுத்த தலைமுறைக்குக் கொண்டு செல்லும் முயற்சியாக அமைகிறது.\nமொழியில் உள்ள சொல்லுக்குப் பொருள் தருவது அகராதி ஆகும்.\nஅகராதியில் சொல்லுக்கு உரிய பொருள், சிறு விளக்கமாக இருக்குமே தவிர ஒரு சொல்லின் அனைத்து விவரங்களையும் பெற இயலாது. ஆனால் கலைக்களஞ்சியங்களில் அனைத்து விவரங்களையும் பெற்றுவிடலாம். அகராதிகளும், கலைக்களஞ்சியங்களும் அகர வரிசையில் சொற்களுக்கு விளக்கம் தருகின்றன.\nஅச்சு வடிவில் அகராதிகள், கலைக்களஞ்சியங்கள் உருவாக்கிய நிலையிலிருந்து வளர்ந்து இன்று மின்னணு ஊடகங்களின் வழியாக அகராதிகள், கலைக்களஞ்சியங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. பயன்பாட்டுக்கும் வந்துவிட்டன. ஒவ்வொரு கணிப்பொறி நிறுவனமும் இணைய தளங்களும் தங்கள் மென்பொருளில் அகராதியைப் பார்வையிடும் வசதியை வைத்துள்ளன. அதுபோல் இணையத்தில் கலைக்களஞ்சியங்களைப் பார்வையிடும் வசதியையும் வைத்துள்ளன. இணையத்தில் அனைவரும் பயன்படுத்தும் தமிழ்க் கலைக்களஞ்சியமாக விக்கிபீடியா என்ற கலைக்களஞ்சியம் உள்ளது.\nவிக்கி என்னும் அவாய்மொழிச் சொல்லுக்கு \"\"விரைவு'' என்னும் பொருள் உண்டு. விரைவாகத் தகவல்களைத் தொகுப்பது என்ற அடிப்படையில் விக்கி என்ற சொல் பயன்படுத்தப்படுகிறது. விக்கி + என்சைக்கிளோபீடியா என்னும் இரு சொற்கள் இணைந்து விக்கிபீடியா என்ற சொல் உருவானது.\nவிக்கிபீடியா கலைக்களஞ்சியத் திட்டத்தை விக்கிமீடியா பவுண்டேசன் என்னும் நிறுவனம் தொடங்கியது. 2001-ம் ஆண்டு ஜனவரியில் ஆங்கில மொழியில் இத்திட்டம் தொடங்கப்பட்டது. பின்னர் பல மொழிகளுக்கும் விரிவுபடுத்தப்பட்டது. விக்கிபீடியா தொழில்நுட்பம் உலகப்போக்கு உணர்ந்து வடிவமைக்கப்பட்டுள்ளது. இன்று உலக அளவில் 267 மொழிகளில் விக்கிபீடியா கலைக்களஞ்சியம் செய்திகளைத் தருகிறது. இதில் ஆங்கில மொழி 28,97,231 கட்டுரைகள் தாங்கி முதல் இடத்தில் உள்ளது. தமிழ்மொழி 18,226 கட்டுரைகள் கொண்டு உலக அளவில் 68-வது இடத்தில் உள்ளது.\nஅமெரிக்க இணையத்தொழில் வல்லவரான ஜிம்மி வேல்ஸ் என்பவரும் அமெரிக்க மெய்யியலாளர் லாரிசங்கரும் இணைந்து இந்தக் களஞ்சியப் பணியைத் தொடங்கினர். ஜிம்மி வேல்ஸ் முன்பு நூப்பிடியா என்ற களஞ்சியம் நடத்தியவர். அந்தக் களஞ்சியத்தில் வரையறை உண்டு. முழுக்கட்டுப்பாடும் அவரிடம் இருந்தது. பின்னாளில் உருவாக்கிய விக்கிபீடியா கட்டற்ற தளமாகத் திறந்துவிடப்பட்டது. அனைவரும் பங்கேற்கும் கூட்டு முயற்சித் தளமாக இது உலகுக்கு வழங்கப்பட்டது.\nஒவ்வொரு மொழியினரும் தங்கள் மொழியில் உள்ள அறிவுத்துறைச் செய்திகளை எழுதி விக்கி கலைக்களஞ்சியத்தில் இணைக்கலாம். இதற்குக் காலம் எல்லை கிடையாது. அறிவு வேறுபாடும், துறை சார்ந்த பேரறிவும் இருக்க வேண்டிய தேவை இல்லை. நமக்குத் தெரிந்த செய்திகளை எழுதி நாமே விக்கி கலைக்களஞ்சியத்தில் இணைக்கலாம். பிறர் எழுதிய கட்டுரைகளில் விளக்கம் குறைவாக இருந்தால் நாம் புதிய, விரிந்த விளக்கங்களைத் தரலாம். படங்களை, வரைபடங்களை, புள்ளிவிவரங்களை இணைக்கலாம்.\n2003 நவம்பர் மாதம் முதல் இலங்கை யாழ்ப்பாணத்தைச் சார்ந்த மயூரநாதன் ஒன்றரை ஆண்டுகள் தன்னந்தனியாக உழைத்துப் பல கட்டுரைகளை உருவாக்கி விக்கியின் தமிழ்ச்சேவையை வளப்படுத்தினார். ஐக்கிய அரபு அமீரகத்தில் கட்டடவியல் கலைஞராகப் பணிபுரியும் இவர் தமக்கு அமையும் ஓய்வு நேரங்களைப் பயன்படுத்திப் பல துறை சார்ந்த கட்டுரைகளை உருவாக்கித் தமிழ் விக்கிப் பகுதிக்குப் பங்களிப்பு செய்தார். இதுவரை 2760 கட்டுரைகள் வரைந்துள்ளார்.\nதமிழ் விக்கிபீடியா வளர்ச்சிக்கு அயலகத்தில் புலம்பெயர்ந்து வாழும் தமிழர்கள்தான் மிகுதியான கட்டுரைகளை வழங்கியுள்ளனர். தமிழ் விக்கிபீடியாவில் 9000 பதிவு செய்யப்பட்ட பயனர்கள் உள்ளனர். ஆனால் அனைவரும் தமிழ் விக்கி வளர்ச்சிக்கு எழுதுவதில்லை. குறிப்பிடத்தக்க பங்களிப்பு செய்பவர்களாக ஐம்பது பேர் தேறுவர். இதிலும் தீவிரமாக எழுதுபவர்கள் சற்றொப்ப இருபத்தைந்து பேர் இருப்பர்.\nவிக்கிபீடியாவில் அனைவரும் பங்களிப்பு செய்தால் அனைத்துச் செய்திகளும் ஓரிடத்தில் கிடைக்கிறது என்ற நிலை உருவாகும். எனவே பங்களிப்போரும் பயன்படுத்துவோரும் அதிகமாவர். எனவே துறைசார்ந்த செய்திகள் என்றில்லாமல் ஊர் பற்றியும், உறவு பற்றியும், பண்பாடு, பழக்கவழக்கம், தெய்வ வழிபாடு, விளையாட்டுகள், நம்பிக்கைகள், விடுகதைகள், நாட்டுப்புறப் பாடல்கள், சடங்குகள், மனக்கணக்குகள் என எதனை வேண்டுமானாலும் பதிவு செய்யலாம்.\nதமிழ் வளர்ச்சிக்கு உதவும் விக்கியைத் தமிழர்கள் அனைவரும் அறிய வேண்டும் என்ற நோக்கில் இன்று தமிழகத்திலும் பிற மாநிலங்களிலும் விக்கிபீடியா பயிலரங்கம் நடைபெறுகிறது.\nதொழில் நுட்பம் அறிந்தவர்கள் விக்கியின் பல்வேறு பயன்களை விளக்கி விக்கியில் கட்டுரைகள் உள்ளிடும் முறையைப் பயற்றுவிக்கின்றனர். படங்கள், விவரங்கள், இணைப்புகள் உள்ளிட்டவற்றை இணைக்கு���் முறையையும் ஆர்வமுள்ளவர்களுக்கு விளக்கி வருகின்றனர்.\nகலைக்களஞ்சியங்களை விலை கொடுத்து வாங்க வேண்டும் என்றால் பல்லாயிரம் செலவாகும். பாதுகாக்க இடவசதி வேண்டும். இலவசமாகக் கிடைக்கும் இந்த அறிவுக்கருவூலத்தை அனைவரும் பயன்படுத்துவோம். பலதுறை அறிவு பெறுவோம்.\nகட்டுரையாளர் : மு. இளங்கோவன்\nபன்றிக் காய்ச்சல்: புரிதல் - அணுகுமுறை\nபன்றிக் காய்ச்சல், உலக சுகாதார மையத்தால் கண்டங்களைத் தாண்டிப் பரவும் கொள்ளை நோயாக ஜூன் 11-ம் தேதி அறிவிக்கப்பட்டது. ஆயினும், ஆகஸ்ட் 3-ம் தேதி புனேயில் பன்றிக் காய்ச்சலால் விளைந்த முதல் மரணம் பதிவு செய்யப்பட்ட பின்புதான் இந்தியா பெரும் பரபரப்போடு விழித்துக் கொண்டது. அதனைத் தொடர்ந்து நிகழ்ந்த இருபத்தாறுக்கும் மேற்பட்ட பன்றிக் காய்ச்சல் மரணங்கள் பொதுமக்களிடையே பெரும் பீதியை ஏற்படுத்தியுள்ளன.\nஓரிரு ஆண்டுகளில் உலக மக்கள்தொகையில் கிட்டத்தட்ட மூன்றில் ஒரு பங்கு மக்களைப் பாதிக்கச் சாத்தியமுள்ள கொள்ளை நோயாக பன்றிக் காய்ச்சல் உருவெடுத்துள்ளது என உலக சுகாதார மைய நிபுணர்கள் கருதுகின்றனர்.\nகடந்த நூறு ஆண்டுகளில் பன்றிக் காய்ச்சல் இத்தகைய கொள்ளை நோயாகப் பரிமாணம் கொள்வது இது நான்காவது முறையாகும். ஆயினும், இந்தத் தடவை பன்றிக் காய்ச்சலின் வீரியம், இதுவரை \"மிதமானதாக' இருக்கிறது என ஒப்புக்கொள்ளும் நிபுணர்கள், அதன் வீரியமும் வேகமும் அதிகரிக்க வாய்ப்பு இருக்கிறது என்பதையும் எடுத்துரைக்கின்றனர்.\nஅமெரிக்கா மற்றும் இங்கிலாந்து போன்ற வளர்ச்சியடைந்த நாடுகளுக்கே பன்றிக் காய்ச்சல் கொள்ளை நோய் பெரும் சவாலாகத் திகழும்போது, இந்தியா போன்ற ஒருங்கிணைந்த வளர்ச்சியடையாத நாடுகளுக்கு பன்றிக் காய்ச்சல் இன்னும் பெரிய சவாலாக விளங்கும் என்பதில் ஐயமேதும் இல்லை.\nஇக்கொள்ளை நோய் குறித்த ஆழமான புரிதலும், அரசும் குடிமக்களும் சேர்ந்து மேற்கொள்ளும் ஒருங்கிணைந்த செயல்பாடுகளுமே இதன் தாக்கத்தை மட்டுப்படுத்தும் என்பதை நாம் அடிப்படையாகப் புரிந்து கொள்ள வேண்டும்.\n1918-ம் ஆண்டு விஷக்காய்ச்சல் முதன்முதலாக கொள்ளை நோயாக உருவெடுத்தபோது, அதற்குக் காரணமான ஏ1ச1 இன்ஃபுளுயன்சா வைரஸôல் பன்றிகளும் பெருவாரியாகப் பாதிக்கப்பட்டிருந்தது கண்டறியப்பட்டது.\nபன்றிக் காய்ச்சலால் பாதிக்கப்படுபவர���களுக்கு மற்ற விஷக்காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களைப் போலவே இருமல், சளி, தொண்டை வலி, தலைவலி, உடல்வலி மற்றும் காய்ச்சல் ஆகிய நோய்க்குறிகள் காணப்படும். இவ்வகை பன்றிக் காய்ச்சல், \"மூச்சுத் திணறலோடு கூடிய விஷக்காய்ச்சல்' எனப் பரவலாக அறியப்பட்டிருந்தாலும், முந்தைய வகைகளிலிருந்து சில அடிப்படையான அம்சங்களில் மாறுபடுகிறது. காய்ச்சல் ஒரு நோய்க்குறியாக பலரிடம் காணப்படுவதில்லை.\nஅதேவேளை, பேதி ஒரு முக்கிய நோய்க்குறியாகப் பலரிடம் காணப்பட்டுள்ளது. இருந்தபோதிலும், இந்நோயின் தாக்கத்திற்கு உள்ளானவர்களில் பெரும்பாலோர், சாதாரண விஷக்காய்ச்சலுக்கு உள்ளானவர்களைப் போன்றே இரண்டு அல்லது மூன்று நாள்களில் குணமடைந்து விடுகின்றனர். ஆனால், குறிப்பிட்ட ஒருசிலர், சில மணித்துளிகளிலிருந்து சில நாள்களுக்குள் நோயின் தீவிரமான தாக்குதலுக்கு உள்ளாகின்றனர்.\nநோய் தீவிரமடையும்போது, சுவாச உறுப்புகளுக்குள் நீர்கோர்த்துக் கொள்வதால், மூச்சுத்திணறல் உண்டாவதைத் தொடர்ந்து சிறுநீரகம், இதயம், மூளை முதலிய முக்கிய அவயங்கள் செயலிழப்பதால் மரணம் உண்டாகிறது. இத்தகைய தீவிரத் தாக்குதலுக்கு உள்ளாகக்கூடியவர் இரண்டு வயதிற்குட்பட்ட சிறார்களாகவோ அல்லது அறுபது வயதைக் கடந்த முதியவர்களாகவோ இருக்கின்றனர்.\nஇது மட்டுமன்றி ஆஸ்த்மா முதலான சுவாச மண்டல நோய்கள், ஹெச்ஐவி மற்றும் நீரிழிவு நோய் முதலான நோய் எதிர்ப்பைக் குறைக்கும் நோய்கள் ஆகியவற்றால் பாதிக்கப்பட்டவர்களும், உடல் பருமன் கொண்டவர்களும், கருவுற்றிருக்கும் பெண்களும் பன்றிக் காய்ச்சலின் தீவிரத் தாக்குதலுக்கு உள்ளாக சாத்தியமுள்ளவர்கள் என நிபுணர்கள் கூறுகின்றனர்.\nபன்றிக் காய்ச்சல் கொள்ளை நோயைப் பரவாமல் தடுக்கவும் அதன் தாக்கத்தைத் தணிக்கவும் நோய் குறித்த நடைமுறை ரீதியிலான புரிதலும், ஒருங்கிணைந்த அணுகுமுறையும் அவசியம்.\nஅமெரிக்க அனுபவத்தையும் உலக சுகாதார மைய அறிக்கைகளையும் அலசிப் பார்க்கும்போது பன்றிக் காய்ச்சல் கொள்ளை நோய் ஒருசில நாள்களிலோ அல்லது ஓரிரு வாரங்களிலோ தீர்ந்துவிடக்கூடிய பிரச்னையில்லை என்பதைப் புரிந்து கொள்ளலாம். இந்நோய் தட்பவெப்ப சூழலுக்கேற்ப அலை அலையாக ஓரிரு ஆண்டுகளாகத் தொடர்ந்து தாக்க வாய்ப்பிருக்கிறது என்பதை அமெரிக்க அனுபவம் சு��்டிக்காட்டுகிறது. நியூயார்க் மாநகரத்தில் இரண்டாம் அலை பன்றிக் காய்ச்சல் தொடங்கியிருப்பதாக மாநகர அதிகாரிகள் கருதுகின்றனர்.\nதனி மனிதர்கள் மற்றும் குடும்பங்களைப் பொருத்தவரை, வெறுமனே பீதியடைவதும் வதந்திகளைப் பரப்புவதும், அன்றாடப் பணிகளைத் தவிர்த்துக்கொள்ள விளைவதும் நடைமுறை ரீதியான பலன் எதனையும் தரப்போவதில்லை.\nதனிமனிதர்களும் குடும்பங்களும் பொறுப்புணர்வோடு நடந்து கொள்ள வேண்டும். நோயின் இயல்பையும், அதன் தாக்கத்தின் தீவிரத்தையும் மக்கள் அறிவுபூர்வமாக விளங்கிக் கொள்ள முன்வருவதோடு, ஆரோக்கியமான பழக்கவழக்கங்களைக் கைக்கொள்ளவும் முன்வர வேண்டும்.\nகீழ்க்கண்ட வழிமுறைகளைப் பின்பற்றுவது நோயின் தாக்கத்தைப் பெருமளவு தணிக்க உதவும். வீடுகளைக் காற்றோட்டமும் வெளிச்சமும் புகக்கூடிய விதத்தில் வைத்துக் கொள்வது; சுற்றுப்புறங்களைத் தூய்மையாக வைத்துக் கொள்வது; ஆரோக்கியமான உணவை உட்கொள்வது; நிறைய நீர் பருகுவது; காய்ச்சல் மற்றும் சளி ஏற்பட்டால் சளியைத் துடைக்கும் கைக்குட்டைகள் போன்றவற்றைத் தனியாக, கவனமாக அப்புறப்படுத்துவது; மூன்றடுக்குப் பாதுகாப்பு முகமூடியை நோயுற்றவரும், தேவைப்பட்டால் வீட்டிலுள்ள மற்றவர்களும் அணிந்து கொள்வது; கைகளை சோப் அல்லது ஆல்கஹால் கலந்த கலவையால் அடிக்கடி கழுவிக் கொள்வது; நோய்க்குறி உள்ளவர்களிடமிருந்து முடிந்தவரை விலகியிருந்து அவருக்குப் பணிவிடை செய்வது. நோய்க்குறி உள்ளவர்கள் பன்றிக் காய்ச்சல் வந்தவருடன் நேரடியாகத் தொடர்பு கொண்டிருந்தாலோ அல்லது பன்றிக் காய்ச்சல் உள்ள பகுதிக்குச் சென்று வந்திருந்தாலோ அல்லது நோயின் தீவிரத்தன்மை அதிகரிக்க வாய்ப்புள்ள குறிப்பிட்ட வயது, நோய் அல்லது உடலியல்பு இவற்றில் ஏதேனும் ஒன்றைக் கொண்டவராக இருந்தாலோ கட்டாயமாக ஏ1ச1 வைரஸ் இருக்கிறதா என மருத்துவரின் ஆலோசனையோடு பரிசோதனை செய்து கொண்டு, தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.\n\"\"மக்கள் அதிகமாக கூடக்கூடிய மருத்துவமனை, பஸ் மற்றும் ரயில் நிலையங்களில் பணிபுரிவோர் நிறுவனங்களில் பணியாற்றுவோரில் யாருக்கேனும் நோய்க்குறிகள் இருந்தால் அவர்களும் பாதுகாப்பு முகமூடி அணிந்து கொள்ள வேண்டும்.\nமற்றபடி வீதிகளில் வருவோர் போவோர் எல்லாம் முகமூடி அணிந்து கொள்வது பொதுவான அச்சத்தையும், குழப்பத்தையும் உண்டாக்குவதைத் தவிர வேறெந்தப் பலனையும் தராது''.\nமற்றொன்று, பள்ளிக்கூடங்கள். பள்ளிக்கூடங்களை மூடுவது எந்தப் பிரச்னைக்கும் தீர்வு ஆகாது. அதுமட்டுமன்றி, காலவரையின்றி பள்ளிக்கூடங்களை மூடுவதும் நடைமுறை சாத்தியமில்லாதது. ஒருசில பாதுகாப்பு முன்னேற்பாடுகளோடு தடையேதுமின்றி பள்ளிக்கூடங்களை நடத்தலாம். நோய்க்குறி உள்ளவர்கள் நோய் தீரும் வரை பள்ளிக்கூடத்துக்கு வரக்கூடாது என அறிவுறுத்த வேண்டும்.\nபள்ளியில் யாருக்கேனும் நோய்க்குறிகள் தோன்றினால் அவர்களுக்குப் பாதுகாப்பு முகமூடி அணிவித்து, தனித்த அறையில் தங்கச் செய்து வீட்டுக்கு அனுப்பிவிட வேண்டும். இதுகுறித்த தெளிவான வழிகாட்டுதலை அரசாங்கம் வழங்க வேண்டும்.\nபன்றிக் காய்ச்சல் நோயைக் கண்டறிவதில் தாமதம் காட்டிய மருத்துவர் மற்றும் மருத்துவமனை மீது நடவடிக்கை எடுப்போம் என்ற ரீதியிலான குறுகிய மேலோட்டமான அணுகுமுறை நோயின் தன்மைகளையும், பிரச்னையின் பரிமாணத்தையும் மத்திய அரசாங்கம் புரிந்துகொள்ளவில்லை என்பதையே சுட்டிக்காட்டுகிறது.\nதமிழகத்தைப் பொருத்தவரை முதல்வர் தலைமையிலான பன்றிக் காய்ச்சல் குறித்த ஆய்வுக் கூட்டம் நல்ல தொடக்கம் என்பதில் சந்தேகமில்லை.\nநோய் இருப்பதாகச் சந்தேகப்படுபவர்களை பரிசீலனை செய்வதற்கான மருத்துவ மையங்களையும், தரமான பரிசோதனைக் கூடங்களையும் அரசு மற்றும் தனியார் நிறுவனங்களின் ஒருங்கிணைப்போடு பரவலாக ஏற்பாடு செய்ய வேண்டும். ஏனெனில் ஓரிரு மையங்களில் ஆயிரக்கணக்கான மக்கள் கூடினால், அதுவே நோய் பரவுவதற்கு வழிவகை செய்ததாகிவிடும்.\nபன்றிக் காய்ச்சல் நோயில் பாதிக்கப்பட்டவர்கள் என பரிசோதனை மூலம் நிரூபிக்கப்பட்டவர்களை தக்க முன்னேற்பாடுகளுடன் வீடுகளிலேயே சிகிச்சை செய்யவும், தீவிரமாகப் பாதிக்கப்பட்டவர்கள் அல்லது பாதிக்கப்பட வாய்ப்பு உள்ளவர்கள் ஆகியோரை சிறப்பு மையங்களில் சேர்த்து சிகிச்சை செய்யத் தேவையான வழிகாட்டுதலையும், அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகள் தகுந்த ஏற்பாட்டையும் செய்ய வேண்டும்.\nநோயின் தீவிரத்தை மட்டுப்படுத்த உதவுவதாகக் கருதப்படும் டாமிஃபுளூ வைரஸ் கொல்லி மருந்தை மாவட்ட அளவில் கிடைக்கும் வண்ணம் ஏற்பாடு செய்வதோடு, அதைப் பயன்படுத்துவதற்கான சரியான வழிகாட்டுதலையும் வழங்க வேண்டும்.\nபன்றிக் காய்ச்சல் கொள்ளை நோய் வைரஸôன புதியவகை ஏ1ச1 வைரஸýக்கு எதிராக தடுப்பூசி உருவாக்கும் முயற்சிக்கு இந்திய அரசாங்கம் தீவிரமான பங்களிப்பு செய்ய வேண்டும் என்பதும் முக்கியமானதாகும்.\nகடைசியாக, எல்லா தரப்பினருக்கும் இத்தகைய கொள்ளை நோய்கள் எடுத்துவைக்கும் தெளிவான செய்தி ஒன்று உண்டு. ஒருவர் கழுத்தில் ஒருவர் மூச்சுவிட்டுக் கொண்டிருக்கும் போட்டி உலகில், பணம் மனிதனை வழிநடத்திச் செல்லும் பரபரப்பான வாழ்வில், வாசலில் மரணம் வந்து தட்டக்கூடும் என்ற உணர்வு, நின்று நிதானமாக தன் வாழ்வின் நோக்கையும், போக்கையும் மறு பரிசீலனை செய்ய மனிதனுக்கு தரப்பட்ட ஒரு வாய்ப்பு என்பதை நாம் மறந்துவிடக் கூடாது.\nகட்டுரையாளர் : டாக்டர் எம்.எம். ஸலாஹுத்தீன்\nலட்சம் வாட்ச் விற்பனை: டைட்டன் பெரும் சாதனை\nஇந்தியாவின் முதன்மையான வாட்ச் நிறுவனமான டைட்டன், எக்ஸ்சேஞ்ச் ஆபர் அறிவித்துள்ளது.\nஇதுகுறித்து டைட்டன் நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தியில் கூறப்பட்டுள்ளதாவது:சென்ற மாதம் 23ம் தேதி முதல் வரும் 23ம் தேதி வரை, டைட்டன் நிறுவனம் எக்ஸ்சேஞ்ச் ஆபர் அறிவித்துள்ளது.\nடைட்டன் நிறுவனத்தின் ஐந்தாவது எக்ஸ்சேஞ்ச் ஆபரான இது, பெரியளவில் வெற்றி பெற்றுள்ளது. கடந்த ஐந்தாண்டுகளில், 20 லட்சம் மக்கள், டைட்டன் நிறுவனத்தின் எக்ஸ்சேஞ்ச் ஆபரால் பயனடைந்துள்ளனர்.\nஇந்தாண்டு எக்ஸ்சேஞ்ச் ஆபர் அறிவிக்கப்பட்ட, முதல் 15 நாட்களில், இரண்டு லட்சம் வாட்சுகள் விற்பனை ஆகி உள்ளன. சூரத், பரோடா, நாக்பூர், ஜாம்ஷெட்பூர், ராஞ்சி,ராய்பூர் மற்றும் புவனேஸ்வர் உட்பட நாட்டின் பல்வேறு நகரங்களிலும், டைட்டன் நிறுவன எக்ஸ்சேஞ்ச் ஆபர் பெரியளவில் வரவேற்பு பெற்றுள்ளது. இந்த எக்ஸ்சேஞ்ச் ஆபரில், 'நெபுலா-18 கேரட் சாலிட் கோல்ட் வாட்ச்' வாங்கும் வாடிக் கையாளர்களுக்கு, 'ஹெரிட்டேஜ் வாட்ச்' இலவசம் உட்பட பல சலுகைகள் வழங்கப்படு கின்றன.\nஎப்போது ஒரு பிரச்னை ஆட்சியாளர்களை அலட்டுகிறதோ, சிந்திக்க வைக்கிறதோ அப்போதே அந்தப் பிரச்னைக்கு ஒரு தீர்வு விரைவிலேயே ஏற்படும் என்கிற நம்பிக்கையும் பிறக்கிறது. பிரதமர் மன்மோகன் சிங், சட்ட அமைச்சர் வீரப்ப மொய்லி மற்றும் உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி கே.ஜி. பாலகிருஷ்ணன் ஆகிய மூவரும் கலந்துகொண்ட முதல்வர்கள் மற்ற���ம் தலைமை நீதிபதிகள் மாநாட்டில் அனைவரும் ஒத்த கருத்தினராக இருந்து கவலை தெரிவித்த விஷயம் தீர்ப்புக்காகத் தேங்கிக் கிடக்கும் வழக்குகள் பற்றியது.\nஜூன் 30, 2009 நிலவரப்படி, உச்ச நீதிமன்றத்தில் தேங்கிக் கிடக்கும் வழக்குகளின் எண்ணிக்கை மட்டும் 52,592. பல்வேறு உயர் நீதிமன்றங்களில் தேங்கிக் கிடக்கும் வழக்குகள் 40,17,596. மாவட்ட மற்றும் கீழமை நீதிமன்றங்களில் தேங்கிக் கிடக்கும் வழக்குகளோ ஏறத்தாழ மூன்று கோடி. இந்தப் புள்ளிவிவரங்களை உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதியே வழங்கி இருக்கிறார். பிரதமரும் தமது உரையில் குறிப்பிட்டிருக்கிறார்.\nஇந்த அளவுக்கு வழக்குகள் தேங்கிக் கிடப்பதற்கு என்ன காரணம் உச்ச நீதிமன்றக் குறிப்புப்படி, தேங்கிக் கிடக்கும் இந்த வழக்குகளை விசாரித்து ஒரு வருடத்தில் அத்தனை வழக்குகளையும் பைசல் செய்வதற்கு 1,500 உயர் நீதிமன்ற நீதிபதிகளும், 23,000 கீழமை நீதிமன்ற நீதிபதிகளும் தேவை. உயர் நீதிமன்றங்களில் மட்டும் சுமார் 280 நீதிபதிகள் நியமிக்கப்படாமல் இருக்கிறார்கள். முதலில் நீதிபதிகளுக்கான பணி இடங்கள் முறையாகவும் விரைவாகவும் நிரப்பப்பட வேண்டும்.\nஇப்போது உடனடியாக ஓய்வுபெற்ற நீதிபதிகளை ஒரு வருட ஒப்பந்த அடிப்படையில் தேங்கிக் கிடக்கும் வழக்குகளை விசாரிக்க நியமிக்கலாமே. சமீபத்தில், சென்னையில் சட்ட அமைச்சர் முன்னிலையில் \"மெகா லோக் அதாலத்' என்ற பெயரில் ஒரே நாளில் 15,650 வழக்குகளைப் பைசல் பண்ண முடிந்திருக்கிறதே இதேபோல போர்க்கால அடிப்படையில் எல்லா நீதிமன்றங்களிலும் வழக்குகள் பைசல் செய்யப்படுவதில் என்ன தடை இருக்க முடியும்\nதேவையில்லாமல், காலனி காலத்திய நீதிபதிகளின் பாணியில் அளவுக்கு அதிகமான விடுமுறைகளை இப்போதும் நமது நீதிபதிகள் அனுபவித்துக் கொண்டிருப்பதே தார்மிகக் குற்றம். இத்தனை வழக்குகள் தேங்கிக் கிடக்கும்போது, பொறுப்புணர்வுடன் விடுமுறைகளைக் குறைத்துக் கொண்டு வழக்குகளைப் பைசல் செய்ய வேண்டும் என்கிற அக்கறை நீதிபதிகளுக்கும், நமது வழக்கறிஞர்களுக்கும் ஏன் வருவதில்லை\nபண்டைக் காலங்களில் கிராமப் பஞ்சாயத்துகள் இருந்தன. ஊர்ப் பெரியவர்கள் கூடித் தீர்ப்பளித்தனர். அதே பாணியில் மத்திய அரசு கொண்டுவர இருக்கும் கிராம் நியாயாலய மசோதா வரவேற்கப்பட வேண்டிய ஒன்று. அரசு நீதித்துறைக்கு அதிக ந��தி ஒதுக்கீடு அளித்து, நீதிமன்றச் செயல்பாடுகளை நவீனப்படுத்த உதவ வேண்டும். நீதிமன்ற ஆவணங்கள் கணிப்பொறியின் உதவியுடன் பதிவு செய்யப்பட வேண்டும்.\nஇன்றைய நிலையில், இந்தியாவில் வழக்கு விசாரணைக்கான சராசரி கால அளவு என்ன தெரியுமா 15 ஆண்டுகளாம். இதை மூன்று ஆண்டுகளாகக் குறைக்க முயற்சிப்பதாகச் சட்ட அமைச்சர் வீரப்ப மொய்லி நம்பிக்கை தெரிவித்திருக்கிறார்.\nஅதுபோல, கொலைக் குற்றங்களை விசாரித்துத் தீர்ப்பளிப்பதில் பல சிக்கல்கள் இருப்பதாக அந்த மாநாட்டில் கருத்துத் தெரிவிக்கப்பட்டது. உதாரணமாக, தில்லியில் மட்டும் ஆண்டொன்றுக்கு 380 கொலைகள் நடப்பதாகவும், ஆனால் சுமார் 250 வழக்குகளைத்தான் பைசல் செய்ய முடிகிறது என்றும் கவலை தெரிவித்தனர். இதே நிலைமைதான் ஏனைய மாநிலங்களிலும். இந்தப் பிரச்னைக்கு உடனடியாக முடிவு காணப்பட வேண்டும் என்பதில் மாறுபட்ட கருத்து இருக்க முடியாது.\nஇந்தியச் சிறைச்சாலைகளில் தீர்ப்புக்காகக் காத்திருக்கும் விசாரணைக் கைதிகளின் எண்ணிக்கை திடுக்கிட வைக்கிறது. இந்தியாவில் உள்ள சுமார் 1,500 சிறைச்சாலைகளில் இரண்டரை லட்சம் கைதிகளைப் பாதுகாப்பதற்கான வசதிகள்தான் உள்ளன. ஆனால் சிறைகளில் இருக்கும் கைதிகளின் எண்ணிக்கையோ மூன்றரை லட்சத்துக்கும் அதிகம். இதில் 70 சதவிகிதம் கைதிகள் விசாரணைக் கைதிகள். அதாவது, இவர்கள் குற்றம் செய்தார்களா என்பதுகூட நிரூபிக்கப்படாமல், சிறையில் காலத்தைக் கழிப்பவர்கள்.\nஇதைவிடக் கொடுமையான விஷயம் என்ன தெரியுமா இந்த விசாரணைக் கைதிகளில் 70 சதவிகிதம் பேர், சிறு குற்றங்களுக்காகக் கைது செய்யப்பட்டவர்கள். இவர்களில் பலர் தண்டிக்கப்பட்டால்கூட ஒரு சில நாள் தண்டனைதான் கிடைக்கும். ஆனால் தீர்ப்பு எழுதப்படாமல், குற்றம் நிரூபிக்கப்படாமல் மாதக் கணக்கில் சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் நிரபராதிகளின் அவலம் எழுத்தில் எழுதி மாளாது. உச்ச நீதிமன்றமும், உயர் நீதிமன்றங்களும் பலமுறை, இதுபோன்ற விசாரணைக் கைதிகளை சொந்த ஜாமீனில் விடும்படி அறிவுறுத்தியும், காவல்துறையினரும் கீழமை நீதிமன்றங்களும் அதை சட்டை செய்வதாகத் தெரியவில்லை.\nவிசாரணைக் கைதிகள் என்கிற பெயரில் மூன்று மாதத்திற்கும் அதிகமாக, சிறு குற்றங்களில் கைது செய்யப்பட்ட யாரையும் சிறையில் வைத்திருப்பது மனித உரிமை மீற���் என்று கருதப்பட வேண்டும். அப்படிப்பட்ட மனித உரிமை மீறல்களுக்குச் சம்பந்தப்பட்ட காவல்துறை அதிகாரிகள் பொறுப்பேற்க வேண்டும். கீழமை நீதிமன்றங்கள் இந்தப் பிரச்னையில் முனைப்புடன் செயல்பட வேண்டும்.\nபிரதமரையும் உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதியையும் மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த தேசத்தையும் சிந்திக்க வைக்கும் பிரச்னையாக இது மாறினால் மட்டும்தான் இதற்குத் தீர்வு ஏற்படும்.\nபன்றிக் காய்ச்சல்: புரிதல் - அணுகுமுறை\nலட்சம் வாட்ச் விற்பனை: டைட்டன் பெரும் சாதனை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540531917.10/wet/CC-MAIN-20191211131640-20191211155640-00114.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jaffnamuslim.com/2019/10/blog-post_997.html", "date_download": "2019-12-11T15:11:33Z", "digest": "sha1:CSXXOODQRRUMAMAK2TNHEL55244DS6ST", "length": 53348, "nlines": 170, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "கொழும்பு பள்­ளி­வா­சல்­களில் நடைபெறும், குத்பாக்களை நெறிப்படுத்தப் போவது யார்...? ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nகொழும்பு பள்­ளி­வா­சல்­களில் நடைபெறும், குத்பாக்களை நெறிப்படுத்தப் போவது யார்...\n- ஷெய்க் ஆஸாத் அப்துல் முஈத் -\nஇலங்கை முஸ்லிம் சமூ­கத்தின் தலை­மைகள், புத்­தி­ஜீ­விகள், கல்­வி­மான்கள், துறை­சார்ந்த ஆளு­மைகள் அதிகம் வாழும், வரும் இட­மாக கொழும்பு நகரம் உள்­ளது. இலங்கை முஸ்லிம் சனத்­தொ­கையில் கொழும்பு மாவட்­டத்தில் சுமார் 2,25000 முஸ்­லிம்­களும், மத்­திய கொழும்பில் சுமார் 1,50000 முஸ்­லிம்­களும் வாழ்­கின்­றனர்.\nநாட்டின் அனைத்து ஊர்­க­ளிலும் இருந்து தொழில் நிமித்தம் கொழும்பு நக­ருக்கு வரும் ஆயி­ரக்­க­ணக்­கான முஸ்­லிம்கள் உள்­ளனர். இவர்­களின் கணி­ச­மான ஒரு­தொ­கை­யினர் நாளாந்தம் தமது வீடு­க­ளுக்கு செல்­கின்­றனர். மற்றும் வாராந்தம் தமது ஊர்­க­ளுக்கு செல்­கின்­ற­வர்­களும் அதி­க­மாக இருக்­கின்­றனர். அத்­துடன் கல்வி நோக்­கத்­திற்­காக கொழும்பு நகர் வந்து அங்­கேயே தங்கி வாழும் பலரும் இவர்­களில் உள்­ளனர்.\nஇவர்­களில் அதி­க­மானோர் முஸ்லிம் சமூ­கத்தின் முன்­னோ­டி­க­ளாக இருப்­ப­வர்கள்; இருக்க வேண்­டி­ய­வர்கள். கருத்து, நிலைப்­பா­டு­களை உரு­வாக்­குவோர். சமூக மேம்­பாட்­டுக்கும் நாட்டு நல­னுக்கும் உழைக்கும் திறன் கொண்­ட­வர்கள்.\nதனிப்­பட்ட வாழ்வு, குடும்ப வாழ்வு, தொழில் வாழ்க்கை, சமூகப் பணி என்ற பரப்��பு­களில் எவ்­வாறு சம­நி­லை­யுடன் வாழ்­வது, ஒன்றை ஒன்று மிகைக்­காமல் எவ்­வாறு ஒவ்­வொரு பகு­திக்கும் உரிய இடத்தைக் கொடுத்து வாழ்­வது என்­பது ஒவ்­வொ­ரு­வரும் அறிந்து செயற்­பட வேண்­டிய அம்­ச­மாகும்.\nஇது­வி­ட­யத்தில் இவர்கள் வழி­காட்­டப்­ப­டு­கி­றார்­களா என்ற கேள்வி உள்­ளது. இவர்கள் விட­யத்தில் முஸ்லிம் நிறு­வ­னங்கள், அமைப்­புகள் உரிய முறையில் கவனம் செலுத்­து­கின்­றதா என்ற கேள்­வியும் உள்­ளது.\nஇத்­த­கையோர் இஸ்­லாத்தின் பரந்த, விரிந்த தெளி­வு­களை பெற்­றுக்­கொள்ளும் சந்­தர்ப்­பங்கள் மிகவும் குறை­வா­கவே உள்­ளன. ஒரு­சிலர் சுய­மாக நூல்­களை வாசித்து தம்மை வளர்த்துக் கொள்­வார்கள். ஆனால் அதி­க­மானோர் இந்­நி­லையில் இருக்க மாட்­டார்கள்.\nஇன்று இஸ்லாம் தொடர்­பாக பல சந்­தே­கங்கள் எழுப்­பப்­பட்­டுள்­ளன. அரச அலு­வ­ல­கங்­களில் பணி­பு­ரியும் முஸ்­லிம்­க­ளிடம் இது தொடர்பில் சகோ­தர சமூ­கத்தை சேர்ந்­த­வர்கள் பல கேள்­வி­களை எழுப்­பு­கின்­றனர். ஆனால் இவை­பற்­றிய விடை தெரி­யாது மௌன­மாக இருக்கும் பலர் அங்­குள்­ளனர். அதே­நேரம் அரை­கு­றை­யாகப் பதில் கொடுத்து சங்­க­டப்­படும் பலரும் அவர்­க­ளுக்கு மத்­தியில் உள்­ளனர். மிகச் சொற்­ப­மா­ன­வர்­களே தெளி­வுடன் இவ்­வா­றான பிரச்­சி­னை­க­ளுக்கு விளக்கம் கொடுக்­கின்­றனர்.\nஇந்த இடத்தில் அனைத்து முஸ்­லிம்­களும் ஒன்­று­சேரும் வாராந்த ஜும்­ஆக்கள் முக்­கியம் பெறு­கின்­றன. முஸ்­லிம்­களை அறி­வூட்டித், தரப்­ப­டுத்தும் குத்­பாக்­க­ளாக எமது குத்­பாக்கள் காணப்­பட வேண்டும். அதிலும் கொழும்பு நகர பள்­ளி­வா­சல்­களின் குத்­பாக்கள் இருக்க வேண்டும். ஆனால், இத்­த­கைய பின்­ன­ணியில் குத்­பாக்கள் இடம்­பெ­று­வ­தில்லை என்­பதே உண்மை. கால, சூழல் மாற்­றங்­க­ளுக்­கேற்ப குத்­பாக்கள் நடை­பெ­று­வது மிகவும் குறைவு.\nகொழும்பு நகரப் பள்­ளி­வா­சல்­களில் இடம்­பெறும் குத்­பாக்கள் தொடர்பில் பின்­வரும் அவ­தா­னங்கள் உள்­ளன.\n* இல­கு­வாக புரிந்து கொள்­ளக்­கூ­டிய மொழியில் குத்­பாக்கள் இடம்­பெ­றாமை. கதீப்­களின் மொழிப் பிரச்­சினை இதற்கு முக்­கிய கார­ண­மாகும். வாசிப்புப் பழக்­கத்­தி­லுள்ள பல­வீனம், நவீன மொழி பற்­றிய குறைந்த பரிச்­சயம் இதற்கு சில கார­ணங்­க­ளாக இருக்­கலாம்.\n* கால மாற்­றங்­க­ளுக்கு ஏற்ப தலைப்­புக்கள�� இல்­லாமை. நாட்டு நிலை­மைகள், உலகில் நடக்கும் மாற்­றங்கள், இதற்குப் பின்னால் காணப்­படும் சர்­வ­தே­சிய சக்­திகள் பற்­றிய போதிய தெளி­வின்மை இதற்கு கார­ணங்­க­ளாக இருக்­கலாம். இதனால் எடுத்த அனைத்­திற்கும் இது யூத, நஸா­ராக்­களின் திட்டம் என்று சொல்­லக்­கூ­டிய வார்த்­தை­களை அதிகம் செவி­ம­டுக்­கின்றோம்.\n* ஒரு தலைப்பில் குத்­பாவை நிகழ்த்­தாமல் சித­றிய அமைப்பில் குத்­பாக்கள் உள்­ளமை. முடி­வாக கதீப் சொல்ல வரும் கருத்தை கிர­கிக்க முடி­யா­துள்­ளமை.\n* அச்­ச­மூட்டி எச்­ச­ரிக்கை செய்­வதில் காட்டும் ஆர்வம், சுப­சோ­பனம் கூறு­வதில் இல்­லாமை. எச்­ச­ரிக்கை செய்­வது, தண்­ட­னைகள் பற்றி விரி­வாகப் பேசு­வது சில கதீப்­களின் பண்­பாக மாறி­யுள்­ளது.\n* இஸ்­லாத்தை நடை­மு­றைப்­ப­டுத்­து­வது சிர­ம­மா­னது என்ற மனப்­ப­திவை கொடுக்கும் வார்த்­தை­களே அதிகம் பிர­யோ­கிக்­கப்­ப­டு­கின்­றன. அதன் இல­குத்­தன்­மை­யுடன் சேர்த்து இஸ்­லாத்தை முன்­வைப்­பது அரி­தா­கி­விட்­டது. இத­னால்தான் மிகத் தெளி­வாக ஹரா­மில்­லாத பல விட­யங்­க­ளையும் ஹராம் என்று கூறும் கதீப்­களை மிம்­பர்­களில் காண்­கின்றோம்.\n* அதி­க­மான குத்­பாக்கள் கேட்­க­மு­டி­யா­த­ளவு உரத்த குரலில் நிகழ்த்­தப்­ப­டு­கின்­றன. இது எமது மர­பா­கவும் மாறி­யுள்­ளது. ஆக்­ரோ­ஷ­மில்­லாமல், அமை­தி­யாக, உள்­ளத்­துடன் உற­வாடும் குத்­பாக்­களை கேட்­பது மிகவும் குறை­வா­கவே உள்­ளது.\n* சமூ­கத்தின் அடிப்­படைப் பிரச்­சி­னைகள், முதன்மை கொடுக்­கப்­பட வேண்­டிய அம்­சங்கள், அனை­வரும் இணைந்து செயற்­பட வேண்­டிய அம்­சங்­களை மையப்­ப­டுத்­திய குத்­பாக்கள் மிகவும் குறைவு. கருத்து வேறு­பா­டுள்ள, கிளை அம்­சங்­க­ளில்தான் அதி­க­மான குத்­பாக்கள் இடம்­பெ­று­கின்­றன.\nஇதனால் குத்­பாக்­களின் உயி­ரோட்டம், பயன் குறை­வ­டைந்து செல்­கின்­றது. சமூ­கத்தை ஒற்­று­மைப்­ப­டுத்த வேண்­டிய குத்­பாக்கள், சில­போது சமூ­கத்­துக்கு மத்­தியில் பிள­வையும், பிடி­வா­தத்­தையும் அதி­க­ரித்­துள்­ளது.\nஇதன் கருத்து அனைத்து குத்­பாக்­களும் தரம் குறைந்­தது என்­ப­தல்ல. தர­மா­கவும், கால சூழல் மாற்­றங்­களைக் கருத்திற் கொண்டு நிகழ்த்­தப்­படும் குத்­பாக்­களும் கொழும்பு நகர்ப் பள்­ளி­வா­சல்­களில் உள்­ளன. இத்­த­கைய குத்­பாக்­களை நாடிச் செல்லும் மக்­களு���் உள்­ளனர். ஆனால் இது­போன்ற குத்­பாக்கள் குறை­வாக உள்­ளன என்­பதே இங்கு சொல்­ல­வரும் கருத்­தாகும்.\nஎனவே மிம்­பர்­களைப் பயன்­ப­டுத்தும் உல­மாக்கள் அதன் அமா­னி­தங்­களைக் கவ­னத்தில் எடுக்க வேண்டும். அதற்குத் தகு­தி­யா­ன­வர்­க­ளாக தம்மை மாற்றிக் கொள்ள தொட­ராக தயா­ராக வேண்டும்.\nமிம்­பர்கள் கருத்­து­ரு­வாக்கம் நடை­பெறும், சிந்­த­னை­களைப் புடம்­போடும் இடங்­க­ளாகும். கால மாற்­றங்­க­ளுக்கு ஏற்ப எப்­படி சமூகம் வாழ வேண்டும், தமது அடிப்­படைப் பிரச்­சி­னைகள் எவை, எங்கு விட்டுக் கொடுக்­கலாம், விட்டுக் கொடுக்க முடி­யாத இடங்கள் எவை, தமது இருப்­புடன் தொடர்­பான அம்­சங்கள் யாவை போன்ற பல்­வேறு விட­யங்­களில் சமூகம் வழி­காட்­டப்­பட வேண்டும். மனி­த­னாக வாழும் நாம் எப்­படி பிற சமூ­கங்­க­ளுடன் வாழ வேண்டும். மனிதம் என்ற அடிப்படையில் இந்த நாட்டை கட்டியெழுப்ப எமது பங்களிப்பு எவ்வாறு அமையலாம் போன்ற அம்சங்கள் முக்கியமானவை.\nகதீப்களை தயார்படுத்துவற்கான நிறுவனங்கள் காணப்பட வேண்டும்.\nமுன்வைப்புத் திறன், தலைப்புக்களைத் தெரிவு செய்தல் ஆற்றல், மொழியாற்றலை மேம்படுத்தல், உளவியல் மற்றும் உலக நடப்புக்களை அறிதல் போன்ற பல்வேறு அம்சங்களைப் போதித்து, திறன்விருத்தியைக் கொடுக்கும் வகையில் இந்நிறுவனங்கள் செயற்பட வேண்டும்.\nஇதன் மூலம் பயனுள்ள குத்பாக்களை மிம்பர்களில் செவிமடுக்கலாம். முஸ்லிம் சமூகத்தை அறிவு, ஆன்மீக ரீதியாக தயார்படுத்தலாம். இது பற்றி சிந்திப்போமாக.\nPosted in: கட்டுரை, செய்திகள்\n ஏன் கொழும்பு கொத்பாக்கள் பற்றி பேசுகின்றீர்கள். வௌியூர் மத்திய, சப்ரகமுவ, தென் மாகாணங்கள் போய் பாருங்கள். ஒரு பக்கம் பயங்கர தமிழ் மொழியைப் படுகொலை செய்கிறார்கள். கௌரவ தோற்றம் உடைய வௌியூர் ஒருவர் வந்து தொண்டை கிழியக் கத்திவிட்டு சுடசுட தொழுகை நடாத்தி விட்டு ஓடுகிறார்கள். அந்த அரை மணிநேரத்தில் நாம் படும்பாடு அந்த ரப்புக்குத்தான் தெரியும். காதுவலி, இரண்டு காதுகளையும் மூடமுடியாது. மூடினால் தலைசரியில்லை என அக்கம் பக்கம் சொல்லுமோ என்ற அச்சம். இந்த படுமோசமான நிலைமையை மாற்ற இந்த உம்மத் உடனடியாகத் தயாராவிலலை என்றால் விளைவு அறிவும் தூர சிந்தனையும் அற்ற எருமை ஸஹ்ரான்கள் இன்னும் இன்னும் உருவாவதை யாரும் தடுக்க முடியாது.\nசுவரோவியங்கள��ல் முஸ்லிம்களுக்கு எதிரான இனவெறி - விஷத்தை நிறுத்த உடனடி கவனம் செலுத்துங்கள்\n- Rauf Hazeer - பின்னூட்டலொன்றில் கீழே உள்ள சுவரோவியத்தை கண்டேன். ஆழமான உணர்வலையை பார்ப்பவர் மனதுள் விதைக்கவல்ல கருப்பொருளை பொரு...\nஹக்கீமையும், றிசாத்தையும் இணைப்பதில்லை - பொதுஜன பெரமுன தீர்மானம்\nஎதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில் ரவுப் ஹக்கீமையும், றிசாத் பதியுதீனையும் அரசாங்கத்தில் இணைத்து கொள்வதில்லை என சிறிலங்கா பொதுஜன பெரமுன த...\nசுவர்களில் வரையப்படும் ஓவியங்களில், முஸ்லிம்கள் கொடியவர்களாக காட்டப்படும் அவலம்\n- AL Thavam - சுவர்களில் வரையப்படும் ஓவியங்கள் மிகத்திட்டமிட்ட வகையில் வரையப்படுகின்றன. எந்த ஓவியமும் வரைபவர்களின் சுய விருப்பில...\nறிசாத், மஸ்தான், தமிழ் Mp க்கள் பங்கேற்ற கூட்டத்தில் கொஞ்சம் சலசலப்பு\nமன்னார் மாவட்டத்தின் 2019 ஆண்டுக்கான 2 ஆவதும், இறுதியானதுமான மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டம் மன்னார் மாவட்ட ஒருங்கிணைப்பு குழுவின் ...\nஅபுதாபி பட்டத்து இளவரசரின், வியக்கத்தக்க செயல் - வைரலாகும் தகவல்\nஅமீரக தேசியதின கொண்டாட்டத்தின் போது அனைத்து குழந்தைகளுக்கும் கைகொடுத்துவந்த அபுதாபி பட்டத்து இளவரசர் ஷேக் முஹம்மது பின் ஜாயத் அல் நஹ்யான் ...\nமட்டக்களப்பு வைத்தியசாலையில், படுகொலை செய்யப்பட்ட மாணவி\nமட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் புற்று நோய் சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த காங்கேயனோடை 14 வயது மாணவியொருவருக்கு அதிக மருந...\nபொதுஜன பெரமுன சார்பில் 16 முஸ்லிம் MP க்களை வென்றெடுக்க திட்டம் - விளக்குகிறார் அலி சப்ரி\n- AAM. Anzir - எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில், சிறிலங்கா பொதுஜன பெரமுன சார்பில், சகல மாவட்டங்களிலும முஸ்லிம் வேட்பாளர்கள் நிறுத...\nDr ஷாபி மீது மீண்டும் குற்றச்சாட்டு - ஜனாதிபதியையும், அரசாங்கத்தையும் தலையிடக்கோரும் தொழிற்சங்கம்\nடொக்டர் மொஹமட் ஷாபியினால் பெண்கள் சிலர் கரு தரிப்பதை தடுக்கும் நோக்கில் வழங்கப்பட்டதாக கூறப்படும் மருந்துவகை தொடர்பில் இதுவரை குற்றப் ...\nவன்­மு­றை­யா­னது இஸ்­லாத்தின் ஓர் அங்கமல்ல, நாங்கள் வாழ்வது சவூதியில் அல்ல, இலங்கையில் - பிரிகேடியர் அசார் இஸ்ஸடீன்\n“சிங்­கள – முஸ்லிம் நல்­லு­றவை சீர்­கு­லைப்­ப­தற்­காக மேற்­கொள்­ளப்­பட்ட நட­வ­டிக்­கை­க­ளுக்­கான கார­ணத்���ை கண்­ட­றி­வ­தற்­காக முறை­யான வ...\nமுஸ்லிம் காங்கிரஸின் 3 MPக்கள், அரசோடு சங்கமிக்க போகிறார்களா..\n- AL.THAVAM - \"வடக்கு - கிழக்கு சம்மந்தன்,றஊப் ஹக்கீம், றிஷார்ட் பதியுதீன் ஆகியோரின் கட்டுப்பாட்டில் இருக்கிறது\" - இது கடந...\nதான் பதவி விலகியதன் மூலம், வாக்களித்த சிறுபான்மையினரை நடுக்காட்டில் விட்டாரா சஜித்..\nசஜித் ஒரு வலாற்றுத் தவறை நிகழ்த்தியுள்ளார். தன்னை நம்பி வாக்களித்த பாரிய தொகையைக் கொண்ட சிறுபான்மை மக்களை நடுக்காட்டில் விட்டுள்ளார். ...\nபாம்புகளும், துரோகிகளுமே எனது தோல்விக்கு காரணம் - சஜித் தெரிவிப்பு\n- Anzir - 52 வயதான நான் நாட்டுக்கு சிறந்ததை கொடுக்கவே முயன்றேன். நான் சிறந்த பௌத்தன். எனினும் பௌத்தர்கள் எனக்கு அதிகளவில் வாக்களிக்காத...\n4 மாவட்டங்களின், தபால்மூல முடிவுகள் (Unofficial)\nறிசாத், நவவி சென்ற வாகனங்கள் மீது தாக்குதல் - அலி சப்ரிக்கு காயம் (படங்கள்)\nமுன்னாள் அமைச்சர் றிஷார்ட் பதியுதீன் மற்றும் முன்னாள் எம் பி நவவி ஆகியோர் முந்தல் , கனமூல பகுதியில் மக்களை சந்திக்க சென்று திரும்பியபோது ...\nதிருகோணமலையில் தபால்மூல, வாக்கெடுப்பில் சஜித் முதலிடம் (Unconfirmed)\n(Unofficial) மட்டக்களப்பிலும், வன்னியிலும் தபால்மூல வாக்கெடுப்பில் சஜித் வெற்றி\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540531917.10/wet/CC-MAIN-20191211131640-20191211155640-00114.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/news/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%82%E0%AE%B7%E0%AF%8D+%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%81%E0%AE%B7%E0%AF%8D/2", "date_download": "2019-12-11T14:03:25Z", "digest": "sha1:EIFNR6XEB7BZFRWJNQRX6QSFFAFDTWBF", "length": 9487, "nlines": 136, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | பியூஷ் மனுஷ்", "raw_content": "\nகுடியுரிமை சட்ட மசோதா இஸ்லாமியர்கள் உள்ளிட்ட எந்த சிறுபான்மையினருக்கும் எதிரானதல்ல - அமித்ஷா\nவெளிநாட்டு இஸ்லாமியர்கள் இந்தியாவில் குடியுரிமை பெற வேறு சில சட்ட வாய்ப்புகள் உள்ளன - அமித்ஷா\nதமிழக உள்ளாட்சித் தேர்தலில் மேயர் பதவிகளுக்கான இடஒதுக்கீடு குறித்த அறிவிப்பு அரசிதழில் வெளியீடு\nமாநில தலைமையின் அனுமதியின்றி, தன்னிச்சையாக அறிக்கை விடக்கூடாது- மாவட்ட செயலாளர்களுக்கு ரஜினி மக்கள் மன்றம் அறிவுறுத்தல்\nகுடியுரிமை வழங்குவதில் இஸ்லாமியர்களை புறக்கணிப்பது மத அடிப்படையிலான மிக மோசமான பாகுபாடு - திருமாவளவன்\nஅயோத்தி வழக்கின் தீர்ப்பை மறு ஆய்வு செய்யக்கோரிய மனு மீது நாளை உச்சநீதிமன்றத்தில் விசாரணை\nகுடியுரிமை மசோதாவுக்கு எதிராக அசாம், திரிபுராவில் போராட்டம் வலுக்கும் நிலையில் ராணுவ வீரர்கள் குவிப்பு\n“கூட்டணி மட்டும் முக்கியமல்ல; நட்பும் முக்கியம்” - விஜயகாந்த் சந்திப்பு பற்றி பியூஷ்\n“நாற்பதும் நமதே முழக்கத்தோடு தேர்தலை சந்திப்போம்” - பியூஷ் கோயல்\nபியூஷ் கோயல் திட்டமிட்டப்படி சென்னை வருகை..\n“பியூஷ் கோயலை சந்தித்து முதல்வர் பழனிசாமி கூட்டணி பேசினார்” தி ஹிந்து செய்தி\n : 3 மணிநேரம் நடந்த பேச்சுவார்த்தை\nமுதலமைச்சர் பழனிசாமியை சந்திக்கிறார் பியூஷ் கோயல்\n“ஜி.எஸ்.டி. வரிப்பணம் அனைத்து மாநிலங்களுக்கும் பகிர்வு” - பியூஷ் கோயல்\nட்ரோல் ஆன பியூஷ் கோயல் பதிவிட்ட ‘வந்தே பாரத்’ ரயில்\n“தாயகம் திரும்பியது மகிழ்ச்சி” அமெரிக்காவிலிருந்து திரும்பிய அருண் ஜெட்லி ட்வீட்\n“மீன்வளத்துறைக்கு இன்று பொன்னா‌ன நாள்” - அமைச்சர் ஜெயக்குமார்\nமத்திய பட்ஜெட்- சில முக்கிய அம்சங்கள்\n2019 மத்திய பட்ஜெட்: அரசியல் தலைவர்களின் எதிர்ப்பும் ஆதரவும்\n“பட்ஜெட் அறிவிப்பால் மக்களுக்கு உற்சாக மனநிலை உருவாகும்” - பியூஷ் கோயல்\nமத்திய பட்ஜெட்டின் 10 முக்கிய அறிவிப்புகள்\nஆண்டு வருமானம் ரூ.5 லட்சம் வரை இருந்தால் வரி கிடையாது - மத்திய அரசு\n“கூட்டணி மட்டும் முக்கியமல்ல; நட்பும் முக்கியம்” - விஜயகாந்த் சந்திப்பு பற்றி பியூஷ்\n“நாற்பதும் நமதே முழக்கத்தோடு தேர்தலை சந்திப்போம்” - பியூஷ் கோயல்\nபியூஷ் கோயல் திட்டமிட்டப்படி சென்னை வருகை..\n“பியூஷ் கோயலை சந்தித்து முதல்வர் பழனிசாமி கூட்டணி பேசினார்” தி ஹிந்து செய்தி\n : 3 மணிநேரம் நடந்த பேச்சுவார்த்தை\nம��தலமைச்சர் பழனிசாமியை சந்திக்கிறார் பியூஷ் கோயல்\n“ஜி.எஸ்.டி. வரிப்பணம் அனைத்து மாநிலங்களுக்கும் பகிர்வு” - பியூஷ் கோயல்\nட்ரோல் ஆன பியூஷ் கோயல் பதிவிட்ட ‘வந்தே பாரத்’ ரயில்\n“தாயகம் திரும்பியது மகிழ்ச்சி” அமெரிக்காவிலிருந்து திரும்பிய அருண் ஜெட்லி ட்வீட்\n“மீன்வளத்துறைக்கு இன்று பொன்னா‌ன நாள்” - அமைச்சர் ஜெயக்குமார்\nமத்திய பட்ஜெட்- சில முக்கிய அம்சங்கள்\n2019 மத்திய பட்ஜெட்: அரசியல் தலைவர்களின் எதிர்ப்பும் ஆதரவும்\n“பட்ஜெட் அறிவிப்பால் மக்களுக்கு உற்சாக மனநிலை உருவாகும்” - பியூஷ் கோயல்\nமத்திய பட்ஜெட்டின் 10 முக்கிய அறிவிப்புகள்\nஆண்டு வருமானம் ரூ.5 லட்சம் வரை இருந்தால் வரி கிடையாது - மத்திய அரசு\nதீயில் கருகும் மண்ணின் மகள்கள் - என்னவானது பாரதியின் கனவு\nஇது என்ன ‘வகுப்புவாத மசோதாவா..’ - அமித்ஷாவுக்கு ஐஏஎஸ் சசிகாந்த் பகீரங்க கடிதம்\nகலைச்சுடர்மணி விருதை திரும்ப கொடுக்க வந்த தவில் கலைஞர் - காரணம் இதுதான்..\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540531917.10/wet/CC-MAIN-20191211131640-20191211155640-00114.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thadagamkalaiilakkiyavattam.com/2015/10/blog-post_586.html", "date_download": "2019-12-11T15:14:24Z", "digest": "sha1:WK6PK7WM52BZDRHIXLZKT4T6AZXQ2EMQ", "length": 9659, "nlines": 76, "source_domain": "www.thadagamkalaiilakkiyavattam.com", "title": "தமிழ் கைதிகளின் உண்ணாவிரதப் போராட்டம் ஆறாவது நாளாகவும் தொடர்கிறது - தடாகம் கலை இலக்கிய வட்டம்", "raw_content": "\nஅமுதத் தமிழில் அருந்தமிழ் கவிகள் அதிகம் படைக்கும் ஆற்றல் மிகு ஆன்றோரை ஆவலுடன் எதிர்நோக்குகிறோம் இனிய தமிழில் இனிய கவிகளை இன்...\nஉருவகம் – உவமை - படிமம்படிமம் என்றால் என்ன\nஉருவகம் – உவமை - படிமம்படிமம் என்றால் என்ன சிறீ சிறீஸ்கந்தராஜா தொடர் – 3 ***************** “இலக்கியக்குறி” கொண்ட கற்பரசிகள், “மொ...\nகிராமிய கவிகளும் இலக்கியமும் (கட்டுரை )கலைமகள் ஹிதாயா ரிஸ்வி -\nநாட்டார் பாடல்கள். இலங்கையின் கிழக்கு மாகாணத்தில்(மட்டக்களப்பு ) எழுத்தறிவு இல்லாத காலந்தொட்டு இன்றுவரை,படுவான் கரைப் பகுதிகளிலும் கர...\nமின்சாரக் கோளாறுகளுக்கு துரித Breakdown சேவை\nதிரிகோணமலை,மட்டக்களப்பு,கல ்மு னை, அம்பாறை போன்ற மின் பொறியிலாளர் காரியாலயங்களிலுள்ள மின் பாவனையாளர்களுக்கு ஏற்படும் மின் தடங்கல்களை விர...\nHome Latest செய்திகள் தமிழ் கைதிகளின் உண்ணாவிரதப் போராட்டம் ஆறாவது நாளாகவும் தொடர்கிறது\nதமிழ் கைதிகளின் உண்ணாவிரதப் போர��ட்டம் ஆறாவது நாளாகவும் தொடர்கிறது\nதங்களின் விடுதலையை வலியுறுத்தி தமிழ்க் கைதிகள் ஆரம்பித்துள்ள உண்ணாவிரதப் போராட்டம் ஆறாவது நாளாக இன்றும் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டுள்ளது.\nகொழும்பு மெகஸின், அனுராதபுரம், வெலிக்கடை, போகம்பர, திருகோணமலை, களுத்துறை, மட்டக்களப்பு, பதுளை, காலி, நீர்கொழும்பு, யாழ்ப்பாணம், பொலன்னறுவை, மற்றும் மொனராகலை ஆகிய சிறைச்சாலைகளிலுள்ள 200 இற்கும் மேற்பட்ட தமிழ் கைதிகள் இவ்வாறு உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ளனர்.\nஇந்த நிலைமையின் கீழ் தமிழ்க் கைதிகளின் உண்ணாவிரதப் போராட்டத்திற்கு ஆதரவாக தலைநகரிலும், வடக்கு, கிழக்கு உட்பட பல பிரதேசங்களிலும் ஆர்ப்பாட்டங்கள் மற்றும் சத்தியாக்கிரக போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.\nகைதிகள் விடயம் குறித்து மேற்கொள்ளப்படவுள்ள நடவடிக்கைகள் குறித்து நீதிமைச்சர் விஜேதாச ராஜபக்ஸவிடம் நியூஸ்பெஸ்ட் வினவியது.\nஇதேவேளை, உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ள தமிழ் கைதிகள் 12 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைபெற்று வருவதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.\nஇந்த 12 பேரும் சிறைச்சாலைகள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக சிறைச்சாலைகள் ஆணையாளர் ரோஹண புஷ்பகுமார குறிப்பிடுகின்றார்.\nஇதுதவிர 8 கைதிகளுக்கு ஏற்கனவே சிகிச்சைகள் அளிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.\nஇதேவேளை பாரிய குற்றச்செயல்கள் தொடர்பான குற்றச்சாட்டுகளுக்கு இலக்காகாத கைதிகள் அனைவரையும் எதிர்வரும் 7 ஆம் திகதிக்கு முன்னர் விடுதலை செய்வதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் இடம்பெற்ற தொ​லைபேசி உரையாடலின்போது வாக்குறுதி அளிக்கப்பட்டதாக எதிர்கட்சித் தலைவர் இரா. சம்பந்தன் பீ.பீ.சீ. உலக சேவைக்கு தெரிவித்துள்ளார்.\nஉண்ணாவிரத்த்தில் ஈடுபட்டுள்ள சிறைக்கைதிகள் சிலருக்கு இந்த தகவலை தொலைபேசி ஊடாக அறிவித்தாகவும் எதிர்கட்சித் தலைவர் பீ.பீ.சீக்கு கூறியுள்ளார்.\nதடாகம் கலை இலக்கிய வட்டத்துக்கு படைப்பாளிகள் தங்களின் படைப்புக்களை அனுப்பிவைக்கலாம் முகவரி\nஉலகத்து படைப்பாளிகளை ஒன்றினைக்கும் உறவுப்பாலம்கவினுறு கலைகள் வளர்ப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540531917.10/wet/CC-MAIN-20191211131640-20191211155640-00114.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/home-garden/03/204383", "date_download": "2019-12-11T15:21:46Z", "digest": "sha1:LXNV4W7CWK4H4XRGVHY5T3EUPG5OINX4", "length": 10277, "nlines": 145, "source_domain": "news.lankasri.com", "title": "வாஸ்துப்படி வீட்டில் இது எல்லாம் சரியாக இருந்தால் மட்டுமே செல்வ வளர்ச்சியைக் கொடுக்குமாம்! - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nமுகப்பு வீடு - தோட்டம்\nவாஸ்துப்படி வீட்டில் இது எல்லாம் சரியாக இருந்தால் மட்டுமே செல்வ வளர்ச்சியைக் கொடுக்குமாம்\nவாஸ்து சாஸ்திரம் என்பது ஒரு நிலத்தில் கட்டிடம் கட்டுவதற்குரிய முறைகளையும், அதன் தத்துவங்களையும் விளக்கும் ஒரு வேதம் சார்ந்த அறிவுத்துறையாகும்.\nஇதற்கு நமது வீடு இருந்தால் மட்டுமே வீட்டில் செல்ல வளம் இருக்கும் என்று சொல்லப்படுகின்றது.\nஅந்தவகையில் நமது வீட்டிற்கு அவசியமான சில பயனுள்ள வாஸ்து குறிப்புகளை பற்றி இங்கு பார்ப்போம்.\nவீட்டில் தலைவாசல் அமைக்கும் போது கட்டிடத்தின் முன்பக்கத்தினை அளந்து அதை 9 சம பாகங்களாக்கி 4, 5, 6-வது பாகங்களில் தகுதியான இடத்தில் தலைவாசல் அமைக்கலாம்.\nமேற்குத் திசை உயரமாகவும், கிழக்குத் திசை பள்ளமாகவும் இருந்தால் செல்வந்தராக்கி விடும். கிழக்கு மேடாகவும், மேற்கு பள்ளமாகவும் இருந்தால், ஏழையாக்கி விடும். தரித்திரம் ஏற்படும்.\nவடக்கு மேடாகவும், தெற்கு பள்ளமாகவும் இருந்தால், வீட்டுத் தலைவனுக்கு மிகத் தீயதைக் கொடுக்கும். கண்டங்கள் ஏற்படும். தெற்கு உயரமாகவும், வடக்கு பள்ளமாகவும் இருந்தால், செல்வ வளர்ச்சியைக் கொடுக்கும்.\nவீட்டின் தென்மேற்கு சேமிப்பு அறை, படுக்கை அறை, பீரோ, பெட்டி வைக்கவும். வீட்டின் தெற்கில் படுக்கை அறை இருப்பது நல்லது.\nவீட்டின் தென் கிழக்கே பார்த்து சமைக்கும் படியாக இருத்தல் வேண்டும். வீட்டின் கிழக்கில் தான் குளியல் அறை அமைத்தல் வேண்டும்.\nவீட்டில் சாப்பிடுமிடம் மேற்கிலும் சாப்பிடும் போது கிழக்கு திசை பார்த்து சாப்பிட வேண்டும். வீட்டின் வடமேற்கில் தான் தானியக் கிடங்கு இருத்தல் வேண்டும்.\nவீட்டின் வடக்கில் தான் பணம் வரவு வைத்தல் எடுத்தல் வேண்டும். வீட்டின் வடகிழக்கு திசையில் தான் இறைவழிபாடு, தியானம் செய்தல் உயர்வானது.\nஎதிர்வீட்டின் தலைவாசலுக்கு எதிரில் நம் வீட்டு தலைவாசல் இருக்கவே கூடாது. தினமும் பூஜையறையில் தெய்வ பிரார்த்தனை செய்தல் வேண்டும். விளக்கு ஏற்ற வேண்டும். நறுமண பத்தி உபயோகப்படுத்துங்கள்.\nதலைவாசல், கடைவாசல் நேர் எதிரில் சூரிய ஒளிபடியுமிடமான முற்றத்தில் துளசி மடம் அமைத்து வழிபடுதல் நல்லது. வீட்டின் முன்புறம் பூச்செடிகளும், பின்புறம் பலன் தரும் மரங்களும் இருப்பது மிக மிக நல்லது.\nவீட்டின் நடுவில் சந்திப்புக் கூடம் இருத்தல் வேண்டும். வீட்டின் உள்ளே சூரிய ஒளி விழுதல் மிக மிக உயர்வானது.\nமேலும் வீடு - தோட்டம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540531917.10/wet/CC-MAIN-20191211131640-20191211155640-00114.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/spirituals/188214-27.html", "date_download": "2019-12-11T15:06:25Z", "digest": "sha1:46PCJWHJU7JZFI7X6NJUDY2C2WFZHXYH", "length": 28703, "nlines": 298, "source_domain": "www.hindutamil.in", "title": "வான்கலந்த மாணிக்கவாசகம் 27: விளங்கு தில்லைக் கண்டேனே | வான்கலந்த மாணிக்கவாசகம் 27: விளங்கு தில்லைக் கண்டேனே", "raw_content": "புதன், டிசம்பர் 11 2019\nசென்னை சர்வதேச பட விழா\nவான்கலந்த மாணிக்கவாசகம் 27: விளங்கு தில்லைக் கண்டேனே\nஇறைவனின் படைப்பில் மலைகளும், அருவிகளும், பள்ளத்தாக்குகளும், கடல்களுமாய் ஏற்ற-இறக்கங்களான பன்மைத்துவமே உலகின் அழகு இறைநீதிக்கு எதிராக மனிதர்கள் உருவாக்கியுள்ள ஏற்றத்தாழ்வுகள் சாதித் துயரம் இறைநீதிக்கு எதிராக மனிதர்கள் உருவாக்கியுள்ள ஏற்றத்தாழ்வுகள் சாதித் துயரம் இவை விளக்கும் மணிவாசகரின் திருவாசகங்களை இங்கு சிந்திப்போம்\n“பேதங்கள் அனைத்துமாய், பேதம் இலாப் பெருமையனை” என்றார் இறைவனை வேறுபாடுகள்(பேதங்கள்) அனைத்தும் தானேஆகி, தான் எந்த வேறுபாடும் அடையாத பெருமையுடையவன் இறைவன்.\nஇறைவன் கொள்ளும் வேறுபாடுகள் யாவை நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் என்னும் பூதங்கள் ஐந்து ஆகி, சுவை, ஒளி, ஊறு, ஓசை, நாற்றம் என்ற ஐம்புலன்களாகி, உலகின் ஏனைய எல்லாப் பொருள்களும் ஆகி, அவைகளில் இரண்டறக் கலந்திருக்கிறான் இறைவன்; இதை, “பூதங்கள் ஐந்து ஆகி நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் என்னும் பூதங்கள் ஐந்து ஆகி, சுவை, ஒளி, ஊறு, ஓசை, நாற்றம் என்ற ஐம்புலன்களாகி, உலகின் ஏனைய எல்லாப் பொருள்களும் ஆகி, அவைகளில் இரண்டறக் கலந்திருக்கிறான் இறைவன்; இதை, “பூதங்கள் ஐந்து ஆகி புலன் ஆகி பொருள் ஆகி, பேதங்கள் அனைத்துமாய்” என்றார் மணிவாசகர். அவ்வாறு இரண்டறக் கலந்திருந்தும், இறைவன் அப்பொருட்களின் தன்மைகளால் பற்றப்படாதவன், மாற்றமடையாதவன் என்பதைப் “பேதமிலாப் பெருமையனை” என்றார் மணிவாசகர். அவ்வாறு இரண்டறக் கலந்திருந்தும், இறைவன் அப்பொருட்களின் தன்மைகளால் பற்றப்படாதவன், மாற்றமடையாதவன் என்பதைப் “பேதமிலாப் பெருமையனை” என்று வியக்கிறார் பெருமான். எம் துன்பங்களைப் போக்கி, ஆண்டுகொண்ட, கிளர்ந்து எழும் ஒளியாக, பச்சை மரகதமணியாக, சிவசக்தி வடிவானவனை தில்லையில் கண்டேன் என்றார் மணிவாசகர்.\nகேதங்கள் கெடுத்து ஆண்ட கிளர்ஒளியை\nவேதங்கள் தொழுது ஏத்தும், விளங்கு தில்லைக் கண்டேனே\nமேற்கூறியவைகள் இன்னும் சற்று ஆழமாய் ஊன்றிக் கவனிக்கப்படவேண்டியவை. கண்ணுக்குப் புலனாகாத சடப்பொருளான மாயையிலிருந்தே, கண்ணுக்குப் புலப்படும் ஐம்பூதங்களால் ஆன உலகங்கள் இறைவனால் படைக்கப்படுகின்றன. இவ்வுலகங்கள், உயிர்களின் அறியாமையை நீக்க, இறைவனால் படைக்கப்பட்ட கல்விக்கூடங்கள். ஐம்பூதங்களால் ஆன உடல்களிலேயே உயிர்கள் வாழ்ந்து, தங்கள் அறிவுப்பயணத்தைத் தொடர்கின்றன; மனிதப்பிறவியில்தான், தன்னையும், தன் தலைவனாம் இறைவனையும் அறிந்து, முழுமையான அறிவு பெற்று விடுதலையடைந்துப் பேரின்பம் என்னும் இறைமுத்தி அடைகின்றன.\nஇறைவனே பிறவிச் சங்கிலியை நீக்குவான்\nஒரு உயிர், பலபிறவிகளில் ஈட்டிய ஒட்டுமொத்த நல்வினை-தீவினைகளில்(பழவினைகள்/சஞ்சிதகர்மம்) சிலவற்றை துய்த்துத் தீர்ப்பதற்கே(ஊழ்வினைகள்/பிராரர்த்தகர்மம்) உடல்பிறவி ஏற்படுகிறது. எடுத்த பிறவியில் செய்யும் நல்வினைகள்-தீவினைகள்(வருவினைகள்/ஆகாமியகர்மம்), அவ்வுயிரின் பழவினைக் கணக்கில் ஏறிக்கொள்ளும். இவ்வாறு, வினைகளால் பிறவி, பிறவியால் வினைகள் என்று பிறவித்தொடர்-சங்கிலி விடாது துரத்தும். அச்சங்கிலியை அறுக்க வல்லவன் இறைவன் ஒருவனே அவ்வுயிர் இறைவனிடம் மனமார வேண்டினால் மட்டுமே இறைவன் பிறவித்தொடரை நீக்குவான். உலகியல் பொருட்களை வேண்டியே வழிபாடும், வேண்டுதல்களும் நடக்கும்வரை உடல்பிறவிகளும் தொடரும்.\n“எல்லா உயிர்களும் வசதியோடு, செல்வச் செழிப்பாக வாழவே விரும்பும். பிறவிச் சூழ்நிலையை, தாய்-தந்தையரைத் தேர்ந்தெடுக்கும் உரிமை உயிர்களிடம் இல்லை ஏற்றத் தாழ்வுகளோடு பிறவிகளைத் தந்த இறைவனை “வேண்டுதல்-வேண்டாமை இல்லாதவன்” என்று கூறுவது தவறு”, என்று சிந்தனை செல்கிறதல்லவா\nமோசமான பிறப்பு வருவது என்\n மோசமான பிறவிச் சூழ்நிலையை எந்த உயிரும் தேர்வுசெய்வது இல்லைதான். ஆனால், மோசமான பிறவி பெறுதற்குரிய தீவினைகளை மகிழ்வோடு செய்துவிட்டு, நற்கதியை விரும்பினால் எவ்வாறு கிடைக்கும் எல்லா மாணவர்களும் மாநிலத்தில் முதலாவதாக வரவே விரும்புவார்கள். ஆனால், அதற்கான உழைப்பைச் செய்யாமல், இனிமையாகப் போழுதுபோக்குவதிலேயே காலத்தைப் போக்கினால் விரும்பியது கிடைக்காதல்லவா\nவிருப்பத்துக்கும், செயலுக்குமான இடைவெளியே வெற்றி-தோல்வியைத் தீர்மானிக்கிறது அதை உருவாக்கியது நாமே நம் தீவினைக்கான பலனைச் சந்திக்க நேரிடும்போது, விதி (ஊழ்வினை) அல்லது இறைவன்மேல் பழியைப் போட்டுத் நம்மையே ஏமாற்றிக்கொள்ளுகின்றோம்.\nஒரு உயிர், ஏழ்மைச் சூழலில் அல்லது செல்வச்செழிப்பில் பிறப்பதற்கு மட்டுமே அவ்வுயிரின் ஊழ்வினை காரணமாகிறது. இவ்வூழ்வினை, அவ்வுயிர் செய்த பழவினைகளின் ஒரு பகுதியே இதையே, “தீதும் நன்றும் பிறர்தர வாரா இதையே, “தீதும் நன்றும் பிறர்தர வாரா” என்றார் கணியன் பூங்குன்றனார். கிடைத்த பிறவியில் நன்கு செயல்பட்டு விதியை வெல்லவோ, அல்லது விதியில் ஒன்றி வீழவோ, அவ்வுயிருக்கு, முழுமையான சுதந்திரம் உண்டு. இங்குதான் உயிர்கள் தங்களுக்குத் தரப்பட்ட வாய்ப்பைப் பயன்படுத்தி முத்தி என்னும் விடுதலை அடைவதோ, தீவினைகள் செய்து, மீண்டும் பிறவிகள் பெறுவதோ நிகழ்கின்றன.\nசெல்வச் சூழலில் பிறந்த உயிர்கள், அன்பே சிவமாம் கருணையுடன் துன்புறும் பிற மனிதர்களுக்கும், பிற உயிர்களுக்கும், தொண்டு செய்தால், இறைவன் உள்ளம் குளிர்ந்து, முத்தி என்னும் வீடுபேறு நல்குவான். மாறாக, வேதத்தின் பெயராலும், இறைவனின் பெயராலும் சாதி, குலம், பிறப்பு என்று பொய்நீதி நூல்கள் செய்து, பிற மனிதர்களையும், உயிர்களையும் அடிமைப்படுத்தும் தீவினைகள் செய்தால், விலங்கினும் கீழ்நிலையடைந்து, கடும்நரகில் சிக்கி உழல்வர்.\nவான் முதலிய ஐம்பூதங்களாக மட்டுமல்லன், ஊன்உடலாகவும், உயிரில்-உயிராக���ும் உள்ளான் இறைவன்; இறைவன் “மெய்யன்பர்களுக்கு” உண்மை என்னும் உள்பொருளாகவும், “இறைவன் இல்லை” என்போர்க்கு இன்மை என்னும் இல்பொருளாகவும் உள்ளான். (இக்கருத்தையே, திருவம்மானை-13ம் பாடலில் ‘அல்லாதார்க்கு அல்லாத வேதியனை’ என்று தெளிவாக விரித்துக் கூறியுள்ளார் மணிவாசகர்.) உலகப்பொருட்கள் உள்ளிட்ட அனைத்துக்கும் தலைவனாகி, இவைகளின் ஊடே பயணிக்கும் ஒவ்வொரு உயிரையும் ‘யான்’, ‘எனது’ என்று கூத்தாட்டுபவனும் அவனே; இவைமூலம் உயிர்கள் தம்மையும், தம்தலைவனையும் அறியுமாறு செய்து நின்ற இறைவனை என்ன சொல்லி வாழ்த்துவேன் என்று நெகிழ்கின்றார் மணிவாசகர்.\n யான், எனது என்று அவர்அவரைக் கூத்தாட்டு-\nதீமையான வல்வினைகள் காரணமாக ஒரு உயிர் மிக மோசமான சூழ்நிலையில் பிறக்கின்றது; அப்பிறவிக்கு அவ்வுயிரின் தலைவிதி (ஊழ்வினை) காரணம். ஆனால், அவ்வுயிர்-உடலுடன் உடன் கலந்து வாழ இறைவனுக்கு என்ன தலையெழுத்து வசதியாக வாழும் மகன் வீட்டில் ஓரிருநாள் மட்டுமே வாழும் தாய்-தந்தையர், வறுமையில் வாடும் மகனுக்குத் தம் ஓய்வு ஊதியத்தைத் தந்து, அவனுடன் கடினவாழ்க்கை வாழ்வது கருணையால் அல்லவா\nவேண்டுதல் வேண்டாமை இல்லாமல், உயிரின் வினைப்பயனில் ஒருபகுதியை, ஊழ்வினையாகத் தருபவன் இறைவன்; ஊழ்வினையால் ஏழ்மையில் வாடும் மனிதர்கள் மீது மிக்க கருணைகொண்டு, அவர்களுடன் தானும் வாழ்கின்றான். நல்-ஊழ்வினையால் நற்பிறவி பெற்றவர்கள், பிறவியையும், செல்வத்தையும் காரணங்களாக்கி, பொய்நீதி செய்து, சாதியால் ஏழைகளை அடிமைப்படுத்தும்போது இறைவனுக்கே கொடுமை செய்கின்றனர்; ஏனெனில், அவர்கள் செய்யும் சாதி அநீதியை முதலில் நுகர்பவன் அந்த ஏழைகளுடன் உறையும் இறைவனே அனைத்து உயிருடம்புகளிலும், அனைவர் உள்ளங்களிலும் இறைவனே உறைகின்றான் என்பதை இத்தகையோர் உணர்வதில்லை என்கிறார் திருமூலர்.\nஉள்ளம்விட்டு ஓரடி நீங்கா(த) ஒருவனை\nஉள்ளமும் தானும் உடனே இருக்கினும்\nஉள்ளம் அவனை உருவு அறியாதே\nஉயிருக்கு உயிராய் உள்ளத்தில் நீங்காது நிற்கின்ற ஒப்பிலாத இறைவனையே உள்ளத்து ஒருவன், உள்ளுறு சோதி என்றார் திருமூலர். இறைவன் ஒவ்வொருவர் உள்ளத்தையும் விட்டு ஓரடிகூட விலகாமல் நின்றருள்கின்றான். உயிர்-உள்ளமும் சிவமும் இரண்டறக் கலந்திருந்தாலும், உள்ளமாகிய உயிர், தன் சுட்டறிவைக்கொண்டு இறைவனைக் காண்பதில்லை. கருணையும், அன்புமே இறைநீதி. சித்தம் என்னும் உறுதியான கயிற்றைக்கொண்டு, இறைவனின் திருவடிகளைக் கட்டிப்போடும் வித்தையைக் நமக்குக் கற்பிக்கும் மணிவாசகம் உங்களுக்காக அடுத்தவாரம் துளிர்க்கும்.\nமாணிக்கவாசக தொடர்திருவாசகம் தொடர்மாணிக்கவாசகம் விளக்கம்திருவாசகம் விளக்கம்மாணிக்கவாசக சிறப்புதிருவாசக சிறப்பு\nநான் கலைஞரிடம் வாங்கிய பேரை உதயநிதி என்னிடம்...\nகுடியுரிமை திருத்த மசோதாவில் எதிர்க்கட்சியினர் பாகிஸ்தானுக்கு ஆதரவாகப்...\nகர்னாடக இசைக்குப் பங்களித்த கத்தோலிக்கர்\nகுடியுரிமை திருத்த மசோதாவை நிறைவேற்றினால் அமித் ஷா...\nகோத்ரா கலவரம் திட்டமிட்டு நடந்தது அல்ல. மோடிக்கு...\nபெண்களுக்கு பாதுகாப்பான நகரங்களில் சென்னை முதலிடம்: காவலன்...\nமனிதன் சிறந்த வாழ்க்கை வாழ மகாகவி பாரதியின்...\nமும்பை டி20: கேப்டன் விராட் கோலி பேட்டிங்கில் புதிய சாதனை\nஜடேஜாவுக்குப் பதில் மொகமட் ஷமி ஏன்\nபிஎட் முடித்த பொறியியல் பட்டதாரிகள் ‘டெட்’ எழுதி ஆசிரியராகலாம்: அரசு உத்தரவுக்கு ஆசிரியர்...\nதிட்டமிட்ட தேதியில் உள்ளாட்சித் தேர்தல் நடக்கும்: மாநிலத் தேர்தல் ஆணையம் திட்டவட்டம்\nதிருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழா: 2668 அடி உயர அண்ணாமலை உச்சியில் மகா...\nகார்த்திகை தீபம் : 27 தீபமேற்றுங்கள்\nகார்த்திகை தீபம்: கிழக்கு பார்த்து விளக்கேற்றுங்கள்\nகார்த்திகை தீபத்தில் சொல்லவேண்டிய ஸ்லோகம்\nவான்கலந்த மாணிக்கவாசகம் 39: அறுபத்து மூவரில் மணிவாசகர் உண்டா\nவான்கலந்த மாணிக்கவாசகம் 40 - பொய்யடிமையில்லாப் புலவர்க்கும் அடியேன்\nவான்கலந்த மாணிக்கவாசகம் 36: ஓருருவாய நின் திருவருள்\nநீட் சோதனை சர்ச்சை: போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர் அமைப்பினர் சென்னையில் கைது\nவிதிகளை மீறி மணிக்கணக்கில் நிறுத்துவதால் ஜிஎஸ்டி சாலையில் ஆம்னி பேருந்துகளால் நெரிசல்: போலீஸார்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540531917.10/wet/CC-MAIN-20191211131640-20191211155640-00114.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newsfirst.lk/tamil/2019/09/10/%E0%AE%86%E0%AE%A9%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%81-%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE-%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%87%E0%AE%B0/", "date_download": "2019-12-11T15:02:06Z", "digest": "sha1:LBIIIIE5XPS4Y7GJRXXVKVN6CK3CM3QA", "length": 7391, "nlines": 83, "source_domain": "www.newsfirst.lk", "title": "ஆனமாலு ரங்கா உள்ளிட்ட இருவர் கொலை: குடு ரொஷான் உள்ளிட்ட எழுவருக்கு விளக்கமறியல் - Newsfirst", "raw_content": "\nஆனமாலு ரங்கா உள்ளிட்ட இருவர் கொ��ை: குடு ரொஷான் உள்ளிட்ட எழுவருக்கு விளக்கமறியல்\nஆனமாலு ரங்கா உள்ளிட்ட இருவர் கொலை: குடு ரொஷான் உள்ளிட்ட எழுவருக்கு விளக்கமறியல்\nColombo (News 1st) குடு ரொஷான் உள்ளிட்ட 7 சந்தேகநபர்களும் எதிர்வரும் 19 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.\nகொழும்பு – மாதம்பிட்டி பொது மயானத்திற்கு அருகில் கூரான ஆயுதத்தால் குத்தி ஆனமாலு ரங்கா உள்ளிட்ட இருவர் கொலை செய்யப்பட்டமை தொடர்பான வழக்கு கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே விளக்கமறியல் நீடிப்பு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.\nசந்தேகநபர்களை எதிர்வரும் 19 ஆம் திகதி அடையாள அணிவகுப்பிற்கு உட்படுத்துமாறும் இதன்போது கொழும்பு மேலதிக நீதவான் காஞ்சனா நெரஞ்சனா த சில்வா உத்தரவிட்டுள்ளார்.\nஇரத்தினபுரியில் பெண் கொ​லை: இருவர் கைது\nபாலியல் வல்லுறவால் பாதிக்கப்பட்ட உன்னாவ் பெண் எரித்துக்கொலை: ஐவர் கைது\nவித்தியா படுகொலை: குற்றவாளிகள் தாக்கல் செய்துள்ள மேன்முறையீட்டு மனு மீதான விசாரணை ஒத்திவைப்பு\n63 பேரின் விளக்கமறியல் தொடர்ந்தும் நீடிப்பு\nமுன்னேஸ்வரம் ஆலய பொறுப்பாளரிடம் இலஞ்சம் பெற்ற உதவி பொலிஸ் அத்தியட்சகருக்கு விளக்கமறியல் நீடிப்பு\nபூஜித் ஜயசுந்தர, ஹேமசிறி பெர்னாண்டோ ஆகியோரின் விளக்கமறியல் நீடிப்பு\nஇரத்தினபுரியில் பெண் கொ​லை: இருவர் கைது\nபாலியல் வல்லுறவால் பாதிக்கப்பட்ட உன்னாவ் பெண் கொலை\nவித்தியா கொலை: மேன்முறையீட்டு விசாரணை ஒத்திவைப்பு\n63 பேரின் விளக்கமறியல் தொடர்ந்தும் நீடிப்பு\nஇலஞ்சம் பெற்ற பொலிஸ் அதிகாரிக்கு விளக்கமறியல்\nபூஜித், ஹேமசிறியின் விளக்கமறியல் நீடிப்பு\nஎதிர்க்கட்சி தலைவரின்றி கூடும் அரசியலமைப்பு பேரவை\nஜப்பான் வௌிவிவகார அமைச்சர் இலங்கை வருகிறார்\nசுவிஸ் தூதுவரிடம் தொடரும் விசாரணைகள்\nமூதூரில் டெங்கு காய்ச்சலால் யுவதி பலி\nவரிகளைக் குறைப்பதால் பொருளாதாரம் உயருமா\nஇந்திய குடியுரிமை சட்டமூலத்திற்கு எதிர்ப்பு\nஇலங்கை 5 விக்கெட் இழப்பிற்கு 202 ஓட்டங்கள்\nநிவாரண விலையில் அரிசியை விநியோகிக்க இணக்கம்\nதிருமண பந்தத்தில் இணைந்தார் சதீஷ்\nஎங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா\n[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்\nநியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\nபதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS\nபதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540531917.10/wet/CC-MAIN-20191211131640-20191211155640-00114.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pannaiyar.com/first-aid/", "date_download": "2019-12-11T14:36:56Z", "digest": "sha1:ODN3KU6MGVHJUWITASPG7EF54C6AIXY3", "length": 8265, "nlines": 118, "source_domain": "www.pannaiyar.com", "title": "முதலுதவி என்றால் என்ன ? அதன் பயன்கள் என்ன ? | பண்ணையார் தோட்டம்", "raw_content": "\nசெம்மறி ஆடு வளர்ப்பும் பயன்களும்\nCPR முதலுதவி செய்யும் முறைகள் \nநோயின் தன்மை அதிகரிக்காமல் தடுப்பது\nCPR முதலுதவி செய்யும் முறைகள் \nசரியான நேரத்தில் செய்ய படும் சரியான முதலுதவி சக மனிதரின் உயிரை காப்பற்ற படுகிறது .\nTags:அவசர உதவி, உடல்நலம், முதலுதவி\nபெண்கள் வயதாவதை தடுத்து இளமையாக்கும் சஞ்சீவினி\nதூக்கம் வரவழைக்கும் ஏழு வழிகளை இப்போது பார்க்கலாமா\nபல் சொத்தைப் பற்றி சில தகவல்கள்..\nமூச்சுப் பயிற்சி – நாடிசுத்தி \nபவர் ஆஃப் அட்டர்னி… பார்க்க வேண்டியது என்னென்ன\nஇயற்கை வேளாண்மை பற்றிய கட்டுரைகள் (3)\nவிவசாயம் காப்போம் கட்டுரை (3)\nவிவசாயம் பற்றிய தகவல் (3)\niyarkai velanmai in tamil iyarkai vivasayam in tamil palamozhi in tamil pasumai vivasayam tamil palamoli vivasayam vivasayam tamil ஆடு வளர்ப்பு ஆரோக்கியம் இயற்கை இயற்கை உரங்கள் இயற்கை பூச்சி விரட்டிகள் இயற்கை மருந்து இயற்கை விவசாயம் காடுகள் காடுகள் பாதுகாப்பு காடுகள் பெருக்கம் கால்நடை தீவனம் கால்நடை வளர்ப்பு கோழி வளர்ப்பு சர்க்கரை சாகுபடி தண்ணீர் நாட்டு கோழி நோய் பயிர்கள் பயிற்சி பயிற்சி வகுப்புகள் புத்தகம் பூச்சி தாக்குதல் பூண்டு பொது பொது அறிவு மரங்கள் மழைநீர் மூலிகை மூலிகைகள் மூலிகை செடிகள் வளர்ப்பு வழிகாட்டிகள் வான்கோழி விதைகள் விவசாயம் விவசாயிகள் வேளாண்மை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540531917.10/wet/CC-MAIN-20191211131640-20191211155640-00114.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/tag/%E0%AE%85%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B5%E0%AF%88%20%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%88", "date_download": "2019-12-11T15:08:41Z", "digest": "sha1:IFZCMGFSP2Y5ZURULC2E4VLFE3CWEHWG", "length": 10135, "nlines": 116, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: அறுவை சிகிச்சை | Virakesari.lk", "raw_content": "\nசிறந்த ஊடகவியலாளர்களுக்கான விருது வழங்கும் விழாவில் எக்ஸ்பிரஸ் நியூஸ்பேப்பர்ஸ் நிறுவனத்திற்கு 9 விருதுகள்\nபாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் ; இலங்கை 5 விக்கெட் இழப்புக்கு 202 ஓட்டங்கள் குவிப்பு\nலாகூரில் வைத்தியசாலைக்குள் புகுந்து நூற்றிற்கும் மேற்பட்ட சட்டத்தரணிகள் வன்முறை- நோயாளி உயிரிழப்பு\nமன்னார் மீனவர்களுக்கு நியாயமான தீர்வு : அமைச்சர் டக்ளஸ்\nஇலங்கையின் மனித மேம்பாட்டு குறிகாட்டி அபிவிருத்தி அடைந்த நாடுகளுக்கு நிகராக வளர வேண்டும் : செனவிரத்ன\nஅமெரிக்காவில் தொப்பியுடன் திரியும் புறாக்கள்\nஇலங்கை அணி விக்கெட் இழப்பின்றி 89 ஓட்டங்கள்\nஇலங்கை பிரஜைகளுக்கு மக்கள் ஆதரவையும் ஊக்குவிப்பையும் வழங்க வேண்டும் - திருமதி உலக அழகி கரோலின் ஜூரி\nஉலகின் இளம் பிரதமராகும் பின்லாந்து பெண்\nமனித உரிமைகள் தினத்தில் காணாமல் போன உறவுகள் கவனயீர்ப்பு போராட்டம்\nகுறிச்சொல்லிடப்பட்ட கட்டுரை: அறுவை சிகிச்சை\nஉதடுகள் இல்லாமல் பிறந்த குழந்தைக்கு அறுவை சிகிச்சை\nஆறு வருடங்களுக்கு முன்பு உதடுகள் இல்லாமல் பிறந்த ரஷ்ய நாட்டுக் குழந்தை டரினா ஷ்பெங்லர் உலகத்தவரால் அவலட்சணமான குழந்தையாக...\nஉலகில் முதன் முதலில் எச்.ஐ.வி நோயாளி தானமாக வழங்கிய சிறுநீரகத்தை அறுவை சிகிச்சை செய்த வைத்தியர்கள்\nஉலகில் முதல் முறையாக எச்.ஐ.வி நோயினால் பாதிக்கப்பட்ட நோயாளி ஒருவரிடம் இருந்து தானமாகப் பெறப்பட்ட சிறுநீரகம் எச்.ஐ.வி நோய...\nஅழகியின் சிதைந்த முகத்தின் கதை\nஅமெரிக்காவில் காதல் தோல்வியால் தற்கொலைக்கு முயற்சி செய்து முகச் சிதைவுக்குள்ளான இளம் பெண்ணிற்கு அறுவை சிகிச்சையின் மூலம்...\nசிறுமியின் உடலில் ஒட்டி வளரும் உயிரற்ற சகோதரி\nபிலிப்பைன்ஸ் - இலிகன் பகுதியில் 14 வயது சிறுமியின் உடலில் ஒட்டி வளர்ந்து வரும் உயிரற்ற தங்கையால் குறித்த சிறுமி பல சிரம...\nபச்சிளம் குழந்தையின் முகத்தில் எலியை 100 முறை கடிக்க வைத்த கொடூர பெற்றோர் கைது\nஅமெரிக்காவின் ஆர்கன்சாஸ் மாகாணத்தில் பிறந்த குழந்தையின் முகத்தை 100 முறை எலியை விட்டு கடிக்க விட்ட கொடூர பெற்றோருக்கு நீ...\nவளர்க்கப்பட்ட காதுகளை பொருத்தி சீனா விஞ்ஞானிகள் சாதனை\nசீனாவைச் சேர்ந்த விஞ்ஞானிகள் மைரோடியா நோயால் பாதிக்கப்பட்ட 5 குழந்தைகளுக்கு ஆய்வுக் கூடங்களில் புதிய காதுகள் வளர்க்கப்ப...\nஆணாக மாறி பெண் குழந்தை ஒன்றை பெற்­றெ­டுத்­த நபர்.\nஇங்­கி­லாந்தில் 4 ஆண்­டு­க­ளுக்கு முன்பு ஆணாக மாறிய பெண் அறுவை சிகிச்சை மூலம் அழ­கான குழந்­தை­யொன்றை பெற்­றெ­டுத்­துள்ளா...\nபெண்ணாகவும், ஆணாகவும் இருந்து குழந்தை பெற்ற முதல் நபர்\nஇங்கிலாந்தில் அறுவை சிகிச்சை மூலம் ஆணாக மாறிய பெண் ஒருவர் அழகான குழந்தையை பெற்றெடுத்துள்ள சம்பவம் அனைவரையும் ஆச்சரியத்த...\nமனநிலை பாதிக்கப்பட்டவர் வயிற்றில் 5 கிலோ இரும்பு பொருட்கள்\nமத்தியப் பிரதேச மாநிலத்தில் முகமது மக்சூட் என்பவர் வயிற்றில் இருந்து 5 கிலோ இரும்பு பொருட்களை மருத்துவர்கள் அறுவை சிகிச்...\nகருப்பையில் தாயை எட்டி உதைத்து வெளியே வந்த சிசு\nசீனாவில் கருவுற்று 35 வாரங்களே ஆன சிசு ஒன்று தனது தாயின் கருப்பையை கால்களால் எட்டி உதைத்து வெளியே வந்துள்ளதால் அவசரமாக...\nபாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் ; இலங்கை 5 விக்கெட் இழப்புக்கு 202 ஓட்டங்கள் குவிப்பு\nமன்னார் மீனவர்களுக்கு நியாயமான தீர்வு : அமைச்சர் டக்ளஸ்\nஇலங்கையின் மனித மேம்பாட்டு குறிகாட்டி அபிவிருத்தி அடைந்த நாடுகளுக்கு நிகராக வளர வேண்டும் : செனவிரத்ன\nகொழும்பு மாநகரசபையின் 2020 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டம் நாளை சமர்ப்பிப்பு\nஜப்பான் வெளிவிவகார அமைச்சர் நாளை நாட்டிற்கு விஜயம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540531917.10/wet/CC-MAIN-20191211131640-20191211155640-00114.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nanban.com.my/news_detail.php?nid=3261", "date_download": "2019-12-11T14:51:18Z", "digest": "sha1:O6HLHNKWJY7PIU4RADH2CZI2GPXS2GPR", "length": 7128, "nlines": 90, "source_domain": "nanban.com.my", "title": "NANBAN", "raw_content": "\nபுதன் 11, டிசம்பர் 2019\nதொடர்புக்கு / Contact us\nதுறக்க முடியாத உறவு (தோட்டத்து நினைவுகள்)\nகம்போங் சுங்கை யூ நில விவகாரம்.\nதிங்கள் 12 பிப்ரவரி 2018 13:45:02\nகோலசிலாங்கூரில் உள்ள கம்போங் சுங்கை யூ நிலம் வழங்கப்பட்ட விவகாரம் குறித்து மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் (எம்.ஏ.சி.சி.) மேற்கொண்டு வரும் விசாரணை தற்போது இறுதிக் கட்டத்தில் இருப்பதாக அதன் தலைமை ஆணையர் டான் ஸ்ரீ ஸுல்கிப்ளி அகமட் நேற்று தெரிவித்தார். பல்வேறு சர்ச்சைகளையும் ஐயப்பாடுகளையும் எழுப்பியுள்ள கம்போங் சுங்கை யூ இந்தியர் வீட்டுமனை திட்டத்தில் வெளியார்களுக்கும் பணக்காரர்களுக்கும் பெருமளவு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதாக அங்குள்ள மக்கள் குற்றஞ்சாட்டியதைத் தொடர்ந்து எம்.ஏ.சி.சி. இதில் தலையிட்டு விசாரணையை தொடங்கியது.\nஇவ்விவகாரத்தில் சிலாங்கூர் மாநில அரசாங்கமும் அலட்சியம் காட்டி வந்துள்ள நிலையில், கோலசிலாங்கூர் மாவட்ட நில அலுவலகம் முன்புறம் பாதிக்கப்பட்ட மக்கள் பல தடவை மறியலில் ஈடுபட்டு வந்துள்ளனர்.பாதிக்கப்பட்ட மக்களின் வேண்டுகோளுக்கு இணங்க, அவ்வீட்டு மனை நிலத்திட்டத்தில் உறுதிக் கடிதம் பெற்றவர்களின் பெயர் பட்டியலை வெளியிடவும் நில அலுவலகம் மறுத்து வந்துள்ளது. அப்பட்டியலில் 175 பேரின் பெயர்கள் இடம்பெற்றிருப்பதாக நம்பப்படுகிறது.\nஅந்நிய நாட்டுத் தொழிலாளர்களைச் சேர்ப்பதில் அதிகார துஷ்பிரயோகம்,ஊழல், சுரண்டல்\nநாட்டில் அந்நிய நாட்டுத் தொழிலாளர்களை வேலைக்குச் சேர்ப்பதில் அதிகார\nவிடுதலைப் புலிகள் தொடர்பாக 12 பேர் கைதா லண்டன் தமிழர்கள் கண்டனக் குரல்\nதமிழ் ஈழ விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக இருந்ததாகச் சந்தேகத்தின் பேரில் 12\nகெராக்கான் மீதிலான குற்றச்சாட்டு சுத்த அபத்தம்\nகெராக்கான் மீது வீசப்படும் குற்றச்சாட்டு சுத்த அபத்தமான ஒன்று என்று\nசெரண்டா தமிழ்ப்பள்ளியில் இன்னும் இழுபறி. கல்வி அமைச்சு மௌனம் சாதிப்பதேன்\nஅண்மையில் சர்ச்சையில் இருந்த அந்நிலத்திற்கான நிலப்பட்டாவை மீட்டு\n102வயதில் அடையாள அட்டை. பூபதியின் கனவு நிறைவேறியது.\n1917-இல் தமிழகத்திலிருந்து இங்கு குடி பெயர்ந்த\nதொடர்பு விவரங்கள் / Contact us\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540531917.10/wet/CC-MAIN-20191211131640-20191211155640-00115.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thfcms.tamilheritage.org/9/", "date_download": "2019-12-11T13:31:34Z", "digest": "sha1:X4AIC7PKGDSX6AXDNXJJY647GPWSSD2Y", "length": 26878, "nlines": 157, "source_domain": "thfcms.tamilheritage.org", "title": "9 – பழவேற்காட்டு – THF – Tamil Heritage Foundation", "raw_content": "\nதமிழர் வரலாற்றுக்கு ஓர் அரண்\nகருணாகரன் நினைவு திருக்குறள் நூலகம்\nஓலைச் சுவடி தேடல் என்பது பன்முகம் கொண்டது. சரியான சுவடியைச் சரியான நபர் இடத்தில் இருந்து பெறுதல் (acquire ) என்பது தொடக்கம்; அதன் பிரதிகளைத் திரட்டல் ( collect ) – ஓலையிலும் தாளிலும் படிகள் கிடைக்கின்றனவா என முயற்சி மேற்கொள்ளுதல், அதுபற்றிய பிற தொடர்புடைய தகவல்களை நூலகப் பதிவுகள் (cataloque ) போன்றவற்றில் இருந்து பெறுதல் அடுத்த தளமாகும்.\nசுவடியின் வரலாறு என்பது இதில் முக்கியமானது. மூலமா, படியா என்பதுடன் தனி நபர், மடம், கல்வியாளர் என யாரால் கையாளப் பெற்றது என்ற நெறியும், யாரை எட்டியது, யாரால் ஏற்கப்பட்டது ( reach and reception ) என்பன இதனால் புலப்பட்டு அச்சுவடிக்கான வரவேற்பைப் பற்றி அறிய முடியும்.\nவிருப்பம், ஆர்வம், முயற்சி என்பதுடன் ஆய்வு நுணுக்கமும், அறிவுத் திறனும��� இச்சுவடி தேடல் உழைப்புக்கு உறுதுணையாகும் .\n– டாக்டர் அன்னி தாமஸ்\nசென்னையைப் போல் பொலிவுடன் விளங்கி இருக்கவேண்டிய பழவேற்காடுவரலாற்றின் ஒரு சிறிய மாறுபாட்டால் இன்று அது ஒரு மீன்பிடிகிராமமாக அத்தனைப பரபரபின்றிக் கழிமுகங்களும் காடு நிலம்,ஏரி, கழிமுக நீர் என நாலா பக்கமும் விதவிதமாக விரிந்து கிடக்கிறது . இங்கிருக்கும் ஏரி இந்தியாவின் இரண்டாவது பெரிய உப்பு நீர் ஏரியாகும்.\nபல இடங்களில் சுற்றி அலைந்தபடியே பழவேற்காடு வந்து சேர்ந்த போது மதியம் மணி இரண்டு ஆகிவிட்டது. ஆலய வழிபாடு செய்ய வில்லை என்றாலும் வயிற்றுக்கு வழிபாடு செய்தாக வேண்டுமே உணவு படைத்தல் என்றுதானே கூறுகிறோம். அங்கும் இங்கும் உணவு தேடியலைத்து ஒருவழியாக எதோ கிடைத்த உணவை அள்ளிப் போட்டுக் கொண்டு புறப்பட்டோம். புலிகாட் எனப்படும் பழவேற் காட்டில் எங்கள் பட்டியல்படி ஆறு முகவரிகள் இருந்தன.\nஎன்று ஒரு முகவரி; நல்ல வேளையாக மீனவர் குப்பங்களைத் தவிர்த்துப் பழவேற்காட்டில் ஒரு சில தெருக்களே இருந்தன.\nகிராமங்களில் முகவரி தேடும்போது நபரின் தந்தை பெயரோ அல்லது ஜாதியோ தெரிந்து விட்டால் கண்டுபிடிப்பது சுலபம். ஜாதி தெரிந்து விட்டால் அந்த ஜாதியினர் இருக்கும் தெருவை சுலபமாக்க் காட்டி விடுவார்கள்; அல்லது அந்த ஜாதியை சேர்ந்த வேறு யாராவது ஒருவரைக் கை காட்டுவார்கள்.முதலெழுத்து மட்டும் இருக்கும் போது நாங்கள் அதற்கு விரிவுரை தருவோம். B என்றால் பாலசுப்ரமணியமாக இருக்கலாம்; பாஸ்கராக இருக்கலாம் எனச் சொல்லிக்கொண்டே போவோம். வழி சொல்பவரும் ஏதாவது தெரிந்த பெயர் வந்தால் நாங்கள் கூறும் பட்டியலின் ஓட்டத்தைச் சற்று நிறுத்தி விபரம் கூறுவார். ஜாதிக்கு இன்னும் கிராமங்களில் அதிக முக்கியத்துவம் இருக்கிறது.\nஒருவாறு ஹரிதாஸ் வீட்டை கண்டுபிடித்தோம். வீட்டின் கதவோ மூடப்பட்டிருந்தது ; \" சார் சார் \" என்று கதவைத் தட்டிக்கொண்டு நின்றோம். கதவைத் திறந்து ஒரு பெண்மணி வெளியில் வந்தார்;\nநாங்கள் நிறைய மார்க்கெட்டிங் தந்திரங்களைக் கையாளுவோம்; முதலில் அதிக நேரம் நம்மை இருக்க அனுமதித்தால்தான் நம்மால் அதிக விபரம் அவர்களிடம் இருந்து பெறமுடியும். எனவே சீராகப் பேசி நல்ல எண்ணம் பெற முயல்வோம் .\n\"அம்மா நாங்கள் தஞ்சைப் பலகலையில் இருந்து ஓலைச் சுவடி தேடி வந்திரு��்கிறோம் ; சார் இல்லையா உங்களிடம் உங்களிடம் சில ஓலைச் சுவடிகள் இருப்பதாகக் கேள்விப்பட்டோம்\" என்று கூறியபடி அங்கிருந்த திண்ணையில் அமர்ந்து விட்டோம். அந்த அம்மையார் \"ஆமாம், இருக்கிறது\" என்றது எங்கள் சோர்வு போனஇடம் தெரிய வில்லை; சற்று நிமிர்ந்து உட்கார்ந்தோம். \"ஐயா எங்கே உங்களிடம் உங்களிடம் சில ஓலைச் சுவடிகள் இருப்பதாகக் கேள்விப்பட்டோம்\" என்று கூறியபடி அங்கிருந்த திண்ணையில் அமர்ந்து விட்டோம். அந்த அம்மையார் \"ஆமாம், இருக்கிறது\" என்றது எங்கள் சோர்வு போனஇடம் தெரிய வில்லை; சற்று நிமிர்ந்து உட்கார்ந்தோம். \"ஐயா எங்கே \" எனக் கேட்ட போது அவர் கணவர் தலைமை ஆசிரியராக அருகில் இருக்கும் பள்ளியில் வேலை செய்வதாகக் கூறினார். எங்கள் பேச்சைச் சற்றே வளர்த்தோம்; அருகில் இருக்கும் கோயில்கள், திருவிழாக்கள் முதலி யன பற்றிப் பேசி அவரிடம் எங்கள்பால் ஓர் ஈடுபாட்டினை உருவாக் கினோம். அம்மையார் உடனே “களைப்பாக இருக்கிறீர்களே, மோர் வேண்டுமா \" எனக் கேட்ட போது அவர் கணவர் தலைமை ஆசிரியராக அருகில் இருக்கும் பள்ளியில் வேலை செய்வதாகக் கூறினார். எங்கள் பேச்சைச் சற்றே வளர்த்தோம்; அருகில் இருக்கும் கோயில்கள், திருவிழாக்கள் முதலி யன பற்றிப் பேசி அவரிடம் எங்கள்பால் ஓர் ஈடுபாட்டினை உருவாக் கினோம். அம்மையார் உடனே “களைப்பாக இருக்கிறீர்களே, மோர் வேண்டுமா’ என்றார்; இது அவர்களிடம் இன்னும் சற்று நெருங்க ஒரு வழி ’ என்றார்; இது அவர்களிடம் இன்னும் சற்று நெருங்க ஒரு வழி \"இருந்தால் கொஞ்சம் தாருங்கள்; தாகமாத்தான் இருக்கு\" என்றோம். மோர் குடித்தவுடன் ”ஐயா கைபேசி எண் தந்தால் அவருடன் பேசுகிறோம் ” என்றோம். பொதுவாக அவர்களின் நல்ல எண்ணத் தையும், நம்பிக்கையையும் பெறாமல் கைபேசி எண் கேட்கக் கூடாது. அப்படி அவசரப்பட்டுக் கேட்டால் ”எனக்குத் தெரியாது” என்ற உஷா ரான பதில் உடனே கிடைத்துவிடும் . இதில் மிக நுட்பமான மன விளை யாட்டுக்களைப் பயன்படுத்த வேண்டும். அந்த அம்மையாரும் மனமு வந்து இப்போது ஒத்துழைக்கும் நிலையில் இருந்தார். அவரே அவரது கைபேசியில் அவரது கணவரின் எண்ணைப் போட்டு ”இதில் நீங்களே பேசுங்கள்; இதில் பேசினால் அவர் உடனே எடுப்பார்” என்று கூறினார். அதே சமயம் எங்களிடம் எண்ணைக் கொடுக்காமல் தவிர்த்த சாமர்த் தியமும் புரிந்து விட்டத��.கொடுத்தால் ’ஏன் எண்ணைக் கொடுத்தாய் \"இருந்தால் கொஞ்சம் தாருங்கள்; தாகமாத்தான் இருக்கு\" என்றோம். மோர் குடித்தவுடன் ”ஐயா கைபேசி எண் தந்தால் அவருடன் பேசுகிறோம் ” என்றோம். பொதுவாக அவர்களின் நல்ல எண்ணத் தையும், நம்பிக்கையையும் பெறாமல் கைபேசி எண் கேட்கக் கூடாது. அப்படி அவசரப்பட்டுக் கேட்டால் ”எனக்குத் தெரியாது” என்ற உஷா ரான பதில் உடனே கிடைத்துவிடும் . இதில் மிக நுட்பமான மன விளை யாட்டுக்களைப் பயன்படுத்த வேண்டும். அந்த அம்மையாரும் மனமு வந்து இப்போது ஒத்துழைக்கும் நிலையில் இருந்தார். அவரே அவரது கைபேசியில் அவரது கணவரின் எண்ணைப் போட்டு ”இதில் நீங்களே பேசுங்கள்; இதில் பேசினால் அவர் உடனே எடுப்பார்” என்று கூறினார். அதே சமயம் எங்களிடம் எண்ணைக் கொடுக்காமல் தவிர்த்த சாமர்த் தியமும் புரிந்து விட்டது.கொடுத்தால் ’ஏன் எண்ணைக் கொடுத்தாய்’ என அவர் கணவர் கோபிக்கும் சாத்தியக்கூறு உண்டு. நம்ம கிராமத்துத் தாய்மார்கள் மிகவும் சாமர்த்தியம்; அதுவும் கணவர் நலம் காப்பதில் மிகுந்த உஷார் \nமுனைவர் மணி பேசினார். அவர் தான் வர இரவு ஆகிவிடும் என்றும், தன்னிடம் ஓலைச் சுவடிகள் இருந்தது உண்மைதான் எனவும், சில ஆண்டுகளுக்கு முன் கணக்கெடுத்தபோதே அதைப் பொன்னேரி கிளை நூலகரிடம் தந்துவிட்டதாகவும் கூறினார்.\n\"ஐயா இப்போது வேறு சுவடிகளே இல்லையா அம்மா எதோ சுவடி இருப்பதாக கூறினார்களே\" எனப் பணிவுடன் கேட்டோம்.\n\"ஆமாம் இருக்கிறது ஆனால் அது உங்களுக்கு பயன்படாது. அது கணக்கு வழக்குப் பற்றிய ஓலைச் சுவடி\"\n\"அதைப் பார்த்து நீங்கள் என்ன செய்யபோகிறீர்கள் இதை முன்பே பார்த்துவிட்டு வேண்டாம் என்று சொல்லிப் போய்விட்டார்கள் \"\n\"இல்லை; அது எங்கே இருக்கிறது என்று தேடமுடியாது. அது நான் வந்துதான் செய்யவேண்டும்; நீங்கள் போய் வாருங்கள் \"\nஅம்மையாரின் முகத்தில் அதன் இருப்பிடம் தெரியும் என்ற குறிப்பும் தெரிந்தது; ஆனாலும் கணவர் கூறிவிட்டாரே இனி எப்படிக் காட்டுவது என்ற விசனமும் தெரிந்தது. \"சரி மீண்டும் அவர் இருக்கும் போது வாருங்கள், நான் காட்டுகிறேன் \" என்று கனிவுடன் கூறினார். அந்த சகோதரிக்கு நன்றி கூறி அந்த இடத்தைக் காலி செய்தோம்; ஆனால் பொன்னேரி சென்று கிளை நூலகரைப் பார்க்க வேண்டும் என உறுதி செய்து கொண்டோம்.\nஎங்கள் அதிர்ஷ்டம் அவர் வீட��டில் இருந்தார். இவர் பழவேற்காட்டில் இருக்கும் நூலகத்தில் பகுதி நேரப்பணி செய்கிறார்.\nஅவரிடம் பேசி நடப்பாகிப் பொன்னேரிக் கிளை நூலகர் கைபேசி எண் பெற்றோம். கணேசனும் அவர் வீட்டில் இருந்த இரண்டு கட்டு ஓலை சுவடிகளைப் பொன்னேரி நூலகரிடம் கொடுத்ததாகக் கூறினார்.\nநாங்கள் அந்த \"யானை பிடிக்கும் தந்திரத்தை\" கையாண்டு அவரையும் காரில் தூக்கிப் போட்டுக்கொண்டோம். அவரே பழவேற்காட்டில் இருக்கும் இதர முகவரிகளுக்கும் அழைத்துப் போனார். பாவப்பட்ட பழவேற்காட்டு மக்கள் எங்கள் கேள்விக் கணைகளில் இருந்து தப்பித் துக் கொண்டனர். முகவரி கிடைக்கும் வரை எதிரில் அகப்படும் பொது ஜனத்தை அப்படிக் கேள்விகள் கேட்டுப் பாடாகப் படுத்தி விடுவோம். எங்களுக்கு ’டீ’ எல்லாம் வாங்கிக் கொடுத்துத் தப்பித்துக் கொண்டவர்களும் உண்டு.\nகணேசன் எங்களைக் கந்தசாமி குருக்கள் என்பவர் வீட்டுக்கு அழைத்துச் சென்றார். அங்கிருந்த ஒரு முதியவர் தம்மிடம் இருந்த ஓலைச் சுவடிகளை சுமார் ஆறு ஆண்டுகளுக்கு முன் புதுச்சேரி பிரெஞ்சு நிறுவனத்திற்குக் கொடுத்துவிட்டதாகக் கூறினார். ஆனால் அவர் வீட்டில் இன்னும் ஆகமங்களைப் பற்றிய ஏராளமான வடமொழிப் புத்தகங்களைச் சேர்த்து வைத்திருக்கிறார். அவற்றை எங்களுக்குக் காட்டினார். நாங்கள் மின்னாக்கத்தின் பயன் பற்றி அவருக்கு எடுத்துக் கூறினோம். அவரும் அவற்றை மின்னாக்கத்திற்குத் தர சம்மதம் தெரிவித்தார்; ஆனால் அங்கேயே வந்து செய்ய வேண்டும் என்றார்.\nவேறு பல இடங்களுக்கு கணேசன் அழைத்து சென்றார். பெரும்பாலான இடங்களில் யாரும் இல்லை; ஓலையும் கிடைக்கவில்லை.\nபிறகு கணேசனிடம் பெற்ற கைபேசி எண் வைத்துப் பொன்னேரிக் கிளை நூலகர் போனிக் பாண்டியனிடம் பேசினோம். .அவரிடம் எங்களை அறிமுகப் படுத்திக்கொண்டு அவரைப் பார்க்க இப்போது பொன்னேரி வருவதாகக் கூறினோம்; அவரும் வரச் சொன்னார். ஆனால் அவரிடம் பழவேற்காட்டில் இருந்து பெற்ற ஓலைச் சுவடிகளைப் பற்றிக் கேட்கவில்லை; அவரை நேரிலேயே பார்த்துக் கேட்கலாம் என்று முடிவு செய்தோம்.\nவிரைவாகப் பொன்னேரி சென்றோம்; ஒருவழியாக நூலகம் சென்றால் அங்கே நூலகர் போனிக் பாண்டியன் இல்லை. எங்களுக்கு ஏமாற்றம் அவரது உதவியாளர்தான் எங்களை வரவேற்று ” நூலகர் அவசர வேலையாக வெளியே சென்றுவிட்டார்; நீங்கள் வந்தால் வேண்டிய உதவி செய்யச் சொன்னார்” என்று கூறி காபி ஆர்டர் செய்தார் .\nநாங்கள் பழவேற்காட்டில் திரு.போனிக் வசம் கொடுக்கப்பட்டதாகக் கூறப்படும் ஓலைச் சுவடிகளைப் பற்றிக் கூறி அவரை அவசியம் பார்க்கவேண்டும் என்றோம். அவரும் அப்படி இங்கே எந்த ஒலைச் சுவடியும் இல்லையே என்று கூறி நூலகருக்குக் கைபேசியில் பேசினார் .\nபோனிக் பாண்டியனும் போனில் எங்களிடம் பேசும்போது \"என்னிடம் எந்த ஓலைச் சுவடியும் இல்லையே, அப்போதே திருப்பித் தந்து விட்டேனே \"என்று கூறினார். என்னடா இது இந்த ஓலை நம்மிடம் இப்படிக் கண்ணாமூச்சி காட்டுகிறதே என சற்று மயங்கினோம்; ஆனாலும் எப்படியும் பெற்றே தீருவது என முடிவு செய்து சில அதிரடித் திட்டங்களை வகுத்தோம்; பிறகு பொன்னேரியில் இருந்த சில முகவரிகளைப் பார்க்க ஆரம்பித்தோம் .\nமறுநாள் அந்த ஓலைச் சுவடிகளை எப்படிக் கையில் வாங்கினோம் என்பதை அடுத்த இழையில் பார்ப்போம்.\nNext Post: 8 – பாஞ்சாலங்குறிச்சி\nFETNA 2018 - வட அமெரிக்க தமிழ்ச்சங்கப்பேரவை நிகழ்வில் தமிழ் மரபு அறக்கட்டளை. டல்லாஸ், ஜூன் 29 முதல் ஜூலை 2 2018\nதமிழ் மரபு அறக்கட்டளையின் காலாண்டிதழ். வாசித்து விட்டீர்களா\nதமிழகத்தில் இஸ்லாமிய மரபுகள். கல்வெட்டுக்கள், தர்கா, இசை, வாழ்வியல், சொற்கள்.. இன்னும் பல\nகீழடி அகழ்வாய்வுகள் - புதைக்கப்படும் உண்மைகள்\nகுடைவரைக்கோயில்கள் பற்றி அறிய ஆவலா\nதமிழகத்தில் சமணம் பற்றி அறிய வேண்டுமா\nஆதியூர் அவதானி சரிதம் – முகவுரை\nஆதியூர் அவதானி சரிதம் – பாகம் 1\nஆதியூர் அவதானி சரிதம் – பாகம் 2\nஆதியூர் அவதானி சரிதம் – பாகம் 3\nஆதியூர் அவதானி சரிதம் – பாகம் 4\nதமிழர் மரபு விளையாட்டுக்கள் திட்டம்\nகோனேரிராஜபுரம் – திருநல்லமுடையார் ஆலயம்\nபூஜாங் பள்ளத்தாக்கு அகழ்வாராய்ச்சி கண்டுபிடிப்புக்கள்\nமலேசியாவில் கிராமப்புற ஆலய பெண் பூசாரி\nமலேசியாவில் 20ம் நூ ஆரம்பத்தில் தமிழர் குடியேற்றம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540531917.10/wet/CC-MAIN-20191211131640-20191211155640-00115.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.aanthaireporter.com/variou-jobs-in-cbsc/", "date_download": "2019-12-11T14:13:50Z", "digest": "sha1:3UM22LPBXCTFRMPVDJAFMUFB2UBNYIKO", "length": 5786, "nlines": 61, "source_domain": "www.aanthaireporter.com", "title": "சி.பி.எஸ்.சி-யில் ஏகப்பட்ட பணி வாய்ப்பு! – AanthaiReporter.Com", "raw_content": "\nசி.பி.எஸ்.சி-யில் ஏகப்பட்ட பணி வாய்ப்பு\nமத்திய இடைநிலைக்கல்வி வாரியத்தில் (சி.பி.எஸ்.இ., ) காலியாக உள்ள 357 இடங்களை நிரப்புவதற்கு அற��விப்பு வெளியிடப்பட்டுள்ளது.\nகாலியிட விபரம்: உதவி செயலர் 14, உதவி செயலர் (ஐ.டி.,) 7, அனலிஸ்ட் (ஐ.டி.,) 14, ஜூனியர் ஹிந்தி மொழி பெயர்ப்பாளர் 8, சீனியர் அசிஸ்டென்ட் 60, ஸ்டெனோகிராபர் 25, அக்கவுண்டன்ட் 6, ஜூனியர் அசிஸ்டென்ட் 204, ஜூனியர் அக்கவுண்டன்ட் 19 என 357 இடங்கள் உள்ளன.\nவயது, கல்வித்தகுதி: பதவி வாரியாக மாறுபடும். அறிவிப்பை பார்த்து விண்ணப்பிக்கவும்.\nதேர்ச்சி முறை: எழுத்துத்தேர்வு, நேர்முகத்தேர்வு அடிப்படையில் தேர்ச்சி இருக்கும்.\nவிண்ணப்பக்கட்டணம்: உதவி செயலர், உதவி செயலர் (ஐ.டி., ), அனலிஸ்ட் (ஐ.டி.,) ஆகிய பதவிகளுக்கு ரூ. 1,500. மற்ற பதவிகளுக்கு ரூ. 800. எஸ்.சி., / எஸ்.டி., / மாற்றுத்திறனாளி பிரிவினருக்கு கட்டணம் இல்லை.\nPosted in Running News, வழிகாட்டி, வேலை வாய்ப்பு\nPrevஆமாய்யா. ஆமா.. பெரியார் இந்தியாவை பிளவுப்படுத்தவே முயன்றார்\nNextஉலகிலேயே முதன்முறையாக ஆண்களுக்கான கருத்தடை ஊசி தயார் – இது ஒரு இந்திய தயாரிப்பு\nபுலியை கண்டு மிரண்ட ’ட்ரிப்’ டீம் ஷூட் ஓவர்\nஉள்ளாட்சித் தேர்தல் நடத்த தடை இல்லை – சுப்ரீம் கோர்ட் உத்தரவு\nவெற்றிகரமாக விண்ணில் நிலைநிறுத்தப்பட்டது பிஎஸ்எல்வி சி48 ராக்கெட்\nநான் அவளைச் சந்தித்த போது படத்தை உடனே பார்க்க ஆர்வமா இருக்கு.. ஏன் தெரியுமா\nமறைமுக தேர்தல் ஜனநாயகத்துக்கு விரோதமானதல்ல- திருமா மனு தள்ளுபடி\nகுடியுரிமை சட்டத் திருத்த மசோதா – மக்களைவையில் நிறைவேறியது\nபரத் நடிப்பில் தயாராகி 13ம் தேதி ரிலீஸாகப் போகும் ’காளிதாஸ்’ படத்தில் என்ன ஸ்பெஷல்\nநித்தியின் கைலாஷா பின்னணியில் மிகப் பெரிய சூழ்ச்சி வலை\nஇப்ப என்ன சொல்லூவீங்கோ.. இப்ப என்ன சொல்லுவீங்க – கர்நாடகா இடைத்தேர்தல் முடிவு குறித்து மோடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540531917.10/wet/CC-MAIN-20191211131640-20191211155640-00115.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thamilan.lk/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A-%E0%AE%87%E0%AE%AF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-12-11T14:04:38Z", "digest": "sha1:SWHVDSOPO6G7WNGNMMQ5GRRX7H3XMUXK", "length": 7318, "nlines": 88, "source_domain": "www.thamilan.lk", "title": "அரச இயந்திரம் ஸ்தம்பிதம் - ஜனாதிபதியை கடுமையாகச் சாடினார் சம்பிக்க - Thamilan - Sri Lanka News", "raw_content": "\nஅரச இயந்திரம் ஸ்தம்பிதம் – ஜனாதிபதியை கடுமையாகச் சாடினார் சம்பிக்க\nஅமைச்சரவையை கூட்டாமல் நாட்டின் அரச இயந்திரத்தை ஸ்தம்பிதமடைய செய்து ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்துள்ளதாக அமைச்சர் சம்ப��க்க ரணவக்க குற்றஞ்சாட்டியுள்ளார்.கொழும்பில் இன்று நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் அவர் கூறியதாவது,\n107 அமைச்சரவை பத்திரங்கள் ஆராயப்பட வேண்டும்.ஆனால் அமைச்சரவையை கூட்டாமல் அரச இயந்திரத்தை முடக்கியுள்ள ஜனாதிபதி ,நல்லாட்சிக்கு மக்கள் வழங்கிய ஆணையையும் மீறியுள்ளார்.இது அப்பட்டமான அரசியலமைப்பு மீறல்.அத்துடன் பாராளுமன்றத்தை சவாலுக்கு உட்படுத்தும் செயல்..பாராளுமன்ற தெரிவுக்குழுவை ஜனாதிபதி நினைத்தபடி முடியாது.தேசிய பாதுகாப்பு குறித்து அதில் ஆராயப்பட வேண்டும்.\nகடந்த ஒக்ரோபர் 26 இல் நடந்த அரசியலமைப்பு மீறலால் ஏற்பட்ட பாதிப்பு போல ,அண்மையில் நடைபெற்ற தாக்குதல் சம்பவங்களால் ஏற்பட்ட பாதிப்புக்களை போல இப்போதும் பெரிய பாதிப்பு இதனால் வரப்போகிறது.இவ்வார முடிவுக்குள் அனைத்து தரப்பும் பேச்சு நடத்தி அடுத்த வாரம் அமைச்சரவையை கூட்ட வேண்டும்.அனைத்து தரப்பினரும் இந்த ஜனநாயகத்திற்கு எதிரான செயற்பாட்டை கண்டிக்க வேண்டும். மீண்டும் அரசியலமைப்பினை மீறி செயற்படவேண்டாமென நான் ஜனாதிபதியிடம் கேட்கிறேன்.\nஇன அழிப்பு நாளை நினைவுகூர்ந்த யாழ் பல்கலை மாணவர்கள் \n1983 ஆடி மாத இன அழிப்பு நாட்களில் கொல்லப்பட்டோரை யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் இன்று நினைவுகூர்ந்தனர்.\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களால் கவனயீர்ப்பு போராட்டம்\nசர்வதேச மனித உரிமைகள் நாளான இன்றையதினம்(10) முல்லைத்தீவில் 1008 ஆவது நாளாக காணாமல் ஆக்கப்பட்ட தமது உறவுகளை தேடி நீதிகோரி தொடர்ந்து போராட்டம் மேற்கொண்டுவரும் உறவுகளால்...\nஅம்பாறையில் மழையின் நீட்சி தொடர்கிறது – மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு \nவைத்தியசாலையில் துப்பாக்கிச் சூடு; அறுவர் பலி\nவடகொரிய ஏவுகணை சோதனை; தென் கொரியாவும் கண்டனம்\nதெற்காசிய விளையாட்டு விழா; 251 பதக்கங்களை அள்ளிய இலங்கை\nஅமைச்சுக்களின் கீழ் வரும் அரச நிறுவனங்கள் – வர்த்தமானி வெளியானது \nஅம்பாறையில் மழையின் நீட்சி தொடர்கிறது – மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு \nகாணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களால் கவனயீர்ப்பு போராட்டம்\nசுவிஸ் தூதரகப் பணியாளர் மீதான பிரயாணத் தடை நீடிப்பு \n”தலைவர் நான் தான்” – ரணில் விடாப்பிடி \nசஜித்துக்கு எதிராக ரணில் சதியா – ஐ தே க வுக்குள் குழப்பம் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540531917.10/wet/CC-MAIN-20191211131640-20191211155640-00115.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.drivespark.com/four-wheelers/2019/tata-tiago-tigor-jtp-update-launch-price-specs-features-details-018718.html", "date_download": "2019-12-11T14:13:42Z", "digest": "sha1:JWXHNYHIDMHGEH6UEZLC6P7L7AFVM6AC", "length": 19550, "nlines": 277, "source_domain": "tamil.drivespark.com", "title": "புதிய டாடா டியாகோ ஜேடிபி மற்றும் டிகோர் ஜேடிபி மாடல்கள் அறிமுகம்! - Tamil DriveSpark", "raw_content": "\nபுல்லட் புரூஃப் காரை ஒதுக்கி வைத்து விட்டு சாதாரண காரை பயன்படுத்தும் அமிர்கான்... ஓ அப்படியா விஷயம்\n1 hr ago டாடா அல்ட்ராஸ் கார் விற்பனைக்கு வரும் தேதி விபரம்\n1 hr ago புதிய டாடா கிராவிட்டாஸ் எஸ்யூவி க்ராஷ் டெஸ்ட் மறைப்புடன் சோதனை ஓட்டம்...\n2 hrs ago யமஹா புதிதாக வடிவமைக்கும் பைக்கை பற்றி உங்களுக்கு தெரியுமா.. தீவிரமாக உருமாறும் டெனெர் 700..\n3 hrs ago பிஸியான சாலையில் ஜாலியாக கார் ஓட்டி சென்ற சிறுவன்... வயதை கேட்டு ஷாக் ஆன போலீஸ்...\nNews எந்த நகரங்களுக்கு பெண் மேயர்கள் எந்த மாநகராட்சிகள் எஸ்.சி பிரிவுக்கு எந்த மாநகராட்சிகள் எஸ்.சி பிரிவுக்கு லிஸ்ட் வெளியிட்ட தமிழக அரசு\nMovies அடுத்த ஆக்‌ஷனுக்கு தயாரான சிவகார்த்திகேயன்.. ஹீரோ டிரைலர் எப்போ ரிலீஸ் தெரியுமா\nSports சீனியர் வீரர் திடீர் நீக்கம்.. மயங்க் அகர்வாலுக்கு அழைப்பு.. இந்திய அணியில் அதிரடி மாற்றம்\nFinance நிசானின் அதிரடி திட்டம்.. ஜனவரியில் கார்களின் விலையை அதிகரிக்க ஆயத்தம்..\nLifestyle வாஸ்துவின் படி உங்கள் புத்தாண்டு காலண்டரை இந்த திசையில வைச்சுறாதீங்க...இல்லனா பிரச்சினைதான்...\n தமிழக அரசில் 580 மேற்பட்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம் வாங்க\nTechnology 2019: ரூ.10,000-த்துக்கு கீழ் அதிக விற்பனையான ஸ்மார்ட் போன்கள்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nபுதிய டாடா டியாகோ ஜேடிபி மற்றும் டிகோர் ஜேடிபி மாடல்கள் அறிமுகம்\nகூடுதல் சிறப்பம்சங்களுடன் புதிய டாடா டியாகோ ஜேடிபி மற்றும் டிகோர் ஜேடிபி கார்கள் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. அதன் விபரங்களை இந்த செய்தியில் காணலாம்.\nஇந்த நிலையில், வாடிக்கையாளர்களின் கருத்துக்கள் மற்றும் எதிர்பார்ப்புகளுக்கு தக்கவாறு கூடுதல் சிறப்பம்சங்களுடன் இந்த இரண்டு மாடல்களையும் அறிமுகம் செய்துள்ளது டாடா மோட்டார்ஸ்.\nஅதன்படி, புதிய டியாகோ ஜேடிபி மற்றும் டிகோர் ஜேடிபி மாடல்களில் விசேஷ வண்ணத்திலான சைடு மிரர்கள், கருப்பு வண்ண சுறா துடுப்பு ஆன்டென்னா ஆகியவை இடம்பெற்றுள்ள. க்ரில் அமைப்பும் பியானோ பிளாக் என்ற விசேஷ கருப்பு வண்ணத்திலும், ஜேடிபி பேட்ஜும் வழங்கப்பட்டு இருக்கிறது.\nபுதிய மாடல்களில் டைமண்ட் கட் அலாய் வீல்கள், பானட் ஸ்கூப், புதிய பம்பர் அமைப்புகள் வழங்கப்பட்டு இருக்கின்றன. இது காரின் தோற்றத்தை மேலும் மெருகூட்டுவதாக அமைந்துள்ளது.\nடாடா டியாகோ ஜேடிபி மற்றும் டிகோர் ஜேடிபி கார்களில் ஏற்கனவே வழங்கப்பட்டு வந்த 5.0 அங்குல தொடுதிரைக்கு பதிலாக, புதிய 7.0 அங்குல தொடுதிரையுடன் கூடிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் பொருத்தப்பட்டு இருக்கிறது. ஆப்பிள் கார் ப்ளே மற்றும் ஆன்ட்ராய்டு ஆட்டோ இணைப்பு வசதிகளும் உள்ளன. ஆட்டோமேட்டிக் க்ளைமேட் கன்ட்ரோல் சிஸ்டமும் இடம்பெற்றுள்ளது.\nMOST READ: டொயோட்டா இன்னோவா கிரிஸ்டாவை அடித்து காலி செய்ய வரும் கியா கார் மிரட்டலான வசதிகள் என்னென்ன தெரியுமா\nபுதிய டாடா டியாகோ ஜேடிபி மற்றும் டிகோர் ஜேடிபி கார்களில் 1.2 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் பயன்படுத்தப்பட்டு இருக்கிறது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 112 பிஎச்பி பவரையும், 150 என்எம் டார்க் திறனஐயும் வழங்கும். 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டு இருக்கிறது.\nMOST READ: தமிழக அரசு பஸ்கள் அதிரடியாக மாறுகின்றன... டிரைவர், கண்டக்டர்களுக்கு சூப்பர் உத்தரவு... என்ன தெரியுமா\nபுதிய டாடா டியாகோ ஜேடிபி மற்றும் டிகோர் ஜேடிபி மாடல்களில் புரொஜெக்டர் ஹெட்லைட்டுகள், சைடு ஸ்கர்ட்டுகள், ரூஃப் மவுண்ட் ஸ்பாய்லர், டியூவல் ஏர்பேக்குகள், இபிடியுடன் கூடிய ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம், ரியர் பார்க்கிங் சென்சார்கள், சீட் பெல்ட் ரிமைன்டர் மற்றும் ஹை ஸ்பீடு அலர்ட் சிஸ்டம் ஆகியவை உள்ளன.\nMOST READ: சரவெடி வெடிக்க போகும் இந்தியாவின் டாடா... புதிய எலெக்ட்ரிக் காரில் எவ்வளவு கிமீ பயணிக்கலாம் தெரியுமா\nபுதிய டாடா டியாகோ ஜேடிபி காருக்கு ரூ.6.69 லட்சம் விலையும், டிகோர் ஜேடிபி மாடலுக்கு ரூ.7.59 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையிலும் விற்பனைக்கு கிடைக்கும். பழைய டியாகோ ஜேடிபி மாடலைவிட ரூ.30,000 கூடுதல் விலையிலும், பழைய டிகோர் ஜேடிபி மாடலைவிட ரூ.20,000 கூடுதல் விலையிலும் இந்த புதிய மாடல்கள் விற்பனைக்கு வந்துள்ளன.\nடாடா அல்ட்ராஸ் கார் விற்பனைக்கு வரும் தேதி விபரம்\nபுதிதாக 100 கார் விற்பனை நிலையங்களை திறக்கும் டாடா மோட்டார்ஸ்\nபுதிய டாடா கிராவிட்டாஸ் எஸ்யூவி க்ராஷ் டெஸ்ட் மறைப்புடன் சோதனை ஓட்டம்...\nபுதிய டாடா நெக்ஸான் எலெக்ட்ரிக் கார் அறிமுக தேதி விபரம்\nயமஹா புதிதாக வடிவமைக்கும் பைக்கை பற்றி உங்களுக்கு தெரியுமா.. தீவிரமாக உருமாறும் டெனெர் 700..\nடாடா நெக்ஸான் எலெக்ட்ரிக் கார்... சென்னை வாடிக்கையாளர்களுக்கான நற்செய்தி\nபிஸியான சாலையில் ஜாலியாக கார் ஓட்டி சென்ற சிறுவன்... வயதை கேட்டு ஷாக் ஆன போலீஸ்...\nஜெனிவா மோட்டார் ஷோவை தவிர்க்க டாடா மோட்டார்ஸ் முடிவு\nபுதிதாக 300 ஸ்டூடியோ வகை பைக் ஷோரூம்களை திறக்கும் ராயல் என்ஃபீல்டு\nவாடிக்கையாளர்களுக்கு டாடா மோட்டார்ஸ் வழங்கும் புத்தாண்டு பரிசு\nஇனி சாலையிலும் ரயில்கள் பறக்கும்... ஆனால், இது வேற மாதிரியான ரயில்.. மத்திய அரசு புதிய திட்டம்..\nபுதிய டாடா அல்ட்ராஸ் பிரிமீயம் ஹேட்ச்பேக் காரின் 7 முக்கிய அம்சங்கள்\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\nமேலும்... #டாடா மோட்டார்ஸ் #tata motors\nகார்களுக்கு 10 ஆண்டுகள் வாரண்டி திட்டம்... ஹோண்டா அறிமுகம்\n\"வாகன துறையில் வேலையிழப்பே கிடையாது\" - சர்ச்சை பதிலை கூறிய பாஜக தலைவர் யார் தெரியுமா..\nடொயோட்டா- சுசுகி கூட்டணியில் உருவாகும் இரண்டாவது கார்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540531917.10/wet/CC-MAIN-20191211131640-20191211155640-00115.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.thattungal.com/2019/12/blog-post_59.html", "date_download": "2019-12-11T14:30:25Z", "digest": "sha1:NH7OFBAFPC2QEDWM55PMLTC3PF2E4DZM", "length": 14011, "nlines": 95, "source_domain": "www.thattungal.com", "title": "தொடரும் கன மழை – சில மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை - தட்டுங்கள் ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nதொடரும் கன மழை – சில மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை\nநாட்டில் கடந்த சில தினங்­க­ளாக\nதொடர்ச்­சி­யாக பெய்யும் மழை கார­ண­மாக மண்­ச­ரிவு ஏற்­படக் கூடிய வாய்ப்­புக்கள் அதிகம் காணப்­ப­டு­வ­தாக தெரிவிக்கப்படுகிறது.\nஅதற்கமைய களுத்­துறை மற்றும் காலி ஆகிய மாவட்­டங்­க­ளுக்கு தேசிய கட்­டட ஆராய்ச்சி நிறு­வ­னத்­தினால் மண்­ச­ரிவு எச்­ச­ரிக்கை விடுக்­கப்­பட்­டுள்­ளது.\nகளுத்­து­றையில் புளத்­சிங்­கள, வலல்­ல­விட்ட, மத்­து­கம மற்றும் அக­ல­வத்தை ஆகிய பிர­தேச செய­ல­கங்­க­ளுக்கு உட்­பட்ட பகு­தி­க­ளுக்கு இவ்வாறு மண்­ச­ரிவு எச்­ச­ரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.\nஅதேபோல காலி மாவட்­டத்த���ல் எல்­பிட்­டிய, நாகொட, இம­துவ மற்றும் பத்­தே­கம ஆகிய பிரதேச செய­ல­கங்­க­ளுக்கு உட்­பட்ட பகு­தி­க­ளுக்கும் மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்­டட ஆராய்ச்சி நிறு­வ­னம் தெரிவித்துள்ளது.\nகனத்த மழையிலும கனதியாக நடைபெற்ற வாழைச்சேனை மாற்றுத்திறனாளிகள் விழா\n(ஜெ.ஜெய்ஷிகன்) கோறளைப்பற்று வாழைச்சேனை பிரதேச செயலகமும் வாழ்வின் உதயம் மாற்றுத்திறனாளிகள் அமைப்பும் இணைந்து ஏற்பாடு செய்த மாற்று வலுவு...\nகவிதைப் போட்டியில் வாழைச்சேனை இந்து தேசியகல்லூரி மாணவன் காளிராசா இயர்சன் தேசிய மட்டத்தில் 2ஆம் இடம்\n(ஜெ.ஜெய்ஷிகன்) கொழும்பு பல்கலைக் கழகத்தால் அகில இலங்கை ரீதியில் நடாத்தப்பட்ட கவிதைப் போட்டியில் வாழைச்சேனை இந்து தேசியகல்லூரி மாணவன் செ...\nவாழைச்சேனை இந்து தேசிய பாடசாலை புலமைப் பரிசில் பரீட்சையில் சித்திபெற்ற மாணவர்களுக்கு பாராட்டு மற்றும் கௌரவிப்பு\n(ஜெ.ஜெய்ஷிகன்) வாழைச்சேனை இந்து தேசிய பாடசாலையில் கடந்த 2018 மற்றும் 2019ஆம் ஆண்டுகளில் புலமைப் பரிசில் பரீட்சையில் சித்திபெற்ற மாணவர்கள...\nவந்தாறுமூலை விஸ்ணு மகாவித்தியாலயத்தில் பிரமாண்டமாக நடைபெற்ற பரிசளிப்பு\n(ஜெ.ஜெய்ஷிகன்) மட்டக்களப்பு வந்தாறுமூலை விஸ்ணு மகாவித்தியாலயத்தின் 2018ஆம் ஆண்டுக்கான வருடாந்த பரிசளிப்பு நிகழ்வு இன்று வித்தியாலயத்தின் ...\nஅனைத்து பெண்களுக்கும் வர்மக்கலை பயிற்சி - ‘கங்கழா கிராமம்’ கேரளா\nகேரளாவின், கோட்டயம் மாவட்டத்தில் உள்ள கங்காழா கிராமத்தில் 10 வயது முதல் 60 வயதுக்கு உட்பட்ட அனைத்துப் பெண்களுக்கும் தற்காப்பு பயிற்சி அளிக...\nதட்டுங்கள்.கொம் இது தமிழர்களின் இதயத் துடிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540531917.10/wet/CC-MAIN-20191211131640-20191211155640-00115.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.76, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/agriculture/african-earthworms-are-dangerous-says-researches", "date_download": "2019-12-11T13:37:42Z", "digest": "sha1:XCE7RBM63I22KDHAF3D6UKPY6CUKSTS5", "length": 10267, "nlines": 114, "source_domain": "www.vikatan.com", "title": "`உழவனின் எதிரியாகும் ஆப்பிரிக்க மண்புழு!' - எச்சரிக்கும் ஆய்வாளர்கள் | African earthworms are dangerous, says researches", "raw_content": "\n`உழவனின் எதிரியாகும் ஆப்பிரிக்க மண்புழு' - எச்சரிக்கும் ஆய்வாளர்கள்\nஇந்திய மண் புழுக்களைவிட அளவில் பெரியது, அதிகம் உண்ணும், அதிக அளவில் கழிவுகளை வெளியேற்றும். ஆனால், பயிர்களையும் அழிக்கும்.\n'உழவர்களின் நண்பன் மண்புழு' என்று பள்ளியில் நாம் படித்திருப்போம். ஆனால், இன்றைக்கு இந்த மண்புழுக்களே உழவர்களின் எதிரியாக மாறியிருக்கிறது என ஆய்வாளர்கள் எச்சரிக்கின்றனர்.\nநிலத்தில் மேல்மட்டம், இடைமட்டம் சற்று ஆழ்நிலை என மூன்று வித மண் மண்புழுக்கள் உள்ளன. நிலத்திலுள்ள பயோமாஸ் எனப்படும் தாவரக் கழிவுகளை உண்ணும் இவை, அதனோடு சேர்த்து நிலத்தில் உள்ள தேவையற்ற பாக்டீரியாக்களையும் நோய்க்கிருமிகளையும் உட்கிரகித்து கழிவுகளாக வெளியேற்றும். இந்தக் கழிவுகள் மண்ணை வளமிக்கதாக மாற்றுவதோடு மட்டுமல்லாமல் நிலத்தில் ஏற்படும் பாக்டீரியா தொற்றுகளைத் தவிர்க்க பேருதவியாகச் செயல்பட்டு வருகிறது.\nஉள்ளூர் வைரல் முதல் உலக டிரெண்ட் வரை உடனடியாக உங்கள் மெயிலில்\nமண்ணுக்கும் சுற்றுச்சூழலுக்கும் மோசமான பாதிப்புகளை ஏற்படுத்தி வரும் ரசாயன உரங்களைத் தவிர்த்து வரும் விவசாயிகளில் பலர் மண்புழு உரங்களை உற்பத்தி செய்து பயன்படுத்தி வருகின்றனர். வெர்மி கம்போஸ்ட் எனப்படும் மண்புழு உரத்துக்கான சந்தையும் ஓர் அளவுக்கு வளர்ச்சியடைந்து வருகிறது. மண்புழு விற்பனையில் பெரிய கூட்டமே இயங்கிவருகிறது. ஆன்லைனில் மண்புழுக்களை விற்பனை செய்யும் அளவுக்கு மண்புழு சந்தை வளர்ந்துள்ளது.\nவெளியிலிருந்து மண்புழுக்களை வாங்கி, உரம் தயாரிக்கும் விவசாயிகளை அச்சுறுத்துகிறது, இந்த ஆப்பிரிக்க மண்புழுக்கள். மண்புழுக்கள் மூலம் உற்பத்தி செய்யப்படும் மண்புழு உரத்தை பயிர்களுக்கு இடுவதன் மூலம் பயிர்களையே இந்த மண்புழுக்கள் நாசம் செய்யும் என வேளாண் ஆய்வாளர்கள் எச்சரிக்கின்றனர்.\nஇதுகுறித்து வேளாண் ஆய்வாளர் ஃபிரான்சிஸ் கூறுகையில், \"பொதுவாக நிலத்தில் சாதகமான சூழல் இருந்தால் மண்புழுக்கள் தானாக வளரும். இல்லையென்றால் நிலத்தில் சாண உருண்டைகளை வைத்தால் போதும் சில நாள்களில் மண்புழுக்கள் வந்து சேர்ந்துவிடும். ஆனால், இன்றைக்கு மண்புழு உரம் தயாரிப்பில் ஈடுபடும் சிலர் ஆப்பிரிக்க மண்புழுக்களை வெளியிலிருந்து வாங்கி பயன்படுத்துகின்றனர்.\nஆப்பிரிக்க மண்புழுக்கள் இந்திய மண்புழுவைவிட அளவில் பெரியதாக இருக்கும்; அதிகம் உண்ணும்; அதிகம் கழிவுகளை வெளியேற்றும். ஆப்பிரிக்க மண்ணில் பயோமாஸின் அளவு 4, ஆனால், இந்திய மண்ணில் 2 தான். மண்புழு உர தயாரிப்பில் ஆப்பிரிக்க மண்புழுக்களைப் பயன்டுத்துகையில் அதன் முட��டைகளும் அதிக அளவில் இருக்கும். இந்த உரத்தைப் பயிர்களுக்கு இடும்போது பயிர்களையும் சேர்த்து மண் புழுக்கள் உண்ணும் அபாயம் உள்ளது. கூடுமானவரை இந்திய மண்புழுக்களைப் பயன்படுத்துவது சிறந்தது. ஒருவேளை ஆப்பிரிக்க மண்புழுக்களைப் பயன்படுத்த வேண்டிய சூழல் நேரிட்டால் 20 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையில் ஒருவாரம் காயவைத்து பிறகு, விளை நிலத்துக்குப் பயன்படுத்தலாம்\" என்றார்.\nஇது குறித்து தோட்டக்கலை அதிகாரிகளிடம் கேட்டபோது, \"மண்புழு உரம் தயாரிக்க பெரும்பாலும் அந்தந்தப் பகுதிகளில் உள்ள மண்புழுக்களை மட்டுமே பரிந்துரை செய்கிறோம். ஆப்பிரிக்க வகை மண்புழுக்களைப் பரிந்துரை செய்வதில்லை\" என்றனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540531917.10/wet/CC-MAIN-20191211131640-20191211155640-00115.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.satyamargam.com/news/indian-news/communalism-spoil-indian-culture/", "date_download": "2019-12-11T14:06:49Z", "digest": "sha1:BR5S72X64MQUIO5O7XHQHFMVPT2MI2JH", "length": 13285, "nlines": 168, "source_domain": "www.satyamargam.com", "title": "மதவாதம் இந்திய கலாச்சாரத்தைச் சீரழிக்கும்: பிரதமர் மன்மோகன்சிங் - சத்தியமார்க்கம்.காம்", "raw_content": "\nரியாளுஸ் ஸாலிஹீன் – ஒலி வடிவில்\nரியாளுஸ் ஸாலிஹீன் – ஒலி வடிவில்\nமதவாதம் இந்திய கலாச்சாரத்தைச் சீரழிக்கும்: பிரதமர் மன்மோகன்சிங்\n“மதவாதம் என்பது நம் வாழ்வோடு பின்னிப்பிணைந்துள்ள இந்தியாவின் கலாச்சார இழையைச் சிதைக்கும் கொடூரசெயலாகும்” என்று பிரதமர் டாக்டர். மன்மோகன்சிங் கூறியுள்ளார். “நாட்டில் மதச்சார்பின்மை என்பது நம் இந்திய மண்ணில் உள்ள எல்லா மதங்களையும் அரவணைத்துச் செல்வதாகும்” என்றும், “மதத்தின் பெயரால் தூண்டப்படும் எந்தவொரு அரசியல் இயக்கமும் மதத்தையும், அரசியலமைப்புச் சட்டத்தையும் ஒருசேர ஏமாற்றுவதாக அமையும்” என்றும் அவர் கருத்துத் தெரிவித்திருக்கிறார்.\nபுதுடெல்லியில் இன்று மத நல்லிணக்க மாநாட்டைத் துவக்கிவைத்துப் பேசிய அவர், அதுபோன்ற மதவாத சக்திகள் நாட்டின் நேர்மையான கலாச்சார கட்டமைப்பைச் சீர்குலைக்க முயற்சிக்கும் என்றும், குறுகிய அரசியல் லாபத்திற்காக அந்த சக்திகள் மதங்களுக்கிடையே சமாதானமின்மையை ஏற்படுத்த முயலக் கூடும் என்றும் கூறினார்.\nஎனவே அதுபோன்ற சக்திகளை அனுமதிக்கக்கூடாது என்றும் அவர் குறிப்பிட்டார். இந்தக் கருத்தை அவர் பாஜகவைப் பெயர் சொல்லாமல் மறைமுகமாகச் சாடும் தொனியில் குறிப்பிட்டார். உத்தரப��பிரதேச தேர்தல் பிரச்சாரத்திற்கு மதவாத உணர்வுகளைத் தூண்டும் வகையில் குறுந்தகடு வெளியிட்டு வன்முறைக் கிளர்ச்சியைத் தோற்றுவித்து அதன் மூலம் தேர்தல் ஆதாயம் அடைய பாஜக திட்டமிட்டிருந்தது சமீபத்தில் தெரியவந்தது.\nஅனைத்து மதங்களுக்கும் சமமான மரியாதையை அளிக்கக்கூடிய வகையில் நம் இந்திய அரசியலமைப்புச் சட்டம் இயற்றப்பட்டு உள்ளதாகத் தெரிவித்த பிரதமர், நமது அரசியல் அமைப்புச் சட்டம் மதச்சார்பற்றது என்று வலியுறுத்தினார். உலகின் பல்வேறு மதங்களுக்கு தனது மண்ணில் இடம் அளித்துள்ள இந்தியா தொடர்ந்து அதன் இந்த சிறப்பியல்பைப் பேணி வேற்றுமையில் ஒற்றுமை கண்டு வருவதைச் சகிக்காத தீயசக்திகள் மதவாதத்தைத் தூண்டி குளிர்காய முயல்கின்றன என்றும் அவர் கூறினார்.\nசமத்துவம் என்பதே நம் அரசியலமைப்புச் சட்டத்தின் முக்கிய அம்சமாகும் என்றும் பிரதமர் குறிப்பிட்டார். இந்திய கலாச்சார உறவுகளுக்கான குழுமம் (Indian Council for Cultural Relations) ஏற்பாடு செய்திருந்த மத நல்லிணக்க நிகழ்ச்சியிலேயே பிரதமர் இவ்வாறு பேசினார்.\n : இந்தியாவுக்கும் வருமா இஸ்லாமிய வங்கி\nமுந்தைய ஆக்கம்அமெரிக்காவில் தொடரும் கொலைகள்: நாஸாவில் துப்பாக்கிச்சூடு\nஅடுத்த ஆக்கம்பாலையில் வருமா சோலை\nபோபால் பேரழிவும் போராளி அப்துல் ஜப்பாரும்\nஅம்பலமாகும் 2019 நாடாளுமன்றத் தேர்தல் மோசடிகள்\nபணமதிப்பழிப்பு : 3 லட்சம் கோடி மோசடியில் அமித்ஷா\nஇந்தியாவின் முதன்மை மாணவர் அஷ்ரஃப் கெஸ்ரானி\nபாஜக தலைவரைக் கொன்ற பாஜக தலைவர் …\nசுல்தான் ஸலாஹுத்தீன் அய்யூபி, தொடர்-21\nபுனித ஈட்டி அந்தாக்கியா நகரின் பழம் பெருமைகளுள் ஒன்று புனித பீட்டருக்கு அர்ப்பணிக்கப்பட்ட நெடுமாட மண்டபம். கிறித்தவர்கள் மத்தியில் அதற்குப் புனித அந்தஸ்து உண்டு. ஜுன் 14 ஆம் நாள். அந்த மண்டபத்தின் தரையை,...\nசுல்தான் ஸலாஹுத்தீன் அய்யூபி, தொடர் – 20\nமுஸ்லிம்​ பெயரில் வெடிகுண்டு மிரட்டல் விடுத்த இந்து பயங்கரவாதி கைது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540531917.10/wet/CC-MAIN-20191211131640-20191211155640-00116.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.valaitamil.com/boy-baby-names/%E0%AE%95%E0%AE%BE/pg-5", "date_download": "2019-12-11T13:24:42Z", "digest": "sha1:U4LAZPY7D3A5DXIBQIO5UJXOJ5YJ74TM", "length": 9595, "nlines": 223, "source_domain": "www.valaitamil.com", "title": "Baby name, boy baby name, girl baby name, hindu name, christian name, muslim name", "raw_content": "\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nசிறுவர் விளை��ாட்டு - kids Game\nகுழந்தைப் பெயர்கள் - Baby Name\nபிறந்தநாள் பாடல் -Tamil Birthday Song\nசிறார் செய்திகள் - தகவல்கள்\nஹெல்த் டிப்ஸ் -(Health Tips)\nகால்நடை - மீன் வளர்ப்பு\nஇந்தியச் சட்டம் (Indian Law)\nBABY NAME புதிய பெயரைச் சேர்க்க\nஇயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.\nநாணய மாற்றம் உலக நேரம்\nபங்கு வர்த்தகம் தமிழ் காலண்டர்\nநீரிழிவு நோயாளிகள் பழங்களை சாப்பிடலாமா\nசி.கே. குமரவேல் அவர்கள் எழுமின் 3வது மாநாட்டில் கலந்துகொண்டு கருத்துதெரிவித்தபோது..\nநீட் தேர்வு - 2020 விண்ணப்பிக்கும் முறை\nதிரு.கலியமூர்த்தி IPS (ஓய்வு) அவர்களுடன் நியூஜெர்சியிலிருந்து சுபா காரைக்குடி\nபுதிய குழந்தைப் பெயர்கள் -Baby Name\nதிரைப் பிடிப்பு - Print Screen\nதம் படம் - சுயஉரு - சுயப்பு - Selfie\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nசிறுவர் விளையாட்டு - kids Game\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540531917.10/wet/CC-MAIN-20191211131640-20191211155640-00116.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/enemy", "date_download": "2019-12-11T13:53:57Z", "digest": "sha1:UZD5DG77TK3YJIF2TAMT5UMJPH3GQSHK", "length": 8363, "nlines": 108, "source_domain": "ta.wiktionary.org", "title": "\"enemy\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - தமிழ் விக்சனரி", "raw_content": "\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்சனரி விக்சனரி பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nenemy பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஎதிரி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்சனரி:அடிப்படை ஆங்கிலச் சொற்கள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிரோதி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஇறைஞ்சலர் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவைரி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nhappenstance ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகருடன் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபகையாளி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபிறன் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமாறன் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபகைவன் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஏதலன் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஎதிராளி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதெவ்வர் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஒன்னார் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஒன்னாதோர் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஇகலோன் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஇகழுநர் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஇகன்றவர் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவெந் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவெந்நிடு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபற்றலர் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசெய்யார் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nநள்ளாதார் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிகடன் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசெற்றலர் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசெற்றார் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஒன்னலன் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகூடாதார் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிட்டார் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஅமலை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஆகாதவன் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவைரன் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவைரகரன் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமாசிதறிருக்கை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவேற்றான் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவேற்றவன் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவேற்றுப்புலம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவேற்றுமுனை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nenemies ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஉள்ளாடுதல் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஉள்ளாடுசத்துரு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்சனரி:அடிப்படை ஆங்கிலச் சொற்கள்/1000 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபராந்தகன் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபகைஞன் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதிருந்தலர் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540531917.10/wet/CC-MAIN-20191211131640-20191211155640-00116.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilpaa.com/2392-kokku-para-para-tamil-songs-lyrics", "date_download": "2019-12-11T15:39:07Z", "digest": "sha1:CBIR5MXVNGOFWDZ7SNSVP4TVC7VBUPWO", "length": 6542, "nlines": 116, "source_domain": "www.tamilpaa.com", "title": "Kokku Para Para songs lyrics from Chandramukhi tamil movie", "raw_content": "\nகொக்கு பற பற கோழி பற பற மைனா பற பற மயிலே பற(2)\nஎன் பட்டமே பற பற பற வானம் தாண்டி பற பற\nஎன் நெஞ்சமே பற பற பற எல்லைகள் இல்லை பற பற\nபாஞ்ச்சி பாயுற பட்டம் இது பட்டய கிளப்புற பட்டம்\nSuper Star படட்ம் நம் பட்டம்\nபாஞ்ச்சி பாயுற பட்டம் இது பட்டய கிளப்புற பட்டம்\nSuper Star படட்ம் நம் பட்டம்\nகொக்கு பற பற கோழி பற பற மைனா பற பற மயிலே பற\nமீனாக்ஷி அம்மனை பாத்தாக்கா கந்து வட்டியோட கொடுமைய போக்கச்சொல்லு\nஸ்ரீரங்க நாதனை பாத்தாக்க தல காவேரியை அடிக்கடி வரச்சொல்லு\nநேற்று என்ன நாளி என்ன இன்று மட்டும் உள்ளது\nஎன் இஷ்டம் போல ஆட்டம் போடு பறந்து\nகாத்து இப்போ நம்ம பக்கம் சாதகமா வீசுதே\nதும்பி இல்லை நம்ம பட்டம் பருந்து..\nநூலோட போட்ட இந்த மாஞ்சா யாரோடும் டீலு போடுமே\nபாஞ்ச்சி பாயுற பட்டம் இது பட்டய கிளப்புற பட்டம்\nSuper Star படட்ம் நம் பட்டம்\nகொக்கு பற பற கோழி பற பற மைனா பற பற மயிலே பற\nஏத்தி விட்டதை மறந்தாக்கா அந்த நன்றி என்னும் வார்த்தைகொரு அர்த்தமில்ல\nகாத்திலிருந்தே தலையாட்டி நீ நூலுக்குதான் நன்றி சொல்லு மெல்ல மெல்ல\nபள்ளிகூடம் படிக்கல கல்லூரிய மிதிக்கல\nபட்டம் மட்டம் வாஙிபுட்டோம் பாருடா\nபுத்தகத்தில் கூட இல்ல எத்தனையோ பாடஙளை\nசொல்லும் பட்டம் வாத்தியாரு தானடா\nகாத்துக்கு வேலி போட யாரு காத்தாடி போல பறப்போம்\nகொக்கு பற பற கோழி பற பற மைனா பற பற மயிலே பற\nஎன் பட்டமே பற பற பற வானம் தாண்டி பற பற\nஎன் நெஞ்சமே பற பற பற எல்லைகள் இல்லை பற பற\nபாஞ்ச்சி பாயுற பட்டம் இது பட்டய கிளப்புற பட்டம்\nSuper Star படட்ம் நம் பட்டம்\nபாஞ்ச்சி பாயுற பட்டம் இது பட்டய கிளப்புற பட்டம்\nSuper Star படட்ம் நம் பட்டம்\nஇந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம், உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.\nDevuda Devuda (தேவுடா தேவுடா)\nAnnanoda Pattu (அண்ணனோட பாட்டு)\nNamma Veettu Pillai (நம்ம வீட்டுப் பிள்ளை)\nNerkonda Paarvai (நேர்கொண்ட பார்வை)\nKadaram Kondan (கடாரம் கொண்டான்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540531917.10/wet/CC-MAIN-20191211131640-20191211155640-00116.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/%E0%AE%A8%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%A4%E0%AF%88%E0%AE%AF%E0%AF%87-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%B2/", "date_download": "2019-12-11T13:35:48Z", "digest": "sha1:JAQNFJZFTHSEZMY2RZLGGCIQKY4XRDEX", "length": 11348, "nlines": 104, "source_domain": "tamilthamarai.com", "title": "நல்லதையே விளையுங்கள். நல்லது விளையும் |", "raw_content": "\nபாரதம் ஹிந்து ராஷ்ட்ரம் தான் இதில் சமரசத்திற்கு இடமில்லை.\nஇலங்கைத் தமிழர்கள் மதரீதியிலான துன்புறுத்தலுக்கு உள்ளாகவில்லை\nநல்லதையே விளையுங்கள். நல்லது விளையும்\nதிரு ஸ்டாலின், \"காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் வரை கருப்பு என்னும் நெருப்பு அணையாது.\"\nமுதலில் உங்கள் ஒட்டுமொத்த குடும்பத்தின் மேல் படர்ந்துள்ள ஊழல் என்னும் கருப்பை அகற்றுங்கள்.\nதிரு பென்னி குயிக் என்னும் ஆங்கிலேயர் தனது சொந்த பணத்தில் முல்லை பெரியாறு அணையை கட்டியதாக சொல்வார்கள்.\nகடந்த 50 வருடங்களில் உங்கள் கட்சி மாநிலத்திலும் மத்தியில் கூட்டணியாக ஆட்சியில் இருந்த போது வருமானத்திற்கு மிக அதி���மாக முறைகேடாக சொத்து குவித்ததாக உலகெங்கும் உள்ள தமிழர்கள் இன்றும் பேசி கொண்டு இருக்கிறார்கள்.\nஅதன் ஒரு பகுதியாக தான் சர்க்காரியா கமிஷன் குற்ற சாட்டில் இருந்து விடுபட திருமதி காந்தியிடம் சரண் அடைந்து 1974ல் காவிரி ஒப்பந்தத்தை புதுப்பிக்காமல், கர்நாடகாவில் அணைகள் கட்ட அனுமதி அளித்ததன் விளைவே இன்றும் காவிரி நீர் பங்கீட்டு பிரச்சனை தீராமல் தொடர்ந்து கொண்டே இருக்கிறது என்று தமிழகத்தில் உள்ள அனைத்து மக்களும் சொல்லி வருகிறார்கள்.\nஎனவே முறை கேடாக சேர்த்த சொத்தைக் கொண்டு தமிழகத்தில் காவிரியின் குறுக்கே சிறு சிறு அணைகளை கட்டி அதிகமாக மழை பெய்யும் காலங்களில் வரும் உபரி நீரை சேமித்து வறட்சியான காலங்களில் அதை பயன்பாட்டுக்கு கொண்டு வந்து ஏழை விவசாயிகளின் துயரை உங்கள் குடும்பம் துடைக்கலாமே.\nதமிழகம் தாழ்வு பிரதேசமாக இருப்பதால் மேட்டுர் போன்ற பெரிய அணைகள் கட்டுவது சாத்தியமில்லை என வல்லுநர்கள் கூறுகின்றனர்.எனவே பல சிறு அணைகள் கட்டுங்கள்.\nஅதன் மூலம் ஓரளவு உங்கள் குடும்பத்தின் மேல் படர்ந்துள்ள ஊழல் கறையை நீக்கலாம்.\nஅதுவரை நீங்கள் என்ன நடை போட்டாலும் ஆட்சி என்னும் கட்டிலில் ஏற முடியாது என்பதை நினைவில் கொள்ளுங்கள்.\nநேர்மை என்னும் வெள்ளையை அணிந்து கொண்டு இந்த தலைமுறை மற்றும் அடுத்த தலைமுறையின் வளமான வாழ்வுக்கும் பாடுபட்டு வரும் மோடி என்னும் ஜீவ நதி, உங்களைப் போன்ற ஊழல் இரட்டைவாதிகள் தவறான முறையற்ற போராட்டங்கள் மூலம் தமிழகத்தில் கலவரம் மற்றும் பிரிவினை என்ற நெருப்பை மூட்ட முயன்றால்,அதை அணைத்து போகும் இடங்களில் எல்லாம் பசுமையை உண்டாக்கும்.\nபோகும் இடங்களில் எல்லாம் நல்லதையே விளையுங்கள். நல்லது விளையும்.\nராகுலுக்கு தமிழிசையின் 10 கேள்விகள்\nகாவிரி சர்ஜிகல் ஸ்ட்ரைக் - மோடியின் அபாரமான திட்டமிடல்.\nகாவிரி மேலாண்மை வாரியம் சித்தராமை யாவை, முக.…\nகாவிரி மேலாண்மை வாரியமும், மேற்பார்வைக் குழுவும் ஒன்றுதான்\nபதில் சொல்லி ஏன் உங்கள் நேரத்தை வீணடிக்கிறீர்கள்\nஅணைகள் பாதுகாப்பு மசோதா அணைகளின் பாதுகாப்பு,…\nஇறந்தவர்களுடைய இழப்பை பயன்படுத்தி அரச ...\nநாங்கள் இந்துக்களை எதிர்க்கவில்லை; பி� ...\nகளைகளைக் களைவதே – பயிர்களைக் காக்கத்� ...\nகாங்.,ஆட்சியில், ஊழல் செய்வதி தான் போட்� ...\nமாற்ற வேண்டியவ���களை முதலில் மாற்றுங்கள ...\nதன்னைத்தானே அதி மேதாவி என்று பறைசாற்றிக் கொள்ளும் கூட்டங்கள் தற்போது ஹைதரபாத்தில் நிகழ்ந்த என்கவுண்டரை கேள்வி கேட்பதோடு நிற்காமல் அதனை ஆனந்தமாகக் கொண்டாடும் மக்களையும் வாய்க்கு வந்தபடி ...\nதீபதிருவிழா கொடியேற்றத்துன் தொடங்கிய� ...\nபாரதம் ஹிந்து ராஷ்ட்ரம் தான் இதில் சமர� ...\nஇலங்கைத் தமிழர்கள் மதரீதியிலான துன்பு ...\nகர்நாடகா சட்டசபை இடைத்தேர்தல் பாஜக. அப ...\nகடும் எதிர்ப்புகளுக்கு மத்தியில் குடி ...\nசிவசேனாவின் கோரிக்கையில் நியாயம் இல்ல ...\nஇரட்டை பேய் மருட்டின் மருத்துவக் குணம்\nஇதை பல ஊர்களில் பல பெயர்களில் வழங்குகிறார்கள். இது வெதுப்படக்கி, ...\nஇம்பூறல் மூலிகையின் மருத்துவக் குணம்\nஇம்பூறல் என்னும் இந்த மூலிகையை 'இம்புறா' என்றும் அழைப்பார்கள். சாதாரணமாகத் ...\nஇதன் இலை, பூ, விதை, வேர் அனைத்தும் மருந்துப் பொருளாகப் ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540531917.10/wet/CC-MAIN-20191211131640-20191211155640-00117.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.newjaffna.com/2019/08/27/5591/", "date_download": "2019-12-11T14:59:08Z", "digest": "sha1:7QKTGWTACV5JBML3NM2WQBQT7DKTM3IN", "length": 7369, "nlines": 73, "source_domain": "www.newjaffna.com", "title": "பளை வைத்தியர் சிவரூபனிடம் இருந்து AK-47 துப்பாக்கி மீட்பு..! காட்சி படுத்திய பொலிஸ்..! - NewJaffna", "raw_content": "\nபளை வைத்தியர் சிவரூபனிடம் இருந்து AK-47 துப்பாக்கி மீட்பு..\nபயங்கரவாத குற்றத்தடுப்பு பொலிஸாரினால் கைது செய்யப்பட்ட பளை வைத்தியசாலை பொறுப்பதிகாரி வைத்தியகலாநிதி சிவரூபனிடம் இருந்து பெருமளவு ஆயுதங்கள் மீட்கபட்டுள்ளதாக படைத்தரப்பு தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.\nஅவரிடமிருந்து Ak 47 துப்பாக்கி1, மெகசின்2, 120 ரவைகள்,11கைக் குண்டுகள்,10Kg அதிதிறன் கொண்ட வெடிமருந்துகள் மீட்கப்பட்டதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.\nகடந்தவாரம் பளை வைத்தியசாலையில் கடமையாற்றிய வைத்திய அதிகாரி சிவரூபன் பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டிருந்த நிலையில் அவரிடம் பயங்கரவாத குற்றத்தடுப்பு பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.\n← மிகச்சிறப்பாக இடம்பெற்ற நல்லூர் கந்தனின் மாம்பழ திருவிழா\nபாகுபலி படக் காட்சி போல் வெளிவீதிவந்த நல்லுார் முருகன் அற்புதக் காட்சிகள் இதோ\nவடக்கி��் முற்றாக ஸ்தம்பிதம் அடைந்த நீதிமன்ற நடவடிக்கைகள் \n 15 சடலங்கள் மீட்பு – 5 தற்கொலை குண்டுதாரிகள்\n நீங்கள் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு எமது நியுஜப்னா நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துக்களாகும்.\n11. 12. 2019 இன்றைய இராசிப் பலன்கள்\nமேஷம் இன்று கலைத்துறையினர் அனைத்து விதமான நிலைகளிலும் நன்மைகளைப் பெறுவீர்கள். எதிர்பார்த்திருந்த வாய்ப்புகள் வந்து சேரும். அரசியலில் உள்ளவர்களுக்கு கொடுத்த வாக்கை காப்பாற்றுவீர்கள். நண்பர்கள் மூலம் எதிர்பார்த்த\n10. 12. 2019 இன்றைய இராசிப் பலன்கள்\n09. 12. 2019 இன்றைய இராசிப் பலன்கள்\n08. 12. 2019 இன்றைய இராசிப் பலன்கள்\n புதுமண தம்பதிகளின் விசித்திர செயல்… வியப்பில் மூழ்கிய பார்வையாளர்கள்\nஒவ்வொரு நாளும் வெங்காயத்தின் விலை விண்ணைத் தொட்ட வண்ணம் உள்ளது. வெங்காயத்தை உரித்தால் தான் கண்ணீர் வரும். தற்போது வெங்காய விலையை கேட்டாலே கண்ணீர் வரும் நிலை\nமுச்சக்கர வண்டியில் தொங்கும் குப்பைகூடை – ஓட்டுநரை பாராட்டும் பயணிகள்\nசிந்திக்கும் செயற்கை அறிவு சைக்கிள்… ஆச்சர்யமூட்டும் தகவல்\nஒரு லட்ச வருடங்களாக ஏலியன் வந்து செல்லும் குட்டி ஏரியா… தனியாக நுழைந்தால் சுட்டுக்கொல்லப்படும் மர்மம்\n ராவணா-1 செய்மதி எடுத்த முதலாவது புகைப்படம்\nகுழந்தை உருவத்தில் குட்டி போட்ட ஆடு : வைரல் தகவல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540531917.10/wet/CC-MAIN-20191211131640-20191211155640-00117.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.siththarkal.com/2010/02/blog-post_9067.html", "date_download": "2019-12-11T15:46:25Z", "digest": "sha1:VZHZYRBX4QG5U7O2PVYERABEEG2DQ3TP", "length": 16041, "nlines": 340, "source_domain": "www.siththarkal.com", "title": "சித்தர்கள் பற்றி அனைவரும் அறியமுடியுமா...? | சித்தர்கள் இராச்சியம்", "raw_content": "\nசித்தர்கள் பற்றி அனைவரும் அறியமுடியுமா...\nAuthor: தோழி / Labels: அகத்தியர், சித்தர் பாடல், சித்தர்கள்\nசித்தர்கள் இலக்கியங்கள் எளிதாக எங்கள் கைகளில் கிடைப்பதில்லையே ஏன் அதற்கும் விளக்கம் அளிக்கிறார் அகத்தியப்பெருமான்.\n\"கெதியறியாப் பாவிகட்கு இந்நூல் கிட்டாது\nகிருபையுள்ள ஞானி களுக்கே எய்தும் எய்தும்\nபெரிசுத்த நூலிதுதான் பதனம் பண்ணும்\nவிண்டு மிண்டு பேசாதே; வேண்டாம் வேண்டாம்;\nநிதி பெறுவார் உபசாரம் நீக்கி போடு;\n- அகத்தியர் பரிபாசைத்திரட்டு 1:7 -\nகுறு முகமாய் கொடுப்பதல்லால் மற்றோர் கையில்\nகொடுத்தவர்க்கும் பெற்றவர்க்கும் சாபம் கூறிப்\nபெருமை���ுள்ள சித்தர்தமை வணங்கிப் போற்றி\nபிரமன் தன் உத்தரவு தன்னால் இந்நூல்\n- அகத்தியர் பரிபாசைத்திரட்டு 1:23 –\nஅதாவது ஞானமார்க்கத்தில் நாட்டம் உள்ளவர்கள் குருமுகமாய் அறிந்து கொள்வதற்காகவே பெரியோர்கள் பாடி வைத்தனர் என்றும், எல்லோருக்கும் பொதுவாக தம்முடைய நூல்களை அவர்கள் இயற்றவில்லை என்றும் இந்தப் பாடல் மூலம் தெளிவு படுத்தியுள்ளார் அகத்தியர்.\nசித்தர்களின் பாடல்களில் உவமை, உருவகம் போன்ற இலக்கிய நயம் இல்லாது இருப்பினும் தம் கருத்துக்களை மறைபொருளாக பல்வேறு அரிய சொற்களைப் பயன்படுத்திக் கூறிச் சென்றுள்ளனர். இவை ஓர் அரிய பொக்கிஷம். இதனை நாம் முழுமையாக உணர்ந்து பொருள் புரிந்து கொண்டோமாவெனில் இல்லை என்றே கூற வேண்டும்.\nசித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...\nமிக அருமையா சொன்னீங்க... நாம புரிந்து கொள்ளாத விஷயங்கள்... பல\nசித்தர்கள் எழுதியதில் அர்த்தம் புரியாமல் பல மருத்துவ குறிப்புக்கள் பயன்படுத்தமுடியவில்லை\nசித்தர்களின் அரிய கருத்துக்கள் உங்களுக்கும், உங்கள் வலைப்பதிவின் மூலம் எங்களுக்கும் கிடைக்க வேண்டும் என்பது இறைவனின் சித்தம்\nசித்தர்களின் அறிய குறிப்புகள் நூல்கள் தங்களுக்கு எவ்வாறு கிடைத்தது\nநீங்கள் தட்டச்சு செய்தது எழுத்து பிழைஇல்லாததா, ஒரேழுத்து பிழை இருபினும் இதனை முயற்சிபவர்கள் தவறான பொருளை அறிவார்கள்.\nநான் புதியவன் ஏதேனும் பிழை இருப்பின் மன்னிக்கவும்.\nசித்தர்கள் பற்றி அனைவரும் அறியமுடியுமா...\nசித்தர்களே உலகின் முதல் விஞ்ஞானிகள்...\nதுறவால் நீர் கண்ட பயன் என்ன...\n108 சித்தர்களும் அவர்களின் ஜீவ சமாதிகளும்...\nகுருவுக்கு சீடர் உணர்த்திய உண்மை...\nமகாமுனி பாபாஜி மகராஜ் அவர்களின் வாழ்க்கைக் குறிப்ப...\nஅழகு அணிச் சித்தர் (4)\nகூடு விட்டு கூடு பாய்தல் (3)\nசாயா புருஷ தரிசனம் (2)\nதிருமூலர் வைத்திய சாரம் 600 (3)\nபதார்த்த குண சிந்தாமணி (1)\nகாப்புரிமை © சித்தர்கள் இராச்சியம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540531917.10/wet/CC-MAIN-20191211131640-20191211155640-00117.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://spottamil.com/members/vimalaranjan/mediapress/wall-photo-gallery/", "date_download": "2019-12-11T13:33:59Z", "digest": "sha1:PWXD36UX7D4AERXNW2TAIMSQWDWJIWXF", "length": 5270, "nlines": 108, "source_domain": "spottamil.com", "title": "விமலரஞ்சன் | ஸ்பொட் தமிழ் - சமூக வலைத்தளம்", "raw_content": "\nவிமலரஞ்சன்\t10 months ago\nசிவனைப் பற்றி அப்துல் கலாம் கூறியவை.\nமுடிந்தவரை இந்த பதிவை பகிரவ���ம்\nஒரு தமிழனாக அப்துல் கலாமை நாம்\nஇந்திய விஞ்ஞானிகள் உட்பட கடவுள் துகள்\nஎன்ற ஆராய்ச்சியில் உலகத்திலிருந்து பல\nநூறு விஞ்ஞானிகள் கலந்து கொண்டனர். இந்த\nபூமி எப்படி உருவானது என்பது தான். அதன்\nபசுமை குடில் பத்தி உங்களுக்கு தெர்யுமா\n800 கோழிகளுடன் அகரம் கடக்நாத் பண்ணை\nஇயற்கை முறையில் நேர்த்தியாக காய்கறிகள் பயிரிடும் விவசாயி\nஎன் பெயர் சுப்பு லஷ்மி\nஉங்கள் பிரதேச செய்திகளும் எமது தளத்தில் வரவேண்டுமா நீங்கள் செய்ய வேண்டியது கீழ் உள்ள மின்னஞ்சலிற்கு விபரங்களை புகைப்படங்களுடன் அனுப்பி வையுங்கள். spottamil@gmail.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540531917.10/wet/CC-MAIN-20191211131640-20191211155640-00117.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF_%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%8D_%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF", "date_download": "2019-12-11T15:13:08Z", "digest": "sha1:AOGMQJ5QXBDPDXF6GYIBNXMNHWHV6UZF", "length": 5744, "nlines": 88, "source_domain": "ta.wikipedia.org", "title": "இந்திரி சட்டமன்றத் தொகுதி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்திரி சட்டமன்றத் தொகுதி, இந்திய மாநிலமான அரியானாவுக்கான சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்று.[1] இது கர்னால் மக்களவைத் தொகுதிக்கு உட்பட்டது.\nஇந்த தொகுதியில் கர்னால் மாவட்டத்துக்கு உட்பட்ட கீழ்க்காணும் பகுதிகள் சேர்க்கப்பட்டுள்ளன.[1]\nகர்னால் வட்டத்தில் உள்ள பாராகாவுன்\n2014 முதல் இன்று வரை : கரண் தேவ் கம்போஜ் (பாரதிய ஜனதா கட்சி)[2]\n↑ 1.0 1.1 மக்களவைத் தொகுதிகளும் சட்டமன்றத் தொகுதிகளும் (ஆங்கிலத்தில்) - இந்தியத் தேர்தல் ஆணையம்\n↑ அரியானா சட்டமன்ற உறுப்பினர்கள் (ஆங்கிலத்தில்)\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 9 பெப்ரவரி 2016, 15:14 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540531917.10/wet/CC-MAIN-20191211131640-20191211155640-00117.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%95%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA_%E0%AE%B5%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95_%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A9%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2019-12-11T14:51:27Z", "digest": "sha1:SEYXKRLOQPZNBCO3BGONSLHD7UUAI3KI", "length": 5490, "nlines": 105, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:கணிநுட்ப வணிக நிறுவனங்கள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தப் பகுப்பில் மொத்தம் உள்ள 5 துணைப்பகுப்புகளில் பின்வரும் 5 துணைப்பகுப்புகள் இங்கு காட்டப்பட்டுள்ளன.\n► அப்பிள் நிறுவனம்‎ (2 பகு, 5 பக்.)\n► ஐபிஎம்‎ (6 பக்.)\n► கூகுள்‎ (2 பகு, 72 பக்.)\n► மைக்ரோசாப்ட்‎ (3 பகு, 47 பக்.)\n► யாகூ‎ (14 பக்.)\n\"கணிநுட்ப வணிக நிறுவனங்கள்\" பகுப்பிலுள்ள கட்டுரைகள்\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 8 பக்கங்களில் பின்வரும் 8 பக்கங்களும் உள்ளன.\nதொழிற்துறை வாரியாக வணிக நிறுவனங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 17 ஏப்ரல் 2012, 23:09 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540531917.10/wet/CC-MAIN-20191211131640-20191211155640-00117.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newlanka.lk/?p=108857", "date_download": "2019-12-11T13:44:44Z", "digest": "sha1:ARSE6JWRRJH2QKMZDDCQ4Z2BWDIV5GYM", "length": 9055, "nlines": 90, "source_domain": "www.newlanka.lk", "title": "மரண தண்டனைக்கான விசேட ஆவணத்தில் கையெழுத்திட்ட ஜனாதிபதி மைத்திரி…! வெலிக்கடையில் மயங்கி வீழ்ந்த கைதிகள்…! | jaffna news | New Lanka | Tamil news |Latest Breaking News Tamil", "raw_content": "\nமரண தண்டனைக்கான விசேட ஆவணத்தில் கையெழுத்திட்ட ஜனாதிபதி மைத்திரி… வெலிக்கடையில் மயங்கி வீழ்ந்த கைதிகள்…\nஜனாதிபதியினால் மரண தண்டனை நிறைவேற்றுவதற்கான ஆவணத்தில் கையெழுத்திடப்பட்டுள்ளதாக உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தச் செய்தி கிடைத்தவுடன் வெலிக்கடை சிறைச்சாலையில் கைதிகள் வித்தியாசமான முறையில் நடந்து கொண்டுள்ளதாக தேசிய ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.வெலிக்கடை சிறைச்சாலையின் செப்பல் பிரிவின் C3 அறையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த மரண தண்டனை கைதி பெரும் அச்சமடைந்த நிலையில் காணப்பட்டுள்ளனர்.மரண தண்டனை விதிக்கப்பட்ட 84 கைதிகள் அண்மையில் புஸ்ஸ மற்றும் வட்டரெக்க சிறைச்சாலைக்கு அவசரமாக மாற்றி அனுப்பப்பட்டனர். C3 அறை திடீரென புதுப்பிக்கப்பட்டு, நிற பூச்சு பூசப்பட்டு, தூக்கு மேடை சோதனையிட்டமையினால் கைதிகள் பதற்றமடைந்துள்ளனர்.இந்த சிறைச்சாலைக்குள் ஏதாவது நடப்பதாக சந்தேகித்த கைதிகளுக்கு நேற்று கிடைத்த செய்தியை நம்ப முடியாமல் போயுள்ளது.அதனை தொடர்ந்து மரண தண்டனை விதிக்கப்பட்ட 200 மரண தண்டனை கைதிகள் கடும் அதிர்ச்சியடைந்து, மயங்கிவிழுந்துள்ளதாக சிறைச்சாலை பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.தொலைக்காட்சி பார்த்து ��ுதந்திரமாக நேரத்தை கழித்த சிறைக்கைதிகள் இந்த அதிர்ச்சியை தாங்கிக்கொள்ள முடியாத நிலைமைக்குள்ளாகியுள்ளனர்.இதுவரையில் C சிறைச்சாலையில் 26 அறைகள் வெற்றிடமாக்கப்பட்டுள்ளதாக பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.\nஉங்கள் கருத்துக்கள் மற்றும் நண்பர்களுடன் பகிருங்கள்\nPrevious articleதினமும் ஐந்து நிமிடம் தோப்புக் கரணம் போடுவதால் ஏற்படும் வியத்தகு நன்மைகள்…\nNext articleஇன்றைய நாள் உங்களுக்கு எப்படி\nஇந்தியப் பாரம்பரிய ஆடையில் நோபல் பரிசு விழாவில் அசத்திய தம்பதிகள்…\nகனரக வாகனங்களில் யாழிற்கு கொண்டு வரப்பட்ட காற்றாலை கோபுரங்கள்..\nஉயர்தரத்தில் சித்தியடைந்தும் பல்கலைக்கழக அனுமதி கிடைக்காத மாணவர்களுக்கு கிடைக்கப் போகும் அதிஷ்டம்…\nஎனது பாதையில் ஜனாதிபதியும் பயணிக்க வேண்டும்…முன்னாள் ஜனாதிபதி மைத்திரி அழைப்பு..\nயாழ் மக்களுக்கு மகிழ்ச்சியான செய்தி…பிராந்திய விமான நிலையமாக மாற்றம் பெறும் பலாலி விமான நிலையம்..\n தமிழகத்தில் அசத்தும் ஓய்வு நிலை அரச அதிகாரி..\nஇந்தியப் பாரம்பரிய ஆடையில் நோபல் பரிசு விழாவில் அசத்திய தம்பதிகள்…\nகனரக வாகனங்களில் யாழிற்கு கொண்டு வரப்பட்ட காற்றாலை கோபுரங்கள்..\nஉயர்தரத்தில் சித்தியடைந்தும் பல்கலைக்கழக அனுமதி கிடைக்காத மாணவர்களுக்கு கிடைக்கப் போகும் அதிஷ்டம்…\nஎனது பாதையில் ஜனாதிபதியும் பயணிக்க வேண்டும்…முன்னாள் ஜனாதிபதி மைத்திரி அழைப்பு..\nயாழ் மக்களுக்கு மகிழ்ச்சியான செய்தி…பிராந்திய விமான நிலையமாக மாற்றம் பெறும் பலாலி விமான நிலையம்..\nஅமரர் திரு. செல்லத்துரை குகேந்திரன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540531917.10/wet/CC-MAIN-20191211131640-20191211155640-00117.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.rikoooo.com/ta/downloads/viewdownload/55/900", "date_download": "2019-12-11T14:14:16Z", "digest": "sha1:XQAZCQXKDYWOKRJBNSDHVFFFCLENSCWH", "length": 16600, "nlines": 141, "source_domain": "www.rikoooo.com", "title": "போயிங் சி-எக்ஸ்நக்ஸ் விமானப்படை இரண்டு யுஎஸ்ஏஎஃப் பதிவிறக்கவும் FSX & P3D - ரிக்கூ", "raw_content": "மொழிகள் மொழி தேர்வுஆங்கிலம்ஆஃப்ரிகான்ஸ்albanianஅரபுarmenianazerbaijaniபஸ்க்belarusianபல்கேரியன்catalanசீனம் (இலகு நடை)சீன (பாரம்பரியமான)குரோஷியன்செக்டேனிஷ்டச்சுestonianfilipinofinnishபிரஞ்சுgaliciangeorgianஜெர்மன்கிரேக்கம்ஹைட்டிய கிரியோல்ஹீப்ருஇந்திஹங்கேரியன்ஐஸ்லென்டிக்indonesianஐரிஷ்இத்தாலியஜப்பனீஸ்கொரியலேட்வியன்லிதுவேனியன்மாஸிடோனியன்மலாய்malteseநார்வேஜியன்Persianபோலிஷ்portugueseருமேனியரஷியன்செர்பியன்slovakslovenianஸ்பானிஷ்swahiliஸ்வீடிஷ்தாய்துருக்கியஉக்ரைனியன்உருதுவியட்நாம்\nகண்ணோட்டம் அனைத்து இறக்கம் - - விமான (பகுக்கப்படாதது) - - ஏர்பஸ் - - போயிங் - - விமானம் முழு கடற்படை - - பழைய விமானம் - - ஃபைட்டர் - - ஆன்டோனோவ் - - டுப்போலேவ் - - Socata - - ரேய்த்தியான் - - மக்டொன்னால் டக்ளஸ் - - போம்பார்டியர் Aéronautique - - கடல் விமான - - லாக்ஹீட் மார்டின் - - பேட்ரோய்லி டி பிரான்ஸ் - - டி ஹாவிலாண்ட் - - எம்ப்ரேர் - - செஸ்னா - - வட அமெரிக்க விமான போக்குவரத்து - - கிளைடர்கள் - - பிரிட்டென்-Norman, - - ஏடிஆர் - - க்ரும்மன் - - பைலேடஸ் - - பிரஞ்சு செஞ்சிலுவை - - லாக்ஹீட் - - பல்வேறு ஹெலிகாப்டர் - - Eurocopter - - பெல் விமான கார்ப்பரேஷன் - - Piasecki PHC - - சிக்கோர்க்ஸ்கி - - ஏரோஸ்பேஷியல் - சினிமா - - விமான - பல - - திட்டங்கள், முன்மாதிரிகளை - - மாற்றங்கள் - Paywares - கருவிகள் ஃப்ளைட் சிமுலேட்டர் 2004 - - விமான (பகுக்கப்படாதது) - - ஏர்பஸ் - - போயிங் - - முழு ஏர் பிரான்ஸ் ஃப்ளீட் - - பேட்ரோய்லி டி பிரான்ஸ் - - வட அமெரிக்க விமான போக்குவரத்து - - லாக்ஹீட் மார்டின் - - டி ஹாவிலாண்ட் - - ரேய்த்தியான் - - எம்ப்ரேர் - - கடல் விமான - - பழைய விமானம் - - போம்பார்டியர் Aéronautique - - செஸ்னா - - ரஷியன் போர் - - பிரஞ்சு போர் - - பல்வேறு போர் - - ஆன்டோனோவ் - - ஏடிஆர் - - கிளைடர்கள் - - பிரிட்டென்-Norman, - - டுப்போலேவ் - - பிரஞ்சு செஞ்சிலுவை - - லாக்ஹீட் - - பைலேடஸ் - - அட்ரஸ் - - Eurocopter - - பெல் விமான கார்ப்பரேஷன் - - சிக்கோர்க்ஸ்கி - - ஏரோஸ்பேஷியல் - சினிமா - - பல்வேறு காட்சியமைப்பு - பல - - மாற்றங்கள் - - திட்டங்கள், முன்மாதிரிகளை சிறப்பு X-Plane 10 - - பல்வேறு - பல்வேறு - - ஃபைட்டர் - - பல்வேறு விமானம் - X-Plane 9 விமானம் - - ஏர்பஸ் - - பழைய விமானம் - - பல்வேறு விமானம் - ஹெலிகாப்டர் இலவச புதிர்கள்\nபோயிங் சி-எக்ஸ்என்எம்எக்ஸ் விமானப்படை இரண்டு யுஎஸ்ஏஎஃப் FSX & P3D\nVC 3D மெய்நிகர் காக்பிட்\nMDL இவரது FSX மற்றும் / அல்லது P3D\nஆட்டோ நிறுவ நிறுவி பதிப்பு 10.5\nஉடன் சரி என்று சோதிக்கப்பட்டது FSX + FSX-எஸ்இ + P3Dv1 + P3Dv2 + P3Dv3 + P3Dv4\nஆசிரியர்: டி.டி.எஸ்ஸின் மாடல், அலெஜான்ட்ரோ ரோஜாஸ் லூசெனா மற்றும் கென் விக்கிங்டன் எழுதிய வி.சி, கேண்டிமேன் மீண்டும் பூசினார். தயாரிக்கப்பட்டு கூடியது P3D & FSX வழங்கியவர் கிறிஸ் எவன்ஸ். ஸ்கிரீன் ஷாட்களுக்கு கிறிஸ் எவன்ஸுக்கு சிறப்பு நன்றி\nஎந்த வைரஸும் உத்தரவாதம் இல்லை\nImunifyAV பிரீமியம் மூலம் பாதுகாக்கப்படுகிறது\nBoeing C-32 என்பது USAF இராணுவ போக்குவரத்து விமானம் ஆகும். இது 757-200 இலிருந்து பெறப்பட்டது. இது தற்போது செயல்படுகிறது விமானப்படை இரண்டு. (விக்கிபீடியா பற்றிய கூடுதல் தகவல்).\nவிமானப்படை இரண்டு என்பது அமெரிக்காவின் துணை ஜனாதிபதியைச் சுற்றியுள்ள அமெரிக்க ஏர் ஃபோர்ஸ் விமானம் மூலம் அழைக்கப்படும் அழைப்பின் அடையாளம் ஆகும். யுனைடெட் ஸ்டேட்ஸ் அதிபரும் கூட விமானத்தில் ஏர் ஃபோர்ஸ் ஒன் பெயரைக் கொண்டிருப்பார்.\nசிறந்த தரமான இணக்கமான (மற்றவற்றுடன்) இந்த சேர்க்கைக்கு எதுவும் சொல்லவில்லை Prepar3D v4, மெய்நிகர் காக்பிட் என்பது போயிங் சி- 737 க்கு நெருக்கமான 800-32 (FMC மற்றும் பிற பயனுள்ள அளவீடுகளுடன்) என்பதைக் கவனியுங்கள். ஒலிகள் (உண்மையானவை) ஒரு போயிங் 757 இலிருந்து வந்தன, அதன் C-32 ஒரு வழித்தோன்றல் ஆகும். சிறப்பு நன்றிகள் கிறிஸ் எவன்ஸ் திரைக்காட்சிகளுடன் மற்றும் தொகுப்பு யோசனைக்கு.\nஆசிரியர்: டி.டி.எஸ்ஸின் மாடல், அலெஜான்ட்ரோ ரோஜாஸ் லூசெனா மற்றும் கென் விக்கிங்டன் எழுதிய வி.சி, கேண்டிமேன் மீண்டும் பூசினார். தயாரிக்கப்பட்டு கூடியது P3D & FSX வழங்கியவர் கிறிஸ் எவன்ஸ். ஸ்கிரீன் ஷாட்களுக்கு கிறிஸ் எவன்ஸுக்கு சிறப்பு நன்றி\nVC 3D மெய்நிகர் காக்பிட்\nMDL இவரது FSX மற்றும் / அல்லது P3D\nஆட்டோ நிறுவ நிறுவி பதிப்பு 10.5\nஉடன் சரி என்று சோதிக்கப்பட்டது FSX + FSX-எஸ்இ + P3Dv1 + P3Dv2 + P3Dv3 + P3Dv4\nஆசிரியர்: டி.டி.எஸ்ஸின் மாடல், அலெஜான்ட்ரோ ரோஜாஸ் லூசெனா மற்றும் கென் விக்கிங்டன் எழுதிய வி.சி, கேண்டிமேன் மீண்டும் பூசினார். தயாரிக்கப்பட்டு கூடியது P3D & FSX வழங்கியவர் கிறிஸ் எவன்ஸ். ஸ்கிரீன் ஷாட்களுக்கு கிறிஸ் எவன்ஸுக்கு சிறப்பு நன்றி\nஎந்த வைரஸும் உத்தரவாதம் இல்லை\nImunifyAV பிரீமியம் மூலம் பாதுகாக்கப்படுகிறது\nபோயிங் 747-8XX மெகா தொகுப்பு தொகுதி. 7 FSX & P3D\nபோயிங் 737 கிளாசிக் மல்டி லைவரி பேக் FSX & P3D\nபோயிங் 747-XXX மெகா தொகுப்பு தொகுதி. 8 FSX & P3D\nபோஸ்கி போயிங் 777-300ER பிலிப்பைன் ஏர்லைன்ஸ் FSX & P3D\nபோயிங் 747-8i விமானப்படை ஒரு தொகுப்பு FSX & P3D\nமெக்டோனல் டக்ளஸ் MD-11 மல்டி லிவர்\nஆஸ்டர் J1 ஆட்டோக்ராட் FSX & P3D\nசுகோய் சூப்பர்ஜெட் SSJ-100 FSX & P3D\nRikoooo.com உங்கள் வசம் உள்ளது\nஎந்தவொரு உதவியும் உங்களுடைய அகற்றப்பட்டவர்களாகவும் உறுப்பினர்களாகவும் இருக்கும்\nஎளிதாக ஒரு பண்புரீதியான வலைத்தளத்தில் விளம்பரம் மற்றும் உங்கள் புகழ் அதிகரிக்கும்\nபேஸ்புக��� rikoooo இருந்து செய்திகள்\nஎங்களை பற்றி மேலும் அறிய\nசந்தா மற்றும் மேலும் தெரிந்து\nவளர்ச்சி இயக்கு எங்கள் தளத்தில் தக்க\n2005 - 2019 Rikoooo.com அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை | CNIL 1528113\nமொழிகள் மொழி தேர்வுஆங்கிலம்ஆஃப்ரிகான்ஸ்albanianஅரபுarmenianazerbaijaniபஸ்க்belarusianபல்கேரியன்catalanசீனம் (இலகு நடை)சீன (பாரம்பரியமான)குரோஷியன்செக்டேனிஷ்டச்சுestonianfilipinofinnishபிரஞ்சுgaliciangeorgianஜெர்மன்கிரேக்கம்ஹைட்டிய கிரியோல்ஹீப்ருஇந்திஹங்கேரியன்ஐஸ்லென்டிக்indonesianஐரிஷ்இத்தாலியஜப்பனீஸ்கொரியலேட்வியன்லிதுவேனியன்மாஸிடோனியன்மலாய்malteseநார்வேஜியன்Persianபோலிஷ்portugueseருமேனியரஷியன்செர்பியன்slovakslovenianஸ்பானிஷ்swahiliஸ்வீடிஷ்தாய்துருக்கியஉக்ரைனியன்உருதுவியட்நாம்\nநீங்கள் இப்போது உங்கள் பேஸ்புக் சான்றுகளை பயன்படுத்தி உள்நுழைந்துள்ளீர்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540531917.10/wet/CC-MAIN-20191211131640-20191211155640-00117.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://isakoran.blogspot.com/2013/12/2013-2.html", "date_download": "2019-12-11T14:03:00Z", "digest": "sha1:SJ47ASEABMS5TUTNTWGXZLA6X6TWPB6P", "length": 77691, "nlines": 551, "source_domain": "isakoran.blogspot.com", "title": "ஈஸா குர்-ஆன்: 2013 கிறிஸ்துமஸ்: பாகம் 2 - மரியாளுக்கு அல்லாஹ் செய்த அற்புதம், ஏன் பைபிளில் காணப்படவில்லை?", "raw_content": "\nசத்தியத்தையும் அறிவீர்கள், சத்தியம் உங்களை விடுதலையாக்கும் (யோவான் 8:32)\nஈஸா குர்ஆன் தள கட்டுரைகள்\nஇஸ்லாமின் பிறப்பிடம் மக்கா அல்ல - புதிய தொடர் கட்டுரைகள்\n1) மக்காவின் பிரச்சனைகள் - அறிமுகம்: இஸ்லாமின் பிறப்பிடம் மக்கா அல்ல\n2) மக்காவின் பிரச்சனை 1: குர்-ஆன் 6:92 - நகரங்களுக்கெல்லாம் தாய் என்று மக்காவை அழைப்பது பொருத்தமானதாக இல்லையே ஏன்\n3) மக்காவின் பிரச்சனை 2: வியாபாரிகள் செல்லும் வழியில் அமைந்துள்ள முக்கியமான நகரம் மக்கா – இது உண்மையா\n4) மக்காவின் பிரச்சனை 3: வியாபார நகரம் “மக்காவின்” பெயர் கி.பி. 900க்கு முன்புவரையுள்ள வரைபடங்களில் (Map) ஏன் ஒரு முறை கூட காணப்படவில்லை\n5) மக்காவின் பிரச்சனை 4: ஸஃபா மர்வாவிற்கு இடையே ஓடும் நீரோடை\n6) மக்காவின் பிரச்சனை 5: ஸஃபா மர்வா பெரிய மலைகளா\n7) மக்காவின் பிரச்சனை 6: மக்காவில் திராட்சை மற்றும் இதர கனிதரும் தோட்டங்கள் இருந்தனவா\n8) மக்காவின் பிரச்சனை 7: இஸ்லாமின் புனித நகரம் இவ்வளவு பெரிய கூட்ட மக்களை எப்படி உருவாக்கியது\n9) மக்காவின் பிரச்சனை 8: குர்-ஆன் 11:83 - அல்லாஹ் புரட்டிப்போட்ட ஊர் இஸ்லாமிய புனித நகரத்திற்கு அருகில் உள்ளதா\n2015 ரமள��ன் சிறப்புக் கட்டுரைகள்\n15) 2015 ரமளான் கடிதம் 15 - புனிதமான ரமளான் மாதத்தில் நடந்துமுடிந்த புனிதமற்ற செயல்கள்\n14) 2015 ரமளான் கடிதம் 14 - அபூ பக்கரின் இரண்டாண்டு சாதனைகள்: ”ஸகாத்” உன் அப்பன் சொத்து அல்ல\n13) 2015 ரமளான் கடிதம் 13 - சஹாபாக்கள் & அப்போஸ்தலர்கள் இவர்களில் யார் சொர்க்கவாசிகள்\n12) 2015 ரமளான் கடிதம் 12 - சொர்க்கவாசிகளும் (அஷரத்துல் முபஷ்ஷரா) அல்லாஹ்வின் இறையியல் தவறுகளும்\n11) 2015 ரமளான் கடிதம் 11 - இமைகளை சுமைகளாக கருதிய கருவிழிகள் (யார் முதல் கலிஃபாவாக பதவியேற்பது\n10) 2015 ரமளான் கடிதம் 10 - சஹாபாக்கள் அனாதைகள் அல்ல இயேசுவின் சீடர்கள் தான் அனாதைகள்\n9) 2015 ரமளான் கடிதம் 9 - இஸ்லாமின் இருகண்களில் முஹம்மதுவிற்கு பிரியமான கண் எது முஹாஜிர்களா\n8) 2015 ரமளான் கடிதம் 8 - முஹம்மதுவின் கடைசி ஆசையை நிறைவேற்ற முடியாதபடி தடுத்த அல்லாஹ்\n7) 2015 ரமளான் கடிதம் 7 - அலி அவர்கள் சந்தர்ப்பவாதியா\n6) 2015 ரமளான் கடிதம் 6 - அலியின் சாட்சி - குர்-ஆன் பற்றிய அறியாமையில் முஹம்மது இருக்கிறார்\n5) 2015 ரமளான் கடிதம் 5 - அபூ பக்கர் முஹம்மதுவின் ஆஸ்தி விஷயத்தில் ஃபாத்திமாவை ஏமாற்றினாரா\n4) 2015 ரமளான் கடிதம் 4 - ஃபாத்திமா - பண ஆசை எல்லாத் தீமைக்கும் வேராயிருக்கிறது\n3) 2015 ரமளான் கடிதம் 3 - என் கண்ணிலிருந்து துரும்பை எடுத்துப்போட்டீர்கள்\nஉங்கள் கண்ணில் இருக்கின்ற உத்திரத்தை எப்போது எடுத்துப்போடுவீர்கள்\n2) 2015 ரமளான் கடிதம் 2 - இஸ்லாமிய சமுதாய தலைவர் கலிஃபாவை ஆதரிப்பது குற்றமா\n(இஸ்லாமிய கலிஃபாவின் ஆட்சி – உலகத்துக்கு சமாதானமா அல்லது சமாதியா\n1) 2015 ரமளான் கடிதம் 1 - இஸ்லாமின் இறையியலும் தீவிரவாதமும் - தம்பி, ஐஎஸ் (IS) ல் நீ ஐஸ் போல கறைந்து விடுவாயோ என்று பயப்படுகிறேன்\n101 காரணங்கள்: முஹம்மது ஒரு கள்ளத்தீர்க்கதரிசி என்று கிறிஸ்தவர்கள் கருதுவது ஏன்\nகிறிஸ்தவர்கள் ஏன் முஹம்மதுவை புறக்கணிக்கிறார்கள் அவரை ஏன் தீர்க்கதரிசி என்று நம்புவதில்லை\nபோன்ற கேள்விகளுக்கு கீழ்கண்ட சுருக்கமான விவரங்கள் பதில் அளிக்கும்.\nஇங்கு கொடுக்கப்படும் ஒவ்வொரு விவரத்திற்கும் குர்ஆன் வசனங்கள்,ஹதீஸ்கள்\nமேலும் முஹம்மதுவின் வாழ்க்கை வரலாற்று மேற்கோள்கள் ஆதாரமாக அடிக்குறிப்பில் தரப்படுகின்றது.\nபாகம் 1 பாகம் 2 பாகம் 3 பாகம் 4 பாகம் 5 பாகம் 6 பாகம் 7 பாகம் 8 பாகம் 9 பாகம் 10\n2013 ரமளான் சிறப்புத் தொடர் கட்டுரைகள்\n2013 ��மளான் நாள் 10 – உலக பொருட்களுக்காக முஸ்லிம்களையே கொலை செய்யும் சஹாபாக்கள்\n2013 ரமளான் நாள் 9 – ஏழு ஆண்டுகள் கொள்ளையிட்ட பிறகும், முஸ்லிம்கள் ஏழ்மையிலிருந்து விடுபடவில்லையா\n2013 ரமளான் நாள் 8 – மருமகனின் மனதை \"கொள்ளையிட்ட\" மாமனார். மாமனாரின் \"கொள்கையை\" கொள்ளையிட்ட மருமகன்\n2013 ரமளான் நாள் 7 – இஸ்லாமிய தாவா அழைப்பிதழ் - நீ இஸ்லாமை ஏற்றுக்கொண்டால், இறைத்தூதர் உன்னை கொல்லமாட்டார்\n2013 ரமளான் நாள் 6 – ஆறு முறை தோல்வியுற்ற அல்லாஹ்விற்கு ஏழாவது முறை வெற்றியை கொடுத்த சஹாபாக்கள்\n2013 ரமளான் நாள் 5 – முஸ்லிம் குருசேடர்களும் கிறிஸ்தவ குருசேடர்களும் (ஜிஹாதும் சிலுவைப்போர்களும்)\n2013 ரமளான் நாள் 4 - பதிலுக்கு பதில்: நீங்கள் செல்வங்களை எடுத்துக்கொண்டீர்கள், நாங்கள் கொள்ளையடிக்கிறோம்\n2013 ரமளான் நாள் 3: தேன் கூட்டில் கல்லெறிந்து தேனீக்களை கோபமூட்டியது யார் முஹம்மதுவா\n2013 ரமளான் நாள் 2 - முஹம்மதுவும் வழிப்பறி கொள்ளைகளும்\n2013 ரமளான் நாள் 1 - அன்புள்ள அண்ணாவிற்கு . . . போர் புரிவது அமைதியை நிலைநாட்டுவதற்கு அல்லவா\nமுஸ்லிம்களுக்கு பதில் அளித்தல் - தொடர் கட்டுரைகள்\n1.பைபிளை தள்ளுபடி செய்யவே குர்‍ஆன் வந்தது - என்ற இஸ்லாமியர்களின் வாதம்\n2.பைபிள் மாற்றப்பட்டுவிட்டது - என்ற இஸ்லாமியர்களின் வாதம்\n3.பைபிளிலிருந்து முஹம்மதுவின் பெயர் நீக்கப்பட்டுவிட்டது - என்ற இஸ்லாமியர்களின் வாதம்\n4.மோசேயைப் போல ஒரு தீர்க்கதரிசி முஹம்மது ஆவார் - என்ற இஸ்லாமியர்களின் வாதம்\n5. இஸ்மாயில் தான் பலியிட கொண்டுபோகப்பட்டார் என்ற இஸ்லாமியர்களின் வாதம்\n6. முஸ்லிம்கள் பைபிளை படிக்கத் தேவையில்லை - என்ற இஸ்லாமியர்களின் வாதம்\n7. பைபிளின் மூல கையெழுத்துப் பிரதிகள் தொலைந்துவிட்டதால், பைபிள் நம்பகத்தன்மையற்றது - என்ற இஸ்லாமியர்களின் வாதம்\n8. ஒரு புதிய மதத்தை நிறுவுவதற்காக முஹம்மது வந்தார் என்ற வாதம்\n9. வேதாகம மற்றும் இஸ்லாமிய கலாச்சாரங்களுக்கிடையே காணப்படும் ஒற்றுமைகள்\nரமளான் 2012 - அனுதின ரமளான் தியான கட்டுரைகள்\nரமளான் நாள் 30 - ஆயிரம் நீதிமான்களை பார்க்கிலும் …\nரமளான் நாள் 29 – பவுலை குற்றப்படுத்தி அல்லாஹ்வை அவமதிக்கும் முஸ்லிம்கள்\nரமளான் நாள் 28: கிரியை VS கிருபை – உன் நித்தியத்தை நிர்ணயிப்பது எது\nரமளான் நாள் 27: இஸ்லாமின் மற்றும் கிறிஸ்தவத்தின் கண்ணியமிக்க இரவுகள்\nரமளான் நாள் 26: இன்னும் விடுதலையாகாத மனிதன் யார் அடிமையாக இருக்கும் மனிதன் யார்\nரமளான் நாள் 25 - ஆபிரகாமின் குர்பானியும் இயேசுக் கிறிஸ்துவும்\nரமளான் நாள் 24 – முஸ்லிம்களின் வலக்கரத்திற்கு சொந்தமானவர்களின் சோகக்கதைகள்\nரமளான் நாள் 23 – போரில் பிடிபட்ட பெண் கைதிகளுக்கு நல்வாழ்வு தரும் நல்லவர்\nரமளான் நாள் 22 - மோசேயின் கட்டளைகளை மோசமாக மீறியவர் முஹம்மது\nரமளான் நாள் 21 - இயேசு பொய்யரா (அ) பைத்தியக்காரரா (அ) இறைவனா\nரமளான் நாள் 20 – உலகம் உண்டாவதற்கு முன்பே மகிமைப்படுத்தப்பட்டு இருந்தவர் இவர் யார்\nரமளான் நாள் 19 - இயேசு தம் தெய்வீகத்தை தாமே சுவிசேஷங்களில் மறுக்கிறார், இதற்கு உங்கள் பதில் என்ன\nரமளான் நாள் 18 – ஏன் நீங்கள் பைபிளை நம்பிக்கொண்டே ஒரு முஸ்லிமாக இருக்கக்கூடாது\nரமளான் நாள் 17 – உன்னதப்பாட்டிற்குள் உன்னதர் முஹம்மது உண்டா\nரமளான் நாள் 16 - இயேசுவின் சீடர்களை அல்லாஹ் ஏமாற்றலாமா\nரமளான் நாள் 15 - விசுவாசிக்காதவர்களுக்காக மட்டுமே ஒரு அற்புத அடையாளம்\nரமளான் நாள் 14 - நீ புலியின் மிது சவாரி செய்துக்கொண்டு இருக்கிறாய்\nரமளான் நாள் 13 - பழைய ஏற்பாட்டில் பலதாரதிருமணங்கள் இல்லையோ\nரமளான் நாள் 12 - ஓடி விளையாடு பாப்பா, நீ ஓய்ந்திருக்கலாகாது பாப்பா\nரமளான் நாள் 11 - வாசிக்கிறவனும், கேட்கிறவனும், கைக்கொள்கிறவனும் பாக்கியவான்\nரமளான் நாள் 10 - தாவீது ராஜாவின் அயலான் முஹம்மது ஆகமுடியுமா\nரமளான் நாள் 9 - இஸ்லாமியர்களின் நோன்பு இயேசுவின் நோன்பா\nரமளான் நாள் 8 - அல்லாஹ்வின் சொர்க்கத்தில் நுழைந்த முதல் நாள்\nரமளான் நாள் 7 – அல்லாஹ் தன்னை வணங்க இயந்திரங்களை படைத்துள்ளனா\nரமளான் நாள் 6 – குர்-ஆனின் சிறந்த இலக்கிய நடையழகு\nரமளான் நாள் 5 – கிறிஸ்தவத்தின் தொடர்ச்சி இஸ்லாம் அல்ல\nரமளான் நாள் 4 – இருவரும் ஒருவரல்ல\nரமளான் நாள் 3 – நீ அல்லாஹ்வை நேசிக்கிறாயா\nரமளான் நாள் 2 – விடுதலை. . . விடுதலை. . . விடுதலை\nரமளான் நாள் 1 – நோன்பு (அன்புள்ள தம்பிக்கு உமர் எழுதும் கடிதம்)\nமிஸ்ட் மற்றும் ஜாவித் போன்ற இஸ்லாமியர்கள், தங்கள் இஸ்லாமிய தளங்களில்\nகிறிஸ்தவர்களின் கட்டுரைகளின் தொடுப்புக்களைக் கொடுக்க பயந்து, ஆதாரம் இல்லாமல் எழுதப்படும்\nஒரு சில கட்டுரைகள் பற்றி பெருமைப்பட்டுக் கொள்கிறார்கள்.\nஅப்படிப்பட்டவர்களுக்காக இந்த தளத்தில் உள்ள 270���்கும் அதிகமான\nதமிழ் கட்டுரைகள் தலைப்பு வாரியாக தரப்படுகிறது.\nஈஸா குர்ஆன் தள கட்டுரைகள் தலைப்பு வாரியாக\nவர்ஷ் மற்றும் ஹப்ஸ் குர்‍ஆனில் உள்ள வித்தியாசங்களின் சிறிய பட்டியல்\nகிறிஸ்தவ சபையே விழிமின் எழுமின் - பாகம் 1\nசமீபத்திய‌ வெளிப்பாடு (மார்க்கம்) உண்மையான மார்க்கமா\nகிறிஸ்தவ சபைகளில் வாசிக்கப்படவிருக்கும் குர்‍ஆன் வசனங்கள்\nஎல்லா முஸ்லிம்களும் நரகத்திற்குச் செல்வார்களா\nகுர்‍ஆனில் அடிமைப் பெண்கள் செக்ஸ் சொத்துக்களாவார்கள்\nபைபிள் மற்றும் குர்‍ஆனின் படி பாவமன்னிப்பும் மகிமையும்\nகுர்‍ஆன் முரண்பாடு: குர்‍ஆன் இறங்கிய விதம் - சிறிது சிறிதாக இறங்கியதா அல்லது ஒரே முறை மொத்தமாக இறங்கியதா\nஇஸ்லாமியர்களுக்கு 45 போனஸ் கேள்விகள் - ரமளான் ஸ்பெஷல்\nமஸீஹாவும் மற்றும் குர்‍ஆனும் - அல்லாஹ்விற்கு மஸீஹா என்பதின் பொருள் என்னவென்றுத் தெரியுமா\nகுர்ஆனின் சரித்திர தவறு: குர்ஆனும் மோசேயும் மற்றும் கற்பலகைகளும்\nகுர்ஆன் முரண்பாடுகள்: மோசேயை தத்து எடுத்தது யார் பார்வோனின் மகளா அல்லது மனைவியா\nகுர்ஆனின் சரித்திர பிழை: யோசேப்பின் தாயும் தந்தையும் எகிப்திற்கு சென்றார்களா\nகுர்ஆனும் விஞ்ஞானமும்: சூரியனும் சந்திரனும் மனிதனுக்கு வசப்பட்டுள்ளதா (கட்டுப்பட்டுள்ளதா)\nகுர்ஆன் முரண்பாடுகள் - ஷைத்தானை (சாத்தானை) துரத்த நட்சத்திரங்கள் எறியப்படும்\nகுர்‍ஆனின் முரண்பாடு: அவர்கள் இருவரும் வாலிபர்களா\nஆபிரகாமின் உண்மைப் பெயர் அல்லாஹ்விற்கு தெரியுமா\nமுஹம்மதுவை காக்க, குர்ஆனை தாக்கும் இஸ்லாமியர்கள் :இருமேனி முபாரக் அவர்களுக்கு பதில்\nபாகம் 1: முஹம்மது ஒரு பாவியா\nகுர்-ஆன் முரண்பாடுகள்: மரியாள், ஆரோனின் சகோதரி மற்றும் அம்ராமின் மகள்\nAnswering Mist: குர்ஆன் 9:60ன் \"உள்ளங்கள் ஈர்க்கப்பட\" பணம் பட்டுவாடா\nபாகம் 1 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு\nபாகம் 2 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு\nபாகம் 3 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு\nபாகம் 4 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு\nபாகம் 4 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு\nபைபிளில் மற்றும் குர்‍ஆனில் வன்முறை - ஒரு கிறிஸ்தவ பார்வை\nஇயேசுவின் சில கட்டளைகள் - குர்‍ஆனின் இயேசுவின் கட்டளைக���ை காணமுடியுமா\nஅல்லாஹ் ஜெபங்களுக்கு பதில் அளிக்கிறாரா\nகுர்‍ஆன் 4:34: அவர்களை அடியுங்கள் (அ) அவர்களை அடிக்காதீர்கள்\nசூரா அல்-ஜின்: குர்‍ஆனின் சவாலும் ஜின்களும்\n ஆண் பெண் ஜோடி மிருகங்கள் ஏன்\nகுறிப்பிட்ட பகுதி மட்டும் வெள்ளத்தால் மூழ்கியது என குர்‍ஆன் போதிக்கின்றதா\nகுர்‍ஆன் முரண்பாடுகள்: நோவாவின் வயது (Noah’s Age)\nநோவாவின் சமூகத்திற்கு எத்தனை தூதர்கள் அனுப்பப்பட்டார்கள்\nமுஹம்மதுவின் பாவங்கள், சூரா முஹம்மது (47:19) - The Sins of Muhammad\nஏகத்துவத்திற்கு பதில்: குர்‍ஆன் முரண்பாடுகள்: பாகம் - 1 மோசேயும், எரியும் புதரும் MOSES AND THE BURNING BUSH\nகுர்‍ஆன் முரண்பாடுகள்: மோசேயின் குழந்தைபருவம் மற்றும் இஸ்ரவேலரும் கானானும் - பாகம் - 2\nஅல்லாவின் பெயரால் மற்றவர்களை கொல், நீயும் கொல்லப்படு\nஈஸா குர்‍ஆன் மற்றும் அபூமுஹை:7 வட்டார மொழிகளில் குர்‍ஆனா (கீது, இக்கு, இக்குது, இருக்கு, இருக்குது...)\nஇன்றைய குர்‍ஆனில் இல்லாத \"பால் கொடுக்கும்\" வசனம்\nவிபச்சார குற்றத்திற்கு கல்லெறிதல் தண்டனை பற்றிய வசனம் குர்‍ஆனில் இல்லை ஏன்\nஆயிஷா அவர்களின் ஹதீஸின் படி குர்‍ஆன் 2:238 முழுமையானதல்ல‌\nஈஸா குர்‍ஆன் & அபூ முஹை: \"நூன்\" எழுத்தை குர்‍ஆனில் இடையில் நுழைத்தது ஏனோ\nஒரு குர்‍ஆனா அல்லது பல குர்‍ஆன்களா\nகுர்‍ஆனில் உள்ள எழுத்துப் பிழைகள் - Scribal errors in the Qur'an\nகுர்‍ஆனில் கிறிஸ்துமஸ் பாகம் 2 - குர்‍ஆனின் சரித்திர தவறு:யோவான் ஸ்நானகனும் அல்லாவும் (குர்-ஆன் 19:7)\nஇஸ்லாம் கல்விக்கு பதில்: அல்லாவும் மதுபானமும் ‍ பாகம் 1 - குடித்த மயக்கத்தில் நமாஜ் செய்ய அனுமதித்தவரும்\nகையாலாகாத, சக்தியில்லாத கடவுள், அல்லா - அப்துல்லா மற்றும் அப்ரஹாமின் உரையாடல்(பாகம் - 3)\nபைபிளையும் குர்ஆனையும் சரியாக ஒப்பிடுவது எப்படி\nபிஜே அவர்களும், சிலுவையின் ஆள் மாறாட்டமும் (குர்‍ஆன் 4:155 159): ஈஸா குர்‍ஆன் பதில்\nஅல்லா அறியாமையில் ஆரம்பித்த கிறிஸ்தவம் (ஏமாற்றும் இறைவன், திறமையில்லா மஸிஹா)\nAnswering Ziya & Absar: \"இடையரை (முஹம்மதுவை) ஒரு அரசி திருமணம் செய்துக்கொள்வாளா\nநித்யானந்தாவை வெறுக்கும் பீஜே, இவரையும் வெறுப்பாரா\nகிறிஸ்தவர்கள் \"அவர் மீது சாந்தி உண்டாகட்டும் (PBUH)\" என்று ஏன் பயன்படுத்தக்கூடாது\nமுஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு படக்கதை - தொகுப்பு 1\nமுஹம்மது, பெண் பித்து பிடித்தவரா லைலா ஏன் அவரை மணமுடிக்கவில்லை\nமுஹம்மது 1 யோவான் 4ம் அதிகாரத்தின் பரிட்சையில் வெற்றி பெறுவாரா\nAnswering Apsar: முஹம்மதுவை காப்பாற்ற ஸஃபிய்யாவை கேவலப்படுத்தும் இஸ்லாம்\nஅரபுப் பெண்ணும், முஹம்மதுவும், நபித்தோழர்களும், ரௌடித்தனமும்...\nபாகம் 3: முஹம்மது ஒரு பாவி, இயேசு பரிசுத்தர்\nபாகம் 2: முஹம்மது ஒரு பாவியா - ஹதீஸ்களின் சாட்சி (\"புகாரி\" மற்றும் \"முஸ்லிம்\" ஹதீஸ்களின் வெளிச்சத்தில்)\nஇடையரை (முஹம்மதுவை) ஒரு அரசி திருமணம் செய்துக்கொள்வாளா\nமுஹம்மது உடலுறவில் ஈடுபட்டிருந்தபோது, அவரது தோழர் கதவிடம் என்ன செய்துக்கொண்டு இருந்தார்\nமுஹம்மது செய்தது கற்பழிப்பா அல்லது திருமணமா\nஇரத்ததானம் செய்த முஸ்லிம்கள் முஹம்மதுவை விட நல்லவர்களாமே\nமுஹம்மதுவின் கைகளை வெட்ட தவறிய அன்றைய கிறிஸ்தவர்கள் (முஹம்மதுவை அவமதித்ததால் துண்டிக்கப்பட்ட நம்பிக்(கை)) - கேரளாவில் அமைதி மார்க்கத்தார்கள்\n\"முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு\" கருத்தரங்கு - பாகம் 4\n\"முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு\" கருத்தரங்கு - பாகம் 3\n\"முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு\" கருத்தரங்கு - பாகம் 2\n\"முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு\" கருத்தரங்கு - பாகம் 1\nமுஹம்மதுவும் பத்து மெக்கானியர்களும்: முஹம்மதுவின் அதிர்ஷ்டம் ஆறுபேரின் துரதிஷ்டம்\nமனைவி கிழவியாக மாறியதால் விவாகரத்து செய்த முஹம்மது\nமுஹம்மதுவை காக்க, குர்ஆனை தாக்கும் இஸ்லாமியர்கள் (இருமேனி முபாரக் அவர்களுக்கு பதில்)\nபாகம் 1: முஹம்மது ஒரு பாவியா\nமுஹம்மதுவின் \"சொர்க்கத்தில் நிச்சயிக்கப்பட்ட\" திருமண(ம்)ங்கள்\nஇஸ்லாமும் விபச்சாரமும்-முஹம்மதுவின் திருமண சலுகைகள் பற்றிய ஆய்வு\nமுகம்மதுவின் முரண்பாடுள்ள செயல்கள் - முஹம்மதுவும் தொழுகையின் முக்கியமின்மையும்\nஇஸ்லாமுக்கு மாற பணம் கொடுத்த முஹம்மது\nஇறைவனின் மெய்யான‌ நபித்துவ முத்திரை பெற்றவர் யார்\n - உலகின் இரு பெரிய மார்க்கங்களின் ஸ்தாபகர்களைக் குறித்த ஒரு ஒப்பீடு\nமுஹம்மதுவின் பாவங்கள், சூரா முஹம்மது (47:19)\nமுஹம்மதுவும் அபு அஃபக்கின் கொலையும்\nஈஸா குர்‍ஆன் மற்றும் அபூமுஹை : அஸ்லிம் தஸ்லம் (أسلم تسلم)\nமுகமது மற்றும் நபித்துவத்தின் முத்திரை - இது ஒரு அடையாளமா அல்லது ஒரு சரீர குறைபாடா\nமுகமதுவின் பாலியல் பலம் (Muhammad's Sexual Prowess)\nமுகமது அல்-அமின் (நம்பத்தகுந்தவர்) - உண்மையில் அவரது எதிரிகள் அவரை எப்படிப்பட்டவராகக் கண்டனர்\nஇஸ்லாம் வாளால் தான் பரவியது, முகமது எழுதிய கடிதங்களே இதற்கு சாட்சி - (அபுமுஹை கட்டுரைகளில் மறைந்(த்)த உண்மைகள்)\nமுகமது கால மக்கள் முகமதுவை எப்படிப்பட்டவராக கண்டனர்\nஉபாகமத்தின் உண்மை: - முகமது ஒரு பொய் தீர்க்கதரிசி என்பதற்கு இரண்டு முக்கியமான ஆதாரங்கள்\nஇயேசுவும் திராட்சைரசமும், குடித்த மயக்கத்தில் நமாஜ் செய்ய அனுமதித்தவரும்\nசுவர்னதென்றலுக்கு பதில்-1 : பைபிள் முகமது பற்றி ஒன்றும் சொல்வதில்லை\nமுகமதுவின் கொலைகள் மற்றும் இஸ்லாமின் பயமுறுத்தல்\nஆபகூக் 3:3 வசனம் குறிப்பிடுவது \"கர்த்தரை\", முகமதுவை அல்ல\nஉபாகமம் 33:2ம் வசனம் குறிப்பிடுவது கர்த்தரை தான், \"முகமதுவை\" அல்ல\nபாரான் வனாந்திரத்தின் பரிசுத்தர் : இது தான் இஸ்லாம் தளத்திற்கு மறுப்பு - 1\n\"இஸ்மவேல் முகமது பைபிள் (இது தான் இஸ்லாம்)\" கட்டுரைக்கு மறுப்பு\nஇஸ்லாம் கேள்வி பதில்: யூதா, முகமது என்னும் மாமனார்கள்\nஇஸ்லாமிய அறிஞர்களுக்கு கொடுத்த மறுப்புக்கள் தொடரும்....\nசெவ்வாய், 10 டிசம்பர், 2013\n2013 கிறிஸ்துமஸ்: பாகம் 2 - மரியாளுக்கு அல்லாஹ் செய்த அற்புதம், ஏன் பைபிளில் காணப்படவில்லை\n[கிறிஸ்துமஸ் 2013: பாகம் 1ஐ இங்கு சொடுக்கி படிக்கவும்]\n[உமரும் அவரது தம்பி அப்துல்லாஹ்வும் ஸ்கைப்பில் (Skype) பேச மறுபடியும் உட்கார்ந்தார்கள், உரையாடல் தொடர்கிறது]\nஅப்துல்லாஹ்: உமரண்ணா, எப்படி இருக்கீங்க\nஉமர்: கர்த்தரின் கிருபையால் நன்றாக இருக்கிறேன், நீ எப்படி இருக்கின்றாய்\nஅப்துல்லாஹ்: அல்லாஹ்வின் அருளால் நன்றாக இருக்கிறேன். இன்று ஒரு முக்கியமான கேள்வியை நான் கேட்கவேண்டும், இப்போது கேட்கட்டுமா\nஅப்துல்லாஹ்: குர்-ஆன் 3:37 ல் அல்லாஹ் இயேசுவின் தாய் மரியாள் அவர்களுக்கு அற்புதமாக உணவை கொடுத்தார் என்று கூறுகிறது. இந்த அற்புதம் ஏன் பைபிளில் சொல்லப்படவில்லை இயேசு செய்த அனைத்து அற்புதங்களையும் தெரிவிக்கும் சுவிசேஷ நூல்கள், இயேசுவின் தாய்க்கு இறைவன் செய்த இந்த அற்புதத்தை மட்டும் ஏன் மறைத்துவிட்டது இயேசு செய்த அனைத்து அற்புதங்களையும் தெரிவிக்கும் சுவிசேஷ நூல்கள், இயேசுவின் தாய்க்கு இறைவன் செய்த இந்த அற்புதத்தை மட்டும் ஏன் மறைத்துவிட்டது இயேசுவின் தாய்க்கு நீங்கள் கொடுக்கும் கௌரவம் இது தானா\nகுர்-ஆன் 3:37ம் வசனத்தை ஒரு முறை படியுங்கள்:\n3:37. அவளுடைய இறைவன் அவள் பிரார்த்தனையை அழகிய ���ுறையில் ஏற்றுக் கொண்டான்; அக்குழந்தையை அழகாக வளர்த்திடச் செய்தான்; அதனை வளர்க்கும் பொறுப்பை ஜகரிய்யா ஏற்றுக்கொள்ளும்படி செய்தான். ஜகரிய்யா அவள் இருந்த மிஹ்ராபுக்குள் (தொழும் அறைக்குப்) போகும் போதெல்லாம், அவளிடம் உணவு இருப்பதைக் கண்டார், \"மர்யமே இ(வ்வுணவான)து உனக்கு எங்கிருந்து வந்தது இ(வ்வுணவான)து உனக்கு எங்கிருந்து வந்தது\" என்று அவர் கேட்டார்; \"இது அல்லாஹ்விடமிருந்து கிடைத்தது - நிச்சயமாக அல்லாஹ் தான் நாடியவர்களுக்குக் கணக்கின்றி உணவளிக்கின்றான்\" என்று அவள்(பதில்) கூறினாள்.\nஎன்னுடைய இந்த கேள்விக்கு உங்கள் பதில் என்ன\nஉமர்: நல்ல அருமையான கேள்வியை கேட்டு இருக்கின்றாய்\nஅப்துல்லாஹ்: தொடர்ந்து பார்த்துக்கொண்டே இருங்கள், கிறிஸ்மஸ் ஏவுகனைகள் உங்களை நோக்கி வந்துக்கொண்டே இருக்கும். நீங்கள் கலங்கப்போகிறீர்கள்\nஉமர்: தம்பி உனக்கு அவசரம் அதிகம், இன்னும் நான் பதிலே சொல்லவில்லை, அதற்குள் அவசரப்பட்டு ஏதேதோ சொல்கிறாய். சரி, உன் கேள்விக்கு இப்போது பதிலைச் சொல்கிறேன், கேள்.\nமுதலாவது ஒரு விஷயத்தை தெரிந்துக்கொள், அதாவது இயேசு செய்த எல்லா அற்புதங்களும் புதிய ஏற்பாட்டில் சொல்லப்படவில்லை. எனவே, \"இயேசு செய்த அனைத்து அற்புதங்களையும் தெரிவிக்கும் சுவிசேஷ நூல்கள்\" என்றுச் சொல்லாதே. சுவிசேஷ நூல்கள் சில அற்புதங்களை மட்டுமே சொல்கிறது (பார்க்க யோவான் 21:25).\nஇரண்டாவதாக, உங்கள் முஹம்மதுவிற்கு கதைகள் சொல்லவேண்டுமென்றால் மிகவும் பிடித்தமான விஷயம் என்று நினைக்கிறேன், அதுவும் இதர புத்தகங்களிலிருந்து விஷயங்களை எடுத்து, அவைகளை தனக்கு விருப்பமான படி மாற்றிச் சொல்வது அவரது வழக்கம் போல தெரிகிறது.\nமரியாளுக்கு அல்லாஹ் கொடுத்த அற்புதம் ஏன் பைபிளில் இல்லை என்று கேட்கிறாய் முதலாவது, அற்புதங்களை ஏன் இறைவன் செய்கின்றான் என்று உனக்குத் தெரியுமா\nமக்களை சந்திக்கும் பெரும்பான்மையான நேரங்களில் கையிலிருந்து வீபூதியை தந்திரமாக கொண்டு வந்து, மக்களுக்கு எல்லாம் வழங்கும் சாய்பாபா போல இறைவன் நடந்துக்கொள்வார் என்று நீ நினைப்பது தவறு.\nஅற்புதம் என்பது விளையாட்டாய் செய்யும் செயலல்ல, ஒரு முக்கியமான நோக்கத்திற்காக, மக்களுக்கு நம்பிக்கை வருவதற்காக, தேவைப்படும் போது செய்வது தான் அற்புதம்.\nஇயேசு கூட அற்புதம் செ���்தார். மக்களின் தேவைக்காகவும், தன்னுடைய செய்தியின் நம்பகத்தன்மையை நிருபிப்பதற்காகவும் இயேசு அற்புதம் செய்தார். ஆயிரக்கணக்கான மக்களுக்கு அற்புதமாக உணவு அளித்த இயேசு, தண்ணீரை திராட்சை இரசமாக மாற்றிய இயேசு, தனக்கு பசி உண்டாகும் போது, சீடர்களை அனுப்பி உணவை வாங்கிக்கொண்டு வரும் படி அனுப்பினார். அவர் நினைத்து இருந்திருந்தால், அற்புதம் செய்து தன் பசியை போக்கிக்கொண்டு இருக்கமுடியும், ஆனால் அவர் அப்படி செய்யவில்லை. நாற்பது நாட்கள் உபவாசம் இருந்து பசியின் உச்சக்கட்டத்தை அடைந்த பிறகும், சாத்தான் சோதிக்கும்போது அவர் தனக்காக அற்புதம் செய்யவில்லை. [வெறும் கற்களை ரொட்டிகளாக மாற்றும் வல்லமை இயேசுவிற்கு இருக்கிறது என்று சாத்தான் அறிந்திருந்தான்]. மேலும் அவர் வாழ்ந்த காலத்தில் மரித்த அனைவரையும் அவர் உயிரோடு எழுப்பவில்லை என்பதை கவனத்தில் வைத்துக்கொள்.\nபழைய ஏற்பாட்டிலும், மோசேவுடன் தேவன் பேசும் போது, எகிப்தில் இருந்த யாக்கோபின் சந்ததியான இஸ்ரவேல் மக்கள் மோசேயை ஒரு நபி என்று நம்பமாட்டார்கள் என்பதால் அற்புதங்களை கொடுத்து அனுப்பினார். மோசேயினால் செய்யப்பட்ட அற்புதங்களைக் கண்டு தான் மக்கள் அவரை நபி என்று நம்பி ஏற்றுக்கொண்டார்கள்.\nஎனவே, அற்புதம் என்பது தேவையில்லாமல் செய்யும் செயல் அல்ல. அல்லாஹ் மரியாளுக்கு (தேவையில்லாமல்) அற்புதம் செய்ததாக குர்-ஆன் சொல்கிறது. இந்த அற்புதம் உண்டாக்கும் பிரச்சனைகளை பார்ப்போமா\nஅப்துல்லாஹ்: இல்லை.. இல்லை… நீங்கள் சொல்வது தவறு. அல்லாஹ் தன் அடியார்களுக்கு அற்புதங்களைச் செய்கிறார், இதனை நீங்கள் எப்படி மறுக்கமுடியும்\nஉமர்: நான் சொல்வதை முழுவதுமாக கவனி, அவசரப்படாதே தன் அடியார்களுக்கு இறைவன் அற்புதம் செய்யமாட்டார் என்று நான் சொன்னேனா தன் அடியார்களுக்கு இறைவன் அற்புதம் செய்யமாட்டார் என்று நான் சொன்னேனா இல்லையல்லவா இறைவன் அற்புதம் செய்யும் போது, ஒரு முக்கியமான காரணத்தை முன்னிட்டுத்தான் அற்புதம் செய்வார், வேண்டாத விஷயத்திற்கு அற்புதம் செய்யமாட்டார் என்றுச் சொல்கிறேன், அவ்வளவு தான்.\nஉனக்கு புரியும் படி ஒரு எடுத்துக்காட்டைச் சொல்கிறேன் கேள்: இயேசு சுகமளிக்கிறார் என்று எல்லா கிறிஸ்தவர்களும் அறிந்திருக்கிறார்கள். ஒரு கிறிஸ்தவன் தன் அலுவலகத்தி���் முக்கியமான வேலை செய்துக்கொண்டு இருக்கும் போது, அவனுக்கு சின்ன தலைவலி வருகிறது என்று வைத்துக்கொள்வோம், இப்போது இந்த தலைவலியை நீக்க அவனுக்கு இரண்டு வழிகள் உண்டு, முதலாவதாக, அவன் ஒரு தலைவலி மாத்திரையை எடுத்துக்கொண்டு சூடான டீ அல்லது காபியை குடித்துவிட்டு, சில நிமிடங்கள் ஓய்வு எடுத்துக்கொண்டால் பெரும்பான்மையான சாதாரண தலைவலிகள் நீங்கிவிடும்.\nஆனால், அந்த கிறிஸ்தவன் மேற்கண்ட வழியை பின்பற்றாமல், கர்த்தர் எனக்கு பரிகாரியாக இருக்கிறார் என்றுச் சொல்லி, கர்த்தர் சுகமாக்கும்வரை நான் மருந்து எடுத்துக் கொள்ளமாட்டேன் என்று அடம்பிடித்துகொண்டு, தன் அலுவலகத்தில் தன் கடமையைச் செய்யும் நேரத்தை வீணடித்துக்கொண்டு, ஒரு அறையில் உட்கார்ந்துகொண்டு மணிக்கணக்கில் ஜெபித்துக்கொண்டு இருந்தால் இயேசு சுகத்தைக் கொடுப்பாரா\nசரியான மருந்து நம் கையில் இருக்கும் போது \"நீங்கள் அற்புதம் செய்தால் தான் நான் ஒப்புக்கொள்வேன்\" என்றுச் சொல்லி அற்புதத்திற்காக அடம்பிடிப்பது தவறானதாகும். ஆனால், இதே தலைவலி தொடர்ந்து அனுதினமும் வந்துக்கொண்டு இருந்தால், மருத்துவரை காண்பது சிறந்தது. அதே நேரத்தில் கர்த்தரிடத்திலும் ஜெபிப்பது சரியானது.\n\"அற்புதம்\" தேவைப்படாத விஷயத்தில் கர்த்தரிடமிருந்து அற்புதம் வேண்டுமென்று மனிதன் அடம்பிடிப்பது முட்டாள்தனமாகும். இதே போல, \"அற்புதம்\" தேவைப்படாத நேரத்தில் காரணமில்லாமல் அற்புதம் செய்வது இறைவனின் முட்டாள்தனமாகும்.\nநான் மேலே சொன்ன கிறிஸ்தவனுக்கு, அல்லாஹ்விற்கும் எந்த ஒரு வித்தியாசத்தையும் நான் காணவில்லை.\nதேவையில்லாமல் தான் அல்லாஹ் மரியாளுக்கு அற்புதம் செய்து இருக்கிறார்.\nஅப்துல்லாஹ்: ஏன் இப்படி சொல்கிறீர்கள்\nஉமர்: மரியாளுக்கு 'உணவு' கொடுத்து அற்புதம் செய்ததினால் அல்லாஹ் எதனை நிருபித்துள்ளார் இதனால் அவர் என்ன சொல்ல வருகிறார்\nஅப்துல்லாஹ்: \"அல்லாஹ் தான் நாடியவர்களுக்குக் கணக்கின்றி உணவளிக்கின்றான்\" என்று மரியாள் சொல்கிறார்கள் அல்லவா\nஉமர்: மரியாள் சொல்வது இறைவனின் பொதுவான குணமாகும். உலக படைப்பு அனைத்திற்கும் உணவு அளிப்பது இறைவனே. அதை அவன் கணக்கின்றி செய்கிறான். மரியாளுக்கு அற்புதம் செய்ய இது ஒரு காரணமா\nஇந்த அற்புதத்தினால் வரும் பிரச்சனைகளை அல்லாஹ் அறிவாரா\nச���ி இதற்கு பதில் சொல்:\nமரியாளுக்கு உணவு அற்புதமாக வழங்கித்தான் ஆகவேண்டும் என்ற நிலையில் ஜகரிய்யா ஏழ்மையில் இருந்தாரா\nமூன்று பேருக்கு உணவு வழங்கும் அளவிற்கு ஜகரியாவின் பொருளாதார நிலை மிகவும் கேவலமாக இருந்ததா\nதன்னால் மரியாளை பராமரிக்க முடியவில்லை என்று இவர் அல்லாஹ்விடம் வேண்டினாரா\nஇந்த அற்புதம் மரியாளை எப்படி ஆபத்துக்குள்ளாக தள்ளுகிறது என்று உனக்குத் தெரியுமா அதாவது, ஒரு பெண்ணுக்கு அனுதினமும் உணவை அற்புதகமாக அல்லாஹ் கொடுத்தால், அது அந்த ஊரில் உள்ளவர்கள் மத்தியில் ஒரு அதிசமான நிகழ்வாக இருந்திருக்கும். மரியாள் மிகவும் புகழ்பெற்ற பெண்ணாக கருதப்பட்டிருப்பார்கள் அல்லது ஊரில் உள்ள அனைவருக்கும் தெரிந்த ஒரு பெண்ணாக இந்த அற்புதத்தினால் மாறியிருந்திருப்பார்கள். விஷயம் இப்படியிருக்கும் போது:\nமரியாள் கர்ப்பம் தரித்தவிஷயம் யாருக்கும் தெரியாமல் போனதெப்படி\nஅனைவருக்கும் அறிமுகமான பெண் கர்ப்பம் தரித்து யாருக்கும் தெரியாத இடத்திற்கு சென்றுவிட்டார் என்று குர்-ஆன் சொல்கிறது. இது எப்படி சாத்தியமாகும்\nஊர் மக்கள் மரியாளை தேடவில்லையா\nஒரு பெண் 9 மாதம் எப்படி தன் கர்ப்பத்தை மறைக்கமுடியும் மூன்று மாதம் மறைக்கலாம், ஆனால், 9 மாதம் மறைக்கமுடியுமா\nமேலும் ஜகரிய்யா மற்றும் எலிசபெத் அவர்கள் முதிர்ந்த வயதை அடைந்த பின்னும் ஒரு குழந்தையை பெற்றெடுத்ததால், இவர்கள் குடும்பம் அனைவரும் அறிந்த குடும்பமாக இருந்திருக்கும். இன்னும் இவர்கள் வீட்டில் வளரும் மரியாளுக்கு அல்லாஹ் உணவை அற்புதமாக கொடுத்ததால், இன்னும் இவர்களின் புகழ் அதிகமாக பரவியிருக்கும். இந்நிலையில் மக்கள் எப்படி மரியாளை மறந்திருக்கமுடியும்\nஆக, தம்பி, அல்லாஹ் செய்த அற்புதம், மரியாளை புகழ்பெற்ற பெண்ணாக மாற்றியிருக்கும். குறைந்தபட்சம் ஊரில் உள்ள அனைவரும் தெரிந்த பெண்ணாக மாற்றியிருக்கும். இப்படிப்பட்ட பெண், 9 மாதம் குழந்தையை மறைத்துவைத்து, பிள்ளை பெற்றவுடன் மக்களிடம் கொண்டுச் செல்வது என்பது, நடைமுறையில் சாத்தியமில்லாத விஷயமாகும். நடைமுறையில் சாத்தியமில்லாதவைகளைத் தான் குர்-ஆன் அதிகமாகச் சொல்கிறது.\nஇதற்கு உன் பதில் என்ன\nஅப்துல்லாஹ்: நான் கேட்ட கேள்வி என்ன ஏன் இந்த அற்புதம் பைபிளில் சொல்லப்படவில்லை என்பதாகும். ஆனால், நீங��கள் இதற்கு பதில் சொல்லவில்லை\nஉமர்: முதலில், நீ சொன்ன அற்புதமே ஒரு இட்டுக்கட்டப்பட்ட கதை என்று தெளிவாக தெரியும் போது, ஏன் இதர விஷயங்களை சிந்திக்கவேண்டும்\nமேலும், பைபிளில் இல்லாத இந்த அற்புதம் எப்படி முஹம்மதுவிற்கு தெரிந்தது என்று நீ கேட்கலாம் இரண்டாம் நூற்றாண்டிலிருந்து அனேகர் அனேகவிதமான கதைகளை எழுதினார்கள். இயேசுவின் இளமைப்பருவம் தொடங்கி, அவர் மரிக்கும் வரையில், பைபிளில் சொல்லாத அனேக விஷயங்களை மக்கள் கற்பனை செய்து சுயமாக எழுதினார்கள். இவைகளை அறிஞர்கள் தள்ளுபடி ஆகமங்கள் என்று வரையறுத்துள்ளார்கள். இந்த வரிசையில் தான் \"யாக்கோபின் சுவிசேஷம் – Gospel of James\" என்ற தள்ளுபடி ஆகமத்தில் குர்-ஆனில் சொல்லப்பட்ட அற்புதம் எழுதப்பட்டுள்ளது. இப்புத்தகத்திலிருந்து ஒரு வசனத்தை உனக்கு படிக்க தருகிறேன்:\nஇரண்டாம் நூற்றாண்டு முதற்கொண்டு மக்கள் மத்தியில் நிலவிய இப்படிப்பட்ட கதைகளை கேட்டு, முஹம்மது குர்-ஆனில் அவைகளை புகுத்தியுள்ளார். இவைகள் எல்லாம் பைபிளில் காணப்படவேண்டும் என்று எதிர்ப்பார்ப்பது முட்டள்தனமாகும், தம்பி. இன்னும் அனேக கட்டுக்கதைகள முஹம்மது குர்-ஆனில் இறைவசனங்களாக சேர்த்துள்ளார், அவைகளை நேரம் வரும் போது உனக்கு விளக்குகிறேன்.\nஅப்துல்லாஹ்: எவைகளைச் சொன்னாலும், ஏதோ ஒரு பதிலை தருகிறீர்கள், இது சரியானதல்ல.\nஉமர்: இதற்கு நான் என்ன முடியும் உன் குர்-ஆனில் உள்ள குளறுபடிகளை இப்படிப்பட்ட சரித்திர பிழைகளை சொல்லாமல் இருக்கமுடியாதே உன் குர்-ஆனில் உள்ள குளறுபடிகளை இப்படிப்பட்ட சரித்திர பிழைகளை சொல்லாமல் இருக்கமுடியாதே நீ தானே கேள்வி கேட்டாய் நீ தானே கேள்வி கேட்டாய் உனக்கு பதில் சொல்லவேண்டியது என் கடமையாகும்.\nஇயேசுவின் பிறப்பின் விஷயத்திலும், அவரின் சிலுவை மரண விஷயத்திலும், குர்-ஆன் பெரிய தவறுகளை செய்துள்ளது. மக்கள் மத்தியிலே நிலவும் கட்டுக்கதைகளை சொல்லிவிட்டால் மக்கள் நம்பிவிடுவார்கள் என்று முஹம்மது நினைத்துவிட்டார். தள்ளுபடி ஆகமங்களில் உள்ள விவரங்களை உண்மை என்று எண்ணிவிட்டார். இன்னும் அனேக விஷயங்களை நான் சொல்லமுடியும்.\nஅப்துல்லாஹ்: அண்ணே, போதும்..போதும். நீங்கள் சொன்ன அந்த தள்ளுபடி ஆகமத்தை படித்துவிட்டு, நாளைக்கு நான் வருகிறேன் அப்போது பார்ப்போம்.\nஉமர்: சரி தம்பி. நான் சொன���ன விஷயங்களை சிந்தித்துப்பார். நாளைக்கு பார்க்கலாம்.\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\n2013 கிறிஸ்துமஸ்: பாகம் 3 - இயேசுவின் பிறப்பு விஷய...\nஇஸ்லாமின் அரச குடும்பம் - பாகம் 3: குர்ஆனில் தெரித...\n2013 கிறிஸ்துமஸ்: பாகம் 2 - மரியாளுக்கு அல்லாஹ் செ...\n2013 கிறிஸ்துமஸ் - பாகம் 1: இஸ்லாமின் இரகசிய சாண்ட...\nஇஸ்லாமை மண்ணை கவ்வ வைத்த அப். நடபடிகள் - பாகம் 1\nபதில் - 2: இயேசுவுக்குச் சம்மந்தமில்லாத கிறித்தவக் கொள்கை - நற்செய்தி நூல்களில் இயேசுவின் இறைத்தன்மை - 1\nஉமருடன் எழுத்து விவாதம் புரிய பீஜே மறுப்பு \nஆன்லைன் பீஜே தள நேரடி விவாத அழைப்பும், உமரின் பதிலும்\nபீஜே அவர்களுக்கு பதில் - 1: இயேசுவுக்குச் சம்மந்தமில்லாத கிறித்தவக் கொள்கை\nஇயேசு அற்புதம் நிகழ்த்தியது எப்படி\nஇயேசு சில நேரங்களில் ஏன் அற்புதம் செய்யவில்லை\nபிஜே அவர்களும் பரிசுத்த ஆவியும்\nபிஜே அவர்களும், சிலுவையின் ஆள் மாறாட்டமும் (குர்ஆன் 4:155-159)\nபிஜே அவர்களும், திரித்துவமும் & பவுலும்\nஇஸ்லாம்கல்வி தள கட்டுரையும் 1 தீமோ 2:5ம் வசனமும்\nஇஸ்லாம்கல்வி தளமும் மத்தேயு 15:9ம் வசனமும்\nஇயேசுவின் வரலாறு தொடர்களுக்கு மறுப்பு\nதொடர் 5ன் மறுப்பு - பாகம் 1\nதொடர் 5ன் மறுப்பு - பாகம் 2\nஇஸ்லாம் தளங்களின் பொய் முகங்கள்\nநேசமுடன் தள கட்டுரை உண்மையானதா...\nஇது தான் இஸ்லாம், பதில்:2 - ஜிமெயில் படத்தில் தில்லுமுல்லு\nபொய்யான ஐடிக்கள் - இன்னும் பதில் இல்லை\nFake e-mail Id க்கள் பயன்படுத்திய இது தா(ன்)னா இஸ்லாம்\nDr. ஜாகிர் நாயக் அவர்களுக்கு மறுப்பு\nDr. நாயக் மற்றும் யோவான் 1:1(கிரேக்க மொழியும்)\nDr. ஜாகிர் நாயக்கின் சாயம் வெளுத்தது\nபைபிள் புகழும் இஸ்மவேல் - மறுப்பு\nஇது தான் இஸ்லாம் தளத்திற்கு பதில்\nயோவான் 14:16 ஆவியானவரா அல்லது முகமதுவா\nஇஸ்லாம் கேள்வி பதில்: யூதா, முகமது என்னும் மாமனார்கள்\nஇஸ்மவேல் முகமது பைபிள் - எங்கள் பதில் பாகம் 1\nகுர்-ஆன் வசனத்தை மாற்றிய இதுதான் இஸ்லாம் - பாகம் 2\nபாரான் வனாந்திரத்தின் பரிசுத்தர் : இது தான் இஸ்லாம் தளத்திற்கு மறுப்பு - 1\nபைபிளின் \"பாரான்\" \"மக்கா\" அல்ல (இது தான் இஸ்லாம் மறுப்பு பாகம்-1)\nஉபாகமம் 33:2ம் வசனம் குறிப்பிடுவது கர்த்தரை தான், \"முகமதுவை\" அல்ல\nஆபகூக் 3:3 வசனம் குறிப்பிடுவது \"கர்த்தரை\", முகமதுவை அல்ல\nஇஸ்லாம் - பாரான் பிரமாணம் கட்டுரைக்கு ஈஸா குர்-ஆன் மறுப்பு\nஅல்லா அறியாமையில் ஆரம்பித்த கிறிஸ்தவம்\nஜி.நிஜாமுத்தீன் அவர்கள் செய்தியும், ஈஸா குர்-ஆன் பதிலும்\nகேள்வியும் நானே, பதிலும் நானே - 1\nமுஸ்லீம் vs. முஸ்லீம் (முஸ்லீம்களை கொன்று குவித்துக்கொண்டு இருக்கும் முஸ்லீமகள்)\nஇயேசு ஒரு இஸ்லாமிய தீர்க்கதரிசி (Joke of the Year)\nதமிழ் முஸ்லீம் தளமும், \"அல்லேலூயா\" வார்த்தையும்\nசத்திய மாக்கம் சவாலுக்கு உமரின் பதில்\nகற்பனை நாடகம் பாகம் 1 - முஸ்லீம் அரச சபையில் இயேசுவின் சீடர் பேதுரு\n138 இஸ்லாமிய அறிஞர்களின் மிகப் பெரிய மோசடி\nஇஸ்லாம் பற்றி அறிய பயனுள்ள தளங்கள்:\nதமிழ் கிறிஸ்தவர்கள் தளம் - www.tamilchristians.com\nஇயேசுவின் வரலாறு மறுப்புக் கட்டுரை (7)\nஇஸ்லாமியர்களின் மீது யுத்தம் (1)\nபி ஜைனுல் ஆபிதீன் (20)\nபைபிள் Vs குர்ஆன் (50)\nரமளான் ரமலான் இஸ்லாம் பிஜே இயேசு குர்-ஆன் முஹம்மது (11)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540531917.10/wet/CC-MAIN-20191211131640-20191211155640-00118.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.akaramuthala.in/category/sangailakkiyam/", "date_download": "2019-12-11T14:17:53Z", "digest": "sha1:QDC5DX6EGK74X6N3UIYGGQ4RFIMXIFOG", "length": 38213, "nlines": 330, "source_domain": "www.akaramuthala.in", "title": "சங்க இலக்கியம் Archives - அகர முதல", "raw_content": "\nஉறுதிமொழிஞர் தொல்காப்பியம் சங்க இலக்கியம் திருக்குறள் இக்கால இலக்கியம் நிகழ்வுகள் நோக்கம் -- தொடர்பு\nநிலம் பெயர்ந்தாலும் சொல் தவறாதே – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி\nஇலக்குவனார் திருவள்ளுவன் 24 நவம்பர் 2019 கருத்திற்காக..\nநிலம் பெயர்ந்தாலும் சொல் தவறாதே சங்கத்தமிழ் வேந்தர்கள் புலவர்களை ஆதரித்ததுடன் தாங்களும் பெரும் புலவர்களாக இருந்தனர். அதுபோல், சோழவேந்தன் கரிகாலனின் தாய்மாமாவான இரும்பிடர்த்தலையார் சிறந்த புலவராக இருந்துள்ளார். இவர் பாடிய 26 அடிகள் கொண்ட பாடல் ஒன்று புறநானூற்றில் 3ஆவது பாடலாக இடம்பெற்றுள்ளது. இப்பாடலின் 11ஆவது அடி பெருங்கை யானை யிரும்பிடர்த் தலையிருந்து என்பதாகும். இரும்பிடர்த்தலை: இரும்பிடர் = பெரிய கழுத்து; பிடர்த் தலை இருந்து = கழுத்திடத்தே இருந்து; அஃதாவது யானையின் பெரிய கழுத்தருகே அமர்ந்து போரிட்டவன். இவ்வாறு புலவர் இப்பாடலில் குறிப்பிட்டுள்ளமையால்…\nதிரும்பி வந்த கார்த்திகை நாளே தீபாவளி – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி\nஇலக்குவனார் திருவள்ளுவன் 27 அக்தோபர் 2019 கருத்திற்காக..\nதிரும்பி வந்த கார்த்திகை நாளே தீபாவளி அறிவுக்குப் பொருந்தாக் கதையாக இருப்பினும் தீபாவளியைக் கொண்டாடுவோர் இருக்கின்றனர். அதே நேரம், தீபாவளியை எளிமையாகக் கொண்டாட வேண்டும் என்று வலியுறுத்துவோரும் தீபாவளியைக் கொண்டாடாதவர்களும் உள்ளனர். விசய நகரப் பேரரசான இந்துப் பேரரசு தமிழ்நாட்டில் கி.பி. 15ஆம் நூற்றாண்டு நுழைந்தது. அப்பொழுது முதல்தான் தீபாவளி இங்கே கொண்டாடப்படுகிறது. அவ்வாறு தமிழகத்திற்கு இறக்குமதியான ஒரு பண்டிகைதான் தீபாவளி. நேரடியாகப் புகாமல் இருக்கின்ற விழாவை மாற்றி அமைக்கும் வகையில் புகுந்துள்ளது. பரதகண்டம் முழுவதும் இருந்த கார்த்திகை நாளே தீபாவளியாக மாறியுள்ளது….\nபயிர்அறிவியல் சொல் வளம் – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி\nஇலக்குவனார் திருவள்ளுவன் 25 அக்தோபர் 2019 கருத்திற்காக..\nபயிர்அறிவியல் சொல் வளம் தமிழில் உள்ள பெரும்பாலான சொற்கள் அறிவியல் உண்மைகளை உணர்த்துவதாக உள்ளன. சொற்களே அறிவியலை உணர்த்துகின்றன என்றால் அறிவியல் துறையில் நம் முன்னைப் பழந்தமிழர் மிகச் சிறந்து இருந்திருக்க வேண்டும் அல்லவா நாம் மீண்டும் அறிவியலில் சிறந்து விளங்கப் பழந்தமிழ் அறிவியல் வளங்களை அறிந்து புதியன படைக்க வேண்டும். இங்கே நாம் பயிர் அறிவியல் சொற்கள் சிலவற்றைப் பார்ப்போம். பயிர் வகைகளை வகைப்படுத்திப் பெயர்கள் சூட்டியுள்ளமையே மிகச் சிறந்த அறிவியல் வளத்திற்கு நாம் உரியவர்கள் என்பதை எடுத்து இயம்புகின்றது….\nசேரலாதன் பெருஞ்சோறு வழங்கியது பாரதப் போரிலா – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி\nஇலக்குவனார் திருவள்ளுவன் 20 அக்தோபர் 2019 2 கருத்துகள்\nசேரலாதன் பெருஞ்சோறு வழங்கியது பாரதப் போரிலா போர்க்காலத்தின் பொழுது இரு படைத்தரப்பிற்கும் இடையில் நடுநிலையாகச் செயல்பட்டு இரு தரப்பிற்கும் உணவு, மருந்து, பிற உதவிகள் வழங்குவதை இன்றைக்குச் செஞ்சிலுவைச் சங்கத்தினர் செய்கின்றனர். ஆனால், இப்பணிகளை மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்தே தமிழ் வேந்தர்கள் ஆற்றி வந்துள்ளனர். அதற்கு ஒரு சான்றுதான் சேரலாதன், ஐவருக்கும் நூற்றுவருக்கும் இடையே நிகழ்ந்த போர் ஒன்றில் இரு தரப்பாருக்கும் பெருஞ்சோறு வழங்கிய நிகழ்வு. இதில் குறிப்பிடும் ஐவரும் நூற்றுவரும் பஞ்ச பாண்டவரும் கெளரவர் நூறு பேருமா போர்க்காலத்தின் பொழுது இரு படைத்தரப்பிற்கும் இடையில் நடுநிலையாகச் செயல்பட்டு இரு தரப்பிற்கும் உணவு, மருந்து, பிற உதவிகள் வழங்குவதை இன்றைக்குச் செஞ்சிலுவைச் சங்கத்தினர் செய்கின்றனர். ஆனால், இப்பணிகளை மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்தே தமிழ் வேந்தர்கள் ஆற்றி வந்துள்ளனர். அதற்கு ஒரு சான்றுதான் சேரலாதன், ஐவருக்கும் நூற்றுவருக்கும் இடையே நிகழ்ந்த போர் ஒன்றில் இரு தரப்பாருக்கும் பெருஞ்சோறு வழங்கிய நிகழ்வு. இதில் குறிப்பிடும் ஐவரும் நூற்றுவரும் பஞ்ச பாண்டவரும் கெளரவர் நூறு பேருமா அல்லது வேறு மன்னர்களைக் குறிக்கினறதா அல்லது வேறு மன்னர்களைக் குறிக்கினறதா\nஆள்வோர், ஆன்றோர் துணை கொள்ள வேண்டும் என்பதே தமிழர் நெறி – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி\nஇலக்குவனார் திருவள்ளுவன் 13 அக்தோபர் 2019 2 கருத்துகள்\nஆள்வோர் ஆன்றோர் துணை கொள்ள வேண்டும் என்பதே தமிழர் நெறி முழு வலிமை கொண்ட வலிமையான ஆட்சியாளராக இருந்தாலும் ஆன்றோர் கூறும் அறிவுரைகளை அல்லது கசப்பான இடித்துரைகளைக் கேட்டு ஆளவேண்டும் என்பதே தமிழர் நெறி. பழந்தமிழ்நாட்டில் இருந்தது குடி தழுவிய கோனாட்சி. அஃதாவது மக்கள் நலம் நாடும் மன்னராட்சி. மன்னர் ஆட்சி புரிந்தாலும் இன்றைய மக்களாட்சியைவிடச் சிறப்பான மக்கள் நலம் நாடும் ஆட்சியே அப்பொழுது நடந்துள்ளது. “தான் வலிமையானவன் அல்லது அதிகாரம் முழுமையும் கொண்டவன் எனக் கருதித் தனக்குக் கூறப்படும் அறிவுரைகளை ஒதுக்குபவன் நல்லாட்சி…\nகீழடி குறித்த காணுரை: இலக்குவனார் திருவள்ளுவன்\nஇலக்குவனார் திருவள்ளுவன் 09 அக்தோபர் 2019 கருத்திற்காக..\nகீழடி குறித்த காணுரை: இலக்குவனார் திருவள்ளுவன் கீழடியைச் சிறப்பிப்பதாகக் கருதித் தமிழின் தொன்மையைக் குறைத்துக்காட்டக் கூடாது என்றும் தமிழின் தொன்மைச் சிறப்பை வெளியே கொணரத் ‘தமிழ் நில அகழாய்வு ஆணையம்’ அமைக்க வேண்டும் என்றும் வலியுறுத்திக் கீழடி குறித்து ‘வணக்கம் தமிழன்’ என்னும் ‘தமிழன் தொலைக்காட்சி ‘நிகழ்ச்சியில் நெறியாளர் பாண்டியனுடன் உரையாடுகையில் இலக்குவனார் திருவள்ளுவன் தெரிவித்த கருத்துகளுக்கான காணுரை இணைப்பு\nநாலடி இன்பம் 16 : நெஞ்சுக்கு வேண்டும் நிதானம்- இலக்குவனார் திருவள்ளுவன், மின்னம்பலம்\nஇலக்குவனார் திருவள்ளுவன் 08 அக்தோபர் 2019 கருத்திற்காக..\nநாலடி இன்பம் 16 : நெஞ்சுக்கு வேண்டும் நிதானம் கணம்கொண்டு சுற்றத்தார் கல்லென் றலறப் பிணம்கொண்டு காட்டுய்ப்பார்க் கண்டும் – மணங்கொண்டீண்டு உண்டுண்டுண் டென்னும் உணர்வினால் சாற்றுமே டொண்டொண்டொ டென்னும் பறை. (நாலடியார் பாடல் 25) பொருள்: உறவினர் கூட்டமாகக் கூடிநின்று கூவி அழ, பிணத்தைத் தூக்கிக்கொண்டு சுடுகாட்டில் இடுபவரைப் பார்த்தும், திருமணம் செய்துகொண்டு, இவ்வுலகில் உறுமுயதய் ‘இன்பம் உண்டு, இன்பம் உண்டு’ என்று மயங்குபவனுக்கு, ‘டொண் டொண் டொண்’ என ஒலிக்கும் சாப்பறையானது, இவ்வுலக வாழ்க்கையில் இத்தகைய இன்பம் இல்லை (யாக்கை நிலையில்லை)…\n -15 ஒரு பறை: ஈர் இசை – இலக்குவனார் திருவள்ளுவன், மின்னம்பலம்\nஇலக்குவனார் திருவள்ளுவன் 03 அக்தோபர் 2019 கருத்திற்காக..\n -15 ஒரு பறை: ஈர் இசை மன்றம் கறங்க மணப்பறை யாயின அன்றவர்க் காங்கே பிணப்பறையாய்ப் – பின்றை யொலித்தலு முண்டாமென் றுய்ந்துபோ மாறே வலிக்குமாம் மாண்டார் மனம். (நாலடியார் பாடல் 23) பொருள்: திருமண மன்றத்தில் முழங்கிய மணப்பறைகளே அன்றைக்கே மணமக்களில் ஒருவருக்குப் பிணப்பறையாய் ஒலிக்கவும் கூடும். இதனை உணர்ந்த பெரியோர்கள் மனம் தீமைகளில் இருந்து பிழைத்துப்போகும் வழியை எண்ணும். சொல் விளக்கம்: மன்றம்=பொதுவெளியில் அல்லது அவையில்; கறங்க=முழங்க; மணப்பறை ஆயின= மணக்கோலத்திற்கான பறைகள்; அன்று=அன்றைக்கே; அவர்க்கு=அம்மணமக்களுக்கு; ஆங்கே= அவ்விடத்திலேயே,…\nநாலடி இன்பம் – 14: சூரியன் சொல்லும் செய்தி – இலக்குவனார் திருவள்ளுவன், மின்னம்பலம்\nஇலக்குவனார் திருவள்ளுவன் 30 செப்தம்பர் 2019 கருத்திற்காக..\nநாலடி இன்பம் – 14: சூரியன் சொல்லும் செய்தி வாழ்நாட் கலகா வயங்கொளி மண்டிலம் வீழ்நாள் படாஅ தெழுதலால் – வாழ்நா ளுலவாமுனொப்புர வாற்றுமின் யாரு நிலவார் நிலமிசை மேல். (நாலடியார் பாடல் 22) பொருள்: வாழும் காலத்தை அளக்கும் கருவியாக விளங்கும் சூரியன், நாள் தவறாமல் தோன்றுவதால், ஆயுள் முடியும் முன்னர், பிறருக்கு உதவி செய்யுங்கள். யாருமே உலகில் சாகாமல் நிலைத்து இருக்க மாட்டார்கள். சொற்பொருள்: [வாழ்நாட்கு அலகுஆ வயங்கொளி மண்டிலம் வீழ்நாள் படாஅது எழுதலால் – வாழ்நாள் உலவாமுன் ஒப்புர வாற்றுமின்; யாரும்…\nநாலடி இன்பம்- 13. வாழ்தலின் ஊதியம்\nஇலக்குவனார் திருவள்ளுவன் 28 செப்தம்பர் 2019 கருத்திற்காக..\nநாலடி இன்பம்- 13. வாழ்தலின் ஊதியம் நட்புநார் அற்றன நல்லாரும் அஃகினார் அற்புத் தளையும் அவிழ்ந்தன – உட்காணாய்; வாழ்தலின் ஊதியம் என்னுண்டாம் நட்புநார் அற்றன நல்லாரும் அஃகினார் அற்புத் தளையும் அவிழ்ந்தன – உட்காணாய்; வாழ்தலின் ஊதியம் என்னுண்டாம் வந்ததே ஆழ்கலத் தன்ன கலி. (நாலடியார் பாடல் 12) பொருள்: நட்புகளும் பிணைப்பு அறுந்தன; நல்லோரும் அகன்றனர்; அன்புக் கட்டுகளும் அவிழ்ந்தன; உனக்குள்ளே ஆராய்ந்து பார். ஆழ்கடலில் கப்பல் மூழ்கும்போது கப்பலில் உள்ளோரால் ஏற்படும் அழுகுரல் ஓசைபோல் சுற்றத்தார் அழுமோசை வந்தது அல்லவா வந்ததே ஆழ்கலத் தன்ன கலி. (நாலடியார் பாடல் 12) பொருள்: நட்புகளும் பிணைப்பு அறுந்தன; நல்லோரும் அகன்றனர்; அன்புக் கட்டுகளும் அவிழ்ந்தன; உனக்குள்ளே ஆராய்ந்து பார். ஆழ்கடலில் கப்பல் மூழ்கும்போது கப்பலில் உள்ளோரால் ஏற்படும் அழுகுரல் ஓசைபோல் சுற்றத்தார் அழுமோசை வந்தது அல்லவா அப்படியானால் வெறுமனே வாழ்ந்து என்ன பயன் அப்படியானால் வெறுமனே வாழ்ந்து என்ன பயன் சொல் விளக்கம்: நட்பு=உறவாகிய; நார்=பாசங்களும்; அற்றன=நீங்கின; நல்லாரும்=மகளிரும்; அஃகினார்=அன்பிற்குறைந்தார்;…\n- 12 பற்கள் மூலம் சில சொற்கள் – இலக்குவனார் திருவள்ளுவன், மின்னம்பலம்\nஇலக்குவனார் திருவள்ளுவன் 27 செப்தம்பர் 2019 கருத்திற்காக..\n- 12 பற்கள் மூலம் சில சொற்கள் பருவம் எனைத்துள பல்லின்பால் ஏனை இருசிகையும் உண்டீரோ என்று – வரிசையால் உண்ணாட்டம் கொள்ளப் படுதலால் யாக்கைக்கோள் எண்ணார் அறிவுடை யார். (நாலடியார், பாடல் 18) பொருள்: வயது எவ்வளவு கடந்துள்ளது பருவம் எனைத்துள பல்லின்பால் ஏனை இருசிகையும் உண்டீரோ என்று – வரிசையால் உண்ணாட்டம் கொள்ளப் படுதலால் யாக்கைக்கோள் எண்ணார் அறிவுடை யார். (நாலடியார், பாடல் 18) பொருள்: வயது எவ்வளவு கடந்துள்ளது பற்களின் வலிமை எவ்வாறுள்ளது வலிமையான உணவையும் உண்ண முடியுமா என்று கருதப்படும் மறைந்துவரும் இளமையை அறிவுடையவர்கள் பொருட்படுத்த மாட்டார்கள். சொல் விளக்கம்: பருவம்=அகவை; எனைத்து=எத்தனை; உள=ஆகியுள்ளன; பல்லின்=பற்களினுடைய; பால்=வலிமைத்தன்மை; ஏனை=எவ்வளவு; இருசிகையும்= இரண்டு பிடியளவேனும் அல்லது வன்மை மென்மை ஆகிய இருவகை…\nநாலடி இன்பம் – 11: வாழ்க்கைப் பயணத்தின் கட்டுச்சோறு – இலக்குவனார் திருவள்ளுவன், மின்னம்பலம்\nஇலக்குவனார் திருவள்ளுவன் 27 செப்தம்பர் 2019 கருத்திற்க���க..\nநாலடி இன்பம் – 11: வாழ்க்கைப் பயணத்தின் கட்டுச்சோறு ஆட்பார்த் துழலு மருளில்கூற் றுண்மையால் தோட்கோப்புக் காலத்திற் கொண்டுய்ம்மின் – பீள் பிதுக்கிப் பிள்ளையைத் தாயலறக் கோடலான் மற்றதன் கள்ளங் கடைப்பிடித்த னன்று. (நாலடியார், பாடல் 20) பொருள்: தான் கொண்டு போகவேண்டிய உயிரைத் தேடித் தேடி அலைந்து கொண்டுபோகும் அருளற்றவன் யமன். கருவில் இருந்தாலும் அல்லது பிறந்த குழந்தையாய் இருந்தாலும் தாய் அழ அக்குழந்தையின் உயிரை எடுத்துச் செல்லும் இரக்கம் அற்றவன் அவன். அவன் வஞ்சகத்தைப் புரிந்துகொண்டு, வழிப்பயணத்தில் உதவும் கட்டுச்சோறு போன்ற…\nஉண்மைக் கூட்டரசு நிலைக்க வேண்டுமானால்…\nஇந்தியைப் பற்றிய சொல்லும் செயலும் – பேராசிரியர் சி.இலக்குவனார்\nஉலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தின்அயல்நாட்டுத் தமிழர் புலம் புத்திரா பல்கலைக்கழகம் (மலேசியா)தமிழாய்வு மன்றம்தமிழ்க்கலை-பண்பாட்டுக்...\nதமிழ்ச்சொற்களை அயற்சொற்களாகக் காட்டும் அயற்சொல் அகராதி – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி\nதமிழ்ச்சொற்களை அயற்சொற்களாகக் காட்டும் அயற்சொல் அகராதி சொல்லில் என்ன இருக்கிறது எனச் சொற்களைப்...\nபயிர்அறிவியல் சொல் வளம் – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி\nபயிர்அறிவியல் சொல் வளம் தமிழில் உள்ள பெரும்பாலான சொற்கள் அறிவியல் உண்மைகளை...\n சென்றவாரம் ஞாயிற்றுக் கிழமை மின்னம்பலத்தில் தருமம் என்பது தமிழா...\n -இலக்குவனார் திருவள்ளுவன் ‘தருமம்’ என்னும் சொல்லைத் தமிழ் அல்ல எனப்...\nஎழுச்சியுடன் நிகழ்ந்த ‘கீழடி’ சிறப்புக் கருத்தரங்கம்\nஉலக மனித உரிமைகள் விழிப்புணர்வுக் கருத்தரங்கச் செய்திகள்\nகீழடி – சிறப்புக் கருத்தரங்கம்\nகுவிகம் இல்லம் – அளவளாவல் : எம்.வேடியப்பன்\nஆண்களின் ஒழுக்கத்தைச் சார்ந்ததே பெண்களின் ஒழுக்கம்- இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி இல் இ.பு.ஞானப்பிரகாசன்\nதமிழ்த்தேசிய ஞாலத் தலைவர் பிரபாகரன் நீடூழி வாழ்க –\tஇலக்குவனார் திருவள்ளுவன் இல் இ.பு.ஞானப்பிரகாசன்\n – இலக்குவனார் திருவள்ளுவன் இல் இ.பு.ஞானப்பிரகாசன்\n100 புதுக்காணியில் ஏழைகளுக்கு இலவச பள்ளிக்கூடக் கனவு காணும் இளங்குமரன் இல் சிவகுருநாதன் சிபா மதுரை\nசேரலாதன் பெருஞ்சோறு வழங்கியது பாரதப் போரிலா – இலக்குவனார் திருவள்ளுவன், ���ினச்செய்தி இல் இலக்குவனார் திருவள்ளுவன்\nஉலக மனித உரிமைகள் விழிப்புணர்வுக் கருத்தரங்கச் செய்திகள்\nகீழடி – சிறப்புக் கருத்தரங்கம்\nகுவிகம் இல்லம் – அளவளாவல் : எம்.வேடியப்பன்\nதமிழ் நாடு அரசு பணியாளர்களை இந்திய அரசு தேர்ந்தெடுக்கத் த.தே.பே. கண்டனம்\nஎழுச்சியுடன் நிகழ்ந்த ‘கீழடி’ சிறப்புக் கருத்தரங்கம்\nஉலக மனித உரிமைகள் விழிப்புணர்வுக் கருத்தரங்கச் செய்திகள்\nஆண்களின் ஒழுக்கத்தைச் சார்ந்ததே பெண்களின் ஒழுக்கம்- இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி\n, பி.இரியாசு அகமது, தினச்செய்தி\nதெய்வம் – சந்தானம் சுதாகர்\nஉலகத் தமிழ்க் கவிஞர்களின் சங்கமம், 2019\nIlakkuvanar Thiruvalluvan Prof.Dr.S.Ilakkuvanar இலக்குவனார் திருவள்ளுவன் தமிழ் இ.பு.ஞானப்பிரகாசன் வைகை அனிசு திருவள்ளுவர் குறள்நெறி technical terms கலைச்சொல் இனப்படுகொலை கவிதை ஈழம் thirukkural சென்னை நூல் வெளியீடு தேவதானப்பட்டி மறைமலை இலக்குவனார் திருக்குறள் கருத்தரங்கம் தேனி புதுச்சேரி வைகை அனீசு செயலலிதா இலங்கை\nஎழுச்சியுடன் நிகழ்ந்த ‘கீழடி’ சிறப்புக் கருத்தரங்கம்\nஉலக மனித உரிமைகள் விழிப்புணர்வுக் கருத்தரங்கச் செய்திகள்\nகீழடி – சிறப்புக் கருத்தரங்கம்\nகுவிகம் இல்லம் – அளவளாவல் : எம்.வேடியப்பன்\nஇ.பு.ஞானப்பிரகாசன் - முதன் முதலாக உங்கள் படைப்புகளில் விசுவாமித்திரர், ...\n மிகத் தாமதமாக இன்றுதான் இந்தப் பதிவைப் பார்க்...\nஇ.பு.ஞானப்பிரகாசன் - அற்புதமான, உள்ளத்தை உருக்கும் பதிவு ஐயா\nசிவகுருநாதன் சிபா மதுரை - அருமை அண்ணா வாழ்த்துகளும் பேரன்பும்...\nஇலக்குவனார் திருவள்ளுவன் - மிக்க நன்றி ஞானம். நீங்கள் குறிப்பிட்டதுபோல் பக்க...\n85 சித்தர் நூல்கள் விவரம் - பொன்னையா சாமிகள் (26)\nதமிழைத் தாங்கும் தமிழ் வழிப்பள்ளிகள் - 4 (8)\nதேசிய விண்வெளித் தொலையுணர்வு மையத்தில் தொழில்பயிலுநர் பயிற்சி (8)\nபதிப்புரிமை © 2019. அகர முதல", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540531917.10/wet/CC-MAIN-20191211131640-20191211155640-00118.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/tamilnadu/71374-police-told-subasree-wore-helmet.html?utm_source=site&utm_medium=article_pre_nxt_btm&utm_campaign=article_pre_nxt_btm", "date_download": "2019-12-11T14:00:31Z", "digest": "sha1:HU3ANYD3CCTYHWLZKEKSIWYRGPQARLQD", "length": 11244, "nlines": 99, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "இளம்பெண் சுபஸ்ரீ ஹெல்மெட் அணிந்திருந்ததாக போலீசார் தகவல் | Police told subasree wore Helmet", "raw_content": "\nகுடியுரிமை சட்ட மசோதா இஸ்லாமியர்கள் உள்ளிட்ட எந்த சிறுபான்மையினருக்கும் எதிரானதல்ல - அமித்ஷா\nவெளிநாட்டு இஸ்லாமியர்கள் இந்தியாவில் குடியுரிமை பெற வேறு சில சட்ட வாய்ப்புகள் உள்ளன - அமித்ஷா\nதமிழக உள்ளாட்சித் தேர்தலில் மேயர் பதவிகளுக்கான இடஒதுக்கீடு குறித்த அறிவிப்பு அரசிதழில் வெளியீடு\nமாநில தலைமையின் அனுமதியின்றி, தன்னிச்சையாக அறிக்கை விடக்கூடாது- மாவட்ட செயலாளர்களுக்கு ரஜினி மக்கள் மன்றம் அறிவுறுத்தல்\nகுடியுரிமை வழங்குவதில் இஸ்லாமியர்களை புறக்கணிப்பது மத அடிப்படையிலான மிக மோசமான பாகுபாடு - திருமாவளவன்\nஅயோத்தி வழக்கின் தீர்ப்பை மறு ஆய்வு செய்யக்கோரிய மனு மீது நாளை உச்சநீதிமன்றத்தில் விசாரணை\nகுடியுரிமை மசோதாவுக்கு எதிராக அசாம், திரிபுராவில் போராட்டம் வலுக்கும் நிலையில் ராணுவ வீரர்கள் குவிப்பு\nஇளம்பெண் சுபஸ்ரீ ஹெல்மெட் அணிந்திருந்ததாக போலீசார் தகவல்\nசென்னை பள்ளிக்கரணையில் பேனர் விழுந்து உயிரிழந்த இளம்பெண் சுபஸ்ரீ, ஹெல்மெட் அணிந்திருந்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர்.\nசென்னை குரோம்பேட்டையைச் சேர்ந்தவர் 22 வயது இளம்பெண், சுபஸ்ரீ. பொறியியல் பட்டதாரியான இவர் வீட்டிற்கு ஒரே பிள்ளை, பெற்றோருக்கு செல்லப்பிள்ளை. கந்தன்சாவடியில் உள்ள தனியா‌ர் நிறுவனத்தில் வேலை செய்துவந்த அவர், பணி முடிந்து இருசக்கர வாகனத்தில் புறப்பட்டு பள்ளிக்கரணை வழியாக வீடு திரும்பிக் கொண்டிருந்தார்.\nஅந்த வழியாக சென்று கொண்டிருந்தபோது, சாலையின் நடுவே வைக்கப்பட்டிருந்த விளம்பர பேனர் ஒன்று திடீரென சரிந்து விழுந்திருக்கிறது. சுபஸ்ரீ இதை எதிர்பார்க்கவில்லை. நிலைதடுமாறி தவறி விழுந்த அவர் சாலையில் தூக்கி வீசப்பட்டார். அப்போது பின்னால் வந்த தண்ணீர் லாரி சுபஸ்ரீ மீது மோதியது. கண் இமைக்கும் நேரத்தில் நடந்து முடிந்த இந்தத் துயர சம்பவத்தில், ஒரு பாவமும் அறியாத சுபஸ்ரீயின் உயிர் அநியாயமாக பறிபோனது.\nஇதனிடையே இருசக்கர வாகனத்தில் சென்ற சுபஸ்ரீ, ஹெல்மெட் அணியவில்லை என சமூக வலைத்தளங்களில் செய்தி பரவியது. ஒருவேளை சுபஸ்ரீ ஹெல்மெட் அணிந்திருந்தால் அவர் உயிர் பிழைத்திருக்கலாம் என ஆங்காங்கே சிலர் கருத்து தெரிவிக்க ஆரம்பித்தனர். இந்நிலையில் உயிரிழந்த இளம்பெண் சுபஸ்ரீ, ஹெல்மெட் அணிந்தே இருசக்கர வாகனத்தில் சென்றதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.\nஇது ஒருபுறம் இருக்க இளம்பெண் உயிரிழப்புக்கு க���ரணமான பேனரை வைத்த அதிமுக முன்னாள் கவுன்சிலர் ஜெயகோபால் மீது பள்ளிக்கரணை போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.\nஎஸ்சி, எஸ்டி மறுசீராய்வு மனுவை 3 நீதிபதிகள் அமர்வு விசாரிக்கும்\n“ஃபேஸ்புக் போன்ற தளங்கள் இந்தியச் சட்டத்தை மதிப்பதில்லை” - தமிழக அரசு முறையீடு\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\n“விபத்தால் ஏற்படும் மரணங்களுக்கு மோசமான சாலைகளும் காரணம்”- சென்னை உயர்நீதிமன்றம்\nமனதை மாற்றிய மகனின் மரணம் - இலவசமாக தலைக்கவசம் தரும் தந்தை\nஹெல்மெட் அணிந்து வெங்காயம் விற்பனை \nஉயிரிழப்புகளை தடுக்க மடிக்கக்கூடிய ‘தலைக் கவசம்’ - ஜப்பானில் அறிமுகம்\nபேனர்களை தவிர்த்து விவசாயிகளின் கடனை அடைத்த விஜய் ரசிகர்கள்\nதமிழகம் முழுக்க பேனர் வைக்க தடை கோரிய வழக்கை தள்ளுபடி செய்த உச்சநீதிமன்றம்\nவிஷாலின் ’ஆக்‌ஷனு’க்கு பேனர், கட் அவுட் வேண்டாம்: ரசிகர்களுக்கு கோரிக்கை\nசுபஸ்ரீ வழக்கு : ஜெயகோபாலுக்கு நிபந்தனை ஜாமீன்\nரயில்வேக்கு சொந்தமான இடங்களில் பேனர், கட் அவுட் வைக்க தடை\nRelated Tags : இளம்பெண் சுபஸ்ரீ , ஹெல்மெட் , பேனர் , Helmet , Banner\nகடைசி டி20 போட்டி: இந்தியா முதலில் பேட்டிங்\n“அனுமதியின்றி எந்தவொரு அறிக்கையையும் பகிர வேண்டாம்”- ரஜினி மக்கள் மன்றம் அறிவுறுத்தல்\nஉள்ளாட்சி தேர்தலுக்கான மேயர் பதவி இடஒதுக்கீடு - அரசிதழில் வெளியீடு\nரஜினி, கமலுடன் கூட்டணி குறித்து தேர்தல் நேரத்தில் முடிவு - டிடிவி தினகரன்\nஎதிர்க்கட்சிகள் பாகிஸ்தானின் குரலாக ஒலிக்கின்றனர்: பிரதமர் மோடி\nதீயில் கருகும் மண்ணின் மகள்கள் - என்னவானது பாரதியின் கனவு\nஇது என்ன ‘வகுப்புவாத மசோதாவா..’ - அமித்ஷாவுக்கு ஐஏஎஸ் சசிகாந்த் பகீரங்க கடிதம்\nகலைச்சுடர்மணி விருதை திரும்ப கொடுக்க வந்த தவில் கலைஞர் - காரணம் இதுதான்..\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nஎஸ்சி, எஸ்டி மறுசீராய்வு மனுவை 3 நீதிபதிகள் அமர்வு விசாரிக்கும்\n“ஃபேஸ்புக் போன்ற தளங்கள் இந்தியச் சட்டத்தை மதிப்பதில்லை” - தமிழக அரசு முறையீடு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540531917.10/wet/CC-MAIN-20191211131640-20191211155640-00118.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dheivegam.com/tag/prathosa-vazhipadu-palangal-tamil/", "date_download": "2019-12-11T14:09:52Z", "digest": "sha1:PN3QHFS3WWFLSJZZUNCIA537QI26H6RG", "length": 5309, "nlines": 79, "source_domain": "dheivegam.com", "title": "Prathosa vazhipadu palangal Tamil Archives - Dheivegam", "raw_content": "\nவியாழப் பிரதோஷம் வழிபாடு பலன்கள்\nகாலை மற்றும் மாலை வேளைகளில் வரும் சந்தியாக் காலங்கள் இறைவழிபாட்டிற்குரிய ஒரு சிறந்த நேரமாகும். அப்படி மாலை வேளை மற்றும் இரவு வேளை என இரண்டிற்கும் இடைப்பட்ட நேரத்தில் வருவதுதான் \"நந்தி பகவான்\"...\nஞாயிற்றுக்கிழமை பிரதோஷ மந்திரம் மற்றும் பலன்கள்\n\"பிறவி தோஷங்களை போக்கும் தினம் பிரதோஷ தினம்\" என்று கூறுவார்கள். மாதத்தில் வளர்பிறை மற்றும் தேய்பிறை காலங்களில் பிரதோஷம் வந்தாலும், வளர்பிறை காலத்தில் அதுவும் ஞாயிற்று கிழமைகளில் பிரதோஷம் வருவது விசேஷமானது. இப்படியான...\nசனி பெயர்ச்சி பலன்கள் 2017 – 2020\nஉங்கள் கனவில் என்ன வந்தால் என்ன பலன் தெரியுமா \n# 1 ஆன்மிக தகவல் களஞ்சியம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540531917.10/wet/CC-MAIN-20191211131640-20191211155640-00118.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/940010/amp", "date_download": "2019-12-11T14:14:13Z", "digest": "sha1:4WFD6HU7AIYN4P22U7OTBVHDBFPFR3D7", "length": 8897, "nlines": 89, "source_domain": "m.dinakaran.com", "title": "திருமணம் நிச்சயிக்கப்பட்ட சட்டக்கல்லூரி மாணவி தற்கொலை | Dinakaran", "raw_content": "\nதிருமணம் நிச்சயிக்கப்பட்ட சட்டக்கல்லூரி மாணவி தற்கொலை\nபாகூர், ஜூன் 11: பாகூரில் திருமணம் நிச்சயிக்கப்பட்ட சட்டக்கல்லூரி மாணவி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.பாகூர் ஏரிக்கரை வீதியை சேர்ந்தவர் குலசேகரன் மனைவி தேவி. இவரது மகள் யுவ (21). சென்னை அம்பேத்கர் சட்டக்கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்து வந்தார். இவருக்கும் உறவினர் ஒருவருக்கும் திருமணம் செய்ய சமீபத்தில் நிச்சயதார்த்தம் செய்துள்ளனர். இந்நிலையில் நிச்சயம் செய்த மாப்பிள்ளையுடன் யுவ அடிக்கடி செல்போனில் பேசியுள்ளார். இதை அவரது தாயார் கண்டித்ததால் மனமுடைந்த யுவஸ்ரீ வீட்டின் அறையில் இருந்த சீலிங் பேனில் சேலையால் தூக்குப்போட்டு கொண்டு தொங்கினார். இதைக்கண்ட அவரது தாயார் மற்றும் உறவினர்கள் யுவயை மீட்டு பாகூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த மருத்துவர் யுவ ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தார். இதுகுறித்து தகவல் அறிந்த பாகூர் உதவி சப்-இன்ஸ்பெக்டர் சவுரிமற்றும் போலீசார் சடலத்ைத கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக புதுச்சேரி கதிர்காமம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக யுவதாயார் தேவி கொடுத்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். திருமணம் நிச்சயிக்கப்பட்ட சட்டக் கல்லூரி மாணவி தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பாகூர் பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.\nஅரசு ஊழியர் கொலையில் 5 பேர் கைது முத்தியால்பேட்டை காவல் நிலையத்தை சீனியர் எஸ்பி ராகுல் அல்வால் ஆய்வு\nதூக்குபோட்டு பிடெக் பட்டதாரி வாலிபர் தற்கொலை\nதிருக்கனூர் அருகே மணல் கடத்திய வாலிபர் கைது\nபணி முடிந்து பைக்கில் வீடு திரும்பிய அரசு அதிகாரியை வழிமறித்து தாக்கிய கும்பல் அடையாளம் தெரிந்தது\nமுகவரி கேட்பது போல் நடித்து வீட்டில் தனியாக இருந்த பெண்ணிடம் செயின் பறிப்பு: வாலிபர் அதிரடி கைது\nசுவிட்ச் போர்டில் மின் கசிவு தடுப்பான் பொருத்த வேண்டும்\nமின்துறை அலுவலகத்தில் அதிரடி ஆய்வு வீடுகளுக்கு ஸ்மார்ட் மீட்டர் பொருத்தியது ஏன்\nகைது செய்ய முயன்ற காவலரை தாக்கிய பிடிவாரண்ட் ரவுடி\nரங்கபிள்ளைவீதி கடைகளில் நகராட்சி அதிகாரிகள் சோதனை\nமஞ்சள் நிற ரேஷன் கார்டுக்கு பணம் வழங்கினால் வழக்கு தொடருவோம்\nமருத்துவக் கல்லூரி அமைய வலியுறுத்தி கடையடைப்பு போராட்டம்\nகாரைக்காலில் தேங்கி நிற்கும் மழைநீரால் பொதுமக்கள் அவதி\nபுதுவை மாணவர்களுக்கு 54 இடங்கள் கிடைக்குமா\nசெல்லிப்பட்டு படுகை அணையில் குளித்த பொதுமக்கள் வெளியேற்றம்\nகைது செய்ய முயன்ற காவலரை தாக்கிய பிடிவாரண்ட் ரவுடி\nமக்களுக்கு வெங்காயத்தை பரிசாக வழங்கிய முதல்வர், அமைச்சர்கள்\nஅரசின் பங்களிப்போடு சூரிய ஒளி மூலம் வீடுகளில் மின்சாரம் உற்பத்தி செய்யும் திட்டம்\n88 ஆழ்குழாய் கிணறுகள் அமைக்க எதிர்ப்பு புதிய குடிநீர் திட்டப்பணிகளுக்கு சிக்கல்\nபுதுவையில் பரபரப்பு வெங்காய மூட்டை திருடிய நபரை தாக்கியவர் கைது\nபுதுவையில் சுகாதாரம் சிறந்த முறையில் உள்ளது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540531917.10/wet/CC-MAIN-20191211131640-20191211155640-00118.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/450486/amp?ref=entity&keyword=Manachanallur", "date_download": "2019-12-11T14:29:32Z", "digest": "sha1:TQAWQM2KKOWNJPBPKDS2QJWXTQ4PYUSS", "length": 11095, "nlines": 43, "source_domain": "m.dinakaran.com", "title": "800 year old directory innovation near Manachanallur | மண்ணச்சநல்லூர் அருகே 800 ஆண்டுகள் பழமையான அடைவுத்தூண் கண்டுபிடிப்பு | Dinakaran", "raw_content": "× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ��ாசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமண்ணச்சநல்லூர் அருகே 800 ஆண்டுகள் பழமையான அடைவுத்தூண் கண்டுபிடிப்பு\nதா.பேட்டை: மண்ணச்சநல்லூர் அருகே சோழங்கநல்லூர் கிராமத்தில் 800 ஆண்டுகள் பழமைவாய்ந்த சோழர் அடைவுத்தூண் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதனை முசிறியை சேர்ந்த தொல்லியல் மற்றும் கல்வெட்டு ஆய்வாளர் பாபு கண்டறிந்துள்ளார். திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே உள்ள சோழங்கநல்லூர் கிராமத்தில் வரலாற்று சிறப்புமிக்க சோழர் கால சிவலிங்கம் மற்றும் பழமையான துலா கிணறும், முற்கால மக்கள் பயன்படுத்திய மண்பாண்டங்கள் போன்ற தொன்மையான தடயங்கள் ஆய்வாளர்களால் கண்டறியப்பட்டது. இந்நிலையில் தற்போது இங்குள்ள ஏரியின் அருகே உள்ள மண்மேட்டில் சோழர் காலத்தை சேர்ந்த நீர்பாசனத்திற்கு பயன்படுத்தப்பட்ட அடைவுத்தூண் கண்டறியப்பட்டுள்ளது.\nசோழர்கள் ஆட்சி காலத்தில் விவசாயத்திற்காகவும், குடிநீர் தேவைக்காகவும் பல ஊர்களிலும் ஏரிகள், குளங்கள், கிணறுகள் வெட்டப்பட்டன. இவ்வாறு வெட்டப்பட்ட நீர் நிலைகளின் எல்லைகளை குறிக்கும் வகையில் அவற்றின் கரை மதகு போன்ற இடங்களில் இவ்வகையான அடைவுத்தூண் நடப்படும். தற்போது இங்கு கண்டறியப்பட்டுள்ள இத்தூண் 4 அடி உயரம் உள்ளது. தூணின் அடிப்பகுதி சதுர வடிவத்திலும், அச்சதுர வடிவின் ஒருபுறம் பூ வேலைப்பாடும் காணப்படுகிறது.\nதூணின் அமைப்பு சிவலிங்க வடிவத்தை கொண்டதாகவும், தூணின் மேற்புரத்தில் மூன்று வட்ட வடிவ கோடுகளும் காணப்படுகிறது. மேலும் தூணின் கீழ்பகுதி ஒரு அடி அளவில் பூமியில் நடப்படும் வகையில் அதன் அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது. இது சோழர் காலத்தில் நீர் பாசனத்தின் முக்கியத்துவத்தை வெளிப்படுத்துவதாக உள்ளது. இவ்வகையான அடைவுத்தூண்கள் தமிழகத்தில் புதுக்கோட்டை, ராமநாதபுரம் போன்ற இடங்களில் தொல்லியில் ஆய்வாளர்களால் கண்டறியப்பட்டது. இத்தூண் சுமார் 800 ஆண்டுகளுக்கு முற்பட்டதாக இருக்கலாம் என கருதப்படுகிறது. இத்தகைய தொன்மை சின்னங்கள் தமிழர் பாரம்பரியத்தை வெளிப்படுத்தும் சான்றாகும்.\nபொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்\nபாதையில்லாததால் பரிதவிக்கும் மக்கள் வயல்வெளியில் சடலத்தை சுமந்து செல்லும் அவலம்\nமூணாறு - உடுமலைப்பேட்டை இடையே நெடுஞ்சாலையில் உலா வரும் புலிகள்: பொதுமக்கள், வாகன ஓட்டிகள் அச்சம்\nசிவகங்கை மாவட்டம் சாலை கிராமம் அருகே தந்தையை அடித்து கொன்ற மகன் கைது\nதேனி மாவட்டத்தில் டிப்பர் லாரி சக்கரத்தில் சிக்கி ஒருவர் பலி\nநாகை மாவட்டத்தில் வர்த்தக சங்கம் சார்பில் நாளை முழு கடை அடைப்பு அறிவிப்பு\nபுதுச்சேரியில் உள்ள குபேர் மார்க்கெட்டில் வெங்காயம் பதுக்கப்பட்டுள்ளதா என கிடங்குகளில் சோதனை\nராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ளாட்சி பதவிகளை ஏலம் விட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்: ஆட்சியர் எச்சரிக்கை\nகீழடியில் 5ம் கட்ட அகழாய்வு பணிகள் முடிந்த நிலையில் நில உரிமையாளர்கள் விவசாயம்: உளுந்து, சோளம், நிலக்கடலை பயிரிடப்பட்டுள்ளன\n2021ல் ரஜினிகாந்த் கூறிய அதிசயம், அற்புதம் நிகழும்: ரஜினி சகோதரர் சத்திய நாராயணராவ்\nதென்காசி அருகே 7 வயது சிறுமி டெங்கு காய்ச்சலால் உயிரிழப்பு\n× RELATED மண்ணச்சநல்லூர் பகுதியில் வனத்துறையினரிடம் சிக்கிய 80 அட்டகாச குரங்குகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540531917.10/wet/CC-MAIN-20191211131640-20191211155640-00118.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/477277/amp?ref=entity&keyword=Vijayapaskar", "date_download": "2019-12-11T14:23:44Z", "digest": "sha1:63PAHAYRJIRUXD2WDP7KIZUHDLWKZ5P4", "length": 7658, "nlines": 41, "source_domain": "m.dinakaran.com", "title": "1300 vacancies will be completed in order to solve the problem of the physician: Minister Vijayapaskar | மருத்துவர் பற்றாக்குறையை தீர்க்கும் வகையில் 1300 பணியிடங்கள் நிரப்பப்படும்: அமைச்சர் விஜயபாஸ்கர் | Dinakaran", "raw_content": "× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமருத்துவர் பற்றாக்குறையை தீர்க்கும் வகையில் 1300 பணியிடங்கள் நிரப்பப்படும்: அமைச்சர் விஜயபாஸ்கர்\nதிருவாரூர்: மருத்துவர் பற்றாக்குறையை தீர்க்கும் வகையில் 1,300 பணியிடங்கள் நிரப்படவுள்ளது என அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். மன்னார்குடி அருகே பராவாக்கோட்டையில் ஆரம்ப சுகாதார நிலையத்தை திறந்து வைத்தார். அதன் பின் செய்தியாளர்களை சந்தித்த அவர், இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.\nபொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்\nபாதையில்லாததால் பரிதவிக்கும் மக்கள் வயல்வெளியில் சடலத்தை சுமந்து செல்லும் அவலம்\nமூணாறு - உடுமலைப்பேட்டை இடையே நெடுஞ்சாலையில் உலா வரும் புலிகள்: பொதுமக்கள், வாகன ஓட்டிகள் அச்சம்\nசிவகங்கை மாவட்டம் சாலை கிராமம் அருகே தந்தையை அடித்து கொன்ற மகன் கைது\nதேனி மாவட்டத்தில் டிப்பர் லா��ி சக்கரத்தில் சிக்கி ஒருவர் பலி\nநாகை மாவட்டத்தில் வர்த்தக சங்கம் சார்பில் நாளை முழு கடை அடைப்பு அறிவிப்பு\nபுதுச்சேரியில் உள்ள குபேர் மார்க்கெட்டில் வெங்காயம் பதுக்கப்பட்டுள்ளதா என கிடங்குகளில் சோதனை\nராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ளாட்சி பதவிகளை ஏலம் விட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்: ஆட்சியர் எச்சரிக்கை\nகீழடியில் 5ம் கட்ட அகழாய்வு பணிகள் முடிந்த நிலையில் நில உரிமையாளர்கள் விவசாயம்: உளுந்து, சோளம், நிலக்கடலை பயிரிடப்பட்டுள்ளன\n2021ல் ரஜினிகாந்த் கூறிய அதிசயம், அற்புதம் நிகழும்: ரஜினி சகோதரர் சத்திய நாராயணராவ்\nதென்காசி அருகே 7 வயது சிறுமி டெங்கு காய்ச்சலால் உயிரிழப்பு\n× RELATED நடிகர் விஜய் மீதான வழக்கு ரத்து...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540531917.10/wet/CC-MAIN-20191211131640-20191211155640-00118.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81_%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81", "date_download": "2019-12-11T14:33:28Z", "digest": "sha1:KUGHGP3Z5UXLPGJAN3EIWA4OOJR6U7PZ", "length": 8934, "nlines": 84, "source_domain": "ta.wikipedia.org", "title": "இந்தியாவின் மறுவாழ்வு அமைப்பு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தியாவின் புனர்வாழ்வுப் பேரவை (Rehabilitation Council of India) என்பது 1986 ஆம் ஆண்டில் ஒரு பதிவு செய்யபட்ட ஆணையமாக நிறுவனஙகள் பதிவு செய்யும் சட்டம் 1960- படி இந்திய அரசு நிறுவியது.\n1992 செப்டம்பரில் இந்தியாவின் மறுவாழ்வு சட்டம் பாராளுமன்றத்தால் இயற்றப்பட்டது, இது 22 ஜூன் 1993 அன்று ஒரு அங்கீகாரம் பெற்ற சட்டமாக மாறியது. இந்த சட்டம் 2000 ஆம் ஆண்டில் நாடாளுமன்றத்தால் திருத்தப்பட்டது. இவ்வமைப்பிற்கு வழங்கப்பட்ட கட்டளை, ஊனமுற்ற நபர்களுக்கு வழங்கப்படும் சேவைகளை ஒழுங்குபடுத்துதல் மற்றும் கண்காணித்தல், பாடத்திட்டத்தை தரநிலைப்படுத்துதல் மற்றும் மறுவாழ்வு மற்றும் சிறப்பு கல்வித் துறையில் பணிபுரியும் அனைத்து தகுதி வாய்ந்த தொழில் மற்றும் பணியாளர்களின் மத்திய புனர்வாழ்வு பதிவுகளை பராமரிப்பதுமாகும். ஊனமுற்றோருக்கான சேவைகளை வழங்கும் தகுதியற்ற நபர்களுக்கு எதிராக தண்டனையைச் இந்த சட்டமும் அளிக்கிறது.[1]\nஇந்திய புனர்வாழ்வுக் கவுன்சில் (RCI) என்பது, பாராளுமன்றச் சட்டத்தின் கீழ் அமைக்கப்பட்ட உச்சநீதி மன்றம், ஊனமுற்றோர், பின்தங்கிய, மற்றும் சிறப்பு கல்வி தேவைப்படும் சமூகங்களுக்கான இலக்காகக் கொண்ட பயிற்சி திட்டங்கள் மற்றும் படிப்புகளை ஒழுங்குபடுத்துதல். இது இந்தியாவில் மட்டுமே சட்டரீதியான சபை பராமரிக்க மத்திய மறுவாழ்வு பதிவு இது இயக்குகிறது மற்றும் இலக்கு சமூகங்களுக்கு பயிற்சி மற்றும் கல்வி திட்டங்கள் வழங்க அனைவருக்கும் தகுதி நிபுணர்களின் முக்கியமாக ஆவணங்கள் விவரங்கள் தேவையாக இருக்கிறது. 2000 ஆம் ஆண்டில், இந்திய புனர்வாழ்வுக் கவுன்சில் (திருத்தச்) சட்டம், 2000, இந்தியாவின் அரசாங்கத்தால் அறிமுகப்படுத்தப்பட்டது மற்றும் அறிவிக்கப்பட்டது. திருத்தத்தை ஒரு பெரிய கீழ் இந்த கீழ், இந்திய அரசுச் சட்டம், 1992 முந்தைய சீரமைப்பு கவுன்சிலுக்கு நேரத்திற்குள் வழங்கப்படுகிறது வரையறைகள் மற்றும் விவாதங்கள் கொண்டு, அதாவது, குறைபாடுடைய நபர்கள் (சம வாய்ப்புகள், உரிமைகள் பாதுகாப்பு மற்றும் முழு பங்கேற்பு) சட்டம், 1995.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 16 சூலை 2017, 05:07 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540531917.10/wet/CC-MAIN-20191211131640-20191211155640-00118.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.boldsky.com/2019/10/18/", "date_download": "2019-12-11T14:53:33Z", "digest": "sha1:VAXPUWKDENK6ZD3T54QHR2BKUD7QZYHF", "length": 5679, "nlines": 107, "source_domain": "tamil.boldsky.com", "title": "Boldsky Tamil Archives of October 18, 2019: Daily and Latest News archives sitemap of October 18, 2019 - Boldsky Tamil", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n அப்ப மீந்து போன பழைய சப்பாத்தியை சாப்பிடுங்க...\nபாவம் இன்னைக்கு இந்த ராசிக்காரங்க நிம்மதியே இல்லாம தவிக்கப் போறாங்களாம்...\nகுரு பெயர்ச்சி 2019: குரு நேரடி பார்வை விழும் மேஷம், மிதுனம், சிம்மம் - அதிர்ஷ்டம் தேடி வருது\nஇந்த ராசிகாரங்க எப்பவும் ஒழுங்கற்ற உணர்ச்சிகளோட இருப்பங்களாம்... உஷாரா இருங்க...\nஐப்பசி மாத ராசி பலன்கள் 2019: மேஷம் முதல் மீனம் வரை பலன்கள் பரிகாரங்கள்\nமது அருந்தியதால் வீசும் துர்நாற்றத்தைப் போக்கும் சில வழிகள்\nஉள்ளுறுப்பு கொழுப்புக்களைக் கரைக்க உதவும் ஓர் எளிய வழி\nஉங்களின் பாலியல் ஆசையும், சக்தியும் அதிகரிக்கணுமா இந்த ஈஸியான வேலைய பண்ணுங்க போதும்...\nதினமும் ஒரு நிமிடம் இப்படி செய்வதால் உடலில் நிகழும் மாயங்கள் குறித்து தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540531917.10/wet/CC-MAIN-20191211131640-20191211155640-00118.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.88, "bucket": "all"} +{"url": "https://www.couverturefb.com/index.php?/category/Citations/start-60&lang=ta_IN", "date_download": "2019-12-11T14:57:46Z", "digest": "sha1:VG443Q4WZB7JOZEXKE2OD7JUYDJRZF6V", "length": 3474, "nlines": 85, "source_domain": "www.couverturefb.com", "title": " Citations - 5000 Photos de Couverture Facebook !", "raw_content": "\n✔ புகைப்பட அளவு, A → Z\n✔ புகைப்பட அளவு, Z → A\n✔ தேதி உருவாக்கப்பட்டது, புதிய → பழைய\n✔ தேதி உருவாக்கப்பட்டது, பழைய → புதிய\n✔ பதிவிடப்பட்ட தேதி, புதிய → பழைய\n✔ பதிவிடப்பட்ட தேதி, பழைய → புதிய\n✔ மதிப்பு வரையீடு, அதிகம் → குறைவு\n✔ மதிப்பு வரையீடு, குறைவு → அதிகம்\n✔ வருகைகள், உயர் → குறைந்த\n✔ வருகைகள், குறைந்த → உயர்\n✔ M - நடுத்தர\n✔ L - பெரிது\nமுதல் | முந்தைய | 1 2 3 | அடுத்து | இறுதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540531917.10/wet/CC-MAIN-20191211131640-20191211155640-00118.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/automobile/car/2018/12/27171842/1220085/Hyundai-i20-Globally-Crosses-13-Million-Unit-Sales.vpf", "date_download": "2019-12-11T14:11:48Z", "digest": "sha1:G6TGBWIG3VTDDLQR53E3BDBA7DGY46OK", "length": 14876, "nlines": 174, "source_domain": "www.maalaimalar.com", "title": "விற்பனையில் புதிய மைல்கல் கடந்த ஹூன்டாய் i20 || Hyundai i20 Globally Crosses 1.3 Million Unit Sales Milestone", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nசென்னை 11-12-2019 புதன்கிழமை தொடர்புக்கு: 8754422764\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nவிற்பனையில் புதிய மைல்கல் கடந்த ஹூன்டாய் i20\nஹூன்டாய் நிறுவனத்தின் i20 பிரீமியிம் ஹேட்ச்பேக் மாடல் விற்பனையில் புதிய மைல்கல் கடந்துள்ளதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது. #Hyundai #Car\nஹூன்டாய் நிறுவனத்தின் i20 பிரீமியிம் ஹேட்ச்பேக் மாடல் விற்பனையில் புதிய மைல்கல் கடந்துள்ளதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது. #Hyundai #Car\nஇந்தியாவில் பிரீமியம் ஹேட்ச்பேக் மாடல்களில் ஹூன்டாய் i20 நிலையான விற்பனையை பதிவு செய்து வருகிறது. இந்தியாவில் பத்து ஆண்டுகளுக்கு முன் அறிமுகம் செய்யப்பட்ட ஹூன்டாய் i20 இன்றும் கணிசமான விற்பனையை பெற்று வருகிறது.\nஇந்தியாவில் மட்டும் ஹூன்டாய் i20 ஹேட்ச்பேக் 8.5 லட்சம் யூனிட்கள் விற்பனையாகி இருக்கின்றன. அந்த வகையில் சர்வதேச சந்தையில் ஹூன்டாய் i20 இதுவரை சுமார் 13 லட்சத்திற்கும் அதிகமான யூனிட்கள் விற்பனையாகி இருப்பதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது.\nசர்வதேச சந்தையில் இருவித வடிவமைப்புகளில் கிடைக்கும் ஹூன்டாய் i20 இரு கதவுகள் மற்றும் நான்கு கதவுகள் கொண்ட வேரியன்ட்களில் கிடைக்கிறது. இந்தியாவில் நான்கு கதவுகள் கொண்ட வேரியன்ட் விற்பனை செய்யப்படுகிறது. இரண்டு கதவுகள் கொண்ட ஹூன்டாய் i20 குறைந்த எண்ணிக்கையிலேயே விற்பனை செய்யப்படுகிறது.\n2008 ஆம் ஆண்டில் முதல் தலைமுறை ஹூன்டாய் i20 வெளியான நிலையில், இரண்டாவது தலைமுறை மாடல் 2014 ஆம் ஆண்டு அறிமுகமானது. ஹூன்டாய் நிறுவனம் ஃபேஸ்லிஃப்ட் செய்யப்பட்ட i20 ஹேட்ச்பேக் மாடலை இந்த ஆண்டு நடைபெற்ற இந்திய ஆட்டோ எக்ஸ்போ விழாவில் அறிமுகம் செய்யப்பட்டது.\nஹூன்டாய் i20 மாடலில் தொடுதிரை வசதி கொண்ட இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், இன்-பில்ட் நேவிகேஷன், ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார் பிளே உள்ளிட்ட வசதிகள் வழங்கப்பட்டுள்ளன. டீசல் மற்றும் பெட்ரோல் என இருவித என்ஜின் ஆப்ஷன்களில் ஹூன்டாய் i20 விற்பனை செய்யப்படுகிறது.\nஉள்ளாட்சி தேர்தல் - மேயர் பதவிக்கான இட ஒதுக்கீடு அரசிதழில் வெளியீடு\nபிஎஸ்எல்வி சி-48 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் நிலைநிறுத்தப்பட்டது\nஸ்ரீஹரிகோட்டாவிலிருந்து 10 செயற்கைக்கோள்களுடன் விண்ணில் பாய்ந்தது பிஎஸ்எல்வி சி48 ராக்கெட்\nகுடியுரிமை சட்ட திருத்த மசோதா: எதிர்க்கட்சிகளின் அமளியால் மாநிலங்களவையில் தொலைக்காட்சி நேரடி ஒளிப்பரப்பு நிறுத்தம்\nதெலுங்கானா என்கவுண்டர் விவகாரத்தை உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி விசாரிப்பார்- சுப்ரீம் கோர்ட்\nஉள்ளாட்சி தேர்தலை 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பு அடிப்படையில் நடத்த வேண்டும்- சுப்ரீம் கோர்ட் உத்தரவு\nகுடியுரிமை சட்டத்திருத்த மசோதா மாநிலங்களவையில் தாக்கல்\nஜாகுவார் லேண்ட் ரோவர் விற்பனை 3.4 சதவீதம் சரிவு\nஅதிகம் விற்பனையான டாப் 10 கார்கள் பட்டியலில் ஏழு மாருதி சுசுகி மாடல்கள்\nஒன்பது மாதங்களுக்குப் பின் மாருதி சுசுகி வாகனங்கள் உற்பத்தி அதிகரிப்பு\nஃபோர்டு மிட்நைட் சர்ப்ரைஸ் விற்பனை - ரூ.5 கோடி வரை பரிசுகள் அறிவிப்பு\nமாருதி சுசுகி கார் மாடல்களின் விலையில் விரைவில் மாற்றம்\nரஜினியுடன் முதல்முறையாக இணைந்த பிரபல நடிகை - அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nசிந்துவை மணந்தார் நடிகர் சதீஷ்\nதஞ்சை மார்க்கெட்டில் எகிப்து வெங்காயத்தை வாங்க மக்கள் தயக்கம்\n24 வருடத்திற்குப் பிறகு ரஜினியுடன் இணையும் பிரபல நடிகை\nபி.இ. படித்தவர்கள் ஆசிரியர் தகுதித் தேர்வு எழுதலாம்\nநித்யானந்தா காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்குவது இவரா\nபேட்ஸ்மேன்களின் ஹெல்மெட்டை பதம் பார்த்த மெல்போர்ன் பிட்ச்: போட்டியை ரத்து செய்தனர் நடுவர்கள்\nபாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானேன் - நித்யா மேனன்\nவெங்காயம் விலை உயர்வு - திருமண வீட்டில் நூதன சம்பவம்\nபூஜையுடன் தொடங்கியது ரஜினியின் அடுத்த படம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540531917.10/wet/CC-MAIN-20191211131640-20191211155640-00118.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.minmurasu.com/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/2245/%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%A4%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2019-12-11T14:47:41Z", "digest": "sha1:K53KB4MYJ6AGOYWQ3J4GE5S52GKIHLLM", "length": 13675, "nlines": 76, "source_domain": "www.minmurasu.com", "title": "பொதுச் செயலாளரை நீங்கள் தேர்வு செய்து கொள்ளுங்கள்.. முதல்வரை மக்கள் தேர்ந்தெடுக்கட்டும்.. சுப.வீ – மின்முரசு", "raw_content": "\nஎந்த நகரங்களுக்கு பெண் மேயர்கள் எந்த மாநகராட்சிகள் எஸ்.சி பிரிவுக்கு எந்த மாநகராட்சிகள் எஸ்.சி பிரிவுக்கு லிஸ்ட் வெளியிட்ட தமிழக அரசு\nசென்னை: தமிழகத்தில் மாநகராட்சி மேயர் பதவிக்கான இட ஒதுக்கீடு பட்டியல் தமிழக அரசால் இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. தாழ்த்தப்பட்டோர் மற்றும் பெண்களுக்கான மாநகராட்சி மேயர் பதவி இடங்கள், எந்தந்த நகரங்களுக்கு என்று இந்த பட்டியலில் விரிவாக...\nஎந்த நகரங்களுக்கு பெண் மேயர்கள் எந்த மாநகராட்சிகள் எஸ்.சி பிரிவுக்கு எந்த மாநகராட்சிகள் எஸ்.சி பிரிவுக்கு லிஸ்ட் வெளியிட்ட தமிழக அரசு\nசென்னை: தமிழகத்தில் மாநகராட்சி மேயர் பதவிக்கான இட ஒதுக்கீடு பட்டியல் தமிழக அரசால் இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. தாழ்த்தப்பட்டோர் மற்றும் பெண்களுக்கான மாநகராட்சி மேயர் பதவி இடங்கள், எந்தந்த நகரங்களுக்கு என்று இந்த பட்டியலில் விரிவாக...\nபாதையில்லாததால் பரிதவிக்கும் மக்கள் வயல்வெளியில் சடலத்தை சுமந்து செல்லும் அவலம்\nமயிலாடுதுறை: சுடுகாட்டுக்கு செல்ல பாதை இல்லாததால் இறந்தவரின் உடலை வயல்வெளியாக தூக்கிச் செல்லும் அவலம் நீடித்து வருகிறது. நாகை மாவட்டம் மயிலாடுதுறை அருகே உள்ள சோழசக்கரநல்லூர் கிராம சுடுகாட்டுக்கு போதிய பாதை வசதி கிடையாது....\nமூணாறு – உடுமலைப்பேட்டை இடையே நெடுஞ்சாலையில் உலா வரும் புலிகள்: பொதுமக்கள், வாகன ஓட்டிகள் அச்சம்\nதிருவனந்தபுரம்: மூணாறு அருகே தமிழக எல்லைைய ஒட்டிய நெடுஞ்சாலையில் 2 புலிகள் சாவகாசமாக நடமாடியது பயணிகளை கடும் பீதியில் ஆழ்த்தியது. கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் உ��்ள மூணாறு சர்வதேச சுற்றுலா தலமாகும். இங்கு...\nதூங்கி கொண்டிருந்த அண்ணி.. கத்தியை எடுத்து மூக்கை அறுத்த குடிகார மச்சினன்\nமொரதாபாத்: குடியிலும் குடி பெரும் குடியாக இருக்கிறது இந்த நபரின் செயல். அளவுக்கு அதிகமாக குடித்து போதை மண்டைக்கேறியதில் ஒரு நபர் தனது அண்ணியின் மூக்கை கத்தியால் அறுத்து விட்டார். குடி போதை மண்டைக்கேறி...\nபொதுச் செயலாளரை நீங்கள் தேர்வு செய்து கொள்ளுங்கள்.. முதல்வரை மக்கள் தேர்ந்தெடுக்கட்டும்.. சுப.வீ\nசென்னை: முதல்வரைத் தேர்ந்தெடுக்கும் உரிமை மக்களுக்கே இருப்பதால், உடனடியாக பொதுத் தேர்தலை நடத்த வேண்டும் என்று திராவிட இயக்க தமிழர் பேரவையின் பொதுச் செயலாளர் சுப.வீரபாண்டியன் கூறியுள்ளார்.\nஇதுகுறித்து சுப.வீரபாண்டியன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:\nஅதிமுகவின் பொதுக்குழு சசிகலாவைத் தங்கள் கட்சியின் பொதுச் செயலாளராகத் தேர்ந்தெடுத்துள்ளது. அக்கட்சியில் அப்பொறுப்பே மிகுந்த வல்லமை உடையது. இது அக்கட்சியின் உள் விவகாரம் என்று விலகி நிற்க முடியாது. ஏனெனில் அக்கட்சி இன்று தமிழகத்தின் ஆளுங்கட்சியாகவும் உள்ளது. அதனால் அடுத்த முதலமைச்சர் பொறுப்பிற்கும் அவருடைய பெயர் முன்மொழியப் படலாம். அவ்வாறு இல்லையெனினும், முதலமைச்சரையும் கட்டுப்பத்தும் அதிகாரம் அப்பதவிக்கு உண்டு.\nயாரை வேண்டுமானாலும் ஆளுங்கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்கள், தங்கள் கட்சித் தலைவராகவும், அதன் வழி தமிழக முதலமைச்சராகவும் தேர்ந்தெடுக்கும் உரிமை உடையவர்கள். இருப்பினும் சட்டத்தை மீறிய பொது அறத்தை நாம் கவனத்தில் கொள்ள வேண்டியிருக்கிறது. ஒரு பொதுத் தேர்தலைச் சந்தித்து வெற்றி பெற்று, அதன் பின் முதலமைச்சராக அமர்வதே நியாயம்.\nதங்கள் கட்சியின் சார்பில் முதலமைச்சர் வேட்பாளரை அவர்கள் தேர்ந்தெடுத்துக் கொள்ளட்டும். ஆனால் முதலமைச்சரை மக்கள் தேர்ந்தெடுப்பதே சரியானது. ஆதலால் தமிழகத்திற்கு இன்றைய உடனடித் தேவை ஒரு பொதுத் தேர்தல் என்று சுப. வீரபாண்டியன் கூறியுள்ளார்.\nMore from செய்திகள்More posts in செய்திகள் »\nஎந்த நகரங்களுக்கு பெண் மேயர்கள் எந்த மாநகராட்சிகள் எஸ்.சி பிரிவுக்கு எந்த மாநகராட்சிகள் எஸ்.சி பிரிவுக்கு லிஸ்ட் வெளியிட்ட தமிழக அரசு\nஎந்த நகரங்களுக்கு பெண் மேயர்கள் எந்த மாநகராட்சிகள் எஸ்.சி பிரிவுக்கு எந்த மாநகராட்சிகள் எஸ்.சி பிரிவுக்கு லிஸ்ட் வெளியிட்ட தமிழக அரசு\nஎந்த நகரங்களுக்கு பெண் மேயர்கள் எந்த மாநகராட்சிகள் எஸ்.சி பிரிவுக்கு எந்த மாநகராட்சிகள் எஸ்.சி பிரிவுக்கு லிஸ்ட் வெளியிட்ட தமிழக அரசு\nஎந்த நகரங்களுக்கு பெண் மேயர்கள் எந்த மாநகராட்சிகள் எஸ்.சி பிரிவுக்கு எந்த மாநகராட்சிகள் எஸ்.சி பிரிவுக்கு லிஸ்ட் வெளியிட்ட தமிழக அரசு\nபாதையில்லாததால் பரிதவிக்கும் மக்கள் வயல்வெளியில் சடலத்தை சுமந்து செல்லும் அவலம்\nபாதையில்லாததால் பரிதவிக்கும் மக்கள் வயல்வெளியில் சடலத்தை சுமந்து செல்லும் அவலம்\nமூணாறு – உடுமலைப்பேட்டை இடையே நெடுஞ்சாலையில் உலா வரும் புலிகள்: பொதுமக்கள், வாகன ஓட்டிகள் அச்சம்\nமூணாறு – உடுமலைப்பேட்டை இடையே நெடுஞ்சாலையில் உலா வரும் புலிகள்: பொதுமக்கள், வாகன ஓட்டிகள் அச்சம்\nஎந்த நகரங்களுக்கு பெண் மேயர்கள் எந்த மாநகராட்சிகள் எஸ்.சி பிரிவுக்கு எந்த மாநகராட்சிகள் எஸ்.சி பிரிவுக்கு லிஸ்ட் வெளியிட்ட தமிழக அரசு\nஎந்த நகரங்களுக்கு பெண் மேயர்கள் எந்த மாநகராட்சிகள் எஸ்.சி பிரிவுக்கு எந்த மாநகராட்சிகள் எஸ்.சி பிரிவுக்கு லிஸ்ட் வெளியிட்ட தமிழக அரசு\nஎந்த நகரங்களுக்கு பெண் மேயர்கள் எந்த மாநகராட்சிகள் எஸ்.சி பிரிவுக்கு எந்த மாநகராட்சிகள் எஸ்.சி பிரிவுக்கு லிஸ்ட் வெளியிட்ட தமிழக அரசு\nஎந்த நகரங்களுக்கு பெண் மேயர்கள் எந்த மாநகராட்சிகள் எஸ்.சி பிரிவுக்கு எந்த மாநகராட்சிகள் எஸ்.சி பிரிவுக்கு லிஸ்ட் வெளியிட்ட தமிழக அரசு\nபாதையில்லாததால் பரிதவிக்கும் மக்கள் வயல்வெளியில் சடலத்தை சுமந்து செல்லும் அவலம்\nபாதையில்லாததால் பரிதவிக்கும் மக்கள் வயல்வெளியில் சடலத்தை சுமந்து செல்லும் அவலம்\nமூணாறு – உடுமலைப்பேட்டை இடையே நெடுஞ்சாலையில் உலா வரும் புலிகள்: பொதுமக்கள், வாகன ஓட்டிகள் அச்சம்\nமூணாறு – உடுமலைப்பேட்டை இடையே நெடுஞ்சாலையில் உலா வரும் புலிகள்: பொதுமக்கள், வாகன ஓட்டிகள் அச்சம்\nதூங்கி கொண்டிருந்த அண்ணி.. கத்தியை எடுத்து மூக்கை அறுத்த குடிகார மச்சினன்\nதூங்கி கொண்டிருந்த அண்ணி.. கத்தியை எடுத்து மூக்கை அறுத்த குடிகார மச்சினன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540531917.10/wet/CC-MAIN-20191211131640-20191211155640-00118.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/social-affairs/women/sundar-pichai-applauds-female-scholar", "date_download": "2019-12-11T15:11:14Z", "digest": "sha1:WJLP56U5EBOOLTZ3NA6UYDJW7WBCPUPX", "length": 7953, "nlines": 115, "source_domain": "www.vikatan.com", "title": "`கடினமென எதுவுமில்லை; கூடுதல் உழைப்புபோதும்!’ - சுந்தர் பிச்சையின் கவனம் ஈர்த்த பெண் | sundar pichai applauds female Scholar", "raw_content": "\n`கடினமென எதுவுமில்லை; கூடுதல் உழைப்புபோதும்’ - சுந்தர் பிச்சையின் கவனம் ஈர்த்த பெண்\nஎன்னை வேறு துறைக்கு மாற்றச் சொல்லி பல முறை, பேராசிரியர்களை அணுகியிருக்கிறேன்.\nசரஃபீனா நான்ஸ் ( twitter )\nஉலக அளவில் விண்வெளி, அறிவியல், கணிதம் உள்ளிட்ட துறைகளில் இப்போது இருப்பதை விட பன்மடங்கு அதிகரிக்க, அவர்களை ஊக்குவிக்கும் முயற்சிகள் பல்வேறு மட்டங்களில் நடைபெற்றுவருகின்றன.\nஅவற்றில் ஒன்றாக, வான்இயற்பியல் (Astrophysics) மாணவியான சரஃபீனா நான்ஸ்ஸின் ட்விட்டர் பதிவை, கூகுள் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி சுந்தர் பிச்சை நேற்று ரீ ட்விட் செய்து பாராட்டியுள்ளார்.\nஉள்ளூர் வைரல் முதல் உலக டிரெண்ட் வரை உடனடியாக உங்கள் மெயிலில்\nசரஃபீனா நான்ஸ்சின் பதிவில் \"நான் தற்போது வான்இயற்பியலில் முனைவர் பட்டத்திற்கான என்னுடைய இரண்டு ஆய்வுக் கட்டுரைகளை பிரசுரித்திருக்கிறேன். ஆனால், நான்கு ஆண்டுகளுக்கு முன் இயற்பியலை என்னுடைய உயர்கல்வியாகத் தேர்வு செய்தற்கு நான் வருந்தாத நாள்களே இல்லை.\nகல்லூரியில் நடந்த இயற்பியல் தேர்வில் இரண்டு முறை பூஜ்ஜியம் மதிப்பெண் எடுத்தேன். இயற்பியல் படிப்பைப் பாதியில் நிறுத்திவிட்டு, வேறு படிப்பைத் தேர்வு செய்யலாமா என்றுகூட யோசித்தேன். என்னை வேறு துறைக்கு மாற்றச் சொல்லி பல முறை, என்னுடைய துறை பேராசிரியர்களை அணுகியிருக்கிறேன்.\nஅதற்கான வாய்ப்புகள் இல்லையென்ற பின்பு, எனக்கு நானே ஊக்கம் கொடுத்துக்கொண்டு இயற்பியல் துறையில் பயணிக்க ஆரம்பித்தேன். இப்போது அதன் பயனாகத்தான் என்னுடைய முனைவர் பட்டத்தை முடித்துள்ளேன். கடினம் என்று எதுவும் இல்லை. வெற்றி பெற அதிக முயற்சி மட்டும் செய்தால் போதும்\" என்று பதிவிட்டுள்ளார்.\nசரஃபீனா நான்ஸ்சின் இந்தப் பதிவை சுந்தர் பிச்சை தன்னுடைய ட்விட்டரில் `சரியாகச் சொன்னீர்கள்; பலருக்கு முன்மாதிரியானது’ என்ற கேப்ஷனுடன் என்று ரீ ட்விட் செய்து, ஊக்கப்படுத்தியுள்ளார். சரஃபீனா நான்ஸ் மார்பகப் புற்று நோயிலிருந்து மீண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.\nஎளிமையான மக்களின் வாழ்வியலை எழுத்துக்களில் விளக்க முயற்சி செய்பவள்.கடல் காதலி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540531917.10/wet/CC-MAIN-20191211131640-20191211155640-00118.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/article/25749", "date_download": "2019-12-11T15:08:31Z", "digest": "sha1:IXZZLSTQRDU7ALOXZMRK7AMLZ2IC3YSF", "length": 19232, "nlines": 104, "source_domain": "www.virakesari.lk", "title": "உள்­ளூ­ராட்சி தேர்­தலை நடத்தும் பொறுப்பு அமைச்­சரின் கைகளில் : மஹிந்த தேசப்­பி­ரிய | Virakesari.lk", "raw_content": "\nசிறந்த ஊடகவியலாளர்களுக்கான விருது வழங்கும் விழாவில் எக்ஸ்பிரஸ் நியூஸ்பேப்பர்ஸ் நிறுவனத்திற்கு 9 விருதுகள்\nபாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் ; இலங்கை 5 விக்கெட் இழப்புக்கு 202 ஓட்டங்கள் குவிப்பு\nலாகூரில் வைத்தியசாலைக்குள் புகுந்து நூற்றிற்கும் மேற்பட்ட சட்டத்தரணிகள் வன்முறை- நோயாளி உயிரிழப்பு\nமன்னார் மீனவர்களுக்கு நியாயமான தீர்வு : அமைச்சர் டக்ளஸ்\nஇலங்கையின் மனித மேம்பாட்டு குறிகாட்டி அபிவிருத்தி அடைந்த நாடுகளுக்கு நிகராக வளர வேண்டும் : செனவிரத்ன\nஅமெரிக்காவில் தொப்பியுடன் திரியும் புறாக்கள்\nஇலங்கை அணி விக்கெட் இழப்பின்றி 89 ஓட்டங்கள்\nஇலங்கை பிரஜைகளுக்கு மக்கள் ஆதரவையும் ஊக்குவிப்பையும் வழங்க வேண்டும் - திருமதி உலக அழகி கரோலின் ஜூரி\nஉலகின் இளம் பிரதமராகும் பின்லாந்து பெண்\nமனித உரிமைகள் தினத்தில் காணாமல் போன உறவுகள் கவனயீர்ப்பு போராட்டம்\nஉள்­ளூ­ராட்சி தேர்­தலை நடத்தும் பொறுப்பு அமைச்­சரின் கைகளில் : மஹிந்த தேசப்­பி­ரிய\nஉள்­ளூ­ராட்சி தேர்­தலை நடத்தும் பொறுப்பு அமைச்­சரின் கைகளில் : மஹிந்த தேசப்­பி­ரிய\nஉள்­ளூ­ராட்சி சபைத் தேர்­தலை நடத்தும் சகல நகர்­வு­களும் உரிய அமைச்­சரின் கைக­ளி­லேயே உள்­ளது. எதிர்­வரும் செவ்­வாய்க்­கி­ழமை மாந­கர, நகர , பிர­தே­ச­சபை திருத்­தச்­சட்டம் வர்த்­த­மானி அறி­வித்­த­லுக்கு விடப்­படும் என நம்­பு­வ­தாக தேர்­தல்கள் ஆணைக்­கு­ழுவின் தலைவர் மஹிந்த தேசப்­பி­ரிய தெரி­வித்தார்.\n19 ஆம் திகதி நடை­பெ­ற­வுள்ள தேர்தல் ஆணைக்­கு­ழுவின் கூட்­டத்தின் பின்னர் வேட்­பு­மனு தாக்கல் மற்றும் தேர்தல் திக­திகள் வெளி­யி­டப்­படும் எனவும் அவர் குறிப்­பிட்டார்.\nமாந­கர, நகர, பிர­தே­சபை திருத்­தச்­சட்ட பிர­தி­களை நேற்று மாகா­ண­சபை மற்றும் உள்­ளூ­ராட்சி சபை அமைச்சர் பைசர் முஸ்­தபா தேர்­தல்கள் ஆணைக்­கு­ழுவின் தலைவர் மஹிந்த தேசப்­பி­ரி­ய­விடம் கைய­ளித்­தி­ருந்தார். இந்த சந்­திப்பின் பின்னர் ஊட­கங்­களை சந்­தித்த ஆணைக்­குழு தலைவர் இக் கருத்­தினை தெரி­வித்தார்.\nதேர்தல் சட்­ட­மூ­லத்­தினை வெளிப்­ப­டுத்­து­வது அமைச்­சரின் கட­மை­யாகும். எமக்கு கார­ணி­களை தெரிந்­து­கொள்­ளவே இன்று சட்­ட­மூல பிரதி கைய­ளிக்­கப்­பட்­டுள்­ளது. இந்த சட்­ட­மூலம் தொடர்­பி­லான வர்த்­த­மானி அறி­வித்­தலை வரு­கின்ற வாரம் செவ்­வாய்க்­கி­ழமை வெளி­யி­டுவார் என நாம் நம்­பு­கின்றோம். அவ்­வாறு வெளி­யிட்டால் எதிர்­வரும் 19 ஆம் திகதி எமது தேர்தல் திணைக்­கள கூட்­டத்தின் போது வேட்­பு­மனு தாக்கல் தொடர்­பான அறி­வித்­தலை எப்­போது அறி­விப்­பது என்­பது குறித்து தீர்­மானம் ஒன்­றினை எடுக்க முடியும்.\nவாக்­காளர் பெயர் பட்­டி­யலை நேற்­றைய தினத்­துடன் நாம் பூர­ணப்­ப­டுத்­தி­யுள்ளோம். ஒவ்­வொரு பிர­தேச சபை­க­ளுக்­கு­மான பெயர் பட்­டி­யலை ஒதுக்கும் வேலைத்­திட்­டங்­களை முன்­னெ­டுக்க ஒரு வார­காலம் தேவைப்­படும். ஆகவே இந்த மாத இறு­திக்கு முன்னர் வர்த்­த­மானி அறி­வித்தல் வெளி­யி­டப்­பட வேண்டும். அவ்­வாறு வெளி­யி­டப்­படும் என நாம் நம்­பு­கின்றோம். ஆனால் என்னால் வாக்­கு­றுதி வழங்க முடி­யாது . ஆணைக்­கு­ழுவின் கூட்­டத்தின் போதே நாம் தீர்­மானம் எடுக்க வேண்டும்.\nஎவ்­வாறு இருப்­பினும் அடுத்த ஆண்டு ஜன­வரி மாதம் உள்­ளூ­ராட்சி சபைத் தேர்­தலை நடத்த முடியும் என நாம் நம்­பு­கின்றோம். அதற்கு முன்னர் தேர்­தலை நடத்த முடி­யாது என்ற ஒரு பிரச்­சினை உள்­ளது. பாட­சாலை பரீட்­சை­களை குழப்ப முடி­யாது. ஆகவே டிசம்பர் 21 ஆம் திகதி வரையில் எம்மால் தேர்­தலை நடத்த இய­லாது. விரைவில் தேர்­தலை நடத்த வேண்டும் என்­ப­தையே நாமும் எதிர்­பார்க்­கின்றோம். நாம் தேர்­த­லுக்கு தடை­யில்லை , எனினும் இப்­போது தேர்தல் நடத்­து­வதா தள்­ளிப்­போ­டு­வதா என்­பதை அமைச்­சரே தீர்­மா­னிக்க வேண்டும். பந்து அவரின் கையில் உள்­ளது. 17 ஆம் திகதி எம்­மிடம் ஒப்­ப­டைப்பார் என நாம் நம்­பு­கின்றோம்.\nஎம்­மு­ட­னான சந்­திப்பின் போதும் அவர் இந்த வாக்­கு­று­தி­களை வழங்­கி­யுள்ளார். ஆகவே சட்­ட­மூலம் தயா­ரிக்­கப்­பட்­டுள்­ளமை குறித்து நாம் மகிழ்ச்­சி­ய­டை­கின்றோம். எனினும் நான்கு பிர­தேச சபைகள் இன்னும் சிக்­கலில் உள்­ளன. புதுக்­கு­டி­யி­ருப்பு மற்றும் கரைச்சி பிர­தேச சபை­க­ளுக்கு தேர்தல் நடத்­தப்­பட வேண்டும் என்றே சட்­ட­மூ­லத்தில் உள்­ளது. 2011 ஆம் ஆண்டு பெயர் பட்­டி­யலின் அடிப்­ப­டையில் தேர்­தலை நடத்த வேண்டும் எனவும் சுட்­டிக்க்­காட்­டப்­பட்­டுள்­ளது.\nஅதனை நீக்கும் வர்த்­த­மானி அறி­வித்தல் பாரா­ளு­மன்­றத்தில் வழங்­கப்­பட்­டுள்­ளது. இவ் விட­யத்­துக்கு தீர்வு கண்ட பின்­னரே அவற்றில் திருத்­தங்­களை கொண்­டு­வர முடியும். அதேபோல் நுவ­ரெ­லியா மற்றும் அம்­ப­க­முவ ஆகிய இரண்டும் பிர­தேச சபை­க­ளையும் நான்கு பிர­தேச சபை­க­ளாக மாற்­றி­ய­மைக்க வேண்டும் என்ற கோரிக்கை உள்­ளது.\nஇவற்­றினை சரி­வர செய்ய முடி­யு­மாயின் அவற்­றையும் சட்­ட­மூ­லத்தில் இணைத்­துக்­கொண்டு செயற்பட முடியும். தேர்தல் குறித்த அறிவித்தலை 75-60 நாட்களுக்குள் அறிவிக்க வேண்டும். ஆகவே வர்த்தமானி அறிவித்தல் விடுக்கப்பட்ட பின்னர் 19 ஆம் திகதி எமது திணைக்கள கூட்டத்தில் எப்போது வேட்புமனு தாக்கல் அறிவித்தல் விடுவது மற்றும் தேர்தல் வாக்கெடுப்பை எப்போது நடத்துவது என்பதை தீர்மானிக்க முடியும் என்றார்.\nஉள்­ளூ­ராட்சி சபைத் தேர்­தல் அமைச்சர் மாந­கர சபை நகர சபை பிர­தே­ச­சபை திருத்­தச்­சட்டம் தேர்தல்\nசிறந்த ஊடகவியலாளர்களுக்கான விருது வழங்கும் விழாவில் எக்ஸ்பிரஸ் நியூஸ்பேப்பர்ஸ் நிறுவனத்திற்கு 9 விருதுகள்\nஇலங்கை பத்திரிகை ஸ்தாபனமும் இலங்கை பத்திரிகை ஆசிரியர் சங்கமும் இணைந்து நடத்திய சிறந்த ஊடகவியலாளர்களுக்கான விருது வழங்கும் விழாவில் வீரகேசரி வெ ளியீட்டு நிறுவனமான எக்ஸ்பிரஸ் நியூஸ்பேப்பர்ஸ் சிலோன் லிமிடெட் ஒன்பது விருதுகளை தட்டிக்கொண்டது.\n2019-12-11 20:06:44 இலங்கை பத்திரிகை ஸ்தாபனம் இலங்கை பத்திரிகை ஆசிரியர் சங்கம் ஊடகவியலாளர்களுக்கான விருது\nமன்னார் மீனவர்களுக்கு நியாயமான தீர்வு : அமைச்சர் டக்ளஸ்\nமன்னார் மாவட்ட மீனவர்கள் எதிர்கொள்கின்ற பிரச்சினைகளுக்கு நியாயமான தீர்வை பெற்றுத் தருவதற்கு நடவடிக்கை மேற்கொள்வதாக கடற்றொழில் மற்றும் நீரக வள மூலங்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா உறுதியளித்தார்.\n2019-12-11 18:36:38 மீனவர் அமைச்சர் மாளிகாவத்தை\nஇலங்கையின் மனித மேம்பாட்டு குறிகாட்டி அபிவிருத்தி அடைந்த நாடுகளுக்கு நிகராக வளர வேண்டும் : செனவிரத்ன\nஅபிவிருத்தியடைந்த நாடுகளுக்கு இணையாக இலங்கையின் மனித மேம்பாட்டு குறிகாட்டி அமைய வேண்டும்\n2019-12-11 19:00:40 அரசாங்கம் ஐக்கிய நாடுகள் அபிவிருத்தி\nகொழும்பு மாநகரசபையின் 2020 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டம் நாளை சமர்ப்பிப்பு\nகொழும்பு மாநகரசபையின் 2020ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்ட அறிக்கை மாநகரசபை மேயர் ரோஸி சேனாநாயக்கவினால் நாளை காலை 10 மணிக்கு சமர்ப்பிக்கப்பட இருக்கின்றது.\n2019-12-11 17:43:55 வரவு செலவு திட்டம் கொழும்பு மேயர்\nஜப்பான் வெளிவிவகார அமைச்சர் நாளை நாட்டிற்கு விஜயம்\nஜப்பான் வெளிவிவகார அமைச்சர் மொடெகி டொஷிமிட்சு இருநாள் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு நாளைய தினம் இலங்கை வரவிருக்கிறார்.\n2019-12-11 17:19:31 ஜப்பான் வெளிவிவகார அமைச்சர் சர்வதேச விமானநிலையம்\nபாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் ; இலங்கை 5 விக்கெட் இழப்புக்கு 202 ஓட்டங்கள் குவிப்பு\nமன்னார் மீனவர்களுக்கு நியாயமான தீர்வு : அமைச்சர் டக்ளஸ்\nஇலங்கையின் மனித மேம்பாட்டு குறிகாட்டி அபிவிருத்தி அடைந்த நாடுகளுக்கு நிகராக வளர வேண்டும் : செனவிரத்ன\nகொழும்பு மாநகரசபையின் 2020 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டம் நாளை சமர்ப்பிப்பு\nஜப்பான் வெளிவிவகார அமைச்சர் நாளை நாட்டிற்கு விஜயம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540531917.10/wet/CC-MAIN-20191211131640-20191211155640-00118.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinema.athirady.com/tamil-news/ta/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-cinimac/84562.html", "date_download": "2019-12-11T13:18:48Z", "digest": "sha1:RSTQSV26PK3ZGU5P3YK7GMABISJDC4HF", "length": 6145, "nlines": 87, "source_domain": "cinema.athirady.com", "title": "தீவிர பரத நாட்டிய பயிற்சியில் கங்கனா.!! : Athirady Cinema News", "raw_content": "\nதீவிர பரத நாட்டிய பயிற்சியில் கங்கனா.\nஏ.எல்.விஜய் இயக்கத்தில் உருவாகும் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெ.ஜெயலலிதாவின் பயோபிக்கான தலைவி படத்தில் அரவிந்த்சாமி எம்.ஜி.ஆராக நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த வருடம் ஏ.எல்.விஜய் இயக்கத்தில் வாட்ச்மேன், தேவி 2 ஆகிய இரண்டு படங்கள் வெளியாகின. விஜய்யின் அடுத்த படம் பற்றிய தகவல்கள் வெளியாகி உள்ளன.\nவிஜய் முன்னரே அறிவித்தபடி தலைவி என்ற பெயரில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெ.ஜெயலலிதாவின் பயோபிக்கை இயக்க உள்ளார். இப்படத்திற்கு பாலிவுட் நடிகையான கங்கனா ரனாவத் ஜெயலலிதா பாத்திரத்தை ஏற்கவுள்ளார். கங்கனா தனது தலைவி படத்திற்காக தனது பயிற்சிகளை தொடங்கியுள்ளார். தமிழ் மொழி உச்சரிப்புக்காக பயற்சி பெற்று வரும் அவர், பரத நாட்டியம் பயிற்சியிலும் ஈடுபடவுள்ளார்.\nஇப்படத்தில் பரத நாட்டி��ம் முக்கியமான பங்குவகிக்க உள்ளது. இந்நிலையில், ஜெயலலிதாவின் வாழ்வில் முக்கிய பங்குவகித்த மறைந்த முன்னாள் முதல்வரும் நடிகருமான எம்.ஜி.ராமச்சந்திரன் பாத்திரத்தில் யார் நடிக்கவுள்ளார் என கேள்விகள் அவ்வப்போது எழுந்து வருகின்றன. தற்போது எம்.ஜி.ஆராக நடிக்க அரவிந்த் சாமி ஒப்பந்தமாகி உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.\nPosted in: சினிமாச் செய்திகள்\nசம்பவம் எங்களுக்கு சொந்தமானது – இயக்குனர் ரஞ்சித் பாரிஜாதம்..\n10 நாட்களுக்கு முன்னரே பிறந்தநாள் கொண்டாடிய ரஜினி…. காரணம் இதுதான்..\nவிக்ரம் படத்தில் இணைந்த சர்ச்சை நடிகர்..\nதனுசு ராசி நேயர்களே படக்குழுவினரின் முக்கிய அறிவிப்பு..\nகொம்பு வச்ச சிங்கம்டா படத்தின் சாட்டிலைட் உரிமையை கைப்பற்றிய பிரபல நிறுவனம்..\nதீவிர சண்டைப் பயிற்சியில் யாஷிகா ஆனந்த்..\nவிஷாலின் ஆக்‌ஷன் டிரைலர் ரிலீஸ் தேதி அறிவிப்பு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540531917.10/wet/CC-MAIN-20191211131640-20191211155640-00119.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinema.athirady.com/tamil-news/ta/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-cinimac/84595.html", "date_download": "2019-12-11T13:39:45Z", "digest": "sha1:ENI4ZTUA7ZGGK33QXL7RN3U4YFEOEWNX", "length": 5977, "nlines": 87, "source_domain": "cinema.athirady.com", "title": "மாதவன் இயக்கத்தில் நடிக்கும் சூர்யா..!! : Athirady Cinema News", "raw_content": "\nமாதவன் இயக்கத்தில் நடிக்கும் சூர்யா..\nமாதவன் முதன்முறையாக இயக்கி நடிக்கும் ராக்கெட்ரி: நம்பி விளைவு படத்தில் சூர்யா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இந்திய விண்வெளி ஆராய்ச்சி கழகத்தில் பணியாற்றிய விஞ்ஞானி நம்பி நாராயணனின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாகக் கொண்டு உருவாகும் இந்தப் படத்தில் மாதவன் நம்பி நாராயணனாக நடிக்கிறார்.\nபார்த்தாலே பரவசம், கன்னத்தில் முத்தமிட்டால் ஆகிய படங்களுக்கு பிறகு மாதவனுக்கு ஜோடியாக சிம்ரன் நடித்துள்ளார். கேம் ஆப் த்ரோன்ஸ் தொடரில் நடித்த ரான் டொனச்சியும், டௌண்டன் அப்பே தொடரில் நடித்து பிரபலமான பிள்ளிஸ் லோகனும் இணைந்து நடித்துள்ளனர். சின்னத்திரை நிகழ்ச்சிகளின் மூலம் பிரபலமான ஜெகன் சயின்டிஸ்ட் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.\nமணிரத்னம் இயக்கிய ஆயுத எழுத்து படத்தில் மாதவனும், சூர்யாவும் இணைந்து நடித்திருந்தனர். அதைத் தொடர்ந்து இந்தப் படத்தில் இருவரும் சேர்ந்துள்ளனர். படத்தில் நம்பி நாராயணன் கதாபாத்திரம் தனது கதையை சூர்யாவிடம் கூறு���து போல திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது. அதிலிருந்து பிளாஷ்பேக் காட்சிகள் விரிவதாக உருவாகிறது.\nPosted in: சினிமாச் செய்திகள்\nசம்பவம் எங்களுக்கு சொந்தமானது – இயக்குனர் ரஞ்சித் பாரிஜாதம்..\n10 நாட்களுக்கு முன்னரே பிறந்தநாள் கொண்டாடிய ரஜினி…. காரணம் இதுதான்..\nவிக்ரம் படத்தில் இணைந்த சர்ச்சை நடிகர்..\nதனுசு ராசி நேயர்களே படக்குழுவினரின் முக்கிய அறிவிப்பு..\nகொம்பு வச்ச சிங்கம்டா படத்தின் சாட்டிலைட் உரிமையை கைப்பற்றிய பிரபல நிறுவனம்..\nதீவிர சண்டைப் பயிற்சியில் யாஷிகா ஆனந்த்..\nவிஷாலின் ஆக்‌ஷன் டிரைலர் ரிலீஸ் தேதி அறிவிப்பு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540531917.10/wet/CC-MAIN-20191211131640-20191211155640-00119.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://shumsmedia.com/70%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9F-%E0%AE%B7%E0%AE%BE%E0%AE%B9%E0%AF%81%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B9%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4/", "date_download": "2019-12-11T13:30:07Z", "digest": "sha1:K3J3P3GMTK4EKDLKV6GUUGYZE5QX5P56", "length": 10433, "nlines": 123, "source_domain": "shumsmedia.com", "title": "70வது வருட ஷாஹுல் ஹமீத் பாதுஷா நாயகம் கந்தூரி நிகழ்வுகளின் தொகுப்பு - Shums Media Unit - Tamil islamic Website", "raw_content": "\nஅறிஞர் அப்துர் றஊப் மிஸ்பாஹீ நாயகம்\nமௌலவீ HMM. இப்றாஹீம் நத்வீ\nமௌலவீ KRM. ஸஹ்லான் றப்பானீ BBA. (Hons.)\nஷெய்குனா மிஸ்பாஹீ அன்னவர்களின் வீடியோ பயான்கள்\n1979-2004ம் ஆண்டு கால உரைகள்\nமௌலவீ பாறூக் காதிரீ உரைகள்\nமௌலவீ KRM. ஸஹ்லான் றப்பானீ BBA Hons. உரைகள்\nபுனித புகாரீ ஷரீப் பாராயண மஜ்லிஸ் பயான்கள்\nஆன்மீக மணங்கமழும் மஜ்லிஸ் நிகழ்வுகள்\nஅறிஞர் அப்துர் றஊப் மிஸ்பாஹீ நாயகம்\nமௌலவீ HMM. இப்றாஹீம் நத்வீ\nமௌலவீ KRM. ஸஹ்லான் றப்பானீ BBA. (Hons.)\nஷெய்குனா மிஸ்பாஹீ அன்னவர்களின் வீடியோ பயான்கள்\n1979-2004ம் ஆண்டு கால உரைகள்\nமௌலவீ பாறூக் காதிரீ உரைகள்\nமௌலவீ KRM. ஸஹ்லான் றப்பானீ BBA Hons. உரைகள்\nபுனித புகாரீ ஷரீப் பாராயண மஜ்லிஸ் பயான்கள்\nஆன்மீக மணங்கமழும் மஜ்லிஸ் நிகழ்வுகள்\n70வது வருட ஷாஹுல் ஹமீத் பாதுஷா நாயகம் கந்தூரி நிகழ்வுகளின் தொகுப்பு\nகுத்புல் மஜீத், பர்துல் வஹீத், ஷாஹுல் ஹமீத் அப்துல் காதிர் அந்நாஹூரீ எஜமான் பாதுஷா நாயகம் அன்னவர்களின் 70வது வருட அருள் மிகு கந்தூரி நிகழ்வும், அஷ்ஷெய்க் அப்துர் றஹ்மான் அம்பா நாயகம் அன்னவர்களின் நினைவு மஜ்லிஸும் 23.03.2018 தொடக்கம் 25.03.2018ம் திகதி வரை காத்தான்குடி-5 பத்ரிய்யஹ் ஜும்அஹ் பள்ளிவாயலில் மிகச் சிறப்பாக நடைபெற்றது.\nஆரம்ப நிகழ்வாக 23.03.2018 வெள்ளிக்கிழமை பி.ப 5.00 மணிக்கு இரு நாதாக்கள் பேரிலான த��ருக்கொடிகளேற்றமும், கத்முல் குர்ஆன் நிகழ்வும், மஃரிப் தொழுகையின் பின் ஷாஹுல் ஹமீத் நாயகம் மௌலித் மஜ்லிஸும், இஷா தொழுகையின் சங்கைக்குரிய ஷெய்குனா மிஸ்பாஹீ நாயகம் அன்னவர்களின் சன்மார்க்க சொற்பொழிவுடன் துஆ ஓதப்பட்டு தபர்றுக் விநியோகத்துடன் 1ம் நாள் நிகழ்வுகள் நிறைவு பெற்றன.\nஇரண்டாம் நாள் நிகழ்வில் பி.ப 5.00 மணிக்கு ஷாஹுல் ஹமீத் பாதுஷா நாயகம் அன்னவர்களின் மௌலித் மஜ்லிஸும், மஃரிப் தொழுகையின் பின் அம்பா நாயகம் மௌலிதும், பெரிய ஆலிம் புகழ் மாலையும் பாடப்பட்டது. இஷா தொகையின் பின் சங்கைக்குரிய மௌலவீ MSA. ஷாஹ்ஜஹான் றப்பானீ அன்னவர்களின் மார்க்க உபன்னியாசமும், துஆ, தபர்றுக் விநியோகம், ஸலவாத்துடன் 2ம் நாள் நிகழ்வுகள் நிறைவு பெற்றன.\nஇறுதித் தினமான கந்தூரி தினத்தன்று பி.ப 5.00 மணிக்கு ஷாஹுல் ஹமீத் பாதுஷா நாயகம் மௌலித் மஜ்லிஸும், மஃரிப் தொழுகையின் பின் கஸீததுல் புர்தஹ் மஜ்லிஸும், இஷா தொழுகையின் மௌலவீ AS.குலாம் முஹம்மத் அரூஸீ அன்னவர்களின் விஷேட சொற்பொழிவும், இறைஞான கீத நிகழ்வும் பெரிய துஆவும் ஓதப்பட்டு தபர்றுக் விநியோகம் ஸலவாதுடன் கந்தூரி நிகழ்வுகள் யாவும் நிறைவு பெற்றன. அல்ஹம்துலில்லாஹ்.\n70வது வருட ஷாஹுல் ஹமீத் பாதுஷா நாயகம் கந்தூரி நிகழ்வுகளின் தொகுப்பு was last modified: February 27th, 2018 by SHUMS\nஇமாம் அபுல் அப்பாஸ் அல் முர்ஸீ றஹிமஹுல்லாஹ் அன்னவர்கள்.\nசிருஷ்டிகள் அல்லாஹ் தானாவை தான்\n01ம் நாளின் இரண்டாம் கட்ட அமர்வின் இரண்டாவது சன்மார்க்க உரை.\n39வது வருட புகாரீ ஷரீப் பாராயண மஜ்லிஸின் தமாம் நிகழ்வு\n30வது வருட ஹாஜாஜீ திருக்கொடியேற்ற நிகழ்வு\n29ம் வருட ஹாஜாஜீ மா கந்தூரியின் நான்காம் நாள் முதல் அமர்வு.\nபுனித பத்ர் ஸஹாபாக்கள் கந்தூரி – 2019\nறபீஉனில் அவ்வல் மாத மௌலித் மஜ்லிஸ் ஆரம்ப நிகழ்வுகள்\nபுகாரீ ஷரீப் மஜ்லிஸ், ஹாஜாஜீ நினைவு தின மஜ்லிஸ், விஷேட ஸலவாத் மஜ்லிஸ் நிகழ்வுகளின் தொகுப்பு – 2019\n“றழியல்லாஹு அன்ஹும்” எனப்படுவோர் யார்\nஅஜ்மீர் அரசர் , கரீபேநவாஸ்ஹாஜாமுயீனுத்தீன் ஜிஷ்தி றழியல்லாஹு அன்ஹு அவர்களின் வாழ்க்கைச் சுருக்கம்\nமலேஸிய சகோதரர்கள் ஷெய்குனா மிஸ்பாஹீ அன்னவர்களை சந்தித்து, புதிய பள்ளிவாயலுக்காக நிதி அன்பளிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540531917.10/wet/CC-MAIN-20191211131640-20191211155640-00119.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinacheithi.com/dawn-is-the-tenkasi-district/", "date_download": "2019-12-11T13:28:09Z", "digest": "sha1:XEI55LW7VCAOSBRQDK77A3Q7FQ4K3RPB", "length": 15286, "nlines": 137, "source_domain": "www.dinacheithi.com", "title": "உதயமானது, தென்காசி மாவட்டம் | Dinachethi Tamil News | News in tamil | Tamil Nadu Newspaper Online | Breaking News Headlines, Latest Tamil News, India News, World News, Tamil news paper.", "raw_content": "\n“எதிர்க்கட்சியினர் பாகிஸ்தானுக்கு ஆதரவாகப் பேசுகிறார்கள்”\nஆந்திராவில் பிரீபெய்டு முறையில் மதுபாட்டில்கள் விற்பனை செய்ய அரசு முடிவு\nமலை ரெயிலை வாடகைக்கு எடுத்து பயணம் செய்த வெளிநாட்டினர்\nவெஸ்ட் இண்டீஸ்க்கு எதிரான ஒருநாள் தொடரிலும் தவான் விளையாடுவது சந்தேகமாம்\nஊரக உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட முதல் நாளில் 433 பேர் வேட்புமனு தாக்கல்\nமீண்டும் காங்கிரஸ் தலைவர் பதவியை ஏற்கிறார், ராகுல்காந்தி\n“வெற்றி பெறவே வந்தேன்; இவர்களுக்கு கேப்டனாக இருப்பது பெருமையாக இருக்கிறது”\nரிஷப் பந்த் மீதான பிரையன் லாராவின் கரிசனம்\nடெல்லியில் தீ விபத்து ஏற்பட்ட அதே இடத்தில் மீண்டும் தீ விபத்து\nநடை திறந்த 20 நாளில் சபரிமலை கோவில் வருமானம் ரூ.69 கோடி\nCategories Select Category Action, Crime, Thriller (1) கட்டுரை (69) சினிமா (82) சென்னை (59) செய்திகள் (464) அரசியல் செய்திகள் (61) உலகச்செய்திகள் (66) மாநிலச்செய்திகள் (94) மாவட்டச்செய்திகள் (51) தலையங்கம் (13) திருச்சி (1) நினைவலைகள் (12) நினைவலைகள் (5) வணிகம் (80) வானிலை செய்திகள் (8) விளையாட்டு (64)\nHome செய்திகள் உதயமானது, தென்காசி மாவட்டம்\nபுதிதாக உதயமான தென்காசி மாவட்டத்தினை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி துவக்கி வைத்து பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். விழாவில் துணை முதல்வர் மற்றும் அமைச்சர்கள் கலந்து கொண்டனர்.நெல்லை மாவட்டத்தினை இரண்டாகப் பிரித்து தென்காசியை தலைமையிடமாக கொண்டு புதிய மாவட்டம் அமைக்கப்படும் என சட்டசபையில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கூறினார். இதனையடுத்து தென்காசி புதிய மாவட்டம் அமைப்பதற்கான பணிகள் துவங்கின.\nதென்காசி, செங்கோட்டை, ஆலங்குளம், வீரகேரளம்புதூர், கடையநல்லூர், சிவகிரி, சங்கரன்கோவில், திருவேங்கடம் ஆகிய 8 தாலுகா பகுதிகளை கொண்டதாக தென்காசி மாவட்டம் அமைக்கப்பட்டது. சங்கரன்கோவிலில் புதிதாக கோட்டாட்சித்தலைவர் அலுவலகம் அமைக்க அரசு உத்தரவிட்டது.இந்நிலையில் தென்காசி புதிய மாவட்ட துவக்க விழா மற்றும் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா தென்காசி இசக்கி மஹால் வளாகத்தில் நடைபெற்றது. விழாவிற்கு தமிழக துணை முதல்வர் பன்னீர்செல்வம் தலைமை தாங்கினார்.\nமுதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமை தாங்கி புதிதாக தோற்றுவிக்கப்பட்ட தென்காசி மாவட்டத்தை துவக்கி வைத்து, புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, முடிவுற்ற திட்டப் பணிகளை துவக்கி வைத்து, பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசினார். வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை, தகவல் தொழில்நுடபவியல் துறை அமைச்சர் உதயகுமார், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் ராஜலெட்சுமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.\nஅரசு தலைமைச் செயலாளர் சண்முகம் வரவேற்று பேசினார். வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் அதுல்ய மிஸ்ரா திட்ட விளக்க உரையாற்றினார்.விழாவில் தமிழக அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், செங்கோட்டையன், செல்லூர் ராஜூ, வேலுமணி, தங்கமணி, சண்முகம், அன்பழகன், சரோஜா, சம்பத், கருப்பணன், மணியன், உடுமலை ராதாகிரு~;ணன், காமராஜ், விஜயபாஸ்கர், துரைக்கண்ணு, கடம்பூர் ராஜூ, வெல்லமண்டி நடராஜன், வீரமணி, ராஜேந்திரபாலாஜி, மென்ஜமின், நீலோபர் கபில், எம்.ஆர்.விஜயபாஸ்கர், பாண்டியராஜன், பாஸ்கரன், வளர்மதி, ராமச்சந்திரன், தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய தலைவர் தளவாய் சுந்தரம், புதுடெல்லி தமிழ்நாடு எம்.பி.,கள் விஜிலா சத்தியானந்த், முத்துக்கருப்பன், எம்.எல்.ஏ.,கள் செல்வமோகன்தாஸ் பாண்டியன், முருகையா பாண்டியன், இன்பதுரை, மனோகரன், நாராயணன், முகமது அபுபக்கர், அரசு முதன்மை செயலாளர் மற்றும் வருவாய் நிர்வாக ஆணையர் ராதாகிரு~;ணன், நெல்லை மாவட்ட கலெக்டர் ~pல்பா பிரபாகர் சதீ~;, முன்னாள் எம்பியும் மாவட்ட செயலாளருமான பிரபாகரன், மாவட்ட செயலாளர் தச்சை கணேசராஜா, மாவட்ட பொருளாளர் சண்முகசுந்தரம், முன்னாள் மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் குமார் பாண்டியன் மற்றும் பலர் கலந்து கொண்டனர். முடிவில் தென்காசி மாவட்ட கலெக்டர் அருண் சுந்தர் தயாளன் நன்றி கூறினார்.\nPrevious Post\"அயோத்தி தீர்ப்பில் மற்ற நாடுகளுக்கு ஆட்சேபனை இல்லை\" Next Postபேய் பீதியில் கோவில் கிணற்றில் குதித்த தொழிலாளி\n27 மாவட்ட தேர்தல் அதிகாரிகளுடன் மாநில தேர்தல் ஆணையர் ஆலோசனை\n“அவசர சட்டம் சட்ட விரோதமானது அல்ல” சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு\nஅம்மா திருமண மண்டபம், 610 குடியிருப்புகள்\nகொடி நாளையொட்டி~முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நன்கொடை வழங்கிய போது\n9 மாவட்டங்களை தவிர்த்து ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு டிச. 27,30-ந் தேதிகளில் தேர்தல்:நாளை வேட்பு மனு தாக்கல் தொடக்கம்\nசென்னையில் திமுக மாவட்ட செயலாளர்கள், எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் கூட்டம்\nசென்னையில் மீண்டும் மழைக்கு வாய்ப்பு\nரஜினியின் அடுத்த படம் பூஜை தொடங்கியது\nஆபாச படம் பார்த்தவரை மிரட்டிய சென்னை வாலிபர் மீது 5 பிரிவுகளில் வழக்கு\n“எதிர்க்கட்சியினர் பாகிஸ்தானுக்கு ஆதரவாகப் பேசுகிறார்கள்”\nலண்டன் போலீசிடம் சிக்கி தவித்த ஸ்ரேயா\nநகைச்சுவை நடிகர் சதீஷ்-சிந்து திருமணம்\n27 மாவட்ட தேர்தல் அதிகாரிகளுடன் மாநில தேர்தல் ஆணையர் ஆலோசனை\n“அவசர சட்டம் சட்ட விரோதமானது அல்ல” சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு\nஆந்திராவில் பிரீபெய்டு முறையில் மதுபாட்டில்கள் விற்பனை செய்ய அரசு முடிவு\nதனது நாட்டின் பெயரை “ஸ்ரீ கைலாஷா” என மாற்றினார், நித்யானந்தா\nமலை ரெயிலை வாடகைக்கு எடுத்து பயணம் செய்த வெளிநாட்டினர்\nகுடியுரிமை மசோதாவுக்கு எதிர்ப்பு: வடகிழக்கு மாநிலங்களில் போராட்டம் வலுக்கிறது\nஇரண்டாம் உலகபோரின் கடைசி குண்டு – விமர்சனம்\nதனுசு ராசி நேயர்களே – விமர்சனம்\nசின்னஞ் சிறார்களைச் சிறப்பாகக் காப்போம் ..\nஒரே நாடு, ஒரே தேர்தல் என்பது மக்களாட்சியை அழிக்கும்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540531917.10/wet/CC-MAIN-20191211131640-20191211155640-00119.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.keetru.com/index.php/2018-01-12-05-57-50/2014-03-08-04-38-54/2014-03-14-11-17-75/2356-2010-01-21-06-29-19", "date_download": "2019-12-11T15:30:20Z", "digest": "sha1:5WS4R6ITAY4SUM4XY5HPJ745RNWS4EVX", "length": 13741, "nlines": 231, "source_domain": "www.keetru.com", "title": "வயதானால் மூளை மழுங்குமா?", "raw_content": "\nமுல்லைப் பாட்டும் அதன் தனித்துவமான திணை மயக்கமும்\nசுஜித் மரணம் சொல்வது என்ன\nகற்கால மனிதர்கள் கடல் பயணம் செய்தார்களா\nமத்தியஅரசின் போலிஅறிவியல் பரப்புரை: இந்திய விஞ்ஞானிகளின் எதிர்ப்பு\nசூரியன் ஒரு முழுக்கோளம் இல்லை\nபசுவினங்களும் பால் உற்பத்தியும்: நேற்று, இன்று, நாளை\nஅரசியல் சட்ட எரிப்புப் போராட்டத்தை பெரியார் நடத்தியது ஏன்\nசூழலியல் - நாய் விற்ற காசு குரைக்குமா\nஇலங்கை தூதரக முற்றுகை: கழகத் தோழர்கள் கைது\nசட்ட எரிப்பு நாளில் கழகத் தோழர்கள் ஜாதி ஒழிப்பு உறுதி ஏற்றனர்\nவேதாளம் மறுபடியும் முருங்க மரம் ஏறிக் கொண்டது\nசனி திசையில் சனி புத்தி\nபெரியார் முழக்கம் டிசம்பர் 05, 2019 இதழ் மின்னூல் வடிவில்...\nதமிழர்களையும் - மியான்மர் முஸ்லிம்களையும் புறக்கணிக்கும் குடியுரிமை சட்ட திருத்த மசோதா - 2019\nவெளியிடப்பட்டது: 21 ஜனவரி 2010\nவயது ஏறஏற மூளையின் அளவு சிறியதாகிப் போகிறது. ஒவ்வொரு பத்தாண்டிற்கும் 1.9 சதவீதம் மூளை தன்னுடைய கன அளவை இழக்கிறதாம். மூளையின் கன அளவு சிறியதாகிப் போவதால் மூளையின் வெண்ணிற பகுதியின் அளவு அதிகரிக்கிறது. இதனால் நினைவாற்றல் குறைகிறது.\nவயது அதிகரிப்பால் மட்டுமல்லாது, மதுகுடிப்பதாலும் கூட மூளை சிறியதாகிப் போகிறது என்கிறார்கள் அறிவியலார்கள். மிகக்குறைந்த அளவில் மதுகுடிப்பதால் இதயநோயின் பாதிப்புகள் குறைவதாகவும் ஆனால் மூளை சிறியதாகிப் போவதாகவும் ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.\nஅமெரிக்காவின் Framingham Heart Study நிறுவனம் சராசரி வயது 60 ஐக்கொண்ட 1,839 நபர்களை ஆய்வுக்கு உட்படுத்தியது. இந்த நபர்களின் மனைவியர்கள், குழந்தைகளையும் ஆய்விற்கு இந்த நிறுவனம் உட்படுத்தியது. 1999 க்கும் 2001க்கும் இடையில் இவர்கள் அனைவரும் எம்.ஆர்.ஐ . ஸ்கேன் சோதனைக்கு உட்படுத்தப்பட்டனர். ஒவ்வொரு வாரமும் இவர்கள் எடுத்துக்கொள்ளும் மதுவின் அளவு, வயது, பாலினம், கல்வி, உயரம், எடை, இரத்த அழுத்தம் இவைகளின் அடிப்படையில் இதய பாதிப்புக்கான சாத்தியக்கூறுகள் அளவிடப்பட்டன.\nஆண்கள் பெண்களைவிட அதிக அளவில் மது குடிப்பவர்களாக இருந்தார்கள். குடிக்கும் மதுவின் அளவும், மூளையின் கன அளவும் எதிர்விகிதத்தில் இருந்தது. அதாவது அதிகமாக மதுகுடிப்பவர்களின் மூளை சிறியதாகப் போய்க்கொண்டிருந்தது.\nபெண்கள் குறைவாக மது அருந்துபவர்களாக இருந்தும்கூட, மூளை சிறியதாகிப்போகும் தன்மை பெண்களிடம் அதிகமாக காணப்பட்டது. அவர்களுடைய சிறிய உருவம், பெண்ணுடலில் மதுவின் தாக்கம் போன்ற உடலியல் காரணங்கள் கூட இந்த முடிவிற்கு காரணமாக இருக்கலாம்.\nஇதிலிருந்து மிகக்குறைவான அளவில் மது குடிக்கும் பழக்கம் இருந்தாலும், மூளையின் அளவு சிறியதாகப் போய்க்கொண்டிருக்கும் என்பதுதான் உண்மை.\nஎப்படிப் பார்த்தாலும் மதுவினால் தீமையே விளைகிறது என்பது மட்டுமே முடிவான முடிவு.\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டு���ைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540531917.10/wet/CC-MAIN-20191211131640-20191211155640-00119.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thiraimix.com/drama/rekka-katti-parakudhu-manusu/134050", "date_download": "2019-12-11T15:05:12Z", "digest": "sha1:CDMS7WH2IFJEJUIWS47CAVZOARGJ7IEP", "length": 5291, "nlines": 52, "source_domain": "www.thiraimix.com", "title": "Rekka Katti Parakudhu Manusu - 09-02-2019 | Thiraimix | Thiraivideo", "raw_content": "\nகவர்ச்சியான உடையணிந்து மேடையில் அசிங்கப்பட்ட நடிகை.. கலாய்த்து தள்ளிய இணையவாசிகள்..வைரல் காட்சி\nநேரலையில் கேள்விகேட்ட பத்திரிகையாளர்: கெட்டவார்த்தையால் திட்டிய போரிஸ் ஜான்சனின் உதவியாளர்\nகட்டுமஸ்தான இளம்பெண்ணின் காலில் தோன்றிய கட்டி: மருத்துவர்கள் கொடுத்த அதிர்ச்சி\nஊருக்குள் புகுந்த இரட்டைத்தலை பாம்பு... அதிகாரிகளிடம் கொடுக்க மறுத்த மக்கள்\nசுவிஸ் தூதுவர் மீள அழைக்கப்படவில்லை\nவீட்டில் அடிக்கடி காணாமல் போன பணம்: ரகசிய கமெராவில் பெண் கண்ட அதிரவைக்கும் காட்சி\n வீடியோவை வெளியிட்டு விளக்கம் அளித்த நித்யானந்தா.. வெளியான தகவல்..\nமுக்கிய பிரபலம் தலைமையில் சூப்பர் சிங்கர் புகழ் பாடகர் திவாகருக்கு கல்யாணம்\nவிஜய் 500 கோடி வசூலை தொட முடியும் ஆனால் அஜித்.. முன்னணி தயாரிப்பாளர் பேட்டி\nஇளம்பெண்கள் இரவு தூங்கும் போது மறக்காமல் இதை செய்து வாருங்கள்.. வெளியான தகவல்..\nபோட்டிக்கு இடையே குழந்தைக்கு பாலூட்டிய வீராங்கனைக்கு அடித்த அதிர்ஷ்டம்\nதிடீரென காரை உடைத்துக்கொண்டு வளர்ந்த அதிசய மரம்.. அதிர்ந்துபோன மக்கள்.. வைரல் காணொளி..\nகர்நாடகாவில் ஹோட்டலில் விஜய்- முதன்முறையாக வெளியான புகைப்படம்\nவிஜய்யை பார்க்க குவிந்த ரசிகர்கள் கூட்டம் இங்கேயும் வந்துவிட்டார்களா\nபொது இடத்தில் கர்ப்பிணி மனைவி பட்ட அவஸ்தை... கணவர் செய்த நெகிழ வைக்கும் காரியம்\nநித்யானந்தா பதுங்கியிருப்பது எங்கு தெரியுமா.. பிரிட்டன் வெளியிட்ட அதிகாரப்பூர்வ தகவல்..\nவிஜய் 500 கோடி வசூலை தொட முடியும் ஆனால் அஜித்.. முன்னணி தயாரிப்பாளர் பேட்டி\nகோலகலமாக அரங்கேறிய நடிகர் சதீஷின் திருமணம்... வரவேற்பு நிகழ்ச்சியில் யாரெல்லாம் கலந்துகொண்டாங்கனு தெரியுமா\nரஜினிக்காக சண்டை போட்டு கொண்ட குஷ்பு-மீனா பழைய வீடியோ தற்போது வைரல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540531917.10/wet/CC-MAIN-20191211131640-20191211155640-00119.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://10hot.wordpress.com/2010/09/", "date_download": "2019-12-11T14:58:58Z", "digest": "sha1:TR5HSRQUAF7U7XOJJ4NYCDRA7JT4ZBOV", "length": 6978, "nlines": 189, "source_domain": "10hot.wordpress.com", "title": "செப்ரெம்பர் | 2010 | 10 Hot", "raw_content": "\nபத்து பத்தாக கொத்து கொத்தாக தொகுப்பது குறளில் துவங்கி குமுதம் வரை இயல்பு. அதன் தொடர்ச்சியாக இங்கேயும் தலை 10.\nஆ – 10+1 பழமொழிகள்\nஅ – பத்து பழமொழிகள்\n10 தமிழ்ப் பதிவுகள் (அக்டோபர் 2018)\nஅ - பத்து பழமொழிகள்\n26 பட்டப்பெயர்கள்: புனைப்பெயர் பட்டியல்\nஅ – பத்து பழமொழிகள் இல் ஆ – 10+1 பழமொழிகள் |…\nசிவரமணி கவிதைகள் இல் லக்‌ஷமன்\nசிற்றிலக்கியங்கள்: பிரபந்தங்கள… இல் shiddiq raja\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540531917.10/wet/CC-MAIN-20191211131640-20191211155640-00119.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.88, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/16/amp?utm=stickyrelated", "date_download": "2019-12-11T13:56:54Z", "digest": "sha1:UC7DDG466CXTI6BOAXVU7V3QLJSZT56Y", "length": 5438, "nlines": 38, "source_domain": "m.dinakaran.com", "title": "கடகம் | Dinakaran", "raw_content": "× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nகடகம்: வெற்றி ஸ்தானமான ஆறாம் இடம் பலமாக இருப்பதால் உங்கள். விருப்பங்கள், திட்டங்கள் எல்லாம் கூடி வரும். செவ்வாயின் அருளால் வீடு கட்டுவதற்கான ஆரம்பக்கட்ட வேலைகளைத் தொடங்குவீர்கள். சகோதர உறவுகளிடம் இருந்த��� முழு ஒத்துழைப்பு கிடைக்கும். குரு, சனி இருவரின் மூலம் எதிர் பாராத தன லாபம் உண்டு. மருமகள் கர்ப்பம் அடைந்த இனிக்கும் செய்தி வரும். அரசாங்கத்திடம் இருந்து வர வேண்டிய சான்றிதழ், அனுமதி கடிதம் கைக்கு வரும். சுய தொழில் செய்பவர்களுக்கு வருமானம் கூடும். மனைவி பெயரில் புதிய தொழில் தொடங்கும் யோகம் உள்ளது.\nபரிகாரம் : சென்னை திருப்போரூர் முருகப்பெருமானை தரிசிக்கலாம். வீட்டு வேலை செய்யும் ஏழைப் பெண்களுக்கு உதவலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540531917.10/wet/CC-MAIN-20191211131640-20191211155640-00119.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.info-4all.ru/obrazovanie/makroekonomika/", "date_download": "2019-12-11T14:06:21Z", "digest": "sha1:XPKWUQR55WV2WEWFSGUEGND26DB7ERTK", "length": 30371, "nlines": 381, "source_domain": "ta.info-4all.ru", "title": "மேக்ரோ பொருளாதாரம் | அனைவருக்கும் பயனுள்ள தகவல்கள்.", "raw_content": "\nஅறிவைக் குறித்து ஆர்வம் கொண்டவர் யார்\nசேவை, பராமரிப்பு மற்றும் பழுது\nஒரு கார், மோட்டார் சைக்கிள் தேர்வு\nஆட்டோ-மோட்டோ ஒப்பந்தங்கள் பதிவு செய்தல்\nமதச்சார்பற்ற வாழ்க்கை மற்றும் ஷோபிசினஸ்\nஜாதகம், மந்திரம், அதிர்ஷ்டம் சொல்லும்\nபுகைப்படம் மற்றும் வீடியோ படப்பிடிப்பு\nபுகைப்படங்கள் செயலாக்க மற்றும் அச்சிடும்\nகொள்முதல் மற்றும் தயாரிப்புகளின் தேர்வு\nபிற மொழிகள் மற்றும் தொழில்நுட்பங்கள்\nவெளியீடுகள் மற்றும் கட்டுரை எழுதுதல் கட்டுரைகள்\nநிரந்தர குடியிருப்பு, ரியல் எஸ்டேட்\nநகரங்கள் மற்றும் நாடுகளின் பிற\nகாலநிலை, வானிலை, நேர மண்டலங்கள்\nஉணவு விடுதிகள், கஃபேக்கள், பார்கள், விடுதிகள் மற்றும் taverns\nஉப வேலை, தற்காலிக வேலை\nகைக்குட்டை, பாதத்தில் வரும் காழ்ப்புக்கான\nபிற சுகாதார மற்றும் அழகு\n எல்லாம் எளிது. சுருக்கமான (ஆங்கில சுருக்கத்திலிருந்து) என்பது விளம்பரதாரருக்கும் விளம்பரதாரருக்கும் இடையிலான சமரச உத்தரவின் குறுகிய எழுதப்பட்ட வடிவமாகும், இதில் எதிர்கால விளம்பர பிரச்சாரத்தின் அடிப்படை அளவுருக்கள் பரிந்துரைக்கப்படுகின்றன. சுருக்கமான கடிதம் (ஜெர்மன்) இது போன்றது ...\nகடந்த 20 ஆண்டுகளில் டாலர் எவ்வளவு உயர்ந்துள்ளது நீங்கள் ஒரு சதவீதமாக எழுதலாம் அல்லது வித்தியாசமாக விளக்கலாம்.\nகலப்பு பொருளாதாரத்தின் முக்கிய அம்சங்கள். அதன் நன்மைகள் மற்றும் தீமைகள் \nஎனக்கு ஒரு சிக்கல் உள்ளது. தேய்மானம் என்றால் என்ன என்று என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை தயவுசெய்து, உங்களால��� உதாரணங்களுடன் முடிந்தால்.\nபொருளாதாரம். உதவி மற்றும் தேவைக்கான விலை அல்லாத காரணிகளின் உதாரணங்களை முன்கூட்டியே கொடுக்க உதவுங்கள். நன்றி\nஒரு பிட்காயினில் எத்தனை சாடோக்கள்\nஒரு பிட்காயினில் எத்தனை சாடோக்கள் ஒவ்வொரு 1000 நிமிடங்களுக்கும் 3000 முதல் 10 சடோஷி வரை நிலையான தட்டு https://satoshinow.com/ ஒவ்வொரு 1000 நிமிடங்களுக்கும் 3000 முதல் 10 சடோஷி வரை நிலையான தட்டு https://satoshinow.com/ref=145535 சிறந்த வருவாய் சடோஷி மற்றும் பிற கிரிப்டோ நாணயங்கள், ஏராளமான கிரேன்கள் https://yobit.net/ref=145535 சிறந்த வருவாய் சடோஷி மற்றும் பிற கிரிப்டோ நாணயங்கள், ஏராளமான கிரேன்கள் https://yobit.net/\nஉதவி, தயவுசெய்து, சில முறைகளுக்கான எடுத்துக்காட்டுகளைத் தேர்ந்தெடுக்கவும், அவை பொருளாதாரக் கோட்பாடு முறைகளில் பயன்படுத்தப்படுகின்றன\nஉதவி, தயவுசெய்து, சில முறைகளுக்கு எடுத்துக்காட்டுகளை எடுக்கவும், தொகுப்புக்குள் இருக்கும் கம்பு முறைகள் பொருளாதார கோட்பாட்டில் பயன்படுத்தப்படுகின்றன. பகுப்பாய்வோடு இணைந்து பயன்படுத்தப்படுகிறது, அதாவது, ஆய்வின் கீழ் உள்ள பொருளின் ஆரம்ப மன பிரிவு அதன் தொகுதி பகுதிகளாக, ...\nமாநில பட்ஜெட்டின் வருமானம் மற்றும் செலவினங்களை பட்டியலிடுங்கள்.\nமைக்ரோஸ்ரெடா எண்டர்பிரைஸ் என்றால் என்ன\nபணம் வழங்கல் மற்றும் பணத் திரட்டுகள். ஃபிஷர் ஃபார்முலா\nஅந்நிய செலாவணியில் பணம் சம்பாதிப்பது யார் \nஎண்ணெய் மற்றும் எரிவாயு இருப்பு மற்றும் உற்பத்தியில் உலகில் ரஷ்யாவின் இடம் என்ன\nஎண்ணெய் மற்றும் எரிவாயு இருப்பு மற்றும் உற்பத்தியில் உலகில் ரஷ்யாவின் இடம் என்ன ரஷ்ய அதிகாரப்பூர்வ ஆதாரங்களின்படி, உலகின் எண்ணெய் இருப்புக்களில் ரஷ்யா 10% க்கும் அதிகமாக உள்ளது, உலகில் 2 ஐ தரவரிசைப்படுத்துகிறது…\n மாநிலத் தலைவராக பதவியேற்பதற்கான தொடக்க விழா. அரசாங்கத்தின் முடியாட்சி வடிவத்தில் அவரது எதிர்ப்பாளர் முடிசூட்டு விழாவாகும். பதவியேற்பு என்பது ஒரு வகையான மாநிலத்தின் அடையாளமாகும், இது மிக உயர்ந்த பொது அலுவலகத்தின் முக்கியத்துவத்தையும் பொறுப்பையும் வலியுறுத்த வடிவமைக்கப்பட்டுள்ளது.…\nநுகர்வோர் விலைக் குறியீடு மற்றும் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் டிஃப்ளேட்டரைக் கணக்கிடுவதற்கான சூத்திரத்தை எனக்கு எழுதி விளக்குங்கள். விரிவாக்கப்பட்ட வடிவத்தில் சிறந்தது\nகோக் ���ிலக்கரி என்றால் என்ன, அது என்ன\nசர்வதேசமயமாக்கல் மற்றும் நாடுகடத்தல் என்ன வித்தியாசம்\nபண திரட்டுகள் என்றால் என்ன М1, М2, 3\nபணத் திரட்டுகள் என்றால் என்ன UMNUMX, М1, М2. கிடைக்கக்கூடிய தரவுகளிலிருந்து பணவியல் திரட்டுகளான МХNUMX, М3, М1. XNUMHed வங்கியில் நடப்புக் கணக்குகளில் வைப்பு. 2 அலகுகளை சரிபார்க்கிறது உலோக பணம் XNUMHed. சிறியது ...\nபக்கம் 1 பக்கம் 2 ... பக்கம் 4 அடுத்த பக்கம்\nதளத்தின் மொழியைத் தேர்வு செய்க\n© பதிப்புரிமை 2017 - 2019 அனைவருக்கும் பயனுள்ள தகவல்\n53 வினாடிகளில் உருவாக்கப்பட்ட தரவுத்தளத்தில் 0,252 வினவல்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540531917.10/wet/CC-MAIN-20191211131640-20191211155640-00119.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.boldsky.com/2019/08/21/", "date_download": "2019-12-11T15:07:29Z", "digest": "sha1:TNSNBDH4OYTMDJIF7BGV7W4XKT74GBZA", "length": 6579, "nlines": 113, "source_domain": "tamil.boldsky.com", "title": "Boldsky Tamil Archives of August 21, 2019: Daily and Latest News archives sitemap of August 21, 2019 - Boldsky Tamil", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஆண்கள் ஒரே இரவில் எத்தனைமுறை உறவு கொள்ள முடியும்... எவ்வளவு நேரம் இடைவெளி\nஅழகு குறிப்புகள் பற்றிய உண்மைகள் மற்றும் கட்டுக்கதைகளை தெரிந்து கொள்ளுங்கள்\nகத்ரீனா கைஃப் கலந்து கொண்ட லெக்மீ வின்டர் பெஸ்டிவ் பேஷன் வீக் ஷோ\nஇந்த பழத்தோட பேரு காமு காமு... எந்த பழத்துலயும் இல்லாத ஒரு சத்து இதுல இருக்கு... என்ன தெரியுமா\nஅன்னாசி பூவை சமையலில் பயன்படுத்துபவரா நீங்கள்\nகர்ப்பகாலத்தில் முகங்களில் ஏற்படும் கருந்திட்டுக்களை எப்படி சரி செய்வது\nபொன்னும் புதனும் சேர்ந்து அதிஷ்டம் கொட்டப்போற ராசி எதுனு தெரியுமா\nஉங்க ராசிப்படி நீங்க எப்படிப்பட்ட பொண்ணுனு தெரிஞ்சிக்கணுமா எந்த ராசி பொண்ணுங்க உண்மையாவே சிறந்தவங்க\nநீங்கள் நினைத்த அனைத்து காரியங்களும் கைகூட தேங்காயை இப்படி பயன்படுத்தினால் போதும்...\nஆதாம் - ஏவாள் தோட்டத்தில் ஏன் ஆப்பிள் மட்டும் இருந்தது வேறு பழம் இல்லை\nபிரெயின் டூமருக்கு புதிய மருந்து... இனி கவலையே பட வேண்டாம்...\nமகிழ்ச்சியை அளிக்கும் டோபமைன் ஹார்மோன் உற்பத்தியை இந்த உணவுகளின் மூலம் அதிகரிக்கலாம் தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540531917.10/wet/CC-MAIN-20191211131640-20191211155640-00119.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/Topic/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95", "date_download": "2019-12-11T13:57:55Z", "digest": "sha1:SCDFRF6UXKSREQYZ26UIO7ODWZ7KJ26X", "length": 17791, "nlines": 147, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: திமுக - News", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nகுடியுரிமை மசோதா மீது மாநிலங்களவையில் காரசார விவாதம்: அ.தி.மு.க. ஆதரவு- தி.மு.க. எதிர்ப்பு\nகுடியுரிமை சட்டத்திருத்த மசோதா மீது மாநிலங்களவையில் நடைபெற்ற விவாதத்தின்போது, இந்த மசோதாவுக்கு அதிமுக ஆதரவு தெரிவித்தது. திமுக எதிர்ப்பு தெரிவித்தது.\nதி.மு.க. எம்.பி. மீது தொடரப்பட்ட அவதூறு வழக்கு விசாரணைக்கு தடை- ஐகோர்ட்டு உத்தரவு\nமுதல்-அமைச்சரை விமர்சனம் செய்ததற்காக தி.மு.க. எம்.பி. மீது தொடரப்பட்ட அவதூறு வழக்கு விசாரணைக்கு தடை விதித்து ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.\nஉள்ளாட்சி தேர்தலுக்கு தடை இல்லை- சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு\nதமிழகத்தில் உள்ளாட்சி தேர்தலுக்கு தடை இல்லை என்று சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.\nகாங்கிரஸ் பிரமுகர் ராயபுரம் மனோ தி.மு.க.வில் சேருகிறார்\nஅகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர் ராயபுரம் மனோகர் திடீரென்று அக்கட்சியில் இருந்து விலகி தி.மு.க.வில் சேர உள்ளதாக கூறப்படுகிறது.\n2011 மக்கள் தொகை அடிப்படையில் உள்ளாட்சி தேர்தலை நடத்த வேண்டும் -உச்ச நீதிமன்றம் உத்தரவு\nதமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தலை 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பு அடிப்படையில் நடத்த வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.\nமு.க.ஸ்டாலினுடன் அரசியல் ஆலோசகர் கிஷோர் சந்திப்பு- உள்ளாட்சி தேர்தலில் புது வியூகம்\nபிரபல அரசியல் ஆலோசகர் பிரசாந்த் கிஷோர் மு.க.ஸ்டாலினை சந்தித்து தி.மு.க.வுக்காக பணிபுரிய ஒப்பந்தம் செய்துள்ளதாக கூறப்படுகிறது.\nசுயமரியாதை இல்லாத குழப்பமான கட்சி அதிமுக- கே.எஸ்.அழகிரி தாக்கு\nசுயமரியாதை இல்லாத கட்சியாக அ.தி.மு.க. செயல்பட்டு வருவதாக தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி குற்றம்சாட்டியுள்ளார்.\nநித்யானந்தா மாதிரி தீவு வாங்கி மு.க.ஸ்டாலின் முதல்வராகலாம்- அமைச்சர் ஜெயக்குமார் கிண்டல்\nநித்யானந்தா போன்று ஒரு தீவை வாங்கி அங்கு வேண்டுமானால் மு.க.ஸ்டாலின் முதல்வராக ஆகலாம் என்றும் தமிழகத்தில் முதல்வராக முடியாது என்றும் அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.\nஜெயலலிதாவுக்கு பின் இவர்கள் தான் அ.தி.மு.க.வை வழிநடத்த தகுதியானவர்கள் - அமைச்சர் கடம்பூர் ராஜூ\nமறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு பின் அ.தி.மு.க.வை வழிநடத்த இவர்கள் தான் தகுதியானவர்கள் என அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார்.\nஉள்ளாட்��ி தேர்தல் அறிவிப்புக்கு எதிர்ப்பு- உச்ச நீதிமன்றத்தில் திமுக, காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள் முறையீடு\nதமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல் அறிவிப்பை எதிர்த்து திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் உச்ச நீதிமன்றத்தில் முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்துள்ளன.\n73-வது பிறந்தநாள்: சோனியா காந்திக்கு மு.க.ஸ்டாலின் வாழ்த்து\n73-வது பிறந்தநாள் காணும் அகில இந்திய காங்கிரஸ் கட்சி தலைவர் சோனியா காந்திக்கு தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் டுவிட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.\nஉள்ளாட்சி தேர்தலை சந்திக்க திமுக அஞ்சுகிறது - முதல்வர் பழனிசாமி\nஉள்ளாட்சி தேர்தலை சந்திக்க திமுக அஞ்சுவதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி விமர்சனம் செய்துள்ளார்.\nஉள்ளாட்சி தேர்தலை சந்திப்போம்- கனிமொழி தலைமையில் மகளிரணி தீர்மானம்\nஉள்ளாட்சி தேர்தல் விரைவில் வர உள்ளதால் அதை எதிர்கொள்ளும் வகையில் தி.மு.க. மகளிர் அணியினரின் பணி சிறப்பாக அமைந்திட கனிமொழி தலைமையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.\nதேர்தல் உறுதி செய்யப்பட்டதால் உள்ளாட்சி தேர்தல் பணியில் அதிமுக-திமுக தீவிரம்\nதமிழ்நாட்டில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் வருகிற 27-ந்தேதி மற்றும் 30-ந்தேதிகளில் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளதால் தேர்தல் பணியில் அ.தி.மு.க.-தி.மு.க. கட்சிகள் ஈடுபட்டுள்ளனர்.\nஉள்ளாட்சி தேர்தல்: நீதி கேட்டு உச்ச நீதிமன்றத்தை நாடுவதை தவிர வேறு வழியில்லை - முக ஸ்டாலின்\nஉள்ளாட்சி தேர்தல் தொடர்பாக, நீதி கேட்டு உச்ச நீதிமன்றத்தை நாடுவதை தவிர வேறு வழியில்லை என தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.\nதமிழக அரசின் கஜானா காலியாகும் நிலை உள்ளது- மு.க.ஸ்டாலின் அறிக்கை\nஜி.எஸ்.டி. சட்டத்துக்கு ஒப்புதல் அளித்ததால் தமிழக அரசின் கஜானா காலியாகும் நிலை உள்ளதாக தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.\nஉள்ளாட்சி தேர்தலில் அதிமுக நிச்சயம் வெற்றி பெறும் - அமைச்சர் ஜெயக்குமார்\nஉள்ளாட்சி தேர்தலில் அதிமுக நிச்சயம் வெற்றி பெறும் என அமைச்சர் ஜெயக்குமார் நம்பிக்கையுடன் தெரிவித்தார்.\nசென்னையில் அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் தொடங்கியது\nராயப்பேட்டையில் உள்ள தலைமை அலுவலகத்தில் அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் இன்ற��� மாலை தொடங்கியது.\nசென்னையில் திமுக மாவட்ட செயலாளர்கள், எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் கூட்டம்\nதி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் தலைமையில் தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் மற்றும் பாராளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் வருகிற 8-ந்தேதி மாலை 5 மணியளவில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.\nவரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பை சுப்ரீம் கோர்ட்டு வழங்கி உள்ளது- முதலமைச்சர் பழனிசாமி\nதமிழகத்தில் புதிதாக பிரிக்கப்பட்ட 9 மாவட்டங்களை தவிர்த்து மற்ற மாவட்டங்களில் உள்ளாட்சி தேர்தலை நடத்தலாம் என்ற ஒரு வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பை உச்சநீதிமன்றம் வழங்கி இருப்பதாக முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.\nரஜினியுடன் முதல்முறையாக இணைந்த பிரபல நடிகை - அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nசிந்துவை மணந்தார் நடிகர் சதீஷ்\nதஞ்சை மார்க்கெட்டில் எகிப்து வெங்காயத்தை வாங்க மக்கள் தயக்கம்\n24 வருடத்திற்குப் பிறகு ரஜினியுடன் இணையும் பிரபல நடிகை\nபி.இ. படித்தவர்கள் ஆசிரியர் தகுதித் தேர்வு எழுதலாம்\nநித்யானந்தா காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்குவது இவரா\nபிஎஸ்எல்வி ராக்கெட்டின் 25 ஆண்டு கால பயணத்தில் இது வரலாற்று வெற்றி - இஸ்ரோ சிவன் பெருமிதம்\nலண்டன் போலீசிடம் சிக்கி தவித்த ஸ்ரேயா\nமாமனார், மாமியாரை கவனிக்காவிட்டால் சிறை - சட்டத்திருத்த மசோதா தாக்கல்\nபூமி கண்காணிப்பு செயற்கைகோளுடன் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது பி.எஸ்.எல்.வி. சி-48\nஅரசு பொது இடங்களில் உள்ள சுவர்களில் விளம்பரம் செய்ய அனுமதி இல்லை- கலெக்டர் சந்தீப் நந்தூரி பேச்சு\nகுடியுரிமை சட்ட மசோதாவில் இலங்கை தமிழர்களை சேர்க்க வேண்டும்- அன்புமணி\nவாக்குச்சாவடி மாற்றத்தை கண்டித்து தேர்தல் புறக்கணிப்பு - கைகளில் கருப்புக்கொடி ஏந்தி போராட்டம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540531917.10/wet/CC-MAIN-20191211131640-20191211155640-00119.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.searchtamilmovie.com/2019/04/blog-post_84.html", "date_download": "2019-12-11T13:19:14Z", "digest": "sha1:WPA25B55HEJR6EISCA7VVN6EUODWPZ7B", "length": 6311, "nlines": 78, "source_domain": "www.searchtamilmovie.com", "title": "காபி படத்தில் போலீஸ் வேடத்தில் இனியா Search Tamil Movie Search Tamil Movie", "raw_content": "\nகாபி படத்தில் போலீஸ் வேடத்தில் இனியா\n2019 எனக்கு உற்சாகத்தை தரும் ஆண்டு... தமிழில்\" காபி\" படத்தில் போலீஸ் வேடத்தில் நடிக்���ிறேன்..\nவாகை சூடவா மூலம் தமிழில் அறிமுகமானவர் இனியா....அதைத் தொடர்ந்து நிறைய படங்களில் நடித்திருந்தார்...\nசமீபத்தில் அவர் நடித்த பொட்டு படம் ரிலீசானது...அந்த படத்தில் அவர் ஏற்றிருந்த வேடம் பலரால் பாராட்டப் பட்டது...\nதமிழைத் தவிர மலையாளம் கன்னடம் என்று மும்மொழிகளில் கலக்கிக் கொண்டிருக்கும் இனியாவை சந்தித்தோம்..\nதமிழில் ஓம் சினி வென்சர்ஸ் பட நிறுவனம் தயாரிக்க சாய் கிருஷ்ணா இயக்கத்தில் காபி என்ற படத்தில் நடிக்கிறேன்..\nஅதிரடியான சத்யபாமா என்ற போலீஸ் அதிகாரி வேடம் ஏற்கிறேன்..என் திறமையை நிரூபிக்க ஒரு படமாக இது இருக்கும்...ஹீரோயினுக்கு முக்கியத்துவம் உள்ள படம்...நானும் அடுத்த லெவலுக்கு போகக் கூடிய வலுவான படமாக இருக்கும் ..\nதமிழில் வலுவாக நான் கால் பதிக்க இந்த படம் காரணமாக இருக்கும் ....ஷூட்டிங் சென்னையிலும் பெங்களூரிலும் நடந்தது..\nமலையாளத்தில் பிரபல இதக்குனர் ஷாஜி கைலாஷ் தயாரிப்பில் கிரண் என்ற இயக்குனர் இயக்கத்தில் பிருதிவிராஜின் அண்ணன் இந்திரஜித் நடிக்கும் \"தாக்கோல்\" என்ற படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறேன்..\nபேமிலி சப்ஜெக்ட்...கோவா கேரளாவில் ஷூட்டிங் நடக்குது...\nகன்னடத்து சூப்பர் ஸ்டாரான சிவராஜ்குமாரோட \"துரோணா\" ங்கிற படத்துல அவருக்கு ஜோடியா நடிச்சிட்டிருக்கேன்..கல்வியை மையப் படுத்தி உருவாகிற சப்ஜெக்ட்..எனக்கு ரொம்ப நல்ல பேரை கொடுக்கும்...\nதமிழில் தான் ஒரு சின்ன கேப் விழுந்திருச்சி..அது காபி படத்தின் மூலம் சரியாயிடும்...\nமலையாளத்தில் நான் மம்முட்டி சாரோட நடிச்ச \"பரோல்\" ங்கிற படத்துக்காகவும் \"பெண்களில்லா\" ங்கிற படத்துக்காகவும் சிறந்த இரண்டாம் கதா நாயகி விருதை கேரள பிலிம் கிரிட்டிக்ஸ் வழங்கியது எனக்கு ரொம்பவும் பெருமையா இருக்கு..\nபரோல் படத்துக்கு பிரேம் நசீர் விருதும் \"பெண்களில்லா\" படத்துக்கு டி.வி சந்திரன் விருதும் கிடைச்சது...20 18 எனக்கு ரொம்பவும் சிறப்பா இருந்திச்சி...\n2019 இன்னும் சிறப்பா இருக்கும்ன்னு நம்பறேன் என்றார் இனியா...\nஅறிமுகமான படத்தின் தலைப்பை போலவே இவர் நிச்சயம் வாகை சூடுவார் என்று நம்புவோம்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540531917.10/wet/CC-MAIN-20191211131640-20191211155640-00119.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.techtamil.com/news-in-tamil/technology-news-in-tamil/%E0%AE%93%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%AA%E0%AF%8B/", "date_download": "2019-12-11T15:31:02Z", "digest": "sha1:ZTZ2SMBWTFVWTA53FET472NRU4QAUXRO", "length": 7004, "nlines": 106, "source_domain": "www.techtamil.com", "title": "ஓவியம் வரையும் ரோபோ – TechTamil News", "raw_content": "Contact / அறிமுகம் / தொடர்புக்கு\nவிளையாட்டு சாதனங்களில் தொடங்கிய ரோபோக்கள் படிப்படியாக ஆதிக்கத்தை வளர்த்து கார் தொழிற்சாலைகள், கனரக சாதனங்கள் உற்பத்தி வகையில் புகுந்தன. பின்னர் மருத்துவமனைகளில் சில குறிப்பிட்ட ஆபரேஷன்களையும் வெற்றிகரமாக செய்து சாதனை நிகழ்த்தின.\nதற்போது Germany நாட்டில் கார்ல்ஸ்ருதி நகரை சேர்ந்த ஒரு நிறுவனத்தினர் ஓவியம் தீட்டும் ரோபோவை கண்டுபிடித்துள்ளனர்.\nஇந்த ரோபோ முன்பு அமர்ந்தால் போதும் 10 நிமிடங்களில் நமது உருவத்தை மிகவும் அழகாக வரைந்து விடும்.\nஅதன் செயல்பாடு குறித்து இதனை வடிவமைத்த நிறுவனத்தின் விஞ்ஞானி மார்டினா ரிசெர் கூறுகையில் இதில் உள்ள camera மனித உருவத்தை படம் எடுத்து நுட்பமான மென்பொருள் உதவியுடன் ரோபோ கரங்களுக்கு அது கட்டளையிடப்பட்டு உருவம் வரையப்படுகிறது என்றார். ரோபோ அழகாக வரைவதை கண்டு ரசிக்க கீழே உள்ள வீடியோ பாருங்கள்\nதொழில்நுட்ப & அறிவியல் தகவல்களை/செய்திகளை தமிழில் எழுதி வருகிறேன், மிகவும் பிடித்தவை: நேரம் போவதே தெரியாமல் மலை, கடல், வானத்தை ரசிப்பதும், மட்டன் பிரியாணியும், தோசைக்கல்லில் பொறித்த முழு பாறை மீனை ருசிப்பதும்.\nProgramming கற்றுத்தரும் இலவச இணையதளம்\nபுகைப்படங்களை ஐகான்களாக மாற்ற இணைய தளம்\nமூளையின் தகவல்களை கணினியில் பதிவிறக்கலாம் – Elon Musk NeuraLink\nIron Man உடை நிஜத்தில் சாத்தியமா\nபிரபல இன்டர்நெட் வதந்திகள் Hoax Vathanthi Purali Fake News\nஇந்தியாவின் மென்பொருள் சந்தை 2019 ஆம் ஆண்டில் $ 6.1 பில்லியனைத் தொடும்: ஐடிசி\nபேஸ்புக் நிறுவனத்தின் க்ரிப்டோகரென்சி விரைவில்\nயூடியூப் நிறுவனத்தின் புதிய அறிவிப்பு: ஒரு சில வீடியோக்களுக்கு தடை\nவாலிபம் ஒரு ஃபாண்டஸி ட்ரைலர்\nபுதிய தொழில்நுட்பம் சார்ந்த தகவல்கள், செய்திகள் & கணினி உதவிக் குறிப்பு மின்னஞ்சல்களைப் பெற.,\n​கேள்வி & பதில் பகுதி ​\nமைக்ரோசாப்ட் : தன்னியக்க ரோபோக்களுக்கான புதிய பணிதளம்…\nஉலகின் வேகமாக ஓடக் கூடிய ரோபோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540531917.10/wet/CC-MAIN-20191211131640-20191211155640-00119.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://selliyal.com/archives/195830", "date_download": "2019-12-11T14:14:43Z", "digest": "sha1:KK5H25JMOE72XGR4O6CMUNNYIIXMXHZJ", "length": 9538, "nlines": 98, "source_domain": "selliyal.com", "title": "“மக்களின் ஒற்றுமை மத்திய அரசின் பொறுப்பு மட்டும் அல்ல!”- பொன்.வேதமூர்த்தி | Selliyal - செல்லியல்", "raw_content": "\nHome One Line P1 “மக்களின் ஒற்றுமை மத்திய அரசின் பொறுப்பு மட்டும் அல்ல\n“மக்களின் ஒற்றுமை மத்திய அரசின் பொறுப்பு மட்டும் அல்ல\nகோலாலம்பூர்: ஒற்றுமையை நிலைநிறுத்துவதற்கான பணி மத்திய அரசின் பொறுப்பு மட்டும் அல்ல என்று பிரதமர் துறை அமைச்சர் பொன்.வேதமூர்த்தி கூறியுள்ளார்.\nதேசிய ஒற்றுமையைப் பாதுகாப்பதற்கும், நாட்டின் நிலைத்தன்மையை உறுதிப்படுத்த மக்களின் நல்வாழ்வுக்கு முன்னுரிமை அளிப்பதற்கும் அடிமட்டத்தில் ஈடுபாட்டை ஊக்குவிக்கவும் பலப்படுத்தவும் வேண்டும் என்று அவர் தெரிவித்தார்.\n“மலேசியா பல கலாச்சார நாடு. பல்வேறு மதம், மொழி மற்றும் பழக்கவழக்கங்கள் பல தலைமுறைகளாக மரபுரிமையாக இங்கு உள்ளன. இந்த பன்முகத்தன்மை ஒரு தனித்துவமாகும். இது பெருமையுடன் உணரப்பட வேண்டும். இந்த முன்னேற்றம்தான் மலேசியாவை அனைத்துலக சமூகத்தால் எப்போதும் பின்பற்றப்படும் ஒரு நாடாக மாற்றியுள்ளது என்பதை நாம் நிரூபிக்க வேண்டும்,” என்று அவர் கூறினார்.\nஉறுதியான அடித்தளத்தை அங்கீகரிப்பதன் மூலம் நாட்டின் நிலையான வளர்ச்சியை உறுதிசெய்ய முடியும் என்பதால், அடிமட்ட மக்களின் கவலைகளை நிவர்த்தி செய்ய அரசாங்கம் இன்றும், எப்போதும் உறுதிபூண்டுள்ளது என்று வேதமூர்த்தி தெரிவித்தார்.\n“எடுத்துக்காட்டாக, தேசிய ஒற்றுமை மற்றும் சமூக நலத்துறைக்கான அமைச்சர் பதவியினை வகித்ததிலிருந்து, எனது பொறுப்பின் கீழ் அனைத்து நிறுவனங்களுக்கும் மிகவும் வெளிப்படையான அரசாங்க கொள்கை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது என்பதை நான் குறிப்பிட விரும்புகிறேன்.”\n“ஜாகோவா (பழங்குடியின மேம்பாட்டுத் துறை) போன்ற கொள்கை திட்டமிடல் மற்றும் செயல்படுத்தலில், பழங்குடி மக்களின் நேரடி ஈடுபாட்டின் மூலம் வெற்றிகரமாக மேம்படுத்தப்பட்டுள்ளது,” என்று அவர் கூறினார்.\nகுறிப்பாக வளத்தை இணைந்து பகிரும் 2030 இலக்கை அடைவதில், மக்களின் ஈடுபாட்டை உறுதி செய்வதற்காக பிரச்சனைகளைத் தீர்ப்பதற்கும், அடித்தளங்களை உருவாக்குவதற்கும் கவனம் செலுத்தும் கொள்கைகளைத் திட்டமிட்டு செயல்படுத்த அரசாங்கம் திட்டமிட்டுள்ளது என்று அவர் குறிப்பிட்டார்.\nNext article“அமெரிக்கா வெளியிட்ட பயங்கரவாத அமைப்புகள் அறிக்கையில் விடுதலைப் புலிகளின் பெயர் இல்லை\nமணிலா சீ போட்டி வெற்றிய���ளர்களுக்குப் பாராட்டு – பொன். வேதமூர்த்தி\n“அரசாங்கம் வழங்கும் வாய்ப்புகளை இளைஞர்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்\nபொன்.வேதமூர்த்தியிடம் அஸ்வாண்டின் மன்னிப்பு, 90,000 ரிங்கிட் இழப்பீடு வழங்க ஒப்புதல்\nஅம்னோ மாநாட்டில் வேட்டியில் கலக்கிய விக்னேஸ்வரன் – மஇகா தலைவர்கள்\nமலேசிய நாடாளுமன்றத்தின் 60 ஆண்டுகள் நிறைவு விழா – விருந்துபசரிப்பில் மகாதீர், அன்வார், விக்னேஸ்வரன்\nசாமிவேலு சொத்துகளை நிர்வகிக்க வேள்பாரி மனு\nஅன்வார் மீது மீண்டும் பாலியல் புகார் – முன்னாள் உதவியாளர் சுமத்தினார்\nபொன்.வேதமூர்த்தியிடம் அஸ்வாண்டின் மன்னிப்பு, 90,000 ரிங்கிட் இழப்பீடு வழங்க ஒப்புதல்\n‘பேய்ச்சி’ முதல் நாவல் – குறித்து வல்லினம் ம.நவீன் தமிழக ஊடகத்திற்கு வழங்கிய நேர்காணல்\nமணிலா சீ போட்டி வெற்றியாளர்களுக்குப் பாராட்டு – பொன். வேதமூர்த்தி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540531917.10/wet/CC-MAIN-20191211131640-20191211155640-00120.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%AA%E0%AF%82%E0%AE%9C%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2019-12-11T13:35:34Z", "digest": "sha1:QT3WEKDVW2OCXUAGBIR7DWCTJQK3AFIQ", "length": 16547, "nlines": 104, "source_domain": "tamilthamarai.com", "title": "சரஸ்வதி பூஜைக்குப் பின் உள்ள தத்துவம் |", "raw_content": "\nபாரதம் ஹிந்து ராஷ்ட்ரம் தான் இதில் சமரசத்திற்கு இடமில்லை.\nஇலங்கைத் தமிழர்கள் மதரீதியிலான துன்புறுத்தலுக்கு உள்ளாகவில்லை\nசரஸ்வதி பூஜைக்குப் பின் உள்ள தத்துவம்\nஒவ்வொரு பண்டிகைக்குப் பின்னாலும் தத்துவச்சிறப்பு உள்ளது. இதனை அறிந்துகொண்டால், அந்தப் பண்டிகையை கொண்டாடுவதில் உள்ள மகிழ்ச்சியும் பலனும் பன் மடங்கு அதிகரிக்கும். சரஸ்வதி பூஜைக்குப் பின் உள்ள தத்துவம் அறிவும் ஆற்றலும். அறிவின் அடிப்படையில் ஆற்றல் பெற்றுவாழ்வில் வெற்றி பெற வேண்டும். அறிவுக்கான பண்டிகை சரஸ்வதிபூஜை. ஆற்றலுக்கும், ஆற்றலை வெளிப்படுத்துவதற்கும் கல்வியும், கருவிகளும் அவசியம். எனவே, கல்வியைத் தரும் புத்தகங்களுக்கும், ஆற்றலைத் தரும் கருவிகளுக்கும் சரஸ்வதி பூஜை அன்று வழிபாடு நடக்கிறது.\nஇவை இரண்டின் வெற்றியைக்குறிப்பது அடுத்தநாள் விழாவான விஜயதசமி. அம்புபோட்டு சூரனை வெற்றி கொண்ட நாள் விஜயதசமி. அறிவு எனும் அம்பினால் உள்ளே அறியாமை, பொறாமை, கொடுமை, இயலாமை, மதியாமை, போன்ற சூரர்களை வெற்றி கொள்வது விஜயதசமி. இப்பண்டிகைகள் நவராத்��ிரி விழாவின் கடை நாட்களில் வருகிறது. நவ – ஒன்பது. ராத்திரி – இரவு. புரட்டாசி மாதம், அமாவாசைக்குப் பின் வரும் ஒன்பது வளர்பிறை நாட்கள் இந்தப் பண்டிகைக்கான காலமாகும்.\nஅது ஏன் 11 நாள், 12 நாள், 15 நாள் என்றில்லாமல் 9 நாட்கள் கொண்டாட வேண்டும் 9 என்பது மிக முக்கியமான எண். 9 க்கு மேல் எண் இல்லை. இதற்குப்பின்னால் எழுதப்படும் எந்த எண்ணையும் இதற்கு முன்னால் உள்ள எண்களின் இணைப்பில்தான் எழுதமுடியும். எனவே ஒன்பதுக்கு மேல் எண் இல்லை, நவராத்திரி பூஜைக்கு மேல் ஒருபூஜை இல்லை.\nஒன்பது என்கிற எண் பலதத்துவங்களை எடுத்து சொல்கிறது. நவமணிகள், நவரசங்கள், நவவித சம்பந்தம் என்று பல உள்ளன. அதைப்போலவே நவ இரவுகள் முக்கியம். இவற்றை ஒன்பது கூறுகளாக்கி படிப்படியாகப் பூஜை செய்தால், பத்தாவது கூறான வெற்றி விடியலை நோக்கி, பக்தர்களை அழைத்துச் செல்லும்.\nமாணிக்கவாசகர் சிவபுராணத்தில் மனிதர்களின் பரிணாம வளர்ச்சியை ‘புல்லாகி பூடாகி புழுவாய் மரமுமாகி பல்மிருகமாகி என்று பாடுகிறார். இதனை உணர்த்துவதுபோல முதல் படியில் தாவரங்களில் தொடங்கி அடுத்தடுத்த படிகளில் விலங்குகள், மனிதர்கள், தேவர்கள், ரிஷிகள் என வளர்ச்சி நிலைகளை நோக்கியபயணமாக கொலுப்படிகள் அமைக்கப்படுகின்றன.\nஎல்லா உயிர்களையும் சமமாக மதித்து, வாழ்ந்து, தெய்வநிலையை நோக்கி மனிதன் உயரவேண்டும் என்பதை உணர்த்து வதற்காகத்தான் நவராத்திரி உற்சவங்கள் வீடுகளிலும், திருக்கோயில்களிலும் சிறப்பாகக் கொண்டாடப் படுகின்றன. நவராத்திரி விழா தமிழகத்தில் மட்டுமல்லாது உலகெங்கிலும் கொண்டாட பட்டுவரும் விழா. சைவம், வைணவம், சாக்தம் (சக்தி வழிபாடு) ஆகியவை சார்ந்த கோயில்களில் இது கொண்டாடப்படுகிறது. அதாவது சிவாலயங்கள், வைணவ ஆலயங்கள், அம்மன் ஆலயங்கள் ஆகிய ஆலயங்களில் கொண்டாடப் பட்டுவரும் விழா இது.\nவைணவ ஆலயங்களான திருமலை, திருவரங்கம், திருவல்லிக்கேணி முதலிய ஆலயங்களில் தாயார் புறப்பாட்டோடு இவ்விழா வெகு விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது. குறிப்பாகத் திருவரங்கத்தில் கொலு பிரம்மாண்டமாக அமைக்கப்பட்டு நவராத்திரி உற்சவம் கொண்டாடப்படுகிறது. சைவ ஆலயங்களிலும் அம்பாள் சன்னிதிகளிலும் விசேஷவழிபாடு நடந்து, சொற்பொழிவுகள், இன்னிசை கச்சேரிகள் எனச் சிறப்புடன் கொண்டாடப்பட்டு வருகின்றன.\nஒவ்வொரு அம்���ன் ஆலயத்திலும் அம்மனுக்கு தினசரி ஒவ்வொரு வடிவத்தில் அலங்காரம் செய்யப் பட்டுக் கொண்டாடப்படுகிறது. பத்து நாட்கள் உற்சவம் என்றபெயரில், தசரா விழாவாக கர்நாடக மாநிலத்தில் உள்ள மைசூரில் கோலாகலமாகக் கொண்டாடப்படுகிறது. இப்படி நாடே கொண்டாடும் நவராத்திரி விழா, நம்மிடமுள்ள இருட்டை, மயக்கத்தை, அறியாமையை, சக்தியின்மையை படிப்படியாக விலக்கி வெற்றியைநோக்கி அழைத்துச் செல்லும் திருவிழா என்பதே நவராத்திரியின் தத்துவம். நவராத்திரி விழாவின் ஒவ்வொரு நாளும் சிறப்பு என்றாலும் அதில் விசேஷமான நாட்கள் கடைசி மூன்றுநாட்கள். அஷ்டமி, நவமி, தசமி.\nசக்தியின் எல்லையற்ற ஆற்றலின் வடிவம் துர்க்கை. துர்க்காஷ்டமி என்பது அஷ்டமியின் சிறப்பு. துர்க்கை கண்ணனின் தங்கை என ஸ்ரீமத்பாகவதம் கூறுகிறது. தீமையை அழிப்பதற்கு துர்க்கை தோன்றினாள். யஜூர் வேதத்தில் உள்ள துர்கா ஸூக்தம், எத்தனை துன்பங்கள் வந்தாலும் அதனைப் போக்கி, காப்பாற்றுவதற்கு நீ இருக்கும்போது எங்களுக்கு என்ன கவலை என்று சொல்லி, துர்க்கையின் பெருமையை விளக்குகிறது.\nஅடுத்த நாள் நவமி. அன்று சரஸ்வதி தேவி வழிபாடு. சரஸ்வதி, படைப்புக் கடவுளான நான்முகனின் துணைவி. படைப்புக்கு அறிவும் ஆற்றலும் அவசியம் என்பதால் சரஸ்வதி பூஜையை நவமியில் கொண்டாடுகிறோம். அடுத்து தசமி. ஒன்பது நாட்களில் பெற்ற கூட்டு சக்தி வெளிப்பட்டு வெற்றி எனும் பலனைத் தரும் நாள் என்பதால் நவ அம்பிகைகளின் மொத்த வடிவம் சக்தி என்பது ஐதீகம்.\nவிஜய தசமி அன்னையை வழிபட அனைத்து நன்மைகளும் பெருகும்\nவிஜயதசமி என்றால் வெற்றி தரும் நாள்\n9 நாட்களும் அம்பிகையை வணங்கும் முறை\nஅனைத்து வளங்களையும் பெற வழிவகை செய்பவ� ...\nசரஸ்வதி பூஜை {ஆயுத பூஜை.}\n9 நாட்களும் அம்பிகையை வணங்கும் முறை\nமாற்ற வேண்டியவைகளை முதலில் மாற்றுங்கள ...\nதன்னைத்தானே அதி மேதாவி என்று பறைசாற்றிக் கொள்ளும் கூட்டங்கள் தற்போது ஹைதரபாத்தில் நிகழ்ந்த என்கவுண்டரை கேள்வி கேட்பதோடு நிற்காமல் அதனை ஆனந்தமாகக் கொண்டாடும் மக்களையும் வாய்க்கு வந்தபடி ...\nதீபதிருவிழா கொடியேற்றத்துன் தொடங்கிய� ...\nபாரதம் ஹிந்து ராஷ்ட்ரம் தான் இதில் சமர� ...\nஇலங்கைத் தமிழர்கள் மதரீதியிலான துன்பு ...\nகர்நாடகா சட்டசபை இடைத்தேர்தல் பாஜக. அப ...\nகடும் எதிர்ப்புகளுக்கு மத்தியில் குடி ...\nசிவசேனாவின் கோரிக்கையில் நியாயம் இல்ல ...\nஆண்மைக் குறைவுள்ளவர்கள், வெள்ளை வெங்காயச் சாருடன் தேன் கலந்து இரண்டு, ...\nவேலியோரங்களில் வளர்ந்து பக்கத்திலுள்ள செடி கொடிகளின் மீது படர்ந்து காணப்படும் ...\nஇது வெப்ப மண்டல பகுதிகளில் வாழும் குற்றுச் செடி இனத்தை ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540531917.10/wet/CC-MAIN-20191211131640-20191211155640-00120.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.keetru.com/index.php/2010-06-24-04-33-44/sinthanaiyalan-april-19/9025-2019-05-06-04-08-26", "date_download": "2019-12-11T15:19:00Z", "digest": "sha1:S2JCX5AMPPXG6CGW3FHPN7WBRSI7G3WJ", "length": 18565, "nlines": 236, "source_domain": "www.keetru.com", "title": "‘டெசோ’ கூட்டங்களில் கலைஞர் பேசியது என்ன? (3)", "raw_content": "\nசிந்தனையாளன் - ஏப்ரல் 2019\nபெரியார் முழக்கம் - மார்ச் 2009\nகாந்தியின் மறைவும் - பெரியார் இயக்கமும்\n‘தமிழியலின் தலைமைப் பேராசிரியர்’ கலாநிதி கார்த்திகேசு சிவத்தம்பி\nஎன்னுடைய மக்களுக்கு நான் நேர்மையாக இருந்தேன்\nஇந்து முன்னணிக்கு ஒரு கேள்வி\nசாத்தனாரின் பண்பாட்டுக் கட்டுடைப்பு - மணிமேகலை\n‘முத்தமிழ் மாமுனிவர்’ விபுலாநந்த அடிகள்\nதாய்மொழிக் கல்வியை மறுக்கும் தமிழன் உருப்படுவானா\nபாரதியின் ஏகாதிபத்திய எதிர்ப்பின் தன்மை என்ன\nகடும் குளிரிலும் தமிழின அழிப்புக்கு நீதி கோரி ஐநா நோக்கி ஈருருளிப் பயணம் ஆரம்பம்\nஅரசியல் சட்ட எரிப்புப் போராட்டத்தை பெரியார் நடத்தியது ஏன்\nசூழலியல் - நாய் விற்ற காசு குரைக்குமா\nஇலங்கை தூதரக முற்றுகை: கழகத் தோழர்கள் கைது\nசட்ட எரிப்பு நாளில் கழகத் தோழர்கள் ஜாதி ஒழிப்பு உறுதி ஏற்றனர்\nவேதாளம் மறுபடியும் முருங்க மரம் ஏறிக் கொண்டது\nசனி திசையில் சனி புத்தி\nபெரியார் முழக்கம் டிசம்பர் 05, 2019 இதழ் மின்னூல் வடிவில்...\nதமிழர்களையும் - மியான்மர் முஸ்லிம்களையும் புறக்கணிக்கும் குடியுரிமை சட்ட திருத்த மசோதா - 2019\nஎழுத்தாளர்: பெரியார் முழக்கம் செய்தியாளார்\nபிரிவு: பெரியார் முழக்கம் - மார்ச் 2009\nவெளியிடப்பட்டது: 26 மே 2010\n‘டெசோ’ கூட்டங்களில் கலைஞர் பேசியது என்ன\nநாம் கீழே வெளியிட்டிருப்பது கலைஞரின் உரை. தமிழின உணர்வோடு இந்திய ஒருமைப்பாட்டைக் கேள்விக்குள்ளாக்கும் போர் முழக்கம். 1985 ஆம் ஆண்டு எதிர்கட்சியில் இருந்த கலைஞர் காங்கிரஸ் ஆட்சியை நோக்கி வைத்த கேள்விகள். தி.மு.க. தலைமைக் கழகமே, “தமிழனுக்கு ஒரு நாடு; தமிழ் ஈழ நாடு” என்ற தலைப்பில் இந்த உரையை நூலாக வெளியிட்டுள்ளது. ஒருமைப்பாட்டுக்கு எதிராக, கலைஞர் பேசியதில் கால்பங்கு கூட பேசாத சீமானை, கொளத்தூர் மணியை அதே கலைஞர் சிறைப்படுத்தியிருக்கிறார். அப்போது ஆட்சியில் இருந்த எம்.ஜி.ஆர். - கலைஞர் மீது இந்த உரைகளுக்காக எந்த வழக்கையும் போடவில்லை.\nஎன்னிடத்திலே ஒரு துண்டு அறிக்கை தரப்பட்டது. தூத்துக்குடி தெர்மல் நகர் விடுதலைப் புலிகள் தோழமைக் கழகத்தின் சார்பிலே வெளியிடப்பட்ட அறிக்கை. அதில் சில விவரங்கள்:\nஇலங்கையில் தமிழன் எத்தனை ஆண்டுக்காலம் பூர்வீகமாக வாழ்ந்தான் - ஆண்டான் என்பதும், அதற்குப் பிறகு கி.மு.543-ல் வட இந்தியாவிலிருந்து விஜயன் தலைமையிலே சிங்களவன் வந்து - குடியேறி னான் என்பதும், கொஞ்சம் கொஞ்சமாக தமிழனுடைய ஆட்சி வீழ்த்தப்பட்டது என்பதும், ஆண்டுக் கணக்கு விவரத்தோடு அதிலே வெளியிடப்பட்டிருக்கிறது. அப்படி வெளியிடப்பட்ட அதில், அங்கே சிங்கள ஆட்சி, உதயமான பிறகு - தமிழனுடைய ஆட்சி தோற் கடிக்கப்பட்ட பிறகு - இலங்கையில் தமிழர்களுக்கு இன்னல்கள் விளைவிக்கப்பட்ட போதெல்லாம், தமிழகத்திலே உள்ள மன்னர்கள் படையெடுத்துச் சென்று தமிழர்களைக் காப்பாற்றினார்கள் என்ற விவரங்கள் அதில் வெளியிடப்பட்டிருக்கின்றன.\nகி.பி. 100 முதல் 200 வரையுள்ள காலகட்டத்திலே இலங்கையிலே தமிழர்கள் பாதிக்கப்பட்ட போது கரிகாலன் என்கின்ற தமிழ் மன்னன் படையெடுத்துச் சென்று தமிழர்களைக் காப்பாற்றினான். கி.பி.590-600 இந்தக் காலகட்டத்தில் சிம்ம விஷ்ணு என்ற தமிழ் நாட்டை ஆண்ட மன்னன் இலங்கைக்குச் சென்று அங்கு பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு பாதுகாப்பு அளித்திருக்கின்றான். கி.பி.645-ல் நரசிம்மவர்மன் என்ற மன்னன் தமிழகத்திலே இருந்து படையை அனுப்பி அங்கே பாதிக்கப்பட்ட தமிழர்களைக் காப்பாற்றி இருக்கிறான்.\nகி.பி. 835-ல் பாண்டியன் சிரீமாற சீவல்லபன் என்ற மன்னன் படையை அனுப்பி அங்கே பாதிக்கப்பட்ட தமிழர்களுக்குப் பாதுகாப்பு அளித்திருக்கின்றான்.\nகி.பி. 907-947 இந்தக் காலகட்டத்தில் பாரந்தகச் சோழன் தன்னுடைய படையை அனுப்பி இலங்கையிலே பாதிக்கப்பட்ட தமிழினத்தைக் காப்பாற்றியிருக்கின்றான்.\nகி.பி.960-ல் சுந்தரச் சோழன் படையை அனுப்பி இலங்கையிலே சிங்களவர்களால் பாதிக்கப்பட்ட தமிழினத்தைக் காப்பாற்றி மீட்டு���் கொடுத்திருக்கின்றான்.\nகி.பி.993-ல் இராசராச சோழன் படையை அனுப்பி இலங்கையிலே பாதிக்கப்பட்ட தமிழனைக் காப்பாற்றியிருக்கிறான். மீண்டும் கி.பி.1017-ல் இராசேந்திர சோழன் படையை அனுப்பி இலங்கையிலே பாதிக்கப்பட்ட தமிழர்களைக் காப்பாற்றியிருக்கிறான்.\nகி.பி. 1055-ல் இரண்டாம் இராசேந்திர சோழன் படையை அனுப்பி விஜயபாகுவின் கொட்டத்தை அடக்கி இலங்கையிலே உள்ள தமிழர்களைப் பாதுகாத்திருக்கிறான்.\nஇப்படி வரிசையாகப் பார்த்தால், இலங்கைத் தமிழனுக்கு ஆபத்து வந்தபோதெல்லாம் தமிழ்நாட்டுப் படைதான் இலங்கைக்குச் சென்று தமிழர்களைக் காப்பாற்றியிருக்கிறது. இப்போது நாம் பைத்தியக்காரத்தனமாக வடநாட்டுப் படையை எதிர்பார்த்தால் வருமா எனவேதான் வரலாற்றினுடைய குறிப்பின்படி - சரித்திரத்தினுடைய தொடர்பின்படி பார்த்தால்கூட, இலங்கையிலே இன்றைக்குப் பாதிக்கப்படுகின்ற தமிழனைக் காப்பாற்றுகின்ற பெரும் பொறுப்பு இங்கே உள்ள ஐந்துகோடித் தமிழர்களுக்குத் தான் இருக்கும். ஐந்து கோடித் தமிழர்களில் சில பேருக்கு இல்லை. நான் ஒத்துக் கொள்கிறேன்.\nதமிழீழத்தை ஒத்துக் கொள்ளாத - இலங்கையிலே தனித்தமிழ்நாட்டை ஒத்துக் கொள்ளாத சில சோற்றாலடித்த பிண்டங்களும் தமிழ்நாட்டிலே இருக்கிறார்கள்.\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540531917.10/wet/CC-MAIN-20191211131640-20191211155640-00120.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kummacchionline.com/2012/02/61.html", "date_download": "2019-12-11T13:53:14Z", "digest": "sha1:BHLO4NW4E3BAEHK5LKZAAZIVYUOLUSJN", "length": 10026, "nlines": 195, "source_domain": "www.kummacchionline.com", "title": "கலக்கல் காக்டெயில் -61 | கும்மாச்சி கும்மாச்சி: கலக்கல் காக்டெயில் -61", "raw_content": "\nசிரிக்கணும்னா இங்கே வாங்க......சிரிச்சிட்டு போங்க....சண்டை சச்சரவுன்னா..அடுத்தக் கடைக்கு போங்க\nஇந்த வாரம் பெங்களுரு சிறப்பு நீதிமன்றத்தில் உ.பி.ச. ஆஜராகி சுமார் நானூறு கேள்விகளுக்கு விடையளிக்க இருக்கிறார் என்பது பரபரப்பு செய்தி.\nஅம்மாவுக்கு எதிராக ஏதாவது சொல்லுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. அதுவும் தோட்டத்தை வி��்டு விரட்டியடிக்கப்பட்டபின் இந்த வழக்கில் திடீர் திருப்பமெல்லாம் இருக்கும் என்று எதிர்பார்த்தவர்களுக்கு ஒரு ரிவர்ஸ் ஸ்பின் போட்டிருக்கிறார். வங்கி கணக்கிற்கும் அம்மாவிற்கும் எந்த சம்பந்தம் இல்லை என்று சொல்லியிருக்கிறார்.\nஇவர்கள் விவகாரம் இன்னும் மக்களுக்கெல்லாம் புரியாத புதிராகவே உள்ளது.\nஒரு வேளை உ.பி.ச பலிகடா ஆக்கப்படுகிறாரா\nஎங்கே செல்கிறது இன்றைய மாணவ சமுதாயம்\nசென்னையில் ஒரு மாணவன் தனது ஆசிரியை கத்தியால் குத்தி கொலை செய்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. ஹிந்தி பாடம் சரியாக படிக்க வராததானால் ஆசிரியையின் கண்டிப்பு ஆளாகிய மாணவன் எடுத்த விபரீத முடிவு ஒரு உயிரை காவு வாங்கி இரண்டு பெண் பிள்ளைகளை அனாதைகள் ஆக்கியிருக்கிறது.\nஇது ஏதோ சடுதியில் வந்த கோபத்தினால் ஏற்பட்ட விளைவாக மேம்போக்காக தெரிந்தாலும், மாணவனின் மூர்க்கம் எதிர்கால மாணவ சமூகத்தின் நிலையை கவலைகொள்ள வைக்கிறது.\nஇதை பற்றிய சின்னபயலின் கவிதை என்னை சிந்திக்க வைத்தது. அந்த கவிதையின் சில அடிகளை ரசித்த கவிதையில் கொடுத்திருக்கிறேன்.\nLabels: அரசியல், கவிதை, சமூகம், நிகழ்வுகள், மொக்கை\nகவிதை வீதி... // சௌந்தர் // said...\nசி.பி., சௌந்தர் வருகைக்கு நன்றி.\nநாடகமே உலகம்....நாளை நடப்பதை பார்ப்போம்\nபடித்துவிட்டு குறையோ, நிறையோ எதுவென்றாலும் உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்க.\nபிறந்து வளர்ந்தது சிங்கார சென்னையிலே பிழைப்பு நடத்துவது மத்திய கிழக்கு நாடுகளில், எழுத்தில் பாசாங்கு தேவையில்லை, மனதில் பட்டதை, எழுதவும், சொல்லவும் வேண்டும் என்று கருதுபவன்.\nமுடிந்தவரை பிறருக்கு உதவ வேண்டும்.\nபதிவுகளை மின்னஞ்சலில் இலவசமாக பெற\nஎங்ககிட்டே க்ரைன்டர் இருக்கு உங்ககிட்டே ஆட்டுகல்லு...\nஇது வரை வந்த விருந்தாளிகள்\nஎனது எழுத்தை ஊக்குவிக்க மற்றுமோர் விருது.\nவிருது கொடுத்த பாலா- வானம்பாடிகளுக்கு நன்றி.\nகடல்புறா பாலா கொடுத்த அவார்ட்\nநம்மளையும் மதித்து அவார்ட் கொடுத்த \"தல\" நீடூழி வாழ்க.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540531917.10/wet/CC-MAIN-20191211131640-20191211155640-00120.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.trttamilolli.com/3%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%90%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF-2/", "date_download": "2019-12-11T15:05:22Z", "digest": "sha1:UKAWW4GLTPDRYUXUIFO4KTC6ONNPS2JP", "length": 6588, "nlines": 79, "source_domain": "www.trttamilolli.com", "title": "3வது ஐரோப்பிய தமிழ் ஆய்வியல் மாநாடு – 2018 ��� TRT தமிழ் ஒலி", "raw_content": "\nஐரோப்பாவின் முதல் 24 மணிநேர தமிழ் வானொலி\n3வது ஐரோப்பிய தமிழ் ஆய்வியல் மாநாடு – 2018\nஎதிர்வரும் செப்டெம்பர் மாதம் 8ம் 9ம் திகதிகளில் 3வது ஐரோப்பிய தமிழ் ஆய்வியல் மாநாடு பாரிஸ் மாநகரில் நடைபெறவுள்ளது. சர்வதேச அளவிலான தமிழ் ஆர்வலர்கள் இணைந்து சிறப்பிக்கவிருக்கும் இந் நிகழ்விற்கு அனைவரும் வருகை தந்து தாய்த்தமிழுக்கு பெருமை சேர்க்குமாறு வேண்டப்படுகிறீர்கள். நன்றி\nவிளம்பர அறிவித்தல்கள் Comments Off on 3வது ஐரோப்பிய தமிழ் ஆய்வியல் மாநாடு – 2018 Print this News\nஅரசியல் சமூகமேடை – 29/07/2018 முந்தைய செய்திகள்\nமேலும் படிக்க “காவியக் கவிஞர் தாகூர் “(நினைவுக்கவி) கவியாக்கம்…..ரஜனி அன்ரன் (B.A).\nJETT MARKET இன் மாதாந்த சிறப்பு மலிவு விற்பனை (10 NOV 2019)\nJETT MARKETஇன் மாதாந்த சிறப்பு மலிவு விற்பனை…. எதிர்வரும் ஞாயிறு (10 NOV 2019) காலை 10 மணி தொடக்கம்மேலும் படிக்க…\nஸ்ரீ காமாட்சி அம்பாள் ஆலயம்\nஎமது ஆலயம் 25.12.2018 ஆம் திகதி முதல் அதிகாரப்பூர்வமாக பதிவு செய்து நடைபெறுகின்றது. ஆலயம் காலை 10மணியிலிருந்து 13.30மணிவரையும், மாலைமேலும் படிக்க…\nஅமேதிஸ்த் இன்டர்நேஷனல் (Amethyste International)\nJETT MARKET இன் நவராத்திரி சிறப்பு மலிவு விற்பனை\nJett Market இன் மாதாந்த மலிவு விற்பனை\n4வது ஐரோப்பியத் தமிழ் ஆய்வியல் மாநாடு – 2019\nவன்னி வெள்ள நிவாரண நிதி (TRT தமிழ் ஒலி வானொலி)\nஅண்ணாமலை பல்கலைக்கழகம் – பாரிசு : 2018ஆம் ஆண்டுக்கான பரீட்சை\n3வது ஐரோப்பிய தமிழ் ஆய்வியல் மாநாடு – 2018\nசச்சி தமிழர் பாடசாலை – இயக்குனர் : பேராசிரியர் சச்சிதானந்தம் M.A, D.S,Ph.D\nஇலங்கையின் புதிய அரசியல் யாப்பு சீர்திருத்தம் தொடர்பாக பிரான்சில் வசிக்கும் இலங்கையர்களிடம் கருத்தறிதல் ஆலோசனை கோரல்\nசர்வதேச ரீதியிலான சிறுகதைப் போட்டி..\nஸ்ரீ காமாட்சி அம்பாள் ஆலயம் BOBIGNY (FRANCE)\nமாதவன் பாலா காப்புறுதி நிறுவனம்\nTRT வானொலி கைத்தொலைபேசி ஊடாகவும்…\nஅலுவலகத் தொலைபேசி இலக்கம் : 0033 (0) 1 48 37 16 75\nநேரடி நிகழ்ச்சிகளில் இணைந்து கொள்வதற்கான தொலை பேசி இலக்கம் : 0033 (0) 1 48 32 15 40\nநேரடி நிகழ்ச்சிகளில் இணைந்து கொள்வதற்கான Viber தொலை பேசி இலக்கம் : 0033 (0) 7 53 79 59 57\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540531917.10/wet/CC-MAIN-20191211131640-20191211155640-00120.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.info-4all.ru/obrazovanie/%E0%AE%AF%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B7%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE/zhilishnoe-pravo/", "date_download": "2019-12-11T14:06:29Z", "digest": "sha1:RIJC62TB5JVNYZLOMEBQ7CT7CYUOS7W7", "length": 31700, "nlines": 381, "source_domain": "ta.info-4all.ru", "title": "வீட்டுவசதி சட்டம் | அனைவருக்கும் பயனுள்ள தகவல்கள்.", "raw_content": "\nஅறிவைக் குறித்து ஆர்வம் கொண்டவர் யார்\nசேவை, பராமரிப்பு மற்றும் பழுது\nஒரு கார், மோட்டார் சைக்கிள் தேர்வு\nஆட்டோ-மோட்டோ ஒப்பந்தங்கள் பதிவு செய்தல்\nமதச்சார்பற்ற வாழ்க்கை மற்றும் ஷோபிசினஸ்\nஜாதகம், மந்திரம், அதிர்ஷ்டம் சொல்லும்\nபுகைப்படம் மற்றும் வீடியோ படப்பிடிப்பு\nபுகைப்படங்கள் செயலாக்க மற்றும் அச்சிடும்\nகொள்முதல் மற்றும் தயாரிப்புகளின் தேர்வு\nபிற மொழிகள் மற்றும் தொழில்நுட்பங்கள்\nவெளியீடுகள் மற்றும் கட்டுரை எழுதுதல் கட்டுரைகள்\nநிரந்தர குடியிருப்பு, ரியல் எஸ்டேட்\nநகரங்கள் மற்றும் நாடுகளின் பிற\nகாலநிலை, வானிலை, நேர மண்டலங்கள்\nஉணவு விடுதிகள், கஃபேக்கள், பார்கள், விடுதிகள் மற்றும் taverns\nஉப வேலை, தற்காலிக வேலை\nகைக்குட்டை, பாதத்தில் வரும் காழ்ப்புக்கான\nபிற சுகாதார மற்றும் அழகு\nநீர் அகற்றல் நீர் அகற்றப்படுகிறதா\nஒரு அபார்ட்மெண்ட் விற்கும்போது நீங்கள் எப்போது பார்க்க வேண்டும்\nஒரு குடியிருப்பை விற்கும்போது நான் எப்போது பார்க்க வேண்டும் வாங்குபவருடன் நீங்கள் உடன்படுவதால், நீங்கள் எழுத வேண்டும். ஆவணங்களை வழங்கும்போது யாரோ ஒருவர் திருப்தி அடைவார், பின்னர் ஒருவர். எடுத்துக்காட்டாக, நாங்கள் 3 தொகுப்பில் பணத்தைப் பகிர்ந்தோம் - ...\nஎன்னிடம் ஒரு கவுண்டர் SGV-15 2007g இல்லை பாஸ்போர்ட், தொலைந்துவிட்டது. மேலும் குற்றவியல் கோட் கவுண்டரில் சரிபார்ப்பு இடைவெளியை வழங்குமாறு கோரியது\nஎன்னிடம் ஒரு கவுண்டர் SGV-15 2007g இல்லை பாஸ்போர்ட், தொலைந்துவிட்டது. குற்றவியல் கோட் கவுண்டரில் சரிபார்ப்பு இடைவெளியை வழங்குமாறு கோரியது. குற்றவியல் கோட் ஒரு அறிக்கையை எழுதி பாஸ்போர்ட் தொலைந்துவிட்டது என்பதைக் குறிக்கவும், தயவுசெய்து உங்கள் பிரதிநிதியை அனுப்பவும் ...\nஒரு அடுக்குமாடி கட்டிடத்தில் அஞ்சல் பெட்டிகளை யார் சரிசெய்ய வேண்டும்\nரியல் எஸ்டேட் விற்பனையை வாங்குதல் மற்றும் வாங்குதல் என்று அறிவிக்கப்பட்ட சான்றிதழ்\nஒரு அடுக்குமாடி குடியிருப்பின் விற்பனைக்கு ஒரு வழக்கறிஞர் சேவை எவ்வளவு\nஒரு அடுக்குமாடி குடியிருப்பின் விற்பனைக்கு ஒரு வழக்கறிஞர் சேவை எவ்வளவு ரியல் எஸ்டேட் ஏஜென்சி மாடிக்கு நான் ஆலோசனை கூற முடியும். நான் அவர்கள் மூலம் ஒரு அபார்ட்மெண்ட் வாங்கினேன், எல்லாம் நன்றாக இருப்பதாகத் தெரிகிறது, ஆண்டின் 3 கடந்துவிட்டது. )) ஆம், கொள்கையளவில் ...\nபணம் செலுத்தாததற்காக துண்டிக்கப்பட்ட பிறகு மின்சாரத்தை எவ்வாறு இணைப்பது\nபணம் செலுத்தாததற்காக துண்டிக்கப்பட்ட பிறகு மின்சாரத்தை எவ்வாறு இணைப்பது கேள்வி: நுகரப்படும் மின்சாரத்திற்கு பணம் செலுத்தாததால் பணிநிறுத்தம் செய்யப்படும் நடைமுறை பின்பற்றப்படுகிறதா கேள்வி: நுகரப்படும் மின்சாரத்திற்கு பணம் செலுத்தாததால் பணிநிறுத்தம் செய்யப்படும் நடைமுறை பின்பற்றப்படுகிறதா நுகரப்படும் மின்சாரத்திற்கு பணம் செலுத்தாவிட்டால், ஒரு பகுதி மின்சார நுகர்வு நுகர்வோருக்கு அறிமுகப்படுத்தப்படுகிறது.\nஒரு ஜாக்கில் இலவச படிவத்திற்கான மாதிரி விண்ணப்பம் ஒரு மாதிரியில் நான் உங்களுக்கு ஆலோசனை கூற முடியாது, ஏனென்றால் நான் வார்ப்புருக்கள் வேலை செய்யவில்லை. ஆனால் ஒரு கூட்டு புகாரை எழுத வேண்டாம் என்று நான் உங்களுக்கு அறிவுறுத்த முடியும். அனைவரும் எழுத வேண்டும் ...\nஒரு சமூக வாடகை ஒப்பந்தத்தை எங்கு பெறுவது\nவெளியிடுவதற்கும் முடிவு செய்வதற்கும் ஒரு சமூக ஒப்பந்தத்தை எங்கு பெறுவது. இல்லையென்றால், இன்னும் இருக்கிறது. மற்றும் சமூக பாதுகாப்பு விதிமுறைகளில் நகராட்சியில் வாழ்க. அதிகாரம் பெற்றவர்களிடம் செல்வது. அதிகாரம் செய்யும். வசிக்கும் இடத்தில் அதிகாரிகள்- ...\nஒரு குடியிருப்பு மற்றும் ஒரு குடியிருப்பில் உள்ள நிலைக்கு என்ன வித்தியாசம்\nடச்சா கூட்டுறவில் பொது நிலங்களை தனியார்மயமாக்குதல்\nபெற்றோர் வேறு இடங்களில் பதிவு செய்யப்பட்டால் குழந்தையை பாட்டியிடம் பதிவு செய்ய முடியுமா\nபெற்றோர் வேறு இடங்களில் பதிவு செய்யப்பட்டால் குழந்தையை பாட்டியிடம் பதிவு செய்ய முடியுமா 10 ஆண்டுகளை எட்டாத ஒரு குழந்தையின் வசிப்பிடமாக அவரது பெற்றோர் அல்லது பெற்றோர்களில் ஒருவர் வசிக்கும் இடம்…\n13.03.2012, 5243-AP / 14 இன் கடிதம் மூலம் ரஷ்ய கூட்டமைப்பின் பிராந்திய அபிவிருத்தி அமைச்சின் கட்டணம் பின்வருவனவற்றைப் புகாரளிக்கிறது. மே 6 இன் 2011. ரஷ்ய கூட்டமைப்பு 354 இன் அரசாங்கத்தின் ஆணைப்படி, மாற்றங்கள் அறிமுகப்படுத்தப்படுகின்றன.\nஅபார்ட்மென்ட்-காரிடார், லோகியா, சரக்கறை ஆகியவற்றின் சூடான பகுதியில் என்ன சேர்க்கப���பட்டுள்ளது\nஒரு அடுக்குமாடி கட்டிடத்தின் கீழ் நிலத்தை தனியார்மயமாக்குவதன் பொருள் என்ன\nஒரு அடுக்குமாடி கட்டிடத்தின் கீழ் நிலத்தை தனியார்மயமாக்குவதன் பொருள் என்ன கீழ் மட்டுமல்ல, வீட்டிலும் ... தனியார்மயமாக்கப்பட்ட பிரதேசத்தின் விஷயத்தில், உரிமையாளர்கள் தங்கள் புரிதலுக்கு ஏற்ப, அனுமதி கேட்காமல் அதைப் பயன்படுத்த உரிமை உண்டு ...\nநகராட்சி குடியிருப்புகள் பரிமாற்றம் அறைகளுடன் இரண்டு விருப்பங்களை எடுக்க முயற்சிக்கிறது. அதனால் காட்சிகள் சந்திக்கப்பட்டு ஒரு அயலவர் ஒரு கொமுனல்காவில் வசித்து வந்தார். மற்றும் பகுதி என்னவாக இருந்தாலும், முக்கிய விஷயம் என்னவென்றால், வகுப்புவாத அலுவலகம் அமைந்திருந்தது ...\nதயவுசெய்து, தயவுசெய்து, தயவுசெய்து, பணம் செலுத்துவதற்கான விதிமுறைகள்\nதயவுசெய்து சொல்லுங்கள், தயவுசெய்து, பயன்பாடுகளுக்கான கட்டணம் செலுத்தும் நேரம் ஒப்பந்தத்தின் படி. ஒவ்வொரு மாதத்தின் பத்தாவது நாள் வரை. உங்கள் ரசீதுகள் தாமதமாகிவிட்டன, எனவே அவர்களுக்கு கவுண்டரைக் கணக்கிட நேரம் இல்லை. நீங்கள் பற்றி ...\nஎப்படி ஒரு அபார்ட்மெண்ட் கொள்முதல் செய்யப்படும் 13% மற்றும் என்ன ஆவணங்கள் தேவைப்படும்\nபக்கம் 1 பக்கம் 2 ... பக்கம் 10 அடுத்த பக்கம்\nதளத்தின் மொழியைத் தேர்வு செய்க\n© பதிப்புரிமை 2017 - 2019 அனைவருக்கும் பயனுள்ள தகவல்\n52 வினாடிகளில் உருவாக்கப்பட்ட தரவுத்தளத்தில் 0,510 வினவல்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540531917.10/wet/CC-MAIN-20191211131640-20191211155640-00120.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-12-11T13:45:39Z", "digest": "sha1:M6M3JI2KWE447HLRP3Z3ONLUYYOJNAZ4", "length": 8572, "nlines": 93, "source_domain": "ta.wikipedia.org", "title": "சுருள்வில் திரியியக்கம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதொன்மையான ஜப்பானிய (சாமுராய்) ஈடோ காலத்து திரியியக்கியின் (டனேகசிமா). சுடும் இயங்குநுட்பத்தை காட்டும் படம்.\nசுருள்வில் திரியியக்கம் என்பது, முற்கால சுடுகலனை சுடுவதற்கு பயன்படுத்தப்பட்ட திரி இயங்குநுட்பத்தின் ஒரு வகை ஆகும். இது ஐரோப்பாவில் 1475 முதல் 1640 வரையிலும், ஜப்பானில் 1543 முதல் 1880 வரை பயன்படுத்தப்பட்டது.[1]\nஅரவு (முனையில் பிடிப்பிரும்பு கொண்ட ஒரு வளைந்த நெம்புகோல்) சுடும் நிலையில், ஒரு வலு��ற்ற சுருள்வில்லால் பிடித்து வைக்கப்பட்டிருக்கும்;[2] ஓர் பொத்தானை அழுத்துதல், விசையை இழுத்தல், அல்லது இயக்கத்திற்கு இடையே உள்ள சிறு கம்பியை இழுப்பதன் மூலமாகக்கூட, இந்த சுருள்வில் விடுவிக்கப்படலாம். இதனால், பற்றிரும்பு கீழே சாய்ந்து, கனந்துகொண்டிருக்கும் திரியை தாழ்த்தி, கிண்ணியில் உள்ள எரியூட்டும் துகளுக்கு தீமூட்டும். எரியூட்டியில் இருக்கும் தீ, தொடு துளை வழியாக துமுக்கிக் குழலுள் உள்ள முதன்மை உந்துபொருளை அடையும். கிண்ணியில் திரி வேகமாக மோதுவதால் அடிக்கடி அணைந்துவிடும், இதனால், வீரர்களால் இது விரும்பப்படவில்லை. ஆனால் குறிப்பிட்ட இலக்கை தாக்க இது அடிக்கடி உபயோகப்பட்டது.\nஜப்பானில், முதலில் ஆவணப்படுத்தப்பட்ட (டனேகசிமா என்றழைக்கப்பட்ட) திரியியக்கியின் அறிமுகம் 1543-ல், போர்ச்சுகீசியர்களால் வந்தது.[3] சுருள்வில் திரியியக்கிகளை அடிப்படையாகக் கொண்டு டனேகசிமா, போர்ச்சுகீசிய இந்தியாவில் இருந்த கோவாவின் ஆயுதக்கிடங்கில் தயாரிக்கப்பட்டது. 1510-ல் போர்ச்சுகீசியர்கள் கோவாவை கைப்பற்றினர்.[4]\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 13 பெப்ரவரி 2017, 09:38 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540531917.10/wet/CC-MAIN-20191211131640-20191211155640-00120.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2422910", "date_download": "2019-12-11T13:33:25Z", "digest": "sha1:LGUE6OIQCYK5LG5YOHPXWGXL4PEAMDAZ", "length": 17155, "nlines": 237, "source_domain": "www.dinamalar.com", "title": "இன்றைய நிகழ்ச்சி: திருவள்ளூர்| Dinamalar", "raw_content": "\nமருமகளுக்கும் தண்டனை; மசோதா தாக்கல்\nமும்பை 'டி-20': இந்திய அணி பேட்டிங்\nஉள்ளாட்சி தேர்தல்: மேயர் பதவி இட ஒதுக்கீடு பட்டியல் ...\nஅடுத்தாண்டு ஏப்ரலில் ரஜினி கட்சி துவங்குகிறார்: ...\nபாக்., 'மாஜி' அதிபருக்கு ஜாமின்\nரஜினி மன்ற நிர்வாகிகள் அறிக்கை வெளியிட தடை 1\nதிருவாரூரில் மின்சாரம் தாக்கி 3 பேர் பலி\nஇளம் இந்தியா நிராகரிக்கும்; கமல் கட்சி அறிக்கை\nஅசாம், திரிபுராவில் ராணுவம் குவிப்பு 5\nஅத்தியாவசிய உணவு பொருள் விலை உயர்வு: மத்திய அரசு 5\n�ஆன்மிகம் �அழகிய சிங்கர் 9ம் நாள் உற்சவம்வீரராகவர் கோவில், தேரடி, திருவள்ளூர், சுவாமி உள் புறப்பாடு, மாலை, 6:00 மணி.அய்யப்பனுக்கு அபிஷேகம்தீர்த்தீஸ்வரர் கோவில், பஜார் தெரு, தி���ுவள்ளூர், அய்யப்பன் சன்னிதியில் அபிஷேகம், காலை, 8:30 மணி, சந்தனக்காப்பு அலங்காரம், மாலை, 6:30 மணி.சிவ - விஷ்ணு கோவில், பூங்கா நகர், திருவள்ளூர், அய்யப்பன் சன்னிதியில் அபிஷேகம், காலை, 9:00 மணி.நவக்கிரக பூஜைமஹா வல்லப கணபதி கோவில், ஜெயா நகர், திருவள்ளூர், காலை, 9:00 மணி.சத்ய சாய் பஜன்சத்ய சாய் சேவா சமிதி, சத்ய சாய் பவன், தேவி மீனாட்சி நகர், பஞசமுக ஆஞ்சநேயர் கோவில் அருகில், திருவள்ளூர், மாலை, 6:30 மணி.மண்டலாபிஷேகம்தர்ம சாஸ்தா அய்யப்பன் கோவில், மப்பேடு அடுத்த புதுப்பட்டு கிராமம், மண்டலாபிஷேகம், மாலை, 4:30 மணி முதல் மாலை, 6:00 மணி வரை.ஸ்வஸ்தி பூஜைராகவேந்திரா கிரந்தாலயா, நெய்வேலி, பூண்டி, ராகவேந்திரருக்கு பஞ்சாமிர்த அபிஷேகம், காலை, 8:30 மணி, மஹா மங்கள ஆரத்தி, காலை, 10:00 மணி.சிறப்பு பூஜைவீரமங்கள ஆஞ்சநேயர் கோவில், நல்லாட்டூர் திருத்தணி தாலுகா மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் தீபாராதனை, காலை, 6:00 மணி, உச்சிகால பூஜை மதியம், 12:00 மணி. சிறப்பு தீபாரானை மாலை, 6:00 மணி.வீரஆஞ்சநேயர் கோவில், மேட்டுத் தெரு, திருத்தணி, மூலவருக்கு பால் மற்றும் சிறப்பு அபிஷேகம், காலை, 8:00 மணி.விஜயராகவ பெருமாள் கோவில், திருத்தணி, மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் காலை, 7:00 மணி.வெங்கடேச பெருமாள் கோவில், கொல்லகுப்பம் கிராமம், மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் காலை, 8:00 மணி.\nநாளை பளு துாக்கும் போட்டி\nகாஞ்சி - இன்று இனிதாக\n» மாவட்டம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்ற��� வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nநாளை பளு துாக்கும் போட்டி\nகாஞ்சி - இன்று இனிதாக\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540531917.10/wet/CC-MAIN-20191211131640-20191211155640-00120.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pannaiyar.com/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95/", "date_download": "2019-12-11T13:25:59Z", "digest": "sha1:UHG6BHOQCVPPXT7D6TBS4SHONCASHAYC", "length": 22653, "nlines": 123, "source_domain": "www.pannaiyar.com", "title": "காடு மாதிரி வளர்த்தால்.. காசு பார்க்க முடியும்! | பண்ணையார் தோட்டம்", "raw_content": "\nசெம்மறி ஆடு வளர்ப்பும் பயன்களும்\nகாடு மாதிரி வளர்த்தால்.. காசு பார்க்க முடியும்\nகாடு மாதிரி வளர்த்தால்.. காசு பார்க்க முடியும்\nஎனக்க 22 ஏக்கர் நிலம் இருக்கு. 5 ஏக்கரில் சவுக்கும், 5 ஏக்கரில் தைல மரமும் இருக்கு. மீதி 12 ஏக்கரில் நெல் சாகுபடி பண்ணிட்டிருக்கிறேன். ஆனால், எங்க பகுதியில் வெலையாட்கள் கிடைப்பது குதிரைக் கொம்புதான். அதே போல், உழைப்பிற்கு ஏற்ற லாபமும் இல்லாததால், நெல் சாகுபடியை முழுயைாக கைவிட்டுட்டு, மொத்தத்திற்கும் மரங்களை வைக்கலாம் என்று நினைக்கிறேன். அதற்கான ஆலோசனை கிடைக்குமா என்று பசுமை விகடனின் நேரடி குரல் பதிவு சேவை மூலமாக ஆதங்கக் குரலைப் பதிவு செய்திருந்தார், புதுக்கோட்டை மாவட்டம், கீழ்ச்சேரி கிராமத்தைச் சேர்ந்த பாலசுப்ரமணியன். இவருக்கு ஆலோசனை சொல்ல புதுக்கோட்டை மாவட்டம், சேந்தன்குடி கிராமத்தைச் சேர்ந்த மரம் தங்கசாமி.\nபாலசுப்ரமணியத்திடம் பேசி, பிரச்சனையை முழுமையாக உள்வாங்கிக் கொண்ட தங்கசாமி.. இதற்காக ஒட்டு மொத்தமாக நெல் உற்பத்தியையே கைவிடறேன் என்று சொல்வது நமக்கும் நல்லதல்ல நாட்டிற்கம் நல்லதல்ல. அதற்காக தொடர்ந்து அவஸ்தைப்பட்டுக் கொண்டே இருக்கணும் என்ற அவசியமும் இல்லை. அதிகமான பரப்பில் நெல்லு பயிரிட்டால்தானே எல்லா பிரச்சனையும். இரண்டு ஏக்கரில் ம்டும் நெல் பயிர் செய்து பாருங்க. பிரச்சனைகள் மிகவும் குறைந்துவிடும். வசதிபட்டால், அதையே தொடர்ந்து செய்ய ஆரம்பிச்சுடுங்க. மீதி நிலத்தில் மரங்களை வைத்து சமாளித்துவிடலாம் என்றபடியே நிலத்திற்குள் நடக்கத் தொடங்கினார்.\nசரிங்கய்யா, நீங்க சொல்வது போலவே நெல்லுக்கு இரண்டு ஏக்கர் ஒதுக்கிடறேன். மீதியு்ள்ள பத்து ஏக்கரில் குமிழ், தென்னை என்ற வைத்து விடட்டுமா எனக் கேட்டார் பாலசுப்ரமணியன். உடனே குனிந்து, ஒரு குச்சியால் மண்ணை நன்கு கிளறி கையில் அள்ளிப் பார்த்த தங்கசாமி, இது ஈழக்களி.. லேசா மழை பெய்தாலே, சொதசொத என்று ஈரம் கோத்துக் கொள்ளும்.அதனால், குமிழ் சரியாக வராது. நாட்டுத் தேக்கும் கூட சரியாக வளராது. தென்னை நல்லாவே வளரும். என்று சொன்னார். உடனே ஆர்வமான, பாலசுப்ரமணியன், அப்படினால் பத்து ஏக்கரிலுமே தென்னை வைத்துவிட வேண்டியதுதான் என்றார்.\nதொடர் வருமானம் தரும் மூங்கில்\nதென்னைக்கு தண்ணீர் செழிம்பாக இருக்கணும். உங்கப் பகுதியில் தண்ணீர் தட்டுப்பாடு வருவதற்கு வாய்ப்புகள் அதிகம். அதனால், எதிர்காலத்திலும் மனசை வைத்துதான் எந்த ஒரு முடிவையும் எடுக்கணும். முதலில் இரண்டு ஏக்கரில் மட்டும் 25 அடி இடைவெளயீல் தென்னை நடவு செய்ங்க. ஏக்கருக்கு 75 தென்னை வரும். இரண்டு தென்னைக்கு நடுவில் நாட்டு ரக எலுமிச்சைக் கன்றை நடுங்க. அடுத்ததாக.. இரண்டு ஏக்கர் ஒதுக்கி, 15 அடி இடைவெளியில் முள்ளில்லாத மூங்கில் வைங்க. இந்த மண்ணில் அது நன்றாக வளரும். அந்த மூங்கிலே ஏராளமான தழைகளை உதிர்க்கறதால், மண்ணும் வளமாகும். அடுத்த ஐந்தாவது வருடத்தில் இருந்து தொடர் வருமானமும் கிடைக்கும். என்று சொல்லிக் கொண்டே வந்தவர்.. ஒரு குறிப்பிட்ட பகுதியில் நின்று கொஞ்சம் ஆழமாக யோச்சித்தார்.. பிறகு, இந்த இடத்தில் நீர்ப் பிடிப்பு அதிகமாக இருக்குமே எனக் கேட்டார் ஆமாங்க, மழைக்காலங்களில் இந்த இடத்தில் மட்டும் அளவிற்கு அதிகமாகவே ஈரம் கோத்துக் கொள்ளும் என்றார் பால சுப்ரமணியன்.\nகடும் வெயிலையும் பொருட்படுத்தாமல் தொடர்ந்து நடந்த தங்கசாமி, அப்போ இந்தப் பகுதியில் இரண்டு ஏக்கரில் சவுக்கு நடவு பண்ணுங்க. நான்கடி இடைவெளி விட்டாலே போதுமானது. ஆக, ஆறு ஏக்கருக்கு முடிவாயிடுச்சு. மீதி இருக்கும் 4 ஏக்கரில் சப்போட்டா, மாதுளை, கொய்யா, மா, நெல்லி, நாவல், இலந்தை, முந்திரி, விளா, கிளாக்காய், சீதா, பூவரசு, புளி, வேங்கை, வேம்பு, ரோஸ்வுட், மகோகனி எல்லாத்தையும் கலந்து நடவு செய்யுங்க. ஒவ்வொரு கன்றிற்கும் 15 அடி இடைவெளி விடணும். ஒரே வகையான மரம் அடுத்தடுத்து வரக்கூடாது. ஒரு பழ மரம் வைத்தால்.. பக்கத்தில் மரவேலைப்பாடுகளுக்கு உதவக்கூடிய மரத்தை வைக்கணும். இப்படி மாற்றி மாற்றி வைத்து, காடு மாதிரி வளர்த்தால்.. நல்ல காசு பார்க்கலாம். வேலையாட்களுக்காகவும் கஷ்டப்பட தேவையிருக்காது. இப்ப நான் சொல்லி இருக்கும் மரங்கள் எல்லாமே.. இந்த மண்ணில் நன்றாக வளரக்கூடிய மரங்கள்தான்.\nவேம்பு இருந்தால், சந்தனமும் வளரும்\nஅப்போ பால மரத்தை இங்க வைக்கக் கூடாதா என்று ஏமாற்றத்துடன் கேட்டார் பாலசுப்ரமணியன். இந்த மண்கண்டத்திற்கு அது சரியாக வராது. ஆசைப்பட்டால் ஒன்று, இரண்டு வைச்சு பாருங்க என்றார் தங்கசாமி. இங்க வேம்பு நல்லா விளைவதால் கண்டிப்பாக சந்தன மரமும் நல்லா வளரும். நான் சொன்ன பட்டியலில் சந்தன மரத்தையும் சேர்த்துக்கோங்க. ஓய்வெடுக்கும் கொட்டகையைச் சுற்றி, 15 அடி இடைவெளியில் பிலானிச், மந்தாரை, அசோகா, கொன்றை, புங்கம், சில்வர் ஓக், வேம்பு மரங்களை வளருங்கள். நாம ஓய்வெடுக்கும் இடத்தில் நிழல் முக்கியம். பிலானிச் மரத்தில் அழகான பூக்கள் பூக்கும். அது மனதிற்கு ரம்மியமாக இருக்கும் என்றார். வேலி ஓரத்தில் … பூவரசு, வேம்பு, புளி, பனை, புங்கன், சவண்டல், கிளுவை மாதிரியான மரங்களை 10 அடி இடைவெளியில் வைங்க. இது முதல் அடுக்கு காற்றுத் தடுப்பு வேலியாக பயன்படும். அதிலிருந்து 6 அடி உள்ளார தள்ளி, பூவரசு, வேம்பு, புங்கம், புளி, பனை, சவண்டல் மரங்களை 10 அடி இடைவெளியில் நட்டு, இரண்டாமடுக்கு தடுப்பு வேலியை உருவாக்கணும். முதல் அடுக்கில் உள்ள மரங்களும், இரண்டாம் அடுக்கில் உள்ள மரங்களும் முக்கோண நடவு மாதிரி இருக்கணும்.\nமரக்கன்றுகளை நடுவதற்கு முன், முக்கியமான ஒரு வேலையைச் செய்தாகணும். முதலில் மூன்று சால் உழவு ஓட்டி, ஏக்கருக்கு நான்கு டன் அளவிற்கு தொழுவுரம் போட்டு, திரும்பவும் ஒரு சால் உழவு ஓட்டணும். ஏக்கருக்கு 20 கிலோ அளவிற்கு நவதானிய விதைகளை தெளித்துவிட்டு, 45 – ம் நாள் பூ பூக்கும் தருணத்தில் மடக்கி உழுதுவிடணும். அதற்கு அப்புறம் தனர் மர கன்றுகளை நடணும். நாம நடப்போற கன்றுகளோட வயது, உயரத்திற்கு ஏற்ற மாதிரி குழி எடுக்கணும். அதில் தொழுவுரம், வேப்பம்பிண்ணாக்கு, மணல், மேல் மண் போட்டு நடவு செய்யணும். காய்ச்சலும் பாய்ச்சலுமாக தண்ணீர் விட்டாப் போதும்.\nமரங்களுக்கு இடையில் ஐந்து வருடம் வரைக்கும் எள், தட்டைப்பயறு, பச்சைப்பயறு, கொள்ளு.. மாதிரியான பயிர்களை ஊடுப் பயிராக சாகுபடி செய்து ஒரு வருமானம் பார்த்துவிடலாம். முள்ளில்லா மூங்கில் மட்டும் மூன்று வருடம் வரைக்கும் தான் ஊடுபயிராக சாகுபடி பண்ணனும் என்று பக்குவமாக சொன்ன தங்கசாமி, இதற்கெல்லாம் பெரிதாக பராமரிப்பு பார்க்க வேண்டியதில்லை. வேலையாட்களும் அதிகமாக தேவைப்படாது. தென்னை, பழ மரங்களில் ஐந்தாவது வருடத்திலிருந்தே வருமானம் பார்க்க ஆரம்பித்துவிடலாம். வேலைப்பாடுகளுக்கான மரங்களில் வருமானம் பார்க்க 20 வருடம் காத்திருக்கணும் என்று முடித்தார்.\nமரம் தங்கசாமி, செல்போன் : 97866 04177.\nபாலசுப்ரமணியன், செல்போன் : 99420 77004.\nதமிழக மண்ணின் பாரம்பரியம் மறக்கப்பட்ட மரங்கள்\nமூலிகை , சித்த மருந்து – புளியஞ்செட்டியார்கடை – திருப்பூர்\n60 சென்ட் நிலத்தில் 60 பயிர்கள்\n03- தோட்டக்கலை புத்தகம் | மாடி வீட்டு தோட்டம்: நமது வீட்டிலேயே விவசாயம்\nநாமே தயாரிக்கலாம் இயற்கை உரங்கள் மற்றும் இயற்கை பூச்சி விரட்டிகள்\nIT துறையில் பணிபுரியும் என் நண்பர்கள் விவசாயத்தில்\nவிவசாய சாதனையாளர்-நாக இரத்த���ன நாயுடு\nஇயற்கை வேளாண்மை பற்றிய கட்டுரைகள் (3)\nவிவசாயம் காப்போம் கட்டுரை (3)\nவிவசாயம் பற்றிய தகவல் (3)\niyarkai velanmai in tamil iyarkai vivasayam in tamil palamozhi in tamil pasumai vivasayam tamil palamoli vivasayam vivasayam tamil ஆடு வளர்ப்பு ஆரோக்கியம் இயற்கை இயற்கை உரங்கள் இயற்கை பூச்சி விரட்டிகள் இயற்கை மருந்து இயற்கை விவசாயம் காடுகள் காடுகள் பாதுகாப்பு காடுகள் பெருக்கம் கால்நடை தீவனம் கால்நடை வளர்ப்பு கோழி வளர்ப்பு சர்க்கரை சாகுபடி தண்ணீர் நாட்டு கோழி நோய் பயிர்கள் பயிற்சி பயிற்சி வகுப்புகள் புத்தகம் பூச்சி தாக்குதல் பூண்டு பொது பொது அறிவு மரங்கள் மழைநீர் மூலிகை மூலிகைகள் மூலிகை செடிகள் வளர்ப்பு வழிகாட்டிகள் வான்கோழி விதைகள் விவசாயம் விவசாயிகள் வேளாண்மை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540531917.10/wet/CC-MAIN-20191211131640-20191211155640-00120.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.techtamil.com/calendar/tag_ids~937/", "date_download": "2019-12-11T14:38:05Z", "digest": "sha1:WT3YWL2HN3WTOEOQWEO6BJOMH23W543C", "length": 9178, "nlines": 118, "source_domain": "www.techtamil.com", "title": "நிகழ்ச்சிகள் – TechTamil News", "raw_content": "Contact / அறிமுகம் / தொடர்புக்கு\nதகவல் தொழில்நுட்பம் தொடர்பான நிகழ்சிகள் , கருத்தரங்கங்கள் பற்றிய தகவல்களையும் எங்களுக்கு அனுப்புங்கள்.\nதிணையியல் கோட்பாடும் பழந்தமிழர் வேளாண்மையும் @ Gandhi Muesum\nஇயல்பென மொழிப இயல்புணர்ந்தோரே” – (தொல்:பொரு:14)\nஇது தொல்காப்பியருக்கு முன்பே இடம்பெற்றுவிட்ட ஒரு கருத்து. இதை அவர் பதிவு செய்கிறார். அதை அவர் ‘மனச்சான்றோடு மொழிப’ என்றும் குறிப்பிடுகிறார். ஒரு சமூகத்தின் முதற்பொருளாக கடவுள் அல்லவா இருக்க வேண்டும் தமிழ் மரபு நிலத்தையும் பொழுதையும் அதாவது வெளியையும் காலத்தையும் முதன்மைப்படுத்துகிறதே..\nதிணையியல் என்ற கருத்தாகக்கத்தை இலக்கிய வகைப்பாடு என்ற அளவிலேயே நமது மரபுசார்ந்த கல்வியியல் உலகம் பார்த்துக் கொண்டிருக்கிறது. இது ஒரு விரிந்த பார்வையுடன் கூடிய மெய்யியல் என்பதை காணத் தவறிவிட்டது.\n“தெய்வம் உணாவே மா மரம் புள் பறை\nசெய்தி யாழின் பகுதியோடு தொகைஇ\nஅவ்வகை பிறவும் கருவென மொழிப ” – (தொல்:பொரு:18)\nஇங்கு உயிருள்ள பொருள், உயிரற்ற பொருள் என்ற இரண்டும் கருப்பொருளின் கீழ் பட்டியல் இடப்படுகிறது. தெய்வம் என்ற கருத்தாக்கம் கருத்தியல் நிலையின்பாற்பட்டது. அதை நேரடியாக காண இயலாது. ஆனால் உணவு நேராக தொட்டு உணரக் கூடிய நாள்தோறும் தேவைப்படுகின்ற ஒன்று. இதற்க்கு அடுத்ததாக மா எனப்படும் விலங்குகளும், மரம் எனப்படும் பயிரினங்களும், புள் எனப்படும் பறவையினங்களும் வகைப்படுத்தியுள்ளனர். தொழில்கள், இசை கருவிகள், போன்ற அனைத்து வாழ்நிலைக் கூறுகளையும் கருப்பொருள்களின் கீழ் தொல்காப்பியம் கொண்டு வருகிறது. நிலத்தின் அடிப்படையாக நிலக் கோளத்தைப் பிரிக்கும் அறிவியலாளர்கள், அதற்கென்றே இருக்கும் உயிரினங்களையும் பட்டியல் இடுகின்றனர். இந்த அண்மைக் காலப் பகுப்பு முறை தொல்காப்பியக் காலத்திற்கு முன்பே இருந்தது தமிழ் திணையமைவின் சிறப்பு என்றால் மிகையாகது.\nஉயிர், மெய், உயிர்மெய் என்ற வரிசைபாடு திணையவியல் முறையில் அமைக்கப்பட்டுள்ளன. நிலங்களை மட்டும் தமிழர்கள் இயற்கையின் அடிப்படையில் வகுக்கவில்லை. தமது மொழிக் கூறுகளையும் அவ்வாறே அமைத்துள்ளனர். இன்னும் ஆழமாக தன் “திணையியல் கோட்பாடு” என்ற நூலில் விளக்குகிறார் திரு.பாமயன் அவர்கள்.\nஇன்னும் ஆழமாக நம் தினையியல் கோட்பாட்டை புரிந்து கொள்ள வாருங்கள் நம்ம வரலாறு நிகழ்வுக்கு…\nநாள்: 16.11.2014, ஞாயிறு, மாலை 5:30 மணி\nஇடம்: காந்தி அருங்காட்சியகம், மதுரை 20.\nதகவல் தொழில்நுட்ப சமூகத்தில் ஊடகங்களின் பங்கு @ Mutta Hall, Madurai\nவாலிபம் ஒரு ஃபாண்டஸி ட்ரைலர்\nபுதிய தொழில்நுட்பம் சார்ந்த தகவல்கள், செய்திகள் & கணினி உதவிக் குறிப்பு மின்னஞ்சல்களைப் பெற.,\n​கேள்வி & பதில் பகுதி ​\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540531917.10/wet/CC-MAIN-20191211131640-20191211155640-00120.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/government-and-politics/politics/supreme-court-upholding-disqualification-of-karnataka-mlas", "date_download": "2019-12-11T14:52:47Z", "digest": "sha1:X6IDMYYMP7UDRYYIW4JU3LOVTFT7B66U", "length": 11071, "nlines": 119, "source_domain": "www.vikatan.com", "title": "`தகுதிநீக்கம் செல்லும்; ஆனால், போட்டியிடலாம்!'- கர்நாடக எம்.எல்.ஏ-க்கள் விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் | Supreme Court upholding disqualification of karnataka mlas", "raw_content": "\n`தகுதிநீக்கம் செல்லும்; ஆனால், போட்டியிடலாம்'- கர்நாடக எம்.எல்.ஏ-க்கள் விவகாரத்தில் உச்ச நீதிமன்றம்\n`கர்நாடகாவில் தங்கள் பதவியை ராஜினாமா செய்த 17 எம்.எல்.ஏ-க்களின் தகுதி நீக்கம் செல்லும்' என உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கியுள்ளது.\nதகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏ-க்கள்\nகர்நாடகாவில் 2018-ம் ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலில் பா.ஜ.க 105 இடங்களிலும் காங்கிரஸ் 78 இடங்களிலும் மதச்சார்பற்ற ஜனதாதளம் 37 இடங்களிலும் வெற்றிபெற்றன. அங்கு ஆட்சியமைக்க எந்தக் கட்சிக்கும் போதுமான பெரும்பான்மை இல்லாததால் தேர்தலுக்குப் பிறகு காங்கிரஸும் மதச்சார்பற்ற ஜனதாதளமும் இணைந்து கர்நாடகாவில் ஆட்சியமைத்தன. ஜே.டி.எஸ்-ஸின் குமாரசாமி முதல்வராகப் பதவியேற்றார்.\nகுமாரசாமி பதவியேற்ற 10 மாதத்திலேயே காங்கிரஸைச் சேர்ந்த 14 எம்.எல்.ஏ-க்கள் மற்றும் மதச்சார்பற்ற ஜனதா தளத்தைச் சேர்ந்த 3 எம்.எல்.ஏ-க்கள் என மொத்தம் 17 பேர் தங்களின் பதவியை ராஜினாமா செய்துவிட்டு, பா.ஜ.க-வுக்கு ஆதரவு அளித்தனர். இது அம்மாநில அரசியலில் திடீர் திருப்பமாக அமைந்தது. எவ்வளவோ முயன்றும் குமாரசாமியால் தன் பெரும்பான்மையை நிரூபிக்க முடியாமல் போனது.\nஎடியூரப்பா அடித்தது சிக்ஸரா... கேட்சா\nஉள்ளூர் வைரல் முதல் உலக டிரெண்ட் வரை உடனடியாக உங்கள் மெயிலில்\nஎம்.எல்.ஏ-க்கள் தங்கள் பதவியை ராஜினாமா செய்துவிட்டு பா.ஜ.க-வுக்கு ஆதரவு அளிப்பது கட்சித் தாவலுக்குச் சமம் என்றும் அவர்கள் கொறடாவின் உத்தரவை மீறிவிட்டனர் எனக் கூறி ராஜினாமா செய்த அனைத்து எம்.எல்.ஏ-க்களையும் தகுதிநீக்கம் செய்து அறிவித்தார் கர்நாடகாவின் அப்போதைய சபாநாயகர் ரமேஷ் குமார்.\nமேலும், தகுதிநீக்கம் செய்யப்பட்டவர்கள் அனைவரும் 2023-ம் ஆண்டு வரை எந்தத் தேர்தலிலும் போட்டியிடக் கூடாது என்றும் அறிவித்தார். தற்போது அங்கு பா.ஜ.க-வின் எடியூரப்பா ஆட்சி நடைபெற்றுவருகிறது.\nஇதையடுத்து, சபாநாயகரின் தகுதிநீக்க அறிவிப்புக்குத் தடை விதிக்க வேண்டும் என 17 பேரும் உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தனர். இந்த வழக்கின் விசாரணை கடந்த மூன்று மாதங்களாக நடைபெற்று வந்தது. அதற்குள், கர்நாடகாவில் 17 தொகுதிகள் காலியாக உள்ளதாக அறிவித்து அங்கு டிசம்பர் 5-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என இந்தியத் தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிட்டது.\n`ஆபரேஷன் கமலா 2.0’ - மும்பையில் முகாமிட்டுள்ள `அதிருப்தி’ எம்.எல்.ஏ-க்களால் அதிரும் கர்நாடகா\nஇந்தநிலையில், தகுதிநீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏ-க்கள் தொடர்ந்த வழக்கில் இன்று இறுதித் தீர்ப்பு வழங்கப்பட்டது. உச்சநீதிமன்ற நீதிபதிகள் ரமணா, சஞ்சீவ் கண்ணா, கிருஷ்ணா முராரி ஆகியோர் அடங்கிய அமர்வின் முன்பு விசாரணைக்கு வந்தது. இதில் முன்னதாக தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏ-க்கள் அனைவரும் உயர்நீதிமன்றத்தைத்தான் அணுகியிருக்க வேண்டும் என அறிவுரை கூறிய நீதிபதிகள் தொடர்ந்து, கர்நாடகாவில் 17 அதிருப்தி எம்.எல்.ஏ-க்களை தகுதிநீக்கம் செய்த சபாநாயகரின் அறிவிப்பு செல்லும் என உத்தரவிட்டனர்.\nமேலும், அவர்கள் 2023-ம் ஆண்டு வரை தேர்தலில் போட்டியிடக் கூடாது என்ற சபாநாயகரின் முடிவுக்குத் தடை விதித்து, வரும் இடைத்தேர்தலில் தகுதிநீக்க எம்.எல்.ஏ-க்கள் போட்டியிடலாம் எனவும் தீர்ப்பளித்தனர்.\nஉச்சநீதிமன்றத்தின் இந்த தீர்ப்பால் கர்நாடகாவில் நடைபெறவுள்ள இடைத்தேர்தலில் எந்தவித பாதிப்பும் ஏற்படப்போவதில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், `தகுதிநீக்கம் செய்யப்பட்ட அனைத்து எம்.எல்.ஏ-க்களும் இடைத்தேர்தல் மூலம் மீண்டும் களம் காண்பார்கள்' எனவும் கூறப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540531917.10/wet/CC-MAIN-20191211131640-20191211155640-00120.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://hindusamayamtv.com/category/%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A4%E0%AF%88%E0%AE%AF-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/page/20/", "date_download": "2019-12-11T15:01:49Z", "digest": "sha1:GNLHYVWMFV5KNJHPWHDKF7P7KFC4472Z", "length": 8226, "nlines": 105, "source_domain": "hindusamayamtv.com", "title": "தற்போதைய செய்திகள் – Page 20 – Hindu Samayam", "raw_content": "\nMay 1, 2019 June 6, 2019 - slide, தற்போதைய செய்திகள், பரிகாரங்கள்\nபிரதோஷத்திற்கு யார்-யார் கண்டிப்பாக செல்ல வேண்டும்\nஒவ்வொரு மாதமும் இரண்டு பிரதோஷ நாட்கள் உண்டு. எந்தப் பிரதோஷத்தையும் தவறவிடாமல், சிவாலயம் செல்வதும் சிவ தரிசனம் செய்வதும் மகாபுண்ணியம் என்கின்றன ஞானநூல்கள். பிரதோஷ நாளில், நந்திதேவரையும்…\nMay 1, 2019 May 2, 2019 - இன்றைய பஞ்சாங்கம், தற்போதைய செய்திகள்\nஇன்றைய விகாரி வருட (19/01/2050) தமிழ் மாத பஞ்சாங்கம்\n*இன்றைய பஞ்சாங்கம்: 02/05/2019. *தமிழ் விகாரி வருடம்: 19/01/2050 *இன்று நாள் எப்படி இன்று விகாரி வருடத்தின் சித்திரை மாதம் 19-ம் நாள் *சூரியன் உதிக்கும்…\nApril 30, 2019 June 9, 2019 - தற்போதைய செய்திகள், தெய்வீக அவதாரங்கள்\nகலியுகத்தை காக்க அவதரித்த கடவுள்\nதர்ம சாஸ்தா சாஸ்தா என்ற வடமொழிச் சொல்லுக்கு ‘ஆசிரியன்’ அல்லது ‘போதிப்பவன்’ என்பது பொருள். சாஸ்தா வழிபாடு தமிழகத்தில் சிலப்பதிகாரம் காலம் தொட்டே வழக்கத்தில் இருக்கிறது. சிலப்பதிகாரத்தில்,…\nApril 30, 2019 June 30, 2019 - slide, தற்போதைய செய்திகள், தெய்வீக அவதாரங்கள்\nகலியுகம் முன்னோர்களின் பார்வை: கலியுகத்தில் நடக்கப் போகும் 15 முக்கிய கணிப்புகளை 5000 ஆண்டுகளுக்கு முன்பே இந்து மதத்தின் மகரிஷிகள் கூறியுள்ளனர். நம் ரிஷிகளும் முனிவர்களும் எதிர்காலத்தில்…\nMarch 22, 2019 August 29, 2019 - slide, தற்போதைய செய்திகள், புராண பெரிய��ர்கள்\nசிவபெருமானை செந்தமிழால் புகழ்ந்து பாடிய 63நாயன்மார்கள்\n63 நாயன்மார்களை பற்றிய வரலாறு மிக எளிமையாக, தொகுக்கப்பட்டுள்ளது 1.திருநீலகண்ட நாயனார்: கூடா நட்பின் விளைவால், மனைவியை இளம் வயது முதல் தீண்டக் கூடாது, முதுமைகாலத்தில், மனைவியாருடன்…\nஒருவேளை பூஜைக்கு கூட வழியின்றி கேட்பாரற்று கிடக்கும் தர்மபுரிஸ்வரர் சிவன் கோயில்\nசிவன் கோயிலையே ஆட்டையை போட்டு குடும்பம் நடக்குது அறநிலையத்துறை மவுனம் ஏன்\nஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே எழுதிய இந்துசமய நூல்கள்\nகாலத்தால் அழியாத பாரத இதிகாச நூல் மகாபாரதம் தமிழில்\nகாலத்தால் அழியாத பாரத இதிகாச நூல் மகாபாரதம் தமிழில்\nகாலத்தால் அழியாத பாரத இதிகாச நூல் மகாபாரதம் தமிழில்\nகாலத்தால் அழியாத பாரத இதிகாச நூல் மகாபாரதம் தமிழில்\nகாலத்தால் அழியாத பாரத இதிகாச நூல் மகாபாரதம் தமிழில்\nசபரிமலை கோவில் நடை திறப்பு…\nஏன் நெற்றிக்கு வெள்ளை அடிக்கின்றீர் நக்கல் கேள்விக்கு வாரியார் பதில்\nபாழடைந்த நிலையில் திருக்காளத்தீஸ்வரர் ஆலயம்\nஇந்துக்களின் புனித நூல் ஶ்ரீமத்பகவத்கீதை\nஇந்துக்களின் புனித நூல் ஶ்ரீமத்பகவத்கீதை\nஇந்துக்களின் புனித நூல் ஶ்ரீமத்பகவத்கீதை\nஇந்துக்களின் புனித நூல் ஶ்ரீமத்பகவத்கீதை\nஇந்துக்களின் புனித நூல் ஶ்ரீமத்பகவத் கீதை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540531917.10/wet/CC-MAIN-20191211131640-20191211155640-00121.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://parthy76.blogspot.com/2009_09_01_archive.html", "date_download": "2019-12-11T14:09:38Z", "digest": "sha1:NINZINQCRSGHFJ2HD7WFGGBE2LSE3BYV", "length": 65501, "nlines": 732, "source_domain": "parthy76.blogspot.com", "title": "Sep 1, 2009 ~ தீப்பெட்டி", "raw_content": "\nநீ நல்லவனாக இரு, உலகில் உள்ள கெட்டவன் ஓருவன் குறைவான்.\nஎஃகுக் கோட்டை பாதுகாப்பில் \"கறுப்புப்பணம்'\nஇந்திய நாட்டைச் சேர்ந்தவர்கள் சுவிஸ் நாட்டு வங்கிகளில் ரகசியமாகப் பதுக்கி வைத்துள்ள கறுப்புப்பணம் பற்றிய ஒரு பரபரப்பான விவாதம் அண்மையில் நடந்து முடிந்த மக்களவைத் தேர்தல் பிரசாரத்தின்போது நடைபெற்றது.\nதேர்தல் முடிந்த பிறகு இந்தப் பரபரப்பு சற்றே ஓய்ந்தாலும், இப்பிரச்னை அவ்வப்போது எழுப்பப்படுகிற ஒன்றாக இருந்து வருகிறது. நாடாளுமன்றக் கூட்டத்தொடர் நடைபெறுகையில் இது தொடர்பாக சுவிட்சர்லாந்து அரசாங்கத்தோடு பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக மத்திய அரசுத்தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டது.\nசுவிட்சர்லாந்து நாடு வரி ஏய்ப்பாளர��களின் சொர்க்கமாகக் கருதப்படுகிறது. அந்த நாட்டின் நிதித்துறைக் கொள்கை, தனி நபர்களின் அடிப்படைச் சொத்துரிமையைப் பேணிப் பாதுகாக்கும் நோக்கத்தோடு, வங்கிக் கணக்குகள் பரம ரகசியமாகப் பராமரிக்கப்படுவதற்கான சட்டத்தையே இயற்றியுள்ளது. இந்த ரகசியப் பாதுகாப்புக்கான சட்டம் 1934-ம் ஆண்டுதான் நிறைவேற்றப்பட்டது என்றாலும் அந்த நாட்டு அரசாங்கம் நீண்ட காலமாகவே இது தொடர்பான ஒரு கொள்கை நிலைப்பாட்டைக் கடைப்பிடித்து வந்துள்ளது. அதன்படி வரி ஏய்ப்பு என்பது கிரிமினல் குற்றமாகக் கருதப்பட மாட்டாது.\nவரி ஏய்ப்பு ஒரு நிர்வாக நடைமுறைத்தவறு என்று மட்டுமே பார்க்கப்படும். வரி மோசடி என்பதைத்தான் அந்த நாடு சற்று கடுமையாகக் கையாளும். இந்த நடைமுறை சுவிஸ் நாடு சுதந்திரமடைந்த 13-ம் நூற்றாண்டில் இருந்தே அங்கு அமலில் இருந்து வந்துள்ளது.\nஇது ஏதோ சுவிஸ் நாட்டில் மட்டும் நிலவுகிற நடைமுறை என்று கருதிவிடக் கூடாது. சர்வதேச ரீதியில் இவ்வாறு வங்கிக் கணக்குகளை ரகசியமாகப் பேணி வரி ஏய்ப்போருக்கு சொர்க்க வாசலைத் திறந்து வைத்துள்ள நாடுகளின் எண்ணிக்கை எழுபதுக்கும் மேல் இருக்கும்.\nஇத்தகைய ரகசிய வங்கிக் கணக்குகளில் பதுக்கப்பட்டுள்ள பணம் முறைகேடாகச் சேர்க்கப்பட்ட கறுப்புப்பணமே என்பதை விளக்கத் தேவையில்லை. இது அந்தக் கறுப்புப்பணச் சொந்தக்காரர்களுக்கு ஒரு வசதியான ஏற்பாடு. ஆனால் இதனால் சுவிஸ் நாட்டுக்கு என்ன பயன் சொந்த நாட்டுக்கு வெளியே எடுத்துச்சென்று பாதுகாக்கப்படும் சர்வதேச அளவிலான தனியார் சொத்துகளில், 30 சதவிகிதம் சுவிஸ் நாட்டின் வங்கிகளில் அடைக்கலம் புகுந்துள்ளன.\n2008-ல் இதன் மொத்த மதிப்பு 4 லட்சத்து 70 ஆயிரம் கோடி டாலர்கள். அந்த நாட்டின் உள்நாட்டு மொத்த உற்பத்தியை வைத்துக் கணக்கிட்டால், இது 15 சதவிகிதம் என்ற அளவில் இருக்கும். அதுமட்டுமல்ல, இந்த ரகசியக்கணக்கில் பாதுகாக்கப்படும் பணம், வாடிக்கையாளரின் மறைவுக்குப் பின்னால், அவரது வாரிசுகளுக்கே கூடத் தெரியாமல் போய் விடுவதால், கோரிக்கையற்றுப் போய், அந்த வங்கிகளுக்கே சொந்தமாகி விடுவதும் உண்டு.\nசுவிஸ் நாட்டைப் பொறுத்தவரை, இவ்வாறு வெளிநாடுகளிலிருந்து வந்து குவியும் கறுப்புப்பணத்தில், இந்தியர்களுக்குச் சொந்தமான பணம் மட்டும் சுமார் ஒன்றரை லட்சம் கோடி டாலர்கள். இந்திய ரூபாய்க் கணக்கில் இதன் மதிப்பு சுமார் 75 லட்சம் கோடிகள் இந்த வகையில் சுவிஸ் நாட்டில் பணத்தைப் பதுக்கிவைக்கும் வெளிநாட்டவர்களின் சொத்து மதிப்பில் இந்தியாதான் முதல் இடம் வகிக்கிறது. எவ்வளவு பெருமைக்குரிய விஷயம் இது\nஇப்படிக் கறுப்புப்பணத்தை வெளிநாட்டுக்குக் கடத்திக் கொண்டு போய் ரகசியமாகப் பதுக்கி வைப்பது, ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்துக் கொண்டே போகிறது. வளரும் நாடுகளிலிருந்து வெளியேறும் இந்தப் பதுக்கல் பணம் ஆண்டொன்றுக்கு சுமார் 10 லட்சம் கோடி டாலர் என்றால் இதில் இந்தியாவின் பங்கு 2200 முதல் 2700 கோடி டாலர் என்ற அளவில் இருக்கும் என்று மதிப்பிடப்படுகிறது.\n160 வளரும் நாடுகளின் வரிசையில் இந்தியா 5-வது இடத்தை இந்த வகையில் எட்டிப்பிடித்துள்ளது. இது இன்று நேற்று நிகழ்ந்ததல்ல. சுதந்திர இந்தியாவில் இது தொடர்ந்து நடைபெற்று வந்துள்ள நிகழ்வு. இப்போது தாராளமயப் பொருளாதாரக் கொள்கைகள் தீவிரமாகச் செயல்படுத்தப்பட்டு வருகிற சூழலில், இப்படி இந்தியாவிலிருந்து புலம்பெயரும் கறுப்புப்பணம் பந்தயக் குதிரைப்பாய்ச்சல் போலப் பறக்கிறது. அதிகாரப்பூர்வமாகவே வெளிநாட்டு முதலீட்டுக்காக என்று இந்தியாவிலிருந்து கொண்டு செல்லப்படும் பணம் 2004-05-ம் ஆண்டில் 96 லட்சம் டாலராக இருந்தது.\n2006 - 2007-ல் 44 கோடி டாலராக உயர்ந்தது. இந்தியாவுக்குள் வரும் அன்னிய முதலீட்டில் 40 சதவிகிதத்திற்கும் மேலாக வெளிநாட்டு முதலீடுகளாக இந்தியாவிலிருந்து அன்னியச் செலாவணி வெளியேறுகிறது என்று புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. எந்தப் புள்ளிவிவரக் கணக்குக்கும் பிடிபடாத வகையில் வெளிநாட்டுக்குக் கொண்டு செல்லப்படும் கறுப்புப்பணத்தின் பரிமாணம் என்ன என்பதை சுவிஸ் வங்கிகள்தான் அறியும்.\nஇந்தப் பிரச்னை இவ்வளவு வெளிச்சத்துக்கு வந்து விவாதப் பொருளாக மாறியிருப்பதற்கு முக்கிய காரணமாக அமைந்தது, 2008 செப்டம்பரில் தொடங்கி வெடித்துள்ள சர்வதேசப் பொருளாதார நெருக்கடி. இது வளர்ச்சியடைந்த முதலாளித்துவ நாடுகளின் நிதித்துறையையே சுனாமிப் பேரழிவு அலையாகத் தாக்கியுள்ளதால், இந்த நெருக்கடியைச் சமாளிக்க வேண்டிய பல நாடுகளும், இந்த வரி ஏய்ப்பு சொர்க்கங்களில் குவிந்துள்ள தங்கள் நாட்டினரின் கணக்குகளைத் தேட ஆரம்பித்துள்ளன.\nஅமெரிக்கா, 34 நாடுகளைக் குறி ��ைத்து வரி ஏய்ப்புத் தடுப்புக்கான சட்டம் ஒன்றையே நிறைவேற்ற முற்பட்டுள்ளது. ஜி-20 நாடுகளின் கூட்டமைப்பு சுவிட்சர்லாந்து அரசாங்கத்தை அந்த நாட்டின் வங்கி ரகசியப் பாதுகாப்புச் சட்டங்களைத் தளர்த்த வேண்டும் என்று வலியுறுத்தி, கடும் நிர்பந்தம் அளித்து வருகிறது.\nஅமெரிக்கா சுவிஸ் நாட்டு வங்கிகளின் வாடிக்கையாளர்களான 52,000 அமெரிக்கக் குடிமக்களின் வங்கிக் கணக்கு விவரங்களைத் தெரிவிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளது. யுபிஎஸ் என்ற சுவிஸ் நாட்டு வங்கிக்கு எதிராக அமெரிக்க நாட்டின் சட்ட அமைச்சகம் இதற்காக ஒரு வழக்கையே தொடுத்தது. இந்த ஆண்டுத் துவக்கத்தில், அமெரிக்கப் பணமுதலைகள் 2000 கோடி டாலர்களை சுவிஸ் வங்கிகளில் பதுக்கி வைத்து, வரி ஏய்ப்புச் செய்துள்ள விவகாரத்தில், இந்த யுபிஎஸ் வங்கி 78 கோடி டாலரை அபராதமாகச் செலுத்தியது.\nஇப்போது ஆகஸ்ட் 13 அன்று பெருந்தொகைகளைப் பதுக்கி வைத்துள்ள 5000 அமெரிக்கர்களின் வங்கிக் கணக்கு விவரங்களைத் தருவதற்கு இதே யுபிஎஸ் வங்கி, அமெரிக்க சட்ட அமைச்சகத்துடன் உடன்பாடு ஒன்றைச் செய்து கொண்டுள்ளது. இதன் மூலம் சுவிஸ் நாட்டு வங்கித்துறையின் எஃகுக் கோட்டைக்குள் எட்டிப் பார்ப்பதற்கு ஒரு சிறிய துவாரம் திறக்கப்பட்டுள்ளது என்று கூறலாம். ஆனால் அமெரிக்காவையோ, இதர வளர்ச்சியடைந்த நாடுகளையோ பின்பற்றி இந்த வரி ஏய்ப்பு சொர்க்கங்களுக்குள் நுழைந்து, அங்கு பதுக்கி வைக்கப்பட்டுள்ள இந்தியர்களுக்குச் சொந்தமான வங்கிக்கணக்கு விவரங்களை வெளிக்கொணருவது இந்திய அரசாங்கத்துக்கு அவ்வளவு சுலபமான வேலையல்ல.\nசுவிஸ் நாட்டு அரசாங்கம் \"இது குறித்துப் பேச்சுவார்த்தை நடத்த மட்டுமே ஒப்புக்கொண்டுள்ளது' என்று கடந்த மாதம் தகவல் தெரிவித்த நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி, ஒருவேளை சுவிஸ் நாடு தகவல்களை இந்தியாவுக்குத் தந்தாலும் அதைப் பகிரங்கப்படுத்தக்கூடாது என்ற நிபந்தனையை விதிக்கக்கூடும் என்றும் கூறியுள்ளார்.\nசுவிஸ் நாட்டிலோ, இதர வரி ஏய்ப்பு சொர்க்கங்களிலோ பதுக்கி வைக்கப்பட்டுள்ள கறுப்புப்பணம் என்பது, இந்தியப் பொருளாதாரத்தில் புழங்கும் ஒட்டுமொத்த கறுப்புப்பணத்தின் ஒரு சிறு பகுதியே. உள்நாட்டிலேயே நிழல் பொருளாதாரமாகச் செயல்பட்டுக் கொண்டிருக்கும் கறுப்புப்பணத்தின் அளவு, புலம் ப��யர்ந்த கறுப்புப்பணத்தை விடப் பல மடங்காகும். இதை மதிப்பிடுவதற்கான முயற்சியைக்கூட மத்திய அரசு மேற்கொள்ளவில்லை என்பது அதிர்ச்சி தரும் உண்மை.\nஇது தொடர்பான மதிப்பீடு ஒன்றை பொது நிதி மற்றும் கொள்கைகளுக்கான தேசியக்கழகம் மேற்கொண்டது 1985-ல் தான். அப்போது, 1983 - 84-ம் ஆண்டு நிலவரப்படி இந்தியாவுக்கு உள்ளேயும், வெளியேயும் பதுக்கி வைக்கப்பட்டுள்ள கறுப்புப்பணம் ரூ. 31,584 கோடி முதல் ரூ. 36,786 கோடி வரை இருக்கலாம் என்று மதிப்பிடப்பட்டது. தாராளமயப் பொருளாதாரக் கொள்கைகள் செயல்படுத்தப்பட்டு, சர்வதேச அளவிலான ஊழல் விவகாரங்கள் லட்சக்கணக்கான கோடி ரூபாய் அளவில் வெடித்துள்ள காலச்சூழலில், கறுப்புப்பணத்தின் இன்றைய பரிமாணத்தைக் கணக்கிடுவதற்கான எந்த ஆய்வுக்கும், கடந்த 25 ஆண்டுகளில் மத்திய அரசு உத்தரவிடவில்லை என்பது தற்செயலான நிகழ்வில்லையே.\nஏற்கெனவே சேமித்துப் பதுக்கி வைக்கப்பட்டுள்ள கறுப்புப் பணத்தை வெளிக்கொணர்வதும், அதன் சொந்தக்காரர்களை சட்டத்தின் கீழ் நிறுத்தி நடவடிக்கை எடுக்க வேண்டுவதும் முக்கியமானதுதான். ஆனால் அதைப்போலவே முக்கியத்துவம் பெற்றது, கறுப்புப்பணத்தைச் சேமிக்க விடாமலும், அதை வெளிநாட்டு வங்கிகளில் ரகசியமாகப் பதுக்காமலும் தடுப்பதற்கான நடவடிக்கை.\nஇந்தத் திசையில் நம் நாட்டின் ஆட்சியாளர்கள் சிந்திக்கக்கூட மறுத்து வருவது கவலை தரும் போக்காகும். தாராளமயப் பொருளாதாரத்தின் கீழ் வசதி படைத்தவர்களுக்கு வாரி வழங்கப்பட்டு வந்துள்ள வரிச்சலுகைகளும், வரி ஏய்ப்புக்கு வழியைத் திறந்து விடும் சட்டங்களில் உள்ள சந்து பொந்துகளும், வழக்குகளின் பெயரால் முடக்கி நிறுத்தி வைக்கப்பட்டுள்ள வரி பாக்கிகளும், இன்ன பிறவும்தான் கறுப்புப் பணக் குவியலுக்கான ஊற்றுக்கண். இதை அடைப்பதற்கான நடவடிக்கை ஏதுமில்லை.\nமொரீஷியஸ் உள்ளிட்ட 76 நாடுகளுடன் இந்தியா செய்து கொண்டுள்ள இரட்டை வரி விதிப்புத் தடுப்பு ஒப்பந்தங்கள், வரி ஏய்ப்புக்கும், கறுப்புப் பணத்தை வெளிநாடுகளுக்குக் கடத்துவதற்கும் போடப்பட்டுள்ள ராஜ பாட்டைகள். இந்த ஒப்பந்தங்களை மறு ஆய்வுக்கு உட்படுத்த சம்பந்தப்பட்ட நாடுகளுடன் பேச்சுவார்த்தை கூடத் தொடங்கப்படவில்லை.\nநம் நாட்டுக்குள் நுழைகின்ற அன்னிய நிதி முதலீடுகளில் ஒரு பெரும் பகுதி, உரிமையாளர் யார் என்று அறிவிக்கப்படாத அனாமதேயப் பங்கேற்புப் பத்திரங்கள் வழியாகத்தான் வருகின்றன. இந்தப் பங்கேற்புப் பத்திரங்களுக்குத் தடை விதிக்க வேண்டும் என்று இந்திய ரிசர்வ் வங்கியின் கவர்னரே பரிந்துரைத்தும்கூட, அது மத்திய அரசால் ஏற்கப்படவுமில்லை; தடை விதிப்பதற்கான முயற்சியும் இல்லை. நாட்டின் மூலதனச் சந்தையில் - குறிப்பாகப் பங்கு வர்த்தகத்தில் - ஈடுபடுத்தப்பட்டு, சூதாட்ட பேரங்களில் பெறப்படும் கொழுத்த லாபங்களுக்கு மூலதன ஆதாய வரி விதிப்பிலிருந்து விலக்களித்துள்ளதும் தொடர்கிறது. இதுவும் கறுப்புப்பணப் பெருக்கத்திற்கான இன்னொரு வாய்ப்பு வாசல். இந்த லாபங்களை வரிவிதிப்புக்கு உட்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையை மத்திய அரசு செவிமடுப்பதேயில்லை.\nஎனவே, சுவிஸ் வங்கிகளின் எஃகுக் கோட்டை பாதுகாப்பில் பதுக்கப்பட்டுள்ள நம் நாட்டவர்களின் கறுப்புப்பணம் கண்டறியப்பட்டு, வெளிக்கொணரப்படும் என்பது இப்போதைக்கு வெறும் பேச்சு ஆரவாரம் மட்டுமே\nகட்டுரையாளர் : உ . ரா. வரதராசன்\n\"டயட்' என்று அழைக்கப்படும் ஜப்பான் நாடாளுமன்றத்துக்கான தேர்தல் முடிவுகள், ஆளும் லிபரல் டெமாக்ரடிக் கட்சிக்குப் படுதோல்வியை அளித்திருக்கிறது. யுகியோ ஹடோயாமா தலைமையிலான ஜப்பான் ஜனநாயகக் கட்சி தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும் வாய்ப்பைப் பெற்றிருக்கிறது. மேலைநாடுகளிலும் அரசியல் நோக்கர்கள் மத்தியிலும் ஆச்சரியத்தையும் கவலையையும் ஒருசேர அளித்திருக்கும் தேர்தல் முடிவுகள், ஜப்பானின் பொருளாதார மற்றும் வெளிவிவகாரக் கண்ணோட்டங்களில் மிகப்பெரிய மாற்றங்களை ஏற்படுத்தக் கூடும் என்பதில் சந்தேகமில்லை.\n2006-ம் ஆண்டில் ஜப்பானில் தனிப்பட்ட செல்வாக்குடன் விளங்கிய பிரதமர் ஜுனிச் சிரோ கொய்சுமி அரசியலில் இருந்து ஓய்வு பெற்ற பிறகு, அந்த நாடு மூன்று பிரதமர்களைச் சந்தித்துவிட்டது. ஷின்சோ அபி, யசுவோ ஃபுகுடா மற்றும் டரோ ஆசோ ஆகிய மூன்று பிரதமர்களுமே கொய்சுமி அளவுக்கு அரசியல் அனுபவமோ, நிர்வாகத் திறமையோ பெற்றவர்களாக இல்லாமல் போனதால், ஆளும் லிபரல் டெமாக்ரடிக் கட்சியின் செல்வாக்கு அதிவேகமாகச் சரியத் தொடங்கியது.\n1993-ல் 11 மாதங்கள் தவிர, கடந்த 53 ஆண்டுகள் தொடர்ந்து ஆட்சியில் இருந்த கட்சி என்கிற பெருமை லிபரல் டெமாக்ரடிக் கட்சிக்கு உண்டு. இந்�� நிலையில் கடந்த ஜூலை மாதம் நடந்த டோக்கியோ மாநகராட்சித் தேர்தலில் ஆளும் லிபரல் டெமாக்ரடிக் கட்சி தோல்வியைத் தழுவியதைத் தொடர்ந்து, மக்கள் மன்றத்திடம் ஆட்சியில் தொடர அனுமதி கோரி திடீரென்று முன்கூட்டியே பொதுத் தேர்தலை நடத்த ஆளும் கட்சி முடிவெடுத்ததன் விளைவுதான் இந்தப் படுதோல்வி.\nஜப்பான் ஜனநாயகக் கட்சியைப் பொறுத்தவரை, ஹடோயாமா அந்தக் கட்சியின் தலைவரானதுதான் வெற்றிக்கு மிகவும் முக்கியமான காரணம். ஜப்பான் ஜனநாயகக் கட்சியின் தலைவராக இருந்த இச்சிரோ ஒசாவாவின் உடல்நலக் குறைவும், நன்கொடை வாங்கியதில் அவர் மீது எழுந்த புகாரும் அவரை அரசியலில் இருந்து விலகிக் கொள்ள வைத்தன. 62 வயதான ஹடோயாமா, அமெரிக்க ஸ்டான்ஃபோர்ட் பல்கலைக்கழகத்தில் பொறியியல் துறையில் முனைவர் பட்டம் பெற்றவர் என்பது மட்டுமல்ல, சுறுசுறுப்புக்கும், அரசியல் சாதுர்யத்துக்கும் பெயர் போனவரும்கூட. சரிந்து வரும் பிரதமர் டரோ ஆசோவின் செல்வாக்கு, ஹடோயாமாவின் வெற்றிக்கு மேலும் ஒரு காரணமாக அமைந்துவிட்டது.\nகடைசியாகக் கிடைத்த தகவலின்படி, 480 உறுப்பினர்களைக் கொண்ட \"டயட்'டின் 308 இடங்களில் ஜப்பான் ஜனநாயகக் கட்சி வெற்றி பெற்றிருப்பதாகத் தெரிகிறது. 2007-ம் ஆண்டு ஜூலை மாதம் நடந்த தேர்தல்களில் மேல்சபையிலும் ஜப்பான் ஜனநாயகக் கட்சிக்குத் தனிப் பெரும்பான்மை பலம் இருப்பதால், ஒரு நிலையான ஆட்சியை நோக்கி ஜப்பான் அடி எடுத்து வைத்திருக்கிறது என்று சொல்லலாம்.\nகடந்த 20 ஆண்டுகளாகவே ஜப்பான் மிகப்பெரிய பொருளாதாரச் சிக்கல்களை எதிர்கொண்டு வருகிறது. ஜப்பானின் மிகப்பெரிய தொழில் நிறுவனங்கள் அனைத்தும் பன்னாட்டு நிறுவனங்களாகி விட்டதால், உற்பத்தியும் வெளிநாடுகளுக்குச் சென்றுவிட்டது. அதனால் அந்நியச் செலாவணி வரவும் குறைந்து, வேலையின்மையும் அதிகரித்து விட்டிருக்கும் நிலைமை. உலகிலேயே மிக அதிகமான விலைவாசியும் ஜப்பானில்தான். வேலைவாய்ப்பு இழந்த பலர், தங்களது பழைய வாழ்க்கைத் தரத்தை நிலைநிறுத்த முடியாமல் தற்கொலை செய்து கொள்வதும் அதிகரித்தவண்ணம் இருக்கிறது. பொருளாதாரமோ வளர்ச்சி ஸ்தம்பித்துவிட்ட நிலையில் தொடர்கிறது.\nஒருகாலத்தில், அமெரிக்காவுக்கு அடுத்தபடியாக உலகத்தின் மிகப்பெரிய பொருளாதாரமாகக் கருதப்பட்ட ஜப்பான், இப்போது சீனாவின் வளர்ச்சிக்கு முன்னால் தாக்குப் பிடிக்க முடியாமல் தள்ளாடுகிறது. கிழக்காசிய நாடுகளின் தலைமை சீனாவுக்குக் கைமாறிவிடும் நிலைமை ஏற்பட்டிருப்பதைத் தங்களது தேச கெüரவத்துக்கு ஏற்பட்டிருக்கும் தலைகுனிவாக ஜப்பானியர்கள் கருதி வருந்துகிறார்கள்.\nஇந்த நிலையில்தான், யுகியோ ஹடோயாமா தலைமையில் ஜப்பான் ஜனநாயகக் கட்சி ஆட்சிப் பொறுப்பில் அமர இருக்கிறது. இடதுசாரிக் கொள்கைகளைக் கொண்ட இந்தக் கட்சி, ஏற்கெனவே பல பொருளாதார மாற்றங்களைச் செய்யப்போவதாக அறிவித்திருக்கிறது. மேலும், ஜப்பானின் வெளிவிவகாரக் கொள்கையை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்றும், அமெரிக்காவுடனான பாதுகாப்பு ஒப்பந்தங்கள் தொடர வேண்டுமா என்று யோசிப்பதாகவும் பிரதமராகப் பதவி ஏற்க இருக்கும் ஹடோயாமா ஏற்கெனவே கூறி வருகிறார்.\nஜப்பானியத் தேர்தல் முடிவுகளைத் தொடர்ந்து பல அதிரடி மாற்றங்கள் அந்த நாட்டு அரசியலில் மட்டுமல்ல, கிழக்காசியாவிலும், உலக அரங்கிலுமே ஏற்பட்டால் கூட ஆச்சரியம் இல்லை.\nஅகோர் ஓட்டல் பராமரிப்பில் ‌விசாகப்பட்டினத்தில் 5 நட்சத்திர ஓட்டல்\nபிரான்சு நாட்டு நிறுவனமான அகோர் ஓட்டல் மேற்பார்வையில் ‌விசாகப்பட்டினத்தில் 5 நட்சத்திர ஓட்டல் இயங்கவிருக்கிறது. இந்திய ஒட்டல் நிறுவனமான வருன் குரூப் 'நோவோடெல், விசாகப்பட்டினம் வருன் பீச்' 2010ம் ஆண்டு ஜூலை மாதம் ஓட்டலை திறக்கிறது. வருன் குரூப் நிறுவன நிர்வாக இயக்குநர் பிரபு கிஷோர் இதை தெரிவித்துள்ளார். இந்த ஓட்டல் அகோர் மேற்பார்வையில் இயங்கும். 125 கோடி ரூபாய் செலவில் இந்த ஓட்டல் கட்டப்பட்டு வருகிறது. அகோர் ஓட்டல் நிறுவனம் ஏற்கனவே இந்தியாவில் 3 ஒட்டல்களில் அகோர் பராமரிப்பு சேவைகளை செய்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.\nஇரவில்கூட அல்ல, பட்டப்பகலில் தனிமனிதனாக ஒருவர் ஒரு வீட்டில் நுழைந்து இரண்டு பேரைச் சுட்டுக் கொல்கிறார். மேலும் மூன்று பேர் அவரது துப்பாக்கிக் குண்டுகளுக்கு இலக்காகிப் படுகாயமடைகிறார்கள். வீட்டிலிருந்து அவர் கொள்ளையடித்த பணத்தையும், நகைகளையும், ஆவணங்களையும் ஒரு காரில் வைத்துவிட்டு மீண்டும் அதே வீட்டுக்குத் திரும்புகிறார்.\nஅதிர்ஷ்டவசமாக அவரது துப்பாக்கித் தோட்டாக்கள் தீர்ந்துவிட்டிருந்ததால் மேலும் உயிர்ப் பலி நிகழாமல் அவர் பிடிபடுகிறார். சென்னை நீலாங்கரையை அடுத்த பனையூர் இரட்டைக் கொலை வழக்கு அத்துடன் முடிந்ததா என்றால் அதுதான் இல்லை. கொலைக்குப் பின்னால் விழுந்திருக்கும் முடிச்சுகள் அவிழ்ந்தனவா என்றால் அதுவும் இல்லை.\nஉறவினர்களாலும் பொதுமக்களாலும் துரத்திப் பிடித்துக் காவல் துறையிடம் ஒப்படைக்கப்பட்ட 32 வயது ராஜன் என்கிற சண்முகசுந்தரம், அடுத்த நாள் அதிகாலையில் அடையாறு காவல் நிலையத்தில் மர்மமான முறையில் உயிரிழக்கிறார்.\nகொள்ளையடிக்கப் போனவர் ரியல் எஸ்டேட் தொழிலில் சம்பந்தப்பட்டவர் என்று தெரிகிறது. அவர் கொள்ளையடித்துச் சென்றது பணமும் நகையும் மட்டுமல்ல, வீடு மற்றும் மனை சம்பந்தப்பட்ட ஆவணங்களும் என்பதும் தெரிகிறது. பணத்திற்காகவும் நகைக்காகவும் கொள்ளையடிக்கப் போனவர், சொத்து ஆவணங்களை ஏன் எடுத்துச் செல்ல வேண்டும்\nசரி, கொலை செய்துவிட்டு நகை, பணம், ஆவணங்களுடன் சென்றவர் ஏன் திரும்பிவந்தார்; அவர் தேடியது கிடைக்காததாலா அவர் ஒரு காரில் வந்தாரே, அது யாருடைய கார் அவர் ஒரு காரில் வந்தாரே, அது யாருடைய கார் அந்தக் காரில் யாராவது இருந்தார்களா அந்தக் காரில் யாராவது இருந்தார்களா துப்பாக்கி யாருடையது மேலே எழுப்பப்படும் கேள்விகளுக்கெல்லாம் பதில் தந்திருக்கக்கூடிய ஒரே நபர், கொலையாளி என்று கருதப்படும் ராஜன் என்கிற சண்முகசுந்தரம் மட்டுமே\n32 வயது இளைஞர். தன்னந்தனியாகத் துப்பாக்கியுடன் ஒரு வீட்டில் நுழைந்து ஈவு இரக்கமில்லாமல் இரண்டு முதியவர்களைக் குருவி சுடுவதுபோலச் சுட்டுத் தள்ளுகிறார். குழந்தைகள், பெண் என்று பாராமல் ஏனைய மூவர் மீதும் துப்பாக்கி ரவையைப் பாய்ச்சுகிறார். தானே காரை ஓட்டி வந்திருக்கிறார். இத்தனை ஆரோக்கியமான ஒருவர் பிடிபட்ட இரவே காவல் நிலையத்தில் இறந்தும்விடுகிறாரே, அது எப்படி\nராஜன் என்கிற சண்முகசுந்தரத்தின் உடல் முறையாக பிரேதப் பரிசோதனைக்கு உள்படுத்தப்பட்டதா அவர் எப்போது யாரால் எரிக்கப்பட்டார் அல்லது புதைக்கப்பட்டார் அவர் எப்போது யாரால் எரிக்கப்பட்டார் அல்லது புதைக்கப்பட்டார் அவரது உறவினர்களுக்கு முறையாகத் தெரிவிக்கப்பட்டதா இல்லையா அவரது உறவினர்களுக்கு முறையாகத் தெரிவிக்கப்பட்டதா இல்லையா - இவையெல்லாம் மனித உரிமை ஆணையத்தால் கேட்கப்படும் அடிப்படைக் கேள்விகள்தானே\nஇந்தக் கேள்விகளை யாரும் எழுப்பக்க��டாது என்றும் அப்படி எழுப்பினால் அது விசாரணையைப் பாதிக்கும் என்றும் காவல் துறை வாய்ப்பூட்டு போட்டால் எப்படி பத்திரிகைகளும் எதிர்க்கட்சிகளும் பொதுமக்களும் எதைப் பற்றியும் தெரிந்துகொள்ளும் உரிமையும், வெளிப்படைத் தன்மையும்தானே மக்களாட்சியின் அடிப்படை.\nசட்டப்பேரவை உறுப்பினர் என்கிற முறையில் தேமுதிக தலைவர் விஜயகாந்த், சண்முகசுந்தரம் மரணத்தில் மர்மம் இருப்பதாகவும், இந்தக் கொலையில் ரியல் எஸ்டேட் தொழிலில் ஈடுபட்டுள்ள ஆளும் கட்சிப் பிரமுகர்களுக்குத் தொடர்பு இருப்பதாகவும் மக்கள் சந்தேகப்படுவதாகத் தெரிவித்திருப்பதில் என்ன தவறு\nசண்முகசுந்தரத்தின் சடலம் காவல் துறையின் உதவியோடு எரிக்கப்பட்டதாகக் குற்றம்சாட்டுவது தவறான விஷமத்தனமான ஒன்று என்று கூறும் காவல் துறை, அவரது சடலம் எப்படி யாரால் எரிக்கப்பட்டது என்று தெளிவுபடுத்துவதல்லவா நியாயம். இதற்கும் கொலை விசாரணைக்கும் என்ன சம்பந்தம் இருக்கக்கூடும்\nஇப்போதைய அரசு பதவியேற்ற பிறகு, இதுவரை 15-க்கும் மேற்பட்ட மோதல் சாவுகள் காவல் துறையினரால் நடத்தப்பட்டுள்ளன. இந்த வழக்கில் நடந்திருப்பது மோதல் சாவல்ல, ஆனால் மர்மச் சாவு. காவல் நிலையத்தில் ஒரு மரணம் நிகழ்ந்தால் அதற்கு விளக்கம் கூற வேண்டிய கடமை காவல் துறைக்குக் கிடையாது என்று யார் சொன்னது\nதமிழகத்தில் மோதல் சாவுகள் என்கிற பெயரில் நடைபெறும் கொலைகளைத் தடுக்க, \"\"மிக அவசரம்'' என்று குறிப்பிட்டு, 8-8-2007 அன்று தமிழக அரசின் தலைமைச் செயலாளர் அனுப்பியிருந்த சுற்றறிக்கையை காவல் துறை உயர் அதிகாரிகள் ஒருமுறை மீண்டும் படித்துப் பார்ப்பது நல்லது என்று தோன்றுகிறது.\nதேமுதிக தலைவர் விஜயகாந்துக்கு சம்மன் அனுப்புவதும் இந்த வழக்கைப் பற்றி யாரும் எந்தவித சந்தேகங்களையும் எழுப்பலாகாது என்றும் வாய்ப்பூட்டு போடுவதால் காவல் துறை மீதான சந்தேகம் மேலும் அதிகரிக்கிறது.\nஇந்த நிலையில் இந்த வழக்கை தமிழகக் காவல் துறையின் குற்றவியல் புலனாய்வுத் துறை விசாரிப்பதைவிட, மத்திய புலனாய்வுத் துறைக்கு (சி.பி.ஐ.) மாற்றுவதுதான் பல முடிச்சுகளை அவிழ்க்கவும் கொலைக்கான உண்மைக் காரணத்தை வெளிக்கொணரவும் உதவும் என்று தோன்றுகிறது.\nதிருச்செந்தூர் சுப்பிரமணியபிள்ளை கொலை வழக்கில் நீதி கேட்டு நெடும் பயணம் போனவரின் ஆட்சியில் கேள்வி எழுப்புவதுகூட தவறு என்கிற நிலைமையா தமிழகம் பல விசித்திரங்களைச் சந்தித்து வருகிறது...\nபன்றிக்காய்ச்சல் பீதியின் எதிரொலி : ஹிமாலயன் லிக்விடுக்கு கிராக்கி\nபன்றிக் காய்ச்சல் பீதியால், பொதுமக்கள் அனைவரும் வருமுன் காப்போம் விழிப்புணர்வுக்கு ஓரளவு வந்துள்ளனர். இந்நிலையில் ஹிமாலயன் ஹெர்பல் பிராடக்ட்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பான கை சுத்திகரிப்பு திரவத்துக்கு கிராக்கி அதிகரித்துள்ளது. 4 வருடங்களுக்கு முன் இந்த லிக்விட் அறிமுகப்படுத்தப்பட்டது. விளம்பரத்துக்கு கூட அசைந்து கொடுக்காத இதன் மார்கெட்டிங் தற்போது, பன்றிக் காய்ச்சல் பீதியால் சூடு பிடித்துள்ளது. விற்பனையில் அனல் பறக்கிறது என்பது தகவல். தற்போதைய சூழலில், தேவை மட்டும் ஐந்து மடங்கு அதிகரித்துள்ளதாக ஹிமாலயா பிராடக்ட்ஸ் வியாபார தலைவர் சாகெட் கோர் தெரிவித்துள்ளார். பிராடக்ட்டின் சிறப்பு அம்சங்கள் குறித்து கூறிய அவர், இது ஆல்கஹாலை மூலப் பொருளாக கொண்டு மிதமான நறுமனத்துடன் தயாரிக்கப்பட்டுள்ளது. இதை கையில் ஊற்றி கழுவ வேண்டாம், கையில் ஊற்றி தேய்த்தவுடன் ஆவியாகி விடும் என்றார். இந்த மவுசால், விலை எகிறுமா என நிருபர்கள் கேட்டதற்கு : விலை உயர்த்தப்பவாது என திட்டவட்டமாக தெரிவித்தார்.\nபுதுச்சேரியில் சிகரெட் விலை உயர்வு\nபுதுச்சேரியில் அனைத்து வகையான சிகரெட்களும், ஒரு சிகரெட்டுக்கு 50 பைசா விலை உயர்ந்துள்ளது. புதுச்சேரி அரசு, சிகரெட் மீதான மதிப்புக் கூட்டு வரியை 12.5 சதவீதத்தில் இருந்து 20 சதவீதமாக உயர்த்தி, பட்ஜெட்டில் அறிவிப்பு வெளியிட்டது. பின், சிகரெட் மீதான வரி 20 சதவீதத்தில் இருந்து 15 சதவீதமாகக் குறைத்து அறிவிக்கப்பட்டது.\nசட்டசபை பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த 27ம் தேதி முடிவடைந்த கையோடு, சிகரெட் மீதான விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது. ஆனால், பீடி விலை உயரவில்லை. சிகரெட்களுக்கான சில்லரை (எம்.ஆர்.பி.,) விலை அறிவிக்கப்படாத நிலையில், வியாபாரிகள் தன்னிச்சையாக விலை உயர்வை அமல்படுத்தி உள்ளனர். சராசரியாக அனைத்து வகையான சிகரெட்களுக்கும் தலா 50 பைசா விலை உயர்த்தப்பட்டுள்ளது. விழுப்புரத்தில் இருந்து பழைய விலைக்கு வாங்கி வரும் சிகரெட்களை புதுச்சேரி பகுதியை சேர்ந்த வியாபாரிகள், உயர்த்தப்பட்ட விலைக்கு விற்பனை செய்கின��றனர். புதுச்சேரியில் சிகரெட் விலை உயர்வால் அதிக அளவு கோல்டு பிளாக் சிகரெட் பயன்படுத்துவோர் பலர், சிசர் பில்டர் மற்றும் சார்ம்ஸ் சிகரெட்டுக்கு மாறியுள்ளதாக சிறு வியாபாரிகள் தெரிவித்தனர்.\nஎஃகுக் கோட்டை பாதுகாப்பில் \"கறுப்புப்பணம்'\nஅகோர் ஓட்டல் பராமரிப்பில் ‌விசாகப்பட்டினத்தில் 5 ந...\nபன்றிக்காய்ச்சல் பீதியின் எதிரொலி : ஹிமாலயன் லிக்...\nபுதுச்சேரியில் சிகரெட் விலை உயர்வு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540531917.10/wet/CC-MAIN-20191211131640-20191211155640-00121.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinacheithi.com/national-citizenship-survey-should-not-be-religious/", "date_download": "2019-12-11T14:26:40Z", "digest": "sha1:SGF5ED5VPOQIVMNOAKQOJ6PYZ2GQEM3T", "length": 18562, "nlines": 137, "source_domain": "www.dinacheithi.com", "title": "தேசிய குடிமக்கள் கணக்கெடுப்பு மதரீதியில் கூடாது…! | Dinachethi Tamil News | News in tamil | Tamil Nadu Newspaper Online | Breaking News Headlines, Latest Tamil News, India News, World News, Tamil news paper.", "raw_content": "\n“எதிர்க்கட்சியினர் பாகிஸ்தானுக்கு ஆதரவாகப் பேசுகிறார்கள்”\nஆந்திராவில் பிரீபெய்டு முறையில் மதுபாட்டில்கள் விற்பனை செய்ய அரசு முடிவு\nமலை ரெயிலை வாடகைக்கு எடுத்து பயணம் செய்த வெளிநாட்டினர்\nவெஸ்ட் இண்டீஸ்க்கு எதிரான ஒருநாள் தொடரிலும் தவான் விளையாடுவது சந்தேகமாம்\nஊரக உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட முதல் நாளில் 433 பேர் வேட்புமனு தாக்கல்\nமீண்டும் காங்கிரஸ் தலைவர் பதவியை ஏற்கிறார், ராகுல்காந்தி\n“வெற்றி பெறவே வந்தேன்; இவர்களுக்கு கேப்டனாக இருப்பது பெருமையாக இருக்கிறது”\nரிஷப் பந்த் மீதான பிரையன் லாராவின் கரிசனம்\nடெல்லியில் தீ விபத்து ஏற்பட்ட அதே இடத்தில் மீண்டும் தீ விபத்து\nநடை திறந்த 20 நாளில் சபரிமலை கோவில் வருமானம் ரூ.69 கோடி\nCategories Select Category Action, Crime, Thriller (1) கட்டுரை (69) சினிமா (82) சென்னை (59) செய்திகள் (464) அரசியல் செய்திகள் (61) உலகச்செய்திகள் (66) மாநிலச்செய்திகள் (94) மாவட்டச்செய்திகள் (51) தலையங்கம் (13) திருச்சி (1) நினைவலைகள் (12) நினைவலைகள் (5) வணிகம் (80) வானிலை செய்திகள் (8) விளையாட்டு (64)\nHome தலையங்கம் தேசிய குடிமக்கள் கணக்கெடுப்பு மதரீதியில் கூடாது…\nதேசிய குடிமக்கள் கணக்கெடுப்பு மதரீதியில் கூடாது…\nதற்போது நடைபெற்று வரும் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடரில், நடைபெற்ற விவாதம் ஒன்றில் மத்திய உள்துறை அமைச்சர், நாடு முழுவதும் தேசிய குடிமக்கள் கணக்கெடுப்பு பணிகள் தொடங்க உள்ளதாகத் தெரிவித்துள்ளார். எந்த மதத்தைச் சேர்ந்தவர்களும் இதில் கவலைப்படுவத��்கு ஒன்றுமில்லை. மக்கள் அனைவரையும், நம் தேசத்தின் குடிமக்கள் என்கிற பெயரில் நடைபெற உள்ள நடவடிக்கைதான் இது என்று விளக்கமளித்துப் பேசியிருக்கிறார். ஆனால், சமீபத்தில் ராஞ்சியில் நடைபெற்ற பேரணி ஒன்றில் கலந்து கொண்ட இதே மத்திய உள்துறை அமைச்சர் வேறுமாதிரி பேசியுள்ளார். பிரிட்டன், ரஷ்யா போன்ற நாடுகளில் சட்டவிரோதமாக இந்தியர்கள் தங்க முடியுமா அது போலத்தான் இந்தியாவிலும் சட்டவிரோதமாகக் குடியேறி உள்ள மக்களை வெளியேற்றுவதில் என்ன தவறு இருக்கிறது என்றும் வினவி உள்ளார். எனவேதான், நாடு முழுவதும் குடிமக்கள் பதிவேடுமுறையினைக் கொண்டுவர இருக்கிறோம் என்கிறார்.\n(National Population Register and its Controversy) எனப்படும் என்.ஆர்.சி திட்டம் முதன் முதலில் அசாம் மாநிலத்தில் உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி நடைபெற்றது. இந்த தேசிய குடிமக்கள் பதிவில் 3.3 கோடிப்பேர் விண்ணப்பித்திருந்தனர். இதில் 19 லட்சம் பேர் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டன. நாடு முழுவதும் இந்தச் சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. மேலும் 40 லட்சம் பேர்களில் விண்ணப்பதாரர்களின் பெயர்கள் சரியான ஆவணம் இருந்தும் இந்தப் பதிவேட்டில் பெயர்கள் விடுபட்டுள்ளன. இதில் மிகப்பெரும் சோகம் என்னவெனில் இந்திய வங்கதேசப் போரில் பங்கேற்று நம் நாட்டிற்காக போரிட்ட ராணுவ தளபதியின் குடும்பமும் விடுபட்டுள்ளது. நிராகரிக்கப்பட்ட விண்ணப்பங்கள் மற்றும் பதிவேட்டில் இல்லாத பெயர்கள் இவைகள் எல்லாமே பெரும்பாலும் வங்க மொழி பேசும் இஸ்லாமியர்கள் என்பதுதான் குறிப்பிடத்தக்கது. 1971-ம் ஆண்டிற்கு முன்பிருந்தே அசாமில் இருந்ததற்கான சான்றுகள் இணைக்கப்பட வேண்டும் என்பதில் இருந்துதான் முரண்பாடுகள் தோன்றுகின்றன. நம் இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தில் இந்தியாவில் 12 ஆண்டுகளுக்கு மேல் ஒருவர் இருந்தால் அவர் இந்தியக் குடிமகனாகிறார் என்கிறது 1955-ல் திருத்தப்பட்ட குடிமக்கள் மசோதா. ஆனால், இந்த மசோதாவையே திருத்தும் முயற்சியில் தற்போது பா.ஜ.க அரசு இறங்கி உள்ளது.\nவங்கதேசத்திலிருந்து சட்ட விரோதமாக குடியேறியவர்களைக் கண்டறிவதற்காக தொடங்கப்பட்ட இந்தக் கணக்கெடுப்பின் மூலம் பூர்வீக இந்தியர்களும் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழ்நாடு, ஆந்திரா, தெலங்கானா போன்ற இந்திய மாநிலங்களில் இருந்து தேயிலைத் ���ோட்ட தொழிலுக்குச் சென்ற பல குடும்பங்கள், எப்படி ஆவணங்கள் வழங்குவது என்று புரியாமல் தவிக்கின்றனர். ஏனெனில் குடிமக்கள் பதிவேட்டிற்கான விண்ணப்பத்தில் அந்த அளவிற்கு ஆவணங்கள் கோரப்படுகின்றன. அதனால் அங்கு பணிபுரியும் அரசு அதிகாரிகள் முலம், பல பேர் குடிமக்கள் பதிவேட்டிற்காக விண்ணப்பிக்கவில்லை என்கிற தகவல்கள் வெளியாகி உள்ளன. தமிழ்நாட்டில் இருந்து சென்ற ஓர் ஆணின் பெயர் பதிவேட்டில் வருகிறது, ஆனால் அவரை மணந்து கொண்ட பெண்ணின் பெயர் தற்போது வெளியிடப்பட்டிருக்கும் பதிவேட்டில் வரவில்லை என்று நாடாளுமன்ற மாநிலங்களவையில் தமிழக எம்.பி. ஒருவர் கேள்வி எழுப்பி உள்ளார்.\nசுமார் 4 கோடிப் பேர்கள் கொண்ட அசாமில் நடைபெற்ற கணக்கெடுப்பிற்கு இத்தனை குளறுபடிகள் என்றால் 120 கோடிப் பேர்களுக்கும் அதிகமாக உள்ள இந்தியா முழுமைக்கும் குடிமக்கள் அடையாள பதிவேடு நடத்துவது எவ்வளவு பெரிய சிரமம் என்பதை மத்திய அரசு உணர வேண்டும். பரந்து விரிந்த இந்தியாவில் எங்கு வேண்டுமானாலும் சென்று பிழைக்கலாம் என்பதற்காகத்தான் ஏக இந்தியா என்ற பெயரில் நம் அரசியல் அமைப்புச் சட்டம் 1949-ல் ஏற்றுக் கொள்ளப்பட்டது. இப்போது நடைபெறும் குடிமக்கள் கணக்கெடுப்பு நாட்டின் எல்லையோர மாநிலங்களில் மட்டும்தான் என்று சொல்லப்பட்ட நிலையில் தற்போது நாடு முழுவதும் என அறிவித்திருப்பது, அச்சத்தை உருவாக்குகிறது. மதரீதியில் மக்களைப் பிளவுபடுத்தும் முயற்சியாக இந்தக் கணக்கெடுப்பு இருந்துவிடக் கூடாது என்பதுதான், நாட்டின் நலம் விரும்பும் அனைவருக்குமான விருப்பம். ஏனென்றால் எல்லாவற்றையும் விட தேச ஒற்றுமையை காப்பது மிகவும் அவசியம்.\nPrevious Postமன்னாதி மன்னனுக்கு மற்றுமொரு மணி மகுடம் ~ 10 எம்.ஜி.ஆரிடம் என்னை அறிமுகம் செய்தவர் சுரதா.. Next Postபெண்கள் மற்றும் குழந்தைகளின் உரிமைக்குரல்..\n27 மாவட்ட தேர்தல் அதிகாரிகளுடன் மாநில தேர்தல் ஆணையர் ஆலோசனை\n“அவசர சட்டம் சட்ட விரோதமானது அல்ல” சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு\nஅம்மா திருமண மண்டபம், 610 குடியிருப்புகள்\nகொடி நாளையொட்டி~முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நன்கொடை வழங்கிய போது\n9 மாவட்டங்களை தவிர்த்து ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு டிச. 27,30-ந் தேதிகளில் தேர்தல்:நாளை வேட்பு மனு தாக்கல் தொடக்கம்\nசென்னையில் திமுக மாவட்��� செயலாளர்கள், எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் கூட்டம்\nசென்னையில் மீண்டும் மழைக்கு வாய்ப்பு\nரஜினியின் அடுத்த படம் பூஜை தொடங்கியது\nஆபாச படம் பார்த்தவரை மிரட்டிய சென்னை வாலிபர் மீது 5 பிரிவுகளில் வழக்கு\n“எதிர்க்கட்சியினர் பாகிஸ்தானுக்கு ஆதரவாகப் பேசுகிறார்கள்”\nலண்டன் போலீசிடம் சிக்கி தவித்த ஸ்ரேயா\nநகைச்சுவை நடிகர் சதீஷ்-சிந்து திருமணம்\n27 மாவட்ட தேர்தல் அதிகாரிகளுடன் மாநில தேர்தல் ஆணையர் ஆலோசனை\n“அவசர சட்டம் சட்ட விரோதமானது அல்ல” சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு\nஆந்திராவில் பிரீபெய்டு முறையில் மதுபாட்டில்கள் விற்பனை செய்ய அரசு முடிவு\nதனது நாட்டின் பெயரை “ஸ்ரீ கைலாஷா” என மாற்றினார், நித்யானந்தா\nமலை ரெயிலை வாடகைக்கு எடுத்து பயணம் செய்த வெளிநாட்டினர்\nகுடியுரிமை மசோதாவுக்கு எதிர்ப்பு: வடகிழக்கு மாநிலங்களில் போராட்டம் வலுக்கிறது\nஇரண்டாம் உலகபோரின் கடைசி குண்டு – விமர்சனம்\nதனுசு ராசி நேயர்களே – விமர்சனம்\nசின்னஞ் சிறார்களைச் சிறப்பாகக் காப்போம் ..\nஒரே நாடு, ஒரே தேர்தல் என்பது மக்களாட்சியை அழிக்கும்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540531917.10/wet/CC-MAIN-20191211131640-20191211155640-00121.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/940741/amp?ref=entity&keyword=flower%20market", "date_download": "2019-12-11T14:53:43Z", "digest": "sha1:DYEDMLMOCUPUSOMOML6AOYRQPKE4PFPS", "length": 8617, "nlines": 39, "source_domain": "m.dinakaran.com", "title": "ஆன்மிக மலர் சனிதோறும் படியுங்கள் போதையில் ஏற்பட்ட தகராறில் நண்பரை கொக்கியால் குத்திய லோடுமேன் கைது | Dinakaran", "raw_content": "× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்ற��ய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nஆன்மிக மலர் சனிதோறும் படியுங்கள் போதையில் ஏற்பட்ட தகராறில் நண்பரை கொக்கியால் குத்திய லோடுமேன் கைது\nதிருச்சி, ஜூன் 13: திருச்சி அரியமங்கலம் தெற்கு உக்கடையை சேர்ந்தவர் சையது முஸ்தபா மகன் பெரோஸ்கான்(28). இவரது நண்பர் அதே பகுதி பவளநகரை சேர்ந்தவர் வெங்கடேஷ்(28). இருவரும் லோடுமேன்கள். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு இவரும் நண்பர் மாலிக் என்பவருடன் சேர்ந்து அரியமங்கலம் ரயில்வே பாலத்திற்கு அடியில் மது குடித்து கொண்டிருந்தனர். அப்போது போதை தலைக்கேறிய நிலையில் பெரோஸ்கானுக்கும் வெங்கடேஷ்க்கும் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டது. தொடர்ந்து ஒருவரையொருவர் தாக்கி கொண்டனர். இதில் மூட்டை தூக்கும் கொக்கியால் பெரோஸ்கானை வெங்கடேஷ் குத்தினார். இதில் காயமடைந்த பெரோஸ்கான் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதுகுறித்த புகாரின் பேரில் வழக்குப்பதிந்த அரியமங்கலம் போலீசார் வெங்கடேஷ்சை கைது செய்து சிறையில் அடைத்தனர். தொடர்ந்து மாலிக்கை ேதடி வருகின்றனர்.\nதுறையூரில் கார்த்திகையையொட்டி கோயில் தெப்பக்குளத்தில் மக்கள் தீபமேற்றி வழிபாடு\n8 ஆண்டுக்குப் பின் நடக்கிறது 14 ஊராட்சி ஒன்றியங்களில் பதற்றமான வாக்குச்சாவடிகள் கலெக்டர் அலுவலகத்தில் கலந்தாய்வு கூட்டம்\n1008 தீப விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட ரதப்ரபந்தம் இளம்பெண் மாயம்\n14ம் தேதி நடக்கும் தேசிய மக்கள் மன்றத்தில் வழக்குகளை சமரசம் செய்து முடித்துக்கொள்ள அரிய வாய்ப்பு\nகலெக்டர், ஆணையர் தலைமையில் நடந்தது திருச்சியில் குடியிரிமை சட்ட மசோதா நகலை எரித்த எஸ்டிபிஐ கட்சியினர் 72 பேர் கைது\nகலெக்டர் அலுவலகம் மற்றும் மாநகராட்சியில் அலுவலர்கள் மனித உரிமை நாள் உறுதிமொழி ஏற்பு\nசாலை விபத்தில் உயிரை காப்பாற்றியவர்களுக்கு எஸ்.பி., பாராட்டு\n8 ஆண்டுக்குப் ப��ன் நடக்கிறது 14 ஊராட்சி ஒன்றியங்களில் பதற்றமான வாக்குச்சாவடிகள் கலெக்டர் அலுவலகத்தில் கலந்தாய்வு கூட்டம்\nதுறையூரில் கார்த்திகையையொட்டி கோயில் தெப்பக்குளத்தில் மக்கள் தீபமேற்றி வழிபாடு\nதிருச்சி முகாம் சிறையில் இருந்து\n× RELATED துறையூரில் கார்த்திகையையொட்டி கோயில்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540531917.10/wet/CC-MAIN-20191211131640-20191211155640-00121.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/431402", "date_download": "2019-12-11T14:13:03Z", "digest": "sha1:PUSOTEMAYUIKZ6677RDEI62M32L67HVL", "length": 2709, "nlines": 29, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "மாற்றங்கள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n22:11, 24 செப்டம்பர் 2009 இல் நிலவும் திருத்தம்\n516 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 10 ஆண்டுகளுக்கு முன்\n[[இடுக்கி அணை]], [[தேக்கடி]], [[மூணாறு]] முதலியன இடுக்கி மாவட்டத்தில் உள்ள குறிப்பிடத்தகுந்த சுற்றுலாப் பகுதிகள். இம்மாவட்டம்இம்மாவட்டத்தில் பலசின்னாறு முதன்மையானபுரவலர்க்காடு, கானுயிர்இரவிக்குளம் காப்பகங்களைக்புரவலர்க்காடு கொண்டுள்ளதுமுதலிய பாதுகாக்கப்பட்ட இடங்கள் உள்ளன.\nகட்டப்பனை, குமுளி, மூணாறு, பைனாவு, தேக்கடி, பீர்மேடு, தேவிகுளம் முதலியன இம்மாவட்டத்தில் உள்ள குறிப்பிடத்தக்க ஊர்களாகும்.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540531917.10/wet/CC-MAIN-20191211131640-20191211155640-00121.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/52", "date_download": "2019-12-11T13:27:50Z", "digest": "sha1:WN2J5GRYMMCQZKFN6QHCFQC3VTVX76MI", "length": 11663, "nlines": 321, "source_domain": "ta.wikipedia.org", "title": "52 - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. நடுநிலையான மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகளைக் கொடுத்து இந்தக் கட்டுரையை மேம்படுத்த நீங்களும் உதவலாம். உசாத்துணைகள் இல்லாத கட்டுரைகள் விக்கிப்பீடியாவிலிருந்து நீக்கப்படலாம்.\nநூற்றாண்டுகள்: கிமு 1-ஆம் நூற்றாண்டு - 1-ஆம் நூற்றாண்டு - 2-ஆம் நூற்றாண்டு\nபத்தாண்டுகள்: 20கள் 30கள் 40கள் - 50கள் - 60கள் 70கள் 80கள்\nஅப் ஊர்பி கொண்டிட்டா 805\nஇசுலாமிய நாட்காட்டி 588 BH – 587 BH\nவட கொரிய நாட்காட்டி இல்லை (1912 முன்னர்)\nயூலியன் நாட்காட்டி 52 LII\n52 ஆண்டு (LII) யூலியின் நாட்காட்டியில் ஒரு சனிக்கிழமையில் துவங்கிய ஆண்டு ஆகும். அக்காலத்தில் இவ்வாண்டு \"சுல்லா மற்றும் ஓத்தோ ந��திபதிகளின் ஆண்டு\" ( Year of the Consulship of Sulla and Otho) எனவும், \"ஆண்டு 805\" (பண்டைய உரோமன் அப் ஊர்பி கொண்டிட்டா நாட்காட்டியில்) எனவும் அழைக்கப்பட்டது. நடுக் காலப்பகுதி முதல் ஐரோப்பாவில் அனோ டொமினி ஆண்டுகள் அறிமுகப்படுத்தப்பட்ட பின்னரே இவ்வாண்டுக்கு 52 என அழைக்கும் முறை நடைமுறைக்கு வந்தது.\nஇயேசு கிறித்துவின் பன்னிரண்டு சீடர்களில் ஒருவரான புனித தோமையர் நற்செய்தியைப் பரப்பும் முகமாக இந்தியாவின் கொடுங்களூர் வந்திறங்கியதாக நம்பப்படுகிறது.\nசெருமானியப் போர்கள் பற்றிய தனது குறிப்புகளை மூத்த பிளினி எழுதினார்.\nஅனுராதபுர இராச்சியத்தின் மன்னனாக சந்தமுகன் என்பவனிடம் இருந்து அவனது உடன்பிறப்பான யசலாலக்க தீசன் பெற்றுக் கொண்டான்.\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nமேற்கோள் எதுவுமே தரப்படாத பக்கங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 29 ஏப்ரல் 2017, 04:46 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540531917.10/wet/CC-MAIN-20191211131640-20191211155640-00121.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kalam1st.com/article/8341/", "date_download": "2019-12-11T14:50:39Z", "digest": "sha1:GMW2YCZQEN7IYWH2CW6CN3USCCC7NT3R", "length": 9887, "nlines": 69, "source_domain": "www.kalam1st.com", "title": "ஆசிய பளுதூக்கலில் வரலாற்று வெற்றியுடன் பதக்கம் வென்ற டிலங்க – Kalam First", "raw_content": "\nஆசிய பளுதூக்கலில் வரலாற்று வெற்றியுடன் பதக்கம் வென்ற டிலங்க\nசீனாவில் நடைபெற்று வருகின்ற ஆசிய பளுதூக்கல் சம்பியன்ஷிப் போட்டித் தொடரில் சிரேஷ்ட பிரிவில் பங்குகொண்ட இலங்கை வீரர் டிலங்க இசுரு குமார வெண்கலப் பதக்கம் வென்று இலங்கைக்கான முதலாவது பதக்கத்தை பெற்றுக் கொடுத்தார்.\n2020 டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளின் முதலாவது தகுதிச் சுற்றுப் போட்டித் தொடராக கருதப்படுகின்ற ஆசிய பளுதூக்கல் சம்பியன்ஷிப் தொடர் கடந்த 18ஆம் திகதி சீனாவின் நிங்போ நகரில் ஆரம்பமாகியது.\nஇம்முறை போட்டிகளில் இலங்கை சார்பாக நான்கு வீரர்களும், இரண்டு வீராங்கனைகளும் பங்குபற்றியுள்ளனர்.\nஇந்த நிலையில், போட்டிகளின் மூன்றாவது நாளான இன்று (20) நடைபெற்ற ஆண்களுக்கான 55 கிலோ கிராம் எடைப் பிரிவில் கலந்துகொண்ட டிலங்க இசுரு குமார, மொத்தமாக 240 கிலோ கிராம் எடையைத் தூக்கி வெண்கலப் பதக்கத்தை சுவீகரித்தார்.\nஇவர் ஸ்னெச் முறையில் 105 கிலோ கிராம் எடையையும், ஜேர்க் முறையில் 135 கிலோ கிராம் எடையையும் தூக்கி 3ஆவது இடத்தைப் பெற்றுக்கொண்டார்.\nஇதன்படி, ஆசிய பளுதூக்கல் சம்பியன்ஷிப் போட்டித் தொடரில் இலங்கை சார்பாக சிரேஷ்ட பிரிவில் பதக்கமொன்றை வெற்றிகொண்ட முதல் வீரராகவும் வரலாற்றில் இடம்பிடித்தார்.\nஇதுஇவ்வாறிருக்க, கடந்த வருடம் அவுஸ்திரேலியாவில் நடைபெற்ற பொதுநலவாய விளையாட்டு விழாவில் ஆண்கள் பிரிவில் வெள்ளிப் பதக்கம் வென்ற இந்திக்க திஸாநாயக்க (73 கிலோ கிராம் எடைப்பிரிவு), சின்தன கீதால் விதானகே (81 கிலோ கிராம் எடைப்பிரிவு), திலங்க பலகசிங்க (61 கிலோ கிராம் எடைப்பிரிவு), ஆகியோர் ஆண்கள் பிரிவிலும், கடந்த வருடம் அவுஸ்திரேலியாவில் நடைபெற்ற பொதுநலவாய விளையாட்டு விழாவில் பெண்கள் பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்ற ஹன்சனி கோமஸ் (49 கிலோ கிராம் எடைப்பிரிவு) மற்றும் சமரி வர்ணகுலசூரிய ஆகியோர் பெண்கள் பிரிவிலும் இலங்கையைப் பிரிதிநிதித்துவப்படுத்தி போட்டியிடவுள்ளனர்.\nஜனாதிபதி கோட்டாபயவின் செயற்பாடுகளுக்கு, ஆதரவு வழங்க வேண்டும் - மைத்திரி 0 2019-12-11\nUNP அறிமுகப்படுத்தவுள்ள புதிய முகங்கள் 0 2019-12-11\nசஜித் தாமதம் காட்டுவது ஏன்..\nபாம்புகளும், துரோகிகளுமே எனது தோல்விக்கு காரணம் - சஜித் தெரிவிப்பு 2266 2019-11-19\nமின்னலில் சண்டை - அதாவுல்லாஹ் மீது குவளையை வீசினார் மனோ...\nகட்சியின் சிரேஸ்டத்துவத்தைக் கருத்தில் கொண்டு விட்டுக்கொடுப்புச் செய்தேன் - பைசர் முஸ்தபா 468 2019-11-22\nமனோ கணேசன் எனும் முஸ்லீம் சமுகத்துக் கெதிரான மன நோய். 389 2019-11-24\nஜனாதிபதி தேர்தலில் ரிஷாட் புரிந்த சாதனை\nபாம்புகளும், துரோகிகளுமே எனது தோல்விக்கு காரணம் - சஜித் தெரிவிப்பு 2266 2019-11-19\nமின்னலில் சண்டை - அதாவுல்லாஹ் மீது குவளையை வீசினார் மனோ...\nகட்சியின் சிரேஸ்டத்துவத்தைக் கருத்தில் கொண்டு விட்டுக்கொடுப்புச் செய்தேன் - பைசர் முஸ்தபா 468 2019-11-22\nமனோ கணேசன் எனும் முஸ்லீம் சமுகத்துக் கெதிரான மன நோய். 389 2019-11-24\nஜனாதிபதி தேர்தலில் ரிஷாட் புரிந்த சாதனை\nஇலங்கையில் மற்றொரு கிரிக்கெட் மைதானம்\nகிழக்கின் உதைபந்தாட்ட முன்னோடி அக்கறைப்பற்று என��.டி.பாறூக் காலமானார். 133 2019-11-18\nபது/அல் அதான் மாணவன் இந்தோனேசியா பயணம் 120 2019-11-24\nபுதிய விளையாட்டுத்துறை அமைச்சராக டலஸ் அழகப்பெரும\nபாகிஸ்தான் செல்லும் இலங்கை டெஸ்ட் குழாம் அறிவிப்பு 85 2019-11-29\nதெற்காசியாவின் மினி ஒலிம்பிக் விழா கத்மண்டுவில் இன்று ஆரம்பம் 81 2019-12-01\nதன்னுடன் ஒரேமுகாமில் பயிற்சிபெற்ற 15 நண்பர்களை சந்தித்தார் ஜனாதிபதி கோட்டாபய 178 2019-12-01\nகட்டாரில் உள்ள துருக்கியின் இராணுவத் தளத்திற்கு, காலித் பின் வலீத் என பெயர் சூட்டப்பட்டது 110 2019-11-29\nதென்கிழக்கு பல்கலைக் கழகத்தின் 09ஆவது சர்வதேச ஆய்வு மாநாடு 106 2019-11-27\nஉளவுத்துறையை வலுப்படுத்த, இலங்கைக்கு 50 மில்லியன் டொலர் கடன் - மோடி 87 2019-11-29\nதெற்காசியாவின் மினி ஒலிம்பிக் விழா கத்மண்டுவில் இன்று ஆரம்பம் 81 2019-12-01\nபாகிஸ்தானின் வெளிவிவகார அமைச்சர், நாளை இலங்கை வருகிறார் 71 2019-11-30\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540531917.10/wet/CC-MAIN-20191211131640-20191211155640-00121.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ujiladevi.in/2015/03/pavam-kannan.html", "date_download": "2019-12-11T13:46:24Z", "digest": "sha1:DMCPLG3ZTVQYK5GQJA3XL66RH3MSZP3L", "length": 66079, "nlines": 135, "source_domain": "www.ujiladevi.in", "title": "பாவத்தை போக்கும் பரந்தாமன் ! ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\n( அமிர்த தாரா தீட்சை பெறுவதற்கு...........\nவரும் ஞாயிறு அன்று அமிர்த தாரா தீட்சை அளிக்கப்படுகிறது appointment பெற விரும்புபவர்கள் இந்த எண்ணிற்கு தொடர்பு கொள்ளுங்கள். +91-8110088846\n2006 - ஆம் ஆண்டு குருஜி ஆற்றிய உரையை பதிவாகவும் ஒலி நாடாவும் இங்கே இணைத்துள்ளோம்\nஅன்பும், அருளும், ஆனந்தமும் ஒருங்கே நிகழ்கின்ற இந்த பிராத்தனை மகாலில் அற்புதமான இந்த மாலை பொழுதில் சர்வ வல்லமை படைத்த முழுமுதற் கடவுளான ஸ்ரீ வாசுதேவ கிருஷ்ணர் முன்னிலையில் உங்கள் ஒவ்வொருவருடன் சந்திக்க எனக்கு கிடைத்திருக்கின்ற இந்த வாய்ப்பு பகவான் ஸ்ரீ கிருஷ்ணனே எனக்கு கொடுத்த வரமாக வரப்பிரசாதமாக கருதுகிறேன். இங்கே அமர்ந்திருகின்ற உங்கள் ஒவ்வொருவரையும் நான் என் மனக்கண்ணின் முன்னால் நிறுத்தி உங்கள் ஒவ்வொருவருடைய முகத்தையும் உற்று பார்க்கிறேன்.உங்கள் ஒவ்வொருவருடைய விழிகளும் ஈரமாகி இருப்பது எனக்கு தெரிகிறது. உங்கள் ஒவ்வொருவருடைய உதடுகளும் எதையோ சொல்ல துடிப்பது எனக்கு தெரிகிறது.\nஉங்களது இதயம் ஆயிரம் ஆயிரம் வார்த்தைகளை அள்ளிகொட்டி ஆறுதலை ���ேண்டி நிற்பதை நான் அறிகிறேன். பாலைவனத்திலே உச்சிவெயிலிலே சுடும் மணலிலே குடிப்பதற்கு கூட தண்ணீரில்லாமல் ஒரு யாத்திரிகன் பயணப்பட்டால் அதுவும் தன்னந்தனியாக பயணப்பட்டால் அவனுடைய நிலை எப்படி இருக்குமோ அப்படி நாங்கள் ஒவ்வொருவரும் தரையிலே விழுந்துவிட்ட மீனாக, நீரிலே விழுந்துவிட்ட புழுவாக துடித்துக்கொண்டிருக்கிறோம் என்று நீங்கள் ஒவ்வொருவரும் உங்களுக்குள் மருகுவது எனது காதில் விழுகிறது.\nஒன்றை நீங்கள் மிக தெளிவாக உணர்ந்து கொள்ளவேண்டும்.கஷ்டங்கள் என்பதும், துன்பங்கள் என்பதும், துயரங்கள் என்பதும், தோல்விகள் என்பதும் உங்களை ஒருவரை மட்டுமே குறிவைத்து வருகின்ற ஆயுதம் அல்ல. .நீங்கள் ஒருவர் மட்டுமே கஷ்டப்படுவதாக நீங்கள் நினைத்தால் நீங்கள் முழுமையான அறியாமையில் இருப்பதை நான் உங்களுக்கு உணர்த்த வேண்டும். இந்த உலகத்தில் ஸ்ரீ வாசுதேவ கிருஷ்ணரால் படைக்கப்பட்ட எல்லா உயிர்களுக்கும் துன்பம் இருக்கிறது. எல்லா உயிர்களுக்கும் இன்பம் இருக்கிறது. இன்பமும், துன்பமும் கலந்ததுதான் மனித வாழ்க்கை துன்பத்திலேயே பிறந்து, துன்பத்திலேயே வாழ்ந்து, துன்பத்திலேயே மடிந்து போகின்ற ஜீவன் என்று வாசுதேவ கிருஷ்ணருடைய படைப்பிலே எதுவும் கிடையாது.\nஒரு பதார்த்தத்தில் இனிப்பும்,கசப்பும் கலந்திருப்பது போல நமது வாழ்க்கை இடையே இன்பமும் துன்பமும், இருளும் ஒளியும் கலந்திருக்கிறது. ஆனால் நாம் மட்டும் தான் எனக்கு துன்பம் மட்டுமே இருக்கிறது. நான் துயரங்களை மட்டுமே அனுபவிக்கிறேன். தோல்விகளை மட்டுமே சந்திக்கிறேன் என்று அழுது புலம்பி கொண்டிருக்கின்றோம். அன்பார்ந்தவர்களே யானைக்கும் துயரம் உண்டு, எறும்புக்கும் துயரம் உண்டு,அதனதன் துயரம் அதனதன் அளவில். ஏழையாக, அடுத்த வேலை சோற்றுக்கு வழி இல்லாதவராக, படுத்துறங்குவதற்க்கு ஒரு கூரை இல்லாதவராக இருப்பவன்.. பணக்காரர்கள் அனைவரும் சௌக்கியமாக இருக்கிறார்கள், பணக்காரர்கள் அனைவரும் இன்பத்தோடு வாழ்கிறார்கள், பணக்கார்கள் வாழ்க்கையிலே ஆனந்தம் மட்டுமே குடை பிடிக்கிறது.என்னுடைய வாழ்க்கையில் மட்டுமே அமில மழை பொழிந்துகொண்டே இருக்கிறது நான் மட்டும்தான் உலக துன்பம் என்ற நெருப்பில் விழுந்து உருகி கொண்டிருக்கிறேன் என்று நினைக்கிறான்.\nஆனால் பணக்காரன் சிந்தனை என்ன ���ெரியுமா தெருவிலே பிளாட்பாரத்தில் படுத்திருப்பவன் கூட கையை தலைக்கு கொடுத்து இன்ப மயமாக உறங்குகிறான். கட்டில் மெத்தை இருக்கிறது, குளிர் சாதன பெட்டி இருக்கிறது நிம்மதியாக உறக்கம் வர எத்தனையோ வசதிகள் உண்டு ஆனாலும் உறக்கம்மில்லை தெருவிலே பிளாட்பாரத்தில் படுத்திருப்பவன் கூட கையை தலைக்கு கொடுத்து இன்ப மயமாக உறங்குகிறான். கட்டில் மெத்தை இருக்கிறது, குளிர் சாதன பெட்டி இருக்கிறது நிம்மதியாக உறக்கம் வர எத்தனையோ வசதிகள் உண்டு ஆனாலும் உறக்கம்மில்லை ஒருபுறம் கட்டவேண்டிய வரிச்சுமை அழுத்துகிறது. இன்னொருபுறம் ஆடம்பர வாழ்க்கைக்காக ஏற்பட்ட கடன் என்னை துரத்துகிறது.\nஇன்று அவனவனுக்கு கஷ்டங்கள் என்று ஒவ்வொருவனும் வாடி வதங்கி கொண்டிருக்கிறான். நோயிலே இருப்பவனும் வருத்தபடுகிறான், ஆரோக்கியத்திலே இருப்பவனும் வருத்தபடுகிறான், நோயாளியும் அழுகிறான், நோயை தீர்க்கும் மருத்துவனும் அழுகிறான். ஆகவே நாம் அனைவரும் ஒன்றில் மட்டுமே உறுதியாக இருக்கிறோம். சர்வ வல்லமை படைத்த கிருஷ்ணர் நமக்கு கொடுத்த ஆனந்தமான வாழ்க்கை எது என்பதை அறியாமல் ஆனந்தமான வாழ்வது என்பது எப்படி என்று தெரியாமல் நமது ஒவ்வொரு நாளையும் நகர்த்தி கொண்டிருக்கிறோம்.\nபாகவதம் சொல்லுகிறது... ஆலயம் எழுப்புவது கிருஷ்ணனுக்காக எழுப்புங்கள், ஆலயத்தில் மணி ஓசை செய்வதை கிருஷ்ணனுக்காக செய்யுங்கள், தியானம் செய்வதை கிருஷ்ணனுக்காக செய்யுங்கள், தானம் செய்வதை கிருஷ்ணனுக்காக செய்யுங்கள், உங்கள் சுவாசகோசத்தை மூச்சை இழுத்து வெளியிடுவது கூட உள்ளே இழுப்பது கூட கிருஷ்ணனுக்காக செய்யுங்கள், சகல காரியத்தையும் கிருஷ்ணனுக்காக செய்யுங்கள், கிருஷ்ணனுக்காக செய்யுங்கள். கிருஷ்ணனை உணர்ந்து கொண்டு செய்யுங்கள். உங்கள் பாவங்கள், உங்கள் கஷ்டங்கள், உங்கள் துயரங்கள், துன்பங்கள்,தோல்விகள் அனைத்தும் பொசுங்கி விடும். என்று பாகவதம் சொல்லுகிறது.\nஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் தோன்றிய பாகவதம் ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் எழுதப்பட்ட கிருஷ்ணரின் திவ்ய சரித்திரம் உங்களுக்கு மிக தெளிவாக வழி காட்டுகிறது. எல்லா காரியத்தையும் கிருஷ்ணனுக்காக செய்வது அது எப்படி முடியும் அது எப்படி சாத்தியம் நான் உடை உடுத்துவது கிருஷ்ணனுக்காகவா நான் திருமணம் செய்து கொள்வ���ு கிருஷ்ணனுக்காகவா நான் திருமணம் செய்து கொள்வது கிருஷ்ணனுக்காகவா நான் பிள்ளைகளை பெற்று கொள்வது கிருஷ்ணனுக்காகவா நான் பிள்ளைகளை பெற்று கொள்வது கிருஷ்ணனுக்காகவா நான் கடன் வாங்குவது கிருஷ்ணனுக்காகவா நான் கடன் வாங்குவது கிருஷ்ணனுக்காகவா நான் சினிமா பார்ப்பது கிருஷ்ணனுக்காகவா நான் சினிமா பார்ப்பது கிருஷ்ணனுக்காகவா எனக்காகத்தானே எல்லாம் செய்கிறேன் நீ நினைத்துகொண்டிருந்தால் அந்த நினைப்பு உனக்குள் எந்த காலம்வரையில் இருக்கிறதோ எனக்காகத்தானே எல்லாம் செய்கிறேன் நீ நினைத்துகொண்டிருந்தால் அந்த நினைப்பு உனக்குள் எந்த காலம்வரையில் இருக்கிறதோ அந்த காலம் வரை நீ வாழ்க்கையை அனுபவிக்கமாட்டாய்\nவாழ்க்கையினுடைய சுகம் என்னவென்று உனக்கு தெரியாது. ஒரு நிறுவனம் இருக்கிறது அந்த நிறுவனத்திலே பல்லாயிரக்கணக்கானோர் பணிபுரிகிறார்கள். நிறுவனம் லாபம் கோடிக்கணக்கிலே ஈட்டி தருகிறது. ஆனாலும் அங்கு உழைப்பவனுக்கு மாத சம்பளம் எவ்வளவோ அதுதான். அந்த நிறுவனம் ஒரு சமயத்திலே நஷ்டம் அடைந்துவிடுகிறது. கோடிக்கணக்கான லாபத்தை ஈட்டி கொடுத்த அந்த நிறுவனம் கோடிக்கணக்கான நஷ்டத்தை கொடுக்கிறது. இப்பொழுதும் அங்கு பணிபுரிகின்ற பணியாளனுக்கு கொடுக்க படுகின்ற சம்பளம் கொடுக்கப்பட்டு கொண்டே இருக்கிறது.\nலாபம் வந்தாலும் அது நிறுவனத்தின் முதலாளிக்கே, நஷ்டம் வந்தாலும் அது நிறுவனத்தின் முதலாளிக்கே, அங்கே பணிபுரிபவர்கள் கம்பெனியின் லாப நஷ்டத்தால் வருத்தப்படுவதில்லை. அவர்களுக்கு கிடைக்கப்பட வேண்டியது கிடைத்துக்கொண்டே இருக்கிறது. ஆனாலும் அவர்கள் காரியம் செய்து கொண்டே இருக்கிறார்கள். தங்கள் நிறுவனம் நஷ்டப்படுகிறதே என்பதற்காக அவர்கள் தங்களது காரியத்தை நிறுத்துவதில்லை. தங்களது நிறுவனம் அதிகப்படியான லாபத்தை ஈட்டுகிறதே என்பதற்காக அவர்கள் தங்களது காரியத்தை நிறுத்துவதில்லை. தங்களது நிறுவனம் அதிகப்படியான லாபத்தை ஈட்டுகிறதே தங்களுக்கு அதிலே எந்த பங்கும் கிடைக்கவில்லையே என்பதற்காக அவர்கள் காரியத்தை நிறுத்தவில்லை.\nதாங்கள் வாங்குகின்ற ஊதியத்திற்காக தங்களது பணியை செய்து கொண்டே இருக்கிறார்கள் தங்களது பணியை அவர்கள் ஒருபோதும் நிறுத்துவதில்லை. தங்களது பணிக்கான சம்பளம் அவர்களுக்கு கிடைத்துக்கொண்ட�� இருக்கிறது. அவர்களிடம் கேட்டால் நீங்கள் எதற்காக உழைக்கிறிர்கள் என்று கேட்டுபாருங்கள் நிறுவனத்திற்காக உழைக்கிறேன் என்பார் அந்த நிறுவனம் தான் இந்த உலகம். அந்த நிறுவனத்தின் முதலாளிதான் கிருஷ்ணன் அந்த நிறுவனத்தில் பணிபுரிகிறவர்கள்தான் மனிதர்கள், ஒவ்வொன்றையும் நமது முதலாளியான கிருஷ்ணனுடைய பாதத்தில் விட்டு விடுங்கள் அது கிருஷ்ணனுக்காக நடக்கிறது.\nவெற்றி வந்தால் அது கிருஷ்ணனுக்காக நடக்கிறது தோல்வி வந்தாலும் அது கிருஷ்ணனுக்காக நடக்கிறது என்று விடுங்கள் உங்களை இன்ப துன்பங்கள் எதுவுமே பாதிக்காது. ஆனால் நாம் என்ன பண்ணுகிறோம் துயரம் வரும்போது கடவுளை அழைக்கிறோம் ஐயோ கடவுளே என்னை காப்பாற்று நான் கஷ்டப்படுகிறேனே என் கஷ்டம் உன் காதில் விழவில்லையா கடவுளே என்னை காப்பாற்று நான் கஷ்டப்படுகிறேனே என் கஷ்டம் உன் காதில் விழவில்லையா வெற்றி வந்துவிட்டால் என்ன பண்ணுகிறோம் பார்த்தாயா என்னுடைய புத்திசாலிதனத்திற்கும் என்னுடைய திறமைக்கும் இந்த வெற்றி கிடைத்தது என்று நினைக்கிறோம். வெற்றி மட்டும் நம் மூளையின் பலத்தால் கிடைத்தது தோல்வி மட்டும் ஆண்டவன் கொடுத்ததால் வருகிறதா இல்லை எப்படி வெற்றி இறைவனால் கொடுக்கபடுகிறதோ அப்படியே தோல்வியும் இறைவனால் கொடுக்கபடுகிறது.\nஇரண்டையும் ஏற்றுக்கொள்ள பழுகு உனக்கு கிடைக்ககூடிய ஊதியம் கிடைத்து கொண்டே இருக்கும். ஆகவே உன்னுடைய கஷ்டங்களை நான்தான் அனுபவிக்கிறேன் என்று ஒருபோதும் நினைக்காதே எல்லோருக்கும் உண்டு கஷ்டம். அனைத்து கஷ்டங்களையும் இறைவனின் பாதத்தில் போடு அந்த பாதத்தில் போட தெரியவில்லை என்று அங்கலாய்பவர்கள் நிறைய பேர் இருப்பதனால் தான் இந்த பிராத்தனைக்கு இங்கே வேலை வந்திருக்கிறது. எல்லோரும் சேருவோம் நாம் எல்லோரும் சேருவோம் நம் ஒவ்வொருவருடைய பிராத்தனைகளையும் இறைவன் முன்னால் வைப்போம், மனம் விட்டு அழுவோம், மனம்விட்டு கதறி புலம்புவோம், என்பதற்காகத்தான் நாம் இங்கே கூடியிருக்கிறோம்,\nநமது கஷ்டங்களை தீர்ப்பதுக்கான வழி கிருஷ்ணனுக்கு தெரியும், நமது துயரங்கள் போவதற்கான வழி கிருஷ்ணனுக்கு தெரியும். நமது ஏக்கங்களை எப்போது தீர்த்துவைக்க வேண்டும் என்று அவனுக்கு தெரியும். ஆகவே நமது கஷ்டங்களை அவனிடம் முறையிடுவோம்.கண்டிப்பாக அவன் கேட்பான். ���ழைத்தவர் குரலுக்கு வருவேன் என்று கீதையிலே கிருஷ்ணன் சொல்லி இருக்கிறார். யார்யாரெல்லாம் என்னை எப்படி எல்லாம் அழைக்கிறார்களோ அப்படி எல்லாம் உங்கள் முன்னே வந்து நிற்பேன் என்று கிருஷ்ணன் சொல்லி இருக்கிறார். அவன் இறைவன் சொன்ன சொல்லை மாற்றமாட்டான்.\nஅப்போது ஒரு சொல், இப்போது ஒரு சொல் என்பது உங்களுக்கும் எனக்கும் தானே தவிர இறைவனுக்கு அல்ல. ஆகவே இறைவனை நம்புங்கள். உங்களை பிடித்திருக்கின்ற அனைத்து துன்பங்களும் விலகும்.உங்கள் கைகளில் விலங்கு போட்டு கட்டியிருக்கின்ற துயரங்கள் அனைத்தும் உடைந்து போகும். நீங்கள் யாருக்காக வருத்தபடுகிறிர்களோ என் பிள்ளைகள் வேலை இல்லாமல் கஷ்டப்படுகிறார்களே, என் பிள்ளைகளுக்கு சரியான வாழ்க்கை அமையவில்லையே, என் பிள்ளைகள் யாருமே வெற்றி பெறவில்லையே என்று புத்திரசோகத்தால் அழுது கொண்டிருக்கிறிர்களா என் பிள்ளைகள் வேலை இல்லாமல் கஷ்டப்படுகிறார்களே, என் பிள்ளைகளுக்கு சரியான வாழ்க்கை அமையவில்லையே, என் பிள்ளைகள் யாருமே வெற்றி பெறவில்லையே என்று புத்திரசோகத்தால் அழுது கொண்டிருக்கிறிர்களா அந்த அழுகையை கிருஷ்ணனுடைய பாதத்தில் வையுங்கள்.\nஉங்கள் குரலை இறைவன் கண்டிப்பாக கேட்பான்.நான் வாழ்நாள் முழுவதும் பாடுபடுகிறேன். ஒவ்வொரு நிமிடமும் நான் உழைத்து கொண்டிருக்கின்றேன். ஆனால் என் உழைப்பிற்கான பலன் கிடைக்கவில்லையே, என் திறமைக்கான அங்கீகாரம் இன்னும் கிடைக்கவில்லையே, நான் ஒரு ஆடைக்கும் ஒரு பிடி சோற்றுக்கும் இன்னும் தவியாக தவித்து கொண்டிருக்கின்றேனே என்று உங்களை நினைத்து நீங்கள் வருந்தி கொண்டிருக்கிறிர்களாகவலைப்படாதீர்கள் கிருஷ்ணனுடைய பாத கமலங்களில் உங்கள் கஷ்டங்களை கண்ணீர் விட்டு கதறி புலம்பி வையுங்கள். நிச்சயமாக உங்களது கஷ்டம் தீரும். நிச்சயமாக உங்களது துயரம் தீரும்.வேலை இல்லாதவர்கள், வேலைக்கு செல்ல முடியாதவர்கள், தொழில் நடத்த இயலாவர்கள், தொழிலே இன்னதென்று தெரியாதவர்கள், நஷ்டம் நஷ்டம் என்று நஷ்டத்துக்கு மேலே நஷ்டத்தை அனுபவித்து கொண்டிருப்பவர்கள்,\nஇன்னும் சொல்ல முடியாத வெளியிலே விவரிக்க முடியாத எத்தனையோ கஷ்டங்களில் இருப்பவர்கள் அனைவரும் கவலையே படவேண்டாம். இறைவனிடம் வாருங்கள், கண்ணனிடம் வாருங்கள், அவன் பாதத்தை பாருங்கள், அவன் பாதத்தில் வ��ழ்ந்து வணங்குங்கள், கண்ணீர் விட்டு புலம்புங்கள் உங்களுக்கும் அவனுக்கும் இருக்கும் உறவு யாராலும் எப்போதும் அறுத்துவிட முடியாத உறவு. இந்த உலகத்திலேயே நிரந்தரமான ஒரு உறவு உண்டு என்றால், இந்த உலகத்திலேயே நமக்கு எப்போதும் நம்மோடு வரக்கூடிய உறவு பிரியாத ஒரு உறவு இருக்கும் என்றால், அது கண்ணனுக்கும் நமக்கும் இருக்கின்ற உறவுதான்\nஅன்னை தந்தை உறவு பிரிந்துவிடும் இந்த ஜென்மத்தில் இருக்கும் அடுத்த ஜென்மத்தில் யாரோ மனைவி மக்கள் உறவு பிரிந்துவிடும் இந்த ஜென்மத்தில் இருக்கும் அடுத்த ஜென்மத்தில் யாரோ மனைவி மக்கள் உறவு பிரிந்துவிடும் இந்த ஜென்மத்தில் இருக்கும் அடுத்த ஜென்மத்தில் யாரோ உற்றார் உறவினர் இன்று இருக்கும் நாளை இருக்காது மறு ஜென்மத்தில் அவர்கள் யாரோ உற்றார் உறவினர் இன்று இருக்கும் நாளை இருக்காது மறு ஜென்மத்தில் அவர்கள் யாரோ ஆனால் நாம் எத்தனை ஜென்மம் எடுத்தாலும் நமக்கு இறைவன் கண்ணன் தான். நாம் எத்தனை ஜென்மம் இனி எடுத்திருந்தாலும் எடுக்க போனாலும் அத்தனையிலும் நமது கூடவே வருபவன் கண்ணன் தான். அவன் மட்டுமே நம்மை முழுமையாக அறிவான். அவன் மட்டுமே நமது துயரங்களை இன்னதென்று அறிவான். அவனுக்கு மட்டுமே நமது துன்பங்களை துறந்து விடுகின்ற சாவி எங்கே இருக்கின்றது என்று தெரியும்.\nஆகவே நீங்கள் அவனை நம்புங்கள், கண்ணனை நம்புங்கள், கண்ணனை நம்பிய எவனும் கைவிடப்பட்டதாக சரித்திரம் இல்லை. நெஞ்சுக்கு நிம்மதி ஆண்டவனின் சன்னதி என்று பெரியவர்கள் சொல்வார்கள். இறைவனின் திரு முன்னால் திருமாலின் முன்னால் மண்டியிடுங்கள். அவனிடம் பிராத்தனை செய்யுங்கள், கண்ணா என்று கதறுங்கள், ஆண்டாள் கதறியது போல, ஆழ்வார்கள் கதறியது போல, மீரா கதறியது போல, நீங்களும் கதறுங்கள்.ஒன்றா, இரண்டா என் துக்கத்தை எடுத்து காட்ட முடியவில்லையே. நீங்கள் வருத்தப்பட வேண்டாம். உங்களது துக்கம் என்னவென்று கண்ணனுக்கு தெரியும்.\nநீங்கள் சொல்லித்தான் தெரிய வேண்டியதில்லை. குசேலன் கதை தெரியுமா உங்களுக்கு நன்றாக நினைவிருக்கிறதா கண்ணபிரான் குருகுலத்தில் படித்தபோது அவனோடு படித்தவன் சுதாமா. சுதாமா சிறந்த பிராமணன்.பிராமணனுக்கான ஒழுக்கத்தில் வாழ்ந்தவன் கிருஷ்ணனும் சுதாமாவும் தமது பள்ளி பிராயத்தை முடித்துவிட்டு கிருஷ்ணன் ஒரு பக்கமும் , சுதாமா ஒரு பக்கமும் போய்விட்டார்கள். சுதாமா பிராமண தன்மையிலேயே இருந்து ஒரு பெண்ணை கரம் பிடித்தான். குஞ்சு விருத்தி எடுத்து அதாவது பிச்சை எடுத்து தனது குடும்பத்தை நடத்தினான் ஒன்றல்ல இரண்டல்ல இருபத்தி ஏழு பிள்ளைகள் அவனுக்கு உங்களுக்கு நன்றாக நினைவிருக்கிறதா கண்ணபிரான் குருகுலத்தில் படித்தபோது அவனோடு படித்தவன் சுதாமா. சுதாமா சிறந்த பிராமணன்.பிராமணனுக்கான ஒழுக்கத்தில் வாழ்ந்தவன் கிருஷ்ணனும் சுதாமாவும் தமது பள்ளி பிராயத்தை முடித்துவிட்டு கிருஷ்ணன் ஒரு பக்கமும் , சுதாமா ஒரு பக்கமும் போய்விட்டார்கள். சுதாமா பிராமண தன்மையிலேயே இருந்து ஒரு பெண்ணை கரம் பிடித்தான். குஞ்சு விருத்தி எடுத்து அதாவது பிச்சை எடுத்து தனது குடும்பத்தை நடத்தினான் ஒன்றல்ல இரண்டல்ல இருபத்தி ஏழு பிள்ளைகள் அவனுக்கு இருபத்தி ஏழு வயிறுக்கு உணவு போடுவதற்கு அந்த ஒற்றை பிராமணனால் முடியவில்லை எவ்வளவு முடியுமோ அவ்வளவு கஷ்டபட்டான் பிள்ளைகள்லெல்லாம் பசியாலும், பட்டினியாலும் துடித்தன. மானத்தை மறைத்து கொள்ள அரை உடை துணி இல்லையே என்று தவித்தன.\nஆனாலும் அவன் நம்பிக்கையை விடவில்லை எப்படியும் தமது பிள்ளைகளை காப்பாற்ற முடியும் என்று நம்பினான். அந்த நேரத்தில்தான் அவன் மனைவி சொன்னால் கிருஷ்ணன் தான் துவாரகையின் அரசனாக இருக்கிறானே அந்த அரசன் உங்களின் பாலிய தோழன். உங்களது நண்பன். உங்களது நட்பை போற்றுபவன். அவனிடம் சென்று என் பிள்ளைகள் கஷ்டப்படுகிறார்கள் என்று முறையிடகூடாதா அவன் நமது கஷ்டத்தை தீர்க்கமாட்டானா அவன் நமது கஷ்டத்தை தீர்க்கமாட்டானா அவன் நமக்கு தானமாக எதாவது தரமாட்டானா அவன் நமக்கு தானமாக எதாவது தரமாட்டானா போங்கள் என்று சொன்னால் இவன் வெட்கப்பட்டான். கிருஷ்ணன் என் தோழன் போங்கள் என்று சொன்னால் இவன் வெட்கப்பட்டான். கிருஷ்ணன் என் தோழன் ''தோழனோடு ஏழமை பேசேல்'' என்று சொல்லி இருக்கிறார்களே ''தோழனோடு ஏழமை பேசேல்'' என்று சொல்லி இருக்கிறார்களே நான் அங்கே சென்று நான் கஷ்டபடுகிறேன் கிருஷ்ணா நான் அங்கே சென்று நான் கஷ்டபடுகிறேன் கிருஷ்ணா ஏதாவது கொடு என்று நான் எப்படி கேட்பேன் என்று வருத்தபட்டான், கூச்சபட்டான்.\nஆனால் சுதமாவின் மனைவி அப்படி அல்ல. நீங்கள் போங்கள் என்று அவனை வழி அனுப்பி வைத்தாள். கையிலே கிருஷ்��னை காணப்போகிறிர்கள் வெறும் கையோடு போகாதீர்கள் பெரியவர்களை, பெரிய மனிதர்களை பார்கின்ற பொழுது வெறும் கையால் போய் பார்க்ககூடாது என்று அங்கே அவளிடம் இருந்து ஒருபிடி அவளை கொடுத்து அனுப்பினால், கிருஷ்ணன் அங்கே வந்த சுதமாவுக்கு பணிவடை செய்தான். அதிதிக்கு என்னென்ன செய்ய வேண்டுமோ அத்தனையும் செய்தான். அறுசுவை உணவு படைத்தான். சுதாமாவை படுக்கவைத்து கிருஷ்ணனும் ருக்மணியும் அவனுடைய பாதங்களை வருடி கொடுத்தார்கள் கால்களை பிடித்து விட்டார்கள். அண்ணி எனக்கு என்ன கொடுத்திருக்கிறார் என்று கிருஷ்ணன் வாஞ்சையோடு கேட்கும்போது ஒரு பிடி அவளை எடுத்து சுதமா நீட்டினான்.\nகிருஷ்ணன் அந்த அவளை தொட்டான். அது வரை வறுமையிலே இருந்த சுதமாவின் வாழ்க்கை இன்று வசந்தமாக வீசியது. அவனது பிஞ்சு போன வீடு அவனுடைய குடிசை, ஓட்ட குடிசை மாட மாளிகை கூட கோபுரமானது. எல்லாமே நவரத்தினங்களால் இளைக்கபட்டது. அடுத்த வேலை சோற்றுக்கு வழி இல்லாதவர்களுக்கு அறுசுவை உணவு கிடைத்தது. அங்கத்தை மறைப்பதற்கு ஆடை இல்லாதவர்களுக்கு பட்டாடை கிடைத்தது அத்தனையும் கிருஷ்ணனிடம் கேட்டா கிடைத்தது கேக்காமலே கொடுத்தான். கேக்காமலேயே அத்தனையும் கொடுத்த கிருஷ்ணன் நீங்கள் கேட்டால் தராமல் இருந்து விடுவானா உங்களை பரிதவிக்க விட்டு விடுவானா உங்களை பரிதவிக்க விட்டு விடுவானா உங்களை அழுவதற்கு விட்டு விடுவானா உங்களை அழுவதற்கு விட்டு விடுவானா ஆகவே கண்ணனை நம்புங்கள், கண்ணனுக்காக செயல்படுங்கள், கண்ணனை ஒவ்வொரு நாளும் பிரார்த்தனை செய்யுங்கள்,கண்ணன் கண்ணன் கண்ணன் ......\nஓம் நமோ பகவதே வாசுதேவாய\nஅமிர்த தாரா மந்திர தீட்சை \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540531917.10/wet/CC-MAIN-20191211131640-20191211155640-00121.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2016/1976/", "date_download": "2019-12-11T14:09:28Z", "digest": "sha1:QPI6ERNCAZWFN3GKWAP5YYYUZ7WZBFX6", "length": 10890, "nlines": 155, "source_domain": "globaltamilnews.net", "title": "ரஞ்சன் ராமநாயக்கவிற்கு பதிலளித்த அமைச்சர் லக்ஸ்மன் கிரியல்ல – குளோபல் தமிழ்ச்செய்தியாளர் கொழும்பு:- – GTN", "raw_content": "\nரஞ்சன் ராமநாயக்கவிற்கு பதிலளித்த அமைச்சர் லக்ஸ்மன் கிரியல்ல – குளோபல் தமிழ்ச்செய்தியாளர் கொழும்பு:-\nபிரதி அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்கவிற்கு, அமைச்சர் லக்ஸ்மன் கிரியல்ல பதிலளித்துள்ளார்.\nஅமைச்சர்களின் ஆலோசர்கள் தொடர்பில் ரஞ்சன் ராமநாயக்க நேற்றைய தினம் கேள்வி எழுப்பி���ிருந்தார்.\nஅமைச்சர் ஒருவர் 45 ஆலோசர்களை அமைச்சில் கடமையில் ஈடுபடுத்தியிருந்தால் அது தவறானது என ரஞ்சன் ராமநாயக்க தெரிவித்திருந்தார்.\nஎனினும், அவ்வாறு தாம் 45 ஆலோசகர்களை கடமையில் ஈடுபடுத்தவில்லை என அமைச்சர் கிரியல்ல தெரிவித்துள்ளார்.\nடொக்டர் விமல் குணவர்தன என்னும் ஒரே ஒருவரே பெருந்தெருக்கள் அமைச்சின் ஆலோசகராக கடமையாற்றி வருகின்றார் என அவர் குறிப்பிட்டுள்ளார்.\nஏனைய அனைவரும் வீதி அபிவிருத்தி அதிகார சபையினால் நியமிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.\nவீதி அபிவிருத்தி திட்டங்களுக்கு உதவியளிக்கும் நோக்கில் இவ்வாறு நியமிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.\nஏற்கனவே இந்த விடயம் குறித்து மக்களுக்கு தெளிவுபடுத்தி உள்ளதாகவும் பிரதி அமைச்சரின் கேள்விக்காக மீளவும் தெளிவுபடுத்துவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.\nவீதி அபிவிருத்திப் பணிகள் சவால் மிக்கது எனவும் இதற்காவே அதிகாரிகள் நியமிக்கப்படுவதாகக் குறிப்பிட்டுள்ளார்.\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவயோதிப பெண் கொலை – சந்தேக நபர்களின் குருதி மாதிரி எடுக்கப்பட்டன\nஇந்தியா • இலங்கை • பிரதான செய்திகள்\nகளஞ்சியம் மீது தாக்குதல் நடத்தப்படவில்லை – இலங்கை ராணுவம்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஉயிர்த்தஞாயிறுத் தாக்குதல் – ஆணைக்குழுவின் இடைக்கால அறிக்கை ஜனாதிபதியிடம் கையளிக்க நடவடிக்கை\nஇலங்கை • பிரதான செய்திகள்\nசர்ச்சைக்கு உள்ளான பிரிகேடியர் பிரியங்க பெர்னாண்டோவுக்கு புதிய பதவி…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nசுவிஸ் பெண் அதிகாரி கடத்தல் – இராஜதந்திர மட்டத்தில் நடவடிக்கை என்கிறார் தினேஸ்…\nவட்டுவாகல் பகுதியில் கடற் படையினருக்காக காணிச் சுவீகரிப்பு முயற்சி – மக்கள் அதிர்ச்சி:\nசுதந்திரக் கட்சியை பிளவுபடுத்தும் நோக்கில் பாத யாத்திரை முன்னெடுக்கப்பட்டது – பைசர் முஸ்தபா:-\nவயோதிப பெண் கொலை – சந்தேக நபர்களின் குருதி மாதிரி எடுக்கப்பட்டன December 11, 2019\nகளஞ்சியம் மீது தாக்குதல் நடத்தப்படவில்லை – இலங்கை ராணுவம் December 11, 2019\nதிருகோணமலையில் ஆட்லறிக்குண்டு மீட்பு December 11, 2019\nசர்வதேச நீதிமன்றத்தில் ஆங் சான் சூச்சீ முன்னிலை December 11, 2019\nஉயிர்த்தஞாயிறுத் தாக்குதல் – ஆணைக்குழுவின் இடைக்கால அறிக்கை ஜனாதிபதியிடம் கையளிக்க நடவ��ிக்கை December 11, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nSiva. on “உண்மையான இலங்கையர்களாக எம்முடன் இணைந்து பயணியுங்கள்” சிறுபான்மையினருக்கு அழைப்பு’\nSiva. on ஜனாதிபதி, பிரதமரின் புகைப்படங்கள் நீக்கப்பட்டு அரச இலட்சனை காட்சிப்படுத்தப்பட வேண்டும்….\nSiva on திரிசங்கு நிலைமை – பி.மாணிக்கவாசகம்..\nKarunaivel - Ranjithkumar on கோத்தா யாழ் வர பாதுக்காப்பில்லையாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540531917.10/wet/CC-MAIN-20191211131640-20191211155640-00122.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://paasam.com/detail/100.html", "date_download": "2019-12-11T15:17:47Z", "digest": "sha1:FYPMPFJUUPEQIMV4AUJUYV4ZFRKNBDIS", "length": 2045, "nlines": 24, "source_domain": "paasam.com", "title": "Passam | Home Page", "raw_content": "\nதமிழர் தாயக மாவீரர் துயிலும் இல்லங்களில் வெளிநாட்டவர்கள்\nகண்ணீரால் கரைந்தது விசுவடு தேராவில் மாவீரர் துயிலும் இல்லம்\nமதுரையில் நடந்த மாவீரர் நாள் பொதுக்கூட்டம் தமிழீழ தேசியக்கொடியும் பறக்கவிடப்பட்டது\nதாயக நினைவுகளுடன் பிரித்தானியாவில் மாவீரர் நாள் நிகழ்வுகள்\nபிரித்தானியாவில் வரலாற்று மையத்தில் முன்னாள் போராளிகள் மற்றும் தமிழுணர்வாளர்கள் பலர் ஒன்றிணைந்து இன்று மாவீரர் நாளை நினைவுகூர்ந்தனர்.\nபிரித்தானியாவில் வரலாற்று மையத்தில் நடைபெற்ற இந்த அஞ்சலி நிகழ்வில் பெருமளவிலான தமிழ் மக்கள் கலந்து கொண்டு ஈகைச் சுடரேற்றி, மலர் தூவி உயிர்த்தியாகம் செய்த மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தினர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540531917.10/wet/CC-MAIN-20191211131640-20191211155640-00122.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://srilankamuslims.lk/test-author-8183/", "date_download": "2019-12-11T14:50:06Z", "digest": "sha1:YWMM764TGR6LOST4OXRNOCQ5AAVI7NCB", "length": 3560, "nlines": 66, "source_domain": "srilankamuslims.lk", "title": "அரச நிறுவனங்களின் தலைவர்கள், பணிப்பாளர்களை பதவி விலகுமாறு கோரிக்கை » Sri Lanka Muslim", "raw_content": "\nஅரச நிறுவனங்களின் தலைவர்கள், பணிப்பாளர்களை பதவி விலகுமாறு கோரிக்கை\nஅரச நிறுவனங்களின் தலைவர்கள் மற்றும் குழும பணிப்பாளர்களை பதவி விலகுமாறு அறிவுறுத்துமாறு ஜனாதிபதியின் செயலாளர் அமைச்சுக்களின் செயலாளர்களிடம் தெரிவித்துள்ளார்.\nஜனாதிபதியின் செயலாளர் பி.பீ. ஜெயசுந்தர இது குறித்து அனைத்து அமைச்சுக்களின் செயலாளர்களுக்கும் கடிதம் எழுதியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.\nஇந்நிலையில் அரசாங்க நியதிச் சட்ட சபைகள், கூட்டுத்தாபனங்கள் மற்றும் அரசாங்கத்திற்குச் சொந்தமான வணிக நிறுவனங்களுக்கு திறமையும் தகைமையும் கொண்டவர்களை நியமிப்பது தொடர்பான பரிந்துரைகளை முன்வைப்பதற்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் பணிப்புரையின் பேரில் 6 பேர் கொண்ட குழு ஒன்று நியமிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.\nஏ.எல்.ஏ. அஸீஸ், ஐ.நா. அரச தரப்பினர்களின் கூட்டங்களின் தலைவராக நியமனம்\nசர்வதேச மனித உரிமைகள் தினம் இன்று\nகாங்கேயனோடை மாணவி ஜப்றாவின் உயிரிழப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540531917.10/wet/CC-MAIN-20191211131640-20191211155640-00122.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilleader.com/%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2019-12-11T14:33:20Z", "digest": "sha1:Q7F5KGNFXGGQCUBOJI3P7B77UULVID5M", "length": 4717, "nlines": 80, "source_domain": "tamilleader.com", "title": "தேசியத் தலைவர் – தமிழ்லீடர்", "raw_content": "\nதமிழர்களின் சேவகனாகி, தமிழர்களின் தொண்டனாகி, தமிழர்களின் தலைவனாகி, தமிழர்களின் பலமாகி, தமிழர்களின் கவசமாகி, தமிழர்களின் மணிமகுடமாகி…. அடக்கி ஒடுக்கப்பட்டு முடங்கிச் சுருண்டுகிடக்கும் உலகத் தேசிய இனங்களுக்கு உன்னதமான ஒரு முன்னுதாரணமாகி பூலோகத்தின் முள்ளந்தண்டைச் சிலிர்த்திடவைக்கும் பெருந்தலைவன்.\nநீளும் விடுதலை யாகங்கள் .\nநந்திக் கடற்கரை மண்ணே அழுதது நம்பி இருந்திட துரோகங்கள் வென்றது விஞ்சி படைவரினும் அஞ்ச மறுத்தது -புலி நஞ்சை அருந்திட கொள்கை நிலைத்தது நாடுகள் தாண்டியெம் குரல்கள் ...\nஎமது மாவீரர்கள் மகத்தான இலட்சியவாதிகள். தேசிய விடுதலை என்கின்ற உயரிய இலட்சியத்திற்காக வாழ்ந்து அந்த இலட்சியத்திற்காகத் தமது வாழ்வைத் தியாகம் செய்தவர்கள். இதனால்தான் இவர்கள், சாதாரண மனிதர்களிலிருந்து வேறுபட்டு நிற்கிறார்கள், உயர்ந்து நிற்கிறார்கள். எமது தேசத்தின் வரலாற்றில் சங்கமமாகி நிற்கிறார்கள்..\nயாழ்ப்பாணத்தில் 13 பேர் கைது\nபாம்பு தீண்டி 3 பிள்ளைகளின் தந்தை ஒருவர் உயிரிழந்தார்\nநேற்றிரவு மைத்திரி முக்கிய கலந்துரையாடல்\nநீதியும் பொறுப்புக்கூறலும் இல்லாமல் இலங்கையில் நிலையான அமைதி ஏற்படாது\nதோற்கடிக்கப்பட்ட இரண்டு அமைச்சுகளுக்கான நிதி ஒதுக்கீடுகள்\nமன்னார் மனித புதைகுழி – எச்சங்கள் முழுமையாக அப்புறப்படுத்தப்பட்டன", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540531917.10/wet/CC-MAIN-20191211131640-20191211155640-00122.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thfcms.tamilheritage.org/%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2019-12-11T13:20:20Z", "digest": "sha1:B6WIMKC4FJXWMGKWVPG7VXJK4IRF3YI7", "length": 52498, "nlines": 177, "source_domain": "thfcms.tamilheritage.org", "title": "சரஸ்வதிமகால் பதிப்புகள் – THF – Tamil Heritage Foundation", "raw_content": "\nதமிழர் வரலாற்றுக்கு ஓர் அரண்\nகருணாகரன் நினைவு திருக்குறள் நூலகம்\n“வைய மீன்றதொன் மக்க ளூனத்தினைக்\nகையி நாலுரை காலம் இரிந்திடப்\nபைய நாவை யசைத்த பழந்தமிழ்”\nஅதனைக் கல்தோன்றி மண்தோன்றாக் காலத்தே வாளோடு முன்தோன்றிய மூத்தகுடி மக்கள் நாளடைவில் பனையோலைகளில் எழுதிப் பயன்படுத்திப் பாதுகாத்து வந்தனர். அவ்வாறு எழுத்தாணியால் எழுதப்பட்ட ஓலைச்சுவடிகள் எண்ணிலடங்கா. அவைகளில் பல செல்லின் வாய்ப்பட்டும், தீக்கிரையாகியும், தண்ணீரால் அடித்துச் செல்லப்பட்டும், ஒடிந்தும், மடிந்தும், மக்கியும், அறியாமையால் அடுப்பெரித்தும், பயனற்றுப் போனவையும் போக எஞ்சிய ஓலைச்சுவடிகள் உலகெங்கும் கோயில்களிலும், மடங்களிலும், நூலகங்களிலும், அறிஞர் பெருமக்கள் இல்லங்களிலும் பாதுகாக்கப்பட்டு வருகின்றன. எனினும் சரியான பாதுகாப்பு முறை இன்மையால் காலப்போக்கில் அவையும் சிதைந்து கொண்டே வருகின்றன.\nஇவைகளுள் சில சுவடிகளே அச்சு நூலாக வெளிவந்து பலருக்கும் பயன்பட்டு வருகின்றன. பல சுவடிகள், காண்பார் அறிவார் இன்றியும், பதிப்பிக்கப் பொருள் வசதி இன்றியும், பதிப்பிக்கத் தக்கவர் இன்றியும், அச்சேறாமல் பயன்படாமல் உள்ளன.\nசுவடிகளின் மதிப்பினை உணர்ந்த அறிஞர் பெருமக்கள் அவ்வப்போது, பரந்துகிடக்கின்ற சுவடிகளைச் சேகரித்தும், ஓரிடத்தில் சேமித்தும் வைத்தனர். அவ்வாறு தொன்றுதொட்டு சேகரித்து வைக்கப்பட்ட தஞ்சைச் சரசுவதிமகால் நூல் நிலையத்தில் மன்னர் இரண்டாம் சரபோஜி சத்திரபதி அவர்கள், இயன்ற அளவு தாமும் சுவடிகளை மொழி, சமய வேறுபாடின்றிச் சேகரித்து வைத்து, அவைகட்கு , இரங்கூனிலிருந்து தேக்கு மரங்களைக் கப்பலில் வரவழைத்து, வானளாவியது போல, அண்ணாந்து பார்க்கத் தக்கதாக, 16, 32 கதவுகளை உடையனவாக நிலையான நிலைப்பேழைகளைச் செய்து வைத்துப் பாதுகாத்தார்கள். இவ்வாறு சிறப்புற்ற நூலகத்தின் பெயர் சரசுவதிபண்டார் எனப்படும். சரசுவதி (நூல்) பண்டாரம் என்றிருந்தது. பின்னர் “தஞ்சாவூர் மாமன்னர் சரபோஜியின் சரசுவதிமகால்” எனப்பெயர் பெற்றது. அது மக்களால் ‘சரசுவதிமகால்’ என்று அழைக்கப்படுகிறது.\nதஞ்சை மாவட்டத்தில் மிகப்பெரிய சைவ ஆதீனமாகிய திருவாவடுதுறையாதீனத்தில் சேகரித்து வைகப்பட்டுள்ள சுவடி நிலையத்திற்கும் ‘சரசுவதிமகால்’ என்ற பெயர் வழங்கி வருகின்றது.\nதஞ்சை மாமன்னர் சரபோஜியின் சரசுவதிமகால் நூலகம் தற்போது, தஞ்சை மாமன்னர் சரபோஜியின் சரசுவதிமகால் நூலகச் சங்கத்தாரால் இயங்கி வருகின்றது. இந்நூலகத்தில் தமிழ், சமஸ்கிருதம், கன்னடம், தெலுங்கு, மராத்தி, மலையாளம் முதலான மொழிகளில் சுவடிகள் உள்ளன. அவைகள் தமிழ், தேவநாகரி, நந்திநாகரி, கிரந்தம் முதலான எழுத்துக்களில் உள்ளன.\nஓலைச்சுவடிகளேயன்றிப் பிற்காலத்தில் வந்த காகிதங்களில் எழுதப்பட்ட காகிதச்சுவடிகளும் ஏராளம் உள்ளன. மேலும், மராத்தி மொழியின் சுருக்கெழுத்தான ‘மோடி’ எனும் பெயருடைய எழுத்துக்களால் எழுதப்பட்ட காகித ஆவணங்கள் நிறைய உள்ளன. அவைகளுள் மூட்டைகளாக உள்ளவை 850.\nகி.பி. 1798ல் மன்னர் சரபோஜி பட்டத்திற்கு வருவதற்கு முன், இந்நூலகத்தில் சேகரித்து வைக்கப்பட்ட சுவடிகள் பலவற்றுள்ளும் ‘அரவக்கிரந்தம்’ என்றழைக்கப்பட்ட தமிழ் இலக்கியச் சுவடிகள் 633 இருந்தன. அப்போது மருத்துவச் சுவடிகள் இல்லை. சரபோஜிமன்னர் காலத்திலிருந்து மருத்துவச் சுவடிகள் சேகரிக்கப்பட்டன. மன்னர் மருத்துவத்தில் ஈடுபாடு கொண்டு, மருத்துவம் கற்று, தானே மருத்துவராகவும் இருந்துள்ளார். அவர் உருவாக்கிய மருத்துவசாலை ‘தன்வந்திரிமகால்’ மூலம் ‘சரபேந்திர வைத்தியம்’ என்ற பெயரால் அனுபவ வைத்திய நூல்கள் தோன்றின.\nசரபோஜி பட்டத்திற்கு வந்த பிறகு கி.பி.1801ல் அப்போதிருந்த 633 சுவடிகளும் பட்டியலில் பதிவு செய்யப்பட்டு அட்டவணையும் செய்யப்பட்டன. அவர் காலத்திலேயே, கி.பி.1830-ல் பின்னர் சேர்ந்த சுவடிகளும் சேர்ந்து 719 சுவடிகள் அட்டவணை பெற்றன. அப்போது தோன்றிய வைத்தியச் சுவடிகள் 117ம் அட்டவணை பெற்றன.\nபின்னர் மன்னர் சிவாஜி காலத்தில் கி.பி 1857ல் தமிழில் இலக்கியம் 719ம், மருத்துவம் 118ம் ஆக மொத்தம் 837 சுவடிகள் இருந்தன.\nஇந்த நூற்றாண்டில் கி.பி.1925ல் தமிழறிஞர் சைவப்புலவர் எல்.உலகநாதப்பிள்ளை அவர்களால் தமிழ் இலக்கியம் 719ம் இரண்டு தொகுதிகளாகவும், மருத்துவம் 119ம் மூன்றாம் தொகுதியாகவும், சுவடி (நூல்) விவர அட்டவணை தயாரிக்கப்பட்டன.\nபின்னர், சுவடிகளைச் சேகரிக்கும் முயற்சி மேற்கொள்ளப்பட்டது. அதன்படி இந்நூலகத்தில் இடம்பெற்றுள்ள சுவடிகள்:\nமொழி ஓலை காகிதம் கூடுதல்\nஇவைகளுள் இதுவரை அச்சேறிய சுவடிகள்: தமிழ் 123, சமஸ்கிருதம் 80, மராத்தி 31, தெலுங்கு 17, விவர அட்டவணை உள்பட மொத்தம் 251. ஆங்கிலத்தில் 3.\nஇவைகளுள் நிகண்டு, இலக்கண நூல்கள், சமய நூல்கள், சித்தாந்த நூல்கள், பேரிலக்கிய நூல்கள், சிற்றிலக்கிய நூல்கள், இசை நூல்கள், மருத்துவ நூல்கள், சோதிட நூல்கள், மொழிபெயர்ப்பு நூல்கள், தமிழ்ச்சுவடிகளின் விவர அட்டவணைகள், அகரவரிசைப்பட்டியல், பருவ இதழ்கள், கட்டுரைகள், விளக்கப்பதிப்புகள், மறுபதிப்புகள், தொகுப்பு நூல்கள் முதலியன அடங்கும்.\nகி.பி.1939ம் ஆண்டு இம்மகாலிலுள்ள சுவடிகளுள் அடங்கியுள்ள அரிய பெரிய செய்திகளை வெளியிடும் நோக்கோடு, ஆண்டுக்கு மூன்று என்ற கணக்கில் பருவ இதழ் தொடங்கப்பட்டது. இன்றுவரை தொடர்ந்து வருகிறது. இதில், சிறிய தமிழ்ச் சுவடிகள் அச்சாகின்றன.\nபின்னர் இங்குள்ள வடமொழிச்சுவடியினின்று முதன்முதலாக “முத்ராராட்சச நாடகம்” என்ற நூல் அச்சேறியது 1948ம் ஆண்டு. இதனை அடுத்து 1949ம் ஆண்டு, தமிழில் முதன்முதலாக ஓலைச்சுவடியினின்றும் அச்சான நூல் ‘சரபேந்திர வைத்திய முறைகள் – குன்மரோக சிகிச்சை’. திருவாளர். வாசுதேவசாஸ்திரி அவர்களும், திரு. டாக்டர் வெங்கட்ராஜன் அவர்களும் இணைந்து பதிப்பித்தனர்.\nஇதனைத் தொடர்ந்து தமிழில் அதே ஆண்டு ‘சரபேந்திர வைத்திய முறைகள்- கர்ப்பிணி பாலரோக சிகிச்சை அச்சேறியது. 1950-ம் ஆண்டுக்ஷெ நயன ரோக சிகிச்சை, இராமையன் அம்மானை, பெருந்தேவனார் பாரதம், திருப்பெருந்துறை சிவயோக நாயகி பிள்ளைத்தமிழ், தரங்கை வீரவேலாயுதசாமி பிள்ளைத்தமிழ், சத்தியஞான பண்டாரம் பிள்ளைத்தமிழ் ஆகிய மூன்று பிள்ளைத்தமிழ் நூல்கள், மாடுகள் குதிரைகள் பறவைகள் வைத்தியம், மூன்று தமிழ் நாடகங்கள் ஆகியவை அச்சாயின. 1951-ம் ஆண்டு கொங்கணர் சரக்கு வைப்பு, பாண்டு காமாலை சிகிச்சை, காச சுவாச சிகிச்சை, சிரோரோக ச���கிச்சை, நீரிழிவு சிகிச்சை ஆகியவை அச்சேறின. 1952-ம் ஆண்டு ஆனந்த கந்தம், விரணரோக சிகிச்சை, நம்மாழ்வார் திருத்தாலாட்டு, திருச்சிற்றம்பலக் கோவையார், திருவாய்மொழி வாசகமாலை ஆகியவை அச்சிடப்பட்டன.\n1953-ல் நாலடியார் உரைவளம் 1,2 பாகங்கள், சுரரோக சிகிச்சை, வாதரோக சிகிச்சை ஆகியனவும், 1956-ல் க்ஷயம் உளமாந்தை சிகிச்சை, விஷரோக சிகிச்சை ஆகியனவும், 1957-ல் சரபேந்திர வைத்திய ரத்னாவளியும், 1958-ல் மலையருவி, அகத்தியர் 2000 முதல் இரண்டு பாகங்கள், சரபேந்திர வைத்தியம் விரேசன முறையும் அதிசார சிகிச்சையும் ஆகியனவும் அச்சாயின.\nகூர்மபுராணம் முதற்பகுதி 1961-லும், 1962-ல் தொல்காப்பியம் சொல்லதிகாரம் நச்சினார்க்கினியம், சன்னிரோக சிகிச்சை, நாற்கவிராச நம்பியகப்பொருள் விளக்கம், ஞானசாரம் ஆகியவையும், 1963-ம் ஆண்டு, கூர்மபுராணம் இரண்டாம் பகுதி, பித்தரோக சிகிச்சை, அகத்தியர் 2000 மூன்றாம் பாகம், திருநெறிவிளக்கம், தத்துவ விளக்கம் ஆகியவையும் அச்சிடப்பட்டன.\n1964-ல் சங்கற்ப நிராகரணம், 1965-ல், குட்டரோக சிகிச்சை, 1966-ல் போகர் நிகண்டு அட்டவணை, 1967-ல் புல்லையந்தாதி, தனிப்படற்றிரட்டு முதல் பகுதி, அருணகிரி அந்தாதி, தொல்காப்பியம் எழுத்ததிகாரம் நச்சினார்க்கினியம், 1968-ல் மருதூரந்தாதி, குடந்தை அந்தாதி, 1969-ல் வண்ணத்திரட்டு, செண்டலங்காரன் விறலிவிடுதூது, காலச்சக்கரம், தனிப்பாடற்றிரட்டு 2ம் பகுதி, சித்தாந்த நிச்சயம், 1970 சிவஞானதீபம், தியாகேசர் குறவஞ்சி, வராகர் ஒராசாத்திரம், 1971-ல் கும்பகோணப்புராணம் (சொக்கப்புலவர் எழுதியது), கொடுந்தமிழ், இலக்கண விளக்கம் – எழுத்து, சொல், பொருள் ஆகியவை அச்சேறின.\nசரபேந்திர சித்தமருத்துவச்சுடர், இலக்கண விளக்கம் பொருளதிகாரம் அகத்திணையியல் – I & II ஆகியவை 1972ம் ஆண்டும், இலக்கணக்கொத்து, பிரயோகவிவேகம், இலக்கண விளக்கம் – பொருள்- அணியியல் ஆகியவை 1973-ம் ஆண்டும், செந்தமிழ், போஜன குதூகலம், இலக்கண விளக்கம்-பொருள்-செய்யுளியல், பாட்டியல், குலோத்துங்கன் பிள்ளைத்தமிழ் ஆகியன 1974ம் ஆண்டும், ஆசிரிய நிகண்டு 1975ம் ஆண்டும், திருப்பெருந்துறைப் புராணம், கஞ்சனம்மானை ஆகியவை 1976ம் ஆண்டும், சிவப்பிரகாச விகாசம், ஆத்திச்சூடிப்புராணம் ஆகியவை 1977ம் ஆண்டும், வீரையன் அம்மானை, திருநல்லூர்ப்புராணம் ஆகியவை 1979ம் ஆண்டும் பதிப்பிக்கப்பட்டன.\n1980ம் ஆண்டு ஐந்து தமிழிசை நாட்டிய நாடகங்கள், ப���ர்சுவநாதர் அம்மனை ஆகியவையும், 1981ம் ஆண்டு இராமர் அம்மனை, வைத்தியத் திரட்டு, சீவகசிந்தாமணி அம்மனை, ஆகியவையும், 1982ம் ஆண்டு சமாதிலிங்கப் பிரதிட்டையும், 1983ம் ஆண்டு ததீசிப்புராணம், குசலவன் கதை ஆகியனவும், 1985ம் ஆண்டு திருநெல்லைப் பரசமயகோளரியார் பிள்ளைத்தமிழ், குமார சாமீயம், மயநூல், சோமயாகப்பெருங்காவியம், தருமநெறிநீதிகள், நாராயண சதகம், காமாட்சி தவசு, நாசிகேதுபுராணம், அருணாசலர்மீது வண்ணம், வீராகமம், அகத்தியர் 1200, சதாசிவத்தியானம், அதிரூபவதிகலியாணம், நீதிநூல், தமிழிசைப்பாடல்களும் நாட்டியப்பதங்களும் ஆகியவையும் அச்சுவாகனமெறின.\n4448 வியாதிகள், அரிச்சந்திரநாடகம் ஆகியவை 1985-லும், அனுபவ வைத்திய முறைகள், சகாதேவ நிமித்தசூடாமணி, திருக்குறள் பழைய உரை, சிறுத்தொண்டர் நாடகம், அருணாசலபுராணம், வடிவேல் சதகம், சித்திர புத்திரர் அம்மானை, அகத்தியர் 110ல் லோகமாரணம், அதிரியர் அம்மானை, நளச்சக்கரவர்த்தி கதை, துரோபதை அம்மானை, பலஜாதிவிளக்கம், மாலை-தொகுப்பு ஆகியவை 1986-லும் அச்சிடப்பட்டுள்ளன. பின்னரும் அச்சாகிக்கொண்டிருக்கின்றன. இவைகளெயன்றித் தமிழ்ச்சுவடிகளின் விவர அட்டவணைகளும் அச்சாகியுள்ளன.\nசிறுசிறு நூல்களாக இருப்பவைகளைப் பருவ இதழில் கொஞ்சம் கொஞ்சமாக வெளியிட்டு நூலாக்கும் வழக்கம் இருக்கிறது. அப்படி நூலானவை தஞ்சை வெள்ளைப்பிள்ளையார் குறவஞ்சி, முருகர் கதம்பம், வலைவீசு புராணம், சிவகாமி அம்மை அகவல், சுமிருதிசந்திரிகை, கமலாலய அம்மன் பிள்ளைத்தமிழ், திருஞானசம்பந்தர் பிள்ளைத்தமிழ், காஞ்சிமன்னன் அம்மானை, திருச்சோற்றுத் துறைத் தலபுராணம், திருவையாற்றுப்புராணம், குயில்ராமாயணம், சரபபுராணம், வள்ளலார் பிரபந்தங்கள், நண்ணாவூர் சங்கமேசுவரர் விறலிவிடுதூது, வென்றது யார் முதலியன.\nஇவற்றுள் தஞ்சை வெள்ளைப்பிள்ளையார் குறவஞ்சி, நண்ணாவூர் சங்கமேசுவரர் விறலிவிடுதூது மறுபதிப்பாகி விற்பனையாயின. வள்ளலார் பிரபந்தங்கள், சுமிருதிசந்திரிகை, திருஞானசம்பந்தர் பிள்ளைத்தமிழ், சரபபுராணம் முதலியன தனிநூலாக வந்து விற்பனையாயின. முருகர் கதம்பம் போன்றவை மறுபதிப்பாகாமல் இருக்கின்றன. வலைவீசு புராணம் என்ற நூல் தனிநூலாகாமல் பருவ இதழிலேயே மறைந்துகிடக்கிறது. இவற்றுள் பல தற்போது கிடைப்பதரிதாயுள்ளன.\nஇந்நாட்டில் அச்சகங்கள் தோன்றுவதற்கு முன்பே கற்களைக்கொண்டு உருவாக்கிய அச்சுக்களைக் கொண்டு, கையால் தயாரிக்கப்பட்ட காகிதங்களில், பல நூல்களை முதன்முதலில் அச்சேற்றிய பெருமை இரண்டாம் சரபோஜியையே சாரும். அவ்வாறு உருவாக்கப்பட்ட குமாரசம்பவ சம்பு முதலான நூல்கள் மகாலில் இடம்பெற்றுள்ளன.\nஇதன்பின்னர் எழுந்த முன் குறிப்பிடப்பட்ட பதிப்புகளில் ஒருசிலவற்றின் சிறப்புக்களைக் காண்போம். இம்மகாலில் இடம் பெற்றுள்ள சுவடி “ஆசிரியநிகண்டு”. நிகண்டு நூல்களுள் மிக எளிய நடையில் அமைந்தது இது. ஊற்றங்கால் ஆண்டிப்புலவர் இயற்றியது. பன்னிருசீர்க் கழிநெடிலடி யாசிரிய விருத்தத்தாலானது. அதனால், “ஆசிரியநிகண்டு” எனப்பெயர் பெற்றது. இந்தத் தலைப்பில் இரண்டு தொகுதிகளையுடைய சுவடி ஒன்று மட்டுமே சரசுவதிமகாலில் இருந்தது. சென்னை, மகாமகோபாத்தியாய டாக்டர் உ.வே. சாமிநாதய்யர் அவர்கள் நூலகத்தில், தொடர் எண் 345, 941 ஆகிய இரண்டு சுவடிப்படிகளையும் பெற்று, இதன் முதல்எட்டுத்தொகுதிகளையும் வெளியிடலானேன். இவற்றுள்:\nமகால் சுவடியில் 2 தொகுதிகள்: 94 செய்யுட்கள்\nஉ.வே.சா சுவடியில் 2 தொகுதிகள்:87 செய்யுட்கள்\nஉ.வெ.சா சுவடியில் 8 தொகுதிகள்:202 செய்யுட்கள்\nஇவற்றைக்கொண்டு பாடவேறுபாடுகள் கண்டு, என்னென்ன வகையில் பாடவேறுபாடுகள் உள்ளன என்பதைப் பட்டியலிட்டுத் தந்துள்ளேன். இதுவரை தெரியவ்ந்துள்ள நிகண்டு நூல்களின் பட்டியலும் தந்துள்ளேன். இந்நூலின் பதிப்புச்சிறப்பு, மற்ற நிகண்டுகளின் ஒப்புமைகள் பெற்றுள்ளது. செய்யுள் முதற்குறிப்பகரமுதலி, பெயர் அகரமுதலி ஆகியவையும் இதில் உள்ளன. இதன் எஞ்சிய மூன்று தொகுதிகளையும் வெளியிட வேட்கைகொண்டு, பல இடங்களிலும் தேடிய வேளையில், போளுவாம்பட்டி திருவாளர் இராமசாமிக்கவுண்டர் அவர்களிடமிருந்து பேராசிரியர் வையாபுரிப்பிள்ளை அவர்களின் கையெழுத்துப் பிரதி ஒன்று கிடைத்தது. அதனைச் சரசுவதிமகாலில் சேர்த்துள்ளேன். அத்துடன் பேரூராதீனத்தில்முழுச்சுவடியும் இருக்கக்கண்டு, அவற்றைப்பெற்று, மேற்கண்டவாறே ஒப்புமை, பாடவேறுபாடுகள், செய்யுள் அகராதி, பெயர் அகராதிகளுடன் வெளியிட்டுள்ளேன். இச்சுவடியுடன் தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழகச் சுவடியையும் பார்வையிடும் வாய்ப்பைப் பெற்றேன் என்பதையும் ஈண்டுக் குறிப்பிடுகின்றேன்.\nஅடுத்து, நாலடியார் உரைவளம் பதுமனார் உரை, தருமர் உரை, விளக்க உரை ஆகியவைகளுடன் 200, 200 பாடல்களாக இரண்டு பாகங்களாக அச்சாகியுள்ளது. இதன் சிறப்பாவது: நாலடியார் பாடல், தருமர் உரை, பதுமனார் உரை, விளக்கஉரை, பொழிப்புரை, மேற்கோள் பகுதிகள், ஒப்புமைப்பகுதிகள், விசேடக்குறிப்புகள் இடம் பெற்றுள்ளன.\nவடமொழியிலுள்ள சில்பசாத்திர நூல்களைத் தமிழில் மொழிபெயர்த்து வெளியிடும் பணியினை 1957-ம் ஆண்டு சென்னை மாநில அரசு இச்சரசுவதி மகால் நூலகத்தாரிடம் அளித்தது.\nஇப்பணியினை மேற்கொண்ட மகால், வடமொழியில் கிரந்த எழுத்துக்களிலும், அதன் தமிழ் மொழி பெயர்ப்பினை உரைபோல விளக்கமாகவும் பதிப்பித்துத் தந்தது. அவ்வாறு வெளிவந்த நூல் சாரசுவதீய சித்ரகர்ம சாத்திரம், பிராம்மிய சித்திர கர்ம சாத்திரம், காசியபசில்பம், சில்பரத்தினம், சகலாதிகாரம், மயமதம் முதலியன. இவ்வாறு தமிழில் நூல்களைத் தரும் உதவியினை மகால் செய்து வந்தது. இது ஸ்தபதியார்கட்கு மிக மிகப் பயன்பட்டு வந்தது. இன்றளவும், இந்நூல்களில் கூறப்பட்டுள்ள, தெய்வப் படிமங்களின் அமைப்பு, அவைகளின் அளவுகள், கோயில்களின் அமைப்புகள் முதலியன மக்களுக்குப் பயன்பட்டு வருகின்றன.\nஇதனைப்போன்று சிறந்ததோர் நூல் ‘ஸ்ரீதத்துவநிதி’ என்பது மூன்று பாகங்களாக வெளிவந்துள்ளது. மைசூர் மாமன்னர், ராஜஸ்ரீ கிருஷ்ணராஜ மகாராஜா அவர்களால் இயற்றப்பட்டது. இதிகாசங்கள், புராணங்கள், ஆகமங்கள், தந்திரங்கள் முதலானவற்றிலிருந்து தொகுத்து, தேவதைகளின் உருவங்கள் தியானங்கள் இவற்றைப் பற்றியும், சக்தி நிதி, விஷ்ணு தத்துவ நிதி, சிவ தத்துவ நிதி, பிரம்ம தத்துவநிதி முதலான ஒன்பது நிதிகளைக் கொண்டது. இதுவும், கிரந்த எழுத்தில் மூலமும் தமிழுரையும் ஆக வெளிவந்துள்ளது.\nதிருவாஇமொழி வாசக மாலை எனும் நூல் மணிப்பிரவாள நடையில் சுவடியாக இருக்கிறது. அதனைச் சமஸ்கிருத மேற்கொள்களுடனும், பழைய தமிழ்ச் சொற்களுடனும் அவைகளின் குறிப்புகளுடனும் பதிப்பித்துள்ளனர். இது திருவாய்மொழியின் ஓர் பழைய விரிவுரை. முதற்பாட்டிலேயே மற்ற பாட்டுக்களின் கருத்துக்கள் எல்லாம் அடங்கியுள்ளன. இதனைச்சுமார் 400, 500 ஆண்டுகட்கு முன்னரே கோனேரிதாஸ்யை என்ற பெண்பாற்புலவர் செய்துள்ளார்.\nஇரத்தினப் பரிட்சை எனும் நூலில், மகரிஷிகள், புரணங்களிலும் சுமிருதிகளிலும், சிற்ப நூல்களிலும், வைத்திய நூல்களிலும், வடமொ���ியில் கூறியுள்ளவற்றைத் தொகுத்து, மிகத் தெளிவான தமிழ் மொழிபெயர்ப்புடன் அச்சிட்டுத் தந்துள்ளனர்.\nஇவ்வாறே, பூர்வ பாராசரியம், இராஜமிருகாங்கம் நாடீசக்ரம், அசுவசாத்திர பாணினீய தாதுபாடம் முதலானவைகளைத் மொழிபெயர்த்துப் பதிப்பித்துள்ளனர்.\nதஞ்சைப் பெரிய கோயிலில், தஞ்சை மகாராட்டிர மன்னர் சரபோஜியின் காலத்தில் வெட்டப்பட்ட அவர்தம் மன்னர் பரம்பரையினை விளக்குவதாக மராத்தி மொழியில் அமைந்த கல்வெட்டொன்று பெரிய அளவில் உள்ளது. அதனைத் தமிழில் மொழிபெயர்த்துப் பதிப்பித்துள்ளனர். இராக ஆலாபனைகளும் டாயங்களும் என்ற இசை நூலையும், பரதார்ணவம், நாட்டிய சாத்திர சங்கிரகம், பின்னல் கோலாட்டம், நாட்டியத்திற்கான சாஹித்திய வகைகள் முதலான நூல்கலைத் தமிழேயன்றி ஆங்கிலத்திலும் மொழி பெயர்த்துத் தந்துள்ளனர்.\nசமய சித்தாந்த நூல்களை வெளியிடும்போது விளக்கவுரை தெளிவுரை எழுதி வெளியிட்டுள்ளனர்.\nசிறுசிறு நூல்களாக உள்ளவற்றை இரண்டு, மூன்று நூல்களாகச் சேர்த்துப் பதிப்பித்துள்ளனர். மூன்று பிள்ளைத் தமிழ் என்ற தலைப்பில் சிவயோக நாயகி பிள்ளைத்தமிழ், தரங்கை வீர வெலாயுதசாமி பிள்ளைத்தமிழ், சத்தியஞான பண்டாரம் பிள்ளைத்தமிழ் என்ற மூன்றினையும் சேர்த்து ஒரே நூலாக வெளியிட்டுள்ளனர். பாண்டிகேளீவிலாச நாடகம், புரூரவச் சக்கரவர்த்தி நாடகம், மதன சுந்தரப்பிரசாத சந்தான விலாச நாடகம் என்ற மூன்று தொன்மையான நாடகங்களை ‘மூன்று நாடகங்கள்’ என்ற பெயரால் வெளியிட்டுள்ளனர்.\nமுருகர் கதம்பம் என்ற நூலில், முருகன் புகழ்பாடும் வருமுருகாற்றுப்படை, கதிர்காமவேலவன் தோத்திரம், செந்தில் வேலவன் தோத்திரம், பழனி வேலவன் தோத்திரம், பழனி மாலை, கந்தர் காதல், திருச்செங்கோட்டகவல் ஆகிய ஏழு நூல்கள் அடங்கியுள்ளன.\nவண்னத்திரட்டு என்ற நூலில் பல்வேறு புலவர்களால் பாடப்பட்ட 23 வண்ணப்பாடல்கள் அடங்கியுள்ளன. தனிப் பாடற்றிரட்டு இரண்டு பாகங்களாக அச்சாகியுள்ளன. இதன் விளக்கம் யாவருக் அறிந்ததே.\nநான் பதிப்பாசிரியராக இருந்து வெளியிட்ட ( குறவஞ்சி, பிள்ளைத்தமிழ், தூது, அம்மானை முதலான சிற்றிலக்கிய நூல்களுள்) தஞ்சை வெள்ளைப்பிள்ளையார் குறவஞ்சியில் இதுவரை தெரியவந்த குறவஞ்சி நூல்களின் பட்டியலும், கமலாலய அம்மன் பிள்ளைத்தமிழ், பரசமய கோளரியார் பிள்ளைத்தமிழ் நூல்களில் ��ிள்ளைத்தமிழ் நூல்களின் பட்டியலும், நண்ணாவூர் சங்கமேசுவரர் விறலிவிடு தூது நூலில் தூதுப்பட்டியலும், துரோபதை அம்மானையில் அம்மானைப் பட்டியலும் தந்துள்ளேன், இது பயன்தரத்தக்கது.\nசுமிருதி சந்திரிகை எனும் நூல் வடமொழியிலுள்ள 18 சுமிருதிகள் கூறும் பல்வேறு நியதிகளைத் தமிழில் கூறுவது. இது விரிவான முகவுரையுடன் அச்சாகியுள்ளது.\nவீரமாமுனிவர் என்ற ஜோசப் பெஸ்கியால் இலத்தீன் மொழியில் இயற்றப்பட்ட பேச்சுவழக்குத் தமிழ் இலக்கணத்திற்கு ஜார்ஜ் வில்லியம் கோன் செய்த ஆங்கில மொழிபெயர்ப்பு நூலின் மறுபதிப்பும் அச்சாகியுள்ளது. இது கொடுந்தமிழ் எனும் பெயருடையது. செந்தமிழ் என்ற நூலும் அவ்வாறே.\nஇனி மருத்துவ நூல்கள் நிறைய அச்சாகியுள்ளன. முதன்முதலாக அச்சான சரபேந்திர வைத்திய முறைகள் குன்மரோக சிகிச்சை எனும் நூல் மன்னர் சரபோஜியின் மருத்துவச் சாலையில் உபயோகிக்கப்பட்ட அனுபவ சித்தமானமுறைகள் அடங்கியது. வயிற்றில் உண்டாகும் எல்லா நோய்களுக்கும் அனுபவ சித்தமான மருத்துவ முறைகளைக் கொண்டது. இது குணபாடம் சுத்திமுறை ஆகியவற்றுடன் கூடியதோடல்லாமல், தமிழ், தெலுங்கு, ஹிந்தி, சமஸ்கிருதம், ஆங்கிலம், இலத்தீன் முதலான மொழிகளில் பெயரகராதியுடனும் கூடியது. ஆயுர்வேத வைத்திய முறையின் தத்துவங்களும் விளக்கங்களும் இதில் இடம் பெற்றுள்ளன. இந்த வரிசையில் கர்ப்பிணி பாலரோக சிகிச்சை, நயனரோக சிகிச்சை, நீரிழிவு சிகிச்சை, விரண்ரோக சிகிச்சை, சுர்ரோக சிகிச்சை, வாதரோக சிகிச்சை, க்ஷயம் உளமாந்தை, விஷ வைத்தியம், வீரேசன முறையும் அதிகார சிகிச்சையும், பித்தரோக சிகிச்சை, சன்னிரோக சிகிச்சை, சூலை, குட்டம், மூலம், பித்தம் முதலான ரோகங்களுக்கு மருந்துகள் ஆகியவையும் அச்சாகியுள்ளன. சரபேந்திர வைத்திய ரத்தினாவளி என்ற நூல், மன்னர் சரபோஜி தன் சொந்த உபயோகத்திற்காக தன்வந்திரி மகாலில் பரிசோதித்த அனுபவ சித்தமான மருத்துவ முறைகளைக் கொண்ட்து. இது மராத்தியினின்றும் மொழிபெயர்க்கப்பட்டு விரிவான முகவுரையுடனும், அட்டவணை அனுபந்தத்துடனும் அச்சாகியுள்ளது. மருத்துவத்தில் மக்களுக்குப் பெரிதும் பயன்பட்டுவரும் நூல்கள்: மாடுகள் குதிரைகள் இலக்கணமும் வைத்தியமும், போகர்நிகண்டு அட்டவணை, அகத்தியர் 2000, கொங்கணர் சரக்குவைப்பு, தன்வந்திரிவைத்தியம் முதலியன.\nசோதிட நூல்களைப் பொறுத்தமட்டில் வராகர் ஓராசாத்திரம், காலச் சக்கரம் ஆகிய இரண்டு நூல்களும், பழைய உரை, விரிவான தெளிவுரை, முன்னுரை காலச்சக்கர தசை முறைப்படி பலன் கூறும் விதம் ஆகியவற்றுடன் அச்சாகியுள்ளன.\nசரசுவதிமகால் வெளியீடுகள், வியாபாரமுறையில் பதிக்கப்படுபவை அல்ல. அரசு பொருளுதவியுடன் அடக்கவிலையில் வெளியிடப்படுபவை. மக்கள் படித்துப் பயன்பெறவேண்டும் என்ற உயர்நோக்குடன் அச்சிடப்படுகின்றன. சுவடிகள் நாளடைவில் உருவிழந்து போகக்கூடும். அவ்வாறு பயனற்றுப் போகுமுன்னமே பதிப்பிக்கப்படல் வேண்டும் என்ற குறிக்கோளும் கருதத் தக்கது.\nபொதுவாகவும், சிறப்பாகவும் கூறுமிடத்து, மக்கள் நூல்களைக் கற்று வல்லுநர்களாகவேண்டும் என்ற நோக்கோடு இங்கு நூல்கள் வெளியிடப்படுகின்றன; மக்களும் பயனடைந்து வருகின்றனர்.\nதட்டச்சு உதவி – திரு.ஜி.ஸன்தானம்\nPrevious Post: சங்க இலக்கியப் பதிப்புகள்\nNext Post: செப்பேடுகளும் ஓலைச்சுவடிகளும\nFETNA 2018 - வட அமெரிக்க தமிழ்ச்சங்கப்பேரவை நிகழ்வில் தமிழ் மரபு அறக்கட்டளை. டல்லாஸ், ஜூன் 29 முதல் ஜூலை 2 2018\nதமிழ் மரபு அறக்கட்டளையின் காலாண்டிதழ். வாசித்து விட்டீர்களா\nதமிழகத்தில் இஸ்லாமிய மரபுகள். கல்வெட்டுக்கள், தர்கா, இசை, வாழ்வியல், சொற்கள்.. இன்னும் பல\nகீழடி அகழ்வாய்வுகள் - புதைக்கப்படும் உண்மைகள்\nகுடைவரைக்கோயில்கள் பற்றி அறிய ஆவலா\nதமிழகத்தில் சமணம் பற்றி அறிய வேண்டுமா\nஆதியூர் அவதானி சரிதம் – முகவுரை\nஆதியூர் அவதானி சரிதம் – பாகம் 1\nஆதியூர் அவதானி சரிதம் – பாகம் 2\nஆதியூர் அவதானி சரிதம் – பாகம் 3\nஆதியூர் அவதானி சரிதம் – பாகம் 4\nதமிழர் மரபு விளையாட்டுக்கள் திட்டம்\nகோனேரிராஜபுரம் – திருநல்லமுடையார் ஆலயம்\nபூஜாங் பள்ளத்தாக்கு அகழ்வாராய்ச்சி கண்டுபிடிப்புக்கள்\nமலேசியாவில் கிராமப்புற ஆலய பெண் பூசாரி\nமலேசியாவில் 20ம் நூ ஆரம்பத்தில் தமிழர் குடியேற்றம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540531917.10/wet/CC-MAIN-20191211131640-20191211155640-00122.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/82101/news/82101.html", "date_download": "2019-12-11T13:51:06Z", "digest": "sha1:RZM2NFF4QWA3AAN6PVIHWMYUCKY6EJ6Z", "length": 7161, "nlines": 85, "source_domain": "www.nitharsanam.net", "title": "நுவரெலியா பிரதேச சபை உறுப்பினர்கள் இருவரின் பதவி பறிப்பு!! : நிதர்சனம்", "raw_content": "\nநுவரெலியா பிரதேச சபை உறுப்பினர்கள் இருவரின் பதவி பறிப்பு\nநுவரெலியா பிரதேச சபையில் மலையக மக்கள் முன்னணி உறுப்பினர்கள் ��ருவரின் பதவி பறிபோவதாக மலையக மக்கள் முன்னணியின் செயலாளர் நாயகம் ஏ.லோரன்ஸ் தெரிவித்துள்ளார்.\nமலையக மக்கள் முன்னணி சார்பில் தேர்தலில் போட்டியிட்டு பின்னர் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் மற்றும் தொழிலாளர் தேசிய சங்கத்தில் இணைந்து கொண்ட ராமையா மலர்வாசகம், கதிர்வேல் கல்யாணகுமார் ஆகியோரின் பதவி பறிபோவதாக தேர்தல் ஆணையாளர் வர்த்தமானி ஊடாக அறிவித்துள்ளாரென அவர் குறிப்பிட்டார்.\nகட்சித் தாவிய இவ்விருவருக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை மேற்கொள்ளப்பட்ட போது அவர்கள் சார்பில் உயர் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்தாகவும் வழக்கின் முடிவு கட்சியின் ஒழுக்காற்று நடவடிக்கை குழுவிற்கு சாதகமாக அமைந்துள்ளதெனவும் லோரன்ஸ் குறிப்பிட்டார்.\nபதவியிலிருந்து நீக்கப்பட்டுள்ள இரண்டு பிரதேச சபை உறுப்பினர்களுக்கு பதிலாக காளிமுத்து பரமசிவம், அருணாசலம் நல்லமுத்து ஆகிய இருவரையும் நியமிக்க மலையக மக்கள் முன்னணி தீர்மானித்துள்ளது.\nபுதிய உறுப்பினர்களின் பெயர்களை மலையக மக்கள் முன்னணி தேர்தல் ஆணையாளருக்கு அனுப்பி வைத்துள்ளதாகவும் அது வர்த்தமானியில் பிரசுரிக்கப்பட்ட பின் இருவரும் பதவிப் பிரமாணம் செய்துகொள்வார்கள் என்றும் லோரன்ஸ் குறிப்பிட்டுள்ளார்.\nஇன்று கட்சி தாவும் உறுப்பினர்களுக்கு எதிராக ஒழுக்காற்று விசாரணை நடத்த முடியாதிருக்கும் சூழ்நிலையில் மலையக மக்கள் முன்னணி அதனை செய்து வெற்றி கண்டிருப்பது கட்சி தாவுவோருக்கு நல்ல பாடம் என செயலாளர் நாயகம் ஏ.லோரன்ஸ் தெரிவித்தார்.\nஆண்&பெண் இருவரது செக்ஸ் தடைகள்\nபெண்ணின் பார்வையும் அதன் அர்த்தமும்\nபெண்கள், ஆண்களைவிட அதிக எண்ணிக்கையில் தேர்வில் தேறுகிறார்களே, ஏதாவது விசேஷக் காரணம் உண்டோ\nகுழந்தைகளிடம் வயதுக்கேற்ற வளர்ச்சி இல்லை\nமர்மங்கள் நிறைந்த பாம்பு தீவை பற்றி தெரியுமா\nபோலியோ சொட்டு மருந்து தினம் எப்போது\nசர்வதேச மனித உரிமைகள் தினம் இன்று \nஇறந்த பின் மனிதனின் ஆத்மா 13 நாட்கள் என்ன செய்யும்\n© 2019 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540531917.10/wet/CC-MAIN-20191211131640-20191211155640-00122.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/82862/news/82862.html", "date_download": "2019-12-11T13:43:30Z", "digest": "sha1:GFJGP6ARJJYOUO422H2XAQJL3QT2XSL2", "length": 5937, "nlines": 85, "source_domain": "www.nitharsanam.net", "title": "கடற்தொழிலாளர்களே அவதானம்!! : நிதர்சனம்", "raw_content": "\nபுத்தளத்தில் இருந்து பொத்துவி���் ஊடான காங்கேசன்துறை வரையான கடற்பகுதியைச் சூழவுள்ள கடற்தொழிலில் ஈடுபடுபவர்கள் சீரற்ற காலநிலை குறித்து மிகுந்த அவதானத்துடன் இருக்குமாறு அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.\nமேலும் நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் 150 மில்லி லீற்றருக்கும் அதிகமான மழைவீழ்ச்சிக்கான வாய்ப்புள்ளதாகவும் வானிலை அவதான நிலையம் குறிப்பிட்டுள்ளது.\nமழை நேரங்களில் இடி, மின்னல் தாக்குதல்களினால் ஏற்படும் பாதிப்புக்களைத் தவிர்த்துக் கொள்ளுமாறும் மக்களுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.\nஇதேவேளை, சீரற்ற காலநிலை காரணமாக பாதிக்கப்பட்ட மலையக மார்க்கத்திலான ரயில் போக்குவரத்து சேவைகள் இன்றும் வழமைக்குத் திரும்பவில்லை.\nஇன்றும் பெரும்பாலான ரயில்கள் மட்டுப்படுத்தப்பட்டும் இரத்துச் செய்யப்பட்டும் உள்ளதாக ரயில் போக்குவரத்து அதிகாரி எல்.ஏ.ஆர்.ரத்நாயக்க குறிப்பிட்டுள்ளார்.\nரயில் பாதைகளில் வௌ்ள நீர் தேங்கியுள்ளமை மற்றும் மண்சரிவு உள்ளிட்ட காரணங்களாலேயே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.\nஆண்&பெண் இருவரது செக்ஸ் தடைகள்\nபெண்ணின் பார்வையும் அதன் அர்த்தமும்\nபெண்கள், ஆண்களைவிட அதிக எண்ணிக்கையில் தேர்வில் தேறுகிறார்களே, ஏதாவது விசேஷக் காரணம் உண்டோ\nகுழந்தைகளிடம் வயதுக்கேற்ற வளர்ச்சி இல்லை\nமர்மங்கள் நிறைந்த பாம்பு தீவை பற்றி தெரியுமா\nபோலியோ சொட்டு மருந்து தினம் எப்போது\nசர்வதேச மனித உரிமைகள் தினம் இன்று \nஇறந்த பின் மனிதனின் ஆத்மா 13 நாட்கள் என்ன செய்யும்\n© 2019 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540531917.10/wet/CC-MAIN-20191211131640-20191211155640-00122.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/product/?pid=9494", "date_download": "2019-12-11T15:16:24Z", "digest": "sha1:BGDGNQK7PI7NKMJLLLPPPAJNDAON7WOE", "length": 6806, "nlines": 98, "source_domain": "www.noolulagam.com", "title": "Nan Aathmanaam Pesukiren (Poetry) - நான் ஆத்மாநாம் பேசுகிறேன் » Buy tamil book Nan Aathmanaam Pesukiren (Poetry) online", "raw_content": "\nபதிப்பகம் : காலச்சுவடு பதிப்பகம் (Kalachuvadu Pathippagam)\nவிழுப்புரம் படுகொலை 1978 வெக்கை\nசமகாலத்தில் கவிதையில் அபதங்களின் தரிசனத்தைத் துல்லியமாக சித்தரிக்கும் எழுத்துக்கள் இந்தத் தொகுதியில் உள்ளன.\nஇந்த நூல் நான் ஆத்மாநாம் பேசுகிறேன், ராணிதிலக் அவர்களால் எழுதி காலச்சுவடு பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.\nஆசிரியரின் (ராணிதிலக்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :\nமற்ற கவிதைகள் வகை புத்தகங்கள் :\nஇதற்கு முன்பும் இதற்குப் பிறகும்\nஅந்த மூன்று நாட்கள் - இருபாலாரும் அறிய வேண்டிய மகளிர் அறிவியல்\nஇவர்களால் சிலிர்க்கும் இயற்கை - Ivargalaal Silirkkum Iyarkai\nமுளை கட்டிய சொற்கள் - Mulaikattiya Sorkal\nகொஞ்சம் சிரி பூக்கள் மலர பழகிக்கொள்ளட்டும்\nபதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :\nசக்கரவாளக் கோட்டம் - Chakravala Kottam\nஇரண்டு விரல் தட்டச்சு - Irandu Viral Thattachu\nஅடூர் கோபாலகிருஷ்ணன் இடம் பொருள் கலை\nவிருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)\nஇந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே\nஉங்கள் கருத்துக்களை வெளியிட ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540531917.10/wet/CC-MAIN-20191211131640-20191211155640-00122.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "https://10hot.wordpress.com/tag/pm/", "date_download": "2019-12-11T13:41:46Z", "digest": "sha1:FCA5342NMGX3RL4VX5CREYNPEAGOELSR", "length": 16261, "nlines": 293, "source_domain": "10hot.wordpress.com", "title": "PM | 10 Hot", "raw_content": "\nTherthal 2009: பிரதம மந்திரி வேட்பாளர்கள்\nஇந்தத் தேர்தலில் பிரதம மந்திரியாக யாருக்கெல்லாம் ஆசை\nஒவ்வொரு கட்சியும் முன்னிறுத்துபவர் பட்டியல்:\nமுகமது பின் துக்ளக் – சோ\nஏழாவது மனிதன் – ஹரிஹரன் + ரகுவரன்\nகண் சிவந்தால் மண் சிவக்கும் – இந்திரா பார்த்தசாரதி\nஒரு இந்தியக் கனவு – கோமல் சுவாமிநாதன்\nஅக்ராஹாரத்தில் கழுதை – ஜான் ஆபிரஹாம்\nதியாக பூமி – கல்கி\nசிவந்த மண் – ஸ்ரீதர் + சிவாஜி\nதண்ணீர் தண்ணீர் – கோமல் சுவாமிநாதன் + பாலச்சந்தர்\nமக்களாட்சி – ஆர் கே செல்வமணி\nஅச்சமில்லை அச்சமில்லை – கே பாலச்சந்தர்\nதேசிய கீதம் – சேரன்\nஎன் உயிர்த் தோழன் – பாரதிராஜா\nபாலைவன ரோஜாக்கள் – கலைஞர் கருணாநிதி\nபத்து பத்தாக கொத்து கொத்தாக தொகுப்பது குறளில் துவங்கி குமுதம் வரை இயல்பு. அதன் தொடர்ச்சியாக இங்கேயும் தலை 10.\nஆ – 10+1 பழமொழிகள்\nஅ – பத்து பழமொழிகள்\n10 தமிழ்ப் பதிவுகள் (அக்டோபர் 2018)\n26 பட்டப்பெயர்கள்: புனைப்பெயர் பட்டியல்\nஅ – பத்து பழமொழிகள் இல் ஆ – 10+1 பழமொழிகள் |…\nசிவரமணி கவிதைகள் இல் லக்‌ஷமன்\nசிற்றிலக்கியங்கள்: பிரபந்தங்கள… இல் shiddiq raja\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540531917.10/wet/CC-MAIN-20191211131640-20191211155640-00122.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.6, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/%E0%AE%85%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE", "date_download": "2019-12-11T13:50:39Z", "digest": "sha1:UB32Q2T5UWKPDSFJAVMLB5RFWFPI4CZ7", "length": 4584, "nlines": 80, "source_domain": "ta.wiktionary.org", "title": "அமிர்தசாரவெண்பா - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\nஆதாரங்கள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924-39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + தமிழ்ப்புலவர் + வாணி தொகுப்பகராதி\nஅறுபட்ட கோப்பு இணைப்புகள் உள்ள பக்கங்கள்\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 5 மே 2013, 02:13 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540531917.10/wet/CC-MAIN-20191211131640-20191211155640-00122.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.boldsky.com/insync/pulse/2019/man-suffers-from-gout-due-to-beer-addiction-025762.html?utm_medium=Desktop&utm_source=BS-TA&utm_campaign=Similar-Topic-Slider", "date_download": "2019-12-11T15:04:31Z", "digest": "sha1:5ILDXJOFC5LU5GRMI2V65AYYHR6OC5MZ", "length": 17832, "nlines": 167, "source_domain": "tamil.boldsky.com", "title": "தினம் 10 பீர் குடிச்சதால இந்த டாக்டருக்கு என்ன ஆச்சுனு பாருங்க... | Man Suffers From Gout Due To Beer Addiction - Tamil Boldsky", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஇரவு நேரத்தில் உடம்பு ரொம்ப வலிக்குதா அப்ப இந்த உணவுகளை சாப்பிடுங்க...\n1 hr ago வாஸ்துவின் படி உங்கள் புத்தாண்டு காலண்டரை இந்த திசையில வைச்சுறாதீங்க...இல்லனா பிரச்சினைதான்...\n2 hrs ago ஆண்களே… உங்கள் ஆண்குறியில் ஏற்படும் பிரச்சனைகள் என்னென்ன தெரியுமா\n5 hrs ago மனிதர்களை போலவே இந்த சிம்பன்சி செய்யும் வேலையை பாருங்களேன்… நீங்களே ஆச்சிரியப்படுவீங்க…\n5 hrs ago எகிறும் வெங்காய விலையால் அதை வாங்கவே பயமா இருக்கா அப்ப இனிமேல் இத வாங்குங்க...\nMovies கல்யாணம் ஆன கையோடு புது மாப்பிள்ளைக்கு அடித்த அதிர்ஷ்டம்.. சதீஷ் ஹேப்பி அண்ணாச்சி\nNews எந்த நகரங்களுக்கு பெண் மேயர்கள் எந்த மாநகராட்சிகள் எஸ்.சி பிரிவுக்கு எந்த மாநகராட்சிகள் எஸ்.சி பிரிவுக்கு லிஸ்ட் வெளியிட்ட தமிழக அரசு\nSports சீனியர் வீரர் திடீர் நீக்கம்.. மயங்க் அகர்வாலுக்கு அழைப்பு.. இந்திய அணியில் அதிரடி மாற்றம்\nFinance நிசானின் அதிரடி திட்டம்.. ஜனவரியில் கார்களின் விலையை அதிகரிக்க ஆயத்தம்..\nAutomobiles டாடா அல்ட்ராஸ் கார் விற்பனைக்கு வரும் தேதி விபரம்\n தமிழக அரசில் 580 மேற்பட்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம் வாங்க\nTechnology 2019: ரூ.10,000-த்துக்கு கீழ் அதிக விற்பனையான ஸ்மார்ட் போன்கள்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nதினம் 10 பீர் குடிச்சதால இந்த டாக்டருக்கு என்ன ஆச்சுனு பாருங்க...\nஅளவுக்கு மீறினால் அமிர்தம் விஷமாகும். இது ஒ��ு பழமொழி. அதாவது எந்த ஒரு செயலும் அளவுக்கு மீறி செயல்பட்டால் அது விஷத்தைப் போல் கொடியதாகிவிடும். அமிர்தமே விஷமாக மாறும்போது விஷம் என்னவாகும்\nநாம் இப்போது காணவிருக்கும் ஒரு வழக்கில் ஒரு நபர் அளவுக்கு அதிகமாக பீர் அருந்தியதால் அவருக்கு முடக்கு வாதம் ஏற்பட்டிருக்கிறது. அதன் முழு விவரத்தையும் அறிந்து கொள்ள இந்த பதிவைத் தொடர்ந்து படியுங்கள்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nவூ என்ற வாலிபர் 29 வயது நிரம்பியவர். இவர் சீனாவின் குவாங்க்டாங் நகரைச் சேர்ந்தவர். இவருக்கு கால் மூட்டு பகுதியில் சில நாட்களாக தீவிர வலி இருந்து வந்துள்ளது. இவரால் இயல்பாக நடக்க முடியாத அளவுக்கு வலி தீவிர நிலையை எட்டி இருந்தது. இதனால் அவருடைய தூக்கமும் தொலைந்தது.\nMOST READ: தங்கம் எவ்ளோ விலை ஏறினாலும் இந்த 2 ராசிக்காரங்க மட்டும் தங்கம் வாங்கிகிட்டே இருப்பாங்க...\nதொடர்ந்து இரண்டு வாரங்கள் வலியால் அவதிப்பட்டு வந்த அவர் பின்னர் மருத்துவமனைக்குச் செல்லத் திட்டமிட்டார். அவரால் தனியாக மருத்துவமனை செல்ல முடியாத அளவிற்கு வலி இருந்ததால் நண்பர்கள் உதவியுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மருத்துவர்கள் அவரை பரிசோதனை செய்து பார்த்ததில், அவருடைய கால் மூட்டு பகுதியில் ஒரு அசாதாரண வீக்கம் இருப்பதைக் கண்டறிந்தனர். எனவே அந்த வீக்கத்தை குறைக்கும் சிகிச்சையை மேற்கொள்ள திட்டமிட்டனர்.\nஅந்த வீக்கம் ஏற்பட்ட பகுதியில் துளையிட்டு பார்க்கும்போது, அந்த இடத்தில் இருந்து வெண்மை நிற திரவம் வெளிப்பட்டது. இது மிகவும் அசாதாரணமாக இருந்தது.\nபொதுவாக இந்த வித மூட்டு பகுதியில் உண்டான வீக்கத்தில் இருந்து திரவம் வெளியிடப்படும்போது அது வெறும் 3 முதல் 5மிலி அளவு வெளிர் மஞ்சள் நிற திரவம் மட்டுமே வெளிப்படும். இது சிறிது ஒட்டும்தன்மையுடன் இருக்கும். ஆனால் இந்த ழக்கில் வூவின் மூட்டு பகுதியில் இருந்து வெளிப்பட்ட திரவம் பால் போன்ற வெண்மை நிறத்தில் மிகவும் அடர்த்தியாக இருந்தது.\nஅவரை முழுவதும் பரிசோதித்தபின், வூ ஒரு மிகப்பெரிய பீர் பிரியர் என்பது தெரிய வந்தது. அவருடைய பதின் பருவ காலத்தில் இருந்து தினமும் பீர் அருந்துவதை வழக்கமாகக் கொண்டுள்ளார். ஒரு நாளில் 10 கேன் பீர் குடிக்கும் அளவிற்கு பீர் மோகம் அவருக்கு இருந்தததை மருத்துவரிடம் வெளிப்படுத்தினார்.\nMOST READ: இன்ஸ்டாவில் பெண் போல போஸ் கொடுத்து வைரலாகும் சிறுவன்...\nவூ தற்போது கடுமையான முடக்கு வாதத்தால் பாதிக்கப்பட்டிருப்பதாக மருத்துவர்கள் அறிக்கை வெளியிட்டனர். பீர் அவருடைய நிலைமையை மேலும் மோசமாக மாற்றியுள்ளது. யூரிக் அமில கற்கள் மூட்டு பகுதியில் படிவதால் கீல்வாதம் என்னும் முடக்கு வாதம் ஏற்படுகிறது, இதனால் அந்தப் பகுதி மிகவும் வலியுடன் வீக்கத்துடன் காட்சியளிக்கும்.\nவூ ஓரளவிற்கு அதிர்ஷ்டம் செய்திருந்ததால், மருத்துவர்கள் அவருடைய பாதிப்பை சரிசெய்ய சிகிச்சை அளித்து வருகின்றனர். சரியான நேரத்தில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nபீர் குடித்துக் கொண்டே செத்துபோன இளைஞர்... என்னாச்சுனு நீங்களே பாருங்க...\nநம்ம முன்னோர்கள் தயாரித்து குடிச்ச மூலிகை பீர் வீட்லயே எப்படி தயாரிக்கலாம்\nநீங்களே நினைச்சு பார்க்காத அளவு டக்குனு வெயிட் குறையணுமா அதுவும் ஆரோக்கியமா\n15 பீர் பாட்டிலை வைத்து உயிரை காப்பாற்றிய மருத்துவர்கள்.. அபூர்வமாக உயிர் தப்பிய அந்த நபர் யார்..\nஆண்கள் படுக்கையில் அதிக செயல்தினுடன் இருக்கணுமா... அப்போ தினமும் 1 கிளாஸ் பீர் குடிங்க...\nஇதப்போய் தினமும் ஒரு டம்ளர் குடிச்சா, புற்றுநோய் வராம வேற என்ன வரும்\nஆரோக்கியத்திற்கு ஆப்பு வைக்கும் தடை செய்யப்பட்ட 8 பீர் வகைகள்\nபீர் பற்றிய சுவாரஸ்யமான சில உண்மைகள்\nபீரை சருமத்திற்கு பயன்படுத்தி, சும்மா நச்சுன்னு ஆகுங்களேன்\nபீர் குடிச்சா எலும்புகள் வலுவடையுமாம்\nஉடல் எடையை கட்டுப்படுத்தும் பீர் – ஆய்வில் தகவல்\nதலைவலி வருவதற்கு முன்னாடியே அத நிறுத்தனுமா\nRead more about: beer alcohol interesting stroke doctor பீர் ஆல்கஹால் மது சுவாரஸ்யங்கள் பக்கவாதம் மருத்துவர்\nவாஸ்துவின் படி சமையலறையில் நீங்கள் செய்யும் இந்த செயல்கள் உங்கள் வாழ்க்கையில் வறுமையை ஏற்படுத்துமாம்\nஅதிக எடை இழக்க முடியும் என்று கூறப்படும் சில கட்டுக்கதைகள்\n2020-ல் உங்க ராசிப்படி எந்த மாதம் உங்களுக்கு ஆபத்தான மாதமாக இருக்கப்போகிறது தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540531917.10/wet/CC-MAIN-20191211131640-20191211155640-00122.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/news-video/news/an-infant-was-rescued-who-has-been-thrown-earlier-in-drainage-in-madurai-district/videoshow/68205453.cms", "date_download": "2019-12-11T15:35:15Z", "digest": "sha1:FN23NP2RONWCI6IH5JSQJSO64C4IVAXH", "length": 7520, "nlines": 131, "source_domain": "tamil.samayam.com", "title": "INFANT : an infant was rescued who has been thrown earlier in drainage in madurai district - மதுரையில் கழிவுநீர் கால்வாயில் ஆண் சிசு மீட்கப்பட்டுள்ளது, Watch news Video | Samayam Tamil", "raw_content": "\nஇரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு\nஜெயலலிதாவாகவே காட்சிதரும் ரம்யா க..\nஜோதிகா குறித்து பேசிய நடிகர் கார்..\nவிமர்சனம் கொடுத்தால் கொலை மிரட்டல..\nகுடும்பத்தோடு திருப்பதியில் சாமி ..\nரஜினி விருதுக்கு தகுதியானவர் கிடை..\nமதுரையில் கழிவுநீர் கால்வாயில் ஆண் சிசு மீட்கப்பட்டுள்ளது\nஒரே மாதத்தில் மூன்று பச்சிளம் குழந்தைகளை தெருவில் வீசிய அவலம் மதுரை கோரிப்பாளையம் பகுதியில் உள்ள அரசு மீனாட்சி கலைக்கல்லூரியின் அருகில் உள்ள கால்வாயில் குழந்தை கிடைப்பதாக காவல்துறைக்கு தகவல் கிடைத்தது. காவல்துறையினர் பிறந்த சிறிது நேரமே ஆன இறந்த நிலையில் இருந்த குழந்தையை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.\nஎன்கவுன்ட்டர் விவகாரம் பாராட்டுகளை குவிக்கும் மக்கள்\nபள்ளிக்கட்டு சபரிமலைக்கு கல்லும் முல்லும் காலுக்கு மெத்தை\nபிரேக் பிடிக்காத வேனின் கோர தாண்டவம்.. இருவர் பலி... அதிர்ச்சி வீடியோ...\nஇரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு\nபெண் மருத்துவர் வழக்கு: என்கவுன்ட்டர் நடந்தது இங்கே தான் - வீடியோ\nசென்னையில் கடைக்காரை அடிக்கும் காவல் துறை அதிகாரி\nMohan Hits : கண்மணி நீ வர காத்திருந்தேன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540531917.10/wet/CC-MAIN-20191211131640-20191211155640-00122.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/cinema/karthi-fan-ask-kaithi-2-to-director-lokesh-kanagaraj-pzz7ei", "date_download": "2019-12-11T13:57:45Z", "digest": "sha1:74MCLQ3LCBGXJNGPLATLZ7SKR5EXP7BS", "length": 14920, "nlines": 145, "source_domain": "tamil.asianetnews.com", "title": "வந்து ஒருநாள் கூட ஆகல... கைதி 2-வை கேட்கும் ரசிகர்கள்...", "raw_content": "\nவந்து ஒருநாள் கூட ஆகல... கைதி 2-வை கேட்கும் ரசிகர்கள்...\nகைதி படத்தின் 2வது பாகத்தையும் விரைந்து இயக்கினால் நன்றாக இருக்கும் என ரசிகர்கள் பலரும், டுவிட்டர் மூலம் லோகேஷ் கனகராஜ்க்கு கோரிக்கை வைக்கத் தொடங்கியுள்ளனர்.\nவந்து ஒருநாள் கூட ஆகல... கைதி 2-வை கேட்கும் ரசிகர்கள்...\nலோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் வெளியான \"கைதி\" திரைப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று, வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. ஏற்கெனவே லோகேஷ் கனகராஜ் இயக்கிய மாநகரம் திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றது. ஒரே நாளில் இருவேறு கதாநாயகர்களுக்கு இடையே நடக்கும் சம்பவங்களை ஒன்றாக இணைந்து, லோகேஷ் கனகராஜ் இயக்கிய அந்த திரைப்படம் தமிழ் சினிமாவில் தனிப்பெரும் இடத்தை பிடித்தது. இதனைத் தொடர்ந்து, அவர் இயக்கிய \"கைதி\" திரைப்படமும் ஒரே இரவில் நடக்கும் சம்பவங்களை வைத்து, புதுமையான பின்னணியில் எடுக்கப்பட்டது. படம் ஹாலிவுட் தரத்திற்கு உள்ளதாக சினிமா ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.\n'கைதி' படத்தில் டில்லி கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் கார்த்தியும், அவரது மகளாக வரும் மோனிகா குட்டியும் நடிப்பில் வெற லெவல் வெறித்தனத்தை காட்டியுள்ளனர். பிகிலைப் போல இந்த படத்திலும் ஒரு சில காட்சிகள் ஹாலிவுட் படங்களின் காப்பி பேஸ்ட் என்ற விமர்சனம் எழுந்துள்ளது. ஆனால் பெரும்பாலான காட்சிகளில் லோகேஷ் கனகராஜ் மிரட்டி தள்ளியிருப்பதாக ரசிகர்கள் புகழாரம் சூட்டியுள்ளனர். இதனிடையே கைதி படத்தின் 2வது பாகத்தையும் விரைந்து இயக்கினால் நன்றாக இருக்கும் என ரசிகர்கள் பலரும், டுவிட்டர் மூலம் லோகேஷ் கனகராஜ்க்கு கோரிக்கை வைக்கத் தொடங்கியுள்ளனர்.\nபிளாக்பஸ்டர் வெற்றியால் திக்குமுக்காடி போயிருக்கும் \"கைதி\" படக்குழு அதன் இரண்டாம் பாகத்தை விரைவில் தயாரிக்குமா என்ற கேள்வி ஒருபுறம் இருக்க, விஜய்யின் \"தளபதி 64\" படத்தை இயக்குவதில் பிஸியாக இருக்கிறார் லோகேஷ் கனகராஜ். பிகில் படத்துடன் கைதி படத்தை நேரடியாக மோதவிட்டு, பிரம்மாண்ட வெற்றி பெற்ற இயக்குநர் என்பதால், \"விஜய் 64\" படத்திற்கான எதிர்பார்ப்பு தமிழ் திரையுலகில் இப்போதே தொற்றிக்கொண்டது. மேலும் வித்தியாசமான கதைக்களத்தில் புகுந்து விளையாடும் லோகேஷ் கனகராஜ், விஜய்யை புதுமையான கெட்டப்பில் மட்டுமல்லாது, கேரக்டரிலும் திரையில் கொண்டு வர அரும்பாடுபட்டு வருகிறார். <\nஇந்த நிலையில் தான், கைதி படத்தில் வந்த கார்த்தியோட டில்லி கேரக்டர எங்களால மறக்க முடியல. அதனால கைதி 2 படத்தை எங்க கண்ணுல காட்டுங்கன்னு லோகேஷ் கனகராஜ் டுவிட்டர் பக்கத்தை கோரிக்கையால் நிறைக்க ஆரம்பிச்சி இருக்காங்க ரசிகர்கள். இதற்கு பதிலளிக்கும் விதமாக தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள லோகேஷ் கனகராஜ், \"கைதி\" படத்திற்கு ரசிகர்கள் அளித்த வரவேற்பிற்கு அளவு கடந்த நன்றி, \"கைதி\" படத்தில் பணியாற்றிய ஒ��்வொரு நொடியையும் மிகவும் ரசித்து பணியாற்றினேன், வாய்ப்பளித்த தயாரிப்பாளர் பிரபுவிற்கும், நடிகர் கார்த்திக்கும் நன்றி என பதிலளித்துள்ளார். அதில் அவர் “டில்லி மீண்டும் திரும்ப வருவார்” என கடைசி வரியில் பதிவிட்டுள்ளது, கைதி 2 படத்திற்கான க்ளூவாக அமைச்சிருக்கு. இதனால் \"கைதி 2\" படத்தை எதிர்பார்த்து நிற்கும் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர். ஒருபக்கம் விஜய் ரசிகர்கள், ஒருபக்கம் கார்த்தி ரசிகர்கள் என இருதரப்பினரின் எதிர்பார்ப்பையும் லோகேஷ் கனகராஜ் நிறைவு செய்வாரா என்பதை பொருத்திருந்து தான் பார்க்க வேண்டும்.\nகுஷ்புவால் ரஜினி படம் டிராப்: சூப்பர் ஸ்டாருக்கும், டைரக்டருக்கும் இடையில் மோதல்.\n: உண்மையை உளறிய அண்ணன், கடும் கோபத்தில் லதா, தலையிலடிக்கும் சூப்பர் ஸ்டார்.\nஇறகால் உடையணிந்து இளசுகளை கிறங்கடிக்கும் ஜான்வி கபூர்... சோசியல் மீடியாவில் வைரலாகும் போட்டோஸ்...\nபரபரப்பான சூழ்நிலையில்.. நடிகை ஜெயஸ்ரீயின் முதல் கணவர் வெளியிட்ட வீடியோ..\nஇருமுடி கட்டி சபரிமலை கிளம்பிய சிம்பு... திரும்பி வந்ததும் என்ன பண்ணப்போறார் தெரியுமா\n\"இந்தி தெரியும் ஆனால் பேசமாட்டேன்\"... தாப்ஸியைத் தொடர்ந்து பத்திரிகையாளருக்கு அதிரடி பதிலளித்த சமந்தா...\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nபரபரப்பான சூழ்நிலையில்.. நடிகை ஜெயஸ்ரீயின் முதல் கணவர் வெளியிட்ட வீடியோ..\nநயன்தாராவை வெளியேற்ற படாத பாடுபட்ட போலீஸ்.. திடீர் விசிட்டால் திக்குமுக்காடிய பக்தர்கள் வீடியோ..\nபொது இடத்தில் தரையை கூட்டிகொண்டே சென்ற மனைவியின் உடை.. தூக்கி கொண்டே சென்றே உச்ச நடிகர் தூக்கி கொண்டே சென்றே உச்ச நடிகர்\n\" பொங்கல் பரிசு என்பதே உள்ளாட்சித் தேர்தல் கையூட்டு\" சீமான் பகிரங்க குற்றச்சாட்டு வீடியோ..\nசரமாரியாக கேள்வி கேட்ட பத்திரிக்கையாளர்கள்.. திக்குமுக்காடிய நடிகை ஜெயஸ்ரீ..\nபரபரப்பான சூழ்நி��ையில்.. நடிகை ஜெயஸ்ரீயின் முதல் கணவர் வெளியிட்ட வீடியோ..\nநயன்தாராவை வெளியேற்ற படாத பாடுபட்ட போலீஸ்.. திடீர் விசிட்டால் திக்குமுக்காடிய பக்தர்கள் வீடியோ..\nபொது இடத்தில் தரையை கூட்டிகொண்டே சென்ற மனைவியின் உடை.. தூக்கி கொண்டே சென்றே உச்ச நடிகர் தூக்கி கொண்டே சென்றே உச்ச நடிகர்\nஉள்ளாட்சித் தேர்தல் திட்டமிட்டப்படி நடக்குமா.. திமுக கூட்டணி கட்சிகளின் வழக்கை உச்ச நீதிமன்றம் இன்று விசாரிக்கிறது\nஉள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடவும் ரஜினி ரசிகர்களுக்கு தடை... ரஜினி ரசிகர்கள் அப்செட்\nபஜாஜ் பைனான்ஸ் நிதி நிறுவனத்தில் பாதுகாப்பாக முதலீடு செய்வதற்கான 5 காரணங்கள்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540531917.10/wet/CC-MAIN-20191211131640-20191211155640-00123.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.boldsky.com/health/wellness/eating-tomatoes-daily-can-boost-male-fertility-by-increasing-sperm-count-study-026673.html?utm_medium=Desktop&utm_source=BS-TA&utm_campaign=Deep-Links", "date_download": "2019-12-11T15:05:06Z", "digest": "sha1:EVCGZRG5EJYLEMTEMU3CHEKU6C3U6FFC", "length": 25450, "nlines": 179, "source_domain": "tamil.boldsky.com", "title": "விந்தணுக்களின் எண்ணிக்கை மற்றும் தரம் அதிகரிக்க வேண்டுமா? அப்ப தினமும் இத ஒன்னு சாப்பிடுங்க... | Eating Tomatoes Daily Can Boost Male Fertility By Increasing Sperm Count: Study - Tamil Boldsky", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஇரவு நேரத்தில் உடம்பு ரொம்ப வலிக்குதா அப்ப இந்த உணவுகளை சாப்பிடுங்க...\n1 hr ago இந்த ராசிக்காரங்க மாதிரி ஸ்ட்ராங்கா காதலிக்க யாராலும் முடியாதாம் தெரியுமா\n1 hr ago சனிபகவான் அருள் வேண்டுமா அகல் விளக்கில் நல்லெண்ணெய் தீபம் ஏற்றி வழிபடுங்க...\n2 hrs ago உடல் எடை குறைக்கும் முயற்சியில் தோல்வியை சந்தித்தவரா அப்ப இந்த 5 வழியை ட்ரை பண்ணுங்க...\n2 hrs ago 2019ஆம் ஆண்டுக்கான உலகின் டாப் 10 செக்ஸியான ஆண்கள் யார் என்று தெரியுமா\nNews காதலியா.. நிச்சயம் ஆன பெண்ணா.. மணிகண்டனுக்கு வந்த குழப்பம்.. இறுதியில் தூக்கிட்டு தற்கொலை\nMovies நட்புன்னா இதுதான்.. காலையிலையும் தம்பதி சகிதமாக வந்து சதீஷை வாழ்த்திய சிவகார்த்திகேயன்\nFinance ஆட்டோமொபைல் துறையில் வேலை இழப்பு இல்லை.. பாஜக அமைச்சர் சொல்வது உண்மையா..\nSports பலம் குறைந்த ஒடிசா - ஹைதராபாத் மோதும் போட்டி.. வெற்றிக்கு போராட இரு அணிகளும் ரெடி\nAutomobiles புல்லட் புரூஃப் காரை ஒதுக்கி வைத்து விட்டு சாதாரண காரை பயன்படுத்தும் அமிர்கான்... ஓ அப்படியா விஷயம்\nTechnology அடடே., வாட்ஸ் அப்பில் இப்படி ஒரு அம்சம் இருக்கா: சேமிப்புக்கான சிறந்த வழி\nEducation Pariksha Pe Charcha 2020: பிரதமர் மோடியுடன் கலந்துரையாட ஓர் வாய்ப்பு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nவிந்தணுக்களின் எண்ணிக்கை மற்றும் தரம் அதிகரிக்க வேண்டுமா அப்ப தினமும் இத ஒன்னு சாப்பிடுங்க...\nஆண்கள் தங்களுக்கு இருக்கும் பாலியல் பிரச்சனைகளை மற்றவர்களிடம் பகிர்ந்து கொள்ள விரும்பமாட்டார்கள். பாலியல் பிரச்சனைகளை சந்திக்கும் ஆண்கள் மருத்துவர்களிடம் கூட தங்களுக்கு இருக்கும் பிரச்சனையைக் கூற தயங்குவார்கள். இப்படி தயக்கம் கொள்ளும் ஆண்கள் எப்படியாவது தங்களுக்கு உள்ள பாலியல் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளுக்கு இயற்கை தீர்வுகள் கிடைக்காதா என பல இணையதளங்களில், அதற்கான வைத்தியங்களைத் தேடுவதுண்டு.\nஅப்படி வீரிய பிரச்சனைகளை சந்திக்கும் ஆண்களுக்கு ஓர் நற்செய்தி. சமீபத்தில் ஆராய்ச்சியாளர்கள் இதற்கான ஓர் பாதுகாப்பான தீர்வைக் கண்டுபிடித்துள்ளனர். அதற்கு நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் தினமும் ஒன்று அல்லது இரண்டு தக்காளியை சாப்பிட வேண்டும். இப்படி சாப்பிடுவதால் விந்தணுக்களின் எண்ணிக்கை அதிகரித்து, வீரியத்தை ஊக்குவிக்கும்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nஐரோப்பிய ஊட்டச்சத்து இதழ் ஒன்றில் வெளிவந்த புதிய ஆய்வில், தக்காளியில் உள்ள லைகோபைன், விந்தணுக்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதுடன், விந்தணுக்களின் தரத்தையும் மேம்படுத்துவதாக தெரிய வந்துள்ளது. தக்காளியை தவறாமல் தினமும் சாப்பிடும் 40 சதவீத ஆண்களிடம் நேர்மறையான முடிவுகள் தெரிய வந்தது. அதுவும் அந்த ஆண்களின் ஸ்டாமினா மட்டுமின்றி, விந்தணுக்களின் தரமும் ஓரிரு மாதங்களுக்குள் சிறப்பாக மாறி இருப்பது தெரிய வந்தது.\nஆண்களே ஆண்மையை அதிகரிக்க வேண்டுமா அப்ப மறக்காம இத படிங்க...\nதக்காளியில் உள்ள லைகோபைன் என்னும் நிறமிப் பொருள், தக்காளிக்கு அடர் சிவப்பு நிறத்தைக் கொடுக்கிறது. இந்த உட்பொருள் பல்வேறு பழங்கள் மற்றும் காய்கறிகளிலும் உள்ளது. ஆனால் தக்காளியில் தான் இந்த நிறமிப் பொருள் அதிகமாக உள்ளது. ஆகவே, ஆராய்சியாளர்கள் தங்களின் ஆய்வில் லைகோபைனிற்கு பதிலாக வணிக ரீதியாக கிடைக்கக்கூடிய லாக்டோலைகோபைனைப் பயன்படுத்தினர். ஏனெனில் நமது உடல் லைகோபைனை எளிதில் உறிஞ்சாது. மேலும் ���க்காளி சாப்பிட்டால், புற்றுநோயின் அபாயத்தைத் தடுக்கலாம் என பல ஆய்வுகளில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.\nஷெஃபீல்ட் பல்கலைக்கழகத்தின் மனித ஊட்டச்சத்து நிபுணர் லிஸ் வில்லியம்ஸ் இந்த ஆராய்ச்சியை மேற்கொண்டார். இந்த ஆராய்ச்சி 19-30 வயதிற்குட்பட்ட ஆரோக்கியமான 60 ஆண்களைக் கொண்டு 12 வாரங்கள் மேற்கொள்ளப்பட்டது. அதில் பாதி ஆண்களுக்கு லாக்டோலைகோபைன் சப்ளிமெண்ட்டுகளும், மீதி பாதியினருக்கு விந்தணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும் மாத்திரைகளையும் கொடுக்கப்பட்டது. இந்த ஆய்வை மேற்கொள்வதற்கு முன்னும், பின்னும் அவர்களது இரத்தம் மற்றும் விந்தணுக்களின் மாதிரி எடுக்கப்பட்டன.\n அப்படின்னா தினமும் இதுல ஒன்ன செய்யுங்க...\nஇந்த ஆய்வின் முடிவில் எடுக்கப்பட்ட மாதிரியைப் பரிசோதித்ததில், தினமும் லைகோபைன் சப்ளிமெண்ட்டுகளை உட்கொண்ட 40 சதவீத ஆண்களின் விந்தணுக்களின் எண்ணிக்கை அதிகரித்திருப்பது கண்டறியப்பட்டது. அதுமட்டுமின்றி, விந்தணுக்களின் தரமும் மேம்பட்டு இருந்தது ஆச்சரியத்தை அளித்தது என வில்லியம்ஸ் கூறினார்.\nஷெஃபீல்ட் பல்கலைக்கழகத்தின் புற்றுநோயியல் மற்றும் வளர்சிதை மாற்றத் துறைத் தலைவர் ஆலன் பேசி, இந்த ஆய்வு குறித்து கூறியதாவது: விந்தணு உருவத்தின் முன்னேற்றம், விந்தணுவின் அளவு மற்றும் வடிவம் போன்றவை வியத்தகு முறையில் இருந்தது. விந்தணுவின் தரத்தில் லாக்டோலைகோபைனின் தாக்கம் குறித்து முதல் முறையாக வடிவமைக்கப்பட்ட மற்றும் கட்டுப்படுத்தப்பட்ட ஆய்வு இதுவாகும். மேலும் இந்த ஆய்வு மிகவும் ஆர்வமிக்கதாக, அதிக வேலை செய்ய விரும்புவதைத் தூண்டியுள்ளதாகவும் கூறினார்.\nஇப்போது தக்காளி சாப்பிடுவதால் கிடைக்கும் இதர நன்மைகளைக் காண்போம்.\n விறைப்புத்தன்மை பிரச்சனைக்கு குட்-பை சொல்லணுமா\nபுற்றுநோய் ஆராய்ச்சிக்கான அமெரிக்க நிறுவனத்தின் படி, தக்காளியில் உள்ள லைகோபைன், புற்றுநோயை எதிர்க்கும் பண்புகளுக்கு காரணமாக இருக்கலாம். லைகேபைன் என்பது கரோட்டினாய்டு குடும்பத்திதைச் சேர்ந்த ஒரு ஆன்டி-ஆக்ஸிடன்ட். இந்த சக்தி வாய்ந்த ஆன்டி-ஆக்ஸிடன்ட் பண்புகள், ப்ரீ ராடிக்கல்களால் உடலில் உருவாகும் புற்றுநோய் செல்ளைத் தடுத்து, புற்றுநோயின் அபாயத்தைக் குறைக்கும். ஆகவே புற்றுநோய் வராமல் இருக்க நினைத்தால், தினமு��் ஒரு தக்காளி சாப்பிடுங்கள்.\nதக்காளியில் வைட்டமின் சி அதிகம் உள்ளது. இது இரத்த அழுத்தத்தைக் குறைப்பதாக ஆய்வுகளில் கண்டறியப்பட்டுள்ளது. மேலும் இதில் உள்ள லைகோபைன் இரத்த நாளங்களின் செயல்பாட்டை மேம்படுத்தி, இரத்த அழுத்தத்தைக் குறைக்க உதவும். ஆகவே உயர் இரத்த அழுத்த பிரச்சனை இருப்பவர்கள், தக்காளியை தினமும் சாப்பிடுவது மிகவும் நல்லது.\nஇந்த பொருட்கள் ஆண்களின் ஆண்மைத்தன்மையை அழிக்கும் என்று தெரியுமா\nசீன ஆய்வின் படி, தக்காளி ஜூஸ் உடலில் உள்ள தேவையற்ற கெட்ட கொழுப்புக்களைக் கரைத்து, எடையைக் குறைக்க உதவுமாம். மேலும் இதில் உள்ள அதிகப்படியான ஆன்டி-ஆக்ஸிடன்ட், நார்ச்சத்து, மற்றும் குறைவான கலோரிகள், பசியைக் கட்டுப்படுத்தி, உடல் எடையை வேகமாக குறைக்க உதவும்.\nகொலஸ்ட்ரால் குறையும், இதயம் ஆரோக்கியமாகும்\nநற்பதமான தக்காளியை அல்லது தக்காளி ஜூஸைக் குடித்தால், கெட்ட கொலஸ்ட்ராலின் அளவு குறைந்து, நல்ல கொலஸ்ட்ராலின் அளவு அதிகரிக்கும் என ஆய்வுகளில் தெரிய வந்துள்ளது. மெக்ஸிகன் ஆய்வு ஒன்றில், ஒரு மாதம் தொடர்ந்து தக்காளியை சாப்பிட்டு வந்தவர்களின் உடலில் கெட்ட கொலஸ்ட்ராலின் அளவு குறைந்து, நல்ல கொலஸ்ட்ராலின் அளவு அதிகரித்திருப்பது தெரிய வந்தது. உடலில் கெட்ட கொலஸ்ட்ரால் குறைந்து, நல்ல கொலஸ்ட்ரால் அதிகரித்தால், இதயம் தானாக ஆரோக்கியமாக செயல்பட ஆரம்பிக்கும்.\nஆண்கள் ஒருபோதும் புறக்கணிக்கக்கூடாத சில எச்சரிக்கை அறிகுறிகள்\nதக்காளியில் உள்ள குளோரைடு, செரிமான அமிலங்களுக்கு மிகவும் அத்தியாவசியமான பொருளாகும். மேலும் தக்காளியில் கரையக்கூடிய மற்றும் கரையாத நார்ச்சத்துக்கள் உள்ளன. இவை இரண்டுமே குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும். இவற்றில் உள்ள லைகோபைன், இரைப்பை புற்றுநோயைத் தடுக்கும்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nஉடல் எடை குறைக்கும் முயற்சியில் தோல்வியை சந்தித்தவரா அப்ப இந்த 5 வழியை ட்ரை பண்ணுங்க...\n40 வயதிற்கு மேல் தசை பயிற்சிகளை செய்யும் போது செய்யக்கூடாத தவறுகள்\nசர்க்கரை நோயாளிகள் வாழைப்பழம் சாப்பிடுவது பாதுகாப்பானதா\nஅவசர அவசரமாக சாப்பிடுவதால் உடம்புக்குள்ள என்னலாம் நடக்கும் தெரியுமா\nஅதிக எடை இழக்க முடியும் என்று கூறப்படும் சில கட்டுக்கதைகள்\nஇரத்��� அழுத்த பிரச்சனை இருக்குதா அப்ப தினமும் இந்த நிறத்தை பாருங்க சீக்கிரம் சரியாகும்...\nடைப் 1 நீரிழிவு இருப்பவர்களுக்கு நீரிழிவு கெட்டோஅசிடோசிஸ் ஏற்படுவதற்கான வாய்ப்பு அதிகமாம்.. உஷார்.\nசோலார் எனர்ஜியின் ஆச்சர்யமூட்டும் ஆரோக்கிய மற்றும் சுற்றுச்சூழல் நன்மைகள்\nகாலை உணவாக கிச்சடி சாப்பிடுவதால் பெறும் முக்கிய நன்மைகள்\nஆரோக்கியமான இதயத்திற்கு இந்த 5 யோகா முத்திரை ஆசனங்களை தினமும் செய்யுங்க போதும்…\nகால் வீக்கத்தால் ரொம்ப அவதிப்படுறீங்களா அப்ப இந்த எளிய வீட்டு வைத்திய முறைகளை ட்ரை பண்ணுங்க…\nநாள் முழுவதும் புத்துணர்ச்சியுடன் இருக்கணுமா அப்ப இத தினமும் 21 முறை செய்யுங்க...\nRead more about: wellness health tips health உடல் நலம் ஆரோக்கிய குறிப்புகள் ஆரோக்கியம்\nஉங்கள் துணையுடன் நீங்கள் இதை செய்தால் உங்களுக்குள் பிரிவே ஏற்படாது…\n2020-ல் உங்க ராசிப்படி எந்த மாதம் உங்களுக்கு ஆபத்தான மாதமாக இருக்கப்போகிறது தெரியுமா\nடைப் 1 நீரிழிவு இருப்பவர்களுக்கு நீரிழிவு கெட்டோஅசிடோசிஸ் ஏற்படுவதற்கான வாய்ப்பு அதிகமாம்.. உஷார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540531917.10/wet/CC-MAIN-20191211131640-20191211155640-00123.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/miscellaneous/article-about-womens-life", "date_download": "2019-12-11T14:07:53Z", "digest": "sha1:ETOR2JQFLOR3ASPTOLSGBY7NSLWRPW7O", "length": 19758, "nlines": 147, "source_domain": "www.vikatan.com", "title": "பெண்ணாகிய நான்! #MyVikatan | Article about women's life", "raw_content": "\nஎன் பெற்றோர் நடுத்தரக் குடும்பம் என்பது என் பாவமா\nஎன் தாய்க்கும் தகப்பனுக்கும் இரண்டாவது குழந்தையாகவும் இரண்டாவது பெண் குழந்தையாகவும் பிறந்தவள் நானே. பெண் பிள்ளை என்றாலே கிள்ளி எறிந்துவிடும் சமூகத்தில் சற்று காலம் தள்ளிப் பிறந்தவளென்பதால் மரணம் தப்பிப் பிறந்துள்ளேன்.\nஆயிரம் முத்தங்களோடு என் தந்தை அள்ளி அணைத்திருந்தாலும், பத்து மாதத் தவத்தின் வரமாக எண்ணி என் தாய் என்னைத் தழுவினாலும் என் பிறப்பு முழுமையான மனநிறைவினைத் தரவில்லை என்பதே உண்மை... \"இதுவும் பெண்பிள்ளை.. எப்படிக் கரை சேர்க்கப்போகிறோம்\" எனும் பயக்குரல் அவர்கள் மனதில் ஒலிக்க, என்னுடைய பிறப்பு ஒருவிதத்தில் அவர்களுக்குத் தோல்வியாகவே அமைந்துள்ளது.\nஎனக்கு முன் என் சகோதரி பிறந்தது என் பாவமா நானும் பெண்ணாகப் பிறந்தது என் பாவமா நானும் பெண்ணாகப் பிறந்தது என் பாவமா\nஎன் பெற்றோர் நடுத்தரக் குடும்பம் என்பது என் பாவமா\nபிறக்கும் போதே எத்தக�� சாதனையும் நிகழ்த்தாமல் பெற்றவர்களின் மனதை வென்ற ஆண் பிள்ளையாகப் பிறந்த என் தம்பிக்கு முன், எத்தகைய பாவமும் செய்யாமல் பெற்றவர்கள் மனதைக் கவராமல் தோற்றுப்போன பெண் பிள்ளையாகப் பிறந்தது சற்று பாரமாகவே கனக்கிறது.\nஆசை என்கிற வார்த்தையை அறியும் முன்னரே அதன் உணர்ச்சிகளை வெளிப்படுத்தத் துவங்கும் குழந்தைகளுக்கு நான் விதிவிலக்கல்ல..\nஎன் ஆசைகளை நிறைவேற்றி குட்டி தேவதையாக வளர்த்த என் தந்தையின் பாசம் என் மனதில் கனந்த பாரத்தைக் கரைத்தது..\nஉள்ளூர் வைரல் முதல் உலக டிரெண்ட் வரை உடனடியாக உங்கள் மெயிலில்\nபள்ளியில் பயிலும்போது 'ஆணும் பெண்ணும் சமம்' என சான்றோர்கள் உரக்கக் கூறியதை அறிந்தேன்..\nபள்ளி விடுமுறையில் வீடு தங்காத என் தம்பியைப் பார்க்கிறேன். வீட்டைவிட்டு நகர இயலாத என்னை கண்ணாடியில் பார்க்கிறேன். என் மனம் கேட்கிறது. ஆணும் பெண்ணும் சமம் என்பது எங்கே\nஎன் சக தோழியுடன் தோள் சாய்ந்து உரையாட ஆசையில்லையா இல்லை களத்து மேட்டுப் புழுதிகளில் கால் பதித்து விளையாடத்தான் ஆசையில்லையா இல்லை களத்து மேட்டுப் புழுதிகளில் கால் பதித்து விளையாடத்தான் ஆசையில்லையா ஏன் இல்லை. எல்லாம் நிகழ்ந்துகொண்டுதான் உள்ளது ஏக்கங்களாக என் மனதில்...\nநட்புக்கு இலக்கணமாய் ஆண்கள் கொண்டாடப்பட்டுக் கொண்டிருக்கையில், நட்புக்கான அடித்தளம் அமைகின்ற வயதினைக் கடந்தும் அதை வளர்க்க முடியாத சூழல் என் போல் பெண்களுக்கு அமையாமல் போனது யார் செய்த பாவம்\nஉணர்கிறேன்.. பெண்கள் தோற்கடிக்கப்படவில்லை.. களம் செல்லாமலே முடக்கப்பட்டிருக்கிறார்கள் என்று...\nநதிகளுக்கும் தெய்வங்களுக்கும் பெண் பெயரிட்டுப் போற்றும் இச்சமுதாயத்தில்தான் பெண்மைக் குணங்களைக் கூறி இகழும் கெட்ட வார்த்தைகளும் விரவிக்கிடக்கின்றன... அவ்வார்த்தைகளைச் செவி கேட்கையில் பெண் மட்டுமல்ல பெண்ணின் குணங்களும் கொச்சையாக்கப்பட்டுள்ளன என்றே தோன்றுகிறது..\nஇதுவரை நான் கண்ட என் கொஞ்ச சுதந்திரமும் பறிபோனது. ஆம், நான் பருவம் கண்ட பெண்ணாகினேன்.. இதுவரை இச்சமுதாயம் சொல்வதைத் தெரிந்துகொண்டிருந்த நான் அதன்படி நடக்க வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டேன்..\nதலை நிமிர்ந்து வானம்தான் எல்லை என்றிருந்தவள் இனி குனிந்த தலையோடு நடமாடக் கற்றுக்கொள்ளத் தள்ளப்பட்டேன்.. இன்னும் ��ொடுமை ஒவ்வொரு மாதமும் மாதவிடாய் தருணத்தில் என்னை வீட்டிற்குள் அனுமதிக்காமல் போவது. ஓர் அறை மட்டுமே உள்ள வீட்டில் நான் எங்ஙனம் உறங்குவேன் உலவுவேன்\nஇத்தனை கடினங்களைத் தாண்டித்தான் பள்ளி கல்லூரிப் படிப்பினை முடித்து நல்ல வேலையைப் பெற்று எம் பெற்றோர்களிடம் அனுமதி கோரினேன்.\nஆனால் என்னிடம் அவர்கள் கூறும் பதில் \"இதுவரை உன் விருப்பப்படி படிக்க வைத்தோம். இனி எங்கள் விருப்பப்படி திருமணம் செய்து குடும்பப் பொறுப்புகளை கவனி\" என்பது. இதற்காகவா நான் படித்தேன் என் பெற்றோருக்காக நான் தோள் கொடுக்கக் கூடாதா என் பெற்றோருக்காக நான் தோள் கொடுக்கக் கூடாதா எனக்கு மட்டும் ஆசைகள் கனவாகத்தான் கரைய வேண்டுமா எனக்கு மட்டும் ஆசைகள் கனவாகத்தான் கரைய வேண்டுமா என்ற அச்சம் எனக்கு பிடிவாத குணம் தந்தது. பெற்றோரிடம் போராடி இரண்டு ஆண்டு அனுமதியோடு எம் வீட்டை விட்டு வெளியேறுகிறேன்.\nபயின்ற கல்வியின் பலனை அனுபவிக்கும் தருணம்தான் சற்று சுதந்திரக் காற்றை என் மேல் தூவிவிட்டது. ஆனால், அக்காற்றில் சில நச்சுக்களும் இருப்பதை அறியவில்லை. காதல், ஆசை என்ற பெயரில் என்னைச் சுற்றும் சில ஆண்களை எளிதாக என்னால் கடக்க முடியவில்லை.\nலட்சியப் பாதையில் பயணிக்கத் தொடங்கிய நிலையில் காதல் கொண்டு என்னை விரட்டும் சில ஆண்களில் எனக்கானவனைத் தேர்ந்தெடுக்கும் பொறுப்பை நான் எப்படி கையில் எடுப்பேன்\nஏன் இந்தச் சுதந்திரக் கற்றைச் சுவாசித்தேன் என்றே கேட்கத் தோன்றுகிறது.\nஒருநாள் சாலையில்.. நானோ தனிமையில்..\nஅப்போது ஆண்மை என்பதின் அர்த்தம் தெரியாத சில ஆண்கள் என்னைச் சூழ நடுநடுங்கிப் போனேன்.\nஅச்சம் மற்றும் நாணத்தோடு என்னைப் படைத்த இறைவன் வீரத்தை அதிகமாகக் கொடுக்கத் தவறிவிட்டான். ஆண்களுக்கு நிகரான உடல் வலிமையைத் தரத் தவறிவிட்டான். அதுமட்டுமன்றி அந்த ஆண்களுக்கு நல்லொழுக்கம் தர மறந்துவிட்டான்.\nஎன்னைத் தீண்ட வந்த அக்கயவர்களின் தலையை வெட்டி எறியும் எண்ணம் மனதில் தோன்றினாலும் அதைச் செயல்படுத்த உடல்வாகும் உடல் வலிமையும் எனக்கில்லாது போனதே. அப்போது வேடிக்கை பார்த்த ஒருசிலருக்கு மத்தியில் தானாக முன் வந்து என்னைக் காப்பாற்றிய அந்த இளைஞனைக் கரம் கூப்பி வணங்கினேன். என் பாதுகாப்பை உணர்த்திய அவன் மீதான பழக்கத்தில் அவனை மணந்து கொள��ள ஆசைப்பட்ட தறுவாயில் சாதி என்றொரு முட்டுக்கட்டை என் காதலுக்கு அபாயம் தெரிவித்தது. 'சாதிகள் இல்லையடி பாப்பா' என்பது பள்ளிப் படிப்போடு முடிந்துவிட்டது. நடைமுறைக்குச் சாத்தியமற்ற இக்கூற்று எம் காதல் வெற்றிக்குப் பலனளிக்கவில்லை. ஏதேனும் ஒரு வழியில் நான் சிறைப்பிடிக்கப்பட்டே கிடக்கிறேன்.\nஇதோ எம் பெற்றோர் விருப்பப்படி திருமணம் செய்து குடும்பப் பணியில் சென்றுவிட்டேன். புது இடம், புது மனிதர்கள், புது வாழ்க்கை. இனி என் மீதி நாள்கள் எல்லாம் இங்குதான். இனி என் தந்தை இடத்தில் என் கணவன், தாயினிடத்தில் என் பிள்ளைகள் இருக்க வேண்டுமாம். இது காலத்தின் நியதியாம். என்னை வளர்த்து ஆளாக்கிய குடும்பத்தை முழுமையாக கவனிக்க முடியாத நான் இன்னொரு குடும்பத்தைக் கவனிக்கத் தொடங்கிவிட்டேன். சமையலறையும் படுக்கையறையுமே இனிமேல் என் பிரதான உலகம்.\nஓய்வின்றி கடிவாளத்தோடு இந்த வீட்டிற்குள் உலவப் போகிறேன்.\nஎதற்கும் விடையில்லை. அதற்குப் பலனுமில்லை.\nநவீனம் என்பது உலகத்திற்கு மட்டும். பெண்ணின் மனதிற்கு அல்ல. உடனே மாற்றிக்கொள்ள.\nஇங்கே திருநங்கைகளுக்கும் இழிநிலை என்பதால் இங்கு பெண் அல்ல பெண்மைதான் சாகடிக்கப்பட்டும் நிராகரிக்கப்பட்டும் உள்ளன.\nபிறந்த வீட்டில் ஒரு வாழ்க்கை; புகுந்த வீட்டில் ஒரு வாழ்க்கை, பெற்றவர்களுக்காக ஒரு வாழ்க்கை, கணவனுக்காக மற்றும் பிள்ளைகளுக்காக் ஒரு வாழ்க்கை என சமுதாயம் சொல்லும் சிறை வாழ்க்கையினை மட்டும் வாழ்ந்து எனக்கான வாழ்க்கையை வாழ முடியாமலும் வாழத் தெரியாமலும் வாழும் பெண்ணாகிய நான்.\n- அரவிந்த ராஜா சிவக்குமார்\nவிகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...\nஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்.. அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். மீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540531917.10/wet/CC-MAIN-20191211131640-20191211155640-00123.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://selliyal.com/archives/196527", "date_download": "2019-12-11T13:30:37Z", "digest": "sha1:PI2EMD3ROXFLKSM4JFLIHNPTZWILO6KB", "length": 5741, "nlines": 100, "source_domain": "selliyal.com", "title": "PH confident majority at by-election will exceed GE-14 | Selliyal - செல்லியல்", "raw_content": "\nPrevious articleமகராஷ்டிரா மாநிலத்தில் ஆளுநர் ஆட்சி\nNext articleஎப்ஏஏ நடவடிக்கையால் மலேசியாவுக்கு வருகைப் புரியும் வெளிநாட்டு பயணிகளின் எண்ணிக்கை பாதிக்காது\nஅம்னோ மாநாட்டில் வேட்டியில் கலக்கிய விக்னேஸ்வரன் – மஇகா தலைவர்கள்\nஹைதராபாத் பெண் மருத்துவர் பாலியல் பலாத்காரம் மற்றும் கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 4 பேரும் சுட்டுக் கொல்லப்பட்டனர்\n9 வயது சிறுமியை மிரட்டிய 22 வயது இந்திய மாது கைது\nசீ விளையாட்டுப் போட்டி: பூப்பந்து அணியின் முதல் தங்கத்தை எஸ்.கிஷோணா வென்றார்\nமலேசிய நாடாளுமன்றத்தின் 60 ஆண்டுகள் நிறைவு விழா – விருந்துபசரிப்பில் மகாதீர், அன்வார், விக்னேஸ்வரன்\n‘பேய்ச்சி’ முதல் நாவல் – குறித்து வல்லினம் ம.நவீன் தமிழக ஊடகத்திற்கு வழங்கிய நேர்காணல்\nமணிலா சீ போட்டி வெற்றியாளர்களுக்குப் பாராட்டு – பொன். வேதமூர்த்தி\nநஜிப் தொடுத்த வழக்கைச் சந்திக்க அம்பேங்க் தயார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540531917.10/wet/CC-MAIN-20191211131640-20191211155640-00124.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.67, "bucket": "all"} +{"url": "http://www.aanthaireporter.com/german-police-offer-hefty-reward-to-help-solve-dresden-museum-heist/", "date_download": "2019-12-11T14:00:01Z", "digest": "sha1:MYR2KKLGN2XMOCYP75LKL3AAUN4O4X22", "length": 6992, "nlines": 57, "source_domain": "www.aanthaireporter.com", "title": "ஜெர்மன் மியூசித்தில் கொள்ளை: துப்பு கொடுத்தால் ரூ 3.94 கோடி பரிசு! – AanthaiReporter.Com", "raw_content": "\nஜெர்மன் மியூசித்தில் கொள்ளை: துப்பு கொடுத்தால் ரூ 3.94 கோடி பரிசு\nஜெர்மனி அருங்காட்சியகத்தில் நிகழ்ந்த திருட்டு சம்பவம் குறித்து தகவல்கள் தருபவர்களுக்கு இந்திய மதிப்பில் 3.94 கோடி ரூபாய் பரிசு வழங்கப்படும் என காவல்துறை அறிவித்துள்ளது.\nஜெர்மனியின் தென்மேற்கு பகுதியான சாக்சனி மாகாணத்தின் தலைநகரான டிரஸ்டனில், கிரீன் வாலட் , என்னும் அருங்காட்சியகம் இருக்கின்றது. உள்ளது. இந்த அருங்காட்சியகத்தில், ஐரோப்பிய நாடுகளின் பழங்கால பொக்கிஷங்கள் அரிய கலை பொருட்கள் உள்ளிட்டவை பாதுகாக்கப்பட்டு வருகின்றன.\nநேற்று முன் தினம் முகமூடி கொள்ளையர்கள் அருங்காட்சியகத்தின் ஜன்னல் கம்பிகளை உடைத்துக்கொண்டு நுழைந்தனர். அவர்கள் பழங்கால நகைகள் இருந்த அறைக்குள் வைக்கப்பட்டு இருந்த நகை பெட்டியை கொள்ளையடித்து சென்றுவிட்டனர்.\nஜெர்மனி அருங்காட்சியகத்தில் கொள்ளையடிக்கப்பட்ட, நகை பெட்டியில் 18-ம் நூற்றாண்டை சேர்ந்த வைரங���கள், மாணிக்கங்கள் போன்ற விலைமதிக்க முடியாத நகைகள் ஏராளமாக இருந்ததாக அருங்காட்சியக அதிகாரிகள் தெரிவித்திருக்கின்றனர். அருங்காட்சியகத்தில் இருக்கின்ற கண்காணிப்பு கேமராவில், கொள்ளையர்களின் உருவமானது பதிவாகி இருக்கின்றது என்றும், அதை அடிப்படையாக வைத்து தேடுதல் நடத்தப்பட்டு வருவதாகவும் காவல்துறையினர் தெரிவித்தனர்.\nஇந்நிலையில், அருங்காட்சியக திருட்டு சம்பவம் குறித்து தகவல் தருபவர்களுக்கு இந்திய மதிப்பில் 3 கோடியே 94 லட்ச ரூபாய் சன்மானமாக வழங்கப்படும் என ஜெர்மனி காவல்துறை அறிவித்துள்ளது.\nPrevஎன்னை நோக்கி பாயும் தோட்டா – விமர்சனம்\nNext‘தம்பி’ எனக்கு படம் இல்ல.. ஒரு செண்டிமெண்ட் – ஜோதிகா நெகிழ்ச்சி\nபுலியை கண்டு மிரண்ட ’ட்ரிப்’ டீம் ஷூட் ஓவர்\nஉள்ளாட்சித் தேர்தல் நடத்த தடை இல்லை – சுப்ரீம் கோர்ட் உத்தரவு\nவெற்றிகரமாக விண்ணில் நிலைநிறுத்தப்பட்டது பிஎஸ்எல்வி சி48 ராக்கெட்\nநான் அவளைச் சந்தித்த போது படத்தை உடனே பார்க்க ஆர்வமா இருக்கு.. ஏன் தெரியுமா\nமறைமுக தேர்தல் ஜனநாயகத்துக்கு விரோதமானதல்ல- திருமா மனு தள்ளுபடி\nகுடியுரிமை சட்டத் திருத்த மசோதா – மக்களைவையில் நிறைவேறியது\nபரத் நடிப்பில் தயாராகி 13ம் தேதி ரிலீஸாகப் போகும் ’காளிதாஸ்’ படத்தில் என்ன ஸ்பெஷல்\nநித்தியின் கைலாஷா பின்னணியில் மிகப் பெரிய சூழ்ச்சி வலை\nஇப்ப என்ன சொல்லூவீங்கோ.. இப்ப என்ன சொல்லுவீங்க – கர்நாடகா இடைத்தேர்தல் முடிவு குறித்து மோடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540531917.10/wet/CC-MAIN-20191211131640-20191211155640-00124.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/howisthis/1151375.html/attachment/021-55", "date_download": "2019-12-11T14:30:11Z", "digest": "sha1:4YKPZMZA2N5KB7EV5SERGYPGW7QNMORI", "length": 5814, "nlines": 124, "source_domain": "www.athirady.com", "title": "021 – Athirady News ;", "raw_content": "\nசுவிஸ் சூரிச்சில் “புளொட்” அமைப்பினரும் கலந்து சிறப்பித்த, “மேதின” ஊர்வலம்..\nReturn to \"சுவிஸ் சூரிச்சில் “புளொட்” அமைப்பினரும் கலந்து சிறப்பித்த, “மேதின”…\"\nபட்டியல் இனத்தவர், பழங்குடியினருக்கு மேலும் 10 ஆண்டுகள் இடஒதுக்கீடு…\nமீனவர்களுக்கு நியாயமான தீர்வை பெற்றுத் தருவதாக உறுதி\nமனித வாழ்வை பறித்தெடுக்க எந்தவொரு சக்திக்கும் இடமளிக்க முடியாது\nரயில் நிலையங்கள் பசுமை ரயில் நிலையங்களாக அபிவிருத்தி செய்யப்படும்\nஉலகில் நடுத்தர மக்களின் வாழ்க்கை முடியப்போகிறது – இஸ்ரேல்…\nசுப்ரீம் கோர்ட்டு உத்தரவுப்��டி ராமர் கோவில் கட்ட 3 மாதத்தில்…\nசொர்ணாக்கா அனைத்து வீடியோக்களும் ஒரு தொகுப்பு\nஆப்கானிஸ்தானில் அமெரிக்க விமான தளத்தில் கார் குண்டு தாக்குதல்..\nகாவலில் வைக்கப்பட்டுள்ள கா‌‌ஷ்மீர் தலைவர்கள் விடுதலை எப்போது\nபோலீஸ் சீருடையில் ஓட்டலில் புகுந்து பயங்கரவாதிகள் தாக்குதல்- 5 பேர்…\nஇந்திய நட்சத்திர வகையைச் சேர்ந்த 51 ஆமைகளுடன் ஒருவர் கைது\nபாராளுமன்ற குழு முறை ஒற்றுமையை ஏற்படுத்த பாரிய அளவில் தாக்கம்…\n2,000 ரூபாய் நோட்டு தொடர்ந்து புழக்கத்தில் இருக்கும் – மத்திய…\nஅமெரிக்காவில் கௌபாய் தொப்பி அணிந்த புறாக்கள்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540531917.10/wet/CC-MAIN-20191211131640-20191211155640-00124.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/tamilnadu/19675-nine-sand-quarry-closed-in-tamilnadu.html?utm_source=site&utm_medium=article_pre_nxt&utm_campaign=article_pre_nxt", "date_download": "2019-12-11T14:53:44Z", "digest": "sha1:FAWHAOTZLEEFCMHGBDLNIR7SD2AVCN2I", "length": 9535, "nlines": 97, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "தமிழகத்தில் 9 மணல் குவாரிகள் திடீர் மூடல் | Nine sand quarry closed in tamilnadu", "raw_content": "\nகாஷ்மீர் சட்டப்பிரிவு நீக்கம், முத்தலாக் போலவே குடியுரிமை மசோதாவும் இஸ்லாமியர்களுக்கு எதிரானதல்ல - உள்துறை அமைச்சர் அமித்ஷா\nகுடியுரிமை மசோதாவை தேர்வுக் குழுவுக்கு அனுப்ப வேண்டும் என்ற தீர்மானம் தோல்வி அடைந்தது\nகுடியுரிமை மசோதாவை தேர்வுக் குழுவுக்கு அனுப்புவது குறித்து மாநிலங்களவையில் வாக்கெடுப்பு\nமக்களை சந்திக்க திமுக என்றுமே அஞ்சியதில்லை; நாங்கள் ஓடி ஒளியவும் இல்லை; மக்களை சந்திக்க திமுக எப்போதும் தயாராக உள்ளது - மு.க.ஸ்டாலின்\nகுடியுரிமை சட்ட மசோதா இஸ்லாமியர்கள் உள்ளிட்ட எந்த சிறுபான்மையினருக்கும் எதிரானதல்ல - அமித்ஷா\nவெளிநாட்டு இஸ்லாமியர்கள் இந்தியாவில் குடியுரிமை பெற வேறு சில சட்ட வாய்ப்புகள் உள்ளன - அமித்ஷா\nதமிழக உள்ளாட்சித் தேர்தலில் மேயர் பதவிகளுக்கான இடஒதுக்கீடு குறித்த அறிவிப்பு அரசிதழில் வெளியீடு\nதமிழகத்தில் 9 மணல் குவாரிகள் திடீர் மூடல்\nதமிழகம் முழுவதும் ‌திடீரென 9 மணல் குவாரிகள்‌‌ மூடப்பட்டுள்ளன.\nதிருச்சி, கரூர், அரியலூர் ‌மாவட்டங்களில் இயங்கி வந்த மணல் குவாரிகளை தமிழக அரசு மூடியுள்ளது. இதன் காரணமாக, மணலுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டு, விலை கடுமையாக உயரும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால், கட்டுமானத் தொழில் சரிவடையும் அபாயம் எழுந்துள்ளது. இதனால் 1 லட்சம் மணல் லாரி உரிமையாளர்கள் பாதிக்க��்படுவதோடு, கட்டுமானத் தொழிலை நம்பியுள்ள 10 லட்சம் தொழிலாளர்கள் வேலை இழக்கும் அபாயமும் ஏற்பட்டுள்ளது.\nஅரசு இது குறித்து மறுபரிசீலனை செய்து‌ மணல்‌ குவாரிகளை திறக்க வேண்டும் என்றும், இல்லையென்றால் தமிழகம் முழுவதும் மணல் லாரி‌ உரிமையாளர்கள் போராட்டத்தில் குதிக்கப் போவதாகவும் அச்சங்கத்தி‌ன்‌ நிர்வாகிகள் எச்சரித்துள்ளனர்.\n200 கோடியை கொள்ளையடிக்க முயற்சி: கொடநாடு கொலையில் திடுக்கிடும் தகவல்\nதமிழக மீனவர்களின் 20 படகுகளை விடுவிக்க இலங்கை முடிவு\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nஇது உங்கள் பாதுகாவலன்: காவலன் செயலி செயல்படுவது எப்படி\n“சூறாவளி காற்று வீசும்”- மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என எச்சரிக்கை\nதமிழகத்தில் அடுத்த 48 மணி நேரத்திற்கு மழைக்கு வாய்ப்பு\nதமிழகத்தில் பெண்களின் பாதுகாப்பு எப்படி எந்த நிலையில் இருக்கிறது நிர்பயா நிதி திட்டம்\nதொடர்மழை காரணமாக 4 மாவட்ட பள்ளிகளுக்கு இன்று விடுமுறை\nநகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் தேதி பின்னர் அறிவிக்கப்படும் - மாநிலத் தேர்தல் ஆணையர்\nஉடல் உறுப்பு தானத்தில் தமிழகம் முதலிடம் - விருதுகள் வழங்கி கவுரவித்த மத்திய அரசு\n''சிறுமியின் உயிரிழப்புக்கு காரணமே அந்த டாஸ்மாக்தான்'' - கொந்தளிக்கும் கிராம மக்கள்\nதமிழகத்தில் பாஜக வளரும் - ஜே.பி நட்டா நம்பிக்கை\nகடைசி டி20 போட்டி: இந்தியா முதலில் பேட்டிங்\n“அனுமதியின்றி எந்தவொரு அறிக்கையையும் பகிர வேண்டாம்”- ரஜினி மக்கள் மன்றம் அறிவுறுத்தல்\nஉள்ளாட்சி தேர்தலுக்கான மேயர் பதவி இடஒதுக்கீடு - அரசிதழில் வெளியீடு\nரஜினி, கமலுடன் கூட்டணி குறித்து தேர்தல் நேரத்தில் முடிவு - டிடிவி தினகரன்\nஎதிர்க்கட்சிகள் பாகிஸ்தானின் குரலாக ஒலிக்கின்றனர்: பிரதமர் மோடி\nதீயில் கருகும் மண்ணின் மகள்கள் - என்னவானது பாரதியின் கனவு\nஇது என்ன ‘வகுப்புவாத மசோதாவா..’ - அமித்ஷாவுக்கு ஐஏஎஸ் சசிகாந்த் பகீரங்க கடிதம்\nகலைச்சுடர்மணி விருதை திரும்ப கொடுக்க வந்த தவில் கலைஞர் - காரணம் இதுதான்..\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n200 கோடியை கொள்ளையடிக்க முயற்சி: கொடநாடு கொலையில் திடுக்கிடும் தகவல்\nதமிழக மீனவர்களின் 20 படகுகளை விடுவிக்க இலங்கை முடிவு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540531917.10/wet/CC-MAIN-20191211131640-20191211155640-00124.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://10hot.wordpress.com/tag/harry-reid/", "date_download": "2019-12-11T13:44:39Z", "digest": "sha1:5ASHJDRPU5FVWLHPNGDW6O3GTQVZC5HK", "length": 8714, "nlines": 176, "source_domain": "10hot.wordpress.com", "title": "Harry Reid | 10 Hot", "raw_content": "\nபத்து பத்தாக கொத்து கொத்தாக தொகுப்பது குறளில் துவங்கி குமுதம் வரை இயல்பு. அதன் தொடர்ச்சியாக இங்கேயும் தலை 10.\nஆ – 10+1 பழமொழிகள்\nஅ – பத்து பழமொழிகள்\n10 தமிழ்ப் பதிவுகள் (அக்டோபர் 2018)\n26 பட்டப்பெயர்கள்: புனைப்பெயர் பட்டியல்\nஅ – பத்து பழமொழிகள் இல் ஆ – 10+1 பழமொழிகள் |…\nசிவரமணி கவிதைகள் இல் லக்‌ஷமன்\nசிற்றிலக்கியங்கள்: பிரபந்தங்கள… இல் shiddiq raja\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540531917.10/wet/CC-MAIN-20191211131640-20191211155640-00124.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.66, "bucket": "all"} +{"url": "https://lankasri.fm/radiojockey/balendiran", "date_download": "2019-12-11T13:41:46Z", "digest": "sha1:3MDGM2GEHN7FE3TD5AYRWM4CO4AFPB46", "length": 4544, "nlines": 57, "source_domain": "lankasri.fm", "title": "Lankasri FM Radio - Listen to Tamil Music Online UK | Live Tamil FM London", "raw_content": "\nபிரித்தானியா பொதுத் தேர்தலில் வெற்றி வாய்ப்பு யாருக்கு முக்கியமான தேர்தல் கருத்துக் கணிப்பு முடிவுகள் வெளியானது\nகோட்டாபய மற்றும் மகிந்தவிற்கு இடையில் நிச்சயம் பிரச்சினை வெடிக்கும்\nதிருமணமான 4 நாட்களில் வாந்தி எடுத்த மனைவி பரிசோதனையில் கணவனுக்கு காத்திருந்த அதிர்ச்சி\n 3ம் உலகப் போராக வெடிக்கக்கூடும் அபாயம்\nஇலங்கையில் விஜய்யின் பிகில் படம் திரையிட்ட திரையரங்கிற்கு இப்படியெல்லாம் நடந்ததா- பூஜா ஓபன் டாக்\nஜெயஸ்ரீயை தீபாவளிக்கு பார்ட்டி அழைத்தது நான் தான் ஈஸ்வரின் ரகசிய உறவை அம்பலப்படுத்திய பிக் பாஸ் பிரபலம் ஈஸ்வரின் ரகசிய உறவை அம்பலப்படுத்திய பிக் பாஸ் பிரபலம்\nஈஸ்வர் மகாலட்சுமிக்குள் பழக்கம் ஏற்பட்டது இப்படித்தான்\nமோசமாக நடந்துகொண்ட தளபதி 64 படக்குழுவினர் பார்வையற்றோர் பள்ளி ஆசிரியர் புகார்\nதிருமணமான ஒரு வருடத்திற்குள் கணவரை விவாகரத்து செய்யும் சீரியல் நடிகை- இவர்கள் தான்\nஇயக்குநர் களஞ்சியம் மீது தாக்குதல் நடத்தப்பட்டது உண்மையா இலங்கை இராணுவம் வெளியிட்ட தகவல்\nஹிஜாப்பை கழற்றிய பெண்ணுக்கு கடும் தண்டனை விதித்த நீதிமன்றம்\nசர்வதேச கிரிக்கெட்டில் இருந்து இலங்கை வீரர் திடீர் ஓய்வு: அதிர்ச்சியில் ரசிகர்கள்\nஅமெரிக்காவில் கைது செய்யப்பட்ட இந்திய பெண்\nஅழுதபடியே மகன் வீடியோ எடுக்க... உடலில் தீயை பற்ற வைத்துக்கொண்டு அலறிய தம்பதி\nபிரித்தானியா நாடாளுமன்றத்தை முடக்க மகாராணி அனுமதி.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540531917.10/wet/CC-MAIN-20191211131640-20191211155640-00124.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://selliyal.com/archives/tag/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%AE%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%B9%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D", "date_download": "2019-12-11T13:32:46Z", "digest": "sha1:BY7KPOT7GNL5CT2M3EOSWDQQN4GYJBBT", "length": 10607, "nlines": 104, "source_domain": "selliyal.com", "title": "முகமட் ஹசிக் அசிஸ் | Selliyal - செல்லியல்", "raw_content": "\nHome Tags முகமட் ஹசிக் அசிஸ்\nTag: முகமட் ஹசிக் அசிஸ்\nஹசிக், பார்ஹாஷ் காவல் துறை பிணையில் விடுவிப்பு\nகோலாலம்பூர்: பிகேஆர் கட்சித் தலைவர் அன்வார் இப்ராகிமின் அரசியல் செயலாளர் பார்ஹாஷ் வாபா சால்வடோர் மற்றும் சாந்துபோங் தொகுதி முன்னாள் பிகேஆர் கட்சி இளைஞர் தலைவர் ஹசிக் அப்துல்லா அப்துல் ஹஸீஸ் ஆகியோர்இன்று...\nஓரினச் சேர்க்கை காணொளி: “சூத்திரதாரி யாரென்று எனக்கு தெரியும்\nகோலாலம்பூர்: ஓரினச் சேர்க்கை காணொளி விவகாரத்தில் தம்மை சம்பந்தப்படுத்தி பரப்பியதன் பின்னணியில் உள்ள சூத்திரதாரி யாரென்று தமக்குத் தெரியும் என்று பொருளாதார விவகார அமைச்சர் டத்தோஶ்ரீ முகமட் அஸ்மின் அலி கூறியுள்ளார். எவ்வாறாயினும், இந்த...\nஅஸ்மின் காணொளி: 5 பேர் விடுவிப்பு, ஹசிக்- பார்ஹாஷ் இன்னும் தடுப்புக் காவலில் உள்ளனர்\nகோலாலம்பூர்: ஓரினச் சேர்க்கை காணொளி வெளியான விவகாரத்தில் ஹசிக் அப்துல்லா அப்துல் அஜீஸுடன் கைது செய்யப்பட்ட ஐவர் விடுவிக்கப்பட்டுவிட்டதாக புக்கிட் அமான் குற்றவியல் புலனாய்வுத் துறை இயக்குனர் ஹுசிர் முகமட் தெரிவித்தார். கடந்த ஞாயிற்றுக்கிழமை...\n“ஓரினச் சேர்க்கை காணொளி உண்மையானது”- காவல் துறைத் தலைவர்\nகோலாலம்பூர்: ஹசிக் அப்துல்லா அப்துல் அஜீஸ் ஓர் அமைச்சருடன் தம்மை தொடர்புப்படுத்திய ஓரினச் சேர்க்கை காணொளியானது உண்மையானது என்று காவல் துறைத் தலைவர் டத்தோஶ்ரீ முகமட் ஹாமிட் பாடோர் உறுதிப்படுத்தினார். எவ்வாறாயினும், இதற்கு முன்னர்...\nஓரினச் சேர்க்கை காணொளியில் இருக்கும் இருவரின் அடையாளங்கள் அறியப்பட்டுவிட்டன\nகோலாலம்பூர்: தேசிய இணைய பாதுகாப்பு நிறுவனமான, சைபர் செக்யூரிடி மலேசியா சண்டாக்கானில் தங்கும் விடுதி ஒன்றில் படுக்கையில் இருந்த இரு ஆடவர்களின் அடையாளத்தைக் கண்டு பிடித்து விட்டதாக புக்கிட் அமான் குற்றவியல் புலனாய்வுத்...\nஅஸ்மின் அலியை தொடர்புப் படுத்திய காணொளிகளை வெளியிட்டவரை அறிய மக்கள் விருப்பம்\nகோலாலம்பூர்: ஹசிக் அப்துல்லா அப்துல் அஜீஸுடன் ஓரினச் சேர்க்கை காணொளியில் இருப்��து யாரென்று மக்கள் தெரிந்து கொள்ள விரும்புவதாக பிகேஆர் கட்சியின் தலைவர் அன்வார் இப்ராகிம் தெரிவித்தார். இதன் மூலமாக மக்கள் அக்காணொளியின்...\nபாலியல் தொடர்பான காணொளியை பரப்பியதற்காக ஹசிக் மற்றும் ஐவர் கைது\nகோலாலம்பூர்: பொருளாதார விவகார அமைச்சரான அஸ்மின் அலி தொடர்புடையதாக கூறப்படும் ஓரினச் சேர்க்கை காணொளி தொடர்பான விசாரணைகளுக்கு உதவ ஹசிக் அப்துல்லா அப்துல் அஜீஸுக்கு ஆறு நாட்கள் தடுப்புக் காவல் விதிக்கப்பட்டுள்ளது. மற்ற ஐவரும்...\nபிகேஆர்: கட்சியில் மீண்டும் இணைய ஹசிக் மேல்முறையீடு செய்யலாம்\nகோலாலம்பூர்: முன்னாள் பிகேஆர் கட்சியின் சாந்துபோங் இளைஞர் பகுதித் தலைவர் ஹசிக் அப்துல்லா அப்துல் அசிஸ் கட்சியின் ஒழுக்காற்று வாரியத்தால் நீக்கப்பட்ட பின்னர் தனது உறுப்பியம் குறித்து மேல்முறையீடு செய்யலாம் என பிகேஆர்...\nஹசிக் அப்துல்லா பிகேஆர் கட்சியிலிருந்து நீக்கப்பட்டார்\nகோலாலம்பூர் – சர்ச்சைக்குரிய காணொளியில் அஸ்மின் அலியோடு இருப்பது நான்தான் என பகிரங்கமாக அறிவித்த ஹசிக் அப்துல்லா அப்துல் அசிஸ், அந்த அறிவிப்பு விடுத்த மூன்று வாரங்கள் கழித்து நேற்று புதன்கிழமை பிகேஆர்...\nபாலியல் காணொளி : நியாயமாக நடந்து கொள்ளுங்கள் – மகாதீருக்கு ஹசிக் வேண்டுகோள்\nகோலாலம்பூர் – அமைச்சர் ஒருவருடனான பாலியல் காணொளி தொடர்பான விவகாரத்தில் பிரதமர் துன் மகாதீர் நடுநிலையோடும், நியாயமாகவும் நடந்து கொள்ள வேண்டும் என அந்தக் காணொளியில் காணப்படும் நபரான ஹசிக் அப்துல்லா அப்துல்...\n‘பேய்ச்சி’ முதல் நாவல் – குறித்து வல்லினம் ம.நவீன் தமிழக ஊடகத்திற்கு வழங்கிய நேர்காணல்\nமணிலா சீ போட்டி வெற்றியாளர்களுக்குப் பாராட்டு – பொன். வேதமூர்த்தி\nநஜிப் தொடுத்த வழக்கைச் சந்திக்க அம்பேங்க் தயார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540531917.10/wet/CC-MAIN-20191211131640-20191211155640-00124.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.boldsky.com/2019/05/29/", "date_download": "2019-12-11T14:48:18Z", "digest": "sha1:NFQ6J7655ESRYTXVPRESZH3UNAYEJL7L", "length": 6582, "nlines": 111, "source_domain": "tamil.boldsky.com", "title": "Boldsky Tamil Archives of May 29, 2019: Daily and Latest News archives sitemap of May 29, 2019 - Boldsky Tamil", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nபெண்ணுறுப்பில் மட்டும் அடிக்கடி ஏன் அரிப்பு ஏற்படுகிறது\n30 வயதை நெருங்கும் ஆண்கள் தொப்பையை குறைக்க இந்த வழிகளை பின்பற்றினாலே போதும்...\nகுளிக்கறப்ப காதுல நிறைய தண்ணி புகுந்திடுச்சா அத எப்படி ஈஸியா வெளியேற்றலாம்...\nஉங்க கால்ல பலமே இல்லாம இருக்கீங்களா இத செய்ங்க... ரொம்ப ஸ்ட்ராங்கா ஆகிடுவீங்க...\nசிகரெட் பிடிக்கிறத திடீர்னு நிறுத்திட்டா என்ன ஆகும்னு தெரியுமா\nஇன்னைக்கு எந்த ராசிக்கு சேதாரம் அதிகம் யாருக்கு பணவரவு அதிகம்\nகடவுளை வழிபட பூக்கள் உபயோகப்படுத்துவதற்கு பின்னால் இருக்கும் உண்மையான காரணம் என்ன தெரியுமா\nஉங்க நட்சத்திரத்துக்கு எந்த கடவுளை வணங்கினால் எல்லா செல்வங்களும் சேரும்\nஇந்து புராணங்களில் கூறியுள்ளபடி இந்த 8 பேர் மட்டுமே சாகாவரம் பெற்றவர்கள்...\nஅதிக சம்பளம் வாங்கும் குழந்தை நட்சத்திரங்கள் யார் யார்னு தெரியுமா\nதற்கொலை செய்ய போன பொண்ணு மூஞ்சி வெடிச்சு செத்த கொடூரத்த நீங்களே பாருங்க...\nஇந்த வேலைகள் செய்பவர்களுக்கு புற்றுநோய் வரும் வாய்ப்பு மிகவும் அதிகமாம்..உங்க வேலையும் இதுல இருக்கா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540531917.10/wet/CC-MAIN-20191211131640-20191211155640-00124.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "https://tamil.boldsky.com/insync/pulse/2019/discover-your-past-lives-with-numerology-024303.html?utm_medium=Desktop&utm_source=BS-TA&utm_campaign=Deep-Links", "date_download": "2019-12-11T14:43:59Z", "digest": "sha1:HB35FK46AFSJGUF5CJVDE7TPTSWM6VDE", "length": 34862, "nlines": 197, "source_domain": "tamil.boldsky.com", "title": "பிறந்ததேதிய வெச்சு முன் ஜென்மத்துல என்னவா இருந்தீங்கனு தெரியணுமா? இங்க கிளிக் பண்ணுங்க | Discover Your Past Lives With Numerology - Tamil Boldsky", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஇரவு நேரத்தில் உடம்பு ரொம்ப வலிக்குதா அப்ப இந்த உணவுகளை சாப்பிடுங்க...\n2 hrs ago வாஸ்துவின் படி உங்கள் புத்தாண்டு காலண்டரை இந்த திசையில வைச்சுறாதீங்க...இல்லனா பிரச்சினைதான்...\n2 hrs ago ஆண்களே… உங்கள் ஆண்குறியில் ஏற்படும் பிரச்சனைகள் என்னென்ன தெரியுமா\n5 hrs ago மனிதர்களை போலவே இந்த சிம்பன்சி செய்யும் வேலையை பாருங்களேன்… நீங்களே ஆச்சிரியப்படுவீங்க…\n5 hrs ago எகிறும் வெங்காய விலையால் அதை வாங்கவே பயமா இருக்கா அப்ப இனிமேல் இத வாங்குங்க...\nNews இலங்கை தமிழர்களுக்கு பாரபட்சம் காட்டவில்லை.. ஏற்கனவே சட்டம் இயற்றியுள்ளோம்.. அமித் ஷா விளக்கம்\nSports 2 முக்கிய வீரர்களுக்கு இடமில்லை.. உள்ளே வந்த ஷமி, குல்தீப்.. அதிர வைத்த கேப்டன் கோலி\nMovies கல்யாணம் ஆன கையோடு புது மாப்பிள்ளைக்கு அடித்த அதிர்ஷ்டம்.. சதீஷ் ஹேப்பி அண்ணாச்சி\nFinance நிசானின் அதிரடி திட்டம்.. ஜனவரியில் கார்களின் விலையை அதிகரிக்க ���யத்தம்..\nAutomobiles டாடா அல்ட்ராஸ் கார் விற்பனைக்கு வரும் தேதி விபரம்\n தமிழக அரசில் 580 மேற்பட்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம் வாங்க\nTechnology 2019: ரூ.10,000-த்துக்கு கீழ் அதிக விற்பனையான ஸ்மார்ட் போன்கள்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nபிறந்ததேதிய வெச்சு முன் ஜென்மத்துல என்னவா இருந்தீங்கனு தெரியணுமா\nஎண்கணிதம் மற்றும் முன் ஜென்மம் ஆகிய இரண்டிற்கும் எதாவது ஒரு தொடர்பு இருக்கும் என்று உங்களுக்கு தோன்றுகிறதா ஆம், இரண்டிற்கும் நேரடி தொடர்பு உள்ளது. ஆம், உங்கள் வாழ்க்கையில் ஒரு எண் தொடர்ந்து உங்கள் செயல்பாடுகளில் வந்தவண்ணம் இருந்தால், அந்த எண் உங்களுக்கு முந்தைய ஜென்ம பாடங்களைக் கற்றுக் கொடுக்க உதவுகிறது.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nமுன் ஜென்ம பிறப்பு எண்கள் பற்றி அறிந்து கொள்வதால் இதுவரை உங்களை முன்னேற்றிக் கொண்டிருக்கும் ஆற்றலைப் பற்றி உங்களால் உணர்ந்து கொள்ள முடியும். இது தவிர வாழ்வின் மற்ற உண்மைகளைக் கூட அறிந்து கொள்ள முடியும். நீங்கள் முன் ஜென்மத்தில் என்னவாக இருந்தீர்கள், என்பதைப் பற்றி அறிந்து கொள்ள உதவுகிறது எண்கணிதம். இதனால் முன்ஜென்மத்தில் இருந்து நீங்கள் இந்த ஜென்மத்திற்கு கொண்டுவந்துள்ள விசேஷ குணம் மற்றும் பாடங்கள் பற்றி ஒரு சுருக்கமான செய்தியை உங்களால் அறிந்து கொள்ள முடியும்.\nMOST READ: இன்னைக்கு அஷ்டலட்சுமிகள் எட்டு பேரும் வந்து ஒன்னா உட்காரப்போற ராசிகள் எதுனு தெரியுமா\nஎண்கணித கணிப்புகளில் எண் 1 இடம்பெற்றிருந்தால் , நீங்கள் உங்கள் ஆன்மாவைப் பட்டினி போட்டிருப்பது தெரிய வரும். உங்களைத் தியாகம் செய்து மற்றவர்களை மகிழ்விப்பீர்கள். உங்களுக்குள் ஒரு முழுமையை அனுபவிக்க அல்லது உணர ஒருபோதும் நீங்கள் அனுமதிக்கவில்லை. உங்கள் முன்ஜென்மத்தில் சுய மரியாதை மற்றும் சுய மதிப்பு என்பது மிகவும் குறைவாக இருந்திருக்கும்.\nஇந்த ஜென்மத்தில் இவற்றை முழுமையாக பெற சரியான நேரம் என்று நினைத்துக் கொள்ளுங்கள். ஆழ் மனது அமைதியை நீங்கள் இந்த ஜென்மத்தில் உணர்ந்து பாருங்கள். உங்களுக்குள் ஒரு முழுமையை உணர மற்றவர்களிடம் அனுமதி கேட்காதீர்கள்.\nமுன்ஜென்மத்தில் பொருள் தேடி அலையும் நிலை தான் உங்களுக்கு இருந்த���ருக்கும். உங்களிடம் இருக்கும் ஒவ்வொரு பொருளையும் சம்பாதிக்க போராட வேண்டி இருந்திருக்கும். பணத்தை தேடி ஓடிகொண்டே இருந்திருப்பீர்கள். என்ன நடந்திருந்தாலும் உங்கள் ஆன்மா பசியோடு இருந்திருக்கும்.\nஇந்த கர்ம வினை உங்களுக்கு உணர்த்த விரும்பும் பாடம் என்னவென்றால், இந்த உலகில் பொருள் என்பது எல்லாம் அல்ல, அதைத் தாண்டி சில விஷயங்கள் இந்த உலகில் உள்ளது என்ற கருத்தை உங்களுக்கு கற்றுக் கொடுக்கிறது. நீங்கள் வைத்திருக்கும் பொருட்களைக் கொண்டு நீங்கள் முழுமை பெற்றதாய் உணர்வதை நிறுத்துங்கள், உங்கள் செயல்களால் நீங்கள் முழுமை பெறுகிறீர்கள் என்பதை இந்த ஜென்மத்தில் புரிந்து கொள்ளுங்கள்.\nஉங்கள் முன்ஜென்மத்தில் அல்லது இந்த ஜென்மத்தின் ஆரம்ப நிலைகளில் உங்களுக்கு நீங்கள் உண்மையாக இருந்தீர்கள் என்று உங்களால் கூற முடியாது. உங்கள் மனதில் உள்ள கருத்துகளை உங்களால் சரியாக வெளியில் சொல்ல முடியாது. எப்போதும் ஒரு அசௌகரிய மனநிலை, தடங்கல் ஏற்பட்டு விடுமோ என்ற அச்சம், சுய மதிப்பு குறைபாடு ஆகியவற்றுடன் இருப்பீர்கள்.\nஒருவித அடக்குமுறை காரணமாக உங்கள் தனித்தன்மையை வெளிபடுத்தும் வாய்ப்பு சிறிதளவு கூட இல்லாமல் இருந்திருக்கலாம். இந்த ஜென்மத்தில் உங்களுக்கான பாடம், நம்பிக்கையுடன் செயல்பட்டு உங்களை முழுவதும் வெளிபடுத்துவது என்பதாகும் . வாய் திறந்து பேசுவதால் உண்டாகும் நன்மைகள் இப்போது உங்களுக்கு புரிய தொடங்கும்.\nபாரம்பரியம், குடும்பம், வீடு என்று வரும்போது ஒரு சந்தோசம் இல்லாத சூழ்நிலை உங்கள் முன்ஜென்மத்தில் இருந்திருக்கும். எண்கணிதம் மற்றும் முன்ஜென்ம நிலைகளை ஆராயும்போது, 4ம் எண்ணைக் கொண்டவர்கள் அனாதையாக , கைவிடப்பட்டவர்களாக இருந்திருப்பார்கள். சின்ன சின்ன சந்தோஷங்களும் தடை செய்யப்பட்டதை நீங்கள் உணர்ந்திருப்பீர்கள். எதற்காகவும் உங்கள் மனதைரியத்தை இழக்க வேண்டாம்,\nஇந்த வாழ்க்கையில் நீங்கள் இழந்த சந்தோஷத்தை மீட்டெடுக்கலாம். அன்பு செய்ய கற்றுக் கொள்ளலாம். அன்பு, ஆதரவு, கருணை, இரக்கம் ஆகியவற்றுடன் நீங்கள் ஆதரவாக இருக்கலாம். உங்களுக்கும் இந்த இன்பம் கிடைக்கும், மற்றவர்களுக்கும் நீங்கள் இந்த சந்தோஷத்தை பகிர்ந்தளிக்கலாம்.\nMOST READ: பிரா அணியாமல் சிவப்பு சட்டையோடு காலண்டருக்கு போஸ் கொடுத்த ஹாட் சன்னி லியோன்...\nமுன்ஜென்மத்தில் மற்றவரிடம் இருந்து நீங்கள் விரும்பியதைப் பெறுவதற்கான வழிகள் உங்களுக்கு நன்றாகத் தெரியும். இதனால் நீங்கள் சுயநலவாதியாகவும் தேவைகேற்ப செயல்படும் ஆளாகவும் இருந்திருப்பீர்கள். உங்களுக்கு வேண்டியதை செய்ய முடியாதவர்களை நீங்கள் மதிப்பதில்லை.\nஇந்த முறை, மற்றவர்கள் உங்களுக்கு என்ன செய்ய முடியும் என்ற ரீதியில் அவர்களை மதிப்பீடு செய்யாமல், அவர்கள் யார் என்ற நோக்கத்தில் மதிப்பீடு செய்வது நல்லது. உங்கள் சொந்த நம்பகத் தன்மை மற்றும் உறுதிப்பாட்டைக் கண்டறிவதற்கு போதுமான அளவுக்கு உங்களை மதிக்க வேண்டும் என்பதை நீங்கள் கற்றுக்கொள்ள வேண்டும்.\nகடந்த காலத்தில் உங்கள் ஆரோக்கியம் சொல்லிக் கொள்ளும் அளவிற்கு சிறப்பாக இருந்திருக்காது. வாழ்க்கை முழுவதும் உடல்நலக் குறைபாடு, மனநிலையில் மாற்றம், உணர்வுரீதியான தொந்தரவு ஆகியவை இருந்திருக்கும். எதிலும் ஈடுபாடு இருக்காது. உங்கள் குடும்பதில் உள்ளவர்களுக்கு உங்கள் மேல் அக்கறை செலுத்துவது கடினமாக இருப்பதால் நீங்கள் கைவிடப்பட்ட நிலையில் இருந்திருப்பீர்கள்.\nஇந்த ஜென்மத்தில் எல்லா விதத்திலும் ஒரு சமநிலை உண்டாக, ஒரு அனுபவப்பெற்ற வளர்ச்சி மற்றும் ஏற்றுக் கொள்ளும் தன்மை ஆகியவற்றை வளர்த்துக் கொள்ள வேண்டும். நீங்களே உங்களைப் பார்த்துக் கொள்ளும் அளவிற்கு வளர வேண்டும். உங்கள் உடல், மனம், ஆன்மீகம், உணர்வு ஆகியவற்றை சார்ந்த தேவைகளைக் குறித்து கவனம் செலுத்துங்கள். இதனை செய்யவில்லை என்றால், சுய நாசம் அல்லது போதைக்கு அடிமையாவது போன்ற நிலை உண்டாகும்.\nநீங்கள் ஒரு போட்டி மனநிலையில் இருந்திருப்பீர்கள். உங்களுக்கு இந்த ஜென்மம் தேவையே இல்லை. ஆனால் இப்போது இந்த ஜென்மத்தில் வாழ்வில் ஒன்றோடொன்று இணையும் தன்மையைப் பற்றி நீங்கள் அறிந்து கொள்ள வேண்டும். கருணை மற்றும் புரிதலை விதைக்க வேண்டும். மற்றவர்களை ஒன்றிணைக்க வேண்டும். உங்கள் தனிப்பட்ட செல்வாக்கை உயர்த்துவதைத் தவிர்க்க வேண்டும்.\nமுன்ஜென்மத்தில் மற்றவர்களுடன் இணைவதில் உங்களுக்கு பெரிய போராட்டம் இருந்திருக்கும், நீங்கள் மிகவும் சுதந்திரமாக இருந்தீர்கள்; சூழ்நிலைகளால் இந்த நிலை உந்தப்பட்டிருக்கலாம், அல்லது நீங்கள் தேர்ந்தெடுத்த முடிவாகவும் இருக்கலாம்.\nஉங்கள் எண் கணிப்பு அறிக்கையில் இந்த எண் தோன்றுகையில், கடந்த காலத்தில் உங்கள் பொறுப்புகளை நீங்கள் தட்டிக் கழித்தீர்கள் என்பதை இது காட்டுகிறது. இந்த நிலை உங்கள் முன்ஜென்மத்தில் மட்டுமில்லாமல் இந்த ஜென்மத்தின் கடந்த காலத்தில் கூட இருக்கலாம். உண்மை என்ன என்று பார்ப்பதை விட நீங்கள் என்ன பார்க்க விரும்புகிறீர்களோ அதையே நீங்கள் பார்க்கும் தன்மை உடையவராக இருக்கிறீர்கள்.\nஎதையும் சாதிப்பதற்கு நீங்கள் உந்தப்படவில்லை. மாறாக நீங்களே நகர்ந்து செல்கிறீர்கள். உங்கள் இருப்பு பற்றிய உண்மையை அறிந்து கொள்ள கடுமையாக முயற்சியுங்கள், நீங்கள் வாழ்வதன் நோக்கத்தைக் கண்டு பிடியுங்கள். கற்பனை மாயைக்கு சரண் அடையாதீர்கள். இதுவே இந்த ஜென்மத்தில் நீங்கள் கற்றுக் கொள்ள வேண்டிய பாடம்.\nMOST READ: பிணத்தை எரித்து அதை வாழைப்பழத்தில் தொட்டு சாப்பிடும் விநோத பழக்கம்... எங்க நடக்குது தெரியுமா\nஉங்கள் முன்ஜென்மத்தில் உங்களுக்கு நடந்த நல்லவற்றை ஆராய்ந்து அறிவது மிகவும் கடினம், ஏனென்றால் உங்களை கீழே விழச் செய்த விஷயங்கள் ஏராளம். ஒருவேளை நீங்கள் ஒடுக்கப்பட்டவர்களாய் இருந்திருக்கலாம்,, அழுக்கால் சூழப்பட்டிருக்கலாம் , அல்லது உலகம் முழுவதும் போர், மரணம், அநாகரீகம் நிறைந்த ஒரு காலத்தில் வாழ்ந்திருக்கலாம்.\nவாழ்வதற்கு ஏற்ற நிலை இதுவல்ல என்று உங்கள் ஆன்மா உணர்ந்திருக்கிறது. உங்களைச் சுற்றி இருந்தவற்றை நீங்கள் வெறுத்தீர்கள். அழகு, சந்தோசம், மகிழ்ச்சி ஆகியவற்றை அனுபவிக்க இந்த ஜென்மம் உங்களுக்கு கிடைத்திருக்கிறது. எல்லா சூழ்நிலையிலும் நேர்மறை நிலையை எப்படி அடைவது என்பதை நீங்கள் கற்றுக் கொள்வீர்கள்.\nஎண்கணிதம் மற்றும் கடந்த காலம் பற்றி அறிந்து கொள்ளும் சோதனையில் 11 மற்றும் 22 ஆகிய எண்கள் சிறப்பானவை. உங்கள் முன்ஜென்மத்தில் மிகவும் வசதியாக இருந்தீர்கள். இது உங்களுக்கு மனநிறைவையும் கொடுத்தது. வெற்றியின் உயரத்தையும் தோல்வியின் ஆழத்தையும் நீங்கள் உணர்ந்திருக்கவில்லை. நீங்கள் மிகவும் அடக்கமாக இருந்தீர்கள். ஆனால் மகிழ்ச்சியாக இல்லை. உங்கள் ஆன்மாவின் குரலை நீங்கள் கேட்கவில்லை. அந்த குரல் வளர்ந்து வளர்ந்து ஜென்மம் முழுவதும் தொடர்ந்து , ஒரு வாய்ப்பிற்காக இன்று அறியப்படாத ஒரு செயலில் இப்போது இறங்கும் நிலையில் உள்ளீர்கள���. சாதனையின் உண்மையான உணர்வை நீங்கள் பெறுவதற்கு உங்கள் வசதி மற்றும் தன்னிறைவை அடமானம் வைக்கலாம்\nநீங்கள் எப்போதும் திறமை உள்ளவராக இருந்திருக்கிறீர்கள், ஆனால் அதனை பகிர்ந்ததில்லை. ஒருவேளை அது உங்களால் முடியாமல் இருந்திருக்கலாம், அல்லது உங்கள் பெருமையை பறைசாற்றிக் கொள்ளும் விருப்பம் இல்லாமல் இருந்திருக்கலாம். உங்கள் தனித்தன்மையை கொண்டாடுவதற்கு பதிலாக அந்த தன்மைக்குள் உங்களை பொருத்திக் கொண்டு வாழ்ந்திருக்கலாம்.\nஇந்த ஜென்மத்திற்கான உங்கள் பாடம், உங்கள் படைப்பாற்றலை ஜொலிக்க வையுங்கள், நிழலில் ஒளிந்து கொள்ளாமல் நிஜத்தில் மிளிர்ந்திடுங்கள். மற்றவர் யாராலும் செய்ய முடியாத செயல்களை செய்யும் திறமை உங்களுக்கு உண்டு. உங்கள் மனதின் விருப்பம் போல் நீங்கள் வாழ்ந்தால், சந்தோஷத்தின் உச்சிக்கும், வெற்றியின் எல்லைக்கும் நீங்கள் சென்று வரலாம்.\nஇந்த ஜென்மத்தில் நீங்கள் கற்றுக் கொள்ள வேண்டிய படிப்பினைகள் பற்றி புரிந்து கொள்வதற்கு முன் ஜென்மத்து பிறப்பு எண்களைப் பற்றி அறிந்து கொள்வது அவசியமாகிறது. கடந்த ஜென்மத்தில் இருந்து நீங்கள் கொண்டு வந்த கர்மம் மற்றும் ஆற்றல் பற்றி நீங்கள் அறிந்து கொள்வது இந்த ஜென்மத்தை கையாள்வதில் ஒரு ஆழ்ந்த நுண்ணறிவை வழங்குகிறது.\nMOST READ: 4 மாத கர்ப்பமாக இருந்த ஆட்டை கதறக் கதற பாலியல் வன்புணர்வு செய்த காமக்கொடூரன்...\nஉங்கள் வாழ்க்கை பாதை எண், உங்கள் கடந்த கால வாழ்க்கை கணக்கீடு உங்கள் விதியை மற்றும் உங்கள் பாதையை தீர்மானிக்க உதவுகிறது, இதன் மூலம் நீங்கள் உங்கள் வாழ்க்கையை இன்னும் சீராக செலுத்த முடியும்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nஉங்கள் காதலனின் பிறந்த நாளை வித்தியாசமாக கொண்டாடுவது எப்படி\nபெண்கள் கள்ள உறவில் ஈடுபட இதுதான் காரணமாம்… ஷாக் ஆகாதீங்க…\nஇந்தியாவின் முதல் திருநங்கை செவிலியரான தமிழகத்தை சேர்ந்த அன்பு ரூபி…\nநீங்கள் மோசமானது என்று நினைக்கும் பழக்கங்கள் உங்கள் உறவை பாதுகாக்கும் தெரியுமா\nWorld Aids day: எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டவர்களின் ஆயுளை எப்படி பாதுகாக்கலாம்…\nடிசம்பர் மாதத்தில் பிறந்தவர்கள் உண்மையில் எப்படிப்பட்டவர்களாக இருப்பார்கள் தெரியுமா\nஉறவில் பாதுகாப்பற்றவராக ஆண்கள் நினைக்க என்ன காரணம�� தெரியுமா\nஉங்கள் காதலை சிறந்த காதலாக மாற்ற இந்த விஷயங்களை ஒழுங்கா பண்ணுனா போதுமாம்...\nஉங்க வாழ்க்கை எப்பவும் சோகமா இருக்கா இந்த விஷயங்கள மட்டும் பண்ணுங்க எதையும் சமாளிக்கலாம்...\nஇந்த சின்னம் கையில் இருப்பவர்கள் தங்களின் ஆணவத்தால் தோல்வியை சந்திப்பார்களாம் தெரியுமா\nஇந்த வகை ஆண்கள் எளிதில் காதலில் ஏமாற்றிவிடுவார்களாம்\nஉண்மையாவே மனவலிமை இருக்குறவங்க இதெல்லாம் பண்ணவே மாட்டாங்களாம்... நீங்களும் அதுல ஒருத்தரா\nFeb 2, 2019 ல் வெளியிடப்பட்ட பிற செய்திகளைப் படிக்க\n2020-ல் உங்க ராசிப்படி எந்த மாதம் உங்களுக்கு ஆபத்தான மாதமாக இருக்கப்போகிறது தெரியுமா\nடைப் 1 நீரிழிவு இருப்பவர்களுக்கு நீரிழிவு கெட்டோஅசிடோசிஸ் ஏற்படுவதற்கான வாய்ப்பு அதிகமாம்.. உஷார்.\nமராகேக் சர்வதேச திரைப்பட விழாவில் பேட்லா புடவை அணிந்து செக்ஸியாக வந்த பிரியங்கா சோப்ரா…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540531917.10/wet/CC-MAIN-20191211131640-20191211155640-00124.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/latest-news/india-news/metro-man-sreedharan-strongly-opposed-the-free-travel-offer-for-women-in-delhi-which-was-previously-granted-by-aravind-kejriwal/articleshow/69799565.cms", "date_download": "2019-12-11T15:10:24Z", "digest": "sha1:KYOS7P2Y4ZV2TPR2TTINIXOB5U23RC7R", "length": 18519, "nlines": 166, "source_domain": "tamil.samayam.com", "title": "Metro Man Sreedharan : பெண்களின் டெல்லி மெட்ரோ இலவச பயணித்தை எதிர்க்கும் மெட்ரோ மேன் - metro man sreedharan strongly opposed the free travel offer for women in delhi which was previously granted by aravind kejriwal | Samayam Tamil", "raw_content": "\nஇன்றைய ராசி பலன்WATCH LIVE TV\nபெண்களின் டெல்லி மெட்ரோ இலவச பயணித்தை எதிர்க்கும் மெட்ரோ மேன்\nமெட்ரோமேன் என அழைக்கப்படும் முன்னாள் டெல்லி மெட்ரோ தலைவரான ஸ்ரீதர், பிரதமர் மோடிக்கு எழுதியுள்ள கடிதத்தில், டெல்லி மெட்ரோவில் பெண்கள் இலவசமாக பயணிக்கலாம் என்ற அம்மாநில அரசின் சலுகை அறிவிப்பினை ஏற்றுக்கூடாது என வலியுறுத்தி உள்ளார். இதற்கான நிதிசுமையை டெல்லி மாநில அரசே ஏற்றுக்கொள்ளும் என்று அம்மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கூறியிருந்தார்.\nபெண்களின் டெல்லி மெட்ரோ இலவச பயணித்தை எதிர்க்கும் மெட்ரோ மேன்\nமெட்ரோமேன் என அழைக்கப்படும் முன்னாள் டெல்லி மெட்ரோ தலைவரான ஸ்ரீதர், பிரதமர் மோடிக்கு எழுதியுள்ள கடிதத்தில், டெல்லி மெட்ரோவில் பெண்கள் இலவசமாக பயணிக்கலாம் என்ற அம்மாநில அரசின் சலுகை அறிவிப்பினை ஏற்றுக்கூடாது என வலியுறுத்தி உள்ளார்.\nஇதே பாணியில் மற்ற மாநிலங்களும் மெட்ரோ சலுகையை பின்பற்றும் ஆபத்தான முன்னுதாரணம் ���கிவிடும் என்பதால் டெல்லி அரசின் அறிவிப்பை ஏற்க வேண்டாம் என வலியுறுத்தி உள்ளார்.\nடெல்லி மாநிலத்தில் ஆட்சி பொறுப்பில் உள்ள ஆம் ஆத்மி அரசு லோக்சபா தேர்தல் படுதோல்விக்கு பின்னர் டெல்லியில் மெட்ரோ ரயில் மற்றும் பேருந்துகளில் பெண்கள் கட்டணம் இன்றி இலவசமாக பயணிக்கலாம் என்று அறிவிப்பு வெளியிட்டுள்ளது.\nஇதற்கான நிதிசுமையை டெல்லி மாநில அரசே ஏற்றுக்கொள்ளும் என்று அம்மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கூறியிருந்தார்.\nஇதற்கு டெல்லி மெட்ரோ ரயில் நிறுவன முன்னாள் தலைவர் ஸ்ரீதரன் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். 1997ம் ஆண்டு முதல் 2011 ம ஆண்டுவரை டெல்லி மெட்ரோ தலைவராக இருந்த ஸ்ரீதரன், அதன்பின்னர் டெல்லி மெட்ரோ ரயில் நிறுவனத்தின் ஆலோசகராக உள்ளார். கேரளாவைச் சேர்ந்த இவர் தலைமையிலான குழுதான் 1964ம் ஆண்டு நிகழ்ந்த புயலில் பாதிக்கப்பட்ட பாம்பன் ரயில்வே பாலத்தை 46 நாளில் சீரமைத்தது.\nஇந்நிலையில் ஸ்ரீதரன், பிரதமர் நரேந்திரமோடி டெல்லி மெட்ரோ விவகாரத்தில் தலையிட வேண்டும் என கடிதம் எழுதியுள்ளார். \"மத்திய அரசு மற்றும் டெல்லி அரசு இணைந்து . டெல்லி மெட்ரோ ரயில்சேவையை இயக்குகின்றன. இது ஒரு பங்குதாரரான டெல்லி அரசு மட்டும் முடிவெடுத்து, பெண்களுக்கு கட்டண சலுகை அளிப்பதை ஏற்க முடியாது. இதன் மூலம் டெல்லி மெட்ரோவை திவால் நிலைக்கு தள்ளிவிடும்.\nடெல்லி மெட்ரோவின் முதல் பகுதி திறக்கப்படும்போது, டெல்லி மெட்ரோவில் எந்தவொரு சலுகைப்பயண கட்டணமும் வழங்கப்பட மாட்டாது என்ற உறுதியான முடிவை நான் எடுத்துக் கொண்டேன். இந்த நிலைப்பாடு வருவாய்களை அதிகரிக்க எடுத்தது, இதனால் சாதாரண குடிமக்களுக்கு மலிவு விலையில் மெட்ரோ கட்டணத்தை வழங்க முடிந்தது. அதே நேரத்தில் மெட்ரோ, JAICA- யிலிருந்து வாங்கிய கடன்களை திருப்பி செலுத்த போதுமான உபரி நிதியும் கிடைத்தது.\n2002ம் ஆண்டு டிசம்பர் 23ம் தேதி டெல்லி மெட்ரோவின் முதல் பகுதி திறக்கும் போது அன்று பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாய் கூட டிக்கெட் எடுத்து டோக்கன் வாங்கி தான் பயணித்தார் என்பதை தங்களுக்கு நினைவுபடுத்த விரும்புகிறேன்.\nஇப்போது டெல்லி மெட்ரோவில் பெண்கள் கட்டணம் இன்றி இலவசமாக பயணிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு நாட்டில் மற்ற நகரங்களில் இருக்கும் மெட்ரோவில் இதே போன���ற சலுகை முடிவு எடுக்கப்பதற்கான ஆபத்தான் முன்னுதாரமாகிவிடவும் வாய்ப்பு உள்ளது. மேலும் டெல்லி அரசின் இந்த அறிவிப்பின் காரணமாக டெல்லி மெட்ரோவுக்கு பெரிய வருவாய் இழப்பு ஏற்படும் என்ற நிலையில் இழப்பினை டெல்லி அரசு தரும் என கூறியுள்ளது. இது இன்றைக்கு 1000 கோடி ரூபாய் சம்பந்தப்பட்ட தொகையாகும். இதன் மூலம் மெட்ரோ ரயில் விரிவாக்கத்துக்கு உதவும். இதன் மூலம் கட்டணங்களையும் அதிகரிக்கலாம். எனவே டெல்லி அரசின் அறிவிப்புக்கு நீங்கள் ஒப்புக்கொள்ளக்கூடாது\" இவ்வாறு ஸ்ரீதரன் கடிதத்தில் கூறியுள்ளார்.\nTamil News App உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமேலும் படிக்க : இந்தியா\nவெளிநாட்டுக்கு தப்பிச் சென்ற நித்யானந்தா அமைத்த தனி நாடு, கொடி\nபழைய நீர்மூழ்கிக் கப்பலை மியான்மருக்கு விற்கும் இந்தியா\nவெங்காய விலை உயர்வு.. நெஞ்சை பிடித்துக்கொண்டு உயிரை விட்ட நபர்..\n ஈக்வடார் தூதர் வெளியிட்ட பரபரப்பு தகவல்\nஎன்கவுன்ட்டருக்கு அனுமதி அளித்த காவல் துறை அதிகாரி சஜ்ஜனார் யார்\nமேலும் செய்திகள்:மெட்ரோ மேன்|மெட்ரோ இலவச பயணம்|பெண்கள்|travel offer for women|Metro Man Sreedharan|aravind kejriwal\n வாலிபரை செருப்பால் அடித்து து...\nகமலை சந்தித்த பிரபல கிரிக்கெட் வீரர்... கலகல வீடியோ...\nதிருச்சி காவலருக்கு குவியும் பாராட்டுகள்\nசெங்கல்பட்டு வெடி விபத்து, 2 பேர் படுகாயம்\n3 ஆண்டுகளாக கழிவறையில் வசிக்கும் மூதாட்டி\n ரயிலில் சிக்கவிருந்தவரை காக்க தன்...\n'அப்பா என்னை மன்னிச்சிடுங்க, நான் நல்ல பொண்ணு இல்ல'. கடிதம் எழுதிவிட்டு தந்தையை ..\nஉள்ளாட்சித் தேர்தல் தீர்ப்பு அதிமுகவுக்கு மரண அடி: மு.க.ஸ்டாலின்\nஉள்ளாட்சித் தேர்தல்: மாநகராட்சி மேயர் பதவிக்கான இட ஒதுக்கீடு அறிவிப்பு\n- அஸ்ஸாமுக்கு விரைந்த ராணுவம்\nகுழந்தைகள், பெண்களை காப்பாற்ற வெளியானது காவலன் ஆப்\n'அப்பா என்னை மன்னிச்சிடுங்க, நான் நல்ல பொண்ணு இல்ல'. கடிதம் எழுதிவிட்டு தந்தையை ..\nமரண காட்டு காட்டி வெளியேறிய ‘டான்’ ரோஹித்... திக்குமுக்காடும் வெஸ்ட் இண்டீஸ் பவ..\nகடக ராசி 2020 ஆண்டு பலன்கள் - பல சவால்களை சமாளிக்க தயாராகுங்கள்...\nஉள்ளாட்சித் தேர்தல் தீர்ப்பு அதிமுகவுக்கு மரண அடி: மு.க.ஸ்டாலின்\nபோர்க்களமாக மாறிய போராட்டக் களம்\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தி��் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\nபெண்களின் டெல்லி மெட்ரோ இலவச பயணித்தை எதிர்க்கும் மெட்ரோ மேன்...\nஇரவு முழுவதும் சாலையில் படுத்துறங்கி எடியூரப்பா போராட்டம்...\nமம்தாவுக்கு டில்லி எய்ம்ஸ் டாக்டர்கள் சங்கம் கெடு...\nமுதல்வா் மன்னிப்பு கேட்டால் போராட்டம் வாபஸ் – மருத்துவா்கள் அறிவ...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540531917.10/wet/CC-MAIN-20191211131640-20191211155640-00124.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2423607", "date_download": "2019-12-11T13:40:39Z", "digest": "sha1:HX2J3XOCBKAVXY2NAYYXM72HZQHAYHGC", "length": 15477, "nlines": 238, "source_domain": "www.dinamalar.com", "title": "படகு சவாரி நிறுத்தம் | Dinamalar", "raw_content": "\nமருமகளுக்கும் தண்டனை; மசோதா தாக்கல்\nமும்பை 'டி-20': இந்திய அணி பேட்டிங்\nஉள்ளாட்சி தேர்தல்: மேயர் பதவி இட ஒதுக்கீடு பட்டியல் ...\nஅடுத்தாண்டு ஏப்ரலில் ரஜினி கட்சி துவங்குகிறார்: ...\nபாக்., 'மாஜி' அதிபருக்கு ஜாமின்\nரஜினி மன்ற நிர்வாகிகள் அறிக்கை வெளியிட தடை 1\nதிருவாரூரில் மின்சாரம் தாக்கி 3 பேர் பலி\nஇளம் இந்தியா நிராகரிக்கும்; கமல் கட்சி அறிக்கை\nஅசாம், திரிபுராவில் ராணுவம் குவிப்பு 5\nஅத்தியாவசிய உணவு பொருள் விலை உயர்வு: மத்திய அரசு 5\nகிள்ளை : பிச்சாவரத்தில், பலத்த மழை பெய்து வருவதால், படகு சவாரி நேற்று நிறுத்தப்பட்டது.\nசிதம்பரம் அடுத்த பிச்சாவரம் வனச்சுற்றுலா மையத்தில், சதுப்பு நிலக்காடுகளுடன், மருத்துவ குணம் கொண்ட சுரபுண்ணை தாவரங்கள் நிறைந்துள்ளது. சுற்றுலா மையத்திற்கு தினமும், ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகம் சார்பில், மோட்டர் படகுகள் மற்றும்துடுப்பு படகுகள் இயக்கப்பட்டு வருகிறது.\nபிச்சாவரத்தில், நேற்று முன்தினம் இரவு முதல் பலத்த காற்றுடன், தொடர்ந்து மழை பெய்து வருவதால், வனக்காடுகளில் வழக்கத்திற்கு மாறாக தண்ணீர் தேங்கியுள்ளது. இதனால், பாதுகாப்பு கருதி நேற்று மோட்டார் படகுகள், துடுப்பு படகுகள் இயக்கப்படவில்லை. இதனால், சுற்றுலா மையம் நேற்று வெறிச்சோடி காணப்பட்டது.\nவாகன திருட்டு நால்வர் கைது\n» சம்பவம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nவாகன திருட்டு நால்வர் கைது\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540531917.10/wet/CC-MAIN-20191211131640-20191211155640-00124.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newlanka.lk/?p=123956", "date_download": "2019-12-11T13:31:54Z", "digest": "sha1:ZMYLNTJ5P2FH43MOFBSZIZZZI2GPH6QZ", "length": 6310, "nlines": 90, "source_domain": "www.newlanka.lk", "title": "பொலன்னறுவையில் கோட்டாபய அமோக வெற்றி! | jaffna news | New Lanka | Tamil news |Latest Breaking News Tamil", "raw_content": "\nபொலன்னறுவையில் கோட்டாபய அமோக வெற்றி\n2019 ஜனாதிபதி தேர்தலில் பொலன்னறுவை மாவட்டத்தில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷ 14,7340 வாக்குகளைப் பெற்று அமோக வெற்றி பெற்றுள்ளார். குறித்த மாவட்டத்தில் புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச 1,12473 வாக்குகளைப் பெற்றுள்ளார்.\nஉங்கள் கருத்துக்கள் மற்றும் நண்பர்களுடன் பகிருங்கள்\nPrevious articleயாழ் மாவட்டத்தின் அனைத்து தொகுதிகளுக்குமான தேர்தல் முடிவுகள்..\nNext articleஜனாதிபதித் தேர்தலின் உத்தியோகபூர்வ முடிவுகள் இன்று மாலை..\nஇந்தியப் பாரம்பரிய ஆடையில் நோபல் பரிசு விழாவில் அசத்திய தம்பதிகள்…\nகனரக வாகனங்களில் யாழிற்கு கொண்டு வரப்பட்ட காற்றாலை கோபுரங்கள்..\nஉயர்தரத்தில் சித்தியடைந்தும் பல்கலைக்கழக அனுமதி கிடைக்காத மாணவர்களுக்கு கிடைக்கப் போகும் அதிஷ்டம்…\nஎனது பாதையில் ஜனாதிபதியும் பயணிக்க வேண்டும்…முன்னாள் ஜனாதிபதி மைத்திரி அழைப்பு..\nயாழ் மக்களுக்கு மகிழ்ச்சியான செய்தி…பிராந்திய விமான நிலையமாக மாற்றம் பெறும் பலாலி விமான நிலையம்..\n தமிழகத்தில் அசத்தும் ஓய்வு நிலை அரச அதிகாரி..\nஇந்தியப் பாரம்பரிய ஆடையில் நோபல் பரிசு விழாவில் அசத்திய தம்பதிகள்…\nகனரக வாகனங்களில் யாழிற்கு கொண்டு வரப்பட்ட காற்றாலை கோபுரங்கள்..\nஉயர்தரத்தில் சித்தியடைந்தும் பல்கலைக்கழக அனுமதி கிடைக்காத மாணவர்களுக்கு கிடைக்கப் போகும் அதிஷ்டம்…\nஎனது பாதையில் ஜனாதிபதியும் பயணிக்க வேண்டும்…முன்னாள் ஜனாதிபதி மைத்திரி அழைப்பு..\nயாழ் மக்களுக்கு மகிழ்ச்சியான செய்தி…பிராந்திய விமான நிலையமாக மாற்றம் பெறும் பலாலி விமான நிலையம்..\nஅமரர் திரு. செல்லத்துரை குகேந்திரன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540531917.10/wet/CC-MAIN-20191211131640-20191211155640-00124.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://isakoran.blogspot.com/2013/06/blog-post_21.html", "date_download": "2019-12-11T15:15:40Z", "digest": "sha1:HGWKQMULMDX4EUG4HIUWUNBAHEUMERAH", "length": 79882, "nlines": 527, "source_domain": "isakoran.blogspot.com", "title": "ஈஸா குர்-ஆன்: ஜின்கள் / தீய ஆவிகள் அல்லது பில்லிசூனியங்களிலிருந்து எவ்வாறு விடுதலையாவது?", "raw_content": "\nசத்தியத்தையு���் அறிவீர்கள், சத்தியம் உங்களை விடுதலையாக்கும் (யோவான் 8:32)\nஈஸா குர்ஆன் தள கட்டுரைகள்\nஇஸ்லாமின் பிறப்பிடம் மக்கா அல்ல - புதிய தொடர் கட்டுரைகள்\n1) மக்காவின் பிரச்சனைகள் - அறிமுகம்: இஸ்லாமின் பிறப்பிடம் மக்கா அல்ல\n2) மக்காவின் பிரச்சனை 1: குர்-ஆன் 6:92 - நகரங்களுக்கெல்லாம் தாய் என்று மக்காவை அழைப்பது பொருத்தமானதாக இல்லையே ஏன்\n3) மக்காவின் பிரச்சனை 2: வியாபாரிகள் செல்லும் வழியில் அமைந்துள்ள முக்கியமான நகரம் மக்கா – இது உண்மையா\n4) மக்காவின் பிரச்சனை 3: வியாபார நகரம் “மக்காவின்” பெயர் கி.பி. 900க்கு முன்புவரையுள்ள வரைபடங்களில் (Map) ஏன் ஒரு முறை கூட காணப்படவில்லை\n5) மக்காவின் பிரச்சனை 4: ஸஃபா மர்வாவிற்கு இடையே ஓடும் நீரோடை\n6) மக்காவின் பிரச்சனை 5: ஸஃபா மர்வா பெரிய மலைகளா\n7) மக்காவின் பிரச்சனை 6: மக்காவில் திராட்சை மற்றும் இதர கனிதரும் தோட்டங்கள் இருந்தனவா\n8) மக்காவின் பிரச்சனை 7: இஸ்லாமின் புனித நகரம் இவ்வளவு பெரிய கூட்ட மக்களை எப்படி உருவாக்கியது\n9) மக்காவின் பிரச்சனை 8: குர்-ஆன் 11:83 - அல்லாஹ் புரட்டிப்போட்ட ஊர் இஸ்லாமிய புனித நகரத்திற்கு அருகில் உள்ளதா\n2015 ரமளான் சிறப்புக் கட்டுரைகள்\n15) 2015 ரமளான் கடிதம் 15 - புனிதமான ரமளான் மாதத்தில் நடந்துமுடிந்த புனிதமற்ற செயல்கள்\n14) 2015 ரமளான் கடிதம் 14 - அபூ பக்கரின் இரண்டாண்டு சாதனைகள்: ”ஸகாத்” உன் அப்பன் சொத்து அல்ல\n13) 2015 ரமளான் கடிதம் 13 - சஹாபாக்கள் & அப்போஸ்தலர்கள் இவர்களில் யார் சொர்க்கவாசிகள்\n12) 2015 ரமளான் கடிதம் 12 - சொர்க்கவாசிகளும் (அஷரத்துல் முபஷ்ஷரா) அல்லாஹ்வின் இறையியல் தவறுகளும்\n11) 2015 ரமளான் கடிதம் 11 - இமைகளை சுமைகளாக கருதிய கருவிழிகள் (யார் முதல் கலிஃபாவாக பதவியேற்பது\n10) 2015 ரமளான் கடிதம் 10 - சஹாபாக்கள் அனாதைகள் அல்ல இயேசுவின் சீடர்கள் தான் அனாதைகள்\n9) 2015 ரமளான் கடிதம் 9 - இஸ்லாமின் இருகண்களில் முஹம்மதுவிற்கு பிரியமான கண் எது முஹாஜிர்களா\n8) 2015 ரமளான் கடிதம் 8 - முஹம்மதுவின் கடைசி ஆசையை நிறைவேற்ற முடியாதபடி தடுத்த அல்லாஹ்\n7) 2015 ரமளான் கடிதம் 7 - அலி அவர்கள் சந்தர்ப்பவாதியா\n6) 2015 ரமளான் கடிதம் 6 - அலியின் சாட்சி - குர்-ஆன் பற்றிய அறியாமையில் முஹம்மது இருக்கிறார்\n5) 2015 ரமளான் கடிதம் 5 - அபூ பக்கர் முஹம்மதுவின் ஆஸ்தி விஷயத்தில் ஃபாத்திமாவை ஏமாற்றினாரா\n4) 2015 ரமளான் கடிதம் 4 - ஃபாத்திமா - பண ஆசை எல்லாத் ���ீமைக்கும் வேராயிருக்கிறது\n3) 2015 ரமளான் கடிதம் 3 - என் கண்ணிலிருந்து துரும்பை எடுத்துப்போட்டீர்கள்\nஉங்கள் கண்ணில் இருக்கின்ற உத்திரத்தை எப்போது எடுத்துப்போடுவீர்கள்\n2) 2015 ரமளான் கடிதம் 2 - இஸ்லாமிய சமுதாய தலைவர் கலிஃபாவை ஆதரிப்பது குற்றமா\n(இஸ்லாமிய கலிஃபாவின் ஆட்சி – உலகத்துக்கு சமாதானமா அல்லது சமாதியா\n1) 2015 ரமளான் கடிதம் 1 - இஸ்லாமின் இறையியலும் தீவிரவாதமும் - தம்பி, ஐஎஸ் (IS) ல் நீ ஐஸ் போல கறைந்து விடுவாயோ என்று பயப்படுகிறேன்\n101 காரணங்கள்: முஹம்மது ஒரு கள்ளத்தீர்க்கதரிசி என்று கிறிஸ்தவர்கள் கருதுவது ஏன்\nகிறிஸ்தவர்கள் ஏன் முஹம்மதுவை புறக்கணிக்கிறார்கள் அவரை ஏன் தீர்க்கதரிசி என்று நம்புவதில்லை\nபோன்ற கேள்விகளுக்கு கீழ்கண்ட சுருக்கமான விவரங்கள் பதில் அளிக்கும்.\nஇங்கு கொடுக்கப்படும் ஒவ்வொரு விவரத்திற்கும் குர்ஆன் வசனங்கள்,ஹதீஸ்கள்\nமேலும் முஹம்மதுவின் வாழ்க்கை வரலாற்று மேற்கோள்கள் ஆதாரமாக அடிக்குறிப்பில் தரப்படுகின்றது.\nபாகம் 1 பாகம் 2 பாகம் 3 பாகம் 4 பாகம் 5 பாகம் 6 பாகம் 7 பாகம் 8 பாகம் 9 பாகம் 10\n2013 ரமளான் சிறப்புத் தொடர் கட்டுரைகள்\n2013 ரமளான் நாள் 10 – உலக பொருட்களுக்காக முஸ்லிம்களையே கொலை செய்யும் சஹாபாக்கள்\n2013 ரமளான் நாள் 9 – ஏழு ஆண்டுகள் கொள்ளையிட்ட பிறகும், முஸ்லிம்கள் ஏழ்மையிலிருந்து விடுபடவில்லையா\n2013 ரமளான் நாள் 8 – மருமகனின் மனதை \"கொள்ளையிட்ட\" மாமனார். மாமனாரின் \"கொள்கையை\" கொள்ளையிட்ட மருமகன்\n2013 ரமளான் நாள் 7 – இஸ்லாமிய தாவா அழைப்பிதழ் - நீ இஸ்லாமை ஏற்றுக்கொண்டால், இறைத்தூதர் உன்னை கொல்லமாட்டார்\n2013 ரமளான் நாள் 6 – ஆறு முறை தோல்வியுற்ற அல்லாஹ்விற்கு ஏழாவது முறை வெற்றியை கொடுத்த சஹாபாக்கள்\n2013 ரமளான் நாள் 5 – முஸ்லிம் குருசேடர்களும் கிறிஸ்தவ குருசேடர்களும் (ஜிஹாதும் சிலுவைப்போர்களும்)\n2013 ரமளான் நாள் 4 - பதிலுக்கு பதில்: நீங்கள் செல்வங்களை எடுத்துக்கொண்டீர்கள், நாங்கள் கொள்ளையடிக்கிறோம்\n2013 ரமளான் நாள் 3: தேன் கூட்டில் கல்லெறிந்து தேனீக்களை கோபமூட்டியது யார் முஹம்மதுவா\n2013 ரமளான் நாள் 2 - முஹம்மதுவும் வழிப்பறி கொள்ளைகளும்\n2013 ரமளான் நாள் 1 - அன்புள்ள அண்ணாவிற்கு . . . போர் புரிவது அமைதியை நிலைநாட்டுவதற்கு அல்லவா\nமுஸ்லிம்களுக்கு பதில் அளித்தல் - தொடர் கட்டுரைகள்\n1.பைபிளை தள்ளுபடி செய்யவே குர்‍ஆன் வந்தது - என்ற இஸ்லாமியர்களின் வாதம்\n2.பைபிள் மாற்றப்பட்டுவிட்டது - என்ற இஸ்லாமியர்களின் வாதம்\n3.பைபிளிலிருந்து முஹம்மதுவின் பெயர் நீக்கப்பட்டுவிட்டது - என்ற இஸ்லாமியர்களின் வாதம்\n4.மோசேயைப் போல ஒரு தீர்க்கதரிசி முஹம்மது ஆவார் - என்ற இஸ்லாமியர்களின் வாதம்\n5. இஸ்மாயில் தான் பலியிட கொண்டுபோகப்பட்டார் என்ற இஸ்லாமியர்களின் வாதம்\n6. முஸ்லிம்கள் பைபிளை படிக்கத் தேவையில்லை - என்ற இஸ்லாமியர்களின் வாதம்\n7. பைபிளின் மூல கையெழுத்துப் பிரதிகள் தொலைந்துவிட்டதால், பைபிள் நம்பகத்தன்மையற்றது - என்ற இஸ்லாமியர்களின் வாதம்\n8. ஒரு புதிய மதத்தை நிறுவுவதற்காக முஹம்மது வந்தார் என்ற வாதம்\n9. வேதாகம மற்றும் இஸ்லாமிய கலாச்சாரங்களுக்கிடையே காணப்படும் ஒற்றுமைகள்\nரமளான் 2012 - அனுதின ரமளான் தியான கட்டுரைகள்\nரமளான் நாள் 30 - ஆயிரம் நீதிமான்களை பார்க்கிலும் …\nரமளான் நாள் 29 – பவுலை குற்றப்படுத்தி அல்லாஹ்வை அவமதிக்கும் முஸ்லிம்கள்\nரமளான் நாள் 28: கிரியை VS கிருபை – உன் நித்தியத்தை நிர்ணயிப்பது எது\nரமளான் நாள் 27: இஸ்லாமின் மற்றும் கிறிஸ்தவத்தின் கண்ணியமிக்க இரவுகள்\nரமளான் நாள் 26: இன்னும் விடுதலையாகாத மனிதன் யார் அடிமையாக இருக்கும் மனிதன் யார்\nரமளான் நாள் 25 - ஆபிரகாமின் குர்பானியும் இயேசுக் கிறிஸ்துவும்\nரமளான் நாள் 24 – முஸ்லிம்களின் வலக்கரத்திற்கு சொந்தமானவர்களின் சோகக்கதைகள்\nரமளான் நாள் 23 – போரில் பிடிபட்ட பெண் கைதிகளுக்கு நல்வாழ்வு தரும் நல்லவர்\nரமளான் நாள் 22 - மோசேயின் கட்டளைகளை மோசமாக மீறியவர் முஹம்மது\nரமளான் நாள் 21 - இயேசு பொய்யரா (அ) பைத்தியக்காரரா (அ) இறைவனா\nரமளான் நாள் 20 – உலகம் உண்டாவதற்கு முன்பே மகிமைப்படுத்தப்பட்டு இருந்தவர் இவர் யார்\nரமளான் நாள் 19 - இயேசு தம் தெய்வீகத்தை தாமே சுவிசேஷங்களில் மறுக்கிறார், இதற்கு உங்கள் பதில் என்ன\nரமளான் நாள் 18 – ஏன் நீங்கள் பைபிளை நம்பிக்கொண்டே ஒரு முஸ்லிமாக இருக்கக்கூடாது\nரமளான் நாள் 17 – உன்னதப்பாட்டிற்குள் உன்னதர் முஹம்மது உண்டா\nரமளான் நாள் 16 - இயேசுவின் சீடர்களை அல்லாஹ் ஏமாற்றலாமா\nரமளான் நாள் 15 - விசுவாசிக்காதவர்களுக்காக மட்டுமே ஒரு அற்புத அடையாளம்\nரமளான் நாள் 14 - நீ புலியின் மிது சவாரி செய்துக்கொண்டு இருக்கிறாய்\nரமளான் நாள் 13 - பழைய ஏற்பாட்டில் பலதாரதிருமணங்கள் இல்லையோ\nரமளான் நாள் 12 - ஓடி விளையாடு பாப்பா, நீ ஓய்ந்திருக்கலாகாது பாப்பா\nரமளான் நாள் 11 - வாசிக்கிறவனும், கேட்கிறவனும், கைக்கொள்கிறவனும் பாக்கியவான்\nரமளான் நாள் 10 - தாவீது ராஜாவின் அயலான் முஹம்மது ஆகமுடியுமா\nரமளான் நாள் 9 - இஸ்லாமியர்களின் நோன்பு இயேசுவின் நோன்பா\nரமளான் நாள் 8 - அல்லாஹ்வின் சொர்க்கத்தில் நுழைந்த முதல் நாள்\nரமளான் நாள் 7 – அல்லாஹ் தன்னை வணங்க இயந்திரங்களை படைத்துள்ளனா\nரமளான் நாள் 6 – குர்-ஆனின் சிறந்த இலக்கிய நடையழகு\nரமளான் நாள் 5 – கிறிஸ்தவத்தின் தொடர்ச்சி இஸ்லாம் அல்ல\nரமளான் நாள் 4 – இருவரும் ஒருவரல்ல\nரமளான் நாள் 3 – நீ அல்லாஹ்வை நேசிக்கிறாயா\nரமளான் நாள் 2 – விடுதலை. . . விடுதலை. . . விடுதலை\nரமளான் நாள் 1 – நோன்பு (அன்புள்ள தம்பிக்கு உமர் எழுதும் கடிதம்)\nமிஸ்ட் மற்றும் ஜாவித் போன்ற இஸ்லாமியர்கள், தங்கள் இஸ்லாமிய தளங்களில்\nகிறிஸ்தவர்களின் கட்டுரைகளின் தொடுப்புக்களைக் கொடுக்க பயந்து, ஆதாரம் இல்லாமல் எழுதப்படும்\nஒரு சில கட்டுரைகள் பற்றி பெருமைப்பட்டுக் கொள்கிறார்கள்.\nஅப்படிப்பட்டவர்களுக்காக இந்த தளத்தில் உள்ள 270க்கும் அதிகமான\nதமிழ் கட்டுரைகள் தலைப்பு வாரியாக தரப்படுகிறது.\nஈஸா குர்ஆன் தள கட்டுரைகள் தலைப்பு வாரியாக\nவர்ஷ் மற்றும் ஹப்ஸ் குர்‍ஆனில் உள்ள வித்தியாசங்களின் சிறிய பட்டியல்\nகிறிஸ்தவ சபையே விழிமின் எழுமின் - பாகம் 1\nசமீபத்திய‌ வெளிப்பாடு (மார்க்கம்) உண்மையான மார்க்கமா\nகிறிஸ்தவ சபைகளில் வாசிக்கப்படவிருக்கும் குர்‍ஆன் வசனங்கள்\nஎல்லா முஸ்லிம்களும் நரகத்திற்குச் செல்வார்களா\nகுர்‍ஆனில் அடிமைப் பெண்கள் செக்ஸ் சொத்துக்களாவார்கள்\nபைபிள் மற்றும் குர்‍ஆனின் படி பாவமன்னிப்பும் மகிமையும்\nகுர்‍ஆன் முரண்பாடு: குர்‍ஆன் இறங்கிய விதம் - சிறிது சிறிதாக இறங்கியதா அல்லது ஒரே முறை மொத்தமாக இறங்கியதா\nஇஸ்லாமியர்களுக்கு 45 போனஸ் கேள்விகள் - ரமளான் ஸ்பெஷல்\nமஸீஹாவும் மற்றும் குர்‍ஆனும் - அல்லாஹ்விற்கு மஸீஹா என்பதின் பொருள் என்னவென்றுத் தெரியுமா\nகுர்ஆனின் சரித்திர தவறு: குர்ஆனும் மோசேயும் மற்றும் கற்பலகைகளும்\nகுர்ஆன் முரண்பாடுகள்: மோசேயை தத்து எடுத்தது யார் பார்வோனின் மகளா அல்லது மனைவியா\nகுர்ஆனின் சரித்திர பிழை: யோசேப்பின் தாயும் தந்தையும் எகிப்திற்கு செ���்றார்களா\nகுர்ஆனும் விஞ்ஞானமும்: சூரியனும் சந்திரனும் மனிதனுக்கு வசப்பட்டுள்ளதா (கட்டுப்பட்டுள்ளதா)\nகுர்ஆன் முரண்பாடுகள் - ஷைத்தானை (சாத்தானை) துரத்த நட்சத்திரங்கள் எறியப்படும்\nகுர்‍ஆனின் முரண்பாடு: அவர்கள் இருவரும் வாலிபர்களா\nஆபிரகாமின் உண்மைப் பெயர் அல்லாஹ்விற்கு தெரியுமா\nமுஹம்மதுவை காக்க, குர்ஆனை தாக்கும் இஸ்லாமியர்கள் :இருமேனி முபாரக் அவர்களுக்கு பதில்\nபாகம் 1: முஹம்மது ஒரு பாவியா\nகுர்-ஆன் முரண்பாடுகள்: மரியாள், ஆரோனின் சகோதரி மற்றும் அம்ராமின் மகள்\nAnswering Mist: குர்ஆன் 9:60ன் \"உள்ளங்கள் ஈர்க்கப்பட\" பணம் பட்டுவாடா\nபாகம் 1 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு\nபாகம் 2 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு\nபாகம் 3 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு\nபாகம் 4 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு\nபாகம் 4 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு\nபைபிளில் மற்றும் குர்‍ஆனில் வன்முறை - ஒரு கிறிஸ்தவ பார்வை\nஇயேசுவின் சில கட்டளைகள் - குர்‍ஆனின் இயேசுவின் கட்டளைகளை காணமுடியுமா\nஅல்லாஹ் ஜெபங்களுக்கு பதில் அளிக்கிறாரா\nகுர்‍ஆன் 4:34: அவர்களை அடியுங்கள் (அ) அவர்களை அடிக்காதீர்கள்\nசூரா அல்-ஜின்: குர்‍ஆனின் சவாலும் ஜின்களும்\n ஆண் பெண் ஜோடி மிருகங்கள் ஏன்\nகுறிப்பிட்ட பகுதி மட்டும் வெள்ளத்தால் மூழ்கியது என குர்‍ஆன் போதிக்கின்றதா\nகுர்‍ஆன் முரண்பாடுகள்: நோவாவின் வயது (Noah’s Age)\nநோவாவின் சமூகத்திற்கு எத்தனை தூதர்கள் அனுப்பப்பட்டார்கள்\nமுஹம்மதுவின் பாவங்கள், சூரா முஹம்மது (47:19) - The Sins of Muhammad\nஏகத்துவத்திற்கு பதில்: குர்‍ஆன் முரண்பாடுகள்: பாகம் - 1 மோசேயும், எரியும் புதரும் MOSES AND THE BURNING BUSH\nகுர்‍ஆன் முரண்பாடுகள்: மோசேயின் குழந்தைபருவம் மற்றும் இஸ்ரவேலரும் கானானும் - பாகம் - 2\nஅல்லாவின் பெயரால் மற்றவர்களை கொல், நீயும் கொல்லப்படு\nஈஸா குர்‍ஆன் மற்றும் அபூமுஹை:7 வட்டார மொழிகளில் குர்‍ஆனா (கீது, இக்கு, இக்குது, இருக்கு, இருக்குது...)\nஇன்றைய குர்‍ஆனில் இல்லாத \"பால் கொடுக்கும்\" வசனம்\nவிபச்சார குற்றத்திற்கு கல்லெறிதல் தண்டனை பற்றிய வசனம் குர்‍ஆனில் இல்லை ஏன்\nஆயிஷா அவர்களின் ஹதீஸின் படி குர்‍ஆன் 2:238 முழுமையானதல்ல‌\nஈஸா குர்‍ஆன் & அபூ முஹை: \"நூன்\" எழ���த்தை குர்‍ஆனில் இடையில் நுழைத்தது ஏனோ\nஒரு குர்‍ஆனா அல்லது பல குர்‍ஆன்களா\nகுர்‍ஆனில் உள்ள எழுத்துப் பிழைகள் - Scribal errors in the Qur'an\nகுர்‍ஆனில் கிறிஸ்துமஸ் பாகம் 2 - குர்‍ஆனின் சரித்திர தவறு:யோவான் ஸ்நானகனும் அல்லாவும் (குர்-ஆன் 19:7)\nஇஸ்லாம் கல்விக்கு பதில்: அல்லாவும் மதுபானமும் ‍ பாகம் 1 - குடித்த மயக்கத்தில் நமாஜ் செய்ய அனுமதித்தவரும்\nகையாலாகாத, சக்தியில்லாத கடவுள், அல்லா - அப்துல்லா மற்றும் அப்ரஹாமின் உரையாடல்(பாகம் - 3)\nபைபிளையும் குர்ஆனையும் சரியாக ஒப்பிடுவது எப்படி\nபிஜே அவர்களும், சிலுவையின் ஆள் மாறாட்டமும் (குர்‍ஆன் 4:155 159): ஈஸா குர்‍ஆன் பதில்\nஅல்லா அறியாமையில் ஆரம்பித்த கிறிஸ்தவம் (ஏமாற்றும் இறைவன், திறமையில்லா மஸிஹா)\nAnswering Ziya & Absar: \"இடையரை (முஹம்மதுவை) ஒரு அரசி திருமணம் செய்துக்கொள்வாளா\nநித்யானந்தாவை வெறுக்கும் பீஜே, இவரையும் வெறுப்பாரா\nகிறிஸ்தவர்கள் \"அவர் மீது சாந்தி உண்டாகட்டும் (PBUH)\" என்று ஏன் பயன்படுத்தக்கூடாது\nமுஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு படக்கதை - தொகுப்பு 1\nமுஹம்மது, பெண் பித்து பிடித்தவரா லைலா ஏன் அவரை மணமுடிக்கவில்லை\nமுஹம்மது 1 யோவான் 4ம் அதிகாரத்தின் பரிட்சையில் வெற்றி பெறுவாரா\nAnswering Apsar: முஹம்மதுவை காப்பாற்ற ஸஃபிய்யாவை கேவலப்படுத்தும் இஸ்லாம்\nஅரபுப் பெண்ணும், முஹம்மதுவும், நபித்தோழர்களும், ரௌடித்தனமும்...\nபாகம் 3: முஹம்மது ஒரு பாவி, இயேசு பரிசுத்தர்\nபாகம் 2: முஹம்மது ஒரு பாவியா - ஹதீஸ்களின் சாட்சி (\"புகாரி\" மற்றும் \"முஸ்லிம்\" ஹதீஸ்களின் வெளிச்சத்தில்)\nஇடையரை (முஹம்மதுவை) ஒரு அரசி திருமணம் செய்துக்கொள்வாளா\nமுஹம்மது உடலுறவில் ஈடுபட்டிருந்தபோது, அவரது தோழர் கதவிடம் என்ன செய்துக்கொண்டு இருந்தார்\nமுஹம்மது செய்தது கற்பழிப்பா அல்லது திருமணமா\nஇரத்ததானம் செய்த முஸ்லிம்கள் முஹம்மதுவை விட நல்லவர்களாமே\nமுஹம்மதுவின் கைகளை வெட்ட தவறிய அன்றைய கிறிஸ்தவர்கள் (முஹம்மதுவை அவமதித்ததால் துண்டிக்கப்பட்ட நம்பிக்(கை)) - கேரளாவில் அமைதி மார்க்கத்தார்கள்\n\"முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு\" கருத்தரங்கு - பாகம் 4\n\"முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு\" கருத்தரங்கு - பாகம் 3\n\"முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு\" கருத்தரங்கு - பாகம் 2\n\"முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு\" கருத்தரங்கு - பாகம் 1\nமுஹம்மதுவும் பத்து மெக்கானியர்கள��ம்: முஹம்மதுவின் அதிர்ஷ்டம் ஆறுபேரின் துரதிஷ்டம்\nமனைவி கிழவியாக மாறியதால் விவாகரத்து செய்த முஹம்மது\nமுஹம்மதுவை காக்க, குர்ஆனை தாக்கும் இஸ்லாமியர்கள் (இருமேனி முபாரக் அவர்களுக்கு பதில்)\nபாகம் 1: முஹம்மது ஒரு பாவியா\nமுஹம்மதுவின் \"சொர்க்கத்தில் நிச்சயிக்கப்பட்ட\" திருமண(ம்)ங்கள்\nஇஸ்லாமும் விபச்சாரமும்-முஹம்மதுவின் திருமண சலுகைகள் பற்றிய ஆய்வு\nமுகம்மதுவின் முரண்பாடுள்ள செயல்கள் - முஹம்மதுவும் தொழுகையின் முக்கியமின்மையும்\nஇஸ்லாமுக்கு மாற பணம் கொடுத்த முஹம்மது\nஇறைவனின் மெய்யான‌ நபித்துவ முத்திரை பெற்றவர் யார்\n - உலகின் இரு பெரிய மார்க்கங்களின் ஸ்தாபகர்களைக் குறித்த ஒரு ஒப்பீடு\nமுஹம்மதுவின் பாவங்கள், சூரா முஹம்மது (47:19)\nமுஹம்மதுவும் அபு அஃபக்கின் கொலையும்\nஈஸா குர்‍ஆன் மற்றும் அபூமுஹை : அஸ்லிம் தஸ்லம் (أسلم تسلم)\nமுகமது மற்றும் நபித்துவத்தின் முத்திரை - இது ஒரு அடையாளமா அல்லது ஒரு சரீர குறைபாடா\nமுகமதுவின் பாலியல் பலம் (Muhammad's Sexual Prowess)\nமுகமது அல்-அமின் (நம்பத்தகுந்தவர்) - உண்மையில் அவரது எதிரிகள் அவரை எப்படிப்பட்டவராகக் கண்டனர்\nஇஸ்லாம் வாளால் தான் பரவியது, முகமது எழுதிய கடிதங்களே இதற்கு சாட்சி - (அபுமுஹை கட்டுரைகளில் மறைந்(த்)த உண்மைகள்)\nமுகமது கால மக்கள் முகமதுவை எப்படிப்பட்டவராக கண்டனர்\nஉபாகமத்தின் உண்மை: - முகமது ஒரு பொய் தீர்க்கதரிசி என்பதற்கு இரண்டு முக்கியமான ஆதாரங்கள்\nஇயேசுவும் திராட்சைரசமும், குடித்த மயக்கத்தில் நமாஜ் செய்ய அனுமதித்தவரும்\nசுவர்னதென்றலுக்கு பதில்-1 : பைபிள் முகமது பற்றி ஒன்றும் சொல்வதில்லை\nமுகமதுவின் கொலைகள் மற்றும் இஸ்லாமின் பயமுறுத்தல்\nஆபகூக் 3:3 வசனம் குறிப்பிடுவது \"கர்த்தரை\", முகமதுவை அல்ல\nஉபாகமம் 33:2ம் வசனம் குறிப்பிடுவது கர்த்தரை தான், \"முகமதுவை\" அல்ல\nபாரான் வனாந்திரத்தின் பரிசுத்தர் : இது தான் இஸ்லாம் தளத்திற்கு மறுப்பு - 1\n\"இஸ்மவேல் முகமது பைபிள் (இது தான் இஸ்லாம்)\" கட்டுரைக்கு மறுப்பு\nஇஸ்லாம் கேள்வி பதில்: யூதா, முகமது என்னும் மாமனார்கள்\nஇஸ்லாமிய அறிஞர்களுக்கு கொடுத்த மறுப்புக்கள் தொடரும்....\nவெள்ளி, 21 ஜூன், 2013\nஜின்கள் / தீய ஆவிகள் அல்லது பில்லிசூனியங்களிலிருந்து எவ்வாறு விடுதலையாவது\nஜின்கள் / தீய ஆவிகள் அல்லது பில்லிசூனியங்களிலிருந்து எவ்வா��ு விடுதலையாவது\nகீழ்கண்ட கேள்வியை ஒருவர் எங்களுக்கு அனுப்பியிருந்தார்:\nகேள்வி: ஜின்கள் / தீய ஆவிகள் அல்லது பில்லிசூனியங்களிலிருந்து எவ்வாறு விடுதலையாவது\nஜின்கள், தீய ஆவிகள் மற்றும் பில்லிசூனியங்களிலிருந்து எப்படி விடுவிக்கப்படுவது என்ற கேள்வியை கேட்டதற்கு உங்களுக்கு நன்றி செலுத்துகிறோம். நான் ஆப்பிரிக்க நாட்டில் வாழுகிறேன். இந்த நாட்டில் தீய ஆவிகளுக்கு, ஜின்களுக்கு பயந்த வண்ணமாகவே மக்கள் வாழ்ந்து வருகிறார்கள். இங்கு வாழும் மக்கள் இந்த தீய இருண்ட சக்திகளிலிருந்து விடுவிக்கப்பட அனேக வழிமுறைகளை பின் பற்றிக்கொண்டு இருக்கிறார்கள். அனேகர் குர்-ஆன் வசனங்கள் எழுதப்பட்ட தாயத்துக்களை அணிந்துக் கொள்கிறார்கள். இதன் மூலம் அந்த தீய சக்திகளிலிருந்து பாதுகாப்பு கிடைக்கும் என்று நம்புகிறார்கள். அனேகர் பாதுகாப்பு கிடைக்கும் என நம்பி, தங்கள் வீடுகளில் விக்கிரகங்களை வைத்துக் கொள்வார்கள். மேலும் சில மருந்துகளை குடிப்பார்கள், மந்திரவாதிகளிடம் (சாமியார்கள் போன்று இருக்கும் நபர்களிடம்) சென்று வருவார்கள். இன்னும் சிலர் வீட்டிற்குள் நுழையும் போதோ அல்லது காரில் பிரயாணம் செய்வதற்கு முன்போ \"பிஸ்மில்லாஹ்\" (அல்லாஹ்வின் பெயரில்) என்றுச் சொல்லிவிட்டால், அவர்களுக்கு விபத்துகளிலிருந்து பாதுகாப்பு கிடைக்கும் என்று நம்புகிறார்கள். சிலர் தங்கள் குலதெய்வங்களுக்கு பூஜைகள் செய்வதினால், இதர தீய ஆவிகளிலிருந்து தங்களுக்கு பாதுகாப்பு கிடைக்கும் என்று நம்புகிறார்கள்.\nதீர்க்கதரிசிகள் மூலமாக கொடுக்கப்பட்ட பரிசுத்த வேத எழுத்துக்களாகிய இறைவனுடைய வார்த்தைகளை அறியாதவர்கள் தான் மேற்கண்ட விதமான அனைத்து காரியங்களையும் செய்வார்கள். முக்கியமான விவரம் என்னவென்றால், \"தீய ஆவிகளிடமிருந்து பாதுகாக்கப்படுதல்\" என்பது பற்றி உண்மையான இறைவனின் வார்த்தை நமக்கு என்ன சொல்கிறது என்பதை நாம் அறியவேண்டும் என்பதாகும்.\nசாத்தானும் அவனது தீய சக்திகளும், உண்மையாகவே சில அற்புதங்களை செய்வார்கள் என்று தேவனுடைய வார்த்தை நமக்குச் சொல்கிறது. தீய ஆவிகள் சக்தி வாய்ந்தவைதான், ஆனால், அவைகளின் சக்தி ஒரு குறிப்பிட்ட வரையறைக்கு உட்பட்டதாகும். அவைகளுக்கு எல்லாவற்றையும் செய்யும் சக்தி இல்லை. உலகத்தில் உள்ள அனைத்து தீய சக்திகள், பில்லிசூனியங்கள் போன்றவைகளை ஒன்று சேர்த்தாலும், அவைகளை காட்டிலும் அதிக வல்லையுள்ளவர் தேவன் ஆவர். அவருடைய வார்த்தைகளை கேட்டு, அவருக்கு கீழ்படிகின்றவர்கள் இப்படிப்பட்ட தீய சக்திகளுக்கும், ஜின்களுக்கும் மற்றும் பில்லிசூனியங்களுக்கும் பயப்படத்தேவையில்லை என்று வேதம் நமக்கு போதிக்கின்றது.\nதேவனுக்கு கீழ்படிந்து வாழுகிறவர்கள் இவ்வித ஆவிகளுக்கு பயந்து வாழத் தேவையில்லை. நம்முடைய நம்பிக்கையை நாம் அவரின் மீது வைக்கவேண்டும் என்று தேவன் விரும்புகிறார். மத சம்மந்தப்பட்ட சடங்குகள், விக்கிரகங்கள், சாமியார்கள் என்றுச் சொல்லக்கூடிய மனிதர்கள் மீது நம்பிக்கை வைத்தல் போன்றவைகளை நாம் விட்டுவிடவேண்டும், தேவன் மீதே நம்பிக்கை வைக்கவேண்டும். உண்மையான தேவன் மீது வைக்கும் நம்பிக்கையை விட்டுவிட்டு வேறு பொருட்களின் மீது நாம் நம்பிக்கை வைத்தால், அது விக்கிர ஆராதனையாகும். விசேஷித்த வகையில் செய்யப்படும் பூஜைகள், தாயத்துக் கட்டிக்கொள்ளுதல், மேலும் வீடுகளில் விக்கிரகங்களை வைத்து பூஜித்தல் போன்றவை எல்லாம் நமக்கு தீய ஆவிகளிலிருந்து விடுதலையை கொடுக்காது. உண்மையை சொல்லவேண்டுமென்றால், தீய சக்திகள், தங்கள் நோக்கங்களை பூர்த்தி செய்துக்கொள்ள மேற்கண்ட வழிமுறைகளை தங்கள் ஆயுதங்களாக பயன்படுத்திக்கொண்டு நம்மை தாக்கும்.\nபரிசுத்த இன்ஜிலில் நாம் இப்படி வாசிக்கிறோம்:\n\"கடைசியாக, என் சகோதரரே, கர்த்தரிலும் அவருடைய சத்துவத்தின் வல்லமையிலும் பலப்படுங்கள். நீங்கள் பிசாசின் தந்திரங்களோடு எதிர்த்து நிற்கத் திராணியுள்ளவர்களாகும்படி, தேவனுடைய சர்வாயுதவர்க்கத்தையும் தரித்துக்கொள்ளுங்கள்.\" (எபேசியர் 6:10,11).\nமுக்கியமாக தேவனுடைய சர்வ ஆயுதம் என்பது 16ம் வசனத்தில், \"விசுவாசம் என்னும் கேடகம்\" என்று சொல்லப்பட்டுள்ளது:\n\"பொல்லாங்கன் எய்யும் அக்கினியாஸ்திரங்களையெல்லாம் அவித்துப்போடத்தக்கதாய், எல்லாவற்றிற்கும் மேலாக விசுவாசமென்னும் கேடகத்தைப் பிடித்துக்கொண்டவர்களாயும் நில்லுங்கள்\". (எபேசியர் 6:16).\nதீய ஆவிகளின் வல்லமையை நாம் ஜீவனுள்ள தேவன் மீதும் அவரது வார்த்தையின் மீதும் வைக்கும் விசுவாசத்தின் மூலமாக மேற்கொள்ள முடியும் என்று வேதம் நமக்கு போதிக்கின்றது. விசுவாசம் என்று நாம் சொல்லும் போது கவனிக்கவேண்டிய முக்கியமான விஷயம், \"நாம் எவ்வளவு விசுவாசம் வைத்திருக்கிறோம்\" என்பதல்ல, \"நாம் யார் மீது விசுவாசத்தை வைத்திருக்கிறோம்\" என்பது தான். பரிசுத்த வேதத்தின் படி, நம்மை தீய சக்திகளிலிருந்து விடுவிக்கிறவர் ஒருவர் மட்டுமே இருக்கிறார். அந்த ஒருவர் யார் என்று உங்களுக்குத் தெரியுமா ஆம், அவர் தான் இயேசு, மரியாளுக்கு பிறந்த பரிசுத்த குமாரன். அவர் பரலோகத்திலிருந்து வந்தார், ஒரு பரிசுத்த மனிதனாக பிறந்தார், அவரிடத்தில் பாவம் காணப்படவில்லை. பரிசுத்த வேதம் அவரைப் பற்றி இப்படி கூறுகிறது, இயேசு இவ்வுலகில் வந்ததின் நோக்கம் \"பிசாசின் கிரியைகளை (செயல்களை) அழிப்பதற்கு ஆகும்\" (இன்ஜில் - 1 யோவான் 3:8) .\nநம்முடைய பாவங்களிலிருந்தும், தீய ஆவிகளின் சக்தியிலிருந்தும், நித்திய தண்டனையிலிருந்தும் நம்மை விடுவிப்பதற்கே இயேசு வந்தார். இயேசு இதர தீர்க்கதரிசிகளை விட உயர்ந்தவர். அவர் சர்வ வல்லவர், நித்திய தேவனுடைய வார்த்தையாக இருக்கிறார், அவரே \"நம்முடன் வாழுவதற்கு மனிதனாக வந்தார்\" (இன்ஜில் யோவான் 1:1-3, 14).\nஅவரைப் பற்றி வேதம் இவ்விதமாக கூறுகிறது:\nஆதலால், பிள்ளைகள் மாம்சத்தையும் இரத்தத்தையும் உடையவர்களாயிருக்க, அவரும் அவர்களைப்போல மாம்சத்தையும் இரத்தத்தையும் உடையவரானார்; மரணத்துக்கு அதிகாரியாகிய பிசாசானவனைத் தமது மரணத்தினாலே அழிக்கும்படிக்கும், ஜீவகாலமெல்லாம் மரணபயத்தினாலே அடிமைத்தனத்திற்குள்ளானவர்கள் யாவரையும் விடுதலைபண்ணும்படிக்கும் அப்படியானார். (இன்ஜில் – எபிரேயர் 2:14-15)\nஇயேசு பூமியில் வாழ்ந்த காலத்தில், அவர் எப்படி தீய ஆவிகளை மேற்கொண்டார் என்பதைப் பற்றி அனேக நிகழ்ச்சிகளை இன்ஜில் பதிவு செய்துள்ளது. அவைகளிலிருந்து ஒரு நிகழ்ச்சியை இப்போது பார்ப்போம்.\n(இன்ஜில் - மாற்கு 5:1-20)\nபின்பு அவர்கள் கடலுக்கு அக்கரையிலுள்ள கதரேனருடைய நாட்டில் வந்தார்கள். அவர் படவிலிருந்து இறங்கினவுடனே, அசுத்த ஆவியுள்ள ஒரு மனுஷன் பிரேதக்கல்லறைகளிலிருந்து அவருக்கு எதிராக வந்தான். அவனுடைய குடியிருப்பு கல்லறைகளிலே இருந்தது; அவனைச் சங்கிலிகளினாலும் கட்ட ஒருவனாலும் கூடாதிருந்தது. அவன் அநேகந்தரம் விலங்குகளினாலும் சங்கிலிகளினாலும் கட்டப்பட்டிருந்தும், சங்கிலிகளை முறித்து, விலங்குகளைத் தகர்த்துப்போடுவான்; அவனையடக்க ஒருவனாலும் கூடாதிருந்தது. அவன் எப்பொழுதும் இரவும் பகலும், மலைகளிலும் கல்லறைகளிலும் இருந்து, கூக்குரலிட்டு, கல்லுகளினாலே தன்னைக் காயப்படுத்திக்கொண்டிருந்தான். அவன் இயேசுவைத் தூரத்திலே கண்டபோது, ஓடிவந்து, அவரைப் பணிந்துகொண்டு: இயேசுவே, உன்னதமான தேவனுடைய குமாரனே, எனக்கும் உமக்கும் என்ன என்னை வேதனைப்படுத்தாதபடிக்குத் தேவன்பேரில் உமக்கு ஆணையென்று மிகுந்த சத்தமிட்டுச் சொன்னான். ஏனெனில் அவர் அவனை நோக்கி: அசுத்த ஆவியே, இந்த மனுஷனை விட்டுப் புறப்பட்டுப் போ என்று சொல்லியிருந்தார்.\nஅப்பொழுது அவர் அவனை நோக்கி: உன் பேர் என்னவென்று கேட்டார். அதற்கு அவன்: நாங்கள் அநேகராயிருக்கிறபடியால் என் பேர் லேகியோன் என்று சொல்லி, தங்களை அந்தத் திசையிலிருந்து துரத்திவிடாதபடிக்கு அவரை மிகவும் வேண்டிக்கொண்டான். அப்பொழுது, அவ்விடத்தில் மலையருகே அநேகம் பன்றிகள் கூட்டமாக மேய்ந்துகொண்டிருந்தது. அந்தப் பிசாசுகளெல்லாம் அவரை நோக்கி: பன்றிகளுக்குள்ளே போகும்படி, அவைகளுக்குள்ளே எங்களை அனுப்பும் என்று அவரை வேண்டிக்கொண்டன. இயேசு அவைகளுக்கு உத்தரவு கொடுத்தவுடனே, அசுத்த ஆவிகள் புறப்பட்டுப் பன்றிகளுக்குள் போயின; உடனே ஏறக்குறைய இரண்டாயிரம் பன்றிகளுள்ள அந்தக் கூட்டம் உயர்ந்த மேட்டிலிருந்து ஓடி, கடலிலே பாய்ந்து, கடலில் அமிழ்ந்து மாண்டது. பன்றிகளை மேய்த்தவர்கள் ஓடி, இதைப் பட்டணத்திலும் சுற்றுப்புறங்களிலும் அறிவித்தார்கள். அப்பொழுது சம்பவித்ததைப் பார்க்கும்படி ஜனங்கள் புறப்பட்டு; இயேசுவினிடத்தில் வந்து, லேகியோனாகிய பிசாசுகள் பிடித்திருந்தவன் வஸ்திரந்தரித்து, உட்கார்ந்து, புத்தி தெளிந்திருக்கிறதைக் கண்டு, பயந்தார்கள். பிசாசுகள் பிடித்திருந்தவனுக்கும் பன்றிகளுக்கும் சம்பவித்ததைக் கண்டவர்களும் அவர்களுக்கு விவரமாய்ச் சொன்னார்கள். அப்பொழுது தங்கள் எல்லைகளை விட்டுப் போகும்படி அவரை வேண்டிக்கொள்ளத் தொடங்கினார்கள்.\nஅப்படியே அவர் படவில் ஏறுகிறபொழுது, பிசாசு பிடித்திருந்தவன், அவரோடேகூட இருக்கும்படி தனக்கு உத்தரவுகொடுக்க அவரை வேண்டிக்கொண்டான். இயேசு அவனுக்கு உத்தரவுகொடாமல்: நீ உன் இனத்தாரிடத்தில் உன் வீட்டிற்குப்போய், கர்த்தர் உனக்கு இரங்கி, உனக்குச் செய்தவைகளையெல்லாம் அவர்களுக்கு அறிவியென்று சொன்னார். அந்தப்படி அவன் போய், இயேசு தனக்குச் செய்தவைகளையெல்லாம் தெக்கப்போலி என்னும் நாட்டில் பிரசித்தம்பண்ணத்தொடங்கினான்; எல்லாரும் ஆச்சரியப்பட்டார்கள்.\nஆம், தீய சக்திகள் மீது இயேசுவிற்கு அதிகாரம் உள்ளது. இதுமட்டுமல்ல, எல்லா வகையான வல்லமைகள் மீதும் அவருக்கு அதிகாரம் உள்ளது, அதாவது சாத்தான் மீதும், வியாதிகள் மீதும், இயற்கை மீதும், மரணத்தின் மீதும் அவருக்கு அதிகாரம் உள்ளது, ஏனென்றால், இயேசு தான் பரலோகத்திலிருந்து நம்மிடத்தில் வந்த \"ரூஹ் அல்லாஹ்\" (தேவனின் ஆவி) மற்றும் \"கலிமத் அல்லாஹ்\" (தேவனின் வார்த்தை) ஆவார். அதனால் தான் இயேசு ஒரு வார்த்தை பேசியவுடன், அந்த பிசாசு பிடித்திருந்த மனிதனிடமிருந்து தீய ஆவிகள் வெளியேறின. இன்று இயேசு பரலோகில் இருக்கிறார் அவருக்கு \"பூமி மற்றும் வானத்தில் உள்ள அனைத்து அதிகாரங்களும் கொடுக்கப்பட்டுள்ளது\" (இன்ஜில் மத்தேயு 28:18).\nஇவர் மீது நம்பிக்கை வைக்கும் எந்த மனிதனும், இனி எந்த ஒரு தீய ஆவிக்கும் பயப்படத்தேவையில்லை.\nதேவனுடைய அளவில்லாத அனைத்து வல்லமைகளும் இயேசுவிற்குள் வாசம் செய்கிறது. ஆகையால், இயேசுக் கிறிஸ்துவை நீங்கள் விசுவாசித்து, அவரை உங்கள் சொந்த இரட்சகராகவும், தெய்வமாகவும் ஏற்றுக்கொண்டால், இனி நீங்கள் எதைப் பற்றியும் பயப்படத்தேவையில்லை, அதாவது மரணம், உவ்வுலக வாழ்க்கை, தீய ஆவிகள், பில்லிசூனியங்கள், நிகழ் கால வாழ்க்கை, எதிர் கால வாழ்க்கை என்று எவைகள் பற்றியும் பயப்படத் தேவையில்லை. இயேசு உங்களை பாதுகாக்கிறார் எனவே, நீங்கள் எந்த ஒரு தாயத்தையும் கட்டத்தேவையில்லை, இதர மந்திரவாதிகளை கண்டு அறிவுரை கேட்கத்தேவையில்லை. பரிசுத்த வேதம் இவ்விதமாக கூறுகிறது:\nஏனென்றால், தேவத்துவத்தின் பரிபூரணமெல்லாம் சரீரப்பிரகாரமாக அவருக்குள் வாசமாயிருக்கிறது. மேலும் சகல துரைத்தனங்களுக்கும் அதிகாரத்துக்கும் தலைவராயிருக்கிற அவருக்குள் நீங்கள் பரிபூரணமுள்ளவர்களாயிருக்கிறீர்கள். (இன்ஜில் கொலொசியர்2:9,10)\nசாத்தான் மீது இயேசு வெற்றி பெற்றுள்ளார். மேலும் இயேசுவின் பெயரின் மூலமாக எல்லாவகையான தீய சக்திகளை மேற்கொள்ளலாம். இயேசுவின் பெயரில் வல்லமை உண்டு. அவரது பெயரில் உள்ள இந்த வல்லமையை நீங்கள் அனுபவிக்கவேண்டும் என விரும்பினால், முதலாவது நீங்கள் அவர் மீது ���ம்பிக்கை வைக்கவேண்டும், மேலும் அவரை உங்கள் சொந்த இரட்சகராக ஏற்றுக் கொள்ளவேண்டும்.\nநாம் இயேசுவின் மீது நம்பிக்கை வைக்கவேண்டும் என்று தேவன் விரும்புகிறார். இந்த இயேசு தான் \"உலகத்தில் உள்ள அனைத்து அதிகாரங்களுக்கும் வல்லமைகளுக்கும் மேலானவர்\". நாம் இப்படிப்பட்டவர் மீது நம்பிக்கை வைக்காமல் \"இவ்வுலகத்தில் குறைவான அதிகாரமுடையவர்கள்\" மீது நம்பிக்கை வைப்பதை தேவன் விரும்புவதில்லை. பரிபூரணமான இரட்சகராக இருக்கின்ற இயேசுவின் மீது நாம் விசுவாசம் வைக்கும் போது, நமக்கு பரிசுத்த ஆவியானவரின் உதவி கிடைக்கும் என்று தேவன் வாக்கு கொடுக்கிறார். இந்த இயேசு நம்முடைய பாவங்களுக்காக சிலுவையில் மரித்தார், மேலும் மரணத்தின் மீது வெற்றி பெற்று மூன்றாம் நாளில் வெற்றிகரமாக உயிரோடு எழுந்தார். தங்கள் இருதயத்தில் பரிசுத்த ஆவியானவரை பெற்று இருக்கின்ற சகோதர சகோதரிகள், தேவனின் கீழ்கண்ட வாக்குறுதியை பெற்று அனுபவிப்பார்கள்:\n\"ஏனெனில் உலகத்திலிருக்கிறவனிலும்(சாத்தான்) உங்களிலிருக்கிறவர்(பரிசுத்த ஆவியானவர்) பெரியவர்.\" (1 யோவான் 4:4)\nஆப்பிரிகாவில் எனக்கு அனேக நண்பர்கள் இருக்கிறார்கள். இவர்கள் கடந்த காலத்தில் எப்போது பார்த்தாலும் தீய சக்திகளுக்கும், ஜின்களுக்கும், பில்லிசூனியத்திற்கும் பயந்துக்கொண்டு வாழ்ந்தார்கள். ஆனால், இப்போது இவர்களுக்கு அந்த பயம் இல்லை, பயமில்லாத வாழ்க்கையை வாழ்ந்து வருகிறார்கள். அவர்களை தேவனுடைய வார்த்தை விடுதலை செய்துள்ளது. இவர்களின் சாட்சிகளை நீங்கள் அறிய விரும்பினால், எனக்கு தெரிவியுங்கள், நான் இவர்களிடம் கேட்டு, இவர்கள் எப்படி இயேசுவால் விடுதலை பெற்றார்கள் என்பதை எழுதச் சொல்லி உங்களுக்கு அனுப்புவேன்.\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஷாஜஹானுக்கு கல்லறையை கட்டிய மும்தாஜ் - கிறிஸ்தவ சப...\nஜின்கள் / தீய ஆவிகள் அல்லது பில்லிசூனியங்களிலிருந்...\nபெரும்பான்மையான முஸ்லிம்கள் அமைதியாக வாழுகின்றார்க...\nபோப் பிரான்ஸிஸ் “இஸ்லாம் அமைதி மார்க்கம்” என்று அற...\nஇஸ்லாமை மண்ணை கவ்வ வைத்த அப். நடபடிகள் - பாகம் 1\nபதில் - 2: இயேசுவுக்குச் சம்மந்தமில்லாத கிறித்தவக் கொள்கை - நற்செய்தி நூல்களில் இயேசுவின் இறைத்தன்மை - 1\nஉமருடன் எழுத்து விவாதம் புரிய பீஜே மறுப்பு \nஆன்லைன் பீஜே தள நேரடி விவாத அழ���ப்பும், உமரின் பதிலும்\nபீஜே அவர்களுக்கு பதில் - 1: இயேசுவுக்குச் சம்மந்தமில்லாத கிறித்தவக் கொள்கை\nஇயேசு அற்புதம் நிகழ்த்தியது எப்படி\nஇயேசு சில நேரங்களில் ஏன் அற்புதம் செய்யவில்லை\nபிஜே அவர்களும் பரிசுத்த ஆவியும்\nபிஜே அவர்களும், சிலுவையின் ஆள் மாறாட்டமும் (குர்ஆன் 4:155-159)\nபிஜே அவர்களும், திரித்துவமும் & பவுலும்\nஇஸ்லாம்கல்வி தள கட்டுரையும் 1 தீமோ 2:5ம் வசனமும்\nஇஸ்லாம்கல்வி தளமும் மத்தேயு 15:9ம் வசனமும்\nஇயேசுவின் வரலாறு தொடர்களுக்கு மறுப்பு\nதொடர் 5ன் மறுப்பு - பாகம் 1\nதொடர் 5ன் மறுப்பு - பாகம் 2\nஇஸ்லாம் தளங்களின் பொய் முகங்கள்\nநேசமுடன் தள கட்டுரை உண்மையானதா...\nஇது தான் இஸ்லாம், பதில்:2 - ஜிமெயில் படத்தில் தில்லுமுல்லு\nபொய்யான ஐடிக்கள் - இன்னும் பதில் இல்லை\nFake e-mail Id க்கள் பயன்படுத்திய இது தா(ன்)னா இஸ்லாம்\nDr. ஜாகிர் நாயக் அவர்களுக்கு மறுப்பு\nDr. நாயக் மற்றும் யோவான் 1:1(கிரேக்க மொழியும்)\nDr. ஜாகிர் நாயக்கின் சாயம் வெளுத்தது\nபைபிள் புகழும் இஸ்மவேல் - மறுப்பு\nஇது தான் இஸ்லாம் தளத்திற்கு பதில்\nயோவான் 14:16 ஆவியானவரா அல்லது முகமதுவா\nஇஸ்லாம் கேள்வி பதில்: யூதா, முகமது என்னும் மாமனார்கள்\nஇஸ்மவேல் முகமது பைபிள் - எங்கள் பதில் பாகம் 1\nகுர்-ஆன் வசனத்தை மாற்றிய இதுதான் இஸ்லாம் - பாகம் 2\nபாரான் வனாந்திரத்தின் பரிசுத்தர் : இது தான் இஸ்லாம் தளத்திற்கு மறுப்பு - 1\nபைபிளின் \"பாரான்\" \"மக்கா\" அல்ல (இது தான் இஸ்லாம் மறுப்பு பாகம்-1)\nஉபாகமம் 33:2ம் வசனம் குறிப்பிடுவது கர்த்தரை தான், \"முகமதுவை\" அல்ல\nஆபகூக் 3:3 வசனம் குறிப்பிடுவது \"கர்த்தரை\", முகமதுவை அல்ல\nஇஸ்லாம் - பாரான் பிரமாணம் கட்டுரைக்கு ஈஸா குர்-ஆன் மறுப்பு\nஅல்லா அறியாமையில் ஆரம்பித்த கிறிஸ்தவம்\nஜி.நிஜாமுத்தீன் அவர்கள் செய்தியும், ஈஸா குர்-ஆன் பதிலும்\nகேள்வியும் நானே, பதிலும் நானே - 1\nமுஸ்லீம் vs. முஸ்லீம் (முஸ்லீம்களை கொன்று குவித்துக்கொண்டு இருக்கும் முஸ்லீமகள்)\nஇயேசு ஒரு இஸ்லாமிய தீர்க்கதரிசி (Joke of the Year)\nதமிழ் முஸ்லீம் தளமும், \"அல்லேலூயா\" வார்த்தையும்\nசத்திய மாக்கம் சவாலுக்கு உமரின் பதில்\nகற்பனை நாடகம் பாகம் 1 - முஸ்லீம் அரச சபையில் இயேசுவின் சீடர் பேதுரு\n138 இஸ்லாமிய அறிஞர்களின் மிகப் பெரிய மோசடி\nஇஸ்லாம் பற்றி அறிய பயனுள்ள தளங்கள்:\nதமிழ் கிறிஸ்தவர்கள் தளம் - www.tamilchristians.com\nஇயேசுவின் வரலாறு மறுப்புக் கட்டுரை (7)\nஇஸ்லாமியர்களின் மீது யுத்தம் (1)\nபி ஜைனுல் ஆபிதீன் (20)\nபைபிள் Vs குர்ஆன் (50)\nரமளான் ரமலான் இஸ்லாம் பிஜே இயேசு குர்-ஆன் முஹம்மது (11)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540531917.10/wet/CC-MAIN-20191211131640-20191211155640-00125.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thadagamkalaiilakkiyavattam.com/2015/09/blog-post_493.html", "date_download": "2019-12-11T13:46:03Z", "digest": "sha1:XKHNNR5MJHWPSIPXBBPKSDVMMXGGALNB", "length": 7795, "nlines": 73, "source_domain": "www.thadagamkalaiilakkiyavattam.com", "title": "மோனாலிசா ஓவியத்தில் இருக்கும் பெண்ணை கண்டறிய ஆய்வு - தடாகம் கலை இலக்கிய வட்டம்", "raw_content": "\nஅமுதத் தமிழில் அருந்தமிழ் கவிகள் அதிகம் படைக்கும் ஆற்றல் மிகு ஆன்றோரை ஆவலுடன் எதிர்நோக்குகிறோம் இனிய தமிழில் இனிய கவிகளை இன்...\nஉருவகம் – உவமை - படிமம்படிமம் என்றால் என்ன\nஉருவகம் – உவமை - படிமம்படிமம் என்றால் என்ன சிறீ சிறீஸ்கந்தராஜா தொடர் – 3 ***************** “இலக்கியக்குறி” கொண்ட கற்பரசிகள், “மொ...\nகிராமிய கவிகளும் இலக்கியமும் (கட்டுரை )கலைமகள் ஹிதாயா ரிஸ்வி -\nநாட்டார் பாடல்கள். இலங்கையின் கிழக்கு மாகாணத்தில்(மட்டக்களப்பு ) எழுத்தறிவு இல்லாத காலந்தொட்டு இன்றுவரை,படுவான் கரைப் பகுதிகளிலும் கர...\nமின்சாரக் கோளாறுகளுக்கு துரித Breakdown சேவை\nதிரிகோணமலை,மட்டக்களப்பு,கல ்மு னை, அம்பாறை போன்ற மின் பொறியிலாளர் காரியாலயங்களிலுள்ள மின் பாவனையாளர்களுக்கு ஏற்படும் மின் தடங்கல்களை விர...\nHome Latest செய்திகள் மோனாலிசா ஓவியத்தில் இருக்கும் பெண்ணை கண்டறிய ஆய்வு\nமோனாலிசா ஓவியத்தில் இருக்கும் பெண்ணை கண்டறிய ஆய்வு\nஓவியர் லியனார்டோ டாவின்சியின் பிரபல ஓவியமான ‘மோனாலிசா’-விற்கு மொடலாக இருந்த பெண்ணின் உடலை கண்டறியும் பணியில், இத்தாலி நாட்டின் போலோக்னா பல்கலைக்கழகம் தற்போது தீவிரமாக ஈடுபட்டுள்ளது.\nஇத்தாலியில் ஃபிளாரன்ஸ் நகரில் வசித்து வந்தபோது லியனார்டோ வரைந்த ஓவியமான மோனாலிசாவில் உள்ள பெண்ணின் சிரிப்புக்கு காரணம் என்ன என உலகம் முழுவதும் உள்ள ஓவிய விரும்பிகளின் மனதில் கேள்வி இருந்துகொண்டேதான் இருக்கின்றது.\nஇந்நகரில் வசித்த பட்டு வியாபாரியின் மனைவியான லீசா கெரார்தினி என்பவர்தான் மோனாலிசா என்று பெரும்பாலானோரால் நம்பப்பட்டு வருகிறது.\nஇதையடுத்து, அப்பகுதி தேவாலய கல்லறையில், 14 ஆம் நூற்றாண்டுகளில் வாழ்ந்த லியோனார்டோவின் மொடலென நம்பப்படும் இந்தப் பெண்ணின் எலும்புக்கூடுகளை தற்போது கண்டெடுத்து���்ளனர்.\nஎனினும், மண்டையோடின்றி அந்த எலும்புக்கூடும் மிகவும் சீர்குலைந்த நிலையில் உள்ளதால் இன்னும் குழப்பம் நீடிக்கிறது.\nஅவரின் மண்டையோடு கிடைத்தால்தான் இந்தப்பெண் மோனாலிசாவா என்பது தொடர்பில் உறுதிசெய்யலாம் என்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள்.\nதடாகம் கலை இலக்கிய வட்டத்துக்கு படைப்பாளிகள் தங்களின் படைப்புக்களை அனுப்பிவைக்கலாம் முகவரி\nஉலகத்து படைப்பாளிகளை ஒன்றினைக்கும் உறவுப்பாலம்கவினுறு கலைகள் வளர்ப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540531917.10/wet/CC-MAIN-20191211131640-20191211155640-00125.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilkovil.in/2016/06/TiruvettakudiSundareswarar.html", "date_download": "2019-12-11T13:54:12Z", "digest": "sha1:5C6BSERJE4X6M3NMMC4WCW6GRNEC242W", "length": 11872, "nlines": 77, "source_domain": "www.tamilkovil.in", "title": "அருள்மிகு சுந்தரேஸ்வர திருக்கோவில் (திருவேட்டக்குடி) - Tamilkovil.in", "raw_content": "\nHome சிவன் கோவில்கள் தேவாரம் பாடல் பெற்ற ஸ்தலம் அருள்மிகு சுந்தரேஸ்வர திருக்கோவில் (திருவேட்டக்குடி)\nவியாழன், 30 ஜூன், 2016\nஅருள்மிகு சுந்தரேஸ்வர திருக்கோவில் (திருவேட்டக்குடி)\nசிவன் கோவில்கள் தேவாரம் பாடல் பெற்ற ஸ்தலம்\nகோவில் பெயர் : அருள்மிகு சுந்தரேஸ்வர திருக்கோவில்\nசிவனின் பெயர் : சுந்தரேஸ்வரர்\nஅம்மனின் பெயர் : சாந்தநாயகி\nதல விருட்சம் : புன்னை\nகோவில் திறக்கும் நேரம் : காலை 6 மணி முதல் 12 மணி வரை,\nமாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை.\nமுகவரி : அருள்மிகு சுந்தரேஸ்வரர் திருக்கோவில்,\n* 1000-2000 வருடங்களுக்கு முன் பழமையானது.\n* சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார்.\n* இது 112 வது தேவாரத்தலம் ஆகும்.\n* வில் ஏந்திய வேலவர்: இங்கு உற்சவர் வேடமூர்த்தி கையில் வில் மற்றும் சூலம் ஏந்தியும், அம்பாள் தலையில் பானையை வைத்தபடி வேடன் மனைவி போலவும் காட்சி தருவது வித்தியாசமான தரிசனம்.\n* சிவன் வேடராக வந்தபோது, அவருடன் முருகனையும் அழைத்து வந்தாராம். இதன் அடிப்படையில் இங்கு முருகனும் கையில் வில்லுடன் காட்சியளிக்கிறார். இவர் நான்கு கரங்களுடன் வள்ளி, தெய்வானையுடன் இருக்கிறார். ஒரே தலத்தில் சிவன், முருகன் இருவரையும் வில்லுடன் தரிசனம் செய்வது அபூர்வம்.\n* திருஞானசம்மந்தர் பதிகம் பாடிய சிவன், பிரகாரத்தில் தனிச்சன்னதியில் \"புன்னைவனநாதராக' அருளுகிறார். இவரது சன்னதியின் முன்புறம் சனீஸ்வரர், சம்மந்தர் இருவரும் இருக்கின்றனர். கிரக தோஷம் உள்ளவர்கள் இங்கு சிறப்பு பூஜைகள் செய்து வேண்���ிக்கொள்கிறார்கள்.\n* பஞ்ச பாண்டவர்களில் ஒருவனான அர்ஜூனன் தனக்கு பசுபதாஸ்திரம் என்றும் ஆயுதம் வேண்டி கடுந்தவம் புரிந்தார். அவருடைய தவத்தினை பன்றி வடிவில் வந்த அரக்கன் கலைத்தார். அதனால் அரக்கனை அர்ஜூனன் தன்னுடைய வில் அம்பினால் வதம் செய்தார். அந்நேரத்தில் வேறொரு வேடன் தானே பன்றியைக் கொன்றதாகக் கூறி உரிமைக் கொண்டாடினார். இறுதியில் வேடனாக வந்தது சிவபெருமான் என்பதை அர்ஜூனன் உணர்ந்தார். சிவபெருமான் அர்ஜூனனுக்கு ஆயுதங்களில் உயரியதான பசுபதாஸ்திரத்தினை அளித்தார். இத்தலத்தில் முருகனும் வேடன் வடிவத்தில் வில்லேந்தி காட்சிதருகிறார். சிவபெருமானின் மகனான ஐயப்பன் தனது இரு மனைவியர்களுடன் காட்சியளிக்கின்றார்.\n* நல்ல நண்பர்கள் கிடைக்க, எதிரிகள் தொல்லை, ஆணவம் நீங்க இங்கு வேண்டிக்கொள்கிறார்கள்.\nநாகரத்தினம் அரிய வீடியோ காட்சி\nஅருள்மிகு உத்தண்ட வேலாயுத சுவாமி திருக்கோவில்,கோயம்புத்தூர்\nகோவில் பெயர் : அருள்மிகு உத்தண்ட வேலாயுத சுவாமி திருக்கோவில் முருகன் பெயர் : உத்தண்ட வேலாயுத சுவாமி கோவில் திறக்கும் நேரம...\nஅருள்மிகு கனகாசல குமரன் திருக்கோவில்\nகோவில் பெயர் : அருள்மிகு கனகாசல குமரன் திருக்கோவில் முருகன் பெயர் : கனகாசல குமரன் கோவில் திறக்கும் நேரம் : காலை 5 மணி முதல் 8...\nஅருள்மிகு முருகன் திருக்கோவில் ,மருதமலை\nகோவில் பெயர் : அருள்மிகு முருகன் திருக்கோவில் முருகன் பெயர் : முருகனின் வேல் கோவில் திறக்கும் நேரம் : காலை 9 மணி 12 முதல் மணி வர...\nஅருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில், பச்சைமலை.\nகோவில் பெயர்: அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் , பச்சைமலை. முருகன் பெயர் : சுப்பிரமணிய சுவாமி கோவில் திறக்கும் நேர...\nஅருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோவில்,சென்னிமலை\nகோவில் பெயர் : அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோவில்,சென்னிமலை முருகன் பெயர் : சுப்ரமணியசுவாமி ( தண்டாயுதபாணி), ஸ்ரீ சிரகிரிவேலவன் ...\nஅருள்மிகு குக்கி சுப்ரமண்யர் கோவில்\nகோவில் பெயர் : அருள்மிகு குக்கி சுப்ரமண்யர் கோவில் முருகன் பெயர் : குக்கி சுப்ரமண்யர் திருக்கோவில் கோவில் திறக்கும் நேரம் : க...\nஅருள்மிகு ஆதி திருவரங்கம் பெருமாள் திருக்கோவில்\nகோவில் பெயர் : அருள்மிகு ஆதி திருவரங்கம் பெருமாள் திருக்கோவில் பெருமாள் பெயர் : ரங்கநாத பெருமாள் அம்மனின் பெயர் : ரங்க...\nஅருள்மிகு ரத்தினகிரி முருகன் திருக்கோவில்\nகோவில் பெயர் : அருள்மிகு ரத்தினகிரி முருகன் திருக்கோவில் முருகன் பெயர் : ரத்தினகிரி முருகன் கோவில் திறக்கும் நேரம் : காலை ...\nகோவில் பெயர் : அருள்மிகு ஓதிமலையாண்டவர் திருக்கோவில் முருகன் பெயர் : ஓதிமலையாண்டவர் கோவில் திறக்கும் நேரம் : திங்கள், வெள்ளி...\nகோவில் பெயர் : அருள்மிகு அசலதீபேஸ்வரர் திருக்கோவில் சிவனின் பெயர் : அசலதீபேஸ்வரர் ( குமரீஸ்வரர்) அம்மனின் பெயர் : மது...\nதேவாரம் பாடல் பெற்ற ஸ்தலம்\nவாசகர்கள் அனுப்பும் படங்கள் மற்றும் தகவல்கள் வெளியீடப்படுகின்றன.| காப்புரிமை பெற்ற படங்கள் இருந்தால் தெரியப்படுத்தவும் நீக்கிக் கொள்கிறோம்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540531917.10/wet/CC-MAIN-20191211131640-20191211155640-00125.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamizhdb.com/page/3/", "date_download": "2019-12-11T13:21:48Z", "digest": "sha1:RF6L5YWURLAWTCDGALFYJ67VJJSQQ6YD", "length": 33566, "nlines": 274, "source_domain": "www.tamizhdb.com", "title": "' தமிழ் களஞ்சியம் - Page 3 of 17 - தொன்மை மறவேல்! தமிழ் களஞ்சியம், தொன்மை மறவேல், தமிழ் தகவல்கள், கலை & கலாச்சாரம்", "raw_content": "\nதிருக்குறள் அரசியல் பகுதி 1\nதிருக்குறள் அரசியல் பகுதி 2\nதிருக்குறள் கற்பியல் பகுதி 1\nதிருக்குறள் கற்பியல் பகுதி 2\nதமிழ் புத்தகங்கள் free pdf download\nவிவசாயம் & வீட்டு தோட்டம்\nதமிழ் பெயர்கள் ஆண் குழந்தை (Boy)\nதமிழ் பெயர்கள் பெண் குழந்தை (Girl)\nகுழம்பு சூப் ரசம் பாயசம்\nபாசிப்பருப்பு மாவு உருண்டை செய்முறை\nதீபாவளி பலகாரம் பாசிப்பருப்பு மாவு உருண்டை தேவையானவை பாசிப்பருப்பு – 1/2 kg சர்க்கரை – 1/2 kg நெய் –\nகுடல் சம்மந்தமான நோய்கள் குணமாக குடல் நோய்கள் குணமாக: வில்வ இலை பொடி சுண்டைக்காய் அளவு 50 மிலி தண்ணீரில்\nவணிகமுறை உழவாண்மை சூழ்ச்சி – நம்மாழ்வார்\nகேடு செய்யும் வணிகமுறை உழவாண்மை வணிகமுறை பசுமைப்புரட்சியை இந்தியாவில் அறிமுகப்படுத்தும்பொழுது அதிகாரிகள் கூறியது. விவசாயத்தை நீங்கள் வழக்கை முறையாக வைத்திருக்கிறீர்கள்.\nகல்லீரல் மண்ணீரல் நோய்கள் தீர\nகல்லீரல் மண்ணீரல் நோய்கள் தீர கல்லீரல் மண்ணீரல் நோய்கள் தீர மருதம்பட்டை மற்றும் கரிசலாங்கண்ணி பொடி 1 கிராம் அளவில் தேனில்\nமாரடைப்பு வராமல் தடுக்க வீட்டு வைத்தியம் மாரடைப்பு வராமல் தடுக்க தினமும் ஒரு கப் அளவில் தயிர் உணவில் சேர்த்துக்கொள்ள இரத்தக்குழாய்களில்\nசுவாமிஜி விவேகானந்தரின் பொன்��ொழிகள் பொன்மொழிகள் உண்மைக்காக எதையும் துறக்கலாம், ஆனால் எதற்காகவும் உண்மையைத் துறக்கக் கூடாது. இளைஞர்களே உங்களுக்கு என்னிடம்\nமூட்டுவலி சரிசெய்யும் சோற்றுக் கற்றாழை\nமூட்டுவலி சரிசெய்யும் சோற்றுக் கற்றாழை பயன்கள் பொதுவாக 35-40 வயது தாண்டினால் கால் மூட்டில் உள்ள திரவம் குறைய ஆரம்பிக்கும்.\nஆலிவ் எண்ணெய் நன்மைகள் நன்மைகள் பெண்கள் தினமும் உணவில் 10-15 ஸ்பூன் வரை ஆலிவ் எண்ணெய் பயன்படுத்துவதால், மார்பக புற்றுநோயை\nவலிப்பு நோய் – வளர் இளம் பருவம்\nRajendran Selvaraj\tகுழந்தை வளர்ப்பு, வாழ்க்கை முறை\nவலிப்பு நோய் என்பது குழந்தைகள் மற்றும் வளர் இளம் பருவத்தினருக்கு ஏற்படும் நிரம்ப மண்டல பாதிப்பாகும். இந்நோயை இளம் பருவத்திலே கட்டுப்படுத்தி மற்றவரை போல் சாதாரண வாழ்கை வாழ வைக்க முடியும். இளம்பருவத்தில் இருப்பவர்கள் இந்நோய் குறித்து தனது நண்பர்களிடம் சொல்ல தயங்குகிறார்கள். வலிப்பு நோய் தோற்றுவியாதி அல்ல இதைக்கண்டு பயப்பட தேவையில்லை. குழந்தைகளுக்கு வலிப்பு ஏற்படும் பொழுது முதலுதவியை சொல்லித்தர வேண்டும். வலிப்பு நோயின் மற்ற அறிகுறிகள் மயக்கம்\nRajendran Selvaraj\tபாரதியார், பொதுத் தமிழ் தகவல்கள்\nஅபயம் – பாரதியார் வாமதேவர் காட்டில் ஒரு ரிஷி பதினாறு வருடம் கந்தமூலங்களை உண்டு தவம் செய்து கொண்டிருந்தார். அவர் பெயர் வாமதேவர். ஒரு நாள் அவருக்குப் பார்வதி பரமேசுவரர் பிரத்யக்ஷமாகி, “உமக்கு என்ன வரம் வேண்டும்” என்று கேட்டார்கள். “நான் எக்காலத்திலும் சாகாமல் இருக்க வேண்டும்” என்று வாமதேவரிஷி சொன்னார். அந்தப்படியே வரம் கொடுத்து விட்டுப் பார்வதி பரமேசுவரர் அந்தர்த்தனமாய் விட்டனர். அந்த வரத்தை வாங்கிக் கொண்டு வாமதேவ\nRajendran Selvaraj\tஆரோக்கியம், வீட்டு வைத்தியம்\nவயிற்றுப்பூச்சிகள் நீங்க வயிற்றுப்பூச்சிகள் நீங்க அடிக்கடி உணவில் சுண்டக்காய் சேர்த்து கொள்ளவும். மலப்புழு நீங்க மலப்புழு நீங்க விழுதி இலை, மிளகு, பூண்டு, சீரகம், விளக்கெண்ணெயில் தாளித்து ரசம் வைத்து சாப்பிட குணமாகும். மலப்புழு வெளியேற பிரமத்தண்டு வேர் பொடி வெந்நீரில் குடிக்கவும். Amazon Offers: Top Brands Home Furnishing குடல்புழுக்கள் மற்றும் பூச்சிகள் குடல்புழுக்கள் அழிய தூங்குமுன் மாதுளம்பழம் சாப்பிடலாம். மணலிக்கீரையை பருப்புடன் சேர்த்து கடைந்து சோறுடன் சாப்பிடலாம்.\nதமிழ�� இலக்கணம் இடவேற்றுமையில் பெயர்கள் 3 வகைப்படும்\nRajendran Selvaraj\tதமிழ் இலக்கணம், பொதுத் தமிழ் தகவல்கள்\nஇடவேற்றுமையில் பெயர்கள் 3 வகைப்படும் பெயர்கள், இடவேற்றுமையினாலே, தன்மைப் பெயர், முன்னிலைப் பெயர், படர்க்கைப் பெயர், என மூவகைப்படும். தன்மைப்பெயர்கள் 1. தன்மைப்பெயர்கள், நான், யான், நாம், யாம், என நான்காம். இவைகளுள் நான், யான் இவ்விரண்டும் ஒருமைப்பெயர்கள்: நாம், யாம் இவ்விரண்டும் பன்மைப் பெயர்கள். இத்தன்மைப் பெயர்கள் உயர்திணையாண்பால் பெண்பால்களுக்குப் பொதுவாகி வருவனவாகும். உதாரணம். யானம்பி, யானங்கை – தன்மையொருமை யாமைந்தர், யாமகளிர் – தன்மைப் பன்மை உலக\nRajendran Selvaraj\tசட்னி பொடி வகைகள், சமையல் பகுதி 1\nகொள்ளுப்பொடி தேவையானவை கொள்ளு – 2 கப் காய்ந்த மிளகாய் – 20 பெருங்காயம் – தேவையான அளவு உப்பு – தேவையான அளவு செய்முறை கொள்ளு, காய்ந்த மிளகாய், பெருங்காயம் ஆகியவற்றை கிடாயில் எண்ணெய் சேர்க்காமல் வறுத்து எடுக்கவும். பின்னர் ஆறிய பின்பு தேவையான உப்பு சேர்த்து மிக்ஸியில் போட்டு சிறிது நறநறப்பாக அரைத்துக்கொள்ளவும். கொள்ளுப்பொடி தயார். சூடான சாதத்தில் பிசைந்து சாப்பிடலாம். பயன்கள் சளித்தொல்லைகள் நீங்கும். உடலில்\nRajendran Selvaraj\tசமையல் பகுதி 2, பலகாரங்கள்\nரவா தேங்காய் உருண்டை தேவையானவை தேங்காய் துருவல் – 1.5 கப் ரவை – 1 கப் சர்க்கரை – 1 கப் ஏலக்காய் தூள் – 1 டீஸ்பூன் நெய் – 4 டீஸ்பூன் (சுவைக்கேற்ப) ரவா தேங்காய் உருண்டை செய்முறை முதலில் கிடாயில் சிறிது நெய் விட்டு ரவையை நன்கு வறுத்துக்கொள்ளவும். மீதி இருக்கும் நெய்யில் தேங்காய் துருவலை நன்கு வறுத்துக்கொள்ளவும். சர்க்கரையுடன் முக்கால் கப் தண்ணீர் சேர்த்து\nRajendran Selvaraj\tகூட்டு பொரியல் பச்சடி, சமையல் பகுதி 1\nதேவையானவை வாழைத்தண்டு மோர் கூட்டு வாழைத்தண்டு – 1 சிறியது கடலை பருப்பு – 2 டீஸ்பூன் உளுத்தம் பருப்பு – 2 டீஸ்பூன் சீரகம் – 1/2 டீஸ்பூன் பச்சை மிளகாய் – 4 தேங்காய் துருவியது – 1/4 மூடி மோர் கெட்டி பதத்தில் – 1.5 டம்ளர் தாளிக்க தேங்காய் எண்ணெய் or நல்லெண்ணெய் – தேவையான அளவு கடுகு – 1/2 டீஸ்பூன் கறிவேப்பிலை\nRajendran Selvaraj\tஆரோக்கியம், வீட்டு வைத்தியம்\nமூலம் நோய்கள் சரியாக மூலம் குணமாக புங்கப்பட்டை நாட்டு மருந்து கடையில் வாங்கி கஷாயம் வைத்து குடிக்க குணமாகும். காட்டு துளசி விதைகளை காயவைத்து தூள் ச���ய்து அதனை அரை டீஸ்பூன் வீதம் பசும்பாலில் கலந்து குடிக்க நாளடைவில் உள்மூலம் குணமாகும். Amazon: Trending Smartphones Collection இரவில் நல்ல தூக்கம் இருந்தாலே போதும் மூல பிரச்சனைகள் வராது. உடல் சூடு முக்கிய காரணமாகும்.. மூலப்புண் குணமாக மஞ்சள்பொடி கலந்து\nRajendran Selvaraj\tஆரோக்கியம், வீட்டு வைத்தியம்\nமலச்சிக்கல் பிரச்சனைகள் சரியாக மலச்சிக்கல் பிரச்சனைகள் குணமாக அகத்திக்கீரை வாரம் ஒரு முறை உணவில் சமைத்து சாப்பிட்டாலே மலச்சிக்கல் கோளாறு வராது. பப்பாளிப்பழம் தினசரி சாப்பிட மலச்சிக்கல் நீங்கி மூலம் கட்டுப்படும். Amazon: Trending Smartphones Collection மலச்சிக்கல் குணமாக பார்லி அரிசி 20 கிராம் அளவு எடுத்து அதனுடன் புளிய இலை இருமடங்கு அதாவது 40 கிராம் அளவில் சேர்த்து கஷாயம் செய்து குடித்து வந்தால் குணமாகும். மலச்சிக்கல்\nஇந்திய உழவர்களுக்கு எல்லாமே தெரியும் – நம்மாழ்வார்\nRajendran Selvaraj\tவாழ்க்கை முறை, விவசாயம் & வீட்டு தோட்டம்\nஇந்திய உழவர்களுக்கு எல்லாமே தெரியும் – நம்மாழ்வார் உழவர்களுக்கு எல்லாமே தெரியும் பிரிட்டிஷ் காரர்கள் இந்தியாவை ஆண்டபொழுது சுமார் 2 கோடி மக்கள் பஞ்சத்தில் இறந்தனர். இந்தியாவில் பஞ்சம் என்பது உண்மைதான். அது விளைச்சல் இல்லாமல் அல்ல. விளைந்ததை வேறு இடத்திற்கு அனுப்பியதால். உலகம் தம் முகத்தில் கரிபூசும் என்பதால் பொய்யான செய்தியை பரப்பினார்கள். Amazon: Trending Smartphones Collection இங்கிலாந்து உழவு நிபுணர் வருகை வெள்ளையர்கள், இந்தியாவில் உழவாண்மை\nRajendran Selvaraj\tஆரோக்கியம், வீட்டு வைத்தியம்\nதிக்குவாய் சரியாக திக்குவாய் சரியாக வில்வ இலையை தினசரி மென்று தின்று வந்தால் நாளடைவில் குணமாகும். தாமரை பூ இதழை தினமும் ஒன்று தின்ன சரியாகும். Amazon: Trending Smartphones Collection அருகம்புல் சாறு எடுத்து சிறிது வசம்பு சேர்த்து குடித்தால் திக்குவாய் சரியாகும். இலந்தை இல்லை சாறு பிடித்து தினசரி சாப்பிட சரியாகும். நன்றி வாழ்க வளமுடன்\nRajendran Selvaraj\tஆரோக்கியம், வீட்டு வைத்தியம்\nஇருமல் ஆஸ்துமா குணமாக கபம் குணமாக கலவை கீரை வாரம் இருமுறை உண்டால் கபம் உடைந்து வெளியேறும். தூதுவளை இலை சிறிது எடுத்து பசும்பால் சேர்த்து அரைத்து சாப்பிட குணமாகும். கருந்துளசி இலையை சாறு பிழிந்து தினசரி இரண்டு வேலையும் 3 நாட்கள் மட்டுமே சாப்பிட கபம் குணமாகும். அடிக்கடி உணவில் சுண்டக்காய் சேர்த்து உண்டால் குணமாகும். எலும்புருக்கி நோய் குணமாக புறால் இலையை பொடித்து அரிசி மாவுடன் கலந்து\nவிவசாயத்தில் சர்வதேச புழுகு – நம்மாழ்வார்\nRajendran Selvaraj\tவாழ்க்கை முறை, விவசாயம் & வீட்டு தோட்டம்\nவிவசாயத்தில் சர்வதேச புழுகு உலகம் முழுதும் நெல் உற்பத்தியை பெருக்குவதன் முயற்சியாக சர்வதேச நெல் ஆராய்ச்சி நிறுவனம் மணிலாவில் உருவாக்கினார்கள். IRRI என்பது அதன் பெயர். நிறைய படங்களோடு புத்தகம் வெளியிட்டனர். தமிழிலும் இந்த புத்தகம் வெளிவந்தது. அதில் ஒரு பெரிய உண்மை மறைக்கப்பட்டிருந்தது. Amazon: Trending Smartphones Collection உண்மை மறைக்கப்பட்டது செடிக்கு 13 வகையான சத்துக்கள் தேவை. இவற்றில் உயிர்க்காற்று, நீர்க்காற்று, கரிக்கற்று, காற்றிலிருந்து கிடைக்கின்றன, ஆனால்\nமண் சட்டி மீன் குழம்பு\nRajendran Selvaraj\tகுழம்பு சூப் ரசம் பாயசம், சமையல் பகுதி 2\nமண் சட்டி மீன் குழம்பு தேவையானவை மீன் – 1 கிலோ தக்காளி – 2 பெரிய வெங்காயம் – 2 நீளவாக்கில் வெட்டியது பச்சை மிளகாய் – 2 இஞ்சி – 2 துண்டு (சிறிதாக நறுக்குங்கள்) பூண்டு – 4 சிறிதாக நறுக்குங்கள் புளி – தேவைக்கு மிளகாய் தூள் – 3 டீஸ்பூன் மஞ்சள் தூள் – தேவையான அளவு மல்லித்தூள் – 4 டீஸ்பூன்\nஉடலில் தங்கியுள்ள விஷம் நீங்க\nRajendran Selvaraj\tஆரோக்கியம், வீட்டு வைத்தியம்\nஉடலில் விஷம் நீங்க உடலில் விஷம் நீங்க குடலில் சிக்கியிருக்கும் முடி வெளியேற வாழைத்தண்டு பொரியல் சமைத்து உண்ணலாம். மகிழவித்து பருப்பினை பொடி செய்து 5கிராம் எடுத்து பசும்பாலில் கலந்து சாப்பிட விஷம் நீங்கும். Amazon Offers: Top Brands Home Furnishing கருங்குருவை அரிசி வாங்கி அடிக்கடி சமைத்து சாப்பிடலாம். உடம்பிலுள்ள மருந்து நஞ்சுகளை நீக்க ஒரு கைப்பிடியளவு அருகம்புல், 10 மிளகு, சிறிது சீரகம் கலந்து பசும்பாலில்\nதமிழ் புத்தகங்கள் free pdf download\nதமிழ் பெயர்கள் ஆண் குழந்தை (Boy)\nதமிழ் பெயர்கள் பெண் குழந்தை (Girl)\nகுழம்பு சூப் ரசம் பாயசம்\nவிவசாயம் & வீட்டு தோட்டம்\nஜாதகத்தில் வக்கிரம் அதிசாரம் என்றால் என்ன\nதமிழ் இலக்கணம் வேற்றுமை உருபு\nதிருமண பொருத்தங்கள் பார்க்கும் முறை\nஉடல் எடை குறைப்பில் புரதம் தேவை\nநினைத்தாலே முக்தி தரும் திருவண்ணாமலை\nஉடலில் ஏற்பட்டுள்ள காயம் குணமாக\nசதுரகிரி: சித்தர்கள் பூஜிக்கும் சிவன்மலை\nபாசிப்பருப்பு மாவு உருண்டை செய்முறை\nபல்வலி கூச்சம் சரியாக வீட்டு வைத்தியம்\nதமிழ் இலக்கணம் இருத��ணைப் பொதுப் பெயர்\nதேசிய கீதங்கள் மகாகவி பாரதியார்\nபழமொழி விளக்கம் பகுதி 1\nகீரை வகைகளின் மருத்துவ குணங்கள்\nகவலைகள் தீர்க்கும் ஓமாந்தூர் காமாட்சி அம்மன்\nதமிழ் தேசிய கீதங்கள் மகாகவி பாரதியார் என்பதில், தமிழ் களஞ்சியம், தொன்மை மறவேல், தமிழ் தகவல்கள், கலை & கலாச்சாரம்\nமுற்று வினை படர்க்கை வினைமுற்று என்பதில், தமிழ் களஞ்சியம், தொன்மை மறவேல், தமிழ் தகவல்கள், கலை & கலாச்சாரம்\nகுரு பெயர்ச்சி பலன்கள் 2018 – 2019 என்பதில், தமிழ் களஞ்சியம், தொன்மை மறவேல், தமிழ் தகவல்கள், கலை & கலாச்சாரம்\nஞான பாடல்கள் பாரதியார் என்பதில், தமிழ் களஞ்சியம், தொன்மை மறவேல், தமிழ் தகவல்கள், கலை & கலாச்சாரம்\nபொட்டுக்கடலை குழம்பு என்பதில், தமிழ் களஞ்சியம், தொன்மை மறவேல், தமிழ் தகவல்கள், கலை & கலாச்சாரம்\nகுடல் நோய்கள் குணமாக என்பதில், தமிழ் களஞ்சியம், தொன்மை மறவேல், தமிழ் தகவல்கள், கலை & கலாச்சாரம்\nவணிகமுறை உழவாண்மை சூழ்ச்சி – நம்மாழ்வார் என்பதில், தமிழ் களஞ்சியம், தொன்மை மறவேல், தமிழ் தகவல்கள், கலை & கலாச்சாரம்\nதமிழ் இலக்கணம் வேற்றுமை உருபு என்பதில், தமிழ் களஞ்சியம், தொன்மை மறவேல், தமிழ் தகவல்கள், கலை & கலாச்சாரம்\nமூட்டுவலி சரிசெய்யும் சோற்றுக் கற்றாழை என்பதில், Gowtham Balakrishnan\nரவா தேங்காய் உருண்டை என்பதில், Gowtham Balakrishnan\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540531917.10/wet/CC-MAIN-20191211131640-20191211155640-00125.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thiraimix.com/drama/rekka-katti-parakudhu-manusu/131130", "date_download": "2019-12-11T15:05:23Z", "digest": "sha1:4WLJTW3ICQDQ5VSJMBIRE7ZUH7W3SUN7", "length": 5342, "nlines": 52, "source_domain": "www.thiraimix.com", "title": "Rekka Katti Parakudhu Manusu - 20-12-2018 | Thiraimix | Thiraivideo", "raw_content": "\nகவர்ச்சியான உடையணிந்து மேடையில் அசிங்கப்பட்ட நடிகை.. கலாய்த்து தள்ளிய இணையவாசிகள்..வைரல் காட்சி\nநேரலையில் கேள்விகேட்ட பத்திரிகையாளர்: கெட்டவார்த்தையால் திட்டிய போரிஸ் ஜான்சனின் உதவியாளர்\nகட்டுமஸ்தான இளம்பெண்ணின் காலில் தோன்றிய கட்டி: மருத்துவர்கள் கொடுத்த அதிர்ச்சி\nஊருக்குள் புகுந்த இரட்டைத்தலை பாம்பு... அதிகாரிகளிடம் கொடுக்க மறுத்த மக்கள்\nசுவிஸ் தூதுவர் மீள அழைக்கப்படவில்லை\nவீட்டில் அடிக்கடி காணாமல் போன பணம்: ரகசிய கமெராவில் பெண் கண்ட அதிரவைக்கும் காட்சி\n வீடியோவை வெளியிட்டு விளக்கம் அளித்த நித்யானந்தா.. வெளியான தகவல்..\nமுக்கிய பிரபலம் தலைமையில் சூப்பர் சிங்கர் புகழ் பாடகர் திவாகருக்கு கல்யாணம்\nவிஜய் 500 கோடி வசூ���ை தொட முடியும் ஆனால் அஜித்.. முன்னணி தயாரிப்பாளர் பேட்டி\nஇளம்பெண்கள் இரவு தூங்கும் போது மறக்காமல் இதை செய்து வாருங்கள்.. வெளியான தகவல்..\nபோட்டிக்கு இடையே குழந்தைக்கு பாலூட்டிய வீராங்கனைக்கு அடித்த அதிர்ஷ்டம்\nதிடீரென காரை உடைத்துக்கொண்டு வளர்ந்த அதிசய மரம்.. அதிர்ந்துபோன மக்கள்.. வைரல் காணொளி..\nகர்நாடகாவில் ஹோட்டலில் விஜய்- முதன்முறையாக வெளியான புகைப்படம்\nவிஜய்யை பார்க்க குவிந்த ரசிகர்கள் கூட்டம் இங்கேயும் வந்துவிட்டார்களா\nபொது இடத்தில் கர்ப்பிணி மனைவி பட்ட அவஸ்தை... கணவர் செய்த நெகிழ வைக்கும் காரியம்\nநித்யானந்தா பதுங்கியிருப்பது எங்கு தெரியுமா.. பிரிட்டன் வெளியிட்ட அதிகாரப்பூர்வ தகவல்..\nவிஜய் 500 கோடி வசூலை தொட முடியும் ஆனால் அஜித்.. முன்னணி தயாரிப்பாளர் பேட்டி\nகோலகலமாக அரங்கேறிய நடிகர் சதீஷின் திருமணம்... வரவேற்பு நிகழ்ச்சியில் யாரெல்லாம் கலந்துகொண்டாங்கனு தெரியுமா\nரஜினிக்காக சண்டை போட்டு கொண்ட குஷ்பு-மீனா பழைய வீடியோ தற்போது வைரல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540531917.10/wet/CC-MAIN-20191211131640-20191211155640-00125.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/entitysearch/post?keyword=viewer", "date_download": "2019-12-11T13:28:24Z", "digest": "sha1:3CJNO3PUOWPVB3KESUYOTBYG4OU4O4U5", "length": 3372, "nlines": 33, "source_domain": "m.dinakaran.com", "title": "Search results for \"viewer | Dinakaran\"", "raw_content": "\nசென்னையில் உள்ள 3 எம்பி தொகுதிகளில் பார்வையாளர் உள்ளிட்ட 684 பேர் முன்னிலையில் வாக்கு எண்ணிக்கை: பணியில் 1800 ஊழியர்கள்\nவால்பாறையில் பதட்டமான வாக்குச்சாவடிகளுக்கு மைக்ரோ பார்வையாளர் நியமனம்\nவாக்குச்சாவடி மையங்களில் பயன்படுத்த கூடிய பொருட்கள் பொது பார்வையாளர் ஆய்வு\nமாற்றுத்திறனாளிகளுக்காக வாக்குச்சாவடி மையங்களில் செய்யப்பட்டுள்ள வசதிகள் பார்வையாளர் ஆய்வு\nகொடைக்கானல் வாக்கச்சாவடிகளில் தேர்தல் பார்வையாளர் ஆய்வு\n2,287 வாக்குச்சாவடிகளில் மாற்றுத்திறனாளிகளுக்கு சாய்வுதளம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் தயார் தேர்தல் பார்வையாளர் தகவல்\nபத்மநாபபுரத்தில் தேர்தல் பொது பார்வையாளர் ஆய்வு\nசோழவந்தான் பகுதியில் வாக்குச்சாவடிகளில் பார்வையாளர் ஆய்வு\nதுப்பாக்கி சூடு நடத்திய தேர்தல் பார்வையாளர் போதையில் இருந்ததால் பணியிலிருந்து நீக்கம்\nவாக்குச்சாவடிகளில் தேர்தல் பார்வையாளர் ஆய்வு\nகலெக்டர் அலுவலகத்தில் இயங்கும் தேர்தல் கட்டுப்பாட்டு அறையில் பொது பார்வை��ாளர் ஆய்வு\nஅரக்கோணம் மக்களவை தொகுதி வாக்கு எண்ணும் மையத்தை பொதுப் பார்வையாளர் ஆய்வு\nதேர்தல் பணிகள் குறித்து செலவின பார்வையாளர் ஆய்வு\nபுதிய காங். தலைவரை தேர்வு செய்ய காங். மேலிட பார்வையாளர் 23-ல் புதுவை வருகை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540531917.10/wet/CC-MAIN-20191211131640-20191211155640-00125.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.infinite-electronic.hk/product/API-Delevan_S0402-33NF1E.aspx", "date_download": "2019-12-11T13:26:04Z", "digest": "sha1:Z6NOUCRDYJDXTVMNRQXD5PMUHBTDKUR2", "length": 18746, "nlines": 331, "source_domain": "ta.infinite-electronic.hk", "title": "S0402-33NF1E | Infinite-Electronic.hk லிருந்து API Delevan S0402-33NF1E பங்கு கிடைக்கும் Infinite-Electronic.hk இல் சிறந்த விலை கொண்ட S0402-33NF1E", "raw_content": "உங்கள் நாடு அல்லது பிராந்தியத்தைத் தேர்வுசெய்யவும்.\nமேற்கோள் தேவை | எங்களை பற்றிதமிழ் மொழி\nமுகப்புதயாரிப்புகள்தூண்டிகள், சுருள்கள், சோக்ஸ்நிலையான தூண்டுதல்கள்S0402-33NF1E\nபடம் பிரதிநிதித்துவமாக இருக்கலாம். தயாரிப்பு விவரங்களுக்கான விவரக்குறிப்புகள் பார்க்கவும்.\nமுன்னணி / RoHS இணக்கமற்றது\nகுறிப்பு விலை (அமெரிக்க டாலர்களில்)\nதயவுசெய்து உங்கள் தொடர்புத் தகவலுடன் தேவையான அனைத்து புலங்களையும் பூர்த்தி செய்க. \" SUBMIT RFQ \" என்பதைக் கிளிக் செய்யவும், விரைவில் மின்னஞ்சல் மூலம் உங்களை தொடர்புகொள்வோம். அல்லது எங்களுக்கு மின்னஞ்சல்:Info@infinite-electronic.hk\nகாட்டப்படும் விட அளவு அதிக இருந்தால் எங்களுக்கு உங்கள் இலக்கு விலை கொடுங்கள்.\nஇலவச நிலை / ROHS நிலைமை முன்னணி\nமுன்னணி / RoHS இணக்கமற்றது\nஈரப்பதம் உணர்திறன் நிலை (MSL)\nஇலவச நிலை / ROHS நிலைமை முன்னணி\nதூண்டுதல் அதிர்வெண் - சோதனை\nஉயரம் - உட்கார்ந்த (மேக்ஸ்)\nஅதிர்வெண் - சுய பிரதிபலிப்பு\nDHL / ஃபெடக்ஸ் / யூபிஎஸ் மூலம் இலவச கப்பல் 1,000 டொலருக்கு மேலாக ஆர்டர் செய்யப்படும்.\n(ஒருங்கிணைந்த சர்க்யூட்கள், சர்க்யூட் பாதுகாப்பு, RF / IF மற்றும் RFID, ஒப்டோலலகனிசிக்ஸ், சென்ஸார்ஸ், டிரான்ஸ்யூட்டர்ஸ், டிரான்ஸ்ஃபார்மர்ஸ், ஐசோலேட்டர்ஸ், சுவிட்சுகள், ரிலேஸ்)\nwww.FedEx.com இருந்து $ 35.00 அடிப்படை கப்பல் கட்டணம் மண்டலம் மற்றும் நாட்டின் சார்ந்தது.\nwww.DHL.com இருந்து $ 35.00 அடிப்படை கப்பல் கட்டணம் மண்டலம் மற்றும் நாட்டின் சார்ந்தது.\nwww.UPS.com இருந்து $ 35.00 அடிப்படை கப்பல் கட்டணம் மண்டலம் மற்றும் நாட்டின் சார்ந்தது.\nwww.TNT.com இருந்து $ 35.00 அடிப்படை கப்பல் கட்டணம் மண்டலம் மற்றும் நாட்டின் சார்ந்தது.\nடெலிவரி நேரம் DHL / UPS / FEDEX / TNT மூலம் நாடு முழுவதும் பெரும்பாலான நாடுகளுக்கு 2-4 ந���ட்கள் தேவைப்படும்.\nநீங்கள் கப்பலில் ஏதேனும் கேள்விகள் இருந்தால் எங்களை தொடர்பு கொள்ளலாம் தயவு செய்து. எங்களை மின்னஞ்சல் செய்யுங்கள் info@Infinite-Electronic.hk\nInfinite-Electronic.hk இலிருந்து ஒவ்வொரு தயாரிப்புக்கும் ஒரு ஆண்டு உத்தரவாதக் காலம் 1 வருடம் வழங்கப்பட்டது. எங்கள் தயாரிப்புகள் பற்றி ஏதேனும் சிக்கல் இருந்தால் இந்த காலத்தில், இலவச தொழில்நுட்ப பராமரிப்பு வழங்க முடியும்.\nஅவற்றைப் பெற்ற பிறகு எங்கள் தயாரிப்புகளைப் பற்றிய தர சிக்கல்களைக் கண்டறிந்தால், அவற்றை சோதிக்கலாம் மற்றும் நிரூபிக்க முடியாவிட்டால் நிபந்தனையற்ற பணத்தைத் திரும்பப் பெறலாம்.\nபொருட்கள் குறைபாடுடையவை அல்லது அவர்கள் வேலை செய்யவில்லை என்றால், நீங்கள் 1 வருடத்திற்குள் எங்களிடம் திரும்பி வரலாம், சரக்குகளின் அனைத்து போக்குவரத்து மற்றும் சுங்க கட்டணங்கள் எங்களிடம் இருந்து வருகின்றன.\nரோஹம் 10 வாகனங்களை SiC mosfets சேர்க்கிறது\nSiC MOSFET களுக்கு சேர்க்கிறது\nசெமிகண்டக்டர் EVS, சூரிய மற்றும் யூபிஎஸ் பயன்பாடுகளுக்...\nAPEC: TI 15mW நிலைத்தன்மையுடன் AC-DC சிப் செய்ய பக்கவாட்டு எண்ணங்கள்\n\"இந்த சாதனம் சக்தி வாய்ந்த அளவை குறைக்கும் போது அதிக ச...\nவிளம்பரதாரர் உள்ளடக்கம்: SIGLENT SVA1015X ஸ்பெக்ட்ரம் அனலைசர்\nSIGLENT SVA1015X ஸ்பெக்ட்ரம் பகுப்பாய்வி அதிர்வெண் வரம்பில் ...\nஅரை உற்பத்தி சாதனங்கள் இந்த வருடத்தில் 14% வீழ்ச்சியடையும் மற்றும் அடுத்த வருடத்தில் 27% வளர்ச்சியை எதிர்பார்க்கின்றன\nமெமரி துறையில் ஒரு மந்தநிலையால் தூண்டப்பட்டது, 2019 வீழ...\nபவர் ஸ்டாம்ப் அலையன்ஸ் வெட்டுகள் PSU களை கண்காணிக்க ஹோஸ்ட் CPU தேவை, மற்றும் குறிப்பு வடிவமைப்பு சேர்க்கிறது\nபலவிதமான 48VDC- டி.சி. கன்வெட்டர் தொகுதிகள் - ஆர்பிஸன் பதி...\nAPEC: SiC சக்தி மற்றும் மேம்பட்ட மேகம் சார்ந்த ஆற்றல் கருவிகள்\nதேடல் திறன்களை மேம்படுத்தி, இணக்கமான சாதனங்கள் மற்றும...\nடெக்ரோவ் ரெக்கோமில் இருந்து விண்வெளி சேமிப்பு DC / DC மாற்றிகள் சேர்க்கிறது\nஉயர் மின்சக்தி அடர்த்தி மற்றும் உயர் செயல்திறன் தேவை ...\nHi-rel பயன்பாடுகள் முதல் இராணுவ தகுதி கை செயலி\nLS1046A 1.8GHz குவாட் கோர் ஆர்ம் கோர்டெக்ஸ்-ஏ 72 உடன் NXP இன் 64-ப...\nInfinite-Electronic.hk உலகின் மிகப்பெரிய மற்றும் மிக வேகமாக வளர்ந்து வரும் மின்னணு கூறுகளை விநியோகிப்பாளர் ஒன்றாகும். எங்கள் வாடிக்கையாளர்களுக்கு போட்டி விலைகளில�� தேவைப்படும் எலக்ட்ரானிக் கூறுகளை விரைவாக கண்டுபிடிக்க உதவ வேண்டும். IC க்கள், சென்ஸார்ஸ், டிரான்ஸ்யூட்டர்ஸ், சுவிட்சுகள், ரிலேஸ், ஒப்டோலெக்டோனிக்ஸ் மற்றும் டிஸ்கட் செமிகண்டக்டர்ஸ் போன்ற உலகின் மிகச் சிறந்த உற்பத்தியாளர்களிடமிருந்து சமீபத்திய வெளியீடுகள் உட்பட உங்களுக்கு மிகவும் விரிவான தயாரிப்புகளை வழங்க நாங்கள் பெருமையடைகிறோம்.\nபதிப்புரிமை © 2018 மின்னணு பாகங்கள் நம்பகமான விநியோகிப்பாளர் - Infinite-Electronic.hk\nமுகவரி: 17F, கெய்லார்ட் வர்த்தக கட்டிடம், 114-118 லாக்ஹார்ட் சாலை, வான் சாய், ஹாங்காங்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540531917.10/wet/CC-MAIN-20191211131640-20191211155640-00125.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.mykhel.com/cricket/ind-vs-ban-kohli-rohit-sharma-fielding-changes-lead-to-wicket-of-the-imrul-kayes-017571.html", "date_download": "2019-12-11T15:09:58Z", "digest": "sha1:L3UVYQQ43Q4QHMF5QELZXCR47NDGSXD3", "length": 17667, "nlines": 183, "source_domain": "tamil.mykhel.com", "title": "திட்டம் போட்டு கவிழ்த்த ரோஹித், கோலி.. ஆசைப்பட்டு ஆப்பு வைத்துக் கொண்ட வங்கதேச வீரர்! | IND vs BAN : Kohli, Rohit sharma fielding changes lead to wicket of the Imrul Kayes - myKhel Tamil", "raw_content": "\n» திட்டம் போட்டு கவிழ்த்த ரோஹித், கோலி.. ஆசைப்பட்டு ஆப்பு வைத்துக் கொண்ட வங்கதேச வீரர்\nதிட்டம் போட்டு கவிழ்த்த ரோஹித், கோலி.. ஆசைப்பட்டு ஆப்பு வைத்துக் கொண்ட வங்கதேச வீரர்\nஇந்தூர் : வங்கதேச அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் அனுபவ வீரர்கள் ரோஹித் சர்மா - கேப்டன் கோலி இணைந்து திட்டம் போட்டு அணியின் முதல் விக்கெட்டை வீழ்த்த காரணமாக அமைந்தனர்.\nஇந்தியா - வங்கதேசம் மோதும் முதல் டெஸ்ட் போட்டி இந்தூரில் நடைபெறுகிறது. இந்தப் போட்டியில் இந்திய அணி முழு பலத்துடன் களமிறங்கியது.\nஅதே போல, உமேஷ் யாதவ், இஷாந்த் சர்மா, ஷமி என மூன்று வேகப் பந்துவீச்சாளர்களை களமிறக்கியது.\nமுதல் டெஸ்ட் போட்டியில் இந்தியா டாஸில் தோல்வி அடைந்தது. டாஸ் வென்ற வங்கதேச அணியின் கேப்டன் மொமினுல் ஹக் பேட்டிங் தேர்வு செய்தார். இந்தியா முதலில் பந்து வீசியது.\nபோட்டி நடைபெறும் இந்தூர் ஆடுகளம் முதல் நாளின் சில மணி நேரம் வேகப் பந்துவீச்சுக்கு சாதகமாக இருக்கும் என கருதப்பட்டது. அதன் பின் பேட்டிங் செய்ய எளிதாக மாறி விடும்.\nஅதனால், இந்தியா முதல் சில ஓவர்களில் விக்கெட் வீழ்த்த வேண்டும் என்ற திட்டத்தோடு களம் இறங்கியது. இஷாந்த் சர்மா, உமேஷ் யாதவ் முதல் சில ஓவர்களை வீசினர்.\nஇரண்டாவது ஓவரை உமேஷ் யாதவ் வீசிய போது ரோஹித் சர���மா, கேப்டன் கோலியிடம் பேசினார். உடனடியாக ஸ்கொயர் லெக் திசையில் இருந்த மயங்க் அகர்வால், ஷார்ட் லெக் திசையில் பீல்டிங் நிறுத்தப்பட்டார்.\nவங்கதேச பேட்ஸ்மேன் இம்ருல் கயஸ் லெக் திசையில் பந்தை அடிக்க திணறினார். அதன் பின் இரு ஓவர்கள் கழித்து கோலி, ஸ்லிப் திசையில் இருந்த ரோஹித் சர்மாவை ஷார்ட் மிட் விக்கெட் திசையில் பீல்டிங் நிறுத்தினார்.\nஉமேஷ் யாதவ், ரோஹித் மற்றும் கோலியின் பீல்டிங் மாற்றங்களுக்கு ஏற்ப பந்து வீசி வந்தார். இம்ருல் பீல்டர் இல்லாத திசையில் பந்தை அடிக்க முற்பட்டு வந்தார். உமேஷ் யாதவ்வின் மூன்றாவது ஓவரில் ரோஹித், மீண்டும் ஸ்லிப் திசைக்கே சென்றார்.\nஅதனால், மிட்விக்கெட் திசையில் பீல்டர் இல்லாத நிலை ஏற்பட்டது. இம்ருல் அதை பயன்படுத்தி டிரைவ் அடிக்க ஆசைப்பட்டார். ஆனால், உமேஷ் யாதவ் பந்தை ஆஃப் - சைடு ஸ்விங் ஆகிச் செல்லுமாறு வீசினார்.\nதிட்டமிட்டது போலவே பந்து இம்ருல் பேட்டில் எட்ஜ் ஆகி கல்லியில் நின்று இருந்த ரஹானேவிடம் கேட்ச் சென்றது. ரஹானே அந்த எளிதான கேட்ச்சை பிடிக்க இந்தியா ஆறாவது ஓவரில் முதல் விக்கெட்டை வீழ்த்தியது.\nஅதன் பின் தொடர்ந்து விக்கெட் வீழ்த்திய இந்திய அணி 37.1 ஓவர்களில் 99 ரன்களுக்கு 4 விக்கெட்களை வீழ்த்தி உள்ளது. வங்கதேசம் டாஸ் வென்றாலும், பேட்டிங்கில் திணறி வருகிறது.\nமுஷ்பிகுர் ரஹீம் கொடுத்த இரண்டு கேட்ச்களை கோலி மற்றும் ரஹானே தவறவிட்டனர். அது மட்டுமே இந்திய அணியின் மோசமான செயல்பாடாக அமைந்தது.\n2 முக்கிய வீரர்களுக்கு இடமில்லை.. உள்ளே வந்த ஷமி, குல்தீப்.. அதிர வைத்த கேப்டன் கோலி\nபிளாஷ்பேக் 2019 : ட்விட்டரை மிரள வைத்த விராட் கோலியின் பதிவு.. காரணம் தல தோனி\nகோலி.. இவரை இன்னுமா சும்மா வைச்சுருக்கீங்க வெ.இண்டீஸ்-ஐ காலி பண்ண காத்திருக்கும் மிரட்டல் வீரர்\n மைதானம் முழுக்க ஒலித்த தோனி பெயர்.. கடுப்பான கோலி\n கோலியை பழிக்குப் பழி வாங்கி.. கிண்டல் செய்த வெ.இண்டீஸ் வீரர்\nதோல்வி அடைந்தாலும்.. இளம் வீரரை வைத்து கேப்டன் கோலி போட்ட திட்டம் வெற்றி\nஇப்படிலாம் பண்ணா எவ்ளோ ரன் அடிச்சாலும் பத்தாது.. இளம் வீரர்களை விளாசித் தள்ளிய கேப்டன் கோலி\nஇதெல்லாம் எங்களுக்கு ஒரு ஸ்கோரா ஊதித் தள்ளிய வெ.இண்டீஸ்.. மண்ணைக் கவ்விய இந்திய அணி\nஅந்த வார்த்தைக்காக காத்துக் கொண்டிருந்த ரசிகர்கள்.. இரண்டே வார்த்தையில் ஏமாற்றிய கேப்டன் கோலி\nஇப்படியே போய்க்கிட்டு இருந்தா டீம்ல இருந்து கழட்டி விட்ருவாங்க.. தமிழக வீரருக்கு வார்னிங்\nகோலி 100 கேள்வி கேட்பார்.. நம்பிக்கை வந்துட்டா அவ்ளோ தான் - பிட்னெஸ் பயிற்சியாளர் சங்கர்பாசு\n25 பந்தில் 26 ரன்கள்.. படுமோசம்.. நான் ஒழுங்கா ஆடலை.. செய்த தப்பை ஒப்புக் கொண்ட கேப்டன் கோலி\nmyKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற.\nஅணித்தேர்வில் அதிர வைத்த கோலி\njust now எந்த இந்திய வீரரும் செய்யாத வரலாற்று சாதனை.. சிக்ஸர் மன்னன்.. மீண்டும் நிரூபித்த ஹிட்மேன்\n42 min ago 2 முக்கிய வீரர்களுக்கு இடமில்லை.. உள்ளே வந்த ஷமி, குல்தீப்.. அதிர வைத்த கேப்டன் கோலி\n1 hr ago சீனியர் வீரர் திடீர் நீக்கம்.. மயங்க் அகர்வாலுக்கு அழைப்பு.. இந்திய அணியில் அதிரடி மாற்றம்\n7 hrs ago பலம் குறைந்த ஒடிசா - ஹைதராபாத் மோதும் போட்டி.. வெற்றிக்கு போராட இரு அணிகளும் ரெடி\nFinance இந்த முறையும் போச்சா.. படார் சரிவில் ஆட்டோமொபைல் விற்பனை..\nMovies கிக்கேற்றும் மாளவிகா மோகனன்.. கவர்ச்சி புகைப்படம்.. விழுந்தடித்து குவியும் லைக்குகள்\nNews இலங்கை தமிழர்களுக்கு பாரபட்சம் காட்டவில்லை.. ஏற்கனவே சட்டம் இயற்றியுள்ளோம்.. அமித் ஷா விளக்கம்\nAutomobiles டாடா அல்ட்ராஸ் கார் விற்பனைக்கு வரும் தேதி விபரம்\nLifestyle வாஸ்துவின் படி உங்கள் புத்தாண்டு காலண்டரை இந்த திசையில வைச்சுறாதீங்க...இல்லனா பிரச்சினைதான்...\n தமிழக அரசில் 580 மேற்பட்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம் வாங்க\nTechnology 2019: ரூ.10,000-த்துக்கு கீழ் அதிக விற்பனையான ஸ்மார்ட் போன்கள்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nICC T20 World Cup 2007 | செப்.24 : முதல் டி 20 உலகக்கோப்பை வென்ற இந்திய அணி-வீடியோ\nதோனியின் திட்டத்தை பற்றி கசிந்த தகவல்.. ஏமாற்றத்தில் ரசிகர்கள்\nஇந்திய அணியின் படுதோல்விக்கு இதான் காரணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540531917.10/wet/CC-MAIN-20191211131640-20191211155640-00125.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.mykhel.com/football/isl-2019-20-jamshedpur-fc-vs-hyderabad-fc-match-no-10-report-017455.html", "date_download": "2019-12-11T13:25:16Z", "digest": "sha1:5GX3N76M745FTVFRSVNOIK3XQ4NBKHXI", "length": 22443, "nlines": 416, "source_domain": "tamil.mykhel.com", "title": "ISL 2019 - 20 : ஜாம்ஷெட்பூர் அபார வெற்றி.. 3 கோல் அடித்து அசத்தல்.. ஹைதராபாத் அணியை வீழ்த்தியது! | ISL 2019-20 : Jamshedpur FC vs Hyderabad FC match no. 10 report - myKhel Tamil", "raw_content": "\n» ISL 2019 - 20 : ஜாம்ஷெட்பூர் அபார வெற்றி.. 3 கோல் அடித்து அசத்தல்.. ஹைதராபாத் அணியை வீழ்த்தியது\nISL 2019 - 20 : ஜாம்ஷெட்��ூர் அபார வெற்றி.. 3 கோல் அடித்து அசத்தல்.. ஹைதராபாத் அணியை வீழ்த்தியது\nஜாம்ஷெட்பூர் : ஜாம்ஷெட்பூரில் நடைபெற்ற ஐஎஸ்எல் கால்பந்து போட்டியில் ஜாம்ஷெட்பூர் அணி 3 - 1 என்ற கோல் கணக்கில் ஹைதராபாத் அணியை வீழ்த்தி சூப்பர் வெற்றியை பதிவு செய்தது.\n6ஆவது சீசன் ஹீரோ இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து போட்டியின் 10 ஆம் நாள் ஆட்டம் ஜாம்ஷெட்பூரில் உள்ள ஜெஆர்டி டாடா ஸ்போர்ட்ஸ் காம்ப்ளக்ஸ் மைதானத்தில் நடைபெற்றது.\nஇதில் ஜாம்ஷெட்பூர் எஃப்சி மற்றும் ஹைதராபாத் எஃப்சி அணிகள் மோதின. டாஸ் வென்ற ஹைதராபாத் அணி ஆட்டத்தைத் தொடங்கியது.\nஇரு அணிகளும் சிறப்பான தொடக்கத்தைக் கொடுத்தன. ஆட்டத்தின் 12 ஆவது நிமிடத்தில் ஹைதராபாத் அணியின் மார்கோவுக்கு மஞ்சள் அட்டை காண்பிக்கப்பட்டது.\nஇதையடுத்து ஆட்டத்தின் 34 ஆவது நிமிடத்தில் ஜாம்ஷெட்பூர் அணியின் ஃபாருக் சௌத்ரி அற்புதமாக ஒரு கோல் அடித்தார். ஆட்டத்தின் 45 ஆவது நிமிடத்தில் கூடுதலாக 2 நிமிடங்கள் வழங்கப்பட்டது. அப்போது ஹைதராபாத் அணியின் மார்ஸிலோனா ஒரு கோல் அடித்து அசத்தினார்.\nஇதையடுத்து ஆட்டத்தின் முதல் பாதியில் ஜாம்ஷெட்பூர் எஃப்சி மற்றும் ஹைதராபாத் அணிகள் தலா ஒரு கோல் அடித்து 1 - 1 என்ற கோல் கணக்கில் சமநிலையில் இருந்தன.\nISL 2019-20 : கோவா - பெங்களூரு அணிகள் மோதல்.. ஆளுக்கு ஒரு கோல்.. டிராவில் முடிந்த போட்டி\nஇதையடுத்து ஆட்டத்தின் இரண்டாவது பாதி தொடங்கியது. ஆட்டத்தின் 55 மற்றும் 58 ஆவது நிமிடங்களில் இரு அணிகளிலும் மாற்றங்கள் செய்யப்பட்டன. இதையடுத்து ஆட்டத்தின் 62 ஆவது நிமிடத்தில் ஜாம்ஷெட்பூர் அணியின் அனிகெட் ஜாதவ் அற்புதமாக ஒரு கோல் அடித்தார்.\nஇதனைத் தொடர்ந்து ஆட்டத்தின் 66 ஆவது நிமிடத்தில் ஹைதராபாத் அணியில் மாற்றங்கள் செய்யப்பட்டன. இதையடுத்து ஆட்டத்தின் 75 ஆவது நிமிடத்தில் ஜாம்ஷெட்பூர் அணியின் கேஸல் ஒரு கோல் அடித்து அசத்தினார்.\nஇதனைத் தொடர்ந்து ஆட்டத்தின் 83 மற்றும் 89 ஆவது நிமிடங்களில் ஜாம்ஷெட்பூர் அணியில் மாற்றங்கள் செய்யப்பட்டன.\nஇதையடுத்து கூடுதலாக 4 நிமிடங்கள் வழங்கப்பட்டன. தொடர்ந்து ஆட்டம் முடிவுக்கு வந்தது. இதனைத் தொடர்ந்து இந்த ஆட்டத்தில் 3 - 1 என்ற கோல் கணக்கில் ஜாம்ஷெட்பூர் அணி ஹைதராபாத் அணியை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.\nISL 2019 - 20 : வெற்றியை கோட்டை விட்ட சென்னை அணி.. போராடி ���ிரா செய்த ஜாம்ஷெட்பூர்\nபுதிய பயிற்சியாளருடன் களமிறங்கும் சென்னை அணி.. வலுவான ஜாம்ஷெட்பூரை வீழ்த்துமா\nபோராடிய ஜாம்ஷெட்பூர்.. இறுதி நிமிட பரபரப்பு.. நார்த் ஈஸ்ட் அணிக்கு எதிரான போட்டி டிரா\nமுதல் இடத்தை பிடிச்சே தீரணும்.. முட்டி மோதும் ஜாம்ஷெட்பூர் - நார்த் ஈஸ்ட் அணிகள்\nஒரு கோல் அடித்து.. ஜாம்ஷெட்பூர் எஃப்சி அணி அபார வெற்றி.. பலமான கோவா அணியை வீழ்த்தியது\nISL 2019-20 : 2 முக்கிய வீரர்கள் இல்லாமல்.. ஜாம்ஷெட்பூரை சந்திக்கும் கோவா\nமூன்று கோல் அடித்து மிரட்டிய ஏடிகே.. ஜாம்ஷெட்பூர் எஃப்சி அணி தோல்வி\nஏடிகே அணியை எதிர்கொள்ளும் ஜாம்ஷெட்பூர் எஃப்சி இது மிகக் கடுமையான போட்டியாக இருக்கும்\nஜாம்ஷெட்பூர் எஃப்சி - பெங்களூரு எஃப்சி அணிகள் கடும் மோதல்\nஅன்னைக்கு பந்து எடுத்துப் போட்ட பையனா இது ஆறே வருடத்தில் அணியில் நுழைந்த இளம் வீரர்\nISL 2019-20 : ஒடிசா அணியை வீழ்த்தி ஜாம்ஷெட்பூர் எஃப்சி அணி அபார வெற்றி\nISL 2019 : ஆத்தாடி.. இம்புட்டு கோலா அடிப்பீங்க ஜாம்ஷெட்பூர் கோல் மழை.. பெங்களூரு தோல்வி\nmyKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற.\nதவான் நீக்கம்.. இந்திய அணியில் மாற்றம்\n10 min ago சீனியர் வீரர் திடீர் நீக்கம்.. மயங்க் அகர்வாலுக்கு அழைப்பு.. இந்திய அணியில் அதிரடி மாற்றம்\n5 hrs ago பலம் குறைந்த ஒடிசா - ஹைதராபாத் மோதும் போட்டி.. வெற்றிக்கு போராட இரு அணிகளும் ரெடி\n6 hrs ago பிளாஷ்பேக் 2019 : ட்விட்டரை மிரள வைத்த விராட் கோலியின் பதிவு.. காரணம் தல தோனி\n6 hrs ago கோலி.. இவரை இன்னுமா சும்மா வைச்சுருக்கீங்க வெ.இண்டீஸ்-ஐ காலி பண்ண காத்திருக்கும் மிரட்டல் வீரர்\nFinance நிசானின் அதிரடி திட்டம்.. ஜனவரியில் கார்களின் விலையை அதிகரிக்க ஆயத்தம்..\nMovies தமிழை விடுங்க.. இதை பார்த்திருக்கீங்களா.. ரஜினிகாந்தின் டாப் 5 கன்னட படங்கள்\nNews தூங்கி கொண்டிருந்த அண்ணி.. கத்தியை எடுத்து மூக்கை அறுத்த குடிகார மச்சினன்\nAutomobiles டாடா அல்ட்ராஸ் கார் விற்பனைக்கு வரும் தேதி விபரம்\nLifestyle வாஸ்துவின் படி உங்கள் புத்தாண்டு காலண்டரை இந்த திசையில வைச்சுறாதீங்க...இல்லனா பிரச்சினைதான்...\n தமிழக அரசில் 580 மேற்பட்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம் வாங்க\nTechnology 2019: ரூ.10,000-த்துக்கு கீழ் அதிக விற்பனையான ஸ்மார்ட் போன்கள்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nமைகேலில் பேன்டசி கால்பந���து விளையாடுங்க.. தினசரி பரிசு வெல்லுங்க.. உங்க நண்பர்களையும் சவாலுக்கு கூப்பிடுங்க\nICC T20 World Cup 2007 | செப்.24 : முதல் டி 20 உலகக்கோப்பை வென்ற இந்திய அணி-வீடியோ\nதோனியின் திட்டத்தை பற்றி கசிந்த தகவல்.. ஏமாற்றத்தில் ரசிகர்கள்\nஇந்திய அணியின் படுதோல்விக்கு இதான் காரணம்\nஃபிபா யு17 உலகக் கோப்பை\nஃபிபா உலகக் கோப்பை 2018\nபிரைட்டன் அன்ட் ஹோவ் அல்பியன்\nஸ்பெயின் யு 17 SPA\nபிரேசில் யு 17 BRA\nமாலி யு 17 MAL\nபிரேசில் யு 17 BRA\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540531917.10/wet/CC-MAIN-20191211131640-20191211155640-00125.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.vinavu.com/2018/03/08/trichy-police-killed-pregnant-woman/", "date_download": "2019-12-11T14:39:22Z", "digest": "sha1:K4S3OQAO6WC6RLDNTDO3UELUEAF3RZNJ", "length": 28446, "nlines": 211, "source_domain": "www.vinavu.com", "title": "கர்ப்பிணிப் பெண் உஷாவைப் படுகொலை செய்த திருச்சி போலீசு ! - வினவு", "raw_content": "\nமுசுலீம் சமஸ்கிருத பேராசிரியரை ராஜினாமா செய்யவைத்த காவி மாணவர் கும்பல் \nகுடியுரிமை மசோதா : இந்தியா மீது பொருளாதாரத் தடை கோரும் அமெரிக்க கூட்டாட்சி அமைப்பு…\nகுடியுரிமை சட்ட திருத்த மசோதா : பரவும் போராட்டம் – கொதிப்பில் வடகிழக்கு \nகுடியுரிமை சட்ட திருத்த மசோதா : முசுலீமாக மாறுவேன் – செயல்பாட்டாளர் ஹர்ஸ் மந்தர்\nமுழுவதும்உலகம்அமெரிக்காஆசியாஇதர நாடுகள்ஈழம்ஐரோப்பாமத்திய கிழக்குஊடகம்கட்சிகள்அ.தி.மு.கஇதர கட்சிகள்காங்கிரஸ்சி.பி.ஐ – சி.பி.எம்தி.மு.கபா.ஜ.கமாவோயிஸ்டுகள்பார்ப்பனிய பாசிசம்காவி பயங்கரவாதம்சிறுபான்மையினர்பார்ப்பன இந்து மதம்நச்சுப் பிரச்சாரம்வரலாற்றுப் புரட்டுபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம்இராணுவம்சட்டமன்றம்நாடாளுமன்றம்நீதிமன்றம்சட்டங்கள் – தீர்ப்புகள்போலீசு\nஜார்கண்ட் – சோட்டா நாக்பூர் : இந்தியாவின் மற்றுமொரு ஜம்மு – காஷ்மீர் \nகுடியுரிமை திருத்தச் சட்டம் – 2019 : தமிழன் என்றால் எங்களுக்கு எதிரியே –…\nதெலுங்கானா : போலீசின் புனையப்பட்ட கதையில் உருவான என்கவுண்டர்கள் \nவெங்காயம் சாப்பிட்டால் பார்ப்பனர்கள் செத்துப் போவார்களா \nமுழுவதும்ஃபேஸ்புக் பார்வைஇணையக் கணிப்புகளக் கணிப்புகேள்வி-பதில்டிவிட்டர் பார்வைட்ரெண்டிங் வீடியோவினவு பார்வைவிருந்தினர்\nகுடியுரிமை சட்ட திருத்தம் : ஹிட்லரின் இன அழிப்புத் திட்டம் \nவெளிநாடு வாழ் இந்தியர்களின் பொருளாதார பங்களிப்பு | உலகத் தமிழர்கள் ஒருங்கிணைப்பு | கேள்வி…\nஜே.என்.யூ : மக்கள் பல்கலைகழகம் என்ற பெருங்கனவு | ப���கம் – 1\nஎன்கவுண்டருக்கு எதிராகப் பேசினால் சுடச் சொல்லும் வக்கிரம் \nமுழுவதும்அறிவியல்-தொழில்நுட்பம்கலைஇசைஇலக்கிய விமரிசனங்கள்கதைதாய் நாவல்கவிதைசாதி – மதம்சினிமாதொலைக்காட்சிநூல் அறிமுகம்வரலாறுநபர் வரலாறுநாடுகள் வரலாறுவாழ்க்கைஅனுபவம்காதல் – பாலியல்குழந்தைகள்நுகர்வு கலாச்சாரம்பெண்மாணவர் – இளைஞர்விளையாட்டு\nநூல் அறிமுகம் : தமிழக பள்ளிக் கல்வி | ச.சீ.இராசகோபாலன்\nஎனக்கு விடுமுறையில் செல்ல விருப்பமில்லை \nஇந்த மனிதனின் வியப்பூட்டும் வாழ்க்கைக் கதை என்னை ஒரேயடியாக ஆட்கொண்டு விட்டது\nநூல் அறிமுகம் : மார்க்ஸின் மூலதனம் வாசிப்புக்கு ஒரு திறவுகோல்\nபாபர் மசூதி இடிப்பு வழக்கு | ஷா நவாஸ் – நீதிபதி அரிபரந்தாமன் உரை…\nவெங்காயம் விலை உயர்வு : குழம்பு வச்சு தின்னக் கூட கொடுப்பினை இல்ல |…\nஇந்தியாவின் பொருளாதாரம் ICU-வில் கிடக்கு | கோவன் பாடல்\nமருத்துவத்தில் இட ஒதுக்கீடு ரத்து : பாஜகவின் சதித் திட்டம் \nமுழுவதும்கள வீடியோபோராடும் உலகம்போராட்டத்தில் நாங்கள்மக்கள் அதிகாரம்\nகுடியுரிமை திருத்தச் சட்டம் – 2019 மற்றும் தேசிய குடிமக்கள் பதிவேட்டை திரும்பப்பெறு \nகோவை பாரதியார் பல்கலை : முழுநேர ஆய்வு மாணவர்கள் ஆர்ப்பாட்டம் \nதிரைமறைவு தரகு வேலை செய்யும் துக்ளக் குருமூர்த்தியைக் கைது செய் \nகாவிகளின் பிடியிலிருந்து உயர்கல்வி நிறுவனங்களை மீட்போம் \nமுழுவதும்இந்தியாஉலகம்கம்யூனிசக் கல்விபொருளாதாரம்தமிழகம்தலையங்கம்புதிய கலாச்சாரம்புதிய தொழிலாளிமுன்னோடிகள்மார்க்ஸ் பிறந்தார்\nடியுர்கோவின் வீழ்ச்சி : பிஸியோகிராட்டுகளுக்கு பேரிடி | பொருளாதாரம் கற்போம் – 47\nசிந்தனையாளர் டியுர்கோ | பொருளாதாரம் கற்போம் – 46\nமார்க்சிய பேராசான் பிரடெரிக் ஏங்கெல்ஸ் கம்யூனிசத்திற்கு மாறிய வரலாறு \nடாக்டர் கெனேயின் “குறுக்கு நெடுக்கான கோடுகள்” | பொருளாதாரம் கற்போம் – 45\nமுழுவதும்Englishகேலிச் சித்திரங்கள்புகைப்படக் கட்டுரைவினாடி வினா\nகலங்கி நிற்கும் கார் அழகுபடுத்தும் கலைஞர்கள் \nதமிழ்நாட்டை மத்திய அரசுக்கு எழுதிக் கொடுத்துட்டாங்க : குமுறும் ஆட்டோமொபைல் உதிரி பாக விற்பனையாளர்\nமுகப்பு களச்செய்திகள் போராடும் உலகம் கர்ப்பிணிப் பெண் உஷாவைப் படுகொலை செய்த திருச்சி போலீசு \nகளச்செய்திகள்போராடும் உலகம்போலி ஜனநா��கம்போலீசுமக்கள் அதிகாரம்\nகர்ப்பிணிப் பெண் உஷாவைப் படுகொலை செய்த திருச்சி போலீசு \nகர்ப்பிணிப் பெண்ணைக் கொன்ற காவல் ஆய்வாளர் காமராஜ்\nதிருச்சி தெருவெறும்பூரில், ஒரு பெண்ணை கொடூரமாகக் கொன்றிருக்கிறது போலீசு. புதன்கிழமை 07-03-2018 அன்று திருச்சி திருவெறும்பூர் பகுதியில் போக்குவரத்து போலீசு ஆய்வாளர் காமராஜ் தனது பரிவாரங்களோடு வாகன சோதனை என்ற பெயரில் வசூல் வேட்டையில் ஈடுபட்டிருந்தார். இரவு 7.30 மணியளவில் தஞ்சை மாவட்டம் பாபனாசம், சூலமங்கலம் பகுதியைச் சேர்ந்த தம்பதியர் ராஜா (தர்மராஜ்) உஷா ஆகியோர் இருசக்கர வாகனத்தில் வந்தனர்.\nஹெல்மெட் போடாமல் வந்த ராஜா வண்டியை திருவெறும்பூர் அருகேயே நிறுத்தியுள்ளார் காமராஜ். வண்டியை நிறுத்தி நின்று கொண்டிருந்த ராஜா மனைவியுடன் வந்திருந்ததால், மற்றொரு காவலர் அவரைக் கிளம்பச் சொல்லி இருக்கிறார். அதனை ஒட்டி அங்கிருந்து கிளம்பியிருக்கிறார் ராஜா. பிற வாகனங்களில் வசூலை முடித்துவிட்டு வந்த காமராஜ், ராஜா இல்லாததைக் கண்டு உடனடியாக போலீசு ஜீப்பை எடுத்துக் கொண்டு ராஜாவைப் பிடிக்க கிளம்பினார். தனது மனைவி உஷாவுடன் வாகனத்தில் சென்று கொண்டிருந்த ராஜாவை வாகனத்தோடு எட்டி உதைத்துள்ளார். இதில் நிலைகுலைந்து ராஜா, உஷா இருவரும் கீழே விழுந்தனர். இதில் கர்ப்பிணிப் பெண் உஷா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். ராஜா பலத்த காயமடைந்தார்.\nஇச்சம்பவத்தை விபத்து போல காட்டுவதற்காகவே ஊடகங்களுக்கு போலீசு தெரிவித்த செய்தியில் வேன் ஏறி உஷா இறந்ததாக செய்தி வெளியிட்டது.\nநடந்த சம்பவத்தையடுத்து அப்பகுதி மக்கள் சுமார் 3000-க்கும் அதிகமானோர் சாலையில் குவிந்தனர்.\nவசூல் ஆய்வாளர் காமராஜைக் கைது செய்யக் கோரி சாலை மறியலில் ஈடுபட்டனர். அதனைத் தொடர்ந்து அங்கு வந்த போலீசு மக்களைக் கலைந்து போகுமாறு எச்சரித்துள்ளது. போக மறுத்த மக்கள் மீது சரமாரியாக தடியடி நடத்தியிருக்கிறது கிரிமினல் போலீசு. இத்தாக்குதலை ஏவிவிட்ட திருச்சி போலீசு கமிஷனர் அமல்ராஜ், யார் என்று நினைவிருக்கிறதா \nதிருச்சி போலீஸ் கமிஷ்னர் அமல்ராஜ்\nகோவையில் கடந்த 2016-ம் ஆண்டு இந்து முன்னணியைச் சேர்ந்த ரவுடி சசிக்குமாரின் மரணத்தையொட்டி இந்து முன்னணிக் கும்பலுக்கு கலவரம் நடத்த ஏதுவாக பேரணிக்கு அனுமதி கொடுத்தவர்தான் இந்த அமல்ராஜ். அது மட்டுமல்லாது கலவரம் நடத்தப்பட்டபோதும், பிரியாணி அண்டாக்கள் திருடப்பட்ட போதும், போலீசை வேடிக்கை பார்க்க வைத்தவர். கலவரப் பிரியரான அமல்ராஜிற்கு மக்களிடம் பேசப் பொறுமை இருக்குமா என்ன அதன் காரணமாகவே தடியடி நடத்தி மக்களைக் கலைத்திருக்கிறது போலீசு.\nஇச்சம்பவம் ஊடகங்களிலும், சமூக ஊடகங்களிலும் பரபரப்பாக பரவிய பின்னர் வேறு வழியின்றி ஆய்வாளர் காமராஜைக் கைது செய்திருக்கிறது போலீசு. இது திருச்சிக்கோ, தமிழகத்துக்கோ முதல் சம்பவம் அல்ல.\nசிறிது நாட்களுக்கு முன்னர், சென்னை பழைய மகாபலிபுரம் சாலையில் வாகனச் சோதனையில் இலஞ்சம் வாங்கிக் கொண்டிருந்த போலீசுக் கிரிமினல்களை வீடியோ எடுத்தவரை மிகவும் மோசமாகப் பேசி அவரி தனியாக இழுத்துச் சென்று இரும்புப் பைப் வைத்து அடித்திருக்கிறது போலீசு. இதனால் மனமுடைந்த அந்த டிரைவர், அதே இடத்தில் தன் மீது பெட்ரோல் ஊற்றி தீக்குளித்துத் தற்கொலை செய்து கொண்டார்.\nசிறைக்கு ஒய்யாரமாகப் போகும் கொலைகார காவல் ஆய்வாளர் காமராஜ்\nதிருச்சி, சென்னை கே.கே. நகர் என பல்வேறு சம்பவங்களை அடுக்கிக் கொண்டே போகலாம். இது போன்று போலீசு இலஞ்சம் வாங்கிப் பொறுக்கித் தின்ன ஏற்பாடு செய்து கொடுக்கும் வேலையைதான் கிருபாகரன் போன்ற நீதிபதிகள் செய்து வருகின்றனர். அவரவர் நிலைமையைப் பொறுத்து அல்லாமல் கட்டாயமாக ஹெல்மெட் அணிய வேண்டும், ஒரிஜினல் லைசன்ஸ் கையில் வைத்திருக்க வேண்டும் என்பது போன்ற புதுப்புது உத்தரவுகளைத் தலைமயிரை உதிர்ப்பது போல அவ்வப்போது உதிர்த்துக் கொண்டிருக்கின்றனர்.\nஇந்த உத்தரவுகளை வைத்துக் கொண்டு போலீசு கும்பல் எந்த வண்டியை நிறுத்தினாலும், பணம் பிடுங்கித் தின்னலாம் என்ற நிலையில் நடுரோட்டில் நின்று அராஜகம் செய்கிறது. பணம் கொடுக்காதவனையும், நிற்காமல் செல்பவர்களையும், இரையை நோக்கிப் பாயும் ஓநாய் போல கொலைவெறியோடு அணுகுகிறது கிரிமினல் போலீசு.\nகட்டற்ற அதிகாரம் கைகளில் இருக்கும் திமிரில்தான் இந்த போலீசு கும்பல், மக்களின் உயிரை மயிரினும் கீழாக மதிக்கிறது. போலீசின் கட்டற்ற அதிகாரத்தைப் பறித்து மக்கள் கையில் அதிகாரத்தைக் அளிக்கும் போதுதான் ஜனநாயக முறையில் மக்கள் தாங்களாகவே விதிகளைப் பின்பற்றுவார்கள். அங்கிருந்துதான் சமூக ஒழுக்கம் பிறக்க முடியுமேயன��றி போலீசு கையிலிருக்கும் லத்திக் கம்பிலிருந்து ஒரு போதும் பிறக்க முடியாது.\nதிருச்சியில் போலீசு தாக்கி கர்பிணிப் பெண் படுகொலை எதிர்த்து போராடிய மக்கள் மண்டையைப் பிளந்து போலீசார் கொலைவெறியாட்டம் \nமக்கள் எதிரிகளான காக்கிச்சட்டை ரவுடிகள் ராஜ்ஜியத்திற்கு முடிவுகட்ட தமிழகம் கிளர்ந்தெழட்டும் \nபுரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி,\nதமிழ்நாடு, தொடர்புக்கு : 94451 12675.\nலஞ்சம் – வழிப்பறி – படுகொலை… நேற்று… எடத்தெரு சரஸ்வதி… இன்று தஞ்சை உஷா…\nகிரிமினல் மயமாகிவரும் போலீசுக்கு எதிராக தமிழக மக்களே அணிதிரள்வோம் \nதிருச்சி, தொடர்புக்கு : 94454 75157.\nஅந்த பெண் “ஹெல்மெட்” அணிந்து சென்றிருந்தால் வேன் மோதி உயிர் தப்பியிருப்பாள். ஆனால் கை, கால் இழந்து முடமாயிருப்பாள். கிருபாகரன் போன்ற புண்ணியவான்கள் அவளுக்கு காலமெல்லாம் “கஞ்சி” ஊத்தி இருப்பான்கள். கமல்ஜி மற்றும் ரஜினிஜி ஊழ்லை ஒழிக்க முதலில் நீதி துறையில் இருந்து ஆரம்பிக்கவெண்டும்.\nஹெல்மெட் அணியாதது தவறு என்ற போதிலும் , தெரிந்தே விபத்தை ஏற்படுத்திய காவலர் கொலை குற்றவாளி என்று அறிவிக்கப்பட்டு தண்டனை தரப்பட வேண்டும் . தற்காலிக பணி நீக்கம் செய்வதால் யாதொரு பயனும் இல்லை . நிரந்தர பணி நீக்கம் செய்யப்பட வேண்டும் .\n“விபத்து ஏற்பட்டால் அரசு மருத்துவ உதவி பெற மாட்டேன் , விபத்து காப்பீடு கோர மாட்டேன்” என்று உறுதி பத்திரம் கொடுத்து தனி வண்ணத்தில் நம்பர் பிளேட் பெற்று கொள்ளும் வசதி செய்து தரலாம் .\nமுதலில் அரசு குடிகாரர்களுக்கு மருத்துவ உத்திரவாதம் மற்றும் அவர்தம் குடும்பத்திற்கு இழப்பீடு உத்திரவாதம் அளிக்கட்டும்.\nஹெல்மெட் அணியாதவர்களின் உத்திரவாதம் பற்றி பின்னர் யோசிக்கலாம்.\nவிவாதியுங்கள் பதிலை ரத்து செய்க\nஉங்கள் மறுமொழியை பதிவு செய்க\nஉங்கள் பெயரைப் பதிவு செய்க\nநீங்கள் பதிவு செய்தது தவறான மின்னஞ்சல் முகவரி\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்க\nவினவு தளத்தில் வெளியாகும் படைப்புக்கள் அனைத்தும் சமுதாயத்தில் காணப்படும் உண்மைகளே", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540531917.10/wet/CC-MAIN-20191211131640-20191211155640-00125.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://hindusamayamtv.com/learn-sankirt-salman-papaya/", "date_download": "2019-12-11T15:14:54Z", "digest": "sha1:3SLNQOU4RCEW6E2VRHIFZSL4BT5KWQKB", "length": 15422, "nlines": 128, "source_domain": "hindusamayamtv.com", "title": "எல்லாரும் சமஸ்க்ருதம் கற்கணும்- சாலமன் பாப்பையா! – Hindu Samayam", "raw_content": "\nஎல்லாரும் சமஸ்க்ருதம் கற்கணும்- சாலமன் பாப்பையா\nAugust 6, 2019 August 7, 2019 - இந்துசமய நூல்கள், தற்போதைய செய்திகள்\nஎல்லாரும் சமஸ்க்ருதம் கற்கணும்- சாலமன் பாப்பையா\nசமஸ்க்ருதம் பற்றி தமிழையே சரியாக எழுதத் தெரியாத அறிவிலிகள் கூறுவதை குப்பையில் தூக்கி எறிந்து விட்டு ஒரு மேதை சொல்வதைக் கேட்போமா…\nடிவி. சேனல்களில் பயனுள்ள பட்டிமன்றங்கள் வாயிலாக தமிழகம் அறிந்த இந்த பேராசிரியர் மதுரை கம்பன் கழகத் தலைவர். இன்று உலகமே நாடும் சம்ஸ்க்ருதம் பற்றிப் பேசுகிறார்.\nஎனக்கு சம்ஸ்க்ருதம் தெரியாது. சம்ஸ்க்ருத அறிஞர்கள் சபை மேடையில் நான் இடம்பெறுவது “இரும்படிக்கும் இடத்தில் ஈக்கு என்ன வேலை” என்ற கேள்வியைத்தான் எழுப்பும். படிக்கும் காலத்தில் சம்ஸ்க்ருதம் கற்க எனக்கு வாய்ப்பு இருக்கவில்லை.\nமதுரையில் 10 ஆண்டுகள் ஒரு வைணவப் பெரியாரிடம் சம்ஸ்க்ருதம் கற்றேன். அது 1953ல். அதோடு சரி. இளமையில் வறுமை காரணமாக மேலும் சம்ஸ்க்ருதம் படிக்க முடியாமல் போனது. ஹிந்தி மொழியையே படிக்காதே என்ற சூழலில் சம்ஸ்க்ருதம் படிப்பது எப்படி மொழி வெறுப்பு நிறைந்த கெட்ட காலம் அது.\nஆனால் எனக்கு சம்ஸ்க்ருதத்திடம் வெறுப்பு இருந்ததே கிடையாது. “இந்த பிறவியில் எனக்கு சம்ஸ்க்ருதம் கிடையாது” என்பது மீனாட்சி அம்மையின் திருவுள்ளம் போலும்.\nதமிழ் ஒரு கண் என்றால் சம்ஸ்க்ருதம் மற்றொரு கண். இரண்டு கண்களும் முக்கியம். “பார்வை” சரியாக இருக்க வேண்டுமானால் இரண்டு கண்களும் தேவை. இந்திய மண்ணில் விஷயம் தெரிந்தவராய் உருவாக ஒருவருக்கு இந்த இரண்டும் வேண்டும்.\nஎம்.ஏ. (தமிழ்) படிக்கும் போது, “வட எழுத்து நீக்கி வருவது சொல்” என்ற பொருள்பட இலக்கண சூத்திரம் படித்தேன். அதாவது தொல்காப்பியருக்கு முன்பே தமிழில் வடமொழி இருந்திருக்கிறது. எனவே தான் “அதை நீக்கி” என்று கூறியிருக்கிறார்.\nஆக, தமிழில் சம்ஸ்க்ருதம் இருந்தது. பிற்காலத்தில் தேவநேய பாவாணர், பரிதிமாற் கலைஞர் உள்ளிட்டோர் “ஸ்” என்கிற வடமொழி எழுத்தைத் தவிர்க்க “சமக்கிரதம்”, “சமற்கிரதம்” என்றெல்லாம் சொல்லிக் காட்ட வேண்டி இருந்தது. காரணம் “ஸ்” என்கிற வடமொழி எழுத்தாம்.\nஅது சரி “வடமொழி” என்றால் சிலர் வடக்கிலிருந்து வந்ததால் என்று விளக்கம் சொல்வதுண்டு. ஆனால் வட (vata) என்ற சொல்லுக்கு ஆலமரம் என்று பொருள். ஆலின் க��ழ் அமர்ந்து தான் உயரிய ஞான உபதேசங்கள் அருளப்பட்டன.\nஅவற்றைக் கொண்ட மொழி; எனவே வடமொழி என்பேன். இது “பிரிட்டானிக்கா” கலைக்களஞ்சியம் தந்துள்ள விளக்கம். இது நமக்குத் தெரியாமல் போயிற்றே அவன் சொல்லி நாம் தெரிந்து கொள்ள வேண்டியிருக்கிறது பாருங்கள்\nஏகப்பட்ட இலக்கியங்கள் உடையது சம்ஸ்க்ருதம். எனவே அது ஞானமொழி. ராமாயணமும் மகாபாரதமும் சான்று. உலகில் மலையும் நதியும் உள்ள காலமெல்லாம் ராமாயணம் நின்று நிலைக்கும். “நல்லான் ஒருவன் வேண்டுமென்றால் ராமன் அங்கே இருக்கிறான்” என்பதல்லவா பழமொழி\nசங்க நூல்களிலும் ராமாயண மகாபாரதம் காட்சி தருகிறது. புறநானூற்றுப் புலவர்களின் பெயர்களையே பாருங்களேன் வான்மீகியார், நெய்தற்காகி, பாரதம் பாடிய பெருந்தேவனார், கலைக்கோட்டு ஆசான்…\nசம்ஸ்க்ருத இலக்கியம் பெரிய விஷயங்களைப் பேசுவது, அந்த ஞான அலை தமிழுக்குள் பாய்ந்திருக்கிறது. வள்ளுவர் சமஸ்க்ருத இலக்கியம் படித்திருப்பார். “நிரம்பிய நூல்”, “பல கற்றும்” போன்ற அவர் வார்த்தைகளைப் பாருங்கள்.\nஅவற்றைப் படித்திராமல் பொத்தம் பொதுக்கென பேசுபவர் அல்ல அவர். பிறரையும் “படி” என அறிவுறுத்துகிறார்.\nதமிழ் போலவே சமஸ்க்ருதமும் செம்மொழி. ஆக, சம்ஸ்க்ருதம் படிப்பது தமிழுக்குத் தொண்டு.\nஇப்படிப் பலரும் அறிந்த மொழி, அனைவரும் பாராட்டும் மொழி, பதவிப் போட்டி காரணமாக அனைவரும் படிக்க முடியாமல் செய்யப் பட்டிருக்கிறது. ஆனால் எல்லாரும் சம்ஸ்க்ருதம் கற்கணும்.\nகுறைந்த பட்சம் – ஆம் – குறைந்த பட்சம் பகவத் கீதையாவது படிக்கணும். சம்ஸ்க்ருதம் படிக்க வாய்ப்புக் கிடைத்த ஒவ்வொருவரும் புண்ணியவான். அன்னவர்கள் அனைவரையும் போற்றுகிறேன்.\n(2012ம் ஆண்டு ஆகஸ்டு 19 அன்று சென்னை சம்ஸ்க்ருத பாரதி கருத்தரங்கில் அவர் நிகழ்த்திய உரையில் இருந்து).\nநன்றி: விஜயபாரதம் 7.9. 2012\nஇந்துசமயம் செய்திகளை உடனுக்குடன் உங்களுடைய “Whatsapp” எண்ணில் இலவசமாக பெற ” 9176593352 “என்ற WhatsApp- எண்ணிற்கு ACT FREE என்று வாட்ஸப்பில் மெசேஜ் அனுப்பவும்.\nஇந்தியாவை இந்து நாடாக அறிவிக்க வேண்டும்- இந்து முன்னணி தலைவர்\nஇந்துக்களின் புனித நூல் ஶ்ரீமத்பகவத்கீதை\nசபரிமலை கோவில் நடை திறப்பு…\nஏன் நெற்றிக்கு வெள்ளை அடிக்கின்றீர் நக்கல் கேள்விக்கு வாரியார் பதில்\nபாழடைந்த நிலையில் திருக்காளத்தீஸ்வரர் ஆலயம்\nஶ்ரீமத்பகவத் கீதையை விமர்சித்தால் போராட்டம் நடக்கும்: H.ராஜா\nதுன்பங்களிலிருந்து நம்மை காக்கும் ஶ்ரீநரசிம்மர் மந்திரம்\nஒருவேளை பூஜைக்கு கூட வழியின்றி கேட்பாரற்று கிடக்கும் தர்மபுரிஸ்வரர் சிவன் கோயில்\nசிவன் கோயிலையே ஆட்டையை போட்டு குடும்பம் நடக்குது அறநிலையத்துறை மவுனம் ஏன்\nஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே எழுதிய இந்துசமய நூல்கள்\nகாலத்தால் அழியாத பாரத இதிகாச நூல் மகாபாரதம் தமிழில்\nகாலத்தால் அழியாத பாரத இதிகாச நூல் மகாபாரதம் தமிழில்\nகாலத்தால் அழியாத பாரத இதிகாச நூல் மகாபாரதம் தமிழில்\nகாலத்தால் அழியாத பாரத இதிகாச நூல் மகாபாரதம் தமிழில்\nகாலத்தால் அழியாத பாரத இதிகாச நூல் மகாபாரதம் தமிழில்\nசபரிமலை கோவில் நடை திறப்பு…\nஏன் நெற்றிக்கு வெள்ளை அடிக்கின்றீர் நக்கல் கேள்விக்கு வாரியார் பதில்\nபாழடைந்த நிலையில் திருக்காளத்தீஸ்வரர் ஆலயம்\nஇந்துக்களின் புனித நூல் ஶ்ரீமத்பகவத்கீதை\nஇந்துக்களின் புனித நூல் ஶ்ரீமத்பகவத்கீதை\nஇந்துக்களின் புனித நூல் ஶ்ரீமத்பகவத்கீதை\nஇந்துக்களின் புனித நூல் ஶ்ரீமத்பகவத்கீதை\nஇந்துக்களின் புனித நூல் ஶ்ரீமத்பகவத் கீதை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540531917.10/wet/CC-MAIN-20191211131640-20191211155640-00126.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.karaiseraaalai.com/2013/08/blog-post_5.html?showComment=1375716198557", "date_download": "2019-12-11T14:44:22Z", "digest": "sha1:X6BQNO4FMJ6CQDK2IBCKTFKNQEDGAJ4E", "length": 20930, "nlines": 305, "source_domain": "www.karaiseraaalai.com", "title": "வறுமை தின்னும் வாழ்க்கை | கரைசேரா அலை...", "raw_content": "புதிய பதிவுகளை உடனுக்குடன் அறிய\nகிறுக்கியது உங்கள்... arasan at திங்கள், ஆகஸ்ட் 05, 2013\nஇதை மின்னஞ்சல் செய்க BlogThis Twitter இல் பகிர் Facebook இல் பகிர்\nவகை: அரசன், ஏக்கம், கவிதை, சமூகம், ராசா, வலி, வாழ்க்கை\n5 ஆகஸ்ட், 2013 ’அன்று’ பிற்பகல் 8:33\nராசா என்னய்யா ஆச்சு, ஏன் இவ்வளவு சோகம்\n5 ஆகஸ்ட், 2013 ’அன்று’ பிற்பகல் 8:37\nகவிதை வீதி... // சௌந்தர் // சொன்னது…\n5 ஆகஸ்ட், 2013 ’அன்று’ பிற்பகல் 8:53\nவறுமையின் உச்ச கட்டம் அண்ணா... அழகாக கூறியுள்ளீர்கள்...\n5 ஆகஸ்ட், 2013 ’அன்று’ பிற்பகல் 9:42\nஉங்க வரிகள் நெஞ்சுக்குள் சோகத்தை செலுத்துகின்றன\n6 ஆகஸ்ட், 2013 ’அன்று’ முற்பகல் 12:34\nMANO நாஞ்சில் மனோ சொன்னது…\n6 ஆகஸ்ட், 2013 ’அன்று’ முற்பகல் 4:22\nயோவ் ராசா ஏன்யா இப்படி... ஒருவேள திருமதி தமிழ் நூறாவது ஷோ பாத்தியா என்ன\n6 ஆகஸ்ட், 2013 ’அன்று’ முற்பகல் 9:10\nமுகத்தில் அறையும் வரிகள் தரும் வேதனை சொல்ல வார்த்தைகள் இல்லை அரசன்\n6 ��கஸ்ட், 2013 ’அன்று’ பிற்பகல் 12:35\nஉங்களை ஒரு தொடர் எழுத அழைக்கிறேன் நேரம் இருப்பின\n6 ஆகஸ்ட், 2013 ’அன்று’ பிற்பகல் 4:21\n6 ஆகஸ்ட், 2013 ’அன்று’ பிற்பகல் 6:39\nவறுமை எங்கள் உணர்வுகளையும் சேர்த்தே தின்றுவிட்டது.\nமனம் நெருடிய கவிதை சகோதரரே\n7 ஆகஸ்ட், 2013 ’அன்று’ முற்பகல் 12:40\nசுயநலமோ, கோழைத்தனமோ அவன் போய்விட்டான் இவளை அழவைத்துவிட்டு. அழுதுகொண்டு மூலையில் அமர்ந்திராமல், இவள் கிளம்பிவிட்டாள், குழந்தையோடு களைகொத்த, வயலில் மட்டுமல்ல, வாழ்க்கையிலும் சேர்த்தே அவன் தூக்கிட்ட மரத்திலேயே தூளி கட்டி வளர்க்கிறாள் குழந்தையை, ஆவியாய் அலைவானாயின், பார்த்துருகட்டும், அவனுக்குப்பின்னான அவள் வாழ்க்கையையும் அதை அவள் திடத்துடன் எதிர்கொள்ளும் துணிவையும்.\nமனத்தில் ஆழமாய்ப் பதிந்த கருவும் கவியும். பாராட்டுகள் அரசன்.\n7 ஆகஸ்ட், 2013 ’அன்று’ பிற்பகல் 12:07\n8 ஆகஸ்ட், 2013 ’அன்று’ பிற்பகல் 1:51\nராசா என்னய்யா ஆச்சு, ஏன் இவ்வளவு சோகம்\n8 ஆகஸ்ட், 2013 ’அன்று’ பிற்பகல் 1:51\nகவிதை வீதி... // சௌந்தர் // கூறியது...\n8 ஆகஸ்ட், 2013 ’அன்று’ பிற்பகல் 1:52\nவறுமையின் உச்ச கட்டம் அண்ணா... அழகாக கூறியுள்ளீர்கள்...\n8 ஆகஸ்ட், 2013 ’அன்று’ பிற்பகல் 1:52\nஉங்க வரிகள் நெஞ்சுக்குள் சோகத்தை செலுத்துகின்றன//\n8 ஆகஸ்ட், 2013 ’அன்று’ பிற்பகல் 1:53\nMANO நாஞ்சில் மனோ கூறியது...\n8 ஆகஸ்ட், 2013 ’அன்று’ பிற்பகல் 1:53\nயோவ் ராசா ஏன்யா இப்படி... ஒருவேள திருமதி தமிழ் நூறாவது ஷோ பாத்தியா என்ன//\nநான் 200 வது நாள் ஷோ பாக்கலாம்னு இருக்கேன் வரியா சீனு\n8 ஆகஸ்ட், 2013 ’அன்று’ பிற்பகல் 1:54\nமுகத்தில் அறையும் வரிகள் தரும் வேதனை சொல்ல வார்த்தைகள் இல்லை அரசன்//\n8 ஆகஸ்ட், 2013 ’அன்று’ பிற்பகல் 1:54\nஉங்களை ஒரு தொடர் எழுத அழைக்கிறேன் நேரம் இருப்பின\nஅழைப்புக்கு நன்றிங்க நண்பா .. நேரம் கிடைக்கையில் தொடர்கிறேன்\n8 ஆகஸ்ட், 2013 ’அன்று’ பிற்பகல் 1:55\n8 ஆகஸ்ட், 2013 ’அன்று’ பிற்பகல் 1:55\nவறுமை எங்கள் உணர்வுகளையும் சேர்த்தே தின்றுவிட்டது.\nமனம் நெருடிய கவிதை சகோதரரே\n8 ஆகஸ்ட், 2013 ’அன்று’ பிற்பகல் 1:56\nபிளாகர் கீத மஞ்சரி கூறியது...\nசுயநலமோ, கோழைத்தனமோ அவன் போய்விட்டான் இவளை அழவைத்துவிட்டு. அழுதுகொண்டு மூலையில் அமர்ந்திராமல், இவள் கிளம்பிவிட்டாள், குழந்தையோடு களைகொத்த, வயலில் மட்டுமல்ல, வாழ்க்கையிலும் சேர்த்தே அவன் தூக்கிட்ட மரத்திலேயே தூளி கட்டி வளர்க்கிறாள் குழந்தையை, ஆ��ியாய் அலைவானாயின், பார்த்துருகட்டும், அவனுக்குப்பின்னான அவள் வாழ்க்கையையும் அதை அவள் திடத்துடன் எதிர்கொள்ளும் துணிவையும்.\nமனத்தில் ஆழமாய்ப் பதிந்த கருவும் கவியும். பாராட்டுகள் அரசன்.//\nமிகச்சரியான புரிதலோடு கருத்திட்டமைக்கு என் வணக்கங்களும் நன்றிகளும் அக்கா\n8 ஆகஸ்ட், 2013 ’அன்று’ பிற்பகல் 1:57\nஇதை கிறுக்கியது என்று சொல்லாதீர்கள் ,செதுக்கியது என்றே சொல்லணும் \n13 ஆகஸ்ட், 2013 ’அன்று’ முற்பகல் 6:35\n18 ஆகஸ்ட், 2013 ’அன்று’ முற்பகல் 6:43\n\"கொடிதினும் கொடிது வறுமை கொடிது\"\n1 செப்டம்பர், 2013 ’அன்று’ பிற்பகல் 8:05\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nதமிழ்ப் பதிவர் சந்திப்பு நேரலை ...\nகோலாகல பதிவர் திருவிழா ...\nமச்சி உன் ஆளு வருதுடா... எங்கடா மாப்ள அதோ , அங்க பாருடா அவங்க அப்பா கேட் பக்கத்துல விட்டுட்டு போறார்டா.. ஆமாண்டா, என்னையே முற...\nஅரியலூரில் விதைத் திருவிழா ....\nஉடலையும், உயிரையும் காணியினுள் கரைத்து வாழும் சம்சாரிகளுக்கு \"வெரப்புட்டி\" என்பது பெரும் பொக்கிசம். அது ஒரு வரமும் கூட. வி...\nஊரில் இன்றளவும் சாப்பாடு என்றால், சாதம் ஏதாவது ஒரு குழம்பு. அதுவே மூன்று வேளைக்குமான உணவு. குழம்பு வைக்க நேரமில்லை என்றால் பூண்டை தட்டிப் ...\nமாற்றத்திற்கான விதை – CTK நண்பர்களின் பெரும் முயற்சி .\nகடந்த சனிக்கிழமை அன்று எங்களது அரியலூர் மாவட்டம், செட்டித்திருக்கோணம் கிராமத்தில் அந்த ஊரின் இளைஞர்களின் பங்களிப்பில் நூலகம் மற்றும்...\nபொள்ளாச்சி இலக்கிய வட்டம் - இண்ட முள்ளு நூல் அறிமுகம்.\nகடந்த ஞாயிற்றுக் கிழமை அன்று பொள்ளாச்சி இலக்கிய வட்டத்தின் நாற்பத்தி மூன்றாவது கூட்டத்தில் , கவிஞர் சுப்ரா அவர்களின் “ வண்டறிந்த ரகச...\nவிளிம்புக்கு அப்பால் - புதிய படைப்பாளிகளின் சிறுகதைகள்\nஅகநாழிகை பதிப்பகத்தின் சார்பாக வெளிவந்திருக்கும் இந்த நூலில் மொத்தம் பதினான்கு இளம் படைப்பாளிகளின் சிறுகதைகள் அடங்கியுள்ளது. ...\n\"வீதி\" கலை இலக்கிய கூட்டமும் - இண்ட முள்ளும் ...\nஎதிர்பார்த்ததை விட எதிர்பாராத நிகழ்வுகள் தரும் சுகங்களுக்கு எப்போதுமே கூடுதல் மதிப்பிருக்கும். என் வாழ்வு என்பது திட்டமிடாத/ எதிர்பாராத ச...\nநடன நடிகை - \"கதை\"\nவழக்கமாய் என்னை பார்த்தால் வாலாட்டும் நாய் தான், இன்று என்னமோ சற்று மிரட்சியாக பார்த்து விலகிச் செல்கிறது. இரண்டு நாளைக்கு முந்திய நிதான...\nஇந்த தமிழ் டிவி சேனல் காரங்க பண்ற அலப்பற கொஞ்சநஞ்சமல்ல, எப்படில்லாம் யோசிக்கிராயிங்க, போன வாரம் ஒரு நாள் மட்டும் நான் பட்ட அவஸ்தைய இன்னும...\nநையாண்டி எனும் பெருத்த சறுக்கலுக்குப் பின் சண்டி வீரனுடன் மீண்டு வந்திருக்கிறார் இயக்குனர் சற்குணம். நையாண்டி கொடுத்த மன உளைச்சலினால் இன...\nஎங்க ஊர் காட்சிகள் (17)\nபுத்தகம் பற்றிய எனது பார்வைகள் (3)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540531917.10/wet/CC-MAIN-20191211131640-20191211155640-00126.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mailerindia.org/2019/09/20/sri-ashtalakshmi-stuti/", "date_download": "2019-12-11T14:36:05Z", "digest": "sha1:OI6D5A7OCCXISUIT6LJFK5MDKUMRPY4J", "length": 4282, "nlines": 125, "source_domain": "mailerindia.org", "title": "Sri Ashtalakshmi Stuti | mailerindia.org", "raw_content": "\nயா தேவி சர்வ பூதேஷு புஷ்டி ரூபேண சமஸ்தித\nநமஸ்தஸ்மை நமஸ்தஸ்மை நமஸ்தஸ்மை நமோ நம:\nயா தேவி சர்வ பூதேஷு புத்தி ரூபேண சமஸ்தித\nநமஸ்தஸ்மை நமஸ்தஸ்மை நமஸ்தஸ்மை நமோ நம:\nயா தேவி சர்வ பூதேஷு க்ஷூதா ரூபேண சமஸ்தித\nநமஸ்தஸ்மை நமஸ்தஸ்மை நமஸ்தஸ்மை நமோ நம:\nயா தேவி சர்வ பூதேஷு த்ரிதி ரூபேண சமஸ்தித\nநமஸ்தஸ்மை நமஸ்தஸ்மை நமஸ்தஸ்மை நமோ நம:\nயா தேவி சர்வ பூதேஷு முஷ்டி ரூபேண சமஸ்தித\nநமஸ்தஸ்மை நமஸ்தஸ்மை நமஸ்தஸ்மை நமோ நம:\nயா தேவி சர்வ பூதேஷு மாத்ரு ரூபேண சமஸ்தித\nநமஸ்தஸ்மை நமஸ்தஸ்மை நமஸ்தஸ்மை நமோ நம:\nயா தேவி சர்வ பூதேஷு தயா ரூபேண சமஸ்தித\nநமஸ்தஸ்மை நமஸ்தஸ்மை நமஸ்தஸ்மை நமோ நம:\nயா தேவி சர்வ பூதேஷு லக்ஷ்மி ரூபேண சமஸ்தித\nநமஸ்தஸ்மை நமஸ்தஸ்மை நமஸ்தஸ்மை நமோ நம\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540531917.10/wet/CC-MAIN-20191211131640-20191211155640-00126.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.75, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%88%E0%AE%B5%E0%AF%81", "date_download": "2019-12-11T13:58:47Z", "digest": "sha1:CQRQUUIN6J3R3JLR4HGS3DM7IA7HYFUU", "length": 4626, "nlines": 68, "source_domain": "ta.wikipedia.org", "title": "\"கண்ணின்றன்னமைவு\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிப்பீடியா விக்கிப்பீடியா பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nகண்ணின்றன்னமைவு பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nவில்லை (கண்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540531917.10/wet/CC-MAIN-20191211131640-20191211155640-00126.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B4%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF", "date_download": "2019-12-11T13:29:25Z", "digest": "sha1:7UGWCTUUUZSNCVETDUMNHITDAIQ6Z2T5", "length": 7697, "nlines": 157, "source_domain": "ta.wikipedia.org", "title": "சுழல் காட்டி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nசுழல் காட்டி என்பது, திசையமைவை அளப்பதற்கு அல்லது அதனை உள்ளவாறு பேணுவதற்குப் பயன்படும் ஒரு கருவியாகும். இது கோண உந்தக் கோட்பாட்டின் அடிப்படையில் செயற்படுகின்றது. இது ஒரு சுழலும் சில்லு அல்லது தட்டு வடிவில் அமைந்தது. இதன் அச்சு எந்தத் திசையமைவையும் எடுக்கும் வகையில் கட்டற்ற வகையில் அமைந்துள்ளது. வெளி முறுக்கு விசைகளின் தாக்கங்கள் உயர்ந்த வேகத்தில் சுழலும் இதன் திசையமைவில் மிகக்குறைந்த மாற்றத்தையே ஏற்படுத்துகின்றன. இது கட்டாத்தாங்கியில் பொருத்தப்படுவதால் வெளி முறுக்குவிசைகளின் தாக்கம் இதில் இருப்பதில்லை. எனவே இது வைக்கப்பட்டுள்ள தளம் எவ்வாறு நகர்ந்தாலும், சுழல் காட்டியின் திசையமைவு ஏறத்தாழ நிலையாகவே இருக்கும். எனவே திசையமைவை அளப்பதற்கு அல்லது அதனை உள்ளவாறு பேணுவதற்கு பயன்படுகிறது.[1][2]\nகாந்தத் திசையறிகருவிகளைப் பயன்படுத்த முடியாத இடங்களில், திசையை அறிவதற்கு இதனைப் பயன்படுத்துகின்றனர். இக் காரணத்துக்காகவே ஹபிள் தொலைநோக்கியில் சுழல் காட்டி பயன்படுகின்றது.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 31 மே 2019, 05:29 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540531917.10/wet/CC-MAIN-20191211131640-20191211155640-00126.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D_(%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D)", "date_download": "2019-12-11T15:03:07Z", "digest": "sha1:WDBVBYQFXNWAZSRYE7G5DWB2EOKGJMIB", "length": 5882, "nlines": 97, "source_domain": "ta.wikipedia.org", "title": "பல்லவன் (திரைப்படம்) - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சி��மான விக்கிப்பீடியாவில் இருந்து.\nமனோஜ்.கே.பாரதி, ரதி, ஷங்கர், முகேஷ், ஷாரா, சிதை பாலாஜி, அபிஷேக், விஜயன், நளினி, இளவரசு, மயில்சாமி, குமரிமுத்து, மதன்பாப், சாப்ளின் பாலு, கும்தாஜ், மானேஜர் சீனா, தேவ் ஆனந்த், பாலாஜி, பல்லவன் சேகர், அசோக், பென்ஜமின், ரூபன்ராஜ், சிவா, ஸ்ரீதர், ஜோதிஷா, உமாதீபன், ஜிஜீ (நாய்க்குட்டி)\nபல்லவன் 2003 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். பத்மாமகனின் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் மனோஜ்.கே.பாரதி, ரதி, ஷங்கர் மற்றும் பலர் நடித்திருந்தனர்.\nஅறிவுமதி, சினேகன், பா. விஜய் ஆகியோரின் பாடல்களுக்கு வித்யாசாகர் இசையமைத்திருந்தார்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 19 பெப்ரவரி 2012, 11:39 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540531917.10/wet/CC-MAIN-20191211131640-20191211155640-00126.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.boldsky.com/fashion/bollywood-wardrobe/nayanthara-birthday-special-top-10-latest-nayanthara-saree-looks-that-we-absolutely-love-026935.html?utm_medium=Desktop&utm_source=BS-TA&utm_campaign=Left_Include", "date_download": "2019-12-11T14:51:26Z", "digest": "sha1:BZ3FVNHV4TYITYHWPFYHVHUJX2FNRZG6", "length": 20400, "nlines": 176, "source_domain": "tamil.boldsky.com", "title": "மார்டன் உடைகளில் மட்டுமல்ல புடவையிலும் செக்ஸியாக காட்சியளிக்கும் நயன்தாராவின் சில லுக்ஸ்! | Nayanthara Birthday Special: Top 10 Latest Nayanthara Saree Looks That We Absolutely Love!- Tamil Boldsky", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஇரவு நேரத்தில் உடம்பு ரொம்ப வலிக்குதா அப்ப இந்த உணவுகளை சாப்பிடுங்க...\n2 hrs ago இந்த ராசிக்காரர்களின் காதல் வாழ்க்கை படு ரொமான்டிக்கா இருக்கும் தெரியுமா\n15 hrs ago இந்த ராசிக்காரங்க முதல் பார்வையிலேயே காதலில் விழுந்துவிடுவார்களாம்…நீங்க எந்த ராசி\n18 hrs ago திருவண்ணாமலை கார்த்திகை தீபத்தை தரிசிப்பதால் இவ்வளவு நன்மைகள் கிடைக்குமா\n18 hrs ago மிஸ் யுனிவர்ஸ் 2019 பட்டம் பெற்ற தென் ஆப்பிரிக்காவைச் சேர்ந்த சோசிபினி பற்றிய சுவாரஸ்யமான தகவல்கள்..\nNews குடியுரிமை சட்ட திருத்த மசோதா.. முக்கிய கட்சியை உள்ளே இழுக்க பிளான் .. அமித் ஷா ஆடும் நம்பர் கேம்\nTechnology 13.3-இன்ச் டிஸ்பிளேவுடன் புத்தம் புதிய ரெட்மி லேப்டாப் அறிமுகம்.\nAutomobiles 2020 இசுஸு டி-மேக்ஸ் வி-க்ராஸ் தாய்லாந்து மோட்டார் எக்ஸ்போவில் அறிமுகம்...\nMovies இனிமே இதுதான் டிரெண்டிங்.. ரஜினிகாந்த் பிறந்தநாள் ��ாமன் டிபியை வெளியிட்ட அனிருத்\nFinance எஸ்பிஐ-யில் இவ்வளவு வாரக்கடனா.. கவலைப்படாதீங்க முந்தைய ஆண்டை விட குறைவு தான்..\nSports நான் தலைவராக தொடர மாட்டேன் .. பிடிவாதம் பிடிக்கும் ஐசிசி தலைவர்.. ஷாக்கிங் காரணம்\nEducation பி.இ பட்டதாரிகளும் ஆசிரியர் ஆகலாம் தமிழக அரசின் அறிவிப்பால் மகிழ்ச்சியடைந்த பொறியாளர்கள்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nமார்டன் உடைகளில் மட்டுமல்ல புடவையிலும் செக்ஸியாக காட்சியளிக்கும் நயன்தாராவின் சில லுக்ஸ்\nதென்னிந்திய நடிகைகளுள் இன்னும் திருமணமாகாமல், பல ரசிகர்களைக் கொண்ட, அதே சமயம் ட்ரெண்டிலும் இருக்கும் ஓர் நடிகை தான் நயன்தாரா. இவர் ஐயா திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் தனது காலடியைப் பதித்தார். அன்று முதல் இன்று வரை இவருக்கு இருக்கும் ரசிகர்களின் பட்டாளம் மட்டும் குறையவில்லை. இவர் இடைப்பட்ட காலத்தில் ஒருசில பிரச்சனைகளால் சினிமா உலகிற்கு குட்-பை சொல்லியிருந்தாலும், மீண்டும் அசத்தலான திரைப்படத்தின் மூலம் மீண்டும் திரையுலகில் நுழைந்து, இன்று யாரும் அசைக்க முடியாத இடத்தில் உள்ளார். இதற்கு இவரது மன தைரியம் மற்றும் தன்னம்பிக்கையே காரணம் என்று கூறலாம்.\nநடிகை நயன்தாரா இன்று தனது 35 ஆவது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். இவர் திரையுலகில் நுழைந்த ஆரம்ப காலத்தைத் விட, சமீப காலமாக மிகவும் அழகாகவும் செக்ஸியாகவும் இருக்கிறார். அதுவும் மார்டன் உடைகளை விட புடவையில் தான் நயன்தாரா மிகவும் கவர்ச்சிகரமாகவும், டக்கராகவும் உள்ளார்.\nஇக்கட்டுரையில் இன்று பிறந்தநாள் கொண்டாடும் நடிகை நயன்தாராவின் சில லேட்டஸ்ட் புடவைத் தோற்றங்கள் உங்கள் பார்வைக்கு கொடுக்கப்பட்டுள்ளது. உங்களுக்கு அதில் எந்த தோற்றம் பிடித்துள்ளது என்பதை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nஇது நடிகை நயன்தாரா நீல நிற புடவை அணிந்து, அதற்கு ஸ்லீவ்லெஸ் ஜாக்கெட் அணிந்து எடுத்த போட்டோ. இந்த புடவைக்கு நயன்தாரா ஆபரணங்களை அதிகம் அணியவில்லை. காதுகளுக்கு மட்டும் பெரிய காதணியை அணிந்திருந்தார்.\nஇது ரோஜா பூ பிரிண்ட் செய்யப்பட்ட புடவைக்கு பிங்க் நிற ஸ்லீவ்லெஸ் ஜாக்கெட் அணிந்து, கழுத்திற்கு ஆபரணங்கள் எதுவும் அணியாமல், சிம்பிளாக உட்கார்ந்தவாறு எடுத்த போட்டோ,\nநயன்தாராவிற்கு கருப்பு நிற உடை மிகவும் அற்புதமாகவும், செக்ஸியாகவும் இருக்கும். இது விக்னேஷ் சிவன் பிறந்த நாளின் போது, நயன்தாரா அணிந்திருந்த கருப்பு நிற புடவை. இந்த புடவைக்கு இவர் அணிந்திருந்த ஸ்லீவ்லெஸ் ஜாக்கெட் அட்டகாசமாக இருந்தது. வழக்கம் போல நயன்தாரா இந்த புடவைக்கும் ஆபரணங்களை அணியவில்லை.\nஇது நயன்தாரா மஞ்சள் நிற புடவைக்கு பிங்க் நிற ஜாக்கெட் அணிந்து, ஆபரணங்கள் அணியாமல், காதுகளுக்கு மட்டும் பெரிய வட்ட வடிவிலான காதணியை அணிந்து, கொண்டை போட்டு எடுத்த போட்டோ.\nஇது கோல்டன் பார்டர் கொண்ட கிரே நிற புடவை அணிந்து நயன்தாரா விழா ஒன்றில் கலந்து கொள்ளும் போது எடுத்த போட்அடோ. நயன்தாரா இந்த உடைக்கு அணிந்திருந்த ப்ளாக் மெட்டல் ஆபரணங்கள், இவருக்கு அட்டகாசமான தோற்றத்தைக் கொடுத்தது.\nஇது மற்றொரு நிகழ்ச்சிக்கு க்ரீம் நிற ட்ரான்ஸ்பரண்ட் புடவைக்கு காலர் ஜாக்கெட் அணிந்து வந்த போது எடுத்த போட்டோ. இந்த புடவைக்கு இவர் முத்து மணிமாலையை அணிந்து வந்தது அற்புதமாக இருந்தது எனலாம்.\nஇது பிலிம்பேர் விருது விழாவின் போது நடிகை நயன்தாரா கோல்டன் மற்றும் பச்சை நிறங்கள் கலந்த பார்டர் கொண்ட கருப்பு நிற புடவைக்கு, ஹை நெக் ஜாக்கெட் அணிந்து வந்த போது எடுத்த போட்டோ.\nகிளி பச்சை பார்டர் புடவை\nஇது விருது விழா ஒன்றில் கலந்து கொள்ளும் போது, நயன்தாரா ஹை நெக் ஜாக்கெட் மற்றும் கிளி பச்சை நிற பார்டர் கொண்ட வெளிரிய ப்ரௌன் நிற உடை அணிந்து வந்த போது எடுத்த போட்டோ.\nஅடர் நீல நிற புடவை\nஇது வேறொரு நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் போது, கோல்டன் பார்டர் கொண்ட அடர் நீல நிற புடவை அணிந்து வந்த போது எடுத்த போட்டோ. இந்த புடவைக்கும் நயன் ஹை-நெக் ஜாக்கெட் அணிந்து வந்திருந்தார். மேலும் இந்த புடவைக்கும் ஆபரணங்கள் ஏதும் அணியவில்லை.\nகருப்பு மற்றும் பிங்க் புடவை\nஇது ரெட் கார்பெட் நிகழ்ச்சி ஒன்றிற்கு பிங்க் பார்டர் கொண்ட கருப்பு நிற புடவைக்கு, கோடு போடப்பட் ஸ்லீவ்லெஸ் ஜாக்கெட் அணிந்து, கர்ல்ஸ் செய்யப்பட்ட ப்ரீ ஹேர் ஸ்டைல் மேற்கொண்டு வந்த போது எடுத்த போட்டோ.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nசர்வதேச எம்மி விருது விழாவிற்கு செக்ஸியான உடையில் வந்து மி���ட்டிய ராதிகா ஆப்தே\nபிங்க்-ஆரஞ்சு புடவையில் பல போட்டோக்களை எடுத்து இன்ஸ்டாவில் தெறிக்கவிட்ட காஜல் அகர்வால்\nதன் உடையால் பார்ட்டிக்கு வந்தோரின் வாயைப் பிளக்க வைத்த கெண்டல்\n2019 ஹாலிவுட் பியூட்டி விருது விழாவிற்கு மூர்க்கத்தனமான உடையில் வந்து அதிர்ச்சி அளித்த கிம்\nபீச்சில் பலவண்ண பிகினியில் கலக்கிய பாலிவுட் நடிகைகள்\nஅழகிய பட்டுப்புடவை அணிந்து கணவர் ரன்வீருடன் திருப்பதி பெருமாளை தரிசித்த தீபிகா\n38 வயதை எட்டிய நடிகை அனுஷ்காவின் அழகு மற்றும் பிட்னஸ் ரகசியங்களை தெரிஞ்சுக்கணுமா\nவோக் இந்தியா ஃபோட்டோசூட்டின் போது எடுக்கப்பட்ட நயன்தாராவின் சில லேட்டஸ்ட் லுக்ஸ்\nசெயின் ஸ்மோக்கராக இருந்து புகைப்பழக்கத்தைக் கைவிட்ட தென்னிந்திய நடிகர்கள்\n39 வயசாகியும் கரீனா கபூர் அழகாக ஜொலிப்பதன் பின்னணியில் உள்ள ரகசியம் இதுதாங்க...\nதன்னுடன் நடித்தவர்களை காதலித்து திருமணம் செய்து கொண்ட தமிழ் பிரபலங்கள்\nஇன்ஜினியரிங் படித்துவிட்டு திரையுலகில் கலக்கிக் கொண்டிருக்கும் தமிழ் பிரபலங்கள்\nNov 18, 2019 ல் வெளியிடப்பட்ட பிற செய்திகளைப் படிக்க\nதெலுங்கான என்கவுண்டர் போலவே தமிழகத்தில் நடந்த என்கவுண்டர் பற்றி தெரியுமா\nநித்தியானந்தவுக்கு முன்னாடியே தனிநாடு உருவாக்கி அதோட ராஜாவான இந்தியர் யார் தெரியுமா\nஉங்களுக்கு என்ன தசை நடக்குது தெரியுமா - இந்த போட்டோவை பாருங்க...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540531917.10/wet/CC-MAIN-20191211131640-20191211155640-00126.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.mykhel.com/cricket/ind-vs-wi-andre-russell-bravo-not-included-in-wi-squad-against-india-017748.html", "date_download": "2019-12-11T14:16:22Z", "digest": "sha1:VSFFPWSOOSWZF6HCAWG7YDFDSKP3WTKY", "length": 18387, "nlines": 185, "source_domain": "tamil.mykhel.com", "title": "IND vs WI : அதிரடி மன்னனும் வேணாம்.. சிஎஸ்கே வீரரும் வேணாம்.. அதிர வைத்த வெ.இண்டீஸ்! | IND vs WI : Andre Russell, Bravo not included in WI squad against India - myKhel Tamil", "raw_content": "\n» IND vs WI : அதிரடி மன்னனும் வேணாம்.. சிஎஸ்கே வீரரும் வேணாம்.. அதிர வைத்த வெ.இண்டீஸ்\nIND vs WI : அதிரடி மன்னனும் வேணாம்.. சிஎஸ்கே வீரரும் வேணாம்.. அதிர வைத்த வெ.இண்டீஸ்\nஅதிரடி வீரரை கழட்டி விட்ட வெ.இண்டீஸ் ... இளம் வீரர்களுக்கு வாய்ப்பு\nஜமைக்கா : வெஸ்ட் இண்டீஸ் அணி, இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் போட்டிகள் மற்றும் டி20 தொடருக்கான அணியை அறிவித்தது.\nஸ்பெஷலிஸ்ட் வீரர்களான அதிரடி மன்னன் ஆண்ட்ரே ரஸ்ஸல் மற்றும் சிஎஸ்கே நட்சத்திர ஆல் - ரவுண்டரான டிவைன் பிராவோ வெஸ்ட் இண்டீஸ் ���ி20 அணியில் இடம் பெறவில்லை.\nரஸ்ஸல் தொடர்ந்து பல்வேறு நாடுகளின் உள்ளூர் டி20 தொடர்களில் ஆடி வரும் நிலையில், அவரை தேசிய அணியில் தேர்வு செய்யவில்லை.\nஇந்தியா - வெ.இண்டீஸ் தொடர்\nதலா மூன்று போட்டிகள் கொண்ட டி20 மற்றும் ஒருநாள் தொடரில் இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோத உள்ளன. இந்த தொடர்கள் இந்தியாவில் வரும் டிசம்பர் 6 முதல் துவங்க உள்ளது.\n2020 டி20 உலகக்கோப்பை தொடரை மையமாக வைத்து இந்த தொடருக்கு இந்தியா அணியை தேர்வு செய்த நிலையில், வெஸ்ட் இண்டீஸ் அணியும் அதே நோக்கில் இளம் வீரர்கள் கொண்ட அணியை தேர்வு செய்துள்ளது.\nஇந்த அணித் தேர்வுக்கு முன்னதாக ஏற்கனவே ஓய்வு பெற்று விட்ட டிவைன் பிராவோ தான் மீண்டும் வெஸ்ட் இண்டீஸ் தேசிய அணிக்காக ஆட உள்ளதாக கூறி வியப்பை ஏற்படுத்தி இருந்தார்.\nமறுபுறம், கடந்த ஐபிஎல் தொடருக்குப் பின் தேசிய அணிக்கு நீண்ட நாட்கள் கழித்து திரும்பிய ஆண்ட்ரே ரஸ்ஸல், இந்த டி20 தொடரில் இடம்பெறுவார் என்ற எதிர்பார்ப்பு நிலவியது.\nஎனினும், இவர்கள் இருவரும் டி20 அணியிலும் இடம் பெறவில்லை. ஒருநாள் அணியிலும் இடம் பெறவில்லை. அதே சமயம், இளம் வீரர்களான பிரான்டன் கிங் மற்றும் ஹெய்டன் வால்ஷ் ஜூனியர் என்ற இரு புதுமுக வீரர்கள் அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர்.\nதேசிய அணியைக் காட்டிலும், உலகம் முழுதும் நடைபெறும் தொழில்முறை டி20 தொடர்களுக்கு முக்கியத்துவம் தரும் ரஸ்ஸல், பிராவோ போன்ற வீரர்கள் இனி வேண்டாம் என்ற முடிவுக்கு வெஸ்ட் இண்டீஸ் வந்துள்ளதாகவே தோன்றுகிறது.\nசில வாரங்களாக காயத்தில் இருந்த பாபியன் ஆலன், இந்திய அணிக்கு எதிரான டி20 அணியில் மட்டும் இடம் பெற்றுள்ளார். டி20 அணிக்கும், ஒருநாள் அணிக்குமான வீரர்களில் அதிக மாறுபாடு இருப்பதும் குறிப்பிடத்தக்கது.\nமேலும், மூத்த வீரர் கிறிஸ் கெயில் தான் சிறிது காலம் அனைத்து வித கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஒதுங்கி இருக்கப் போவதாக அறிவித்து இருப்பதால், அவர் இந்த தொடரில் இடம் பெறவில்லை.\nவெ.இண்டீஸ் ஒருநாள் அணி விவரம் - பாபியன் ஆலன், ஷெல்டன் காட்ரேல், ஷிம்ரான் ஹெட்மயர், ஜேசன் ஹோல்டர், பிரான்டன் கிங், ஈவின் லீவிஸ், கீமோ பால், காரி பியர்ரே, கீரான் பொல்லார்டு, நிக்கோலஸ் பூரன், தினேஷ் ராம்தின், செர்ஃபேன் ரூதர்போர்டு, சிம்மன்ஸ், ஹெய்டன் வால்ஷ் ஜூனியர், கேஸ்ரிக் வில்ல��யம்ஸ்\nவெ.இண்டீஸ் டி20 அணி விவரம் - சுனில் ஆம்ரிஸ், ராஸ்டன் சேஸ், ஷெல்டன் காட்ரேல், ஷிம்ரான் ஹெட்மயர், ஜேசன் ஹோல்டர், ஷாய் ஹோப், அல்சாரி ஜோசப், பிரான்டன் கிங், ஈவின் லீவிஸ், கீமோ பால், காரி பியர்ரே, கீரான் பொல்லார்டு, நிக்கோலஸ் பூரன், ரொமாரியோ செப்பெர்ட், ஹெய்டன் வால்ஷ் ஜூனியர்\n இது செமயா இருக்கே.. கர்ப்பமான மனைவியுடன் பலூன் கேம் ஆடிய ரஸ்ஸல்.. வைரல் வீடியோ\nமின்னல் வேக பவுன்சர்.. பலத்த அடி.. கீழே சரிந்த ரஸ்ஸல்.. அதன் பின்.. பதற வைத்த காட்சிகள்\nஎன்னா கொலவெறி.. சிக்ஸ் அடிச்சே ரெண்டு கண்ணாடி உடைஞ்சு போச்சு.. வெறி கொண்டு ஆடிய மாலிக், ரஸ்ஸல்\nவெஸ்ட் இண்டீஸ் அணியில் கடைசி நேர டுவிஸ்ட்… விலகிய அந்த அதிரடி நாயகன்.. இந்திய அணி ஏக குஷி..\nஇந்தியா போட்டிக்கு முன் தொடரில் இருந்து நீக்கப்பட்ட அதிரடி மன்னன் ஆண்ட்ரே ரஸ்ஸல்.. திடீர் பரபரப்பு\nஏன்பா.. தோனி, ரஸ்ஸல்.. ஐபிஎல் முடிஞ்சு போச்சுன்னு தெரியாதா பழைய நினைப்பிலேயே இருந்தா எப்படி\nஇப்ப எங்களைப் பார்த்தா பயம் வருதா முடிஞ்சா தொட்டுப் பாரு.. 400+ அடித்து வெஸ்ட் இண்டீஸ் மெர்சல்\nவெஸ்ட் இண்டீஸ்-ஐ பற்றித்தான் ஊரே பேசப் போகுது.. காரணத்தோடு கணிச்சு சொல்லும் அனில் கும்ப்ளே\nஅந்த ரெண்டு பேட்ஸ்மென் எனக்கு ரொம்ப தொல்லை கொடுத்தாங்க… இந்திய இளம் வீரரின் ஓபன் டாக்\nஐபிஎல் தொடரில் இனிமே நமக்கு வேலை இல்லை… அதனால இப்ப பாலிவுட் சினிமா... ரசலின் சூப்பர் பிளான்\nகெய்லுக்கு அப்புறம் சாதித்த காட்டடி மன்னன் ரசல்… எல்லாரும் நினைச்ச அந்த சாதனையே தான்\nஅடங்கப்பா.. போட்டிக்குப் பின்.. மனைவிக்கு கிலோ கணக்கில் ஐஸ் வைத்த ஆண்ட்ரே ரஸ்ஸல்\nmyKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற.\nப்ரித்வி ஷா பற்றி லாரா சர்ப்ரைஸ்\n15 hrs ago நான் தலைவராக தொடர மாட்டேன் .. பிடிவாதம் பிடிக்கும் ஐசிசி தலைவர்.. ஷாக்கிங் காரணம்\n16 hrs ago தோனி எப்படிப்பட்டவர் தெரியுமா அவரை போய் இப்படி பேசலாமா.. ரவி சாஸ்திரி ஆவேசம்\n16 hrs ago ஒலிம்பிக்கில் இருந்து ரஷ்யாவிற்கு அதிரடி தடை.. ஊக்கமருந்து சோதனையில் என்ன நடந்தது\n18 hrs ago ஆம் அவர் சூதாட்டம் செய்தது உண்மைதான்.. மாட்டிய பிரபல கிரிக்கெட் வீரர்.. நிரூபணம் ஆனது\nNews கலவரமாகும் போராட்ட களம்.. குடியுரிமை சட்ட திருத்தத்திற்கு எதிர்ப்பு.. வடகிழக்கு மாநிலங்களில் பதற்றம்\nMovies ரஜினிகாந்தின் 'தலைவர் 168' ஷூட்டிங் எப்போது\nTechnology 13.3-இன்��் டிஸ்பிளேவுடன் புத்தம் புதிய ரெட்மி லேப்டாப் அறிமுகம்.\nLifestyle இந்த ராசிக்காரர்களின் காதல் வாழ்க்கை படு ரொமான்டிக்கா இருக்கும் தெரியுமா\nAutomobiles 2020 இசுஸு டி-மேக்ஸ் வி-க்ராஸ் தாய்லாந்து மோட்டார் எக்ஸ்போவில் அறிமுகம்...\nFinance எஸ்பிஐ-யில் இவ்வளவு வாரக்கடனா.. கவலைப்படாதீங்க முந்தைய ஆண்டை விட குறைவு தான்..\nEducation பி.இ பட்டதாரிகளும் ஆசிரியர் ஆகலாம் தமிழக அரசின் அறிவிப்பால் மகிழ்ச்சியடைந்த பொறியாளர்கள்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nICC T20 World Cup 2007 | செப்.24 : முதல் டி 20 உலகக்கோப்பை வென்ற இந்திய அணி-வீடியோ\nதோனியின் திட்டத்தை பற்றி கசிந்த தகவல்.. ஏமாற்றத்தில் ரசிகர்கள்\nஇந்திய அணியின் படுதோல்விக்கு இதான் காரணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540531917.10/wet/CC-MAIN-20191211131640-20191211155640-00126.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.mykhel.com/cricket/virat-kohli-shares-a-picture-in-twitter-and-asks-the-guessing-of-the-netizens-017643.html", "date_download": "2019-12-11T13:18:47Z", "digest": "sha1:EGJS5LWRQNNFOXO3VO6YEU7EYMHXUJJZ", "length": 17794, "nlines": 179, "source_domain": "tamil.mykhel.com", "title": "இந்த போட்டோ-ல இருக்கிறது யாருன்னு சொல்லுங்க பார்ப்போம்? 2 ரன்னா திருடுவார்.. கோலி கலாட்டா! | Virat kohli shares a picture in Twitter and asks the guessing of the Netizens - myKhel Tamil", "raw_content": "\n» இந்த போட்டோ-ல இருக்கிறது யாருன்னு சொல்லுங்க பார்ப்போம் 2 ரன்னா திருடுவார்.. கோலி கலாட்டா\nஇந்த போட்டோ-ல இருக்கிறது யாருன்னு சொல்லுங்க பார்ப்போம் 2 ரன்னா திருடுவார்.. கோலி கலாட்டா\nKohli shares a picture in twitter | ட்விட்டரில் கோலி வெளியிட்ட புகைப்படம்\nகொல்கத்தா : தொடர்ந்து பல்வேறு தொடர்களில் விளையாடிவரும் விராத் கோலி தன்னுடை டிவிட்டர் பக்கத்தின் மூலம் ரசிகர்களை சந்திப்பதையும் சளைக்காமல் தொடர்ந்து வருகிறார்.\nஇந்நிலையில் தன்னுடைய டிவிட்டர் பக்கத்தில் ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ள கோலி, தன்னுடைய பார்ட்னர், தொடர்ந்து கிரைமில் ஈடுபட்டு வருவதாக தெரிவித்துள்ளார். அந்த நபர் யார் என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.\nபவுண்டரியில் பீல்டிங் செய்யும் எதிரணி வீரர்களிடம் இருந்து இரண்டு ரன்களை திருடுவதை வாடிக்கையாக தன்னுடைய பார்ட்னர் கொண்டுள்ளதாகவும் அவர் தன்னுடைய கேப்ஷனில் தெரிவித்துள்ளார்.\nதன்னுடைய சிறப்பான விளையாட்டு மூலம் சர்வதேச அளவில் ஏராளமான ரசிகர்களை கொண்ட விராத் கோலி, தொடர்ந்து தன்னுடைய டிவிட்டர் பக்கத்தில் பதிவுகளை வெளியிட்டு வருபவர். அவர் வெளியிடும் பதிவுகள் உடனுக்குடன் ஆயிரக்கணக்கான லைக்குகளை அள்ளும்.\nஇதனிடையே இருதினங்களுக்கு முன்பு தன்னுடைய வயிற்றின் தசைகள் குறித்து வொர்க்-அவுட் வீடியோவுடன் அவர் வெளியிட்ட பதிவு, ரசிகர்களின் ஏகோபித்த ஆதரவை பெற்றது. இதுவரை இந்த வீடியோவை 84 ஆயிரம் பேர் லைக் செய்துள்ளனர். 43 ஆயிரம் பேர் ஷேர் செய்துள்ளனர்.\nஇந்நிலையில் தன்னுடைய பார்ட்னர் இன் கிரைம் என்று தெரிவித்து அவர் தனது டிவிட்டர் பக்கத்தில் ஒரு புகைப்படத்தை பதிவிட்டுள்ளார். மறுபக்கம் திரும்பியபடி அந்த புகைப்படத்தில் உள்ளவர் யார் என்று ஊகம் செய்யவும் கோலி, தன்னை பின்தொடர்பவர்களை கேட்டுக் கொண்டார்.\nபவுண்டரியில் நின்று பீல்டிங் செய்யும் எதிரணி பீல்டர்களிடம் இரண்டு ரன்களாக திருடுபவர் என்று தன்னுடைய பார்ட்னர் குறித்து அவர் தெரிவித்துள்ளார். இதைக் கொண்டு அந்த நபர் யார் என்று ரசிகர்களிடம் அவர் கேட்டார்.\n15,000 பகிர்வுகள், 8,400 கமெண்ட்டுகள்\nஇதனிடையே, இந்த பதிவு செய்யப்பட்ட சில மணிநேரங்களிலேயே 1,26,000 பேர் லைக் செய்துள்ளனர். மேலும் 15,000 பேர் பகிர்ந்துள்ளனர். 8,400 பேர் கமெண்ட் செய்து டிரெண்டிங் ஆக்கியுள்ளனர்.\nகோலிக்கு அந்தப் பக்கமாக அந்த புகைப்படத்தில் திரும்பியிருப்பவர் மகேந்திர சிங் தோனி என்று ரசிகர்கள் ஊகம் செய்துள்ளனர். எதிரணி பீல்டர்களிடம் இரண்டு ரன்களை திருடுபவர் என்ற கேப்ஷன், இதை ஊகம் செய்ய அவர்களுக்கு உதவி புரிந்துள்ளது.\nமேற்கிந்திய தீவு தொடரில் பங்கேற்பு\nதன்னுடைய ஓய்வு குறித்த அறிவிப்பை தோனி மேற்கொள்வார் என்று பல்வேறு ஊகங்கள் வெளிவந்தவண்ணம் உள்ள நிலையில், சில தினங்களுக்கு முன்பு அவர் ராஞ்சியில் பயிற்சி மேற்கொண்டு, அதற்கு முற்றுப்புள்ளி வைத்தார். மேலும் மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான தொடரில் அவர் பங்கேற்பார் என்று தெரிவிக்கப்படுகிறது.\nரசிகர்கள் முக்கியம் தான்.. அதே சமயம் “தரம்” முக்கியம் கொல்கத்தா டெஸ்டுக்கு முன் சச்சின் அதிரடி\nஇப்போதைக்கு இடமில்லை.. இளம் வீரரை வெயிட்டிங் லிஸ்டில் வைத்த தேர்வுக் குழு\nகிரிக்கெட்டை விட மனசு ரொம்ப முக்கியம்.. ஆன்மீகத்தில் நாட்டம்.. ஆச்சரியப்படுத்தும் இந்திய வீரர்\nடி20ல் இருந்து திடீர் ஓய்வை அறிவித்த சீனியர்.. ஒருநாள் உலக கோப்பையில் ஆட போவதாக அறிவிப்பு..\nமும்பையில் ரூ.34 கோடிக்கு சொகு��ு பங்களா வாங்கிய விராட் கோஹ்லி \nமுன்னாள் கிரிக்கெட் வீரர் ராஜேஷ் சவுகானுக்கு மாரடைப்பு - கும்ப்ளேவுடன் விளையாடியவர்\nபிளாஷ்பேக் 2019 : ட்விட்டரை மிரள வைத்த விராட் கோலியின் பதிவு.. காரணம் தல தோனி\nகோலி.. இவரை இன்னுமா சும்மா வைச்சுருக்கீங்க வெ.இண்டீஸ்-ஐ காலி பண்ண காத்திருக்கும் மிரட்டல் வீரர்\n மைதானம் முழுக்க ஒலித்த தோனி பெயர்.. கடுப்பான கோலி\n கோலியை பழிக்குப் பழி வாங்கி.. கிண்டல் செய்த வெ.இண்டீஸ் வீரர்\nதோல்வி அடைந்தாலும்.. இளம் வீரரை வைத்து கேப்டன் கோலி போட்ட திட்டம் வெற்றி\nஇப்படிலாம் பண்ணா எவ்ளோ ரன் அடிச்சாலும் பத்தாது.. இளம் வீரர்களை விளாசித் தள்ளிய கேப்டன் கோலி\nmyKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற.\nதவான் நீக்கம்.. இந்திய அணியில் மாற்றம்\n3 min ago சீனியர் வீரர் திடீர் நீக்கம்.. மயங்க் அகர்வாலுக்கு அழைப்பு.. இந்திய அணியில் அதிரடி மாற்றம்\n5 hrs ago பலம் குறைந்த ஒடிசா - ஹைதராபாத் மோதும் போட்டி.. வெற்றிக்கு போராட இரு அணிகளும் ரெடி\n5 hrs ago பிளாஷ்பேக் 2019 : ட்விட்டரை மிரள வைத்த விராட் கோலியின் பதிவு.. காரணம் தல தோனி\n6 hrs ago கோலி.. இவரை இன்னுமா சும்மா வைச்சுருக்கீங்க வெ.இண்டீஸ்-ஐ காலி பண்ண காத்திருக்கும் மிரட்டல் வீரர்\nFinance நிசானின் அதிரடி திட்டம்.. ஜனவரியில் கார்களின் விலையை அதிகரிக்க ஆயத்தம்..\nMovies தமிழை விடுங்க.. இதை பார்த்திருக்கீங்களா.. ரஜினிகாந்தின் டாப் 5 கன்னட படங்கள்\nNews தூங்கி கொண்டிருந்த அண்ணி.. கத்தியை எடுத்து மூக்கை அறுத்த குடிகார மச்சினன்\nAutomobiles டாடா அல்ட்ராஸ் கார் விற்பனைக்கு வரும் தேதி விபரம்\nLifestyle வாஸ்துவின் படி உங்கள் புத்தாண்டு காலண்டரை இந்த திசையில வைச்சுறாதீங்க...இல்லனா பிரச்சினைதான்...\n தமிழக அரசில் 580 மேற்பட்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம் வாங்க\nTechnology 2019: ரூ.10,000-த்துக்கு கீழ் அதிக விற்பனையான ஸ்மார்ட் போன்கள்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nRead more about: indian cricketer virat kohli picture இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலி புகைப்படம்\nICC T20 World Cup 2007 | செப்.24 : முதல் டி 20 உலகக்கோப்பை வென்ற இந்திய அணி-வீடியோ\nதோனியின் திட்டத்தை பற்றி கசிந்த தகவல்.. ஏமாற்றத்தில் ரசிகர்கள்\nஇந்திய அணியின் படுதோல்விக்கு இதான் காரணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540531917.10/wet/CC-MAIN-20191211131640-20191211155640-00126.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/news/district/2019/11/13181021/1271198/India-Communist-Report-health-director-108-ambulances.vpf", "date_download": "2019-12-11T14:07:01Z", "digest": "sha1:FQFW4G6B2WEVRIYHG3EFQK3TSLFSQLGK", "length": 16255, "nlines": 181, "source_domain": "www.maalaimalar.com", "title": "நோயாளிகளை கொண்டு செல்ல 108 ஆம்புலன்ஸ் வருவதில்லை- சுகாதார இயக்குனரிடம் இந்திய கம்யூ. புகார் || India Communist Report health director 108 ambulances not carrying patients", "raw_content": "\nசென்னை 11-12-2019 புதன்கிழமை தொடர்புக்கு: 8754422764\nநோயாளிகளை கொண்டு செல்ல 108 ஆம்புலன்ஸ் வருவதில்லை- சுகாதார இயக்குனரிடம் இந்திய கம்யூ. புகார்\nஉயிருக்கு ஆபத்தான நிலை ஏற்படும்போது நோயாளிகளை கொண்டு செல்ல 108 ஆம்புலன்ஸ் வருவதில்லை என்று சுகாதார இயக்குனரிடம் இந்திய கம்யூனிஸ்ட்டு புகார் அளித்துள்ளது.\nஉயிருக்கு ஆபத்தான நிலை ஏற்படும்போது நோயாளிகளை கொண்டு செல்ல 108 ஆம்புலன்ஸ் வருவதில்லை என்று சுகாதார இயக்குனரிடம் இந்திய கம்யூனிஸ்ட்டு புகார் அளித்துள்ளது.\nபுதுவை மாநில இந்திய கம்யூனிஸ்ட்டு செயலாளர் சலீம சுகாதாரத்துறை இயக்குனருக்கு அனுப்பி உள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-\nபுதுவையில் 27 ஆரம்ப சுகாதார நிலையங்கள் உள்ளன. இங்கு மதியம் 2 மணிக்கு மேல் நோயாளிகள் இழப்பு, மார்புவலி, மூச்சு விட சிரமப்படும் ஆஸ்துமா, விபத்து போன்ற நோயாளிகளுக்கு உடனே சிகிச்சை அளித்து மேல் சிகிச்சைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்ப ஆம்புலன்ஸ் இல்லை. எனவே 108 ஆன்புலன்ஸ் வரவழைக்க போன் அடித்தால் போனை எடுப்பதில்லை. பின்பு நோயாளிகளை ஆட்டோவில் ஏற்றிக்கொண்டு செல்கின்றார்கள்.\nஆபத்து காலங்களில் போன் அடித்தாலும் எடுப்பதில்லை. உயிருக்கு ஆபத்தான நிலை ஏற்படும் போது உடனே நோயாளிகளை ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்று சிகிச்சை அளிப்பதற்காகத்தான் 108 ஆம்புலன்ஸ் சேவை உருவாக்கப்பட்டது. இந்நோக்கம் செயல்படுவதில் பலகீனம் உள்ளது. 108 ஆம்புலன்ஸ் 23 தொகுதி களுக்கும் 8 ஆம்புலன்ஸ் மட்டும்தான் உள்ளது.\nமேலும் சடலவண்டி என்பதும் இல்லை. 23 தொகுதிகளிலும் ஏராளமான விபத்துக்கள் ஏற்படுகின்றது. உச்சநீதிமன்றம் அளித்த ஒரு தீர்ப்பில் சாலை பாதுகாப்பு நிதியினை இதுபோன்ற காரியங்களுக்கு பயன்படுத்த வேண்டும் என்று கூறி உள்ளது.\nஎனவே மாநில மக்களின் நலனுக்காகவும், அவசர நிலை நோயாளியின் தன்மை கருதியும், உயிர்காக்கும் 108 ஆம்புலன்ஸ் துரிதமாக செயல்படுவதற்கும் ஒவ்வொரு வண்டிக்கும் டெக்னிசியன்களையும் நியமனம் செய்ய வேண்டும். மேலும் 108 ஆம்புலன்ஸ் கூடுலா��� செயல்படுத்துவதற்கும் ஆவன செய்யவேண்டும். குறைந்த பட்சம் 5 சடல வண்டிகளை ஏற்பாடு செய்ய வேண்டுகிறேன்.\nஇவ்வாறு சலீம் கடிதத்தில் கூறியுள்ளார்.\nஉள்ளாட்சி தேர்தல் - மேயர் பதவிக்கான இட ஒதுக்கீடு அரசிதழில் வெளியீடு\nபிஎஸ்எல்வி சி-48 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் நிலைநிறுத்தப்பட்டது\nஸ்ரீஹரிகோட்டாவிலிருந்து 10 செயற்கைக்கோள்களுடன் விண்ணில் பாய்ந்தது பிஎஸ்எல்வி சி48 ராக்கெட்\nகுடியுரிமை சட்ட திருத்த மசோதா: எதிர்க்கட்சிகளின் அமளியால் மாநிலங்களவையில் தொலைக்காட்சி நேரடி ஒளிப்பரப்பு நிறுத்தம்\nதெலுங்கானா என்கவுண்டர் விவகாரத்தை உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி விசாரிப்பார்- சுப்ரீம் கோர்ட்\nஉள்ளாட்சி தேர்தலை 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பு அடிப்படையில் நடத்த வேண்டும்- சுப்ரீம் கோர்ட் உத்தரவு\nகுடியுரிமை சட்டத்திருத்த மசோதா மாநிலங்களவையில் தாக்கல்\nதா.பேட்டை அருகே கிரேன் மோதி தொழிலாளி பலி\nகரூரில் உற்பத்தி குறைவால் தேங்காய் பருப்பு விலை உயர்வு\nஉள்ளாட்சி தேர்தல் - மேயர் பதவிக்கான இட ஒதுக்கீடு அரசிதழில் வெளியீடு\nசரக்கு வாகனங்களில் ஆட்களை ஏற்றி செல்லக் கூடாது- கலெக்டர் எச்சரிக்கை\nபாலக்கோடு அருகே இருசக்கர வாகனம் மீது லாரி மோதி வாலிபர் பலி\nதிருப்பூர் மாவட்ட நீதிபதி குறித்து அவதூறு வீடியோ- மத்திய குற்றப்பிரிவு போலீசில் புகார்\nரஜினியுடன் முதல்முறையாக இணைந்த பிரபல நடிகை - அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nசிந்துவை மணந்தார் நடிகர் சதீஷ்\nதஞ்சை மார்க்கெட்டில் எகிப்து வெங்காயத்தை வாங்க மக்கள் தயக்கம்\n24 வருடத்திற்குப் பிறகு ரஜினியுடன் இணையும் பிரபல நடிகை\nபி.இ. படித்தவர்கள் ஆசிரியர் தகுதித் தேர்வு எழுதலாம்\nநித்யானந்தா காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்குவது இவரா\nபேட்ஸ்மேன்களின் ஹெல்மெட்டை பதம் பார்த்த மெல்போர்ன் பிட்ச்: போட்டியை ரத்து செய்தனர் நடுவர்கள்\nபாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானேன் - நித்யா மேனன்\nவெங்காயம் விலை உயர்வு - திருமண வீட்டில் நூதன சம்பவம்\nபூஜையுடன் தொடங்கியது ரஜினியின் அடுத்த படம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540531917.10/wet/CC-MAIN-20191211131640-20191211155640-00126.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.naavaapalanigotrust.com/index.php/2018-05-06-20-11-31/item/919-2019-07-27-04-22-53", "date_download": "2019-12-11T14:50:48Z", "digest": "sha1:NVJLYFM6RWH4ZQZBKC2PWDAXOJCZSHZR", "length": 7788, "nlines": 183, "source_domain": "www.naavaapalanigotrust.com", "title": "\"எல்லாம் வல்ல இறைநிலையை உணர்த்தும் \"வாழ்த்தும், வேண்டுதலும்\"! - Naavaapalanigo Trust", "raw_content": "ஓம் அமைதி || ஓம் அமைதி || ஓம் அமைதி\nPublished in சிவ சமகம் / ருத்ர சமகம்\nLatest from குருஸ்ரீ பகோரா\nMore in this category: « \"வீட்டிற்கும், விவசாயத்திற்கும் தேவையாவற்றை வேண்டுதல்” (அ) \"நல்லதையே கேட்டு, செய்து, முடிக்க வேண்டும்\nகுருஸ்ரீ பகோரா கயிலைமணி ப.கோவிந்தராஜன்.\nமக்கள் செய்தி தொடற்புத் துறை\nஉரிமையாளர், ‘இந்தியன்’ உதிரி பாகங்கள்.\nகடவுளை ஏன் வணங்க வேண்டும்\nசிவ அஷ்டாஷ்ட திரு உருவங்கள்-64\nசிவ திரு உருவங்கள் 64-ல் சிறப்பான 26\nசிவ திரு உருவங்கள் 64 தவிர மற்றவை\nSearch தமிழ் மாநில கோயில்கள்\nSearch பிற மாநில கோயில்கள்\nபெரிய கோவில் - அதிசயம்\nSearch வெளி நாட்டு கோயில்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540531917.10/wet/CC-MAIN-20191211131640-20191211155640-00126.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nhm.in/shop/1000000014163.html", "date_download": "2019-12-11T13:48:11Z", "digest": "sha1:GCE6DW2WFBP4SWWPY7HFGVPNFKMMGZGE", "length": 5744, "nlines": 128, "source_domain": "www.nhm.in", "title": "முன்மாதிரி வணிகர் அப்துர் ரஹ்மான் இப்னு அவ்ப் (ரலி)", "raw_content": "Home :: ஆன்மிகம் :: முன்மாதிரி வணிகர் அப்துர் ரஹ்மான் இப்னு அவ்ப் (ரலி)\nமுன்மாதிரி வணிகர் அப்துர் ரஹ்மான் இப்னு அவ்ப் (ரலி)\nநூலாசிரியர் ஏம்பல் தஜம்முல் முஹம்மது\nபதிப்பகம் இஸ்லாமிக் ஃபௌண்டேஷன் ட்ரஸ்ட்\nகட்டுமானம் சாதா அட்டை (பேப்பர் பேக்)\n* புத்தகம் 6-7 நாள்களில் அனுப்பி வைக்கப்படும்\n* புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.\nஇந்தப் புத்தகத்தை போன் மூலம் ஆர்டர் செய்ய: டயல் ஃபார் புக்ஸ் - 044-49595818\nஇதை வாங்கியவர்கள் வாங்கிய மற்ற புத்தகங்கள்\nசேக்சுபியர் நாடகக் கதைகள் இன்பியல் வெள்ளை நிழல் படியாத வீடு அமெரிக்கா\nஇவர்தான் ஸ்டாலின் Urvashi கோர்ட் மார்ஷியல்\nலூர்து அற்புதங்கள் படிப்பது சுகமே\nஅகில இந்திய மில் கவுன்சில்\nஅச்சுப் புத்தகங்கள் (Print Books)\nதளத்தில் இல்லாத நூல்களை ஆர்டர் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540531917.10/wet/CC-MAIN-20191211131640-20191211155640-00126.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/politics/divakaran-family-gears-up-for-jai-anands-marriage", "date_download": "2019-12-11T14:16:50Z", "digest": "sha1:OOXPOZXMRWTL5P76CEBS46YUTMMGPA2M", "length": 13001, "nlines": 119, "source_domain": "www.vikatan.com", "title": "`சசிகலா தலைமை; பிரமாண்ட ஏற்பாடுகள்!' - திருமண உற்சாகத்தில் திவாகரன் குடும்பம் | Divakaran family gears up for Jai anand's marriage", "raw_content": "\n`சசிகலா தலைமை; பிரமாண்ட ஏற்பாடுகள்' - திருமண உற்சாகத்தில் திவாகரன் குடும்பம்\n`வரும் பிப்ரவரி மாதம் 26-ம் தேதிக்குள் சசிகலா சிறையிலிருந்து உறுதியாக வெளியே வந்துவிடுவார்' என்கிறார்கள் மன்னார்குடி உறவுகள்.\nதிவாகரன் - ஜெய் ஆனந்த்\nதிவாகரன் மகன் ஜெய்ஆனந்துக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டுவிட்டது. சசிகலாவின் அக்கா மகன் பாஸ்கரன் மகளை வரும் மார்ச் மாதத்தில் கரம் பிடிக்கிறார். `அதற்குள் சசிகலா சிறையிலிருந்து வெளியே வந்துவிடுவார். அ.தி.மு.க-விலும் பல மாற்றங்கள் நிகழப்போகின்றன. கல்யாணமாக இல்லாமல் மாநாடுபோல் இந்தத் திருமணத்தை நடத்துவதற்கான பணிகளில் இப்போதே இறங்கிவிட்டார் திவாகரன்' எனத் தஞ்சாவூரில் உள்ள சசிகலா உறவுகள் உற்சாகமுடன் கூறுகிறார்கள்.\nஜெயலலிதா மறைவுக்குப் பிறகு, அ.தி.மு.க-வில் பல மாற்றங்கள் நிகழ்ந்தன. சொத்துக் குவிப்பு வழக்கில் சசிகலா சிறைக்குச் சென்றார். தினகரன் அ.தி.மு.க-விலிருந்து வெளியேற்றப்பட்டு, அவர் அ.ம.மு.க என்ற கட்சியைத் தொடங்கினார். திவாகரனுக்கும் தினகரனுக்கும் ஏற்பட்ட மோதலைத் தொடர்ந்து இரு தரப்பும் கடுமையாக விமர்சனம் செய்துகொண்டனர்.\nஉள்ளூர் வைரல் முதல் உலக டிரெண்ட் வரை உடனடியாக உங்கள் மெயிலில்\nஇதையடுத்து திவாகரன், அண்ணா திராவிடர் கழகம் என்ற பெயரில் புதிய கட்சியைத் தொடங்கினார். அதில், அவர் மகன் ஜெய் ஆனந்துக்கு முக்கிய பொறுப்புகளையும் வழங்கினார். கட்சி தொடங்கி தினகரனை விமர்சித்து வந்ததால், `என்னை அக்கா' என திவாகரன் அழைக்கக் கூடாது என்று சசிகலா தனது வழக்கறிஞர் மூலம் அறிக்கை வெளியிட்டார். அதன்பிறகு, `இனி நான் சசிகலாவை அக்கா என அழைக்க மாட்டேன். முன்னாள் சகோதரி என்றே அழைப்பேன்' எனத் திவாகரன் ஊடகங்களிடம் தெரிவித்தார்.\n`கட்சி, ஆட்சி, நிர்வாகம் என எல்லாம் கையைவிட்டுப் போச்சு. அதை மீட்பதற்கான பணிகளைச் செய்யாமல், உறவுகளுக்குள்ளேயே இப்படி மோதிக்கொள்கிறார்களே' என சசிகலா குடும்ப உறவுகள் பலர் வேதனைப்பட்டனர். `இந்த மோதல்கள், மனக்கசப்புகள் விரைவில் தீர இருக்கின்றன. அதற்கு வித்தாக அமையவிருக்கிறது, ஜெய்ஆனந்தின் திருமணம்' என்று உற்சாகமாகப் பேசிக்கொள்கிறார்கள் மன்னார்குடி உறவுகள்.\n`அந்தக் கட்சியைப்போல் அ.தி.மு.க ஆகிவிட��் கூடாது' - ஈ.பி.எஸ், ஓ.பி.எஸ்-ஸை எச்சரிக்கும் ஜெய் ஆனந்த்\nதஞ்சாவூரைச் சேர்ந்த சசிகலா உறவுகள் வட்டாரத்தில் சிலரிடம் பேசினோம். ``திவாகரன் மகன் ஜெய்ஆனந்தும் சசிகலாவின் அக்கா மகன் பாஸ் என்கிற பாஸ்கரன் மகளும் காதலித்து வந்தனர். ஜெயஸ்ரீ டாக்டருக்குப் படித்திருக்கிறார். இருவருக்கும் திருமணம் செய்து வைப்பது குறித்து இருதரப்பிலும் பேசிக்கொண்டிருக்கும்போது அரசியலில் பல மாற்றங்கள் ஏற்பட்டன. இதனால் தற்காலிகமாகத் திருமண பேச்சைத் தள்ளிவைத்தனர். இப்போது குடும்பத்தினரிடையே இருந்த மனக்கசப்புகள் விலகத் தொடங்கிவிட்டன.\nசசிகலாவை வெளியே கொண்டு வருவதற்குத் திரைமறைவில் டெல்லியில் முகாமிட்டு பல செயல்களைச் செய்தார் திவாகரன். ஜெய்ஆனந்த் சில மாதங்களுக்கு முன்பு சசிகலாவை சிறையில் சந்தித்துப் பேசினார் அப்போது, `உனக்கு மட்டும்தான், நான் எதையும் செய்யவில்லை' என உருகியிருக்கிறார் சசிகலா. `நீங்க வெளியே வந்தா, அதுபோதும் அத்தை' என ஜெய்ஆனந்த் கூற முதுகில் தட்டிக் கொடுத்து பாசத்தை வெளிப்படுத்தியிருக்கிறார் சசிகலா.\nஇந்தநிலையில், ஜெய்ஆனந்துக்குத் திருமணம் பேசி முடிக்கப்பட்டது. வரும் பிப்ரவரி மாதம் 26-ம் தேதிக்குள் சசிகலா சிறையிலிருந்து உறுதியாக வெளியே வந்துவிடுவார். இதனால், வரும் மார்ச் மாதம் 5-ம் தேதி மன்னார்குடி சுந்தரக்கோட்டை பண்ணை வீட்டில் பிரமாண்டமாக மாநாட்டைப்போல் திருமணத்தை நடத்துவதற்கான வேலைகளைச் செய்யத் தொடங்கிவிட்டார் திவாகரன்.\nசசிகலா வெளியே வந்த பிறகு, அ.தி.மு.க-வில் நிச்சயமாக மாற்றங்கள் நிகழும். எல்லோரும் இணைவதற்கான சூழல் ஏற்படும். எப்படி இளவரசி மகன் விவேக் திருமணத்தை சசிகலா முன்னின்று நடத்தி வைத்தாரோ, அதேபோல் ஜெய்ஆனந்த் திருமணத்தை நடத்தி வைப்பார். அப்போது ஆட்சியாளர்கள் மன்னார்குடியில் முகாமிடுவார்கள். இவை நடக்கத்தான் போகிறது. பொறுத்திருந்து பாருங்கள்'' என்கின்றனர் உற்சாகக் குரலில்.\nநான் தஞ்சாவூரில் வசித்து வருகிறேன். விகடனில் புகப்பட கலைஞனாக பணியாற்றுவதுடன் அவ்வப்போது செய்திகளையும் எழுதி வருகிறேன்.மேலும் நான் திறம்பட செயல்பட அலுவலகம் எனக்கு முழு ஒத்துழைப்பையும் கொடுக்கிறது என்பதில் எனக்கு கூடுதல் மகிழ்ச்சி என்பதை தெரிவித்து கொள்வதிலும் பெருமை கொள்கிறேன்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540531917.10/wet/CC-MAIN-20191211131640-20191211155640-00126.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/article/13542", "date_download": "2019-12-11T15:04:27Z", "digest": "sha1:SQO6CHYC7IEMPLNCKEQU4D2LJZXIZLAU", "length": 13646, "nlines": 99, "source_domain": "www.virakesari.lk", "title": "முதுமை இனிமையாக இருக்க..! | Virakesari.lk", "raw_content": "\nசிறந்த ஊடகவியலாளர்களுக்கான விருது வழங்கும் விழாவில் எக்ஸ்பிரஸ் நியூஸ்பேப்பர்ஸ் நிறுவனத்திற்கு 9 விருதுகள்\nபாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் ; இலங்கை 5 விக்கெட் இழப்புக்கு 202 ஓட்டங்கள் குவிப்பு\nலாகூரில் வைத்தியசாலைக்குள் புகுந்து நூற்றிற்கும் மேற்பட்ட சட்டத்தரணிகள் வன்முறை- நோயாளி உயிரிழப்பு\nமன்னார் மீனவர்களுக்கு நியாயமான தீர்வு : அமைச்சர் டக்ளஸ்\nஇலங்கையின் மனித மேம்பாட்டு குறிகாட்டி அபிவிருத்தி அடைந்த நாடுகளுக்கு நிகராக வளர வேண்டும் : செனவிரத்ன\nஅமெரிக்காவில் தொப்பியுடன் திரியும் புறாக்கள்\nஇலங்கை அணி விக்கெட் இழப்பின்றி 89 ஓட்டங்கள்\nஇலங்கை பிரஜைகளுக்கு மக்கள் ஆதரவையும் ஊக்குவிப்பையும் வழங்க வேண்டும் - திருமதி உலக அழகி கரோலின் ஜூரி\nஉலகின் இளம் பிரதமராகும் பின்லாந்து பெண்\nமனித உரிமைகள் தினத்தில் காணாமல் போன உறவுகள் கவனயீர்ப்பு போராட்டம்\nமுதுமையில்ஆண் பெண் என இருபாலாருக்கும் தாக உணர்ச்சி குறையும் அல்லது குறைவாக இருக்கும். ஆகையால் தண்ணீர் அருந்துவது குறைந்து உடல் பலவீனம் அடையலாம். நாளொன்றிற்கு குறைந்தபட்சம் 1.5 லீற்றர் முதல் 2 லீற்றர் வரை தண்ணீர் அருந்துவது அவசியம். ஆனால் அதே தருணத்தில் இதய நோயாளிகள் மற்றும் சிறுநீரக நோயாளிகள் மருத்துவர்களின் ஆலோசனைப்படியே நீர் குடிக்கவேண்டும்.\nஅதேபோல் முதுமையில் உள்ளவர்களுக்கு தினமும் 5 மணித்தியாலம் முதல் 7 மணித்தியாலம் வரை தூக்கமும் அவசியம். ஏனெனில் நாம் ஆழ்ந்து தூங்கும் போது தான் மூளையில் உள்ள செல்கள் ஒருங்கிணைந்து செயல்பட்டு, நாம் விழித்திருக்கும் போதான செயல்திறனை மேம்படுத்துகின்றன. அத்துடன் இதன் விளைவாகவே நினைவுத்திறன் மற்றும் ஆரோக்கியமான மன நலம் ஆகியவை அமைகின்றன.\nஆனால்இன்றைய இளையத்தலைமுறையினர் இரவு வெகு நேரம் வரை விழித்திருந்து, காலையில் வெகு நேரம் கழித்து எழுகின்றனர். இதனால்பகலில் மந்தமாக செயல்படும் நிலைக்குத் தள்ளப்படுகின்றனர். தொடர்ந்து ஆழ்ந்த தூக்கம் இல்லாத நிலை ஏற்பட்டால், உடல் நலம் குறைவதற்கான வாய்ப்புகள் அதிகமாகும். அத்த���டன் இயல்பான வயதிற்கு முன்னரே மறதி நோய் தாக்கத்திற்கான வாய்ப்புகளும் உருவாகும். அனைவர் மீதும் எரிச்சல்,தன்னை யாரும் கவனிப்பதில்லை என்ற மன உளைச்சல், தனிமையில் தவிக்கிறோம் என்ற மன பிரமை போன்ற மன நலம் சார்ந்த குறைபாடுகளும் தோன்றக்கூடும். அதனால் முதுமையில் ஆழ்ந்த தூக்கமும், அளவாக தண்ணீ ர் அருந்துவதும் அவசியம். இதனை முறைப்படுத்திக் கொண்டால் முதுமை இனிமையானதாக இருக்கும்.\nடொக்டர் வி எஸ் நடராசன்\nமுதுமை தண்ணீர் உடல் பலவீனம் மன உளைச்சல் தனிமை\nShoulder Impingement Syndrome என்ற தோள்பட்டை வலிக்குரிய சிகிச்சை\nதோள்பட்டை வலிக்கு பல காரணங்கள் உள்ளன. இதயத்தில் பிரச்சினை ஏற்பட்டாலோ அல்லது கழுத்தில் ஏதேனும் பிரச்சினை ஏற்பட்டாலோ தோள்பட்டையில் வலி உண்டாகும்.\n2019-12-07 14:20:53 தோள்பட்டை இதயம் கழுத்து\nபியூபர்போனியா ( Puberphonia ) என்ற பாதிப்புக்குரிய சிகிச்சை\nபொது மக்களுடன் தொடர்புடைய துறைகளில் சில ஆண்களின் குரல், கம்பீரமாக இல்லாமல் பெண்களின் குரலை போன்று மென்மையாக இருக்கும். இதற்கு கீச்சுக் குரல் என்றும், குரலில் பிரச்சினை என்றும் கூறுவார்கள். இத்தகைய பிரச்சினைக்கு தற்போது நவீன சிகிச்சை ஒன்று அறிமுகமாகியிருக்கிறது.\n2019-12-07 08:42:49 பெண்கள் ஆண்கள் குரல்\nஉடல் எடையை குறைக்கும் டயட் குறித்த புதிய எச்சரிக்கை\nஎம்மில் பலரும் தங்களின் உடல் எடையை குறைப்பதற்காக விதவிதமான உணவுமுறையை பின்பற்றுகிறார்கள். ஆனால் அவர்கள் எதிர்பார்த்த அளவிற்கு உடல் எடை குறைந்த பின். அந்த உணவு முறையை பின்பற்றுவதில் சுணக்கம் காட்டுகிறார்கள். இதனால் அவர்களுக்கு பல்வேறு\n2019-12-06 11:35:05 வைத்தியர்கள் பேலியோ டயட் கொலஸ்ட்ரால் ஃப்ரீ டயட்\nசிறார்களின் உளநலத்தில் பெற்றோர்களின் பங்களிப்பு\nநமது சிந்தனைத்திறனைக் கட்டுப்படுத்துவதில் உடலின் தலைமைச் செயலகமான மூளைக்கு முக்கிய பங்குண்டு, ஒருவரின் சிந்தனைத்திறன் என்பது வயதிற்கேற்ப காலச் சூழ்நிலைகளுக்கு ஏற்ப வேறுபடுகிறது. குழந்தைப்பருவத்தில் உள்ளவர்கள் விளையாட்டு, படிப்பு, நண்பர்கள், புதிய பொருட்களை வாங்குதல், புத்தாடை, அணிகலன்கள், என ஒவ்வொரு வயது நிலையிலும் அவர்களது சிந்தனை விரிந்து செல்கிறது. அதேபோல் அவர்கள் பெரியவர்களானதும் தொழில், காதல், குடும்பம் என அவர்களின் அவர்களின் சிந்தனை இன்னும் விரிவடைகிறது.\n2019-12-05 11:30:42 குழந்தைப்பருவம் உளநலம் பெற்றோர்கள்\nஎம்மில் பலர் அலுவலகத்தில். இல்லத்தில்.பாடசாலையில். வணிக வளாகங்களில். என எங்கு இருந்தாலும் பதற்றத்துடனே காணப்படுவார். அவர்கள் மற்றவர்களுடன் பேசும்பொழுது அந்த பேச்சில் தடுமாற்றம் இருக்கும்.\n2019-12-04 21:48:54 பதற்றம் நோய் சிகிச்சை\nபாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் ; இலங்கை 5 விக்கெட் இழப்புக்கு 202 ஓட்டங்கள் குவிப்பு\nமன்னார் மீனவர்களுக்கு நியாயமான தீர்வு : அமைச்சர் டக்ளஸ்\nஇலங்கையின் மனித மேம்பாட்டு குறிகாட்டி அபிவிருத்தி அடைந்த நாடுகளுக்கு நிகராக வளர வேண்டும் : செனவிரத்ன\nகொழும்பு மாநகரசபையின் 2020 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டம் நாளை சமர்ப்பிப்பு\nஜப்பான் வெளிவிவகார அமைச்சர் நாளை நாட்டிற்கு விஜயம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540531917.10/wet/CC-MAIN-20191211131640-20191211155640-00126.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.gunathamizh.com/2012/03/blog-post_14.html?showComment=1331990560891", "date_download": "2019-12-11T14:50:28Z", "digest": "sha1:6L6QNEEFKUM26XBJWODLBKYK2YKCE455", "length": 19193, "nlines": 276, "source_domain": "www.gunathamizh.com", "title": "வேர்களைத்தேடி........: காலம் (காசியானந்தன் நறுக்குகள்)", "raw_content": "\nமொழியின் எல்லையே சிந்தனையின் எல்லை...\nகாலம் எங்கோ தொடங்கி எங்கோ சென்று கொண்டிருக்கிறது.இடையில் வந்த நாம் அதற்கு ஆண்டு, மாதம், வாரம், நாள், மணி, நொடி, கடந்தகாலம், நிகழ்காலம், எதிர்காலம் என ஏதேதோ பெயர் சொல்லி அழைக்கிறோம்.\nஆன்மீகமும், அறிவியலும் விளக்கமுடியாத புள்ளியில் மையம் கொண்டிருக்கிறது காலம்.\nகாலத்தைப் புரிந்துகொள்வது அவ்வளவு சுலபமானதல்ல.\nகாலத்தைப் புரிந்துகொள்ளாதவர்களுக்கு காலம் முதலாளியாக இருக்கிறது\nகாலத்தைப் புரிந்துகொண்டவர்களுக்குக் காலம் நல்ல பணியாளாக இருக்கிது\nகாலத்தைப் புரிந்து கொள்ளாதவர்கள் வரலாறு படிக்கிறார்கள்\nகாலத்தைப் புரிந்து கொண்டவர்கள் வரலாறு படைக்கிறார்கள்\nLabels: அனுபவம், காசியானந்தன் நறுக்குகள், கால நிர்வாகம்\nஐ.நா.மனித உரிமைத் தீர்மானம்: எனது சிறு பங்களிப்பு\n//காலத்தைப் புரிந்துகொள்ளாதவர்களுக்கு காலம் முதலாளியாக இருக்கிறது\nகாலத்தைப் புரிந்துகொண்டவர்களுக்குக் காலம் நல்ல பணியாளாக இருக்கிது\nஉண்மைதான். காலத்தைப்பற்றிய சரியான கணிப்பு.\n//காலத்தைப் புரிந்து கொள்ளாதவர்கள் வரலாறு படிக்கிறார்கள்\nகாலத்தைப் புரிந்து கொண்டவர்கள் வரலாறு படைக்கிறார்கள்\nநல்லா நற்க்குன்னு சொன்னீங்க முனைவரே\n/////////காலத்தைப�� புரிந்து கொள்ளாதவர்கள் வரலாறு படிக்கிறார்கள் காலத்தைப் புரிந்து கொண்டவர்கள் வரலாறு படைக்கிறார்கள் காலத்தைப் புரிந்து கொண்டவர்கள் வரலாறு படைக்கிறார்கள்\nஅருமையான சிந்தனை சார் ..\nநானும் காலத்தினைப் புரிந்து கொள்ளாத ஒருவந்தான். கால்த்தினைப் பற்றிய நல்ல சிந்தனை.\nகடிகாரத்தின் கையிலா நான் என்று அதிர்ச்சியில் உறைந்து போயுள்ளேன்\nஆழ்ந்த புரிதலுக்கு நன்றி நண்பா.\n மனித வாழ்வில், போனா வராதது... நேரம் தான் \nவருகைக்கும் புரிதலுக்கும் நன்றி அன்பரே\n கணிக்க முடியாத காலத்தைப் பற்றிய உங்கள் கணிப்புகள் நல்ல சிந்தனைகள்.\n1000 வது பதிவு (1) 1000க்கு மேற்பட்ட தமிழாய்வுத் தலைப்புக்கள். (2) 100வது இடுகை. (1) 11வது உலகத்தமிழ் இணைய மாநாடு (1) 141 கட்டுரைகள் ( செம்மொழி ) (1) 200 வது இடுகை. (1) 300வது இடுகை (1) 350வது இடுகை (1) 400வது இடுகை (1) 450வது இடுகை (1) 473சங்கப் புலவர்களின் பெயர்கள் (1) 500வது இடுகை (1) 96 வகை சிற்றிலக்கியங்கள் (3) அகத்துறைகள் (36) அகநானூறு (20) அனுபவம் (212) அன்று இதே நாளில் (346) அன்றும் இன்றும் (160) ஆசிரியர்தினம். (5) ஆத்திச்சூடி (2) ஆற்றுப்படை (2) இசை மருத்துவம் (6) இணையதள தொழில்நுட்பம் (91) இயற்கை (37) இன்று (319) உலக மகளிர்தினம் (1) உளவியல் (77) உன்னையறிந்தால் (6) ஊரின் சிறப்பு (3) எதிர்பாராத பதில்கள் (18) எனது தமிழாசிரியர்கள் (1) என்விகடன் (1) ஐங்குறுநூறு (6) ஐம்பெரும் காப்பியங்கள் (1) ஒரு நொடி சிந்திக்க (51) ஒலிக்கோப்புகள் (3) ஓவியம் (9) கணித்தமிழ்ப் பேரவை (1) கதை (37) கருத்தரங்க அறிவிப்பு (27) கருத்தரங்கம் (1) கலித்தொகை (18) கலீல் சிப்ரான். (12) கலை (6) கல்வி (41) கவிதை (47) கவிதை விளக்கம் (2) காசியானந்தன் கதைகள் (4) காசியானந்தன் நறுக்குகள் (17) காணொளி (12) கால நிர்வாகம் (8) காலந்தோறும் பெண்கள் (2) குழந்தை வளர்ப்பு (2) குழந்தைகளுக்கான அழகிய தமிழ்ப்பெயர்கள் (2) குறிஞ்சிப் பாட்டு (1) குறுந்தகவல்கள் (43) குறுந்தொகை (89) கேலிச் சித்திரங்கள் (1) சங்க இலக்கிய ஆய்வு நூல்கள். (21) சங்க இலக்கிய நுண்ணாய்வுச் செய்திகள் (22) சங்க இலக்கியத்தில் உவமை (38) சங்க இலக்கியத்தில் நகைச்சுவை (28) சங்க இலக்கியத்தில் பொன்மொழிகள் (34) சங்க இலக்கியம் (14) சங்க கால நம்பிக்கைகள் (8) சங்கஇலக்கியத்தில் குற்றங்களும் தண்டனைகளும்.. (5) சங்கஇலக்கியம் ஆங்கிலமொழிபெயர்ப்பு (23) சங்கஇலக்கியம் காட்சிப்பதிவு (14) சங்கத்தமிழரின் பழக்கவழக்கங்கள். (22) சங்கத்தமிழர் அறிவியல் (24) சமூகம் (25) சாலையைக் கடக்கும் பொழுதுகள் (16) சிந்தனைகள் (152) சிலேடை (1) சிறப்பு இடுகை (15) சிறுபாணாற்றுப்படை (1) செய்யுள் விளக்கம் (1) சென் கதைகள் (3) சொல்புதிது (1) தமிழர் பண்பாடு (15) தமிழர் வகுத்த வாழ்வியல் நீதிகள் (9) தமிழாய்வுக் கட்டுரைகள் (26) தமிழின் சிறப்பு (36) தமிழ் அறிஞர்கள் (44) தமிழ் இலக்கிய வரலாறு (14) தமிழ் இலக்கிய விளையாட்டு (3) தமிழ் கற்றல் (1) தமிழ்ச்சொல் அறிவோம் (11) தமிழ்த் திரையிசையில் இலக்கியத்தாக்கம் (7) தமிழ்த்தாய் வாழ்த்து (1) தமிழ்த்துறை (2) தமிழ்மணம் விருது 2009 (1) தன்னம்பிக்கை (13) திருக்குறள் (384) திருப்புமுனை (15) திருமண அழைப்பிதழ் மாதிரிகள் (17) திரைப்படங்கள் (1) தென்கச்சியார் (6) தொடரால் பெயர் பெற்ற புலவர்கள் (30) தொல்காப்பியம் (5) தொன்மம் (1) நகைச்சுவை (115) நட்சத்திர இடுகை (3) நட்பு (1) நல்வழி (1) நற்றிணை (51) நெடுநல்வாடை (1) படித்ததில் பிடித்தது (19) படைப்பிலக்கியம் (1) பட்டமளிப்பு விழா. (1) பட்டினப்பாலை (2) பதிவா் சங்கமம் (5) பதிற்றுப்பத்து (1) பயிலரங்கம் (1) பழமொழி (322) பழைய வெண்பா (1) பன்னாட்டுக் கருத்தரங்கம் (2) பாடத்திட்டம் (2) பாரதியார் கவிதை விளக்கம் (1) பாராட்டுவிழா (1) பாவலரேறு பெருஞ்சித்திரனார் (3) பிள்ளைத்தமிழ் (1) பிறமொழிச்சொற்களுக்கு இணையான தமிழ்ச்சொற்கள். (6) புதிர் (2) புவிவெப்பமயமாதல் (6) புள்ளிவிவரங்கள் (15) புறத்துறைகள் (12) புறநானூறு (90) பெண்களும் மலரணிதலும் (3) பெருந்தச்சன் தென்னன் மெய்ம்மன் (38) பெரும்பாணாற்றுப்படை (4) பேச்சுக்கலை (12) பொன்மொழி (106) பொன்மொழிகள் (230) போட்டித் தேர்வுகளுக்கான தமிழ் (1) மதுரைக்காஞ்சி (1) மரபுப் பிழை நீக்கம் (1) மலைபடுகடாம் (1) மனதில் நின்ற நினைவுகள் (20) மனிதம் (9) மாணவர் படைப்பு (21) மாணாக்கர் நகைச்சுவை (33) மாமனிதர்கள் (5) மாறிப்போன பழமொழிகள் (1) முத்தொள்ளாயிரம் (1) மூதுரை (1) யாப்பு (1) வலைச்சரம் ஆசிரியர் பணி. (1) வலைப்பதிவு நுட்பங்கள் (5) வாழ்வியல் இலக்கணம் (அகத்திணைகள்) (1) வாழ்வியல் இலக்கணம் (புறத்திணைகள்) (1) வாழ்வியல் நுட்பங்கள் (62) வியப்பு (4) விழிப்புணர்வு (34) வெற்றிவேற்கை (1) வேடிக்கை மனிதர்கள் (89) வைரமுத்து (8)\n( கல்லூரி மாணவர்களுக்கான சுருக்கமான தமிழ்இலக்கிய வரலாறு) தமிழ்ப் புதுக்கவிதையின் தோற்றமும்வளர்ச்சியும். முன்னுரை காலம் என்னும் பாதைய...\nஅன்பான உறவுகளே.. இன்று நம் மொழியின், பண்பாட்டின் வேர்களைத்தேடிடும் களத்தில் உங்களைச் சந்திப்பதில் மகிழ்ச்சி கொள்க��றேன். பெயர் என்பது இருவகை...\nதமிழிலக்கிய வரலாற்றில் நாயக்கர் காலத்தைச் சிற்றிலக்கிய காலம் என்பர். தமிழில் சிற்றிலக்கியங்கள் நிறைய இருப்பினும் சிற்றிலக்கியங்கள் 96 வகை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540531917.10/wet/CC-MAIN-20191211131640-20191211155640-00127.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kummacchionline.com/2011/05/blog-post_15.html", "date_download": "2019-12-11T14:35:42Z", "digest": "sha1:CKEJICE2S2XAYYBZQYW74FR2GS4TYNGK", "length": 13392, "nlines": 165, "source_domain": "www.kummacchionline.com", "title": "மூன்று அம்மாக்களும் ஓரு அக்காவும்...................... | கும்மாச்சி கும்மாச்சி: மூன்று அம்மாக்களும் ஓரு அக்காவும்......................", "raw_content": "\nசிரிக்கணும்னா இங்கே வாங்க......சிரிச்சிட்டு போங்க....சண்டை சச்சரவுன்னா..அடுத்தக் கடைக்கு போங்க\nமூன்று அம்மாக்களும் ஓரு அக்காவும்......................\nதலைப்பைப் பார்த்து ஏதோ “கதை” டுபாகூர் என்று வருபவர்கள் அப்படியே அபீட் ஆயி அடுத்த ப்லோகுக்கு போய்க்கினே இருங்க.\nஇந்த பதிவு தற்போது நமது தாய் திருநாட்டின் நான்கு மாநிலங்களின் முதலமைச்சர்களை பற்றிய அலசல்.\nடெல்லியின் முதலமைச்சராய் ரொம்ப நாளைக்கு சீட்டை தேய்த்துக் கொண்டிருக்கும் பெண்மணி.. தலைமைக்கு என்றும் ஓயாத ஜால்ரா. கல்மாடி களி தின்னும் பொழுது கூட இருந்து கொள்ளையடிச்ச அம்மா அம்பேல். கழுவுற மீன்ல நழுவுற மீன். காமன் வெல்த் விளையாட்டில் எல்லோரும் கூட்டு சேர்ந்து கொள்ளை அடிச்சு கல்மாடிய களி தின்ன சொல்வது நமது சட்டத்தின் திருவிளையாடல்.\nதோற்றத்தில் நம்ம வளர்மதி பிச்சை வாங்க வேண்டும். ஓட்டளித்த மக்களையும் ஏழைகளையும் ஏதோ எடுபிடி ரேஞ்சில் வைக்கும் தாய்க்குலம். கிரேட்டர் நொய்டா விவசாய நிலங்களை அடி மாட்டு விலைக்கு வாங்கி “யமுனா எக்ஸ்பிரஸ்வே” மேல்மட்ட சுரண்டல் காரருக்கு ஷாப்பிங் சென்டரும், மாலும் கட்ட விற்று காசு பார்த்த புண்ணியவதி. கன்ஷிராமுக்கு வைத்த ஆப்பு அம்மா கட்டை வேகும் வரை கூட வரும்.\nஆடம்பரத்தின் முடி சூடிய ராணி. அடுத்தவர் புகழிலும் செல்வாக்கிலும் ஆட்டையைப் போடும் அதீத அரசி. எம்.ஜி ஆர். புகழில் காலத்தை ஒட்டிக் கொண்டிருக்கும் கொற்றவை. ஐந்தாண்டு காலம் கொட நாட்டில் குப்புறப் படுத்து ..சு விட்டுக் கொண்டிருந்தவரை வப்பாட்டி வழக்கில் கோட்டையில் ஏற்றிய புகழ் தமிழினத் தலைவர் பெருமை கொள்ளலாம். தொண்டர்கள் வெய்யிலில் வாடி வெற்றியை கொண்டாடும் பொழுது உப்பரிகையில் நின்று இருபது செகண்ட் கையாட்டி ஊக��குவித்த தலைவி. ஆரம்பமே அலம்பல். நேற்றைய சென்னை வாசிகள் ஐந்து மணி நேரம் போக்கு வரத்தில் சிக்கிய அவலம் சொல்லும் இவரின் ஆட்சி செய்யப் போகும் அவலத்தை. வக்கிரத்தின் உச்சம் பெருச்சாளிக் கோட்டையை புதுப்பித்து உட்காரப் போகிறார்களாம்.\nபதினேழு வயதில் அரசியல் பிரவேசம். சி.பி,எம்மை எதிர்த்து அரசியல் போராட்டம். எதிர் கட்சி தடியடியில் மண்டை உடைப்பு. கம்யுனிஸ்ட் ஜாம்பவான் சோம்நாத் சட்டர்ஜியை எதிர்த்து வீழ்த்திய பெருமை இவரின் சாதனைகளில் சில. இவரது இந்த முறை தேர்தல் பிரச்சாரத்தை நேரில் காணும் வாய்ப்பு எனக்கு கிட்டியதில் மேற்கு வங்காளத்தை கிட்ட தட்ட இருபத்தைந்து வருடத்திற்கு பிறகு நேரில் கண்ட எனக்கு வியப்பு. அமைதியான பிரசாரம். மக்களுடன் மக்களாக கலந்து ஒரு பருத்தி சேலையும் ஹவாய் செருப்புடன் தோன்றும் எளிமையான தோற்றம். பெண் என்பதால் சலுகை எதிர் பார்க்காத மனோ பாவம். காலி காட்டில் அவர் வீட்டை நேரில் பார்த்த எனக்கு தோன்றிய ஆச்சர்யம் மறைய வெகு வருசங்கள் ஆகும்.\nஎன்.டி.டி.வி தொலைகாட்சி நிருபர் பர்கா தட் “தீதி நீங்களும் ஜெயலலிதாவும்”: என்று ஆரம்பித்தவுடனே குறுக்கிட்டு “என்னையும் அவர்களையும் ஒப்பிடாதீர்கள் “ என்று கூறியதில் ஆயிரம் அர்த்தங்கள் உள்ளன. முப்பத்தி நான்கு ஆண்டுகளாக வெறும் நானூறு கிலோ மீட்டர் வளர்ச்சி கண்ட ரயில்வேயை ஒரே ஆண்டில் இரண்டாயிரம் கிலோ மீட்டர வளர்ச்சிக்கு வித்திட்டு பாராளு மன்றத்தில் “ஆம் என் மாநிலத்திற்கு நான் செய்யாமல் யார் செய்வார்கள்” என்று குரல் உயர்த்திய தீதி உம் காலத்தில் மேற்கு வங்காளம் உயர்வு பெறும் என்ற வங்காளிகளின் நம்பிக்கை எதிர் பார்ப்பு வீண் போகாது.\nஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...\nஎன்ன நண்பா ஜெ மீது அவ்வளவு கோபமா\nகக்கு - மாணிக்கம் said...\nஉள்ளபடியே நம்ம ஊரு காட்டேரி, டெல்லி திருட்டு கிழவி சனியன் இதுகளை விட தீதி மம்தா மீது மக்களுக்கு மதிப்பும் மரியாதையும் அதிகம் தான் .\nஜெயாவை பற்றி கொஞ்சம் அதிகப்படுத்தியே எழுதிவிட்டிர்கள் என்று நினைக்குறேன்\nபடித்துவிட்டு குறையோ, நிறையோ எதுவென்றாலும் உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்க.\nபிறந்து வளர்ந்தது சிங்கார சென்னையிலே பிழைப்பு நடத்துவது மத்திய கிழக்கு நாடுகளில், எழுத்தில் பாசாங்கு தேவையில்லை, மனதில் பட்ட���ை, எழுதவும், சொல்லவும் வேண்டும் என்று கருதுபவன்.\nமுடிந்தவரை பிறருக்கு உதவ வேண்டும்.\nபதிவுகளை மின்னஞ்சலில் இலவசமாக பெற\nகுனிய வைத்து குத்திட்டாங்க தலைவரே\nமுதலமைச்சருக்கு டாஸ்மாக் டகால்டி எழுதும் கடிதம்\nமூன்று அம்மாக்களும் ஓரு அக்காவும்....................\nகண்ணே கனி களி தின்ன ஆசையா\nஇது வரை வந்த விருந்தாளிகள்\nஎனது எழுத்தை ஊக்குவிக்க மற்றுமோர் விருது.\nவிருது கொடுத்த பாலா- வானம்பாடிகளுக்கு நன்றி.\nகடல்புறா பாலா கொடுத்த அவார்ட்\nநம்மளையும் மதித்து அவார்ட் கொடுத்த \"தல\" நீடூழி வாழ்க.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540531917.10/wet/CC-MAIN-20191211131640-20191211155640-00127.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thadagamkalaiilakkiyavattam.com/2015/10/blog-post_97.html", "date_download": "2019-12-11T13:34:58Z", "digest": "sha1:2AQKTE5ES5DTRM4BMQE27OVFLXKYL3HV", "length": 12620, "nlines": 82, "source_domain": "www.thadagamkalaiilakkiyavattam.com", "title": "மகாத்மா காந்தியின் ஜனன தினம் இன்று - தடாகம் கலை இலக்கிய வட்டம்", "raw_content": "\nஅமுதத் தமிழில் அருந்தமிழ் கவிகள் அதிகம் படைக்கும் ஆற்றல் மிகு ஆன்றோரை ஆவலுடன் எதிர்நோக்குகிறோம் இனிய தமிழில் இனிய கவிகளை இன்...\nஉருவகம் – உவமை - படிமம்படிமம் என்றால் என்ன\nஉருவகம் – உவமை - படிமம்படிமம் என்றால் என்ன சிறீ சிறீஸ்கந்தராஜா தொடர் – 3 ***************** “இலக்கியக்குறி” கொண்ட கற்பரசிகள், “மொ...\nகிராமிய கவிகளும் இலக்கியமும் (கட்டுரை )கலைமகள் ஹிதாயா ரிஸ்வி -\nநாட்டார் பாடல்கள். இலங்கையின் கிழக்கு மாகாணத்தில்(மட்டக்களப்பு ) எழுத்தறிவு இல்லாத காலந்தொட்டு இன்றுவரை,படுவான் கரைப் பகுதிகளிலும் கர...\nமின்சாரக் கோளாறுகளுக்கு துரித Breakdown சேவை\nதிரிகோணமலை,மட்டக்களப்பு,கல ்மு னை, அம்பாறை போன்ற மின் பொறியிலாளர் காரியாலயங்களிலுள்ள மின் பாவனையாளர்களுக்கு ஏற்படும் மின் தடங்கல்களை விர...\nHome Latest செய்திகள் மகாத்மா காந்தியின் ஜனன தினம் இன்று\nமகாத்மா காந்தியின் ஜனன தினம் இன்று\n“மகாத்மா” எனவும் “காந்தி தாத்தா” எனவும் அன்புடன் அழைக்கப்படும் மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி 1869 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 2 ஆம் திகதி பிறந்தார்.\nசத்தியாக்கிரகம் ஊடாக அறவழிப் போராட்டத்தை முன்னெடுத்து இந்திய நாட்டு விடுதலைக்கு வழி வகுத்ததுடன் மற்ற சில நாட்டு விடுதலை இயக்கங்களுக்கும் ஒரு, வழிகாட்டியாக அமைந்தவர் காந்தி என்றால் மிகையில்லை.\nகல்வி நடவடிக்கைகளைத் தொடர்ந்து, தனது தகுதிக்கேற்ற வேலைக்காக 1893 ஏப்ரல் மாதம் தென்னாபிரிக்க பயணத்தை இவர் மேற்கொண்டார். இந்த பயணமே இவரது வாழ்வினைத் திருப்பிப் போட்டது.\nதென்னாபிரிக்காவின் டர்பன் நகரிலுள்ள நீதிமன்றத்தில் தலைப்பாகை அணிந்து வாதாடக்கூடாது எனப் புறக்கணிக்கப்பட்ட நிகழ்வும், ஒரு நாள் பிரிட்டோரியா செல்வதற்காக, ரயிலில் முதல் வகுப்பில் பயணம் செய்தபோது, ‘வெள்ளையர் இல்லை’ என்ற காரணத்தால் பயணம் செய்ய மறுக்கப்பட்ட நிகழ்வும், அவருடைய மனதில் ஏற்படுத்திய மாற்றமே விடுதலைப் போராட்டத்தில் காந்தி ஈடுபடுவதற்கு உந்து சக்தியாக அமைந்தது.\nஇந்திய தேசிய காங்கிரஸில் இணைந்த மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி ஆங்கிலேயருக்கு எதிரான விடுதலைப் போராட்டத்தில் திவீரமாகத் தன்னை ஈடுபடுத்திக் கொண்டதுடன், 1921 ஆம் ஆண்டு இந்திய தேசிய காங்கிரசின் தலைவராகவும் தேர்தெடுக்கப்பட்டார். அதன் பின்னர் ஒத்துழையாமையை இயக்கம் 1922 ஆம் ஆண்டு காந்தியால் ஆரம்பிக்கப்பட்டது.\n1930 ஆம் ஆண்டு இந்திய சுதந்திரப் போராட்ட வரலாற்றிலே திருப்புமுனையாக அமைந்த ஆண்டாகும்.\nபிரிட்டிஷ் அரசு உப்புக்கு வரி விதித்ததை கடுமையாக எதிர்த்த காந்தியடிகள், 1930 மார்ச் 02 ஆம் திகதி அகமதாபாத்திலிருந்து சுமார் 240 மைல் தூரத்தில் இருந்த தண்டியை நோக்கி நடைபயணம் மேற்கொண்டார்.\nஇறுதியில் 23 நாள் பயணத்திற்குப் பிறகு தண்டியை வந்தடைந்த அவர், அங்கிருந்த கடல் நீரில் உப்பு காய்ச்சி ஆங்கில சட்டத்திற்கு எதிராக அதை விநியோகித்தார்.\nஇந்த நிகழ்வு இந்தியாவில் பல இடங்களில் பரவியது மட்டுமல்லாமல், போராட்டம் தீவிரம் அடைந்து காந்தி உட்பட பல்லாயிரக்கணக்கான இந்தியர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.\nஆனால், போராட்டம் தீவிரம் அடைவதைக் கண்ட ஆங்கில அரசு, வேறு வழியில்லாமல் காந்தியுடன் பேச்சுவார்த்தை நடத்தி, அவர்கள் விதித்த உப்புவரியை திரும்பப் பெற்று கொண்டனர். ‘உப்பு சத்தியாகிரகம்’ என்ற இந்த நிகழ்வு இந்திய விடுதலைப் போராட்ட வரலாற்றில் ஒரு திருப்புமுனையாக அமைந்தது என கூறலாம்.\n1942 ஆம் ஆண்டு ஒகஸ்ட் 8 ஆம் திகதி ஆங்கில அரசுக்கு எதிராக ‘ஓகஸ்ட் புரட்சி’ என அழைக்கப்படும் ‘வெள்ளையனே வெளியேறு’ இயக்கத்தினை காந்தி தொடங்கி வைத்தார்.\nகாந்தியின் மன உறுதியையும், அகிம்சை பலத்தையும் கண்ட ஆங்கில அரசு திகைத்தது. இறுதியில் காந்தியின் இடைவிடாத போராட்டத்தால���, 1947 ஆம் ஆண்டு ஒகஸ்ட் 15 ஆம் நாள் இந்திய சுதந்திரப் பிரகடனம் அரங்கேறியது. ஆனால், இந்திய – பாகிஸ்தான் பிரிவினை காந்தியை பெரிதும் பாதித்தது.\nஅகிம்சை என்னும் வார்த்தைக்கு அர்த்தம் சொன்ன மகாத்மா காந்தி அவர்கள், 1948 ஆம் ஆண்டு ஜனவரி 30 ஆம் நாள் நாதுராம் கோட்சே என்பவரால் சுட்டுக்கொல்லப்பட்டார்.\nஇந்த நாள் இந்தியாவில் தியாகிகள் தினமாக கொண்டாடப்படுகின்றது.\nஇவரது சுயசரிதையான சத்திய சோதனை உலகளாவிய ரீதியில் மிகப்பெரிய பொக்கிசமாகக் கருதப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.\nதடாகம் கலை இலக்கிய வட்டத்துக்கு படைப்பாளிகள் தங்களின் படைப்புக்களை அனுப்பிவைக்கலாம் முகவரி\nஉலகத்து படைப்பாளிகளை ஒன்றினைக்கும் உறவுப்பாலம்கவினுறு கலைகள் வளர்ப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540531917.10/wet/CC-MAIN-20191211131640-20191211155640-00127.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/29580", "date_download": "2019-12-11T13:31:56Z", "digest": "sha1:QIBSLQ67Q26QGBLNGC476FSYXAHTOGXD", "length": 6719, "nlines": 41, "source_domain": "m.dinakaran.com", "title": "இனி நடனம் ஆட மாட்டேன், சத்தியம்; மாதவன் தரும் ஷாக் | Dinakaran", "raw_content": "× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி ���ூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nஇனி நடனம் ஆட மாட்டேன், சத்தியம்; மாதவன் தரும் ஷாக்\nஹீரோ, ஹீரோயின்கள் தவிர காமெடியன்களுக்கும் தற்போது நடனம் ஆடத் தெரிந்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. பெரும்பாலான ஹீரோக்கள் நடனத்தில் கெட்டிக்காரர்களாக இருந்தாலும் மாதவன், விஜய்சேதுபதி போன்ற ஒரு சில ஹீரோக்கள் நடனம் ஆடுவதை தவிர்த்து நடிப்பிலேயே ரசிகர்களை கவர்ந்து விடுகின்றனர். இந்நிலையில், ‘இனி நடனம் ஆட மாட்டேன்’ என்று ஸ்டேட்மென்ட்டே விட்டிருக்கிறார் மாதவன்.\nசமீபத்தில் நடன குழு ஒன்று வேர்ல்ட் ஆப் டேன்ஸ் நிகழ்ச்சியில் ஜெயித்து பெரும் தொகையை பரிசாக அள்ளியது. அந்த வீடியோவை பதிவிட்டு இந்த குழுவின் நடனத்தை பார்த்தபிறகு, ‘நான் இனி என் படங்களில் நடனம் ஆட மாட்டேன். இது சத்தியம்’ என மெசேஜ் போட்டு ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறார் மாதவன்.\nஒரே வருடத்தில் கணவரை பிரிந்த சுவேதா பாசு\nஇந்துஜாவை அதிர வைத்தது யார்\nசவால் வேடத்தால் உருமாறிய நடிகை\nலண்டனில் ஸ்ரேயாவை சுற்றி வளைத்த போலீஸ்\nபார்த்தா சாது பாய்ந்தா வில்லன்\nதிருமணத்தால் பட வாய்ப்பை இழந்தாரா சாயிஷா\nரொமான்டிக் ரவுடி யோகி பாபு\n இளம் நடிகை செம மூட்\n× RELATED சத்தியமூர்த்திபவனில் முதியவர் திடீர் மரணம் : காங்கிரசார் அதிர்ச்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540531917.10/wet/CC-MAIN-20191211131640-20191211155640-00127.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AF%82%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AA%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81_%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%8D_%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF", "date_download": "2019-12-11T13:33:20Z", "digest": "sha1:L74R4LZ5UICAVFLQLUAP2D3LYS5HG3K3", "length": 12786, "nlines": 146, "source_domain": "ta.wikipedia.org", "title": "கூத்துபறம்பு சட்டமன்றத் தொகுதி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nகூத்துப்பறம்பு சட்டமன்றத் தொகுதி, கேரளத்தின் 140 தொகுதிகளில் ஒன்று. இது வடகரை மக்களவைத் தொகுதிக்கு உட்பட்டது.[1]\nஇந்த தொகுதிக்கான எம்.எல்.ஏ.வாக, 2011 முதல் கே. பி. மோகனன் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.[2]\nஇது கண்ணூர் மாவட்டத்தின் தலசேரி வட்டத்தில் அமைந்துள்ள கூத்துபறம்பு நகராட்சியையும், கரியாடு, கோட்டயம்-மலபார், குன்னோத்துபறம்பு, மொகேரி, பானூர், பாட்யம், பெரிங்ஙளம், திருப்பங்கோட்டூர் ஆகிய ஊராட்சிகளையும் கொண்டது‌[1]\n2011 முதல் : கே. பி. மோகனன்[3]\n2006 - 2011 : பி. ஜெயராஜன், இந்���ிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி\n1991 - 1996 : பிணறாயி விஜயன்[6]\n1982 - 1987 : பி. வி. குஞ்ஞிக்கண்ணன்[8]\n1977 - 1979 : பிணறாயி விஜயன்[10]\n1970 - 1977 : பிணறாயி விஜயன்[11]\n1960 - 1964 : பி. ராமுண்ணி குறுப்பு[13]\n1957 - 1959 : பி. ராமுண்ணி குறுப்பு[14]\n↑ 1.0 1.1 மக்களவைத் தொகுதிகளும், சட்டமன்றத் தொகுதிகளும் (எல்லை பங்கீடு, 2008) - இந்தியத் தேர்தல் ஆணையம்\n↑ தற்போதைய கேரள சட்டமன்ற உறுப்பினர்கள்\n↑ பதினோராவது சட்டமன்ற உறுப்பினர்கள் - கேரள சட்டமன்றம்\n↑ பத்தாவது சட்டமன்ற உறுப்பினர்கள் - கேரள சட்டமன்றம்\n↑ ஒன்பதாவது சட்டமன்ற உறுப்பினர்கள் - கேரள சட்டமன்றம்\n↑ எட்டாவது சட்டமன்ற உறுப்பினர்கள் - கேரள சட்டமன்றம்\n↑ ஏழாவது சட்டமன்ற உறுப்பினர்கள் - கேரள சட்டமன்றம்\n↑ ஆறாவது சட்டமன்ற உறுப்பினர்கள் - கேரள சட்டமன்றம்\n↑ ஐந்தாவது சட்டமன்ற உறுப்பினர்கள் - கேரள சட்டமன்றம்\n↑ நான்காவது சட்டமன்ற உறுப்பினர்கள் - கேரள சட்டமன்றம்\n↑ மூன்றாவது சட்டமன்ற உறுப்பினர்கள் - கேரள சட்டமன்றம்\n↑ இரண்டாவது சட்டமன்ற உறுப்பினர்கள் - கேரள சட்டமன்றம்\n↑ முதலாவது சட்டமன்ற உறுப்பினர்கள் - கேரள சட்டமன்றம்\nஅழீக்கோடு • கண்ணூர் • கண்ணூர் கன்டோண்மென்ட் • சிறக்கல் • பள்ளிக்குன்னு • புழதி • வளபட்டணம் • கண்ணாடிப்பறம்பு\nஅஞ்சரக்கண்டி • எளயாவூர் • இரிவேரி • மவிலாயி • காடாச்சிறை • காஞ்ஞிரோடு • சேலோறை • சாலை • முழப்பிலங்ஙாடு • தோட்டடை • பெரளசேரி • முண்டேரி • நாறாத்து • வாரம்\nஅலகோடு • சப்பாரப்படவு • செங்கலை • செறுகுன்னு • கல்லியாச்சேரி • கண்ணபுரம் • குறுமாத்தூர் • நடுவில் • நாறாத்து • பாப்பினிச்சேரி • பரியாரம் • பட்டுவம் • உதயகிரி\nபையனூர் • செறுபுழா • செறுதாழம் • எரமம் • குற்றூர் • ஏழோம் • கடந்நப்பள்ளி • பாணப்புழா • காங்கோல் • ஆலப்படம்பா • கரிவெள்ளூர் - பெரளம் • குஞ்ஞிமங்கலம் • மாடாயி • மாட்டூல் • பெரிங்ஙோம் • வயக்கரை • ராமந்தாளி\nஇரிக்கூர் • ஏருவேசி • கொளச்சேரி • குற்றுயாட்டூர் • மலப்பட்டம் • மய்யில் • படியூர்-கல்யாட் • பய்யாவூர் • ஸ்ரீகண்டாபுரம் • உளிக்கல்\nதலச்சேரி • சொக்லி • தர்மடம் • எரஞ்ஞோளி • கதிரூர் • கரியாடு • கோட்டயம் • பெரிங்ஙளம் • பிணறாயி\nமட்டனூர் • ஆறளம் • அய்யன் குன்னு • கீழல்லூர் • கீழூர்‍ • சாவசேரி • கூடாளி • பாயம் • தில்லங்கேரி\nகூத்துபறம்பு • சிற்றாரிப்பறம்பு • குன்னோத்துபறம்பு • மாங்ஙாட்ட���டம் • மொகேரி • பன்னுயன்னூர் • பானூர் • பாட்யம் • திருப்பங்ஙோட்டூர் • வேங்ஙாடு\nபேராவூர் • கணிச்சார் • கேளகம் • கோளயாடு • கொட்டியூர் • மாலூர் • முழக்குன்னு\nஆலப்புழா • எறணாகுளம் • இடுக்கி • கண்ணூர் • காசர்கோடு • கொல்லம் • கோட்டயம் • கோழிக்கோடு • மலப்புறம் • பாலக்காடு • பத்தனந்திட்டா • திருவனந்தபுரம் • திருச்சூர் • வயநாடு\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 4 திசம்பர் 2014, 16:17 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540531917.10/wet/CC-MAIN-20191211131640-20191211155640-00127.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newlanka.lk/?p=123959", "date_download": "2019-12-11T14:34:41Z", "digest": "sha1:GXWXAAENCCWEBYMYNFTG57R43DQJESKK", "length": 7035, "nlines": 90, "source_domain": "www.newlanka.lk", "title": "ஜனாதிபதித் தேர்தலின் உத்தியோகபூர்வ முடிவுகள் இன்று மாலை..!! | jaffna news | New Lanka | Tamil news |Latest Breaking News Tamil", "raw_content": "\nஜனாதிபதித் தேர்தலின் உத்தியோகபூர்வ முடிவுகள் இன்று மாலை..\nஜனாதிபதித் தேர்தலின் உத்தியோகபூர்வ முடிவுகள் இன்று மாலை வெளியிடப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. மாலை 4 மணிக்கு முன்னர் இறுதி முடிவு அறிவிக்கப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.நாளையதினம் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படும் என ஏற்கனவே தலைவர் அறிவித்திருந்த நிலையில் தற்போது புதிய தகவல் வெளியாகி உள்ளது.இதேவேளை இலங்கையின் ஏழாவது ஜனாதிபதியாக கோத்தபாய ராஜபக்ஷ வெற்றி பெற்றுள்ளதாக, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி பிரடனம் செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.\nஉங்கள் கருத்துக்கள் மற்றும் நண்பர்களுடன் பகிருங்கள்\nPrevious articleபொலன்னறுவையில் கோட்டாபய அமோக வெற்றி\nNext articleகோத்தபாயவிற்கு வாழ்த்து தெரிவித்த சுப்பிரமணிய சுவாமி இலங்கை வருவாரா\nஇந்தியப் பாரம்பரிய ஆடையில் நோபல் பரிசு விழாவில் அசத்திய தம்பதிகள்…\nகனரக வாகனங்களில் யாழிற்கு கொண்டு வரப்பட்ட காற்றாலை கோபுரங்கள்..\nஉயர்தரத்தில் சித்தியடைந்தும் பல்கலைக்கழக அனுமதி கிடைக்காத மாணவர்களுக்கு கிடைக்கப் போகும் அதிஷ்டம்…\nஎனது பாதையில் ஜனாதிபதியும் பயணிக்க வேண்டும்…முன்னாள் ஜனாதிபதி மைத்திரி அழைப்பு..\nயாழ் மக்களுக்கு மகிழ்ச்சியான செய்தி…பிராந்திய விமான நிலையமாக மாற்றம் பெறும் பலாலி விமான நிலையம்..\n தமிழகத்தில் அசத்தும் ஓய்வு நிலை அரச அதிகாரி..\nஇந்தியப் பாரம்பரிய ஆடையில் நோபல் பரிசு விழாவில் அசத்திய தம்பதிகள்…\nகனரக வாகனங்களில் யாழிற்கு கொண்டு வரப்பட்ட காற்றாலை கோபுரங்கள்..\nஉயர்தரத்தில் சித்தியடைந்தும் பல்கலைக்கழக அனுமதி கிடைக்காத மாணவர்களுக்கு கிடைக்கப் போகும் அதிஷ்டம்…\nஎனது பாதையில் ஜனாதிபதியும் பயணிக்க வேண்டும்…முன்னாள் ஜனாதிபதி மைத்திரி அழைப்பு..\nயாழ் மக்களுக்கு மகிழ்ச்சியான செய்தி…பிராந்திய விமான நிலையமாக மாற்றம் பெறும் பலாலி விமான நிலையம்..\nஅமரர் திரு. செல்லத்துரை குகேந்திரன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540531917.10/wet/CC-MAIN-20191211131640-20191211155640-00127.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/community/01/164149?ref=archive-feed", "date_download": "2019-12-11T13:46:45Z", "digest": "sha1:WBKII4U335BGFEPHJG54VWBW23JHOIBB", "length": 11893, "nlines": 156, "source_domain": "www.tamilwin.com", "title": "புலியாக இல்லை என்றாலும் குதறி எடுக்கும் நாயாக இருக்கின்றேன்: பிரபாகரன் குறித்து பாரதிராஜா நெகிழ்ச்சி - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nசெவ்வாய் திங்கள் ஞாயிறு சனி வெள்ளி வியாழன்\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nபுலியாக இல்லை என்றாலும் குதறி எடுக்கும் நாயாக இருக்கின்றேன்: பிரபாகரன் குறித்து பாரதிராஜா நெகிழ்ச்சி\nபுத்தகங்களினூடாக நான் பார்த்த வீரமகன்தான் பிரபாகரன் என திரைப்பட இயக்குனர் பாரதிராஜா மீண்டும் தெரிவித்துள்ளார்.\nஈழம் 87 என்ற புத்தக வெளியீட்டு விழா சென்னையில் நேற்று நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனை குறிப்பிட்டார். தொடர்ந்து தெரிவிக்கையில்,\n“இந்த மண்ணுக்கான சரித்திரகால புருஷனை நான் என் கண்ணூடாக ஈழமண்ணில் பிரபாகரனாக பார்த்தேன்.” என புகழாரம் சூட்டினார்.\nஏழு நாட்கள் நான் வடக்கில் இருந்தேன், பிரபாகரனுடன் இருந்தேன், பெண் போராளிகளுடன் இருந்தேன். அவர்களுக்கு 3 நாள் பாடம் எடுத்தேன். அப்போது அவர்களுடைய செயலைக்கண்டு அதிர்ச்சியடைந்தேன் என குறிப்பிட்டார்.\nஎனினும் இந்திய துணைக்கண்டத���தை வரலாறு மன்னிக்காது. இன்னும் சற்று விட்டு இருந்தால் ஈழம் மலர்ந்திருக்கும். நான் நேரில் பார்த்தவன். அனைத்தையும் கெடுத்து விட்டார்கள் என கவலை வெளியிட்டார்.\nபிரபாகரனை நான் காண சென்ற போது என்னை அவர் கட்டித்தழுவினார். என்னுடைய மண்வாசனை படத்தை பார்த்தேன் என குறிப்பிட்டு, எங்களுடைய வரலாற்றை எமது பிள்ளைகளைக் கொண்டு படமாக எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.\nஇதற்கு நான் “என் பிள்ளைகளுக்கு பதில் திருமணம் முடித்து விட்டு வருகின்றேன்” என பதில் கூறினேன்.\nதற்போது புகழேந்தி எழுதிய ஈழம் 87 புத்தகமே ஒரு ஆயுதம்தான். இந்த புத்தகத்தை பரப்புங்கள் அனைவருக்கும். அப்போதுதான் அனைவருக்கும் தெரியும் பிரபாகரன் என்றால் யார் என்று\nசுபாஸ் சந்திரபோஸ் இன்னொரு பிரபாகரன். பிரபாகரனுக்கு எப்பொழுது எல்லாம் மனம் துயில்கின்றதோ அப்போது எல்லாம் சுபாஸ் சந்திரபோஸ் அவர்களுடைய புத்தகத்தை படிப்பதாக குறிப்பிட்டார் என பாரதிராஜா தெரிவித்துள்ளார்.\nபுலம்பெயர்ந்து சென்ற அனைத்து இலங்கைத் தமிழர்களும் மிகவும் உயர்ந்த இடத்தில் இருக்கின்றார்கள் என பெறுமையாக கூறினார்.\nதமிழன் என்ற ஒரு இனம் வலிமையான இனம் என்று உலகுக்கு சொன்னது பிரபாகரனுக்கு பின்னர் தான் எனவும் பாரதிராஜா தெரிவித்துள்ளார்.\nமேலும், வைகோவுக்கு ஐ.நாவில் சிங்களவர்களுடன் தர்க்கம் ஏற்பட்ட போது நான் யாழ்ப்பாணத்தில் இருந்தேன்.\nஇந்த நேரத்தில் என்னுடன் இருந்தவர்கள் என்னை பயமுறுத்தினார்கள். அப்போது நான் கூறினேன்.\n“வைகோவைப்பாத்து வளர்ந்த எனக்கு அவருடைய தைரியம் கொஞ்சம் கூட இருக்காதா என குறிப்பிட்டதுடன், வைகோ ஒரு புலி.. வைகோ ஒரு புலி.. நான் புலி இல்லை என்றாலும், குதறி எடுக்கும் நாயாக சரி இருந்து விடுகின்றேன்” என இறுதியாக கூறிவிட்டுச் சென்றார் பாரதிராஜா.\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் க��டா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540531917.10/wet/CC-MAIN-20191211131640-20191211155640-00127.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/tag/%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D%20%E0%AE%85%E0%AE%B4%E0%AE%95%E0%AE%BF", "date_download": "2019-12-11T15:09:47Z", "digest": "sha1:ATQ7HZWWIZWRN6MPYTFMKCXLV6547ENL", "length": 10402, "nlines": 112, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: மொடல் அழகி | Virakesari.lk", "raw_content": "\nசிறந்த ஊடகவியலாளர்களுக்கான விருது வழங்கும் விழாவில் எக்ஸ்பிரஸ் நியூஸ்பேப்பர்ஸ் நிறுவனத்திற்கு 9 விருதுகள்\nபாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் ; இலங்கை 5 விக்கெட் இழப்புக்கு 202 ஓட்டங்கள் குவிப்பு\nலாகூரில் வைத்தியசாலைக்குள் புகுந்து நூற்றிற்கும் மேற்பட்ட சட்டத்தரணிகள் வன்முறை- நோயாளி உயிரிழப்பு\nமன்னார் மீனவர்களுக்கு நியாயமான தீர்வு : அமைச்சர் டக்ளஸ்\nஇலங்கையின் மனித மேம்பாட்டு குறிகாட்டி அபிவிருத்தி அடைந்த நாடுகளுக்கு நிகராக வளர வேண்டும் : செனவிரத்ன\nஅமெரிக்காவில் தொப்பியுடன் திரியும் புறாக்கள்\nஇலங்கை அணி விக்கெட் இழப்பின்றி 89 ஓட்டங்கள்\nஇலங்கை பிரஜைகளுக்கு மக்கள் ஆதரவையும் ஊக்குவிப்பையும் வழங்க வேண்டும் - திருமதி உலக அழகி கரோலின் ஜூரி\nஉலகின் இளம் பிரதமராகும் பின்லாந்து பெண்\nமனித உரிமைகள் தினத்தில் காணாமல் போன உறவுகள் கவனயீர்ப்பு போராட்டம்\nகுறிச்சொல்லிடப்பட்ட கட்டுரை: மொடல் அழகி\nடிரம்ப் குறித்து பரபரப்பு தகவலை வெளியிட்ட மொடல் அழகி ரஸ்யாவில் கைது-வீடியோ இணைப்பு\nஅமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் ரஸ்யா டிரம்ப் சார்பில் தலையிட்டமைக்கான ஆதரங்கள் என்னிடம் உள்ளன என அவர் குறிப்பிட்டிருந்தார்\nமங்கோலிய மொடல் அழகியின் கொலை வழக்கில் சிக்குவாரா நஜிப் \nஊழல் வழக்கில் விசாரணையை எதிர்நோக்கியுள்ள மலேசியா முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக் மங்கோலியா நாட்டு மொடல் அழகி கொலை வழக்கிலும...\nதொழிலதிபரின் பாலியல் தொல்லைக்கு பயந்து 6ஆவது மாடியிலிருந்து குதித்த மொடல் அழகி\nரஷ்யாவை சேர்ந்த மொடல் அழகி ஒருவர் துபாயில் உள்ள விடுதி ஒன்றின் 6ஆவது மாடியிலுள்ள அறையொன்றில் தங்கியிருந்துள்ளார்....\nபிரபல மொடல் அழகியின் கன்னித்தன்மையை 35 கோடிக்கு ஏலம் எடுத்த தொழிலதிபர்\nரோமானியாவை சேர்ந்த 18 வயதான மொடல் அழகி அலெக்ஸாண்டிரா கெஃப்ரென் கடந்த வருடம் நவம்பர் மாதம் தனது கன்னித்தன்மை 1.7 மில்லி...\nதொழிலதிபரால் 7 வருடங்கள் பாலியல் கைதியாக வைக்கப்பட்டிருந���த பிரபல மொடல் அழகி மீட்பு\nதுருக்கி மற்றும் ரஷ்யாவில் நீண்ட ஆண்டுகள் தம்மை பாலியல் அடிமையாக நடத்தியதாக கூறி தொழிலதிபர் மீது உக்ரைன் நட்டை சேர்ந்த ப...\nபெஷன் ஷோவில் மொடல் அழகியின் ஆடையில் தீ\nமத்திய அமெரிக்காவில் உள்ள சால்வடோர் நாட்டில் நடந்த ஒரு பெஷன் ஷோவின் போது திடீரென மொடல் அழகி ஒருவரின் உடையில் தீ பிடித்தத...\nஆபாச வலைத்தளத்தில் அதிகம் தேடப்பட்டவர்கள் பட்டியலில் கிம் கதர்ஷியனுடன் ட்ரம்ப் மனைவி\nஆபாச வலைத்தளம் ஒன்றில் கடந்த ஆண்டு மிக அதிகம் தேடப்பட்டவர்கள் பட்டியலில் மொடல் அழகி கிம் கதர்ஷி யன் முதலிடத்தையும் அமெரி...\nபுதிய முறையில் முத்தம் ; முயற்சித்தவருக்கு மூர்க்கமாக தாக்குதல் (வீடியோ இணைப்பு)\nபிரான்ஸில் பிரபல மொடல் அழகி பாதையில் நடந்து செல்லும் போது அவரை முத்தம் கொடுக்க முயன்ற இளைஞனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.\nதனது இறப்பை பேஸ்புக்கில் பதிவேற்றிவிட்டு மொடல்அழகி தற்கொலை\nகாதல் விவகாரத்தில் விரக்கி அடைந்த மொடல் அழகி ஒருவர் தற்கொலை செய்யப்போவதாக பேஸ்புக்கில் பதிவுவேற்றி விட்டு தற்கொலை செய்து...\nஇந்திய வீரர்களுக்காக பூனம் பாண்டே அளித்த பரிசு\nமொடல் அழகியும், நடிகையுமான பூனம் பாண்டே இந்திய வீரர்களுக்காக தனது உத்தியோகபூர்வ டுவிட்டரில் அரை நிர்வாண புகைப்படத்தை வெ...\nபாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் ; இலங்கை 5 விக்கெட் இழப்புக்கு 202 ஓட்டங்கள் குவிப்பு\nமன்னார் மீனவர்களுக்கு நியாயமான தீர்வு : அமைச்சர் டக்ளஸ்\nஇலங்கையின் மனித மேம்பாட்டு குறிகாட்டி அபிவிருத்தி அடைந்த நாடுகளுக்கு நிகராக வளர வேண்டும் : செனவிரத்ன\nகொழும்பு மாநகரசபையின் 2020 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டம் நாளை சமர்ப்பிப்பு\nஜப்பான் வெளிவிவகார அமைச்சர் நாளை நாட்டிற்கு விஜயம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540531917.10/wet/CC-MAIN-20191211131640-20191211155640-00127.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nidur.info/old/", "date_download": "2019-12-11T14:40:47Z", "digest": "sha1:6BDCBTXG7AY27NJEQLGOMVVREUK6U4FZ", "length": 96646, "nlines": 1122, "source_domain": "nidur.info", "title": "Nidur.info", "raw_content": "\nவானங்களிலும் பூமியிலும் உள்ளவை அல்லாஹ்வின் தூய்மையை எடுத்துரைக்கின்றன. மேலும் அவன் வல்லவனும் நுட்பமான ஞானம் உடையவனும் ஆவான்\nஅல் ஜுபைல் தஃவா (தமிழ்)\nவெள்ளி அரங்கம் பிலாலியா உலமா\n). புவி நிர்வாணம் நடைபெற்று வருகிறது. அனேகமாக மேற்கில் தொடங்கியிருக்க வேண்டும். இப்பொழுது கிழக்கு, தெற்கு, வடக்கு என்று உலகின் அனைத்துத் திசையிலும் இதன் தாக்கம்தான்.\nபெரும்பான்மையான மக்களின் மூளைக்குள் யாரோ வாஷிங்மெஷினைப் பொருத்தியதைப்போல், சலவைச் சுத்தமாய் அந்தப் புரட்சிக்கு ஆதரவு.\n புவியாகப்பட்ட இக்கிரகத்தில் மனிதனாகப்பட்ட ஆறறிவு படைப்புகள் குற்றம், பாவம், அட்டூழியம் என என்னென்னவோ அனாச்சாரங்கள் புரிந்துகொண்டிருக்கிறார்களே, அதையெல்லாம் சட்டமியற்றி முற்றிலுமாய்த் தடுக்க இயலவில்லையே என யோசித்தார்கள் மேன்மக்கள். அவர்களுக்கு அற்புத யோசனை உதித்தது.\n'ஒன்றும் பாதகமில்லை; அனைத்தையும் சட்டமியற்றி அங்கீகரித்துவிட்டால் தீர்ந்தது விஷயம்\nநமக்குப் புரியும்படியான எளிய உதாரணம் சொல்வதென்றால், 'மது' தப்பு, பாவம், தீங்கு என்று நம்மிடம் குத்துமதிப்பாய் ஓர் அனுமானம் உள்ளது. அதை, 'சொன்னால் கேட்கிறார்களா இந்தக் குடிமக்கள் குடித்தே தீருவேன் என்று நிற்கிறார்களே' என்று திட்டிவிட்டு அரசாங்கமே சப்ளை செய்து லாபம் பார்க்கிறார்கள் இல்லையா, அதைப்போல்தான்.\nஇப்படி உருவாகியுள்ள புரட்சியினூடே நடைபெறும் மற்றொரு பக்கவிளைவு, அழிக்கப்படும் சொரணை. அதாவது, ஒரு விஷயத்தை insensitive ஆக்குவது.\nசென்னைக்குப் புதிதாய் வருபவருக்குத்தானே கூவம் 'கப்பு'. அதன் கரையோரம் வாழ்பவர்களுக்கு உதாரணமாய்ப் பார்த்த மது எளிய போதை. அதைவிட மகா போதையான சமாச்சாரம் ஒன்று உண்டு. மாது\nஇரண்டு அல்லது மூன்று ஆண்டுகளுக்கு முன் ஒருநாள். கனடா நகரிலுள்ள டொராண்டோ நகர் காவல்துறை அதிகாரி ஒருவர், \"பெண்கள் ஒழுக்கமற்றவளைப் போன்ற (slut) உடை அணியாதிருந்தால் வன்புணர்வுக்கு ஆட்படுவதைத் தவிர்க்கலாம்\" என்று சொல்லிவிட்டார். கொதித்துவிட்டார்கள் பெண்கள்.\nஅல்லாஹ்வின் அன்புக்கு ஈடு இணை இல்லை\n''என் கருணை என் கோபத்தை மிஞ்சிவிட்டது''\nபிள்ளைகள்மீது தாய்க்கும் தகப்பனுக்குமுள்ள அன்பு, தாய் தந்தையர் மீது பிள்ளைகளுக்குள்ள அன்பு, கணவன்மீது மனைவிக்குள்ள அன்பு, மனைவியின் மீது கணவனுக்குள்ள அன்பு, சகோதரன் மீது சகோதரிக்குள்ள அன்பு, சகோதரி மீது சகோதரனுக்குள்ள அன்பு, நண்பர்களுக்கிடையே உள்ள அன்பு என்று அன்பின் வகைகள் பல இருந்தாலும், இவையனைத்தையும் விட மிகப்பெரும் அன்பு அனைவரையும் படைத்த அல்லாஹ் தனது படைப்பினங்கள்; மீது கொண்டுள்ள அன்புதான். அல்லாஹ் தன் படைப்பின் மீது கொண்டுள்ள அன்புக்கு ஈடான அன்பு வேறெதுவும் கிடையாது. ஆம்\n‘அல்லாஹ் படைப்பினங்களை படைத்தபோது தன்னிடமுள்ள ‘லவ்ஹுல் மஹ்ஃபூள்’ எனும் அவனது ஏட்டில் ‘என் ரஹ்மத் (கருணை) என் கோபத்தை மிகைத்து விட்டது’ என்று எழுதியுள்ளான். இந்த வார்த்தைகள் அவனுக்கு முன்னால் அர்ஷின் மீது எழுதப்பட்டுள்ளது’ என்று ரசூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்’ (அறிவிப்பாளர்: அபூ ஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு, நூல்: முஸ்லிம்)\nநபிகள் நாயகம் صلى الله عليه وسلم அவர்களின் சொற்பொழிவுகள் (9, 10, 11)\nஹிஜ்ரி எட்டு, ஜமாதுல் அவ்வலில், ஸிரியாவிலுள்ள மூத்தா என்ற இடத்தில் யுத்தம் நடைபெற்றுக் கொண்டிருந்தபோது அதே சமயம் மதீனாவில் மஸ்ஜிதின் மிம்பரில் நின்றபடி நபிபெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் நிகழ்த்திய உரை:\n‘ஜைது (ரளியல்லாஹு அன்ஹு) கொடி பிடித்தார், அவர் கொல்லப்பட்டார்.\nபிறகு ஜாஃபர் (ரளியல்லாஹு அன்ஹு) அதைத்தாங்கி நின்றார்; அவரும் கொல்லப்பட்டார்.\nபின்னர் அப்துல்லாஹ் இப்னு ரவாஹா (ரளியல்லாஹு அன்ஹு) அதைத்தூக்கிப் பிடித்தார்; அவரும் வீழ்ந்துவிட்டார்.\nபின்னர், தான் தளபதியாக நியமனம் பெறாமலே காலீத் இப்னு வலீத் (ரளியல்லாஹு அன்ஹு) கொடியைத்தூக்கி உயர்த்தினார். அவர் வெற்றியடைந்து விட்டார்...\n(போரில் மாண்ட) அவர்கள் நம்முடன் இப்பொழுது இருந்திருப்பின் அது நமக்குத் திருப்தி தந்திராது. அவர்கள் நம்முடன் இப்போது இருந்திருப்பின் அது அவர்களுக்குத் திருப்தி உண்டாக்கியிருக்காது.’\n(நபிபெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் இதைக் கூறுகையில் அவர்களின் இரு கண்களிலிருந்தும் கண்ணீர் பொல பொலவென்று உதிர்ந்தது. (நூல்: புகாரி)\nநபி صلى الله عليه وسلم அவர்கள் - தொழில்நுட்பம் - நுகர்வியம்\n[ இன்றைய தொழில் நுட்பத்தின் அதிகாரத்தை புரிந்து கொள்வது பற்றி அறிஞர்கள் கூறும் கருத்தும் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் கருத்தும் ஒத்துச் செல்வதைக் காணலாம். பொருட்களை நோக்கிய விடுபடலே அக்கருத்தாகும். தேவையான அளவுக்கு நுகரும்போதே ஆரோக்கியமான மகிழ்வான வாழ்வு கிட்டும். பொருட்கள் மீதான அதீத மோகமும் நுகர்வு வெறியும் அழிவையே தேடித்தரும் என்பதற்கு பாலைவனச்சூழலில் இருந்து நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் உதாரணம் காட்டுகின்றார்கள்.\nபொதுவாக உலக வாழ்வு குறித்தும் குறிப்பாக அதிகரித்த செல்வமும் தொழில்நுட்பமும் உருவாக்கும் சொகுசு வாழ்வும் குறித்து மற்றொரு சிந்தனையில் நபிகள் முன்வைக்கின்றார்கள். அதாவது நவீன தொழில் நுட்பத்திலும் சிதறடிக்கும் தன்மை காணப்படுகின்றது. ஒருங்கு சேரும் மக்களை சிதறடித்து தனியன்களாக உருமாற்றும் பணியை இன்றைய தொழில்நுட்பம் கனகச்சிதமாகச் செய்து கொண்டிருக்கிறது. பெருங்கலாச்சார நடவடிக்கைகள் சிறுகலச்சார நடவடிக்கைகளை ஓரங்கட்டி விளிம்பு நிலைக்குத் தள்ளிவிடுகின்றன.\nசெல்வம் குவிந்து நுகர்வு வெறி மேலோங்கும் போது என்ன செய்வது என சில தோழர்கள் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் கேட்ட கேள்விக்கு கவினுறு வனாந்தரங்களில் ஆடுகளுடன் அலைந்து திரிதல், ஆட்டுப் பாலை அருந்துதல், மரத்தடிகளில் வாழுதல், கனவாய்கள், பல்லத்தாக்குகளை நோக்கிச் செல்லுதல், நாடேடி வாழ்வு, பரதேசித் தன்மை பற்றியெல்லாம் நபிகள் சிலாகித்துப் பேசியுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கதாகும். இன்றைய செல்போன் உலகின் சிதறுதல்களுக்கும் தொழில்நுட்ப உலகில் எல்லாவற்றையும் காத்திருக்கும் சேமப்படையாக மாற்றும் செயலுக்கும் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் இவ்வாலோசனைகள் எதிராக, எதிர் இயக்கமாக எதிர் வாழ்வு முறையாக அமையக்கூடும். இன்றைய ஜிப்சி வாழ்க்கையோடு இதனை ஒப்பிட்டு நோக்க முடியும்.]\nஅல்லாஹ் அடியார்களை கண்ணிப் படுத்தும் விதமாக இந்த உலத்தில் வாழும் போதே சுவர்க்கத்தை அடையும் பாக்கியத்தை வழிக் காட்டியுள்ளான்.\nநாம் அல்லாஹ்விற்கு கட்டுப்பட்டு, நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வழி முறைகளை நாளாந்தம் நடை முறைப் படுத்தினால் வாழும் போதே சுவர்க்கத்தின் இன்பங்களை அனுபவிக்கலாம்\nநமது முன்னோர்களான ஸஹாபாக்கள் அப்படி தான் இந்த உலகத்தில் வாழ்ந்து மரணித்தார்கள். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் காட்டிய பிரகாரம், ஸஹாபாக்கள் சென்ற வழிகளில் நாமும் செல்ல முயற்சி செய்வோமாக\nடாக்டர் அஹ்மத் ஒரு பிரபலமான மருத்துவர். அவர் ஒரு தடவை ஒரு முக்கியமான மருத்துவ மாநாட்டுக்குப் புறப்பட்டார். அது இன்னொரு நகரத்தில் நடக்கவிருந்தது. அந்த மாநாட்டில் டாக்டர் அஹ்மதுக்கு ஒரு விருது வழங்கப்படவிருந்தது. அவர் அண்மையில் நடத்திய ஒரு ��ீண்ட நெடிய மருத்துவ ஆராய்ச்சிக்காக, அதனைப் பாராட்டும் விதமாக அந்த விருதை வழங்கி அவரை கௌரவிக்க இருந்தார்கள்.\nஅந்த மாநாட்டில் கலந்துகொள்வதற்கு பெரிதும் ஆர்வம் கொண்டிருந்தார் டாக்டர் அஹ்மத். அந்த ஆராய்ச்சிக்காக மிக நீண்ட காலமாக, கடினமாக உழைத்திருந்தார் அவர். ஆராய்ச்சிக்காக தான் பட்ட சிரமங்களுக்கெல்லாம் ஆறுதலாக இந்த விருது அமையும் என்று அவர் எண்ணினார்.\nவிமானம் புறப்பட்டது. புறப்பட்டு இரண்டு மணி நேரத்தில் விமான ஓட்டுனர் ஒரு குண்டைத் தூக்கிப் போட்டார். விமானத்தில் ஏதோ ஒரு கோளாறு இருக்கிறதென்றும், அருகிலுள்ள விமான நிலையத்தில் விமானத்தைத் தரையிறக்கப் போவதாகவும் அவர் அறிவிப்பு செய்தார்.\nதான் உரிய நேரத்தில் மாநாட்டை அடைவோமா என்று கவலை கொண்ட டாக்டர் அஹ்மத் விமானம் தரையிறங்கியதும் உடனடியாக உதவி மேடைக்கு ஓடினார். அங்கே இருந்த பெண்மணியிடம் அவரது நிலையை எடுத்துச் சொன்னார். தான் போக வேண்டிய இடத்திற்கு உடனடியாகக் கிளம்பக் கூடிய அடுத்த விமானத்தைப் பற்றிக் கூறுமாறு கேட்டுக்கொண்டார்.\nசீரிய பண்பாடே சிறப்பான வாழ்வு - ஓர் வாழ்வியல் கட்டுரை\nசீரிய பண்பாடே சிறப்பான வாழ்வு - ஓர் வாழ்வியல் கட்டுரை\nவீட்டுப் பெண்களைக் கண்ணியமாக நடத்துங்கள்.\nபொருத்தமான விஷயங்கள் தெரிந்து பேசுங்கள்.\nதீயை தீயால் அணைக்க முற்படாதீர்கள்.\nமற்றவர்களின் நலனில் அக்கறைக் காட்டுங்கள்.\nவிழிப்போடு கவனிப்பவராகவும், மற்றவர்களை பாராட்டுவராகவும் இருங்கள்.\nசோகத்தில் உங்களை இழந்து விடாதீர்கள்.\nஇறைவன் கொடுத்ததை வைத்து நிறைவோடு வாழுங்கள்.\nமலைபோல் எதிர்ப்பில் எழுந்து நில்லுங்கள்.\nஇருக்கின்றதினை வைத்து சிறப்புடன் வாழுங்கள்.\nமென்மையாக இருத்தல் உங்களை அழகுப் படுத்தும்.\nசுவையுடன் வாழுங்கள், உயிரில்லாதவர் போல் வாழாதீர்கள்.\nஉங்கள் நாவினை சுவையுள்ளதாக ஆக்குங்கள்.\nஅடுத்தவர் குறை சொல்லுவார்கள் என அஞ்ச வேண்டாம்:.\nஉங்கள் சோம்பேறித்தனம் பலரைப் பாதிக்கும்.\nகொண்ட கொள்கையில் உறுதியாக இருங்கள்.\nதாராள மனப் பான்மை கொள்ளுங்கள்.\nஏழைகளின் நலனுக்கே ஆட்சியில் முன்னுரிமை\nஏழைகளின் நலனுக்கே ஆட்சியில் முன்னுரிமை\nஉமர்ரளியல்லாஹு அன்ஹு அவர்களின் (முன்னாள்) அடிமை அஸ்லம்ரஹ்மதுல்லாஹி அலைஹி அறிவித்தார்கள்;\n'''உமர் இப்னு கத்தாப் ரளியல்லாஹு அன்ஹு, (ஸகாத் கால்நடைகளின்) பிரத்தியேக மேய்ச்சல் நிலம் ஒன்றுக்கு 'ஹுனைன் என்று அழைக்கப்படும் தம் அடிமை ஒருவரை(காவலராக)நியமித்தார்கள்.\n உன் கையை முஸ்லிம்களுக்கு அநீதி இழைப்பதிலிருந்து காத்துக் கொள். அநீதியிழைக்கப்பட்டவரின் சாபப் பிரார்த்தனைக்கு அஞ்சு. ஏனெனில், அநீதியிழைக்கப்பட்டவரின் பிரார்த்தனை (அல்லாஹ்வினால்) எற்றுக் கொள்ளப்படக் கூடியதாகும்.\nசிறு ஒட்டக மந்தைகளையும் சிறு ஆட்டு மந்தைகளையும் ஓட்டி வருபவர்கள் (மேய்ச்சல் நிலத்திற்குள்) நுழைய அனுமதியளி. (செல்வந்தர்களான) அப்துர் ரஹ்மான் இப்னு அவ்ஃப் மற்றும் உஸ்மான் இப்னு அஃப்பான் ஆகியோரின் கால்நடைகளைக் குறித்து எச்சரிக்கையாய் இரு. (அவற்றை உள்ளே நுழைய விடாதே) ஏனெனில், அவ்விருவரின் கால்நடைகளும் (தீனி கிடைக்காமல்) அழிந்து போய்விட்டால் அவர்களிருவரும் (தம் பிழைப்பிற்குத் தம்) பேரீச்சந் தோட்டங்களையும் விளைநிலங்களையும் பயன்படுத்திக் கொள்வார்கள்.\nஆனால்,சிறிய ஒட்டக மந்தைகளையும் சிறிய ஆட்டு மந்தைகளையும் வைத்திருப்பவர்கள் தங்கள் கால்நடைகள்(தீனி கிடைக்காமல்)அழிந்து போய்விட்டால்(கலீஃபாவான)என்னிடம் தம் பிள்ளை குட்டிகளை அழைத்து வந்து, 'விசுவாசிகளின் தலைவரேநான் இவர்களை(பட்டினி கிடந்து)சாகவிட்டு விடவாநான் இவர்களை(பட்டினி கிடந்து)சாகவிட்டு விடவா\nஅண்மைக்காலமாக, நாம் அடிக்கடி படிக்கும் செய்தி, பள்ளிக் குழந்தைகள் கிணற்றில் அல்லது ஏரியில் விழுந்து இறந்தனர் என்பதாக இருக்கிறது.\nகாவிரி டெல்டா மாவட்டத்தில் கடந்த ஒரு வார காலத்தில் பல்வேறு இடங்களில் இளம் சிறார்கள் நீரில் மூழ்கி இறந்த சம்பவங்கள் பதினைந்துக்கும் மேல். பள்ளி விடுமுறை நாள்களில் இச் சிறுவர்கள் மழைநீர் குட்டை, குளங்களில் விளையாடப் போய், நீரில் மூழ்கி இறக்கின்றனர்.\nதமிழகம் முழுவதும் இவ்வாறு நீரில் மூழ்கி இறக்கும் சிறார்களின் எண்ணிக்கை கணிசமாக இருக்கும். இவர்கள் நீச்சல் பழகியிருக்கவில்லை என்பதுதான் இந்த மரணங்களுக்கு முதற்காரணம்.\nமழைநீர் தேங்கிய குளம், குட்டைகளில் சிறுவர்கள் குளிக்க வேண்டாம் என்று ஒரு மாவட்ட ஆட்சியர் வேண்டுகோள் விடுத்த அறிக்கையும் பத்திரிகைகளில் வெளியானது. விளையாடும் குழந்தைகளை வேண்டுகோளால் தடுத்துவிட முடியுமா என்ன கோடு போட்��ு நிற்கச் சொன்னால் நிற்கின்ற வயதா அது கோடு போட்டு நிற்கச் சொன்னால் நிற்கின்ற வயதா அது கத்திரியின் \"நண்பகல் நிலா'வில் கிரிக்கெட் விளையாடுகிற வயதல்லவா\nநகர்ப்புறத்தில் வசிக்கும் சிறார்களுக்கு மட்டுமே நீச்சல் தெரியாது; கிராமத்துச் சிறார்கள் தங்கள் வயற்காட்டில் உள்ள கிணறுகள், ஓடைகளில் நீச்சல் பழகிவிடுவார்கள் என்கின்ற பொதுவான எண்ணம் இன்று பெரும்பாலும் தவறாகவே இருக்கிறது.\nஇன்றைய வாழ்க்கைச் சூழல் மாறிவிட்டது. நகரத்தில் மட்டும் அல்ல, கிராமத்தில் வசிக்கும் குழந்தைகளையும் இரண்டரை வயதிலேயே மழலையர் பள்ளியில் சேர்த்து விடுகிறார்கள். இந்தக் குழந்தைகளில் பலர் வீடு திரும்பியதும், வீட்டுப் பாடத்தை முடித்துக்கொண்டு அரசு டிவி முன்பாக பெற்றோருடன் அமர்ந்துவிடுகிறார்கள். இவர்கள் கிராமத்தில் வசித்தாலும் கிராமத்து வாழ்க்கையை வாழவில்லை.\nநரகில் தள்ளும் நச்சு வார்த்தைகள்\nநரகில் தள்ளும் நச்சு வார்த்தைகள்\nஇன்றைய முஸ்லிம் பெண்கள் தாம் என்ன பேசுகிறோம் என்று கொஞ்சம் கூட யோசிக்காமல் பேசுவதைப் பார்க்கலாம். அப்படி பேசக்கூடிய பேச்சுக்களில் பல வார்த்தைகள் அல்லாஹ்வுக்கு இணை வைக்கும் வார்த்தைகளாக இருப்பதையும் காணலாம்.\nசில காரியங்களைச் செய்தால் அதனால் தீங்கு ஏற்ப்படும் என்றும் நம்புகின்றனர். குறிப்பிட்ட நேரங்களில் தர்மமோ, அல்லது இரவலாக பொருளோ தந்தால் வறுமை ஏற்ப்படும் என்றும் நம்புகின்றனர். இவை சரியா என்று பார்ப்போம்.\nஇருட்டு வந்து விட்டால் இரவல் கிடையாது...\nஅக்கம் பக்கத்து வீட்டுக்காரர்கள் திடீரென்று தமக்குத் தேவைப்படும் ஒரு பொருளைக் கேட்கின்றனர். பகலில் கேட்டால் கொடுக்கும் குணமுடையவர்கள் கூட மாலை நேரத்திலோ இரவிலோ கேட்டுவிட்டால் போதும், இவளுக்குக் கொஞ்சம் கூட விவஸ்தை இல்லை, நேரம் காலம் தெரியாம கேக்கரா பாரு ஊசி, தண்ணீர், பணம், கேட்டால் மாலை நேரங்களில் கொடுக்கக் கூடாதுன்னு தெரியாதா ஊசி, தண்ணீர், பணம், கேட்டால் மாலை நேரங்களில் கொடுக்கக் கூடாதுன்னு தெரியாதா என்று கேட்கின்றனர். இதனால் தரித்திரம் வந்துவிட்டால் என்ன செய்வது என்று பயப்படுகின்றனர்.\nஇரவு நேரத்தில் பணம் கொடுத்தால் நம்முடைய பரகத் (பணம்) அவங்களுக்குப் போய்விடும். அந்த நேரத்திலே தண்ணீர் கொடுத்தால் நமக்குக் கஷ்டம் வந்துவிடும் என எண்ணுகின்றனர்.\nஇந்த உலகத்தைப் படைத்து அதில் பலவகையான உயிரினங்களைப் உருவாக்கி அவற்றிலே மிகச்சிறந்த படைப்பாக மனிதனைப் படைத்த இறைவன் அவர்கள் எவ்வாறு வாழவேண்டும் என்ற அழகிய வழிமுறைகளையும் அவனது இறுதிதூதர் முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மூலமாகத் தந்துள்ளான். அவற்றில் ஒன்று தான் முகமன் (ஸலாம்) கூறுதல் ஆகும்.\nஇன்றைய காலக் கட்டங்களில், நம்மிடையே ஒருவரை ஒருவர் சந்திக்கும் போது சலாம் கூறுதல் என்பது மிக அரிதாகிவிட்டது. அப்படியே சொன்னாலும் தெரிந்தவர், தெரியாதவர் என்ற பாகுபாடு பார்த்து சலாம் கூறி வருகிறோம்.\nநபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தெரிந்தவர்கள், தெரியாதவர்கள் என அனைவருக்கும் ஸலாம் கூறுவதை வலியுறுத்திக் கூறியுள்ளார்கள்.\nஒருவர் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம், ‘இஸ்லாமி(யப் பண்புகளி)ல் மிகவும் சிறந்தது எது’ என்று கேட்டார். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், ‘(பசித்தவருக்கு) உணவளிப்பதும், உமக்கு அறிமுகமானவருக்கும் உமக்கு அறிமுகமற்றவருக்கும் ஸலாம் சொல்வதுமாகும்’ என்று பதிலளித்தார்கள். (அறிவிப்பவர்: அப்துல்லாஹ் இப்னு அம்ர் ரளியல்லாஹு அன்ஹு, ஆதாரம்: ஸஹீஹூல் புகாரி, பாகம் 6, அத்தியாயம் 79, எண் 6236)\nவிரிந்து பரந்த இப்பிரபஞ்சமெனும் புத்தகத்தின் எந்தப் பக்கத்திலும் அதை உருவாக்கியவனின் பெயர் எழுதி வைக்கப் படவில்லை. ஆனால் பிரபஞ்ச புத்தகத்தின் ஒவ்வொரு எழுத்தும் இதனைப் படைத்தவன் ஒருவன் இருக்கின்றான் என்பதைப் பறைசாற்றுகின்றன\nஅப்படைப்பாளனின் வல்லமைகள், குணநலன்கள் குறித்த தேவையான விபரங்களை அப்புத்தகத்தின் வாக்கியங்கள் நமக்குக் கற்றுத் தருகின்றன.\nசிந்திக்கும் திறன் உள்ளவனே மனிதன் அண்டப் பெருவெளியின் மையத்தில் நிற்கும் அவனிடம் இயற்கையாகவே சில கேள்விகள் எழுகின்றன. அக்கேள்விகள் அனைத்தும் அவனையும் அவனைச் சூழ்ந்திருக்கும் இப் பெருவெளியைக் குறித்தும் அறிய விரும்பும் அவனது ஆவலை வெளிப்படுத்துவதாகும். அறியாப் பாமரன் முதல் அறிவியலாளன் வரை அனைவரது உள்ளத்திலும் இக்கேள்விகள் எழுகின்றன.\nமனிதனுக்கு எப்போது அறிவும் சிந்தனையும் வழங்கப்பட்டதோ அன்று முதல் அவன் இக்கேள்விகளைக் கேட்டுக் கொண்டிருக்கின்றான். நாகரீக வளர்ச்சியின் படித்தரங்��ளை ஆராய்ந்தால் இதுவே நமக்குப் புலப்படுகிறது.\nஉன் கையிலிருக்கும் குழந்தையைக் கொல்லலாம் என்று முடிவெடுத்தால் உன் உயிருக்கும் ஒன்றும் ஆபத்தில்லை\nஉன் கையிலிருக்கும் குழந்தையைக் கொல்லலாம் என்று முடிவெடுத்தால் உன் உயிருக்கும் ஒன்றும் ஆபத்தில்லை\nஒரு நடுத்தர வயதுப் பெண் கவலையுடன் தனக்குத் தெரிந்த மகப்பேறு மருத்துவரிடம் சென்று...\n''டாக்டர், எனக்கு ஒரு பிரச்னை, அதை தீர்க்க உங்கள் உதவி நாடி வந்திருக்கிறேன் என்றாள். என் கைக்குழந்தைக்கு இன்னும் ஒரு வயது கூட முடியவில்லை. அதற்குள் மறுபடியும் கர்ப்பமாயிருக்கிறேன். அடுத்த குழந்தை இப்போது வேண்டாமென்று நினைக்கிறன்'' என்றாள்.\nடாக்டர், ''அது சரி, அதற்கு நான் என்ன செய்யவேண்டும்\nஅவள், ''நீங்கள் என் கருவைக் கலைத்து விட வேண்டும், உங்களைத்தான் மலை போல் நம்பியிருக்கிறேன்'' என்றாள்.\nடாக்டர் சற்று நேரம் யோசித்தார். சில நிமிட மௌனத்திற்குப் பின் அந்தப் பெண்ணிடம் சொன்னார். ''உன் பிரச்னைக்கு என் மனதில் ஒரு நல்ல தீர்வு இருக்கிறது. இதில் உனக்கும் எந்த ஆபத்துமில்லை'' என்றார்.\nமனைவியை அவரது கணவர் \"தாய்\" என்று கூறிவிட்டால்,...\nஇஸ்லாத்தில் பெண்கள் உரிமை மிதிக்கப்படுகிறது என்று கூறுவோர்க்கு ஒரு பாடம்.\nநபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் காலத்தில் ஒரு ஸஹாபிப் பெண்மணியை அவரது கணவர் அவரை அறியாமல் \"தாய்\" என்று அந்த பெண்மணியை பார்த்து கூறிவிடுவார்.\nஅந்த அறியாமை காலத்தில் ஒரு மனைவியை அவரது கணவர் \"தாய்\" என்று கூறிவிட்டால், அது தலாக் ஆகிவிடும். அரபியர் காலத்தில் இதற்கு முத்தலாக் உடைய அந்தஸ்து இருந்தது.\nஇனி கணவன் மனைவி இருவரும் சேரமுடியாது என்று எல்லா மக்களும் கூறிவிட்டனர்.\nகடைசியாக அந்த பெண்மணி நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் வந்தார்கள் .\nஇது குறித்து நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் பேசும்போது, நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மௌனமாக இருந்தார்கள். ஏனென்றால் இன்னும் அதற்குரிய சட்டம் வரவில்லை.\nமுழங்கியது போதும் வழங்குகள் உரிமைமையை\nமுழங்கியது போதும் வழங்குகள் உரிமைமையை\nநாம் மேடையில் நின்று கொண்டு, ஆயிரத்து நானூறு ஆண்டுகளுக்கு முன்பு இஸ்லாத்தில் பெண்களுக்கு இன்னின்ன உரிமைகள் வழங்கப்பட்டிருந்தன என்று முழங்கினால் மட்டும் போதாது. மாறா���, இஸ்லாம் அளித்துள்ள பெண்ணுரிமைகளை நடைமுறையில் செயல்படுத்திக் காட்டவேண்டும்.\nபெண்களின் பிரச்னைகளும் அவற்றின் தீர்வுகளும் என்று பேசுவதற்கு முன்பு முதலில் பெண்களின் இருப்பு பற்றி புரிந்து கொள்ளவேண்டும். பெண்ணுரிமை என்ற பெயரில் எவ்வளவோ போராட்டங்கள் நடைபெற்றன. கோடிக்கணக்கான ரூபாய்கள் செலவழிக்கப்பட்டன. ஏராளமான முழக்கங்கள் முன்வைக்கப்பட்டன. அப்படியெல்லாம் இருந்தும் கூட பெண்களின் நிலைமையில் எந்த மாற்றமும் ஏற்படவில்லை. நீதி எனும் பெயரில் அநீதிகள்தான் அரங்கேறின. இன்றுவரை அந்த இழு பறியும் போராட்டமும் தொடர்ந்து கொண்டுதான் இருக்கின்றன.\nஎல்லாரும் அறிந்த உண்மை என்னவென்றால், இஸ்லாம் பெண்களுக்கு அளித்துள்ள உரிமைகள் போன்ற இன்றைய நவீன உலகம் கூட அளிக்கவில்லை. இஸ்லாத்தில் பெண்களுக்கு எல்லாமே உண்டு. உரிமைகள் உண்டு. கண்ணியம் உண்டு. மரியாதை உண்டு. பாதுகாப்பு உண்டு. முஸ்லிம் பெண்களின் இந்த உரிமைகள் குறித்து இன்று அதிகம் பேசப்படுகின்றது. ஆனால் நடைமுறையில் அவை பேணப்படுவதில்லை.\nஉண்மையை அவர்கள் உணர்ந்துகொண்ட காரணத்தால் அவர்கள் கண்கள் கண்ணீர் வடிப்பதை நீர் காண்பீர்...\nஉண்மையை அவர்கள் உணர்ந்துகொண்ட காரணத்தால் அவர்கள் கண்கள் கண்ணீர் வடிப்பதை நீர் காண்பீர்...\n[ ஒரு முறை வகுப்பறையில் திருக்குர்ஆனின் வசனங்களைப் படித்த போது இந்த வசனத்தை அடைந்தேன்.\n''இன்னும் (இத்தகையோர்) இத்தூதர் மீது இறக்கப்பட்டதை செவியேற்றால், உண்மையை அவர்கள் உணர்ந்துகொண்ட காரணத்தால் அவர்கள் கண்கள் கண்ணீர் வடிப்பதை நீர் காண்பீர் ‘எங்கள் இறைவனே நாங்கள் (இவ் வேதத்தின் மீது) நம்பிக்கை கொண்டோம் எனவே, (இவ்வேதம் சத்தியமானது என்று,) சாட்சி சொல்வோருடன் எங்களையும் நீ பதிவு செய்து கொள்வாயாக நாங்கள் (இவ் வேதத்தின் மீது) நம்பிக்கை கொண்டோம் எனவே, (இவ்வேதம் சத்தியமானது என்று,) சாட்சி சொல்வோருடன் எங்களையும் நீ பதிவு செய்து கொள்வாயாக என்றும் அவர்கள் கூறுவார்கள்\" (அல்-குர்ஆன் 5:83)\nநான் ஆச்சரியப்படும் அளவிற்கு என் கண்களில் இருந்து கண்ணீர் வழிந்தது. அதை மாணவர்களிடமிருந்து மறைப்பதற்கு முயற்சி செய்தேன்.]\nகலாச்சாரத்தில் சிக்கித் தவிக்கும் பர்தா\nகலாச்சாரத்தில் சிக்கித் தவிக்கும் 'பர்தா'\nகல்லூரி நாட்களின் போது பர்தா அ��ிந்து சென்ற சில பெண்களை பார்த்து நண்பன் ஒருவன் அடித்த கமெண்ட்.. 'எந்த கோர்ட்டுல வேலை பார்க்குறாங்கனு தெரியல' அப்பெண்கள் பர்தாவை வக்கீல்கள் அணியும் மேலங்கி போல் அணிந்திருந்தது தான் அவனின் கருத்திற்கு காரணம்.\nசில வருடங்கள் கழித்து வளைகுடாவில் வேலை பார்க்கும் மற்றொரு நண்பன் சொன்ன வார்த்தைகள். 'இந்த நாட்டுல மிகவும் கவர்ச்சியான ஆடை பர்தா தான்' பெண்களுக்கு கண்ணியத்தையும் பாதுகாப்பையும் வழங்குவதற்காக அறிமுகம் செய்யப்பட்ட பர்தாக்கள் அவற்றின் நோக்கத்திற்கு மாறாக நிற்பது தான் இத்தகைய விமர்சனங்களுக்கு காரணமாக அமைகின்றன.\nபெண்களை போகப் பொருளாகவே பார்த்து பழக்கப்பட்ட உலகில் பெண்களுக்கு கண்ணியத்தை வழங்கியது இஸ்லாம். பெண்கள் தங்கள் உடலை அந்நிய ஆண்கள் முன் காட்டுவதை கண்டிக்கும் இஸ்லாம் அதற்கான வழிமுறையாக கூறியதுதான் ஹிஜாப் என்னும் அழகிய நடைமுறை.\nபிரத்தியேகமாக ஒரு ஆடையைதான் ஹிஜாபாக அணிய வேண்டும் என்ற கட்டாயம் எல்லாம் எதுவும் கிடையாது. பெண்கள் சாதாரணமாக அணியும் ஆடைகள் இஸ்லாமிய வரைமுறைகளுக்கு உட்பட்டு இருந்தால் அதுவே போதுமானதுதான். ஆனால் நடைமுறையில் ஒரு ஆடை சந்தையில் இருப்பதால் பெண்கள் அதனை அணிந்து கொள்கின்றனர்.\nஇறைவனைத் தேடும் முயற்சியின் இறுதியில் இஸ்லாத்தில் இணைந்தேன்\n''இறைவனைத் தேடும் முயற்சியின் இறுதியில் இஸ்லாத்தில் இணைந்தேன்'' -ஜப்பானியப் பெண்மணியான கவுலா.\nபிரான்ஸில் நான் இஸ்லாத்தைத் தழுவுவதற்கு முன் பெரும்பாலான ஜப்பானியர்களைப் போலவே நானும் எந்த மதத்தையும் பின்பற்றவில்லை. நான் பல்கலைக்கழகத்தில் பிரெஞ்சு இலக்கியம் முதுகலை படித்துக் கொண்டிருந்தேன்.\nசார்ட்டர், நீச்சஸ், காமஸ் போன்ற நாத்திகவாதிகளே எனக்கு மிகவும் பிடித்த சிந்தனையாளர்களாயிருந்தனர். ஆனால் அதே நேரத்தில் நான் மதத்தைப் பற்றிப் படிப்பதிலும் மிகவும் ஆர்வமுடையவளாக இருந்தேன். அது ஏதோ தேவைக்காக அல்ல. ஆனால் உண்மையைத் தெரிந்து கொள்ள வேண்டுமென்ற ஆர்வத்தினால் தான்.\nமரணத்திற்குப் பிறகு என்ன இருக்கிறது என்பதைப் பற்றியெல்லாம் தெரிய நான் விரும்பவில்லை. ஆனால் எப்படி வாழ்வது என்பதே என்னடைய அக்கறையாக இருந்து வந்தது. நான் என்னொரு உணர்வு வெகு காலமாகவே எனக்கு இருந்து வந்தது. கடவுள் இருப்பதும் இல்லாமலிருப்��தும் எனக்கு ஒன்றாகவே இருந்தது. நான் உண்மையைத் தெரிந்து என்னுடைய வாழ்க்கைப் பாதையை, கடவுளுடனோ அல்லது கடவுள் இல்லாமலோ, தேர்ந்தெடுக்க விரும்பினேன்.\nஇஸ்லாத்தைத் தவிர உள்ள எல்லா மதப் புத்தகங்களையும் வாசிக்கத் தொடங்கினேன். படிப்பதற்குத் தகுதியான ஒரு மதமாக இஸ்லாம் இருக்கும் என்று நான் ஒரு போதும் எண்ணியதில்லை. என்னைப் பொறுத்தவரை அது முட்டாள்களின் ஒருவகையான பழங்காலத்திய சிலை வணக்கமே என்று எண்ணியிருந்தேன். (நான் எவ்வளவு அறியாதவளாகயிருந்திருக்கிறேன்).\nஆனந்த வாழ்க்கைக்கு அற்புதமான வழிகள்...\nநாம் ஆனந்தமாக இருக்க வேண்டுமா வேண்டாமா என்பதை முடிவு செய்வது நம் மனம்தான்\nநல்ல எண்ணங்களையும், நம்பிக்கைகளையும் ஏற்படுத்திக் கொண்டால் நிச்சயம் நாம் வாழும் வாழ்க்கையின் அர்த்தம் விளங்கும்; லட்சியங்கள் நனவாகும். அதற்கு என்ன செய்யலாம்\n1. நாம் ஆனந்தமாக இருக்க வேண்டுமா வேண்டாமா என்பதை முடிவு செய்வது நம் மனம்தான். `நான் ஆனந்தமாக இருக்கிறேன்’ என்று நீங்கள் கருதினால் ஆனந்தமாக இருக்கிறீர்கள். இல்லை என்றால், ஆனந்தம் உங்களிடம் `மிஸ்’ ஆகிவிடும். அதனால், எப்போதும் ஆனந்தமாக இருங்கள்.\n2. ஏக்கங்களும், எதிர்பார்ப்புகளும் இல்லாத மனிதர்களே கிடையாது. ஒவ்வொருவருக்குள்ளும் அவை புதைந்து கிடக்கின்றன. நமது எதிர்பார்ப்புகள் எல்லாம் அடுத்தவர்களுக்கு நிறைவேறுகிறதே; நமக்கு மட்டும் ஏன் நிறைவேறவில்லை என்று எண்ணாதீர்கள். முடியும் என்றால் எல்லாமே முடியும். அதேநேரம், முடியாது என்றால் எதுவுமே முடியாமல் போய்விடும்.\n3. காலையில் மறக்காமல் ஃபஜர் தொழுகை தொழுகுங்கள். உங்கள் மனதை அமைதிபடுத்தும். தெளிவான-உறுதியான முடிவுகள் எடுக்க உதவும். அன்றைய நாள் முழுக்க உங்களுக்கு நல்ல நாளாக அமையும்.\nபுகழனைத்தும் அல்லாஹ் ஒருவனுக்கே; அவனது சாந்தியும்-சமாதானமும் அகிலத்திற்கோர் அருட்கொடையாம் அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மீதும், அவர்களை பின்பற்றி வாழ்ந்த, வாழுகின்ற அனைவர் மீதும் உண்டாகட்டுமாக\nநம்முடைய வாழ்வில் நாம் செய்யும் செயல்களில் எவை அனுமதிக்கப்பட்டவை என்பதையும் எவைகள் அனுமதிக்கப்படாதவை என்பதையும் நம்மில் பலர் அறிந்து வைத்துள்ளனர். அதே நேரத்தில் நமது வாழ்வின் செயல்கள் மற்றும் நமது அமல்களில் எவைகள் சிறந்த��ை என்பதையும், இன்னும் இஸ்லாம் எவைகளை சிறந்தவை என்று கூறுகிறது என்பதில் சிலவற்றை பார்க்கவிருக்கிறோம்.\nதுணையின் கோபமும் இன்பமாகும் ....\nதுணையின் கோபமும் இன்பமாகும் எப்போது\n''இறைவனுக்கு இணைவைக்கும் பெண்ணை - அவர்கள் ஈமான் கொள்ளும் வரை நீங்கள் திருமணம் செய்யாதீர்கள் இறை நம்பிக்கையுடைய அடிமைப் பெண் (அடிமையல்லாத) இணைவைக்கும் பெண்ணை விடச் சிறந்தவள். அவள் உங்களைக் கவர்ந்தாலும் சரியே\nஉங்கள் பெண்களை இணைவைக்கும் ஆண்களுக்கு - அவர்கள் ஈமான் கொள்ளும் வரை - மணமுடித்துக் கொடுக்காதீர்கள். இறைநம்பிக்கையுடைய அடிமையான ஆண் (அடிமையில்லாத) இணைவைக்கக் கூடிய ஆணைவிடச் சிறந்தவன். அவன் உங்களைக் கவர்ந்தாலும் சரியே\n(இணை வைக்கும்) அவர்கள் நரகத்தின் பால் உங்களை அழைக்கின்றனர். அல்லாஹ்வோ தனது உத்தரவின் மூலம் மன்னிப்பின்பாலும் சொர்க்கத்தின் பாலும் அழைக்கிறான். அல்லாஹ் தனது வசனங்களை மக்கள் படிப்பினை பெறுவதற்காக தெளிவுபடுத்துகிறான்''. (அல்குர்ஆன் 2:221)\nமுக்காடு போடும் முஸ்லிம் பெண்ணின் மகத்துவம் காண்பீரோ\nஆண் பெண் சமத்துவத்தை வலியுறுத்தும் ஒரே மார்க்கம்\nபெண்களின் மாண்பும் மதிப்பும் மிகவும் பெறுமதியானது\nபெண்கள் பின்பற்ற வேண்டிய வரலாற்றுப் பெண்கள்\nமுஸ்லிம் பெண்கள் அதிகாரப்படுத்தப்படுதல் : தேவைகளும் தடைகளும்\nமுன் மாதிரி பெண் சமூகம்\nஇஸ்லாத்தின் எதிரிகள் பெண்ணுரிமையைப் பறிக்கின்றனர்\nபெண்கள் ஏன் அவர்களது அப்பாவை மிகவும் விரும்புகிறார்கள்\nகுடித்தால் மயக்கம் தருவது மது நினைத்தாலே மயக்கம் தருவது மாது\nஎரிமலை சிகரங்களைத் தொட்ட பின்னும் இன்னும் பெண்...\nபெண்கள் அலங்காரத்தைக் காட்டுவதன் அளவுகோல்\nநீடூர் நம் நீடூர். blogspot\nகணவனின் படுக்கைக்கு வரமறுக்கும் பெண்கள்\nஉடலுறுப்பு பற்றிய தவறான எண்ணங்கள்\nஉடலுறவை தவிர்க்க வேண்டிய காலங்கள்\nவலது கரங்கள் சொந்தமாக்கிய பெண்கள்\nஹிள்ரு & மூஸா (அலை)\nமுஆத் இப்னு ஜபல் (ரளி)\nசாப்பிட்டபின் விரல்களை சூப்புவது நபிவழியாகும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540531917.10/wet/CC-MAIN-20191211131640-20191211155640-00128.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ayngaran.com/songs.php?movid=538", "date_download": "2019-12-11T14:29:01Z", "digest": "sha1:GXY375HX726IQCJKLGDXHNVURW3PQO4N", "length": 3933, "nlines": 89, "source_domain": "www.ayngaran.com", "title": "Ayngaran International", "raw_content": "\nதனுஷ் நடித்த 2 படங்கள் ஒரே நாளில் வெளியாகிறது\nஆர்.கண்ணன் இயக்கத்தில் அதர்வா – அனுப��ா நடிப்பில் புதிய படம்\nகார்த்தி நடிக்கும் 'தம்பி' படத்தின் இசை மற்றும் வெளியீட்டு தேதி\nசிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள 'ஹீரோ' படத்தின் வீடியோ கேம்\nபொன்ராம் இயக்கத்தில் சசிகுமார் நடிக்கும் ‘எம்ஜிஆர் மகன்’ படப்பிடிப்பு நிறைவடைந்தது\nமொத்தத்தில் ‘சங்கத்தமிழன்’ கமர்சியல் விருந்து. - விமர்சனம்\nமொத்தத்தில் ‘ஆக்‌ஷன்’ வெறித்தனம் - விமர்சனம்\nஆர்யாவின் 'மகாமுனி' படத்தின் சென்சார் அப்டேட்\nகார்த்தி நடிப்பில் உருவாகி வரும் 'கைதி' தீபாவளி வெளியீடு\nதளபதி 64 படத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540531917.10/wet/CC-MAIN-20191211131640-20191211155640-00128.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.76, "bucket": "all"} +{"url": "http://www.dinacheithi.com/tata-tiego-baselift-new-spy-photos-unveiled/", "date_download": "2019-12-11T13:55:49Z", "digest": "sha1:OI5EWRXTERXLTOEY5K37S2ZEJUJUIEOC", "length": 12841, "nlines": 137, "source_domain": "www.dinacheithi.com", "title": "டாடா டியாகோ பேஸ்லிப்ட் புதிய ஸ்பை படங்கள் வெளியாகியது | Dinachethi Tamil News | News in tamil | Tamil Nadu Newspaper Online | Breaking News Headlines, Latest Tamil News, India News, World News, Tamil news paper.", "raw_content": "\n“எதிர்க்கட்சியினர் பாகிஸ்தானுக்கு ஆதரவாகப் பேசுகிறார்கள்”\nஆந்திராவில் பிரீபெய்டு முறையில் மதுபாட்டில்கள் விற்பனை செய்ய அரசு முடிவு\nமலை ரெயிலை வாடகைக்கு எடுத்து பயணம் செய்த வெளிநாட்டினர்\nவெஸ்ட் இண்டீஸ்க்கு எதிரான ஒருநாள் தொடரிலும் தவான் விளையாடுவது சந்தேகமாம்\nஊரக உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட முதல் நாளில் 433 பேர் வேட்புமனு தாக்கல்\nமீண்டும் காங்கிரஸ் தலைவர் பதவியை ஏற்கிறார், ராகுல்காந்தி\n“வெற்றி பெறவே வந்தேன்; இவர்களுக்கு கேப்டனாக இருப்பது பெருமையாக இருக்கிறது”\nரிஷப் பந்த் மீதான பிரையன் லாராவின் கரிசனம்\nடெல்லியில் தீ விபத்து ஏற்பட்ட அதே இடத்தில் மீண்டும் தீ விபத்து\nநடை திறந்த 20 நாளில் சபரிமலை கோவில் வருமானம் ரூ.69 கோடி\nCategories Select Category Action, Crime, Thriller (1) கட்டுரை (69) சினிமா (82) சென்னை (59) செய்திகள் (464) அரசியல் செய்திகள் (61) உலகச்செய்திகள் (66) மாநிலச்செய்திகள் (94) மாவட்டச்செய்திகள் (51) தலையங்கம் (13) திருச்சி (1) நினைவலைகள் (12) நினைவலைகள் (5) வணிகம் (80) வானிலை செய்திகள் (8) விளையாட்டு (64)\nHome செய்திகள் டாடா டியாகோ பேஸ்லிப்ட் புதிய ஸ்பை படங்கள் வெளியாகியது\nடாடா டியாகோ பேஸ்லிப்ட் புதிய ஸ்பை படங்கள் வெளியாகியது\nடாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் டியாகோ பேஸ்லிப்ட் காரின் புதிய ஸ்பை படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது.டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் டியாகோ பேஸ்லிப்ட் கார் சோதனை செய்யப்படும் போது எடுக்கப்பட்ட புதிய ஸ்பை படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது. இந்தியாவில் டியாகோ பேஸ்லிப்ட் கார் அடுத்த ஆண்டு துவக்கத்தில் அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.\nபுதிய ஸ்பை படங்களின் படி டியாகோ பேஸ்லிப்ட் மாடலின் முன்புறம் பெரிய கிரில், மெல்லிய ப்ரோஜெக்டர் ஹெட்லேம்ப்கள், பாக் லேம்ப் மற்றும் அகலமான சென்ட்ரல் ஏர் டேம் வழங்கப்படுகிறது. இந்த காரில் பகலில் எரியும் எல்.இ.டி. மின்விளக்குகள் காணப்படவில்லை.எனினும், உற்பத்தி செய்யப்படும் போது இவை வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. காரின் பின்புறம் அதிகளவு மாற்றங்கள் செய்யப்படாது என்றே கூறப்படுகிறது.\nடாடா டியாகோ பேஸ்லிப்ட் மாடலில் டாடாவின் இம்பேக்ட் டிசைன் 2.0 பிளாட்பார்மில் உருவாக்கப்படும் என தெரிகிறது.புதிய காரில் தற்சமயம் விற்பனையாகும் மாடலில் வழங்கப்பட்டிருக்கும் 1.2 லிட்டர் பெட்ரோல் என்ஜின் வழங்கப்படலாம். இந்த என்ஜின் 84 பி.ஹெச்.பி. பவர், 114 என்.எம். டார்க் செயல்திறன் வழங்குகிறது. இந்த என்ஜினின் பி.எஸ். 6 வெர்ஷன் செயல்திறன் அளிவில் மாற்றம் இருக்காது.\nஇந்த என்ஜின் 5 ஸ்பீடு மேனுவல் அல்லது ஏ.எம்.டி. ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் யூனிட் கொண்டிருக்கும். புதிய ஹேட்ச்பேக் மாடலிலும் இதே டிரான்ஸ்மிஷன் எதிர்பார்க்கலாம்.தற்சமயம் விற்பனையாகும் டாடா டியாகோ காரின் விலை ரூ.4.40 லட்சத்தில் துவங்கி டாப் எண்ட் மாடல் விலை ரூ.6.77 லட்சம் (எக்ஸ்ஷோரூம்) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.\nPrevious Postஐபோன் 11 சீரிஸ் போன்களுக்கு ஸ்மார்ட் பேட்டரி கேஸ் அறிமுகம் Next Postசர்வதேச சந்தையில் மெர்சிடிஸ் மேபக் ஜி.எல்.எஸ். 600 அறிமுகம்\n27 மாவட்ட தேர்தல் அதிகாரிகளுடன் மாநில தேர்தல் ஆணையர் ஆலோசனை\n“அவசர சட்டம் சட்ட விரோதமானது அல்ல” சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு\nஅம்மா திருமண மண்டபம், 610 குடியிருப்புகள்\nகொடி நாளையொட்டி~முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நன்கொடை வழங்கிய போது\n9 மாவட்டங்களை தவிர்த்து ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு டிச. 27,30-ந் தேதிகளில் தேர்தல்:நாளை வேட்பு மனு தாக்கல் தொடக்கம்\nசென்னையில் திமுக மாவட்ட செயலாளர்கள், எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் கூட்டம்\nசென்னையில் மீண்டும் மழைக்கு வாய்ப்பு\nரஜினியின் அடுத்த படம் ப��ஜை தொடங்கியது\nஆபாச படம் பார்த்தவரை மிரட்டிய சென்னை வாலிபர் மீது 5 பிரிவுகளில் வழக்கு\n“எதிர்க்கட்சியினர் பாகிஸ்தானுக்கு ஆதரவாகப் பேசுகிறார்கள்”\nலண்டன் போலீசிடம் சிக்கி தவித்த ஸ்ரேயா\nநகைச்சுவை நடிகர் சதீஷ்-சிந்து திருமணம்\n27 மாவட்ட தேர்தல் அதிகாரிகளுடன் மாநில தேர்தல் ஆணையர் ஆலோசனை\n“அவசர சட்டம் சட்ட விரோதமானது அல்ல” சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு\nஆந்திராவில் பிரீபெய்டு முறையில் மதுபாட்டில்கள் விற்பனை செய்ய அரசு முடிவு\nதனது நாட்டின் பெயரை “ஸ்ரீ கைலாஷா” என மாற்றினார், நித்யானந்தா\nமலை ரெயிலை வாடகைக்கு எடுத்து பயணம் செய்த வெளிநாட்டினர்\nகுடியுரிமை மசோதாவுக்கு எதிர்ப்பு: வடகிழக்கு மாநிலங்களில் போராட்டம் வலுக்கிறது\nஇரண்டாம் உலகபோரின் கடைசி குண்டு – விமர்சனம்\nதனுசு ராசி நேயர்களே – விமர்சனம்\nசின்னஞ் சிறார்களைச் சிறப்பாகக் காப்போம் ..\nஒரே நாடு, ஒரே தேர்தல் என்பது மக்களாட்சியை அழிக்கும்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540531917.10/wet/CC-MAIN-20191211131640-20191211155640-00128.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/tamilnadu/72968-ahead-of-xi-s-arrival-tamil-twitter-trends-gobackmodi-in-chinese.html?utm_source=site&utm_medium=search&utm_campaign=search", "date_download": "2019-12-11T13:22:53Z", "digest": "sha1:NZU7M7WDT7F3CPXCTQ5TF2ZMTKUY2CUH", "length": 13803, "nlines": 102, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "மீண்டும் ‘GoBack Modi’ - ஆதரித்தும் எதிர்த்தும் நடக்கும் ட்விட்டர் யுத்தம் | Ahead Of Xi's Arrival, Tamil Twitter Trends #GoBackModi In Chinese", "raw_content": "\nதமிழக உள்ளாட்சித் தேர்தலில் மேயர் பதவிகளுக்கான இடஒதுக்கீடு குறித்த அறிவிப்பு அரசிதழில் வெளியீடு\nமாநில தலைமையின் அனுமதியின்றி, தன்னிச்சையாக அறிக்கை விடக்கூடாது- மாவட்ட செயலாளர்களுக்கு ரஜினி மக்கள் மன்றம் அறிவுறுத்தல்\nகுடியுரிமை வழங்குவதில் இஸ்லாமியர்களை புறக்கணிப்பது மத அடிப்படையிலான மிக மோசமான பாகுபாடு - திருமாவளவன்\nஅயோத்தி வழக்கின் தீர்ப்பை மறு ஆய்வு செய்யக்கோரிய மனு மீது நாளை உச்சநீதிமன்றத்தில் விசாரணை\nகுடியுரிமை மசோதாவுக்கு எதிராக அசாம், திரிபுராவில் போராட்டம் வலுக்கும் நிலையில் ராணுவ வீரர்கள் குவிப்பு\nகுடியுரிமை மசோதா நிறைவேற்றப்பட்டால், அது ஜனநாயகத்தின் கருப்பு பக்கமாக மாறிவிடும் - வைகோ\nபிஎஸ்.எல்.வி ராக்கெட் வரிசையில் 50வது ராக்கெட் வெற்றிகரமாக ஏவப்பட்டதால் விஞ்ஞானிகள் மகிழ்ச்சி - இஸ்ரோ தலைவர் சிவன்\nமீண்டும் ‘GoBack Modi’ - ஆதரித்தும் எதிர்த்தும் நடக்கும் ட்வி���்டர் யுத்தம்\n#GoBackModi என்ற ஹேஷ்டேக் இந்திய அளவில் முதல் இடத்தில் ட்ரெண்ட் ஆகியுள்ளது.\nபிரதமர் மோடி கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் வூகான் மாகாணத்தில் சீன அதிபர் ஸி ஜின்பிங் சந்தித்து பேசி இருந்தார். இச்சந்திப்பு இருநாட்டு உறவில் பெரும் மாற்றங்களை ஏற்படுத்தியது. கடந்த 54 ஆண்டுகளில் சீன அதிபருடன், இந்திய பிரதமர் ஒருவர், அரசுமுறை அல்லாத சந்திப்பை நிகழ்த்தியது அதுவே முதல்முறை எனப் பலர் கூறியிருந்தனர்.\nஇந்த வரலாற்று முக்கியத்துவம் கொண்ட சந்திப்புக்குப் பிறகு இன்று இந்தியா வருகிறார் சீன அதிபர் ஸி ஜின்பிங். அவருக்கு வரவேற்பு அளிக்கும் வகையில் சென்னை விமான நிலையத்திலிருந்து மாமல்லபுரம் வரை பல்வேறு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.\nவிமான நிலைய ஐந்தாம் எண் நுழைவாயிலிலுள்ள பூங்கா, சீன அதிபர் வருகைக்காக மறு ஆக்கம் செய்யப்பட்டு புதுப்பிக்கப்பட்டுள்ளது. அப்பகுதி முழுவது இரு நாட்டு ஒற்றுமையை போற்றும் வகையில் ஓவியங்கள் வரையப்பட்டுள்ளன. அதுமட்டுமின்றி இந்திய, சீன கலைகள் குறித்த ஓவியங்களும் இடம் பெற்றுள்ளன. மேலும் வண்ண விளக்குகளும், அதிதிறன் கொண்ட விளக்குகளும் பொருத்தப்பட்டுள்ளன.\nஇந்நிலையில் சீன அதிபர் ஸி ஜின்பிங் வருகையை வரவேற்கும் வகையில் ஒரு தரப்பினர் ட்விட்டரில் கருத்திட்டு வருகின்றனர். ஆனால் இன்னொரு பக்கம் பிரதமர் மோடிக்கு எதிராக ஒரு தரப்பினர் ‘#GoBackModi’ என்ற ஹேஷ்டேக் போட்டு அவருக்கு எதிராக கருத்திட்டு வருகின்றன. இந்த ஹேஷ்டேக் இந்திய அளவில் முதல் இடத்தில் ட்ரெண்ட் ஆகியுள்ளது.\nஇந்நிலையில் இந்த இரு தரப்பினர்களின் செயல் பலரது எதிர்ப்பை சம்பாதித்துள்ளது. அதன் அடையாளமாக அனைத்து நேரங்களிலும் Go Back Modi என சொல்வது சரியல்ல என்றும் மாமல்லபுரம் போன்ற வரலாற்று புகழ்பெற்ற இடத்தில் நடக்கும் சந்திப்பு தமிழகத்திற்கு பெருமை என்றும் மற்றொரு தரப்பினர் கருத்து தெரிவித்துள்ளனர். இப்படி மோதல் போக்கை தொடர்வது நாட்டின் நலனுக்கு நல்லது இல்லை என்றும் பலர் ட்வீட் செய்து வருகின்றனர்.\nகடந்த 2018 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் காஞ்சிபுரம் மாவட்டம் திருவிடந்தையில் நடைபெறும் ராணுவக் கண்காட்சியை தொடங்கி வைப்பதற்காக பிரதமர் மோடி சென்னைக்கு வருகை தந்தார். அப்போது மோடியின் வருகையையொட்டி 15 ஆயிரம் போலீஸார் பாத��காப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர். இந்தப் பலத்த பாதுகாப்பையும் மீறி பல்வேறு கட்சியினர் கறுப்புக் கொடியுடன் மோடிக்கு எதிராக போராட்டம் நடத்தியிருந்தனர்.\nஅப்போது இந்தப் போராட்டங்கள் குறித்த செய்திகள் மற்றும் மோடிக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் கருத்துகள் அனைத்தும், #GoBackModi என ட்விட்டரில் பகிரப்பட்டது. இந்த ஹேஷ்டேக் அப்போது இந்திய அளவில் ட்ரெண்டானது குறிப்பிடத்தக்கது.\nதூங்கிக் கொண்டிருந்த பக்தர்கள் மீது பேருந்து மோதி 7 பேர் உயிரிழப்பு\n2 வது டெஸ்ட்: விராத் கோலி அபார சதம்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nபாரதியின் எண்ணங்களும் பணிகளும் இன்றைக்கும் நம்மை எழுச்சியூட்டும் - பிரதமர் மோடி ட்வீட்\n - ட்விட்டர் இந்தியா வெளியிட்ட பட்டியல்\n“நான் அப்பவே சொன்னேன்... கோலியை சீண்டாதீர்கள் என்று...” - அமிதாப் பச்சன்\nஇன்ஸ்டாகிராம் முடக்கம் குறித்து ட்விட்டரில் விளக்கம்\nஎன்னுடைய மகனுக்கு ட்விட்டரில் கணக்கு இல்லை- சச்சின் விளக்கம்\nட்விட்டரில் காங். பதவிகளை நீக்கிய ஜோதிராதித்ய சிந்தியா - ம.பி காங்கிரசில் குழப்பம்\nரஜினி எனும் வெற்றுபிம்பம் தூள் தூளாகும் - சீமான்\nவீரமிக்க சுதந்திரப் போராட்ட சிறுவனை தெரிந்து கொள்ளுங்கள் - சேவாக் உருக்கமான பதிவு\nRelated Tags : #GoBackModi , Twitter Trends , சீன அதிபர் ஸி ஜின்பிங் , பிரதமர் மோடி , ட்விட்டர் , கோ பேக் மோடி\nகடைசி டி20 போட்டி: இந்தியா முதலில் பேட்டிங்\n“அனுமதியின்றி எந்தவொரு அறிக்கையையும் பகிர வேண்டாம்”- ரஜினி மக்கள் மன்றம் அறிவுறுத்தல்\nஉள்ளாட்சி தேர்தலுக்கான மேயர் பதவி இடஒதுக்கீடு - அரசிதழில் வெளியீடு\nரஜினி, கமலுடன் கூட்டணி குறித்து தேர்தல் நேரத்தில் முடிவு - டிடிவி தினகரன்\nஎதிர்க்கட்சிகள் பாகிஸ்தானின் குரலாக ஒலிக்கின்றனர்: பிரதமர் மோடி\nதீயில் கருகும் மண்ணின் மகள்கள் - என்னவானது பாரதியின் கனவு\nஇது என்ன ‘வகுப்புவாத மசோதாவா..’ - அமித்ஷாவுக்கு ஐஏஎஸ் சசிகாந்த் பகீரங்க கடிதம்\nகலைச்சுடர்மணி விருதை திரும்ப கொடுக்க வந்த தவில் கலைஞர் - காரணம் இதுதான்..\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nதூங்கிக் கொண்டிருந்த பக்தர்கள் மீது பேருந்து மோதி 7 பேர் உயிரிழப்பு\n2 வது டெஸ்ட்: விராத் கோலி அபார சதம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540531917.10/wet/CC-MAIN-20191211131640-20191211155640-00128.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://10hot.wordpress.com/2009/08/10/top-10-tamil-blogs/", "date_download": "2019-12-11T14:50:56Z", "digest": "sha1:WH437GY7TKIOTWPPSPMLBOZNATE2REIM", "length": 12254, "nlines": 195, "source_domain": "10hot.wordpress.com", "title": "Top 10 Tamil Blogs | 10 Hot", "raw_content": "\nஇப்பொழுது போட்டி முடிவில் வென்றால் கூட ‘நான் ஏன் வென்றேன்’ என்று காரணம் விசாரிக்கிறார்கள். எனவே, தமிழ்ப்பதிவுகளில் டாப் 10 சொல்லுமுன், அதற்கான நியாயங்கற்பித்தல் பட்டியல்:\nஇன்றைய தேதியில் யாருடைய பதிவு அனேக இணைய வாசகர்களால் மொயக்கப்படுகிறது\nஎவர் எழுதினால் தமிழ்மணம் துவங்கி ட்விட்டர் வரை இரத்த பீஜனாக ரணகளமாகும்\nஉயிர்மை போன்ற இலக்கிய குறு பத்திரிகை அளவிலும் சரி; குமுதம் போன்ற பெரு சஞ்சிகை வாசகர் ரேஞ்சிலும் சரி… ரீச் உண்டா\nஅலெக்ஸா தர வரிசை எண் கணிதம்.\nகூகிள் பேஜ் ரேங்க் என்ன\nபத்ரியின் பக்கவாட்டு பட்டியலில் பெயர் பெற்றிருக்கிறாரா\nகூகிள் ரீடரில் எவ்வளவு பேர் சந்தாதாரர் ஆகியிருக்கிறார் செய்தியோடையை ப்ளாக்லைன்ஸ் மூலம் வாசிக்கும் எண்ணிக்கை எவ்வளவு\n‘புதுசு… கண்ணா… புதுசு’ மட்டுமில்லாமல், பச்பச்சென்று பார்த்ததும் கொள்ளை கொள்வதில் மேகன் ஃபாக்சாக எவர் உள்ளார்\nபோன புல்லட் பாய்ன்ட்டிற்கு நேர் எதிராக கே பாலச்சந்தர் போல் வயசான காலத்திலும் சின்னத்திரை, மேடை நாடகம் என்று பழைய காவேரியை பாடில்ட் வாட்டர் ஆக்குபவரா\nஎன்னுடைய இதயத்தில் இடம் உண்டா\nஇப்பொழுது ஆகஸ்ட் பத்து. தமிழ் வலைப்பதிவுகளின் தலை 10: (எந்தத் தரக் கட்டுப்பாடு வரிசையிலும் இல்லை)\nஎன். சொக்கன் — மனம் போன போக்கில்\nஇந்த இடுகைக்கு ஊக்கமூட்டிய பட்டியல்: Surveysan -ஆக்கியவன் அல்ல அளப்பவன்: பதிவுலகில், இந்த ஃபாலோயர்ஸ் கணக்கில், நல்ல மகசூல் பெற்றிருப்பவர்கள் சிலர்\nஅவர்களின் http://www.indiblogger.in ரேன்கையும் கொடுங்களேன் + கொசுறு அலெக்சா.\nகாரணங்கற்பித்தல்கள் அழகுடன் சுவாரசியம் சேர்க்கிறது\nசென்ஷி 11 ஓகஸ்ட் 2009 at 7முப\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nபத்து பத்தாக கொத்து கொத்தாக தொகுப்பது குறளில் துவங்கி குமுதம் வரை இயல்பு. அதன் தொடர்ச்சியாக இங்கேயும் தலை 10.\nஆ – 10+1 பழமொழிகள்\nஅ – பத்து பழமொழிகள்\n10 தமிழ்ப் பதிவுகள் (அக்டோபர் 2018)\nஅ - பத்து பழமொழிகள்\n26 பட்டப்பெயர்கள்: புனைப்பெயர் பட்டியல்\nஅ – பத்து பழமொழிகள் இல் ஆ – 10+1 பழமொழிகள் |…\nசிவரமணி கவிதைகள் இல் லக்‌ஷமன்\nசிற்றிலக்கியங்கள்: பிரபந்தங்கள… இல் shiddiq raja\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540531917.10/wet/CC-MAIN-20191211131640-20191211155640-00128.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://hairgrowingtechniques.com/2019/02/", "date_download": "2019-12-11T14:35:39Z", "digest": "sha1:SM322GGTQMDIR3M5PQD5AVZ32HJAD5MK", "length": 8634, "nlines": 79, "source_domain": "hairgrowingtechniques.com", "title": "February 2019 - முடி வளர்க்கும் முறைகள் / Hair Growing Techniques", "raw_content": "\nமுடி வளர்க்கும் முறைகள் / Hair Growing Techniques\nமுடி வளர உதவிக்குறிப்புகள் / Tips and Tricks to grow hair\nமுதல் பக்கம் / Home\nமுடி கொட்டுதல் / Hair Loss\nமுடி உதிர்தலுக்கு வழிவகுக்கும் தயாரிப்புகள் / Hair Loss Products\nபெண்களுக்கு முடி உதிர்தல் / Female Hair Loss\nமுடி வளர உதவும் தயாரிப்புகள் / Hair Growing Products\nமுடி மாற்று அறுவை சிகிச்சை / Hair Transplant\nதொடர்பு கொள்ள / Contact Us\nமுடி வேகமாக வளர்ப்பது எப்படி\nசிறந்த இந்திய முடி வளர்ச்சி ரகசியம் பகிரப்பட்டது முடியை நீளமாகவும் வேகமாகவும் இயற்கையாகவும் வளர்ப்பது எப்படி என்பதை அறிக முடியை நீளமாகவும் வேகமாகவும் இயற்கையாகவும் வளர்ப்பது எப்படி என்பதை அறிக தயாரிப்புகள்: 1. தேங்காய் எண்ணெய்2. ஆமணக்கு எண்ணெய்3. வைட்டமின் ஈ காப்ஸ்யூல் பிற மிகவும் பயனுள்ள விருப்பங்கள்: 1. உச்சந்தலையில் டோனிக் எண்ணெய்: (மிகவும் சக்தி வாய்ந்தது):2. அலோ வேரா ஜெல்3. முடி வளர்ச்சி எண்ணெய்Continue reading… முடி வேகமாக வளர்ப்பது எப்படி\nமுடி வளர்ச்சி மற்றும் தடிமனுக்கு இந்தியாவில் சிறந்த ஹேர் ஆயில்\nhidadmin October 30, 2019\t February 11, 2019\t Leave a Comment on முடி வளர்ச்சி மற்றும் தடிமனுக்கு இந்தியாவில் சிறந்த ஹேர் ஆயில்\n2 இந்திய இயற்கை நீண்ட முடி வளர்ச்சி வைத்தியம்\nஇந்திய நீண்ட முடி வளர்ச்சி வைத்தியம்: ஒளி வண்ண மலர்கள் கொண்ட ஒரு செடி மலர்களைப் பயன்படுத்தும் ஆண்களுக்கும் பெண்களுக்கும் நீண்ட, ஆரோக்கியமான கூந்தலை வேகமாக & இயற்கையாக வீட்டில் வளர்ப்பது எப்படி. நீண்ட முடி குறிப்புகள் | இயற்கை மற்றும் வேகமான முடி வளர்ச்சிக்கான வீட்டு வைத்தியம். வேகமாக முடி வளர்ச்சிக்கு உதவும் ஒருContinue reading… 2 இந்திய இயற்கை நீண்ட முடி வளர்ச்சி வைத்தியம்\nமுடி வளர்ச்சிக்கு வெந்தயம் விதை எண்ணெய்\nபெண் முறை முடி உதிர்தல்\nஆண்களின் முடி உதிர்தல்: மெல்லிய முடியை எதிர்த்துப் போராடும் அல்லது மறுக்கும் 6 அழகுபடுத்தும் பொருட்கள்\nமுடி உதிர்தலுக்கான காரணம் மற்றும் மீண்டும் வளர்வதற்கான சிகிச்சைகள்\nமுடி கரு கருவென அடர்த்தியாக வளர பொடுகு தொல்லை நீங்க\nabout Hair-Loss causes of hair loss in men Hair-Loss articles hair growing hair growing product hair loss Hair Loss Causes Hair Loss Information Hair Loss In Women hair loss in women treatment hair loss prevention hair loss product hair loss products hair loss remedies Hair loss solution Hair Loss Tips Hair Loss Treatment Hair loss women how to prevent hair loss The Cause of Hair Loss Treatment Of Hair Loss what is Hair-Loss ஆண்களின் முடி உதிர்தல் ஆண்களில் முடி உதிர்தலுக்கான காரணங்கள் பெண்களில் முடி உதிர்தல் பெண்கள் சிகிச்சையில் முடி உதிர்தல் முடி இழப்பு பற்றி முடி உதிர்தல் முடி உதிர்தல் என்றால் என்ன முடி உதிர்தல் ஏற்படுகிறது முடி உதிர்தல் கட்டுரைகள் முடி உதிர்தல் குறிப்புகள் முடி உதிர்தல் சிகிச்சை முடி உதிர்தல் தகவல் முடி உதிர்தல் தடுப்பு முடி உதிர்தல் தயாரிப்பு முடி உதிர்தல் தீர்வு முடி உதிர்தல் தீர்வுகள் - முடி உதிர்தலை நிறுத்த உதவுவது எப்படி மற்றும் ரெகிரௌ முடி முடி உதிர்தல் பற்றி முடி உதிர்தல் பெண்கள் முடி உதிர்வதற்கான காரணம் முடி உதிர்வதை எவ்வாறு தடுப்பது முடி கொட்டுதல் முடி வளரும் முடி வளரும் தயாரிப்பு\nபெண்களுக்கு முடி உதிர்தல் / Female Hair Loss\nமுடி உதிர்தலுக்கு வழிவகுக்கும் தயாரிப்புகள் / Hair Loss Products\nமுடி உதிர்தலை தடுக்க / Stop Hair Loss\nமுடி கொட்டுதல் / Hair Loss\nமுடி மாற்று அறுவை சிகிச்சை / Hair Transplant\nமுடி வளர உதவும் தயாரிப்புகள் / Hair Growing Products\nமுடி வைத்தால் / Hair Fixing\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540531917.10/wet/CC-MAIN-20191211131640-20191211155640-00128.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalakkalcinema.com/abirami-venkatachlam-next-movie-update/72303/", "date_download": "2019-12-11T13:32:18Z", "digest": "sha1:M5YNHYNL2CUPXWGST5COANYTHBD2HGWW", "length": 6997, "nlines": 132, "source_domain": "kalakkalcinema.com", "title": "பிக்பாஸ் அபிராமி நடிக்கவுள்ள புதிய திரைப்படம் - இதோ அப்டேட்! - Kalakkal Cinema", "raw_content": "\nHome Bigg Boss பிக்பாஸ் அபிராமி நடிக்கவுள்ள புதிய திரைப்படம் – இதோ அப்டேட்\nபிக்பாஸ் அபிராமி நடிக்கவுள்ள புதிய திரைப்படம் – இதோ அப்டேட்\nபிக்பாஸ் மூலம் பிரபலமடைந்த நடிகை அபிராமி அடுத்து தான் நடிக்கவுள்ள புதிய திரைப்படம் பற்றிய தகவலை வெளியிட்டுள்ளார்.\nநேர்கொண்ட பார்வை திரைப்படத்தில் நடித்திருந்தாலும், நடந்து முடிந்த பிக்பாஸ் சீசன்3 நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் ரசிகர்களிடையே பிரபலமானவர் அபிராமி.\nஅஜித் நடிப்பில் வெளியான நேர்கொண்ட பார்வை திரைப்படத்தில் முக்கிய வேடத்தில் அபிராமி நடித்து ரசிகர்களை கவர்ந்தார். இந்நிலையில், ‘கஜன்’ என்கிற புதிய படத்தில் நடிக்கவுள்ளார். இப்படத்தை குறும்பட இயக்குனர் மதன் இயக்கியுள்ளார். இப்படத்தை மலேசியாவை சேர்ந்த விமலா குமார் மற்றும் தினே��் குமார் என இருவரும் தயாரிப்பதோடு இப்படத்தில் முக்கிய வேடத்திலும் நடிக்கவுள்ளனர்.\nஇப்படம் பற்றிய அறிவிப்பை அபிராமி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.\nPrevious articleகைதி கார்த்திக்கு சவாலாக பிரியாணி சாப்பிடும் பிரபல நடிகை – வைரலாகும் ஷாக்கிங் புகைப்படம்.\nNext articleமகளை கேவலமாக கலாய்த்த ரசிகர், சரியான செருப்படி கொடுத்த குஷ்பூ – புகைப்படத்தை பாருங்க.\nசூர்யா இல்லாமல் புது குடும்பத்துடன், ஆனால்…\nஒன்னு இல்ல ரெண்டு இல்ல மொத்தம் 4 – தளபதி 64 படத்தின் டைட்டில் பற்றி வெளியான தகவல் .\nரூட்டு மாறிய நந்தினி சீரியல் நடிகை – கலக்கலான செய்தி .\nகல்யாண நாள் அதுவா சதிஷ்க்கு ரஜினி கொடுத்த ஸ்பெஷல் கிப்ட் – தீயா பரவும்...\n – அதிகாரபூர்வ அறிவிப்பு இதோ.\nகலைந்த முடி, கறுகறுப்பான தாடி.. புது கெட்டப்பிற்கு மாறிய விஜய் – வைரலாகும் புகைப்படம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540531917.10/wet/CC-MAIN-20191211131640-20191211155640-00128.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/29581", "date_download": "2019-12-11T13:31:45Z", "digest": "sha1:HIUS2IBEWVJVQXCVGXLEJOU5DBNPSY5O", "length": 8316, "nlines": 43, "source_domain": "m.dinakaran.com", "title": "தம்மடிப்போம் தண்ணியடிப்போம்... இளம் நடிகைகள் லகலக | Dinakaran", "raw_content": "× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திர���வாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nதம்மடிப்போம் தண்ணியடிப்போம்... இளம் நடிகைகள் லகலக\nரஜினிகாந்த், விஜய் உள்ளிட்ட பல முன்னணி ஹீரோக்கள் ஸ்டைலாக சிகரெட் பிடிக்கும் காட்சிகள் படங்களில் இடம்பெற்றது. புகைப்பிடிக்கும் காட்சிகளை கைவிட வேண்டும் என்று பல்வேறு தரப்பினர் வேண்டுகோள் விடுத்த நிலையில் பல படங்களில் ரஜினி, விஜய் போன்றவர்கள் புகைப்பிடிப்பதை தவிர்த்தனர். மாஸ் ஹீரோக்கள் கைவிட்ட இக்காட்சியை சமீபகாலமாக இளம் ஹீரோயின்கள் கையிலெடுத்திருக்கின்றனர்.\nசுருட்டு புகைப்பது போல் நடிகை ஹன்சிகா ஒரு படத்தில் நடித்த ஸ்டில் வெளியானது. அதற்கு எதிர்ப்பு கிளம்பியது. அதேபோல் நடிகை ஓவியா தம் அடிப்பது, தண்ணி அடிப்பது என்று இஷ்டத்துக்கு நடித்துவருகிறார். இதுபோல் விவகாரமாக நடிப்பதால் விளம்பரம் எகிறுகிறது என்று கண்மூடித்தனமாக நம்பும் மேலும் சில இளம் ஹீரோயின்கள் இதுபோன்ற காட்சிகளுக்கு ஓ.கே சொல்கின்றனர்.\nசாட்டை படத்தில் அறிமுகமானவர் மஹிமா நம்பியார். குற்றம் 23, இரவுக்கு ஆயிரம் கண்கள் போன்ற படங்களிலும் நடித்துள்ளார். அடுத்து விக்ரம்பிரபு நடிக்கும் அசுரகுரு புதிய படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகியிருக்கிறார்.\nஇப்படத்தில் சிகரெட் புகைப்பதுபோன்ற காட்சியில் மஹிமா நடிக்க வேண்டியிருக்கிறது. அதனால் சிகரெட் பிடிப்பதற்கு பயிற்சி எடுத்து வருகிறார். புகைப்பிடித்து பயிற்சி பெறுவதை வீடியோவாகவும் வெளியிட்டதால் சர்ச்சையாகி இருக்கிறது. புகைப்பிடிக்கும் நடிகைகள் பட்டியலில் சுனைனாவும் இணைந்திருக்கிறார். வெப் சீரியல் ஒன்றிற்காக அவர் சிகரெட் புகைப்பதுபோன்று நடித்திருக்கிறார்.\nஒரே வருடத்தில் கணவரை பிரிந்த சுவேதா பாசு\nஇந்துஜாவை அதிர வைத்தது யார்\nசவால் வேடத்தால் உருமாறிய நடிகை\nலண்டனில் ஸ்ரேயாவை சுற்றி வளைத்த போலீஸ்\nபார்த்தா சாது பாய்ந்தா வில்லன்\nதிருமணத்தால் பட வாய்ப்பை இழந்தாரா சாயிஷா\nரொமான்டிக் ரவுடி யோகி பாபு\n இளம் நடிகை செம மூட்\n× RELATED சீனியர் நடிகைகளுக்கு பை பை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540531917.10/wet/CC-MAIN-20191211131640-20191211155640-00128.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.info-4all.ru/%E0%AE%B5%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95/finansi/", "date_download": "2019-12-11T15:08:30Z", "digest": "sha1:LECH5LW7LOFGFZWMU6VALJZAOD6J75SW", "length": 30572, "nlines": 380, "source_domain": "ta.info-4all.ru", "title": "நிதி | அனைவருக்கும் பயனுள்ள தகவல்கள்.", "raw_content": "\nஅறிவைக் குறித்து ஆர்வம் கொண்டவர் யார்\nசேவை, பராமரிப்பு மற்றும் பழுது\nஒரு கார், மோட்டார் சைக்கிள் தேர்வு\nஆட்டோ-மோட்டோ ஒப்பந்தங்கள் பதிவு செய்தல்\nமதச்சார்பற்ற வாழ்க்கை மற்றும் ஷோபிசினஸ்\nஜாதகம், மந்திரம், அதிர்ஷ்டம் சொல்லும்\nபுகைப்படம் மற்றும் வீடியோ படப்பிடிப்பு\nபுகைப்படங்கள் செயலாக்க மற்றும் அச்சிடும்\nகொள்முதல் மற்றும் தயாரிப்புகளின் தேர்வு\nபிற மொழிகள் மற்றும் தொழில்நுட்பங்கள்\nவெளியீடுகள் மற்றும் கட்டுரை எழுதுதல் கட்டுரைகள்\nநிரந்தர குடியிருப்பு, ரியல் எஸ்டேட்\nநகரங்கள் மற்றும் நாடுகளின் பிற\nகாலநிலை, வானிலை, நேர மண்டலங்கள்\nஉணவு விடுதிகள், கஃபேக்கள், பார்கள், விடுதிகள் மற்றும் taverns\nஉப வேலை, தற்காலிக வேலை\nகைக்குட்டை, பாதத்தில் வரும் காழ்ப்புக்கான\nபிற சுகாதார மற்றும் அழகு\nஅடமானம் செலுத்த எதுவும் இல்லை என்றால் என்ன செய்வது விளக்கம், பரிந்துரைகள் மற்றும் சிக்கல் தீர்க்கும்\nதுரதிர்ஷ்டவசமாக, ஒரு அடமானத்தை உருவாக்குகின்ற பெரும்பான்மையான மக்கள், அவர்கள் உடல்நிலை சரியில்லாமல், தங்கள் வேலைகளை இழக்கலாம் அல்லது சில கடினமான சூழ்நிலைகளில் பெறலாம் என்று நினைக்கவில்லை. ஒரு விதியாக, கடனளிப்பதில் சிக்கல்கள் ஏற்படாததால் ...\nஎங்கே, எப்படி அதிக பணத்தை முதலீடு செய்வது\nஒரு மழை நாள் நிதி இருப்பு இல்லாமல் வாழ மிகவும் மோசமான முடிவு. நாட்டில் கடினமான சூழ்நிலை இருந்தபோதிலும், உங்கள் குடும்பத்தின் பட்ஜெட்டை நீங்கள் மறுபரிசீலனை செய்யலாம், இதனால் நீங்கள் பணத்தை சேமிக்கவும், உருவாக்கவும் முடியும் ...\nமோட்டார் பெட்ரோல் மற்றும் டீசல் எரிபொருள் மீதான மசோதா தொழில் முனைவோர் மற்றும் நிறுவனங்களின் மீது விதிக்கப்படும் ஒரு வகை வரி. சில துணிகளைச் செயல்படுத்துவதில் அவர்கள் துண்டிக்கப்படுகின்றனர், இதில் சுங்கவரிகளின் எல்லையில் உள்ள பொருட்களின் இயக்கம் உட்பட ...\nஸ்பெர்பேங்க், ஒரு மொபைல் வங்கியின் “பொருளாதார” தொகுப்பு: மதிப்புரைகள்\nஸ்பெர்பேங்க் சேவைகளின் மிகவும் வசதியான பயன்பாட்டிற்காக, வாடிக்கையாளர்கள் மொபைல் வங்கி சேவையை செயல்படுத்த முடியும், இது ஒரு ஸ்பெர்பேங்க் நிறுவனத்தின் வங்கி அட்டை வைத்திருப்பவரின் செ��்போனை இணைப்பதன் மூலம் வழங்கப்படுகிறது. “மொபைல் வங்கி” (“பொருளாதார” கட்டணம் ...\nயாண்டெக்ஸிலிருந்து கிவிக்கு பணத்தை எவ்வாறு விரைவாக, இழப்பின்றி மாற்றுவது\nபல ஆண்டுகளாக, இண்டர்நெட் பொழுதுபோக்கு ஒரு இடம் மட்டும், ஆனால் பரிமாற்றங்கள் ஒரு இடத்தில், கணக்கு பரிவர்த்தனைகள், ஊதியம், விற்பனை மற்றும் சேவை வழங்கல். நிதிகளை நகர்த்துவதற்குத் தேவையில்லை ...\nபீலினில் கடன் வாங்குவது எப்படி கடனை வழங்க விரும்பும் ஆபரேட்டர் யார்\nதற்போது, ​​தொலைத்தொடர்பு மொபைல் ஆபரேட்டர்கள் நீங்கள் தொடர்பு சிறந்த தரம், அழைப்புகள் குறைந்த விகிதங்கள், ஆனால் நீங்கள் கணக்கில் நிதி வெளியே ரன் போது கூட தொடர்பு திறன் வழங்கும்.\nமூலதன முதலீடு என்றால் என்ன மூலதன முதலீடுகளின் பொருளாதார திறன். திரும்ப செலுத்துதல் காலம்\nSberbank அட்டைகள்: வகைகள் மற்றும் சேவை செலவு (புகைப்படம்)\nவங்கி அட்டைகள் சமீபத்தில் சந்தையில் அறிமுகப்படுத்தப்பட்டன - 20 நூற்றாண்டின் நடுப்பகுதியில். இதுபோன்ற போதிலும், அவை பயனருக்கு வழங்கும் ஆறுதல் காரணமாக அவை மிகவும் பிரபலமான தயாரிப்புகளாக மாறியுள்ளன. அதே நேரத்தில், அட்டை ...\nவரம்பற்ற காப்பீடு: கார் உரிமையாளர்களுக்கு சரியான தீர்வு\nவரம்பற்ற காப்பீடு என்றால் என்ன என்ற கேள்வியில் பல ஓட்டுநர்கள் ஆர்வமாக உள்ளனர். இது ஒரு வகை கொள்கையாகும், இதில் இயந்திரத்தை அதன் உரிமையாளரால் மட்டுமல்ல, மூன்றாம் தரப்பினராலும் கட்டுப்படுத்த முடியும். இல்லாமல் காப்பீடு ...\nநாணய அடையாளம். உலகின் முக்கிய நாணய அலகுகளின் பதவி\nஉலகின் பல்வேறு நாடுகளில் பயன்படுத்தப்படும் மிகவும் பொதுவான நாணயங்கள் நிதிச் சந்தைகளில் உள்ள செயல்முறைகளில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. ஒவ்வொரு நாணய அலகு ஒரு சிறப்பு சின்னத்தால் குறிக்கப்படுகிறது. இது அவர்களில் எவரையும் அடையாளம் காணக்கூடியதாக ஆக்குகிறது ...\nநிலுவையில் உள்ள கடன்கள் இருந்தாலும் அவசரமாக எங்கு கடன் வாங்குவது\nநண்பர்கள் எங்களுக்கு அறிவுறுத்திய பல்வேறு நிறுவனங்களில் இந்த அல்லது சேவைகளை எத்தனை முறை கேட்கிறோம் மிகவும் தீவிரமாக விளம்பரப்படுத்தப்பட்ட தயாரிப்புகளை நாங்கள் ஏன் வாங்குகிறோம் மிகவும் தீவிரமாக விளம்பரப்படுத்தப்பட்ட தயாரிப்புகளை நாங்கள் ஏன் வாங்குகிறோம் உற்பத்தியாளர்கள் நிறைய செலவு செய்வது மட்டுமல்ல ...\nநோர்வேயின் க்ரோன் நோர்வேயின் முக்கிய நாணயமாகும்\nஇன்று நோர்வேயில் நாணயம் என்ன என்பது குறித்து நீங்கள் கேள்வி கேட்கும்போது, ​​இந்த நாட்டின் இருப்பிடத்தை உடனடியாக நினைவு கூர்கிறீர்கள். நோர்வே ஐரோப்பாவில் இருந்தால், நாணயம் யூரோவாக இருக்க வேண்டும். ஆனால் இது ...\nகாப்பீட்டில் பதிவு செய்யப்படாதபட்சத்தில், நீங்கள் செலுத்த வேண்டிய தண்டனையா என்றால் என்ன\nகட்டாய காப்பீடு தொடர்பான சட்டம் நீண்ட காலத்திற்கு முன்பு வெளியிடப்பட்டது, இது சி.டி.பி-க்கு காப்பீட்டுக் கொள்கையைப் பெறுவதற்கு வழங்குகிறது. நீங்கள் இந்த ஆவணத்தை முடித்துவிட்டால், அல்லது அதை வீட்டிலேயே விட்டுவிட்டால், அல்லது காப்பீடு எழுதப்பட்டிருந்தால் ...\nஇன்று செயின்ட் பீட்டர்ஸ்பர்க்கின் புறநகர்ப் பகுதிகள் மற்றும் புறநகர்ப் பகுதிகளின் செயலில் கட்டிடம் உள்ளது. பெருநகரத்தில் வசிப்பவர்களுக்கு வீட்டுவசதி மிகவும் தேவைப்படுகிறது, ஆனால் நகரத்திலேயே அதன் விலை மிக அதிகமாக உள்ளது, ஒரு அடுக்குமாடி குடியிருப்பை வாங்குவதற்கு, மிகவும் மதிப்புமிக்க மாவட்டத்தில் கூட ...\nகுடியிருப்பு வீடு கட்டுவதற்கு நிலம் பெறுவது எப்படி வீடு கட்டுவதற்கு நிலத்தை எவ்வாறு தேர்வு செய்வது\nஅநேகமாக, சொந்த நாட்டில் கனவு காணாத ஒரு நபர் நம் நாட்டில் இல்லை. நிச்சயமாக, அதைப் பெறுவதற்கான பல்வேறு வழிகள் உள்ளன, எடுத்துக்காட்டாக, நீங்கள் ஏற்கனவே தயாராக இருக்கும் ஒரு குடியிருப்பை வாங்கலாம். இருப்பினும், பலர் கனவு காண்கிறார்கள் ...\nதூங்குமிடம். அது என்ன, இந்த வீட்டுவசதிகளின் அம்சங்கள் மற்றும் நன்மைகள் என்ன\nநிதி நெருக்கடி, பணவீக்கம், எந்தவொரு அரசியல் மாற்றங்களும் இருந்தபோதிலும், வீட்டுவசதிக்கான தேவை எப்போதும் இருக்கும். எல்லாவற்றிற்கும் மேலாக, மாணவர்கள் நிறுவனங்களிலிருந்து பட்டம் பெற்று தங்கள் விடுதிகளை விட்டு வெளியேறுகிறார்கள், சில திருமணமான தம்பதிகள், துரதிர்ஷ்டவசமாக, விவாகரத்து செய்து பணம் பரிமாறிக்கொள்ள வேண்டும் ...\nகடனை செலுத்த தவறியதற்கு என்ன அச்சுறுத்தல் நான் கடனை செலுத்த முடியுமா, இந்த அணுகுமுறையின் விளைவு என்ன\nஒரு நபர் ஒரு வங்கியில் இருந்து கடன் வாங்குகிறார், பின்னர், சூழ்நிலைகள் காரணமாக அல்லது வெறுமனே செலுத்த விருப்பமில்லாமல், மாதாந்திர தவணைகளை செலுத்துவதில்லை. இத்தகைய சூழ்நிலைகளில், ஒரு நிதி நிறுவனத்திடமிருந்து அறிவிப்புகள் ...\nபக்கம் 1 பக்கம் 2 ... பக்கம் 12 அடுத்த பக்கம்\nதளத்தின் மொழியைத் தேர்வு செய்க\n© பதிப்புரிமை 2017 - 2019 அனைவருக்கும் பயனுள்ள தகவல்\n51 வினாடிகளில் உருவாக்கப்பட்ட தரவுத்தளத்தில் 0,534 வினவல்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540531917.10/wet/CC-MAIN-20191211131640-20191211155640-00128.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/ditch", "date_download": "2019-12-11T14:01:28Z", "digest": "sha1:AZKDF3JPZHDRNG6BOAKUFNE3ZSYDY622", "length": 4873, "nlines": 69, "source_domain": "ta.wiktionary.org", "title": "\"ditch\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - தமிழ் விக்சனரி", "raw_content": "\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்சனரி விக்சனரி பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nditch பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nவிக்சனரி:அடிப்படை ஆங்கிலச் சொற்கள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகேணி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஉடு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஓடை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nditches ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபத்தல் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகாடி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nacequia ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகால்வாயடுப்பு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540531917.10/wet/CC-MAIN-20191211131640-20191211155640-00128.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.slsi.lk/index.php?option=com_content&view=article&id=51&Itemid=254&lang=ta", "date_download": "2019-12-11T13:18:02Z", "digest": "sha1:Q6K3DZ3NMM7ECT4I74POVGRKXXWOYCIT", "length": 15102, "nlines": 257, "source_domain": "www.slsi.lk", "title": "மேலோட்டம்", "raw_content": "\nபொறியியல் தரங்களை உருவாக்கும் பிரிவு\nஎஸ்.எல்.எஸ் மதிப்பெண் திட்டம் - உள்நாடு\nஎஸ்.எல்.எஸ் மதிப்பெண் திட்டம் - வெளிநாடு\nசரக்கு உற்பத்தி முறைகள் திட்டம்\nசூப்பர் மார்க்கெட் மேலாண்மை சான்றளிப்பு திட்டம்\nசைவம் சார்ந்த சான்றளிப்பு திட்டம்\nவிஞ்ஞான, தொழினுட்ப மற்றும் ஆராய்ச்சி அமைச்சு\nபொறியியல் தரங்களை உருவாக்கும் பிரிவு\nஎஸ்.எல்.எஸ் மதிப்பெண் திட்டம�� - உள்நாடு\nஎஸ்.எல்.எஸ் மதிப்பெண் திட்டம் - வெளிநாடு\nசரக்கு உற்பத்தி முறைகள் திட்டம்\nசூப்பர் மார்க்கெட் மேலாண்மை சான்றளிப்பு திட்டம்\nசைவம் சார்ந்த சான்றளிப்பு திட்டம்\nஇல 17, விக்டோரியா பிளேஸ், (தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் வீதியருகே)\nதரப்படுத்தல் மற்றும் தர முகாமைத்துவம் பற்றிய தகவல்களை வாடிக்கையாளர் ஒரே இடத்தில் பெற்றுக்கொள்ளும் நிலையமாக சேவையாற்றுவதாகும்.\nஇலங்கை தரப்படுத்தல் நிறுவகத்தின் (SLSI) ஆவணப்படுத்தல் மற்றும் தகவல் பிரிவு தரப்படுத்தல் மற்றும் தர முகாமைத்துவம்பற்றிய ஆவணங்களுக்கான ஒரே தகவல் நிலையமாகத் திகழ்கிறது. திரட்டலில் பிரதான பகுதியாக அனைத்தையும் உள்ளடக்கிய மற்றும் இற்றைவரையிலான தேசிய, சர்வதேச மற்றும் வெளிநாட்டு தேசிய தரங்கள், ஒழுங்குவிதிகள் என்பவை உள்ளடங்குகின்றன. தரங்களுக்காக வேலைசெய்வதில் சட்ட மற்றும் ஒழுங்குமுறைப்படுத்தும் தேவைகளுக்காக நிறுவனத்திற்கு உதவுவது மாத்திரமல்ல, விரிவான முறையில் பாதுகாப்பையும் பாதுகாக்கும் முறையையும் அமுலாக்குகின்ற சட்ட அமைப்பாகவும் செயற்படுவதாகும்.\nமேலும் இது பரந்தளவில் நூல்கள், பருவ வெளியீடுகள், கைநூல்கள், வழிகாட்டிகள் போன்ற நூல்களைக் கொண்டிருக்கின்றது. இதில் பிரதானமாக 'தரப்படுத்தல்' மற்றும் 'தரம்' மற்றும் அவை சார்ந்த இணைந்த துறைகளின் நூல்களையும் உள்ளடக்கியுள்ளது.\nசிறு மற்றும் நடுத்தர அளவிலான பொறுப்புமுயற்சியாளர்கள் உள்ளிட்ட பொதுமக்கள் மற்றும் வர்த்தகங்கள், கைத்தொழில்கள் என்பவற்றின் வாடிக்கையாளர்கள் ஆகியோரின் விரிவான அடிப்படையிலான தகவல் தேவைகள் என்பவற்றைப் பெறுவதற்கு வடிவமைக்கப்பட்டுள்ளதோடு இதன்மூலம் பலதரப்பட்ட சேவைகள் வழங்கப்படுகின்றன.\nஇலங்கை தரப்படுத்தல் நிறுவகத்தின் (SLSI) ஆவணப்படுத்தல் மற்றும் தகவல் பிரிவு தரப்படுத்தல் மற்றும் தொழில்நுட்ப ஒழுங்குவிதிகள் பற்றிய WTO/TBT தேசிய விசாரணை நிலையம் என்ற வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.\nCreated on செவ்வாய்க்கிழமை, 13 ஆகஸ்ட் 2019 14:28\nCreated on வியாழக்கிழமை, 17 அக்டோபர் 2019 11:03\nCreated on திங்கட்கிழமை, 02 டிசம்பர் 2019 09:19\nCreated on திங்கட்கிழமை, 02 டிசம்பர் 2019 09:27\nபதிப்புரிமை © 2016 இலங்கை கட்டளைகள் திணைக்களம். அனைத்து உரிமைகளும் கையிருப்பில் கொண்டது.\nவடிவமைப்பு மற்றும் அபிவிருத்தி செய்யப்ப��Procons Infotech\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540531917.10/wet/CC-MAIN-20191211131640-20191211155640-00129.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lankasri.fm/show/thedalum-paadalum", "date_download": "2019-12-11T15:06:55Z", "digest": "sha1:SYIGXGB7L3BVBUTXGCMED3DAEGSQHARF", "length": 4201, "nlines": 58, "source_domain": "lankasri.fm", "title": "Lankasri FM Radio - Listen to Tamil Music Online UK | Live Tamil FM London", "raw_content": "\nநடிகர் விஜய் மேல் இருந்த வழக்கிற்கு நீதிமன்றம் அதிரடி உத்தரவு\nஇலங்கை முழுவதும் பரவும் வைரஸ் நோய் - பொதுமக்களுக்கு எச்சரிக்கை\nஇயக்குநர் களஞ்சியம் மீது தாக்குதல் நடத்தப்பட்டது உண்மையா இலங்கை இராணுவம் வெளியிட்ட தகவல்\nஅஜித்தின் நேர்கொண்ட பார்வை உண்மையான வசூல் இதுதான்- தயாரிப்பாளரே வெளியிட்ட தகவல்\n2020 ஆங்கிலப் புத்தாண்டு ராசிபலன்... மகர ராசிக்காரர்களுக்கு பணமழை பொழியுமாம்\nஆசனவாய் வழியாக வெளியில் வந்த 32அடி நீளம் உள்ள உயிரி.... அதிர்ந்துபோன நபர்\nஇலங்கையில் விஜய்யின் பிகில் படம் திரையிட்ட திரையரங்கிற்கு இப்படியெல்லாம் நடந்ததா- பூஜா ஓபன் டாக்\nகோட்டபாயவை தமிழ் மக்கள் நிராகரித்தமை ஏன் உண்மையை வெளிப்படுத்திய மஹிந்தவின் மகன்\nகனடாவிலிருந்து நாடு கடத்தப்பட இருந்த அண்ணனும் தங்கையும்: கடைசி நிமிடத்தில் நிகழ்ந்த அற்புதம்\nஅஜித்தின் 60வது படத்திற்கு யாரும் எதிர்ப்பார்க்காத நடிகை- வைரலாகும் செய்தி\nஹிஜாப்பை கழற்றிய பெண்ணுக்கு கடும் தண்டனை விதித்த நீதிமன்றம்\nசர்வதேச கிரிக்கெட்டில் இருந்து இலங்கை வீரர் திடீர் ஓய்வு: அதிர்ச்சியில் ரசிகர்கள்\nஅமெரிக்காவில் கைது செய்யப்பட்ட இந்திய பெண்\nஅழுதபடியே மகன் வீடியோ எடுக்க... உடலில் தீயை பற்ற வைத்துக்கொண்டு அலறிய தம்பதி\nபிரித்தானியா நாடாளுமன்றத்தை முடக்க மகாராணி அனுமதி.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540531917.10/wet/CC-MAIN-20191211131640-20191211155640-00129.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%B1%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%B2%E0%AF%86%E0%AE%AE%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2019-12-11T14:06:51Z", "digest": "sha1:QBDUTSVTTG6N3K6LKF63BRBBNNS7BGMU", "length": 8293, "nlines": 188, "source_domain": "ta.wikipedia.org", "title": "பறக்கும் லெமூர் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nபறக்கும் லெமூர் (flying lemur) அல்லது கோலுகோசு (Colugos, /kəˈluːɡoʊz/[2][3]) என்பவை டெரமாப்டீரா வகுப்பைச் சேர்ந்த பாலூட்டிக்கள் ஆகும். இவை தென்கிழக்காசியாவில் வாழ்கின்றன.[4] இவை தோலிறக்கை உடையது. பறக்கும் லெமூர் மரமூஞ்சூறு போன்றும் பறக்கும் அணில் போன்றும் தோற்றமளிக்கிறது.\nஇவை கீழ்த்த��சை நாடுகளின் அடர்ந்த காடுகளிலும், மலேசியா ,பிலிப்பீன்சு, தென்னிந்தியாவின் கொச்சி பகுதியிலும் காணப்படுகின்றன. இவ்விலங்குகள் இரவில் இரை தேடும் பழக்கமுள்ளவை இலை தழை பழங்களையும் உண்டு மரங்களிலேயே வாழும் ஒரு வகை பாலூட்டியகும்.\n↑ \"Colugo\". Oxford Dictionaries. ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகப் பதிப்பகம். பார்த்த நாள் 2016-01-21.\n↑ அறிவில் களஞ்சியம் தொகுதி 14 . தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகம்\nபக்கங்கள் எங்கு விரிவு ஆழம் மீறிவிட்டது\nதுப்புரவு முடிந்த கடலூர் மாவட்ட ஆசிரியர்கள் தொடங்கிய கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 2 சூன் 2019, 08:47 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540531917.10/wet/CC-MAIN-20191211131640-20191211155640-00129.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.boldsky.com/home-garden/how-to/2018/diy-hacks-for-cleaning-a-gas-stove-022689.html?utm_medium=Desktop&utm_source=BS-TA&utm_campaign=Similar-Topic-Slider", "date_download": "2019-12-11T14:59:32Z", "digest": "sha1:NFW6POWNUWEZYJURUPC67XRHZDIJFESJ", "length": 22548, "nlines": 180, "source_domain": "tamil.boldsky.com", "title": "எப்படி சுத்தம் பண்ணாலும் உங்க கேஸ் ஸ்டவ் உடனே அழுக்காயிடுதா? இதோ சிம்பிள் ஐடியா | DIY Hacks for Cleaning A Gas Stove - Tamil Boldsky", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஇரவு நேரத்தில் உடம்பு ரொம்ப வலிக்குதா அப்ப இந்த உணவுகளை சாப்பிடுங்க...\n2 hrs ago வாஸ்துவின் படி உங்கள் புத்தாண்டு காலண்டரை இந்த திசையில வைச்சுறாதீங்க...இல்லனா பிரச்சினைதான்...\n2 hrs ago ஆண்களே… உங்கள் ஆண்குறியில் ஏற்படும் பிரச்சனைகள் என்னென்ன தெரியுமா\n5 hrs ago மனிதர்களை போலவே இந்த சிம்பன்சி செய்யும் வேலையை பாருங்களேன்… நீங்களே ஆச்சிரியப்படுவீங்க…\n5 hrs ago எகிறும் வெங்காய விலையால் அதை வாங்கவே பயமா இருக்கா அப்ப இனிமேல் இத வாங்குங்க...\nFinance இந்த முறையும் போச்சா.. படார் சரிவில் ஆட்டோமொபைல் விற்பனை..\nMovies கிக்கேற்றும் மாளவிகா மோகனன்.. கவர்ச்சி புகைப்படம்.. விழுந்தடித்து குவியும் லைக்குகள்\nNews இலங்கை தமிழர்களுக்கு பாரபட்சம் காட்டவில்லை.. ஏற்கனவே சட்டம் இயற்றியுள்ளோம்.. அமித் ஷா விளக்கம்\nSports 2 முக்கிய வீரர்களுக்கு இடமில்லை.. உள்ளே வந்த ஷமி, குல்தீப்.. அதிர வைத்த கேப்டன் கோலி\nAutomobiles டாடா அல்ட்ராஸ் கார் விற்பனைக்கு வரும் தேதி விபரம்\n தமிழக அரசில் 580 மேற்பட்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்��லாம் வாங்க\nTechnology 2019: ரூ.10,000-த்துக்கு கீழ் அதிக விற்பனையான ஸ்மார்ட் போன்கள்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஎப்படி சுத்தம் பண்ணாலும் உங்க கேஸ் ஸ்டவ் உடனே அழுக்காயிடுதா\nசமையலுக்கு பயன்படும் அடுப்பை எப்படி புதுசு போல் மின்ன வைப்பது எனத் தெரியுமா அட போங்க நீங்க வேற அட போங்க நீங்க வேற எப்படி தினமும் சுத்தம் பண்ணாலும் அடுத்த நாளே கன்றாவி ஆகிடுது என்று புலம்புபவரா நீங்க எப்படி தினமும் சுத்தம் பண்ணாலும் அடுத்த நாளே கன்றாவி ஆகிடுது என்று புலம்புபவரா நீங்க கவலைய விடுங்க... காலையில் எழுந்து நேரம் ஒதுக்கி சமைச்சு எல்லாம் முடிச்சிட்டு உங்க கிச்சன பார்த்தா கண்டிப்பா கஷ்டமாத்தான் இருக்கும்.\nபால் பொங்கின கறை, குழம்பு கறை என்று அடுப்பு முழுவதும் இருப்பது நீங்கள் எப்படி தேய்த்து சுத்தப் படுத்தினாலும் போகவே போகாது. அதிலும் எண்ணெய் பிசுக்கு போன்றவை அடுப்பைச் சுற்றி ஒட்டிக் கொண்டு பார்ப்பதற்கே உங்கள் கிச்சன் அழகையும் கெடுத்து விடும்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nசரி இதை சுத்தம் செய்யலாம் என்று முயன்றால் நேரம் விரயமானது தான் மிச்சம். பலன் எதுவும் கிடைக்காமல் தொந்தும் போய்விடுவீர்கள். சரி இந்த பிரச்சினைக்கு என்ன தான் செய்வது என்று யோசிக்கிறீர்களா அதற்காகத்தான் உங்களுக்கு சில க்ளீனிங் டிப்ஸ்களை இங்கே கூற உள்ளோம். இந்த டிப்ஸ்களை கொண்டு சில நிமிடங்களிலேயே உங்கள் அடுப்பை எளிதாக க்ளீன் செய்து விடலாம்.\nஉங்கள் அடுப்பில் உள்ள பர்னர்களை கழட்டி ஒரு சிப் லாப் கவரில் போட்டு கொள்ளுங்கள். அதனுள் கொஞ்சம் அம்மோனியா பொடியை தூவி இரவு முழுவதும் அப்படியே வைத்து விடுங்கள். அடுத்த நாள் காலையில் சிப்பை திறந்து பார்த்தால் பளபளக்கும் பர்னர்கள் ரெடியாகி இருக்கும்.\nMOST READ: சும்மா குதிரை மாதிரி பலம் வரணுமா இந்த சூரணத்த தேன் கலந்து சாப்பிடுங்க\nபேக்கிங் சோடா மற்றும் ஹைட்ரஜன் பெராக்சைடு\nஇந்த முறையை செய்வதற்கு முன் அடுப்பின் மீதுள்ள தூசிகளை முதலில் துடைத்து எடுத்து விடுங்கள். பிறகு அதன் மேல் பேக்கிங் சோடா மற்றும் ஹைட்ரஜன் பெராக்சைடை தூவி விடுங்கள். கொஞ்சம் நேரம் கழிச்சு பாருங்க, அடுப்பில் தேங்கியிருந்த கடினமான கறைகள் கூட ம��யமாய் மறைந்து போகும். பிறகு தண்ணீர் கொண்டு கழுவி விடுங்கள். பிறகு காய்ந்ததும் அடுப்பை பயன்படுத்தி கொள்ளுங்கள். உங்கள் புது அடுப்பு இப்பொழுது தயாராகி விடும்.\nஇந்த முறையில் நாம் எந்த வித கெமிக்கல்களும் பயன்கடுத்தாமலயே அடுப்பை சுத்தம் செய்யலாம். சுடு நீரை கவனமாக அடுப்பின் மேற்பரப்பில் ஊற்றவும். கொஞ்சம் நேரம் அறை வெப்பநிலைக்கு குளிரும் வரை காத்திருங்கள். பிறகு துடைத்து விட்டு பாருங்கள் எண்ணெய் பிசுக்கு எல்லாம் போய் அடுப்பு பளபளக்கும்.\nஇன்னமும் லேசாக எண்ணெய் பிசுக்கு இருப்பதாக தெரிந்தால் கொஞ்சம் சோப்பு மற்றும் பஞ்சை பயன்படுத்தி துடைத்து எடுக்கவும். உங்களுக்கு கெமிக்கல் வாசனை பிடிக்காமல் இருந்தால் அதற்கு இந்த முறை மிகவும் சிறந்தது. மிகவும் எளிமையான முறை என்றாலும் பலன் கிடைக்கும்.\nடிஷ் சோப்பு மற்றும் பேக்கிங் சோடா\nஒரு சிறிய பெளலில் டிஷ் சோப்பு மற்றும் பேக்கிங் சோடாவை எடுத்துக் கொள்ளுங்கள். டிஷ் சோப்பை நீங்கள் திட, திரவ மற்றும் பவுடர் இப்படி எந்த வடிவத்தில் வேண்டும் என்றாலும் பயன்படுத்தி கொள்ளலாம். இரண்டையும் ஒன்றாக கலந்து ஒரு காட்டன் பஞ்சில் நனைத்து அடுப்பை நன்றாக துடைத்து எடுக்கவும்.\nஇதை பயன்படுத்திய பிறகு கலவை மீதம் இருந்தால் கண்டிப்பாக திரும்ப பயன்படுத்துவதை தவிர்த்து விடுங்கள். காரணம் இதை நீண்ட நேரம் காற்றில் வைக்கும் போது நச்சாக மாறிவிடும். எனவே கலவையை ஸ்டோர் பண்ணி வைக்காதீர்கள்.\nMOST READ: மணமணக்கும் ஐய்யங்கார் வீட்டு சாம்பார் பொடி உங்க வீட்லயும் செய்யணுமா\nரொம்ப இறுகிக் போய் இருக்கும் எண்ணெய் பசை க்கு இந்த முறை மிகவும் சிறப்பானது. இந்த முறையில் பிளேடை கையில் பிடித்துக் கொண்டு எண்ணெய் பசை இடத்தை சுரண்டி விடுங்கள். அப்புறம் ஒரு பஞ்சில் தண்ணீரை நனைத்து நன்றாக துடைத்து விடுங்கள்.\nஇதை செய்யும் எந்த வித கீறல்களும் அடுப்பில் ஏற்படாத வண்ணம் கவனமாக செய்ய வேண்டும்.\nஉப்பு மற்றும் பேக்கிங் சோடா\n1 டேபிள் ஸ்பூன் தண்ணீர், பேக்கிங் சோடா மற்றும் உப்பு சேர்த்து கலந்து கொள்ளவும். நன்றாக கலக்குங்கள். பிறகு இந்த கலவையை அடுப்பில் மீது தேய்த்து விடுங்கள்.\nஇந்த முறையில் நீங்கள் அதிக அழுத்தம் கொடுத்து தேய்க்க வேண்டாம். ஏனெனில் இது ஒரு இயற்கையான ஸ்க்ரப் மாதிரியே செயல்படும்.\nஒரு ஸ்பிரே பாட்டிலில் 1/3 பங்கு வொயிட் வினிகர், 2/3 பங்கு தண்ணீர் கலந்து கொள்ளுங்கள். வினிகரில் உள்ள அசிடிட்டி தன்மை அடுப்பில் உள்ள எண்ணெய் பசையை நன்றாக போக்குகிறது. இந்த முறை ஒட்டுமொத்த அடுப்பையும் இரண்டு நிமிடங்களிலேயே க்ளீன் செய்து விடுகிறது.\nMOST READ: சமைச்சதும் தாளிச்சு கொட்றாங்களே அது எப்படி வந்துச்சுங்கிற ரகசியம் தெரியுமா\nபிறகு ஒரு பஞ்சை கொண்டு நன்றாக துடைத்து எடுங்கள். எல்லா அழுக்குகளும் வந்து விடும் அதே சமயம் உங்கள் அடுப்பும் புதியது போன்று ஜொலிக்கும்.\nஎன்னங்க உங்க அடுப்பை க்ளீன் செய்ய வழி கிடைச்சிட்டா. அப்புறம் இன்னும் ஏன் வெயிட் பண்ணுரிங்க ட்ரை பண்ணி பாருங்க.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nஇப்படி இருக்கிற பாத்ரூமை 10 ரூபாய் செலவுல புதுசா மாத்தணுமா\nஇந்த ஏழு செடிகளும் வீட்டில் இருந்தால் வீட்டுக்கு கெட்ட சக்தியைக் கொண்டு வருமாம்... உடனே தூக்கி வீசுங\nபுதுசா ஏதாவது வாங்கினா இந்த பாக்கெட் உள்ளே இருக்கும் தெரியுமா\nவாஸ்துபடி உங்க வீட்ல இதெல்லாம் சரியா இருந்தா தினமும் மகிழ்ச்சிதான்\nநம்முடைய உள்ளாடைகளை எவ்வளவு நாளுக்கு ஒருமுறை மாற்ற வேண்டும்\nகோக் குடிக்கிறதுக்கு மட்டும்னு நெனச்சீங்களா வேற என்னலாம் பண்ணலாம்னு வாயை பிளந்து பாருங்க...\nவீட்ல மீன் சமைச்ச வாசனை போகவே மாட்டேங்குதா இதோ உங்களுக்கு ஒரு சிம்பிள் ஐடியா... ட்ரை பண்ணுங்க\nஎவ்வளவு சுத்தமா வெச்சிருந்தாலும் உங்க வீட்டு மெத்தை நாற்றம் அடிக்குதா\nதீபாவளிக்கு வீட்டை சுத்தம் பண்றத நினைச்சாலே தலை சுத்துதா ஒரு ஈஸியான வழி சொல்லட்டுமா\nஎப்படி துவைச்சாலும் இந்த பேனா மை கறை போக மாட்டேங்குதா இத ட்ரை பண்ணி பாருங்க...\nபிரிட்ஜில் எந்த பொருள்களை எந்த இடத்தில் வைக்க வேண்டும் என்று தெரியுமா\nஎப்படி சுத்தம் பண்ணினாலும் வீட்ல சிங்க் நாற்றமடிக்குதா... இத ட்ரை பண்ணி பாருங்க...\nSep 18, 2018 ல் வெளியிடப்பட்ட பிற செய்திகளைப் படிக்க\n2020-ல் உங்க ராசிப்படி எந்த மாதம் உங்களுக்கு ஆபத்தான மாதமாக இருக்கப்போகிறது தெரியுமா\nடைப் 1 நீரிழிவு இருப்பவர்களுக்கு நீரிழிவு கெட்டோஅசிடோசிஸ் ஏற்படுவதற்கான வாய்ப்பு அதிகமாம்.. உஷார்.\nஇந்த ராசிக்காரர்களைத் தான் குரு பகவானுக்கு ரொம்ப பிடிக்குமாம்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540531917.10/wet/CC-MAIN-20191211131640-20191211155640-00129.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2284193", "date_download": "2019-12-11T14:08:32Z", "digest": "sha1:7KTV4E3EACUT46FU3CXU3ZMZSBYF23UO", "length": 17385, "nlines": 278, "source_domain": "www.dinamalar.com", "title": "அமேதியில் ஸ்மிருதியின் உதவியாளர் சுட்டுக்கொலை| Dinamalar", "raw_content": "\nலஞ்சம் வாங்கிய சமூக நலப்பிரிவு அலுவலர் கைது\nமருமகளுக்கும் தண்டனை; மசோதா தாக்கல்\nமும்பை 'டி-20': இந்திய அணி பேட்டிங்\nஉள்ளாட்சி தேர்தல்: மேயர் பதவி இட ஒதுக்கீடு பட்டியல் ...\nஅடுத்தாண்டு ஏப்ரலில் ரஜினி கட்சி துவங்குகிறார்: ...\nபாக்., 'மாஜி' அதிபருக்கு ஜாமின்\nரஜினி மன்ற நிர்வாகிகள் அறிக்கை வெளியிட தடை 1\nதிருவாரூரில் மின்சாரம் தாக்கி 3 பேர் பலி\nஇளம் இந்தியா நிராகரிக்கும்; கமல் கட்சி அறிக்கை\nஅசாம், திரிபுராவில் ராணுவம் குவிப்பு 6\nஅமேதியில் ஸ்மிருதியின் உதவியாளர் சுட்டுக்கொலை\nஅமேதி: ராகுல் தோல்வியுற்ற அமேதி தொகுதியில் எதிர்த்து போட்டியிட்ட ஸ்மிருதி இராணியின் நெருங்கிய உதவியாளர் ஒருவர் சுட்டு கொல்லப்பட்டுள்ளார்.\nஉபி மாநிலம் அமேதியில் நடந்து முடிந்த லோக்சபா தேர்தலில் பா.ஜ., சார்பில் ஸ்மிருதி இராணி வெற்றி பெற்றுள்ளார். ராகுலை தோற்கடித்ததால் அவருக்கு தற்போது கட்சியிலும், மக்களிடமும் செல்வாக்கு அதிகரித்துள்ளது. தேர்தல் நேரத்தில் ஸ்மிருதிக்கு உதவியாளராக இருந்து சிறப்பாக பணியாற்றியவர் சுரேந்திரசிங். இவர் இன்று காலையில் வீட்டில் இருந்தபோது மர்ம நபர்கள் சுட்டு கொன்றனர்.\nஇவர் கொலைக்கான காரணம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.\nமே. வங்கத்தில் ஒருவர் கொலை\nஇது போல் மேற்குவங்கத்தில் நாடியா மாவட்டத்தில் சக்தாகா என்ற பகுதியில் பா,.ஜ., இளைஞர் ஒருவர் சுட்டு கொல்லப்பட்டுள்ளார்.\nRelated Tags ஸ்மிருதி அமேதி உபி சுட்டுக்கொலை பா.ஜ.\nஒகேனக்கல் காவிரியில் மூழ்கி பார் ஓனர் பலி\nமனைவி தலையில் கல்லை போட்ட தொழிலாளி கைது\n» சம்பவம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nNatarajan Ramanathan - தேவகோட்டை,இந்தியா\n.....தாகி, ஆலடி அருணா, ரௌடி ராமஜெயம் தம்பி இவர்கள்கூட சேரக்கூடாத இடத்தில் சேர்ந்ததால்தான் இறந்து போனார்களோ\nNatarajan Ramanathan - தேவகோட்டை,இந்தியா\nஇது எதிர்த்து நின்று தோற்றவனின் வேலைதான். கைது செய்து முட்டிக்கு முட்டி தட்டினால்தான் விஷயம் வெளியேவரும்.\nNatarajan Ramanathan - தேவகோட்டை,இந்தியா\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள���.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஒகேனக்கல் காவிரியில் மூழ்கி பார் ஓனர் பலி\nமனைவி தலையில் கல்லை போட்ட தொழிலாளி கைது\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளைய��ட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540531917.10/wet/CC-MAIN-20191211131640-20191211155640-00129.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilpaa.com/2667-aadi-pona-aavani-tamil-songs-lyrics", "date_download": "2019-12-11T14:27:15Z", "digest": "sha1:UZ7PTQQGDEAIQAN5VND3GM3X6VQP3VNE", "length": 5906, "nlines": 109, "source_domain": "www.tamilpaa.com", "title": "Aadi Pona Aavani songs lyrics from Attakathi tamil movie", "raw_content": "\nஆடி போன ஆவணி அவ ஆழ மயக்கும் தாவணி\nஆடி போன ஆவணி அவ ஆழ மயக்கும் தாவணி\nநீ கண்ணால பார்த்தா போதும் நான் தான் கலைமாமணி\nஆடி போன ஆவணி அவ ஆழ மயக்கும் தாவணி\nஆடி போன ஆவணி அவ ஆழ மயக்கும் தாவணி\nபாம்பாக பல்ல காட்டி கொத்துறா அவ,\nபாவாட ராட்டினமா வந்து சுத்துறா\nபாம்பாக பல்ல கட்டி கொத்துறா அவ,\nபாவாட ராட்டினமா வந்து சுத்துறா\nஆடி போன, ஆடி போன ஆவணி அவ ஆழ மயக்கும் தாவணி\nஆடி போன ஆவணி அவ ஆழ மயக்கும் தாவணி\nவத்தி குச்சி இடுப்பத்தான் ஆட்டி நெஞ்சுகுள்ள அடுப்பத்தான் மூட்டி\nஐயோ அம்மா என்ன இவ வாட்டி வதைக்கிறா,\nமுட்ட முட்ட முழியதான் காட்டி\nமுன்ன பின்ன ரெட்ட ஜடா ஆட்டி மல்லி பூவும் வாசனைய காட்டி என்ன மயக்குறா,\nதரையில் தூக்கி போட்டா என் காதல் கோரவ மீனா வாழும்\nதரையில் தூக்கி போட்டா என் காதல் கோரவ மீனா வாழும்\nவாயேண்டி கேடி நீயும் நானும் ஜோடி வால் இல்லா காத்தாடி\nஆடி போன ஆவணி அவ ஆழ மயக்கும் தாவணி\nஆடி போன ஆவணி அவ ஆழ மயக்கும் தாவணி\nஉன்னால நான் வானுக்கு பரந்தேன்\nஉன்னால நான் நேரத்தில் எழுந்தேன்\nஉன்னால நான் தூக்கத்தில் கூட சிரிக்குறேன்\nவால் நண்டா இருந்தவன் நானே\nகொழஅனந்த சீறி நின்றேன் நான் உன்னாலே\nசேர்ந்து வாழும் நாளும் அடிக்கவா மாட்டு தோல் மேளம்\nசேர்ந்து வாழும் நாளும் அடிக்கவா மாட்டு தோல் மேளம்\nஇந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம், உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.\nPodi Vechi Pudippan (பொடி வச்சி புடிப்பான்)\nNamma Veettu Pillai (நம்ம வீட்டுப் பிள்ளை)\nNerkonda Paarvai (நேர்கொண்ட பார்வை)\nKadaram Kondan (கடாரம் கொண்டான்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540531917.10/wet/CC-MAIN-20191211131640-20191211155640-00129.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.arvloshan.com/2009/04/for-b-for.html?showComment=1239724200000", "date_download": "2019-12-11T15:16:31Z", "digest": "sha1:4BFW4XXMMEW7R7CACPBHF6OLVJS7SVLA", "length": 50101, "nlines": 701, "source_domain": "www.arvloshan.com", "title": "LOSHAN - லோஷன்: A for அசின்.. B for பாவனா..", "raw_content": "\nஎன்ற இந்த தொடர் பதிவுக்கு நண்பர் ரிஷான் ஷெரீப் (இந்த வாரத்தின் தமிழ்மண நட்சத்திரம்) அழைத்து நான்கு மாதங்களாகிறது..\nஇணையத்தளங்களை அறிமுகப்படுத்தும் இந்த தொடர்பதிவில் பயனுள்ள, பிற இதுவரை அறிமுகப்படுத்தாத இணையத் தளங்களை தரவேண்டும் என்ற தேடுதலில் ஈடுபட சோம்பலும், நேரம் இன்மையுமே தாமதத்துக்கு காரணம்...\nஇனியும் தாமதித்தால் நண்பர் ரிஷான் மத்திய கிழக்கிலிருந்து தேடி வந்திடுவார் என்பதனால்.. இதோ எப்படியாவது கொஞ்சம் கஷ்டப்பட்டு மேலதிகமாக உழைத்து சக அலுவலக ஊழியர்கள் அருந்ததி (அக்கா), வனிதா ஆகியோரையும் கொஞ்சம் கஷ்டப்படுத்தி இன்று போடுகிறேன் பதிவு..\nஅதுவும் இந்த வாரம் ரிஷான் தமிழ்மணத்தின் நட்சத்திரமாக ஜொலிப்பதால் என்னுடைய இந்தப்பதிவும் அவருக்கு சிறப்பு சேர்ப்பதாக அமையும் என நம்புகிறேன்..\nதொடர்பதிவுக்கு என்னை அழைத்த ரிஷானுக்கு இவ்வேளையில் என் நன்றிகள்..\n(இனி யாராவது என்னைத் தொடர் பதிவுக்கு கூப்பிடுவீங்களா\n(தலைப்பு சும்மா கவர்ச்சிக்கு.. ;))\nஆங்கில அகரவரிசைப்படி ஒவ்வொரு எழுத்திலும் சில இணையத்தளங்கள் தந்துள்ளேன்.. அநேகமானவை சுவாரஸ்யமானவை..\nஒவ்வொரு எழுத்திலும் நான் தந்துள்ள சில விஷயங்கள் எனக்கு வாழ்க்கையில் பிடித்தமானவை.. அல்லது பிடித்தவர்கள் :)\nஇந்தத் தொடர் பதிவில் என்னால் மாட்டி விடப்படும் புண்ணியம் கட்டிக் கொண்டவர்களை அறிந்துகொள்ள பதிவை முழுவதுமாகப் படித்து விட்டு பாருங்கள்..\nஉங்கள் இணையத்தளங்கள் பற்றிய சகல விதமமான தரவுகள், புள்ளி விபரங்கள், தேடுதல் வழிகள் உள்ளடக்கிய ஒரு தகவல் திரட்டு தளம்.\nஉங்கள் வலைப்பதிவுகளின் வீச்சு (reach), range போன்றவற்றையும் அறிந்தகொள்ளலாம்\ngraphics மற்றும் இதர இணையத்தள சேவைக்கான பிரயோசனமான தளம்\nஅமெரிக்க அதிபர் ஒபாமா பற்றிய நையாண்டிகள், நகைச்சுவைகள், ஊடகசுதந்திரத்துக்கு சிறப்பான உதாரணங்கள்.\nஉலகிலே சிறந்த, மோசமானவற்றுக்கான மிகப்பெரிய தளம் - வேடிக்கையானதும் விபரமானதும் கூட பல வேடிக்கையான, சீரியஸான கருத்துக் கணிப்புக்களும் உண்டு. நாமும் உருவாக்கலாம்.\nகூந்தல் பராமரிப்பு, சிகையலங்காரம், புனைமுடி, சிகையலங்கார நிபுணர்களுக்கான இணையத்தளம்\nஇலங்கையின் பங்குச்சந்தையின் உத்தியோகபூர்வ இணையத்தளம். பங்கு விலைகள், சுட்டெண், ஏற்ற இறக்கம், சந்தை நிலவரம் அத்தனையும் துல்லியமாக\nofficeஇல் பொழுதுபோகா நேரங்களில் (சிலபேருக்கு முழுநேரமே அப்படித்தானே) நாங்களாகவே அணிகளை உருவாக்கி, பெயரிட்டு விளையாடக்கூடிய வேடிக்கையான கிரிக்கெட் விளையாட்டுத்தளம். எனக்கு சொந்தமான மூன்று அணிகள் இருக்கின்றன.. இவற்றுள் பிரபல நட்சத்திரங்கள்,விளையாட்டு வீரர்கள் (நாங்களும் franchise தானுங்கோ), என் என் நண்பர்களும் என்னுடன் விளையாடுகிறார்கள். வர்றீங்களா நீங்களும் (என்னை அடிமைப்படுத்தி வைத்திருக்கும் இன்னொரு விஷயம் இது)\n7500க்கு மேற்பட்ட இலவச எழுத்துருக்களை பெற்றுக்கொள்ளக் கூடிய தளம்\nஉலகின் மிகப் பிரபலமான இணைய/வலைப்பூ தொகுப்பு.. தேவையான அனைத்தையும் தேடிப்பெறலாம்..\nஇசைக்கலைஞர்கள், ஒலிபரப்பாளர்கள், இசை பயிலுவோர் என்று அனைவருக்கும் முக்கியமான செவிப்புலப் பயிற்சி தரும் தளம்.\nஇசை,ஒலி என்றாலே செவிதானே – அன்றாட வாழ்க்கையிலும் எம் காது கேட்கும் திறனை சீர்மைப்படுத்தவும் இந்தத்தளத்தில் உபயோகமான பயிற்சிகள் உள்ளன.\nபொது அறிவு, தகவல் தரும் தளம்.\nபயணிகளுக்கு மிகப்பயனுள்ள தளம். பயணம் செய்ய சிறந்த இடம்,விமானப்பயணக் கட்டணங்கள் என்று சகல தகவல்களையும் பெற்றுக் கொள்ளலாம்.\nஉடல் பராமரிப்பு, உடற்பயிற்சி, உடலைக் கட்டுக்கோப்பாக வைத்திருப்பது பற்றிய பல பிரயோசனமான தகவல் தரும் ஒரு தளம்.\nஉடற்பயிற்சி பற்றிய அறியாத விஷயங்களோடு, சுவாரசியமான கட்டுரைத்தொகுப்புகளும் உள்ளன.\nஉலகின் எந்த மூலையிலும் 24மணிநேர நடக்கும் சகல மட்ட கால்பந்தாட்டம் போட்டிகளின் விபரங்களையும் நிமிட வாரியாக அறிந்துகொள்ளலாம். பந்தயமும் (சட்டபூர்வமாக) கட்டி பணம் சம்பாதிக்கலாம் (அல்லது தொலைக்கலாம்)\nபரிசு வாங்கும் போது யாருக்கு, என்ன வாங்கலாம் என்று தடுமாருபவரா நீங்கள்\nவயது,பால்,விருப்பம்,உங்கள் பட்ஜெட் என்று விஷயங்களை நீங்கள் கொடுத்தல் பொருத்தமான பரிசைத் தெரிவு செய்கிறது.\ngeek என்றழைக்கப்படும் சோம்பேறித்தனமான சில புதினமான கண்டுபிடிப்புக்கள், ஆச்சரியமான விஷயங்களை உள்ளடக்கிய தளம்.\nசில பொருட்கள் எவ்வாறு இயங்குகின்றன என்பதைத் தெளிவாக விளக்கங்களோடு சொல்லும் ஒரு தளம்.\nபிரபலமான பல பரீட்சைகளுக்கான பயிற்சிகளை செய்து பார்க்கக் கூடிய தளம்.\nவலைப்பதிவுகள் மற்றும் message boardஇல் அங்கத்துவர்களாக இருப்பவர்கள் தங்களுக்கான படங்களை இலவசமாகப் பெற்று சேமித்துக் கொள்ளும் ஒரு இலவசத் தளம்.\nவேண்டிய நகைச்சுவைகளை விதவிதமாகத் தேடி எடுத்து சிரிக்க\nஅனைவருக்கும் பயனுள்ள தகவல் தளம\nசுவாரஸ்யமான பல்சுவை ஆங்கிலத்தளம் - அனைத்து விஷயமும் உண்டு.\nபல்வேறு சுவாரஸ்யமான flash games க்கான தளம்\nஇலங்கையிலுள்ளோருக்கும், இலங்கை பற்றி அறிந்துகொள்ள விரும்புவோருக்குமான பயனுள்ள விபரக்கொத்து. எந்தவொரு விடயமும் கிடைக்கிறது இங்கே.\nஇலவசமாகப் பயன்படுத்தக்கூடிய துல்லியமான ஆங்கில அகராதி. Longman Dictionary இன் onlineவடிவம். அறிவியல் ஆராய்ச்சிகள், புதிய விஞ்ஞான விஷயங்கள் பற்றிய ஒரு இணையத்தளம். எல்லாவற்றைப் பற்றியும் எல்லாம் சொல்லும் ஒரு சகலதறை இணையத்தளம்\nஆண்கள் model ஆக மாற ஆசைப்பட்டால் இங்கே சொடுக்குங்கள். 40 வயதிற்கு மேற்பட்ட ஆண்களுக்கும் பல வாய்ப்புக்கள்.\nஇலங்கையில் வாகனங்கள் வாங்க, விற்க ஒரு தளம்.\nஏமாந்தீங்களா நமீதாவை நான் சொல்லவே மாட்டேனே..\nவிஞஞானம், ஆராய்ச்சி, தொழிநுட்பவிஷயங்களுக்கும், ஆராய்ச்சி செய்கின்ற பல்கலைக்கழக மாணவர்கள், விஞ்ஞானிகளுக்கென்று உருவாக்கப்பட்ட இலங்கையின் தேசிய விஞ்ஞான அமையத்தின் உத்தியோகபூர்வத்தளம்.\nஇலகுவான, எளிதான இணைய மூலமான database கட்டமைப்புத்தளம்.\nஇணையப் பத்திரிகைகளுக்கான ஒரு தளம்.\nஉலக வர்த்தகத்தையே தீர்மானிக்கின்ற அமெரிக்க Wall street பங்குச்சந்தைகள் பற்றி அறியத்தரும் தளம்.\nP - ஒருவர் பெயர் சொன்னால் நாளை என் பெயர் இருக்காது.., pens, poems,photography\nஆங்கில வலைப்பதிவுகளின் தொடுப்பொன்று – பல சுவையான வலைப்பதிவுகளை வாசிக்கலாம்.\nஅளவில் மிகப் பெரிய கோப்புக்களை இணையத்தினோடு அனுப்ப உதவுகிறது இந்தத்தளம்.\nபிரபல விஞ்ஞான தகவல் தொழில்நுட்ப விஷயங்களை நாள்தோறும் புதிது புதிதாய் அறியத் தரும் தளம்.\nபுதிர்கள்,வினா,விடைகள் வேடிக்கையான கேள்விகளுக்கான தளம்.\nதமிழ்,ஹிந்தி இன்னும் பலமொழிப் பாடல்களைக் கேட்கவும் தரவிறக்கவும் ஒரு பிரபலமான தளம்.\nசெய்திகளை உலகெங்கிலுமிருந்து உலகெங்கும் தருகின்ற பிலபல செய்திச் சேவையின் தளம்.\nநீங்கள் அனுப்பும் மின்னஞ்சல்களை யாருக்கு அனுப்புகிறீர்களோ அவர் படிக்கிறாரா என்பதை உளவு பார்க்க உதவுகிறது இந்த சுவாரசியமான தளம்.\nபிரபல மென்பொருள்களுக்கான online பயிற்சிகளைப் பெற இந்தத் தளம் உதவுகிறது\nவலைப்பதிவர்களுக்கான பல நுணுக்கங்கள் வழிமுறைகள் புதிய ideaக்கள் தருகின்ற உபயோகமான தளம்.\nU - u,u n u:) நீங்கள் எல்லாருமே\nஉங்கள் டிஜிட்டல் படங்களைக் கொண்டு விதவிதமாக போட்ட��� அல்பங்களை (web albums) உருவாக்க உதவும் இலவச மென்பொருள்\nஅமெரிக்காவின் அ முதல் z வரை அத்தனை விஷயங்களையும் நிமிடத்துக்கு நிமிடம் அறியத்தரும் சகலதுறை இணையத்தளம்.\nV - V (என் முழுப்பெயரே தொடங்குவதால் இந்த எழுத்தின் மீது அப்படியொரு காதல்)), Vairamuththu, Vettri\nஇலங்கையின் பிரபலமான வானொலி (அடியேன் முகாமையாளராக இருக்கின்ற) வெற்றி எப்.எம் இன் உத்தியோகபூர்வ இணையத்தளம் கொஞ்சம் கேட்டுத்தான் பாருங்களேன்.\nஇலங்கையிலிருந்து உலகெங்கும் மிகக் குறைவான கட்டணங்களில் தொலைபேசி அழைப்புக்களை ஏற்படுத்த உதவும் ஒருதளம்.\n2010ஆம் ஆண்டுவரை எந்தெந்த நாளில் எந்தெந்த சமயத்தின் விடுமுறை நாட்கள் முக்கிய தினங்களைக் காட்டுகின்ற தளம்.\nஉலகம் முழுவதும் இடம்பெறும் நிகழ்வுகள்,கண்காட்சிகள்,விசேடங்கள் பற்றித் துல்லியமாகத் தகவல் தருகிறது இந்தத்தளம்.\nகிரிக்கெட்டின் பைபிள் என்று வர்ணிக்கப்படுகின்ற,கிரிக்கெட்டின் அத்தனை பதிவுகளையும் கொண்ட சஞ்சிகையின் உத்தியோகபூர்வ இணையத்தளம்.\nஉலகத்தின் ஒவ்வொரு நாட்டினதும் நாணய அலகுகளின் பணப்பெறுமதிகளை இன்னொரு நாணய அலகில் அறிந்துகொள்ள உதவும் தளம்.\nவர்த்தக நடவடிக்கை, தனிப்பட்ட தொழிலில் ஈடுபடுவோருக்கான பிரயோசனமான தளம் இது..\nவர்த்தக நடவடிக்கைகள் இதர அலுவலக நடவடிக்கைகளுக்கான இலவசத் தளம் இது.\nஇது கொஞ்சம் ஆபத்தான தளமும் கூட.அண்மையில் விற்கப்பட்ட வீடுகள் சொத்துக்களின் விபரங்களை சொல்வதோடு மேலும் பலவற்றின் சொத்து விபரங்களைக் கணித்தும் சொல்கிறது.\nஇந்த தொடர்பதிவுக்கு இப்போது நான் அழைக்கும் நண்பர்கள்\nதமிழ்நெஞ்சம் (இவரது தொழிநுட்பப் பதிவுகள் மிகப்பயனுல்லவை.. ரசித்து வியந்திருக்கிறேன்)\nபுல்லட் பாண்டி (கலகலப்பான நகைச்சுவைப் பதிவுகளால் கவர்ந்த ஒருவர்.. அண்மைக்காலமாக டெக் பதிவுகளிலும் அசத்துகிறார்.. )\nஹிஷாம் (கடந்த முறை நான் அழைத்தும் இப்ப வரை எழுதாத ராமசாமி.. இம்முறையும் எழுதாவிட்டால் கண்டனப்பதிவு இடப்படும் என்று எச்சரிக்கிறேன்)\nபி.கு - அழைத்தவர்கள் மாட்டி விட்டதற்காக திட்டாதீங்க..\nஎன்னால் அழைக்கப் படாதவர்கள் கூப்பிடலையே என்று குறை நினைக்காதேங்க.. நீங்களும் என் நண்பர்கள் தான். நான் அழைக்காமலே ஜோதியில் கலக்கலாம்.\nat 4/09/2009 12:11:00 PM Labels: இணையத்தளம், தொடர் பதிவு, நண்பர்கள், பதிவு, பயன், வலைப்பூ\nஇணைய முகவரிக���். அனேகமானோருக்கு பயன் தரும் என நினைக்கிறேன்.\nதந்தமைக்கு நன்றி லோஷன் அண்ணா.\nஅருமையான இணையத்தளங்களைத் தேடியெடுத்துப் பட்டியலிட்டிருக்கிறீர்கள்.அதனால் காலதாமதத்தைக் கணக்கில் கொள்ளத்தேவையில்லை. :)\nபாராட்டுக்கள் நண்பரே. நல்ல பதிவு \nசிறந்த தேடல். உங்கள் வானொலித்துறையின் வெற்றிக்குக் காரணத்தை மீண்டும் ஒருக்கா நிரூபிச்சிட்டீங்கள்.\nநிறையத் தளங்களை அறிந்து கொண்டோம் நன்றிகள். அடிக்கடி இப்பிடித் தேடித் தாங்கோ..\nஎதிர்பார்த்த பல இருந்தன........... முக்கியமாக ஒன்று..........\n//(இனி யாராவது என்னைத் தொடர் பதிவுக்கு கூப்பிடுவீங்களா\nஇனியொருவருக்கும் அப்படியொரு எண்ணமு வராதெண்டு நம்புகிறேன். அப்படி வந்தால் அவர்கள் பெர்றுமைசாலிகள் தான். ரிஷான் 4மாதமாகக் காத்திருந்தது போல பொறுமையிருந்தால் அழைப்பார்கள்.\nஉண்மையைச் சொல்லப்போனால் Numerology , Nameology, நட்சத்திரம் எதுவுமே பார்க்காமத் தான் என்னுடைய காலமான மாமனார் வைத்திருக்கிறார்.\nஇணைய முகவரிகள். அனேகமானோருக்கு பயன் தரும் என நினைக்கிறேன்.//\nதந்தமைக்கு நன்றி லோஷன் அண்ணா.//\nஅது என் கடமை சகோதரா...\nஅருமையான இணையத்தளங்களைத் தேடியெடுத்துப் பட்டியலிட்டிருக்கிறீர்கள்.அதனால் காலதாமதத்தைக் கணக்கில் கொள்ளத்தேவையில்லை. :)//\nஅப்பாடா இப்போது தான் நிம்மதி... நீங்களும், முன்னதாக வந்தோரும் தராத தளங்களைத் தேடுவதில் தான் இத்தனை தாமதம்.\n//பாராட்டுக்கள் நண்பரே. நல்ல பதிவு \nநன்றி நண்பரே... உங்கள் நட்சத்திர வார busyயிலும் வந்து வாசித்து கருத்தளித்தமைக்கு நன்றிகள்\nசிறந்த தேடல். உங்கள் வானொலித்துறையின் வெற்றிக்குக் காரணத்தை மீண்டும் ஒருக்கா நிரூபிச்சிட்டீங்கள்.//\n//நிறையத் தளங்களை அறிந்து கொண்டோம் நன்றிகள். அடிக்கடி இப்பிடித் தேடித் தாங்கோ..//\nசந்தர்ப்பங்கள் வாய்க்கும் போது தருகிறேன்.\nஎதிர்பார்த்த பல இருந்தன........... முக்கியமாக ஒன்று..........//\n//(இனி யாராவது என்னைத் தொடர் பதிவுக்கு கூப்பிடுவீங்களா\nஇனியொருவருக்கும் அப்படியொரு எண்ணமு வராதெண்டு நம்புகிறேன். அப்படி வந்தால் அவர்கள் பெர்றுமைசாலிகள் தான். ரிஷான் 4மாதமாகக் காத்திருந்தது போல பொறுமையிருந்தால் அழைப்பார்கள்.\nஉண்மை தான். ஆனாலும் இன்னுமொரு பொறுமைசாலி என்னை இன்னுமொரு தொடர்பதிவுக்கு அழைத்துவிட்டு காத்திருக்கிறார்.\nநல்லை அல்லை - #NallaiAllai #KaatruVeliyidai - வைரமுத்துவின் தமிழ் நின்றாட இடம் கொடுத்து சத்யப்பிரகாஷ் மூலமாக மொழியினைத் தெளிவாக ரசிக்க இடம்கொடுத்திருக்கிறார் இசைப்புயல் A.R. Rahman நன்னிலவே நீ நல்லை இ...\nVikadam – விகடம் – கார்ட்டூன்களுக்கான தளம் - Vikadam - விகடம் - கார்ட்டூன்களுக்கான தளம் உலகம் எங்கும் பரவிக்கிடக்கும் கேலிச்சித்திரங்களுக்கான ஒரு தமிழ்த் தளம். The post Vikadam – விகடம் – கார்ட்டூன்...\nயுத்த நிறுத்தம் இல்லை - புரிந்து கொள்ளுங்கள்\nயார் அந்த மர்ம,அனானி வலைப்பதிவர்\nஇலங்கையின்/உலகின் மிகப் பெரும் விளம்பரப் பதாதை\nஉலகின் மோசமான ஒரு நாள் அணி ஆஸ்திரேலியா \nஐயாவிடம் (கலைஞர்) மன்னிப்பு & 'ஐ'க்கு நன்றிகள்\nIPL அவல் - 2.. இன்னும் சில ஜிலு ஜிலு படங்களுடன்\nIPL அவல் ... குளு குளு கிளு கிளு படங்களுடன்\nவிஜய் டிவியில் தமிழ் ஈழம்\nகலைஞர் & ஜெ -ஒரு பார்வை - ஈழத்தமிழர் முட்டாள்களா\nநீலப் படம் பார்க்கலாம் வரீங்களா\nபெரிய வெள்ளியில் ஒரு பெரும் பிரச்சினை - வானொலி வறு...\nIPL – புதிய சிக்கல் - கிரிக்கெட் பலிகடா\nமயிரிழையில் உயிர் தப்பினேன்(னோம்) – நேற்றைய உண்மைச...\nஎதிர்கால கிரிக்கெட் அணிகளைத் தெரிவு செய்யும் WCQ\nஒரு அறிமுக சதமும் - இரு அதிர்ஷ்ட ஆரூடங்களும்\nவிஜய் நடிச்சா தாங்க மாட்டோம்\nவிண்ணைத் தாண்டி வருவாயா - விமர்சனம்\nபதிவுலீக்ஸ் - இதுவரை வெளிவராத பதிவுலக ரகசியங்கள்\nதமிழ் மிரரில் நான் எழுதிய விளையாட்டுக் கட்டுரைகள்\n'இனித் தான் உண்மையான உலக T20 கிண்ணம் ஆரம்பிக்கிறது': ICC உலக Twenty 20 முதல் சுற்றுப் பார்வை\nஉலகமே விளையாடும் உலக டுவென்டி 20: ஒரு முன்னோட்டம்- 2\nஉலகமே விளையாடும் உலக டுவென்டி 20: ஒரு முன்னோட்டம்- 1\nவிம்பிள்டன் 2012; பெடரரும் செரினாவும் மீண்டும் வென்றார்கள்\nஸ்பெய்ன் வெற்றி; ஐரோப்பியக் கிண்ணம் 2012 இறுதிப் போட்டி\nEuro 2012; இறுதிப் போட்டிக்கு முன்னதாக...\nநான் படிப்பவை & உங்களோடு பகிர்பவை\n“இசைத் தென்றல்” தேவா கொடுத்த 🎻 மாங்கல்யம் தந்துனானே 🥁\nசாப்பாட்டுக்கடை - ஹோட்டல் திருச்செந்தூர் மணி அய்யர்\nJACKIE SEKAR (பிருந்தாவனமும் நொந்தகுமாரனும்.)\nஜாக்கி சினிமாஸ் யூடியூப் சில்வர் பட்டன்\nநக்சலைட் அஜிதாவின் நினைவுக் குறிப்புகள்\nபண்டைய கால வரலாற்றைக் கூறும் ஓவியக்கலை\nஆதித்ய வர்மா விமர்சனங்களை தாண்டி ...\nபழைய பேப்பர் - தீபாவளி ரிலீஸ்\nஇலங்கை அணியில்13 பேர் தமிழ்பேசும் வீரர்கள் \nநேர்கொண்ட பார்வை- ��ந்த மாதிரி படமெல்லாம் எதுக்கு\nCSK, NEET, இன்ன பிற போட்டித் தேர்வுகள்\nஎதுக்கும் இடத்தை ரிசர்வ் செய்து வைப்போம்...\nதகவல் தொழில்நுட்பம் தமிழர்களுக்குகாக தமிழில்......\nஇந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு\nபெரிய ரிசர்வ் பேங்க் மேனேஜர் போஸ்ட்\nபதிவர் 'பித்தனின் வாக்கு' இரங்கல் தகவல்\n500, 1000 – மோசம் போனோமே\nஉரக்கக் கத்தும் ஊமைகள்... (பாகம் 2)\nஇலங்கையுள்ள சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில் முயற்சித்துறை வளர்ச்சியின் அடுத்த நிலை\n”டொன்” லீ யின் பதுங்குகுழி\nமதுரையில் தமிழ் காமிக்ஸ் கிடைக்கும் கடைகள் & ஃபெப்ரவரி காமிக்ஸ்கள்\nகமல் 60 தேடியதும் கிடைத்ததும்.\nSurveysan - அழிப்பவன் அல்ல அளப்பவன்\nமெட்ராஸ் - திரைப் பார்வை [ Madras, Movie Review]\nA Gun & a Ring: இது எமது சினிமா; இறுமாப்போடு சொல்லலாம்\nஇட ஒதுக்கீட்டில் நடக்கும் மிகப் பெரும் மோசடி\nஅடேலின் வாழ்க்கை: அத்தியாயம் 1 & 2 (அ) காதலின் உன்மத்தம்\nமரியான் பாடல்கள் என் பார்வையில்\nபடித்ததில் பிடித்தது: ஆண்களிடம் இல்லாதது, பெண்களிடம் இருப்ப‍து எது\nVettri Cricket Awards 2011 - சந்தேகங்களும், பதில்களும்\nட்வீட்ஸ் - ரிவீட்ஸ் (Not Retweats)\nவெற்றி FM, சக்தி FM உபுண்டு இயங்குதளத்தில் கேட்பது எவ்வாறு\n2010 - 140 எழுத்துக்களில்\nஉள்ளத்தின் உளறல்கள் - 1\nதினமலர் என்ற பொறுக்கியின் செயலை பாருங்கள்\nஆண்டாண்டு காலமாய் ஒரு ஆட்குறைப்பு….\nசர்வதேசத் தமிழ் வலைப்பதிவு விருதுகள்\nஆகஸ்ட் 2009ற்கான விருதுகள் தயாராகின்றது...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540531917.10/wet/CC-MAIN-20191211131640-20191211155640-00130.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.envazhi.com/%E0%AE%87%E0%AE%9A%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81/", "date_download": "2019-12-11T14:20:13Z", "digest": "sha1:DNMCQRHTDUZT7VFF3RSIGTAYHJZYCIG4", "length": 15179, "nlines": 123, "source_domain": "www.envazhi.com", "title": "இசையால் ஒற்றுமை வளர்க்கும் ரஹ்மான்! -மன்மோகன் சிங் பாராட்டு | என்வழி", "raw_content": "\nகஜா புயல் பாதித்த 10 குடும்பங்களுக்கு சொந்தப் பணத்தில் வீடு கட்டித் தந்த தலைவர் ரஜினிகாந்த்\nஇமயமலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்\nதலைவர் 168… சூப்பர் ஸ்டார் ரஜினியின் புதிய படம்… அறிவித்தது சன் பிக்சர்ஸ்\nஇந்தித் திணிப்பு… தலைவர் ரஜினி வாய்ஸ்.. அலறியடித்து மறுப்பு தெரிவித்த அமித் ஷா\n20 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் அதே கட்டுடலோடு காட்சி தரும் சூப்பர் ஸ்டார் ரஜினி\nகருணாநிதி, ஜெயலலிதா வெற்றிடங்களை ரஜினி��ாந்த் மட்டுமே நிரப்புவார்\nபாஜக தேசியத் தலைவர் பதவி கொடுத்தா கூட ரஜினி ஏத்துக்கமாட்டார்\nரசிகர்களை நெகிழ்ச்சியில் கண்கலங்க வைத்த ரஜினி பிஆர்ஓ\nவாக்குத் தந்தபடி கலைஞானத்துக்கு ரூ 1 கோடிக்கு வீடு வாங்கித் தந்த ரஜினி\nரஜினியின் எளிமை, அனைவரையும் சமமாக பாவிக்கும் ஆச்சரியமான அன்பு\nHome General இசையால் ஒற்றுமை வளர்க்கும் ரஹ்மான்\nஇசையால் ஒற்றுமை வளர்க்கும் ரஹ்மான்\nஇசையால் ஒற்றுமை வளர்க்கும் ரஹ்மான்\nடெல்லி: தனது இசையால் தேசத்தின் ஒற்றுமையை வளர்க்கும் அரிய பணியைச் செய்கிறார் ஏ ஆர் ரஹ்மான் என பிரதமர் மன்மோகன் சிங் மற்றும் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி ஆகியோர் புகழாரம் சூட்டினர்.\nதேசிய ஒருமைப்பாட்டுக்காக சிறந்த சேவை செய்கிறவர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் மறைந்த பிரதமர் இந்திரா காந்தி பெயரில் தேசிய விருது வழங்கப்பட்டு வருகிறது.\nஇந்த ஆண்டுக்கான தேசிய விருதுக்கு, நாராயணபுரத்தில் செயல்படும் ராமகிருஷ்ணா மிஷன் ஆசிரமும், ஆஸ்கார் விருது நாயகனான பிரபல இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.\nஇவர்களுக்கு விருது வழங்கும் விழா, இந்திரா காந்தியின் 25-வது நினைவு நாளான நேற்று, டெல்லியில் உள்ள தீன் மூர்த்தி பவனில் நடந்தது.\nராமகிருஷ்ணா மிஷன் ஆசிரமத்துக்கு, தேசிய முற்போக்கு கூட்டணி தலைவரும், காங்கிரஸ் கட்சி தலைவருமான சோனியா காந்தி விருது வழங்கினார். ஆசிரம தலைவர் சுவாமி வியாப்தானந்தா இந்த விருதை பெற்றுக் கொண்டார்.\nஇசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு பிரதமர் மன்மோகன்சிங் விருது வழங்கினார்.\nவிருது வழங்குவதற்கு முன்னதாக சோனியாகாந்தி பேசுகையில், “தேசிய ஒருமைப்பாட்டை வளர்க்கவும், ஒற்றுமையை பேணிக் காக்கவும் பல வழிகள் உள்ளன.\nஏ.ஆர்.ரஹ்மான் தனது இசையாலும், ராமகிருஷ்ணா மிஷன் ஆசிரமம் பின் தங்கிய மற்றும் ஏழைகளுக்கு கல்வி அளிப்பதன் மூலமும் இந்த பணியை சிறப்பாக செய்து வருகிறார்கள். பிரிவினைவாதிகளுக்கு இதுவும் ஒரு பதிலடிதான். ரஹ்மான் மற்றும் ராமகிருஷ்ண மிஷன் பணிகள் பாராட்டுக்குரியவை…” என்றார்.\n“இசையால் தேசத்தின் ஒற்றுமை வளர்ப்பவர் ஏஆர் ரஹ்மான். அதேபோல ராமகிருஷ்ணா மிஷன் ஆசிரமத்தின் ஒருமைப்பாட்டுப் பணிகள், கல்வி சேவைகள் பாராட்டுக்குரியவை”, என்று புகழாரம் சூட்டினார் மன்மோகன் சிங்.\nரஹ்மான�� தனது ஏற்புரையில். அமரர் இந்திரா காந்திக்கு புகழஞ்சலி செலுத்தினார்.\nTAGa r rahman indira gandhi award Prime Minister இந்திரா காந்தி விருது ஏ ஆர் ரஹ்மான் பிரதமர்\nPrevious Postசென்னைப் போலீசாருக்கு சூப்பர் ஸ்டார் தந்த அசத்தல் தீபாவளிப் பரிசு Next Post'கடவுளைப் போன்றவர் ரஜினி Next Post'கடவுளைப் போன்றவர் ரஜினி' - பாலிவுட் இயக்குநர் கரண் ஜோஹர்\n ரிப்பீட் மோடில் ராஜாளி நீ காலி…, இந்திர லோகத்து சுந்தரி\nநானா… இளையராஜாவுக்கு மாற்றா.. நெவர்\nஎப்படி இருக்கிறது ஷங்கரின் ஐ\nகஜா புயல் பாதித்த 10 குடும்பங்களுக்கு சொந்தப் பணத்தில் வீடு கட்டித் தந்த தலைவர் ரஜினிகாந்த்\nஇமயமலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்\nதலைவர் 168… சூப்பர் ஸ்டார் ரஜினியின் புதிய படம்… அறிவித்தது சன் பிக்சர்ஸ்\nஇந்தித் திணிப்பு… தலைவர் ரஜினி வாய்ஸ்.. அலறியடித்து மறுப்பு தெரிவித்த அமித் ஷா\n20 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் அதே கட்டுடலோடு காட்சி தரும் சூப்பர் ஸ்டார் ரஜினி\nகருணாநிதி, ஜெயலலிதா வெற்றிடங்களை ரஜினிகாந்த் மட்டுமே நிரப்புவார்\nபாஜக தேசியத் தலைவர் பதவி கொடுத்தா கூட ரஜினி ஏத்துக்கமாட்டார்\nரசிகர்களை நெகிழ்ச்சியில் கண்கலங்க வைத்த ரஜினி பிஆர்ஓ\nவாக்குத் தந்தபடி கலைஞானத்துக்கு ரூ 1 கோடிக்கு வீடு வாங்கித் தந்த ரஜினி\nரஜினியின் எளிமை, அனைவரையும் சமமாக பாவிக்கும் ஆச்சரியமான அன்பு\nகட்சி தொடங்கும் வரை ரஜினி பிஜேபிதான்\nசீனாவில் செப்டம்பர் 6-ம் தேதி ரஜினியின் 2.0 பிரமாண்ட ரிலீஸ்\nவாழ்க்கையை ஈஸியா எடுத்துக்கோ… – தலைவர் ரஜினி சொன்ன குட்டிக்கதை\nDharani Kumar on வாக்குத் தந்தபடி கலைஞானத்துக்கு ரூ 1 கோடிக்கு வீடு வாங்கித் தந்த ரஜினி\nArul on வாக்குத் தந்தபடி கலைஞானத்துக்கு ரூ 1 கோடிக்கு வீடு வாங்கித் தந்த ரஜினி\nchenthil UK on வாக்குத் தந்தபடி கலைஞானத்துக்கு ரூ 1 கோடிக்கு வீடு வாங்கித் தந்த ரஜினி\nM.R.VENKATESH. on ஜென் கதைகள் 24: பார்வையற்றவருக்கு எதற்கு விளக்கு\nJohn on பேட்ட விமர்சனம்\nRamesh on பொய்ப் பிரச்சாரங்களை அடித்து நொறுக்கிவிட்டு ரூ 128 கோடியைக் குவித்த ரஜினியின் பேட்ட\nMahesh on பொய்ப் பிரச்சாரங்களை அடித்து நொறுக்கிவிட்டு ரூ 128 கோடியைக் குவித்த ரஜினியின் பேட்ட\nlaksjman on பொய்ப் பிரச்சாரங்களை அடித்து நொறுக்கிவிட்டு ரூ 128 கோடியைக் குவித்த ரஜினியின் பேட்ட\nArul Nithiyanandham Jeyaprakash on பேட்ட… ரஜினி ரசிகர்களுக்கு நல்ல வேட்டை – எழுத்தாளர் பட்டு��்கோட்டை பிரபாகர்\nArul Nithiyanandham Jeyaprakash on தேவைப்பட்டால் போராளிகளாகவும் மாறுங்கள் தலைவரின் காவலர்களே\nகஜா புயல் பாதித்த 10 குடும்பங்களுக்கு சொந்தப் பணத்தில் வீடு கட்டித் தந்த தலைவர் ரஜினிகாந்த்\nஇமயமலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்\nதலைவர் 168… சூப்பர் ஸ்டார் ரஜினியின் புதிய படம்… அறிவித்தது சன் பிக்சர்ஸ்\nஇந்தித் திணிப்பு… தலைவர் ரஜினி வாய்ஸ்.. அலறியடித்து மறுப்பு தெரிவித்த அமித் ஷா\n20 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் அதே கட்டுடலோடு காட்சி தரும் சூப்பர் ஸ்டார் ரஜினி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540531917.10/wet/CC-MAIN-20191211131640-20191211155640-00130.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inneram.com/tamilnadu/tag/Flood.html?start=35", "date_download": "2019-12-11T15:04:07Z", "digest": "sha1:34UNZLAMFKXMTNIMC35CYMENGRNNTPSX", "length": 8799, "nlines": 162, "source_domain": "www.inneram.com", "title": "Flood", "raw_content": "\nசிவசேனா அந்தர் பல்டி - அதிர்ச்சியில் சரத் பவார்\nசந்தேகம் எழுப்பும் சிவசேனா - நிலமையை மாற்றிக் கொள்ளுமா\nபிளஸ் டூ முடித்தவர்களுக்கு அரசு வேலை - விண்ணப்பிக்கலாம்\nகேரளா கொச்சி விமான சேவை தொடங்கியது\nகொச்சி (20 ஆக 2018): கேரளாவில் கன கனமழை மற்றும் வெள்ளம் காரணமாக நிறுத்தி வைக்கப் பட்ட கொச்சி விமான சேவை இன்று காலை தொடங்கியது.\nமுடிவுக்கு வந்த கனமழை - மீட்புப் பணிகள் தீவிரம்\nதிருவனந்தபுரம் (19 ஆக 2018): கேரளாவில் பெய்து வந்த கனமழை முடிவுக்கு வந்தது. தற்போது மீட்ப்புப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.\nரஜினியை பின்னுக்குத் தள்ளிய விஜய் சேதுபதி\nசென்னை (19 ஆக 2018): கேரளா பெரு வெள்ளத்தால் பாதிக்கப் பட்டுள்ள மக்களுக்கு நடிகர் விஜய் சேதுபதி 25 லட்சம் கொடுத்துள்ள நிலையில் சூபபர் ஸ்டாரான ரஜினியை பலரும் விமர்சித்து வருகின்றனர்.\nஅட போட வைக்கும் அதிமுக எம்.எல்.ஏக்கள் மற்றும் எம்பிக்கள்\nசென்னை (19 ஆக 2018): கேரளா வெள்ள நிவாரணத்துக்கு அதிமுக கட்சியின் எம்.பி, எம்.எல்.ஏ.க்கள் தங்களது ஒருமாத சம்பளத்தை நிவாரண நிதிக்கு அளிப்பதாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.\nஎங்களுக்கு பண்டிகைகள் இல்லை - சோகத்தில் வளைகுடா வாழ் கேரள மக்கள்\nரியாத் (19 ஆக 2018): இவ்வருடம் எங்களுக்கு எந்த பண்டிகளும் இல்லை என்று வளைகுடா வாழ் கேரள மக்கள் தெரிவித்துள்ளனர்.\nபக்கம் 8 / 13\nஅதை பார்த்தாலோ அல்லது டவுன்லோட் செய்தாலோ அடுத்த நிமிடமே சிக்கிவிட…\nமெட்ரோ ரெயிலில் அரங்கேறிய அசிங்கம் - வைரலாகும் வீடியோ\nமகாராஷ்டிராவை தொடர்ந்து அடுத்த நெருக்கடியில் பாஜக\nவந்த வேகத்தில் வெளுத்து வாங்கும் ப.சிதம்பரம்\nகுடியுரிமை சட்ட திருத்த மசோதாவை ஆதரித்த எடப்பாடி மீது நடிகர் சித்…\nஆந்திராவில் வெங்காய விலை எவ்வளவு தெரியுமா\nகுவைத்தில் போலி ஆவணங்கள் மூலம் பணிபுரிந்தவர்கள் கைது\nகிராமப்புற உள்ளாட்சித் தேர்தல் அறிவிப்பாணை ரத்து\nரஜினியின் தர்பார் சினிமா பாடல்கள் எப்படி\nகேரளாவில் நடந்த பதறவைக்கும் சம்பவம்\nஒலிம்பிக் உள்பட சா்வதேச போட்டிகளில் பங்கேற்க ரஷியாவுக்கு 4 ஆண்டுக…\n7 வயது சிறுமி வன்புணர்ந்து கொலை - தொடரும் பாலியல் குற்றங்கள்\nகுடியுரிமை சட்ட திருத்த மசோதாவை ஆதரித்த எடப்பாடி மீது நடிகர்…\nராமநாதபுரம் போலீஸ் விருப்பம் நிறைவேற்றப்படுமா\nதிடீரென மதம் மாறிய பிரபல தமிழ் நடிகர்கள்\nபிரபல தயாரிப்பாளரால் பட்ட அவமானம் - போட்டுடைத்த ரஜினி\n7 வயது சிறுமி வன்புணர்ந்து கொலை - தொடரும் பாலியல் குற்றங்கள்…\nசிவசேனா அந்தர் பல்டி - அதிர்ச்சியில் சரத் பவார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540531917.10/wet/CC-MAIN-20191211131640-20191211155640-00130.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.newjaffna.com/2019/06/25/2915/", "date_download": "2019-12-11T13:53:10Z", "digest": "sha1:PGHGVIEBWMDAXMDV46W7OEXNJFXPKDQR", "length": 9860, "nlines": 76, "source_domain": "www.newjaffna.com", "title": "\"ஆளுநர் சுரேன் ராகவன் விடுத்துள்ள உத்தரவு\" - NewJaffna", "raw_content": "\n“ஆளுநர் சுரேன் ராகவன் விடுத்துள்ள உத்தரவு”\nமுல்லைத்தீவு மாவட்டத்தில் அடுத்த 6 மாதத்திற்குள் 10 ஆயிரம் பேருக்கு காணி உறுதி வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென வடக்கு மாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் உத்தரவிட்டுள்ளார்.\nமுல்லைத்தீவு மாவட்டத்தின் இவ்வாண்டுக்கான முதலாவது ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் இணைத்தலைவர்கள் நாடாளுமன்ற உறுப்பினர் சிவமோகன், வடக்கு மாகாண ஆளுநர் சுரேன் ராகவன் ஆகியோரின் தலைமையில் முல்லைத்தீவு மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் நேற்று (24) இடம்பெற்றது. இதன்போதே ஆளுநர் இந்த உத்தரவை வழங்கியுள்ளார் .\nஇதன்போது பிரதேச செயலகம் மற்றும் மாகாண காணி திணைக்களத்தில் இதை நடைமுறைப்படுத்த போதிய ஆளணி இல்லையென அதிகாரிகளால் கூறப்பட்டது. இருப்பினும் ஒப்பந்த அடிப்படையில் ஆட்களை இணைத்து காணி உறுதி வழங்குமாறு ஆளுநர் உத்தரவிட்டார்.\nஇதேவேளை மகாவலி, தொல்லியல் மற்றும் வனத் திணைக்களத்தின் காணி சர்ச்சைகள் குறித்து ஆராய சம்பந்தப்பட்ட திணைக்களங்களுடன் கூட��டம் ஒன்றினை ஏற்பாடு செய்ய முல்லைத்தீவு மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. அத்தோடு முல்லைத்தீவு கடற்பரப்பில் தென்னிலங்கை மீனவர்களின் அத்துமீறல் தொடர்பாகவும் இதன்போது ஆராயப்பட்டது.\nஇந்த விடயம் தொடர்பாகவும் மீன்பிடி அமைச்சின் அதிகாரிகள், ஆளுநர், மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள், அதிகாரிகளை உள்ளடக்கிய உயர்மட்ட கூட்டமொன்றை விரைவில் கூட்டி ஆராய தீர்மானிக்கப்பட்டுள்ளது.\nமேலும் மாகாணத்தில் நில அளவையாளர், வரி மதிப்பீட்டாளர் உள்ளிட்ட பல வெற்றிடங்கள் இருப்பதும் இதன்போது சுட்டிக்காட்டப்பட்டது. இதற்கு ஓய்வுபெற்றவர்களை ஒப்பந்த அடிப்படையில் செயற்பட விண்ணப்பிக்குமாறு இரண்டு தடவை ஊடகங்கள் வாயிலாக தான் அறிவித்தும் எவரும் முன்வரவில்லை என ஆளுநர் தெரிவித்தார்.\n← “முல்லைத்தீவு மாவட்டத்தின் பல்வேறு வேலைத்திட்டங்களுக்காக இதுவரை 2290 மில்லியன் ரூபா நிதி”\n“யாழ். இந்திய உதவி உயர்ஸ்தானிகருக்கும் ஆறுமுகன் தொண்டமானுக்கும் இடையில் சந்திப்பு” →\nஇது சிங்களவர்களின் நாடல்ல என்பதை நினைவில் வைத்திருக்க வேண்டும்- சி.வி தெரிவிப்பு\nவேண்டுமென்றே தமிழர்களை பழிவாங்குகிறது நல்லாட்சி அரசு: அனந்தி குற்றச்சாட்டு\nவடக்கின் பல விடயங்கள் தொடர்பில் பிரதமருடன் உரையாடினாராம் மாவை….\n நீங்கள் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு எமது நியுஜப்னா நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துக்களாகும்.\n11. 12. 2019 இன்றைய இராசிப் பலன்கள்\nமேஷம் இன்று கலைத்துறையினர் அனைத்து விதமான நிலைகளிலும் நன்மைகளைப் பெறுவீர்கள். எதிர்பார்த்திருந்த வாய்ப்புகள் வந்து சேரும். அரசியலில் உள்ளவர்களுக்கு கொடுத்த வாக்கை காப்பாற்றுவீர்கள். நண்பர்கள் மூலம் எதிர்பார்த்த\n10. 12. 2019 இன்றைய இராசிப் பலன்கள்\n09. 12. 2019 இன்றைய இராசிப் பலன்கள்\n08. 12. 2019 இன்றைய இராசிப் பலன்கள்\n புதுமண தம்பதிகளின் விசித்திர செயல்… வியப்பில் மூழ்கிய பார்வையாளர்கள்\nஒவ்வொரு நாளும் வெங்காயத்தின் விலை விண்ணைத் தொட்ட வண்ணம் உள்ளது. வெங்காயத்தை உரித்தால் தான் கண்ணீர் வரும். தற்போது வெங்காய விலையை கேட்டாலே கண்ணீர் வரும் நிலை\nமுச்சக்கர வண்டியில் தொங்கும் குப்பைகூடை – ஓட்டுநரை பாராட்டும் பயணிகள்\nசிந்திக்��ும் செயற்கை அறிவு சைக்கிள்… ஆச்சர்யமூட்டும் தகவல்\nஒரு லட்ச வருடங்களாக ஏலியன் வந்து செல்லும் குட்டி ஏரியா… தனியாக நுழைந்தால் சுட்டுக்கொல்லப்படும் மர்மம்\n ராவணா-1 செய்மதி எடுத்த முதலாவது புகைப்படம்\nகுழந்தை உருவத்தில் குட்டி போட்ட ஆடு : வைரல் தகவல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540531917.10/wet/CC-MAIN-20191211131640-20191211155640-00130.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thadagamkalaiilakkiyavattam.com/2015/10/blog-post_3.html", "date_download": "2019-12-11T13:54:54Z", "digest": "sha1:YC6MY5RIMUX6SW4LDNFOICMBVS7Z667W", "length": 7183, "nlines": 71, "source_domain": "www.thadagamkalaiilakkiyavattam.com", "title": "காத்தான்குடி கடற்கரைப் பகுதியில் ஏற்பட்டுவரும் கடலரிப்பினால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு - தடாகம் கலை இலக்கிய வட்டம்", "raw_content": "\nஅமுதத் தமிழில் அருந்தமிழ் கவிகள் அதிகம் படைக்கும் ஆற்றல் மிகு ஆன்றோரை ஆவலுடன் எதிர்நோக்குகிறோம் இனிய தமிழில் இனிய கவிகளை இன்...\nஉருவகம் – உவமை - படிமம்படிமம் என்றால் என்ன\nஉருவகம் – உவமை - படிமம்படிமம் என்றால் என்ன சிறீ சிறீஸ்கந்தராஜா தொடர் – 3 ***************** “இலக்கியக்குறி” கொண்ட கற்பரசிகள், “மொ...\nகிராமிய கவிகளும் இலக்கியமும் (கட்டுரை )கலைமகள் ஹிதாயா ரிஸ்வி -\nநாட்டார் பாடல்கள். இலங்கையின் கிழக்கு மாகாணத்தில்(மட்டக்களப்பு ) எழுத்தறிவு இல்லாத காலந்தொட்டு இன்றுவரை,படுவான் கரைப் பகுதிகளிலும் கர...\nமின்சாரக் கோளாறுகளுக்கு துரித Breakdown சேவை\nதிரிகோணமலை,மட்டக்களப்பு,கல ்மு னை, அம்பாறை போன்ற மின் பொறியிலாளர் காரியாலயங்களிலுள்ள மின் பாவனையாளர்களுக்கு ஏற்படும் மின் தடங்கல்களை விர...\nHome Latest செய்திகள் காத்தான்குடி கடற்கரைப் பகுதியில் ஏற்பட்டுவரும் கடலரிப்பினால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு\nகாத்தான்குடி கடற்கரைப் பகுதியில் ஏற்பட்டுவரும் கடலரிப்பினால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு\nமட்டக்களப்பு காத்தான்குடி கடற்கரைப்பகுதியில் ஏற்பட்டுவரும் கடலரிப்பினால் அப்பகுதியிலுள்ள மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.\nகடலரிப்பினால் சுமார் 25 அடி நிலப்பரப்பு கடலுக்குள் சென்றுள்ளதாக பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.\nகாத்தான்குடி ஏத்துக்கால் கடற்கரையில் கடந்த 10 நாட்களாக தீவிரம் அடைந்துவரும் கடலரிப்பினால் தென்னை மரங்கள் கடலுக்குள் அடித்துச் செல்லப்பட்டுள்ளன.\nஇதேவேளை கடலரிப்பினால் அப்பகுதியிலுள்ள மீனவர்களின் தங்குமிட கட்டடம்,எரி��ொருள் நிரப்பு நிலையம் மற்றும் மீன் வாடிகளும் கடலுக்குள் அடித்துச் செல்லப்படும் அபாய நிலையை எதிர்நோக்கியுள்ளன.\nதடாகம் கலை இலக்கிய வட்டத்துக்கு படைப்பாளிகள் தங்களின் படைப்புக்களை அனுப்பிவைக்கலாம் முகவரி\nஉலகத்து படைப்பாளிகளை ஒன்றினைக்கும் உறவுப்பாலம்கவினுறு கலைகள் வளர்ப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540531917.10/wet/CC-MAIN-20191211131640-20191211155640-00130.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/latest-news/state-news/tamilnadu-cm-edappadi-palanisamy-announced-to-build-keezhadi-museum-and-tourism-minister-announced-encourage-tourists/articleshow/71862296.cms", "date_download": "2019-12-11T15:35:43Z", "digest": "sha1:6IWHOHBLGBLWRG5FCZB5FL4RY52EGDXR", "length": 15971, "nlines": 169, "source_domain": "tamil.samayam.com", "title": "keezhadi museum : கீழடியில் அருங்காட்சியகம்: சுற்றுலாத் துறையும் தீவிரம்! - tamilnadu cm edappadi palanisamy announced to build keezhadi museum and tourism minister announced encourage tourists | Samayam Tamil", "raw_content": "\nஇன்றைய ராசி பலன்WATCH LIVE TV\nகீழடியில் அருங்காட்சியகம்: சுற்றுலாத் துறையும் தீவிரம்\nகீழடி அருங்காட்சியகம் அமைக்கப்படும் என தமிழ்நாடு முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ள நிலையில் அங்கு வரும் மக்களுக்கு ஏற்ற வசதிகள் சுற்றுலா துறை தரப்பில் செய்துதரப்படும் என அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் தெரிவித்துள்ளார்.\nகீழடியில் அருங்காட்சியகம்: சுற்றுலாத் துறையும் தீவிரம்\nகீழடியில் ரூ.12.21 கோடியில் அருங்காட்சியகம் - முதல்வர்\nசுற்றுலாத் துறை சார்பில் வசதிகள் செய்திகொடுக்கப்படும் - வெல்ல மண்டி நடராஜன்\nகீழடியில் ஐந்து கட்ட அகழாய்வுகள் நிறைவடைந்துள்ளன. மத்திய தொல்லியல் துறை முதலிரண்டு கட்ட அகழாய்வுகளை மேற்கொண்ட நிலையில் மூன்றாம், நான்காம், ஐந்தாம் கட்ட அகழாய்வுகளை தமிழ்நாடு தொல்லியல் துறை மேற்கொண்டது.\nவைகை ஆற்றில் கரை புரண்டு ஓடும் வெள்ளம்\nநான்காம் கட்ட அகழாய்வு குறித்த அறிக்கையை சமீபத்தில் தமிழ்நாடு அரசு வெளியிட்டது. தமிழர் நாகரீகம் 2,600 ஆண்டுகள் பிந்தையது என்பதற்கான ஆதாரங்கள் அந்த ஆய்வின்போது வெளியிடப்பட்டது. கீழடியில் எடுக்கப்பட்ட பொருள்களை அங்கேயே அருங்காட்சியகம் அமைத்து காட்சிப்படுத்த வேண்டும் என்பதே மக்களின் கோரிக்கையாக உள்ளது.\nஇதுகுறித்து முதல்வர் பல நேரங்களில் பேசியுள்ள நிலையில் நேற்று அதற்கான உறுதியளித்தார். தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பில் தமிழ்நாடு நாள் விழா சென்னை கலைவாணர் அரங்கில் நேற்று (நவம்பர் 1) நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் முதலமைச்சர் துணை முதலமைச்சர், அமைச்சர்கள் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.\nமுதல்வர் வீட்டு கிட்டயே அவ்வளோ குப்பைனா மத்த இடங்கள்ல.... நீதிபதிகள் வேதனை\nஅப்போது முதல்வர் எடப்பாடி பழனிசாமி, “கீழடி அகழ்வாராய்ச்சியில் கிடைத்த பொருட்களை காட்சிப்படுத்துவதற்காக உலகத்தரத்தில் அருங்காட்சியகம் ஒன்று சிவகங்கை மாவட்டம் கொந்தகை கிராமத்தில் 12.21 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்படும்” என்று அவர் உறுதியளித்தார்.\nரூ.76.23 கோடியில் அம்மா இளைஞர் விளையாட்டு திட்டம்; அரசாணை வெளியீடு\nஇதைத் தொடர்ந்து மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார் சுற்றுலாத் துறை அமைச்சர் வெல்லமண்டி நடராஜன். அப்போது பேசிய அவர், “கீழடி அருங்காட்சியகத்திற்கு சுற்றுலாத்துறை சார்பில் அனைத்து ஏற்பாடுகளும் செய்து தரப்படும். திருப்பரங்குன்றத்தை சுற்றுலாத்தளமாக அறிவிப்பது குறித்து முதல்வரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்படும் திருப்பரங்குன்றத்தில் விரைவு ரயில்கள் நிற்க மத்திய அரசின் உதவியுடன் ஏற்பாடுகள் செய்யப்படும்” என்று கூறினார்.\nTamil News App உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமேலும் படிக்க : தமிழ்நாடு\nஉள்ளாட்சித் தேர்தல்: திருமாவளவனின் மனு தள்ளுபடி\nஆறுமுகம் கமிஷன் என்னவானது; பன்னீர் செல்வம் ஆஜராகாதது ஏன்\n5 நிமிடம் முன்னதாக ஏற்றப்பட்ட திருவண்ணாமலை கார்த்திகை தீபம்... காரணம் என்ன\nChennai Rains: மிகக் கனமழை புரட்டி எடுக்கப் போகுது - உஷாரா இருங்க தமிழக மக்களே\nதொடர்ந்து சரியும் வெங்காய விலை: குஷியில் பொதுமக்கள்\nமேலும் செய்திகள்:கீழடி|எடப்பாடி பழனிசாமி|அருங்காட்சியகம்|அகழாய்வு|tourists|Sivagangai|madurai|keezhadi museum|Keeladi|edappadi palanisamy\nபோர்க்களமாக மாறிய போராட்டக் களம்\n வாலிபரை செருப்பால் அடித்து து...\nஇரட்டை தலை பாம்பு; ஆச்சரியத்துடன் பார்த்து செல்லும் பொதுமக்க\nகமலை சந்தித்த பிரபல கிரிக்கெட் வீரர்... கலகல வீடியோ...\nதிருச்சி காவலருக்கு குவியும் பாராட்டுகள்\nசெங்கல்பட்டு வெடி விபத்து, 2 பேர் படுகாயம்\nஅமித் ஷாவுக்கு அமெரிக்காவில் தடை,பாலியல் குற்றங்கள்,நடக்குமா உள்ளாட்சித் தேர்தல..\n'அப்பா என்னை மன்னிச்சிடுங்க, நான் நல்ல பொண்ணு இல்ல'. கடிதம் எழுதிவிட்டு தந்தையை ..\nஉள்ளாட்சித் தேர்தல் தீர்ப்பு அதிமுகவுக்கு மரண அடி: மு.க.ஸ்டாலின்\nஉள்ளாட்சி���் தேர்தல்: மாநகராட்சி மேயர் பதவிக்கான இட ஒதுக்கீடு அறிவிப்பு\n- அஸ்ஸாமுக்கு விரைந்த ராணுவம்\nIND vs WI: மீண்டும் மூவரின் பேயாட்டம். மிரட்டி எடுத்த இந்திய பேட்டிங்: வெஸ்ட் இண..\nகொலை வெறியான கிங் கோலி... வான்கடேவில் வாண வேடிக்கை காட்டிய இந்திய பேட்ஸ்மேன்கள்\nஅமித் ஷாவுக்கு அமெரிக்காவில் தடை,பாலியல் குற்றங்கள்,நடக்குமா உள்ளாட்சித் தேர்தல..\n'அப்பா என்னை மன்னிச்சிடுங்க, நான் நல்ல பொண்ணு இல்ல'. கடிதம் எழுதிவிட்டு தந்தையை ..\nகடக ராசி 2020 ஆண்டு பலன்கள் - பல சவால்களை சமாளிக்க தயாராகுங்கள்...\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\nகீழடியில் அருங்காட்சியகம்: சுற்றுலாத் துறையும் தீவிரம்\nவைகை ஆற்றில் கரை புரண்டு ஓடும் வெள்ளம்\nசினேகனுக்கு கமல் கொடுத்த கிஃப்ட்\nஅமித் ஷாவைப் பாராட்டிய கனிமொழி, திமுகவில் விரிசல் விரிவடைகிறதா.....\nமுதல்வர் வீட்டு கிட்டயே அவ்வளோ குப்பைனா மத்த இடங்கள்ல.... நீதிபத...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540531917.10/wet/CC-MAIN-20191211131640-20191211155640-00130.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newlanka.lk/?cat=59", "date_download": "2019-12-11T14:13:51Z", "digest": "sha1:6YI5K4RUHTXFX7ZTUGCKTOYLGJR4PHB7", "length": 15931, "nlines": 131, "source_domain": "www.newlanka.lk", "title": "ராசிபலன் | jaffna news | New Lanka | Tamil news |Latest Breaking News Tamil", "raw_content": "\nஇன்றைய நாள் உங்களுக்கு எப்படி\nஇன்றைய நாள் உங்களுக்கு எப்படி\nஇன்றைய நாள் உங்களுக்கு எப்படி\nமேஷம்:இன்று குடும்பத்திற்கு தேவையான பொருட்களை வாங்குவீர்கள். குழந்தைகள் உங்கள் உங்கள் சொல்படி கேட்டு நடப்பது மந்திற்கு இதமளிக்கும். வழக்குகளை தள்ளிப்போடுவது நல்லது. எடுத்த காரியங்களில் சாதகமான பலன் கிடைக்கும். அதிர்ஷ்ட நிறம்: நீலம்...\nஇன்றைய நாள் உங்களுக்கு எப்படி\nமேஷம்:இன்று வீண்கவலை இருக்கும். சேமிக்க வேண்டும் என்ற எண்ணம் இருந்தாலும் அதை செய்ய முடியாத சூழ்நிலை வரும். மாணவர்களுக்கு பாடங்களை படிப்பதில் சுறுசுறுப்பு காணப்படும். மற்றவர்களை விட கூடுதலாக படிக்க வேண்டும் என்ற...\nஇன்றைய நாள் உங்களுக்கு எப்படி\nமேஷம்:இன்று குடும்பத்தில் இருப்பவர்களுக்கு தேவையான உதவிகளை செய்து அதன் மூலம் அவர்களின் நன்மதிப்பை பெறுவீர்கள். கணவன் மனைவிக்கிடையே மகிழ்ச்சி அதிகரிக்கும். பிள்ளைகள் நலனில் அக்கறை கா���்டுவீர்கள். அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, நீலம் அதிர்ஷ்ட...\nஇன்றைய நாள் உங்களுக்கு எப்படி\nமேஷம்:இன்று எடுத்திருக்கும் பணிகளை மிகவும் கவனமாக மேற்கொள்வது நல்லது. பதவி உயர்வு, நிலுவையில் உள்ள பணம் வருவது தாமதப்படும். நண்பர்களிடம் நிதானமாக பேசுவது நல்லது. மேலிடத்தை அனுசரித்து செல்வது நன்மை தரும். அதிர்ஷ்ட...\nஇன்றைய நாள் உங்களுக்கு எப்படி\nமேஷம்:இன்று குடும்பத்தில் இருந்து வந்த பிரச்சனைகள் குறையும். கணவன் மனைவிக்கிடையே இருந்து வந்த மனகசப்பு மாறும். குழந்தைகள் நலனில் அக்கறை செலுத்துவீர்கள். புதிய நண்பர்களின் சேர்க்கை அவரால் உதவி உண்டாகும். அதிர்ஷ்ட நிறம்:...\nஇன்றைய நாள் உங்களுக்கு எப்படி \nஇன்றைய ராசி பலன்கள் (29 நவம்பர் 2019)​: ஜோதிடர் திண்டுக்கல் சின்னராஜ், மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிக்காரர்களுக்கும் இன்றைய நாள் எப்படி உள்ளது என்பதை கணித்துக் கூறியுள்ளார்.மேஷ ராசி அன்பர்களுக்கு...\nஇன்றைய நாள் உங்களுக்கு எப்படி \nமேஷம்:இன்று தொழில் வியாபாரத்தில் முன்னேற தேவையான வாய்ப்பு கிடைக்கும். தொழில் போட்டிகள் விலகும். தேவையான நிதியுதவி கிடைக்கக்கூடும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் உற்சாகமாக பணிகளை கவனித்தாலும் அலுவலக வேலைகளில் தாமதம் இருக்கும். புதிய வேலைக்கு...\nஇன்றைய நாள் உங்களுக்கு எப்படி\nமேஷம்:இன்று மன நிம்மதியும், சந்தோஷமும் உண்டாகும். ஆடை ஆபரணங்கள் சேரும். மங்கள காரியங்கள் நடைபெறும். பிள்ளைகளுக்கு கல்வியில் இருந்த தடைநீங்கும். கடின உழைப்பும் முயற்சிகளில் வெற்றி பெறும் திறனும் அடைவீர்கள். நீண்ட நாட்களாக...\nஇன்றைய நாள் உங்களுக்கு எப்படி\nமேஷம்:இன்று மனம் மகிழும் சம்பவங்கள் உண்டாகும். மனநிம்மதியும், மனோதிடமும் உண்டாகும். தெளிவான சிந்தனையுடன் எதிலும் ஈடுபடுவீர்கள். முயற்சிகளில் சாதகமான பலன் கிடைக்கும். புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும். உற்சாகமாக காணப்படுவீர்கள். திடீர் செலவு...\nஇன்றைய நாள் உங்களுக்கு எப்படி\nமேஷம்:இன்று மனம் மகிழும் சம்பவங்கள் உண்டாகும். மனநிம்மதியும், மனோதிடமும் உண்டாகும். தெளிவான சிந்தனையுடன் எதிலும் ஈடுபடுவீர்கள். முயற்சிகளில் சாதகமான பலன் கிடைக்கும். புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும். உற்சாகமாக காணப்படுவீர்கள். திடீர் செலவு...\nஇன்றைய நாள் உங்களுக்கு எப்���டி\nமேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிக்காரர்களுக்கும் இன்றைய நாள் எப்படி இருக்கிறது என்பதை ஜோதிடர் திண்டுக்கல் சின்னராஜ் கணித்துக் கூறியுள்ளார்.மேஷ ராசிஅன்பர்களுக்கு இன்றைய நாள் நல்ல நாள் ஆகும் கணவன் மனைவி...\nஇந்த வாரம் இந்த ராசிக்காரர்களுக்கு அதிஷ்டம் கூரையைப் பிய்த்துக் கொண்டு கொட்டுமாம்..\n12 ராசி அன்பர்களுக்கான இந்த வார (நவம்பர் 22 – நவம்பர் 28) ராசி பலன்களை ஜோதிடர் கே.சி.எஸ் ஐயர் துல்லியமாக கணித்து வழங்கியுள்ளார். படித்துப் பலனடையுங்கள்.மேஷம் (அசுவினி, பரணி, கார்த்திகை முதல்...\nஇன்றைய நாள் உங்களுக்கு எப்படி\nமேஷம்:இன்று குடும்பத்தில் இருப்பவர்கள் மூலம் நடக்க வேண்டிய காரியங்கள் தாமதப்படும். வாழ்க்கை துணைக்காக செலவு செய்ய வேண்டி இருக்கும். கணவன், மனைவிக்கிடையில் அன்பு அதிகரிக்கும். சிற்றின்ப செலவுகள் கூடும். அக்கம், பக்கத்தினரிடம் கவனமாக...\nஇன்றைய நாள் உங்களுக்கு எப்படி\nமேஷம்: இன்று வாழ்க்கை துணையின் ஆலோசனை உங்கள் முன்னேற்றத்திற்கு உதவும். எதிர்பாராமல் ஏற்படும் குடும்ப செலவை சமாளிக்க தேவையான பண உதவியும் கிடைக்கும். வீட்டிற்கு தேவையான வசதிகள் கிடைக்கும். நண்பர்கள், உறவினர்கள் மூலம்...\nஇன்றைய நாள் உங்களுக்கு எப்படி\nமேஷம்:இன்று உத்தியோகத்தில் இருப்பவர்கள் இடமாற்றம், பதவி இறக்கம் ஆகியவற்றை சந்திக்க வேண்டி இருக்கும்.குடும்பத்தில் இருப்பவர்களுடன் மனஸ்தாபம் ஏற்பட்டு நீங்கும். கணவன் மனைவிக்கிடையே சுமூக உறவு இருக்க விட்டு கொடுத்து செல்வது நல்லது. பிள்ளைகள்...\nஇந்தியப் பாரம்பரிய ஆடையில் நோபல் பரிசு விழாவில் அசத்திய தம்பதிகள்…\nகனரக வாகனங்களில் யாழிற்கு கொண்டு வரப்பட்ட காற்றாலை கோபுரங்கள்..\nஉயர்தரத்தில் சித்தியடைந்தும் பல்கலைக்கழக அனுமதி கிடைக்காத மாணவர்களுக்கு கிடைக்கப் போகும் அதிஷ்டம்…\nஎனது பாதையில் ஜனாதிபதியும் பயணிக்க வேண்டும்…முன்னாள் ஜனாதிபதி மைத்திரி அழைப்பு..\nயாழ் மக்களுக்கு மகிழ்ச்சியான செய்தி…பிராந்திய விமான நிலையமாக மாற்றம் பெறும் பலாலி விமான நிலையம்..\nஅமரர் திரு. செல்லத்துரை குகேந்திரன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540531917.10/wet/CC-MAIN-20191211131640-20191211155640-00130.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sonakar.com/2019/08/blog-post.html", "date_download": "2019-12-11T13:19:48Z", "digest": "sha1:IHWTIN4T7ZIXJIH2QJCJSCAZKNIAPOCI", "length": 5328, "nlines": 51, "source_domain": "www.sonakar.com", "title": "ஈஸ்டர் தாக���குதல் நியுசிலாந்துக்கான பழிவாங்கலே: ருவன் - sonakar.com", "raw_content": "\nHome NEWS ஈஸ்டர் தாக்குதல் நியுசிலாந்துக்கான பழிவாங்கலே: ருவன்\nஈஸ்டர் தாக்குதல் நியுசிலாந்துக்கான பழிவாங்கலே: ருவன்\nஏப்ரல் 21ம் திகதி இலங்கையில் இடம்பெற்ற தற்கொலைத் தாக்குதல்கள், நியுசிலாந்து, க்றைஸ்ட்சேர்ச்சில் இடம்பெற்ற தாக்குதலுக்கான பழிவாங்கலே என தெரிவிக்கிறார் பாதுகாப்பு ராஜாங்க அமைச்சர் ருவன் விஜேவர்தன.\nஷங்ரிலா குண்டுதாரி தனது மனைவியுடன் மேற்கொண்ட இறுதி தொலைபேசி உரையாடலைத் தான் செவி மடுத்ததாகவும் அதில் மிகத் தெளிவாக இத்தாக்குதல் பற்றி பேசுவதாகவும் அதில் நியுசிலாந்து தாக்குதலுக்கான பழிவாங்கலே இது என தெரிவிப்பதாகவும் விளக்கமளித்துள்ளார்.\nஎனினும், நியுசிலாந்து தாக்குதலுடன் எவ்வித தொடர்புமில்லையென முன்னர் தெரிவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.\nகருணா மூலம் அம்பலமான இனவாதம்: பதறும் பெரமுன\nவிடுதலைப் புலிகளின் முன்னாள் தளபதி கருணா அம்மான், முஸ்லிம் சக்திகளின் வளர்ச்சியைத் தடுப்பதற்காகவே தாம் கோட்டாபே ராஜபக்சவுடன் கூட்டிணைந்து...\nசஹ்ரானின் மனைவி பேசப் போகிறார்: பதறும் பெரமுன\nஈஸ்டர் தாக்குதல் சூத்திரதாரியான சஹ்ரானின் மனைவி செய்தியாளர் சந்திப்பொன்றை நடாத்தவுள்ளதாக கடந்த சில தினங்களாக தகவல் பரவி வரும் நிலையில்,...\nபுவக்பிட்டி பாடசாலையிலிருந்து 12 முஸ்லிம் ஆசிரியர்கள் இடமாற்றம்\nஇன்று, அவிசாவெல்ல, புவக்பிட்டி பாடசாலையில் முஸ்லிம் ஆசிரியர்களுக்கு பாடசாலையில் பழைய மாணவர்கள் மற்றும் சில பெற்றோரினால் இடையூறு விளைவிக...\nஆரம்பித்த நோக்கம் வெற்றி; BBS கலைக்கப்படுகிறது\nசிங்கள இனத்துக்கு சிங்கள தலைவன் ஒருவனை உருவாக்கி வழிநடாத்தும் பொறுப்பை ஒப்படைக்கும் நோக்கில் ஆரம்பிக்கப்பட்ட தமது அமைப்பை எதிர்வரும் பொது...\nஒன்றரை மாதங்களாக வீடு - தொழிலின்றி துன்புறுகிறோம்: திருமதி ஷாபி\nஇருக்க வீடில்லாமல், குழந்தைகளைச் சேர்க்க பாடசாலையொன்றில்லாமல், தொழிலின்றி - நிம்மதியின்றி கடந்த ஒன்றரை மாதங்களாக தாம் பாரிய துன்பங்களை அன...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540531917.10/wet/CC-MAIN-20191211131640-20191211155640-00130.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tinystep.in/blog/8-maatha-kulanthaikana-unavu-attavanai", "date_download": "2019-12-11T14:13:55Z", "digest": "sha1:XHUJRCBDJTH44TK3BKDAIWSQ2N72SQM7", "length": 13767, "nlines": 226, "source_domain": "www.tinystep.in", "title": "8 மாத குழந்தைக்கான உணவு அட்ட��ணை.. - Tinystep", "raw_content": "\n8 மாத குழந்தைக்கான உணவு அட்டவணை..\n8 மாதகால கட்டத்தில், குழந்தையின் விருப்பங்களில் மாற்றங்கள் நிகழும்; இத்தனை நாள் பாலை மாட்டும் விரும்பிய குழந்தை, திட உணவுகளை சாப்பிட முயலும். உங்கள் கையிலிருந்து, உணவினை பறித்து உண்ணும், குழந்தையே உணவுகளைக் கையில் எடுக்கும். இது போன்ற சில மாற்றங்கள் 8 மாத கால அளவில் நிகழும். ஆகையால், வளரும் குழந்தைகளுக்கு தினசரி தர வேண்டிய சரிவிகித உணவு முறை பற்றி, இப்பதிப்பில் அறிவோம்..\nஎன்னதான், குழந்தைகளுக்கு திட உணவின் மீது விருப்பம் ஏற்பட்டிருந்தாலும், தாய்ப்பாலை முற்றிலுமாக நிறுத்தக் கூடாது. ஆகையால், காலையில் தாய்ப்பாலும், சில மணி நேரங்களுக்கு பின், மசித்த அல்லது வேக வைத்த கேரட்டைக் கொடுக்கலாம். மதியம், பயத்தம் பருப்பு கிச்சடியையும், சாயங்கால வேளையில், மீண்டும் தாய்ப்பாலைப் புகட்டவும். இரவில், மசித்த கேரட் அல்லது மசித்த உருளைக் கிழங்கை குழந்தைக்கு அளிக்கவும். தூங்கச் செல்லும் முன் தாய்ப்பால் புகட்டவும்.\nகாலையில் தாய்ப்பாலும், சில மணி நேரங்களுக்கு பின், மசித்த அல்லது வேக வைத்த ஆப்பிளைக் கொடுக்கலாம். மதியம், காய்கறிகளையும் பருப்பையும் கொண்டு தயாரித்த சூப்பையும், சாயங்கால வேளையில், மீண்டும் தாய்ப்பாலைப் புகட்டவும். இரவில், மசித்த காய்கறிகளை வெண்ணெய் சேர்த்து, குழந்தைக்கு அளிக்கவும். தூங்கச் செல்லும் முன் தாய்ப்பால் புகட்டவும்.\nகாலையில் தாய்ப்பாலும், சில மணி நேரங்களுக்கு பின், மசித்த அல்லது வேக வைத்த முட்டையைக் கொடுக்கலாம். மதியம், அரிசி மற்றும் பருப்பில் செய்த கஞ்சியையும், சாயங்கால வேளையில், மீண்டும் தாய்ப்பாலைப் புகட்டவும். இரவில், கோதுமையைக் கொண்டு கஞ்சி தயாரித்து, குழந்தைக்கு அளிக்கவும். தூங்கச் செல்லும் முன் தாய்ப்பால் புகட்டவும்.\nகாலையில் தாய்ப்பாலும், சில மணி நேரங்களுக்கு பின், மசித்த அல்லது நசுக்கப்பட்ட பன்னீரைக் கொடுக்கலாம். மதியம், மசித்த கொண்டைக்கடலை மற்றும் காய்கறிகளையும், சாயங்கால வேளையில், மீண்டும் தாய்ப்பாலைப் புகட்டவும். இரவில், ஆப்பிளைக் கொண்டு கஞ்சி தயாரித்து, குழந்தைக்கு அளிக்கவும். தூங்கச் செல்லும் முன் தாய்ப்பால் புகட்டவும்.\nகாலையில் தாய்ப்பாலும், சில மணி நேரங்களுக்கு பின், வறுக்கப்பட்ட பிரட்டில், வெண்ணெ��் சேர்த்து, மசித்துக் குழந்தைகளுக்கு கொடுக்கலாம். மதியம், காய்கறிகள் சேர்த்த பயத்தம் பருப்பு கிச்சடியையும், சாயங்கால வேளையில், மீண்டும் தாய்ப்பாலைப் புகட்டவும். இரவில், ஓட்ஸ் மற்றும் வாழைப்பழம் கொண்டு தயாரிக்கப்பட்ட கஞ்சியைக் குழந்தைக்கு அளிக்கவும். தூங்கச் செல்லும் முன் தாய்ப்பால் புகட்டவும்.\nகாலையில் தாய்ப்பாலும், சில மணி நேரங்களுக்கு பின், ஆப்பிள் அல்லது கேரட் சூப்பைக் கொடுக்கலாம். மதியம், ரசம் கலந்த மசித்த சாதத்தையும், சாயங்கால வேளையில், மீண்டும் தாய்ப்பாலைப் புகட்டவும். இரவில், மசித்த தோசை அல்லது மசித்த இட்லியைக் குழந்தைக்கு அளிக்கவும். தூங்கச் செல்லும் முன் தாய்ப்பால் புகட்டவும்.\nகாலையில் தாய்ப்பாலும், சில மணி நேரங்களுக்கு பின், இனிப்பு கலந்த தயிரைக் கொடுக்கலாம். மதியம் உடைந்த கோதுமையில் செய்த கிச்சடியையும், சாயங்கால வேளையில், மீண்டும் தாய்ப்பாலைப் புகட்டவும். இரவில், ரவை அல்லது ஆப்பிள் கஞ்சியைக் குழந்தைக்கு அளிக்கவும். தூங்கச் செல்லும் முன் தாய்ப்பால் புகட்டவும்.\nகுழந்தைகளுக்கு வயிறு நிறையும் வரை, உணவினைக் கொடுத்தால் போதுமானது. ஒரே மாதிரியான சுவையில் குழந்தைக்கு அளிக்காமல், ஒவ்வொரு நாளும் வித்தியாசமான சுவையில், குழந்தை விரும்பும் வகையில் உணவினைக் குழந்தைக்கு சமைத்துக் கொடுக்கவும். அதிக காய்களையும் பலன்களையும் குழந்தையின் உணவில் சேர்க்கவும்.\nபதிப்பைத் தொடர்ந்து படித்துவரும் வாசகர்களுக்கு நன்றி உங்களுக்கு எங்கள் நன்றியை தெரிவிக்கும் விதமாக நீங்கள் ஆன்லைனில், அமேசானில் வாங்கும் பொருட்களுக்கு 5% பணவிலக்கு அளிக்கிறோம்.. உங்களுக்கு எங்கள் நன்றியை தெரிவிக்கும் விதமாக நீங்கள் ஆன்லைனில், அமேசானில் வாங்கும் பொருட்களுக்கு 5% பணவிலக்கு அளிக்கிறோம்.. அதற்கு இந்த link-ஐ உபயோகப்படுத்தவும்.. அதற்கு இந்த link-ஐ உபயோகப்படுத்தவும்.. அமேசானில் பொருட்கள் வாங்க பயன்படுத்த வேண்டிய link: http://bit.ly/2lLVpTJ\nபள்ளிசெல்லும் வாண்டுகள் உண்ண அடம் பிடிக்குதா\n கர்ப்பப்பையை வலுப்படுத்த உதவும் ஒரு மேஜிக்..\nதுப்பட்டாவை இத்தனை விதமாக அணியலாமா\n உங்கள் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் ஒரு அற்புத உணவு..\n1-3 வயது வரையிலான குழந்தை வளர்ப்பு..\nசுமங்கலி பூஜை செய்வது எப்படி\nகுழந்தையை எடுக்க வேண்டிய 13 புகைப்படங்���ள்\nடாப் டென் தமிழ் சீரியல்...\nபெட்ரோலியம் ஜெல்லியின் 23 பயன்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540531917.10/wet/CC-MAIN-20191211131640-20191211155640-00130.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thfcms.tamilheritage.org/%E0%AE%A4%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%88-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D/", "date_download": "2019-12-11T14:25:46Z", "digest": "sha1:N66BASGBO4AYEX62CTV6ZX566TJ6H3HX", "length": 8170, "nlines": 133, "source_domain": "thfcms.tamilheritage.org", "title": "தஞ்சை பெருங்கோயில் விளக்கம் – THF – Tamil Heritage Foundation", "raw_content": "\nதமிழர் வரலாற்றுக்கு ஓர் அரண்\nகருணாகரன் நினைவு திருக்குறள் நூலகம்\nTagged: குடவாசல் பாலசுப்ரமணியம், தஞ்சை சரஸ்வதி மஹால், பெருங்கோயில்\nமுனைவர். குடவாசல் பாலசுப்ரமணியம் அவர்கள் தஞ்சை சரஸ்வதி மஹால் நூலகத்தில் இயக்குனராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர். கல்வெட்டு, தமிழ் எழுத்துக்கள் ஆய்வுத் துறையில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டவர். இப்பகுதியில் இவர் தஞ்சை ப்ரகதீஸ்வரர் ஆலயத்தின் அமைப்பை முழுமையாக விளக்குகின்றார்.\nகேரளாந்தரக் திருவாயில் விளக்கம். அக்னி வடிவமாக கோபுரம் அமைந்திருக்கும் தன்மையை விளக்குகின்றார்.\nபாம்பு யானையை விழுங்கும் காட்சி\nபாம்பு யானையை விழுங்கும் காட்சி\nசிவபெருமான் அர்ஜுனனுக்கு பாசுபதம் அளிக்கும் காட்சி.\nமன்மதன் எரிந்து போகும் காட்சி.\nகண்ணப்பர் சிவபெருமானை வயிபடும் காட்சி.\nஅர்ஜுனனுக்கு பாசுபதம் வழங்கும் காட்சி\nகண்ணப்பர் சிவனை வழிபடும் காட்சி\nPrevious Post: சிந்நயச் செட்டியார்\nNext Post: மூலிகைகள், மருத்துவம்\nFETNA 2018 - வட அமெரிக்க தமிழ்ச்சங்கப்பேரவை நிகழ்வில் தமிழ் மரபு அறக்கட்டளை. டல்லாஸ், ஜூன் 29 முதல் ஜூலை 2 2018\nதமிழ் மரபு அறக்கட்டளையின் காலாண்டிதழ். வாசித்து விட்டீர்களா\nதமிழகத்தில் இஸ்லாமிய மரபுகள். கல்வெட்டுக்கள், தர்கா, இசை, வாழ்வியல், சொற்கள்.. இன்னும் பல\nகீழடி அகழ்வாய்வுகள் - புதைக்கப்படும் உண்மைகள்\nகுடைவரைக்கோயில்கள் பற்றி அறிய ஆவலா\nதமிழகத்தில் சமணம் பற்றி அறிய வேண்டுமா\nஆதியூர் அவதானி சரிதம் – முகவுரை\nஆதியூர் அவதானி சரிதம் – பாகம் 1\nஆதியூர் அவதானி சரிதம் – பாகம் 2\nஆதியூர் அவதானி சரிதம் – பாகம் 3\nஆதியூர் அவதானி சரிதம் – பாகம் 4\nதமிழர் மரபு விளையாட்டுக்கள் திட்டம்\nகோனேரிராஜபுரம் – திருநல்லமுடையார் ஆலயம்\nபூஜாங் பள்ளத்தாக்கு அகழ்வாராய்ச்சி கண்டுபிடிப்புக்கள்\nமலேசியாவில் கிராமப்புற ஆலய பெண் பூசாரி\nமலேசியாவில் 20ம் நூ ஆரம்பத்தில் தமிழர் குடியேற்றம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540531917.10/wet/CC-MAIN-20191211131640-20191211155640-00131.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.jaffnamuslim.com/2019/09/3-750.html", "date_download": "2019-12-11T14:48:58Z", "digest": "sha1:I5EIUG7ABF4WJATXMR3T2DTWOHOSJARG", "length": 40231, "nlines": 143, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "3 ரோபோக்கள் உள்ளிட்ட 750 மில்லியன் பெறுமதி, அதிநவீன கருவிகளை இலங்கைக்கு வழங்கிய சீனா ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\n3 ரோபோக்கள் உள்ளிட்ட 750 மில்லியன் பெறுமதி, அதிநவீன கருவிகளை இலங்கைக்கு வழங்கிய சீனா\nஆயுதங்கள், வெடிபொருட்களைக் கண்டுபிடிக்கக் கூடிய நவீன ரோபோக்கள் உள்ளிட்ட 750 மில்லியன் ரூபா பெறுமதியான அதிநவீன பாதுகாப்புக் கருவிகளை, சிறிலங்காவுக்கு சீனா கொடையாக வழங்கியுள்ளது.\nசிறிலங்கா அதிபர் செயலகத்தில் நேற்று நடந்த நிகழ்வில், சீனத் தூதுவர் செங் ஷியுவான் இந்தக் கருவிகளை சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவிடம் கையளித்தார்.\nசிறிலங்கா அதிபரின் கோரிக்கைக்கு அமைய இந்தக் கருவிகளை சீனா கொடையாக வழங்கியுள்ளது.\nஇதுபோன்ற அதி நவீன பாதுகாப்புக் கருவிகளை சிறிலங்கா பாதுகாப்புத் துறையினர் இதுவரை பயன்படுத்தியதில்லை.\nகொடையாக வழங்கப்பட்ட கருவிகளில், 3 மீற்றர் சுற்றளவுக்குட்பட்ட பகுதிகளில் உள்ள வெடிபொருட்கள் மற்றும் போதைப் பொருட்களைக் கண்டறியக் கூடிய, மூன்று ரோபோக்களும் உள்ளடங்குகின்றன. இவை ஒவ்வொன்றினதும் பெறுமதி, 85.5 மில்லியன் ரூபாவாகும்.\nதலா 90.5 மில்லியன் ரூபா பெறுமதியான, வெடிபொருட்களைக் கண்டறியும் மூன்று கருவிகளும் சீனாவினால் வழங்கப்பட்டுள்ளன. இவை, மனிதர்களில் உடலில் மறைத்து வைக்கப்பட்டிருக்கும் வெடிபொருட்கள் மற்றும் ஆயுதங்களை தன்னியக்க முறையில் கண்டறியக் கூடியவையாகும்.\nஅத்துடன் பொதிகளை சோதனையிடும், 50 எக்ஸ்ரே இயந்திரங்களையும், சீனா வழங்கியுள்ளது இவற்றின் மொத்தப் பெறுமதி 210.5 மில்லியன் ரூபாவாகும்.\nஅத்துடன் 6.5 மில்லியன் ரூபா பெறுமதியான, ஆயுதங்களைக் கண்டறிவதற்கான 50 பாதுகாப்புச் சோதனை கதவுகளையும், சீனா வழங்கியிருக்கிறது.\nஇவற்றுடன், வாகனங்களில் உள்ள வெடிபொருட்கள் மற்றும் ஆயுதங்களை கண்டுபிடிக்கக் கூடிய, 3.2 மில்லியன் ரூபா பெறுமதியான 25 வாகன சோதனை ஸ்கானர்களையும், தனிநபர்களைச் சோதனையிடுவதற்கான 500 உலோகங்களைக் கண்டறியும் கருவிகளையும், சீனா கொடையாக அளித்துள்ளது.\nஇந்த நிகழ்வில் சீன அதிகாரிகளும், சிறிலங்கா பாதுகாப்பு செயலர் ஜெனரல் சாந்த கொட்டேகொடவும் கலந்து கொண்டனர்.\n21/4 குண்டுத் தாக்குதல்களை அடுத்து சீனாவிடம் சிறிலங்கா அதிபர் விடுத்த கோரிக்கைக்கு அமைவாகவே இந்தக் கருவிகள் கொடையாக அளிக்கப்பட்டுள்ளன என்று சிறிலங்கா பாதுகாப்புச் செயலர் ஜெனரல் சாந்த கொட்டேகொட தெரிவித்தார்.\nஅதேவேளை, இலங்கையுடனான ஒத்துழைப்பை பல்வேறு துறைகளில் சீனா தொடர்ந்து வலுப்படுத்தும் என்றும், இரு நாடுகளுக்கும், மக்களுக்கும் பயனளிக்கும் அனைத்து ஒத்துழைப்பையும் ஊக்குவிப்பதில் சீனா உறுதியாக உள்ளது என்றும் சீனத் தூதுவர் செங் ஷியுவான் கூறினார்.\nசுவரோவியங்களில் முஸ்லிம்களுக்கு எதிரான இனவெறி - விஷத்தை நிறுத்த உடனடி கவனம் செலுத்துங்கள்\n- Rauf Hazeer - பின்னூட்டலொன்றில் கீழே உள்ள சுவரோவியத்தை கண்டேன். ஆழமான உணர்வலையை பார்ப்பவர் மனதுள் விதைக்கவல்ல கருப்பொருளை பொரு...\nஹக்கீமையும், றிசாத்தையும் இணைப்பதில்லை - பொதுஜன பெரமுன தீர்மானம்\nஎதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில் ரவுப் ஹக்கீமையும், றிசாத் பதியுதீனையும் அரசாங்கத்தில் இணைத்து கொள்வதில்லை என சிறிலங்கா பொதுஜன பெரமுன த...\nசுவர்களில் வரையப்படும் ஓவியங்களில், முஸ்லிம்கள் கொடியவர்களாக காட்டப்படும் அவலம்\n- AL Thavam - சுவர்களில் வரையப்படும் ஓவியங்கள் மிகத்திட்டமிட்ட வகையில் வரையப்படுகின்றன. எந்த ஓவியமும் வரைபவர்களின் சுய விருப்பில...\nறிசாத், மஸ்தான், தமிழ் Mp க்கள் பங்கேற்ற கூட்டத்தில் கொஞ்சம் சலசலப்பு\nமன்னார் மாவட்டத்தின் 2019 ஆண்டுக்கான 2 ஆவதும், இறுதியானதுமான மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டம் மன்னார் மாவட்ட ஒருங்கிணைப்பு குழுவின் ...\nஅபுதாபி பட்டத்து இளவரசரின், வியக்கத்தக்க செயல் - வைரலாகும் தகவல்\nஅமீரக தேசியதின கொண்டாட்டத்தின் போது அனைத்து குழந்தைகளுக்கும் கைகொடுத்துவந்த அபுதாபி பட்டத்து இளவரசர் ஷேக் முஹம்மது பின் ஜாயத் அல் நஹ்யான் ...\nமட்டக்களப்பு வைத்தியசாலையில், படுகொலை செய்யப்பட்ட மாணவி\nமட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் புற்று நோய் சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த காங்கேயனோடை 14 வயது மாணவியொருவருக்கு அதிக மருந...\nபொதுஜன பெரமுன சார்பில் 16 முஸ்லிம் MP க்களை வெ���்றெடுக்க திட்டம் - விளக்குகிறார் அலி சப்ரி\n- AAM. Anzir - எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில், சிறிலங்கா பொதுஜன பெரமுன சார்பில், சகல மாவட்டங்களிலும முஸ்லிம் வேட்பாளர்கள் நிறுத...\nDr ஷாபி மீது மீண்டும் குற்றச்சாட்டு - ஜனாதிபதியையும், அரசாங்கத்தையும் தலையிடக்கோரும் தொழிற்சங்கம்\nடொக்டர் மொஹமட் ஷாபியினால் பெண்கள் சிலர் கரு தரிப்பதை தடுக்கும் நோக்கில் வழங்கப்பட்டதாக கூறப்படும் மருந்துவகை தொடர்பில் இதுவரை குற்றப் ...\nவன்­மு­றை­யா­னது இஸ்­லாத்தின் ஓர் அங்கமல்ல, நாங்கள் வாழ்வது சவூதியில் அல்ல, இலங்கையில் - பிரிகேடியர் அசார் இஸ்ஸடீன்\n“சிங்­கள – முஸ்லிம் நல்­லு­றவை சீர்­கு­லைப்­ப­தற்­காக மேற்­கொள்­ளப்­பட்ட நட­வ­டிக்­கை­க­ளுக்­கான கார­ணத்தை கண்­ட­றி­வ­தற்­காக முறை­யான வ...\nமுஸ்லிம் காங்கிரஸின் 3 MPக்கள், அரசோடு சங்கமிக்க போகிறார்களா..\n- AL.THAVAM - \"வடக்கு - கிழக்கு சம்மந்தன்,றஊப் ஹக்கீம், றிஷார்ட் பதியுதீன் ஆகியோரின் கட்டுப்பாட்டில் இருக்கிறது\" - இது கடந...\nதான் பதவி விலகியதன் மூலம், வாக்களித்த சிறுபான்மையினரை நடுக்காட்டில் விட்டாரா சஜித்..\nசஜித் ஒரு வலாற்றுத் தவறை நிகழ்த்தியுள்ளார். தன்னை நம்பி வாக்களித்த பாரிய தொகையைக் கொண்ட சிறுபான்மை மக்களை நடுக்காட்டில் விட்டுள்ளார். ...\nபாம்புகளும், துரோகிகளுமே எனது தோல்விக்கு காரணம் - சஜித் தெரிவிப்பு\n- Anzir - 52 வயதான நான் நாட்டுக்கு சிறந்ததை கொடுக்கவே முயன்றேன். நான் சிறந்த பௌத்தன். எனினும் பௌத்தர்கள் எனக்கு அதிகளவில் வாக்களிக்காத...\n4 மாவட்டங்களின், தபால்மூல முடிவுகள் (Unofficial)\nறிசாத், நவவி சென்ற வாகனங்கள் மீது தாக்குதல் - அலி சப்ரிக்கு காயம் (படங்கள்)\nமுன்னாள் அமைச்சர் றிஷார்ட் பதியுதீன் மற்றும் முன்னாள் எம் பி நவவி ஆகியோர் முந்தல் , கனமூல பகுதியில் மக்களை சந்திக்க சென்று திரும்பியபோது ...\nதிருகோணமலையில் தபால்மூல, வாக்கெடுப்பில் சஜித் முதலிடம் (Unconfirmed)\n(Unofficial) மட்டக்களப்பிலும், வன்னியிலும் தபால்மூல வாக்கெடுப்பில் சஜித் வெற்றி\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540531917.10/wet/CC-MAIN-20191211131640-20191211155640-00131.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.71, "bucket": "all"} +{"url": "http://www.keetru.com/dheemtharikida/may06/jnani_5.php", "date_download": "2019-12-11T15:27:05Z", "digest": "sha1:JSVG7IQJHEGUZL3ZW27FRMTDOW2PHTAE", "length": 32341, "nlines": 137, "source_domain": "www.keetru.com", "title": " Dheemtharikida | Jnani | Politics | Election | Oh podu", "raw_content": "\nஇலக்கியம் திரைவிருந்து சிற்றிதழ்கள் மருத்துவம் நளபாகம் அறிவியல் வரலாறு சிரிப்'பூ' சட்டம் தகவல் களம் சுற்றுலா\nகட்டுரைகள் கவிதைகள் சிறுகதைகள் விமர்சனங்கள் நேர்காணல்கள் எழுத்தாளர்கள் குறும்படங்கள் தமிழோசை பொன்னியின் செல்வன் சிவகாமியின் சபதம்\nபுதுவிசை தலித் முரசு சமூக விழிப்புணர்வு பெரியார் முழக்கம் அணி இளைஞர் முழக்கம் தமிழர் கண்ணோட்டம் புன்னகை மாற்று மருத்துவம் செய்தி மடல் சஞ்சாரம் கருஞ்சட்டைத் தமிழர் கனவு கவிதாசரண் மண்மொழி மாற்றுவெளி சிந்தனையாளன் செம்மலர் தமிழ்த் தேசம் மேலும்...\nபொது இதயம் & இரத்தம் வயிறு தலை பாலியல் உடல் கட்டுப்பாடு\nவிண்வெளி சுற்றுச்சூழல் தொழில்நுட்பம் புவி அறிவியல் இயற்கை & காட்டுயிர்கள்\nதமிழ்நாடு இந்தியா உலகம் வரலாற்றில் இன்று\nசர்தார்ஜி குட்டீஸ் வக்கீல் & மருத்துவம் பொது அரசியல் குடும்பம்\n1.ஏன் 49 ஓ போடச் சொல்கிறோம்\n2. தேர்தல் முறையை ஒரேயடியாக மாற்ற வேண்டும்\n3. இருவரின் 'இலவசக்' கூட்டணி\n4. ஜாதிகள் இருக்குதடி பாப்பா\n5. வாக்குறுதிகளை நம்ப முடியுமா\n6. யாருக்கு ஓட்டு போடுவது\nமனிதன் கேள்வி - பதில்கள்\nமுட்டுச்சந்தில் மத்திய அரசு: ரவி\nதமிழின் பெயரால் தழைக்கும் குப்பைகள்\nஎந்த இழை இவள்: பா. உஷாராணி\nபகடை - ம. காமுத்துரை\nநிர்வாக உதவி: கே.விஜயகுமார், க.வெங்கடேசன், கே.சித்ரா, லெனின்பாரதி\nகுடியிருப்பு, சென்னை - 41.\n6. யாருக்கு ஓட்டு போடுவது\nயாருக்கு ஓட்டு போடுவது என்று முடிவு செய்வதற்கு முன்னால் எல்லா தரப்பு வாதங்களையும் பரிசீலிக்க வேண்டும் என்றார் ஒரு நண்பர். எனவே சன் டி.வி, ஜெயா டி.வி இரண்டின் செய்திகளையும் அடுத்���டுத்து ஒவ்வொரு முழு நாள் பார்த்ததில் கடும் தலைவலிதான் மிச்சம்.\nஇருந்தபோதிலும் கடந்த ஒரு மாத கால பிரசாரம், பத்திரிகை செய்திகள் எல்லாவற்றையும் அலசி ஆராய்ந்தபிறகு ஒவ்வொரு கட்சியைப் பற்றியும் ஸ்வாட் அனாலிசிஸ் (Strength, Weakness, Opportunities, Threats) செய்து பார்த்தேன். ஆப்பர்சூனிட்டியும் த்ரெட்டும் அந்தந்த கட்சி அதனதன் நலனுக்காகச் செய்துகொள்ள வேண்டியவை. அவற்றின் பலமும் பலவீனமும் மட்டுமே வாக்காளர்களான நம்மை பாதிக்கக்கூடியவை.\nஎனவே அந்த அடிப்படையில் ஒவ்வொரு கட்சியாக, அதற்கு நாம் ஏன் ஓட்டு போட வேண்டும், ஏன் ஓட்டு போடக் கூடாது என்று பார்ப்போமா\nஏன் ஓட்டு போட வேண்டும்\n1. தமிழ் நாட்டில் அரசியலில் ஒரு மறுமலர்ச்சியை ஏற்படுத்திய பெரியாரின் சமூக நீதி சித்தாந்தத்தின் தொடர்ச்சியாக இன்னும் ஓரளவேனும் இருந்து வரும் கட்சி.\n2. தனி நபர் வழிபாடு மடமாக ஆக்கப்பட்டு வரும் சட்டமன்றத்தை மீட்டு அதன் நடவடிக்கைகளை மறுபடியும் ஓரளவு ஜனநாயகப் பூர்வமாக நடத்தக்கூடிய ஆளுங்கட்சியாக இருப்பதற்கான தகுதி உள்ள கட்சி.\n3. கலைஞர் கருணாநிதி எந்தப் பிரச்சினையாக இருந்தாலும் அது பற்றி பத்திரிகை, மீடியாவுடன் நேரடியாக தயங்காமல் கருத்து தெரிவிக்கக்கூடியவர் என்பதால், அரசு என்ன நினைக்கிறது என்பதைப் பொது மக்கள் குழப்பமின்றி தெரிந்துகொள்ள வசதியான கட்சி.\n1. எவ்வளவு பூசி மெழுகினாலும், கலைஞர் கருணாநிதி, மாறன் குடும்பத்தின் நலனுக்கு முக்கியத்துவம் தந்து இயக்கப்படும் கட்சி.\n2. பதவி பேரங்களுக்காக மட்டுமே டெல்லி அரசியலைப் பயன்படுத்தும் கட்சி. அங்கே, இங்கே என்று இரண்டு இடங்களிலும் இதே கட்சி அதிகாரத்தில் இருந்தால், கட்சித் தலைவர் குடும்பத்தின் வியாபார தொழில் துறை ஏகாதிபத்திய விஸ்தரிப்பு கட்டுக்கடங்காமல் போய்விடும்.\n3. பகுத்தறிவு, தமிழ்ப் பற்று போன்றவற்றையெலாம் வெற்று கோஷங்களாக மட்டுமே பயன்படுத்திக் கொண்டு, நடைமுறையில் அவற்றுக்கு எதிராக எல்லாவற்றையும் செய்யக்கூடிய கட்சி.\n4. தமிழ் நாட்டில் ஊழல், போலீஸ் அராஜகம், தொழிலாளர் மீதான ஒடுக்குமுறை என்று எந்த சீர்கேட்டை எடுத்துக் கொன்டாலும், அதை திட்டமிட்டு கச்சிதமாகவும் அறிவியல் பூர்வமாகவும் செய்வதை ஆரம்பித்து விரிவுபடுத்தியது கருணாநிதியின் முதல் ஆட்சிக் காலம்தான் என்ப��ால்.\n1. சினிமா, பத்திரிகை போன்ற ஊடகங்களில் சமூக விரோதக் கருத்துகள் ஊக்குவிக்கப்படக் கூடாது என்று தொடர்ந்து வலியுறுத்தி வருவதால்.\n1. எவ்வளவு பூசி மெழுகினாலும், ராமதாஸ்& அன்புமணி குடும்ப வாரிசு அரசியலையும் சுயநலத்தையும் ஊக்குவிக்கும் கட்சி.\n2. குறிப்பிட்ட ஜாதி நலனுக்காக மட்டுமே இயங்கும் கட்சி.\n3. அதிகாரத்தில் இருக்க வேன்டும் என்பதற்காக எந்த கொள்கை அடிப்படையும் இல்லாமல் அடிக்கடி அணி மாறக்கூடிய கட்சி.\nஏன் ஓட்டு போட வேண்டும்\n1. மாநிலக் கட்சித் தலைவர்களான கருணாநிதியும் ஜெயலலிதாவும் தலா 24 கோடி ரூபாய் சொத்துக் கணக்கு காட்டியுள்ள வேளையில் அனைத்திந்திய கட்சியான காங்கிரசின் தலைவி சோனியாவின் சொத்து மதிப்பு வெறும் 7 கோடிதான் என்று காட்டப்பட்டிருப்பதால்.\n2. மதச் சார்பற்ற கொள்கையில், தி.மு.க, அ.இ.அ.தி.மு.க போல ஊசலாடாமல், நிலையாக இருந்துவருவதால்.\n3. தகவலறியும் உரிமைச் சட்டம், கிராமப்புற வேலை வாய்ப்பு சட்டம் போன்ற அதிமுக்கியமான அடிப்படை சட்டங்களைக் கொண்டு வந்ததால்.\nஏன் ஓட்டு போடக் கூடாது\n1. காமராஜருக்குப் பிறகு, சுயமரியாதை இல்லாத கட்சியாக தமிழகத்தில் ஆகிவிட்டதால். சோனியாவுக்கு பக்கத்தில் தயாநிதி மாறனை உட்காரவைத்துவிட்டு பின்னிருக்கையில் ப.சிதம்பரம் உட்கார வைக்கப்படுகிறார் கூட்டணி ஆட்சி வேண்டும் என்று கேட்டதற்காக இளங்கோவனுக்கெதிராக கடும் நடவடிக்கை எடுத்த கருணாநிதி தானே இப்போது கூட்டணி ஆட்சிக்கு தயார் என்று சொல்லும்போது குறைந்த பட்சம் இளங்கோவனிடம் அவர் வருத்தம் தெரிவிக்க வேண்டும் என்று கூட வலியுறுத்தத் தோன்றாத முதுகெலும்பற்ற கட்சி.\n2. கட்சி நலன் என்று பார்க்காமல் கோஷ்டி நலனை மட்டுமே பார்க்கக்கூடிய ஏராளமான தலைவர்கள்தான் தமிழகத்தில் கட்சி என்று ஆக்கிவிட்டதால்.\n3. பொருளாதார சீர்திருத்தம் என்ற பெயரில் தொழிலாளர்கள் நலனுக்கு எதிரான பல நடவடிக்கைகளை பிடிவாதமாக மேற்கொள்வதால்.\nஏன் ஓட்டு போடவேன்டும் :\n1. சுயநலம் இல்லாத நேர்மையான தலைவர்கள் இருக்கும் ஒரே அணி கம்யூனிஸ்ட் & மார்க்சிஸ்ட் கட்சிகள் இருக்கும் இடதுசாரி அணி மட்டுமே என்பதால். மேற்கு வங்க முதலமைச்சர் புத்ததேவ் பட்டாச்சார்யாவின் சொத்துக் கணக்கு வெறும் 75 ஆயிரம் ரூபாய்கள் \n2. அடித்தட்டு மக்கள் நலன் பற���றி இன்னமும் சிந்திக்கும் ஒரே அணி இடதுசாரி அணிதான் என்பதால்.\n1. தங்கள் கொள்கை, நேர்மை, எதற்கும் சம்பந்தமில்லாத கட்சிகளுடன் 'தி.மு.க, அ.இ.அ.தி.மு.க' இருவருடனும் மாறி மாறி சில சீட்டுகளுக்காக கூட்டணி வைத்துக் கொள்வதால்.\n2. தனித்து நின்று கட்சியை மெல்ல வளர்க்க, நேற்று வந்த விஜய்காந்த்துக்கு இருக்கும் துணிச்சல் கூட, நூறாண்டு கால இடதுசாரி இயக்கத்துக்கு இல்லாததால்.\n1. மத்தியிலும் மாநிலத்திலும் ஒரே கட்சி அதிகாரத்தில் இருந்தால் அதன் அராஜகம் கட்டுப்படுத்த முடியாமல் போய்விடும் ஆபத்து இருப்பதால், இப்போது டெல்லியில் தி.மு.க ஆட்சியில் இருக்கும் நிலையில் அதையே இங்கேயும் ஆளவிடாமல் இருப்பதற்காக, அ.இ.அ.தி.மு.கவுக்குப் போடலாம். 1991&96ல் ஜெய் ஆட்சி அராஜகத்தை விட 2001&2006 ஜெ ஆட்சியின் அராஜகங்கள் சற்றே குறைவாக இருந்ததற்கும் இதுவே காரணம்.\n2. சத்துணவு, எய்ட்ஸ் கல்வி, மகளிர் சுய உதவிக் குழுக்கள், மொழி வளர்ச்சி, சென்னைக் குடி நீர் திட்டம், மழை நீர் சேகரிப்பு திட்டம் போன்ற சில துறைகளில் அமைதியாக சீரான பணிகளை செய்துவருவதற்காக.\n3. எந்த நோக்கத்துக்காகச் செய்திருந்தாலும், சட்டத்துக்கு அப்பாற்பட்டவர்கள் யாரும் கிடையாது என்ற நம்பிக்கையை ஜயேந்திரரை கைது செய்ததன் மூலம் ஏற்படுத்தியதற்காக.\nஏன் ஓட்டு போடக் கூடாது\n1. ஜனநாயக அணுகுமுறையே இல்லாமல் செயல்படும் பிடிவாத குணத்தை தன் சாதனையாகக் கருதும் ஜெயலலிதாவின் தலைமை.\n2. உட்கட்சி ஜனநாயகம், அடுத்த வரிசை தலைவர்கள் என்று எந்த ஜனநாயக அமைப்பிலும் நம்பிக்கை இல்லாத கட்சியாக எம்.ஜி.ஆர் காலத்திலிருந்து இன்றுவரை இருந்து வருவதால்.\n3. சட்டமன்றத்தில் தனி நபர் துதி பாடுவதற்கு மட்டுமே அனுமதித்து, மாற்றுக்கருத்துகளுக்கு இடம் இல்லாமல் செய்துவருவதால்.\n4. எல்லா பிரிவு மக்களுக்கு எதிராகவும் எடுத்த கொடூர நடவடிக்கைகளைத் திரும்பப் பெற்றாலும், மறுபடியும் அதே போல நடக்காது என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லாத ஆட்சி என்பதால்.\nஏன் ஓட்டு போட வேண்டும்\n1. வைகோ சிறந்த பார்லிமெண்ட்டேரியன், சிறந்த பேச்சாளர் & எண்ட்டர்டெயினர், மனித உரிமை ஆர்வலர் என்பதைத் தவிர வேறு எந்தக் காரணமும் இல்லை.\n1. வைகோவைத் தவிர அவர் கட்சியில் தேறக்கூடிய ஒரு தலைவர் கூட கிடையாது.\n2. எதற்கும் மிகையாக உணர்ச்சிவசப்படுகிற தலைமை.\nஏன் ஓட்டு போட வேண்டும்\n1. தொடர்ந்து அயராமல் களத்தில் தீவிரமாக இருக்கிற தலித் அமைப்பு என்பதால்.\n1. தலித் மக்களின் முதன்மையான தேவைகளான கல்வி, வேலை விஷயங்களில் அக்கறை காட்டாமல், அவர்களை இதர கட்சிகளைப் போலவே ஓட்டு வங்கியாக மட்டும் கருதுவது.\n2. தலித் உட்பிரிவுகளிடையே ஒற்றுமைக்கு முயற்சிக்காமல் பிளவுகளை நீடிப்பது.\n3. சந்தர்ப்பவாத கூட்டணி அரசியலையே பின்பற்றுவது.\nஇரன்டு அணிகளும் இலவசங்களைப் போட்டி போட்டுக் கொன்டு அறிவித்து தமிழக மக்களை சுயமரியாதையற்ற பிச்சைக்காரர்களாகவே வைத்திருக்க விரும்புவது அருவெறுப்பை ஏற்படுத்துகிறது. தன் சொந்தக் காசில் ஒரு பொருளை வாங்கி மகிழ்ச்சி அடைய ஏற்ற வாங்கும் சக்தியை தமிழருக்கு ஏற்படுத்துவதில் இருவருக்கும் அக்கறையே இல்லை.\nஇப்படி இரு அணிகளையும் அலசிப் பார்த்தால் இருவருக்குமே அவர்களுடைய குறைகளை மீறி ஆதரவளிக்கத் தூண்டும் அளவுக்கு எந்த பலமான காரணமும் இல்லை.\nகளத்தில் எஞ்சியிருப்பது வேறு யார் யார் பாரதிய ஜனதா, புதிய தமிழகம் இரு கட்சிகளும் எந்த விதத்திலும் நம்பிக்கை தருவதாக இல்லை. கார்த்திக்கின் பார்வர்ட் பிளாக் எல்லாம் தற்போதைய தேர்தல் சோக நாடகத்தின் காமெடி டிராக்க்காக மட்டுமே இருக்கிறது. அடிஷனல் காமெடியாக சிம்ரன் முதல் தியாகு வரை நட்சத்திர பட்டாளமே உலா வருகிறது.\nகடைசியில் எஞ்சியிருப்பது புதிய கட்சியான நடிகர் விஜய்காந்த்தின் தேசிய திராவிட முற்போக்குக் கழகம்தான். அதையும் அலசலாம்.\nஏன் ஓட்டு போட வேண்டும்\n1. இது வரை ஆட்சியில் இல்லாததால், ஊழல், நிர்வாக முறைகேடு என்று எந்தக் கறையும் இல்லை. புதுத் துடைப்பம் நன்றாகப்பெருக்கும் என்ற நம்பிக்கைதான்.\n2. ரஜினி மாதிரி அரசியலுக்கு வருவதைப் பற்றி குழப்பியடிக்காமல், சொன்னபடி விஜய்காந்த் வந்திருப்பதால்.\n1. கட்சிக்கு கொள்கை என்ரு அறிவிக்கப்பட்டிருப்பது எதுவும் புதிய அணுகுமுறையில் இல்லை. எம்.ஜி.ஆரின் அண்ணாயிசத்துக்கு சமமான குழப்ப சித்தாந்தம்தான்.\n2. தேர்தல் அறிக்கையில் கழகங்களைப் போலவே இலவசங்களை வாக்குறுதிகளாக அள்ளி வீசியிருப்பதால்.\n3. கழகங்களைப் போலவே குடும்ப அரசியலுக்கு ஆரம்பத்திலேயே வித்திட்டிருப்பதால்.\nஎனவே ஓட்டு போடத் தகுதியாக ஒரு கட்சி கூட இந்தத் தேர்தலில் கண்ணுக்குப�� படவில்லை. கருத்துக்கு எட்டவில்லை.\nஇப்படிப்பட்ட சூழலில் தனிப்பட்ட வேட்பாளரின் தகுதியை மட்டும் பார்த்து ஓட்டு போடலாம் என்று சிலர் சொல்லுகிறார்கள். அதிலும் பயனில்லை. தனி மனிதராக ஒருவர் சிறந்தவராக இருந்தாலும், அவரை நிறுத்திவைத்திருக்கும் கட்சி சரியில்லை என்றால் என்ன பயன் அவரால் அந்தக் கட்சிக்குள் இருந்து கொன்டு என்னதான் நல்லது செய்யமுடியும் அவரால் அந்தக் கட்சிக்குள் இருந்து கொன்டு என்னதான் நல்லது செய்யமுடியும் அப்படிப்பட்டவர்களை கட்சிகள் சீக்கிரமே வெளியேற்றிவிடும். இடதுசாரிகள் எவ்வளவு நேர்மையானவர்களாக இருந்தாலும், கூட்டணி சேருபவர்களுடன் இருந்து கொண்டு என்ன செய்ய முடிகிறது அப்படிப்பட்டவர்களை கட்சிகள் சீக்கிரமே வெளியேற்றிவிடும். இடதுசாரிகள் எவ்வளவு நேர்மையானவர்களாக இருந்தாலும், கூட்டணி சேருபவர்களுடன் இருந்து கொண்டு என்ன செய்ய முடிகிறது\nஎனவே ஓட்டு போடாமல் இருந்துவிடமுடியுமா\nஎந்தக் கட்சியும் சரியில்லை, எந்த வேட்பாளரும் சரியில்லை என்றால் அதைத் தெரிவிக்கவும் நமது தேர்தல் விதிகள் இடம் தந்திருக்கின்றன. அதன்படி வாக்குச் சாவடியில் விரலில் மை வைத்த பிறகு அதிகாரியிடம் 49 ஓ பதிவு செய்யப் போகிறேன் என்று தெரிவிக்கலாம்.\nஇப்படி 49 ஓ போடுவதால் என்ன பயன் அதுதான் அரசியல் கட்சிகளுக்கு வாக்காளர்கள் தரும் எச்சரிக்கை மணி. ஒரு ஜாதிக்கட்சிக்கு ஒவ்வொரு தொகுதியிலும் சுமார் 3000 ஓட்டு இருந்தாலே கூட்டு சேரத்துடிக்கும் கட்சிகள், தொகுதிக்கு 5 ஆயிரம் 49 ஓ விழுந்தால், நிச்சயம் அதைப் புறக்கணிக்க முடியாது தங்களை திருத்திக் கொள்ளத் தொடங்கியாக வேண்டி வரும்.\nஅப்போதுதான் அடுத்த கட்டமான அடிப்படை மாற்றத்தை நோக்கி நாம் போக முடியும். விகிதாசாரப் பிரதிநிதித்துவ முறைக்கு நம் தேர்தல் முறை மாறினால்தான் எல்லா கட்சிகளின் அசல் பலமும் பிரதிபலிக்கும் அப்போதுதான் கூட்டணி என்பதற்கு சரியான அர்த்தமும் இருக்க முடியும். இப்போது யாரும் தங்கள் பலத்தின் அடிப்படையில் கூட்டு சேருவதில்லை. பலவீனங்களின் அடிப்படையிலேயே சீட்டு பிரித்துக் கொள்கிறார்கள். தமிழ் நாட்டில் தி.மு.கவுக்கும் அ.இ.அ.தி.மு.கவுக்கும் நிரந்தரமாக இருப்பது சுமார் தலா 24 சதவிகித ஓட்டுதான். அதன்படி அவற்றுக்கு சட்டமன்றத்��ில் தலா 50 முதல் 60 சீட்டுகள்தான் இருக்க முடியும். வைகோவுக்கோ, திருமாவுக்கோ, இடதுசாரிகளுக்கோ தலா 5 முதல் 10 சத விகிதம் இருக்குமானால், அவர்களுக்கெல்லாம் தலா 10 முதல் 20 எம்.எல்.ஏ நிச்சயம் இருக்க முடியும். அப்படிப்பட்ட சூழலில் கூட்டணி என்பதைக் கொள்கை சார்ந்து அமைக்க முடியும்.\nஇந்தப் படிக்கட்டுகளிலெல்லாம் நாம் ஏறிப்போவதற்கு முதல் படிக்கட்டு 49 ஓ \nதமிழ் நாட்டில் விஜய்காந்த் கூட எல்லா தொகுதிகளிலும் போட்டியிடவில்லை. எல்லா தொகுதிகளிலும் இருக்கும் ஒரே வேட்பாளர் 49 ஓதான்\n பக்கங்கள் - ஆனந்த விகடன் - மே 2006)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540531917.10/wet/CC-MAIN-20191211131640-20191211155640-00131.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/cinema/13407-actors-kavya-madhavan-dileep-wedding.html?utm_source=site&utm_medium=search&utm_campaign=search", "date_download": "2019-12-11T14:53:19Z", "digest": "sha1:OVEGBOXFIXPD2IBRIDLAXNZSJNG5GJMV", "length": 10234, "nlines": 98, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "ஆன் ஸ்கிரீன் ஜோடி நிஜத்தில் இணைந்தது..! | Actors kavya madhavan dileep wedding", "raw_content": "\nகாஷ்மீர் சட்டப்பிரிவு நீக்கம், முத்தலாக் போலவே குடியுரிமை மசோதாவும் இஸ்லாமியர்களுக்கு எதிரானதல்ல - உள்துறை அமைச்சர் அமித்ஷா\nகுடியுரிமை மசோதாவை தேர்வுக் குழுவுக்கு அனுப்ப வேண்டும் என்ற தீர்மானம் தோல்வி அடைந்தது\nகுடியுரிமை மசோதாவை தேர்வுக் குழுவுக்கு அனுப்புவது குறித்து மாநிலங்களவையில் வாக்கெடுப்பு\nமக்களை சந்திக்க திமுக என்றுமே அஞ்சியதில்லை; நாங்கள் ஓடி ஒளியவும் இல்லை; மக்களை சந்திக்க திமுக எப்போதும் தயாராக உள்ளது - மு.க.ஸ்டாலின்\nகுடியுரிமை சட்ட மசோதா இஸ்லாமியர்கள் உள்ளிட்ட எந்த சிறுபான்மையினருக்கும் எதிரானதல்ல - அமித்ஷா\nவெளிநாட்டு இஸ்லாமியர்கள் இந்தியாவில் குடியுரிமை பெற வேறு சில சட்ட வாய்ப்புகள் உள்ளன - அமித்ஷா\nதமிழக உள்ளாட்சித் தேர்தலில் மேயர் பதவிகளுக்கான இடஒதுக்கீடு குறித்த அறிவிப்பு அரசிதழில் வெளியீடு\nஆன் ஸ்கிரீன் ஜோடி நிஜத்தில் இணைந்தது..\nமலையாள படங்களில் அதிகம் இணைந்து நடித்த காவ்யா மாதவன், திலீப் ஜோடி நிஜ வாழ்க்கையில் கரம்கோர்த்துள்ளனர். நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள் முன்னிலையில் எர்ணாகுளத்தில் உள்ள ஒரு ஹோட்டலில் இன்று காலை 9:30 மணிக்கு எளிமையாக இவர்களுடைய திருமணம் நடைபெற்றது.\nதிருமண நிகழ்ச்சியை மலையாள செய்தி தொலைக்காட்சி லைவ் ஸ்டீரீமிங் செய்தது. நட்சத்திரங்கள் இருவரும் கேமராவுக்கு முன்பு மாலை மாற்றிக்கொண்டு வாழ்வில் இணைந்த சுவார்ஸ்யமான நிகழ்வை தொலைக்காட்சி மூலம் ரசிகர்கள் கண்டுகளித்துள்ளனர்.தம்பதியினர் இருவருக்கும் இது இரண்டாவது திருமணம். திலீப் ஏற்கனவே மஞ்சு வாரியரை திருமணம் செய்து பிரிந்தவர். இவர்களுக்கு 10ஆம் வகுப்பு படிக்கும் பெண் குழந்தை இருக்கிறாள். 2011ஆம் ஆண்டு திருமணம் ஆன சில காலங்களிலே காவ்யா மதவன் விவாகரத்து பெற்று தனியே வாழ்ந்து வந்தார்.\nபல நாட்களாக திலீப் காவ்யா இருவரும் திருமணம் செய்துக்கொள்ளப்போவதாக செய்தி பரவி வந்தது. இந்நிலையில் அவற்றிற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் இன்று திருமணம் நடைபெற்றுள்ளது.\nஎது எப்படியோ திரையில் ஜோடி சேர்ந்து கலக்கியதைப் போல வாழ்க்கையிலும் கலக்க நாமும் வாழ்த்தலாம்..\nபிரதமர் மோடியின் முடிவுக்கு முன்னோடி இவர்கள் தானோ..\nஇனி பழைய ரூ.500,1,000 நோட்டுகளை ரிசர்வ் வங்கியில் மட்டுமே மாற்ற முடியும்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\n’90 வருட சினிமாவில் இப்படி நடந்ததே இல்லை’: மலையாள நடிகருக்கு எதிராக போர்க்கொடி\nஉடல்நிலையில் கவனம் தேவை எடிட்டர்களே வேலைப் பளுவால் தொடரும் இளம்வயது உயிரிழப்புகள்\nகேரளாவில் சினிமா டிக்கெட் கட்டணம் திடீர் உயர்வு\nஆல்ப்ஸ் மலையிலோர் அன்புச் சித்திரம். - பெல் அண்ட் செபாஸ்டியன் (2013)\nவரிவிதிப்புக்கு எதிர்ப்பு: கேரளாவில் தியேட்டர்கள் அடைப்பு, ஷூட்டிங் நிறுத்தம்\nபினராயி விஜயனாக நடிக்கும் மம்முட்டி - ‘ஒன்’ திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக்.\nரிலீஸ் சிக்கலில் 200 படங்கள்: சிறுபட்ஜெட் தயாரிப்பாளர்கள் நீதிமன்றம் செல்ல முடிவு\nவிடுதலைப்புலிகளுக்கு திரைப்பட பயிற்சி கொடுத்தாரா இயக்குநர் மகேந்திரன்...\nகடைசி டி20 போட்டி: இந்தியா முதலில் பேட்டிங்\n“அனுமதியின்றி எந்தவொரு அறிக்கையையும் பகிர வேண்டாம்”- ரஜினி மக்கள் மன்றம் அறிவுறுத்தல்\nஉள்ளாட்சி தேர்தலுக்கான மேயர் பதவி இடஒதுக்கீடு - அரசிதழில் வெளியீடு\nரஜினி, கமலுடன் கூட்டணி குறித்து தேர்தல் நேரத்தில் முடிவு - டிடிவி தினகரன்\nஎதிர்க்கட்சிகள் பாகிஸ்தானின் குரலாக ஒலிக்கின்றனர்: பிரதமர் மோடி\nதீயில் கருகும் மண்ணின் மகள்கள் - என்னவானது பாரதியின் கனவு\nஇது என்ன ‘வகுப்புவாத மசோதாவா..’ - அமித்ஷாவுக்கு ஐஏஎஸ் சசிகாந்த் பகீரங்க கடிதம்\nகலைச்சுடர்மணி விருதை திரும்ப கொடுக்க வந்த தவில் கலைஞர் - காரணம் இதுதான்..\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nபிரதமர் மோடியின் முடிவுக்கு முன்னோடி இவர்கள் தானோ..\nஇனி பழைய ரூ.500,1,000 நோட்டுகளை ரிசர்வ் வங்கியில் மட்டுமே மாற்ற முடியும்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540531917.10/wet/CC-MAIN-20191211131640-20191211155640-00131.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/election/60562-dmdk-candidates-announced.html?utm_source=site&utm_medium=article_pre_nxt&utm_campaign=article_pre_nxt", "date_download": "2019-12-11T14:55:00Z", "digest": "sha1:7AJH57GVAA7SVRHJUP3VHLSN7E6FGJKI", "length": 10977, "nlines": 98, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "தேமுதிக வேட்பாளர்கள் அறிவிப்பு: கள்ளக்குறிச்சியில் சுதீஷ் போட்டி! | DMDK candidates announced", "raw_content": "\nகாஷ்மீர் சட்டப்பிரிவு நீக்கம், முத்தலாக் போலவே குடியுரிமை மசோதாவும் இஸ்லாமியர்களுக்கு எதிரானதல்ல - உள்துறை அமைச்சர் அமித்ஷா\nகுடியுரிமை மசோதாவை தேர்வுக் குழுவுக்கு அனுப்ப வேண்டும் என்ற தீர்மானம் தோல்வி அடைந்தது\nகுடியுரிமை மசோதாவை தேர்வுக் குழுவுக்கு அனுப்புவது குறித்து மாநிலங்களவையில் வாக்கெடுப்பு\nமக்களை சந்திக்க திமுக என்றுமே அஞ்சியதில்லை; நாங்கள் ஓடி ஒளியவும் இல்லை; மக்களை சந்திக்க திமுக எப்போதும் தயாராக உள்ளது - மு.க.ஸ்டாலின்\nகுடியுரிமை சட்ட மசோதா இஸ்லாமியர்கள் உள்ளிட்ட எந்த சிறுபான்மையினருக்கும் எதிரானதல்ல - அமித்ஷா\nவெளிநாட்டு இஸ்லாமியர்கள் இந்தியாவில் குடியுரிமை பெற வேறு சில சட்ட வாய்ப்புகள் உள்ளன - அமித்ஷா\nதமிழக உள்ளாட்சித் தேர்தலில் மேயர் பதவிகளுக்கான இடஒதுக்கீடு குறித்த அறிவிப்பு அரசிதழில் வெளியீடு\nதேமுதிக வேட்பாளர்கள் அறிவிப்பு: கள்ளக்குறிச்சியில் சுதீஷ் போட்டி\nதேமுதிக வேட்பாளர் பட்டியல் இன்று வெளியிடப்பட்டது. கள்ளக்குறிச்சி மக்களவைத் தொகுதியில் தேமுதிக துணைச் செயலாளர் எல்.கே.சுதீஷ் போட்டியிடுகிறார்.\nமக்களவைத் தேர்தல் ஏப்ரல் 11 ஆம் தேதி தொடங்கி மே 19 ஆம் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெறுகிறது. இதற்கான வேட்பாளர் பட்டியல் மற்றும் பிரசார பணிகளில் கட்சிகள் தீவிரமாக இறங்கியுள்ளன. தமிழகத்தில் இரண்டாம் கட்டமாக ஏப்ரல் 18ஆம் தேதி தேர்தல் நடக்கிறது. அன்றே இடைத்தேர்தலும் நடக்கிறது.\nதிமுக, அதிமுக கட்சிகள் தங்கள் மற்றும் தங்கள் கூட்டணிக் கட்சிகளுக்கான தொகுதிகளை அறிவித்துவிட்டன. வேட்பாளர்கள் அறிவிப்பையும் முடித்துவிட்டன. அந்தக் கூட்டணியில் இடம்பெற்றுள்ள பாமக நேற்று ம���தற்கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது. அதிமுக கூட்டணி யில் இடம்பிடித்துள்ள, தேமுதிகவுக்கு வடசென்னை, கள்ளக்குறிச்சி, விருதுநகர், திருச்சி ஆகிய நான்கு தொகுதிகள் ஒதுக்கப் பட்டுள்ளன. தேமுதிக வேட்பாளர் பட்டியல் இன்று வெளியிடப்படும் என்று அக்கட்சியின் பொருளாளர் பிரேமலதா கூறியிருந்தார்.\nஅதன் படி, வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டது. கள்ளக்குறிச்சியில் தேமுதிக துணைச் செயலாலர் எல்.கே.சுதீஷ், திருச்சியில், அவைத் தலைவர் டாக்டர் இளங்கோவன், விருதுநகரில் தேமுதிக விசாரணைக் குழு தலைவர் அழகர் சாமி, வட சென்னையில் தேமுதிக கொள்கை பரப்பு செயலாளர் அழகாபுரம் மோகன்ராஜ் போட்டியிடுகின்றனர்.\nஐபிஎல் 2019: ராஜஸ்தான் ராயல்ஸில் இணைந்தார் ஸ்மித்\n - கோவாவில் நிலவும் போட்டா போட்டி\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nதமிழகத்தின் 34-வது மாவட்டமாக இன்று உதயமாகிறது கள்ளக்குறிச்சி\nஉள்ளாட்சி தேர்தல்: அதிமுகவிடம் 3 மேயர் இடங்களை கேட்ட தேமுதிக\n“கள்ளக்குறிச்சி மாவட்டம் வேண்டாம்; விழுப்புரம்தான் வேண்டும்” - ஆட்சியரிடம் கிராம மக்கள் மனு\nவிழுப்புரத்தில் சேர்க்கக் கோரி பெரியசெவலை மக்கள் மீண்டும் போராட்டம்\n‘எங்களை விழுப்புரத்தில் சேருங்கள்’ - பெரியசெவலை கிராம மக்கள் ஆட்சியரிடம் மனு\n‘கள்ளக்குறிச்சி வேண்டாம்.. விழுப்புரத்தில் சேருங்கள்’ - பெரியசெவலையில் மக்கள் போராட்டம்\nவாகன தணிக்கையில் நிற்காமல் சென்ற இளைஞர் - போலீசார் தாக்கியதில் தாய் உயிரிழப்பு\nமேயர் பதவி கேட்கும் கூட்டணி கட்சிகள்.. குழப்பத்தில் அதிமுக\n‘2 மாநகராட்சிகள், 20% இடங்கள்’ - அதிமுகவிடம் கேட்க தேமுதிக முடிவு\nRelated Tags : தேமுதிக , வேட்பாளர்கள் , சுதீஷ் , கள்ளக்குறிச்சி , மக்களவைத் தேர்தல்\nகடைசி டி20 போட்டி: இந்தியா முதலில் பேட்டிங்\n“அனுமதியின்றி எந்தவொரு அறிக்கையையும் பகிர வேண்டாம்”- ரஜினி மக்கள் மன்றம் அறிவுறுத்தல்\nஉள்ளாட்சி தேர்தலுக்கான மேயர் பதவி இடஒதுக்கீடு - அரசிதழில் வெளியீடு\nரஜினி, கமலுடன் கூட்டணி குறித்து தேர்தல் நேரத்தில் முடிவு - டிடிவி தினகரன்\nஎதிர்க்கட்சிகள் பாகிஸ்தானின் குரலாக ஒலிக்கின்றனர்: பிரதமர் மோடி\nதீயில் கருகும் மண்ணின் மகள்கள் - என்னவானது பாரதியின் கனவு\nஇது என்ன ‘வகுப்புவாத மசோதாவா..’ - அமித்ஷாவுக்க��� ஐஏஎஸ் சசிகாந்த் பகீரங்க கடிதம்\nகலைச்சுடர்மணி விருதை திரும்ப கொடுக்க வந்த தவில் கலைஞர் - காரணம் இதுதான்..\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nஐபிஎல் 2019: ராஜஸ்தான் ராயல்ஸில் இணைந்தார் ஸ்மித்\n - கோவாவில் நிலவும் போட்டா போட்டி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540531917.10/wet/CC-MAIN-20191211131640-20191211155640-00131.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/Washable?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2019-12-11T13:30:01Z", "digest": "sha1:HDHR4QFKOITTWTXEGN26EO4YLQWNSRRQ", "length": 4464, "nlines": 81, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | Washable", "raw_content": "\nதமிழக உள்ளாட்சித் தேர்தலில் மேயர் பதவிகளுக்கான இடஒதுக்கீடு குறித்த அறிவிப்பு அரசிதழில் வெளியீடு\nமாநில தலைமையின் அனுமதியின்றி, தன்னிச்சையாக அறிக்கை விடக்கூடாது- மாவட்ட செயலாளர்களுக்கு ரஜினி மக்கள் மன்றம் அறிவுறுத்தல்\nகுடியுரிமை வழங்குவதில் இஸ்லாமியர்களை புறக்கணிப்பது மத அடிப்படையிலான மிக மோசமான பாகுபாடு - திருமாவளவன்\nஅயோத்தி வழக்கின் தீர்ப்பை மறு ஆய்வு செய்யக்கோரிய மனு மீது நாளை உச்சநீதிமன்றத்தில் விசாரணை\nகுடியுரிமை மசோதாவுக்கு எதிராக அசாம், திரிபுராவில் போராட்டம் வலுக்கும் நிலையில் ராணுவ வீரர்கள் குவிப்பு\nகுடியுரிமை மசோதா நிறைவேற்றப்பட்டால், அது ஜனநாயகத்தின் கருப்பு பக்கமாக மாறிவிடும் - வைகோ\nபிஎஸ்.எல்.வி ராக்கெட் வரிசையில் 50வது ராக்கெட் வெற்றிகரமாக ஏவப்பட்டதால் விஞ்ஞானிகள் மகிழ்ச்சி - இஸ்ரோ தலைவர் சிவன்\n‘துவைத்து பயன்படுத்தும் பருத்தி நாப்கின்’ - கோவை இளம்பெண் கண்டுபிடிப்பு\nஇனி ஸ்மார்ட் போனை கழுவி பயன்படுத்தலாம்..\n‘துவைத்து பயன்படுத்தும் பருத்தி நாப்கின்’ - கோவை இளம்பெண் கண்டுபிடிப்பு\nஇனி ஸ்மார்ட் போனை கழுவி பயன்படுத்தலாம்..\nதீயில் கருகும் மண்ணின் மகள்கள் - என்னவானது பாரதியின் கனவு\nஇது என்ன ‘வகுப்புவாத மசோதாவா..’ - அமித்ஷாவுக்கு ஐஏஎஸ் சசிகாந்த் பகீரங்க கடிதம்\nகலைச்சுடர்மணி விருதை திரும்ப கொடுக்க வந்த தவில் கலைஞர் - காரணம் இதுதான்..\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540531917.10/wet/CC-MAIN-20191211131640-20191211155640-00131.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/29584", "date_download": "2019-12-11T13:31:16Z", "digest": "sha1:62UTBE6P5Y2QDCEVDB5HZROHORJBUIWX", "length": 6645, "nlines": 42, "source_domain": "m.dinakaran.com", "title": "கடல் தாண்டிய தனுஷ் | Dinakaran", "raw_content": "× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்த��வம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nஹாலிவுட்டில் உருவான ‘தி எக்ஸ்டார்டினரி ஜர்னி ஆப் தி ஃபகிர்’ ஆங்கில படத்தில் தனுஷ் ஹீரோவாக நடித்திருக்கிறார். கென் ஸ்காட் இயக்கி உள்ளார். பிரான்ஸ், ரஷ்யா, இத்தாலி, நெதர்லாந்து உள்ளிட்ட நாடுகளில் வெளியாகி வரவேற்பை பெற்றதுபோல் சமீபத்தில் ஸ்பெயின் நாட்டில் வெளியாகி வரவேற்பை பெற்றது.\nஇதுகுறித்து நெட்டில் இயக்குனர் கென் பகிர்ந்திருக்கும் தகவலில்,’தி எக்ஸ்டார்டினரி ஜர்னி ஆப் தி ஃபகிர், ஸ்பெயினில் வரவேற்பை பெற்றுள்ளதுடன் அங்கு தனுஷின் நடிப்புக்கு ரசிகர்கள் உருவாகிவிட்டனர்’ எனக் குறிப்பிட்டுள்ளார். கடல் தாண்டியும் தனக்கு ரசிகர்கள் உருவாகியிருப்பதை இயக்குனரின் டுவிட் மூலம் அறிந்த தனுஷ், கென் ஸ்காட்டுக்கு நன்றி தெரிவித்து ‘இந்த வெற்றி உங்களால் சாத்தியமாகியிருக்கிறது’ என மகிழ்ச்சி பகிர்ந்திருக்கிறார்.\nஒரே வருடத்தில் கணவரை பிரிந்த சுவேதா பாசு\nஇந்துஜாவை அதிர வைத்தது யார்\nசவால் வேடத்தால் உருமாறிய நடிகை\nலண்டனில் ஸ்ரேயாவை சுற்றி வளைத்த போலீஸ்\nபார்த்தா சாது பாய்ந்தா வில்லன்\nதிருமணத்தால் பட வா��்ப்பை இழந்தாரா சாயிஷா\nரொமான்டிக் ரவுடி யோகி பாபு\n இளம் நடிகை செம மூட்\n× RELATED நடிகர் தனுஷ் வழக்கு விசாரணை தள்ளிவைப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540531917.10/wet/CC-MAIN-20191211131640-20191211155640-00131.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/503488", "date_download": "2019-12-11T14:50:59Z", "digest": "sha1:UAVVFFFZ6IUXLP2Z4R727ZJ4CBWQK6MG", "length": 6623, "nlines": 42, "source_domain": "m.dinakaran.com", "title": "World Indies Team, World Cup, Bangladesh team | உலகக்கோப்பை கிரிக்கெட்: வங்கதேச அணி வெற்றி பெற 322 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது மே.இந்திய தீவுகள் அணி | Dinakaran", "raw_content": "× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nஉலகக்கோப்பை கிரிக்கெட்: வங்கதேச அணி வெற்றி பெற 322 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது மே.இந்திய தீவுகள் அணி\nடவுட்டவுன்: உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் இன்றைய ஆட்டத்தில் வங்கதேச அணி வெற்றி பெற மேற்கிந்திய தீவுகள் அணி 322 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது.முதலில் விளையாடிய மே.இ தீவுகள் அணி 50 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 321 ரன்கள் குவித்தது. மே.இந்திய தீவுகள் அணியில் ஷாய் ஹோப் 96, லூயில் 70, ஹெட்மேயர் 50 ரன்கள் எடுத்தனர்.\nமேற்க�� இந்திய அணிக்கு எதிரான டி20 போட்டியில் 400 சிக்சர்கள் அடித்து சாதனை படைத்தார் ரோகித் ஷர்மா\nகடைசி T20 போட்டி: இந்திய அணிக்கு எதிரான தொடரில் மேற்கிந்திய தீவுகள் அணி பவுலிங் தேர்வு\nபாகிஸ்தான் - இலங்கை மோதும் முதல் டெஸ்ட் இன்று தொடக்கம்\nகர்நாடகா 336 ரன்னுக்கு ஆல் அவுட் முன்னிலை பெறுமா தமிழகம்\nமும்பையில் இன்று கடைசி போட்டி: டி20 தொடரை கைப்பற்ற இந்தியா - வெ.இண்டீஸ் பலப்பரீட்சை\nதெற்காசிய விளையாட்டு போட்டியில் தங்கம் வென்ற தமிழக வீராங்கனைகள்\n× RELATED தொடர்ச்சியாக 4வது இன்னிங்ஸ் வெற்றி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540531917.10/wet/CC-MAIN-20191211131640-20191211155640-00131.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/499310/amp?ref=entity&keyword=Union%20Minister", "date_download": "2019-12-11T13:46:58Z", "digest": "sha1:YRQ2IRF5D3TCP74EDD74QWUFNY5Z2WQO", "length": 7434, "nlines": 41, "source_domain": "m.dinakaran.com", "title": "Thavar Chand Gelat became the Union Minister | மத்திய அமைச்சராக தவார் சந்த் கெலாட் பதவியேற்றார் | Dinakaran", "raw_content": "× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமத்திய அமைச்சராக தவார் சந்த் கெலாட் பதவியேற்றார்\nடெல்லி: மத்திய அமைச்சராக தவார் சந்த் கெலாட் பதவியேற்றார். பிரதமர் மோடி தலைமையிலான அமைச்சரவையில் தவார் சந்த் கெலாட் அமைச்சராக பதவியேற்றார்.\nகுடியுரிமை சட்ட மசோதா இஸ்லாமியர்கள் உள்ளிட்ட எந்த சிறுபான்மையினருக்கும் எதிரானதல்ல: மாநிலங்களவையில் அமித்ஷா பேச்சு\nஅசாம் மாநிலத்தில் கலவரத்தால் பாதித்த குவஹாத்தி, காமரூப் மாவட்டங்களில் ஊரடங்கு உத்தரவு அமல்\nஅசாமில் 12 ரயில்கள் நாளை மற்றும் நாளை மறுநாள் ரத்து செய்வதாக அறிவிப்பு\nஜம்மு காஷ்மீரில் சட்டம் ஒழுங்கில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதை தொடர்ந்து அங்குள்ள பாதுகாப்பு படை வீரர்கள் அசாம் மாநிலத்திற்கு மாற்றம்\nகுடியுரிமை சட்டத்திருத்த மசோதாவுக்கு எதிராக அசாம், திரிபுராவில் பெரும் போராட்டம்: வன்முறை வெடித்துள்ளதால் ராணுவ வீரர்கள் குவிப்பு\nமாமனார், மாமியாரை கவனிக்காத மருமக்களுக்கு அபராதத்துடன் கூடிய சிறை தண்டனை: புதிய சட்ட திருத்த மசோதா மக்களவையில் தாக்கல்\nஅசாம் மாநிலத்தில் நாளை காலை 7 மணிவரை இணையதள சேவை முடக்கம்\nஆங்கிலோ இந்தியன் இடஒதுக்கீட்டை ரத்து செய்வது அடிப்படை உரிமைகளை பறிக்கும் செயல்: மக்களவையில் தி.மு.க எம்பி கனிமொழி பேச்சு\nகுடியுரிமை வழங்குவதில் இஸ்லாமியர்களை புறக்கணிப்பது மத அடிப்படையிலான மிக மோசமான பாகுபாடு: திருமாவளவன்\nஅயோத்தி வழக்கின் தீர்ப்பை மறு ஆய்வு செய்யக்கோரிய மனு மீது நாளை உச்சநீதிமன்றத்தில் விசாரணை\n× RELATED சிபிஎஸ்இ தேர்வு கட்டணம் உயர்த்தப்பட்டது ஏன் : மத்திய அமைச்சர் விளக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540531917.10/wet/CC-MAIN-20191211131640-20191211155640-00131.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/504044/amp?ref=entity&keyword=International%20Court%20of%20Justice", "date_download": "2019-12-11T14:08:28Z", "digest": "sha1:BFKVLG2ITEYX2BDDNZDYKOWPKWLUY4RO", "length": 7876, "nlines": 41, "source_domain": "m.dinakaran.com", "title": "The lawyer should be a soldier of justice and a guardian of rights: Chief Justice Speech | வழக்கறிஞர் என்பவர் நீதியின் படை வீரராகவும், உரிமைகளின் பாதுகாவலராகவும் இருக்க வேண்டும்: தலைமை நீதிபதி பேச்சு | Dinakaran", "raw_content": "× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் த��ருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nவழக்கறிஞர் என்பவர் நீதியின் படை வீரராகவும், உரிமைகளின் பாதுகாவலராகவும் இருக்க வேண்டும்: தலைமை நீதிபதி பேச்சு\nசென்னை: வழக்கறிஞர் என்பவர் நீதியின் படை வீரராகவும், உரிமைகளின் பாதுகாவலராகவும் இருக்க வேண்டும் என தலைமை நீதிபதி தஹிலரமானி தெரிவித்துள்ளார். வழக்கு தொடர முடியாதவர்களுக்கு இலவசமாக சேவை செய்ய வேண்டும். வழக்கறிஞர் தொழில் என்பது பணம் ஈட்டும் தொழில் அல்ல; மாற்று தீர்வுகளையும் பின்பற்ற வேண்டும் எனவும் கூறியுள்ளார்.\n2020 தமிழ் புத்தாண்டு தினத்தில் புதிய கட்சி குறித்து ரஜினி அறிவிப்பார்: சத்யநாராயண ராவ்\nஉள்ளாட்சி தேர்தலில் மேயர் பதவிகளுக்கான இடஒதுக்கீடு அறிவிப்பு: 15-ல் 8 இடங்கள் பெண்களுக்கும், 6 இடங்கள் பொது பிரிவினருக்கும் ஒதுக்கீடு\nஅனுமதி பெறாமல் வாகன நிறுத்துமிட பணி நடப்பதாக எழும்பூர் மெட்ரோ ரயில்நிர்வாகத்திற்கு நோட்டீஸ்\nகுரூப்-1 தேர்வுக்கான நேர்காணலில் மோசடி நடக்க உள்ளதாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ குற்றச்சாட்டு\nசென்னையில் மழையால் ஒத்திவைக்கப்பட்ட கேங்மேன் உடற்பயிற்சி தேர்வு டிசம்பர் 14, 16 ஆகிய தேதிகளில் நடைபெறும்\nஉள்ளாட்சி தேர்தல் தொடர்பாக முதல்வர் பழனிசாமி இன்று மாலை ஆலோசனை\nதேனி எம்.பி. ரவீந்திரநாத் வெற்றியை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு\nதலைவி திரைப்படம், குயின் இணையத�� தொடருக்கு எதிரான வழக்கில் தீர்ப்பு ஒத்திவைப்பு\nஉள்ளாட்சித் தேர்தலை உரிய முறைப்படி திமுக உள்ளிட்ட கட்சிகள் சந்திக்கும்: திருமாவளவன்\nவெப்பச்சலனம் காரணமாக தமிழகம் மற்றும் புதுவையில் வறண்ட வானிலை நிலவும்: சென்னை வானிலை மையம் தகவல்\n× RELATED ஆம்புலன்ஸ் கவிழ்ந்து பஞ்சாபில் கிருஷ்ணகிரி ராணுவ வீரர் பலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540531917.10/wet/CC-MAIN-20191211131640-20191211155640-00131.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://spottamil.com/members/sinthusan/friends/", "date_download": "2019-12-11T13:25:56Z", "digest": "sha1:K3Z6F3G363OIIKH7F3NIKSE6VLH2IGVA", "length": 4372, "nlines": 80, "source_domain": "spottamil.com", "title": "| ஸ்பொட் தமிழ் - சமூக வலைத்தளம்", "raw_content": "\nவிமலரஞ்சன் - \"அனைவருக்கும் வணக்கம்\nநிருசன் கனகேஸ்வரன் - \"\"View\nThangavelu - \"வரலாறு திருத்தி எழுதப்பட வேண்டும். விநாயக் தாமோதர் சாவர்கார் இல்லாமல் இருந்திருந்தால், 1857ம் ஆண்டு நிகழ்ந்த இந்திய சுதந்திரத்திற்கான முதல் போரை “கலகம்” என்று பார்வையையே கொண்டிருப்போம்” – அமித் ஷா\"View\nபசுமை குடில் பத்தி உங்களுக்கு தெர்யுமா\n800 கோழிகளுடன் அகரம் கடக்நாத் பண்ணை\nஇயற்கை முறையில் நேர்த்தியாக காய்கறிகள் பயிரிடும் விவசாயி\nஎன் பெயர் சுப்பு லஷ்மி\nஉங்கள் பிரதேச செய்திகளும் எமது தளத்தில் வரவேண்டுமா நீங்கள் செய்ய வேண்டியது கீழ் உள்ள மின்னஞ்சலிற்கு விபரங்களை புகைப்படங்களுடன் அனுப்பி வையுங்கள். spottamil@gmail.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540531917.10/wet/CC-MAIN-20191211131640-20191211155640-00131.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://tamil.asiavillenews.com/article/extension-of-time-for-applying-for-assistant-professor-job-18267", "date_download": "2019-12-11T15:20:17Z", "digest": "sha1:AIJSHSO7GELLBULTADLZRAYV7VCT5TDW", "length": 3972, "nlines": 50, "source_domain": "tamil.asiavillenews.com", "title": "உதவிப் பேராசிரியர் பணிக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு", "raw_content": "\nஉதவிப் பேராசிரியர் பணிக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு\nBy ஏசியாவில் செய்திப் பிரிவு • 23/10/2019 at 12:17PM\nவிண்ணப்பிக்கும் தேதியை நீட்டிக்க கோரி ஆசிரியர் தேர்வு வாரியத்திற்கு கோரிக்கைகள் வந்து கொண்டிருந்தன.\nஉதவி பேராசிரியர் பணிக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் நவம்பர் 15-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இம்மாதம் இறுதியுடன் கால அவகாசம் முடிய இருந்த நிலையில் அவகாசத்தை நீட்டித்து ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.\nஅரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி மற்றும் கல்வியியல் கல்லூரிகளுக்கான உதவிப் பேராசிரியர் பணிக்கு விண்ணப்பிக்க இணையவழியாக 30.10.2019 கடைசி தேதியாக அறிவித��திருந்தது. விண்ணப்பிக்கும் தேதியை நீட்டிக்க கோரி ஆசிரியர் தேர்வு வாரியத்திற்கு கோரிக்கைகள் வந்து கொண்டிருந்தன.\nஇதனை தொடர்ந்து விண்ணப்பிக்கும் காலத்தை நீட்டித்து நவம்பர் 15 ஆம் தேதி மாலை 5 மணி வரை விண்ணப்பிக்கலாம் என ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540531917.10/wet/CC-MAIN-20191211131640-20191211155640-00131.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/tamil-cinema/movie-news/will-enter-politics-at-the-right-time-actress-varalaxmi/articleshow/68243424.cms?utm_source=stickywidget&utm_medium=referral&utm_campaign=article2", "date_download": "2019-12-11T15:28:36Z", "digest": "sha1:OABEO36HGPQEKN2OH4JEWBWXNMYGJSMI", "length": 13024, "nlines": 156, "source_domain": "tamil.samayam.com", "title": "actress varalaxmi : நல்லா கத்துக்கிட்டு அரசியலுக்கு வருவேன்: வரலட்சுமி! - will enter politics at the right time actress varalaxmi | Samayam Tamil", "raw_content": "\nஇன்றைய ராசி பலன்WATCH LIVE TV\nநல்லா கத்துக்கிட்டு அரசியலுக்கு வருவேன்: வரலட்சுமி\nநன்றாக கத்துக்கிட்டு சரியான நேரத்தில் அரசியலுக்கு வருவேன் என வரலட்சுமி சரத்குமார் தெரிவித்துள்ளார். அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் இன்று விஜயகாந்த்தை சந்தித்தார்.\nநல்லா கத்துக்கிட்டு அரசியலுக்கு வருவேன்: வரலட்சுமி\nநமக்கு நாம் தான் பாதுகாப்பு. பெண்களுக்கு தற்காப்பு மிக அவசியமானது. சமூக வலைதளங்களை முறையான வழிகளில் பயன்படுத்த வேண்டும்.\nசென்னை: நன்றாக கத்துக்கிட்டு சரியான நேரத்தில் அரசியலுக்கு வருவேன் என வரலட்சுமி சரத்குமார் தெரிவித்துள்ளார்.\nஅகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் இன்று விஜயகாந்த்தை சந்தித்தார்.\nஅதன் பின் செய்தியாளர்களை சந்தித்த சரத்குமார் கூறுகையில், ‘விஜயகாந்தின் உடல் நலம் குறித்து விசாரித்துவிட்டு, அரசியல் சூழல் பற்றி பேசினேன்.\nஇன்னும் யாரிடமும் கூட்டணி பற்றி பேசவில்லை. நல்ல கட்சி தான் நாடாள வேண்டும்.’ என்றார்.\nஇந்நிலையில் மகளிருக்கான நிகழ்ச்சியில் பங்கேற்ற வரலட்சுமி சரத்குமார் கூறுகையில்,‘ நமக்கு நாம் தான் பாதுகாப்பு. பெண்களுக்கு தற்காப்பு மிக அவசியமானது. சமூக வலைதளங்களை முறையான வழிகளில் பயன்படுத்த வேண்டும்.\nசரத்குமார் அரசியலுக்கும் தனக்கு சம்மந்தம் இல்லை. அரசியலை நன்றாக கற்றுக்கொண்டுவிட்டு, பின் சரியான நேரத்தில் வருவேன்,’ என்றார்.\nTamil News App உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமேலும் படிக்க : சினிமா செய்திகள்\nமுரளி மகன், சினேகா ப்ரிட்டோ நிச்சயதார்த்தத்தில் விஜய்: வைரல் போட்டோ\nமறுமணத்திற்கு பிறகு கர்ப்பமாக இருக்கும் நடிகை: வெளியான வளைகாப்பு போட்டோ\nவிஜய்னாலும், ரஜினினாலும் ஒரே பதில் தான்: இது நயன்தாரா ஸ்டைல்\nதம்மு, தண்ணி, கறிக்கட்டை, பூ, ஒத்த வார்த்தை, உடை: 2019ல் சர்ச்சையில் சிக்கிய 5 படங்கள்\n: நடிகை மகாலட்சுமி விளக்கம்\nமேலும் செய்திகள்:வரலட்சுமி|சரத்குமார்|அரசியல்|Sarath Kumar|politics|actress varalaxmi\nஇரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு\nExclusive\"வடிவேலுக்கு சென்னையில் மட்டும் நான்கு வீடு இருக்கு...\nஜெயலலிதாவாகவே காட்சிதரும் ரம்யா கிருஷ்ணன்\nநண்பர்களுக்கு நன்றி கொண்டாட்டத்தில் நயனும் விக்கியும்\nஜோதிகா குறித்து பேசிய நடிகர் கார்த்தி\nவிமர்சனம் கொடுத்தால் கொலை மிரட்டல் கூட வரும்: பிரசாந்த் ரங்க...\nநடிகர் ஆகும் சந்தானத்தின் மகன்\nDarbar Trailer இருக்கு நாளை ரஜினி ரசிகர்களுக்கு டபுள் ட்ரீட் இருக்கு\nதலைவர் 168 படத்திற்கு பூஜை போட்டாச்சு: ரஜினி, குஷ்பு, மீனா பங்கேற்பு\n2019ம் ஆண்டின் சிறந்த நடிகர், நடிகைகள் யார்\nஇருமுடி கட்டி சபரிமலைக்கு கிளம்பிய சிம்பு: திரும்பி வந்ததும் 'மாநாடு' தான்\nஅமித் ஷாவுக்கு அமெரிக்காவில் தடை,பாலியல் குற்றங்கள்,நடக்குமா உள்ளாட்சித் தேர்தல..\nகொலை வெறியான கிங் கோலி... வான்கடேவில் வாண வேடிக்கை காட்டிய இந்திய பேட்ஸ்மேன்கள்\n'அப்பா என்னை மன்னிச்சிடுங்க, நான் நல்ல பொண்ணு இல்ல'. கடிதம் எழுதிவிட்டு தந்தையை ..\nகடக ராசி 2020 ஆண்டு பலன்கள் - பல சவால்களை சமாளிக்க தயாராகுங்கள்...\nஉள்ளாட்சித் தேர்தல் தீர்ப்பு அதிமுகவுக்கு மரண அடி: மு.க.ஸ்டாலின்\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\nநல்லா கத்துக்கிட்டு அரசியலுக்கு வருவேன்: வரலட்சுமி\n பகுத்தறிவு டுவிட் போட்டதற்கு செம டோ...\n100 மில்லியன் வியூக்களைத் தாண்டிய ’வாயாடி பெத்த புள்ள...’ பாடல்...\nஅடிச்சது அடுத்த ஜாக்பாட்; சூப்பர் சிங்கர் ராஜலட்சுமி, செந்தில் வ...\nஹன்சிகா புகைப்பிடிக்கும் போஸ்டர்- விளக்கம் கேட்கும் உயர்நீதிமன்ற...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540531917.10/wet/CC-MAIN-20191211131640-20191211155640-00131.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thetimestamil.com/2017/01/02/%E0%AE%A4%E0%AF%80%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%95/", "date_download": "2019-12-11T15:16:30Z", "digest": "sha1:IU2QAQX4WQ6JMIVIVQVVFJ7X2LAPSFUB", "length": 14819, "nlines": 135, "source_domain": "thetimestamil.com", "title": "தீக்கதிர் நிருபர் கவாஸ்கர் மீது தாக்குதல்; கோயமுத்தூர் பத்திரிகையாளர் சங்கம் கண்டிப்பு; சென்னை சங்கங்கள் மவுனம்! – THE TIMES TAMIL", "raw_content": "\nதீக்கதிர் நிருபர் கவாஸ்கர் மீது தாக்குதல்; கோயமுத்தூர் பத்திரிகையாளர் சங்கம் கண்டிப்பு; சென்னை சங்கங்கள் மவுனம்\nLeave a Comment on தீக்கதிர் நிருபர் கவாஸ்கர் மீது தாக்குதல்; கோயமுத்தூர் பத்திரிகையாளர் சங்கம் கண்டிப்பு; சென்னை சங்கங்கள் மவுனம்\nமத்திய அரசின் செல்லாத நோட்டு அறிவிப்பால் அனைத்து தரப்பு மக்களும் பெரும் அவதிக்குள்ளாகியுள்ள சூழலில், மக்களின் உணர்வுகளை வெளிப்படுத்தும் விதமாக இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் சார்பில் சென்னை மேடவாக்கம் பகுதியில் பணம் வராத ஏடிஎம் மையத்தின் முன்பாக மலர் வளையம் வைக்கும் போராட்டத்தை நடத்தினர். இந்தப் போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் மீது காவலர்கள் சிலர் பாலியல் ரீதியான தாக்குதல்களை நிகழ்த்தியிருக்கின்றனர். அதை எதிர்த்தவர்கள் மீது காவல்துறையினர் தடியடி நடத்தியுள்ளனர். இதனை படம் பிடிக்க சென்ற தீக்கதிர் நிருபர் காவஸ்கர் மீதும் தாக்குதல் நடத்தி அவருடைய கேமராவையும் பறித்து காவல்துறையினர் அரஜாக நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். ஊடகத்துறையினரின் செயல்பாட்டை தடுக்கும் காவல்துறையினரின் ஜனநாயக போக்கை பலரும் கண்டித்து வருகின்றனர். சென்னையில் இயங்கும் ஊடக சங்கங்கள் மவுனம் காத்துவரும் நிலையில், கோயமுத்தூர் பத்திரிக்கையாளர் மன்றத்தின் சார்பில் சென்னை பள்ளிக்கரனை காவல்துறையினரின் நடவடிக்கையை கண்டித்து கண்டன அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.\nஇதுகுறித்து அம்மன்றத்தின் சார்பில் தலைவர் ஸ்ரீதர் செயலாளர் சாதிக் ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,\nசென்னை மேடவாக்கத்தில் சனிக்கிழமை மறியல் போராட்டம் நடைபெற்றுள்ளது. போராட்டக்காரர்களை கலைக்க பள்ளிக்கரனை காவல்துறையினர் தடியடி நடத்தி கைது செய்துள்ளனர். இதனை செய்தி சேகரிக்கச் சென்ற தென்சென்னை தீக்கதிர் நிருபர் செ. கவாஸ்கர் மீது பள்ளிக்கரணை போலீசார் தாக்குதல் நடத்தியுள்ளனர். மேலும் அவரது கேமிரவையும் பறித்துச் சென்றுள்ளனர். பள்ளிக்கரனை காவல்துறையினரின் இந்த செயலை கோயமுத்தூர் பிரஸ் கிளப் கடும் கண்டனத்தை தெரிவிக்கிறது. செய்தியாளர்கள் தங்களுடைய கடமையை செய்யவிடாமல் காவல்துறையினர் தங்கள் மீதான தவறை ஊடகத்தின் பார்வையில் இருந்து மறைப்பதற்கு இதுபோன்ற செயலில் ஈடுபட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது. மேலும், சமீப காலமாக ஊடகத்துறையினர் மீது இதுபோன்ற தாக்குதல் நடப்பதும், ஊடகவியலாளரின் உடமைகளை பறிக்கும் சம்பவம் தொடர்ச்சியாக நடைபெறுவது அதிகரித்து வருவது கவலையளிக்கிறது. தமிழக அரசும், காவல்துறையின் தலைவரும் உடனடியாக தலையீட்டு சம்பந்தப்பட்ட போலீசார் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கவும், வரும் காலங்களில் இதுபோன்ற சம்பவங்களைத் தடுக்கவும் தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் கோயமுத்தூர் பிரஸ்கிளப் சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.\ntimestamil எழுதிய எல்லா இடுகைகளையும் பார்க்கவும்\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nத டைம்ஸ் தமிழ் இணையத்துக்கு நன்கொடை தாருங்கள்\nதெலுங்கானா என்கவுண்டர்: இந்திய சமூகத்திற்கு அளிக்கப்பட்ட போலியான ஆறுதல்- நீதி\n“பெருந்தன்மையாக நடந்துகொள்ளுங்கள்\" - ஒடுக்கப்பட்ட சமூகத்தின் கூக்குரலும், பாசிச அரசும்: கனகா வரதன்.\nபெண்களுக்கு முழு சம உரிமையை எதிர்பார்க்கிறோம்: கிளாடியா ஜோன்ஸ்\nபெண்கள் செக்ஸ் குறித்து பேசினால் தவறா\nமுருகேசன் கண்ணகி காதல் கதை உங்களுக்குத் தெரியுமா\n: ஓர் வரலாற்று ஆவணம்\n ஸ்விட்சர்லாந்து போனாலும் விடாத சாதித்திமிர்; எழுத்தாளர் ரவிக்குமாரை வன்மத்துடன் பேசிய இலங்கை தமிழர்\n“உயர்ந்த மரபணுக்களைக் கொண்ட பிராமணப் பெண்களைக் கவர்வதற்காக மற்ற சாதி ஆண்கள் அலைகிறார்கள்”\nஐஐடி உணவுக்கூடத்தில் மனு தர்ம சாத்திரம்\nஹாலிவுட் முதல் கோலிவுட் வரை: பிற்போக்குத்தனத்துடன் பெண்களின் உறவு சிக்கல் சித்தரிப்புகள்\n“பெருந்தன்மையாக நடந்துகொள்ளுங்கள்” – ஒடுக்கப்பட்ட சமூகத்தின் கூக்குரலும், பாசிச அரசும்: கனகா வரதன்.\n#pen_to_publish2019 போட்டியில் ’பார்வையற்றவன்’ எழுதிய நூதன பிச்சைக்காரர்கள் நாடகம்\nதெலுங்கானா என்கவுண்டர்: இந்திய சமூகத்திற்கு அளிக்கப்பட்ட போலியான ஆறுதல்- நீதி\nஹாலிவுட் முதல் கோலிவுட் வரை: பிற்போக்குத்தனத்துடன் பெண்களின் உறவு சிக்கல் சித்தரிப்புகள்\nநூல் அறிமுகம்: சைபர் சிம்மன் எழுதிய ‘மொபைல் ஜர்னலிசம்’\nPrevious Entry போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது போலீஸ் தாக்குதல்: இரா. முத்தரசன் கண்டனம்\nNext Entry விவசாயிகள் மரணம் குறித்து ஒரு ஆறுதல் அறிக்கைகூட முதலமைச்சர் வெளியிடவில்லை: விவசாயிகள் சங்கம் குற்றச்சாட்டு\n ஸ்விட்சர்லாந்து போன… இல் mei\n ஸ்விட்சர்லாந்து போன… இல் மரகத ராகவ ராஜ்\n ஸ்விட்சர்லாந்து போன… இல் குருசாமிமயில்வாகனன்\nநூல் அறிமுகம்: ‘சாதியப்… இல் தமிழ் பித்தன்\nசிங்களவர்கள் தெலுங்கர்கள் அல்ல… இல் தமிழ் பித்தன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540531917.10/wet/CC-MAIN-20191211131640-20191211155640-00131.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2423488", "date_download": "2019-12-11T14:12:05Z", "digest": "sha1:XBJGRAXELUXQM567GSM7TEIJS2DEQFDD", "length": 17060, "nlines": 238, "source_domain": "www.dinamalar.com", "title": "கன மழை இன்றும் தொடரும் 4 மாவட்டங்களில், அலெர்ட்| Dinamalar", "raw_content": "\nலஞ்சம் வாங்கிய சமூக நலப்பிரிவு அலுவலர் கைது\nமருமகளுக்கும் தண்டனை; மசோதா தாக்கல்\nமும்பை 'டி-20': இந்திய அணி பேட்டிங்\nஉள்ளாட்சி தேர்தல்: மேயர் பதவி இட ஒதுக்கீடு பட்டியல் ... 1\nஅடுத்தாண்டு ஏப்ரலில் ரஜினி கட்சி துவங்குகிறார்: ...\nபாக்., 'மாஜி' அதிபருக்கு ஜாமின்\nரஜினி மன்ற நிர்வாகிகள் அறிக்கை வெளியிட தடை 1\nதிருவாரூரில் மின்சாரம் தாக்கி 3 பேர் பலி\nஇளம் இந்தியா நிராகரிக்கும்; கமல் கட்சி அறிக்கை\nஅசாம், திரிபுராவில் ராணுவம் குவிப்பு 6\nகன மழை இன்றும் தொடரும் 4 மாவட்டங்களில், 'அலெர்ட்'\nசென்னை:'மாநிலம் முழுவதும், இன்று கன மழையும், கொங்கு மண்டலத்தில் உள்ள, நான்கு மாவட்டங்களில், மிக கன மழையும் பெய்யும்' என, சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.\nவட கிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ள நிலையில், தமிழகம் முழுதும், நான்கு நாட்களாக மழை கொட்டி வருகிறது. நேற்று காலை நிலவரப்படி, அதிகபட்சமாக, நாகை மாவட்டம், தலைஞாயிறில், 16 செ.மீ., மழை பெய்துள்ளது. சென்னை விமான நிலையம் மற்றும் நுங்கம்பாக்கத்தில், 2 செ.மீ., மழை பெய்துள்ளது. சென்னையில், நேற்று பகலில் மழை பெய்யவில்லை; மாலை முதல், லேசான மழை துவங்கியது. 'இன்றைய வானிலை நிலவரப்படி, தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில், கன மழைக்கு வாய்ப்பு உள்ளது.கோவை, நீலகிரி, ஈரோடு மற்றும் திருப்பூர் ஆகிய மாவட்டங்களில், ஓரிரு இடங்களில், மிக கன மழை பெய்யும்' என, சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.\n'குமரி கடல், மாலத்தீவு பகுதிகளில், மணிக்கு, 50 கி.மீ., வேகத்தில் சூறாவளி காற்று வீசும் என்பதால், இந்த பகுதிகளுக்கு, மீனவர்கள் செல்ல வேண்டாம்' என்றும் எச்சரிக்கப்பட்டு உள்ளது. இதற்கிடையில், குமரி கடல் அருகில் உள்ள காற்றழுத்த தாழ்வு நிலை மற்றும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி வலுப்பெற்று, தென் கிழக்கு அரபிக்கடல் மற்றும் லட்சத்தீவு அருகே, காற்றழுத்த தாழ்வு பகுதியாக உருவாகும் வாய்ப்பு உள்ளதாக, வானிலை மையம் கணித்துள்ளது.\nஉங்கள் பியூட்டியை மெருகூட்ட இங்க வாங்க\n'வீட்டைக் கட்டிப்பார் தெரியும்'னு சொல்வாங்க..\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அ��ற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉங்கள் பியூட்டியை மெருகூட்ட இங்க வாங்க\n'வீட்டைக் கட்டிப்பார் தெரியும்'னு சொல்வாங்க..\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540531917.10/wet/CC-MAIN-20191211131640-20191211155640-00131.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sonakar.com/2019/04/blog-post_2.html", "date_download": "2019-12-11T13:30:38Z", "digest": "sha1:JHLK5G4YSWFCWA34HXXGEPYYPOVD2QVC", "length": 4828, "nlines": 51, "source_domain": "www.sonakar.com", "title": "டுபாயில் கைதான ஷியாம் மற்றும் தாஜித விமான நிலையத்தில் கைது - sonakar.com", "raw_content": "\nHome NEWS டுபாயில் கைதான ஷியாம் மற்றும் தாஜித விமான நிலையத்தில் கைது\nடுபாயில் கைதான ஷியாம் மற்றும் தாஜித விமான நிலையத்தில் கைது\nமாகந்துரே மதுஷோடு டுபாயில் கைதான மேலும் இருவர் இன்று கட்டுநாயக்க விமான நிலையம் திரும்பியிருந்த நிலையில் கைது செய்யப்பட்டுள்ளனர்.\nகொழும்பு 12ஐச் சேர்ந்த சித்திக் முகமத் ஷியாம் மற்றும் கும்புருபிட்டியவைச் சேர்ந்த தாஜித பெரேரா ஆகிய இருவரே இவ்வாறு கைது செய்ய்பட்டுள்ளனர்.\nஇந்நிலையில், மாகந்துரே மதுஷின் வரவும் எதிர்பார்க்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.\nகருணா மூலம் அம்பலமான இனவாதம்: பதறும் பெரமுன\nவிடுதலைப் புலிகளின் முன்னாள் தளபதி கருணா அம்மான், முஸ்லிம் சக்திகளின் வளர்ச்சியைத் தடுப்பதற்காகவே தாம் கோட்டாபே ராஜபக்சவுடன் கூட்டிணைந்து...\nசஹ்ரானின் மனைவி பேசப் போகிறார்: பதறும் பெரமுன\nஈஸ்டர் தாக்குதல் சூத்திரதாரியான சஹ்ரானின் மனைவி செய்தியாளர் சந்திப்பொன்றை நடாத்தவுள்ளதாக கடந்த சில தினங்களாக தகவல் பரவி வரும் நிலையில்,...\nபுவக்பிட்டி பாடசாலையிலிருந்து 12 முஸ்லிம் ஆசிரியர்கள் இடமாற்றம்\nஇன்று, அவிசாவெல்ல, புவக்பிட்டி பாடசாலையில் முஸ்லிம் ஆசிரியர்களுக்கு பாடசாலையில் பழைய மாணவர்கள் மற்றும் சில பெற்றோரினால் இடையூறு விளைவிக...\nஆரம்பித்த நோக்கம் வெற்றி; BBS கலைக்கப்படுகிறது\nசிங்கள இனத்துக்கு சிங்கள தலைவன் ஒருவனை உருவாக்கி வழிநடாத்தும் பொறுப்பை ஒப்படைக்கும் நோக்கில் ஆரம்பிக்கப்பட்ட தமது அமைப்பை எதிர்வரும் பொது...\nஒன்றரை மாதங்களாக வீடு - தொழிலின்றி துன்புறுகிறோம்: திருமதி ஷாபி\nஇருக்க வீடில்லாமல், குழந்தைகளைச் சேர்க்க பாடசாலையொன்றில்லாமல், தொழிலின்றி - நிம்மதியின்றி கடந்த ஒன்றரை மாதங்களாக தாம் பாரிய துன்பங்களை அன...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540531917.10/wet/CC-MAIN-20191211131640-20191211155640-00131.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sonakar.com/2019/07/blog-post_197.html", "date_download": "2019-12-11T13:24:46Z", "digest": "sha1:AEVJK5RAOZ5ACQXRX37MUBJ4K6L47M34", "length": 6099, "nlines": 51, "source_domain": "www.sonakar.com", "title": "முடிந்தால் ரதன தேரர் அரசைக் கவிழ்க்கட்டும்: அசாத் சவால்! - sonakar.com", "raw_content": "\nHome NEWS முடிந்தால் ரதன தேரர் அரசைக் கவிழ்க்கட்டும்: அசாத் சவால்\nமுடிந்தால் ரதன தேரர் அரசைக் கவிழ்க்கட்டும்: அசாத் சவால்\nநேற்றைய தினம் சவால் விடுத்தபடி ஏழு நாட்களுக்குள் அத்துராலியே ரதன தேரர் அரசை கவிழ்க்க முடியுமாக இருந்தால் தான் அரசியலை விட்டும் ஒதுங்கி விடப் போவதாக தெரிவிக்கிறார் தேசிய ஐக்கிய முன்னணி தலைவரும் முன்னாள் மேல் மாகாண ஆளுனருமான அசாத் சாலி.\nஏழு தினங்களுக்குள் கோடிக்கணக்கான மக்களைக் கூட்டி ஜனாதிபதியையும் - பிரதமரையும் வீட்டுக்கு அனுப்பப் போவதாக தெரிவிக்கும் ரதன தேரர், பெரமுன தரப்பின் அரசியலுக்காகவே ஓலமிடுவதாகவும் தெரிவிக்கும் அவர், 95 வீத சிங்கள மக்கள் நல்லவர்களாக இருக்க, ரதன தேரர் - கம்மன்பில - விமல் வீரவன்ச போன்றவர்களே சாபமாகக் காட்சியளிப்பதாக தெரிவிக்கிறார்.\nஇதேவேளை, ஐக்கிய தேசியக் கட்சியின் தேசியப்பட்டியலில் இருக்கும் ரதன தேரர் தமக்கு வெட்கம் - மானம் இருந்தால் முதலில் தனது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை விட்டு விலக வேண்டும் எனவும் இன்றைய தினம் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் வைத்து தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.\nகருணா மூலம் அம்பலமான இனவாதம்: பதறும் பெரமுன\nவிடுதலைப் புலிகளின் முன்னாள் தளபதி கருணா அம்மான், முஸ்லிம் சக்திகளின் வளர்ச்சியைத் தடுப்பதற்காகவே தாம் கோட்டாபே ராஜப���்சவுடன் கூட்டிணைந்து...\nசஹ்ரானின் மனைவி பேசப் போகிறார்: பதறும் பெரமுன\nஈஸ்டர் தாக்குதல் சூத்திரதாரியான சஹ்ரானின் மனைவி செய்தியாளர் சந்திப்பொன்றை நடாத்தவுள்ளதாக கடந்த சில தினங்களாக தகவல் பரவி வரும் நிலையில்,...\nபுவக்பிட்டி பாடசாலையிலிருந்து 12 முஸ்லிம் ஆசிரியர்கள் இடமாற்றம்\nஇன்று, அவிசாவெல்ல, புவக்பிட்டி பாடசாலையில் முஸ்லிம் ஆசிரியர்களுக்கு பாடசாலையில் பழைய மாணவர்கள் மற்றும் சில பெற்றோரினால் இடையூறு விளைவிக...\nஆரம்பித்த நோக்கம் வெற்றி; BBS கலைக்கப்படுகிறது\nசிங்கள இனத்துக்கு சிங்கள தலைவன் ஒருவனை உருவாக்கி வழிநடாத்தும் பொறுப்பை ஒப்படைக்கும் நோக்கில் ஆரம்பிக்கப்பட்ட தமது அமைப்பை எதிர்வரும் பொது...\nஒன்றரை மாதங்களாக வீடு - தொழிலின்றி துன்புறுகிறோம்: திருமதி ஷாபி\nஇருக்க வீடில்லாமல், குழந்தைகளைச் சேர்க்க பாடசாலையொன்றில்லாமல், தொழிலின்றி - நிம்மதியின்றி கடந்த ஒன்றரை மாதங்களாக தாம் பாரிய துன்பங்களை அன...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540531917.10/wet/CC-MAIN-20191211131640-20191211155640-00131.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://myowndebate.blogspot.com/2014/12/", "date_download": "2019-12-11T13:43:19Z", "digest": "sha1:VU2LVFANCKQ64D6PAWMI6WTLSMLOLP5K", "length": 12454, "nlines": 91, "source_domain": "myowndebate.blogspot.com", "title": "முதல் கோணல்: December 2014", "raw_content": "\nசில அனுபவங்கள் மறந்து போகும் சில இருந்து போகும் ..\nபுதன், 31 டிசம்பர், 2014\nமுடிவு எடுப்பதில் யாருக்கெல்லாம் திறமை இருக்கோ , அவரெல்லாம் கொண்டாடப்படுவது காலம் காலமாக எழுதப்படாத விதி போல நிகழ்ந்து கொண்டே இருக்கிறது .அதே சமயம் அவர்கள் எடுத்த தவறான முடிவுகளும் அப்போது எதர்க்காக எந்த சூழலில் எடுத்தார்கள் என்பதை தவிர்த்து , இன்றளவும் விவாதிக்கப்பட்டு கண்ணாடி சில்லு போல சிதறி கூராய் குத்துகிறது .அது மஹாத்மா காந்தி பாகிஸ்தான் பிரிவினைக்கு சொன்னதானாலும் நீங்கள் யாரையோ ஒரு பெண்ணை பார்த்து எனக்கு காதலிக்க பிடிக்கிறது என்று தவறான முடிவாக இருந்தாலும் சரி எல்லாமே விடாமல் துரத்த தானே செய்கிறது .\nஅந்த சிமெண்ட் கம்பெனி விளம்பரத்தில் ஒரு சின்ன பெண் தன்னுடைய சிரிக்கும் கண்ணை அகழலமாக் திறந்து கொண்டே சொல்லும் இந்த வார்த்தை எத்தனை பேருக்கு பிடிக்க வைக்குமோ தெரியாது ஆனால் அந்த பெண் சொல்லும் தோனியை எல்லோருக்கும் ஏன் கிரிக்கெட் பிடிக்காதவர்க்ளுக்கு கூடபிடிக்க வைத்து விட்டது காரணம் முடிவெடுப்பது அதுவும் இக்கட்டான நேரத்தில் ...\nடெஸ்ட் போட்டியில் தோனி ஓய்வு பற்றி எடுத்து முடிவு விவாதத்தில் இருப்பதால் தோனியை நாம் தலைப்புக்கு மட்டும் எடுத்து விட்டு நம்ம சொந்த ஆட்டத்து, முடிவை பற்றி பேசலாமே \nநம்ம விசயத்தில் நாம் முடிவெடுக்க தயங்குவதர்க்கு காரணம் விளைவின் மேல் உள்ள ஆசை .தப்பா போய் விடகூடாது எனபதில் உள்ள அக்கறை .நாம் ஓரமா உட்கார்ந்து கொண்டு பலனை மட்டும் அநுபவிக்க விரும்பவது இப்படி கூட காரணமாக இருக்கலாம் இப்படி சொல்லிகொண்டே நழுவி கொண்டேயும் போகலாம்..\nஎனக்கு தெரிந்து யாராவது நல்லா இருக்குன்னு சொல்ற சட்டையத்தான் பலர் அதிகம் தடவை போடுவோம் .இதுல வீட்ல பசங்க இன்னும் கொஞ்சம் மேல போயி ஏதாவது வெவரம் தெரிஞ்ச உடனே முதல்ல சொல்றது , எங்க அப்பா அம்மாவுக்கு எதுவுமே தெரியறதே இல்லைன்னு சொல்றதுதான்.அதுல சில சமயம் உண்மை இல்லாம போறதும் இல்லை .அவனுகளுக்கு வயசாகிறபோது அவனோடஎதிர்காலத்துக்காகன்னு சொல்லிட்டு நாம் காசை தேடி ஓடிகொண்டு இருப்போம் அவன் வயசை அநுபவிக்க ஓடிக் கொண்டு இருப்பான் நமக்கு அவனுக்கும் மிஸ் மேட்ச்தான் ஆரம்பிக்கும்.\nநம்ம பழைய நடிகை அமலாவை பலருக்கு தெரியும். ( அதான் நாகார்ஜூனாவை கட்டிக்கிட்டாங்களே அவங்கதான் .) அவங்க திருமணம் மணமுறிவு - டைவர்ஸ் ஏற்பட்ட போது இனி என்ன செய்ய போறீங்க என்ற ஒரு பத்திரிக்கையாளர் கேள்விக்கு அவ்ங்க சொன்ன பதில் - எனக்கு வாழ்க்கையில் முடிவு எடுப்பதை பற்றி என அம்மா சொல்லி தந்து இருக்கிறார்க்ள் அதனால் என்னால் வாழ்வை சந்திக்க முடியும் என்றார்கள் . ( அப்புறம் சேர்ந்து வாழ்கிறார்கள் என்பது வேறு விசயம் \nபொதுவா மற்றவர்க விசயத்தில் முடிவெடுப்பதில் பலரும் இங்கு ஆகாய சூரர்கள்தான் ஆனால் தனக்கு முடிவு எடுப்பதில் முகத்தை திருப்பிகொள்வார்கள் .நம் விசயத்தில் யாரோ எப்போதோ எடுத்த முடிவுகளை உரக்க பேசி சாபத்தை அநுபவிப்பது போல சிலாகிப்பவர்கள் தன்னுடைய மனைவி குழந்தைகள் விசயத்தில் தயங்கினாலும் பரவாயில்லை அடுத்தவர் முடிவை அலசி ஆராய்வதில் ’டைம்ஸ் ஆஃப் நவ்’ அர்னாப் கோஸ்வாமியை (Arnab Goswami ) விட வல்லவர்கள் \nசிலர் சந்தேகம் கேட்டே கடைசி வரை எந்த முடிவும் எடுப்பதில்லை.இதில் சிலருக்கு எந்த கடவுளை எப்படி கும்பிடுவதில் ஆரம்பிக்கிறது .கோவிலுக்குள் நுழைந்தவுடன் கொடி கம்பத்தின் முன்னால�� விழுந்து வணங்குவதா கடவுள் தரிசனம் முடித்து விட்டு விழுந்து கும்பிடுவதா வாங்கிய கோவில் பிரசாதத்தை இடது கை மாற்றி கொண்டால் தப்பாமே என்று கூட சந்தேகம் வாங்கிய கோவில் பிரசாதத்தை இடது கை மாற்றி கொண்டால் தப்பாமே என்று கூட சந்தேகம் எரிப்பமா புதைப்பமா சனி பெயர்ச்சியில் குளத்தில் குளித்து விட்டு எந்த ட்ரெஸ்சை விட்டுட்டு வரது யோகாசனம் நல்லதா , ஜிம்முக்கு போலாமா யோகாசனம் நல்லதா , ஜிம்முக்கு போலாமா \nதவறான முடிவெடுப்பதால் எடுக்கும் முரண்பாடுகளுக்கு கோழைகளுக்கு மட்டும் சொந்தம் என்பது ஒரு காலத்துல சந்தோசமா சொல்லிட்டு தப்பிச்சுட்டோம் . ஆனா இப்பெல்லாம் அடுத்தவன் தனது முடிவுகளை எடுக்க விடாமல் தடுத்து , எப்படி நாம் வாழலாம்ன்னு அலையற - வியாபார உலகத்து முகமூடிக்குள்ள இருக்கோம் . நம்மளோட சுயம் சிக்கி பிழியப்படுதேன்னு நமக்கே நல்லா தெரியுது. மண்ணெண்னை வாங்கறதுல ஆரம்பித்து பெண் பார்க்கறவரை கூட விளம்பரம்தான் வழி நடத்துகிறது.இதுவரை சுயம் என்பது பூஜ்யம்தான் .ஆனால் அது 2014 வரைதான்னு ஒரு முடிவு எடுப்போம்\nஅதுநாள , இந்த புத்தாண்டுக்கு உங்களோடு கை கோர்த்துகொண்டு நானும் செய்ய போவது - எல்லா விசயத்துல இந்த 2015 ங்கிற ஜன்மத்துலயாவது சொந்தமா சரியான முடிவு எடுக்கலாம்ன்னு யோசிக்கலாம் .\nஇடுகையிட்டது அருள்நிதி .கிருஷ்ணமூர்த்தி நேரம் முற்பகல் 7:09 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nகுருவின் நிழலில்... வேதாத்ரி மஹரிசி அவர்களின் கருத்துக்களை இங்கு சிந்திக்கிறேன்\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nசாதாரணம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540531917.10/wet/CC-MAIN-20191211131640-20191211155640-00132.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://parthy76.blogspot.com/2008_11_20_archive.html", "date_download": "2019-12-11T14:40:04Z", "digest": "sha1:XFCSOZYINMAPZLKTYGVHZZCYWXRAJQIY", "length": 36554, "nlines": 695, "source_domain": "parthy76.blogspot.com", "title": "Nov 20, 2008 ~ தீப்பெட்டி", "raw_content": "\nநீ நல்லவனாக இரு, உலகில் உள்ள கெட்டவன் ஓருவன் குறைவான்.\nஇனிமேல் டியூட்டி ஃப்ரீ ஷாப்களில் சிகரெட் பாக்கெட்களை வைத்திருக்க தடை வரும் \nஇனிமேல் பென்ஸன் அண்ட் ஹெட்ஜஸ், டன்ஹில் போன்ற வெளிநாட்டு சிகரெட் பாக்கெட்கள் டியூட்டி ஃப்ரீ ஷாப்களில் கிடைக்காது என்று தெரிகிறது. சிகரட் பிடிப்பதை இந்தியா முழுவதும் தடை செய்த மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் அன்புமணி ராமதாஸ், இப்போது மேலும் ஒரு முயற்சியாக டியூட்டி ஃப்ரீ ஷாப்களில் வெளிநாட்டு சிகரெட்களை வைத்திருக்க தடை விதிக்க முயற்சிப்பதாக தெரிகிறது. டியூட்டி ஃப்ரீ ஷாப்களில் வைத்திருக்க வேண்டிய பொருட்கள் லிஸ்டில் இருந்து சிகரெட்டை எடுத்துவிட அவர் முயற்சிப்பதாக தெரிகிறது. நாடுகளிடையே ஏற்படுத்தப்படும் தடையில்லா வர்த்தக ஒப்பந்தத்தில் ( எஃப்.டி.ஏ ) பெரும்பாலான நாடுகள், சிகரெட் பாக்கெட்டை லிஸ்டில் இருந்து எடுத்து விட்டன. ஆனால் இலங்கை போன்ற சில நாடுகள் இன்னும் எடுக்கவில்லை. எனவே இனிமேல் இலங்கையுடன் எஃப்.டி.ஏ., செய்யும்போது சிகரெட் பாக்கெட்டை லிஸ்ட்டில் இருந்து எடுத்துவிட அன்புமணி ராமதாஸ் முயற்சிப்பதாக சொல்லப்படுகிறது. இதன் மூலம் வெளிநாட்டு சிகரெட்கள் குறைந்த விலையில் இந்தியாவில் கிடைப்பது தடை செய்யப்படும். அதன் பின் டியூட்டி ஃப்ரீ ஷாப்களில் சிகரெட் பாக்கெட் வைத்திருக்க முடியாத நிலை ஏற்பட்டுவிடும்.\nடாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 50.44 ஆக குறைந்தது\nஅமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு, இன்று காலை வர்த்தகத்தில் 50.55 ஆக துவங்கியது. பின்னர் அது 50.44/45 ஆக இருக்கிறது. அமெரிக்க பொருளாதாரம் குறித்த கவலையால் இந்திய பங்கு சந்தையில் ஏற்பட்ட வீழ்ச்சி, சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைந்திருப்பது போன்ற காரணங்களால் ரூபாய் மதிப்பு குறைந்திருப்பதாக சொல்கிறார்கள். பங்கு சந்தையில் ஏற்பட்ட வீழ்ச்சியை தொடர்ந்து அதிலிருந்து முதலீடு பெருமளவு வெளியேறி இருப்பதால் ரூபாய் மதிப்பு குறைந்திருக்கிறது. ஆயில் கம்பெனிகள், அவர்களது பில்தொகையை கொடுக்க அதிக அளவில் டாலர்களை வெளி மார்க்கெட்டில் வாங்குவதாலும் ரூபாய் மதிப்பு குறைகிறது என்கிறார்கள்.\nLabels: தகவல், ரூபாய் மதிப்பு\nநவம்பர் 8ம் தேதியுடன் முடிந்த வாரத்தில் இந்தியாவின் பணவீக்கம் 8.90 சதவீதமாக குறைந்திருக்கிறது. இது, இதற்கு முந்தைய வாரத்தில் 8.98 சதவீதமாக இருந்தது. மொத்த விற்பனை விலை அட்டவணை அடிப்படையில் கணக்கிடப்படும் இந்தியாவின் பணவீக்க விகிதம், ராய்ட்டர் செய்தி நிறுவனத்தின் கணிப்பான 8.99 சதவீதத்தை விட குறைந்திருக்கிறது. ஆனால் கடந்த ஆண்டு இதே காலத்தில் பணவீக்கம் 3.20 சதவீதமாகத்தான் இருந்தது. கடந்த வாரத்தை விட 0.08 ச��வீதம் குறைந்ததற்கு காரணம் எரிபொருள் விலை குறைந்திருப்பதுதான் என்கிறார்கள். சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை இப்போது பேரலுக்கு 54 டாலருக்கும் குறைவாகத்தான் இருக்கிறது.\nஐந்து வருடங்கள் இல்லாத அளவாக அமெரிக்க பங்கு சந்தையில் கடும் வீழ்ச்சி\nஅமெரிக்க பங்கு சந்தையில் நேற்று புதன்கிழமை கடும் வீழ்ச்சி ஏற்பட்டது. கடந்த ஐந்து வருடங்களில் இல்லாத அளவாக வால்ஸ்டிரீட்டில் 5 சதவீத வீழ்ச்சி ஏற்பட்டிருக்கிறது. டவ் ஜோன்ஸ் இன்டக்ஸ் 427 புள்ளிகள் குறைந்து 7,997.28 புள்ளிகளுக்கு வந்து விட்டது. 2003 க்குப்பிறகு நேற்று தான் டவ்ஜோன்ஸ் இன்டக்ஸ் 8,000 புள்ளிகளுக்கும் கீழே போயிருக்கிறது. அமெரிக்க பொருளாதாரத்தில் ஏற்பட்ட சரிவை முன்னிட்டு அமெரிக்க பங்கு சந்தையிலும் கடும் பாதிப்பு ஏற்பட்டு இருக்கிறது. அக்டோபர் மாதத்தில் அங்கு கன்சூமர் பிரைஸ் ஒரு சதவீதம் குறைந்திருக்கிறது. கடந்த 61 ஆண்டுகளுக்குப்பின் இப்போதுதான் இவ்வளவு குறைந்திருக்கிறது. இது பொருளாதாரத்தில் ஏற்பட்டுள்ள சரிவையே காண்பிக்கிறது. இதனால் அங்குள்ள ஃபெடரல் ரிசர்வ் வங்கி, வட்டி விகிதத்தில் 0.5 சதவீதத்தை டிசம்பரில் குறைக்கும் என்று எதிர்பார்க்கிறார்கள். ஏற்கனவே அங்கு வட்டி ஒரு சதவீதம்தான் வசூலிக்கப்படுகிறது. அது இனிமேல் 0.5 சதவீதமாக குறைக்கப்படும் என்கிறார்கள். கன்சூமர் பிரைஸ் குறைந்திருப்பதால் பெடரல் ரிசர்வ் வங்கி, வட்டியை மேலும் குறைக்க வேண்டியதாகிறது. கன்சூமர் பிரைஸ் குறைந்திருப்பதால் கச்சா எண்ணெய் விலையும் குறைந்து விட்டது. அது பேரலுக்கு 54 டாலருக்கும் குறைவான விலைக்கு போய் விட்டது. அமெரிக்காவின் மூன்று மிகப்பெரிய கார் கம்பெனிகளான ஜெனரல் மோட்டார்ஸ், ஃபோர்டு மற்றும் கிரைஸ்லர் ஆகியவை அமெரிக்க அரசாங்கத்திடம 2500 கோடி டாலர் கடன் கேட்டு நின்று கொண்டிருக்கின்றன. 2500 கோடி டாலர் கடன் கொடுக்கவில்லை என்றால் நாங்கள் கம்பெனியை மூட வேண்டியதுதான் என்கின்றன அவைகள். அதன் பின் அதில் வேலைபார்த்து வந்தவர்களுக்கெல்லாம் வேலை இல்லாமல் போய்விடும் என்கின்றனர்.\nLabels: தகவல், பங்கு சந்தை\nமியூச்சுவல் ஃபண்ட்டில் முதலீடு செய்வது அதிகரித்திருக்கிறது\nஇந்தியாவில் பணப்புழக்கம் அதிகரித்திருக்கிறது என்பது, மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்வது அதிகரித்திருப���பதில் இருந்து தெரிய வந்திருக்கிறது. இந்தியாவில் பணப்புழக்கமும் அதிகரித்திருக்கிறது; மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்வதும் அதிகரித்திருக்கிறது என்று அசோசியேஷன் ஆஃப் மியூச்சுவல் ஃபண்ட்ஸ் இன் இன்டியாவின் சேர்மன் குரியன் தெரிவித்தார். பணப்புழக்கத்தை அதிகரிக்க செய்ய ரிசர்வ் வங்கி எடுத்த நடவடிக்கைகள் வேலை செய்திருக்கிறது என்றார் அவர். மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு அதிகரிப்பதற்கும் அது உதவியிருக்கிறது. அக்டோபரில் கடும் சிக்கலில் இருந்த மியூச்சுவல் ஃபண்ட் இன்டஸ்டிரி, ரிசர்வ் வங்கி எடுத்த நடவடிக்கைகளால் இந்த மாதத்தில் மீண்டு வந்துவிட்டது. அக்டோபருக்குப்பின் கேஷ் ரிசர்வ் ரேஷியோவை (சி.ஆர்.ஆர்.,) 3.5 சதவீதமும், ரிபோ ரேட்டை 1.5 சதவீதமும் ரிசர்வ் வங்கி குறைத்தது. அதற்குப்பின் இந்த இன்டஸ்டிரியில் முன்னேற்றம் ஏற்பட்டிருக்கிறது. மியூச்சுவல் ஃபண்ட் இன்டஸ்டிரிக்கு இதுவரை 14 - 18 சதவீத வட்டிக்கு நிதி அளித்துக்கொண்டிருந்த இந்திய வங்கிகள், ரிசர்வ் வங்கியின் தலையீட்டுக்குப்பின் இப்போது 10.5 - 11 சதவீத வட்டிக்கு தாராளமாக நிதி அளிக்கின்றன என்றார் அவர்.\nLabels: தகவல், பணப்புழக்கம், ரிசர்வ் வங்கி\nதங்கம் உபயோகிப்பதில் தொடர்ந்து இந்தியாதான் முதலிடத்தில் இருக்கிறது\nஉலகில் அதிகம் தங்கம் உபயோகிப்பதில் தொடர்ந்து இந்தியாதான் முதலிடத்தில் இருக்கிறது. சமீபத்தில் வெளியான தகவல் இதனை உறுதி செய்கிறது. வேர்ல்ட் கோல்ட் கவுன்சில் ( டபிள்யூ.ஜி.சி.) சமீபத்தில் வெளியிட்ட கோல்ட் டிமாண்ட் டிரன்ட்ஸ் என்ற அறிக்கையில், கடந்த வருடத்தை விட இந்த வருடத்தில் இந்தியாவில் வாங்கப்பட்ட தங்க நகைகளின் அளவு 29 சதவீதம் அதிகரித்திருப்பதாக தெரிவித்திருக்கிறது. உலக அளவில் பொருளாதாரத்தில் சரிவு ஏற்பட்டிருந்தாலும், மக்களிடையே வாங்கும் சக்தி குறைந்திருந்தாலும், இந்தியாவில் தங்கம் அல்லது தங்க நகை விற்பனை அதிகரித்துதான் இருக்கிறது. கடந்த வருடத்தில் ரூ.12,300 கோடிக்கு விற்பனை ஆகி இருந்த தங்கம் இந்த வருடத்தில், செப்டம்பர் வரை ரூ.21,900 கோடிக்கு விற்பனை ஆகி இருக்கிறது. இந்த வருடம் 178 டன் தங்கம் விற்பனை ஆகி இருப்பதாக சொல்லப்பட்டுள்ளது. கடந்த வருடத்துடன் ஒப்பிட்டால் இது 29 சதவீதம் அதிகள். பங்கு சந்தை வீழ்ச்சி அடைந்திருப்பதால் நகர்ப்புறங்க���ில் இருப்பவர்கள் பங்கு சந்தையில் முதலீடு செய்வதை விட தங்கத்தில் முதலீடு செய்வதே பாதுகாப்பு என்று கருதுவதாலும் தங்கம் விற்பனை அதிகரித்ததற்கு காரணம் என்கிறார்கள்.\nமுதலீட்டாளர்களுக்கு தொடர்ந்து விழுகிறது அடி\nசர்வதேச பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண கூட்டப்பட்ட, 'ஜி-20' மாநாடு முடிந்ததும், பங்குச் சந்தைகள், 'ஜிங்குஜா... ஜிங்குஜா...' என்று மேலே போகும் என்று முதலீட்டாளர்கள் எதிர்பார்த்தனர். ஆனால், நடந்தது என்ன சங்கு ஊதிக் கொண்டு சந்தை கீழேயே போகிறது. எவ்வளவு கீழே போகும் என்று யாருக்கும் தெரியவில்லை. 'ஜி-20' மாநாடு எவ்விதமான தீர்க்கமான முடிவுகளையும் தராததால், சந்தை பரவலாக எல்லா நாடுகளிலுமே கீழேயே இருந்தது. இது தவிர, ரிசர்வ் வங்கி வெளியிட்ட அறிக்கையாலும் சந்தையில் எவ்விதமான உயர்வையையும் திங்களன்று ஏற்படுத்தவில்லை. ஒரு சமயத்தில் 400 புள்ளிகளுக்கும் மேல், கீழே இறங்கியிருந்தது. சந்தை 9,000 புள்ளிகளுக்கு கீழேயும் சென்றது. ஆனால், 300 புள்ளிகள் அளவு மீண்டதால் சந்தை தப்பித்தது என்றே கூறவேண்டும். நேற்று முன்தினம் இறக்கத்திலேயே இருந்தது. 353 புள்ளிகள் சரிந்தது. வங்கிப் பங்குகளும், சாப்ட்வேர் பங்குகளும் இறக்கத்திற்கு வழி வகுத்தன. சந்தை எவ்விதமான பிடிமானமும் இல்லாமல் விழுந்து கொண்டிருக்கிறது. அமெரிக்காவின் ஹெட்ஜ் பண்டுகள் அதிகம் விற்றதால் சந்தை மிகவும் கீழே இறங்கியது. உள்நாட்டில் சிறிய முதலீட்டாளர்களும், மியூச்சுவல் பண்டுகளும் வாங்கிக் கொண்டிருந்தாலும், வெளிநாட்டு முதலீட்டு நிறுவனங்கள் அதிகளவில் விற்பதால் சந்தை கீழேயே சென்று கொண்டிருக்கிறது. நேற்று சந்தை மேலேயே துவங்கியது. பலரும் ஆறு நாட்களுக்கு பின் சந்தை மேலே செல்கிறது என்று தான் நினைத்தனர். அதுபோல சந்தையும் 250 புள்ளிகளுக்கு மேலே சென்றது. முடிவாக நடந்ததே வேறு. 163 புள்ளிகள் குறைந்து மும்பை பங்குச் சந்தை 8,773 புள்ளிகளுடனும், தேசிய பங்குச் சந்தை 2,638 புள்ளிகளுடனும் நேற்று முடிவடைந்தது. சந்தை ஏன் இந்த அளவு விழுகிறது சங்கு ஊதிக் கொண்டு சந்தை கீழேயே போகிறது. எவ்வளவு கீழே போகும் என்று யாருக்கும் தெரியவில்லை. 'ஜி-20' மாநாடு எவ்விதமான தீர்க்கமான முடிவுகளையும் தராததால், சந்தை பரவலாக எல்லா நாடுகளிலுமே கீழேயே இருந்தது. இது தவிர, ரிசர்வ் வங்கி வெளியி���்ட அறிக்கையாலும் சந்தையில் எவ்விதமான உயர்வையையும் திங்களன்று ஏற்படுத்தவில்லை. ஒரு சமயத்தில் 400 புள்ளிகளுக்கும் மேல், கீழே இறங்கியிருந்தது. சந்தை 9,000 புள்ளிகளுக்கு கீழேயும் சென்றது. ஆனால், 300 புள்ளிகள் அளவு மீண்டதால் சந்தை தப்பித்தது என்றே கூறவேண்டும். நேற்று முன்தினம் இறக்கத்திலேயே இருந்தது. 353 புள்ளிகள் சரிந்தது. வங்கிப் பங்குகளும், சாப்ட்வேர் பங்குகளும் இறக்கத்திற்கு வழி வகுத்தன. சந்தை எவ்விதமான பிடிமானமும் இல்லாமல் விழுந்து கொண்டிருக்கிறது. அமெரிக்காவின் ஹெட்ஜ் பண்டுகள் அதிகம் விற்றதால் சந்தை மிகவும் கீழே இறங்கியது. உள்நாட்டில் சிறிய முதலீட்டாளர்களும், மியூச்சுவல் பண்டுகளும் வாங்கிக் கொண்டிருந்தாலும், வெளிநாட்டு முதலீட்டு நிறுவனங்கள் அதிகளவில் விற்பதால் சந்தை கீழேயே சென்று கொண்டிருக்கிறது. நேற்று சந்தை மேலேயே துவங்கியது. பலரும் ஆறு நாட்களுக்கு பின் சந்தை மேலே செல்கிறது என்று தான் நினைத்தனர். அதுபோல சந்தையும் 250 புள்ளிகளுக்கு மேலே சென்றது. முடிவாக நடந்ததே வேறு. 163 புள்ளிகள் குறைந்து மும்பை பங்குச் சந்தை 8,773 புள்ளிகளுடனும், தேசிய பங்குச் சந்தை 2,638 புள்ளிகளுடனும் நேற்று முடிவடைந்தது. சந்தை ஏன் இந்த அளவு விழுகிறது கம்பெனிகள் பலவற்றில் வாரத்தில் பல ஷிப்டுகள் குறைக்கப்படுகின்றன என்ற செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன. இது, எரியும் தீயில் எண்ணெய் ஊற்றியது போல் சந்தையை இறக்கத்திற்கு மேலும் ஒரு காரணமாக இருக்கிறது. கச்சா எண்ணெய் பேரல் 50 முதல் 60 டாலர் வரை உழன்று கொண்டிருக்கிறது. யாருமே நினைத்துப் பார்த்திருக்கமாட்டார்கள் இவ்வளவு குறைவாக வருமென. மேலும் பல பொருட்களும், 'கமாடிட்டி சந்தை'யில் குறைந்து வருகிறது. இது, சந்தையை பலப்படுத்துவதற்கு பதில் கீழே தள்ளிக் கொண்டிருக்கிறது. அதாவது, உலகளவில் கமாடிட்டி டிரேடிங்கில் பலரும் கோடிக்கணக்கில் பணத்தை இழந்துள்ளது பங்குச் சந்தையையும் பாதிக்கிறது. என்ன செய்யலாம் கம்பெனிகள் பலவற்றில் வாரத்தில் பல ஷிப்டுகள் குறைக்கப்படுகின்றன என்ற செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன. இது, எரியும் தீயில் எண்ணெய் ஊற்றியது போல் சந்தையை இறக்கத்திற்கு மேலும் ஒரு காரணமாக இருக்கிறது. கச்சா எண்ணெய் பேரல் 50 முதல் 60 டாலர் வரை உழன்று கொண்டிருக்கிறது. யாரும�� நினைத்துப் பார்த்திருக்கமாட்டார்கள் இவ்வளவு குறைவாக வருமென. மேலும் பல பொருட்களும், 'கமாடிட்டி சந்தை'யில் குறைந்து வருகிறது. இது, சந்தையை பலப்படுத்துவதற்கு பதில் கீழே தள்ளிக் கொண்டிருக்கிறது. அதாவது, உலகளவில் கமாடிட்டி டிரேடிங்கில் பலரும் கோடிக்கணக்கில் பணத்தை இழந்துள்ளது பங்குச் சந்தையையும் பாதிக்கிறது. என்ன செய்யலாம் சந்தை 9,000க்கும் கீழே வந்திருக்கிறது. இது ஒரு நல்ல சந்தர்ப்பம் என்று தான் கருதவேண்டும். ஆவரேஜ் செய்ய விரும்புபவர்களோ அல்லது புதிதாக நீண்டகாலத்திற்கு வாங்க விரும்புபவர்களுக்கோ ஏற்ற சந்தை. இருந்தாலும், முதலீட்டாளர்களின் மனநிலையும் முக்கியம். இது ஆபத்தானது என்ற எச்சரிக்கை உணர்வுடன் சந்தைக்கு வரவேண்டும். எடுத்த எடுப்பிலேயே பணத்தை போடாமல் சந்தையின் ஏற்றம் இறக்கத்தையும், உலக நடப்புகளையும் கவனித்து செயல்படுவது நல்லது.\nLabels: தகவல், பங்கு சந்தை\nஇனிமேல் டியூட்டி ஃப்ரீ ஷாப்களில் சிகரெட் பாக்கெட்க...\nடாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 50.44 ஆக குறைந்த...\nஐந்து வருடங்கள் இல்லாத அளவாக அமெரிக்க பங்கு சந்தைய...\nமியூச்சுவல் ஃபண்ட்டில் முதலீடு செய்வது அதிகரித்திர...\nதங்கம் உபயோகிப்பதில் தொடர்ந்து இந்தியாதான் முதலிடத...\nமுதலீட்டாளர்களுக்கு தொடர்ந்து விழுகிறது அடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540531917.10/wet/CC-MAIN-20191211131640-20191211155640-00132.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.envazhi.com/tag/election/", "date_download": "2019-12-11T13:32:10Z", "digest": "sha1:ZE2TQWCJMA72FRHESYVUPILB5ETTXFQV", "length": 17179, "nlines": 213, "source_domain": "www.envazhi.com", "title": "election | என்வழி", "raw_content": "\nகஜா புயல் பாதித்த 10 குடும்பங்களுக்கு சொந்தப் பணத்தில் வீடு கட்டித் தந்த தலைவர் ரஜினிகாந்த்\nஇமயமலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்\nதலைவர் 168… சூப்பர் ஸ்டார் ரஜினியின் புதிய படம்… அறிவித்தது சன் பிக்சர்ஸ்\nஇந்தித் திணிப்பு… தலைவர் ரஜினி வாய்ஸ்.. அலறியடித்து மறுப்பு தெரிவித்த அமித் ஷா\n20 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் அதே கட்டுடலோடு காட்சி தரும் சூப்பர் ஸ்டார் ரஜினி\nகருணாநிதி, ஜெயலலிதா வெற்றிடங்களை ரஜினிகாந்த் மட்டுமே நிரப்புவார்\nபாஜக தேசியத் தலைவர் பதவி கொடுத்தா கூட ரஜினி ஏத்துக்கமாட்டார்\nரசிகர்களை நெகிழ்ச்சியில் கண்கலங்க வைத்த ரஜினி பிஆர்ஓ\nவாக்குத் தந்தபடி கலைஞானத்துக்கு ரூ 1 கோடிக்கு வீடு வாங்கித் தந்த ரஜினி\nரஜினியின் எளிமை, அனைவரையும் சமமாக பாவிக்கும் ஆச்சரியமான அன்பு\nஎல்லாரும் உச்சரிக்கும் ஒரு ஒற்றைச் சொல்… அது தலைவர் ரஜினி உதட்டிலிருந்து வந்தால் மந்திரச்சொல்\nரஜினிடா.. மகிழ்ச்சி… எல்லாரும் உச்சரிக்கும் ஒரு ஒற்றைச்...\n‘தென்னிந்திய நடிகர் சங்கப் பெயரை ‘தமிழ்நாடு நடிகர் சங்கம்’ என மாற்றுங்கள்’ – தலைவர் ரஜினிகாந்த்\nஉயிரே போனாலும் சரி வாக்குறுதிகளை நிறைவேத்தனும்\nநடிகர் சங்கத் தலைமை பதவிகள்: அவ்வப்போது எட்டிப் பார்க்கும் மன நோயாளிகள்\n‘தமிழனா இருந்தா போதும்… என்ன அநியாயமும் பண்ணலாமா\n100 தொகுதிகளில் பாமக தனித்துப் போட்டி\n100 தொகுதிகளில் பாமக தனித்துப் போட்டி – டாக்டர் ராமதாஸ் சேலம்:...\nஜெயலலிதாவுக்கு கூடுவது கூட்டப்படும் கூட்டம்\nஜெயலலிதாவுக்கு கூடுவது கூட்டப்படும் கூட்டம்\nதயாரிப்பாளர் சங்கத் தேர்தல்… ரஜினி வாக்களித்தார்\nதயாரிப்பாளர் சங்கத் தேர்தல்… ரஜினி வாக்களித்தார்\n‘உளறும் கருணாநிதி’ – இது விஜய்காந்தின் உளறல்\n‘உளறும் கருணாநிதி’ – இது விஜய்காந்தின் உளறல்\nமுரசு சின்னம் கிடையாது… மனு தள்ளுபடி… தேமுதிகவுக்கு ஆரம்பமே சறுக்கல்\nமுரசு சின்னம் கிடையாது… மனு தள்ளுபடி… தேமுதிகவுக்கு...\nதமிழனை நசுக்கிய ராஜபக்சே காலுக்கு முத்தமிடச் சொல்லும் கருணாநிதி\nதமிழனை நசுக்கிய ராஜபக்சே காலுக்கு முத்தமிடச் சொல்லும்...\nநடிகர் ரித்தீஷ் வெற்றியை எதிர்த்து வழக்கு\nநடிகர் ரித்தீஷ் வெற்றியை எதிர்த்து வழக்கு\nநடிகர் சங்கத்துக்கு மீ்ண்டும் தலைவராகும் சரத்குமார்\nநடிகர் சங்க தலைவர் பதவி: போட்டியின்றி தேர்வாகிறார் சரத்\nபண உதவி வேணும்னா ஒரு மாசம் முன்னாடியே சொல்லுங்க\nபண உதவி வேணும்னா ஒரு மாசம் முன்னாடியே சொல்லுங்க\nபணம் கொடுத்து வாக்குகளை வாங்குவதை விட தோற்பது மேல்\nபணம் கொடுத்து வாக்குகளை வாங்குவதை விட தோற்பது மேல்\n‘பிரபாகரன் இருக்கிறார் என எனக்குத் தெரியும்… அதனால் சொல்கிறேன்’\nபிரபாகரன்: எனக்குத் தெரியும்… அதனால் சொல்கிறேன்\n‘அடுத்த தேர்தலில் மக்கள் உங்களுக்கு வாக்களிக்கும் நிலை வருமா\n‘அடுத்த தேர்தலில் மக்கள் உங்களுக்கு வாக்களிக்கும் நிலை...\nமே 13-க்கு முன்னும்… பின்னும்\nஎப்பவும் நடக்கறதுதானே… தினமலர் வெளியிட்ட தேர்தல்...\n‘வட்டுக்கோட்டை தீர்மான அடிப்படையில் தமிழ் ஈழம்’ – நார்வே தமிழர்கள்\nநார்வேயில் சர��த்திரப் புகழ்பெற்ற ‘வட்டுக்கோட்டை தீர்மான...\nஓ காட்… இது தமிழ்நாடுல்ல…\nஓ காட்… இது தமிழ்நாடுல்ல… ஈழப் பிரச்சினையில் தமிழக –...\nதீவுத் திடலில் இன்று கருணாநிதி – சோனியா பிரச்சாரம்\nதீவுத் திடலில் இன்று கருணாநிதி – சோனியா பிரச்சாரம்\nஇல்லாத குடும்பத்துக்குதான் எவ்வளவு சொத்து சேர்க்க வேண்டியிருக்கு\nஇல்லாத குடும்பத்துக்குதான் எவ்வளவு சொத்து சேர்க்க...\n‘நான் வந்தாலே எல்லாருக்கும் ஜன்னி கண்டுவிடுகிறது\n‘நான் வந்தாலே எல்லாருக்கும் ஜன்னி கண்டுவிடுகிறது\n‘சின்ன மொழி’ பேசும் ‘சின்ன ஐயா’\n‘சின்ன மொழி’ பேசும் ‘சின்ன ஐயா’\nகஜா புயல் பாதித்த 10 குடும்பங்களுக்கு சொந்தப் பணத்தில் வீடு கட்டித் தந்த தலைவர் ரஜினிகாந்த்\nஇமயமலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்\nதலைவர் 168… சூப்பர் ஸ்டார் ரஜினியின் புதிய படம்… அறிவித்தது சன் பிக்சர்ஸ்\nஇந்தித் திணிப்பு… தலைவர் ரஜினி வாய்ஸ்.. அலறியடித்து மறுப்பு தெரிவித்த அமித் ஷா\n20 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் அதே கட்டுடலோடு காட்சி தரும் சூப்பர் ஸ்டார் ரஜினி\nகருணாநிதி, ஜெயலலிதா வெற்றிடங்களை ரஜினிகாந்த் மட்டுமே நிரப்புவார்\nபாஜக தேசியத் தலைவர் பதவி கொடுத்தா கூட ரஜினி ஏத்துக்கமாட்டார்\nரசிகர்களை நெகிழ்ச்சியில் கண்கலங்க வைத்த ரஜினி பிஆர்ஓ\nவாக்குத் தந்தபடி கலைஞானத்துக்கு ரூ 1 கோடிக்கு வீடு வாங்கித் தந்த ரஜினி\nரஜினியின் எளிமை, அனைவரையும் சமமாக பாவிக்கும் ஆச்சரியமான அன்பு\nகட்சி தொடங்கும் வரை ரஜினி பிஜேபிதான்\nசீனாவில் செப்டம்பர் 6-ம் தேதி ரஜினியின் 2.0 பிரமாண்ட ரிலீஸ்\nவாழ்க்கையை ஈஸியா எடுத்துக்கோ… – தலைவர் ரஜினி சொன்ன குட்டிக்கதை\nDharani Kumar on வாக்குத் தந்தபடி கலைஞானத்துக்கு ரூ 1 கோடிக்கு வீடு வாங்கித் தந்த ரஜினி\nArul on வாக்குத் தந்தபடி கலைஞானத்துக்கு ரூ 1 கோடிக்கு வீடு வாங்கித் தந்த ரஜினி\nchenthil UK on வாக்குத் தந்தபடி கலைஞானத்துக்கு ரூ 1 கோடிக்கு வீடு வாங்கித் தந்த ரஜினி\nM.R.VENKATESH. on ஜென் கதைகள் 24: பார்வையற்றவருக்கு எதற்கு விளக்கு\nJohn on பேட்ட விமர்சனம்\nRamesh on பொய்ப் பிரச்சாரங்களை அடித்து நொறுக்கிவிட்டு ரூ 128 கோடியைக் குவித்த ரஜினியின் பேட்ட\nMahesh on பொய்ப் பிரச்சாரங்களை அடித்து நொறுக்கிவிட்டு ரூ 128 கோடியைக் குவித்த ரஜினியின் பேட்ட\nlaksjman on பொய்ப் பிரச்சாரங்களை அடித்து நொறுக்கிவிட்டு ரூ 128 கோடியைக் குவித்த ரஜினியின் பேட்ட\nArul Nithiyanandham Jeyaprakash on பேட்ட… ரஜினி ரசிகர்களுக்கு நல்ல வேட்டை – எழுத்தாளர் பட்டுக்கோட்டை பிரபாகர்\nArul Nithiyanandham Jeyaprakash on தேவைப்பட்டால் போராளிகளாகவும் மாறுங்கள் தலைவரின் காவலர்களே\nகஜா புயல் பாதித்த 10 குடும்பங்களுக்கு சொந்தப் பணத்தில் வீடு கட்டித் தந்த தலைவர் ரஜினிகாந்த்\nஇமயமலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்\nதலைவர் 168… சூப்பர் ஸ்டார் ரஜினியின் புதிய படம்… அறிவித்தது சன் பிக்சர்ஸ்\nஇந்தித் திணிப்பு… தலைவர் ரஜினி வாய்ஸ்.. அலறியடித்து மறுப்பு தெரிவித்த அமித் ஷா\n20 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் அதே கட்டுடலோடு காட்சி தரும் சூப்பர் ஸ்டார் ரஜினி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540531917.10/wet/CC-MAIN-20191211131640-20191211155640-00132.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kamalogam.org/new/forumdisplay.php?18-%E0%AE%A4%E0%AE%89-%E0%AE%A8%E0%AF%86%E0%AE%9F%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D&s=7d79164d1d9127a3ba4fcf7d5ec99705", "date_download": "2019-12-11T14:12:14Z", "digest": "sha1:W6AE2OJRDHLMNIIMWKIP7BK7A4KWYCRS", "length": 9320, "nlines": 374, "source_domain": "www.kamalogam.org", "title": "தஉ நெடுங் கதைகள்", "raw_content": "\nForum: தஉ நெடுங் கதைகள்\nரவி - பாகம் 2\nபரம்பரை சொத்தும் உறவுகளும் - 5 - முடிவு\nபரம்பரை சொத்தும் உறவுகளும் - 4\nபரம்பரை சொத்தும் உறவுகளும் - 3\nபரம்பரை சொத்தும் உறவுகளும் - 2\nபரம்பரை சொத்தும் உறவுகளும் - 1\nஎன்னுடய திருகு தாளங்கள் 4\nதீவிர தகாத உறவுக் கதைகள்\nமாற்றிய தகாத உறவுக் கதைகள்\nமாற்றிய தீவிர த. உ. கதைகள்\nமாற்றிய நிர்வாக சவால் கதைகள்\nமாற்றிய வாசகர் சவால் கதைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540531917.10/wet/CC-MAIN-20191211131640-20191211155640-00132.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.54, "bucket": "all"} +{"url": "https://10hot.wordpress.com/tag/mp/", "date_download": "2019-12-11T13:47:53Z", "digest": "sha1:UEB7GXW5JWRP2G2BSHOEP36NURUFTG3J", "length": 16338, "nlines": 283, "source_domain": "10hot.wordpress.com", "title": "MP | 10 Hot", "raw_content": "\nஉங்களுக்கு பாட்டாளி மக்கள் கட்சி என்றவுடன் என்ன நினைவுக்கு வருகிறது\nஅப்படி எனக்குத் தோன்றியதன் தொகுப்பு:\nகாடுவெட்டி (குரு மட்டும் அல்ல)\nசாதிச்சங்கம் (க்ரீமி லேயர் மட்டும்)\nசவுக்கடி (சொன்னதைச் செய்வோம்; செய்வதைச் சொல்வோம்)\nஅய்யா (பள்ளியோ படையாச்சியோ அல்ல)\nசத்திரியன் (சாணார்களும் நாடார்களும் அல்ல)\nபச்சோந்தி (பசுமை தாயகம் அல்ல)\n1. வேணு ஸ்ரீனிவாசன்( தலைவர், டி.வி.எஸ்.மோட்டார் கம்பெனி)\n2. என்.ஸ்ரீனிவாசன்(எம்.டி, இந்தியா சிமெண்ட்ஸ்)\n3. ஏ.சக்திவேல்(தலைவர், பாப்ப்பீஸ் குழுமம்)\n4. ப்ரீத்தா ரெட்டி( நிர்வாக இயக்குனர், அப்போலோ குழுமம்)\n5. உதய நிதி ஸ்டாலின் மற்றும் துரை தயாநிதி அழகிரி( ரெட் ஜெயண��ட் மூவிஸ் மற்றும் க்ளவுட் நைன் ஃபிலிம்ஸ்)\n6. கமல் ஹாசன் ( நடிகர், இயக்குனர்)\n7. கே.டி. ஸ்ரீநிவாச ராஜா(எம்.டி. அடையாறு ஆனந்த பவன்)\n8. மயில்சாமி அண்ணாதுரை( தலைவர், சந்திராயன்)\n9. ஆர்.ஆர்.கோபால்(ஆசிரியர், பதிப்பாளர், நக்கீரன்\n10. மனுஷ்ய புத்திரன்: கவிஞர்களின் கவிஞன் – (41. கவிஞர், ஆசிரியர், பதிப்பாளர், உயிர்மை)\nபத்து பத்தாக கொத்து கொத்தாக தொகுப்பது குறளில் துவங்கி குமுதம் வரை இயல்பு. அதன் தொடர்ச்சியாக இங்கேயும் தலை 10.\nஆ – 10+1 பழமொழிகள்\nஅ – பத்து பழமொழிகள்\n10 தமிழ்ப் பதிவுகள் (அக்டோபர் 2018)\n26 பட்டப்பெயர்கள்: புனைப்பெயர் பட்டியல்\nஅ – பத்து பழமொழிகள் இல் ஆ – 10+1 பழமொழிகள் |…\nசிவரமணி கவிதைகள் இல் லக்‌ஷமன்\nசிற்றிலக்கியங்கள்: பிரபந்தங்கள… இல் shiddiq raja\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540531917.10/wet/CC-MAIN-20191211131640-20191211155640-00132.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.74, "bucket": "all"} +{"url": "https://cn.noxinfluencer.com/youtube/channel/UCF7S7UHM2xPBjXpeS9EjXyg?utm_source=facebook", "date_download": "2019-12-11T13:41:43Z", "digest": "sha1:RCWCYKM3DO4ZHX4PJIGAKE242H6XQIEL", "length": 8613, "nlines": 257, "source_domain": "cn.noxinfluencer.com", "title": "MEGA 7 YouTube网红频道详情与完整数据分析报告 - NoxInfluencer提供支持", "raw_content": "\nகடந்த சில நாட்களாக இணைய தளத்தை கலக்கி வரும் கோவையை சார்ந்த கமலாத்தாள் பாட்டியின் இன்றைய நிலையும் குவிந்து வரும் பாராட்டுக்களும் ஒரு ரூபாய் இட்லி பாட்டியின் செய்திகளை அணைத்து ஊடகங்களுக்கும் அனுப்பி நமது ஊர் பெருமையை உலகறிய செய்த ஊடகத்துறை நண்பர் அபிஜித் க்கு மனமார்ந்த நன்றி மேலும் அனைத்து யூடுப் நண்பர்களுக்கும் நன்றி Video Credits To all Prime Time Tamil Youtube Channel Reporter Mr Abijith Subscribe Prime Time Tamil https://www.youtube.com/channel/UC4C6XM5qCbCJrPm6pgm9vmQ\nஉலக நாயகன் அரசியல் தந்திரம் / ஏமாறும் மக்கள் / Kamalhasan Politics / Mega7\nசீமான் சொன்ன தற்சார்பு தொழிற்சாலை / தற்சார்பு உணவகம் சாத்தியம் / Agriculture / Hayya soru soru\nSeeman at mettupalayam / மேட்டுப்பாளையம் பாதிக்கப்பட்ட மக்களிடம் ஆறுதல் சொன்ன சீமான் / Mega7\nசீமான் சொன்னா எவன் கேக்குறான் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540531917.10/wet/CC-MAIN-20191211131640-20191211155640-00132.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.51, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/499311/amp?ref=entity&keyword=Union%20Minister", "date_download": "2019-12-11T13:40:35Z", "digest": "sha1:GKP57KIKCBBCPBIF3SDKCVAWTZBFMQXG", "length": 7566, "nlines": 41, "source_domain": "m.dinakaran.com", "title": "Former Foreign Secretary Jaisankar took over as Union Minister | மத்திய அமைச்சராக முன்னாள் வெளியுறவுத்துறை செயலர் ஜெய்சங்கர் பதவியேற்றார் | Dinakaran", "raw_content": "× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ��ாசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமத்திய அமைச்சராக முன்னாள் வெளியுறவுத்துறை செயலர் ஜெய்சங்கர் பதவியேற்றார்\nடெல்லி: மத்திய அமைச்சராக முன்னாள் வெளியுறவுத்துறை செயலர் ஜெய்சங்கர் பதவியேற்றார். பிரதமர் மோடி தலைமையிலான அமைச்சரவையில் ஜெய்சங்கர் அமைச்சராக பதவியேற்றார்.\nஅசாம் மாநிலத்தில் கலவரத்தால் பாதித்த குவஹாத்தி, காமரூப் மாவட்டங்களில் ஊரடங்கு உத்தரவு அமல்\nஅசாமில் 12 ரயில்கள் நாளை மற்றும் நாளை மறுநாள் ரத்து செய்வதாக அறிவிப்பு\nஜம்மு காஷ்மீரில் சட்டம் ஒழுங்கில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதை தொடர்ந்து அங்குள்ள பாதுகாப்பு படை வீரர்கள் அசாம் மாநிலத்திற்கு மாற்றம்\nகுடியுரிமை சட்டத்திருத்த மசோதாவுக்கு எதிராக அசாம், திரிபுராவில் பெரும் போராட்டம்: வன்முறை வெடித்துள்ளதால் ராணுவ வீரர்கள் குவிப்பு\nமாமனார், மாமியாரை கவனிக்காத மருமக்களுக்கு அபராதத்துடன் கூடிய சிறை தண்டனை: புதிய சட்ட திருத்த மசோதா மக்களவையில் தாக்கல்\nஅசாம் மாநிலத்தில் நாளை காலை 7 மணிவரை இணையதள சேவை முடக்கம்\nஆங்கிலோ இந்தியன் இடஒதுக்கீட்டை ரத்து செய்வது அடிப்படை உரிமைகளை பறிக்கும் செயல்: மக்களவையில் தி.மு.க எம்பி கனிமொழி பேச்சு\nக���டியுரிமை வழங்குவதில் இஸ்லாமியர்களை புறக்கணிப்பது மத அடிப்படையிலான மிக மோசமான பாகுபாடு: திருமாவளவன்\nஅயோத்தி வழக்கின் தீர்ப்பை மறு ஆய்வு செய்யக்கோரிய மனு மீது நாளை உச்சநீதிமன்றத்தில் விசாரணை\nதெற்காசியாவிலேயே இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 5.1 சதவீதமாகக் குறையும்: ஆசிய மேம்பாட்டு வங்கி கணிப்பு\n× RELATED சிபிஎஸ்இ தேர்வு கட்டணம் உயர்த்தப்பட்டது ஏன் : மத்திய அமைச்சர் விளக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540531917.10/wet/CC-MAIN-20191211131640-20191211155640-00132.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mandaitivu-ch.com/2015/07/16/%E0%AE%AE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B5%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE-9/", "date_download": "2019-12-11T13:54:55Z", "digest": "sha1:Y7RC7Q2WENJMYTDRXYI3TXYUSDII7EAH", "length": 4481, "nlines": 79, "source_domain": "mandaitivu-ch.com", "title": "மண்டைதீவு முகப்புவயல் முருகனின் தேர்த்திருவிழா காணொளி… | mandaitivu.ch", "raw_content": "\nமண்டைதீவு மக்கள் ஒன்றியம் கனடா\n« ஜூன் ஆக »\nமண்டைதீவு முகப்புவயல் முருகனின் தேர்த்திருவிழா காணொளி…\n« புலம் பெயர்ந்து வாழும் மண்டைதீவு சாம்பலோடை கண்ணகை அம்மன் (மாதாச்சி )அடியார்களுக்கு ….. மண்டைதீவு வெப்பந்திடல் ஸ்ரீ முத்துமாரி அம்மனின் தேவஸ்தான மகோற்சவம் 2015. »\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nமண்டைதீவு மக்கள் ஒன்றியம் கனடா\nவேர்ட்பிரஸ்.காம் இல் வலைப்பதிவு. WP Designer.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540531917.10/wet/CC-MAIN-20191211131640-20191211155640-00132.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.boldsky.com/topic/makeup", "date_download": "2019-12-11T15:05:24Z", "digest": "sha1:JDCOEY63DPX5FBO64UQWHF6TY5ANMTRZ", "length": 10968, "nlines": 119, "source_domain": "tamil.boldsky.com", "title": "Makeup: Latest Makeup News and Updates, Videos, Photos, Images and Articles", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nநாள் முழுவதும் ஃபவுன்டேஷன் அழியாமல் இருக்க வேண்டுமா இப்படி யூஸ் பண்ணுங்க.\nஃபவுன்டேஷன் என்பது உங்கள் முகத்தினை பளிங்கு போல் பளபளக்கச் செய்யும் ஒரு அழகு சாதனப் பொருளாகும். ஃபவுன்டேஷன் பயன்படுத்தும் போது முகத்தில் இருக்கு...\nஓணம் பண்டிகைக்கு கேரளா புடவை கட்ட ரெடி ஆகிட்டீங்களா\nஓணம் வந்து விட்டாலே அனைவர்க்கும் மகிழ்ச்சி தான். என்னதான் தமிழ்நாட்டில் ஓணம் பண்டிகை கொண்டாடவில்லை என்றாலும் கல்லூரிகளிலும் அலுவலங்களிலும் ஓணம் ...\nபாடி லோஷனை எப்படி பயன்படுத்தனுன்னு சில வழிமுறை இருக்கு அத ஃபாலோவ் பண்ணுங்���.\nவானிலை மாற்றங்கள் மாறிக்கொண்டே தான் இருக்கும் அதற்கு ஏற்ப சரும பிரச்சனைகளும் வந்துக்கொண்டு இருக்கிறது. குளிர்காலத்தில் வறண்ட சருமம் ஏற்படுவது இய...\nநைட் அவுட் போக எப்படி மேக்கப் போடறதுனு தெரியலயா இந்த டிப்ஸ்ல ஃபாலோ பண்ணுங்க...\nஉங்க லவ்வர் உங்களை இரவு டின்னருக்கு அழைத்து இருக்காறா இல்லை இரவு பெரிய பார்ட்டி இருக்கா இல்லை இரவு பெரிய பார்ட்டி இருக்கா அல்லது இரவு நேர நிகழ்ச்சிக்கு செல்ல இருக்கிறீர்களா அல்லது இரவு நேர நிகழ்ச்சிக்கு செல்ல இருக்கிறீர்களா\nஅழகு குறிப்புகள் என்று நினைத்து நீங்கள் செய்யும் சில தவறான விஷயங்கள்\nஇன்றைய காலத்தில் இணையதளத்தில் கற்றுக்கொள்ள நிறைய விஷயங்கள் உள்ளன. ஆனால் அவை அனைத்தும் நம் வாழ்க்கைக்கு சரியானவைகளா என்பது கேள்விக்குறிதான். இணைய...\nபாருங்க இந்த டீச்சர் எப்படி மேக்அப் போட்டுகிட்டு ஸ்கூலுக்கு போறார்னு... இப்படியும் ஒரு டீச்சரா\nகுழந்தைகளுக்கு பாடம் கற்பிப்பது என்பது ஒரு வேடிக்கையான அனுபவமாகும், ஆனால் குழந்தைகள் ஒரு குறிப்பிட்ட விஷயத்தை விரும்பாதபோது என்ன நடக்கும்\nஇன்டர்வியூ போகும்போது எப்படி மேக்அப் போட்டுட்டு போனா வேலை கன்பார்மா கிடைக்கும்\nபர்ஸ்ட் இம்ப்ரஸ் இஸ் ஏ பெஸ்ட் இம்ப்ரஸ்னு சொல்வாங்க. அது என்னவோ உண்மை தாங்க. ஒருத்தர பார்க்க போகும் போது அது ரொம்ப முக்கியம். முதல்லயே உங்கள் மீது ஒர...\nஇறந்துபோன அம்மா, அப்பா பிணங்களை தோண்டி மேக்கப் போட்டு விழா கொண்டாடும் மக்கள்\nஇந்தோனேசியாவின் தெற்கு சுலவேசி பகுதியில் வசிக்கும் பழங்குடியின மக்கள் தான் டோராஜென் மக்கள். இவர்கள் இறப்பு என்பது மனிதனுக்கு முடிவல்ல. அதைத்தாண்...\nமேக்கப் இல்லாம முகத்தை பளபளனு வெச்சிக்கறது எப்படி இத மட்டும் செய்ங்க போதும்...\nமுக ஒப்பனை செய்வது எப்படி என்பதை விளக்க குறிப்புகள் நிறைய உள்ளன, ஆனால் அதே நேரத்தில் இயற்கையாகவும் தெரிய வேண்டும். ஆனால், உங்கள் முகத்தில் எந்த ஒப்ப...\nபெரிய முகத்தையும் ஒல்லியா காட்டணும்னா என்ன செய்யணும் தெரியுமா... இத ட்ரை பண்ணுங்க...\nமேக்கப் என்பது நம்மை அழகாக காட்ட மட்டுமல்ல. நமது முகத்தை கச்சிதமாக மாற்றவும் உதவுகிறது. கண்கள், மூக்கு என்று அதன் தோரணையை துணிப்பாக எடுத்துக் காட்ட...\nஇந்த வெயிலுக்கு சன்ஸ்கிரீன் லோஷன் எவ்வளவு யூஸ் பண்ணலாம்\nகோடை ���ாலம் வந்து விட்டாலே சுட்டெரிக்கும் சூரியனை சமாளிப்பது பெரும் சிரமமாகி விடுகிறது. அதிலும் சன் ஸ்கிரீன் போடாமல் வெளியே செல்லுவது சருமத்திற்க...\nஇப்படி உங்க புருவமும் கச்சிதமா இருக்கணும்னா என்ன செய்யணும்\nமுகத்தை எடுப்பாக காட்டவும், முகபாவனை மாற்றத்தின் போதும் புருவம் முக்கிய பங்காற்றும். சிலருக்கு இயற்கையாகவே இத்தகைய புருவங்கள் அமைந்து விடுவதுண்ட...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540531917.10/wet/CC-MAIN-20191211131640-20191211155640-00132.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/elections/lok-sabha-elections/news/former-tamil-actress-babitha-campaigning-for-thambidurai-at-karur-constituency/articleshow/68707119.cms", "date_download": "2019-12-11T15:41:45Z", "digest": "sha1:M54O2VM7SJGDGATXU4QLTZHSJQPNTWX4", "length": 15774, "nlines": 155, "source_domain": "tamil.samayam.com", "title": "thambidurai : கரூரில் தம்பிதுரைக்காக களமிறங்கிய முன்னாள் கவர்ச்சி நடிகை - former tamil actress babitha campaigning for thambidurai at karur constituency | Samayam Tamil", "raw_content": "\nஇன்றைய ராசி பலன்WATCH LIVE TV\nகரூரில் தம்பிதுரைக்காக களமிறங்கிய முன்னாள் கவர்ச்சி நடிகை\nஅதிமுக வேட்பாளர் தம்பிதுரைக்கு ஆதரவாக கரூரில் தீவிர பிரச்சாரம் செய்து வருகிறார் முன்னாள் கவர்ச்சி நடிகை ஒருவர். அவர் செல்லும் இடங்களில் எல்லாம் மக்கள் கூட்டம் நிரம்பி வழிகிறதாம்.\nதம்பிதுரைக்காக வாக்கு சேகரித்த கவர்ச்சி நடிகை\nகரூர் மக்களவைத் தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் தம்பிதுரைக்கு ஆதரவாக பழம்பெரும் நடிகை பபிதா வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அவரை பார்க்க மக்கள் முண்டியடித்ததால் பிரசார கூட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது.\nஇந்தியாவில் விரைவில் மக்களவைத் தேர்தல் நடைபெறவுள்ளது. அதற்காக நாடு முழுவதும் அரசியல் கட்சியினர் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். தமிழகத்தில் உள்ள 40 மக்களவைத் தொகுதிகளுக்கு வரும் 18ம் தேதி தேர்தல் நடைபெறுகிறது.\nஇதை முன்னிட்டு நம் மாநிலத்திலும் அரசியல் கட்சியினர் அனல் பறக்கும் பிரச்சாரங்களில் ஈடுபட்டு வருகின்றனர். தமிழகத்தில் தேர்தல் நேரங்களின் போது டிவி மற்றும் சினிமா நட்சத்திரங்கள் வேட்பாளர்களுக்கு ஆதரவாக வாக்கு சேகரிப்பில் ஈடுபடுவது வழக்கம்.\nஆனால் இம்முறை நடிகர், நடிகைகள் பெரியளவில் தேர்தல் பிரச்சாரங்களில் தலை காட்டவில்லை. கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சியில் மட்டும் ஸ்ரீப்ரியா, சினேகன் போன்ற பிரபலமான திரைக்கலைஞர்கள் வேட்பாளர்களாக களமிறங்கியுள்ளனர்.\nஇந்நிலையில், கரூ���் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் மக்களவை துணை சபாநாயகர் தம்பி துரைக்கு ஆதரவாக முன்னாள் கவர்ச்சி நடிகை பபிதா வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அதிமுக-வின் தேர்தல் அறிக்கை, கரூர் தொகுதிக்கான கோரிக்கைகளை முன்னிறுத்தி அவர் பரப்புரை செய்தார்.\nதமிழில் 1980-ல் தொடங்கி 90-களின் மத்தியில் வரை வெளியான பல்வேறு படங்களில் கௌரவத் தோற்றத்தில் நடித்தவர் புபபிதா. இவருடைய நடிப்பில் வெளியான பல பாடல்கள் இன்றும் பிரபலமாக உள்ளன.\nதம்பிதுரைக்காக வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட நடிகை பபிதா\nகரூர் மாவட்டத்தை பூர்வீகமாக கொண்ட இவர், ஜெயலலிதா இருந்த வரை அதிமுக-வின் தேர்தல் பரப்புரை கூட்டங்களில் பங்கேற்று வந்தார். பிறகு, அரசியலில் இருந்து ஒதுங்கிவிட்டார்.\nமுன்னதாக தேர்தல் காலங்களில் அதிமுக-வில் பிரபல முகங்களாக வலம் வந்த நடிகர் ராமராஜன், நடிகை விந்தியா, பாடகி அனிதா குப்புசாமி போன்றவர்களுக்கு தேர்தல் பரப்புரை செய்வதற்கு கட்சி மேலிடம் அனுமதி மறுத்ததுள்ளதாக சொல்லப்பட்டது.\nஇந்நிலையில், பலரும் மறந்து போன நடிகை பபிதாவுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது முன்னாள் பிரபலங்களை கொதிப்படையச் செய்துள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. எனினும் நடிகை பபிதாவை காண மக்கள் குவிந்ததால் கரூர் பரப்புரை பகுதிகள் பரபரப்பாக காணப்பட்டன.\nTamil News App உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமேலும் படிக்க : செய்திகள்\nமத்திய அமைச்சரவையில் யாருக்கு எந்தப் பொறுப்பு - வெளியான முக்கியத்துவம் வாய்ந்த பட்டியல்\nவேலூர் மக்களவை தேர்தலில் போட்டியிட இதுவரை 45 பேர் வேட்புமனு தாக்கல்\nமேலும் செய்திகள்:மக்களவைத் தொகுதி|பபிதா|தம்பிதுரை|கரூர்|thambidurai|Babitha|2019 LokSabha Election\n வாலிபரை செருப்பால் அடித்து து...\nகமலை சந்தித்த பிரபல கிரிக்கெட் வீரர்... கலகல வீடியோ...\nதிருச்சி காவலருக்கு குவியும் பாராட்டுகள்\nசெங்கல்பட்டு வெடி விபத்து, 2 பேர் படுகாயம்\n3 ஆண்டுகளாக கழிவறையில் வசிக்கும் மூதாட்டி\n ரயிலில் சிக்கவிருந்தவரை காக்க தன்...\n2 தொகுதிகளில் நோட்டாவிடம் தோற்ற பாஜக கூட்டணி வேட்பாளர்கள்\nமகாராஷ்டிராவில் நாங்களும் முதல்வர்தான்: சிவசேனா துவக்கியது கணக்கை\nஹரியானாவை புரட்டிப் போட்ட தேர்தல்: இவர்தான் கிங்மேக்கர்\nHaryana Election 2019 Counting: ''வாக்களித்த மக்களுக்கு நன்றி'' - மோடி..\nமகாராஷ்டிராவில் இறுதி கட்ட வாக்குப்பதிவு: ஷாரூக்கான், பன்வாரிலால் புரோஹித், பாலி..\nகலியுகத்தின் கடைசி நாளை தீர்மானிக்கும் தூண்... இந்த தூண் விழும்போது உலகம் அழிந்த..\n‘டான்’ ரோஹித் ஷர்மா ‘400’... இந்திய அணி அதிரடி ஆரம்பம்....\nஉள்ளாட்சித் தேர்தல்: மாநகராட்சி மேயர் பதவிக்கான இட ஒதுக்கீடு அறிவிப்பு\n\"ஹேப்பி பர்த் டே தலைவா... \" ரஜினி பிறந்தநாள் வாட்ஸ் அப் ஸ்டேட்டஸ்...\nFever : பன்றிக்காய்ச்சல் காரணங்களும் அறிகுறிகளும் தடுப்பு முறைகளும் இப்போதே தெரி..\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\nகரூரில் தம்பிதுரைக்காக களமிறங்கிய முன்னாள் கவர்ச்சி நடிகை...\nவேர்ல்டுலேயே, ஹெலிகாப்டர்ல வந்து தட்டறுக்குற ஒரே விவசாயி இந்த அம...\nLok Sabha Elections: தேர்தலே நடக்கல; அதுக்குள்ள 3 பேர் ஜெயிச்சாச...\nBSP: யார் இந்த மாயாவதி தலித் மக்களால் பெரிதும் மதிக்கப்படும் ஆள...\nஇடியாப்பச் சிக்கலில் சிக்கிக்கொண்டார் துரை மகன் கதிரானந்த்..", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540531917.10/wet/CC-MAIN-20191211131640-20191211155640-00132.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/tamil-cinema/movie-news/neruppuda-song-for-vadivelu/articleshow/55013264.cms", "date_download": "2019-12-11T15:29:21Z", "digest": "sha1:PFB7TSPLYFMPCNHS3X4PLRCQBNHUDXSS", "length": 11982, "nlines": 150, "source_domain": "tamil.samayam.com", "title": "movie news News: வடிவேலுக்காக மீண்டும் வருகிறது நெருப்புடா.... பாடல் - Neruppuda song for Vadivelu? | Samayam Tamil", "raw_content": "\nஇன்றைய ராசி பலன்WATCH LIVE TV\nவடிவேலுக்காக மீண்டும் வருகிறது நெருப்புடா.... பாடல்\nரஜினிக்காக மிரட்டலாக பாடப்பட்ட நெருப்புடா... பாடல், மீண்டும் கூல் காமெடி நடிகர் வடிவேலுக்காக ரெடியாகியுள்ளது.\nரஜினிக்காக மிரட்டலாக பாடப்பட்ட நெருப்புடா... பாடல், மீண்டும் கூல் காமெடி நடிகர் வடிவேலுக்காக ரெடியாகியுள்ளது.\nகபாலி படத்தில் சிறையில் இருந்து வெளிவரும் சூப்பர் ஸ்டார் ரஜிக்காக “நெருப்புடா...” என மிகவும் தோரணையாக பாடல் வெளியானது. அதில் ரஜினி “25 வருடத்திற்கு முன்னாடி எப்படி வந்தேனோ அப்படியே திரும்பி வந்துட்டேன்னு சொல்லு” என்று வசனம் வரும்.\nஅதே போல தற்போது வெளியாக இருக்கும் ‘கத்தி சண்டை’ படத்தின் மூலம் காமெடியில் கலக்கி வந்த வடிவேலு, சில வருட இடைவேளைக்கு பின் மீண்டும் காமெடியில் கலக்க வருகி���ார். இவர் திரும்பி வருவதும், கபாலி ரஜினி திரும்பி வருவது போல உள்ளதால், ‘நெருப்புடா...’பாடல் பொருந்தும் என்பதால், இப்பட்டலை கத்தி சண்டை படத்தில் வடிவேலு அறிமுக காட்சியில் வைக்கப்பட உள்ளது.\nTamil News App உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமேலும் படிக்க : சினிமா செய்திகள்\nமுரளி மகன், சினேகா ப்ரிட்டோ நிச்சயதார்த்தத்தில் விஜய்: வைரல் போட்டோ\nமறுமணத்திற்கு பிறகு கர்ப்பமாக இருக்கும் நடிகை: வெளியான வளைகாப்பு போட்டோ\nவிஜய்னாலும், ரஜினினாலும் ஒரே பதில் தான்: இது நயன்தாரா ஸ்டைல்\nதம்மு, தண்ணி, கறிக்கட்டை, பூ, ஒத்த வார்த்தை, உடை: 2019ல் சர்ச்சையில் சிக்கிய 5 படங்கள்\n: நடிகை மகாலட்சுமி விளக்கம்\nஇரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு\nExclusive\"வடிவேலுக்கு சென்னையில் மட்டும் நான்கு வீடு இருக்கு...\nஜெயலலிதாவாகவே காட்சிதரும் ரம்யா கிருஷ்ணன்\nநண்பர்களுக்கு நன்றி கொண்டாட்டத்தில் நயனும் விக்கியும்\nஜோதிகா குறித்து பேசிய நடிகர் கார்த்தி\nவிமர்சனம் கொடுத்தால் கொலை மிரட்டல் கூட வரும்: பிரசாந்த் ரங்க...\nநடிகர் ஆகும் சந்தானத்தின் மகன்\nDarbar Trailer இருக்கு நாளை ரஜினி ரசிகர்களுக்கு டபுள் ட்ரீட் இருக்கு\nதலைவர் 168 படத்திற்கு பூஜை போட்டாச்சு: ரஜினி, குஷ்பு, மீனா பங்கேற்பு\n2019ம் ஆண்டின் சிறந்த நடிகர், நடிகைகள் யார்\nஇருமுடி கட்டி சபரிமலைக்கு கிளம்பிய சிம்பு: திரும்பி வந்ததும் 'மாநாடு' தான்\nஅமித் ஷாவுக்கு அமெரிக்காவில் தடை,பாலியல் குற்றங்கள்,நடக்குமா உள்ளாட்சித் தேர்தல..\nகொலை வெறியான கிங் கோலி... வான்கடேவில் வாண வேடிக்கை காட்டிய இந்திய பேட்ஸ்மேன்கள்\n'அப்பா என்னை மன்னிச்சிடுங்க, நான் நல்ல பொண்ணு இல்ல'. கடிதம் எழுதிவிட்டு தந்தையை ..\nகடக ராசி 2020 ஆண்டு பலன்கள் - பல சவால்களை சமாளிக்க தயாராகுங்கள்...\nஉள்ளாட்சித் தேர்தல் தீர்ப்பு அதிமுகவுக்கு மரண அடி: மு.க.ஸ்டாலின்\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\nவடிவேலுக்காக மீண்டும் வருகிறது நெருப்புடா.... பாடல்...\nஇணையதளத்தில் வெளியிடப்பட உள்ள நடிகர் சங்க கணக்கு வழக்குகள்..\n‘ரெமோ’ தலைப்பு பிரச்னை தீர்ப்பு தள்ளி வைப்ப���\nசாய் பல்லவி போட்ட கன்டிஷனால் டைரக்டர்கள் அதிர்ச்சி\nபிரபல நடன கலைஞர் அஷ்வினி ஏக்போத் மரணம்...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540531917.10/wet/CC-MAIN-20191211131640-20191211155640-00132.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81_%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81", "date_download": "2019-12-11T13:56:19Z", "digest": "sha1:7WAAE3KC6MPMNHRR7JQXG43CNZOU43XK", "length": 6286, "nlines": 176, "source_domain": "ta.wikipedia.org", "title": "பிரான்சு லிசித்து - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nபிரான்சு லிசித்து (Franz Liszt) என்பவர் அங்கேரி நாட்டை சேர்ந்த ஒரு புகழ்பெற்ற இசை அமைப்பாளரும், பியானோ கலைஞரும் ஆசிரியரும் ஆவார். இவர் 1811ஆம் ஆண்டு அக்தோபர் திங்கள் 22ஆம் தேதி பிறந்தார். இவற் 1886ஆம் ஆண்டு சூலை திங்கள் 31ஆம் தேதி மறைந்தார். 19ஆம் நூற்றாண்டில் இவரது திறமை ஐரோப்பா முழுவதையும் கவர்ந்தது.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 15 மே 2015, 22:24 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540531917.10/wet/CC-MAIN-20191211131640-20191211155640-00132.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://valar.in/4569/how-to-get-msme-registered-number", "date_download": "2019-12-11T14:36:20Z", "digest": "sha1:P3OBZ755WUPYTG55J4H23O4FTV3FFGNA", "length": 14141, "nlines": 124, "source_domain": "valar.in", "title": "எம்எஸ்எம்இ பதிவு எண் பெறுவது எப்படி? - Valar Thozhil Magazine", "raw_content": "\nஇவர்கள் தரும் வெற்றிக்கான குறிப்புகள்\nமுன்னேற விரும்புகிறவர்களுக்கு ‘முன் ஏர்’ ஆக இருக்கவிரும்புகிறேன்\nஅதிகாரிகளின் மெத்தனப் போக்கு நீங்குமா\nவிதை முளைக்கவில்லை; பதவி கிடைத்தது\nபேக்கரி தொழில் நுட்ப பயிற்சி, மற்றும் கன்சல்டன்சி வழங்குகிறார், ‘செஃப்’ நரசிம்மன்\nசிறிய வியாபார நிறுவனங்களுக்கான குறைந்த செலவில் சந்தை படுத்துதலுக்கான ஆலோசனைகள்\nஅமெரிக்காவில் அரசின் பொதுப் பள்ளிகளே அதிகம்\nகற்பனைக்கும், உண்மைக்கும் இடையே உள்ள வேறுபாட்டை குழந்தைகள் அறிந்து கொள்ள வேண்டுமா\nஎம்எஸ்எம்இ- களுக்கு ஜிஎஸ்டி கவுன்சில் தரும் இலவச மென்பொருள்\nபதிவினை எப்பொழுது நீக்கம் செய்யலாம்\nஆண்டுதோறும் நிரப்பி அனுப்ப வேண்டிய விற்பனை வருமான படிவம் (ரிட்டர்ன்)\nரீஃபண்ட் விவரங்களை எப்படி தெரிந்து கொள்வது\nசரியும் பொருளாதாரத்தை தடுத்து நிமிர்த்த முடியுமா\nமினி ரைஸ்மில் குறைந்த செலவு அதிக லாபம்\nபால் உற்பத்தியைப் பெ��ுக்கும் தீவன ரகங்கள்\nஉயிரி தொழில் நுட்பம் பற்றிய சில கேள்விகளும், பதில்களும்\nவாழை பயிரிடுதல் பற்றி அறிந்து கொள்ள உதவும் அமைப்பு\nகுறைந்த முதலீட்டில் வெள்ளாடு வளர்க்கலாம்\nHome செய்திகள் எம்எஸ்எம்இ பதிவு எண் பெறுவது எப்படி\nஎம்எஸ்எம்இ பதிவு எண் பெறுவது எப்படி\nகுறு, சிறு, நடுத்தர தொழிலகங்களை (Micro, Small, Medium Enterprises) சுருக்கமாக எம்எஸ்எம்இ (MSME) என அழைக்கிறார்கள். பொதுவாக தொழிலகங்களை, அவை எந்திரங்களுக்கும், கருவிகளுக்கும் முதலீடு செய்யும் தொகை அடிப்படையில் இவை வரையறுக்கப்படுகின்றன.\nகுறுந் தொழிலகம் எனில் எந்திரங்களுக்கு ரூ. 25 இலட்சம் வரையிலும், கருவிகளுக்கு ரூ. 10 இலட்சம் வரையிலும் முதலீட்டு வரையறை கொண்டிருக்கவேண்டும்.\nசிறு தொழிலகம் எனில் எந்திரங்களுக்கு ரூ. 25 இலட்சம் முதல் 5 கோடி வரையிலும், கருவிகளுக்கு ரூ. 10 இலட்சம் முதல் 2 கோடி வரையிலும் முதலீட்டு வரையறை கொண்டிருக்க வேண்டும்.\nநடுத்தர தொழிலகம் எனில் எந்திரங்களுக்கு ரூ. 5 கோடி முதல் 10 கோடி வரையிலும், கருவிகளுக்கு ரூ. 2 கோடி முதல் 5 கோடி வரையிலும் முதலீட்டு வரையறை கொண்டிருக்க வேண்டும்.\nஉற்பத்தி அல்லது சேவை நிறுவனமாக தொழில் தொடங்கும் எந்தவொரு நிறுவனத்தின் முதலீட்டு தொகையும் மேற்கண்ட வரையறைக்குள் உள்ளவாறு பதிவு செய்து கொண்டால் பின்வரும் பல்வேறு பயன்கள் அந்நிறுவனத்திற்கு கிடைக்கின்றன.\nஎம்எஸ்எம்இ ஆக பதிவுசெய்யப்பட்ட நிறுவனங்கள் தமக்கு தேவையான கடன்தொகையை வணிக வங்கிகளில் கோரும்போது அதற்காகவென தனியாக வங்கிஉத்திரவாதம் எதுவும் வழங்கத் தேவையில்லை எம்எஸ்எம்இ பதிவுஎண் மட்டுமே போதுமானதாகும் என்ற விதி உள்ளது.\nஎம்எஸ்எம்இ ஆக பதிவு செய்யப்பட்ட தொழிலகங்கள் பயன்படுத்தும் மின்சாரத்திற்கு குறிப்பிட்ட அளவு வரை மின்கட்டணம் இல்லை. அதற்கு மேல் பயன்படுத்தும் மின்சாரத்திற்கு மட்டும் கட்டணம் செலுத்தினால் போதும்\nஎம்எஸ்எம்இ ஆக பதிவு செய்யப்பட்ட தொழிலகங்கள் தங்களுக்கான பேட்டன்ட், டிரேட் மார்க் ஆகியவற்றைப் பதிவு செய்யும் போது அதற்கான பதிவு கட்டணத்தில் 50 % மட்டும் செலுத்தினால் போதும்.\nஎம்எஸ்எம்இ ஆக பதிவு செய்யப்பட்ட தொழிலகங்கள் தங்களுடைய தொழிலை விரிவுபடுத்திக் கொள்ளவும், மேம்படுத்திக் கொள்ளவும் மானியங்கள் (subsidy) வழங்கப்படுகின்றன.\nஎம்எஸ்எம்இ ஆக பதிவு ���ெய்யப்பட்ட தொழிலகங்கள் தொடங்கி குறிப்பிட்ட காலம் வரை சில வரிகளுக்கு வரிவிலக்கு அளிக்கப்படுகின்றது.\nஎம்எஸ்எம்இ ஆக பதிவுசெய்யப்பட்ட தொழிலகங்களின் புத்தாக்கங்ளுக்கும், புதுவடிவமைப்புகளுக்கும் 75% முதல் 80% வரை அரசின் கடனுதவி வழங்கப்படுகின்றது ,\nஎம்எஸ்எம்இ ஆக பதிவு செய்ய பின்வரும் வழிமுறைகளை பின்பற்ற வேண்டும்.\nமுதலில் இதற்காக legaldocs.co.in/msme-registration எனும் இணைய பக்கத்திற்கு செல்ல வேண்டும். உடன் திரையில் விரியும் படிவத்தில் பதிவு செய்ய விரும்புவோரின் பெயர், ஆதார் எண், தொழிலகத்தின் பெயர், முகவரி, வருமான வரி பதிவு எண், செல்பேசிஎண், வங்கி கணக்கு எண் என்பன போன்ற தேவையான அனைத்து விவரங்களையும் நிரப்ப வேண்டும்.\nஇவற்றை இணைய இணைப்பு இல்லாமலும் நிரப்பி மேலேற்றம் செய்திடலாம்.\nமேலும் சொந்த கட்டிடம் எனில் வீட்டு வரி செலுத்திய ஆவணம், வாடகை கட்டிடம் எனில் வாடகை ஒப்பந்த நகலுடன், அங்கு தொழிலகத்தை துவங்குவதற்கு அந்த கட்டிட உரிமையாளரின் மறுப்பின்மை கடிதம், கூட்டாண்மை நிறுவனமாக பதிவு செய்யப்பட்டதெனில் அதற்கான சான்றாவணம், ,கம்பெனியாக பதிவு செய்யப்பட்டதெனில் அதற்கான ஆவணம், இயக்குநர் குழுக் கூட்டத் தீர்மானம் போன்ற தேவையான அனைத்து ஆவணங்களையும் இதனுடன் இணைக்க வேண்டும். இவற்றை எல்லாம் முன்னரே தயார் செய்து வைத்துக் கொள்ள வேண்டும்.\nஇவை அனைத்தையும் பதிவேற்றம் செய்த உடன் அனைத்தும் சரியாக இருந்தால் அன்றே நமக்கென தனியாக எம்எஸ்எம்இ பதிவுஎண் ஒன்று ஒதுக்கீடு செய்யப்பட்டு வழங்கப்படும். எம்எஸ்எம்இ பதிவு செய்வதற்கு பதிவு கட்டணம் எதுவும் செலுத்த தேவையில்லை.\nPrevious articleபயிர் விளைச்சல் பெருந் தகவல்\nNext articleஇணையம் வழியாக ஏற்றுமதி-இறக்குமதி பயிற்சி\nவேலை செய்யாத ஜிஎஸ்டி இணையதளம்: ட்விட்டரில் வறுத்தெடுத்த வர்த்தகர்கள்\nஅக்டோபர் மாதத்தில் ஏற்றுமதி 1.1 சதவீதம் வீழ்ச்சி\nசிறிய வியாபார நிறுவனங்களுக்கான குறைந்த செலவில் சந்தை படுத்துதலுக்கான ஆலோசனைகள்\nமினி ரைஸ்மில் குறைந்த செலவு அதிக லாபம்\nஅமெரிக்காவுக்கு இந்திய ஏற்றுமதி உயர்வு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540531917.10/wet/CC-MAIN-20191211131640-20191211155640-00132.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vemathimaran.com/2010/04/16/article-297/", "date_download": "2019-12-11T14:40:25Z", "digest": "sha1:BQ4Z42L3IRTZQ2P5UKBNR2SZ5CSHAYS5", "length": 54330, "nlines": 450, "source_domain": "vemathimaran.com", "title": "வே.மதிமாறன்ஜாதி ஒழிப்பே லட்சியம்அம்பேத்கர் திரைப்படம் வெளியாகமல் இருக்க திட்டமிட்ட சதி", "raw_content": "\nஅம்பேத்கர் திரைப்படம் வெளியாகமல் இருக்க திட்டமிட்ட சதி\nடாக்டர் அம்பேத்கர் திரைப்படத்தை வெளி கொண்டுவருவதற்காக பலர் முயற்சிக்கிறார்கள். டாக்டர் அம்பேத்கரின் டி சர்ட் கொண்டு வந்த நாங்களும் அண்ணலின் திரைப்படத்தை வெளிகொண்டு வர முயற்சிக்கிறோம். அந்தப் பணியில் தன்னை தீவிரமாக ஈடுபடுத்திக்கொண்ட தோழர்கள் வேந்தனும், லெமூரியனும். டாக்டர் அம்பேத்கர் திரைப்படம் வெளிகொண்டுவரும் எங்களின் முயற்சியை இங்கு விவரித்து எழுதுகிறார் தோழர் லெமூரியன்.\n07.03.2010 அன்று சென்னை வள்ளுவர் கோட்டத்தில் ஒரு ஓரத்தில் காலை 11மணியளவில் தோழர் மதிமாறன் முயற்சியில் ஒரு சிறிய கலந்துரையாடல். கலந்துகொண்டவர்கள், தோழர்கள் சசி, வேந்தன், ஈழம் வெல்லும், மகிழ்நன், மற்றும் நான் (லெமூரியன்)\nதமிழகத்தில் வெளியிடப்படாமல் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் அண்ணல் அம்பேத்கர் திரைப்படம் ஏன் வெளியிடப்படவில்லை அதற்கு நாம் என்ன செய்வது அதற்கு நாம் என்ன செய்வது\nபல முறைகளில் முயற்சிகள் செய்வது என்று முடிவெடுத்தோம். அதில் முதன்மையான முயற்சியாக தேசிய திரைப்பட துறையிடம் (N.F.D.C) அம்பேத்கர் திரைப்படம் குறித்த விவரங்களை கேட்பது, தமிழகத்தில் வெளியிடப்படாமல் இருப்பதற்கான காரணங்களை கேட்டு, அதை ஒரு புகாராக எழுதி கொடுப்பது என்று முடிவு செய்யப்பட்டது.\nஅதன் அடிப்படையில், 31-03-2010 அன்று தோழர்கள் வே. மதிமாறன் சசி, வேந்தன், சுவன், நிதி, அசோக், விவேக் மற்றும் நான்(லெமுரியன்) உட்பட நண்பர்கள் எழும்பூர் கோ-ஆப்டெக்ஸ் வளாகத்தில் உள்ள தேசிய திரைப்பட வளர்ச்சிக்கழக (N.F.D.C) மேலாளரை சந்தித்தோம்.\nஆங்கிலத்தில் ROOTING என்ற வார்த்தை உண்டு. ‘நம்மால் முடியும் ஆனால் அதை செய்யக்கூடாது’ என்று தீர்மானித்துவிட்டால் அதை தாமதப்படுத்த இந்த ROOTING முறை சிறந்த வழியாகும். அதை திரைப்பட வளர்ச்சிகழக மேலாளர் செவ்வனே செய்ய முயற்ச்சித்தார்.\nஆனால் தோழர்கள் விடுவதாய் இல்லை. ‘விளக்கம்தான் பெற வந்தோம்’ என்ற தொனியில் அடுக்கடுக்காய் எடுத்து வைத்த கேள்விகளினால் மேலாளருக்கு மேல்மூச்சி வாங்கியதை உணர முடிந்தது.\n“முதலில் உங்கள் புகாரை மேலிடத்திற்கு அனுப்புகிறேன் அவர்கள்தான் முடிவெடுக்கவேண்டும்” என்று அம்பேத்கர் படத்தை பற்றி எதுவுமே தெரியாதவர்போல் பேச ஆரம்பித்தவர், தோழர்களின் வலிமையான கேள்விக்குப்பின், “அந்தப் படத்தை ஐந்து முறை நான் பார்த்திருக்கிறேன் சிறந்த படம்” என்று அசடு வழிந்ததை பார்க்க பரிதாபமாக இருந்தது.\n“அம்பேத்கர் படம் பற்றிய விவரங்களை மும்பை தலைமை அலுவலகத்திடம் இருந்துதான் பெற முடியும்” என்றார். மேலும் இதன் விநியோக உரிமையை சென்னையில்தான் யாரோ வைத்திருப்பதாக சந்தேகமாக சொல்வது போல் சொன்னார்.\n“அவர் யாரோ அல்ல. அவர் பெயர் விஷ்வா அவரிடம் பேசினோம். பணம் இருந்தால் இந்தப்படத்தை வெளியிட்டுவிடலாம். பணம் மட்டுமே இந்த படம் வெளியாக தடையாய் உள்ளது என்றார் விஷ்வா.” என்று நாங்கள் சொன்னதை சின்ன முகமாற்றத்தோடு அமைதியாக கேட்டுக்கொண்டிருந்தார் N.F.D.C மேலாளர்.\n“சரி, பணம்தான் பிரச்சினை என்றால், விஷ்வா சுந்தர் என்ற தனிநபரை நம்பி எப்படி பண உதவி செய்யமுடியும் எவ்வளவு தொகை தேவைப்படும் அவர் பெரும் லாப நோக்கமற்றுதான் அந்தத் தொகையை சொல்கிறார் என்பதற்கு என்ன ஆதாரம்\nசற்றும் எதிர்பாராத இந்த விவரங்களால் தடுமாறிய மேலாளர் பின்பு சுதாரித்து உதிர்த்த வார்த்தை “ VISHVAA SUNDAR (முழுப்பெயர் தெரிந்திருக்கிறது) IS A GOOD DISTRIBUTOR, HE RELEASED MANY FILMS” என்று சப்பை கட்டு கட்டினார்.\n“அவர் ஒரு வியாபார ரீதியிலான பெரிய விநியோகஸ்தர், திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி தொடர் தயாரிப்பாளர் என்பதை நாங்களும் அறிவோம். இந்தப் படம் வியாபார ரீதியாக பெரிய அளவில் லாபம் சம்பாதிக்க முடியாது என்பது அவருக்கு நன்றாக முன்பே தெரிந்து இருக்கும். அப்படி இருந்தும் அம்பேத்கர் படத்தை N.F.D.C யிடம் இருந்து அவர் வாங்க வேண்டிய அவசியம் என்ன\nஒரு வேளை அவர் தீவிரமான அம்பேத்கரிஸ்டா என்றால், அதுவும் இல்லை. அவர் ஒரு ANTI AMBEDKARIST. அதாவது அவர் ஒரு தீவிரமான இந்துமத உணர்வாளர். (பார்ப்பனர்)\nடாக்டர் அம்பேத்கர் திரைப்படத்தை வேறு யாரும் வாங்கி விடக்கூடாது. வேறு யாரும் வாங்கினால் இதை வெளியிட்டுவிடுவார்கள் என்ற எண்ணத்தில் இதை அவர் வாங்கியிருப்பாரோ என்று சந்தேகிக்கிறோம்.\nஇதுபோன்ற சந்தேகத்தை வலுப்படுத்தும் விதமாக, விஷ்வா சுந்தர் இதுவரை அம்பேத்கர் படம் சம்பந்தமான எந்த ஒரு சிறிய விளம்பரமோ ஏன் ஒரு துண்டறிக்கையோ, சின்ன பத்திரிகைச் செய்தியோ கூட வெளியிடவில்லை.\nஎனவே இதில் பணம் மட்டும் பிரச்சினை அல்ல எத�� உள்நோக்கம் இருப்பதாக சந்தேகிக்கிறோம். இதுவரை படத்தை வெளியிடாததற்கான காரணத்தை, அதைப் பற்றி விளம்பர படுத்தாதற்கான காரணத்தை நீங்கள் (N.F.D.C) விஷ்வா சுந்தரிடம் கேட்டிர்களா அதற்கு அவர் என்ன விளக்கம் கொடுத்தார் அதற்கு அவர் என்ன விளக்கம் கொடுத்தார்” இப்படி எங்கள் கேள்விகளை N.F.D.C மேலாளர் முன் அடுக்கினோம்.\nமேலாளர் “Good Question” என்று சொல்லிவிட்டு அமைதிகாத்தார். பிறகு\nஎன்பவரின் தொடர்பு எண்ணை அளித்து, இவரை தொடர்புகொண்டால் உங்களுக்கு தேவையான விவரங்கள் கிடைக்கும் என்றார்.\nமேலும் நமது தொலைபேசி எண்ணையும் கேட்டுப் பெற்றுக்கொண்டார். நாம் அளித்த புகாரையும் மேலிடம் அனுப்பி விவரம் பெற ஆவன செய்வதாக ஒப்புக்கொண்டார். மனு அளித்ததற்கான ஒப்புதலை பெற்றுக்கொண்டு அவரிடம் இருந்து விடைபெற்றோம்.\nசசி, அசோக்,லெமூரியன், வேந்தன், விவேக், கலாநிதி, சுவன், மதிமாறன் (N.F.D.C அலுவலகத்திற்கு முன்)\nவெளியில் வரும்போது அவரது சட்டையையும் மீறி துரித்து தெரிந்த மேலாளரின் பூணூல் எங்களுக்கு ஏதோ உறுத்தலை தந்தது.\nமேலும் இதற்கான முயற்சிகளை வேகப்படுத்திகொண்டிருக்கிறோம் விரைவில் வெற்றியும் பெறுவோம்..\n(முன்னதாக கரூர் வழக்கறிஞர் ராசேந்திரனின் எண்ணை தவறுதலாக கொடுத்துவிட்டேன். தவறுக்கு வருந்துகிறேன். அதை சரி செய்து லெமூரியனின் சரியான எண்ணை தந்திருக்கிறேன்.)\n‘முற்போக்காளர்களை’ நெருக்கிப் பிடித்தால், ஜாதிதான் பிதுங்குகிறது\n‘இந்த நூலை எழுதுவதற்கு எனக்கு என்ன தகுதி இருக்கிறது என்பதற்கு இந்த நூலே சிறந்த சான்றாகும்.’\nஇந்து என்றால் ஜாதி வெறியனா\nPrevious Postமுற்போக்காளர்களின் ஜாதி உணர்வை தொடர்ந்து அம்பலப்படுத்துவோம்Next Post‘அம்பேத்கர் திரைப்படத்தை உடனடியாக வெளியிடு’-பெரியார் தொண்டர்களின் போராட்டம்\n38 thoughts on “அம்பேத்கர் திரைப்படம் வெளியாகமல் இருக்க திட்டமிட்ட சதி”\nபயந்து சாவுறானுங்க பூணூல் பொறுக்கிகள் . முற்போக்கு பேசுகின்ற எந்த பார்பன கழிசடையும் இதை பற்றி ஒரு வார்த்தை கூட பேச மாட்டனுங்க அம்பேத்கர் என்ற பெயரை கேட்டாலே பேதியாகுது போல .\nஅம்பேத்கர் படம் வெளிவர -பணம் ஒரு தடை இல்லை \nஒருவர் விநியோக உரிமையை அரசிடம் இருந்து பெற்று,-படத்தை ஒரு குறிப்பிட காலத்துக்குள் வெளியிடா விட்டால்,அவரது விநியோக உரிமையை cancel செய்ய முடியும்\nஎன்னால் எந்த உதவி��ும் செய்ய தயாராக இருக்கிறேன் .\nஇவர்கள் அம்பெட்கார் படத்தை வெலியவரக்கூடாதுன்னு மட்டும் எதிர்பார்கல அதர்க்கும் மேல சிந்திப்பாங்க.\nபெரியார் படத்தை வெளியிட்ட ஆதிக்க அரசியல்வாதிகள் கருணா நிதியும் மா.மி கி.வீரமணியும், ஏன் திருமாவளவன் கூட இதெற்கெல்லாம் உதவ மாட்டார்களா\nமக்களுடைய ஓட்டு மட்டுமே இவர்களுக்கு வேண்டும்\nஎன்ன கொடுமை ஐயா இது\nமீனகம் வலைதலத்தில் அம்பேத்கர் படம் பார்க்கலாம்\nமீனகம் வலைதலத்தில் அம்பேத்கர் படம் பார்க்கலாம்\nநண்பர்களே, ஏதோ தவறான ஆதரங்களுடன் கருத்துகள் வைக்கப் பட்டிருக்கின்றன. அப்படம் 2000லேயே ரிலீஸ் ஆகி விட்டது. நானும் பார்த்திருக்கிறேன். அதற்கெனத் தனியாக ஒரு இணைத்தளம் இருக்கிறது. http://www.ambedkarfilm.com/default.html\nடிவிடிக்கள் விற்பனைக்கு உள்ளன. வாங்கிக் கொள்ளலாம்.\nதமிழில் இந்த திரைப்படம் எந்த திரை அரங்கிலும் வெளியிடப்படவில்லை, மராட்டியம், ஆங்கிலம் உட்பட ஓர் இரண்டு மொழிகளில் மட்டும் வெளியிடப்பட்டுள்ளது. தமிழில் மொழி மாற்றம் செய்யப்பட்டு 12 ஆண்டுகள் ஆகியும் இன்னும் எந்த திரை அரங்கிலும் வெளியிடப்படவில்ல… தோழர் எங்கே பார்த்தார் என்று தெரியவில்லை… மேலும். DVD இல் YOUTUBE இல் கிடைக்கிறது என்பது உண்பதற்கு ரொட்டி கூட கிடைக்கவில்லை என்ற குடிமக்களின் கதறலுக்கு…. ரொட்டி கிடைக்கவில்லை என்றால் என்ன கேக் சாப்பிட சொல்லுங்கள் என்று ஒரு மகாராணி உரைத்தாலம்… திரைப்படமாய் எடுக்கப்பட்டு தமிழகத்தில் திரையிடப்படாமல் இருப்பதன் நோக்கம் என்பதே போராட்டங்களை முன்னோடுக்கும் அனைத்து தோழர்களின் கேள்வியாகும்\nசூனியர் விகடன் இதை பற்றிய கட்டுரை வெளியிட்டுள்ளது… பெரியார் திராவிட கழகங்கள் உட்பட சில அமைப்புகள் ஆர்பாட்டம் நடத்தி உள்ளன…\n\\\\\\நண்பர்களே, ஏதோ தவறான ஆதரங்களுடன் கருத்துகள் வைக்கப் பட்டிருக்கின்றன. அப்படம் 2000லேயே ரிலீஸ் ஆகி விட்டது. நானும் பார்த்திருக்கிறேன். அதற்கெனத் தனியாக ஒரு இணைத்தளம் இருக்கிறது. http://www.ambedkarfilm.com/default.html\nடிவிடிக்கள் விற்பனைக்கு உள்ளன. வாங்கிக் கொள்ளலாம்.\\\\\\\\\nவெகுஜன மக்களின் பார்வையில் இருந்து இந்த படம் மறைக்கப்பட்டுள்ளது… தோழர் எதோ DVD வியாபாரம் செய்கிறார்…. தோழர்களின் முயற்சிக்கு தலை வணங்குகிறேன்\nநண்பர்களே, ஏதோ தவறான ஆதரங்களுடன் கருத்துகள் வைக்கப் பட்டிருக்கின்றன. அப்ப���ம் 2000லேயே ரிலீஸ் ஆகி விட்டது. நானும் பார்த்திருக்கிறேன். அதற்கெனத் தனியாக ஒரு இணைத்தளம் இருக்கிறது////\n விசயம் தமிழ்நாட்டில் படம் ஆங்கலத்திலோயோ தமிழிலியோ வெளியாகவில்லை என்பதுதான்.\n///மேலும். DVD இல் YOUTUBE இல் கிடைக்கிறது என்பது உண்பதற்கு ரொட்டி கூட கிடைக்கவில்லை என்ற குடிமக்களின் கதறலுக்கு…. ரொட்டி கிடைக்கவில்லை என்றால் என்ன கேக் சாப்பிட சொல்லுங்கள் என்று ஒரு மகாராணி உரைத்தாலம்… திரைப்படமாய் எடுக்கப்பட்டு தமிழகத்தில் திரையிடப்படாமல் இருப்பதன் நோக்கம் என்பதே போராட்டங்களை முன்னோடுக்கும் அனைத்து தோழர்களின் கேள்வியாகும்///\nஎன்று THEEKKATHIR நன்றாக அவாளுக்கு உரைப்பதுமாதிரி சொல்லியிருக்கிறார். அதற்கு பிறகும் தான் சொன்ன தவறுக்கு வருத்தம் தெரிவிக்கிற பண்பு இல்லை பாருங்கள். அதுதான் வேதம்.\nஅம்பேட்கர் திரைபடத்தை வெளியிட தி.மு.க அரசு முயற்சிக்க வில்லை என்பதே உண்மை. 100 நாட்களில் கலைஞர் டிவி க்காக 4 அலைவரிசை தொடங்க முடிந்த முதல்வரால், ஒரு படத்தை தமிழில் டப் செய்ய 10 லட்சம் கொடுக்க தமிழக அரசு மறுக்கிறது. நாம் பொகவேண்டியது தேசிய திரைப்பட துறையிடம் அல்ல, அறிவாலயத்திற்க்கு என்பதை ஏன் மறந்தீர்கள் இதே திமுக அரசு பெறியார் படம் எடுக்க மானியமாக சுமார் 92 லட்சம் அரசு மானியம், சில கோடு கருப்பு பனமும் கொடுக்கப்பட்டது.\nஆணால் அம்பேட்கர் திரைபடத்தை டப் செய்ய 10 லட்சம் கொடுக்க தமிழக அரசு மறுக்கிறது, என்ன ஒரு சாதி வெறி பாருங்கள் கருநாநிதிக்கு\n///அம்பேட்கர் திரைபடத்தை டப் செய்ய 10 லட்சம் கொடுக்க தமிழக அரசு மறுக்கிறது, என்ன ஒரு சாதி வெறி பாருங்கள் கருநாநிதிக்கு\nஇது தவறான தகவல். அம்பேத்கர் திரைப்படத்திற்கு தமிழக அரசு 10 லட்சம் கொடுத்து, தமிழில் டப் செய்யப்பட்டு தயாராக இருக்கிறது. படத்தை வினியோ உரிமை வாங்கியவர் பணம் இல்லை என்று காரணம் சொல்லி வெளியிடாமல் இருக்கிறார்.\n//பெரியார் படத்தை வெளியிட்ட ஆதிக்க அரசியல்வாதிகள் கருணா நிதியும் மா.மி கி.வீரமணியும், ஏன் திருமாவளவன் கூட இதெற்கெல்லாம் உதவ மாட்டார்களா\nமக்களுடைய ஓட்டு மட்டுமே இவர்களுக்கு வேண்டும் அதானே\n///அம்பேட்கர் திரைபடத்தை டப் செய்ய 10 லட்சம் கொடுக்க தமிழக அரசு மறுக்கிறது, என்ன ஒரு சாதி வெறி பாருங்கள் கருநாநிதிக்கு\nஇது தவறான தகவல். அம்பேத்கர் திரைப்படத்திற்கு தமிழக அரசு 10 லட்சம் கொடுத்து, தமிழில் டப் செய்யப்பட்டு தயாராக இருக்கிறது. படத்தை வினியோ உரிமை வாங்கியவர் பணம் இல்லை என்று காரணம் சொல்லி வெளியிடாமல் இருக்கிறார்.//\nஅரசியல், ஊடகம் மற்றும் திரப்படத்துறையையே தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் முதல்வரின் குடும்பம் இந்த படத்தை வெளியிட எவ்வளவு நேரம் ஆகும் என்று சொல்லுங்களேன்\nநகைச்சுவையாக இருப்பது அந்த பத்து லட்சம் மட்டுமல்ல பதினோரு லட்சமும் தான்\nபட வினியோக உரிமை வாங்கியவர் அவ்வளவு பெரிய ஆளா\nதோழர்கள் அனைவருக்கும் வாழ்த்துகள்.. முயற்சி கண்டிப்பாக வெற்றிபெரும்..\n//வெளியில் வரும்போது அவரது சட்டையையும் மீறி துரித்து தெரிந்த மேலாளரின் பூணூல் எங்களுக்கு ஏதோ உறுத்தலை தந்தது.//\nபூணூல் என்னும் பார்ப்பனீய நரம்பை அறுத்தெறிந்தால் தான் இவர்கள் கொட்டம் அடங்கும்..\n//மேலும் இதற்கான முயற்சிகளை வேகப்படுத்திகொண்டிருக்கிறோம் விரைவில் வெற்றியும் பெறுவோம்..\nபெரியாரைக் குறித்து வெளிவந்த படம் அசல் பெரியாரைக் காட்டவில்லை. இடைவேளைக்குப் பிறகு படம் மொத்தமும் ஏதோ மாறுவேடப் போட்டி போல் இருந்தது. அதே போல இந்தப் படத்திலும் அண்ணல் அம்பேத்கர், காந்தியின் மீது கொண்டிருந்த விமர்சணங்கள் சரியாகப் பதிவு செய்யப்பட்டிருக்குமா என்பது தெரியவில்லை. எது எப்படி இருந்தாலும் படம் தமிழில் வெளியிடப்படாவிட்டால் அதைக் குறித்து விமர்சிக்கக் கூட வழியற்றுப் போய்விடும். அந்த வகையில் தோழர்களின் முயற்சிக்கு வாழ்த்துக்களும் பாராட்டுக்களும்.\n///அம்பேட்கர் திரைபடத்தை டப் செய்ய 10 லட்சம் கொடுக்க தமிழக அரசு மறுக்கிறது, என்ன ஒரு சாதி வெறி பாருங்கள் கருநாநிதிக்கு\nஇது தவறான தகவல். அம்பேத்கர் திரைப்படத்திற்கு தமிழக அரசு 10 லட்சம் கொடுத்து, தமிழில் டப் செய்யப்பட்டு தயாராக இருக்கிறது. படத்தை வினியோ உரிமை வாங்கியவர் பணம் இல்லை என்று காரணம் சொல்லி வெளியிடாமல் இருக்கிறார்.//\nகருணாநிதிக்கும் திராவிட கழகம்/கட்சிகளுக்கும் சப்பு கட்டு கட்ட தோழர் சுகுமாரன் போன்றோர் வெட்கப்படுவதில்லை கடந்த சில மாதங்களுக்கு முன் தேசிய திரைப்பட துறையிடம் டப் செய்ய ஒப்புதல் கிடைக்கவில்லை என சம்மந்தப்பட்ட அமைச்சர் (தமிழக) ஜுனியர் விகடனில் பேட்டி தந்தார், ஆனால் நீங்கள் டப் செய்துவிட்டது என சொல்கிறீர்கள்.\nஇப் படத்திற்க்கு போதுமான பனவசதியை மத்திய அரசு செய்யாததால், லன்டனில் படப்பிடிபு நடைபெற்ற போது மாணவர்கள் அறையில் தங்கிதான் படப்பிடிப்பு குழுவினர் படத்தை எடுத்தார்கள்.\nதமிழில் வெளிவாராததிற்க்கு காரணம் கருணாநிதியைத் தவிர வேறு காரனம் இருப்பதாக தெறியவில்லை.\nஇதையும் நீங்கள் பார்பனனால்தான் இந்த படம் தமிழில் வெளிவரவில்லை என சொன்னால் அதை நம்ப சில முற்போக்கு சிந்தனை கூட்டங்கள் தயாராகவே இருக்கிறது.\nதேவையில்லாமல் தனி நபர் பெயரை விமர்சனம் செய்யும் போக்குத் தேவையில்லை.\nஇணைதளத்தைக் குறிப்பிட்டு, http://www.ambedkarfilm.com/default.html, டிவிடிக்கள் விற்பனைக்கு உள்ளன. வாங்கிக் கொள்ளலாம், என்று குறிப்பிட்டேன். அதைக் கூட பார்க்காமல் விமர்சனம் செய்வது என்ன என்பது தெரியவில்லை.\nவியாபார நோக்கில் உள்ளதா இல்லையா, தமிழில் இருக்கிறதா இல்லையா என்பதை கீழேயுள்ளதைப் படித்துத் தெரிந்து கொள்ளுங்கள்:\nபார்பனியம், பணம், சாதி, அரசியல் என்று நமது காரணங்கள் வேறு வேறாக இருக்கின்ற போதிலும், ஏன் வெளியிடவில்லை என்ற கேள்வி மட்டும் இன்னும் விடை அளிக்கப்படாமலேயே உள்ளது…\nஒன்றிணைந்து குரல்கொடுப்போம், மறைக்கப்படும் சரித்திரத்தை மீட்டெடுப்போம்.\n@வேதபிரகாஷ்: படம் திரையரங்குகளில் ஏன் வெளியிடப்படவில்லை என்று கேட்டால், டிவிடிய வாங்கிப் பாத்துக்கோன்னு சொல்றது ஒன்னும் சரியான பதில் இல்லையே அரசு மருத்துவமணைகளில் சரியாக கவனிக்கிறதில்லைன்னு சொன்னால் “காசிருந்தா பிரைவேட் ஹாஸ்பிடல்ல வைத்தியம் பாக்குறது தானே” என்று சொல்வது போல் உள்ளது.\nபடத்தை விநியோக உரிமையை கையில் வைத்திருக்கும் தயாரிப்பாளர் வெளியிடுவாரா என்பதே இன்றைய திரைப்பட வியாபாரத்தின் பொருட்டு யோசித்தால் ரொம்ப ரொம்ப சிரமம்தான்..\nஏனெனில் மிகப் பெரிய பட்ஜெட் படங்களைத் தவிர சிறிய பட்ஜெட் படங்களுக்குக்குகூட திரையரங்குகள் கிடைக்காமல் அல்லாடுகிறார்கள்.\nஇப்போதெல்லாம் திரையரங்கு உரிமையாளர்களே நேரிடையாக படங்களை வாங்கித் திரையிடுவதால் அவர்களுக்கு லாபம் வரக்கூடிய படங்களை, கூட்டம் வரக்கூடிய படங்களாக மட்டும்தான் வாங்குகிறார்கள். இல்லையெனில் வேண்டாம் என்கிறார்கள்.\nஇந்தப் போக்கால் ஏற்கெனவே எடுத்து வைக்கப்பட்டிருக்கும் சிறிய பட்ஜெட் சினிமாக்களைத் திரையிடவும் மு���ியாமல் அதன் தயாரிப்பாளர்கள் தவிக்கும் சூழலில் அம்பேத்கரின் வாழ்க்கை வரலாறு என்னும் இந்தக் காவியத்தை திரையிட எந்தத் திரையரங்கு உரிமையாளர் முன் வருவார்..\n ரசிகர்கள் கூட்டம் தியேட்டர்களுக்கு வர வேண்டும்.. தியேட்டர் வாடகை கட்டணம் அளவுக்காவது வசூல் கிடைக்க வேண்டும். முதல் நாள் வசூலே வாடகையைவிடக் குறைவு என்றால் மறுநாளே அந்தப் படத்தைத் தூக்கிவிடுவார்கள்.. இதுதான் இப்போது தமிழ்ச் சினிமாவுலகில் நடக்கிறது..\nஇந்தப் படத்தைத் திரையிட வேண்டுமெனில் அதை அரசுதான் செய்ய வேண்டும். அரசு விநியோக உரிமை வைத்துள்ளவரிடம் படத்தை வாங்கி தனது சொந்த முயற்சியில் பண வரவை எதிர்பாராமல் திரையரங்குள் உள்ள ஒவ்வொரு ஊரிலும் ஒரு தியேட்டரை வாடகைக்கு எடுத்து படத்தைத் திரையிட வேண்டும்..\nஇதனை லாப நோக்கமில்லாமல் செய்ய அரசால்தான் முடியும். தனி நபர் எவரும் முன் வர மாட்டார். இதுதான் இன்றைய யதார்த்த நிலைமை..\nநான் சில கேள்வீ – RTI-ல் கேட்க இருக்கீறேன் –\nநான் சில கேள்வீ – RTI-ல் கேட்க இருக்கீறேன் –\nசு.குமரேசம் (இ . வணிகவியல் ) says:\nநாம் முயன்றால் எதுவும் சாதிக்கலாம்\nகண்டிப்பாக நாம் அம்பேத்கர் திரைப்படம் வேளிகொண்டுவருவோம்\nபெரும்பாலான என்னுடைய கேள்விகலுக்கு பதில் அளிக்க மறுத்து\nமுறைஇடு செய்து இருகீரன் -July 26\nPingback: Vizhi | Online News » அம்பேத்கர் திரைப்படம்: காணக் கிடைத்த விடுதலை ஒளி\nபாரதி’ ய ஜனதா பார்ட்டி புத்தகத்தை படிக்க இங்கே சொடுக்கவும்\nமலத்தை விடவா மாத விலக்குத் தீட்டு\nதிமுகவை தீவிரமாக எதிர்த்த M.R. ராதா\nஅரசியலே பிடிக்காது என்பதும் அரசியல் தான்\nதடியடி நடத்தியவர்கள் அதைத்தான் செய்வார்கள்\nதற்கொலையே என்றாலும் கொலை தான்|\nகோவிந்தா… Go.. விந்தா.. தேர்தலில் திமுக..\nபிழைப்புவாத துரோகிகள் முதல் ஜென்டில்மேன் எதிரிகள் வரை-வே.மதிமாறன்\n“எனக்கு உடல் நிலை சரியில்லை என யார் சொன்னது\nபெரியார் என்றால் பத்திகிட்டு வருதா\nமலத்தை விடவா மாத விலக்குத் தீட்டு\nபாரதியின் விஷம் தோய்ந்த வார்த்தை 'ஈனப் பறையர்'\n‘கண்ணதாசன் சிறந்த கவிஞர்’; தமிழர்களின் மூடநம்பிக்கைகளில் இதுவும் ஒன்று\nதிமுகவை தீவிரமாக எதிர்த்த M.R. ராதா\nபாரதியை புரிந்து கொள்வது எப்படி\nதலைவர் பிரபாகரன் சக்கிலியராகவோ இஸ்லாமியராகவோ இருந்திருந்தால்…\nபாரதி பக்தர்களின் கள்ள மவுனம்\nஇளையராஜா பற��றி அ.மார்க்ஸ் + ‘தீராநதி’ அவதூறுகள்\nவகைகள் Select Category கட்டுரைகள் (666) கவிதைகள் (12) கேள்வி – பதில்கள் (248) பதிவுகள் (429)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540531917.10/wet/CC-MAIN-20191211131640-20191211155640-00132.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/video_main.asp?news_id=168676&cat=32", "date_download": "2019-12-11T14:41:21Z", "digest": "sha1:AVLAVEFFRGIOHA7KWREQ657JYD44QR7X", "length": 28437, "nlines": 605, "source_domain": "www.dinamalar.com", "title": "ஜோலார்பேட்டை - சென்னை ; தண்ணீர் உறுதி | Dinamalar Videos | Breaking News Video | Current Event Video | General Videos | local News video", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வீடியோ\nபொது » ஜோலார்பேட்டை - சென்னை ; தண்ணீர் உறுதி ஜூன் 25,2019 00:00 IST\nபொது » ஜோலார்பேட்டை - சென்னை ; தண்ணீர் உறுதி ஜூன் 25,2019 00:00 IST\nஒகேனக்கல் கூட்டுகுடிநீர்த் திட்டத்தின் மூலம் மேட்டூர் அணையிலிருந்து ஜோலார்பேட்டை வரை, தண்ணீர் கொண்டு செல்லப்படுகிறது. ஜோலார்பேட்டையில் இருந்து மெட்ரோ டீம் மூலமாக, ஒரு வாரத்திற்குள் சென்னைக்கு தண்ணீர் கொண்டு செல்லப்படும். அதற்காக 17 சிறப்பு பொறியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர் என, குடிநீர் வடிகால் வாரிய மேலாண்மை இயக்குனர் மகேஸ்வரன் திருச்சியில் தெரிவித்தார்.\nசென்னைக்கு தண்ணீர் தர மாட்டோம்\nமோடிக்காக கோயில்களில் சிறப்பு வழிபாடு\nஅழிவில் இருந்து தப்புமா அமராவதி\nமழை வேண்டி சிறப்பு யாகம்\nதிருச்சியில் ஹிந்தி அழித்த விஷமிகள்\nதிருச்சியில் மாட்டுவண்டி மணல் குவாரி\nதிருச்சியில் மாநில கிரிக்கெட் போட்டி\nகண்மாயில் 17 ஐம்பொன் சிலைகள்\nதண்ணீர் தரமாட்டோம்; விவசாயிகள் போர்க்கொடி\nசென்னை மாவட்ட சிலம்பப் போட்டிகள்\nநீலகிரியில் தண்ணீர் பாட்டில்களுக்கு தடை\nதிருச்சியில் சிறுமிகள் மாயம் : கடத்தப்பட்டனரா\nபுதிய வடிவில் சிறப்பு மலை ரயில்\nஉள்ளாட்சியிலும் வெற்றி உறுதி : ஸ்டாலின்\nபழநி கோயிலில் சிறப்பு யாக பூஜை\nதண்ணீர் தட்டுபாடு வதந்தி: அமைச்சர் வேலுமணி\nதாய்மொழி வழிக் கல்வி சிறப்பு கருத்தரங்கம்\nநாகையில் ரூ.10க்கு ஒரு குடம் தண்ணீர்\nசென்னைக்கு ஏன் ஜேலார் பேட்டை தண்ணீர்...\nடில்லி - மும்பைக்கு சூப்பர் பாஸ்ட் ரயில்\nஆக்கிரமிப்பு அகற்றத்தில் போலீஸ் - எம்.எல்.ஏ., வாக்குவாதம்\nதனியார் பள்ளிகளில் தண்ணீர் இல்லாவிட்டால் அங்கீகாரம் ரத்து...\nமழை வேண்டி சொற்பொழிவு - எழுத்தாளர் இந்திரா சவுந்தரராஜன் (பகுதி - 3)\nமழை வேண்டி சொற்பொழிவு - எழுத்தாளர் இந்திரா சவுந்தரராஜன் (பகுதி - 2)\nஉங்கள் Browser இல் Flash உள்ளதா என்பதை சரிபார்க்கவும் Check Now\n(OR) Browser Update செய்யப்பட்டுள்ளதா என்பதை சரிபார்க்கவும் Update Now\n(OR) வீடியோ பிளேயரில் பிரச்னை இருப்பின் கீழ்க்கண்ட விபரங்களை பூர்த்தி செய்யவும் .\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nகுஜராத் கலவரம்; மோடிக்கு நற்சான்றிதழ்\nஐதராபாத் என்கவுன்டர் சுப்ரீம் கோர்ட் விசாரணை\nமுஸ்லிம்கள் பயமின்றி வாழலாம்; அமித்ஷா உறுதி\nதடகளத்தில் தடம் பதித்த வீரர்கள்\n'தூய்மை இந்தியா'வுக்கு உதவும் இட்லிகடை\nமீனாட்சியம்மன் கோயிலில் பக்தர்களின் லட்சதீபம்\nPSLV-C48 ராக்கெட் லாஞ்ச் சக்சஸ்\nகாஷ்மீரிலிருந்து அசாமுக்கு விரையும் ராணுவ வீரர்கள்\nE - வேஸ்ட் பயங்கரம்\nதொட்டி பாலத்தை தொட்ட வைகை தண்ணீர்\nதிருநங்கைகள் தேசிய குறும்பட விழா\nஎப்போதான் அரசியலுக்கு வருவார் ரஜினி\nபுதுஜெயிலில் கேக், செடி, தொட்டிகள் ஆர்டர் செய்யலாம்\nஇந்திய கிரிக்கெட் அணி: பெண்களுக்கான தேர்வு\nமுளைக்காத நெல் விதைகள்: விவசாயி அதிர்ச்சி\nஇடது/வலது புறமாக SWIPE செய்யவும்\nமுஸ்லிம்கள் பயமின்றி வாழலாம்; அமித்ஷா உறுதி\nஎப்போதான் அரசியலுக்கு வருவார் ரஜினி\nகுடியுரிமை மசோதா: சிவசேனா பல்டி\nரேப் வழக்கில் 21 நாட்களில் தண்டனை: ஆந்திரா ரெடி\nஐதராபாத் என்கவுன்டர் சுப்ரீம் கோர்ட் விசாரணை\n'தூய்மை இந்தியா'வுக்கு உதவும் இட்லிகடை\nPSLV-C48 ராக்கெட் லாஞ்ச் சக்சஸ்\nகாஷ்மீரிலிருந்து அசாமுக்கு விரையும் ராணுவ வீரர்கள்\nகுஜராத் கலவரம்; மோடிக்கு நற்சான்றிதழ்\nநான்காவது வார்டு உறுப்பினர் பதவிக்கு ரெண்டு லட்ச ரூபாய் ஏலம்\nபுதுஜெயிலில் கேக், செடி, தொட்டிகள் ஆர்டர் செய்யலாம்\nதிருநங்கைகள் தேசிய குறும்பட விழா\nதொட்டி பாலத்தை தொட்ட வைகை தண்ணீர்\n40வது இசை, இயல் நாடக விழா\nரூ.24 லட்சத்திற்கு ஏலம் விடப்பட்ட ஊராட்சிமன்ற தலைவர் பதவி\nசிங்கப்பூர் ஆசிரியர்கள் பங்கேற்ற முத்தமிழ் முகாம்\nதிறக்காமலே வீணாகிறது அம்மா பூங்கா\nபி.இ படித்தவர்கள் டெட் எழுதலாம்\nஇலங்கையில் பெண்கள் பொட்டு வைக்க அரசு தடை\nதலைவர் பதவி ஏலம்: கடும் நடவடிக்கை\nசிறார் ஆபாசப்படம்: திருச்சியில் தகவல் இல்லை\nதிருச்சியில் கன்று ஈன்ற பசு, ஆண் மயில் மீட்பு\nஅடகு நகைகளுக்கு பதிலாக வங்கியில் பணம்\nஇலக்கை நோக்கி வெற்றிநடை போடும் எல்.ஐ.சி.,\nபெண் கொலை வழக்கில் கணவர் கைது\nகுளத்தில் மூழ்கி தாய்,மகள் பலி\nசிறுவனை கொன்று குப்பைக்கிடங்கில் புதைத்த ரவுடி சிறுவர்கள்\nகாங். தலைவர் அழகிரி முன்னிலையில் நிர்வாகிகள் கைகலப்பு\nE - வேஸ்ட் பயங்கரம்\nவெங்காயம் விலை அதிகரிக்க காரணம் இதுதான் \nதேர்தல் அறிக்கைக்கு மட்டும்தான் நாங்களா திருநங்கை அப்சரா ரெட்டி வேதனை\nகுழந்தைகளை பாதுகாக்கும் பாரம்பரிய விளையாட்டுகள்\nசபரிமலை வழக்கு சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு\nஅயோத்தி தீர்ப்பு: பிரதமர் மோடி உரை\nஅயோத்தி தீர்ப்பு: பா.ஜ. மூத்த தலைவர் இல.கணேசன் பேட்டி\nகரூரை கலக்கும் 'புல்லட்' சிக்கன்\nஆசை… ஆசை… 150 வகை தோசை\nமுளைக்காத நெல் விதைகள்: விவசாயி அதிர்ச்சி\nநீரில் மூழ்கிய வாழைகள் : சோகத்தில் விவசாயிகள்\nவேளாண் பல்கலையில்., 'ஆக்சிஜன் பார்க்'\nவயிறு துடிக்கிறதா…ரத்தநாள அடைப்பாக இருக்கலாம்\nஇரைப்பையில் இருந்து சிறுநீரக குழாய்: அரசு மருத்துவர்கள் சாதனை\nசர்க்கரை நோயாளிகளுக்கு Dengue shock வந்தா என்னாகும்\nசிக்கலான பிரசவத்தில் 3 குழந்தைகள்\nதடகளத்தில் தடம் பதித்த வீரர்கள்\nஇந்திய கிரிக்கெட் அணி: பெண்களுக்கான தேர்வு\nதடகளத்தில் சாதித்த 74 வயது வீராங்கனை\nபல்கலை., தடகளம் திறமை காட்டிய வீரர்கள்\nமண்டல கால்பந்து; நேரு கல்லூரி வெற்றி\nகிரிக்கெட் போட்டி; இ.ஏ.பி., அணி அபார வெற்றி\nமதுரை வீரர்கள் கிரிக்கெட் தேசத்திற்கு வரவேண்டும் : அஸ்வின் ஆசை\nமாநில கூடைப்பந்து; எம்.எஸ்.டி., முதலிடம்\nமாநில டென்னிஸ்; ஜெய்சரண் முதலிடம்\nமாவட்ட கிரிக்கெட்; ரெட் டைமண்ட் வெற்றி\nதென் மாநில கால்பந்து போட்டி\nமீனாட்சியம்மன் கோயிலில் பக்தர்களின் லட்சதீபம்\nகார்த்திகை தீபம் சிறப்பு வழிபாடு\nவடபழனி கோவில் கார்த்திகை தீபம்\n‛பள்ளிக்கட்டு சபரிமலைக்கு...' சிம்பு பயணம்\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540531917.10/wet/CC-MAIN-20191211131640-20191211155640-00132.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/news/district/2019/10/18222716/1266869/Old-man-arrested-for-stealing-purse-in-peralam.vpf", "date_download": "2019-12-11T14:07:39Z", "digest": "sha1:TLLWQ6EFNMPMZZ4ZCBHUVSYK2PSQA4O7", "length": 13197, "nlines": 176, "source_domain": "www.maalaimalar.com", "title": "பேரளத்தில் பர்சை திருடிய முதியவர் கைது || Old man arrested for stealing purse in peralam", "raw_content": "\nசென்னை 11-12-2019 புதன்கிழமை தொடர்புக்கு: 8754422764\nபேரளத்தில் பர்சை திருடிய முதியவர் கைது\nபதிவு: அக்டோபர் 18, 2019 22:27 IST\nபேரளத்தில் பெண்ணிடம் மணி பர்சை திருடிய முதியவரை பொதுமக்கள் பிடித்���ு போலீசில் ஒப்படைத்தனர்.\nபேரளத்தில் பெண்ணிடம் மணி பர்சை திருடிய முதியவரை பொதுமக்கள் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.\nபேரளம் அருகே உள்ள திருமீஞ்சூரை சேர்ந்தவர் சதீஸ். இவரது மனைவி ஜெயா (வயது 29). இவர்கள் நேற்று பேரளம் பஸ் நிறுத்தத்தில் கும்பகோணம் செல்வதற்காக காத்திருந்தனர்.\nபின்னர் பஸ் வந்ததும் ஜெயா அதில் ஏறினார். அப்போது அருகில் நின்ற ஒருவர் அவர் வைத்திருந்த மணிபர்சை திருடி உள்ளார். இதனை பார்த்துவிட்ட ஜெயா திருடன் என்று சத்தம் போட்டார். அப்போது அங்கு நின்றிருந்த பொதுமக்கள் மணிபர்சை திருடிய நபரை விரட்டி பிடித்தனர்.\nவிசாரணையில் அவர் மயிலாடுதுறையை சேர்ந்த சேகர் (53) என்பது தெரியவந்தது. அவரை பொதுமக்கள் பேரளம் போலீசில் ஒப்படைத்தனர். போலீசார் அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.\n2011 மக்கள் தொகை கணக்கெடுப்பு படி உள்ளாட்சி தேர்தல் நடைபெறும் - தேர்தல் ஆணையம்\nஉள்ளாட்சி தேர்தல் - மேயர் பதவிக்கான இட ஒதுக்கீடு அரசிதழில் வெளியீடு\nபிஎஸ்எல்வி சி-48 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் நிலைநிறுத்தப்பட்டது\nஸ்ரீஹரிகோட்டாவிலிருந்து 10 செயற்கைக்கோள்களுடன் விண்ணில் பாய்ந்தது பிஎஸ்எல்வி சி48 ராக்கெட்\nகுடியுரிமை சட்ட திருத்த மசோதா: எதிர்க்கட்சிகளின் அமளியால் மாநிலங்களவையில் தொலைக்காட்சி நேரடி ஒளிப்பரப்பு நிறுத்தம்\nதெலுங்கானா என்கவுண்டர் விவகாரத்தை உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி விசாரிப்பார்- சுப்ரீம் கோர்ட்\nஉள்ளாட்சி தேர்தலை 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பு அடிப்படையில் நடத்த வேண்டும்- சுப்ரீம் கோர்ட் உத்தரவு\nதா.பேட்டை அருகே கிரேன் மோதி தொழிலாளி பலி\nகரூரில் உற்பத்தி குறைவால் தேங்காய் பருப்பு விலை உயர்வு\nஉள்ளாட்சி தேர்தல் - மேயர் பதவிக்கான இட ஒதுக்கீடு அரசிதழில் வெளியீடு\nசரக்கு வாகனங்களில் ஆட்களை ஏற்றி செல்லக் கூடாது- கலெக்டர் எச்சரிக்கை\nபாலக்கோடு அருகே இருசக்கர வாகனம் மீது லாரி மோதி வாலிபர் பலி\nரஜினியுடன் முதல்முறையாக இணைந்த பிரபல நடிகை - அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nசிந்துவை மணந்தார் நடிகர் சதீஷ்\nதஞ்சை மார்க்கெட்டில் எகிப்து வெங்காயத்தை வாங்க மக்கள் தயக்கம்\n24 வருடத்திற்குப் பிறகு ரஜினியுடன் இணையும் பிரபல நடிகை\nபி.இ. படித்தவர்கள் ஆசிரியர் தகுதித் தேர்வு எழுதலாம்\nநித்யானந்தா காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்குவது இவரா\nபேட்ஸ்மேன்களின் ஹெல்மெட்டை பதம் பார்த்த மெல்போர்ன் பிட்ச்: போட்டியை ரத்து செய்தனர் நடுவர்கள்\nபாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானேன் - நித்யா மேனன்\nவெங்காயம் விலை உயர்வு - திருமண வீட்டில் நூதன சம்பவம்\nபூஜையுடன் தொடங்கியது ரஜினியின் அடுத்த படம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540531917.10/wet/CC-MAIN-20191211131640-20191211155640-00132.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://www.thattungal.com/2019/12/blog-post_47.html", "date_download": "2019-12-11T13:31:02Z", "digest": "sha1:FR66ZOJUWO2LN4LSSWHGSJD56WKHQYCJ", "length": 15542, "nlines": 99, "source_domain": "www.thattungal.com", "title": "ஸ்கார்பரோ நகர மைய கொள்ளைச் சம்பவம்: சந்தேகநபர்களை அடையாளம் காண முயற்சி - தட்டுங்கள் ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nஸ்கார்பரோ நகர மைய கொள்ளைச் சம்பவம்: சந்தேகநபர்களை அடையாளம் காண முயற்சி\nகனடாவின் ரொறெண்றோ பொலிசார் கடந்த மாதம்\nஸ்கார்பரோ நகர மையத்தில் இடம்பெற்ற இரண்டு கொள்ளைச் சம்பவங்கள் தொடர்பாக நான்கு சந்தேக நபர்களை அடையாளம் காண முயற்சித்து வருகின்றனர்.\nகடந்த மாதம் 14 ஆம் திகதி மாலை 6 மணியளவில் ஒரு வர்த்தக வளாக வாகன நிறுத்துமிடத்தில் முதல் சம்பவம் நிகழ்ந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.\nநண்பர்களுடன் சிறப்பு அங்காடிக்கு சென்றிருந்த 19 வயதான இளைஞர் ஒருவர் தனது காரில் ஏறுவதற்கு சென்ற போது, ​​சந்தேக நபர் ஒருவர் தான் மறைத்து வைத்திருந்த கூரிய ஆயுதத்தை காண்பித்து இளைஞரை அச்சுறுத்தியுள்ளார்.\nகுறித்த 19 வயது மதிக்கத்தக்க இளைஞருக்கு சொந்தமான பொருட்களை தரும்படி சந்தேகநபர்கள் மிரட்டியதுடன், பின்னர் அவரிடம் இருந்து பொருட்களை பறித்துக்கொண்டு தப்பி சென்றுள்ளார்கள்.\nசில நிமிடங்களின் பின்னர் 22 வயது மதிக்கத்தக்க இளைஞர் ஒருவர் ஸ்கார்பரோ பகுதியில் உள்ள T. T. C பேருந்து நிலைய வளாகத்தில் நின்று கொண்டிருந்தபோது, ​​இரண்டு சந்தேகநபர்கள் முகங்களை மூடிக்கொண்டு அவரை அணுகி அச்சுறுத்தியுள்ளனர்.\nசந்தேகநபர்கள் இளைஞரை பிடித்து மேலங்கியை கழற்றி தருமாறு அச்சுறுத்தல் விடுத்துள்ளார்கள்.\nஇந்தநிலையில் குறித்த இளைஞர் அவர்களிடஇருந்து விடுபட்டு TTC பேருந்தில் ஏறி தப்பிச் சென்றுள்��தாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.\nமூன்று ஆண்கள் மற்றும் ஒரு பெண் உட்பட இந்த கொள்ளை தொடர்பாக நான்கு சந்தேக நபர்களை புலனாய்வாளர்கள் தேடி வருகின்றமை குறிப்பிடத்தக்கது\nகனத்த மழையிலும கனதியாக நடைபெற்ற வாழைச்சேனை மாற்றுத்திறனாளிகள் விழா\n(ஜெ.ஜெய்ஷிகன்) கோறளைப்பற்று வாழைச்சேனை பிரதேச செயலகமும் வாழ்வின் உதயம் மாற்றுத்திறனாளிகள் அமைப்பும் இணைந்து ஏற்பாடு செய்த மாற்று வலுவு...\nகவிதைப் போட்டியில் வாழைச்சேனை இந்து தேசியகல்லூரி மாணவன் காளிராசா இயர்சன் தேசிய மட்டத்தில் 2ஆம் இடம்\n(ஜெ.ஜெய்ஷிகன்) கொழும்பு பல்கலைக் கழகத்தால் அகில இலங்கை ரீதியில் நடாத்தப்பட்ட கவிதைப் போட்டியில் வாழைச்சேனை இந்து தேசியகல்லூரி மாணவன் செ...\nவந்தாறுமூலை விஸ்ணு மகாவித்தியாலயத்தில் பிரமாண்டமாக நடைபெற்ற பரிசளிப்பு\n(ஜெ.ஜெய்ஷிகன்) மட்டக்களப்பு வந்தாறுமூலை விஸ்ணு மகாவித்தியாலயத்தின் 2018ஆம் ஆண்டுக்கான வருடாந்த பரிசளிப்பு நிகழ்வு இன்று வித்தியாலயத்தின் ...\nவாழைச்சேனை இந்து தேசிய பாடசாலை புலமைப் பரிசில் பரீட்சையில் சித்திபெற்ற மாணவர்களுக்கு பாராட்டு மற்றும் கௌரவிப்பு\n(ஜெ.ஜெய்ஷிகன்) வாழைச்சேனை இந்து தேசிய பாடசாலையில் கடந்த 2018 மற்றும் 2019ஆம் ஆண்டுகளில் புலமைப் பரிசில் பரீட்சையில் சித்திபெற்ற மாணவர்கள...\nஅனைத்து பெண்களுக்கும் வர்மக்கலை பயிற்சி - ‘கங்கழா கிராமம்’ கேரளா\nகேரளாவின், கோட்டயம் மாவட்டத்தில் உள்ள கங்காழா கிராமத்தில் 10 வயது முதல் 60 வயதுக்கு உட்பட்ட அனைத்துப் பெண்களுக்கும் தற்காப்பு பயிற்சி அளிக...\nதட்டுங்கள்.கொம் இது தமிழர்களின் இதயத் துடிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540531917.10/wet/CC-MAIN-20191211131640-20191211155640-00132.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.89, "bucket": "all"} +{"url": "http://www.akaramuthala.in/category/%E0%AE%AE%E0%AF%81-%E0%AE%87%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A3%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2019-12-11T13:31:21Z", "digest": "sha1:XIGLZBFH3ADGTSFNHGKDUE5LO3M6WBIL", "length": 23752, "nlines": 305, "source_domain": "www.akaramuthala.in", "title": "மு.இராமகிருட்டிணன் Archives - அகர முதல", "raw_content": "\nஉறுதிமொழிஞர் தொல்காப்பியம் சங்க இலக்கியம் திருக்குறள் இக்கால இலக்கியம் நிகழ்வுகள் நோக்கம் -- தொடர்பு\nபூங்கோதை 6- வித்துவான் மு. இராமகிருட்டினன் கலை.மு.,ஆசி.இ.,\nஇலக்குவனார் திருவள்ளுவன் 22 சூன் 2014 கருத்திற்காக..\nஆனி1, 2045 / 15 சூன் 2014 இதழின் தொடர்ச்சி செங்கமலத் தம்மையார் என்றாவது இடை குறுக்கே அவ்வறைக்குள் பாதுகாப்போடு வை���்கப்பட்டிருந்த ஒரு நிலைப்பேழையில் உள்ளதையைத் திறந்து அதனுள் வைக்கப்பட்டிருந்த அணிகள் முதலாய விலைபெறு பண்டங்களைச் சரிபார்த்து விட்டுப் போவார். செங்கமலத்தம்மையாரின் கணவர் சிவக்கொழுந்து அம்மையாரிடமிருந்து விடைபெற்றுச் சென்று ஆண்டுகள் ஒன்பது கடந்து விட்டன. இதே அறையில்தான் அவர் உயிர் நீத்தது. அவரை அடக்கம் செய்வதற்கு வெள்ளாடை போர்த்து தூக்கிச் சென்றபோது கண்ட அவருடைய வெளிறிய முகம் மீண்டும் பூங்கோதையின் நினைவிற்கு வந்தது. அச்சம்…\nபூங்கோதை – 3 : வித்துவான் மு. இராமகிருட்டினன் கலை.மு.,ஆசி.இ.,\nஇலக்குவனார் திருவள்ளுவன் 01 சூன் 2014 கருத்திற்காக..\n(வைகாசி 11, 2045 / 25 மே 2014 இதழின் தொடர்ச்சி) ‘இப்படித் தவறாமல் அசை போட்டுக் கொண்டிருக்கிறாயே, அது தானே அம்மாள் உன்னை கடிந்து கொள்கிறார்கள் என்று காளியம்மை சலித்துக் கொண்டிருந்தாள். ஒருவாறாக உணவை முடித்துக் கொண்டு பூங்கோதை தாழ்வாரத்தை அடுத்துள்ள தன் அறையை நோக்கிப் புறப்பட்டாள். கூடத்தில் தொங்கிக் கொண்டிருந்த ஊசலில் செங்கமலம் காலைத் தொங்க விட்டு அமர்ந்திருந்தாள். காளையப்பன் எதிரே கிடந்த இருக்கையில் ஒய்யாரமாகச் சாய்ந்து கொண்டிருந்தான். வண்ணக்கிளி தன் அம்மாவின் காலைக் கட்டிக் கொண்டிருந்தாள். இந்த இனிய…\nபூங்கோதை – 2 : வித்துவான் மு. இராமகிருட்டினன் கலை.மு.,ஆசி.இ.,\nஇலக்குவனார் திருவள்ளுவன் 25 மே 2014 கருத்திற்காக..\nதொடர்கதை (சித்திரை 28, 2045 / 11 மே 2014 இதழின் தொடர்ச்சி) சிவக்கொழுந்து தம் தங்கை மகளுக்குத் தம் தாயாரின் பெயரையே இட்டு அவளைப் பூங்கோதை என அன்புடன் அழைத்து வந்தார். செங்மலத்தின் கொடுமை ஒருபுறம் இருந்தாலும், சிவக்கொழுந்தினுடைய மாறா அன்பும், காளியம்மையின் பாதுகாப்பும் பூங்கோதைக்குத் துணையாக அமைந்தன. காளியம்மைக்குக் குழந்தையிடம் உண்மையிலேயே நல்லபற்று இருந்தாலும் ‘செங்கமலத் தம்மையாரின் கண்சிவக்கும்’ என்று, அவளுக்கு எதிரில் பூங்கோதையைச் சினந்தும் மருட்டியும் வந்தாள். பூங்கோதைக்கு யாண்டு ஐந்து முற்றுப் பெற்றது. சிவக்கொழுந்து…\nபூங்கோதை – வித்துவான் மு. இராமகிருட்டினன் கலை.மு.,ஆசி.இ.,\nஇலக்குவனார் திருவள்ளுவன் 11 மே 2014 கருத்திற்காக..\nதொடர்கதை சிவக்கொழுந்து, மருத்துவமனைத் தாழ்வாரத்தில் வருத்தத்தோடு நின்று கொண்டிருந்தார். ஒவ்வொரு வினாடியும் அவருக��கு ஓர் ஊழியாகத் தோன்றிற்று. மகப்பேற்றறையிலிருந்து குழந்தை வீறிட்டழும் குரல் கேட்டது. அப்பொழுது சிவக்கொழுந்தினது முகத்தில் வருத்தத்திற்கிடையே ஒரு மகிழ்ச்சிக் குறி தோன்றியது. அவர் மருத்துவப் பணிப்பெண்ணின் வருகையை எதிர்நோக்கிய வண்ணமிருந்தார். சில மணித்துளிகள் கடந்தன. மருத்துவப் பணிப்பெண் வெளிவந்து, சிவக்கொழுந்தைப் பார்த்துத் தான் சொல்ல வந்ததைச் சொல்வதற்குத் தயங்கினாள். பிறகு சிவக்கொழுந்தை நோக்கி, அப்பணிப்பெண், ‘‘பெண் குழந்தை பிறந்திருக்கிறது. உங்களுடைய அம்மாவின் சாயலாக இருக்கிறது’’ என்றாள். குழந்தையைப் பெற்ற தாயின்…\nஇந்திய அரசியலில் தாலின் கவனம் செலுத்த வேண்டும் – இலக்குவனார் திருவள்ளுவன்\nதினகரன் நிழல் அமைச்சரவை அமைக்கட்டும்\nஉலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தின்அயல்நாட்டுத் தமிழர் புலம் புத்திரா பல்கலைக்கழகம் (மலேசியா)தமிழாய்வு மன்றம்தமிழ்க்கலை-பண்பாட்டுக்...\nதமிழ்ச்சொற்களை அயற்சொற்களாகக் காட்டும் அயற்சொல் அகராதி – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி\nதமிழ்ச்சொற்களை அயற்சொற்களாகக் காட்டும் அயற்சொல் அகராதி சொல்லில் என்ன இருக்கிறது எனச் சொற்களைப்...\nபயிர்அறிவியல் சொல் வளம் – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி\nபயிர்அறிவியல் சொல் வளம் தமிழில் உள்ள பெரும்பாலான சொற்கள் அறிவியல் உண்மைகளை...\n சென்றவாரம் ஞாயிற்றுக் கிழமை மின்னம்பலத்தில் தருமம் என்பது தமிழா...\n -இலக்குவனார் திருவள்ளுவன் ‘தருமம்’ என்னும் சொல்லைத் தமிழ் அல்ல எனப்...\nஎழுச்சியுடன் நிகழ்ந்த ‘கீழடி’ சிறப்புக் கருத்தரங்கம்\nஉலக மனித உரிமைகள் விழிப்புணர்வுக் கருத்தரங்கச் செய்திகள்\nகீழடி – சிறப்புக் கருத்தரங்கம்\nகுவிகம் இல்லம் – அளவளாவல் : எம்.வேடியப்பன்\nஆண்களின் ஒழுக்கத்தைச் சார்ந்ததே பெண்களின் ஒழுக்கம்- இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி இல் இ.பு.ஞானப்பிரகாசன்\nதமிழ்த்தேசிய ஞாலத் தலைவர் பிரபாகரன் நீடூழி வாழ்க –\tஇலக்குவனார் திருவள்ளுவன் இல் இ.பு.ஞானப்பிரகாசன்\n – இலக்குவனார் திருவள்ளுவன் இல் இ.பு.ஞானப்பிரகாசன்\n100 புதுக்காணியில் ஏழைகளுக்கு இலவச பள்ளிக்கூடக் கனவு காணும் இளங்குமரன் இல் சிவகுருநாதன் சிபா மதுரை\nசேரலாதன் பெருஞ்சோறு வழங்கியது பாரதப் போரிலா – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி இல் இலக்குவனார் திருவள்ளுவன்\nஉலக மனித உரிமைகள் விழிப்புணர்வுக் கருத்தரங்கச் செய்திகள்\nகீழடி – சிறப்புக் கருத்தரங்கம்\nகுவிகம் இல்லம் – அளவளாவல் : எம்.வேடியப்பன்\nதமிழ் நாடு அரசு பணியாளர்களை இந்திய அரசு தேர்ந்தெடுக்கத் த.தே.பே. கண்டனம்\nஎழுச்சியுடன் நிகழ்ந்த ‘கீழடி’ சிறப்புக் கருத்தரங்கம்\nஉலக மனித உரிமைகள் விழிப்புணர்வுக் கருத்தரங்கச் செய்திகள்\nஆண்களின் ஒழுக்கத்தைச் சார்ந்ததே பெண்களின் ஒழுக்கம்- இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி\n, பி.இரியாசு அகமது, தினச்செய்தி\nதெய்வம் – சந்தானம் சுதாகர்\nஉலகத் தமிழ்க் கவிஞர்களின் சங்கமம், 2019\nIlakkuvanar Thiruvalluvan Prof.Dr.S.Ilakkuvanar இலக்குவனார் திருவள்ளுவன் தமிழ் இ.பு.ஞானப்பிரகாசன் வைகை அனிசு திருவள்ளுவர் குறள்நெறி technical terms கலைச்சொல் இனப்படுகொலை கவிதை ஈழம் thirukkural சென்னை நூல் வெளியீடு தேவதானப்பட்டி மறைமலை இலக்குவனார் திருக்குறள் கருத்தரங்கம் தேனி புதுச்சேரி வைகை அனீசு செயலலிதா இலங்கை\nஎழுச்சியுடன் நிகழ்ந்த ‘கீழடி’ சிறப்புக் கருத்தரங்கம்\nஉலக மனித உரிமைகள் விழிப்புணர்வுக் கருத்தரங்கச் செய்திகள்\nகீழடி – சிறப்புக் கருத்தரங்கம்\nகுவிகம் இல்லம் – அளவளாவல் : எம்.வேடியப்பன்\nஇ.பு.ஞானப்பிரகாசன் - முதன் முதலாக உங்கள் படைப்புகளில் விசுவாமித்திரர், ...\n மிகத் தாமதமாக இன்றுதான் இந்தப் பதிவைப் பார்க்...\nஇ.பு.ஞானப்பிரகாசன் - அற்புதமான, உள்ளத்தை உருக்கும் பதிவு ஐயா\nசிவகுருநாதன் சிபா மதுரை - அருமை அண்ணா வாழ்த்துகளும் பேரன்பும்...\nஇலக்குவனார் திருவள்ளுவன் - மிக்க நன்றி ஞானம். நீங்கள் குறிப்பிட்டதுபோல் பக்க...\n85 சித்தர் நூல்கள் விவரம் - பொன்னையா சாமிகள் (26)\nதமிழைத் தாங்கும் தமிழ் வழிப்பள்ளிகள் - 4 (8)\nதேசிய விண்வெளித் தொலையுணர்வு மையத்தில் தொழில்பயிலுநர் பயிற்சி (8)\nபதிப்புரிமை © 2019. அகர முதல", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540531917.10/wet/CC-MAIN-20191211131640-20191211155640-00133.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kollywoodtoday.net/news/director-seeman-press-release-2/", "date_download": "2019-12-11T14:22:21Z", "digest": "sha1:M2AWC6L3NNL5WORZBAXLU22Q26BPHRQA", "length": 13224, "nlines": 146, "source_domain": "www.kollywoodtoday.net", "title": "Director Seeman Press Release", "raw_content": "\nஇந்தியாவின் அடுத்த பிரதமர் யார் என்பதை அடையாளம் காட்டுவதற்கான இந்த தேர்தலில் அனைவரும் வாக்களித்து ஜனநாயகக் கடமையாற்றும்படி நாம் தமிழர் கட்சி அறிக்கை வெளியிட்டிருக்கிறது.\nஅதில் செந்தமிழன் ச���மான் கூறியிருப்பதாவது:\nஇதுவரை தமிழ்நாடு பார்த்திராத ஐந்து முனைத் தேர்தல் இது. கூட்டணியைக் கட்டமைத்தவர்களும், கூட்டணிக்கு ஆள் கிடைக்காதவர்களும், கூட்டணியைத் தவிர்த்தவர்களுமாக… தமிழக வாக்காளர்களுக்குப் பலவிதமான முகங்களைப் பகுத்துப் பார்க்கக் கிடைத்திருக்கும் வரலாற்று வாய்ப்பு இந்த தேர்தல்.\n’’நம் கையில் இருக்கும் வாக்கு எதையும் சரி செய்வதற்கான மகத்தான ஆயுதம்’’. ஐந்து வருட ஆட்சிக்கான மதிப்பெண்ணாகவும், அடுத்து வருகிற ஆட்சிக்கான நிர்ணயிப்பாகவும் நம்முடைய வாக்கை நாம் பயன்படுத்த வேண்டும். வாக்காளர்களின் எண்ணிக்கை ஒவ்வொரு தேர்தலின்போதும் உயர்ந்துகொண்டே இருக்கிறது. ஆனால், வாக்கு சதவிகிதம் 90-ஐ நெருங்கக்கூட இத்தனை வருட சுதந்திர இந்தியாவில் வழி பிறக்காதது வேதனையானது.\n‘அரசியல் என்பது முழுக்க முழுக்க மக்களுக்கான சேவை’ என்கிறார் பெருந்தலைவர் காமராஜர்.\n‘அரசியல் என்கிற எண்ணமே இல்லாதவன் மனிதனாகவே இருக்க முடியாது’ என்கிறார் மகாத்மா காந்தியடிகள். ‘ஒவ்வொரு மனிதனின் வார்த்தையிலும் அரசியல் இருக்கிறது’ என்கிறார் மாமேதை லெனின்.\n‘அரசியலும் கல்வியும் இருகண்களை ஒத்தவை’ என்கிறார் புரட்சியாளர் பகத்சிங்.\n‘எதிலுமே புறந்தள்ளி நிற்பது வலிமையற்ற அரசியலையும் நலிவுற்ற பொருளாதாரத்தையும் பகுத்தறிவுக்கு ஒவ்வாத நிலையையும் உருவாக்கிவிடும் என்கிறார் புரட்சியாளர் அம்பேத்கர்.\nஇவற்றையெல்லாம் மனதில் கொண்டு நம் தேசத்துக்கு யார் தேவை என்பதை ஆராய்ந்து வாக்களிக்க தமிழக மக்கள் தயாராக வேண்டும்.\nமற்ற மாநிலங்களில் இல்லாத இனரீதியான அடியை அனுபவித்திருப்பவர்கள் நாம். ஈழத்தை இழவுக்காடாக்கியவர்களும் அதற்குத் துணை நின்றவர்களும், இன்றைக்கும் நம் மீனவர்கள் மீதான தாக்குதலுக்கும், வலை அறுப்புகளுக்கும் வேடிக்கையை மட்டும் பதிலாக்கியபடி இருக்கிறார்கள். தமிழக மீனவர்கள் இந்திய மீனவர்களாக அறிவிக்கப்படும் நிலையைக்கூட இத்தனை வருடகால அரசியல் நமக்கு கையளிக்கவில்லை.\nஇத்தனை காலம் நம் தமிழர் நலன் போற்றும் நடவடிக்கைகளை மேற்கொண்டதாக நாடகம் ஆடுபவர்களை அடையாளம் கண்டும்,\nயார் ஆட்சிக்கு வந்தால் நமக்கான விடிவு பிறக்கும் என்பதை ஆராய்ந்தும் வாக்களித்து வரலாற்றுப் புரட்சியை படைக்கத் தமிழக மக்கள் தயாராக வேண்டும்.\nதமிழன் எப்படி திருப்பி அடிப்பான் என்பது இந்தத் தேர்தல் மூலம் இந்திய தேசத்துக்குத் தெரியட்டும்.\nதமிழர்கள் கற்றுக்கொண்டு விட்டார்கள் என்பதை இந்த தேர்தலின் முடிவுகள் எல்லோருக்கும் தெரியப்படுத்தட்டும்.\nதமிழகத்தில் நூறு சதவிகித வாக்கு பதிவை நிகழ்த்தி வரலாற்று நிகழ்வுக்கு ஒவ்வொரு குடிமக்களும் தயாராக வேண்டும்.\nஆதலினால் நாளை வாக்குரிமையுள்ள அனைவரும் தவறாமல் வாக்களித்து ஜன நாயக கடமையாற்ற வேண்டும்’’- என அந்த அறிக்கையில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கேட்டுக்கொண்டுள்ளார்.\n‘ட்ரிப்’ படத்தின் படப்பிடிப்பு நிறைவு பெற்றது\nபிரவீண், சுனைனா, யோகிபாபு மற்றும் கருணாகரன் ஆகியோருடன்...\n1996 ல் நடந்த உண்மை சம்பவத்தை கொண்டு உருவாகியுள்ள “நான் அவளை சந்தித்தபோது”\n“சண்டக்காரி ” படப்பிடிப்பில் லண்டன் போலீசில் சிக்கிய ஸ்ரேயா\nஆர்யாவின் ‘டெடி’ ரகசியம் பகிரும் சக்தி செளந்தராஜன்\nசுமோ படத்தின் ட்ரைலரை வெளியிட்ட AR ரஹ்மான் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540531917.10/wet/CC-MAIN-20191211131640-20191211155640-00133.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "https://10hot.wordpress.com/category/guest/", "date_download": "2019-12-11T13:38:48Z", "digest": "sha1:MNXAREEE365WSTEXPE6WMQDM4EWLG6EI", "length": 31242, "nlines": 207, "source_domain": "10hot.wordpress.com", "title": "Guest | 10 Hot", "raw_content": "\nபாஸ்டனில் ஏழு ஒளிப்படங்கள்: எழுத்தாளர் ஜெயமோகன்\nபுகைப்படங்கள் எடுத்தவர்: வெட்டிப்பயல் | vettipaiyal (vettipaiyal) on Twitter\nதொடர்புள்ள பதிவு: jeyamohan.in » வாக்களிக்கும் பூமி- 3, பாஸ்டன் நகரம்\nமுழுவதும் வாசிக்க: வேதம் ஓதும் சாத்தான்கள்\n1. புஷ்ஷின் கோவேறுகழுதைத்தனமான பிடிவாதத்தை, முட்டாள்தனத்தைத் தாண்டி இதுபோன்ற தருணங்களில் புஷ்ஷின் வினோதமான/பிரத்யேகமான ‘அற’வுணர்வு இத்தருணத்தில் சரியாக இயங்கியிருக்கக் கூடும் என்று பாமரத்தனமாக நினைக்க வைப்பதுதான் ஒருவிதத்தில் அந்த நபரின் வெற்றி போல.\n2. மனித உரிமைகள் குறித்த அக்கறைதான் கிடையாது என்பது ஒருபுறம் இருக்க, குப்புற விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டவில்லை என்ற ரீதியில் ராஜதந்திர வெற்றி என்றுகொண்டு, அண்டை நாடுகளை இலங்கையில் அழுத்தமாகக் கால் பதிக்க வழிகோலிக் கொடுத்துவிட்டு தெற்கு ஆசியாவின் மத்தியில் காயடிக்கப்பட்ட மாடு மாதிரி நிற்கிறது இந்தியா – அதன் வீச்சு அவ்வளவு தான்.\n3. ஊடகப் பொறுக்கிகள் கருணாநிதி போன்றவர்களை உள்ளூர் அரசியல் பொறுக்கிகள் மாதிரிச் சித்தரிப்பதைப் பார்க்கும்/கேட்கும்போது கொதித்திருக்கிறது – கருணாநிதி என்ற தனி நபர் மீதுள்ள ஆதுரத்தால் அல்ல – விரும்பியோ விரும்பாமலோ எனது அடையாளங்களிலொன்றை முன்னிறுத்தும் கருவிகளிலொன்றாக இந்த கருணாநிதி என்ற நபர் இருப்பதான தருணத்தின் மீதுள்ள ஒட்டுறவால். குறிப்பாக வட இந்திய ஆங்கில ஊடகங்களுக்கு கருணாநிதியின் வாரிசு அரசியல் குறித்த கிண்டல்களும், மத்திய அமைச்சரவையில் பங்குக்கு அடிக்கும் குரங்கு பல்டிகள் குறித்த கிண்டல்களும் கருணாநிதி-தி.மு.க என்ற எல்லை தாண்டி, ஜெயின் கமிஷன் மொத்தத் தமிழர்களையும் காட்டுமிராண்டிகள் என்று சித்தரித்தது போன்ற ஒரு ஒட்டுமொத்தச் சாணியடிப்பு உத்தி. இது அனைத்துக்கும் உருண்டையை உருட்டிக் கொடுப்பது கருணாநிதி என்றிருக்கும்போது யாரை நோக.\n4. சாரு நிவேதிதா மாதிரியான eurosnobகளை/oreo cookie/தேங்காய்களை (உள்ளே வெளுப்பு வெளியே கறுப்பு) அமெரிக்காவில் பல்வேறு தளங்களில் பார்க்கலாம் – இந்தியாவிலிருந்து வந்த இந்தியர்கள், அமெரிக்காவில் பிறந்து வளர்ந்த சுத்த அமெரிக்கர்கள். பாலாடைக்கட்டி சரியில்லை, மார்ஜரின் சரியில்லை, ஒயின் சரியில்லை, கலாச்சார சுரணையேதுமற்ற அமெரிக்கக் குய்யான்கள் ஒற்றைக்கையால் ஃபோர்க்கால் வெட்டித் தின்கிறார்கள் என்பது மாதிரி.\n5. சாரு நிவேதிதாவின் கலாச்சார மீறல்கள் பெரும்பாலும் இந்த ரகமானவை. வாழைப்பழக் குடியரசு டி-ஷர்ட் போடுவதையும் டீசல் ஜீன்ஸ் போடுவதையும் டாமி ஹில்ஃபிகர் ஜட்டி போடுவதையும் ஆட்டைச் சுட்டுத் தின்பதையும் சாராய பாட்டில்கள் முன்பு திரும்பி போஸ் கொடுப்பதை தனது வலைத்தளத்தில் போடுவதையும் அயர்ன் மெய்டன் மாதிரி கி.மு.267களின் ராக் குழுக்களை வைத்து தனது ‘*த்’ (யூத்)தை அளந்துகொள்வதையும் ஒரு ‘அ-தயிர்வடைக் கலாச்சாரமாகக்’ காட்ட முயல்வது மாதிரி. லீ, லீவைஸ் போன்றவற்றின் விற்பனைக்கடைகள் சென்னையில் வந்தபோது சம்பளத்தில் நாலில் ஒரு பங்கைக் கொடுத்தாவது ஒரு லீவைஸ் லீ ஜீன்ஸ் வாங்கி விடவேண்டுமென்று திரிந்துகொண்டிருந்த கும்பல் இருந்தது – சாருவைப் படிக்கும்போது இதுதான் நினைவுக்கு வருகிறது.\n6. ஜெயமோகனை விட சாரு மேல் ஏன் இவ்வளவு ஆத்திரம் சாரு நிவேதிதாவுடையது முட்டாள்தனம் – முட்டாள்களுக்குத் திட்டினால் பெரும்பாலான நேரங்களில் உறைக்கும், திருத்திக் கொள்வார்கள்.\n7. இயலாதவன் வலியை மற்றொரு இயலாதவனை முன்வைத்து இயன்றவன் தப்பித்துக்கொள்ளும் உத்தி எப்படிப்பட்டது\n8. ஆஷ்விட்ஸ், பெயௌஷெட்ஸ் (Belzec) நாஸி வதைமுகாம்களை/நினைவிடங்கள் சிலவற்றை நேரில் பார்த்திருக்கிறேன். இதுவரை இலங்கை போனதில்லை, ஊடகங்களில் படித்தவை சிலரிடம் உரையாடியது தவிர எதையும் நேரில் கண்டதில்லை – இதுதான் என்னைப் போன்றவர்களின் வாழ்வின் அவமானகரமான, குரூர நகைமுரண். அழிவுக்குப் பின்னான பாதுகாக்கப்பட்ட நினைவுச்சின்னங்களைப் பார்ப்பது எப்படிப்பட்ட மனச்சிக்கலையளிக்கும் விஷயமென்பதை எளிதில் விளக்கிவிட முடியாது – கண்டதைப் பிறருக்கு விளக்கும் முனைப்பைவிட, கண்டது தன்னைநோக்கி தனக்குள் திரும்புகையில் நிகழும் சுயவதையைக் கையாள்வது சிக்கலான ஒன்று.\n9. இன்னும் எனக்கு பதில் புரியாத கேள்வி:\nநம் இனம் ஈழத்தில் அழியும்போது உலகம் என்ன செய்தது என நாம் குமுறுகிறோம். உலகில் நாலில் ஒருபங்கு இதேபோன்ற உள்நாட்டுப்போர்களில் அழிந்துகொண்டிருக்கிறது என நாம் உணர்வதில்லை. அந்த உள்நாட்டுப்போர்களைக் கண்டு நாம் என்ன செய்தோம் என பேசுவதில்லை. அந்த போர்களுக்கும் அழிவுகளுக்கும் காரணமான அந்த மனநிலையை, ஆயுதவெறியை, மீண்டும் நம் நாட்டு மக்கள் மனதில் ஊட்டிவளர்கக் முடியுமா என்றுதான் நம் அறிவுஜீவிகளில் ஒருசாரார் முயல்கிறார்கள். அவர்களே மானுடநேயம் பேசுபவர்களாகவும் இங்கே அறியப்படுகிறார்கள்.\n– Jayamohan » வெறுப்புடன் உரையாடுதல்\nஅறிந்தும் அறியாமலும் :: ஞாநி\nசில கேள்விகளுக்குப் பதில்களை எழுதிப் பார்த்துக் கொள்ளுங்கள்.\n1. நினைவு தெரிந்து, என் முதல் அழுகை எப்போது\n2. அப்போது எதற்காக அழுதேன்\n3. இப்போதும் அதே காரணங்களுக்கு அழுவேனா\n4. மாட்டேன் என்றால், வேறு என்ன செய்வேன்\n5. இப்போதும் அழுவேன் என்றால், ஏன் அப்படி\n6. கடைசியாக நான் அழுதது எப்போது\n7. நான் அழ விரும்பி, அழாமல் அடக்கிக் கொண்டது எப்போது\n8. இனி அழ நேரும் சந்தர்ப்பங்களில், நான் என்ன செய்ய விரும்புகிறேன்\n9. அழுகிற ஒருவரைப் பார்த்தால், நான் என்ன செய்கிறேன்\n10. யாருடைய அழுகை என்னை பயப்படுத்துகிறது\nபிடித்த பத்துப் புத்தகங்கள்: பிகே சிவகுமார்\nஎனக்குப் பிடித்த பத்துப் புத்தகங்கள் என்று யோசிக்க ஆரம்பித்ததில் உடனடியாகத் தோன்றியது இந்தப் பட்டியல்.\n1. பைபிள் புதிய ஏற்பாடு\n2. கம்பராமாயணம் (வை.மு. கோபாலகிருஷ்ணமாசார்யர் உரையுடன்)\n3. மஹாகவி பாரதியார் கவிதைகள்\n4. மஹாத்மா காந்தியின் சத்திய சோதனை\n7. ஜெயகாந்தனின் ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம்\n8. ஜெயமோகனின் தமிழின் குறிப்பிடத்தக்கப் படைப்பாளிகளின் எழுத்துகளைப் பற்றிய\n1. ஒன்றின் மேல் நம்பிக்கை வேண்டும், ஏதாவது ஒன்று. உதாரணம் கடவுள், இயற்கை, உழைப்பு, வெற்றி இப்படி எதாவது… நம்பிக்கை நங்கூரம் போல. கேள்வி கேட்காத நம்பிக்கை. கேள்வி கேட்பது சிலவேளை இம்சை. நவீன விஞ்ஞானம் அதிகப்படியாகக் கேள்வி கேட்டு இப்போது தவித்துக் கொண்டிருக்கிறது.\n2. அப்பா, அம்மா இரண்டு பேரும் வேலை சொல்வது பல சமயங்களில் கடுப்பாக இருக்கும். ஒருமாறுதலுக்கு அவர்கள் சொல்வதைச் செய்து பாருங்கள். அவர்கள் கேட்பது உங்களால் செய்யக் கூடியதாகவே இருக்கும். பொடிநடையாகப் போய் நூறு கிராம் காப்பி பவுடர் (அ) ரேஷன் கார்டு புதுப்பித்தல் இப்படிதான் இருக்கும்.\n3. மூன்று மணிக்குத் துவங்கும் மாட்டனி போகாதீர்கள். க்ளாஸ் கட்பண்ண வேண்டி வரும். தலைவலி வரும். காசு விரயம். வீட்டுக்குப் போனதும் பொய் சொல்வதற்கு ரொம்ப ஞாபக சக்தி வேண்டும். இந்த உபத்திரத்துக்கு உண்மையைச் சொல்லிவிடுவது சுலபம். இளமைக்காலம், ஒளிக் கீற்றைப் போல் மிகவும் குறைந்த காலம், அதை க்யூ வரிசைகளிலும் குறைபட்ட தலைவர்களுக்காகவும் விரயம் செய்யாதீர்கள்.\n4. நான்கு பக்கமாவது ஒரு நாளைக்குப் பொது விஷயங்களைப் படியுங்கள். பொது விஷயங்கள் என்றால் கதை, சினிமா, காதல் இல்லாதவை. உதாரணம் – யோக்கியமான செய்தித்தாள், மற்ற பேரைப் பற்றிக் கவலைப்படும் பத்திரிகைகள் அல்லது லைப்ரரியிருந்து ஒரு புத்தகம்.\n5. ஐந்து ரூபாய் சம்பாதித்துப் பாருங்கள். சொந்தமாக உங்கள் உழைப்பில், முயற்சியில், யோக்கியமாக, மனச்சாட்சி உறுத்தாமல். அடுத்த முறை அப்பாவிடம் ஆயிரம் ரூபாய்க்கு ஷர்ட், சுடிதார் கேட்கும் முன்.\n6. இந்தச் தகவல்களை படிக்கும் நிலைமை பெற்ற நீங்கள் இந்திய சனத்தொகையின் மேல்தட்டு ஆறு சதவிகித மக்களில் ஒருவர். அன்றாடம் சோற்றுக்காக அலையும், வசதியில்லாத கோடிக்கணக்கான மக்களைத் தினம் ஒரு முறை எண்ணிப் பாருங்கள்.\n7. வாரத்தின் ஏழாவது தினமான ஞாயிறன்று என்ன செய்தாலும் காதல் பிஸினஸ் வேண்டாம். காதலுக்கு ரொம்பச் செலவாகும். மனம், வாக்கு, காயம்(உடல்), ��ல்லாவற்றையும் ஆக்கிரமிக்கும் தீ அது. பொய் நிறையச் சொல்ல வேண்டும். வினோதமான இடங்களில் காத்திருக்க வேண்டும். இந்த வயதில் நாசமாய்ப்போன படிப்புத்தான் உங்களுக்கு முக்கியம்.\nகுறிப்பு: பெண்களை சைட் அடிப்பதும், கலாட்டா பண்ணுவதும், அவர்களுக்கு கர்சீப் முதலியன ரோடிலிருந்து பொறுக்கிக் கொடுப்பதும், உபத்திரமில்லாத கவிதைகள் எழுதுவதும், காதலோடு சேர்த்தியில்லை.\n8. எட்டு முறை மைதானத்தை சுற்றி ஓடினால் எந்தச் சீதோஷ்ணமாக இருந்தாலும் நெற்றி வியர்வை அரும்பும். எதாவது தேகப் பயிற்சி செய்யவும். கடிகாரத்துக்குப் சாவி கொடுப்பதோ சீட்டாடுவதோ தேகப் பயிற்சி ஆகாது. எதையாவது தூக்குங்கள், எதையாவது வீசி எறியுங்கள். உங்கள் உடலில் ஊறும் உற்சாகத்துக்கு ஓர் ஆரோக்கியமான வடிகால் தேவை. ராத்திரி சரியாக தூக்கம் வரும். கன்னா பின்னா எண்ணங்கள் தவிர்க்கப்படும். ஒழுங்காக சாப்பிடத்தோன்றும். பொதுவாகவே சந்தோஷமாக இருக்கும்.\n9. ஒன்பது மணிக்குள் வீட்டுக்கு வரவும். மிஞ்சிப் போனால் ஒன்பது மணி இரண்டு நிமிடம். ஒரு மணி நேரம் பாடம் அல்லது புத்தகம் படிக்கலாம்.\n10. படுக்கப் போகும் முன் பத்து நிமிஷமாவது அம்மா, அப்பா, அண்ணண், தங்கை யாருடனாவது பேசவும் (பேசுவது என்று சொன்னவுடன் காதலியுடன் என்று நினைக்க வேண்டாம், நான் சொன்னது குடும்பத்தினருடன் மட்டும்). எதாவது ஒரு அறுவை ஜோக் அல்லது காலேஜில் நடந்த நிகழ்வுகள். சப்ஜெக்ட் முக்கியமில்லை. பேசுவது தான்.\nபத்து பத்தாக கொத்து கொத்தாக தொகுப்பது குறளில் துவங்கி குமுதம் வரை இயல்பு. அதன் தொடர்ச்சியாக இங்கேயும் தலை 10.\nஆ – 10+1 பழமொழிகள்\nஅ – பத்து பழமொழிகள்\n10 தமிழ்ப் பதிவுகள் (அக்டோபர் 2018)\n26 பட்டப்பெயர்கள்: புனைப்பெயர் பட்டியல்\nஅ – பத்து பழமொழிகள் இல் ஆ – 10+1 பழமொழிகள் |…\nசிவரமணி கவிதைகள் இல் லக்‌ஷமன்\nசிற்றிலக்கியங்கள்: பிரபந்தங்கள… இல் shiddiq raja\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540531917.10/wet/CC-MAIN-20191211131640-20191211155640-00133.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.info-4all.ru/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%BF-%E0%AE%87-krasota/prochee-%E0%AE%93-zdorove-%E0%AE%87-krasote/", "date_download": "2019-12-11T14:08:19Z", "digest": "sha1:56HANIOT5MAJDAMFE3N65VQHXPAX73MN", "length": 29808, "nlines": 381, "source_domain": "ta.info-4all.ru", "title": "உடல்நலம் மற்றும் அழகு பற்றி மற்றவை | அனைவருக்கும் பயனுள்ள தகவல்கள்.", "raw_content": "\nஅறிவைக் குறித்து ஆர்வம் கொண்டவர் யார்\nசேவை, பராமரிப்பு மற்றும் பழுது\nஒரு கார், மோட்டார் சைக்கிள் தேர்வு\nஆ��்டோ-மோட்டோ ஒப்பந்தங்கள் பதிவு செய்தல்\nமதச்சார்பற்ற வாழ்க்கை மற்றும் ஷோபிசினஸ்\nஜாதகம், மந்திரம், அதிர்ஷ்டம் சொல்லும்\nபுகைப்படம் மற்றும் வீடியோ படப்பிடிப்பு\nபுகைப்படங்கள் செயலாக்க மற்றும் அச்சிடும்\nகொள்முதல் மற்றும் தயாரிப்புகளின் தேர்வு\nபிற மொழிகள் மற்றும் தொழில்நுட்பங்கள்\nவெளியீடுகள் மற்றும் கட்டுரை எழுதுதல் கட்டுரைகள்\nநிரந்தர குடியிருப்பு, ரியல் எஸ்டேட்\nநகரங்கள் மற்றும் நாடுகளின் பிற\nகாலநிலை, வானிலை, நேர மண்டலங்கள்\nஉணவு விடுதிகள், கஃபேக்கள், பார்கள், விடுதிகள் மற்றும் taverns\nஉப வேலை, தற்காலிக வேலை\nகைக்குட்டை, பாதத்தில் வரும் காழ்ப்புக்கான\nபிற சுகாதார மற்றும் அழகு\nரூபிக்: மற்ற உடல்நலம் மற்றும் அழகு\nபிற சுகாதார மற்றும் அழகு\n தரையில் ஒரு நபர் பரவ முடியும், அது அவர்களை சிகிச்சை அவசியம், ஆனால் நான் எப்படி தள்ள முடியாது அழுக்கை வெளியே ஏனெனில் டாக்டர் இந்த நீ ஆலோசனை முடியவில்லை ...\nபிற சுகாதார மற்றும் அழகு\nதலை மிகவும் அடிக்கடி கொழுப்பு இல்லை என்று என்ன செய்ய\nதலை மிகவும் அடிக்கடி கொழுப்பு இல்லை என்று என்ன செய்ய முடி வளர்ச்சியடைந்த கொழுப்பு உள்ளடக்கத்தை குணப்படுத்துவது மிகவும் கடினம் அல்ல, முக்கிய விஷயம் சிக்கலை அணுகுவதோடு சரியான கவனம் செலுத்த வேண்டும். கொழுப்பு\nபிற சுகாதார மற்றும் அழகு\nஅபார்ட்மெண்ட் உள்ள bedbugs பெற எப்படி\nஅப்புறம் நான் என்ன செய்யறதுன்னு தெரியல ... \"என்று சொல்லிவிட்டு, அவளது முலைகளை கசக்க ஆரம்பித்தேன்.\nபிற சுகாதார மற்றும் அழகு\nவைட்டமின் பி பி எச் உணவு\nவைட்டமின் பி பி எச் உணவு வைட்டமின் பி (ருடின், சிட்ரின், கேட்ச்சின்ஸ், ஹெஸ்பீரிடின், முதலியன) ஒரு கலவை ஆகும். தாவரத்தின் இந்த நீர்-கரையக்கூடிய பொருட்கள் நம்மிடம் மிகவும் முக்கியம் ...\nபிற சுகாதார மற்றும் அழகு\nமெல்லிய தோல் காலணி நீட்டி எப்படி\nசாய்வான காலணிகளை நீட்டிப்பது எப்படி மிகவும் இறுக்கமாக வாங்கி அல்லது ஷூமேக்கர் (சில ஷீக்கர்களிலிருந்து வரும், ஆனால் அனைவரையும்) நீக்குதல் (பார்க்க படம்) ஆனால் எந்த திசையை நீட்டி மற்றும் நீட்டிக்க எவ்வளவு கண்டுபிடிக்க வேண்டும் என்பது மிகவும் முக்கியம் ...\nபிற சுகாதார மற்றும் அழகு\nபிற சுகாதார மற்றும் அழகு\n கிலாக், லின்க்ஸ், ஏசிஃபோல், பிபிடம்பும்பாக்டீன்\n கிலாக், லின்க்ஸ், ஏ���ிஃபோல், பிபிடம்பும்பாக்டீன் இந்த எல்லா கருவிகளையும் நான் விரும்புகிறேன். அவள் அஸிபோல் எடுத்துக் கொண்டாள், எனக்கு வலுவான டிஸ்பாபிகோரிசிஸ் இருந்தபோது, ​​நான் பைபிடோபாக்டீரியாவைக் கண்டேன், குணப்படுத்தினேன். மகன் Hilak மற்றும் Linex வழங்கப்பட்டது, ...\nபிற சுகாதார மற்றும் அழகு\nஇது அவரது கால் மீது பச்சை விங் தேவதை என்று பொருள். மற்றும் எந்த காலில் தேவதூதர் வழக்கமாக தாக்கப்பட்டார்\nஇது அவரது கால் மீது பச்சை விங் தேவதை என்று பொருள். மற்றும் எந்த காலில் தேவதூதர் வழக்கமாக தாக்கப்பட்டார் ஏஞ்சல் விங்ஸ் பச்சை குச்சிகள் வெவ்வேறு மக்களுக்கு பல அர்த்தங்களைக் கொண்டிருக்கும், மேலும் நேரடி உறவு இல்லை ...\nபிற சுகாதார மற்றும் அழகு\nஎந்த நாளில் மாதவிடாய் சுழற்சி கணக்கிடப்படுகிறது\nஎந்த நாளில் மாதவிடாய் சுழற்சி கணக்கிடப்படுகிறது அதே 28-XNUM நாட்கள் மாதவிடாய் சுழற்சியின் முதல் நாளில் மாதவிடாய் சுழற்சியானது தொடங்குகிறது, ஒவ்வொன்றும் அதனுடைய கால அளவு, கழித்தல் / கழித்தல் 35 நாட்கள் ஏழாவது நாள் தாமதம் இல்லை ...\nபிற சுகாதார மற்றும் அழகு\n SYMPTOMATIC TREATMENT நோய் அறிகுறிகளின் நோக்கம் மற்றும் நோய்க்குறியின் தனிப்பட்ட அறிகுறிகளின் சிகிச்சையில் உள்ள பகுத்தறிதல் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு, யூகங்களை எதிர்க்கும். வெளிநாட்டு சொற்களின் அகராதி ...\nபிற சுகாதார மற்றும் அழகு\nகன்னி தம்பான்களை நான் பயன்படுத்தலாமா அது காயமா\nகன்னி தம்பான்களை நான் பயன்படுத்தலாமா அது காயமா நான் பதில் சொல்லக்கூடாது என்று மனிதர்களைக் கேட்கிறேன், அது முற்றிலும் வேதனையாக இல்லை. எளிமையான அறிமுகத்திற்கான ஒரு சிறப்பு மேற்பரப்புடன் பதிலளித்த எடுத்துக்காட்டாக எடுத்துக்கொள்ளுங்கள் ...\nபிற சுகாதார மற்றும் அழகு\nஎன்னிடம் சொல், தயவுசெய்து, எனக்கு மார்பு சுற்றளவு உள்ளது, நான் ப்ரா என் மார்பின் அளவு என்ன\nபிற சுகாதார மற்றும் அழகு\n75A மற்றும் 70B மார்பக அளவு வேறுபாடு என்ன\n75A மற்றும் 70B மார்பக அளவு வேறுபாடு என்ன என்ன அளவு இது நான் கடைக்குச் சென்றபோது, ​​நான் ஜேன் அல்லது ஜேன்ஸை அணிந்திருந்தேன், நான் பார்த்தேன் ...\nபிற சுகாதார மற்றும் அழகு\nபெரும்பாலும் ஸ்டாமாடிடிஸ் அவர்களைக் காட்டிலும் தோற்றமளிக்கும்\nபிற சுகாதார மற்றும் அழகு\nஏன் என் கண் நிறம் மாறுகிறது\nஏன் என் கண் நிறம் மாறுகிறது உங்கள் மனநிலையில் நான் கருப்பு இருக்கிறேன். சாம்பல் கண்கள் ஒருவேளை அவர்கள் மாற்ற முனைகின்றன. என் கண்கள் கூட சாம்பல், ஆனால் பொறுத்து ...\nபிற சுகாதார மற்றும் அழகு\nவீட்டிலேயே மயக்கமருந்து செய்ய எப்படி மெழுகு செய்வது \nவீட்டில் நீக்கம் செய்ய மெழுகு தயாரிப்பது எப்படி சர்க்கரை செய்யுங்கள் ... ஷுகரிங் என்பது மிகவும் பிரபலமான முடி அகற்றுதல் மற்றும் இது மெழுகு விட மிகவும் குறைவான வலி .. இணையத்தில் ஒரு கொத்து சமையல்))) பார்)))) வெளிப்படையான பசை ...\nபிற சுகாதார மற்றும் அழகு\nMedknizhke பற்றி கேள்வி. மருத்துவப் புத்தகங்களைப் பெற என்ன ஆவணங்கள் தேவைப்படுகின்றன, எவ்வளவு காலம் எடுக்கும்\nபிற சுகாதார மற்றும் அழகு\nஏன் காதணிகள் காதணிகள் காதலிக்கின்றன \nபிற சுகாதார மற்றும் அழகு\nஎப்படி விரைவாகவும் விரைவாகவும் ஒரு தெர்மோமீட்டர் மற்றும் முன்கூட்டியே ஏ.டி.பி யில் தட்டுங்கள்\nமுன்கூட்டியே ஏடிபி தெர்மோமீட்டரையும் எக்ஸ்என்யூஎம்எக்ஸையும் சரியாகவும் விரைவாகவும் தட்டுவது எப்படி\nபிற சுகாதார மற்றும் அழகு\nபுருவங்களைத் தடிமனாகவும் இருளாகவும் செய்ய பிரபலமான வழி இருக்கிறதா\nபுருவங்களைத் தடிமனாகவும் இருளாகவும் செய்ய பிரபலமான வழி இருக்கிறதா Brezhnev சரி ஒரு பேத்தி, எப்படி பல நுண்குமிழிகள் உள்ளன மற்றும் மிகவும் வளர்ந்து வருகிறது ... நீங்கள் இருண்ட வேண்டும் என்றால் நீங்கள் நன்றாக இருக்க முடியும் ...\nபக்கம் 1 பக்கம் 2 ... பக்கம் 36 அடுத்த பக்கம்\nதளத்தின் மொழியைத் தேர்வு செய்க\n© பதிப்புரிமை 2017 - 2019 அனைவருக்கும் பயனுள்ள தகவல்\n51 வினாடிகளில் உருவாக்கப்பட்ட தரவுத்தளத்தில் 1,013 வினவல்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540531917.10/wet/CC-MAIN-20191211131640-20191211155640-00133.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/news/topnews/2019/11/03182456/1269430/thirumavalavan-says-Local-elections-held-within-the.vpf", "date_download": "2019-12-11T13:59:39Z", "digest": "sha1:Y2KGI7L4VR2LNM5XWT4HBPKZTJ6UMMSJ", "length": 18560, "nlines": 189, "source_domain": "www.maalaimalar.com", "title": "உள்ளாட்சி தேர்தலை டிசம்பர் மாதத்திற்குள் நடத்தி முடிக்க வேண்டும்- திருமாவளவன் பேட்டி || thirumavalavan says Local elections held within the month of December to finish", "raw_content": "\nசென்னை 11-12-2019 புதன்கிழமை தொடர்புக்கு: 8754422764\nஉள்ளாட்சி தேர்தலை டிசம்பர் மாதத்திற்குள் நடத்தி முடிக்க வேண்டும்- திருமாவளவன் பேட்டி\nதமிழகத்தில் உள்ளாட்சி தேர்தலை டிசம்பர் மாதத்திற்குள் நடத்தி முடிக்க வேண்டும் என்று தொல்.திருமாவளவன் எம்.��ி. கூறியுள்ளார்.\nதமிழகத்தில் உள்ளாட்சி தேர்தலை டிசம்பர் மாதத்திற்குள் நடத்தி முடிக்க வேண்டும் என்று தொல்.திருமாவளவன் எம்.பி. கூறியுள்ளார்.\nவிடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் எம்.பி. தர்மபுரியில் நிருபர்களிடம் கூறியதாவது:-\nதமிழகத்தில் உள்ளாட்சி தேர்தலை இவ்வளவு காலம் தள்ளிப்போட்டது சட்டவிரோத செயலாகும். உள்ளாட்சி தேர்தலை டிசம்பர் மாதத்திற்குள் நடத்தி முடிக்க வேண்டும். தமிழகம் முழுவதும் ஏறத்தாழ 12 லட்சத்து 50 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் பஞ்சமி நிலம் உள்ளதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றது.\nஇதில் பெரும்பாலான நிலங்கள் ஆக்கிரமிப்பில் உள்ளன. தி.மு.க. முன்னாள் தலைவர் கருணாநிதி முதல்-அமைச்சராக இருந்த போது பஞ்சமி நிலங்களை கண்டறிந்து மீட்பதற்கான ஆணையத்தை அமைத்தார். பின்னர் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு அ.தி.மு.க. ஆட்சிக்கு வந்த பின்னர் அந்த ஆணையம் செயல்பட வில்லை.\nபஞ்சமி நிலங்களை மீட்பதற்கான ஆணையத்தை மீண்டும் செயல்பாட்டிற்கு கொண்டு வர தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி விரைவான நடவடிக்கை எடுக்க வேண்டும். எந்த தெந்த மாவட்டத்தில் பஞ்சமி நிலங்கள் உள்ளன அவற்றில் எவ்வளவு நிலங்கள் ஆக்கிரமிப்பாளர்கள் பிடியில் உள்ளன அவற்றில் எவ்வளவு நிலங்கள் ஆக்கிரமிப்பாளர்கள் பிடியில் உள்ளன என்பதை கண்டறிந்து ஆக்கிரமிப்பில் உள்ள நிலங்களை மீட்டு ஒடுக்கப்பட்ட மக்களிடம் ஒப்படைக்க வேண்டும். பஞ்சமி நிலங்கள் மீட்பு தொடர்பான வி‌ஷயத்தில் முன்பு எந்தவித கருத்தும் தெரிவிக்காத டாக்டர் ராமதாஸ், எச்.ராஜா ஆகியோர் அரசியல் ஆதாயத்திற்காக தற்போது கருத்துக்களை தெரிவிக்கிறார்கள்.\nஇதை வைத்து தி.மு.க.வை சீண்டுகிறார்கள். தி.மு.க. கூட்டணியில் சலசலப்பை ஏற்படுத்த வேண்டும் என்பதற்காக அவர்கள் கூறிய கருத்திற்கு தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் உரிய பதில் அளித்து உள்ளார்.\nபஞ்சமி நில ஆக்கிரமிப்பு தொடர்பாக ஆதாரத்துடன் நிரூபிக்குமாறு அவர்கள் அறைகூவல் விடுத்து இருக்கிறார்கள். அதற்கு இதுவரை உரிய பதில் அளிக்கவில்லை. அரசியல் ஆதாயத்திற்காக பஞ்சமி நில மீட்பு குறித்து பேசுபவர்கள் மக்களிடம் அம்பலப்பட்டு போவார்கள்.\nதிரைப்படத்துறையில் சிறப்பான பங்களிப்பிற்காக சர்வதேச திரைப்பட விழாவில் சிறப்பு விருது பெற தேர்வு செய்யப்பட்டு உள்ள நடிகர் ரஜினிகாந்துக்கு எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.\nஉள்ளாட்சி தேர்தல் - மேயர் பதவிக்கான இட ஒதுக்கீடு அரசிதழில் வெளியீடு\nபிஎஸ்எல்வி சி-48 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் நிலைநிறுத்தப்பட்டது\nஸ்ரீஹரிகோட்டாவிலிருந்து 10 செயற்கைக்கோள்களுடன் விண்ணில் பாய்ந்தது பிஎஸ்எல்வி சி48 ராக்கெட்\nகுடியுரிமை சட்ட திருத்த மசோதா: எதிர்க்கட்சிகளின் அமளியால் மாநிலங்களவையில் தொலைக்காட்சி நேரடி ஒளிப்பரப்பு நிறுத்தம்\nதெலுங்கானா என்கவுண்டர் விவகாரத்தை உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி விசாரிப்பார்- சுப்ரீம் கோர்ட்\nஉள்ளாட்சி தேர்தலை 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பு அடிப்படையில் நடத்த வேண்டும்- சுப்ரீம் கோர்ட் உத்தரவு\nகுடியுரிமை சட்டத்திருத்த மசோதா மாநிலங்களவையில் தாக்கல்\nபூமி கண்காணிப்பு செயற்கைகோளுடன் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது பி.எஸ்.எல்.வி. சி-48\nபிஎஸ்எல்வி ராக்கெட்டின் 25 ஆண்டு கால பயணத்தில் இது வரலாற்று வெற்றி - இஸ்ரோ சிவன் பெருமிதம்\nஉள்ளாட்சி தேர்தலுக்கு தடை இல்லை- சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு\nநோயில்லா மனிதனுக்கு அறுவை சிகிச்சையா - குடியுரிமை சட்டத்திருத்தம் பற்றி கமல் ஆவேசம்\nகுடியுரிமை சட்டத்திருத்த மசோதா மாநிலங்களவையில் தாக்கல்\nஉள்ளாட்சி தேர்தல் - மேயர் பதவிக்கான இட ஒதுக்கீடு அரசிதழில் வெளியீடு\nஅரசு பொது இடங்களில் உள்ள சுவர்களில் விளம்பரம் செய்ய அனுமதி இல்லை- கலெக்டர் சந்தீப் நந்தூரி பேச்சு\nஉள்ளாட்சி தேர்தலுக்கு தடை இல்லை- சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு\n2011 மக்கள் தொகை அடிப்படையில் உள்ளாட்சி தேர்தலை நடத்த வேண்டும் -உச்ச நீதிமன்றம் உத்தரவு\nஊரக பகுதிகளில் உள்ளாட்சி தேர்தல் - பெரம்பலூர், வேப்பூர் ஊராட்சி ஒன்றியத்துக்கு 27-ந் தேதி வாக்குப்பதிவு\nரஜினியுடன் முதல்முறையாக இணைந்த பிரபல நடிகை - அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nசிந்துவை மணந்தார் நடிகர் சதீஷ்\nதஞ்சை மார்க்கெட்டில் எகிப்து வெங்காயத்தை வாங்க மக்கள் தயக்கம்\n24 வருடத்திற்குப் பிறகு ரஜினியுடன் இணையும் பிரபல நடிகை\nபி.இ. படித்தவர்கள் ஆசிரியர் தகுதித் தேர்வு எழுதலாம்\nநித்யானந்தா காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்குவது இவரா\nபேட்ஸ்மேன்களின் ஹெல்மெட்டை பதம் பார்த்த மெல்போர்ன் பிட்ச்: போட்டியை ரத்து செய்தனர் நடுவர்கள்\nபாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானேன் - நித்யா மேனன்\nவெங்காயம் விலை உயர்வு - திருமண வீட்டில் நூதன சம்பவம்\nபூஜையுடன் தொடங்கியது ரஜினியின் அடுத்த படம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540531917.10/wet/CC-MAIN-20191211131640-20191211155640-00133.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2019/118237/", "date_download": "2019-12-11T14:09:20Z", "digest": "sha1:MILUM2PWFKEMXFFESZIOA4SZDXPRZFUB", "length": 9010, "nlines": 151, "source_domain": "globaltamilnews.net", "title": "11 வயதுடைய சிறுவனைக் காணவில்லை – GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள்\n11 வயதுடைய சிறுவனைக் காணவில்லை\nகடந்த 9 ஆம் திகதி முதல் 11 வயதுடைய தனது மகனைக் காணவில்லையென பாதுக்கைக் காவல் நிலையத்தில் தந்தையார் ஒருவர் முறைப்பாடு செய்துள்ளார்.\nமுஹம்மட் அம்மார் எனப்படும் குறித்த சிறுவன் கடந்த 9 ஆம் திகதி 11 மணியிலிருந்து காணாமல் போயுள்ளார் என அவரது தந்தையாhர் தெரிவித்துள்ளார்.\nகாணடாமல் போன சிறுவன் கலகெதர முஸ்லிம் மகா வித்தியாலயத்தில் தரம் 6 இல் கல்வி கற்றுவருகின்றார் எனவும் அவர் தொடர்பான தகவல் அறிந்தால் அறியத்தருமாறும் காணாமல் போன சிறுவனின் தந்தை கேட்டுக்கொண்டுள்ளார்.\nTags11 வயதுடைய காணவில்லை சிறுவனை முஹம்மட் அம்மார்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவயோதிப பெண் கொலை – சந்தேக நபர்களின் குருதி மாதிரி எடுக்கப்பட்டன\nஇந்தியா • இலங்கை • பிரதான செய்திகள்\nகளஞ்சியம் மீது தாக்குதல் நடத்தப்படவில்லை – இலங்கை ராணுவம்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஉலகம் • பிரதான செய்திகள்\nசர்வதேச நீதிமன்றத்தில் ஆங் சான் சூச்சீ முன்னிலை\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஉயிர்த்தஞாயிறுத் தாக்குதல் – ஆணைக்குழுவின் இடைக்கால அறிக்கை ஜனாதிபதியிடம் கையளிக்க நடவடிக்கை\nஇலங்கை • பிரதான செய்திகள்\nசர்ச்சைக்கு உள்ளான பிரிகேடியர் பிரியங்க பெர்னாண்டோவுக்கு புதிய பதவி…\nஅடிப்படை வசதிகளின்றி தொடர்ந்தும் அவதியுறும் முள்ளிக்குளம் மக்கள் :\nயாழில் இருந்து கொழும்பு நோக்கிச் சென்ற கார் விபத்திற்கு உள்ளாகியது…\nவயோதிப பெண் கொலை – சந்தேக நபர்களின் குருதி மாதிரி எடுக்கப்பட்டன December 11, 2019\nகளஞ்சியம் மீது தாக்குதல் நடத்தப்படவில்லை – இலங்கை ராணுவம் December 11, 2019\nதிருகோணமலையில் ஆட்லறிக்குண்டு மீட்பு December 11, 2019\nசர்வதேச நீதிமன்றத்தில் ஆங் சான் சூச்சீ முன்னிலை December 11, 2019\nஉயிர்த்தஞாயிறுத் தாக்குதல் – ஆணைக்குழுவின் இடைக்கால அறிக்கை ஜனாதிபதியிடம் கையளிக்க நடவடிக்கை December 11, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nSiva. on “உண்மையான இலங்கையர்களாக எம்முடன் இணைந்து பயணியுங்கள்” சிறுபான்மையினருக்கு அழைப்பு’\nSiva. on ஜனாதிபதி, பிரதமரின் புகைப்படங்கள் நீக்கப்பட்டு அரச இலட்சனை காட்சிப்படுத்தப்பட வேண்டும்….\nSiva on திரிசங்கு நிலைமை – பி.மாணிக்கவாசகம்..\nKarunaivel - Ranjithkumar on கோத்தா யாழ் வர பாதுக்காப்பில்லையாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540531917.10/wet/CC-MAIN-20191211131640-20191211155640-00134.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nanban.com.my/news_detail.php?nid=3693", "date_download": "2019-12-11T15:00:58Z", "digest": "sha1:4YI2B4MVSAFT4COGW7BI6RG3P6HADBI6", "length": 5208, "nlines": 89, "source_domain": "nanban.com.my", "title": "NANBAN", "raw_content": "\nபுதன் 11, டிசம்பர் 2019\nதொடர்புக்கு / Contact us\nதுறக்க முடியாத உறவு (தோட்டத்து நினைவுகள்)\n5 தொகுதிகளில் மட்டுமே மஇகா வெற்றி\nநடந்து முடிந்த பொதுத் தேர்தலில் ம.இ.கா. வரலாறு காணாத தோல்வி கண்டுள்ளது. அதே வேளையில் அது போட்டியிட்ட 9 நாடாளுமன்றத் தொகுதிகளில் சிவராஜ் போட்டியிட்ட கேமரன் மலை தொகுதியிலும் டத்தோ ஸ்ரீ சரவணன் தாப்பா தொகுதியிலும் மட்டுமே வெற்றி பெற முடிந்தது.\nஅந்நிய நாட்டுத் தொழிலாளர்களைச் சேர்ப்பதில் அதிகார துஷ்பிரயோகம்,ஊழல், சுரண்டல்\nநாட்டில் அந்நிய நாட்டுத் தொழிலாளர்களை வேலைக்குச் சேர்ப்பதில் அதிகார\nவிடுதலைப் புலிகள் தொடர்பாக 12 பேர் கைதா லண்டன் தமிழர்கள் கண்டனக் குரல்\nதமிழ் ஈழ விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக இருந்ததாகச் சந்தேகத்தின் பேரில் 12\nகெராக்கான் மீதிலான குற்றச்சாட்டு சுத்த அபத்தம்\nகெராக்கான் மீது வீசப்படும் குற்றச்சாட்டு சுத்த அபத்தமான ஒன்று என்று\nசெரண்டா தமிழ்ப்பள்ளியில் இன்னும் இழுபறி. கல்வ�� அமைச்சு மௌனம் சாதிப்பதேன்\nஅண்மையில் சர்ச்சையில் இருந்த அந்நிலத்திற்கான நிலப்பட்டாவை மீட்டு\n102வயதில் அடையாள அட்டை. பூபதியின் கனவு நிறைவேறியது.\n1917-இல் தமிழகத்திலிருந்து இங்கு குடி பெயர்ந்த\nதொடர்பு விவரங்கள் / Contact us\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540531917.10/wet/CC-MAIN-20191211131640-20191211155640-00134.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://selliyal.com/archives/73909", "date_download": "2019-12-11T13:51:09Z", "digest": "sha1:LZOOURVC5TF7RG7MGK65SJZWVQQKTV63", "length": 11008, "nlines": 104, "source_domain": "selliyal.com", "title": "குழந்தைக்காக சிகிச்சை பெறாமல் உயிர்நீத்த புற்றுநோயாளி தாய் | Selliyal - செல்லியல்", "raw_content": "\nHome உலகம் குழந்தைக்காக சிகிச்சை பெறாமல் உயிர்நீத்த புற்றுநோயாளி தாய்\nகுழந்தைக்காக சிகிச்சை பெறாமல் உயிர்நீத்த புற்றுநோயாளி தாய்\nபெய்ஜிங், டிசம்பர் 13 – புற்றுநோய்க்கான கீமோதெரபி சிகிச்சை பெற்றால் தன் வயிற்றில் சுமந்த சிசுவுக்கு பாதிப்பு ஏற்படும் என்பதால் அச்சிகிச்சையை மறுத்துள்ளார் சீன இளம்பெண் ஒருவர்.\nஅந்நாட்டின் பிரபல தொலைக்காட்சி நிகழ்ச்சி தொகுப்பாளரான கியூ யுவான் யுவான் என்ற அந்த 26 வயது இளம் பெண் தனது குழந்தையைப் பிரசவித்த 100வது நாளில் புற்றுநோயின் தீவிரத்தால் உயிர் இழந்துள்ளார்.\nகியூ யுவான் யுவான் மரணத்திற்கு முன்பு எடுத்த படம்\nஅவரது தாய்மையின் மேன்மை போற்றப்படும் அதே வேளையில், சீனாவில் அவர் செய்துள்ள இத்தியாகம் பல்வேறு கேள்விகளையும் விவாதங்களையும் எழுப்பியுள்ளது.\nசீனாவின் நட்பு ஊடக வலைதளமான சீனா வெய்போவில் (Sina Weibo) இது தொடர்பாக சுமார் 10 மில்லியனுக்கும் மேற்பட்டவர்கள் தங்களது கருத்துக்களைப் பதிவிட்டுள்ளனர். அதில் பலர் கியூ யுவான் யுவான் எதற்காக தனது வாழ்க்கையை இவ்வாறு தியாகம் செய்ய வேண்டும்\n“தாயின் அன்பு மகத்தானது என்பதில் மாற்றுக் கருத்தில்லை. எனினும் அதற்காக உயிரை விடுவது சரியல்ல,” என்று ஒருவர் பதிவிட்டுள்ளார்.\n“ஏதும் அறியாத ஒரு பிஞ்சை இந்த உலகத்தில் தனியாக விட்டுச்சென்ற இரக்கமற்ற தாய்” என்று ஒருவர் கியூவை சமூக வலைதளத்தில் விமர்சித்துள்ளார்.\n“ஒவ்வொரு குழந்தையின் பிறப்பும் அழகான விஷயம்தான். எனினும் அது உண்மையான தாயின் அன்பு கிடைக்காமல் நிகழும்போது அதை அழகான விஷயம் என்று சொல்ல முடியாது,” என்று மற்றொருவர் பதிவிட்டுள்ளார்.\nகடந்த மார்ச் மாதத் தொடக்கத்தில் கியூ தாய்மை அடைந்திருப்பது தெரிய வந்தது. எனினும��� அவரது மகிழ்ச்சி நீண்ட நாள் நீடிக்கவில்லை. பரிசோதனையின்போது அவருடைய கருப்பை புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருப்பது தெரியவந்தது.\nநோய் முற்றிய நிலையில் கண்டுபிடிக்கப்பட்டதால் உடனடியாக சிகிச்சை அளிக்கப்பட வேண்டியிருந்தது. ஆனால், தான் வயிற்றில் சுமக்கும் சிசுவுக்கு இச்சிகிச்சை காரணமாக எந்தவித பாதிப்பும் ஏற்படக்கூடாது என்று கருதிய கியூ, தனக்கு அளிக்கப்பட்ட அனைத்து வகை சிகிச்சைகளையும் நிறுத்தச் சொல்லிவிட்டார்.\nஇதன் காரணமாக புற்றுநோய் அவரது உடலில் வேகமாகப் பரவியதை மருத்துவர்களால் தடுக்க முடியவில்லை. எனினும் இதற்காக கியூ கவலைப்படவில்லை.\nகடந்த செப்டம்பரில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு அழகிய ஆண் குழந்தை பிறந்தது. நியான் நியான் என்று பெயர் சூட்டப்பட்ட அக்குழந்தையின் 100ஆவது நாளை குடும்பத்தார் உற்சாகமாகக் கொண்டாடிய வேளையில், கியூ தனது இறுதி மூச்சை சுவாசித்து, நிரந்தரமாகக் கண் மூடினார்.\nதாய்மையும் பெண்மையும் ஏன் போற்றப்படுகிறது என்பதற்கான காரணத்தை இந்த உலகத்திற்கு மீண்டும் அழுத்தமாக புரிய வைத்துச் சென்றிருக்கிறார் கியூ.\nPrevious articleநடுவானில் பரபரப்பு; விமானப் பணிப்பெண் மீது சுடுநீர் வீசிய பயணி\nNext articleமத்திய ஜாவா நிலச்சரிவில் 12 பேர் பலி; 100க்கும் மேற்பட்டோர் காணவில்லை\nமலேசியா – சீனா இருவழி வணிகம் 100 பில்லியன் டாலரை 2-வது முறையாக அடையலாம்\nரஷியா – சீனா இடையில் பிரம்மாண்டமான குழாய் மூலம் எரிவாயு பரிமாற்றம்\nசீனா – மொரிஷியஸ் இடையில் கட்டுப்பாடற்ற வணிக ஒப்பந்தம்\nசீ விளையாட்டுப் போட்டி: பூப்பந்து அணியின் முதல் தங்கத்தை எஸ்.கிஷோணா வென்றார்\nவடகொரியா: வெளிநாட்டு உணவு உதவியை நாட நேரிடும்\nநியூசிலாந்து எரிமலை வெடிப்பில் மரணமடைந்த 13 பேர்களில் ஒருவர் மலேசியர்\nசீ விளையாட்டுகள் : பதக்கப் பட்டியலில் 5-வது நிலைக்குத் தள்ளப்பட்டது மலேசியா\nஒலிம்பிக்ஸ் உட்பட அனைத்துலக விளையாட்டுகளில் பங்கேற்க இரஷியாவுக்குத் தடை\n‘பேய்ச்சி’ முதல் நாவல் – குறித்து வல்லினம் ம.நவீன் தமிழக ஊடகத்திற்கு வழங்கிய நேர்காணல்\nமணிலா சீ போட்டி வெற்றியாளர்களுக்குப் பாராட்டு – பொன். வேதமூர்த்தி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540531917.10/wet/CC-MAIN-20191211131640-20191211155640-00134.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inneram.com/india/author/17-jafar.html?start=24", "date_download": "2019-12-11T14:50:04Z", "digest": "sha1:4YDRFYX2KSNH24YMCBKUYKGGDDBQP573", "length": 9574, "nlines": 166, "source_domain": "www.inneram.com", "title": "Jafar", "raw_content": "\nசிவசேனா அந்தர் பல்டி - அதிர்ச்சியில் சரத் பவார்\nசந்தேகம் எழுப்பும் சிவசேனா - நிலமையை மாற்றிக் கொள்ளுமா\nபிளஸ் டூ முடித்தவர்களுக்கு அரசு வேலை - விண்ணப்பிக்கலாம்\nமலர்ந்தது காதல்: கலெக்டரை பிடிக்கிறார் எம்.எல்.ஏ\nதிருவனந்தபுரம்(04 மே 2017) மாவட்ட துணை ஆட்சியருக்கும், எம்.எல்.ஏவுக்கும் இடையே ஏற்பட்ட காதலை அடுத்து இருவரும் திருமணம் செய்ய முடிவெடுத்துள்ளனர்.\nபசு பாதுகாவல் கொடூரர்கள் தாக்குதலால் சிறுமி உட்பட 6 பேர் உடல் நிலை கவலைக்கிடம்\nஜம்மு(24 ஏப் 2017): ஜம்மு காஷ்மீரில் பசு பாதுகாவலர்கள் என்று கூறிக்கொள்ளும் ஒரு குழுவினர் நடத்திய தாக்குதலில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேரின் உடல் கவலைக்கிடமாக உள்ளதாக கூறப்படுகிறது.\nசோமாலியாவில் குண்டுவெடிப்பு: 11 பேர் பலி\nசென்னையில் மதுவால் விபத்து: ஆட்டோ ஓட்டுநர் பலி\nசென்னை(26 அக் 2016): குடி போதையில் கார் ஓட்டியதில் கார் ஆட்டோ மீது மோதி ஆட்டோ ஓட்டுநர் பரிதாபமாக பலியானர்.\nமாட்டுக்கறி சாப்பிட்டதாகக் கூறி நான்கு பெண்கள் கூட்டு வன்புணர்வு\nமிவாத்(11 செப் 2016): மாட்டுக்கறி சாப்பிட்டதாகக்கூறி நான்கு பெண்கள் வன்புணரப் பட்ட சம்பவம் ஹரியானாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nநேபாள பிரதமர் இந்தியா வருகை\nபுதுடெல்லி(11 செப் 2016): நேபாள பிரதமர் பிரசண்டா வரும் 15 ஆம் தேதி இந்தியா வருகிறார்.\nஹஜ் யாத்ரீகர்கள் அரஃபாவில் சங்கமம்\nமக்கா (11 செப் 2016): சுமார் 20லட்சத்திற்கும் அதிகமான ஹஜ் யாத்ரீகர்கள் அரஃபா என்னும் இடத்தில் சங்கமாகினர்.\nகபாலி படத்தின் இறுதி காட்சியில் மாற்றம்\nமலேசியா (24-07-16): மலேசியாவில் திரையிடப்பட்டுள்ள கபாலி திரைப்படத்தின் இறுதிக் காட்சி அந்நாட்டு விதிமுறைகளை ஒட்டி மாற்றியமைக்கப்பட்டுள்ளது.\nபக்கம் 4 / 896\nஏர்டெல் வாடிக்கையாளர்களுக்கு கொண்டாட்டம் - பரிதவிக்கும் ஜியோ\nபாட்டும் யாரோ பாடலும் யாரோ - அனிருத்தின் டகால்டி வேலை - வீடியோ\nஇரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு - சினிமா விமர்சனம்\nமக்களவையில் குடியுரிமை சட்ட திருத்த மசோதாவை கிழித்தெறிந்த உவைசி\nஅடை மழை காரணமாக நாட்டின் பல பகுதிகள் துண்டிப்பு\nசிலி சென்ற விமானம் மாயம்\nஉள்ளாட்சித் தேர்தல் தேதியை மீண்டும் அறிவிப்பதா\nஐதராபாத் என்கவுண்டர் - தேசிய மனித உரிமை ஆணையம் வழக்குப் பதிவு\nஅப்போது அம்மாவுடன் இப்போது மகளுடன் - ரஜினிக்கு அடித்த லக்\nவைரலாகும் பிரபல தமிழ் நடிகையின் வீடியோ - வெளுத்து வாங்கும் நெட்டி…\nஅதிராம்பட்டினம் அருகே கஞ்சா கடத்தல் - நான்கு பேர் கைது\nபாஜக அரசுக்கு சர்வதேச நாடுகளின் அழுத்தம் வர வாய்ப்பு - அசாது…\nஆந்திராவில் வெங்காய விலை எவ்வளவு தெரியுமா\nதமிழக எம்பிக்களுக்கு ஜவாஹிருல்லா அவசர கோரிக்கை\nஇஸ்லாம் மதத்திற்கு அதிகாரப்பூர்வமாக மாறிவிடுவேன் : ஹர்ஷ் மந்…\nசிலி சென்ற விமானம் மாயம்\nபாட்டும் யாரோ பாடலும் யாரோ - அனிருத்தின் டகால்டி வேலை - வீடி…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540531917.10/wet/CC-MAIN-20191211131640-20191211155640-00134.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/497100", "date_download": "2019-12-11T13:52:12Z", "digest": "sha1:HUYLBPMSYASWP3X3OOD3O5JVNLNJXTN6", "length": 13068, "nlines": 41, "source_domain": "m.dinakaran.com", "title": "Farmers demonstrated standing on necklace water in the opposite pool for Hydro carbine for 8th day | 8வது நாளாக ஹைட்ரோ கார்பனுக்கு எதிர்ப்பு குளத்தில் கழுத்தளவு தண்ணீரில் நின்று விவசாயிகள் ஆர்ப்பாட்டம் | Dinakaran", "raw_content": "× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\n8வது நாளாக ஹைட்ரோ கார்பனுக்கு எதிர்ப்பு குளத்தில் கழுத்தளவு தண்ணீரில் நின்று விவசாயிகள் ஆர்ப்பாட்டம்\nநாகை: உயிரை கொடுத்தாவது ஹைட்ரோகார்பன் திட்டத்தை தடுத்து நிறுத்துவோம் என்று நாகை அருகே குளத்தில் இறங்கி விவசாயிகள் போராட்டம் நடத்தினர். வேளாங்கண்ணி அருகே மீனவர்களும் போராட்டத்தில் குதித்தனர். காவிரி டெல்டா மாவட்டத்தை பாலைவனமாக்கும் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை எதிர்த்து விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த சூழ்நிலையில் மீனவர்களின் வாழ்வாதாரத்தையும் பறிக்கும் வகையில் கடற்கரையோர கிராமங்களில் ஹைட்ரோகார்பன் திட்டத்தை செயல்படுத்துவதற்கான ஆய்வு தூத்துக்குடி ஸ்டெர்லைட் நிறுவனத்தை சேர்ந்த வேதாந்தா குழுமத்திற்கு அளிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசு அளித்துள்ள இந்த அனுமதியை எதிர்த்து கடலோர கிராம மக்கள் கடுமையான எதிர்ப்புகளை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று நாகை மாவட்டம் வேளாங்கண்ணி அருகே செருதூர் மீனவ மக்கள், வெள்ளையாற்றில் இறங்கி போராட்டம் நடத்தினர். அப்போது மீனவ கிராமங்களில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை செயல்படுத்த மத்திய அரசை அனுமதிக்க மாட்டோம். மீனவர்களையும், மீன் இனபெருக்கத்தையும் அழிக்கும் வேதாந்தா குழுமத்தின் திட்டத்தை முறியடிப்போம் என்ற கோஷங்களை எழுப்பி சுமார் 30 நிமிடங்களுக்கும் மேலாக போராட்டம் நடத்தினர். இதன்பின்னர் அந்த பகுதி மக்கள் கூறியதாவது:\nஹைட்ரோகார்பன் திட்ட ஆய்வு மற்றும் செயல்படுத்த தூத்துக்குடி ஸ்டெர்லைட் நிறுவனமான வேதாந்தா குழுமத்திற்கு மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. 30 ஆயிரம் சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் விழுப்புரம், பாண்டிச்சேரி, கடலூர், காரைக்கால், நாகை ஆகிய மாவட்டங்களில் இந்த திட்டம் அமையவுள்ளது. இந்த திட்டத்தால் லட்சக்கணக்கில் விவசாய மற்றும் மீனவ குடும்பங்கள் அழியும் அபாயம் உள்ளது. ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்காக கிணறுகள் தோண்டினால் கடல் நீர் மாசுஅடையும். எனவே கடல் வளத்தை அழிக்க முயற்சி செய்யும் இந்த ஹைட்ரோகார்பன் திட்டத்தை மத்திய அரசு கைவிட வேண்டும். சுனாமியால் பாதிக்கப்பட்ட நாங்கள் அதில் இருந்து மீளுவதற்குள் காஜா புயலால் பாதிக்கப்பட்டோம். இப்படி இயற்கை சீற்றத்தில் இருந்து நாங்கள் மீண்டு எழுவதற்குள�� ஹைட்ரோகார்பன், மீத்தேன் போன்ற திட்டங்கள் ஆகியவற்றை செயல்படுத்தினால் மீனவ கிராமங்களும், அங்கு வசிக்கும் மீனவ குடும்பங்களும் இல்லாமல் போய்விடும். எனவே இந்த திட்டத்தை ஒருபோதும் செயல்படுத்த விடமாட்டோம். இவ்வாறு அவர்கள் கூறினார்கள். குளத்தில் இறங்கி போராட்டம்: நாகை அருகே பாலையூர் குளத்தில் விவசாயிகள் இறங்கி போராட்டம் நடத்தினர். அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள புதுக்குடி தெற்கு கரைமேடு பகுதியில், மக்கள் சேவை இயக்க விவசாய பிரிவு மாநிலத்தலைவர் தங்கசண்முகசுந்தரம் தலைமையில் விவசாயிகள் உளுந்து வயலில் இறங்கி ஆர்ப்பாட்டம் செய்தனர்.\nபாதையில்லாததால் பரிதவிக்கும் மக்கள் வயல்வெளியில் சடலத்தை சுமந்து செல்லும் அவலம்\nமூணாறு - உடுமலைப்பேட்டை இடையே நெடுஞ்சாலையில் உலா வரும் புலிகள்: பொதுமக்கள், வாகன ஓட்டிகள் அச்சம்\nசிவகங்கை மாவட்டம் சாலை கிராமம் அருகே தந்தையை அடித்து கொன்ற மகன் கைது\nதேனி மாவட்டத்தில் டிப்பர் லாரி சக்கரத்தில் சிக்கி ஒருவர் பலி\nநாகை மாவட்டத்தில் வர்த்தக சங்கம் சார்பில் நாளை முழு கடை அடைப்பு அறிவிப்பு\nபுதுச்சேரியில் உள்ள குபேர் மார்க்கெட்டில் வெங்காயம் பதுக்கப்பட்டுள்ளதா என கிடங்குகளில் சோதனை\nராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ளாட்சி பதவிகளை ஏலம் விட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்: ஆட்சியர் எச்சரிக்கை\nகீழடியில் 5ம் கட்ட அகழாய்வு பணிகள் முடிந்த நிலையில் நில உரிமையாளர்கள் விவசாயம்: உளுந்து, சோளம், நிலக்கடலை பயிரிடப்பட்டுள்ளன\n2021ல் ரஜினிகாந்த் கூறிய அதிசயம், அற்புதம் நிகழும்: ரஜினி சகோதரர் சத்திய நாராயணராவ்\nதென்காசி அருகே 7 வயது சிறுமி டெங்கு காய்ச்சலால் உயிரிழப்பு\n× RELATED விவசாயிகள் கவலை வெலிங்டன் நீர்த்தேக்க கரைப்பகுதியில் கசிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540531917.10/wet/CC-MAIN-20191211131640-20191211155640-00134.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/501307/amp?utm=stickyrelated", "date_download": "2019-12-11T14:54:39Z", "digest": "sha1:YEXY4MDLZQN75AXFDE37KS4S3EY3OAZB", "length": 7539, "nlines": 40, "source_domain": "m.dinakaran.com", "title": "All countries must fight against terrorism: PM Modi | அனைத்து நாடுகளும் பயங்கரவாதத்துக்கு எதிராக இணைந்து போராட வேண்டும்: பிரதமர் மோடி | Dinakaran", "raw_content": "× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nஅனைத்து நாடுகளும் பயங்கரவாதத்துக்கு எதிராக இணைந்து போராட வேண்டும்: பிரதமர் மோடி\nமாலே: அனைத்து நாடுகளும் பயங்கரவாதத்துக்கு எதிராக இணைந்து போராட வேண்டும் என பிரதமர் மோடி கூறியுள்ளார். மாலத்தீவு நாடாளுமன்றத்தில் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் உரை நிகழ்த்தி வருகிறார். உலகத்துக்கே முன்னுதாரணமாக மாலத்தீவு விளங்குகிறது என அந்நாட்டு நாடாளுமன்றத்தில் மோடி உரை நிகழ்த்தியுள்ளார்.\nகுடியுரிமை திருத்த மசோதா குறித்து மாலத்தீவு கருத்து கூறத் தேவையில்லை: மாலத்தீவு வெளியுறவுத்துறை அமைச்சர்\nகனடா நாட்டில் நீரிலும், வானிலும் பயணிக்கக்கூடிய புதிய கடல் விமானம் அறிமுகம்\nமெக்சிகோ எல்லையில் சுவர் கட்ட ராணுவ நிதியை பயன்படுத்த அந்நாட்டு நீதிமன்றம் தடை\nவேட்டி-சேலையில் பொருளாதாரத்துக்கான நோபல் பரிசு பெற்ற அமெரிக்க வாழ் இந்தியரான அபிஜித் விநாயக் பானர்ஜி தம்பதி\nபுளோரிடா துப்பாக்கிச் சூடு சம்பவம் எதிரொலி: சவூதி விமானிகளுக்கு அளிக்கும் பயிற்சியை அதிரடியாக நிறுத்தியது அமெரிக்கா\nவடகொரிய சமீபத்தில் நடத்தியது ராக்கெட் இன்ஜின் சோதனை: தென்கொரியா கண்டனம்\nசிரியாவில் அமெரிக்க படைகள் வாபஸ்: அவ்விடத்தை நிரப்பும் ரஷ்யா\nஇந்தியா கொண்டுவந்துள்ள குடியுரிமை சட்டத்திருத்த மசோதா குறித்து கருத்து தெரிவிக்க ஐக்கிய நாடுகள் சபை மறுப்பு\nஅமெரிக்காவில் நியூஜெர்சியில் 2 இடங்களில் துப்பாக்கிச்சுடு: 6 பேர் உயிரிழப்பு, மர்ம நபர்கள் 2 பேர் சுட்டுக் கொலை\nசூடான் தீ விபத்தில் பலியான இந்தியர்கள் 14 பேரின் உடல்கள் இந்தியா வருகிறது\n× RELATED உலகின் பல்வேறு நாடுகளில் சமூக வலைதளங்கள் முடங்கின\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540531917.10/wet/CC-MAIN-20191211131640-20191211155640-00134.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.boldsky.com/health/wellness/2019/wash-your-hands-immediately-after-touching-these-things-025029.html?utm_medium=Desktop&utm_source=BS-TA&utm_campaign=Similar-Topic-Slider", "date_download": "2019-12-11T14:43:46Z", "digest": "sha1:YBBOSJZBKP2X6CGOXNJYE5BD5LNNP5LQ", "length": 21159, "nlines": 171, "source_domain": "tamil.boldsky.com", "title": "இந்த பொருட்களை தொட்டா மறக்காம கையை கழுவிருங்க இல்லனா பெரிய ஆபத்துதான் தெரிஞ்சிக்கோங்க... | Wash Your Hands Immediately After Touching These Things - Tamil Boldsky", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஇரவு நேரத்தில் உடம்பு ரொம்ப வலிக்குதா அப்ப இந்த உணவுகளை சாப்பிடுங்க...\n2 hrs ago வாஸ்துவின் படி உங்கள் புத்தாண்டு காலண்டரை இந்த திசையில வைச்சுறாதீங்க...இல்லனா பிரச்சினைதான்...\n2 hrs ago ஆண்களே… உங்கள் ஆண்குறியில் ஏற்படும் பிரச்சனைகள் என்னென்ன தெரியுமா\n5 hrs ago மனிதர்களை போலவே இந்த சிம்பன்சி செய்யும் வேலையை பாருங்களேன்… நீங்களே ஆச்சிரியப்படுவீங்க…\n5 hrs ago எகிறும் வெங்காய விலையால் அதை வாங்கவே பயமா இருக்கா அப்ப இனிமேல் இத வாங்குங்க...\nNews இலங்கை தமிழர்களுக்கு பாரபட்சம் காட்டவில்லை.. ஏற்கனவே சட்டம் இயற்றியுள்ளோம்.. அமித் ஷா விளக்கம்\nSports 2 முக்கிய வீரர்களுக்கு இடமில்லை.. உள்ளே வந்த ஷமி, குல்தீப்.. அதிர வைத்த கேப்டன் கோலி\nMovies கல்யாணம் ஆன கையோடு புது மாப்பிள்ளைக்கு அடித்த அதிர்ஷ்டம்.. சதீஷ் ஹேப்பி அண்ணாச்சி\nFinance நிசானின் அதிரடி திட்டம்.. ஜனவரியில் கார்களின் விலையை அதிகரிக்க ஆயத்தம்..\nAutomobiles டாடா அல்ட்ராஸ் கார் விற்பனைக்கு வரும் தேதி விபரம்\n தமிழக அரசில் 580 மேற்பட்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம் வாங்க\nTechnology 2019: ரூ.10,000-த்துக்கு கீழ் அதிக விற்பனையான ஸ்மார்ட் போன்கள்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஇந்த பொருட்களை தொட்டா மறக்காம கையை கழுவிருங்க இல்லனா பெரிய ஆபத��துதான் தெரிஞ்சிக்கோங்க...\nகை கழுவுவது என்பது அடிப்படை ஆரோக்கிய பழக்கங்களில் ஒன்றாகும். ஏனெனில் அது நமது உடலுக்குள் கிருமிகள் செல்வதை பெருமளவில் தடுக்க உதவும் ஒரு சுகாதர முறையாகும். பொதுவாக நாம் சாப்பிடுவதற்கு முன் மற்றும் சாப்பிட்டு முடித்ததற்கு பிறகு மற்றும் கழிவறைக்கு சென்று வந்த பிறகு கைகளை கழுவுவதை வழக்கமாக கொண்டிருக்கிறோம். ஆனால் நமது ஆரோக்கியத்திற்கு இது மட்டும் போதாது.\nநாம் அன்றாடம் தொடக்கூடிய சில பொருட்களும், இடங்களும் கிருமிகளின் வாழ்விடங்களாக இருக்கிறது. இந்த பொருட்களை தொட நேர்ந்தால் உடனடியாக கைகளை கழுவ வேண்டியது அவசியம். இல்லையெனில் கை மற்றும் வாய் வழியாக செல்லக்கூடிய கிருமிகள் உங்களுக்கு பல ஆபத்துகளை ஏற்படுத்தக்கூடும். இந்த பதிவில் எந்தெந்த பொருட்களை தொட்ட பின்னால் உடனடியாக கைகளை கழுவ வேண்டும் என்று பார்க்கலாம்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nடிஜிட்டல் இந்தியாவாக மாறி கார்டுகளை உபயோகிக்க தொடங்கி இருந்தாலும் பணத்தை தொடாமல் நம்மால் வாழ முடியாது. பணத்தை கையில் தொட்ட பின் எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் கைகளை கழுவி விடுங்கள். ஏனெனில் பணத்தில் நூற்றுக்கணக்கான கிருமிகள் இருக்க வாய்ப்புள்ளது. வாய் மற்றும் பிறப்புறுப்புகளி பாதிக்கும் கிருமிகள், செல்லப்பிராணிகள் DNA மற்றும் வைரஸ்கள் என பல ஆபத்துகள் பணத்தின் மூலம் பரவக்கூடும். நாணயங்களில் கூட பெத்தோஜன்கள் இருப்பதாக ஆய்வுகள் கூறுகிறது.\nபாக்டீரியா மற்றும் வைரஸ் பரவுதலை தடுக்க கை கழுவுவது மிகவும் முக்கியமான ஒன்றாகும். பொது போக்குவரத்து சாதனங்களில் பயணம் செய்தால் உடணடியாக கையை கழுவ வேண்டியது அவசியமாகும். ஏனெனில் பலரும் பேருந்து மற்றும் ஆட்டோக்களில் இருக்கும் கைப்பிடிகளை உபயோகிப்பார்கள். அதனால் பொதுவாகவே அங்கு அதிக கிருமிகள் இருக்கும். எனவே பயணம் முடிந்த உடனேயே கைகளை கழுவுவது நல்லது.\nஉணவகங்கள் பொதுவாக கிருமிகள் நிறைந்த இடமாக இருக்கலாம். அதிலும் மெனுக்கள் மிகவும் மோசமானவை ஆகும். உணவகங்களில் நடத்தப்பட்ட ஆய்வில் மெனுக்களில் 185,000 பாக்டீரிய உயிரினங்கள் இருப்பதாக கண்டறிந்துள்ளனர். பலரும் இதை உபயோகிப்பதால் இதன் மூலம் கிருமிகள் பரவலாம். நாமும் பயன்���டுத்திதான் ஆகவேண்டும் ஆனால் பயன்படுத்திய பிறகு கையை கழுவிட வேண்டும்.\nMOST READ: தந்திரங்களின் சக்கரவர்த்தியான சாணக்கியர் வஞ்சகத்தால் எப்படி கொல்லப்பட்டார் தெரியுமா\nஇப்போதெல்லாம் பெரும்பாலும் மளிகை சாமான் லிஸ்ட் எடுக்கக்கூட போனைதான் பயன்படுத்துகிறோம். ஆனால் சிலசமயம் பேனாவை உபயோகிக்கும் நிலை ஏற்படலாம். ஓர் அலுவலக பேனாவில் கழிவறையில் இருக்கும் அளவிற்கு பாக்டீரியாக்கள் இருக்க வாய்ப்புள்ளதாக ஆய்வுகள் கூறுகிறது. அதிலும் பலர் பேனா மூடிகளை வாயில் வைக்கும் பழக்கம் கொண்டுள்ளனர். இது அவர்களுக்கு போல பிரச்சினைகளை உண்டாக்கும்.\nசெல்ல பிராணிகளுடன் விளையாடிய பிறகு கை கழுவுவதை பலரும் செய்வதில்லை, ஆனால் அதனை கண்டிப்பாக செய்ய வேண்டும். ஏனெனில் விலங்குகள் மூலம் மனிதர்களுக்கு பரவும் நோய்கள் எண்ணற்றவை. எனவே விலங்குகளுடன் விளையாடிய பின் அது உங்கள் வீட்டு செல்ல பிராணியாகவே இருந்தாலும் கைகளை கழுவ வேண்டியது அவசியம்.\nதொடுதிரை போன் வந்த பிறகு பேப்பர்களின் பயன்பாடு பெருமளவு குறைந்து விட்டது. ஆனாலும் போன் உபயோகித்த பிறகு கைகளை கழுவ வேண்டியது அவசியமாகும். கிருமிகள் அனைத்து இடங்களிலும் இருக்கலாம் ஆனால் சில இடங்களில் நீங்கள் நினைப்பதை விட அதிகமாக இருக்கலாம். அந்த இடங்களில் ஒன்றுதான் தொடுதிரை ஆகும். கதகதப்பாக இருக்கும் இடங்களில் கிருமிகள் அதிகம் வசிக்க விரும்பும். உங்கள் போன் பெரும்பாலும் சூடாகத்தான் இருக்கும். இதுபோதும் கிருமிகள் அதிகளவில் பெருக.\nMOST READ: திட்டம் போட்டு சொல்லி அடிப்பதில் இந்த 6 ராசிகளில் பிறந்தவர்கள் கில்லியாம் தெரியுமா\nமருத்துவமனைக்கு பெரும்பாலும் நோயாளிகளே வருவார்கள். எனவே மருத்துவமனை முழுவதும் கிருமிகள் நிறைந்திருக்கும். எனவே நீங்கள் மருத்துவமனைக்கு சென்று விட்டு அங்குள்ள பொருட்களை தொட்டு விட்டு கைகளை சுத்தமாக கழுவாமல் இருப்பது உங்கள் உடலுக்குள் கிருமிகள் நுழைய நீங்களே வாசலை திறந்து வைப்பது போன்றதாகும்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nவேப் பென் வெச்சு சிகரெட் புடிச்சிருக்காரு... என்ன ஆகியிருக்குனு நீங்களே பாருங்க...\nஉங்கள் உடலில் சுரக்கும் இந்த அமிலம் உங்களுக்கே தெரியாமல் உங்களை எப்படி பாதுகாக்கிறது தெரியுமா\n சும்மா வ���ட்றாதீங்க... அது வைப்பிள் நோயாகூட இருக்கலாம்...\nகாரமான உணவு சாப்பிடும்போது மூக்கில் தண்ணி வர காரணம் என்ன தெரியுமா இப்படி தண்ணி வரது நல்லதா\nகற்றாழைய கசக்காம எப்படி சாப்பிடறது யாரெல்லாம் தெரியாம கூட சாப்பிட கூடாது\nதொழுநோய் யாருக்கெல்லாம் வரும்... என்ன அறிகுறி முழுசா தெரிஞ்சிக்க இத படிங்க\nஅட இந்த மூலிகையில இருந்து தான்ப்பா பீர் தயாரிக்கிறாங்களாம்... வேற என்னலாம் பண்ணலாம்\n கவலைப்படாதீங்க... இத மட்டும் சாப்பிடுங்க சரியாகிடும்...\nவாய்ப்புண், வயிற்றுப்புண் சரியாக வீட்டிலேயே எதாவது சிம்பிள் மருந்து இருக்கா\nவெல்லத்தை சாப்பிடுவது எவ்வளவு ஆபத்துனு தெரியுமா.. என்னென்ன பக்க விளைவுகள் வரும்னு தெரியுமா..\nதென்னங்குருத்தில் மறைந்துள்ள அற்புத மருத்துவ குணங்கள் இதோ..\nபுற்றுநோய், சர்க்கரை நோய் போன்ற பல நோய்களை கட்டுப்படுத்தும் அரிய வகை பூ ..\nApr 9, 2019 ல் வெளியிடப்பட்ட பிற செய்திகளைப் படிக்க\nதிருமணத்திற்கு முன்பு பெண்கள் தெரிந்துகொள்ள வேண்டிய பாலியல் தகவல்கள் என்ன தெரியுமா\nஇரத்த அழுத்த பிரச்சனை இருக்குதா அப்ப தினமும் இந்த நிறத்தை பாருங்க சீக்கிரம் சரியாகும்...\nமராகேக் சர்வதேச திரைப்பட விழாவில் பேட்லா புடவை அணிந்து செக்ஸியாக வந்த பிரியங்கா சோப்ரா…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540531917.10/wet/CC-MAIN-20191211131640-20191211155640-00134.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.boldsky.com/insync/life/2019/a-man-gives-sex-torture-own-mother-and-mother-in-law-front-of-his-wife-024218.html?utm_medium=Desktop&utm_source=BS-TA&utm_campaign=Deep-Links", "date_download": "2019-12-11T15:00:33Z", "digest": "sha1:ZMN2RX2Z33BSJC6YTSB547FR4VHUZTB3", "length": 23855, "nlines": 187, "source_domain": "tamil.boldsky.com", "title": "மனைவி கண்முன்னே தாய்க்கும் மாமியாருக்கும் செக்ஸ் டார்ச்சர் - மாமியார் என்ன செஞ்சார் தெரியுமா? | a man gives sex torture own mother and mother-in-law front of his wife - Tamil Boldsky", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஇரவு நேரத்தில் உடம்பு ரொம்ப வலிக்குதா அப்ப இந்த உணவுகளை சாப்பிடுங்க...\n7 hrs ago இந்த ராசிக்காரங்க முதல் பார்வையிலேயே காதலில் விழுந்துவிடுவார்களாம்…நீங்க எந்த ராசி\n10 hrs ago திருவண்ணாமலை கார்த்திகை தீபத்தை தரிசிப்பதால் இவ்வளவு நன்மைகள் கிடைக்குமா\n10 hrs ago மிஸ் யுனிவர்ஸ் 2019 பட்டம் பெற்ற தென் ஆப்பிரிக்காவைச் சேர்ந்த சோசிபினி பற்றிய சுவாரஸ்யமான தகவல்கள்..\n12 hrs ago திருவண்ணாமலை அஷ்ட லிங்கங்கள் - எந்த ராசிக்காரர்கள் எந்த லிங்கத்தை கும்பிடணும் தெரியுமா\nNews நான் பொறாமைப் படும் வகையில் உதயநிதி வளர்வார் - மு.க.ஸ்டாலின் பேச்சு\nAutomobiles 2020 இசுஸு டி-மேக்ஸ் வி-க்ராஸ் தாய்லாந்து மோட்டார் எக்ஸ்போவில் அறிமுகம்...\nMovies இனிமே இதுதான் டிரெண்டிங்.. ரஜினிகாந்த் பிறந்தநாள் காமன் டிபியை வெளியிட்ட அனிருத்\nFinance எஸ்பிஐ-யில் இவ்வளவு வாரக்கடனா.. கவலைப்படாதீங்க முந்தைய ஆண்டை விட குறைவு தான்..\nTechnology ஏசிக்கு வந்த புதிய சோதனை: 2020 முதல் இந்த ரக ஏசி மட்டுமே விற்பனை- மத்திய அமைச்சகம் உத்தரவு\nSports நான் தலைவராக தொடர மாட்டேன் .. பிடிவாதம் பிடிக்கும் ஐசிசி தலைவர்.. ஷாக்கிங் காரணம்\nEducation பி.இ பட்டதாரிகளும் ஆசிரியர் ஆகலாம் தமிழக அரசின் அறிவிப்பால் மகிழ்ச்சியடைந்த பொறியாளர்கள்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nமனைவி கண்முன்னே தாய்க்கும் மாமியாருக்கும் செக்ஸ் டார்ச்சர் - மாமியார் என்ன செஞ்சார் தெரியுமா\nமாமியார் மீது பாலியல் இச்சை கொண்டிருக்கும் நிறைய பேரை பற்றிக் கேள்விப்பட்டிருப்போம். கதைகளில் கூட படித்திருப்போம். ஆனால் யாராவது சொந்த தாய் மீது பாலியல் இச்சை கொள்வார்களா நிச்சயமாக இருக்காது. பாலியல் கதைகளில் வேண்டுமானால், இதுபோன்ற கன்றாவி கதைகளெல்லாம் இருக்கலாம்.\nஆனால் நிஜ வாழ்க்கையில், அதிலும் நம்முடைய நாட்டில் இப்படியெல்லாம் எங்கேயாவது கதை கேட்டிருக்கிறோமா\nஆனால் அப்படி ஒரு காமக் கொடுரன் செய்த கேவலமான செயலைப் பற்றித்தான் இப்போது பார்க்கப் போகிறோம். அந்த கூத்தை நீங்களே கேளுங்க.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nஅவன் ஒரு காமக் கொடூரன். பெயர் சுரேஷ் (மாற்றப்பட்டுள்ளது) அவனுக்கு வயது முப்பத்தைந்துக்கு மேல் இருக்கும். அவன் பால் வியாபாரம் செய்து கொண்டும், மற்ற நேரங்களில் கூலி வேலையும் செய்து வந்தான்.\nMOST READ: குளிக்க வெக்கறப்போ ஏன் குழந்த அழுகுதுங்குற உண்மை தெரியுமா\nதன்னுடைய மகனுக்கு முப்பது வயதைத் தாண்டியதால் அவனுடைய பெற்றோர்கள் தன்னுடைய மகனுக்கு மிக வேகமாகத் திருமணம் செய்து வைப்பதற்காக பெண் தேடி வந்தனர். அந்த நிலையில் தான் ஒரு அழகான பெண் பார்த்து திருமணம் செய்து வைத்தனர்.\nதிருமணம் ஆகி ஒரு வருடத்திலேயே அழகான பெண் குழந்தையை அவனுடைய மனைவி பெற்றெடுத்தாள். அந்த பெண் குழந்தைக்கு ஐந்து வயது நிறைவடைந்து விட்டது. இந்த நிலையில் தான் வீட்டில் பிரச்சினை விஸ்வரூபம் எடுக்கத் தொடங்கிவிட்டது.\nஅந்த காமக் கொடூரனுக்கும் அவனுடைய மனைவிக்கு அடிக்கடி சண்டை ஏற்பட்டுள்ளது. அதற்குக் காரணம் அவனுக்கு சில பெண்களுடன் தொடர்பு இருந்திருந்திருக்கிறது. அதை எதிர்த்துக் கேட்ட மனைவியை அடிக்கடி அடித்து உதைத்து கொடுமைப்படுத்திக் கொண்டே இருந்தான். அடிப்பது துன்புறுத்துவது என்று அவனுடைய கொடுமைக்கு அளவே இல்லாமல் போய்க் கொண்டிருந்தது. மனைவியின் கண்ணீர் கதையும் தொடர்ந்து கொண்டே இருந்தது.\nஇப்படியிருக்க, இவனுடைய காம இச்சைக்கு அளவில்லாமல் போனது. தான் தாலி கட்டிய மனைவியின் முன்பாகவே தன்னைப் பெற்ற தாயின் மீது காம இச்சை கொண்டான். அதுமட்டுமின்றி, மனைவியின் முன்பாகவே தாய்க்கு பாலியல் தொல்லைக் கொடுத்துக் கொண்டே இருந்தான். இதனால் மனைவியும் அவனுடைய தாயும் பெரும் வேதனை அடைந்தார்கள்.\nதன்னுடைய கண் முன்னாலேயே தன்னுடைய கணவன் அவன் தாய்க்குக் கொடுக்கின்ற பாலியல் சீண்டல்களைத் தாங்கிக் கொள்ள முடியாமல் அருவருப்படைந்த அந்தப் பெண் ஒரு நாள் இதற்கு மேலும் பொறுக்க முடியாமல் தற்கொலை செய்துகொண்டு தன்னுடைய உயிரை மாய்த்துக் கொண்டாள்.\nMOST READ: தேள் கடித்துவிட்டால் உடனே என்ன செய்ய வேண்டும் நீங்களே எப்படி விஷத்தை முறிக்கலாம்\nதன்னுடைய மகளின் சாவில் சந்தேகம் இருப்பதாகவும் தன்னுடைய மகளை அடித்து கொடுமைப்படுத்தியே கொன்று விட்டதாக போலீசில் புகார் கொடுத்தார் மாமியார். விசாரணைக்குப் பிறகு, அந்த காமப்பிசாசு சிறையில் அறைக்கப்பட்டான்.\nசிறைக்குச் சென்று ஜாமீனில் வெளியே வந்த அவன் அவ்வப்பபோது பக்கத்து ஊரில் இருக்கின்ற மாமியார் வீட்டுக்குப் போய், அவரிடம் பணம் கொடுக்கும்படி டார்ச்சர் செய்வது, தன்னுடைய குழந்தையைத் தன்னிடம் கொடுக்கும்படி டார்ச்சர் செய்வது என்று கொடுமை அளவுக்கு மீறிப் போய்க் கொண்டிருந்தது.\nபணம் கேட்டுத் தொல்லை செய்து மட்டுமில்லாது, குடி போதையில் சென்று தன்னுடைய மாமியாரை பாலியல் வன்கொடுமையும் செய்துள்ளார். இந்த விஷயம் வெளியில் அக்கம் பக்கத்தாருக்குத் தெரிந்தால், அவனமாகிப் போகும் என்பதற்காக தனக்குள்ளாகவே போட்டுப் புழுங்கிக் கொண்டிருந்தார். அதனால் அவன் கேட்கிற பொழுது பணமும் கொடுத்து வந்தார்.\nஒரு நாள் தன்னுடைய மாமியாரை மிரட்டுவதற்காக இரண்டு லிட்டர் பெட்ரோல் வாங்கிக் கொண்டு, ஒரு கத்தியையும் எடுத்துக் கொண்டு மாமியார் வீட்டுக்குப் போனான். அப்போது மாமியாரிடம் பணம் கேட்டு மிரட்டி, பேத்தியையும் பெட்ரோல் ஊற்றி எரித்துவிடுவேன் என்று மிரட்டியிருக்கிறார். அதன்பின் போதையில் தூங்க நிலைக்குப் போய்விட்டான்.\nதன்னுடைய உயிரையும் தன்னுடைய பேத்தியின் உயிரையும் காப்பாற்றிக் கொள்வதற்காக அவன் கொண்டு வந்த பெட்ரோலை அவன் மேலேயே ஊற்றிவிட்டு, வீட்டைவிட்டு தன்னுடைய பேத்தியையும் தூக்கிக் கொண்டு வெளியே வந்து கற்பூரத்தைக் கொளுத்தி வீட்டுக்குள் போட்டதும், தீ பற்றி எரியத் தொடங்கியது.\nஅக்கம் பக்கத்தினர் புகை வருவதைக் கண்டு தீயணைப்புத் துறைக்கு தகவல் அனுப்பி புகை அணைக்கப்பட்டது. அதன்பின்னர் மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டான். அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துவிட்டான்.\nதன்னுடைய மகனின் சாவில் மர்மம் இருப்பதாக சுரேஷின் தந்தை காவல் துறையில் புகார் கொடுக்க, அதற்கு முன்பாகவே தன்னுடைய பேத்தியுடன் சென்று தன் ஊரின் வீஏஓவிடம் தான் தான் தங்களுடைய உயிரைக் காப்பாற்றிக் கொள்வதற்கான பெட்ரோல் ஊற்றி எரித்ததாக சொல்லி சரணடைந்தார்.\nMOST READ: சங்கமா சாப்பாடா - வைரல் வீடியோவுல வர்ற சுட்டிப்பையன் யார் - சுவாரஸ்ய தகவல்கள் இதோ\nஇப்படி அளவுக்கு அதிகமாக குடிபோதை மற்றும் வரைமுறை இல்லாத காம இச்சைகளால் தான் பல குடும்பங்கள் இருந்த இடம் தெரியாமல் நாசமாகிப் போகின்றன. காம என்பது அளவை மிஞ்சுகிற போது என்ன செய்கிறோம் என்பது தெரியாமல் இதுபோன்ற பல விபரீதங்கள் நிகழ்ந்து விடுகின்றன.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nதிருவண்ணாமலை கார்த்திகை தீபத்தை தரிசிப்பதால் இவ்வளவு நன்மைகள் கிடைக்குமா\nமிஸ் யுனிவர்ஸ் 2019 பட்டம் பெற்ற தென் ஆப்பிரிக்காவைச் சேர்ந்த சோசிபினி பற்றிய சுவாரஸ்யமான தகவல்கள்..\nதிருவண்ணாமலை அஷ்ட லிங்கங்கள் - எந்த ராசிக்காரர்கள் எந்த லிங்கத்தை கும்பிடணும் தெரியுமா\n2019 மிஸ் யுனிவர்ஸ் அழகி போட்டியில் கலந்து கொண்ட முதல் லெஸ்பியன் போட்டியாளர்\nகார்த்திகை தீப நாளில் சொக்கப்பனை கொளுத்துவது ஏன் தெரியுமா\nகார்த்திகை தீபத்தன்று வீட்டில் விளக்குகள் ஏற்றுவதால் என்ன பலன்கள் கிடைக்கும்\nஉங்களுக்கு என்ன தசை நடக்குது தெரியுமா - இந்த போட்டோவை பாருங்க...\nஉலகறிந்த தமிழன் சுந்தர் பிச்சை பற்றிய சில சுவாரஸ்யமான உண்மைகள்...\nகார்த்திகை தீபம் கொண்டாட ஒரு எலி தான் காரணம் - எப்படி தெரியுமா\nபுஷ்கலா தேவியின் காதல்... கை பிடித்து ஏற்றுக்கொண்ட ஆரியங்காவு தர்மசாஸ்தா\nசபரிமலை பெயர் வரக் காரணமான சபரி யார் தெரியுமா - சுவாரஸ்ய தகவல்கள்\nஹோமத்தில் நெய் விடுவது ஏன் தெரியுமா\nJan 25, 2019 ல் வெளியிடப்பட்ட பிற செய்திகளைப் படிக்க\nதெலுங்கான என்கவுண்டர் போலவே தமிழகத்தில் நடந்த என்கவுண்டர் பற்றி தெரியுமா\nகாலை உணவாக கிச்சடி சாப்பிடுவதால் பெறும் முக்கிய நன்மைகள்\nகாற்று மாசுபாட்டில் இருந்து குழந்தைகளை பாதுகாக்கணுமா அப்ப மறக்காம இத சாப்பிட கொடுங்க…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540531917.10/wet/CC-MAIN-20191211131640-20191211155640-00134.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/topics/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2019-12-11T15:12:41Z", "digest": "sha1:DDHKHXMBDLIYZNZV3ZIIWSJSSD7ASMSQ", "length": 15553, "nlines": 221, "source_domain": "tamil.samayam.com", "title": "கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர்: Latest கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர் News & Updates, Photos & Images, Videos | Samayam Tamil", "raw_content": "\nநடிகர் ஆகும் சந்தானத்தின் மகன்\nதலைவர் 168 படத்திற்கு பூஜை...\n2019ம் ஆண்டின் சிறந்த நடிக...\nஇருமுடி கட்டி சபரிமலைக்கு ...\nபகவதி அம்மனை அடுத்து திருச...\nஉள்ளாட்சித் தேர்தல்: மாநகராட்சி மேயர் பத...\nகுடியுரிமைச் சட்ட திருத்த ...\nதலைவர் பதவி ஏலம் விட்டால் ...\nமரண காட்டு காட்டி வெளியேறிய ‘டான்’ ரோஹி...\nபிரித்வி ஷா ‘2.0’... இரட...\nPollard: அதெப்படி பாசம் இல...\n2020 இல் ஆயிரக்கணக்கான போன்களில் WhatsAp...\nசத்தம் போடாமல் பிரபல திட்ட...\nஅறிமுகமானது ரெட்மி K30; 20...\n15 August Images: சுதந்திர காற்றை சுவாசி...\nஏசி இல்லாமல் வீட்டை கூலாக ...\nபிபிசியில் வைரலாகிய இந்திய நாய்...\nஇந்த ஆண் சிம்பன்சிக்கு கல்...\nவகுப்பில் மாணவியை வைத்து ப...\nபெட்ரோல் & டீசல் விலை\nதங்கம் & வெள்ளி விலை\nபெட்ரோல் விலை: ஆச்சரியம் தரும் இன்றைய வி...\nபெட்ரோல் விலை: இன்று நிம்ம...\nபெட்ரோல் விலை: மண்டே மார்ன...\nபெட்ரோல் விலை: சண்டே மார்ன...\nபெட்ரோல் விலை: இன்னைக்கு ஒ...\nபெட்ரோல் விலை: விலை குறைஞ்...\nரன் சீரியலில் ஜோடி மாறிடுச்சு: யாருனு தெ...\nஇறுதி கட்டத்தை எட்டிய சூப்...\nவேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவ��� செய்தோர...\nIBPS PO வங்கித்தேர்வு: விண...\nதமிழக அரசு கல்லூரிகளில் 2,...\nபுகைப்படம் தேர்தல் ரெசிபி ஆன்மிகம் சமூகம் சுற்றுலா மோட்டார்ஸ் ஜோக்ஸ் வீடியோ லைவ் டிவிவானிலை\nகார்த்தி, ஜோதிகா நடித்துள்ள தம்பி..\nமாஃபியா டீசர் - அருண்விஜயின் அட்ட..\nகண்ணில் கண்ணீர் வரவழைக்கும் முதுக..\nபெண்கள குறித்து இப்படியொரு பாடலா\nதனுசு ராசி நேயர்களே படத்தின் யாரு..\nபடிப்பை நிறுத்த திட்டம் போட்ட கல்..\nஅவெஞ்சர்ஸ் : பிளாக்விடோ மீண்டு வர..\nகால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர்\nகால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர்\nவீடு வீடாகச் சென்று வாக்கு சேகரித்த உடுமலை ராதாகிருஷ்ணன்\nவீடு வீடாகச் சென்று வாக்கு சேகரித்த உடுமலை ராதாகிருஷ்ணன்\nவீடு வீடாகச் சென்று வாக்கு சேகரித்த உடுமலை ராதாகிருஷ்ணன்\nஒவ்வொரு வீடாகச் சென்று ஓட்டு கேட்ட அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன்\nதிருப்பூர் மாவட்டம் உடுமலை பகுதிகளில் பொள்ளாச்சி பாராளுமன்ற அதிமுக கூட்டணி வேட்பாளர் மகேந்திரனுக்கு ஆதரவாக கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார்.\nதமிழக சட்டப்பேரவையில் இன்றைய விவாதம்\nசட்டப்பேரவையில் இன்றைய நிகழ்வுகள் குறித்து காணலாம்.\nதீக்கிரையான நடுக்குப்பம் பகுதியை தமிழக அமைச்சர்கள் ஆய்வு..\nசமுக விரோதிகளால் தீக்கிரையாக்கப்பட்டதாக கூறப்படும் சென்னை நடுக்குப்பம் பகுதியை தமிழக மீன்வளத் துறை அமைச்சர் ஜெயக்குமார் மற்றும் அதிகாரிகள் ஆய்வு செய்துள்ளனர்.\nகிருஷ்ணகிரியில் ஆண்டுதோறும் நடைபெறும் அகில இந்திய மாங்கனி கண்காட்சி இன்று மாலை தொடங்கியுள்ளது.\nவெள்ள நிவாரணப் பணிகளைப் பார்வையிட அமைச்சர் குழு\n: தமிழகத்தில் வடகிழக்கு பருவமழையால் ஏற்பட்டுள்ள பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் வெள்ள நிவாரணப் பணிகளை ஆய்வு செய்ய அமைச்சர்கள் குழுவை நியமித்து முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.\n'அப்பா என்னை மன்னிச்சிடுங்க, நான் நல்ல பொண்ணு இல்ல'. கடிதம் எழுதிவிட்டு தந்தையை கொலை செய்த மகள்\nமரண காட்டு காட்டி வெளியேறிய ‘டான்’ ரோஹித்... திக்குமுக்காடும் வெஸ்ட் இண்டீஸ் பவுலர்கள்\nகடக ராசி 2020 ஆண்டு பலன்கள் - பல சவால்களை சமாளிக்க தயாராகுங்கள்...\nஉள்ளாட்சித் தேர்தல் தீர்ப்பு அதிமுகவுக்கு மரண அடி: மு.க.ஸ்டாலின்\nபோர்க்களமாக மாறிய போராட்டக் களம்\nகலியுகத்தின் கடைசி நாளை தீர்மானிக்கும் தூண்... இந்த தூண் விழும்போது உலகம் அழிந்துவிடுமாம்...\n2019ம் ஆண்டின் சிறந்த நடிகர், நடிகைகள் யார்\nஉள்ளாட்சித் தேர்தல்: மாநகராட்சி மேயர் பதவிக்கான இட ஒதுக்கீடு அறிவிப்பு\n\"ஹேப்பி பர்த் டே தலைவா... \" ரஜினி பிறந்தநாள் வாட்ஸ் அப் ஸ்டேட்டஸ்...\nநடிகர் ஆகும் சந்தானத்தின் மகன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540531917.10/wet/CC-MAIN-20191211131640-20191211155640-00134.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.namathumalayagam.com/2018/03/blog-post_11.html", "date_download": "2019-12-11T14:46:58Z", "digest": "sha1:YFUIUTIY7E5T5DHYRZRKVLSDYJ5YQSI2", "length": 40856, "nlines": 85, "source_domain": "www.namathumalayagam.com", "title": "பகுத்தறிவையும் பட்டறிவையும் சீண்டும் \"சிங்கள பௌத்த பாசிசம்\" - என்.சரவணன் - நமது மலையகம்", "raw_content": "\nகுரலற்றோருக்கான குரல் (Voice for voiceless)\nமுகப்பு » இனவாதம் , என்.சரவணன் , கட்டுரை , நினைவு , வரலாறு » பகுத்தறிவையும் பட்டறிவையும் சீண்டும் \"சிங்கள பௌத்த பாசிசம்\" - என்.சரவணன்\nபகுத்தறிவையும் பட்டறிவையும் சீண்டும் \"சிங்கள பௌத்த பாசிசம்\" - என்.சரவணன்\n“பாசிசம் மதத்திற்குக் காவலாக நிற்கிறது. காரணம் மத நம்பிக்கையானது அறியாமையை உயர்வாகப் போற்றுகிறது. மக்களை எளிமையாக ஏமாற்ற முடிகிறது.” என்கிறார். “பாசிசம்” என்கிற ஆய்வு நூலை எழுதிய பிரபல ஆய்வாளர் எம்.என்.ரோய்.\nஇலங்கையில் மதப் பாசிசம், இனப்பாசிசத்தொடு கூட்டாக சமாந்தரமாகவும் வளர்த்தெடுக்கப்பட்டிருக்கிறது. பாசிசத்துக்கு விஞ்ஞானமோ, விஞ்ஞான பூர்வமான தர்க்கமோ அவசியமில்லை. புனிதப்படுத்தப்பட்ட ஐதீகங்களும், புனைவுகளும் தாராளமாக போதுமானவை.\nஅம்பாறை உணவுக் கடையில் கொத்துரொட்டியில் இருந்ததாக கூறப்படும் அந்தக் (மலட்டு மருந்து என கூறப்பட்ட) கட்டியை இரசாயன பகுப்பாய்வு செய்தவர்கள் அது வெறும் மாவுத்துண்டு தான் என்று நிரூபித்திருக்கிறார்கள். பகுத்தறிவுடையவர்கள் பலரும் உண்மை அறிந்தபோதும் விஞ்ஞானபூர்வமாக நிரூபிப்பதற்காகவே இந்த பகுப்பாய்வு தேவைப்பட்டது.\nஉண்மைக்குப் புறம்பான ஒரு போலி வதந்தி அம்பாறையில் ஒரு கலவரத்தை உண்டுபண்ணி அது இன்று அடுத்தடுத்த கலவரங்களுக்கு தள்ளிக்கொண்டு சென்றிருக்கிறது.\nதனிப்பட்ட பிரச்சினையொன்று ஒரு மதப் பிரச்சினையாக பரிவர்த்தனை பெறுவதன் ஆபத்து மிக்க இனக்குரோத பதட்ட அரசியல் இலங்கையில் நெடுங்காலமாக நிலவி வருகிறது. சமீப காலமாக அது மேலும் தீ��ிரமடைந்திருக்கிறது.\nஒரு கொலையைப் புரிபவருக்கு \"கொலைஞர்\" (murderer) எனலாம், \"குற்றவாளி\" (Criminal) எனலாம். அந்த கொலைஞருக்கு இன அடையாளம் குத்தப்படுவதன் அரசியல் என்ன. அப்படிப்பட்ட குற்றவாளி முஸ்லிம் ஆகவும், சிங்களவர் ஆகவும், தமிழர் ஆகவும் அடையாளம் குத்தப்படுவது இலங்கையில் தான். திகன சம்பவம் அப்படிப்பட்ட ஒன்று.\nமரணத்தின் பின்னால் உள்ள சதி\nஇது ஒரு திட்டமிட்ட சதியோ என்கிற சந்தேகங்கள் இன்னமும் நிலவுகின்றன.\nபெப்ரவரி 22 அன்று நள்ளிரவு தெல்தெனியவில் முச்சக்கர வண்டியொன்றை முன்னால் சென்ற லொறி முன்கடந்து செல்ல வழிவிடவில்லை. இறுதியில் லொறியுடன் விபத்துக்குள்ளானது. பெட்ரோல் நிரப்பும் நிலையத்தினருகில் இரு வாகனங்களும் நிறுத்தப்பட்ட நிலையில் லொறி சாரதி உடைந்த போன முச்சக்கர வண்டியின் கண்ணாடியை திருத்த பணம் கொடுத்திருக்கிறார். அதை ஏற்றுக்கொள்ளாத முச்சக்கர வண்டியில் வந்த நால்வரும் லொறி சாரதியை தாக்கியதாக குற்றச்சாட்டு. லொறி சாரதி சிங்களவர், தாக்கியதாக கூறப்படும் நால்வரும் முஸ்லிம்கள். மற்றும்படி இந்த சம்பவத்துக்கும் இனத்துவத்துக்கும் ஒரு சம்பந்தமும் கிடையாது.\nமேலும் இந்த சம்பவத்துக்கு ஆதாரமாக கூறப்படும் பெட்ரோல் நிலைய சீசீடிவி ஆதாரங்களில் எதிலும் தாக்கியதற்கான ஆதாரங்கள் இல்லை. சர்ச்சையில் ஈடுபடுவோரிடமும் எந்த ஆயுதங்களும் கூட இருக்கவில்லை. லொறி சாரதி அன்றே பொலிசுக்குச் தனியாகச் சென்று ஒரு முறைப்பாட்டையும் செய்துவிட்டு ஆஸ்பத்திரிக்குச் சென்று சிகிச்சைப் பெற்றிருக்கிறார். லொறி சாரதியின் தாயார், மனைவி ஆகியோரின் தகவலின் படி முதல் மூன்று நாட்கள் அவர் அவரச சிகிச்சை அவசியப்படவில்லை என்றும் அவர் நன்றாகவே பேசி, உணவுண்டு இருந்திருக்கிறார் என்றும் கூறுகின்றனர். மூன்று நாட்களுக்குப் பின் அவருக்கு திடீரென்று என்ன நிகழ்ந்தது என்கிற சந்தேககங்கள் இப்போது எழுப்பப்படுகின்றன. கண்டி பெரிய ஆஸ்பத்திரியில் மார்ச் 3 சனியன்று ஒரு சத்திரசிகிச்சைக்கு உட்பட்ட நிலையில் இறந்திருக்கிறார்.\nசர்ச்சை நிகழ்ந்த நான்காவது நாள் (26) தான் அம்பாறையில் மலட்டுமருந்து விவகாரம் நடந்தது. அதனைத் தொடர்ந்து நிகழ்ந்த அசம்பாவிதங்களும் பதட்ட நிலையும் தணியும் முன் மூன்றாவது நாள் திகன பிரதேசத்தில் தொடங்கியது கலவரம். ஞ��னசார தேரர், ஆம்பிடியே சுமண ரதன தேரர், டான் பிரசாத், “மகாசொன் பலகாய” அமைப்பைச் சேர்ந்த அமித் வீரசிங்க, சாலிய போன்றோர் கண்டியில் கூடினர். அந்த இடத்துக்கு பஸ்களிலும், வாகனங்களிலும் வந்து சேர்ந்தனர் அவர்களின் தொண்டர்கள்.\nஞானசார தேரர் சாரதியின் வீட்டுக்குச் சென்று திரும்பிய சில மணிநேரங்களில் இது தொடங்கியது. சாரதி தாக்கப்பட்ட அன்று நிகழாத வன்முறைகள், சாரதி இறந்த அன்று நிகழாத வன்முறை 4 ஆம் திகதி தான் நிகழ்கிறது. இந்த இடைப்பட்ட காலத்தில் நிகழ்ந்த தயாரிப்புகளை கணக்கில் எடுக்க வேண்டும். வன்முறையைத் தொடக்கியவர்கள் அந்த பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் இல்லையென்பதும், பிற பிரதேசங்களில் இருந்து கொண்டு வரப்பட்டவர்கள் என்பதும் இன்று நிரூபிக்கப்பட்டது.\nஇதில் இனவாத, மதவாத சக்திகள், அரசியல் வாதிகள், கொள்ளையர் கூட்டம் என அவரவர் தமது பங்குக்கு பெருப்பித்து, ஏனைய இடங்களுக்கும் பரப்பி லாபம் சம்பாதித்தனர். இதே வடிவத்தில் தான் கடந்த கால சகல கலவரங்களும் நிகழ்ந்ததையும் நினைவுறுத்த வேண்டும்.\nஎரிக்கப்பட்ட வீடொன்றினுள் சிக்கிய 27 வயதான முஸ்லிம் இளைஞர் ஒருவர் இறந்து போனார்.\nசம்பவத்தில் ஈடுபட்ட சிலர் கைது செய்யபட்டார்கள். ஆனால் 5ஆம் திகதி அவர்களை விடுவிக்கக் கோரி இனவாதக் கோஷ்டியினர் போலிசை சுற்றி வளைத்தனர். 6 ஆம் திகதி அவசரகால சட்டம் பிறப்பிக்கப்பட்டது. மேலதிக இராணுவம் பாதுபாப்புக்கு அனுப்பப்பட்டது. ஆனாலும் ஊரடங்குச் சட்டம் அமுலில் இருக்கும் போதே வன்முறைகள் தொடர்ந்தன. 7ஆம் திகதி இணையப் பாவனை கட்டுப்பாடு அமுலுக்கு கொண்டுவரப்பட்டது.\nயுத்தத்தைக் சாட்டாக வைத்து 28 வருடகாலமாக நடைமுறைப்படுத்திவந்த அவசரகால சட்டம் 2011ஆம் ஆண்டு நீக்கப்பட்டது. அதன் பின் 7 ஆண்டுகளுக்குப் பின்னர் தற்போது இந்த அவசரகால சட்டம் 10 நாட்களுக்குப் பிறப்பிக்கப்பட்டுள்ளது. தேவையேற்பட்டால் அது நீடிக்கப்படலாம். கடந்த கால சுற்றிவளைப்பு, அனாவசிய கைது, கடத்தல், விசாரணயின்றி தடுத்து வைப்பு உள்ளிட்ட பல அரச பயங்கரவாதச் செயல்களுக்கு இந்த சட்டம் தான் லைசன்ஸ் வழங்கியது என்பதை நாம் மறந்திருக்க மாட்டோம். தற்போது இன வன்செயல்களை கட்டுப்படுத்த என்கிற பேரில் அச்சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டிருக்கிறது. ஆனால் கடந்த காலங்களில் அப்பாவி நிரபர���தி தமிழ் மக்களே இச்சட்டத்தால் அதிகமாக நசுக்கப்பட்டார்கள். ஆனால் இம்முறை கண்டி அசம்பாவிதங்களின் பின்னணியில் இருந்த முக்கிய சக்திகளை விட்டுவிட்டு பெயரளவில் சிலர் கைது செய்யப்பட்டிருப்பது கண்துடைப்பன்றி வேறென்ன. அவசரகால சட்டம் இன – மத – வர்க்க அடையாளம் பார்த்துத் தான் பாயுமா என்கிற கேள்வி எழாமலில்லை.\nஊரடங்கு சட்டம், சில கைதுகள், கண்டன அறிக்கைகள் இந்த நிலைமையை தற்காலிகமாக கட்டுப்படுத்த ஓரளவு துணைபுரியும். நிலையான அமைதிக்கு அது போதுமானதல்ல.\n2500 வருடகால இலங்கையின் சரித்திரத்தில் இனப்பிரச்சினை என்கிற ஒன்று 1915 வரை நிகழவில்லை. மகாவம்சத்துக்கு பொழிப்புரை எழுதிய பின்வந்தவர்கள் தான் எல்லாளன் – துட்டகைமுனு அரசர்களுக்கிடயிலான சண்டையை இனச் சண்டையாக திரித்தே மகாவம்ச மனநிலை வளர்த்தெடுக்கப்பட்டிருக்கிறது. அதன் பின்னர் இலங்கையில் தமிழ் – சிங்கள அரசாட்சி நிகழ்ந்தபோதும் அவர்களுக்கிடையில் இன மதச்சண்டைகள் எதுவும் நிகழ்ந்ததுமிலை.\nஆனால் இந்த ஒரு நூற்றாண்டுக்குள் இலங்கை பெரிதும் சிறிதுமாக பல நூற்றுக்கணக்கான இன – மத – சாதிய சண்டைகள் பலவற்றை எதிர்கொண்டிருக்கிறது என்றால்; காலனித்துவத்துக்கு இருக்கும் வகிபாகத்தை தட்டிக் கழித்துவிட முடியாது.\nகாலனித்துவத்துக்கு எதிரான “சுதேசிய சிந்தனை”யானது “சிங்கள - பௌத்த” தேசத்தைக் கட்டியெழுப்பும் சித்தாந்தமாக குறுகியதில் தான் இலங்கைக்கு பிழைத்துப் போன அரசியலாக ஆகியிருக்கிறது.\n1915 கண்டி கலவரத்தில் முஸ்லிம்களை ஆங்கிலேய ஆட்சி பாதுகாத்தது அவர்களின் பால் இருந்த கருணையோ, நீதியாலோ அல்ல. மாறாக பிரித்தாளும் சூழ்ச்சியின் விளைவும் தான். சுதேசிகளிடம் ஆட்சியைக் கொடுத்து விட்டு போனதன் பின் சக சகோதர இனங்கள் பரஸ்பரம் தங்களுக்கிடையில் பாதுகாத்துக்கொள்ள முடியாது போனதேன்.\nபிரபல கூற்றொண்டு உள்ளது. “King is dead long live the king” அரசர் இறந்துவிட்டார். அரசர் நீடுழி வாழ்க. அதாவது அரசர்கள் வருவார்கள், ஆழ்வார்கள், போவார்கள், சுழற்சியில் அடுத்தடுத்து அது நிகழும். ஆனால் ராஜ்ஜியம் இருக்கும். ராஜ்ஜியத்தின் மீதான புனித வழிபாட்டு மரபு இறப்பதில்லை. என்பதே அதன் அர்த்தம். நாளாந்தம் பாசிச வடிவத்தின் உச்சத்துக்கு சென்றுகொண்டிருக்கும் சிங்கள பௌத்த வாதத்த்துக்கும் அப்படி ஒரு மரபு உ���்டு. காலத்துக்கு காலம் தலைமைகள் மாறும். சித்தாந்தம் அப்படி நிலைத்து நிற்கும்.\nபாசிசம் நேரடியாக இயங்க வேண்டியதன் அவசியம் இல்லை. அது ஒரு நேரடி அதிகாரமாகவோ, நேரடி ஆட்சியாகவோ கூட இருக்கத் தேவையில்லை. அது ஒரு சித்தாந்தமாக நிலைகொண்டாலே போதும் பலமான வினையை ஆற்ற வல்லது. சித்தாந்தமாக நிலை பெற்றதன் பின்னர் வரும் விளைவுகளுக்கும் அநியாயங்களுக்கும் பொறுப்பேற்பார் இன்று எவருமில்லை.\nஎந்த சக்தியின் மீதும், எந்த தனிநபரின் மீதும் கூட ஒட்டுமொத்த குற்றத்தையும் சுமத்திவிட முடியாது. ஏனென்றால் இதன் பின்னால் இயங்கும் நிறுவனமயப்பட்ட சித்தாந்தம் தனி நபர்களையோ, தனி அமைப்புகளையோ அடையாளம் காட்டாது. நேற்று ஒரு பெயரில் இயங்கியவர்கள் இன்று இன்னொரு கூட்டணியாக வேறொரு பெயரில் பாய்வார்கள், நாளை இன்னொரு பெயரில் அடையாளம் காட்டுவார்கள். அதில் சம்பந்தப்படும் நபர்களும், கூட்டணியும், பெயர்களும் வரலாறு முழுக்க மாறிக்கொண்டே இருக்கும். ஆனால் அதற்கான சித்தாந்தமும், அதன் பண்பும் அதே இலட்சியத்தில் புதுப்பித்துக் கொண்டு வரும். நமது முழு எதிரி அந்த சித்தாந்தமும் அதனை பாதுகாக்கும் அமைப்புமுறையும், சக்திகளுமே. இதன் இடையில் உள்ள அநியாயக்காரர்கள் யார் என்றால் சந்தர்ப்பவாதிகளும், இனவெறியேற்றப்பட்டவர்களும் தான். அவர்கள் நமது இலக்கு அல்ல.\nதேசத்தைக் காக்க வந்த தேசபக்தர்களின் கைவரிசை. முஸ்லிம்களின் சொத்துக்களை முதலில் சூறையாடிவிட்டுத் தான் கொழுத்துகிறார்கள்\nஞானசார தேரர், சுமனரதன தேரர், சம்பிக்க போன்றோரின் மீது நேரடியாக நம்மால் இந்த கலவரத்தின் மீதான பொறுப்பை சுமத்திவிட முடியாது. போதாததற்கு இவர்கள் அனைவரும் கலவரத்தை கண்டித்து அறிக்கை வேறு விட்டிருக்கிறார்கள். கலவரத்தை நிறுத்தக் கோரி அறைகூவலையும் விடுத்திருக்கிறார்கள்.\nதமக்கு போதுமான அளவுக்கு இழப்புகளையும், பீதியையும், மிரட்டல்களையும் ஏற்படுத்தியதன் பின்னர் வருத்தம் தெரிவிப்பது கண்கட்டி வித்தையல்லவா\nஆக இவர்களின் வகிபாகத்தை எப்படி அளவீடு செய்வது இவர்கள் தமது வகிபாகத்தை கச்சிதமாக எப்போதோ ஆற்றிவிட்டர்கள் என்பது தான் உண்மை. அவர்களின் முன்னோரின் பாதையில் அவர்கள் தமது காலத்து வகிபாகத்தை ஆற்றிவருகிறார்கள்.\nஅவர்கள் இந்த பேரினவாத கருத்தியலை கட்டமை��்பதற்கும், கருத்துருவாக்கத்துக்கும் போதுமான அளவு பங்கை ஆற்றி சித்தாந்த ரீதியில் பலமாக மக்கள் மத்தியில் நிருவனமயப்படுத்திவிட்டார்கள். மக்கள் மயப்படுத்திவிட்டார்கள். இலங்கையில் உள்ள நடைமுறை சட்டங்கள் இத்தகைய சக்திகளால் ஏற்பட்டுவரும் விளைவுகளின் வகிபாகத்தை அடையாளம் காட்ட போதுமானவை அல்ல.\nதன்னை புதுப்பித்துக் கொண்டு வடிவத்தாலும், அளவாலும் காலத்துக்கு காலம் வெவ்வேறு தோற்றத்தோடு இயங்கினாலும் அதன் பண்பில் மாற்றத்துக்கு உள்ளாவதில்லை என்பது பாசிசத்தின் முக்கிய கூறு என்போம்.\nபாசிஸ கூட்டு மனநிலை என்பது கூட்டு செயற்திறனை பெற்ற போதும் அது கூட்டாக இயங்க வேண்டியதில்லை. தனி நபர்களாக, சிவில் அமைப்புகளாக, ஊடகங்களாக, மத நிறுவனங்களாக, அரச அங்கங்களாகவும் வெவ்வேறு தளங்களில் கூட இயங்கி வினையாற்ற முடியும். இலங்கையில் அது நிகழ்கிறது.\nசிங்கள பௌத்தர்களின் நாடாக கட்டமைக்கப்பட்டிருக்கும் கருத்துருவம்; சிங்கள பௌத்தர்கள் அல்லாதவர்களை அந்நியர்களாக உருவகப்படுத்தி மனித அறத்துக்கும் ஒவ்வாத செயல்களை ஆற்றும் வலிமையைப் பெற்றிருக்கிறது. பௌத்தத்தைக் காக்க புத்தர் தெரிவு செய்த நாடாக ஒரு ஐதீகத்தை நிறுவி, இலங்கை முழுவதும் சிங்களவர்களின் நாடு என்று புனைந்து, சிங்கள பௌத்தர்களை புனிதப்படுத்தி, இனத் தூய்மைவாத தோற்றப்பாட்டை கச்சிதமாக கட்டமைத்து ஏனையோரை அந்நியர்களாக ஆக்கியிருக்கிறது இந்த சித்தாந்தம். நிறுவனமயப்படுத்தி இயக்குகிறது. அரச கட்டமைப்பு அதற்கு அனுசரணை வழங்கி வருகிறது. இப்படித்தான் இதனை சுருங்கச் சொல்லலாம்.\nசிங்கள – பௌத்த பேரினவாத கட்டமைப்பின் பரிணாமத்தையும், பரிமாணத்தையும் இப்படித்தான் விளங்கிக் கொள்ளலாம்.\nஅதன் நிகழ்ச்சி நிரலின் திசைவழியை அவ்வப்போதைய அரசியல், பண்பாட்டுச் சூழல் தீர்மானிக்கின்றன. ஆனால் பண்பளவில் அதன் சித்தாந்த இலக்கில் மாற்றம் இல்லை. நடைமுறை தந்திரோபாயத்தில் மாற்றம் கண்டாலும் மூலோபாயத்தில் உறுதியாகவே இருக்கிறது.\nஇனவாதத்தையும் இனவெறுப்புணர்ச்சியின் வளர்ச்சியையும் இன்று அதிக கூர்மையுடன் அணுக வேண்டியிருக்கிறது.\nமார்ச் 2 அன்று மட்டக்களப்பில் சுமண ரதன தேரர், ஜனாதிபதிக்கு ஒரு மிரட்டலை விடுத்தார். அடுத்த நாள் மட்டக்களப்பு வரும் ஜனாதிபதி தமது விகாரைக்கு வ���ாமல் மாமாங்கம் பிள்ளையார் கோவிலுக்குச் சென்றால் தீக்குளித்துச் சாவதாக அறிவித்து வருகையை எதிர்த்து கருப்புக்கொடி ஏற்றினார். அடுத்த நாள் மட்டக்களப்புக்கு சென்ற ஜனாதிபதி தனது பயணத் திட்டத்தில் மாற்றங்களைச் செய்து மங்களாராம விகாரைக்குச் சென்று சுமண ரதன தேரரை சந்தித்ததன மூலம் ஜனாதிபதி அந்த மிரட்டலுக்கு அடிபணிந்தார். இதையே இலங்கையில் இன்னொரு மதத் தலைவர் மேற்கொள்ள முடியுமா செய்தாலும் ஜானாதிபதி தான் அடிபணிவரா செய்தாலும் ஜானாதிபதி தான் அடிபணிவரா இலங்கையில் பௌத்தத்தின் பேரால் எதையும் நிறைவேற்றலாம் என்பது தான் இதன் செய்தி.\nமேலும் இதுவரை நிகழ்ந்த அத்தனை கலவரங்களின் போதும் வதந்திகள் பெரும் பங்கு வகித்திருக்கிறது. வெகுஜன ஊடகங்கள் மக்களுக்கு முழுமையாக சேராத காலத்திலேயே காதுக்கு காது பரப்பட்ட வதந்திகள் வன்முறைகளுக்கு இட்டுச் சென்றதை ஓரளவு விளங்கிக் கொள்ளலாம். ஆனால் இன்று இணைய வசதிகளும், நவீன தொலைபேசிகளும் பரவலான பயன்பாட்டில் இருக்கிறது. தகவலை உறுதி செய்வதற்கான வாய்ப்புகள் முன்னறி விட வாய்ப்புகள் அதிகமிருந்தும் இவை நிகழ்கின்றன என்றால், இனவாத வதந்திகளுக்கு அந்தளவு வலிமை இருக்கிறது என்பது தான் பொருள். இந்த இடத்தில் தான் மக்கள் மத்தியில் ஊறிப்போயுள்ள பாசிச சித்தாந்தத்தின் வகிபாகத்தை நாம் உணர வேண்டியிருக்கிறது.\nமுகநூல், வட்ஸ் அப், வைபர், ட்விட்டர் போன்ற இணையப் பாவனை மற்றும் சமூக வலைத்தளங்களின் பாவனை மீது அரசாங்கம் கொண்டு வந்த இடைக்கால கட்டுப்பாடுகள் சரியானதே என்று ஊடகங்களும், கருத்து சுதந்திரத்துக்காக குரல் கொடுக்கும் ஜனநாயக சக்திகளும் கூட வரவேற்கும் நிலையை முதற் தடவையாக இலங்கையில் இம்முறை பார்த்தோம்.\nஅடுத்த மாதம் வரப்போகும் சிங்கள புதுவருடத்துக்காக சிங்கள கடைகளில் மாத்திரம் பொருட்களை கொள்வனவு செய்யுங்கள் என்கிற சமூக வலைத்தள விளம்பரங்களை இப்போதே தொடங்கி விட்டார்கள்\nஇலங்கையில் இனவாதத்தைப் பரப்பும் சமூக வலைத்தளங்களானவை சமூக நல்லிணக்கத்துக்காக குரல் கொடுக்கும் வலைத்தளங்களை விட பலமானவை என்பது தற்போது உணரப்பட்டும் நிரூபிக்கப்பட்டும் வந்திருக்கிறது. போலிப் பெயர்களில் பல்லாயிரக்கணக்கான கணக்குகள் திட்டமிட்டு செயற்படுத்தப்பட்டு வருகின்றன. பேரினவாத ��ித்தாந்தத்தை உருவாக்குவதிலும், பரப்புவதிலும், பலப்படுத்திவதிலும் பெரும் பங்கை வகித்து வருகின்றன.\nமுஸ்லிம்கள் மிலேச்சத்தனமான அரக்க குணம் படைத்தவர்கள் என்று பிரச்சாரப்படுத்துவதற்காக அந்த நாடுகளில் நிகழும் கொலை வடிவங்களைக் காட்டி பிரச்சாரம் செய்வது, இஸ்லாமியர் அல்லாதவர்கள் மீது நிகழ்த்தப்படும் கொலைகளை திரும்பத் திரும்ப காண்பித்து மிலேச்சர்கள் என்று காண்பிப்பது தொடர்ந்து நிகழ்கின்றன.\nகடந்த 5 வருடங்களாக இனவாத இணையப் பக்கங்களையும், முகநூல் கணக்குகளையும் தினசரி கண்காணித்தும், பின்தொடர்ந்தும் வருபவன் என்கிற வகையில் இதன் பாரதூரமான போக்கைப் பற்றி பீதியடைந்திருக்கிறேன். வதந்திகளுக்கும், புனைவுகளுக்கும், திரிபுகளுக்கும் சற்றும் பஞ்சமில்லாத முகநூலில் ஒரு தடவை சிங்கள மொழியில் இப்படி ஒரு வாசகம் இருந்தது.\n“முகநூலில் வெளிவரும் அனைத்தையும் நம்பாதீர்கள்”\n-ஸ்ரீ விக்கிரம இராஜசிங்க மன்னன்-\nஇலங்கையின் முதலாவது இனக்கலவரமான 1915ஆம் ஆண்டு நிகழ்ந்த சிங்கள - முஸ்லிம் கலவரம் தொடக்கம் இன்று வரை நிகழ்ந்த கலவரங்கள் குறித்து நீதியான விசாரணை நிகழ்ந்ததில்லை. அதற்கான காரணங்களை ஆராய்ந்து நிலையான தீர்வுக்கான வழிகள் கண்டதில்லை. சில தடவைகள் விசாரணை என்கிற பெயரில் கண்துடைப்புக்காக சில அறிக்கைகள் வெளியிடப்பட்டாலும் கூட அவை அறிக்கைகளோடு நின்றுவிட்டன. தற்காலிகமாக இவை சீராக்கப்பட்டிருக்கிறதே தவிர அதன் தணல் முற்றாக அணைக்கப்பட்டதில்லை. இந்த கலவரங்களுக்கு உள்ளாகி படுகாயத்துக்குள்ளாகி இருக்கும் இந்தக் குட்டித் தீவுக்கு ஒத்தடங்கள் போதாது. மாற்று சத்திரசிகிச்சையே தேவை.\nLabels: இனவாதம், என்.சரவணன், கட்டுரை, நினைவு, வரலாறு\nஇங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...\n« Prev Post தொடர் பக்கங்களுக்கு » Home\nமலையக வாழ்வியலை திசைதிருப்பிய உருளவள்ளி போராட்டம் - என்.சரவணன்\nபொகவந்தலாவை சென் மேரிஸ் கல்லூரியின் நூற்றாண்டு நிறைவு மலரில் வெளியான கட்டுரை இது. 1940 களில் மலையக மக்களின் சமூகத் திரட்சி, தொழிற்படை...\nவிஜேவீரவின் இறுதிக் கணங்கள் - என்.சரவணன்\nஇக்கட்டுரை சரியாக 20 வருடங்களுக்கு முன்னர் 97ஆம் ஆண்டு நவம்பர் சரிநிகரில் இரட்டைப்பக்கத்தில் வெளியிடப்பட்டது. இக்கட்டுரை லண்டனிலிருந்த...\n“தோட்டக்காட்டான்” விவகாரம்: நமக்குள்ளிருக்கும் அதாவுல்லாக்களை களையெடுப்பது\nசக்தி தொலைக்காட்சியில் கடந்த நவம்பர் 24 அன்று நிகழ்ந்த விவாதத்தில் அதாவுல்லா “தோட்டக்காட்டான்” என்று குறிப்பிட்டுப் பேசிய சர்ச்சையே கடந...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540531917.10/wet/CC-MAIN-20191211131640-20191211155640-00134.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pannaiyar.com/%E0%AE%AE%E0%AF%87%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%8B-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9-%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4-3/", "date_download": "2019-12-11T14:34:14Z", "digest": "sha1:RCGU6IGPSWCHEGLUGVW3NSW2TARKLZSM", "length": 21610, "nlines": 155, "source_domain": "www.pannaiyar.com", "title": "மேக்ரோ என்றால் என்ன? பகுதி -3 | பண்ணையார் தோட்டம்", "raw_content": "\nசெம்மறி ஆடு வளர்ப்பும் பயன்களும்\n கார்ப் பற்றிய முக்கியமான மூன்று வார்த்தை பிரயோகங்களோடு இந்த அத்தியாயத்தை ஆரம்பிப்போம்.\nகார்ப் பற்றிய முக்கியமான மூன்று வார்த்தை பிரயோகங்களோடு இந்த அத்தியாயத்தை ஆரம்பிப்போம்.\nஇதில் ஃபைபர் என்று சொல்லப்படும் நார்ச்சத்து கார்பில் ஒரு அங்கம். உண்மையில் அது undigested carbohydrate என்று சொல்லப்படுகிறது. அதாவது செரிக்கப்படாத கார்ப். அது செரிக்கப்படாததால் அதிலிருந்து கலோரிகள் எதுவும் கிடைப்பதில்லை. ஆகவே நம்முடைய பேலியோ டயட்டில் ஃபைபரை நாம் சேர்க்கப்போவதில்லை. ஒரு உணவுப் பொருளில் இருக்கும் மொத்த கார்பிலிருந்து ஃபைபரைக் கழித்து வரும் நெட் கார்பை மட்டுமே இனி கார்ப் என்று எடுத்துக்கொள்ளப்போகிறோம்.\nஆனால், இந்த நெட் கார்ப் மட்டும் கணக்கில் எடுத்துக் கொள்வதற்கு கொழுப்புணவுக்கு எல்லோரும் பழகியிருக்க வேண்டும். ஆகவே, முதன்முதலில் டயட் ஆரம்பிப்பவர்கள் தங்களுடைய கணக்கிற்கு டோட்டல் கார்பையே எடுத்துக்கொள்ள வேண்டும். கொழுப்புணவிற்கு உடம்பு பழகுவதற்கு (இதை ஃபேட் அடாப்டேஷன் பீரியட் அல்லது கீடோ அடாப்டேஷன் பீரியட் என்று சொல்லலாம்) நான்கிலிருந்து ஆறு வாரங்கள் ஆகலாம். அதன் பின் நெட் கார்பை கணக்கில் எடுத்துக் கொள்ளலாம். ஆனால், கீழே நீங்கள் வாசிக்கப்போகும் கார்ப் கணக்குகள் நெட் கார்பில் தான் இருக்கும்.\nமுதலில் நாம் அன்றாடம் சாப்பிடும் காய்கறிகள் வகைகளில் சிலவற்றின் கார்ப் கணக்குகள் என்ன என்று பார்க்கலாம். இவை எல்லாம் 100 கிராமிற்கு கணிக்கப்பட்டுள்ளன. F என்பது Fat P என்பது Protein C என்பது Carb. உதாரணமாக 100 கிராம் காலி ஃப்ளவரில் 0.3 கிராம் ஃபேட், 1.9 கிராம் ப்ரோட்டீன், 3 கிராம் கார்ப் இருக்கின்றன என்று அர்த்தம்.\nகத்தரிக்காய் – 0.2F, 1P, 3C\nடர்னிப் க்ரீன்ஸ் – 0.2P, 1.1P, 0.9C\nபச்சை மிளகாய் – 0.2F, 2P, 7.5C\nசராசரி காய்கறிகள் – 0.3 1F, 6P, 4.2C\nஇந்த லிஸ்ட்டிலிருந்து என்ன தெரிகிறது 300 கிராம் வெண்டைக்காய் ஒரு நேரம் சாப்பிட்டீங்கன்னா 3 x 5.8 = 17.4 கிராம் கார்ப் ஆகுது. 250 கிராம் சுரைக்காய் சாப்பிட்டீங்கன்னா 2.5 x 2.9 = 7.25 கிராம் கார்ப் ஆகுது. இப்படி கணக்கு போட்டு ஒரு நாளுக்கு 45 கிராமுக்கு கீழே இருக்கும்படி சாப்பிட்டால் நல்லது.\n150 எம் எல் பால்ல ரெண்டு நேரம் காப்பியோ இல்லை டீயோ போட்டு குடிச்சீங்கன்னா என்ன ஆகும் 3 x 4.7 = 14.1 கிராம் கார்ப் ஆச்சு. அதனால என்ன, என்னுடைய 45 கிராம் மேக்ரோக்குள்ளே தானே இருக்குன்னு நீங்க நினைப்பீங்க. ஆனா பாலில் இருப்பது லேக்டோஸ் என்று சொல்லப்படும் சுகர். அது நல்ல கார்ப் இல்லை. அதனால தான் க்ரூப்ல பாலை முடிந்த வரை தவிருங்கள் என்று சொல்றாங்க. தயிரில் 6.2 கிராம் கார்ப் இருக்கு. 300 எம் எல் தயிர் குடிச்சீங்கன்னா 18.6 கிராம் கார்ப். இதுவும் சுகர் கார்ப். ஆனா, வெஜிடேரியன்களுக்கு வேற புரதம் சோர்ஸ் கம்மியா இருக்கிறதுனால சாப்பிடலாம். மற்றபடி இது ப்ரோபையாடிக் என்பதனால் குடலுக்கு நல்லது. இதுவே கெஃபிரா உபயோகிச்சீங்கன்னா, அந்த கெஃபிர் கிரெய்ன்ஸ் என்று பாலில் இருக்கும் லேக்டோஸை தின்கிறது என்பதால் கெஃபிர் தயிரில் சுகர் கார்பின் தாக்கம் கொஞ்சம் குறையும். ஆகவே, தயிர் சாப்பிடவேண்டும் என்றால் கெஃபிர் தயிராக குடிப்பது நல்லது.\nநட்ஸ்களில் எவ்ளோ கார்ப் இருக்குன்னு பார்க்கலாம். முதல்ல நம்ம க்ரூப்ல சிபாரிசு பண்ணும் பாதாமை பார்க்கலாம்.\n22 கிராம் டோட்டல் கார்ப் இருந்தாலும், 12 கிராம் ஃபைபர் இருக்கு. அதனால அது கணக்குல வராது. ஆக, 100 கிராம் பாதாம் சாப்பிட்டாலும் 10 கிராம் நெட் கார்ப் தான் கணக்குல வரும். இதை நாம ஒரு நேர முழு உணவா சிபாரிசு பண்றோம். கணக்கு மிகச்சரியா வருதா\nஅப்புறம் எல்லோருக்கும் முந்திரி சாப்பிடணும்னு ரொம்ப ஆசை. அதைப் பார்க்கலாம்.\n100 கிராம் முந்திரிப்பருப்பு சாப்பிட்டாலே 26.7 கிராம் நெட் கார்ப் வருது. பாதி கோட்டா இதிலேயே முடிஞ்சு போயிடுது. ஆக, ஆரம்பத்தில் உடல் எடையைக் குறைக்கணும்னு நினைக்கிறவங்களுக்கு இது சரிப்பட்டு வராது. இன்னும் பல நட்ஸ்களைப் பற்றி பார்க்கலாம்.\nபாதாமில் இருப்பதை விட வால்நட்டில் புரதம் சற்று குறைவாக இருந்தாலும் கார்ப் அதையும் விட கம்மி. பிஸ்தாவில் கார்ப் அதிகம் 18 கிராம். மகடாமியா எக்கச்சக்க விலை. கீடோஜெனிக் டயட்டில் கொழுப்பு வேண்டும் ஆனால் கார்ப் மிகக்கம்மியாக இருக்க வேண்டும் புரதம் இடைப்பட்ட அளவு இருக்க வேண்டும் என விரும்புபவர்கள் மகடாமியா பக்கம் போகலாம்.\nஅசைவ ஐட்டங்கள் எதிலும் கார்ப் கிடையாது. முட்டையில் கூட மிக மிக குறைவான அளவே (ஒரு முட்டையில் 0.6 கிராம் மட்டுமே) உள்ளது. ஆகவே அசைவ உணவுகள் கார்ப் பட்டியலில் வரவே வராது. அதனால தான் பேலியோ உணவு எடுக்க விரும்புபவர்களிடம் அவர்கள் அசைவம் சாப்பிடுகிறவர்களாக இருப்பின் எளிதில் எடையைக் குறைத்து விடலாம் என்று சொல்கிறோம்.\nஇங்கே சொல்லப்பட்டிருப்பவை எல்லாம் உங்களுக்கு ஒரு வழிகாட்டி போல தான். பல காய்கறிகள் அல்லது ஐட்டங்கள் விடுபட்டிருக்கலாம். அவற்றை இணையத்தில் இனி நீங்கள் சுலபமாக தேடிவிடுவீர்கள். உங்களுடைய ஸ்மார்ட் போனில் carb in almonds என்று எதைத் தேடுகிறீர்களோ அதை எழுதினால் போதும். உடனே விடை காட்டும். விடை கிடைக்காத ஐட்டங்களுக்கு கொஞ்சம் மெனக்கெட்டால் போதும் கிடைத்து விடும். கூகிளில் ஸ்மார்ட் போன் உபயோகித்து எப்படி தேடுவது என்று சில ஸ்க்ரீன்ஷாட் போட்டிருக்கிறேன். அது உங்களுக்கு உதவும் என்று நம்புகிறேன்.\nஇனி உங்கள் உணவு 45 கிராமுக்குள் இருக்குமாறு திட்டமிடுவது சுலபம் என்று நினைக்கிறேன். தற்பொழுது நீங்கள் சாப்பிடுவது மொத்தம் எத்தனை நெட் கார்ப் வருகிறது என்று கொஞ்சம் கணக்குப் போட்டுவிட்டு, அதை எப்படி 45 ஆக குறைக்கலாம் என்று திட்டமிட்டால் நீங்களும் கேவ்மேன் தான்.\nடயாபெடீஸ், ப்ரீ டயாபெடீஸ், மற்றும் இன்சுலின் ரெஸிஸ்டன்ஸ் அதிகமாக இருப்பவர்கள் (உடல் பருமனாக ஏழெட்டு வருடங்களுக்கு மேல் இருப்பவர்கள்) தங்களின் கார்ப் இண்டேக்கை 20 க்கும் கீழே குறைப்பது மிகவும் நல்லது.\nTags:ஃபைபர், ஆரோக்கியம், கார்ப், டோட்டல் கார்ப், மேக்ரோ\nஸ்டாடின் மருந்துகளால் இதய இரத்தக்குழாய் அடைப்பை தவிர்க்க முடியுமா\nபி.சி.ஓ.எஸ் (பாலிசிஸ்டிக் ஓவரி சிண்ட்ரோம்) PCOD PCOS by NEANDER SELVAN\nசுகர் செக் செய்வது எப்படி\nபெண்கள் அணியும் ஆபரணங்களின் பயன்கள்..\nகாதில் நுழைந்த பூச்சி எடுப்பது எப்படி\nஇயற்கை வேளாண்மை பற்றிய கட்டுரைகள் (3)\nவிவசாயம் காப்போம் கட்டுரை (3)\nவிவசாயம் பற்றிய தகவல் (3)\niyarkai velanmai in tamil iyarkai vivasayam in tamil palamozhi in tamil pasumai vivasayam tamil palamoli vivasayam vivasayam tamil ஆடு வளர்ப்ப��� ஆரோக்கியம் இயற்கை இயற்கை உரங்கள் இயற்கை பூச்சி விரட்டிகள் இயற்கை மருந்து இயற்கை விவசாயம் காடுகள் காடுகள் பாதுகாப்பு காடுகள் பெருக்கம் கால்நடை தீவனம் கால்நடை வளர்ப்பு கோழி வளர்ப்பு சர்க்கரை சாகுபடி தண்ணீர் நாட்டு கோழி நோய் பயிர்கள் பயிற்சி பயிற்சி வகுப்புகள் புத்தகம் பூச்சி தாக்குதல் பூண்டு பொது பொது அறிவு மரங்கள் மழைநீர் மூலிகை மூலிகைகள் மூலிகை செடிகள் வளர்ப்பு வழிகாட்டிகள் வான்கோழி விதைகள் விவசாயம் விவசாயிகள் வேளாண்மை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540531917.10/wet/CC-MAIN-20191211131640-20191211155640-00134.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tinystep.in/blog/en-thirumanathin-pin-pengalin-vudal-edai-athikarikirathu", "date_download": "2019-12-11T14:04:46Z", "digest": "sha1:4O7BCVPYCAGIM7HPD7RZTKQIPGO7G5PC", "length": 11589, "nlines": 217, "source_domain": "www.tinystep.in", "title": "ஏன் திருமணத்தின் பின் பெண்களின் உடல் எடை அதிகரிக்கிறது..? - Tinystep", "raw_content": "\nஏன் திருமணத்தின் பின் பெண்களின் உடல் எடை அதிகரிக்கிறது..\nதிருமணம் என்பது ஒரு புத்தகத்தின் புதிய பக்கம் போன்றது. உங்களது சொந்த கதையை உருவாக்கி, உங்கள் அனுபவங்களை எழுத வேண்டும். இது உங்கள் வாழ்கை துணையுடன் ஆரம்பமாகி இருக்கும் மறக்க முடியாத நினைவுகளுடனான பயணம். இப்போது நீங்கள் இருவரும் ஒருவரை பற்றி ஒருவர் நன்கு தெரிந்து கொள்ளவும், புரிந்து கொள்ளவும் வேண்டும். ஏனெனில், நீங்கள் இருவரும் இந்த வாழ்கை பயணத்தில் இணைந்திருக்க கூடிய துணைகளாக இணைத்து வாழப் போவதால்.\nஒரு பெண்ணின் வாழ்வில் திருமணமானது குறிப்பிடத்தக்க ஒரு நிகழ்வாகும். ஏனென்றால், அவள் தன் சொந்த வீட்டைவிட்டு வெளியேறி, தன் வாழ்கை துணையுடன் இன்னொரு வீட்டை உருவாக்க போகிறாள். இதனால், அவர்களுக்குள் ஏற்படும் அதிக மன அழுத்தத்தின் காரணமாக உடல் எடை அதிகரிக்கிறது.\nதிருமணத்தின் பின் பெண்களின் வாழ்வில் நிறைய மாற்றங்கள் ஏற்படும். இங்கு திருமணத்தின் பின் ஏன் பெண்களின் உடல் எடை அதிகரிக்கிறது என்று பார்க்கலாம்.\nதிருமணத்தின் முன் உங்கள் மீது உங்களுக்கே அக்கறை அதிகமாக இருந்திருக்கும். உங்கள் உடல் எடையை கட்டுக்குள் வைக்க ஆரோக்கியமான உணவு எடுத்து கொள்வது, தினசரி உடற்பயிற்சி என அனைத்தையும் செய்திருப்பீர்கள். நீங்கள் நடனமாடுதல், ஓடுதல், குதித்தல், மிதிவண்டி ஓட்டுதல் மற்றும் நடைப்பயிற்சி போன்றவற்றை செய்திருப்பீர்கள். உங்களுக்கு திருமணம் முடிந்ததும் நீங்கள் இவற்றை நிறுத்தி இருப்பீர்கள்.\nதிருமணத்தின் முன் மிதமான இரவு உணவை எடுத்து கொண்டிருப்பீர்கள். திருமணத்தின் பின் உங்கள் கணவரை அசத்த விதவிதமாக சமைக்க துவங்கி இருப்பீர்கள். உங்கள் இருவருக்கும் பொறுமையாய் கிடைக்க கூடிய உணவு நேரம் இரவு உணவாக இருப்பதால், உங்களது இரவு உணவின் அளவு மாறி இருக்கும்.\nதிருமணத்தின் பின் பெண்கள் புதிய வீட்டில் அவர்களது பாதுகாப்பை பற்றி கவலைப் படுவார்கள். திருமணத்தின் யோசனைகள் அனைத்தும் புதிதாக இருப்பதால், திருமணத்தின் ஆரம்பத்திலேயே அவர்கள் மன அழுத்தத்திற்கு ஆளாகி விடுகிறார்கள். இது அவர்களின் உடல் தோற்றத்தை கடுமையாக பாதிக்கிறது.\nதிருமணத்தின் பின் பெண்கள் அவர்கள் மீது கவனம் எடுத்து உடல் எடையை கட்டுக்குள் வைப்பது என்பது கடினமான ஒன்றாகும். உங்களுக்கு திருமணமாகி இருப்பதால், நீங்கள் எப்படி இருந்தாலும் கணவரால் விரும்ப படுவீர்கள். உங்களது தோற்றத்தில் ஏற்பட்டிருக்கும் மாற்றத்தால், உங்கள் கணவரின் அன்பு மாறாது எனும் எண்ணம் வந்து விடும். உணவு என்பது உங்களது உற்ற தோழியாக மாறி இருப்பதால், நீங்கள் எப்போதும் சாப்பிடுவதை நிறுத்த மாட்டீர்கள்.\nஉங்கள் உடல் எடை அதிகரிப்பதற்கு முக்கியமான காரணம், உடலுறவு கொள்வது. இது மட்டுமே நீங்கள் எப்போதாவது அல்லது அடிக்கடி செய்ய கூடிய உடல் பயிற்சியாகும். இதனாலும் உங்கள் உடல் எடை அதிகரிக்கும். அடிப்படையில், இது உங்கள் உடலின் ஹார்மோன்களை வெளியேற்றி உடலை எளிமையாக்குவதோடு, உங்களை முழுமையாக ஓய்வு பெற செய்கிறது. இது உங்களை நன்கு உறங்க செய்கிறது. இதனால் உடல் எடை அதிகரிக்கிறது.\nபள்ளிசெல்லும் வாண்டுகள் உண்ண அடம் பிடிக்குதா\n கர்ப்பப்பையை வலுப்படுத்த உதவும் ஒரு மேஜிக்..\nதுப்பட்டாவை இத்தனை விதமாக அணியலாமா\n உங்கள் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் ஒரு அற்புத உணவு..\n1-3 வயது வரையிலான குழந்தை வளர்ப்பு..\nசுமங்கலி பூஜை செய்வது எப்படி\nகுழந்தையை எடுக்க வேண்டிய 13 புகைப்படங்கள்\nடாப் டென் தமிழ் சீரியல்...\nபெட்ரோலியம் ஜெல்லியின் 23 பயன்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540531917.10/wet/CC-MAIN-20191211131640-20191211155640-00134.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://isakoran.blogspot.com/2014/02/10-101.html", "date_download": "2019-12-11T15:16:28Z", "digest": "sha1:NJFDQV76O734M3ZCYVG3U4DW5C5H3SIU", "length": 156198, "nlines": 689, "source_domain": "isakoran.blogspot.com", "title": "ஈஸா குர்-ஆன்: பாகம் 10 - 101 காரணங்கள்: முஹம்மது ஒரு கள்ளத்தீர்க்கதரிசி என்று கிறிஸ்தவர்கள் கருதுவது ஏன்?", "raw_content": "\nசத்தியத்தையும் அறிவீர்கள், சத்தியம் உங்களை விடுதலையாக்கும் (யோவான் 8:32)\nஈஸா குர்ஆன் தள கட்டுரைகள்\nஇஸ்லாமின் பிறப்பிடம் மக்கா அல்ல - புதிய தொடர் கட்டுரைகள்\n1) மக்காவின் பிரச்சனைகள் - அறிமுகம்: இஸ்லாமின் பிறப்பிடம் மக்கா அல்ல\n2) மக்காவின் பிரச்சனை 1: குர்-ஆன் 6:92 - நகரங்களுக்கெல்லாம் தாய் என்று மக்காவை அழைப்பது பொருத்தமானதாக இல்லையே ஏன்\n3) மக்காவின் பிரச்சனை 2: வியாபாரிகள் செல்லும் வழியில் அமைந்துள்ள முக்கியமான நகரம் மக்கா – இது உண்மையா\n4) மக்காவின் பிரச்சனை 3: வியாபார நகரம் “மக்காவின்” பெயர் கி.பி. 900க்கு முன்புவரையுள்ள வரைபடங்களில் (Map) ஏன் ஒரு முறை கூட காணப்படவில்லை\n5) மக்காவின் பிரச்சனை 4: ஸஃபா மர்வாவிற்கு இடையே ஓடும் நீரோடை\n6) மக்காவின் பிரச்சனை 5: ஸஃபா மர்வா பெரிய மலைகளா\n7) மக்காவின் பிரச்சனை 6: மக்காவில் திராட்சை மற்றும் இதர கனிதரும் தோட்டங்கள் இருந்தனவா\n8) மக்காவின் பிரச்சனை 7: இஸ்லாமின் புனித நகரம் இவ்வளவு பெரிய கூட்ட மக்களை எப்படி உருவாக்கியது\n9) மக்காவின் பிரச்சனை 8: குர்-ஆன் 11:83 - அல்லாஹ் புரட்டிப்போட்ட ஊர் இஸ்லாமிய புனித நகரத்திற்கு அருகில் உள்ளதா\n2015 ரமளான் சிறப்புக் கட்டுரைகள்\n15) 2015 ரமளான் கடிதம் 15 - புனிதமான ரமளான் மாதத்தில் நடந்துமுடிந்த புனிதமற்ற செயல்கள்\n14) 2015 ரமளான் கடிதம் 14 - அபூ பக்கரின் இரண்டாண்டு சாதனைகள்: ”ஸகாத்” உன் அப்பன் சொத்து அல்ல\n13) 2015 ரமளான் கடிதம் 13 - சஹாபாக்கள் & அப்போஸ்தலர்கள் இவர்களில் யார் சொர்க்கவாசிகள்\n12) 2015 ரமளான் கடிதம் 12 - சொர்க்கவாசிகளும் (அஷரத்துல் முபஷ்ஷரா) அல்லாஹ்வின் இறையியல் தவறுகளும்\n11) 2015 ரமளான் கடிதம் 11 - இமைகளை சுமைகளாக கருதிய கருவிழிகள் (யார் முதல் கலிஃபாவாக பதவியேற்பது\n10) 2015 ரமளான் கடிதம் 10 - சஹாபாக்கள் அனாதைகள் அல்ல இயேசுவின் சீடர்கள் தான் அனாதைகள்\n9) 2015 ரமளான் கடிதம் 9 - இஸ்லாமின் இருகண்களில் முஹம்மதுவிற்கு பிரியமான கண் எது முஹாஜிர்களா\n8) 2015 ரமளான் கடிதம் 8 - முஹம்மதுவின் கடைசி ஆசையை நிறைவேற்ற முடியாதபடி தடுத்த அல்லாஹ்\n7) 2015 ரமளான் கடிதம் 7 - அலி அவர்கள் சந்தர்ப்பவாதியா\n6) 2015 ரமளான் கடிதம் 6 - அலியின் சாட்சி - குர்-ஆன் பற்றிய அறியாமையில் முஹம்மது இருக்கிறார்\n5) 2015 ரமளான் கடிதம் 5 - அபூ பக்கர் முஹம்மதுவின் ஆஸ்தி விஷயத்தில் ஃபாத்திமாவை ஏமாற்றினாரா\n4) 2015 ரமளான் கடிதம் 4 - ஃபாத்திமா - பண ஆசை எல்லாத் தீமைக்கும் வேராயிருக்கிறது\n3) 2015 ரமளான் கடிதம் 3 - என் கண்ணிலிருந்து துரும்பை எடுத்துப்போட்டீர்கள்\nஉங்கள் கண்ணில் இருக்கின்ற உத்திரத்தை எப்போது எடுத்துப்போடுவீர்கள்\n2) 2015 ரமளான் கடிதம் 2 - இஸ்லாமிய சமுதாய தலைவர் கலிஃபாவை ஆதரிப்பது குற்றமா\n(இஸ்லாமிய கலிஃபாவின் ஆட்சி – உலகத்துக்கு சமாதானமா அல்லது சமாதியா\n1) 2015 ரமளான் கடிதம் 1 - இஸ்லாமின் இறையியலும் தீவிரவாதமும் - தம்பி, ஐஎஸ் (IS) ல் நீ ஐஸ் போல கறைந்து விடுவாயோ என்று பயப்படுகிறேன்\n101 காரணங்கள்: முஹம்மது ஒரு கள்ளத்தீர்க்கதரிசி என்று கிறிஸ்தவர்கள் கருதுவது ஏன்\nகிறிஸ்தவர்கள் ஏன் முஹம்மதுவை புறக்கணிக்கிறார்கள் அவரை ஏன் தீர்க்கதரிசி என்று நம்புவதில்லை\nபோன்ற கேள்விகளுக்கு கீழ்கண்ட சுருக்கமான விவரங்கள் பதில் அளிக்கும்.\nஇங்கு கொடுக்கப்படும் ஒவ்வொரு விவரத்திற்கும் குர்ஆன் வசனங்கள்,ஹதீஸ்கள்\nமேலும் முஹம்மதுவின் வாழ்க்கை வரலாற்று மேற்கோள்கள் ஆதாரமாக அடிக்குறிப்பில் தரப்படுகின்றது.\nபாகம் 1 பாகம் 2 பாகம் 3 பாகம் 4 பாகம் 5 பாகம் 6 பாகம் 7 பாகம் 8 பாகம் 9 பாகம் 10\n2013 ரமளான் சிறப்புத் தொடர் கட்டுரைகள்\n2013 ரமளான் நாள் 10 – உலக பொருட்களுக்காக முஸ்லிம்களையே கொலை செய்யும் சஹாபாக்கள்\n2013 ரமளான் நாள் 9 – ஏழு ஆண்டுகள் கொள்ளையிட்ட பிறகும், முஸ்லிம்கள் ஏழ்மையிலிருந்து விடுபடவில்லையா\n2013 ரமளான் நாள் 8 – மருமகனின் மனதை \"கொள்ளையிட்ட\" மாமனார். மாமனாரின் \"கொள்கையை\" கொள்ளையிட்ட மருமகன்\n2013 ரமளான் நாள் 7 – இஸ்லாமிய தாவா அழைப்பிதழ் - நீ இஸ்லாமை ஏற்றுக்கொண்டால், இறைத்தூதர் உன்னை கொல்லமாட்டார்\n2013 ரமளான் நாள் 6 – ஆறு முறை தோல்வியுற்ற அல்லாஹ்விற்கு ஏழாவது முறை வெற்றியை கொடுத்த சஹாபாக்கள்\n2013 ரமளான் நாள் 5 – முஸ்லிம் குருசேடர்களும் கிறிஸ்தவ குருசேடர்களும் (ஜிஹாதும் சிலுவைப்போர்களும்)\n2013 ரமளான் நாள் 4 - பதிலுக்கு பதில்: நீங்கள் செல்வங்களை எடுத்துக்கொண்டீர்கள், நாங்கள் கொள்ளையடிக்கிறோம்\n2013 ரமளான் நாள் 3: தேன் கூட்டில் கல்லெறிந்து தேனீக்களை கோபமூட்டியது யார் முஹம்மதுவா\n2013 ரமளான் நாள் 2 - முஹம்மதுவும் வழிப்பறி கொள்ளைகளும்\n2013 ரமளான் நாள் 1 - அன்புள்ள அண்ணாவிற்கு . . . போர் புரிவது அமைதியை நிலைநாட்டுவதற்கு அல்லவா\nமுஸ்லிம்களுக்கு பதில் அளித்தல் - தொடர் கட்டுரைகள்\n1.பைபிளை தள்ளுபடி செய்யவே குர்‍ஆன் வந்தது - என்ற இஸ்லாமியர்களின் வாதம்\n2.பைபிள் மாற்றப்பட்டுவிட்டது - என்ற இஸ்லாமியர்களின் வாதம்\n3.பைபிளிலிருந்து முஹம்மதுவின் பெயர் நீக்கப்பட்டுவிட்டது - என்ற இஸ்லாமியர்களின் வாதம்\n4.மோசேயைப் போல ஒரு தீர்க்கதரிசி முஹம்மது ஆவார் - என்ற இஸ்லாமியர்களின் வாதம்\n5. இஸ்மாயில் தான் பலியிட கொண்டுபோகப்பட்டார் என்ற இஸ்லாமியர்களின் வாதம்\n6. முஸ்லிம்கள் பைபிளை படிக்கத் தேவையில்லை - என்ற இஸ்லாமியர்களின் வாதம்\n7. பைபிளின் மூல கையெழுத்துப் பிரதிகள் தொலைந்துவிட்டதால், பைபிள் நம்பகத்தன்மையற்றது - என்ற இஸ்லாமியர்களின் வாதம்\n8. ஒரு புதிய மதத்தை நிறுவுவதற்காக முஹம்மது வந்தார் என்ற வாதம்\n9. வேதாகம மற்றும் இஸ்லாமிய கலாச்சாரங்களுக்கிடையே காணப்படும் ஒற்றுமைகள்\nரமளான் 2012 - அனுதின ரமளான் தியான கட்டுரைகள்\nரமளான் நாள் 30 - ஆயிரம் நீதிமான்களை பார்க்கிலும் …\nரமளான் நாள் 29 – பவுலை குற்றப்படுத்தி அல்லாஹ்வை அவமதிக்கும் முஸ்லிம்கள்\nரமளான் நாள் 28: கிரியை VS கிருபை – உன் நித்தியத்தை நிர்ணயிப்பது எது\nரமளான் நாள் 27: இஸ்லாமின் மற்றும் கிறிஸ்தவத்தின் கண்ணியமிக்க இரவுகள்\nரமளான் நாள் 26: இன்னும் விடுதலையாகாத மனிதன் யார் அடிமையாக இருக்கும் மனிதன் யார்\nரமளான் நாள் 25 - ஆபிரகாமின் குர்பானியும் இயேசுக் கிறிஸ்துவும்\nரமளான் நாள் 24 – முஸ்லிம்களின் வலக்கரத்திற்கு சொந்தமானவர்களின் சோகக்கதைகள்\nரமளான் நாள் 23 – போரில் பிடிபட்ட பெண் கைதிகளுக்கு நல்வாழ்வு தரும் நல்லவர்\nரமளான் நாள் 22 - மோசேயின் கட்டளைகளை மோசமாக மீறியவர் முஹம்மது\nரமளான் நாள் 21 - இயேசு பொய்யரா (அ) பைத்தியக்காரரா (அ) இறைவனா\nரமளான் நாள் 20 – உலகம் உண்டாவதற்கு முன்பே மகிமைப்படுத்தப்பட்டு இருந்தவர் இவர் யார்\nரமளான் நாள் 19 - இயேசு தம் தெய்வீகத்தை தாமே சுவிசேஷங்களில் மறுக்கிறார், இதற்கு உங்கள் பதில் என்ன\nரமளான் நாள் 18 – ஏன் நீங்கள் பைபிளை நம்பிக்கொண்டே ஒரு முஸ்லிமாக இருக்கக்கூடாது\nரமளான் நாள் 17 – உன்னதப்பாட்டிற்குள் உன்னதர் முஹம்மது உண்டா\nரமளான் நாள் 16 - இயேசுவின் சீடர்களை அல்லாஹ் ஏமாற்றலாமா\nரமளான் நாள் 15 - விசுவாசிக்காதவர்களுக்காக மட்டுமே ஒரு அற்புத அடையாளம்\nரமளான் நாள் 14 - நீ புலியின் மிது சவாரி செய்துக்கொண்டு இருக்கிறாய்\nரமளான் நாள் 13 - பழைய ஏற்பாட்டில் பலதாரதிருமணங்கள் இல்லையோ\nரமளான் நாள் 12 - ஓடி விளையாடு பாப்பா, நீ ஓய்ந்திருக்கலாகாது பாப்பா\nரமளான் நாள் 11 - வாசிக்கிறவனும், கேட்கிறவனும், கைக்கொள்கிறவனும் பாக்கியவான்\nரமளான் நாள் 10 - தாவீது ராஜாவின் அயலான் முஹம்மது ஆகமுடியுமா\nரமளான் நாள் 9 - இஸ்லாமியர்களின் நோன்பு இயேசுவின் நோன்பா\nரமளான் நாள் 8 - அல்லாஹ்வின் சொர்க்கத்தில் நுழைந்த முதல் நாள்\nரமளான் நாள் 7 – அல்லாஹ் தன்னை வணங்க இயந்திரங்களை படைத்துள்ளனா\nரமளான் நாள் 6 – குர்-ஆனின் சிறந்த இலக்கிய நடையழகு\nரமளான் நாள் 5 – கிறிஸ்தவத்தின் தொடர்ச்சி இஸ்லாம் அல்ல\nரமளான் நாள் 4 – இருவரும் ஒருவரல்ல\nரமளான் நாள் 3 – நீ அல்லாஹ்வை நேசிக்கிறாயா\nரமளான் நாள் 2 – விடுதலை. . . விடுதலை. . . விடுதலை\nரமளான் நாள் 1 – நோன்பு (அன்புள்ள தம்பிக்கு உமர் எழுதும் கடிதம்)\nமிஸ்ட் மற்றும் ஜாவித் போன்ற இஸ்லாமியர்கள், தங்கள் இஸ்லாமிய தளங்களில்\nகிறிஸ்தவர்களின் கட்டுரைகளின் தொடுப்புக்களைக் கொடுக்க பயந்து, ஆதாரம் இல்லாமல் எழுதப்படும்\nஒரு சில கட்டுரைகள் பற்றி பெருமைப்பட்டுக் கொள்கிறார்கள்.\nஅப்படிப்பட்டவர்களுக்காக இந்த தளத்தில் உள்ள 270க்கும் அதிகமான\nதமிழ் கட்டுரைகள் தலைப்பு வாரியாக தரப்படுகிறது.\nஈஸா குர்ஆன் தள கட்டுரைகள் தலைப்பு வாரியாக\nவர்ஷ் மற்றும் ஹப்ஸ் குர்‍ஆனில் உள்ள வித்தியாசங்களின் சிறிய பட்டியல்\nகிறிஸ்தவ சபையே விழிமின் எழுமின் - பாகம் 1\nசமீபத்திய‌ வெளிப்பாடு (மார்க்கம்) உண்மையான மார்க்கமா\nகிறிஸ்தவ சபைகளில் வாசிக்கப்படவிருக்கும் குர்‍ஆன் வசனங்கள்\nஎல்லா முஸ்லிம்களும் நரகத்திற்குச் செல்வார்களா\nகுர்‍ஆனில் அடிமைப் பெண்கள் செக்ஸ் சொத்துக்களாவார்கள்\nபைபிள் மற்றும் குர்‍ஆனின் படி பாவமன்னிப்பும் மகிமையும்\nகுர்‍ஆன் முரண்பாடு: குர்‍ஆன் இறங்கிய விதம் - சிறிது சிறிதாக இறங்கியதா அல்லது ஒரே முறை மொத்தமாக இறங்கியதா\nஇஸ்லாமியர்களுக்கு 45 போனஸ் கேள்விகள் - ரமளான் ஸ்பெஷல்\nமஸீஹாவும் மற்றும் குர்‍ஆனும் - அல்லாஹ்விற்கு மஸீஹா என்பதின் பொருள் என்னவென்றுத் தெரியுமா\nகுர்ஆனின் சரித்திர தவறு: குர்ஆனும் மோசேயும் மற்றும் கற்பலகைகளும்\nகுர்ஆன் முரண்பாடுகள்: மோசேயை தத்து எடுத்தது யார் பார்வோனின் மகளா அல்லது மனைவியா\nகுர்ஆனின் ��ரித்திர பிழை: யோசேப்பின் தாயும் தந்தையும் எகிப்திற்கு சென்றார்களா\nகுர்ஆனும் விஞ்ஞானமும்: சூரியனும் சந்திரனும் மனிதனுக்கு வசப்பட்டுள்ளதா (கட்டுப்பட்டுள்ளதா)\nகுர்ஆன் முரண்பாடுகள் - ஷைத்தானை (சாத்தானை) துரத்த நட்சத்திரங்கள் எறியப்படும்\nகுர்‍ஆனின் முரண்பாடு: அவர்கள் இருவரும் வாலிபர்களா\nஆபிரகாமின் உண்மைப் பெயர் அல்லாஹ்விற்கு தெரியுமா\nமுஹம்மதுவை காக்க, குர்ஆனை தாக்கும் இஸ்லாமியர்கள் :இருமேனி முபாரக் அவர்களுக்கு பதில்\nபாகம் 1: முஹம்மது ஒரு பாவியா\nகுர்-ஆன் முரண்பாடுகள்: மரியாள், ஆரோனின் சகோதரி மற்றும் அம்ராமின் மகள்\nAnswering Mist: குர்ஆன் 9:60ன் \"உள்ளங்கள் ஈர்க்கப்பட\" பணம் பட்டுவாடா\nபாகம் 1 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு\nபாகம் 2 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு\nபாகம் 3 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு\nபாகம் 4 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு\nபாகம் 4 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு\nபைபிளில் மற்றும் குர்‍ஆனில் வன்முறை - ஒரு கிறிஸ்தவ பார்வை\nஇயேசுவின் சில கட்டளைகள் - குர்‍ஆனின் இயேசுவின் கட்டளைகளை காணமுடியுமா\nஅல்லாஹ் ஜெபங்களுக்கு பதில் அளிக்கிறாரா\nகுர்‍ஆன் 4:34: அவர்களை அடியுங்கள் (அ) அவர்களை அடிக்காதீர்கள்\nசூரா அல்-ஜின்: குர்‍ஆனின் சவாலும் ஜின்களும்\n ஆண் பெண் ஜோடி மிருகங்கள் ஏன்\nகுறிப்பிட்ட பகுதி மட்டும் வெள்ளத்தால் மூழ்கியது என குர்‍ஆன் போதிக்கின்றதா\nகுர்‍ஆன் முரண்பாடுகள்: நோவாவின் வயது (Noah’s Age)\nநோவாவின் சமூகத்திற்கு எத்தனை தூதர்கள் அனுப்பப்பட்டார்கள்\nமுஹம்மதுவின் பாவங்கள், சூரா முஹம்மது (47:19) - The Sins of Muhammad\nஏகத்துவத்திற்கு பதில்: குர்‍ஆன் முரண்பாடுகள்: பாகம் - 1 மோசேயும், எரியும் புதரும் MOSES AND THE BURNING BUSH\nகுர்‍ஆன் முரண்பாடுகள்: மோசேயின் குழந்தைபருவம் மற்றும் இஸ்ரவேலரும் கானானும் - பாகம் - 2\nஅல்லாவின் பெயரால் மற்றவர்களை கொல், நீயும் கொல்லப்படு\nஈஸா குர்‍ஆன் மற்றும் அபூமுஹை:7 வட்டார மொழிகளில் குர்‍ஆனா (கீது, இக்கு, இக்குது, இருக்கு, இருக்குது...)\nஇன்றைய குர்‍ஆனில் இல்லாத \"பால் கொடுக்கும்\" வசனம்\nவிபச்சார குற்றத்திற்கு கல்லெறிதல் தண்டனை பற்றிய வசனம் குர்‍ஆனில் இல்லை ஏன்\nஆயிஷா அவர்களின் ஹதீஸின் படி க���ர்‍ஆன் 2:238 முழுமையானதல்ல‌\nஈஸா குர்‍ஆன் & அபூ முஹை: \"நூன்\" எழுத்தை குர்‍ஆனில் இடையில் நுழைத்தது ஏனோ\nஒரு குர்‍ஆனா அல்லது பல குர்‍ஆன்களா\nகுர்‍ஆனில் உள்ள எழுத்துப் பிழைகள் - Scribal errors in the Qur'an\nகுர்‍ஆனில் கிறிஸ்துமஸ் பாகம் 2 - குர்‍ஆனின் சரித்திர தவறு:யோவான் ஸ்நானகனும் அல்லாவும் (குர்-ஆன் 19:7)\nஇஸ்லாம் கல்விக்கு பதில்: அல்லாவும் மதுபானமும் ‍ பாகம் 1 - குடித்த மயக்கத்தில் நமாஜ் செய்ய அனுமதித்தவரும்\nகையாலாகாத, சக்தியில்லாத கடவுள், அல்லா - அப்துல்லா மற்றும் அப்ரஹாமின் உரையாடல்(பாகம் - 3)\nபைபிளையும் குர்ஆனையும் சரியாக ஒப்பிடுவது எப்படி\nபிஜே அவர்களும், சிலுவையின் ஆள் மாறாட்டமும் (குர்‍ஆன் 4:155 159): ஈஸா குர்‍ஆன் பதில்\nஅல்லா அறியாமையில் ஆரம்பித்த கிறிஸ்தவம் (ஏமாற்றும் இறைவன், திறமையில்லா மஸிஹா)\nAnswering Ziya & Absar: \"இடையரை (முஹம்மதுவை) ஒரு அரசி திருமணம் செய்துக்கொள்வாளா\nநித்யானந்தாவை வெறுக்கும் பீஜே, இவரையும் வெறுப்பாரா\nகிறிஸ்தவர்கள் \"அவர் மீது சாந்தி உண்டாகட்டும் (PBUH)\" என்று ஏன் பயன்படுத்தக்கூடாது\nமுஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு படக்கதை - தொகுப்பு 1\nமுஹம்மது, பெண் பித்து பிடித்தவரா லைலா ஏன் அவரை மணமுடிக்கவில்லை\nமுஹம்மது 1 யோவான் 4ம் அதிகாரத்தின் பரிட்சையில் வெற்றி பெறுவாரா\nAnswering Apsar: முஹம்மதுவை காப்பாற்ற ஸஃபிய்யாவை கேவலப்படுத்தும் இஸ்லாம்\nஅரபுப் பெண்ணும், முஹம்மதுவும், நபித்தோழர்களும், ரௌடித்தனமும்...\nபாகம் 3: முஹம்மது ஒரு பாவி, இயேசு பரிசுத்தர்\nபாகம் 2: முஹம்மது ஒரு பாவியா - ஹதீஸ்களின் சாட்சி (\"புகாரி\" மற்றும் \"முஸ்லிம்\" ஹதீஸ்களின் வெளிச்சத்தில்)\nஇடையரை (முஹம்மதுவை) ஒரு அரசி திருமணம் செய்துக்கொள்வாளா\nமுஹம்மது உடலுறவில் ஈடுபட்டிருந்தபோது, அவரது தோழர் கதவிடம் என்ன செய்துக்கொண்டு இருந்தார்\nமுஹம்மது செய்தது கற்பழிப்பா அல்லது திருமணமா\nஇரத்ததானம் செய்த முஸ்லிம்கள் முஹம்மதுவை விட நல்லவர்களாமே\nமுஹம்மதுவின் கைகளை வெட்ட தவறிய அன்றைய கிறிஸ்தவர்கள் (முஹம்மதுவை அவமதித்ததால் துண்டிக்கப்பட்ட நம்பிக்(கை)) - கேரளாவில் அமைதி மார்க்கத்தார்கள்\n\"முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு\" கருத்தரங்கு - பாகம் 4\n\"முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு\" கருத்தரங்கு - பாகம் 3\n\"முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு\" கருத்தரங்கு - பாகம் 2\n\"முஹம்மதுவின் வாழ்க்கை வரலா��ு\" கருத்தரங்கு - பாகம் 1\nமுஹம்மதுவும் பத்து மெக்கானியர்களும்: முஹம்மதுவின் அதிர்ஷ்டம் ஆறுபேரின் துரதிஷ்டம்\nமனைவி கிழவியாக மாறியதால் விவாகரத்து செய்த முஹம்மது\nமுஹம்மதுவை காக்க, குர்ஆனை தாக்கும் இஸ்லாமியர்கள் (இருமேனி முபாரக் அவர்களுக்கு பதில்)\nபாகம் 1: முஹம்மது ஒரு பாவியா\nமுஹம்மதுவின் \"சொர்க்கத்தில் நிச்சயிக்கப்பட்ட\" திருமண(ம்)ங்கள்\nஇஸ்லாமும் விபச்சாரமும்-முஹம்மதுவின் திருமண சலுகைகள் பற்றிய ஆய்வு\nமுகம்மதுவின் முரண்பாடுள்ள செயல்கள் - முஹம்மதுவும் தொழுகையின் முக்கியமின்மையும்\nஇஸ்லாமுக்கு மாற பணம் கொடுத்த முஹம்மது\nஇறைவனின் மெய்யான‌ நபித்துவ முத்திரை பெற்றவர் யார்\n - உலகின் இரு பெரிய மார்க்கங்களின் ஸ்தாபகர்களைக் குறித்த ஒரு ஒப்பீடு\nமுஹம்மதுவின் பாவங்கள், சூரா முஹம்மது (47:19)\nமுஹம்மதுவும் அபு அஃபக்கின் கொலையும்\nஈஸா குர்‍ஆன் மற்றும் அபூமுஹை : அஸ்லிம் தஸ்லம் (أسلم تسلم)\nமுகமது மற்றும் நபித்துவத்தின் முத்திரை - இது ஒரு அடையாளமா அல்லது ஒரு சரீர குறைபாடா\nமுகமதுவின் பாலியல் பலம் (Muhammad's Sexual Prowess)\nமுகமது அல்-அமின் (நம்பத்தகுந்தவர்) - உண்மையில் அவரது எதிரிகள் அவரை எப்படிப்பட்டவராகக் கண்டனர்\nஇஸ்லாம் வாளால் தான் பரவியது, முகமது எழுதிய கடிதங்களே இதற்கு சாட்சி - (அபுமுஹை கட்டுரைகளில் மறைந்(த்)த உண்மைகள்)\nமுகமது கால மக்கள் முகமதுவை எப்படிப்பட்டவராக கண்டனர்\nஉபாகமத்தின் உண்மை: - முகமது ஒரு பொய் தீர்க்கதரிசி என்பதற்கு இரண்டு முக்கியமான ஆதாரங்கள்\nஇயேசுவும் திராட்சைரசமும், குடித்த மயக்கத்தில் நமாஜ் செய்ய அனுமதித்தவரும்\nசுவர்னதென்றலுக்கு பதில்-1 : பைபிள் முகமது பற்றி ஒன்றும் சொல்வதில்லை\nமுகமதுவின் கொலைகள் மற்றும் இஸ்லாமின் பயமுறுத்தல்\nஆபகூக் 3:3 வசனம் குறிப்பிடுவது \"கர்த்தரை\", முகமதுவை அல்ல\nஉபாகமம் 33:2ம் வசனம் குறிப்பிடுவது கர்த்தரை தான், \"முகமதுவை\" அல்ல\nபாரான் வனாந்திரத்தின் பரிசுத்தர் : இது தான் இஸ்லாம் தளத்திற்கு மறுப்பு - 1\n\"இஸ்மவேல் முகமது பைபிள் (இது தான் இஸ்லாம்)\" கட்டுரைக்கு மறுப்பு\nஇஸ்லாம் கேள்வி பதில்: யூதா, முகமது என்னும் மாமனார்கள்\nஇஸ்லாமிய அறிஞர்களுக்கு கொடுத்த மறுப்புக்கள் தொடரும்....\nசனி, 8 பிப்ரவரி, 2014\nபாகம் 10 - 101 காரணங்கள்: முஹம்மது ஒரு கள்ளத்தீர்க்கதரிசி என்று கிறிஸ்தவர்கள் கருதுவது ஏன்\nபாகம் 1, பாகம் 2, பாகம் 3, பாகம் 4, பாகம் 5, பாகம் 6, பாகம் 7, பாகம் 8, பாகம் 9ஐ படிக்க சொடுக்கவும். இந்த பத்தாம் பாகத்தில் 91வது காரணத்திலிருந்து 101வது காரணம் வரை காண்போம்.\n91. தோராவின் படி முஹம்மது ஒரு கள்ளத் தீர்க்கதரிசி ஆவார்\nபைபிளின் ஐந்தாகமங்களை அதாவது தோராவை அல்லாஹ் தான் இறக்கினான் என்று முஹம்மது குர்-ஆனில் கூறியுள்ளார். தோராவை உறுதிப்படுத்தவே குர்-ஆன் இறக்கப்பட்டது என்றும் குர்-ஆன் கூறுகின்றது. ஆனால், அதே தோராவை முஹம்மது அவமதித்துள்ளார், அதாவது தோராவின் கட்டளைகளை மீறி நடந்துள்ளார். மோசேயின் மூலமாக தேவன் கொடுத்த 10 கட்டளைகளையும், இன்னும் இதர கட்டளைகளையும் மீறியுள்ளார். உதாரணத்திற்கு, ஒட்டகத்தின் மாமிசத்தை சாப்பிடக்கூடாது என்று தோரா யூதர்களுக்கு கட்டளையிடுகிறது. அதே தோராவை பின்பற்றுகிறோம் என்றுச் சொல்லும் முஹம்மது ஒட்டகத்தின் மாமிசம் சாப்பிட அனுமதி கொடுத்துள்ளார். பெண் அடிமைகளை திருமணம் புரிந்து அவர்களை சட்டப்படி மனைவியாக்கிக் கொள்ள தோரா போதிக்கும்போது, அடிமைப்பெண்களை திருமணம் செய்துக்கொள்ளாமல், அவர்களோடு விபச்சாரம் புரிய முஹம்மது அனுமதித்தார். தோராவின் படி ஓய்வு நாள் சனிக்கிழமையாகும், இதனை மாற்றி முஹம்மது வெள்ளிக்கிழமை என்று மாற்றினார். இது போல தோராவின் கட்டளைகளை அவர் மீறி நடந்துள்ளார். எனவே, கிறிஸ்தவர்களின் பார்வையில், தோராவின் அடிப்படையில் முஹம்மது ஒரு கள்ளத்தீர்க்கதரிசியாவார். [91]\n92. வரலாறு புத்தகங்களின் படி முஹம்மது ஒரு கள்ளத் தீர்க்கதரிசி ஆவார்\nபழைய ஏற்பாட்டின் முதல் ஐந்து புத்தகங்களுக்கு அடுத்தபடியாக பல சரித்திர புத்தகங்கள் வருகின்றன. இஸ்ரவேல் நாட்டின் வரலாறு கூறும் இந்நூல்களிலிருந்து அனேக விவரங்களை முஹம்மது எடுத்து, அவைகளை மாற்றி தன் குர்-ஆனிலும், ஹதீஸ்களிலும் கூறியுள்ளார். முக்கியமாக, தாவீது சாலொமோன் போன்றவர்கள் பற்றி அனேக விவரங்களை தாறுமாறாக மாற்றி கூறியுள்ளார். மேலும் சாலொமோன் பற்றி முஹம்மது கூறியுள்ள விவரங்கள் கண்டனத்திற்கு உரியது. சாலொமோன் ஜின்களிடம் வேலை வாங்கினார், எறும்புகள் பேசுவது அவருக்கு கேட்கும், என்று பல விஞ்ஞான தவறுகளைச் செய்துள்ளார். மொத்தத்தில், ஒரு கிறிஸ்தவர் குர்-ஆனையும், முஹம்மதுவின் போதனைகளையும் கூர்ந்து படிப்பாரானால், பழைய ஏற்பாட்டின் நூல்களை எப்படி முஹம்மது மீறியிருக்கிறார் என்பதை அறிந்துக்கொள்வார். ஏழாம் நூற்றாண்டில் வந்த முஹம்மது, கி.மு. காலத்தில் இருந்த விவரங்களை மாற்றிச் சொல்லியுள்ளார், இது கண்டனத்திற்கு உரியது, எனவே, கிறிஸ்தவர்கள் இவரை குற்றவாளியாக தீர்ப்பார்களே தவிர, இவரை தீர்க்கதரிசி என்றுச் சொல்லி மிகப்பெரிய பாவத்திற்கு ஆளாகமாட்டார்கள் [92]\n93. ஜபூர் (சங்கீதம்) அடிப்படையில் முஹம்மது ஒரு கள்ளத் தீர்க்கதரிசி ஆவார்\nதாவீதுக்கு ஜபூர் என்ற வேதம் கொடுக்கப்பட்டதாக முஹம்மது குர்-ஆனில் கூறுகிறார். பழைய ஏற்பாட்டில் இருக்கும் சங்கீதம் என்ற புத்தகத்தைத் தான் ஜபூர் என்று அழைக்கிறது குர்-ஆன். இந்த புத்தகம் முழுக்க முழுக்க ஒரு பாடல் புத்தகமாகும். பல இசைக்கருவிகளை இசைத்து கர்த்தரை துதித்து பாடப்பட்ட பாடல்கள் இதில் உண்டு, இன்னும் வெற்றிகளின் போதும், தோல்விகளின் போதும் துக்கத்தின் போதும் தாவீது பாடிய பாடல்களும் இதில் உண்டு. ஆனால், முஹம்மது இசைக் கருவிகளை இசைப்பது தடுக்கப்பட்டது, அல்லது பாவம் என்றுச் சொல்கிறார். பைபிளின் தேவன் இசையை பாவம் என்றுச் சொல்லவில்லை. இசையை நல்ல காரியத்திற்காக பயன்படுத்துவதில் தவறில்லை. இன்னும் பல விஷயங்களில் முஹம்மது ஜபூர் என்னும் சங்கீத நூலை மீறி நடந்துள்ளார். சங்கீதத்தில் 119ம் அதிகாரம், தேவனின் வேதம் பற்றி அனேக முக்கியமான விஷயங்களைக் கூறுகிறது, தேவனுடைய வார்த்தைகளை உயர்த்திப்பேசுகிறது. ஆனால்,முஹம்மது அவைகளைப் பின்பற்றாமல், இன்னொரு புதிய வேதம் என்றுச் சொல்லி, குர்-ஆனைக் கொண்டுவந்து ஜபூருக்கு எதிரான அனேக கருத்துக்களைக் கூறியுள்ளார். இவரை கிறிஸ்தவர்கள் எப்படி தீர்க்கதரிசி என்று நம்புவார்கள் தேவன் திக்கற்ற பிள்ளைகளின் தகப்பன் என்றும் (சங்கீதம் 68:5), தகப்பன் தன் பிள்ளைகளுக்கு இரங்குகிறதுபோல, கர்த்தர் தமக்குப் பயந்தவர்களுக்கு இரங்குகிறார் (சங்கீதம் 103:13) என்று ஜபூர் தேவனை தகப்பன் என்று கூறுகிறது. ஆனால், இறைவன் தகப்பன் ஆகமுடியாது என்று முஹம்மது கூறியுள்ளார். சங்கீத நூலுக்கு எதிராக போதித்த முஹம்மதுவை கிறிஸ்தவர்கள் தீர்க்கதரிசி என்று நம்பமுடியாது. [93]\n94. தீர்க்கதரிசன புத்தகங்களின் படி முஹம்மது ஒரு கள்ளத் தீர்க்கதரிசி ஆவார்.\nபழைய ஏற்பாட்டில் உள்ள அனேக தீர்��்கதரிசிகளின் பெயர்கள் குர்-ஆனில் மேற்கோள் காட்டப்பட்டுள்ளது. தீர்க்கதரிசிகளின் மத்தியில் நாங்கள் வித்தியாசத்தைக் காட்டக்கூடாது என்றும், முந்தைய தீர்க்கதரிசிகள் கூட முஹம்மது போதித்தையே போதித்தார்கள் என்றும் குர்-ஆன் சொல்கிறது. ஆனால், பழைய ஏற்பாட்டு தீர்க்கதரிசன புத்தகங்களை நாம் காணும் போது, அவர்கள் இஸ்ரவேல் மக்களை தேவனிடத்திற்கு திருப்பினார்கள், தேவன் அவர்களோடு செய்து இருந்த உடன்படிக்கையின் பக்கம் அவர்களை திருப்பினார்கள். ஆனால் முஹம்மதுவோ, மக்களை ஒரு புதிய இறைவனின் பக்கம், அதுவும் மக்காவினர் வணங்கிய தெய்வமாகிய அல்லாஹ்வின் பக்கம் திருப்பினார். முஹம்மது பழைய ஏற்பாட்டு தீர்க்கதரிசிகளைப் போல் மக்களை நடத்தவில்லை, போதிக்கவில்லை. மேலும், தீர்க்கதரிசன புத்தகங்கள் தேவனை தகப்பனாக சித்தரிக்கிறது, இஸ்ரவேல் மக்களை பிள்ளைகளாக சித்தரிக்கிறது. ஆனால், முஹம்மதுவோ தன் இறைவன் ஒரு எஜமானன் என்றும், மக்கள் அடிமைகள் என்றும் போதித்தார். பைபிளின் தீர்க்கதரிசன புத்தகங்களுக்கு எதிராக போதித்த, மக்களை வழிகெடுத்த முஹம்மதுவை எப்படி கிறிஸ்தவர்கள் தீர்க்கதரிசி என்று நம்புவார்கள் இரண்டாவதாக, பழைய ஏற்பாட்டு தீர்க்கதரிசிகள் தங்கள் போதனைக்கு கீழ்படியாத மக்கள் மீது கோபம் கொண்டு, ஒரு தனிப்படையை அமைத்துக்கொண்டு போர் தொடுக்கவில்லை. தனிப்பட்ட முறையில் பழி வாங்கவில்லை. ஆனால், முஹம்மதுவோ தன்னை எதிர்த்த தனிப்பட்ட மனிதர்களையும் விட்டுவைக்கவில்லை. இவர் ஒரு கள்ளத்தீர்க்கதரிசி என்பதற்கு இதைவிட வேறு ஒரு ஆதாரம் தேவையா இரண்டாவதாக, பழைய ஏற்பாட்டு தீர்க்கதரிசிகள் தங்கள் போதனைக்கு கீழ்படியாத மக்கள் மீது கோபம் கொண்டு, ஒரு தனிப்படையை அமைத்துக்கொண்டு போர் தொடுக்கவில்லை. தனிப்பட்ட முறையில் பழி வாங்கவில்லை. ஆனால், முஹம்மதுவோ தன்னை எதிர்த்த தனிப்பட்ட மனிதர்களையும் விட்டுவைக்கவில்லை. இவர் ஒரு கள்ளத்தீர்க்கதரிசி என்பதற்கு இதைவிட வேறு ஒரு ஆதாரம் தேவையா\n95. யோவான் ஸ்நானகனின் படி முஹம்மது ஒரு கள்ளத் தீர்க்கதரிசி ஆவார்\nயோவான் ஸ்நானகனைப் பற்றி குர்-ஆன் விவரிக்கிறது, இவர் ஒரு தீர்க்கதரிசி என்றும் அங்கீகரிக்கிறது. அல்லாஹ்விடமிருந்து வந்த வார்த்தையை மெய்ப்பிப்பவராக யோவான் இருக்கிறார் என்று குர்-ஆன் சொல்கிறது. இதே யோவான் ஸ்நானகன் இயேசுவைப் பற்றி சாட்சி பகருகிறார். தன்னை விட மேன்மையுள்ளவர் இயேசு என்றும் சாட்சி கூறினார். இயேசுவைப் பற்றி யோவான் ஸ்நானகன் சொன்ன சாட்சிகளில் மிகவும் முக்கியமானது, இயேசுவைப் பார்த்து \"இதோ, உலகத்தின் பாவத்தைச் சுமந்துதீர்க்கிற தேவ ஆட்டுக்குட்டி\" என்று சாட்சி கூறினார். ஆனால் முஹம்மது இதனை மறுக்கிறார். முஹம்மது, யோவான் ஸ்நானகனுக்கு எதிராக போதித்தார். எனவே, யோவானின் சாட்சியின் படி முஹம்மது ஒரு கள்ளத்தீர்க்கதரிசியாவார். கிறிஸ்தவர்கள் யோவானின் சாட்சியை நம்புகிறார்கள், முஹம்மதுவின் பொய் மூட்டைகளை நம்புவதில்லை. எனவே முஹம்மது ஒரு கள்ளத்தீர்க்கதரிசி என்று முத்திரையிட்டு, இஸ்லாமை கிறிஸ்தவர்கள் புறக்கணிக்கிறார்கள். [95]\n96. இயேசுவின் படி (இன்ஜிலின் படி) முஹம்மது ஒரு கள்ளத் தீர்க்கதரிசி ஆவார்\nகிறிஸ்தவத்தின் ஆணிவேர் இயேசுக் கிறிஸ்து. இஸ்லாமின் அஸ்திபாரம் முஹம்மது. இயேசுவின் போதனையும், தன்னுடைய போதனையும் ஒன்று தான் என்று முஹம்மது கூறினார். இயேசுவும் இஸ்லாமைத் தான் போதித்தார் என்று இஸ்லாமிய அறிஞர்கள் கூறுகிறார்கள். ஆனால், இயேசுவின் போதனைகளை நாம் நற்செய்தி நூல்களில் காணும் போதும், அவைகளை குர்-ஆனின் போதனைகளோடும், முஹம்மதுவின் போதனைகளோடும் ஒப்பிடும் போதும் வானத்திற்கும் பூமிக்கும் இடையே இருக்கும் தூரத்தைப் போன்று மிகப்பெரிய வித்தியாசத்தை காணமுடியும். இயேசு போதித்த ஒவ்வொரு விஷயத்திலும் முஹம்மது வித்தியாசப்படுகிறார். இயேசுவின் தெய்வீகத்தன்மையை முஹம்மது மறுக்கிறார். மக்கள் உயர்ந்த தரத்தோடு வாழவேண்டும் என்று இயேசு வரையறைத்துச் சென்றார், ஆனால், முஹம்மது இயேசுவைப் பின்பற்றாமல், மக்களின் வாழ்க்கைத் தரத்தை தரைமட்டமாக்கிவிட்டார். அன்புடனும் சமாதானத்துடனும் மக்கள் வாழ இயேசு கற்றுக்கொடுத்தார், ஆனால், வெறுப்புணர்வுடனும் வெறியுடனும் மக்கள் வாழ முஹம்மது வழி காட்டினார். ஒரு பெண்ணை இச்சையோடு பார்ப்பதே விபச்சாரம் செய்த பாவத்திற்கு சமம் என்று இயேசு போதித்தார், ஆனால், முஹம்மதுவோ, அடிமைகளை கற்பழிக்க, அவர்களோடு விபச்சாரம் செய்ய அனுமதி அளித்தார். இப்படி இவ்விருவருக்கும் இடையே இருக்கும் வித்தியாசங்களை சொல்லிக்கொண்டே போகலாம். இயேசுவை தெய்வமாக தொழுதுக்கொ���்ளும் கிறிஸ்தவர்கள், முஹம்மதுவை ஒரு போதும் நபி என்று ஏற்றுக்கொள்ளமாட்டார்கள். கிறிஸ்தவர்கள் இயேசுவை தெய்வமாக மட்டுமல்ல, உயிர் நண்பராகவும், சகோதரராகவும் நினைத்து நேசிக்கிறார்கள். கிறிஸ்து இல்லாதவன் ஜீவன் இல்லாதவன் என்பதை கிறிஸ்தவர்கள் அறிவார்கள். யூதர்களையும், கிறிஸ்தவர்களையும் முஹம்மது சபித்தார் மேலும் அவர்களை குற்றப்படுத்தினார். இயேசு அறிவித்தது போல, முஹம்மது ஒரு கள்ளத்தீர்க்கதரிசி தான் என்பதில் கிறிஸ்தவர்களுக்கு எந்த சந்தேகமும் இல்லை.[96]\n97. அப்போஸ்தலர் நடபடிகளின் படி முஹம்மது ஒரு கள்ளத் தீர்க்கதரிசி ஆவார்\nபுதிய ஏற்பாட்டின் அப்போஸ்தலர் நடபடிகள் புத்தகம், ஆதித் திருச்சபையின் ஆரம்பத்தையும், சபையின் வளர்ச்சியையும் அப்போஸ்தலர்களின் ஊழியத்தையும் தெளிவாக விவரிக்கிறது. பரிசுத்த ஆவியானவரின் நடபடிகள் என்றும் இப்புத்தகத்தைச் சொல்லலாம். இயேசு தன் அப்போஸ்தலர்களின் மூலமாக அற்புத அடையாளங்களை நடப்பித்து, தன் தெய்வீகத்தன்மையை நிருபித்தார். ஆனால், முஹம்மதுவோ, இவைகள் அனைத்தையும் மறுத்தார், இவைகள் பொய்யானவைகள் என்றுச் சொல்லி, ஒரு புதிய கள்ளப் போதனையை கொண்டுவந்தார். அப்போஸ்தலர் நடபடிகளின் படி முஹம்மது ஒரு கள்ளத்தீர்க்கதரிசி ஆவார், கிறிஸ்துவிற்கு எதிரியாவார். அப்போஸ்தலவர்களின் ஊழியத்தை மறுதலித்த இவரை கிறிஸ்தவர்கள் எப்படி ஒரு உண்மையான தீர்க்கதரிசியாக கருதமுடியும் அப்போஸ்தலர் நடபடிகளின் முதல் அத்தியாயமே இஸ்லாம் ஒரு கள்ளபோதமுள்ள மார்க்கம் என்று முத்திரை போடுகின்றது, முஹம்மது ஒரு கள்ளத் தீர்க்கதரிசி என்று அடித்துச் சொல்கிறது. இயேசு உயிர்தெழுந்துவிட்டப் பின்பு, சீடர்களுக்கு ஊழிய கட்டளைகளைக் கொடுத்து, அதன் பின்பு சீடர்களின் கண்களுக்கு முன்பாக மறுபடியும் வானத்திற்குச் சென்றதை இந்த அத்தியாயத்தில் காணமுடியும். இந்த ஒரே அத்தியாயம் இஸ்லாமின் அஸ்திபாரத்தை இடித்து தரைமட்டமாக்குகிறது. முழு புத்தகத்தை படிக்கும் போது, பிதாவாகிய தேவன், குமாரனாகிய இயேசுக் கிறிஸ்து பரிசுத்த ஆவியானவர் எப்படி செயல்பட்டு திருச்சபையை நிறுவினார்கள் என்பதை காணமுடியும். எனவே, அப்போஸ்தலர் நடபடிகளின் படி, முஹம்மது ஒரு கள்ளத்தீர்க்கதரிசி என்று கிறிஸ்தவர்கள் திடநம்பிக்கையோடுச் சொல்வார்கள்.[97]\n98. இயேசுவின் சீடர் போதுருவின் படி முஹம்மது ஒரு கள்ளத் தீர்க்கதரிசி ஆவார்\nஇயேசுவின் பிரதான சீடர் அப்போஸ்தலர் பேதுரு ஆவார். முன்றரை ஆண்டுகள் இயேசுவோடு இருந்து, அவருடைய உள்வட்ட முக்கிய சீடர்களில் ஒருவராக இருந்தவர் இவர். இவர் திருச்சபைக்கு கடிதங்கள் எழுதும் போது, இயேசுவின் தெய்வீகத்தன்மையை வெளிப்படுத்தும் விதமாக அனேக முக்கியமான விஷயங்களை எழுதியுள்ளார். இவரது இரண்டு கடிதங்களும் இஸ்லாமுக்கு மரண அடியை கொடுக்கிறது, முஹம்மது ஒரு கள்ள நபி என்று அடித்துச் சொல்கிறது. இஸ்லாமின் முகத்தில் கரியை பூசுகிறது 1 பேதுரு மற்றும் 2 பேதுரு கடிதங்கள். பேதுரு தன் கடிதங்களில் \"இயேசு மரித்தோரிலிருந்து எழுந்தார்\" என்றும், \"குற்றமில்லாத மாசற்ற ஆட்டுக்குட்டியாகிய கிறிஸ்துவின் விலையேறப்பெற்ற இரத்தத்தினாலே மீட்கப்பட்டோம்\" என்றும் கூறுகிறார். மேலும் இயேசு \"உலகத்தோற்றத்திற்கு முன்னே குறிக்கப்பட்டவராயிருந்து\" என்றுச் சொல்லி இயேசுவின் தெய்வீகத்தை பறைசாற்றுகிறார். பேதுரு \"அவர்தாமே தமது சரீரத்திலே நம்முடைய பாவங்களைச் சிலுவையின்மேல் சுமந்தார்;\" என்றுச் சொல்லி, குர்-ஆனை மண்ணைக் கவ்வ வைத்தார். இன்னும் \"தேவதூதர்களும் அதிகாரங்களும் வல்லமைகளும் அவருக்குக் கீழ்ப்பட்டிருக்கிறது\" என்று எழுதி, இயேசுவின் வல்லமையை வெளிப்படுத்தினார். முஹம்மதுவைப் போல கட்டுக்கதைகளை சொல்பவர்கள் நாங்கள் அல்ல என்பதை தெளிவாக விளக்குகிறார் பேதுரு. தேவனின் சத்தத்தை நாங்கள் கேட்டோம் என்று சாட்சி சொல்கிறார். முடிவாக, முஹம்மது போன்ற கள்ளத்தீர்க்கதரிசிகள் வருவார்கள், எனவே எச்சரிக்கையாக இருங்கள் என்றுச் சொல்லி எச்சரிக்கிறார். இப்படிப்பட்ட அப்போஸ்தலர்களின் போதனைகளை கேட்டு, அவைகளை பின் பற்றும் கிறிஸ்தவர்கள் ஒரு காலத்திலும் முஹம்மதுவை தீர்க்கதரிசி என்று நம்பமாட்டார்கள்.[98]\n99. இயேசுவின் சீடர் யோவானின் படி முஹம்மது ஒரு கள்ளத் தீர்க்கதரிசி ஆவார்\nஇயேசுவின் முக்கிய சீடர்களில் யோவான் என்பவரும் ஒருவர். இவர் இயேசுவோடு இருந்தவர், அவரோடு மூன்றரை ஆண்டுகள் நெருங்கி வாழ்ந்தவர். இவரது கடிதங்களை நாம் பார்க்கும் போது, முஹம்மது ஒரு கள்ள நபி என்பது நிருபனமாகிவிடும். அதாவது முஹம்மது இயேசுவைப் பற்றி எவைகளையெல்லாம் மறுக்கிறாரோ, அவைகள��யெல்லாம் இவர் தொட்டுப்பேசுகிறார். கடைசியாக, முஹம்மதுவைப்போல கள்ளத் தீர்க்கதரிசிகளுக்கு எச்சரிக்கையாக இருக்கும்படி சொல்கிறார். யோவான் இயேசுவை \"ஆதிமுதல் இருந்தவர், ஜீவ வார்த்தை\" என்று கூறுகிறார். தேவனை பிதா என்றும், இயேசுவை குமாரன் என்றும் அழைக்கிறார். மேலும் \"அவருடைய குமாரனாகிய இயேசுகிறிஸ்துவின் இரத்தம் சகல பாவங்களையும் நீக்கி, நம்மைச் சுத்திகரிக்கும்\" என்றுச் சொல்லி சிலுவை மரணத்தை சுட்டிக்காட்டுகிறார். இந்த வார்த்தைகள் குர்-ஆனின் அஸ்திபாரத்தை தகர்த்துவிடுகின்றது. முஹம்மதுவின் போதனைகள் பொய் என்று அடித்துச் சொல்கிறது. இயேசு \"சர்வலோகத்தின் பாவங்களையும் நிவிர்த்திசெய்கிற பலியாயிருக்கிறார்\" என்றுச் சொல்கிறார்.\nமேலும், \"இயேசுவைக் கிறிஸ்து அல்ல என்று மறுதலிக்கிறவனேயல்லாமல் வேறே யார் பொய்யன் பிதாவையும் குமாரனையும் மறுதலிக்கிறவனே அந்திக்கிறிஸ்து.\" என்று யோவான் சொல்வதைப் பார்த்தால், இது எதிர் காலத்தில் வரவிருக்கும் கள்ள போதனைச் செய்த முஹம்மதுவைப் பற்றிய தீர்க்கதரிசனம் போல இருக்கிறது. இதுமட்டுமா, தீய ஆவிகளை அறிந்துக்கொள்ளுங்கள் என்றுச் சொல்கிறார், \"உலகத்தில் அநேகங் கள்ளத்தீர்க்கதரிசிகள் தோன்றியிருப்பதினால், நீங்கள் எல்லா ஆவிகளையும் நம்பாமல், அந்த ஆவிகள் தேவனாலுண்டானவைகளோ என்று சோதித்தறியுங்கள்\". இதன் அடிப்படையில் நாம் முஹம்மதுவை சோதித்தால், அவருக்கு குர்-ஆனை போதித்த ஆவி, தேவனால் உண்டானது அல்ல என்பதை நாம் அறியலாம்.\nஉலக மக்கள் தேவனுடைய பிள்ளைகள் என்றுச் சொல்கிறார். இது முஹம்மதுவின் போதனைக்கு எதிரானதாகும். இன்னும் அனேக விஷயங்களை யோவான் கூறியிருக்கின்றார். இவைகளை படிக்கும் கிறிஸ்தவர்கள் முஹம்மதுவைப் பார்த்து, இவர் கள்ளத்தீர்க்கதரிசி என்றுச் சொல்வதில் எந்த தவறேதுமில்லை. முஹம்மதுவை மறுதலிப்பவன் தான் உண்மை கிறிஸ்தவன், குமாரனை உடையவனே ஜீவனை உடையவன்.[99]\n100. அப்போஸ்தலர் பவுலடியாரின் படி முஹம்மது ஒரு கள்ளத் தீர்க்கதரிசி ஆவார்\nயூதரல்லாத மக்களின் மத்தியில் கர்த்தரால் வல்லமையாய் பயன்படுத்தப்பட்ட அப்போஸ்தலர்களில் பவுலடியாரும் ஒருவர். இவர் அனேக கடிதங்களை சபைகளுக்கு எழுதியுள்ளார். இயேசுவின் பாடுகள், சிலுவை மரணம் மற்றும் உயிர்த்தெழுதல் பற்றி, இயேசுவின் இதர சீடர்கள் கூறியது போன்று எழுதியுள்ளார். ஆதித்திருச்சபையின் தூண்களாக எண்ணப்பட்ட பேதுரு, யோவான் மற்றும் யாக்கோபு போன்ற அப்போஸ்தலர்களை சந்தித்து, யூதரல்லாத மக்களின் மத்தியில் ஊழியம் செய்து, அனேக சபைகளை ஸ்தாபித்தவர் இவர். பரிசுத்த ஆவியானவர் இவரைக் கொண்டு அனேக எழுதிய கடிதங்களை எழுதவைத்தார். அப்போஸ்தலர் பவுலடியாரின் கடிதங்களை படித்த ஒரு கிறிஸ்தவர் முஹம்மதுவை ஒரு கள்ளத் தீர்க்கதரிசி என்று கூறுவார்.. கிறிஸ்துவிற்கு எதிராகவும், பைபிளுக்கு எதிராகவும் போதித்த முஹம்மது எப்படி ஒரு உண்மையான தீர்க்கதரிசியாக இருக்கமுடியும் பைபிளின் அனைத்து புத்தகங்களின் சாராம்சம் இயேசுக் கிறிஸ்து மூலமாக தேவன் கொடுத்த இரட்சிப்பு பற்றி பேசுகின்றது. இயேசுவின் தெய்வீகத்தன்மையை மறுக்கும் முஹம்மது கள்ள மார்க்கத்தை போதித்த, கள்ளத் தீர்க்கதரிசியாக தீர்க்கப்படுகின்றார். [100]\n101. வெளிப்படுத்தின விசேஷத்தின் படி முஹம்மது ஒரு கள்ளத் தீர்க்கதரிசி ஆவார்.\nபைபிளின் கடைசி புத்தகம் வெளிப்படுத்தின விசேஷம். இது பைபிளின் முத்திரையாக இருக்கிறது. இந்த புத்தகத்திற்கு பின்பு ஒரு புதிய வெளிப்பாடு தேவையில்லை, ஒரு புதிய தீர்க்கதரிசி தேவையில்லை. இந்த புத்தகம் இஸ்லாம் போன்ற கள்ள மார்க்கத்திற்கு சாவுமணி அடிக்கிறது. இயேசுவின் தெய்வீகத்தன்மையை மறுக்கும் அனைத்திற்கும் இது பதில் தருகிறது. இயேசு இராஜாதி இராஜாவாகவும், சர்வ வல்லமையுள்ளவராகவும், அடிக்கப்பட்ட ஆட்டுக்குட்டியானவராகவும், சிம்மாசனத்தில் வீற்றிருக்கிறவாராகவும், ஆதியும் அந்தமுமானவராகவும் இந்த புத்தகத்தில் காணப்படுகிறார். மேலும், உலக முடிவின் போது, எல்லா மக்களையும், முக்கியமாக முஹம்மதுவையும் நியாயந்தீர்க்கப்போகிறவராகவும் இயேசு காணப்படுகிறார். இந்த புத்தகத்தை படிக்கும் கிறிஸ்தவர் முஹம்மதுவை ஒரு உண்மையான தீர்க்கதரிசி என்று ஏற்றுக்கொள்ளவே மாட்டார். இனி ஒரு புதிய மார்க்கத்தைக் கொண்டு வரும் தீர்க்கதரிசி தேவையில்லை என்று இப்புத்தகம் அடித்துச் சொல்கிறது. இஸ்லாமியர்கள் எவ்வளவு கூக்குரல் போட்டு, சத்தமாக முஹம்மதுவை நபி என்றுச் சொன்னாலும், இந்த ஒரு புத்தகம், அவர்களின் சத்தத்தை அமைதியாக்கி விடுகின்றது. ஒரு மனிதன் இந்த புத்தகத்தை படித்துவிட்டு, முஹம்ம��ுவை ஒரு தீர்கக்தரிசி என்றுச் சொல்லமாட்டான், அப்படி ஒருவன் சொல்வானானால், அவனுக்கு பைத்தியம் பிடித்து இருக்கிறது என்றுச் சொல்லி மருத்துவமனையில் சேர்க்கவேண்டும். இதில் எந்த ஒரு மாற்றமும் இல்லை. எனவே, முஹம்மதுவை கிறிஸ்தவர்கள் கள்ளத் தீர்க்கத்தரிசி என்றுச் சொல்கிறார்கள், இது உண்மையும், எல்லா அங்கீகரிப்பிற்கு ஏற்றதுமாயிருக்கிறது. [101]\nமுஹம்மது ஒரு கள்ளத்தீர்க்கதரிசி என்று கிறிஸ்தவர்கள் நம்புவதற்கு இன்னும் அனேக காரணங்கள் உண்டு, அவைகளை அடுத்த பதிவில் காண்போம். இதோடு 101 காரணங்கள் முடிவடைகின்றது.\nஅனைத்து குர்-ஆன் வசனங்கள் \"முஹம்மது ஜான்\" குர்-ஆன் தமிழாக்கத்திலிருந்து எடுக்கப்பட்டதாகும்.\nலேவி 11:1 கர்த்தர் மோசேயையும் ஆரோனையும் நோக்கி: 2 நீங்கள் இஸ்ரவேல் புத்திரரோடே சொல்லவேண்டியது என்னவென்றால், 3 மிருகங்களில் விரிகுளம்புள்ளதாயிருந்து, குளம்புகள் இரண்டாகப் பிரிந்திருக்கிறதும் அசைபோடுகிறது மானவைகளையெல்லாம் நீங்கள் புசிக்கலாம். 4 ஆனாலும் அசைபோடுகிறதும் விரிகுளம்புள்ளதுமானவைகளில் ஒட்டகமானது அசைபோடுகிறதாயிருந்தாலும், அதற்கு விரிகுளம்பில்லாதபடியால், அது உங்களுக்கு அசுத்தமாயிருக்கும்.\nஉபாகமம் 14:7 அசைபோடுகிறவைகளிலும், விரிகுளம்புள்ளவைகளிலும், நீங்கள் புசிக்கத்தகாதவைகள் எவையென்றால்: ஒட்டகமும், முசலும், குழிமுசலுமே; அவைகள் அசைபோட்டும் அவைகளுக்கு விரிகுளம்பில்லை; அவைகள் உங்களுக்கு அசுத்தமாயிருப்பதாக.\n22:36. இன்னும் (குர்பானிக்கான) ஒட்டகங்கள்; அவற்றை உங்களுக்காக அல்லாஹ்வின் அடையாளங்களிலிருந்தும் நாம் ஆக்கியிருக்கிறோம்; உங்களுக்கு அவற்றில் மிக்க நன்மை உள்ளது; எனவே (அவை உரிய முறையில்) நிற்கும் போது அவற்றின் மீது அல்லாஹ்வின் பெயரைச் சொல்(லி குர்பான் செய்)வீர்களாக; பிறகு, அவை தங்கள் பக்கங்களின் மீது சாய்ந்து கீழே விழுந்(து உயிர் நீத்)த பின் அவற்றிலிருந்து நீங்களும் உண்ணுங்கள்; (வறுமையிலும் கையேந்தாமல் இருப்பதைக் கொண்டு) திருப்தியாய் இருப்போருக்கும், இறப்போருக்கும் உண்ணக் கொடுங்கள் - இவ்விதமாகவே, நீங்கள் நன்றி செலுத்தும் பொருட்டு அவற்றை உங்களுக்கு வசப்படுத்திக் கொடுத்திருக்கிறோம்.\n6:144. இன்னும், \"ஒட்டகையில் (ஆண், பெண்) இரு வகை மாட்டிலும் (பசு, காளை) இரு வகையுண்டு - இவ்��ிரு வகைகளிலுள்ள ஆண்களையா அல்லது பெட்டைகளையா அல்லது இவ்விரு வகையிலுள்ள பெட்டைகளின் கர்ப்பங்களில் உள்ளவற்றையா (இறைவன்) தடுத்திருக்கிறான். இவ்வாறு அல்லாஹ் கடடளையிட்ட(தாகக் கூறுகிறீர்களே, அச்)சமயம் நீங்கள் சாட்சியாக இருந்தீர்களா\" என்றும் (நபியே) நீர் கேளும் - மக்களை வழி கெடுப்பதற்காக அறிவில்லாமல் அல்லாஹ்வின் மீது பொய்க் கற்பனை செய்பவனைவிட அதிக அநியாயக்காரன் யார் நிச்சயமாக அல்லாஹ் இத்தகைய அநியாயக் காரக் கூட்டத்தினருக்கு நேர்வழி காட்டமாட்டான்.\n982. இப்னு உமர்(ரலி) அறிவித்தார்\nநபி(ஸல்) அவர்கள் தொழும் திடலிலேயே ஆடு மாடுகளையும் ஒட்டகங்களையும் அறுப்பவர்களாக இருந்தனர். Volume :1 Book :13\nநாங்கள் நபி(ஸல்) அவர்களோடு இருந்தோம். அவர்கள் மதீனாவில் நான்கு ரக்அத்கள் லுஹர் தொழுதார்கள். துல் ஹுலைஃபாவில் இரண்டு ரக்அத்கள் அஸர் தொழுதார்கள். பிறகு விடியும் வரை அங்கேயே தங்கிவிட்டு மீண்டும் வாகனத்தின் மீதமர்ந்து பைதா எனுமிடத்தில் வாகனம் நிலைக்கு வந்தபோது 'அல்ஹம்துலில்லாஹ், ஸுப்ஹானல்லாஹ், அல்லாஹு அக்பர்' எனக் கூறினார்கள். பிறகு ஹஜ், உம்ரா இரண்டிற்காகவும் இஹ்ராம் அணிந்து, தல்பியா கூறினார். நாங்கள் மக்கா வந்து (உம்ராவை முடித்த போது) இஹ்ராமிலிருந்து விடுபடும்படி மக்களுக்குக் கட்டளையிட்டார்கள். மக்கள் துல்ஹஜ் பிறை எட்டு அன்று ஹஜ்ஜுக்காக மீண்டும் இஹ்ராம் அணிந்தார்கள். நபி(ஸல்) அவர்கள் ஒட்டகங்களை நிற்கவைத்துத் தம் கைகளாலேயே அறுத்தார்கள். இன்னும் நபி(ஸல்) அவர்கள் மதீனாவில் பெருநாளில் இரண்டு கருப்பு நிறம் கலந்த வெள்ளை நிற ஆடுகளை அறுத்தார்கள். Volume :2 Book :25\nநபி(ஸல்) அவர்கள் ஏழு ஒட்டகங்களை நிற்க வைத்துத் தம் கையாலேயே அறுத்தார்கள். மேலும் அவர்கள் மதீனாவில், பெரிய கொம்புகளையுடைய, கருப்பு நிறம் கலந்த வெள்ளை நிற ஆடுகள் இரண்டையும் குர்பானி கொடுத்தார்கள். Volume :2 Book :25\nபழைய ஏற்பாட்டு நிகழ்வுகளை மாற்றி பதிவு செய்த குர்-அன் வசனங்கள்:\n1. தாவீதும் வழக்காளிகளும்: 38:21-25\n2. மலைகளை தாவீதுக்கு வசப்படுத்திக்கொடுக்கப்பட்டது 21:79\n3. மலைகளையும், பறவைகளையும் அல்லாஹ்வை துதிக்க ஒன்று சேர்த்த தாவீது: 34:10, 38:18-19\n4. பறவைகளின் மொழியையும், இதர எல்லாவற்றையும் அறிந்திருந்த சாலொமோன்: 27:16\n5. காற்றுக்கு சாலொமோன் கட்டளைக் கொடுத்தல்: 21:81, 34:12, 38:36\n6. சாத்தான��களை ஆண்டுக்கொண்ட சாலொமோன்: 21:82, 34:12-13, 38:37-39\n7. சாலொமோன் காலத்தில் சோதிக்கப்பட்ட மலக்குகள் (தூதர்கள்): 2:102-103\n8. பறவைகளை பரிசீலனை செய்த சாலொமோன்: 27:17,20-21\n9. ஷேபா அரசியின் செய்தியை ஹூது ஹூது பறவை கொண்டு வந்து சேர்த்தல்: 27:22-26\n10. ஹூது ஹூது பறவையை சாலொமோன் தூதாக அனுப்புதல்: 27:27-28\n11. எறும்புகளின் பேச்சும் சாலொமோனும்: 27:18-19\n12. சாலொமோனின் மரணம்: 34:14\n) நூஹுக்கும், அவருக்குப் பின் வந்த (இதர) நபிமார்களுக்கும் நாம் வஹீ அறிவித்தது போலவே, உமக்கும் நிச்சயமாக வஹீ அறிவித்தோம். மேலும், இப்றாஹீமுக்கும், இஸ்மாயீலுக்கும், இஸ்ஹாக்குக்கும், யஃகூபுக்கும் (அவர்களுடைய) சந்ததியினருக்கும், ஈஸாவுக்கும், அய்யூபுக்கும், யூனுஸுக்கும், ஹாரூனுக்கும், ஸுலைமானுக்கும் நாம் வஹீ அறிவித்தோம்; இன்னும் தாவூதுக்கு ஜபூர்(என்னும் வேதத்தைக்) கொடுத்தோம்.\n17:55. உம்முடைய இறைவன் வானங்களிலும் பூமியிலும் உள்ளவர்களைப் பற்றி நன்கு அறிவான்; நபிமார்களில் சிலரை வேறு சிலரைவிடத் திட்டமாக நாம் மேன்மையாக்கியிருக்கிறோம்; இன்னும் தாவூதுக்கு ஜபூர் (வேதத்தையும்) கொடுத்தோம்.\n21:105. நிச்சயமாக நாம் ஜபூர் வேதத்தில், (முந்திய வேதத்தைப் பற்றி) நினைவூட்டிய பின்: \"நிச்சயமாக பூமியை (ஸாலிஹான) என்னுடைய நல்லடியார்கள் வாரிசாக அடைவார்கள் என்று எழுதியிருக்கிறோம்.\nஸஹீஹ் புகாரி எண் 5590\n5590. அப்துர் ரஹ்மான் இப்னு ஃகன்கி அல்அஷ்அரீ(ரஹ்) கூறினார்\n'அபூ ஆமிர்(ரலி)' அல்லது 'அபூ மாலிக் அல்அஷ்அரீ(ரலி)' என்னிடம் கூறினார்கள் - அல்லாஹ்வின் மீதாணையாக அவர்கள் என்னிடம் பொய் சொல்லவில்லை. (அவர்கள் கூறினார்) நான் நபி(ஸல்) அவர்கள் சொல்லக் கேட்டேன்:\nஎன் சமுதாயத்தாரில் சில கூட்டத்தார் தோன்றுவார்கள். அவர்கள் விபசாரம் (புரிவது), (ஆண்கள்) பட்டுத் துணி (அணிவது), மது (அருந்துவது), இசைக் கருவிகள் (இசைப்பது) ஆகியவற்றை அனுமதிக்கப்பட்டவையாகக் கருதுவார்கள். இன்னும் சில கூட்டத்தார் மலை உச்சியில் தங்குவார்கள். அவர்களின் ஆடுகளை இடையன் (காலையில் மேய்த்துவிட்டு) மாலையில் அவர்களிடம் ஓட்டிச் செல்வான். அவர்களிடம் தன் தேவைக்காக ஏழை (உதவி கேட்டுச்) செல்வான். அப்போது அவர்கள், 'நாளை எங்களிடம் வா' என்று சொல்வார்கள். (ஆனால்) அல்லாஹ் இரவோடு இரவாக அவர்களின் மீது மலையைக் கவிழ்த்து அவர்க(ளில் அதிகமானவர்க)ளை அழித்துவிடுவான். (எஞ்சிய) ���ற்றவர்களைக் குரங்குகளாகவும் பன்றிகளாகவும் மறுமை நாள் வரை உருமாற்றிவிடுவான். Volume :6 Book :74\n)\"நாங்கள் அல்லாஹ்வையும், எங்களுக்கு இறக்கப்பட்ட(வேதத்)தையும் இப்ராஹீம், இஸ்மாயீல், இஸ்ஹாக், யஃகூப் இன்னும் அவர் சந்ததியினருக்கு இறக்கப்பட்டதையும்; மூஸாவுக்கும், ஈஸாவுக்கும் கொடுக்கப்பட்டதையும் இன்னும் மற்ற நபிமார்களுக்கும் அவர்களின் இறைவனிடமிருந்து கொடுக்கப்பட்டதையும் நம்புகிறோம்; அவர்களில் நின்றும் ஒருவருக்கிடையேயும் நாங்கள் வேறுபாடு காட்ட மாட்டோம்; இன்னும் நாங்கள் அவனுக்கே முற்றிலும் வழிபடுகிறோம்\" என்று கூறுவீர்களாக.\n முற்றிலும்) உண்மையைக் கொண்டுள்ள இந்த வேதத்தைப் (படிப்படியாக) அவன் தான் உம் மீது இறக்கி வைத்தான்; இது-இதற்கு முன்னாலுள்ள (வேதங்களை) உறுதிப்படுத்தும் தவ்ராத்தையும் இன்ஜீலையும் அவனே இறக்கி வைத்தான்.\n நீங்கள் அல்லாஹ்வின் மீதும், அவனுடைய தூதர் மீதும், அவன் தூதர் மீது அவன் இறக்கிய (இவ்) வேதத்தின் மீதும், இதற்கு முன்னர் இறக்கிய வேதங்களின் மீதும் ஈமான் கொள்ளுங்கள்; எவர் அல்லாஹ்வையும், அவனுடைய மலக்குகளையும், அவனுடைய வேதங்களையும், அவனுடைய தூதர்களையும், இறுதி நாளையும் (நம்பாமல்) நிராகரிக்கிறாரோ அவர் வழிகேட்டில் வெது தூரம் சென்றுவிட்டார்.\nஸஹீஹ் முஸ்லிம் எண்: 3682\nபாடம் : 42 யூதர்களின் தலைவன் கஅப் பின் அல்அஷ்ரஃப் கொல்லப்படுதல்.\n3682. ஜாபிர் (ரலி) அவர்கள் கூறியதாவது:\n(ஒரு நாள்) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், \"கஅப் பின் அல்அஷ்ரஃபை வீழ்த்துவதற்கு (தயாராயிருப்பவர்) யார் அவன் அல்லாஹ்வுக்கும் அல்லாஹ்வின் தூதருக்கும் தொல்லை கொடுத்துவிட்டான்\" என்று சொன்னார்கள்.\nஉடனே முஹம்மத் பின் மஸ்லமா (ரலி) அவர்கள், \"அல்லாஹ்வின் தூதரே நான் அவனைக் கொல்வதை தாங்கள் விரும்புகிறீர்களா நான் அவனைக் கொல்வதை தாங்கள் விரும்புகிறீர்களா\" என்று கேட்டார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் \"ஆம்\" என்று விடையளித்தார்கள்.\nமுஹம்மத் பின் மஸ்லமா (ரலி) அவர்கள், \"நான் (அவனைக் குதூகலப்படுத்தி நம்பவைப்பதற்காக உங்களைக் குறை கூறிப்) பேச என்னை அனுமதியுங்கள்\" என்று கேட்டார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் \"பேசு\" என அனுமதியளித்தார்கள்.\nமுஹம்மத் பின் மஸ்லமா (ரலி) அவர்கள் கஅப் பின் அல்அஷ்ரஃபிடம் சென்று, \"இந்த மனிதர் (முஹம்மத் -��ல்), எங்களிடம் (மக்களுக்குத் தருவதற்காக) தான தர்மத்தை விரும்புகிறார். எங்களுக்குக் கடும் சிரமம் தந்துவிட்டார்\" என்று (நபி (ஸல்) அவர்களைக் குறை கூறி சலித்துக்கொள்ளும் விதத்தில்) கூறினார்கள். இதைக் கேட்ட கஅப் பின் அல்அஷ்ரஃப், \"அல்லாஹ்வின் மீதாணையாக இன்னும் அதிகமாக நீங்கள் அவரிடம் சலிப்படைவீர்கள்\" என்று கூறினான்.\nஅதற்கு முஹம்மத் பின் மஸ்லமா (ரலி) அவர்கள், \"நாங்கள் (தெரிந்தோ தெரியாமலோ) அவரை இப்போது பின்பற்றிவிட்டோம். அவரது விவகாரம் எதில் முடிவடைகிறது என்பதைப் பார்க்காமல் அவரைவிட்டு (விலகி)விட நாங்கள் விரும்பவில்லை. (அதனால்தான் அவருடன் இருந்துகொண்டிருக்கிறோம்)\" என்று (சலிப்பாகப் பேசுவதைப் போன்று) கூறிவிட்டு, நீர் எனக்குச் சிறிதளவு கடன் தர வேண்டும் என நான் விரும்புகிறேன்\" என்று கூறினார்கள்.\nஅதற்கு கஅப், \"இதற்காக நீ எதை அடைமானம் வைக்கப்போகிறாய்\" என்று கேட்டான். அதற்கு முஹம்மத் பின் மஸ்லமா (ரலி) அவர்கள், \"நீ என்ன விரும்புகிறாய்\" என்று கேட்டான். அதற்கு முஹம்மத் பின் மஸ்லமா (ரலி) அவர்கள், \"நீ என்ன விரும்புகிறாய்\" என்று கேட்டார்கள். அதற்கு கஅப், \"உங்கள் பெண்களை என்னிடம் அடைமானம் வையுங்கள்\" என்று சொன்னான். முஹம்மத் பின் மஸ்லமா (ரலி) அவர்கள், \"நீர் அரபுகளிலேயே மிகவும் அழகானவர். எங்கள் பெண்களை அடைமானம் வைக்க வேண்டுமா\" என்று கேட்டார்கள். அதற்கு கஅப், \"உங்கள் பெண்களை என்னிடம் அடைமானம் வையுங்கள்\" என்று சொன்னான். முஹம்மத் பின் மஸ்லமா (ரலி) அவர்கள், \"நீர் அரபுகளிலேயே மிகவும் அழகானவர். எங்கள் பெண்களை அடைமானம் வைக்க வேண்டுமா (அடைமானம் மூலம்தான் பெண்களை அடைய வேண்டிய அவசியம் உமக்கு இல்லை)\" என்று சொன்னார்கள்.\n\"(அப்படியானால்) உங்கள் குழந்தைகளை என்னிடம் அடைமானம் வையுங்கள்\" என்று கஅப் கேட்டான். அதற்கு முஹம்மத் பின் மஸ்லமா (ரலி) அவர்கள், \"(எங்கள் குழந்தைகளை எப்படி அடைமானம் வைப்பது) எங்கள் புதல்வர்களில் ஒருவர் ஏசப்பட்டால், அப்போது \"இவன் இரண்டு \"வஸ்க்\" பேரீச்சம் பழங்களுக்காக அடைமானம் வைக்கப்பட்டவன்\" என்றல்லவா ஏசப்படுவான்) எங்கள் புதல்வர்களில் ஒருவர் ஏசப்பட்டால், அப்போது \"இவன் இரண்டு \"வஸ்க்\" பேரீச்சம் பழங்களுக்காக அடைமானம் வைக்கப்பட்டவன்\" என்றல்லவா ஏசப்படுவான் (இது எங்களுக்கு அவமானமாயிற்றே) எனவே, உன்னி���ம் (எங்கள்) ஆயுதங்களை அடைமானம் வைக்கிறோம்\" என்று கூறினார்கள். \"அப்படியானால் சரி\" என கஅப் (சம்மதம்) தெரிவித்தான்.\nபிறகு முஹம்மத் பின் மஸ்லமா (ரலி) அவர்கள், ஹாரிஸ் பின் அவ்ஸ், அபூஅப்ஸ் பின் ஜப்ர், அப்பாத் பின் பிஷ்ர் (ரலி) ஆகியோருடன் பிறகு வருவதாக வாக்களித்துவிட்டுச் சென்றார்கள்.\nஅவ்வாறே அவர்கள் ஓரிரவில் வந்து அவனை அழைத்தார்கள். கஅப் (தனது கோட்டையிலிருந்து) அவர்களிடம் இறங்கிவந்தான்.\n-(இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான) சுஃப்யான் பின் உயைனா (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: எனக்கு இதை அறிவித்த அம்ர் பின் தீனார் (ரஹ்) அவர்கள் அல்லாத மற்றொருவரது அறிவிப்பில் \"கஅபின் மனைவி அவனிடம், \"நான் ஒரு சப்தத்தைக் கேட்கிறேன். அது இரத்தப் பலி கோருபவனின் குரலைப் போன்றுள்ளது\" என்று கூறினாள்.\nஅதற்கு கஅப் \"அவர் (வேறு யாருமல்லர்) முஹம்மத் பின் மஸ்லமாவும் அவருடைய பால்குடிச் சகோதரர் அபூநாயிலாவும் தாம். மேன்மக்களில் ஒருவன் ஈட்டி எறிய இரவு நேரத்தில் அழைக்கப்பட்டாலும் அவன் அந்த அழைப்பை ஏற்றுக்கொள்ளவே செய்வான்\" என்று கூறினான் என இடம்பெற்றுள்ளது.\nஅப்போது முஹம்மத் பின் மஸ்லமா (ரலி) அவர்கள் (தம் சகாக்களிடம்), \"கஅப் பின் அல் அஷ்ரஃப் வந்தால் நான் அவனது தலையை நோக்கி (அவனது தலையிலுள்ள நறுமணத்தை நுகருவதற்காக) எனது கையை நீட்டுவேன். அவனது தலையை எனது பிடிக்குள் நான் கொண்டு வந்துவிட்டதும் அவனைப் பிடித்து (வாளால் வெட்டி)விடுங்கள்\" என்று கூறினார்கள்.\nகஅப் பின் அல்அஷ்ரஃப் (தனது ஆடை அணிகலன்களை) அணிந்துகொண்டு நறுமணம் கமழ இறங்கிவந்தான். அப்போது முஹம்மத் பின் மஸ்லமாவும் சகாக்களும், \"உம்மிடமிருந்து நல்ல நறுமணத்தை நாங்கள் நுகருகிறோம்\" என்று கூறினர். அதற்கு கஅப் \"ஆம்; என்னிடம் இன்ன பெண் (மனைவியாக) இருக்கிறாள். அவள் அரபுப் பெண்களிலேயே மிகவும் வாசனையுடைய நறுமணத்தைப் பாவிக்கக்கூடியவள்\" என்று கூறினான்.\nமுஹம்மத் பின் மஸ்லமா (ரலி) அவர்கள், \"உமது தலையிலுள்ள நறுமணத்தை நுகர எனக்கு அனுமதியளிப்பீரா\" என்று கேட்டார்கள். அதற்கு கஅப் \"ஆம்; நுகர்ந்து கொள்\" என அனுமதியளித்தான்.\nஅவ்வாறே முஹம்மத் பின் மஸ்லமா (ரலி) அவர்கள் அவனது தலையைப் பிடித்துக் கொண்டு நுகர்ந்தார்கள். பிறகு, \"மீண்டும் ஒருமுறை நுகர என்னை அனுமதிப்பீரா\" என்று கேட்டார்கள். இவ்வாறு முஹம்���த் பின் மஸ்லமா (ரலி) அவர்கள் அவனைத் தம் வசம் கொண்டு வந்தபோது \"பிடியுங்கள்\" என்று கூறினார்கள். உடனே அவர்கள் அனைவரும் (சேர்ந்து) அவனைக் கொன்றுவிட்டனர்.\nஇந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.\n3:39. அவர் தம் அறையில் நின்று தொழுது கொண்டிருந்தபோது, மலக்குகள் அவரை சப்தமாக அழைத்து: \"நிச்சயமாக அல்லாஹ் யஹ்யா (எனும் பெயருள்ள மகவு குறித்து) நன்மாராயங் கூறுகின்றான்; அவர் அல்லாஹ்விடமிருந்து ஒரு வார்த்தையை மெய்ப்பிப்பவராகவும், கண்ணியமுடையவராகவும், ஒழுக்க நெறி பேணிய (தூய)வராகவும், நல்லோர்களிலிருந்தே நபியாகவும் இருப்பார்\" எனக் கூறினர்.\nயோவான் 1:6 தேவனால் அனுப்பப்பட்ட ஒரு மனுஷன் இருந்தான், அவன் பேர் யோவான்.7 அவன் தன்னால் எல்லாரும் விசுவாசிக்கும்படி அந்த ஒளியைக் குறித்துச்சாட்சிகொடுக்க சாட்சியாக வந்தான். 8 அவன் அந்த ஒளியல்ல, அந்த ஒளியைக்குறித்துச் சாட்சிகொடுக்க வந்தவனாயிருந்தான். 15 யோவான் அவரைக்குறித்துச் சாட்சிகொடுத்து: எனக்குப் பின்வருகிறவர் எனக்கு முன்னிருந்தவர், ஆகையால் அவர் என்னிலும் மேன்மையுள்ளவர் என்று நான் சொல்லியிருந்தேனே, அவர் இவர்தான் என்று சத்தமிட்டுக் கூறினான்.\n29 மறுநாளிலே யோவான் இயேசுவைத் தன்னிடத்தில் வரக்கண்டு: இதோ, உலகத்தின் பாவத்தைச் சுமந்துதீர்க்கிற தேவ ஆட்டுக்குட்டி. 30 எனக்குப்பின் ஒருவர் வருகிறார், அவர் எனக்கு முன்னிருந்தபடியால் என்னிலும் மேன்மையுள்ளவரென்று நான் சொன்னேனே, அவர் இவர்தான்.\n[96] மத்தேயு அத்தியாயங்கள் 5,6,7 & குர்-ஆன் 5:18 & ஸஹீஹ் முஸ்லிம் 4371 & ஸஹீஹ் புகாரி எண் 1330, 3462 & 5899\nயூதர்களும், கிறிஸதவர்களும் \"நாங்கள் அல்லாஹ்வின் குமாரர்கள் என்றும்' அவனுடைய நேசர்கள்\" என்றும் கூறுகிறார்கள்.அப்படியாயின் உங்கள் பாவங்களுக்காக உங்களை அவன் ஏன் வேதனைப் படுத்துகிறான். அப்படியல்ல \"நீங்கள் அவன் படைத்தவற்றைச் சேர்ந்த மனிதர்கள்தாம்\" என்று (நபியே \"நீங்கள் அவன் படைத்தவற்றைச் சேர்ந்த மனிதர்கள்தாம்\" என்று (நபியே) நீர் கூறும். தான் நாடியவர்களை அவன் மன்னிக்கிறான். தான் நாடியவர்களைத் தண்டிக்கவும் செய்கிறான். இன்னும் வானங்களிலும், பூமிலும், அவற்றிற்கிடையேயும் இருக்கும் எல்லாவற்றின் மீதுமுள்ள ஆட்சி அவனுக்கே உரியது. மேலும், அவன் பக்கமே (எல்லோரும்) மீள வேண்டியிருக்கின்றது.\n4371. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:\nயூதர்கள் உங்களுக்கு முகமன் (சலாம்) கூறினால் அவர்களில் சிலர் \"அஸ்ஸாமு அலைக்க\" (உங்களுக்கு மரணம் உண்டாகட்டும்) என்றே கூறுவர். ஆகவே, (அவர்களுக்குப் பதிலாக) \"அலைக்க\" (நீ சொன்னது உனக்கு உண்டாகட்டும்) என்று கூறுவீராக.\nஇதை அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.\nஇந்த ஹதீஸ் நான்கு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது. Book :39\nஸஹீஹ் புகாரி எண் 1330\nநபி(ஸல்) அவர்கள் தாம் மரணிப்பதற்கு முன்னால் நோயுற்றிருந்தபோது, 'யூதர்களையும் கிறித்தவர்களையும் அல்லாஹ் சபிப்பானாக அவர்கள் தங்களின் நபிமார்களின் மண்ணறைகளை வணக்கஸ்தலங்களாக ஆக்கிவிட்டனர்\" என்று கூறினார்கள்.\nபயம் மட்டும் இல்லையாயின் நபி(ஸல்) அவர்களின் கப்ரைத் திறந்த வெளியில் நபித் தோழர்கள் வைத்திருப்பார்கள். எனினும் அதுவும் வணக்கஸ்தலமாக ஆக்கப்பட்டுவிடுமோ என நான் அஞ்சுகிறேன். Volume :2 Book :23\nஸஹீஹ் புகாரி 3462 & 5899\n3462. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:\nயூதர்களும் கிறிஸ்தவர்களும் (தம் தாடிகளுக்கும் தலைமுடிக்கும்) சாயமிட்டுக் கொள்வதில்லை. எனவே, நீங்கள் (அவற்றிற்குக் கருப்பு அல்லாத சாயமிட்டு) அவர்களுக்கு மாறு செய்யுங்கள். என அபூ ஹுரைரா(ரலி) கூறினார். Volume :4 Book :60\n5899. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்'\nயூதர்களும் கிறிஸ்தவர்களும் (முடிகளுக்குச்) சாயமிடுவதில்லை; எனவே, நீங்கள் (முடிகளுக்குச் சாயமிட்டு) அவர்களுக்கு மாறு செய்தார்கள். என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார். Volume :6 Book :77\n[97] அப் நடபடிகள் 1: 4-11 வசனங்கள்\nஅப் 1:4 அன்றியும், அவர் அவர்களுடனே கூடிவந்திருக்கும்போது, அவர்களை நோக்கி: யோவான் ஜலத்தினாலே ஞானஸ்நானங்கொடுத்தான்; நீங்கள் சில நாளுக்குள்ளே பரிசுத்த ஆவியினாலே ஞானஸ்நானம் பெறுவீர்கள்.\n5 ஆகையால் நீங்கள் எருசலேமை விட்டுப் போகாமல் என்னிடத்தில் கேள்விப்பட்ட பிதாவின் வாக்குத்தத்தம் நிறைவேறக் காத்திருங்கள் என்று கட்டளையிட்டார்.\n6 அப்பொழுது கூடிவந்திருந்தவர்கள் அவரை நோக்கி ஆண்டவரே, இக்காலத்திலா ராஜ்யத்தை இஸ்ரவேலுக்குத் திரும்பக் கொடுப்பீர் என்று கேட்டார்கள்.\n7 அதற்கு அவர்: பிதாவானவர் தம்முடைய ஆதீனத்திலே வைத்திருக்கிற காலங்களையும் வேளைகளையும் அறிகிறது உங்களுக்கு அடுத்ததல்ல.\n8 பரிசுத்த ஆவி உங்களிடத்தில் வரும்போது நீங்கள் பெலனடைந்து, எருசலேமிலும், யூதேயா முழுவதிலும், சமாரியாவிலும், பூமியின் கடைசிபரியந்தமும், எனக்குச் சாட்சிகளாயிருப்பீர்கள் என்றார்.\n9 இவைகளை அவர் சொன்னபின்பு, அவர்கள் பார்த்துக்கொண்டிருக்கையில், உயர எடுத்துக்கொள்ளப்பட்டார்; அவர்கள் கண்களுக்கு மறைவாக ஒரு மேகம் அவரை எடுத்துக்கொண்டது.\n10 அவர் போகிறபோது அவர்கள் வானத்தை அண்ணாந்து பார்த்துக்கொண்டிருக்கையில், இதோ, வெண்மையான வஸ்திரந்தரித்தவர்கள் இரண்டு பேர் அவர்களருகே நின்று:\n11 கலிலேயராகிய மனுஷரே, நீங்கள் ஏன் வானத்தை அண்ணாந்துபார்த்து நிற்கிறீர்கள் உங்களிடத்தினின்று வானத்துக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட இந்த இயேசுவானவர் எப்படி உங்கள் கண்களுக்கு முன்பாக வானத்துக்கு எழுந்தருளிப்போனாரோ அப்படியே மறுபடியும் வருவார் என்றார்கள்.\n4 அவர், இயேசுகிறிஸ்து மரித்தோரிலிருந்து எழுந்ததினாலே, அழியாததும் மாசற்றதும் வாடாததுமாகிய சுதந்தரத்திற்கேதுவாக, ஜீவனுள்ள நம்பிக்கை உண்டாகும்படி, தமது மிகுந்த இரக்கத்தின்படியே நம்மை மறுபடியும் ஜெநிப்பித்தார்.\n18 உங்கள் முன்னோர்களால் பாரம்பரியமாய் நீங்கள் அநுசரித்து வந்த வீணான நடத்தையினின்று அழிவுள்ள வஸ்துக்களாகிய வெள்ளியினாலும் பொன்னினாலும் மீட்கப்படாமல்,\n19 குற்றமில்லாத மாசற்ற ஆட்டுக்குட்டியாகிய கிறிஸ்துவின் விலையேறப்பெற்ற இரத்தத்தினாலே மீட்கப்பட்டீர்களென்று அறிந்திருக்கிறீர்களே.\n20 அவர் உலகத்தோற்றத்திற்கு முன்னே குறிக்கப்பட்டவராயிருந்து, தமது மூலமாய் தேவன்மேல் விசுவாசமாயிருக்கிற உங்களுக்காக இந்தக் கடைசிக்காலங்களில் வெளிப்பட்டார்.\n2:24 நாம் பாவங்களுக்குச் செத்து, நீதிக்குப் பிழைத்திருக்கும்படிக்கு, அவர்தாமே தமது சரீரத்திலே நம்முடைய பாவங்களைச் சிலுவையின்மேல் சுமந்தார்; அவருடைய தழும்புகளால் குணமானீர்கள்.\n2:25 சிதறுண்ட ஆடுகளைப்போலிருந்தீர்கள்; இப்பொழுதோ உங்கள் ஆத்துமாக்களுக்கு மேய்ப்பரும் கண்காணியுமானவரிடத்தில் திருப்பப்பட்டிருக்கிறீர்கள்\n22 அவர் பரலோகத்திற்குப் போய், தேவனுடைய வலதுபாரிசத்தில் இருக்கிறார்; தேவதூதர்களும் அதிகாரங்களும் வல்லமைகளும் அவருக்குக் கீழ்ப்பட்டிருக்கிறது.\n16 நாங்கள் தந்திரமான கட்டுக்கதைகளைப் பின்பற்றினவர்களாக அல்ல, அவருடைய மகத்துவத்தைக் கண்ணாரக் கண்டவர்களாகவே நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் வல்லமையையும் வருகையையும் உங்களுக்கு அறிவித்தோம்.\n17 இவர் என்னுடைய நேசகுமாரன், இவரிடத்தில் பிரியமாயிருக்கிறேன் என்று சொல்லுகிற சத்தம் உன்னதமான மகிமையிலிருந்து அவருக்கு உண்டாகி, பிதாவாகிய தேவனால் அவர் கனத்தையும் மகிமையையும் பெற்றபோது,\n18 அவரோடேகூட நாங்கள் பரிசுத்த பருவதத்திலிருக்கையில், வானத்திலிருந்து பிறந்த அந்தச் சத்தத்தைக்கேட்டோம்.\n1 கள்ளத்தீர்க்கதரிசிகளும் ஜனங்களுக்குள்ளே இருந்தார்கள், அப்படியே உங்களுக்குள்ளும் கள்ளப்போதகர்கள் இருப்பார்கள்; அவர்கள் கேட்டுக்கேதுவான வேதப்புரட்டுகளைத் தந்திரமாய் நுழையப்பண்ணி, தங்களைக் கிரயத்துக்குக்கொண்ட ஆண்டவரை மறுதலித்து, தங்களுக்குத் தீவிரமான அழிவை வருவித்துக்கொள்ளுவார்கள்.\n2 அவர்களுடைய கெட்ட நடக்கைகளை அநேகர் பின்பற்றுவார்கள்; அவர்கள்நிமித்தம் சத்தியமார்க்கம் தூஷிக்கப்படும்.\n1:1 ஆதிமுதலாய் இருந்ததும், நாங்கள் கேட்டதும், எங்கள் கண்களினாலே கண்டதும், நாங்கள் நோக்கிப்பார்த்ததும், எங்கள் கைகளினாலே தொட்டுப்பார்த்ததுமாயிருக்கிற ஜீவவார்த்தையைக் குறித்து உங்களுக்கு அறிவிக்கிறோம்.\n1:2 அந்த ஜீவன் வெளிப்பட்டது; பிதாவினிடத்திலிருந்தும், எங்களுக்கு வெளிப்பட்டதுமான நித்தியமாயிருக்கிற அந்த ஜீவனை நாங்கள் கண்டு, அதைக்குறித்துச் சாட்சிக்கொடுத்து, அதை உங்களுக்கு அறிவிக்கிறோம்.\n1:3 நீங்களும் எங்களோடே ஐக்கியமுள்ளவர்களாகும்படி, நாங்கள் கண்டும் கேட்டும் இருக்கிறதை உங்களுக்கும் அறிவிக்கிறோம்; எங்களுடைய ஐக்கியம் பிதாவோடும் அவருடைய குமாரனாகிய இயேசுகிறிஸ்துவோடும் இருக்கிறது.\n1:7 அவர் ஒளியிலிருக்கிறதுபோல நாமும் ஒளியிலே நடந்தால் ஒருவரோடொருவர் ஐக்கியப்பட்டிருப்போம்; அவருடைய குமாரனாகிய இயேசுகிறிஸ்துவின் இரத்தம் சகல பாவங்களையும் நீக்கி, நம்மைச் சுத்திகரிக்கும்.\n2:2 நம்முடைய பாவங்களை நிவிர்த்தி செய்கிற கிருபாதாரபலி அவரே; நம்முடைய பாவங்களை மாத்திரம் அல்ல, சர்வலோகத்தின் பாவங்களையும் நிவிர்த்திசெய்கிற பலியாயிருக்கிறார்.\n2:22 இயேசுவைக் கிறிஸ்து அல்ல என்று மறுதலிக்கிறவனேயல்லாமல் வேறே யார் பொய்யன் பிதாவையும் குமாரனையும் மறுதலிக்கிறவனே அந்திக்கிறிஸ்து.\n3:1 நாம் தேவனுடைய பிள்ளைகளென்று அழைக்கப்படுவதினாலே பிதாவானவர் நமக்குப் பாராட்டின அன்பு எவ்வளவு பெரிதென்று பாருங்கள்; உலகம் அவரை அறியாதபடியினாலே நம்மையும் அறியவில்லை.\n4:1 பிரியமானவர்களே, உலகத்தில் அநேகங் கள்ளத்தீர்க்கதரிசிகள் தோன்றியிருப்பதினால், நீங்கள் எல்லா ஆவிகளையும் நம்பாமல், அந்த ஆவிகள் தேவனாலுண்டானவைகளோ என்று சோதித்தறியுங்கள்.\n4:2 தேவஆவியை நீங்கள் எதினாலே அறியலாமென்றால்: மாம்சத்தில் வந்த இயேசுகிறிஸ்துவை அறிக்கைபண்ணுகிற எந்த ஆவியும் தேவனால் உண்டாயிருக்கிறது.\n4:3 மாம்சத்தில் வந்த இயேசுகிறிஸ்துவை அறிக்கைபண்ணாத எந்த ஆவியும் தேவனால் உண்டானதல்ல; வருமென்று நீங்கள் கேள்விப்பட்ட அந்திக்கிறிஸ்துவினுடைய ஆவி அதுவே, அது இப்பொழுதும் உலகத்தில் இருக்கிறது.\n4:8 அன்பில்லாதவன் தேவனை அறியான், தேவன் அன்பாகவே இருக்கிறார்.\n4:9 தம்முடைய ஒரே பேறான குமாரனாலே நாம் பிழைக்கும்படிக்கு தேவன் அவரை இவ்வுலகத்திலே அனுப்பினதினால் தேவன் நம்மேல் வைத்த அன்பு வெளிப்பட்டது.\n4:14 பிதாவானவர் குமாரனை உலகரட்சகராக அனுப்பினாரென்று நாங்கள் கண்டு சாட்சியிடுகிறோம்.\n1:7 மாம்சத்தில் வந்த இயேசுகிறிஸ்துவை அறிக்கைபண்ணாத அநேக வஞ்சகர் உலகத்திலே தோன்றியிருக்கிறார்கள்; இப்படிப்பட்டவனே வஞ்சகனும் அந்திக்கிறிஸ்துவுமாயிருக்கிறான்.\n1:10 ஒருவன் உங்களிடத்தில் வந்து இந்த உபதேசத்தைக்கொண்டுவராமலிருந்தால், அவனை உங்கள் வீட்டிலே ஏற்றுக்கொள்ளாமலும், அவனுக்கு வாழ்த்துதல் சொல்லாமலும் இருங்கள்.\nரோமர் 1:5 மாம்சத்தின்படி தாவீதின் சந்ததியில் பிறந்தவரும், பரிசுத்தமுள்ள ஆவியின்படி தேவனுடைய சுதனென்று மரித்தோரிலிருந்து உயிர்த்தெழுந்ததினாலே பலமாய் ரூபிக்கப்பட்ட தேவகுமாரனுமாயிருக்கிறார்.\n5:8 நாம் பாவிகளாயிருக்கையில் கிறிஸ்து நமக்காக மரித்ததினாலே, தேவன் நம்மேல் வைத்த தமது அன்பை விளங்கப்பண்ணுகிறார்.\n5:9 இப்படி நாம் அவருடைய இரத்தத்தினாலே நீதிமான்களாக்கப்பட்டிருக்க, கோபாக்கினைக்கு நீங்கலாக அவராலே நாம் இரட்சிக்கப்படுவது அதிக நிச்சயமாமே.\n6:23 பாவத்தின் சம்பளம் மரணம்; தேவனுடைய கிருபைவரமோ நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினால் உண்டான நித்தியஜீவன்.\n8:15 அந��தப்படி, திரும்பவும் பயப்படுகிறதற்கு நீங்கள் அடிமைத்தனத்தின் ஆவியைப் பெறாமல், அப்பா பிதாவே, என்று கூப்பிடப்பண்ணுகிற புத்திர சுவிகாரத்தின் ஆவியைப் பெற்றீர்கள்.\n8:16 நாம் தேவனுடைய பிள்ளைகளாயிருக்கிறோமென்று ஆவியானவர்தாமே நம்முடைய ஆவியுடனேகூடச் சாட்சிகொடுக்கிறார்.\n14: 9 கிறிஸ்துவும் மரித்தோர்மேலும் ஜீவனுள்ளோர்மேலும் ஆண்டவராயிருக்கும்பொருட்டு, மரித்தும் எழுந்தும் பிழைத்துமிருக்கிறார்.\nஅடிக்குறிப்புக்கள் சுருக்கமாக இருக்கவேண்டும் என்பதற்காக, ரோமருக்கு எழுதிய நிருபத்திலிருந்து மட்டுமே ஒரு சில வசனங்கள் மேற்கோள் காட்டப்பட்டுள்ளது.\n1:8 இருக்கிறவரும் இருந்தவரும் இனிவருகிறவருமாகிய சர்வவல்லமையுள்ள கர்த்தர்: நான் அல்பாவும், ஓமெகாவும் ஆதியும் அந்தமுமாயிருக்கிறேன் என்று திருவுளம்பற்றுகிறார்.\n3:14 லவோதிக்கேயா சபையின் தூதனுக்கு நீ எழுதவேண்டியது என்னவெனில்: உண்மையும் சத்தியமுமுள்ள சாட்சியும், தேவனுடைய சிருஷ்டிக்கு ஆதியுமாயிருக்கிற ஆமென் என்பவர் சொல்லுகிறதாவது;\nஇயேசு, பழைய ஏற்பாட்டில் முன்னுரைக்கப்பட்ட மேசியா\n5: 5 அப்பொழுது மூப்பர்களில் ஒருவன் என்னை நோக்கி: நீ அழவேண்டாம்; இதோ, யூதா கோத்திரத்துச் சிங்கமும் தாவீதின் வேருமானவர் புஸ்தகத்தைத் திறக்கவும் அதின் ஏழு முத்திரைகளையும் உடைக்கவும் ஜெயங்கொண்டிருக்கிறார் என்றான்.\n5:6 அப்பொழுது, இதோ, அடிக்கப்பட்டவண்ணமாயிருக்கிற ஒரு ஆட்டுக்குட்டி சிங்காசனத்திற்கும், நான்கு ஜீவன்களுக்கும், மூப்பர்களுக்கும் மத்தியிலே நிற்கக்கண்டேன்; அது ஏழு கொம்புகளையும் ஏழு கண்களையும் உடையதாயிருந்தது; அந்தக்கண்கள் பூமியெங்கும் அனுப்பப்படுகிற தேவனுடைய ஏழு ஆவிகளேயாம்.\n5:7 அந்த ஆட்டுக்குட்டியானவர் வந்து, சிங்காசனத்தின்மேல் உட்கார்ந்தவருடைய வலதுகரத்திலிருந்த புஸ்தகத்தை வாங்கினார்.\n5:13 அப்பொழுது, வானத்திலும் பூமியிலும் பூமியின் கீழுமிருக்கிற சிருஷ்டிகள் யாவும், சமுத்திரத்திலுள்ளவைகளும், அவற்றுளடங்கிய வஸ்துக்கள் யாவும்: சிங்காசனத்தின்மேல் வீற்றிருக்கிறவருக்கும் ஆட்டுக்குட்டியானவருக்கும் ஸ்தோத்திரமும் கனமும் மகிமையும் வல்லமையும் சதா காலங்களிலும் உண்டாவதாக என்று சொல்லக்கேட்டேன்.\n5:14 அதற்கு நான்கு ஜீவன்களும் ஆமென் என்று சொல்லின. இருபத்து நான்கு மூப்பர்களும் வணக்கமாய் விழுந்து சதாகாலங்களிலும் உயிரோடிருக்கிறவரைத் தொழுதுகொண்டார்கள்.\n5:8 அந்தப் புஸ்தகத்தை அவர் வாங்கினபோது, அந்த நான்கு ஜீவன்களும், இருபத்துநான்கு மூப்பர்களும் தங்கள் தங்கள் சுரமண்டலங்களையும், பரிசுத்தவான்களுடைய ஜெபங்களாகிய தூபவர்க்கத்தால் நிறைந்த பொற்கலசங்களையும் பிடித்துக்கொண்டு, ஆட்டுக்குட்டியானவருக்கு முன்பாக வணக்கமாய் விழுந்து:\nஇயேசு, இராஜாதி இராஜா, கர்த்தாதி கர்த்தர்\n19:11 பின்பு, பரலோகம் திறந்திருக்கக்கண்டேன்; இதோ, ஒரு வெள்ளைக்குதிரை காணப்பட்டது, அதின்மேல் ஏறியிருந்தவர் உண்மையும் சத்தியமுமுள்ளவரென்னப்பட்டவர்; அவர் நீதியாய் நியாயந்தீர்த்து யுத்தம்பண்ணுகிறார்.\n19:12 அவருடைய கண்கள் அக்கினிஜுவாலையைப்போலிருந்தன, அவருடைய சிரசின்மேல் அநேக கிரீடங்கள் இருந்தன; அவருக்கேயன்றி வேறொருவருக்குந் தெரியாத ஒரு நாமமும் எழுதியிருந்தது.\n19:13 இரத்தத்தில் தோய்க்கப்பட்ட வஸ்திரத்தைத் தரித்திருந்தார்; அவருடைய நாமம் தேவனுடைய வார்த்தை என்பதே.\nகிறிஸ்து, ஆரம்பமும் முடிவுமாக இருப்பவர்\n22: 13 நான் அல்பாவும் ஓமெகாவும், ஆதியும் அந்தமும், முந்தினவரும் பிந்தினவருமாயிருக்கிறேன்.\nகிறிஸ்தவர்கள் முகமது நபியை ஒரு தீர்க்கதரிசியாக ஏற்காமல் இருப்பதற்கு என்ன காரணம் என்று மிக தெளிவாக சுருக்கமாக 101 காரணங்களை சமர்ப்பித்துள்ளீர்\nஇன்னும் இவ்வாரான தரமான ஆய்வுகளை நீங்கள் வழங்க இறைவன் அருள்புரியவேண்டும் என்று பிரார்த்திக்கிறோம்.\n12 பிப்ரவரி, 2014 ’அன்று’ முற்பகல் 11:28\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nTNTJ (கோவை யூசுப்) விற்கு பதில் 1 - ”முஹம்மது ஒரு ...\nஎன் இஸ்லாமிய தாயாரின் கல்லறையை காணச்சென்ற போது வழி...\nபாகம் 10 - 101 காரணங்கள்: முஹம்மது ஒரு கள்ளத்தீர்க...\nபாகம் 9 - 101 காரணங்கள்: முஹம்மது ஒரு கள்ளத்தீர்க்...\nபாகம் 8 - 101 காரணங்கள்: முஹம்மது ஒரு கள்ளத்தீர்க்...\nபாகம் 7 - 101 காரணங்கள்: முஹம்மது ஒரு கள்ளத்தீர்க்...\nபாகம் 6 - 101 காரணங்கள்: முஹம்மது ஒரு கள்ளத்தீர்க்...\nபாகம் 5 - 101 காரணங்கள்: முஹம்மது ஒரு கள்ளத்தீர்க்...\nபாகம் 4 - 101 காரணங்கள்: முஹம்மது ஒரு கள்ளத்தீர்க்...\nபாகம் 3 - 101 காரணங்கள்: முஹம்மது ஒரு கள்ளத்தீர்க்...\nபாகம் 2 - 101 காரணங்கள்: முஹம்மது ஒரு கள்ளத்தீர்க்...\nபாகம் 1 - 101 காரணங்கள்: முஹம்மது ஒரு கள்ளத்தீர்க்...\n���ஸ்லாமை மண்ணை கவ்வ வைத்த அப். நடபடிகள் - பாகம் 1\nபதில் - 2: இயேசுவுக்குச் சம்மந்தமில்லாத கிறித்தவக் கொள்கை - நற்செய்தி நூல்களில் இயேசுவின் இறைத்தன்மை - 1\nஉமருடன் எழுத்து விவாதம் புரிய பீஜே மறுப்பு \nஆன்லைன் பீஜே தள நேரடி விவாத அழைப்பும், உமரின் பதிலும்\nபீஜே அவர்களுக்கு பதில் - 1: இயேசுவுக்குச் சம்மந்தமில்லாத கிறித்தவக் கொள்கை\nஇயேசு அற்புதம் நிகழ்த்தியது எப்படி\nஇயேசு சில நேரங்களில் ஏன் அற்புதம் செய்யவில்லை\nபிஜே அவர்களும் பரிசுத்த ஆவியும்\nபிஜே அவர்களும், சிலுவையின் ஆள் மாறாட்டமும் (குர்ஆன் 4:155-159)\nபிஜே அவர்களும், திரித்துவமும் & பவுலும்\nஇஸ்லாம்கல்வி தள கட்டுரையும் 1 தீமோ 2:5ம் வசனமும்\nஇஸ்லாம்கல்வி தளமும் மத்தேயு 15:9ம் வசனமும்\nஇயேசுவின் வரலாறு தொடர்களுக்கு மறுப்பு\nதொடர் 5ன் மறுப்பு - பாகம் 1\nதொடர் 5ன் மறுப்பு - பாகம் 2\nஇஸ்லாம் தளங்களின் பொய் முகங்கள்\nநேசமுடன் தள கட்டுரை உண்மையானதா...\nஇது தான் இஸ்லாம், பதில்:2 - ஜிமெயில் படத்தில் தில்லுமுல்லு\nபொய்யான ஐடிக்கள் - இன்னும் பதில் இல்லை\nFake e-mail Id க்கள் பயன்படுத்திய இது தா(ன்)னா இஸ்லாம்\nDr. ஜாகிர் நாயக் அவர்களுக்கு மறுப்பு\nDr. நாயக் மற்றும் யோவான் 1:1(கிரேக்க மொழியும்)\nDr. ஜாகிர் நாயக்கின் சாயம் வெளுத்தது\nபைபிள் புகழும் இஸ்மவேல் - மறுப்பு\nஇது தான் இஸ்லாம் தளத்திற்கு பதில்\nயோவான் 14:16 ஆவியானவரா அல்லது முகமதுவா\nஇஸ்லாம் கேள்வி பதில்: யூதா, முகமது என்னும் மாமனார்கள்\nஇஸ்மவேல் முகமது பைபிள் - எங்கள் பதில் பாகம் 1\nகுர்-ஆன் வசனத்தை மாற்றிய இதுதான் இஸ்லாம் - பாகம் 2\nபாரான் வனாந்திரத்தின் பரிசுத்தர் : இது தான் இஸ்லாம் தளத்திற்கு மறுப்பு - 1\nபைபிளின் \"பாரான்\" \"மக்கா\" அல்ல (இது தான் இஸ்லாம் மறுப்பு பாகம்-1)\nஉபாகமம் 33:2ம் வசனம் குறிப்பிடுவது கர்த்தரை தான், \"முகமதுவை\" அல்ல\nஆபகூக் 3:3 வசனம் குறிப்பிடுவது \"கர்த்தரை\", முகமதுவை அல்ல\nஇஸ்லாம் - பாரான் பிரமாணம் கட்டுரைக்கு ஈஸா குர்-ஆன் மறுப்பு\nஅல்லா அறியாமையில் ஆரம்பித்த கிறிஸ்தவம்\nஜி.நிஜாமுத்தீன் அவர்கள் செய்தியும், ஈஸா குர்-ஆன் பதிலும்\nகேள்வியும் நானே, பதிலும் நானே - 1\nமுஸ்லீம் vs. முஸ்லீம் (முஸ்லீம்களை கொன்று குவித்துக்கொண்டு இருக்கும் முஸ்லீமகள்)\nஇயேசு ஒரு இஸ்லாமிய தீர்க்கதரிசி (Joke of the Year)\nதமிழ் முஸ்லீம் தளமும், \"அல்லேலூயா\" வார்த்தையும்\nசத்��ிய மாக்கம் சவாலுக்கு உமரின் பதில்\nகற்பனை நாடகம் பாகம் 1 - முஸ்லீம் அரச சபையில் இயேசுவின் சீடர் பேதுரு\n138 இஸ்லாமிய அறிஞர்களின் மிகப் பெரிய மோசடி\nஇஸ்லாம் பற்றி அறிய பயனுள்ள தளங்கள்:\nதமிழ் கிறிஸ்தவர்கள் தளம் - www.tamilchristians.com\nஇயேசுவின் வரலாறு மறுப்புக் கட்டுரை (7)\nஇஸ்லாமியர்களின் மீது யுத்தம் (1)\nபி ஜைனுல் ஆபிதீன் (20)\nபைபிள் Vs குர்ஆன் (50)\nரமளான் ரமலான் இஸ்லாம் பிஜே இயேசு குர்-ஆன் முஹம்மது (11)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540531917.10/wet/CC-MAIN-20191211131640-20191211155640-00135.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nanban.com.my/news_detail.php?nid=3694", "date_download": "2019-12-11T14:08:24Z", "digest": "sha1:6FJRFO3JO7LUXJIROSYR7CLEVRBDOJVJ", "length": 5735, "nlines": 89, "source_domain": "nanban.com.my", "title": "NANBAN", "raw_content": "\nபுதன் 11, டிசம்பர் 2019\nதொடர்புக்கு / Contact us\nதுறக்க முடியாத உறவு (தோட்டத்து நினைவுகள்)\nமக்களின் தீர்ப்பை தாம் மதிப்பதாக முன்னாள் பிரதமர் டத்தோ ஸ்ரீ நஜீப் துன் ரசாக் நேற்று வாக்குறுதி அளித்தார். நேற்று முன்தினம் நடைபெற்ற பொதுத் தேர்தலில் தேசிய முன்னணி அதிர்ச்சி தோல்வி அடைந்த பின்னர் முதன் முறையாக பொது மக்களின் முன்னிலையில் தோன்றிய அவர் இந்த உறுதி மொழியை அளித்தார். மக்களின் தீர்ப்பை நான் ஏற்றுக் கொள்கிறேன். நாடாளுமன்ற ஜனநாயகத்தின் கொள்கைகளை மதிக்கும் கடப்பாட்டை தேசிய முன்னணி கொண்டிருக்கிறது என்று அவர் தெரிவித்தார்.\nஅந்நிய நாட்டுத் தொழிலாளர்களைச் சேர்ப்பதில் அதிகார துஷ்பிரயோகம்,ஊழல், சுரண்டல்\nநாட்டில் அந்நிய நாட்டுத் தொழிலாளர்களை வேலைக்குச் சேர்ப்பதில் அதிகார\nவிடுதலைப் புலிகள் தொடர்பாக 12 பேர் கைதா லண்டன் தமிழர்கள் கண்டனக் குரல்\nதமிழ் ஈழ விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக இருந்ததாகச் சந்தேகத்தின் பேரில் 12\nகெராக்கான் மீதிலான குற்றச்சாட்டு சுத்த அபத்தம்\nகெராக்கான் மீது வீசப்படும் குற்றச்சாட்டு சுத்த அபத்தமான ஒன்று என்று\nசெரண்டா தமிழ்ப்பள்ளியில் இன்னும் இழுபறி. கல்வி அமைச்சு மௌனம் சாதிப்பதேன்\nஅண்மையில் சர்ச்சையில் இருந்த அந்நிலத்திற்கான நிலப்பட்டாவை மீட்டு\n102வயதில் அடையாள அட்டை. பூபதியின் கனவு நிறைவேறியது.\n1917-இல் தமிழகத்திலிருந்து இங்கு குடி பெயர்ந்த\nதொடர்பு விவரங்கள் / Contact us\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540531917.10/wet/CC-MAIN-20191211131640-20191211155640-00135.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilleader.com/%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%95%E0%AE%B0-%E0%AE%9A%E0%AE%AA%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA", "date_download": "2019-12-11T14:04:44Z", "digest": "sha1:ZMHOLKJGCP45XCY2DHTRHVPBHU7FZK2Y", "length": 8522, "nlines": 116, "source_domain": "tamilleader.com", "title": "கல்முனை-மாநகர சபைக்குட்பட்ட கடற்கரை சூழலை ஒழுங்கமைப்பதற்கான நடவடிக்கை. – தமிழ்லீடர்", "raw_content": "\nகல்முனை-மாநகர சபைக்குட்பட்ட கடற்கரை சூழலை ஒழுங்கமைப்பதற்கான நடவடிக்கை.\nமீனவர்கள் தமது மீன்பிடித் தொழிலை சீராக முன்னெடுக்கும் வகையில் கடல் சூழலை ஒழுங்கமைப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படப்பட வேண்டும்.\nமேற்படி கல்முனை மாநகர சபைக்குட்பட்ட கடற்கரை சூழலை அழகுபடுத்தி, எழில்மிக்கதாக பேணுவதன் மூலம் இப்பிரதேசத்தை, உல்லாசப் பயணிகள் வரக்கூடியதாக மாற்றியமைக்க முடியும் எனவும் அதற்கான முயற்சிகள் எதிர்காலத்தில் முன்னெடுக்கப்படும் எனவும் மாநகர ஆணையாளர் எம்.சி.அன்சார் தெரிவித்தார்.\nகல்முனைப் பிராந்திய கடல் மற்றும் சூழல் பாதுகாப்பு தொடர்பான கலந்துரையாடல் ஒன்று, இன்று கல்முனை மாநகர சபையில் இடம்பெற்றபோதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.\nமாநகர ஆணையாளர் எம்.சி.அன்சார் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் கடல் மற்றும் சூழல் பாதுகாப்பு அதிகார சபையின் அம்பாறை மாவட்ட உத்தியோகத்தர் கே.சிவகுமார், கல்முனை மாநகர சபை சுகாதார பிரிவின் பொறுப்பதிகாரி ஏ.ஏ.எம்.அஹ்சன் மற்றும் சுகாதார மேற்பார்வையாளர்களும் பங்கேற்றிருந்தனர்.\nஇதன்போது கல்முனை மாநகர சபை எல்லைக்குட்பட்ட கடற்கரை சூழல் பாதுகாப்பு மற்றும் திண்மக்கழிவகற்றல் தொடர்பாக விரிவாக கலந்துரையாடப்பட்டதுடன் இவ்விடயங்களில் மேற்படி இரு அரச நிறுவனங்களும் பரஸ்பரம் ஒத்துழைப்புடன் செயற்படுவது எனவும் தீர்மானிக்கப்பட்டது.\nபிரதமர் பதவியை இரஜனாமா செய்கிறார் மகிந்த.\nஇரண்டு தினங்களில் பிரதமராக யார்\nயாழ்ப்பாணத்தில் 13 பேர் கைது\nயாழ்ப்பாணத்தில் 13 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். 13 கிலோ கிராம் கேரள கஞ்சாவுடன் குறித்த 13 பேரும் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 12 கிலோ கிராம் கேரள கஞ்சாவுடன் யாழ்ப்பாணம்...\nபாம்பு தீண்டி 3 பிள்ளைகளின் தந்தை ஒருவர் உயிரிழந்தார்\nயாழ்ப்பாணத்தில் பாம்பு தீண்டி 3 பிள்ளைகளின் தந்தை ஒருவர் உயிரிழந்தார். யாழ்ப்பாணம் சரவணை 9 ஆம் வட்டாரம் பகுதியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. இதனை பகுதியை சேர்ந்த புங்குடுதீவு தபால் நிலையத்தில் பணி���ாற்றும் ஊழியரே...\nநேற்றிரவு மைத்திரி முக்கிய கலந்துரையாடல்\nதேசிய அரசாங்கம் அமைப்பதையோ, வரவு செலவு திட்டத்தை ஆதரித்து வாக்களிப்பதையோ நான் விரும்பவில்லையென்ற செய்தியை, சு.கவின் பிரதானிகள் மத்தியில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்று தெரிவித்தார். சு.கவின் மைத்திரி அணியின் எம்...\nயாழ்ப்பாணத்தில் 13 பேர் கைது\nபாம்பு தீண்டி 3 பிள்ளைகளின் தந்தை ஒருவர் உயிரிழந்தார்\nநேற்றிரவு மைத்திரி முக்கிய கலந்துரையாடல்\nநீதியும் பொறுப்புக்கூறலும் இல்லாமல் இலங்கையில் நிலையான அமைதி ஏற்படாது\nதோற்கடிக்கப்பட்ட இரண்டு அமைச்சுகளுக்கான நிதி ஒதுக்கீடுகள்\nமன்னார் மனித புதைகுழி – எச்சங்கள் முழுமையாக அப்புறப்படுத்தப்பட்டன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540531917.10/wet/CC-MAIN-20191211131640-20191211155640-00135.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/science-technology/13327-beware-of-your-google-website.html?utm_source=site&utm_medium=search&utm_campaign=search", "date_download": "2019-12-11T14:18:43Z", "digest": "sha1:JFPX3S33QWVBVK7YMKNRXGWJIF3PRGHQ", "length": 8306, "nlines": 88, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "போலி கூகுள் இணையதளம்..எச்சரிக்கை ரிப்போர்ட் | Beware of your Google website", "raw_content": "\nகுடியுரிமை சட்ட மசோதா இஸ்லாமியர்கள் உள்ளிட்ட எந்த சிறுபான்மையினருக்கும் எதிரானதல்ல - அமித்ஷா\nவெளிநாட்டு இஸ்லாமியர்கள் இந்தியாவில் குடியுரிமை பெற வேறு சில சட்ட வாய்ப்புகள் உள்ளன - அமித்ஷா\nதமிழக உள்ளாட்சித் தேர்தலில் மேயர் பதவிகளுக்கான இடஒதுக்கீடு குறித்த அறிவிப்பு அரசிதழில் வெளியீடு\nமாநில தலைமையின் அனுமதியின்றி, தன்னிச்சையாக அறிக்கை விடக்கூடாது- மாவட்ட செயலாளர்களுக்கு ரஜினி மக்கள் மன்றம் அறிவுறுத்தல்\nகுடியுரிமை வழங்குவதில் இஸ்லாமியர்களை புறக்கணிப்பது மத அடிப்படையிலான மிக மோசமான பாகுபாடு - திருமாவளவன்\nஅயோத்தி வழக்கின் தீர்ப்பை மறு ஆய்வு செய்யக்கோரிய மனு மீது நாளை உச்சநீதிமன்றத்தில் விசாரணை\nகுடியுரிமை மசோதாவுக்கு எதிராக அசாம், திரிபுராவில் போராட்டம் வலுக்கும் நிலையில் ராணுவ வீரர்கள் குவிப்பு\nபோலி கூகுள் இணையதளம்..எச்சரிக்கை ரிப்போர்ட்\nகூகுள் இணையதளம் போன்ற போலி இணையதளம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.\nஇணைய தேடுபொறி வசதியை வழங்கி வரும் முன்னணி நிறுவனமான கூகுள் பெயரில், அதேபோன்றதொரு போலி இணையதளம் இயங்குவதாக ’தி நெக்ஸ்ட் வெப்’ (The Next Web) எனும் இணையதளம் கண்டறிந்துள்ளது. கூகுள் தளத்தின் முகப்பு��் பக்கத்தில் தோன்றும் Google.com என்றில்லாமல், போலி இணையதளத்தில் முதல் எழுத்தான ‘G’ என்ற எழுத்தின் அளவு சிறியதாக இருப்பதையும் தி நெக்ஸ்ட் வெப் அடையாளம் கண்டுள்ளது. அமெரிக்க அதிபர் தேர்தலில் ட்ரம்புக்கு வாக்களியுங்கள் என்ற கோரிக்கையுடன் வெளியான போலி கூகுள் இணையத்தின் முகப்புப் பக்கத்தில் தற்போது, நீங்கள் சாதித்துவிட்டீர்கள் ட்ரம்ப் என்ற வாசகம் இடம்பெற்றுள்ளது. இந்த இணையதளத்தினை பயன்படுத்துவர்களின் தகவல்கள் திருடுபோவதற்கும் வாய்ப்புகள் இருப்பதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. எனவே கூகுள் தளத்தின் முகப்புப் பக்கத்துக்குச் செல்லும் போது அதன் முதல் எழுத்தான ‘G’-யின் அளவைக் கவனித்த பின்னர் இணைய வெளியில் உலவுங்கள்.\nமாவீரன் கிட்டுவுக்கு க்ளீன் ’யு’\nஇசைமேதை பாலமுரளி கிருஷ்ணா மறைவுக்கு கருணாநிதி இரங்கல்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nகூகுள் தேடலில் இந்த ஆண்டு இடம்பெற்ற டாப்-10 கீ வோர்ட்ஸ்...\nகடைசி டி20 போட்டி: இந்தியா முதலில் பேட்டிங்\n“அனுமதியின்றி எந்தவொரு அறிக்கையையும் பகிர வேண்டாம்”- ரஜினி மக்கள் மன்றம் அறிவுறுத்தல்\nஉள்ளாட்சி தேர்தலுக்கான மேயர் பதவி இடஒதுக்கீடு - அரசிதழில் வெளியீடு\nரஜினி, கமலுடன் கூட்டணி குறித்து தேர்தல் நேரத்தில் முடிவு - டிடிவி தினகரன்\nஎதிர்க்கட்சிகள் பாகிஸ்தானின் குரலாக ஒலிக்கின்றனர்: பிரதமர் மோடி\nதீயில் கருகும் மண்ணின் மகள்கள் - என்னவானது பாரதியின் கனவு\nஇது என்ன ‘வகுப்புவாத மசோதாவா..’ - அமித்ஷாவுக்கு ஐஏஎஸ் சசிகாந்த் பகீரங்க கடிதம்\nகலைச்சுடர்மணி விருதை திரும்ப கொடுக்க வந்த தவில் கலைஞர் - காரணம் இதுதான்..\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nமாவீரன் கிட்டுவுக்கு க்ளீன் ’யு’\nஇசைமேதை பாலமுரளி கிருஷ்ணா மறைவுக்கு கருணாநிதி இரங்கல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540531917.10/wet/CC-MAIN-20191211131640-20191211155640-00135.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/science-technology/73692-isro-scientists-celebrates-11-years-of-chandrayan-1-mission.html?utm_source=site&utm_medium=article_pre_nxt&utm_campaign=article_pre_nxt", "date_download": "2019-12-11T13:27:11Z", "digest": "sha1:EY5AJ6V6HFCZPZQNOKMHUDONMIK55BJK", "length": 9904, "nlines": 97, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "11 ஆண்டுகளை நிறைவு செய்த சந்திரயான் 1 திட்டம் ! | ISRO Scientists celebrates 11 years of Chandrayan 1 Mission", "raw_content": "\nதமிழக உள்ளாட்சித் தேர்தலில் மேயர் பதவிகளுக்கான இடஒதுக்கீடு குறித்த அறிவிப்பு அரசிதழில் வெளியீடு\nமாநில தலை���ையின் அனுமதியின்றி, தன்னிச்சையாக அறிக்கை விடக்கூடாது- மாவட்ட செயலாளர்களுக்கு ரஜினி மக்கள் மன்றம் அறிவுறுத்தல்\nகுடியுரிமை வழங்குவதில் இஸ்லாமியர்களை புறக்கணிப்பது மத அடிப்படையிலான மிக மோசமான பாகுபாடு - திருமாவளவன்\nஅயோத்தி வழக்கின் தீர்ப்பை மறு ஆய்வு செய்யக்கோரிய மனு மீது நாளை உச்சநீதிமன்றத்தில் விசாரணை\nகுடியுரிமை மசோதாவுக்கு எதிராக அசாம், திரிபுராவில் போராட்டம் வலுக்கும் நிலையில் ராணுவ வீரர்கள் குவிப்பு\nகுடியுரிமை மசோதா நிறைவேற்றப்பட்டால், அது ஜனநாயகத்தின் கருப்பு பக்கமாக மாறிவிடும் - வைகோ\nபிஎஸ்.எல்.வி ராக்கெட் வரிசையில் 50வது ராக்கெட் வெற்றிகரமாக ஏவப்பட்டதால் விஞ்ஞானிகள் மகிழ்ச்சி - இஸ்ரோ தலைவர் சிவன்\n11 ஆண்டுகளை நிறைவு செய்த சந்திரயான் 1 திட்டம் \nநிலவை ஆய்வு செய்ய அனுப்பப்பட்ட இந்தியாவின் முதல் விண்கலம் சந்திரயான் 1 விண்ணில் செலுத்தப்பட்டு 11 ஆண்டுகள் ஆனதை விஞ்ஞானிகள் கொண்டாடி வருகின்றனர்.\nஸ்ரீஹரிக்கோட்டாவின் சதீஷ் தவான் விண்வெளி மையத்திலிருந்து பிஎஸ்எல்வி சி11 ஐ செயற்கைக்கோளை பயன்படுத்தி, கடந்த 2008 அக்டோபர் 22ஆம் தேதி நிலவுக்கு அனுப்பப்பட்டது. 2009 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 29, வரை 312 நாட்களில் சந்திரயான் -1 நிலவை 3ஆயிரத்து 400 க்கும் மேற்பட்ட சுற்றுப்பாதைகளை உருவாக்கியது.\nஇஸ்ரோவின் திட்ட இயக்குனர் மயில்சாமி அண்ணாதுரையின் தலைமையில் சந்திரயான் 1 வெற்றிகரமாக செலுத்தப்பட்டது. அப்போது வானிலை மோசமானதாக இருந்தது என்றும் பதற்றமான சூழல் நிலவிய போதும் விஞ்ஞானிகள் தங்களின் இஷ்ட தெய்வங்களை கணினியில் உள்ள புகைப்படங்களுடன் வேண்டிக்கொண்டிருந்தனர் என்றும் மயில்சாமி அண்ணாதுரை நினைவு கூர்ந்துள்ளார்.\nஅழகர்கோயிலுக்கு நண்பரோடு சென்ற சிறுமி - காட்டுப்பாதையில் காத்திருந்த ஆபத்து\nபள்ளி பொதுத்தேர்வுகளுக்கு கூடுதல் நேரம் ஒதுக்கீடு - மாணவர்கள் கோரிக்கை ஏற்பு\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nவெற்றிகரமாக விண்ணில் நிலைநிறுத்தப்பட்டது ரிசாட் செயற்கைக்கோள் \nவெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது பிஎஸ்எல்வி சி48 ராக்கெட்\nகோத்ரா ரயில் எரிப்பு சம்பவத்திற்கு பிந்தைய கலவரத்தில் மோடிக்கு தொடர்பில்லை - விசாரணை ஆணையம்\nசாலையில் கிடந்த 10 ஆயிரம் ரூபாய் - காவல்துறையிடம் பொறுப்���ாக ஒப்படைத்த சிறுவன்\nஇன்று விண்ணில் பாய்கிறது பி‌எஸ்எல்வி சி-48\nசந்திரயான்-3 திட்டத்தை செயல்படுத்த கூடுதலாக ரூ.75 கோடி கேட்கும் இஸ்ரோ..\n“நான் அப்பவே சொன்னேன்... கோலியை சீண்டாதீர்கள் என்று...” - அமிதாப் பச்சன்\nஇஸ்ரோவில் வேலை - அப்ரண்டிஸ் பணிகள்\nகடைசி டி20 போட்டி: இந்தியா முதலில் பேட்டிங்\n“அனுமதியின்றி எந்தவொரு அறிக்கையையும் பகிர வேண்டாம்”- ரஜினி மக்கள் மன்றம் அறிவுறுத்தல்\nஉள்ளாட்சி தேர்தலுக்கான மேயர் பதவி இடஒதுக்கீடு - அரசிதழில் வெளியீடு\nரஜினி, கமலுடன் கூட்டணி குறித்து தேர்தல் நேரத்தில் முடிவு - டிடிவி தினகரன்\nஎதிர்க்கட்சிகள் பாகிஸ்தானின் குரலாக ஒலிக்கின்றனர்: பிரதமர் மோடி\nதீயில் கருகும் மண்ணின் மகள்கள் - என்னவானது பாரதியின் கனவு\nஇது என்ன ‘வகுப்புவாத மசோதாவா..’ - அமித்ஷாவுக்கு ஐஏஎஸ் சசிகாந்த் பகீரங்க கடிதம்\nகலைச்சுடர்மணி விருதை திரும்ப கொடுக்க வந்த தவில் கலைஞர் - காரணம் இதுதான்..\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nஅழகர்கோயிலுக்கு நண்பரோடு சென்ற சிறுமி - காட்டுப்பாதையில் காத்திருந்த ஆபத்து\nபள்ளி பொதுத்தேர்வுகளுக்கு கூடுதல் நேரம் ஒதுக்கீடு - மாணவர்கள் கோரிக்கை ஏற்பு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540531917.10/wet/CC-MAIN-20191211131640-20191211155640-00135.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.trttamilolli.com/category/r%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2019-12-11T14:04:39Z", "digest": "sha1:RPJG34J52ZWXUDWFCKZ54A3GHKFVC473", "length": 18773, "nlines": 96, "source_domain": "www.trttamilolli.com", "title": "சிறப்பு நிகழ்ச்சிகள் – TRT தமிழ் ஒலி", "raw_content": "\nஐரோப்பாவின் முதல் 24 மணிநேர தமிழ் வானொலி\nதமிழ் கவிதைகளுக்குப் புத்துயிர் கொடுத்த மகாகவியின் பிறந்ததினம் இன்று\n“வீழ்வேன் என நினைத்தாயோ” என மரணத்திற்கே சவால் விடுத்த மகாகவி சுப்பிரமணிய பாரதிக்கு இன்று பிறந்த நாள். தமிழ் கவிதைகளுக்குப் புத்துயிர் கொடுத்து, எளிமையாக உருவாக்கி புதிய பாதையை அமைத்தவர் எட்டயபுரத்து முண்டாசு கவிராஜன் பாரதியார். எமக்குத் தொழில் கவிதை இமைப்பொழுதும்மேலும் படிக்க...\n85 திருமலை பழைய மாணவர் ஒன்று கூடல்\n85 திருமலை பழைய மாணவர் ஒன்று கூடல் பிரான்ஸ் பாரிஸ் மாநகரில் 27ம் திகதி ஜூலை மாதம் (2019) சனிக்கிழமை நடைபெற்றது. பல்வேறு நாடுகளிலிருந்தும் பழைய மாணவர்கள் குடும்ப சமேதரராய் வருகை தந்து இந் நிகழ்வை சிறப்பித்தனர். பல்சுவை கலந்த இசைமேலும் படிக்க...\nசீனத்தமிழன் வில்லியம் சியா அவர்கள் தொடர்பான காணொளிகள்\nகேள்விக்கணை – 24வது பரிசுத் திட்ட முடிவுகள்\nTRTதமிழ் ஒலி வானொலியின் கேள்விக்கணை நிகழ்ச்சியின் 24வது பரிசுத் திட்ட முடிவுகள், அந் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கிய அறிவிப்பாளர் T.S.ஜெகன் அவர்களால், திங்கட்கிழமை (03.12.2018) அன்று வழங்கப்பட்டது. 2018 மே மாதம் 07ம் திகதி ஆரம்பிக்கப் பட்டு 20வாரங்களாக மிக சிறப்பாக,மேலும் படிக்க...\nமூன்றாவது ஐரோப்பிய தமிழ் ஆய்வியல் மாநாடு 2018 : நற்றமிழில் நனைந்தது அரங்கம்\nபாரீஸ் பன்னாட்டு உயர் கல்வி நிறுவனம் நடாத்திய 3 வது ஐரோப்பியத் தமிழ் ஆய்வியல் மாநாடு 08/09/2018 – 09/09/2018 (சனி, ஞாயிறு) ஆகிய தினங்களில் நடைபெற்றது. மேற்படி இரண்டு நாள் அமர்வுகளும் பன்னாட்டு தமிழ் ஆர்வலர்களின் கருத்துரை மற்றும் சங்ககாலமேலும் படிக்க...\nஅறிவிப்பாளர் திலகம் A.S ராஜா அவர்கள் விருது வழங்கி கௌரவிப்பு\nபாரீஸ் பன்னாட்டு உயர் கல்வி நிறுவனம் 08/09/2018 – 09/09/2018 (சனி, ஞாயிறு) ஆகிய தினங்களில் நடாத்திய 3 வது ஐரோப்பியத் தமிழ் ஆய்வியல் மாநாட்டிற்கு, TRT தமிழ் ஒலி தனது ஊடகப் பணியை செவ்வனே வழங்கி இருந்தமை குறிப்பிடத்தக்கது. மேற்படிமேலும் படிக்க...\nஎமது இணையத்தளத்தில் 10 வருட காலத்தில் சமுக சேவையாக தாயகத்தில் மாதகல்‚ சங்கானை‚ மானிப்பாய் ஆகிய 3 இடங்களிலும் ஜரோப்பாவிலும் ‚ கனடாவிலும் கட்டணம் இன்றி கணனி வகுப்பு மற்றும் கீபோட் இசை வகுப்பு 5000 திற்கும் மேற்பட்ட பிள்ளைகளுக்கு கற்றுக்மேலும் படிக்க...\nகேள்விக்கணை – 23வது பரிசுத் திட்ட முடிவுகள் (21/05/2018)\nTRTதமிழ் ஒலி வானொலியின் கேள்விக்கணை நிகழ்ச்சியின் 23வது பரிசுத் திட்ட முடிவுகள், அந் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கிய அறிவிப்பாளர் T.S.ஜெகன் அவர்களால், திங்கட்கிழமை (21.05.2018) அன்று வழங்கப்பட்டது. 2017 நவம்பர் மாதம் 20ம் திகதி ஆரம்பிக்கப் பட்டு 22வாரங்களாக மிக சிறப்பாக,மேலும் படிக்க...\nகவிதை பாடும் நேரம் – கவிதைகளின் தொகுப்பு (15/05/2018)\n15/05/2018 அன்று தேன் மொழி அவர்கள் தொகுத்து வழங்கிய கவிதை பாடும் நேரம் நிகழ்ச்சியில் ஒலிபரப்பாகிய கவிதைகளின் தொகுப்பு கலைச்செல்வி வசந்தானந்தன் (ஒல்லாந்து) அவர்களின் கவிதை அறிவிப்பாளர் தேன்மொழியின் குரலில்.. சிவானந்தன் , நோர்வே பாரதி , ஜேர்மனி ரஜனி அன்ரன்,மேலும் படிக்க...\nஅதி வண. ஆயர் கலாநிதி L.R அன்ரனி ஆண்டகை 91வது பிறந்த தினம்\nஅத�� வண. யாழ் உதவி ஆயர் மற்றும் மட்டு திருமலை ஆயர் கலாநிதி L.R அன்ரனி ஆண்டகை அவர்களின் 91வது பிறந்த தினம் TRT தமிழ் ஒலியூடாக இன்றைய தினம் நினைவு கூரப்படுகிறது. ( இதற்கான அனுசரணை பிரான்ஸ் அன்ரி அம்மா பிள்ளைகள்) ஆயர் மேதகு லியோ ராஜேந்திரம்மேலும் படிக்க...\nகேள்விக்கணை – 22வது பரிசுத் திட்ட முடிவுகள் (13/11/2017)\nTRTதமிழ் ஒலி வானொலியின் கேள்விக்கணை நிகழ்ச்சியின் 22வது பரிசுத் திட்ட முடிவுகள், அந் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கிய அறிவிப்பாளர் T.S.ஜெகன் அவர்களால், கடந்த திங்கட்கிழமை (13.11.2017) வழங்கப்பட்டது. 2017 மே மாதம் 29ம் திகதி ஆரம்பிக்கப் பட்டு 22வாரங்களாக மிக சிறப்பாக,மேலும் படிக்க...\nதமிழ் மொழி செம்மொழியாக அறிவிக்கப்பட்ட நாள்: ஜூன் 6- 2004\nதமிழ் மொழி தமிழர்களினதும், தமிழ் பேசும் பலரதும் தாய்மொழி ஆகும். தமிழ் திராவிட மொழிக் குடும்பத்தின் முதன்மையான மொழிகளில் ஒன்றும் செம்மொழியும் ஆகும். இந்தியா, இலங்கை, மலேசியா, சிங்கப்பூர் ஆகிய நாடுகளில் அதிக அளவிலும், ஐக்கிய அரபு அமீரகம், தென்னாப்பிரிக்கா, மொரிசியசு,மேலும் படிக்க...\nகேள்விக்கணை நிகழ்ச்சியின் 21வது பரிசுத் திட்ட முடிவுகள்\nTRTதமிழ் ஒலி வானொலியின் கேள்விக்கணை நிகழ்ச்சியின் 21வது பரிசுத் திட்ட முடிவுகள், அந் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கிய அறிவிப்பாளர் T.S.ஜெகன் அவர்களால், கடந்த திங்கட்கிழமை (22.05.2017) வழங்கப்பட்டது. கடந்த வருடம் 2016 டிசம்பர் மாதம் 26ம் திகதி ஆரம்பிக்கப் பட்டு 18வாரங்களாகமேலும் படிக்க...\n35வது வருட பூர்த்தி – திருப்பதி வீடியோ நிறுவனம்\nதிருப்பதி வீடியோ நிறுவனத்தினர் தமது 35வது வருட பூர்த்தியை 10ம் திகதி ஏப்ரல் மாதம் திங்கட்கிழமை இன்று மிகவும் சிறப்பாக கொண்டாடுகிறார்கள். இவ் வேளையில் 35 வருட காலமாக தமக்கு ஆதரவுக் கரம் தந்து தங்களை ஊக்குவித்த அன்பர்கள் ஆதரவாளர்கள் அனைவருக்கும் தங்களதுமேலும் படிக்க...\nகேள்விக்கணை – 20வது பரிசுத் திட்ட முடிவுகள் (19/12/2016)\nTRTதமிழ் ஒலி வானொலியின் கேள்விக்கணை நிகழ்ச்சியின் 20வது பரிசுத் திட்ட முடிவுகள், அந் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கிய அறிவிப்பாளர் T.S.ஜெகன் அவர்களால், கடந்த திங்கட்கிழமை (19.12.2016) வழங்கப்பட்டது. இவ் வருடம் 2016 ஜூன் மாதம் 6ம் திகதி ஆரம்பிக்கப் பட்டு 20மேலும் படிக்க...\nகாஸ்ட்ரோ ஒரு காவியம் – 28/11/2016\nகியூபா நாட்டு முன்னாள் அதிபரும், கம்யூன���ச புரட்சியாளருமான பிடல் காஸ்ட்ரோ அவர்கள் பற்றிய சிறப்பு நிகழ்ச்சி **காஸ்ட்ரோ ஒரு காவியம்**\nகேள்விக்கணை -19வது பரிசுத் திட்ட முடிவுகள் (30/05/2016)\nTRTதமிழ் ஒலி வானொலியின் கேள்விக்கணை நிகழ்ச்சியின் 19வது பரிசுத் திட்ட முடிவுகள், அந் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கிய அறிவிப்பாளர் T.S.ஜெகன் அவர்களால், கடந்த திங்கட்கிழமை (30.05.2016) வழங்கப்பட்டது. இவ் வருடம் 2016 ஜனவரி 25ம் திகதி ஆரம்பிக்கப் பட்டு 17வாரங்களாக, மிக சிறப்பாக வெற்றிகரமாக நடைபெற்று முடிந்தமேலும் படிக்க...\nசைவத்திற்கும் தமிழுக்கும் தொண்டாற்றிய மகான் பற்றிய நூல் வெளியீடு\nசைவ ஆசிரியர்களை தோற்றுவித்தல், தமிழ்மொழி பாடசாலைகளை உருவாக்குவது ஆகியவற்றின் ஊடாக சைவத்திற்கும் தமிழுக்கும் பெரும் தொண்டாற்றிய மகான் அருணாசலம் அவர்களை கௌரவிக்கும் முகமாக அவர் பற்றிய நூல் வெளியீட்டு விழா கடந்த ஞாயிற்றுக்கிழமை பரிஸ் அருள்மிகு ஸ்ரீமுத்துமாரி அம்மன் ஆலய மண்டபத்தில்மேலும் படிக்க...\nசுவாமி விபுலாநந்தர் பிறந்த தினம்\nதமிழ்த்தாய் ஈன்ற நற்றவப் புதல்வர்களுள் யாழ்நூல் கண்ட விபுலானந்த அடிகளாரும் ஒருவராவார். பதினான்கு ஆண்டுகள் மேற்கொண்ட இயலிசை ஆய்வின் அடிப்படையிலும், சிலப்பதிகாரத்தில் யாழ் பற்றிய குறிப்புகள் அடிப்படையிலும் யாழ்நூல் என்ற தலைசிறந்த இசைத் தமிழாய்வு நூலை எழுதியுள்ளார். 4.3.1 வாழ்வியல் இலங்கைமேலும் படிக்க...\nதோழர் சுரேந்திரன் அவர்களின் 6வது ஆண்டு நினைவு தினம்\nஎமது வானொலியின் நல்லாசானாய் வலம் வந்த, எம் அனைவரினதும் மதிப்பையும் பாசத்தையும் பெற்ற தோழர் சுரேந்திரன் அவர்களின் 6வது ஆண்டு நினைவு தினம் இன்றாகும். மனது மறக்காத அந்த மாமனிதரை அனைவரது நெஞ்சங்களிலும் என்றுமே வாழ்ந்து கொண்டிருக்கும் தோழர் சுரேந்திரன் அவர்களைமேலும் படிக்க...\nஸ்ரீ காமாட்சி அம்பாள் ஆலயம் BOBIGNY (FRANCE)\nமாதவன் பாலா காப்புறுதி நிறுவனம்\nTRT வானொலி கைத்தொலைபேசி ஊடாகவும்…\nஅலுவலகத் தொலைபேசி இலக்கம் : 0033 (0) 1 48 37 16 75\nநேரடி நிகழ்ச்சிகளில் இணைந்து கொள்வதற்கான தொலை பேசி இலக்கம் : 0033 (0) 1 48 32 15 40\nநேரடி நிகழ்ச்சிகளில் இணைந்து கொள்வதற்கான Viber தொலை பேசி இலக்கம் : 0033 (0) 7 53 79 59 57\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540531917.10/wet/CC-MAIN-20191211131640-20191211155640-00135.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/entitysearch/post?keyword=Aliyar", "date_download": "2019-12-11T14:02:02Z", "digest": "sha1:JGHX7V6T5QT5KFNVVSMIGPW6AC3R3HLW", "length": 3737, "nlines": 43, "source_domain": "m.dinakaran.com", "title": "Search results for \"Aliyar | Dinakaran\"", "raw_content": "\nஆழியார் பகுதியில் தொடர் மழை: குரங்கு அருவியில் வெள்ளம்...சுற்றுலா பயணிகளுக்கு தடை\nஆழியார் அணையில் காட்டு யானை உலா\nபரம்பிக்குளம் - ஆழியார் ஒப்பந்தத்தை புதுப்பிக்க தமிழக அரசு சம்மதம்: கேரள சட்டப்பேரவையில் தகவல்\nகோயம்புத்துர் மாவட்டம் ஆழியார் அணையில் இருந்து பாசனத்துக்காக தண்ணீர் திறப்பு\nவிஜயதசமி விடுமுறையையொட்டி ஆழியார், குரங்கு அருவியில் குவிந்த சுற்றுலா பயணிகள்\nவனப்பகுதியிலிருந்து வெளியேறி ஆழியார் ரோட்டில் யானைகள் உலா\nஆழியார் அணை நீர்மட்டம் உயர்வு : விவசாயிகள் மகிழ்ச்சி\nஆழியார் அருகே யானை தாக்கி சிறுமி பலி\nஆழியாருக்கு சுற்றுலா வந்த காதல்ஜோடிகளை வீடியோ எடுத்து மிரட்டல்\nஆழியாருக்கு சுற்றுலா வந்த காதல்ஜோடிகளை வீடியோ எடுத்து மிரட்டல் மர்மநபர்களை எச்சரித்து அனுப்பிய போலீசார்\nஆழியார்- வால்பாறை மலைப்பாதையில் இரைதேடி கூட்டமாக வரும் விலங்குகள்\nஆழியார் அணையில் படகு சவாரி : சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி\nஆழியார் அணைப்பகுதியில் ஆபத்தை உணராத சுற்றுலா பயணிகள்\nஆழியார் அணைப்பகுதியில் ஆபத்தை உணராத சுற்றுலா பயணிகள்.\nஆழியார் அருகே 10 அடி நீள மலைப்பாம்பு மீட்பு\nதண்ணீர் தேடி ஆழியார் அணைக்கு இடம்பெயரும் யானைகள்\nதண்ணீர் தேடி ஆழியார் அணைக்கு இடம்பெயரும் யானைகள்\nஆழியாரில் உள்ள குரங்கு அருவி நாளை முதல் மூடல்: வனத்துறை அறிவிப்பு\nஆழியார் அணையில் நீர் திறக்க முதல்வர் பழனிசாமி உத்தரவு\nஅப்பர் ஆழியாரிலிருந்து ஆழியார் அணைக்கு தண்ணீர் திறப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540531917.10/wet/CC-MAIN-20191211131640-20191211155640-00135.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/archbishop", "date_download": "2019-12-11T13:23:37Z", "digest": "sha1:4IIE5ES7ZNFQHZTJASPAIG2OYQWNJIP5", "length": 4425, "nlines": 64, "source_domain": "ta.wiktionary.org", "title": "\"archbishop\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - தமிழ் விக்சனரி", "raw_content": "\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்சனரி விக்சனரி பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\narchbishop பி���்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nபேராயர் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\narchduke ‎ (← இணைப்புக்கள் | தொகு)\narchduchess ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nbishopric ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540531917.10/wet/CC-MAIN-20191211131640-20191211155640-00135.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/news/district/2019/11/13162056/1271173/Money-robbery-in-Ambur-Bank.vpf", "date_download": "2019-12-11T14:08:33Z", "digest": "sha1:TDMMAW2AQRESMOTY3MY7T62FPICP43M4", "length": 14609, "nlines": 176, "source_domain": "www.maalaimalar.com", "title": "வங்கியில் பணம் கட்ட வரிசையில் நின்ற பெண்ணிடம் ரூ.50 ஆயிரம் கொள்ளை || Money robbery in Ambur Bank", "raw_content": "\nசென்னை 11-12-2019 புதன்கிழமை தொடர்புக்கு: 8754422764\nவங்கியில் பணம் கட்ட வரிசையில் நின்ற பெண்ணிடம் ரூ.50 ஆயிரம் கொள்ளை\nஆம்பூர் அருகே உள்ள வங்கியில் பணம் கட்ட வரிசையில் நின்ற பெண்ணிடம் ரூ.50 ஆயிரம் கொள்ளையடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.\nஆம்பூர் அருகே உள்ள வங்கியில் பணம் கட்ட வரிசையில் நின்ற பெண்ணிடம் ரூ.50 ஆயிரம் கொள்ளையடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.\nஆம்பூர் அடுத்த கிருஷ்ணாபுரத்தை சேர்ந்தவர் வாசு. இவரது மனைவி விஜயா (வயது 56). இன்று காலை ஆம்பூர் பஜார் வீதியில் உள்ள தேசியமயமாக்கப்பட்ட வங்கியில் பணத்தை செலுத்துவதற்காக விஜயா ரூ.50 ஆயிரத்தை எடுத்துக்கொண்டு வங்கிக்கு சென்றார். வங்கியில் கூட்டம் அதிகளவில் இருந்தது. அவர் பணத்தை செலுத்த வரிசையில் நின்று கொண்டிருந்தார்.\nஅப்போது அவருக்கு அருகில் நின்று கொண்டிருந்த பெண் ஒருவர் விஜயாவின் பையிலிருந்த ரூ.50 ஆயிரத்தை நைசாக எடுத்து கொண்டு வங்கியில் இருந்து வெளியேறிவிட்டார். வங்கியில் செலுத்த பணத்தை பையில் தேடியபோது பையிலிருந்த பணம் மாயமானது கண்டு விஜயா அதிர்ச்சி அடைந்தார். அங்கு நின்றவர்களிடம் விசாரித்தார். யாரும் தெரியாது என்று கூறினர்.\nஇதுகுறித்து ஆம்பூர் டவுன் போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து வங்கியில் பொருத்தப்பட்டுள்ள சி.சி.டி.வி. கேமராக்களை ஆய்வு செய்தனர். பெண் ஒருவர் விஜயாவின் பையிலிருந்த பணத்தை எடுத்துக் கொண்டு சென்றது தெரியவந்தது. இதுகுறித்து ஆம்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து சி.சி.டி.வி. கேமராவில் பதிவான உருவத்தை வைத்து அவரை தேடி வருகின்றனர்.\n2011 ���க்கள் தொகை கணக்கெடுப்பு படி உள்ளாட்சி தேர்தல் நடைபெறும் - தேர்தல் ஆணையம்\nஉள்ளாட்சி தேர்தல் - மேயர் பதவிக்கான இட ஒதுக்கீடு அரசிதழில் வெளியீடு\nபிஎஸ்எல்வி சி-48 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் நிலைநிறுத்தப்பட்டது\nஸ்ரீஹரிகோட்டாவிலிருந்து 10 செயற்கைக்கோள்களுடன் விண்ணில் பாய்ந்தது பிஎஸ்எல்வி சி48 ராக்கெட்\nகுடியுரிமை சட்ட திருத்த மசோதா: எதிர்க்கட்சிகளின் அமளியால் மாநிலங்களவையில் தொலைக்காட்சி நேரடி ஒளிப்பரப்பு நிறுத்தம்\nதெலுங்கானா என்கவுண்டர் விவகாரத்தை உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி விசாரிப்பார்- சுப்ரீம் கோர்ட்\nஉள்ளாட்சி தேர்தலை 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பு அடிப்படையில் நடத்த வேண்டும்- சுப்ரீம் கோர்ட் உத்தரவு\nதா.பேட்டை அருகே கிரேன் மோதி தொழிலாளி பலி\nகரூரில் உற்பத்தி குறைவால் தேங்காய் பருப்பு விலை உயர்வு\nஉள்ளாட்சி தேர்தல் - மேயர் பதவிக்கான இட ஒதுக்கீடு அரசிதழில் வெளியீடு\nசரக்கு வாகனங்களில் ஆட்களை ஏற்றி செல்லக் கூடாது- கலெக்டர் எச்சரிக்கை\nபாலக்கோடு அருகே இருசக்கர வாகனம் மீது லாரி மோதி வாலிபர் பலி\nரஜினியுடன் முதல்முறையாக இணைந்த பிரபல நடிகை - அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nசிந்துவை மணந்தார் நடிகர் சதீஷ்\nதஞ்சை மார்க்கெட்டில் எகிப்து வெங்காயத்தை வாங்க மக்கள் தயக்கம்\n24 வருடத்திற்குப் பிறகு ரஜினியுடன் இணையும் பிரபல நடிகை\nபி.இ. படித்தவர்கள் ஆசிரியர் தகுதித் தேர்வு எழுதலாம்\nநித்யானந்தா காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்குவது இவரா\nபேட்ஸ்மேன்களின் ஹெல்மெட்டை பதம் பார்த்த மெல்போர்ன் பிட்ச்: போட்டியை ரத்து செய்தனர் நடுவர்கள்\nபாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானேன் - நித்யா மேனன்\nவெங்காயம் விலை உயர்வு - திருமண வீட்டில் நூதன சம்பவம்\nபூஜையுடன் தொடங்கியது ரஜினியின் அடுத்த படம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540531917.10/wet/CC-MAIN-20191211131640-20191211155640-00135.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.puliamarathinnai.com/2019/03/blog-post_12.html", "date_download": "2019-12-11T13:58:25Z", "digest": "sha1:GAK2QKZEP7IRJIJWITEW5XI76GVJZ757", "length": 13499, "nlines": 130, "source_domain": "www.puliamarathinnai.com", "title": "புளியமர திண்ணை: பொல்லா ஆட்சி", "raw_content": "\nஎங்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்காத தமிழென்று சங்கே முழங்கு எங்கள் பகைவர் எங்கோ மறைந்தார்: இங்குள்ள தமிழர்கள் ஒ���்றாதல் கண்டே\nசட்டதின் ஆட்சியில் தவறு செய்ய மக்கள் பயப்படவேண்டும். அறத்திற்கு எதிரான செயல்களைச் செய்ய மக்கள் வெட்கப்படவேண்டும்.\nஆனால் அதிகாரமும், பணமும் இணைந்தால் இந்தியத் திருநாட்டில் எந்தத் தவறையும் செய்துவிட்டு தப்பித்துக்கொள்ளலாம். ஒரு காலத்தில் குடிப்பது தவறு என்பதால் மறைந்து குடித்தனர். ஆனால் இன்று குடிப்பது சமூகத்தில் இயல்பான செயலாக மாறிப்போனது.\nதிருட்டு, கொலை, கற்பழிப்பு, கொள்ளை எல்லாவற்றையும் எந்தக் குற்றவுணர்வின்றிச் செய்துவிட முடிகிறது இன்றைய இளைஞர்களால். பாதிக்கப்பட்டவர் நம்மில் ஒருவராக இல்லாதபோது அனைத்தையும் ஒரு செய்தியாகக் கடந்துவிடுகிறோம்.\nஅறத்தின் அளவுகோள் மாறிப்போனது. எத்தனை காசைக்கேட்டாலும் கொடுத்துத் தனியார் பள்ளிகளில் பிள்ளைகளுக்கு எந்தக் கேள்வியுமில்லாமல் இடம் வாங்கிப் படிக்க வைக்கிறார்கள். என்ன படிக்கிறார்கள் என்ற கவலை யாருக்குமில்லை. மனித வாழ்க்கையின் அடிப்படை அறத்தைக் கற்றுக்கொடுக்கும் கல்வி மறைந்துவிட்டது. இண்டர் நேசனல் ஸ்கூல் என்று உலகத்தில் இல்லாததைக் கற்றுக் கொடுக்கிரார்கள். கல்வியின் நோக்கமே மிகுந்த பொருளீட்டும் வாழ்க்கையைப் பெறுவதாக மாறிவிட்டது. அறமற்ற வாழ்கை வாழ எவருக்கும் குற்றவுணர்ச்சியில்லை.\nகாசுக்காகப் பொய் சொல்வது, திருடுவது, பலமில்லாதவர்களின் மீது வன்முறையைப் பயன்படுத்துவது, அதிகாரத்தை வைத்து காரியம் சாதிப்பது, பணமிருந்தால் எதையும் செய்யலாம் என்ற மனவலியைப் பெறுவது என அடிப்படையே தவறாக வந்து நிற்கிறது.\nசட்டத்தைக் காக்கும் காவல் துறையும் அதை இயக்கும் அரசும் மக்களைத் தவறு செய்ய அனுமதிக்கிறது. மக்கள் செய்யும் தவறுகளே அவர்களுக்கு மூலதனம். தாங்கள் செய்யும் தவறுகளை மக்கள் கேள்விகேட்கும் தார்மீக உரிமையை அழிக்க எளிதான வழி.\nவெகுதூரம் பயணித்துவிட்ட அறமற்ற வாழ்க்கையைத் திருத்துவதெல்லாம் அவ்வளவு எளிதில்லை. நடந்த கொடுமைகளை தேர்தல் நேரத்தில் கையிலெடுத்து எதிர்கட்சிகள் ஆதாயம் தேடுகின்றன. எதிர்க்கட்சிக்கும் ஆளுங்கட்சிக்கும் பெயரளிவில்தான் வேறுபாடு. அவர்கள் கையில் அதிகாரமிருந்தபோதும் இந்தக் கொடுமைகள் நடந்ததற்கு நாளிதழ் செய்திகள் சான்று.\nவெளியே வந்தது ஒரு பொள்ளாச்சி, பொல்லா ஆட்சியில் வெளியே வராத பொள்ளாச்சிகள் எத்தனையோ\nகுற்றம் எப்படி நடந்தது என்பதை மட்டுமே காவல்துறை விசாரிக்கும்.\nகுற்றம் ஏன் நடந்தது, அதற்கான காரணிகளை எப்படி சரி செய்வது, எதிர்காலத்தில் குற்றங்கள் நடக்காமல் எப்படித் தடுப்பது என்பதை அரசு செய்யவேண்டும். அதற்கு விசாரணைகளைத் தாண்டிய சமூக உளவியல் ஆய்வு நடத்தப்படவேண்டும். அதனடிப்படையில் சட்டங்களும் திட்டங்களும் உருவாக்கப்படவேண்டும்.\nஎன்கவுண்டரில் போட்டால் எல்லாம் சரியாகிவிம் என்றால் ஆளுக்கொரு துப்பாக்கி வைத்துக் கொள்ள வேண்டியதுதான். ஆனால் அதுவா ஆரோக்கியமான சனநாயகம்\nSex Offenders - பாலியல் குற்றம் புரிந்தவர்களுக்கென தனியான ஒரு பதிவேடு அமெரிக்காவில் உண்டு. ஒரு முறை குற்றமிழைத்தாலும் அவர்கள் வாழ்க்கையே முடிந்தது. வேலைக்கான பின்புல ஆய்வில் இவை வெளிப்படும். இவர்களுக்கு நிறுவனங்கள் வேலை கொடுக்கத் தயங்கும். இவர்கள் பற்றிய பதிவேடு பொதுமக்கள் எவராலும் எப்போதும் பார்வையிடமுடியும்.\nஇன்னும் கொஞ்சம் தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தினால், அவர்கள் ஒரு குறிப்பிட்ட தூரத்தில் வந்தால் நமது செல்லிடப்பேசிகள் நமக்கு எச்சரிக்கை கொடுக்கும்படி செய்ய முடியும். அவர்கள் இருக்கும் இடத்தை வரைபடத்தில் பார்த்து அவர்களைத் தவிர்த்துவிடலாம்.\nஇதை இந்தியாவில் செய்ய நீதிமன்றத் தீர்ப்புகளையும், காவல் நிலையத்தில் பதியப்பட்ட புகார்கள் மற்றும் தனி நபர் புகார்களின் அடிப்படையில் தனியான அமைப்பு நடத்தும் வலைத்தளமாகவே செய்யலாம்.\nகடைசியாக பொள்ளாச்சி புகழ் பெற்றது 1965ல் நடை பெற்ற மொழிப்போராட்டத்தில். இந்தித் திணிப்பிற்கு எதிராக நடந்த போராட்டத்தில் பிப் 12 அன்று ராணுவம் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் நூற்றுக்கும் அதிகமானோர் உயிரிழந்தனர்.\nஅதன் பின் திராவிடக் கட்சிகள் தமிழகத்தை ஆண்டு வருகின்றனர். சரியாக 54 ஆண்டுகளுக்குப் பிறகு இப்போது தேசியக் கட்சிகள் தமிழகத்தில் காலூன்ற வாய்ப்புத் தேடிக் கொண்டிருக்கும் சூழலில் பெண்களைச் சீரழிக்கும் போக்கு வளர்ந்து நிற்கிறது.\nஇது பெரியார் பிறந்த மண். இது திராவிடக் கட்சிகள் ஆட்சி செய்த மண்.\nஅதிகாரத் திமிரில், ஊழல் செய்து சேர்த்த செல்வத்தில் குற்றங்களை கூச்சமில்லாமல் செய்வது அரசியல்வாதிகள் மற்றும் அவர்களுக்கு சாமரம் வீசும் அரசு அதிகாரிகள்.\nஇவைதான் 54 ���ண்டுகால சாதனைகள்..\nPosted by கொங்கு நாட்டு தமிழன் at 10:03 AM\nசட்டதின் ஆட்சியில் தவறு செய்ய மக்கள் பயப்படவேண்டும். அறத்திற்கு எதிரான செயல்களைச் செய்ய மக்கள் வெட்கப்படவேண்டும். ஆனால் அதிகாரமும், பண...\nபதிவுகளை மின் மடலில் பெற்றுக்கொள்ள\nஅது ஒரு நிலாக்காலம் (3)\nகட்டுரைகள் - பொது (83)\nகவிதை - பொது (8)\nகவிதைகள் - காதல் (3)\nபுளியமரதிண்ணை கூக்ல் குழுவில் இணைய\nசந்தோசின் தமிழ்ப் பாடங்கள் - 1\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540531917.10/wet/CC-MAIN-20191211131640-20191211155640-00135.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/social-affairs/judiciary/current-situation-of-ayodhya-after-verdict-2", "date_download": "2019-12-11T14:17:06Z", "digest": "sha1:NKGLFQ6BM26VLVDNQ67WEIVFOMXJR3ZW", "length": 5872, "nlines": 129, "source_domain": "www.vikatan.com", "title": "Junior Vikatan - 08 December 2019 - நிலம் நீதி அயோத்தி - 7 - பாபர் மசூதியில் ராமர் சிலை... “தீயதே அதன் விளைவு!” |Current situation of Ayodhya after verdict", "raw_content": "\nநித்தியின் ‘ஞான அஞ்சனம்’ - வலைக்குள் விழவைக்கும் வசிய மை\n - என்ன செய்கிறது மாநகராட்சி\nஆம்னி பேருந்து வணிகம்... வெளிப்படையாக நடக்கும் நாடகமா\n‘‘டிராக்கர்களால்தான் விஜய் - அஜித் ரசிகர்கள் சண்டையே வருகிறது\nமிஸ்டர் கழுகு: ஜெயலலிதாவுக்குத் திதி... சத்தமில்லாமல் செய்துகாட்டிய பன்னீர்\nஇலங்கை இனி... பகடைக்காயாக உருளும் தமிழர் உரிமை\n‘‘அனைத்து தொழிற்சங்கங்களையும் ஒன்றிணைத்து மகா சம்மேளனம்\nஉள்ளாட்சி அரசாங்கத்தை ஏன் நாம் புறக்கணிக்கிறோம்\n“உத்தவ் தாக்கரேவை ராமராக உருவகித்தோம்” - “நடிகர் பிம்பத்தால் மட்டுமே ரஜினி வெற்றிபெற முடியாது” - “நடிகர் பிம்பத்தால் மட்டுமே ரஜினி வெற்றிபெற முடியாது\n20 பிரச்னைகள்... 24 பொது வேட்பாளர்கள் தயார்\n“ஆசிரியர்கள் ஒன்றும் போலீஸ் அல்ல\n - 11 - உள்ளாட்சித் தேர்தல் என்னும் நாடகமேடை\nநிலம் நீதி அயோத்தி - 7 - பாபர் மசூதியில் ராமர் சிலை... “தீயதே அதன் விளைவு\nநிலம் நீதி அயோத்தி - 7 - பாபர் மசூதியில் ராமர் சிலை... “தீயதே அதன் விளைவு\nஅன்றே கணித்துச் சொன்ன தீர்க்கதரிசி நேரு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540531917.10/wet/CC-MAIN-20191211131640-20191211155640-00135.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinema.athirady.com/tamil-news/ta/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-cinimac/84550.html", "date_download": "2019-12-11T13:18:37Z", "digest": "sha1:OGSSZHN72CLTCNJYDNJ5J36Q3ZJY6RPP", "length": 5415, "nlines": 87, "source_domain": "cinema.athirady.com", "title": "ஆக்‌ஷன் ஹீரோவாக மாறும் யோகிபாபு..!! : Athirady Cinema News", "raw_content": "\nஆக்‌ஷன் ஹீரோவாக மாறும் யோகிபாபு..\nதமிழ் சினிமாவில் தற்போது முன்னணி காமெடியனாக இருப்பவர் யோகிபாபு. இவர் இல்��ாத படங்களே இல்லை என்ற நிலை தான் நீடித்து வருகிறது. அந்த வகையில் யோகிபாபுவை மையமாக வைத்து தற்போது “காதல் மோதல் 50/50” எனும் ஆக்‌ஷன் கலந்த பேய் படம் உருவாகி வருகிறது.\nதரண்குமார் இசையமைக்கும் இப்படத்திற்கு பிரதாப் ஒளிப்பதிவு செய்துள்ளார். அலெக்சாண்டர் கதை எழுத பிரபல கன்னட திரைப்படம் “த்ரயா” என்ற படத்தின் இயக்குனர் கிருஷ்ணா சாய் திரைக்கதை வசனம் எழுதி இயக்குகிறார். இப்படத்தில் பிரத்யேக பிரம்மாண்டமான சண்டைக்காட்சிகளை ஸ்டண்ட் மாஸ்டர் பில்லா ஜெகன் யோகிபாபுவிற்காக அமைக்க உள்ளார்.\nலிபிசினி கிராப்ட்ஸ் நிறுவனம் மூலம் வி.என்.ஆர் இப்படத்தினை தயாரித்து வருகிறார். இறுதிகட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், இப்படத்தின் டீசர் விரைவில் வெளியாக இருக்கிறது.\nPosted in: சினிமாச் செய்திகள்\nசம்பவம் எங்களுக்கு சொந்தமானது – இயக்குனர் ரஞ்சித் பாரிஜாதம்..\n10 நாட்களுக்கு முன்னரே பிறந்தநாள் கொண்டாடிய ரஜினி…. காரணம் இதுதான்..\nவிக்ரம் படத்தில் இணைந்த சர்ச்சை நடிகர்..\nதனுசு ராசி நேயர்களே படக்குழுவினரின் முக்கிய அறிவிப்பு..\nகொம்பு வச்ச சிங்கம்டா படத்தின் சாட்டிலைட் உரிமையை கைப்பற்றிய பிரபல நிறுவனம்..\nதீவிர சண்டைப் பயிற்சியில் யாஷிகா ஆனந்த்..\nவிஷாலின் ஆக்‌ஷன் டிரைலர் ரிலீஸ் தேதி அறிவிப்பு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540531917.10/wet/CC-MAIN-20191211131640-20191211155640-00136.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://pasug2.blogspot.com/2019/07/", "date_download": "2019-12-11T13:25:45Z", "digest": "sha1:53643WUTF6GSBFS6ZAUOMOWFWS5QRJSY", "length": 3290, "nlines": 47, "source_domain": "pasug2.blogspot.com", "title": "pasug blog", "raw_content": "\nபுத்தம் சமணர் ஒழிப்பு காலமும் பள்ளி பள்ளேலா பள்ளவர் பள்ளர் மற்றும் சம்மணர் அம்மணர் என்ற அமணர் (பெரும்பாலும் குந்தர் குந்தா குந்தர் குந்தாளர் குந்தி குந்தேளர் சந்தேளர் செங்குந்தர் முசுகுந்தர்) ஒழிப்பு காலமும் சோழர் காலம் எழுச்சியும் ஒப்பு நோக்க வேண்டும்.\nபின்னர் இதே குலங்கள் மக்கள் பலர் சைவ சமயத்திற்கு திரும்பினர்.\nபள்ளி கோவில்கள் திருச்சிராப்பள்ளி என்ற படுத்த கோலம் புத்தர் கோவில் அழிந்து ரங்க நாதர் கோவிலாக மாறிய காலம்.\nநிறைய பள்ளி கோவில்கள் கேரளாவிலும் உண்டு.\nதிருவனந்தபுரம் பத்மநாபசாமி கோயில் கூட பாலி பாழி பாளீய் பள்ளி பள்ளேலா பல்லேளர் பள்ளவர் பள்ளர் கால கோவில் தான்.\nவிசம் உண்டு படுத்து கிடந்த புத்தர் கோவில்கள் விஷ்ணு கோவிலாக மாற��ய காலம்.\nவைணவ மதம் சைவ மதம் நீட்சியே ஆகும். இதனால் தான் பல கோவில்களில் பெருமாள் சிவ லிங்கம் மீது கை வைத்து உள்ளார். மேலும் சிவனுக்கு தன் ஒரு கண்ணை கொடுத்தவர் பெருமாள். மேலும் சிவனுக்கு தன் உடம்பில் பாதியை கொடுத்தவர் பெருமாள். மேலும் யாதவர்கள் வடக்கே சிவன் கோவிலுக்கு காவடியில் கங்கை நீர் கொண்டு சென்று சிவன் மீது ஊற்றுகின்றனர். மேலும் சாளக்கிராம கல் கூ…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540531917.10/wet/CC-MAIN-20191211131640-20191211155640-00136.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chiristhavam.in/content/believe-resurrection/", "date_download": "2019-12-11T14:08:24Z", "digest": "sha1:YSGENL6PRMMZHGUYOBLYVOEWVBXHEULU", "length": 5984, "nlines": 55, "source_domain": "www.chiristhavam.in", "title": "உடலின் உயிர்ப்பை நம்புகின்றேன் - Chiristhavam", "raw_content": "\n“உடலின் உயிர்ப்பை நம்புகின்றேன்” (I believe in the resurrection of the body) என திருத்தூதர்களின் ஏற்கையின் 11ஆம் பகுப்பில் அறிக்கையிடுகிறோம். இதையே, “இறந்தோரின் உயிர்ப்பை எதிர்பார்க்கின்றேன்” என்று நிசேயா ஏற்கை குறிப்பிடுகிறது.\nஇயேசு கிறிஸ்து இறந்தோரிடமிருந்து உண்மையாகவே உயிர்த்தெழுந்து என்றென்றும் வாழ்கிறார். அதுபோல அவரே இறுதிநாளில் ஒவ்வொருவரையும் அழியா உடலோடு உயர்த்தெழச் செய்வார். ‘உடல்’ (சதை) என்பது வலுவற்றதும் அழிவுக்குரியதுமான நிலையில் உள்ள மனிதத்தன்மையைக் குறிக்கிறது. ஆன்மா உடலிலிருந்து பிரிக்கப்பட்டிருப்பது மனிதரின் இறுதியான நிலையாக இருக்க முடியாது என்பதை ‘உடலின் உயிர்ப்பு’ குறிக்கிறது. ஏனெனில், அழிவுக்குரிய நம் உடல்களும் ஒருநாள் மீண்டும் வாழ்வு பெறும். “நல்லன செயதோர் வாழ்வு பெற உயிர்த்தெழுவர்; தீயன செய்தோர் தண்டனைத் தீர்ப்பு பெற உயிர்த்தெழுவர் (யோவான் 5:29). உடலின் உயிர்ப்பு எப்படி நிகழும் என்பது நம் கற்பனைக்கும் புரிதலுக்கும் எட்டாத ஒன்றாக இருக்கிறது.\nநாம் இறக்கும்போது உடலிலிருந்து ஆன்மா பிரிகிறது. இறப்பிற்குப் பிறகு உடல் அழிந்துவிடுகிறது; அதே வேளையில், அழியாத்தன்மை கொண்ட ஆன்மா கடவுளின் தீர்ப்பை சந்திக்கச் செல்கிறது. ஆண்டவர் மீண்டும் வரும்போது, மாற்றுரு பெற்று எழும் உடலோடு மீண்டும் இணையக் காத்திருக்கிறது. ‘கிறிஸ்து இயேசுவில் இறப்பது’ என்பது சாவான பாவம் ஏதுமின்றி கடவுளின் அருள் நிலையில் இறப்பதாகும். இவ்வாறு கிறிஸ்துவின் எடுத்துக்காட்டைப் பின்பற்றி, நம்பிக்கை கொண்டோர் இறைத்தந்தைக்கு காட்டும் அன்பு, கீழ்ப்படிதல் ஆகியவற்றின் செயலாகத் தங்களது சொந்த இறப்பை மாற்ற இயலும்; “நாம் கிறிஸ்துவோடு இறந்தால், அவரோடு வாழ்வோம்” (2திமொத்தேயு 2:11).\nதமிழ் மக்கள் அனைவரும் கிறிஸ்தவ சமயத்தின் விசுவாச உண்மைகள், வரலாற்றுத் தகவல்கள் அனைத்தையும் அறிய உதவும் கலைக்களஞ்சியமாக இந்த வலைதளம் உருவாகி வருகிறது. இந்த வலைதளத்தைப் பிறருக்கு அறிமுகம் செய்தும், இப்பணிக்காக உங்களால் இயன்ற நன்கொடை வழங்கியும் உதவ உங்களை வேண்டுகிறோம். நன்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540531917.10/wet/CC-MAIN-20191211131640-20191211155640-00136.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.gunathamizh.com/2011/12/blog-post_22.html?showComment=1324568135998", "date_download": "2019-12-11T14:52:01Z", "digest": "sha1:OJGGSF5GVDH7PGY75GUDVXRPJN5CPIHY", "length": 31069, "nlines": 432, "source_domain": "www.gunathamizh.com", "title": "வேர்களைத்தேடி........: செருப்பு.. பிஞ்சுபோச்சு!", "raw_content": "\nமொழியின் எல்லையே சிந்தனையின் எல்லை...\nஒரு ஊரில் ஒரு செல்வந்தர் இருந்தார். ஒருநாள் ஏதோ வேலையாக நடந்துசென்றார்.அப்போது\nசெருப்பு பிஞ்சுபோச்சு.. அருகே இருந்த வீட்டுக்குச் சென்றார். அந்த வீட்டுக்காரரை அழைத்து...\nஐயா இந்தமாதிரி வரும்போது என் செருப்பு பிஞ்சுபோச்சு. புதுசெருப்பு வேற.. அதனால இதை இப்படியே தூக்கியெறிய மனசு வரல. இங்க உங்க வீட்டு வாசல் ஓரமா வெச்சிட்டுப்போறேன்... காலையில என் வீட்டு வேலைக்காரனை அனுப்பி எடுத்துக்கிறேன் என்றார். அதற்குத் தாங்கள் அனுமதி தரவேண்டும் என்றார்.\nஅதற்கு அந்த வீட்டுக்காரர் அந்த செல்வந்தரைப் பார்த்து...\nஐயா.. “ நீங்க எவ்வளவு பெரிய செல்வந்தர்.. எங்க வீட்டு வாசலில் உங்க செருப்பு கிடப்பது கூட எங்களுக்கு கௌரவம் தான். நீங்க தாராளமா வெச்சிட்டுப்போங்க“ என்று சொன்னார்.\nஒருநாள் அந்த செல்வந்தரே இறந்து போனார். அவரின் இறுதி ஊர்வலம் நடந்தது. செருப்பு வைத்தாரே அந்த வீட்டு வழியே வந்தது. அப்போது நல்ல மழை. பிணத்தைத் தூக்கி வந்தவர்கள் அந்த வீட்டுக்காரரிடம் சென்று...\nஐயா சரியான மழையாக இருக்கிறது தூக்கிச்செல்லமுடியவில்லை. அந்த உடலை இங்கு மழை நிற்கும் வரை வைத்துவிட்டு. பிறகு எடுத்துக்கொள்ள அனுமதி தருவீர்களா\nஅந்த வீட்டுக்காரர் அவர்களிடம் சொன்னார்..\nஏன்டா யார் வீட்டுப் பிணத்தை யார் வீட்டு வாசல்ல வைக்கப்பார்க்கிறீங்க மரியாதையா எடுத்திட்டுப் போயிடுங்க” என்று..\n(உயிர் உடம்புக்குள்ள இருக்கும் வரைதாங்க மனுசனுக்குமரியாதை)\nஒரு துறவி ஒருநாள் நல்ல வெயிலில் நடந்து சென்றார். அப்போது அவரது செருப்பு பிஞ்சுபோச்சு. தொடர்ந்து நடக்கமுடியாதவராக அருகே இருந்த செருப்பு தைப்பவனிடம் சென்றுகொடுத்தார். அவரோ அந்தச் செருப்பைப் பார்த்துவிட்டு ஐயா நிறைய தைக்கவேண்டியிருக்கிறது. நீங்கள் உங்கள் செருப்பைத் தந்துவிட்டு. மாலை வாருங்கள் தைத்து வைக்கிறேன் என்றார்.\nதுறவியோ அந்த செருப்புத் தைப்பவரிடம்..\nஐயா இந்த வெயிலில் நான் எவ்வாறு நடந்துபோவேன்..\nஅதற்கு அந்த செருப்பு தைக்கும் தொழிலாளி...\nஐயா உங்களுக்கு வேண்டுமானால் நான் வேறு செருப்புத் தருகிறேன். இதை அணிந்துகொண்டு செல்லுங்கள். மாலை வரும்போது இந்தச் செருப்பைத் தந்துவிட்டு. உங்கள் செருப்பைப் பெற்றுச் செல்லுங்கள் என்றார்.\nஒரு நொடி சிந்தித்த அந்தத் துறவி...\nஎன்னது இன்னொருவர் செருப்பை நான் அணிவதா...\n“இன்னொருவர் செருப்பை அணிவதற்கே இவ்வளவு சிந்திக்கிறோமே..\nஇன்னொருவர் பற்றிய தவறான எண்ணங்களையும்,\nபொறாமையையும் இறக்கிவைக்காமல் தூக்கிசுமக்கிறோமே... என்று\n(இன்னொருவர் பற்றிய தவறான எண்ணங்களை நம் மனதில் சுமப்பது, இன்னொருவர் செருப்பை அணிவதுபோல இழிவானது)\nLabels: அனுபவம், கதை, மனதில் நின்ற நினைவுகள், வாழ்வியல் நுட்பங்கள்\n//உயிர் உடம்புக்குள்ள இருக்கும் வரைதான் மனுசனுக்குமரியாதை)//\nபியிந்து போன செருப்பை வைத்து அருமையான தத்துவக்கதைகள்.\nஎளிமையான வலுவான கருத்தும் கதையும்...\nஎன்னுடைய விருப்பம் இரண்டாம் கதை...\nசெருப்பை வைத்தும் ரசிக்கும் படியாக\nஒரு கருத்துள்ள கதை தந்தமைக்கு வாழ்த்துக்கள்\nஅழகான கருத்து கொண்ட பதிவு அருமை நண்பா\nநல்ல தத்துவ கதைகள் .. செருப்பு தானே என்று உதற முடியாது.\nமனசாட்சி சொன்னதாய் குறிப்பிட்ட செய்தி..அருமை..\nபிய்ந்த செருப்புகளை வைத்து அருமையான சிந்தனைத் தொகுப்பு. பகிர்வுக்கு நன்றி முனைவரே.\nஅருமையான பதிவு. அருமையான கருத்துகள்\nசெருப்பு அருகி வந்து சொலி விட்டுப்போகிறது.நல்ல சிந்தனை,நல்ல பதிவு வாழ்த்துக்கள்.\nமனிதனின் சுய நலத்தை பட்டவர்த்தனமாக\nதெரிவிக்கிறது. செல்வந்தரின் செருப்புக்கு நாம்\nஅடைக்கலம் கொடுத்தால் நமக்கு ஏதாவது கிடைக்கும்\nஎன்ற நப்பாசை. அதே செவந்தர் உயிரற்றுப் போனபின்\nஅவரால் நமக்கு என்ன ஆகப்போகிறது என்ற\nதுறவி என்றால் முற்றும் துறந்தவர், அடுத்தவரின்\nசெருப்பை காலிலே சுமக்க யோசிக்கும் அவர் எப்ப���ி\nமுற்றும் துறந்தவர் ஆக முடியும். நெஞ்சில் பல\nவஞ்சகங்களை சுமக்கையில் அடுத்தவரின் செருப்பை சுமக்க\nஅருமையான கதைகள் முனைவரே. மனோவியல் தத்துவங்கள்\n(இன்னொருவர் பற்றிய தவறான எண்ணங்களை நம் மனதில் சுமப்பது, இன்னொருவர் செருப்பை அணிவதுபோல இழிவானது)\nமிக அருமையான பொன் மொழி முனைவரே\nஇதைப் பொன்மொழியாகப் போற்ற வேண்டும்\nமுதல் கதையை சிலர் சிந்தித்தால் நல்லது....வைரமுத்துவின் வரிகளைப்போல...மீன் செத்தா கருவாடு..மனிதா நீ....இறந்தால்...வெறும்கூடு அதற்க்கும் மதிப்பில்லை..\n90 ரூபாய் பூஸ்டர் பேக் போடுங்க 30 நாட்களுக்கு நான் ஸ்டாப் ஆ பேசுங்க மேலும் விபரங்களுக்கு இங்கே கிளிக் பண்ணுங்க 365 Days Free Unlimited Calls Click Here\nநல்ல ஆழமான கருத்தை சொல்லும் கதைகள்...\nதுறவியின் மனசாட்சி சொன்ன கருத்தும்...\n\"உங்களின் மந்திரச் சொல் என்ன\nஅருமையான கதை...காலில போடறது தானேன்னு விடாம நல்ல கதை புனைந்திருக்கிறீர்கள்\nஉண்மைதான் அய்யா .ஒரு மனிதனுக்கு உயிர் இருக்கும் வரைதான் மதிப்பும் மரியாதையும் முதல் கதை அருமை .\nகிழிந்த செருப்பும் கதை பேசுமா\nசெருப்பிலும் இருக்கொரு சிற‌ப்பான‌ ப‌டிப்பினை ப‌திவின் இறுதி எல்லோர்க்கும் உச்ச‌ந்த‌லையிலொரு 'ந‌ச்'\nஅருமையான கதைகள். பணம் செல்வாக்கு இருக்குறவரைக்கும்தான் மனிதனுக்கு மரியாதை. அருமையான கருத்துக்கள். நல்ல பகிர்வு குணா சார்.\nமனிதர்கள் காலில் அணியும் செருப்பை வைத்து அருமையான இரண்டு கதைகள்..\n\"உயிர் இருக்கும் வரை தான் உடலுக்கு மரியாதை\" என்கிற கருத்தை வலியுறுத்தும் முதல் கதை நிதர்சனத்தைக் காட்டுகிறது. \"இன்னொருவர் பற்றிய தவறான எண்ணங்களை நம் மனதில் சுமப்பது, இன்னொருவர் செருப்பை அணிவதுபோல இழிவானது\" என்கிற கருத்தை வலியுறுத்தும் இரண்டாவது கதை நம் மனதில் இருக்கும் பிறரது செருப்பைக் கழட்டி போட வைக்கிறது..\n1000 வது பதிவு (1) 1000க்கு மேற்பட்ட தமிழாய்வுத் தலைப்புக்கள். (2) 100வது இடுகை. (1) 11வது உலகத்தமிழ் இணைய மாநாடு (1) 141 கட்டுரைகள் ( செம்மொழி ) (1) 200 வது இடுகை. (1) 300வது இடுகை (1) 350வது இடுகை (1) 400வது இடுகை (1) 450வது இடுகை (1) 473சங்கப் புலவர்களின் பெயர்கள் (1) 500வது இடுகை (1) 96 வகை சிற்றிலக்கியங்கள் (3) அகத்துறைகள் (36) அகநானூறு (20) அனுபவம் (212) அன்று இதே நாளில் (346) அன்றும் இன்றும் (160) ஆசிரியர்தினம். (5) ஆத்திச்சூடி (2) ஆற்றுப்படை (2) இசை மருத்துவம் (6) இணையதள தொழில்நுட��பம் (91) இயற்கை (37) இன்று (319) உலக மகளிர்தினம் (1) உளவியல் (77) உன்னையறிந்தால் (6) ஊரின் சிறப்பு (3) எதிர்பாராத பதில்கள் (18) எனது தமிழாசிரியர்கள் (1) என்விகடன் (1) ஐங்குறுநூறு (6) ஐம்பெரும் காப்பியங்கள் (1) ஒரு நொடி சிந்திக்க (51) ஒலிக்கோப்புகள் (3) ஓவியம் (9) கணித்தமிழ்ப் பேரவை (1) கதை (37) கருத்தரங்க அறிவிப்பு (27) கருத்தரங்கம் (1) கலித்தொகை (18) கலீல் சிப்ரான். (12) கலை (6) கல்வி (41) கவிதை (47) கவிதை விளக்கம் (2) காசியானந்தன் கதைகள் (4) காசியானந்தன் நறுக்குகள் (17) காணொளி (12) கால நிர்வாகம் (8) காலந்தோறும் பெண்கள் (2) குழந்தை வளர்ப்பு (2) குழந்தைகளுக்கான அழகிய தமிழ்ப்பெயர்கள் (2) குறிஞ்சிப் பாட்டு (1) குறுந்தகவல்கள் (43) குறுந்தொகை (89) கேலிச் சித்திரங்கள் (1) சங்க இலக்கிய ஆய்வு நூல்கள். (21) சங்க இலக்கிய நுண்ணாய்வுச் செய்திகள் (22) சங்க இலக்கியத்தில் உவமை (38) சங்க இலக்கியத்தில் நகைச்சுவை (28) சங்க இலக்கியத்தில் பொன்மொழிகள் (34) சங்க இலக்கியம் (14) சங்க கால நம்பிக்கைகள் (8) சங்கஇலக்கியத்தில் குற்றங்களும் தண்டனைகளும்.. (5) சங்கஇலக்கியம் ஆங்கிலமொழிபெயர்ப்பு (23) சங்கஇலக்கியம் காட்சிப்பதிவு (14) சங்கத்தமிழரின் பழக்கவழக்கங்கள். (22) சங்கத்தமிழர் அறிவியல் (24) சமூகம் (25) சாலையைக் கடக்கும் பொழுதுகள் (16) சிந்தனைகள் (152) சிலேடை (1) சிறப்பு இடுகை (15) சிறுபாணாற்றுப்படை (1) செய்யுள் விளக்கம் (1) சென் கதைகள் (3) சொல்புதிது (1) தமிழர் பண்பாடு (15) தமிழர் வகுத்த வாழ்வியல் நீதிகள் (9) தமிழாய்வுக் கட்டுரைகள் (26) தமிழின் சிறப்பு (36) தமிழ் அறிஞர்கள் (44) தமிழ் இலக்கிய வரலாறு (14) தமிழ் இலக்கிய விளையாட்டு (3) தமிழ் கற்றல் (1) தமிழ்ச்சொல் அறிவோம் (11) தமிழ்த் திரையிசையில் இலக்கியத்தாக்கம் (7) தமிழ்த்தாய் வாழ்த்து (1) தமிழ்த்துறை (2) தமிழ்மணம் விருது 2009 (1) தன்னம்பிக்கை (13) திருக்குறள் (384) திருப்புமுனை (15) திருமண அழைப்பிதழ் மாதிரிகள் (17) திரைப்படங்கள் (1) தென்கச்சியார் (6) தொடரால் பெயர் பெற்ற புலவர்கள் (30) தொல்காப்பியம் (5) தொன்மம் (1) நகைச்சுவை (115) நட்சத்திர இடுகை (3) நட்பு (1) நல்வழி (1) நற்றிணை (51) நெடுநல்வாடை (1) படித்ததில் பிடித்தது (19) படைப்பிலக்கியம் (1) பட்டமளிப்பு விழா. (1) பட்டினப்பாலை (2) பதிவா் சங்கமம் (5) பதிற்றுப்பத்து (1) பயிலரங்கம் (1) பழமொழி (322) பழைய வெண்பா (1) பன்னாட்டுக் கருத்தரங்கம் (2) பாடத்திட்டம் (2) பாரதியார் கவிதை விளக்கம் (1) பாராட்டுவிழா (1) பாவலரேறு பெருஞ்சித்திரனார் (3) பிள்ளைத்தமிழ் (1) பிறமொழிச்சொற்களுக்கு இணையான தமிழ்ச்சொற்கள். (6) புதிர் (2) புவிவெப்பமயமாதல் (6) புள்ளிவிவரங்கள் (15) புறத்துறைகள் (12) புறநானூறு (90) பெண்களும் மலரணிதலும் (3) பெருந்தச்சன் தென்னன் மெய்ம்மன் (38) பெரும்பாணாற்றுப்படை (4) பேச்சுக்கலை (12) பொன்மொழி (106) பொன்மொழிகள் (230) போட்டித் தேர்வுகளுக்கான தமிழ் (1) மதுரைக்காஞ்சி (1) மரபுப் பிழை நீக்கம் (1) மலைபடுகடாம் (1) மனதில் நின்ற நினைவுகள் (20) மனிதம் (9) மாணவர் படைப்பு (21) மாணாக்கர் நகைச்சுவை (33) மாமனிதர்கள் (5) மாறிப்போன பழமொழிகள் (1) முத்தொள்ளாயிரம் (1) மூதுரை (1) யாப்பு (1) வலைச்சரம் ஆசிரியர் பணி. (1) வலைப்பதிவு நுட்பங்கள் (5) வாழ்வியல் இலக்கணம் (அகத்திணைகள்) (1) வாழ்வியல் இலக்கணம் (புறத்திணைகள்) (1) வாழ்வியல் நுட்பங்கள் (62) வியப்பு (4) விழிப்புணர்வு (34) வெற்றிவேற்கை (1) வேடிக்கை மனிதர்கள் (89) வைரமுத்து (8)\n( கல்லூரி மாணவர்களுக்கான சுருக்கமான தமிழ்இலக்கிய வரலாறு) தமிழ்ப் புதுக்கவிதையின் தோற்றமும்வளர்ச்சியும். முன்னுரை காலம் என்னும் பாதைய...\nஅன்பான உறவுகளே.. இன்று நம் மொழியின், பண்பாட்டின் வேர்களைத்தேடிடும் களத்தில் உங்களைச் சந்திப்பதில் மகிழ்ச்சி கொள்கிறேன். பெயர் என்பது இருவகை...\nதமிழிலக்கிய வரலாற்றில் நாயக்கர் காலத்தைச் சிற்றிலக்கிய காலம் என்பர். தமிழில் சிற்றிலக்கியங்கள் நிறைய இருப்பினும் சிற்றிலக்கியங்கள் 96 வகை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540531917.10/wet/CC-MAIN-20191211131640-20191211155640-00136.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/sports/65019-you-have-chosen-money-over-country-shoaib-akhtar-lashes-out-at-ab-de-villiers.html?utm_source=site&utm_medium=article_pre_nxt&utm_campaign=article_pre_nxt", "date_download": "2019-12-11T13:24:20Z", "digest": "sha1:JBS4EBOSJ7ATW2SONJJONU4VHMWIGT2E", "length": 13640, "nlines": 101, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "“பணத்திற்காக நாட்டை மறந்தீர்கள்” - டிவில்லியர்ஸை விமர்சித்த சோயிப் அக்தர் | You have chosen money over country: Shoaib Akhtar lashes out at AB De Villiers", "raw_content": "\nதமிழக உள்ளாட்சித் தேர்தலில் மேயர் பதவிகளுக்கான இடஒதுக்கீடு குறித்த அறிவிப்பு அரசிதழில் வெளியீடு\nமாநில தலைமையின் அனுமதியின்றி, தன்னிச்சையாக அறிக்கை விடக்கூடாது- மாவட்ட செயலாளர்களுக்கு ரஜினி மக்கள் மன்றம் அறிவுறுத்தல்\nகுடியுரிமை வழங்குவதில் இஸ்லாமியர்களை புறக்கணிப்பது மத அடிப்படையிலான மிக மோசமான பாகுபாடு - திருமாவளவன்\nஅயோத்தி வழக்கின் தீர்ப்பை மறு ஆய்வு செய்யக்கோரிய மனு மீது நாளை உச்சநீதிமன்றத்தில் விசார��ை\nகுடியுரிமை மசோதாவுக்கு எதிராக அசாம், திரிபுராவில் போராட்டம் வலுக்கும் நிலையில் ராணுவ வீரர்கள் குவிப்பு\nகுடியுரிமை மசோதா நிறைவேற்றப்பட்டால், அது ஜனநாயகத்தின் கருப்பு பக்கமாக மாறிவிடும் - வைகோ\nபிஎஸ்.எல்.வி ராக்கெட் வரிசையில் 50வது ராக்கெட் வெற்றிகரமாக ஏவப்பட்டதால் விஞ்ஞானிகள் மகிழ்ச்சி - இஸ்ரோ தலைவர் சிவன்\n“பணத்திற்காக நாட்டை மறந்தீர்கள்” - டிவில்லியர்ஸை விமர்சித்த சோயிப் அக்தர்\nநீங்கள் நாட்டிற்காக ஆடாமல் அதற்குப் பதிலாக பணத்தை தேர்வு செய்தீர்கள் என்று தென் ஆப்பிரிக்கா நட்சத்திர வீரரான டிவில்லியர்ஸை பாகிஸ்தான் முன்னாள் வேகபந்து வீச்சாளார் சோயிப் அக்தர் விமர்சித்துள்ளார்.\nஉலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் கடந்த மாதம் 30ஆம் தேதி இங்கிலாந்தில் தொடங்கியது. இந்தத் தொடரில் தென் ஆப்பிரிக்கா அணி இதுவரை விளையாடிய மூன்று போட்டிகளிலும் தோல்வியடைந்துள்ளது. உலகக் கோப்பை வரலாற்றில் தொடர்ந்து மூன்று போட்டிகளில் தென் ஆப்பிரிக்கா அணி தோற்றது இதுவே முதல்முறை.\nஇதனையடுத்து இந்த உலகக் கோப்பையில் தென் ஆப்பிரிக்கா அணியின் நட்சத்திர நாயகன் டிவில்லியர்ஸ் ஓய்விலிருந்து மீண்டும் வந்து உலகக் கோப்பையில் விளையாட விருப்பம் தெரிவித்ததாக தகவல்கள் வெளியாகின. இதற்கு தென் ஆப்பிரிக்கா அணி மறுப்பு தெரிவித்து அனுமதி வழங்கவில்லை என்றும் தகவல் வெளியானது.\nஇந்நிலையில் பாகிஸ்தானின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் சோயிப் அக்தர் டிவில்லியர்ஸை சாடியுள்ளார். இதுகுறித்து அவர் வீடியோ பதிவை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “ஐபிஎல் மற்றும் பி.எஸ்.எல் தொடர்களிலிருந்து விலகி உலகக் கோப்பை தொடருக்கு தயாராகுமாறு டிவில்லியர்ஸுக்கு நெருக்கடி கொடுக்கப்பட்டது. ஆனால் டிவில்லியர்ஸ் இதை தவிர்க்கவே சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வை அறிவித்தார். அத்துடன் அவர் நாட்டின் பக்கம் நிற்காமல் அதற்குப் பதிலாக பணத்தைத் தேர்வு செய்தார்.\nஅவர் ஓய்வை அறிவித்த போது தென் ஆப்பிரிக்கா அணி மோசமான கட்டத்தில் இருந்தது. எனினும் இதனைக் கருத்தில் கொள்ளாமல் டிவில்லியர்ஸ் ஓய்வை அறிவித்தார். இந்நிலையில் தற்போது அவர் மீண்டும் உலகக் கோப்பையில் தென் ஆப்பிரிக்கா அணிக்கு விளையாட வேண்டும் என்று விருப்பம் தெரிவித்துள்ளது மிகவும் வருத்தமளிக்கிறது.\nஇதேபோன்று இந்தியாவில் நடைபெற்ற ஐசிஎல் தொடரில் விளையாடுவதற்கு எனக்கு வாய்ப்பு கிடைத்தது. அப்போது நான் அங்கு சென்று விளையாடுவதை தவிர்த்தேன். அத்துடன் பணத்துக்குப் பதிலாக எனது நாட்டை தேர்வு செய்தேன். எப்போதும் எனது நாட்டிற்காக விளையாடுவதே எனது குறிக்கோளாக இருந்தது.\nஅதேபோல டிவில்லயர்ஸும் நாட்டிற்காக விளையாடி இருந்தால் இந்த உலகக் கோப்பை தொடரில் தென் ஆப்பிரிக்கா அணி இவ்வளவு மோசமாக தோல்வியடைந்திருக்காது. ஏனென்றால் நடுகள ஆட்டக்காரர் வரிசையில் டிவில்லியர்ஸ் இருந்திருந்தால் அவரது அனுபவமான ஆட்டம் அணிக்கு கை கொடுத்திருக்கும். ஆனால் டிவில்லியர்ஸ் அதை செய்யவில்லை” எனத் தெரிவித்துள்ளார்.\nதமிழ் கற்கிறார் நடிகை அமைரா தஸ்துர்\nதன்பால் ஈர்ப்பாளர்களிடம் முத்தம் கேட்டு தாக்குதல் நடத்திய நால்வர் கைது\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nரிக்கி பாண்டிங் எனக்கு எவ்வாறு உதவினார் \nஆதித்யா வர்மா - திரைவிமர்சனம்\n“தமிழக அரசியல் தலைவர்கள் சிலர் சந்தர்ப்பவாத அரசியல் செய்கின்றனர்” : ராஜபக்ச மகன் நமல் விமர்சனம்\nபாகிஸ்தான் இராணுவ தளபதியை பந்தாடிய விஷால். - ‘ஆக்‌ஷன்’ - திரை விமர்சனம்.\n“ரிஷாப் பன்ட்டை விமர்சிப்பதை முதலில் நிறுத்துங்கள்”- ஆதரவாக பேசிய ரோகித்..\n’பிகில்’ படத்தை ஓரம் கட்டுமா ’கைதி’ \n’எங்கள் தவறுகளே தோல்விக்கு காரணம்’: தென்னாப்பிரிக்க கேப்டன் டுபிளிசிஸ்\nகடைசி டெஸ்ட்: இந்திய அணி அபார வெற்றி\nமுதல் இன்னிங்ஸில் 162; இரண்டாவது இன்னிங்ஸிலும் தென்னாப்பிரிக்கா தடுமாற்றம்\nகடைசி டி20 போட்டி: இந்தியா முதலில் பேட்டிங்\n“அனுமதியின்றி எந்தவொரு அறிக்கையையும் பகிர வேண்டாம்”- ரஜினி மக்கள் மன்றம் அறிவுறுத்தல்\nஉள்ளாட்சி தேர்தலுக்கான மேயர் பதவி இடஒதுக்கீடு - அரசிதழில் வெளியீடு\nரஜினி, கமலுடன் கூட்டணி குறித்து தேர்தல் நேரத்தில் முடிவு - டிடிவி தினகரன்\nஎதிர்க்கட்சிகள் பாகிஸ்தானின் குரலாக ஒலிக்கின்றனர்: பிரதமர் மோடி\nதீயில் கருகும் மண்ணின் மகள்கள் - என்னவானது பாரதியின் கனவு\nஇது என்ன ‘வகுப்புவாத மசோதாவா..’ - அமித்ஷாவுக்கு ஐஏஎஸ் சசிகாந்த் பகீரங்க கடிதம்\nகலைச்சுடர்மணி விருதை திரும்ப கொடுக்க வந்த தவில் கலைஞர் - காரணம் இதுதான்..\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nதமிழ் கற்கிறார் நடிகை அமைரா தஸ்துர்\nதன்பால் ஈர்ப்பாளர்களிடம் முத்தம் கேட்டு தாக்குதல் நடத்திய நால்வர் கைது", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540531917.10/wet/CC-MAIN-20191211131640-20191211155640-00136.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/news-video/news/assam-rahul-gandhi-promises-cold-storage-facility-insurance-for-farmers/videoshow/51745368.cms", "date_download": "2019-12-11T15:18:34Z", "digest": "sha1:QLOOC3Q7LX6YUYCDBEFMK6P45LJW3RVT", "length": 6450, "nlines": 130, "source_domain": "tamil.samayam.com", "title": "Assam: Rahul Gandhi promises cold storage facility, insurance for farmers - Assam: Rahul Gandhi promises cold storage facility, insurance for farmers, Watch news Video | Samayam Tamil", "raw_content": "\nஇரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு\nஜெயலலிதாவாகவே காட்சிதரும் ரம்யா க..\nஜோதிகா குறித்து பேசிய நடிகர் கார்..\nவிமர்சனம் கொடுத்தால் கொலை மிரட்டல..\nகுடும்பத்தோடு திருப்பதியில் சாமி ..\nரஜினி விருதுக்கு தகுதியானவர் கிடை..\nஎன்கவுன்ட்டர் விவகாரம் பாராட்டுகளை குவிக்கும் மக்கள்\nபள்ளிக்கட்டு சபரிமலைக்கு கல்லும் முல்லும் காலுக்கு மெத்தை\nபிரேக் பிடிக்காத வேனின் கோர தாண்டவம்.. இருவர் பலி... அதிர்ச்சி வீடியோ...\nஇரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு\nபெண் மருத்துவர் வழக்கு: என்கவுன்ட்டர் நடந்தது இங்கே தான் - வீடியோ\nசென்னையில் கடைக்காரை அடிக்கும் காவல் துறை அதிகாரி\nMohan Hits : கண்மணி நீ வர காத்திருந்தேன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540531917.10/wet/CC-MAIN-20191211131640-20191211155640-00136.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.86, "bucket": "all"} +{"url": "https://tamilchristiansongs.in/lyrics/ulagin-oliye-yesuve-%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%87-%E0%AE%87%E0%AE%AF%E0%AF%87%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AF%87/", "date_download": "2019-12-11T15:07:54Z", "digest": "sha1:GMPHJLDGG3V62H4DV2JHNDDFFHUHWJSB", "length": 4507, "nlines": 128, "source_domain": "tamilchristiansongs.in", "title": "Ulagin Oliye Yesuve – உலகின் ஒளியே இயேசுவே Lyrics - Tamil & English Others", "raw_content": "\nUlagin Oliye Yesuve – உலகின் ஒளியே இயேசுவே\n1. பாவம் போக்க வந்தவர்\nஇவரை அல்லால் வழியும் இல்லை\nஅகத்தில் இவரை ஏற்றிடுவாய் – இயேசு\n2. பாவங்கள் யாவும் அகற்றிடவே\nசாவை ஜெயித்தார் ரோகம் தொலைத்தார்\nஉந்தன் நாயகனாம் இவரை – இயேசு\n3. தேவ மைந்தனாய் வந்தவர்\nகருணை தேவன் அன்பின் தெய்வம்\nஎந்தன் நாயகனாம் இவரே – இயேசு\nEnnodu Pesum Yesuve – என்னோடு பேசும் இயேசுவே\nPaavikku Pugalidam – பாவிக்கு புகலிடம் இயேசு\nGaleeliya Kadaloram – கலிலேயா கடற்கரையோரம்\nYudhavin Raja Singam Neerae – யூதாவின் இராஜசிங்கம் நீரே\nYesuvin Namam Inithana Namam – இயேசுவின் நாமம் இனிதான நாமம்\nIsravele Kartharai Nambu – இஸ்ரவேலே கர்த்தரை நம்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540531917.10/wet/CC-MAIN-20191211131640-20191211155640-00136.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.89, "bucket": "all"} +{"url": "http://cinema.athirady.com/tamil-news/ta/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-cinimac/84560.html", "date_download": "2019-12-11T13:49:05Z", "digest": "sha1:JIU54ISWEHR2WZYEFSKKRUTBVPKIZ7QI", "length": 6772, "nlines": 87, "source_domain": "cinema.athirady.com", "title": "பிகில் படத்துக்காக ரெயில் நிலைய செட்..!! : Athirady Cinema News", "raw_content": "\nபிகில் படத்துக்காக ரெயில் நிலைய செட்..\nதமிழ்த் திரையுலகில் முன்னணி கலை இயக்குநராக வலம் வரும் முத்துராஜ் பிரம்மாண்ட அரங்குகளை தத்ரூபமாக உருவாக்கி வருகிறார். கமல்ஹாசன் நடிக்கும் இந்தியன் 2 படத்திற்கான அரங்குகளை உருவாக்கிவரும் இவர் பிகில் படத்திற்காக சென்னை எழும்பூர் ரயில் நிலையம் போன்று பிரம்மாண்ட அரங்கை உருவாக்கியுள்ளார்.\nமுக்கியமான காட்சிகள் ரயில் நிலையத்தில் நடப்பதுபோன்று திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது. விஜய் போன்ற முன்னணி நடிகர் படப்பிடிப்பில் கலந்துகொண்டால் சாதாரண இடங்களிலேயே மக்கள் கூட்டம் அதிகமாகிறது. மேலும் படத்தின் காட்சிகள், கதாபாத்திரங்கள் குறித்த புகைப்படங்கள், வீடியோக்கள் வெளியாகி விடுகின்றன. இந்நிலையில் மக்கள் கூட்டம் நிரம்பி வழியும் சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் படப்பிடிப்பு நடத்துவது சாத்தியமில்லை.\nஇதனால் படக்குழு பிரம்மாண்டமாக அரங்கு அமைத்துள்ளது. தற்போது விஜய் நடிக்கும் காட்சிகளில் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளன. சில காட்சிகளில் விடுபட்ட ஷாட்டுகளை படமாக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதைத் தொடர்ந்து விஜய் டப்பிங் பணிகளில் கவனம் செலுத்துகிறார். அடுத்த வாரத்திலிருந்து ஏ.ஆர்.ரகுமான் பின்னணி இசையமைக்கும் பணியில் ஈடுபட உள்ளார். அட்லீ இயக்கத்தில் உருவாகும் இந்தப் படத்தில் நயன்தாரா கதாநாயகியாக நடிக்க ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கிறது. தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு படம் வெளியாவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.\nPosted in: சினிமாச் செய்திகள்\nசம்பவம் எங்களுக்கு சொந்தமானது – இயக்குனர் ரஞ்சித் பாரிஜாதம்..\n10 நாட்களுக்கு முன்னரே பிறந்தநாள் கொண்டாடிய ரஜினி…. காரணம் இதுதான்..\nவிக்ரம் படத்தில் இணைந்த சர்ச்சை நடிகர்..\nதனுசு ராசி நேயர்களே படக்குழுவினரின் முக்கிய அறிவிப்பு..\nகொம்பு வச்ச சிங்கம்டா படத்தின் சாட்டிலைட் உரிமையை கைப்பற்றிய பிரபல நிறுவனம்..\nதீவிர சண்டைப் பயிற்சியில் யாஷிகா ஆனந்த்..\nவிஷாலின் ஆக்‌ஷன் டிரைலர் ரிலீஸ் தேதி அறிவிப்பு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540531917.10/wet/CC-MAIN-20191211131640-20191211155640-00137.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://m.helo-app.com/user/6651793051865104386/share?app_id=1342&c=sys&gid=null&impr_id=6651793051865104386&language=ta®ion=in", "date_download": "2019-12-11T13:51:34Z", "digest": "sha1:X66NILXENRJE5VOWNVA556NRDF5IF2KX", "length": 6635, "nlines": 52, "source_domain": "m.helo-app.com", "title": "Arrear Irundalum Career", "raw_content": "\nArrear Irundhalum Career அதிகாரப்பூர்வ கணக்கு\nகுறை சொல்பவர்களுக்கு நன்றி சொல்லுங்கள் #💪 தன்னம்பிக்கை💪 #கல்வி மற்றும் வேலைவாய்ப்பு #ArrearIrundalumCareer\nஅனைவருக்கும் இனிய காலை வணக்கம் #💪 தன்னம்பிக்கை💪 #கல்வி மற்றும் வேலைவாய்ப்பு #ArrearIrundalumCareer\nஅனைவருக்கும் இனிய காலை வணக்கம் #💪 தன்னம்பிக்கை💪 #கல்வி மற்றும் வேலைவாய்ப்பு #ArrearIrundalumCareer\n #💪 தன்னம்பிக்கை💪 #கல்வி மற்றும் வேலைவாய்ப்பு #ArrearIrundalumCareer\nஃப்ரீலான்சிங் பணிகள் பெற உதவும் இணையதளங்கள் Link #ArrearIrundalumCareer #கல்வி மற்றும் வேலைவாய்ப்பு #கல்வி\nஃப்ரீலான்சிங் பணிகள் பெற உதவும் இணையதளங்கள்\nஇந்த அனுபவம் உங்களுக்கு உள்ளதா அப்படியென்றால் அந்த நண்பரை Tag செய்யுங்கள் அப்படியென்றால் அந்த நண்பரை Tag செய்யுங்கள் #தமிழ் மீம்ஸ் 😜 #தமிழ் ட்ரோல் 😎 #கல்வி மற்றும் வேலைவாய்ப்பு #ArrearIrundalumCareer\nமகிழ்ச்சியின் ரகசியம் விரும்புவதை செய்வது வெற்றியின் ரகசியம் செய்வதை விரும்புவது வெற்றியின் ரகசியம் செய்வதை விரும்புவது #கல்வி மற்றும் வேலைவாய்ப்பு #ArrearIrundalumCareer #💪 தன்னம்பிக்கை💪\nஅனைவருக்கும் சர்வதேச ஆண்கள் தின வாழ்த்துக்கள் #ஆண்கள் பெருமை #ஆண்கள் தினம் #ஆண்கள்ஆரோக்கியம்\nஅனைவருக்கும் குழந்தைகள் தின வாழ்த்துகள் #குழந்தைகள் தின வாழ்த்துக்கள் #குழந்தைகள் ஃபேஷன்👚 #குழந்தைகள் வேடிக்கை வீடியோக்கள்\nஉங்களுக்கு இதுபோன்ற அனுபவம் உள்ளதா #கல்வி மற்றும் வேலைவாய்ப்பு #ArrearIrundalumCareer #💪 தன்னம்பிக்கை💪\nநேரம் சரி இல்லை இது திறமை இல்லாதவனின் வெற்று பேச்சு நேரம் போதவில்லை இது வெற்றி வீரனின் உயிர் மூச்சு நேரம் போதவில்லை இது வெற்றி வீரனின் உயிர் மூச்சு #கல்வி மற்றும் வேலைவாய்ப்பு #ArrearIrundalumCareer #💪 தன்னம்பிக்கை💪\nமன அழுத்தத்தை சமாளிப்பது எப்படி அதிலிருந்து விடுபடும் வழிகள் குறித்து தெரிந்துகொள்ளுங்கள் அதிலிருந்து விடுபடும் வழிகள் குறித்து தெரிந்துகொள்ளுங்கள் Link #கல்வி மற்றும் வேலைவாய்ப்பு #ArrearIrundalumCareer #💪 தன்னம்பிக்கை💪\nமன அழுத்தத்தை சமாளிப்பது எப்படி\nஆயிரம் பேரிடம் யோசனை கேள் ஆனால் முடிவை நீ மட்டும் எடு ஆனால் முடிவை நீ மட்டும் எடு #ArrearIrundalumCareer #💪 தன்னம்பிக்கை💪 #கல்வி மற்றும் வேலைவாய்ப்பு\nஇந்த சூழ்நிலையில் உள்ள உங்கள் நண்பர்களை Tag செய்யுங்கள் #💪 தன்னம்பிக்கை💪 #தமிழ் மீம்ஸ் 😜 #ArrearIrundalumCareer\nஇந்த சூழலில் உள்ள உங்கள் நண்பர்களை Tag செய்யுங்கள் #தமிழ் ட்ரோல் 😎 #தமிழ் மீம்ஸ் 😜 #கல்வி மற்றும் வேலைவாய்ப்பு\nஅந்த நல்ல உள்ளம் கொண்ட நபரை Tag செய்யுங்கள்\nஅந்த நல்ல உள்ளம் கொண்ட நபரை Tag செய்யுங்கள்\nஅனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் #தீபாவளி ஸ்பாட் #தீபாவளி 2019 #தீபாவளி பயணம் #தீபாவளி ஸ்பெஷல் ஷோ\nதனித்து நின்றாலும் தன் மானத்தோடு இரு. சுமையான பயணமும் சுகமாக அமையும் #ArrearIrundalumCareer #தன்னம்பிக்கை வரிகள் #💪 தன்னம்பிக்கை💪\nஎத்தனை கைகள் என்னை தள்ளிவிட்டாலும் என் நம்பிக்கை என்னை கை விடாது #ArrearIrundalumCareer #💪 தன்னம்பிக்கை💪 #தன்னம்பிக்கை வரிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540531917.10/wet/CC-MAIN-20191211131640-20191211155640-00137.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arusuvai.com/tamil/comment/58851", "date_download": "2019-12-11T14:07:53Z", "digest": "sha1:GIOFX2X65VRNXVSCDGH23NM3BBDUSN76", "length": 21446, "nlines": 203, "source_domain": "www.arusuvai.com", "title": "கரு முட்டை, | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\n நான் மருத்துவரிடம் சென்று என் கரு முட்டை வளர்ச்சி குறித்து scan செய்தேன்.அதில் வல பக்க கரு முட்டை 17CM இட பக்க முட்டை 10CM இருந்தது.இரு முட்டைகளும் ஒரே நேரத்தில் உருவாகி ஒரே சீராக வளருமா அல்லது வெவ்வேறு நேரத்தில் உருவாகி size வேறுபடுமாமுட்டை பெரிதாகி உடைந்து விடுமாமுட்டை பெரிதாகி உடைந்து விடுமாவல பக்கம் மட்டும் தான் கருத்தரிக்குமா அல்லது இரண்டில் ஏதாவது ஒரு பக்கத்தி கருத்தரிக்குமவல பக்கம் மட்டும் தான் கருத்தரிக்குமா அல்லது இரண்டில் ஏதாவது ஒரு பக்கத்தி கருத்தரிக்குமமருத்துவர் இது normal என்று சொல்லி இன்னொரு scan செய்ய சொன்னார்.அந்த முட்டை வளருகிறதா என்று பார்க்க வேண்டுமாம்.இது normal தானா இல்லை இதில் ஏதாவது problem வருமாமருத்துவர் இது normal என்று சொல்லி இன்னொரு scan செய்ய சொன்னார்.அந்த முட்டை வளருகிறதா என்று பார்க்க வேண்டுமாம்.இது normal தானா இல்லை இதில் ஏதாவது problem வருமாஎனக்கு விளக்கம் தந்து உதவி செய்யுங்கள் தோழிகளே.\nமீனா பீரியட் வந்து எத்தினையாவதுநாள் உங்களுக்கு 17mm சைஸ் வந்திருக்கிறது\nஒரு மாதம் ஒரு முட்டைதான் ரிலீஸ் பண்ணும்.ஏதோ ஒரு பக்க முட்டை ரிலீஸ்க்கு தயாராகும்.\nநீங்கள�� அந்த 10mm முட்டையைப்பற்றி யோசிக்கவே தேவையில்லை.\nஉங்களுக்கு கருமுட்டையில் பிரச்சனையிருப்பதாக என் அறிவுக்கு எட்டியவரை தெரியவில்லை.\nஅடுத்து வலப்பக்கம் கருத்தரிக்குமா இடப்பக்கம் கருத்தரிக்குமா என்று கேட்டிருக்கிறீர்கள் முட்டை உருவாகும் இடத்தில் கரு உருவாகாது முட்டை ரிலீஸ் ஆகி வெளியே வந்துதான் ஸ்பேம் உடன் ஒன்றுசேர்ந்து கருத்தரிக்கும்.கரு உருவாவது எப்படி என்பதை நெட்டில் தேடி பார்க்கவும்.படத்துடன் நிறைய தகவல் கிடைக்கும்.கண்டுபிடிக்காட்டி சொல்லுங்கோ தேடித்தாறன். முட்டை பெரிதாகி உடைந்து விடுமா என்றும் கேட்டிருக்கிறீர்கள்.எக் வளர்ச்சி நாளுக்கு 1mmஇலிருந்து 2mm வரைக்கும் இருக்கும்.20-24 ற்குவந்தபின் ரிலீஸ் ஆகும்.\nமேலதிக விளக்கம் தேவையென்றால் கேளூங்கோ.\nஇந்த scan நான் 13வது நாள் எடுத்தேன்.மறுபடியும் 15வது நாள் எடுக்க சொல்லி இருக்கிறார் doctor இன்று எனக்கு 14வது நாள் இன்னும் எத்தனை நாட்கள் நாங்கள் சந்தோஷமாக இருக்க வேண்டும்.சந்தோஷமாக இருந்து முடித்த பின் மல்லாக்க தான் படுக்க வேண்டுமாஏனென்றால் 1/2 மணி நேரம் தான் என்னால் அப்படி படுக்க முடிகிறது.பின் தூக்கத்தில் ஒருக்கலித்து படுத்து விடுகிறேன்.இதனால் sperm செல்வது தடைபடுமாஏனென்றால் 1/2 மணி நேரம் தான் என்னால் அப்படி படுக்க முடிகிறது.பின் தூக்கத்தில் ஒருக்கலித்து படுத்து விடுகிறேன்.இதனால் sperm செல்வது தடைபடுமாஇன்னும் ஒரு கேள்வி கேட்க வேண்டும் அதை இங்கு எப்படி கேட்பது என்று எனக்கு தெரியவில்லை.\nமனோ 14 வது நாள் மற்றும் 15 வது நாள் ரொம்ப முக்கியமான நாள் இருநாளூமே இருக்கலாம். 14 வது நாள் ரொம்ப முக்கியம்.\nகைதட்டும் பத்து விரல்களாய் இருப்பதை விட\nகண்ணீர் துடைக்கும் ஒற்றை விரலாய் இருப்பது நல்லது\nஎனக்கு உங்களுக்கு பிரச்சனை இருக்கிற மாதிரி தெரியல,இருந்தாலும் உங்களுடைய கவலை எனக்கு புரியுது,நிறைய கேட்கனும்னு நினைக்கிறீங்க,ஆனால் உங்களுக்கு தயக்கம்,சரி http://www.gghospital.in/index.htm இந்த லின்க் பாருங்க,உங்கள் கேள்விக்கு விடை கிடைக்கலாம்.உள்ளே இருக்கும் எல்லா லின்க்லயும் பாருங்க,உங்களுக்கு எது தேவைப்படும்னு..இதுல எல்லாத்த பத்தியும் சொல்லிருக்காங்க..நீங்களும் உங்க கணவரும் சேர்ந்து பாருங்க...\nஎனக்கு அப்படியெல்லம் நம்பிக்கையில்லைங்க..எப்டி வேனா படுக்கலாம்..ஆனால் நம்பிக்க���க்கு தகுந்தபடி சிலர் இடதுபுறம் படுக்கலாம் என்றும் சிலர் இடுப்பின் கீழ் தலையனை வைத்து உயர்த்தி படுக்கலாம் என்றும் சொல்லுவார்கள்..உணமையில் ஒரு ஸ்பெர்ம் என்பது தானாக நீந்தி செல்லும் தன்மையுடையது அதனை நாமாக உள்ளே ஏற்றி விட தேவையில்லை என்பது எனது கருத்து\nஇன்னும் ஒன்று இதுவும் என் சொந்தகருத்து தான் குழாந்தை உண்டாக என்றே இன்ன நாள் என்று குறிப்பது தேவையில்லாத ஒன்று..ஒருவித கட்டாயமும் மனாழுத்தமும் வந்து விடும்..மகிழ்ச்சியாக செய்ய வேண்டியது இயந்திரத் தன்மையாக மாறிவிடும்.\nரொம்ப சரியா சொன்னீங்க,இருந்தாலும் எப்படி சொல்லறது யோசிக்கிரதுகுள்ள நீங்க தெளிவா சொல்லிட்டீங்க, தளிகாவோட கருத்த நான் 100% accept பண்றேன்..\nsurejini,thanisha,santho,thalika,raji எல்லோருக்கும் ரொம்ப நன்றி.என்னோட doubt 90% clear ஆயிடுச்சி.santho நீங்க குடுத்த link நான் மேலோட்டமா தா பாத்தேன்.அது எனக்கு usefulla aa இருக்கும்னு நெனைக்குறேன்.ரொம்ப நன்றி.surejini உங்களுக்கு எதாவது link தெரிஞ்சா சொல்லுங்க but எனக்காக தேடி கஷ்டபட வேணாம்.மறுபடியும் எல்லாருக்கும் ரொம்ப நன்றி\nமனோவுக்கு டாக்டர் பாலிக்கிள் ஸ்டடி பண்ணுகிறார்கள் என்று நினைக்கிறேன். அதில் குறிப்பிட்ட நாளில் கணவன் மனைவியை சேர்ந்திருக்க சொல்லுவார்கள். மறுநாள் ஸ்கேன் பார்ப்பார்கள். அதைத்தான் மனோ கேக்குறாங்கனு நினைக்கிரேன்\nகைதட்டும் பத்து விரல்களாய் இருப்பதை விட\nகண்ணீர் துடைக்கும் ஒற்றை விரலாய் இருப்பது நல்லது\nமனோ டே13 ல் 17mm சைஸ் மிகவும் நல்ல சைஸ்தான் .15 நாள் எடுக்கமுதல்கூட நீங்கள் ஒருநாள் சேர்ந்து இருக்கலாம்.எக் ரிலீஸ் ஆகுவதற்கு முன்னமே ஸ்பேம் வெயிற்பண்ணீக்கொண்டு அதாவது நீந்திக்கொண்டு இருக்கும்.அதனால் டே 14 ல் சேர்ந்திருப்பதும் நல்லதே.அதிலும் சிலருக்கு ஸ்பேம் எண்ணிக்கையில் பிரச்சனை இருந்தால் அடிக்கடியோ நினைத்த நேரமோ சேராமல் டாக்டர் சொல்லும் நாட்களில் மட்டும் சேர்வதே நல்லது.அதாவது உங்கள் எக் ரெடியாக இருப்பதை ஸ்கான் பண்ணி தெரிந்து கொண்டு அந்த நாட்களில் உறவு கொள்வது சாதாரணமாக கருத்தரிக்க முடியாதவர்கள் கருத்தரிக்கும் வாய்ப்பை ஏற்படுத்துவதற்கு செய்து கொள்ளும் ஒரு விடயம்.மற்றும்படி தளி சொல்வதுபோல் ரிலாக்ஸ் ஆக இருப்பதே நல்லது.இது மிக மிக சாதாரண விடயம் .இ்ந்த முறையில் கருத்தரிக்கும் வாய்ப்பு அதிகரிக்கும்.\n��ன்ன மனோ பெண்களாக பிறந்துவிட்டோம் இல்லையாஇதைப்பற்றி கதைக்காமல் ஒன்றும்தெரியாமல் மனம் புழுங்குவதைவிட மனம்விட்டு பேசுவதில் எந்த தவறும் இல்லை மனோ.இது அந்தந்த நேரங்களில் எவ்வளவு முக்கியம் வேதனை என்பது எங்களுக்குமட்டும்தானே தெரியும்.\nஅடுத்து அரை மணித்தியாலமே போதும் மனோ.அதைப்பற்றி கவலைப்பட வேண்டாம்.அடுத்து உறவின்போது 1 தலகாணியை முதுகுப்பக்கம் வைத்துக்கொள்ளுங்கள்.அதையும் அரை மணித்தியாலங்களுக்கு அகற்றாமல் விடலாம்.இதெர்கென்று பிரத்தியேகமான தலகாணி விற்பதையே நான் நெட்டில் பார்த்திருக்கிறேன்.அதற்காக நாங்கள் அதை முழுக்க முழுக்க நம்பி வேண்ட வேண்டும் என்றில்லை.இதுவெல்லாம் ஏதோ எங்களால் முடிந்தளவு 2% அல்லது 3,4 வீதமான வாய்ப்புக்களை அதிகரிக்கப்பண்ணத்தான்.ஏனென்றால இப்படியான சின்னச்சின்ன காரணங்களாலேதான் எந்த ஒரு பிரச்சனையும் இல்லாதவர்களுக்கு கூட கருத்தரிப்பு தள்ளிப்போகிரது என்பது எனது டாக்டர் சொன்னது.\nகவலைப்படவேண்டாம்.அத்தான் நல்லதே நடக்கும் என்று நீங்களே சொல்லியிருக்கிறீர்களே அதையே நம்பிக்கையாக கொள்ளவும்.\nகர்ப்பவாய்(cervix) திறப்பு பற்றி சொல்லுங்கள் தோழிகளே\nஅல்கோபாரில் எந்த ஹாச்பிடல் நல்லா இருக்குதுனு சொல்லுங்க தோழிகளே\nகர்ப்ப காலத்தில் மண்,செங்கல் சாப்பிடும் பழக்கம்\nமலை வேம்பு - தாய்மை\nஅதிரசம் மாவு இருகி விட்டது. உதவுங்கள்.\nஉதவி செய்யவும்.. iUi Help\nரு, ரே, ரோ, தா,என தொடங்கும் தமிழ் பெயர்களை கூறவும்\nஉதவி செய்யவும்.. iUi Help\nஅபார்சன் ஆகினால் கருக்குழாய் அடைப்பு ஏற்படுமா\nமகன் உதடு கடிக்கும் பழக்கம்\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540531917.10/wet/CC-MAIN-20191211131640-20191211155640-00137.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jackiesekar.com/2011/01/2011.html", "date_download": "2019-12-11T15:52:20Z", "digest": "sha1:PKO5EHM6AZO5A2Y2EPX7EMV5XRNWVZI3", "length": 36822, "nlines": 580, "source_domain": "www.jackiesekar.com", "title": "JACKIE SEKAR (பிருந்தாவனமும் நொந்தகுமாரனும்.): நண்பர்களே இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்..2011", "raw_content": "JACKIE SEKAR (பிருந்தாவனமும் நொந்தகுமாரனும்.)\nநண்பர்களே இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்..2011\nஅனைவருக்கும் எனது புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்..\nபொதுவா சென்னை புத்தாண்டு கலக்கலா இருக்கும்..\nஎங்க ஊர்ல பொன்விளைந்த களத்தூர் அம்மன் கோவிலில் ஒவ்வோரு வருடமும் பூக்களால் அந்த வருடத்தினை சுவற்றில் எழுதி நள்ளிரவு 12 மணிக்கு ஸ்பெஷல��� அர்ச்சனை அம்மனுக்கு செய்து அம்மனை சேவித்து விட்டு வீட்டுக்கு வருவோம்...\nஆனால் சென்னை புத்தாண்டு எனக்கு சந்தோஷத்தையும் நிறைய வருத்தங்களையும் கொடுத்து இருக்கின்றது..\nசென்னையில் 1994ல் செக்யூரிட்டி வேலைக்கு வந்து ஏமாற்றப்பட்டேன்...ஊரில் ஒரு சம்பளம் சொல்லி அழைத்து வந்தார்கள்.. இங்கு வந்ததும் அதைவிட குறைவாய் சம்பளம் கொடுக்கின்றேன். என்று சொன்ன போது பெரிய அடி...\n1994ல் மவுன்ட் ரோட்டில் எல்ஜசி எதிரில் செக்யூரிட்டி உடுப்பில் 1994ல் கொண்டாடிய அந்த புத்தாண்டை என்னால் மறக்கவே முடியாது.. இன்று சென்னையில் பல விதங்களில் புத்தாண்டை கொண்டாடி விட்டேன்...ஆனால் இந்த நகரம் புத்தாண்டை வேவ்வேறு விதமான தனக்கு பிடித்தபடி கொண்டாடி வருகின்றது..\nசென்னையை பார்த்து தமிழகத்தின் சிறு நகரங்கள் மாறி வருகின்றன...\nஇன்னும் என்னால் மறக்க முடியாது.. சென்னை மவுண்ட் ரோடு மற்றும் மெரினாவில் உண்மையான மகிழ்ச்சியான புத்தாண்டை கொண்டாடுவார்கள்... எல்லோருக்கும் வாழ்த்து சொல்வார்கள்.\nநிறைய தமிழக நகரங்கள் இன்னும் தன்னுடைய உறக்கத்தை கெடுத்துக்கொள்ளாமல் , கற்புக்கெடாமல் அப்படியே வாழ்ந்து வருகின்றன...\nSpeed Master,மாணவன்,somanathan, ஜீ..., சிவகுமார்,வித்யா சுப்ரமணியம் ,செங்கோவி\nவெறும்பய,இராகவன் நைஜிரியா,ஜெட்லி...,தர்ஷன், blogpaandi, வழிப்போக்கன் - யோகேஷ்,anuthinan S,Dinesh,யோவ்நான்,நாடோடி,சாந்தி,\nஒரு ரூபாய் என்று சொல்லியும் செல்போனில் வாழ்த்து சொல்லிய...\nபாபு,தமிழ் ஸ்டுடியோ,முகலிவாக்கம் குமார்,அசிஸ்டென்ட் டைரக்டர் ரமேஷ்,எபினேசர்,மலேசியா சாம்,முரளி,பாலாஜி, குரும்பழகன்,ஜெய்குமார் ரெயின் பேர்ட்போட்டோ,கேவிஆர், சங்கவி, பிஎஸ் என் எல் பத்ரி, பாம்பே தீபக்,மயவரத்தான் .\nபோனில் வாழ்த்திய தினேஷ், மஸ்கட் விஜய்,இராஜபிரியன்,கோவை மனோ,பாராதி, போன்றவர்களுக்கு என் நன்றிகள்...மெயிலில் வாழ்த்து சொன்ன அத்தனை நண்பர்களுக்கும் பெயர் விடுபட்டவர்கள் என்னை மன்னிக்க..\nமற்றும் வாழ்த்து சொல்லிய அனைத்து நண்பர்களுக்கும் அவரது குடும்ப உறுப்பினர்களுக்கும் எனது இதயம் கனிந்த புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்..\nநிறைய இடங்களில் இருந்து வாழ்த்துக்கள் சொல்லிய அத்தனை நண்பர்களுக்கும் என் நன்றிகள்... போனவருடம் எழுதிய முதல் பதிவு வாசிக்க இங்கே கிளிக்கவும்..\nஇந்த தளத்தை வாசிக்கும் அத்தனை பேருக்கும�� இந்த வருடம் மிகச்சிறந்த வருடமாக இருக்கவேண்டும் என்று எல்லாம்வல்ல இறைவனை வேண்டிக்கொள்கின்றேன்\nஇந்த தளம் உங்களுக்கு பிடித்து இருந்தால் உங்கள் நண்பர்களுக்கு அறிமுகடுத்துங்கள்.\nபிடித்து இருந்தால் எத்தனை நாளுக்கு பிறகு வாசித்தாலும் ஓட்டு போட மறக்காதீர்கள்.... ஓட்டு போடுவது குறித்து இண்டலி மற்றும் தமிழ்மணத்தில் விரிவாய் சொல்லி இருக்கின்றார்கள்\nLabels: அனுபவம், பதிவர் வட்டம்\nபதிவுலகின் பிதாமகன் ஜாக்கி சேகர் அவர்களுக்கு, இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.\nஇனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் அண்ணே\n.இவ்வருடம் உங்கள் வாழ்வில் பல புதிய வரவுகளும் மகிழ்ச்சியும் நிச்சயம் இருக்கும்.\nபுது வருடம் உங்களுக்கு பல நன்மைகளை பயத்திட வாழ்த்துக்கள்............\n இந்த வருடம் மட்டும் அல்ல இனி வரும் எல்லா வருடங்களும் எல்லா நாட்களும் உங்களுக்கு மகிழ்வு தரட்டும்.எந்த நோக்கத்தில் நீங்கள் சென்னை சென்றீர்களோ அதில் வெற்றி பெற இறைவனை பிராத்திக்கிறேன்.....\nவாழ்த்து சொன்ன அனைத்து நண்ப்களுக்கும் எனது நன்றிகள் நண்பர்களே...\nகிருக்கன் உங்கள் அன்புக்கு நன்றி...\nஅரவிந் நிச்சயம் சந்திப்போம் அல்லது பெங்களுரில் சந்திப்போம்..\nபதிவுலகின் பிதாமகன் ஜாக்கி சேகர்...\nஅண்ணா இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்\nஇனிய புதுவருட வாழ்த்துக்கள் அண்ணாச்சி.\nஇனிய புதுவருட வாழ்த்துக்கள் அண்ணா.\nசுவாரஸ்ய சினிமா தகவல்களுக்கு..மேலே கிளிக்கவும்.\nஇயக்குனர் பாலுமகேந்திரா,மிஷ்கின் புத்தகவெளியீட்டு ...\nசாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ் 18+ஞாயிறு(30/01/2011)\nஒரு லட்சம் கையெழுத்து தேவை..தமிழக மீனவர்கள் மீதான ...\n#tnfisherman இந்த திடிர் எழுச்சி எப்படி சாத்தியம்\nசாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ் 18+புதன்(26/01/2011)\nROMANCE -1999 /பிரான்ஸ்/18+காதலுக்காய் தவிப்பவள்.....\nமினிசாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ் 18+(ஞாயிறு/23/01/201...\nthemba a boy called hope/உலகசினிமா/சவுத்ஆப்பிரிக்க...\nசாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ் 18+புதன்(19/01/2011)lat...\nநன்றி நண்பர்களே.. உதவிய உள்ளங்களுக்கு மிக்க நன்றி....\nஇனிதே நிறைவு பெற்ற சென்னை 34வது புத்தகக்கண்காட்சி....\nமினி சாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ் 18+/ஞாயிறு(16/01/20...\nஆடுகளம்...ABC சென்டர்மட்டும் இல்லாமல் DEFGHIJK சென...\nஈழத்தமிழ் குழந்தைகளுக்காக ஒரு உதவி.. அவசரம்..\nசிறுத்தை...அக்மார்க் தெலுங்கு கமர்சியல் பாய்ச்சல்....\nத��ரும்பவும் இந்திய மீனவன் சுடப்பட்டான்...இந்தியா க...\nதமிழக போலிசிடம் மாட்டினால் என்ன செய்யவேண்டும்\nசாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ் 18+/புதன்(12/01/2011)\nஒரே நம்பர் ,எனிஆபரேட்டர் பிளான்..பயப்படும் ஏர்டெல்...\nblack lamb-2009- உலகசினிமா/ ரஷ்யா/ கிராமத்தான்...\nமினி சாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ் 18+/ஞாயிறு(09/01/20...\nFASTER-2010 தமிழில் துருவன்...அவசரமாக பழிதீர்த்தல்...\nசென்னை 34வது புத்தகக்கண்காட்சி...எனது பார்வையில்.....\nUNSTOPPABLE-2010/நகரத்தை நாசம் செய்ய வரும் நாசக்க...\nவீட்டு திண்ணைகள்.. (கால ஒட்டத்தில் காணாமல் போனவை.....\nசாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ் 18+/புதன்(05/01/2011)\nபோங்கடா நீங்களும் உங்க சாலை பாதுகாப்பு வாரமும்.....\nமினி சாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ் (ஞாயிறு/(02•01•2011...\nநண்பர்களே இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்..2011\nபழைய சமாச்சாரத்தை இலகுவாக தேட\nஅனுபவம் (606) தமிழகம் (298) பார்த்தே தீர வேண்டிய படங்கள் (263) பார்க்க வேண்டியபடங்கள் (246) தமிழ்சினிமா (223) திரைவிமர்சனம் (205) சினிமா விமர்சனம் (163) கலக்கல் சாண்ட்விச் (155) நினைத்து பார்க்கும் நினைவுகள்.... (152) அரசியல் (135) உலகசினிமா (132) திரில்லர் (125) செய்தி விமர்சனம் (99) டைம்பாஸ் படங்கள் (98) சமுகம் (86) கிரைம் (83) ஹாலிவுட் (71) மினி சாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ் (68) சென்னை (46) பதிவர் வட்டம் (44) பயணஅனுபவம் (42) சினிமா சுவாரஸ்யங்கள் (38) நன்றிகள் (34) உப்புக்காத்து (33) சென்னையில்(தமிழ்நாட்டில்) வாழ (33) ஆக்ஷன் திரைப்படங்கள் (31) கால ஓட்டத்தில் காணாமல் போனவைகள். (30) எனது பார்வை (29) கண்டனம் (28) யாழினிஅப்பா (27) ஆங்கிலசினிமா.திரில்லர் (26) கடிதங்கள் (23) தெலுங்குசினிமா (22) இந்திசினிமா (20) கிளாசிக் (19) ஜோக் (19) பெங்களூர் (19) அறிவிப்புகள் (18) போட்டோ (18) மலையாளம். (18) கொரியா (17) சிறுகதை (17) எனக்கு பிடித்த பாடல்.. அது ஏன் எனக்கு பிடிக்கும் (16) கதைகள் (15) சூடான ரிப்போர்ட் (14) கவிதை (13) சென்னை உலக படவிழா (13) பிரெஞ்சினிமா (12) புனைவு (12) சென்னைமாநகர பேருந்து... (11) என்விளக்கம் (10) மனதில் நிற்கும் மனிதர்கள் (10) வேலைவாய்ப்பு செய்திகள் (10) இந்திய சினிமா (9) சென்னை வரலாறு (9) நகைச்சுவை (9) இந்த படத்துக்கு வசனம் தேவையில்லை (8) புகைபடங்கள் (8) மீள்பதிவு (8) திகில் (7) நான் ரசித்த வீடியோக்கள் (7) நிழற்படங்கள் (7) திரைஇசை (6) பெண்களுக்கான எச்சரிக்கை (6) MADRAS DAY (5) என்கேமரா (5) குறும்படம் (5) சினிமா கதைகள் (5) மணிரத்னம் (5) ஸ்பெயின் சினிமா (5) CHENNAI DAY (4) இங்கிலாந்து (4) உலககோப்பை கிரிக்கெட்/2011 (4) ஜெர்மன் (4) திரைப்பாடல் (4) நான் இயக்கிய குறும்படங்கள் (4) மைதிலி (4) அனிமேஷன் திரைப்படம் (3) இத்தாலி சினிமா (3) எழுதியதில் பிடித்தது (3) கண்டிப்பாக வயதுவந்தவர்களுக்கு மட்டும் (ஜோக்) (3) கமலஹாசன் (3) ஜப்பான் (3) திரைப்படபாடல் (3) நார்வேசினிமா (3) பிட் புகைப்பட போட்டி (3) புத்தகவிமர்சனம் (3) போலந்து (3) அஸ்திரிய சினிமா (2) இலங்கை (2) இஸ்ரேல். (2) காணிக்கை (2) கால ஓட்டத்தில் புதிதாய் வந்தவை (2) கொலம்பியா (2) ஜாக்கிசான் (2) ஜான் வில்லியம்ஸ் (2) பஹத் பாசில் (2) மொக்கை (2) ரஷ்யா (2) ராகவி (2) A. R. Rahman (1) Bernardo Bertolucci (1) Christopher Nolan (1) Kim Ji-woon (1) Nicole Kidman (1) Park Chan-wook (1) Romance movies (1) epic movies (1) அடையார் பிலிம் இன்ஸ்டியூட் (1) ஆன்மீகம் (1) எனக்கு பிடித்த இயக்குனர்கள் (1) கவர்ச்சி படங்கள் (1) சுஜாதா (1) சூர்யா (1) சென்னை பெண்கள் கிருஸ்துவக்கல்லூரி. (1) தைவான் (1) நம்பிக்கை நட்சத்திரங்கள் (1) பத்திரிக்கை கட்டுரைகள் (1) பழக கற்றக்கொள்ள...(பகுதி/1) (1) பாண்டி (1) பிரெஞ் (1) பெல்ஜியம் சினிமா (1) போ.திரையரங்குகள் (1) ம (1) ரஷ்யசினிமா (1) வரலாறு (1)\nபேருந்து பயணமும், டீச்சர் பெண்ணும்...\nமுதலில் இந்த திரைப்படம் பற்றிய வந்த தகவல்....\nகமலஹாசனை ஏன் எனக்கு பிடிக்காது \nதமிழ்நாட்டில் அதிகமான சர்ச்சையில் சிக்கிய ஒரு நடிகர் இருக்கின்றார் என்றால் அது நிச்சயம் கமலாகத்தான் இருக்க முடியும்...\nகமலஹாசன் ஏன் குரல் கொடுத்து பொங்கி பொங்கல் வைக்கவில்லை...\nதலைவா படம் வெளியாகதாது குறித்து கமல் ஏன் இன்னும் குரல் கொடுக்கவில்லை \nYennai Arindhaal -2015 என்னை அறிந்தால் திரைவிமர்சனம்.\nஒரு திரைப்படம் நன்றாக ஒடுகின்றதா- இல்லையா என்பது படம் வெளியான போது மக்களின் வாழ்வியல் சூழல் போன்றவை தீர்மாணிக்கு காரணிகளாக இர...\nOnaayum Aattukkuttiyum/2013 ஓநாயும் ஆட்டுக்குட்டியும் ஒரு பார்வை\nவணிக சமரசங்களுக்கு தன்னை உட்படுத்திக்கொண்டு தன் கலையை சமரசம் செய்துக்கொள்ளாமல், தனக்கு பிடித்த விஷயத்தை தனது ஆக்மார்க் முத்திர...\nநன்றி மறக்காதவங்க விஜய்டிவி,இயக்குனர் வெங்கட் பிரபு.\nதமிழ்நாட்டுல எனக்கு தெரிஞ்சி இரண்டு பேரு இருக்காங்க., …\nMADRAS-2014-உலகசினிமா/இந்தியா/தமிழ்/ வட சென்னை மக்களின் வாழ்வியல் பதிவு\nதென் சென்னைக்கு வட சென்னைக்கும் என்னய்யா வித்தியாசம்... இங்க தென் சென்னையில் தெரியாம இடிச்சா சாரிப்பான்னு சொல்லுவான்... ஆனா வட சென்ன...\nSoodhu Kavvum/2013 /உலகசினிமா/இந்தியா/சூது கவ்வும்/ பென்டாஸ்ட்டிக்.\nசில உலக படங்களை ��ார்க்கும் போது\nஇயக்குனர் சேரன் பத்திரிக்கையாளர்கள் காலில் விழலாமா\nஒன்பது ரூபாய் நோட்டு திரைப்பட விமர்சன அரங்கம் என்று நினைக்கின்றேன்...\nபார்த்தே தீர வேண்டிய படங்கள்\nமினி சாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ்\nகால ஓட்டத்தில் காணாமல் போனவைகள்.\nஎனக்கு பிடித்த பாடல்.. அது ஏன்\nஇந்த படத்துக்கு வசனம் தேவையில்லை\nகண்டிப்பாக வயதுவந்தவர்களுக்கு மட்டும் (ஜோக்)\nகால ஓட்டத்தில் புதிதாய் வந்தவை\nசென்னை தினம். CHENNAI DAY\nShah Rukh Khan சினிமா சுவாரஸ்யங்கள்\nஎனக்கு பிடித்த காதல் காட்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540531917.10/wet/CC-MAIN-20191211131640-20191211155640-00137.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/446367/amp?ref=entity&keyword=maid", "date_download": "2019-12-11T13:41:28Z", "digest": "sha1:ADLQEVYQSXAIXPCLN64BO7VMZO2ADU3U", "length": 8091, "nlines": 42, "source_domain": "m.dinakaran.com", "title": "Businessman's house 14 lakhs, jewelery Abees: A lady arrested | தொழிலதிபர் வீட்டில் 14 லட்சம், நகைகள் அபேஸ்: வேலைக்கார பெண் கைது | Dinakaran", "raw_content": "× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nதொழிலதிபர் வீட்டில் 14 லட்சம், நகைகள் அபேஸ்: வேலைக்கார பெண் கைது\nசென்னை: சென்னை கே.கே.நகர் அழகர் சாமி தெருவை சேர்ந்தவர் சென்னியப்பன் (48). தொழிலதிபரான இவர், கே.கே.நகர் காவல் நிலையத்தில் புகார் ஒன்று அளித்தார். அதில், வீட்டில் வைத்திருந்த ₹14 லட்சம் ரொக்கம் மற்றும் நகைகள் சிறுக சிறுக மாயமானதாக தெரிவித்திருந்தார். மேலும், வீட்டில் கடந்த 4 ஆண்டுகளாக வேலை செய்து வரும் அம்மு என்ற வேலைக்கார பெண் மீது சந்தேகம் உள்ளதாகவும் புகாரில் தெரிவித்திருந்தார்.அதன்படி, போலீசார் கர்நாடக மாநிலம் பெங்களூரை சேர்ந்த அம்மு என்பவரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.அதில் வேலைக்கார பெண் அம்மு சிறுக சிறுக பணம் மற்றும் நகைகளை திருடியது தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் அவரை கைது செய்தனர்.அவரிடமிருந்து ₹5லட்சம் மதிப்புள்ள நகை, பணம் மற்றும் விலை உயர்ந்த பட்டுப் புடவைகள் பறிமுதல் செய்யப்பட்டது.\nபொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்\nசென்னையில் உதவி ஆய்வாளர் பணி வாங்கி தருவதாக ரூ.4 லட்சம் மோசடி செய்த ஒய்வு பெற்ற எஸ்ஐ கைது\nசூலூர் அருகே துணிகரம்: திருமண வீட்டில் 20 பவுன் நகைகள், ரூ. 1 லட்சம் மொய்ப்பணம் கொள்ளை\nமும்பை அருகே டாங்கிரியில் 2 கடைகளில் வெங்காயம் திருடிய 2 பேர் கைது\nசென்னை நந்தனம் அரசு ஆதிதிராவிடர் மாணவர் விடுதியில் மாணவர்கள் இடையே மோதல்\nசென்னையில் வெவ்வேறு இடங்களில் 3 பேரை தாக்கி மர்மநபர்கள் செல்போன் பறிப்பு\nமதுரையில் வங்கி மேலாளர் வீட்டில் 97 சவரன் நகைகள் கொள்ளை\nகவரிங் நகை கொடுத்து மோதிரம் வாங்கிய பெண் கைது\nஏடிஎம்மில் கொள்ளையடிக்க முயன்ற வாலிபர் சிக்கினார்\nதுணிக்கடை அதிபர் வீட்டில் 1.8 லட்சம், நகை திருடிய வேலைக்கார பெண் கைது\nமணலி, கொடுங்கையூரில் பெண்களிடம் செயின் பறிப்பு: மதுரை ஆசாமி கைது\n× RELATED துணிக்கடை அதிபர் வீட்டில் ₹1.8 லட்சம்,...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540531917.10/wet/CC-MAIN-20191211131640-20191211155640-00137.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.mykhel.com/cricket/ind-vs-sa-twitter-explodes-in-laughter-as-ravi-shastri-takes-nap-during-match-017402.html", "date_download": "2019-12-11T13:18:21Z", "digest": "sha1:R7V2D3PBDIENWGUAK3A4AHWPHHL7SSFL", "length": 19039, "nlines": 196, "source_domain": "tamil.mykhel.com", "title": "அட மேட்ச்சை விடுங்கப்பா.. ரவி சாஸ்திரி செஞ்ச காரியத்தை பார்த்தீங்களா? வெடித்து சிரித்த ட்விட்டர்! | IND vs SA : Twitter explodes in laughter as Ravi Shastri takes nap during match - myKhel Tamil", "raw_content": "\nPAK VS SRL - வரவிருக்கும்\nUAE VS SCO - வரவிருக்கும்\n» அட மேட்ச்சை விடுங்கப்பா.. ரவி சாஸ்திரி செஞ்ச காரியத்தை பார்த்தீங்களா\nஅட மேட்ச்சை விட���ங்கப்பா.. ரவி சாஸ்திரி செஞ்ச காரியத்தை பார்த்தீங்களா\nRavi Shastri sleeping during IND vs SA match | ரவி சாஸ்திரி செஞ்ச காரியத்தை பார்த்தீங்களா\nராஞ்சி : தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை இந்தியா வென்றதை காட்டிலும் பல ரசிகர்களை இணையத்தில் பேச வைத்தது ரவி சாஸ்திரி செய்த அந்த காரியம்.\nரவி சாஸ்திரி கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக வந்தது முதல் ரசிகர்களுக்கு அவரை பிடிப்பதில்லை.\nஅவரும் ஏதாவது ஏடாகூட காரியங்கள் செய்து ரசிகர்களிடம் இணையத்தில் மாட்டிக் கொள்கிறார். இந்த முறை என்ன செய்தார்\nதென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்தியா 2 - 0 என ஆதிக்கம் செலுத்தி வெற்றி பெற்று மூன்றாவது போட்டிக்குள் அடி எடுத்து வைத்தது.\nஇந்தப் போட்டியிலும் இந்திய அணி ஆதிக்கம் செலுத்தியது. முதலில் பேட்டிங் செய்து முதல் இன்னிங்க்ஸில் 497 ரன்கள் குவித்தது. தென்னாப்பிரிக்க அணியை 162 ரன்களுக்கு ஆல் அவுட் செய்து பாலோ ஆன் கொடுத்தது இந்தியா.\nஇரண்டாவது இன்னிங்க்ஸிலும் இந்தியா விரைவாக விக்கெட்களை அள்ளியது. எப்படியும் இந்தியா இன்னிங்க்ஸ் வெற்றி பெறும் என்ற நிலை இருந்தது. அப்போது இந்திய அணியின் உடை மாற்றும் அறையை காட்டியது கேமரா.\nஅப்போது பயிற்சியாளர் ரவி சாஸ்திரி உட்கார்ந்த வாக்கிலேயே தலையை சாய்த்து நன்றாக தூங்கிக் கொண்டிருந்தார். அந்தக் காட்சியை பார்த்த ரசிகர்கள் அதிர்ச்சி அடையவில்லை. காரணம், இது ஒன்றும் முதல் முறையல்ல.\nரவி சாஸ்திரி தூங்கிக் கொண்டிருக்கும் அந்த புகைப்படத்தை வைத்து பலரும் கலாய்க்க துவங்கினர். அதில் பலருடைய எண்ணம், \"இப்படி ஒரு வேலை எங்களுக்கும் கிடைக்காதா\nசுமார் 10 கோடி சம்பளம் வாங்கும் ரவி சாஸ்திரி பெரிய அளவில் பயிற்சி அளிப்பதும் இல்லை. போட்டி நடக்கும் போது நன்று தூங்குகிறார். சில சமயம் பாட்டிலும், கையுமாக காட்சி அளிக்கிறார் என்பதை குறிப்பிடுகிறார் இவர்.\nதென்னாப்பிரிக்கா 6 (விக்கெட்) போச்சு.. ரவி சாஸ்திரிக்கு 8க்கு மேலே போச்சு நல்லா யோசிச்சா இவர் என்ன சொல்றாருன்னு உங்களுக்கே புரியும்.\nஇந்திய கிரிக்கெட் அணியின் ஸ்லீப்பர் கோச் இவர் தானாம். ரவி சாஸ்திரி போட்டி நடக்கும் போது தூங்குவார் என்பதை, \"இவர் சாதா கோச் இல்லை.. ஸ்லீப்பர் கோச்\" என கூறு���ிறார்.\nரவி சாஸ்திரி தண்ணீர் பாட்டிலில் இருந்து தண்ணீர் குடித்தால் இது தான் நிலைமை என கலாய்த்துள்ளார் ஒருவர். ரோஹித் சர்மா கடந்த போட்டியின் போது ரசிகர் ஒருவரால் கீழே விழுந்தார் அப்போது சக வீரர்கள் அவரை தூக்கி விட்டனர். அதை வைத்து தான் கலாய்த்துள்ளார். அப்படி பாட்டில்ல என்னங்க இருக்கு\nஇது எந்த அரசாங்க வேலையையும் விட சிறந்தது. சாப்பிடுங்க.. தூங்குங்க.. வருஷத்துக்கு 10 கோடி சம்பளம் வாங்குங்க\n அவரை போய் இப்படி பேசலாமா.. ரவி சாஸ்திரி ஆவேசம்\nஅதெல்லாம் வெளியே சொல்ல முடியாது.. தோனி ரகசியம்.. மூடி மறைத்த கங்குலி\nஒரே வரியில் பரபரப்பை கிளப்பிய தோனி.. இந்திய அணிக்கு ஆடுவது பற்றி அதிர வைக்கும் பதில்\nதோனி பத்தி எதையும் யோசிக்காதீங்க.. ஐபிஎல் வரைக்கும் வெயிட் பண்ணுங்க - ரவி சாஸ்திரி வேண்டுகோள்\nதிணறும் வீரர்கள்.. ஒன்னும் சரியில்லை.. சக்தி வாய்ந்த கோவிலில் பூஜையை போட்ட கோச்.. வெளியான வீடியோ\nஷூ லேஸ் கட்டத் தெரியாதவங்க எல்லாம் பேசுறாங்க.. தோனிக்கு அவமரியாதை.. பொங்கி எழுந்த கோச்\nரவி சாஸ்திரி ஹீரோயின்.. கோலி தான் ஹீரோ.. டைட்டானிக் போஸ்.. மரண கலாய் கலாய்த்த ரசிகர்கள்\n தரமான சம்பவம் செய்து விட்டு.. கோலி, ரவி சாஸ்திரியை குத்திக் காட்டிய சிக்ஸர் மன்னன்\n2 வருஷமா நம்ப வைச்சு ஏமாத்திட்டாங்க.. சொல்ல முடியாத ரகசியத்தை நாசூக்காக போட்டு உடைத்த அதிரடி வீரர்\nயப்பா சாமி ஆளை விடுங்க காரணமே சொல்லாமல் ராஜினாமா.. தொல்லை தாங்காமல் தெறித்து ஓடிய முன்னாள் கேப்டன்\nசெம ட்விஸ்ட்.. கபில் தேவால் சிக்கிய ரவி சாஸ்திரி.. பயிற்சியாளர் பதவிக்கு காத்திருக்கும் ஆப்பு\n எத்தனை பேரு.. லிஸ்ட் போட்டு கோலி, ரவி சாஸ்திரியை கடுமையாக விளாசிய யுவராஜ் சிங்\nmyKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற.\nப்ரித்வி ஷா பற்றி லாரா சர்ப்ரைஸ்\n6 hrs ago நான் தலைவராக தொடர மாட்டேன் .. பிடிவாதம் பிடிக்கும் ஐசிசி தலைவர்.. ஷாக்கிங் காரணம்\n6 hrs ago தோனி எப்படிப்பட்டவர் தெரியுமா அவரை போய் இப்படி பேசலாமா.. ரவி சாஸ்திரி ஆவேசம்\n7 hrs ago ஒலிம்பிக்கில் இருந்து ரஷ்யாவிற்கு அதிரடி தடை.. ஊக்கமருந்து சோதனையில் என்ன நடந்தது\n9 hrs ago ஆம் அவர் சூதாட்டம் செய்தது உண்மைதான்.. மாட்டிய பிரபல கிரிக்கெட் வீரர்.. நிரூபணம் ஆனது\nNews நான் பொறாமைப் படும் வகையில் உதயநிதி வளர்வார் - மு.க.ஸ்டாலின் பேச்சு\nAutomobiles 2020 இசுஸு டி-மேக்���் வி-க்ராஸ் தாய்லாந்து மோட்டார் எக்ஸ்போவில் அறிமுகம்...\nMovies இனிமே இதுதான் டிரெண்டிங்.. ரஜினிகாந்த் பிறந்தநாள் காமன் டிபியை வெளியிட்ட அனிருத்\nFinance எஸ்பிஐ-யில் இவ்வளவு வாரக்கடனா.. கவலைப்படாதீங்க முந்தைய ஆண்டை விட குறைவு தான்..\nTechnology ஏசிக்கு வந்த புதிய சோதனை: 2020 முதல் இந்த ரக ஏசி மட்டுமே விற்பனை- மத்திய அமைச்சகம் உத்தரவு\nLifestyle இந்த ராசிக்காரங்க முதல் பார்வையிலேயே காதலில் விழுந்துவிடுவார்களாம்…நீங்க எந்த ராசி\nEducation பி.இ பட்டதாரிகளும் ஆசிரியர் ஆகலாம் தமிழக அரசின் அறிவிப்பால் மகிழ்ச்சியடைந்த பொறியாளர்கள்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nRead more about: ravi shastri twitter india south africa ரவி சாஸ்திரி ட்விட்டர் இந்தியா தென்னாப்பிரிக்கா\nICC T20 World Cup 2007 | செப்.24 : முதல் டி 20 உலகக்கோப்பை வென்ற இந்திய அணி-வீடியோ\nதோனியின் திட்டத்தை பற்றி கசிந்த தகவல்.. ஏமாற்றத்தில் ரசிகர்கள்\nஇந்திய அணியின் படுதோல்விக்கு இதான் காரணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540531917.10/wet/CC-MAIN-20191211131640-20191211155640-00137.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/cinema/29073-.html?utm_source=site&utm_medium=sticky&utm_campaign=sticky", "date_download": "2019-12-11T15:28:41Z", "digest": "sha1:36WW2PWPYXMDVNQZP5K5K4MBU273B53E", "length": 18186, "nlines": 268, "source_domain": "www.hindutamil.in", "title": "ஊகங்கள் மட்டும் போதாது | ஊகங்கள் மட்டும் போதாது", "raw_content": "புதன், டிசம்பர் 11 2019\nசென்னை சர்வதேச பட விழா\nஇந்தியக் கடல் பகுதிக்குள் ஒரு படகு தன்னைத் தானே தகர்த்துக் கொண்ட சம்பவம் அதிர்ச்சி அளிக்கிறது. எல்லோருடைய நினைவிலும் மும்பை 26/11-ஐ இந்தச் சம்பவம் நிழலாட வைத்திருக்கிறது. இந்தப் படகில் 4 பேர் வந்திருந்தார்கள் என்றும், கடலோரக் காவல்படையின் ரோந்து விமானமும் கப்பலும் தக்க நேரத்தில் அதைக் கண்டுபிடித்து விரட்டிச் சென்று கைப்பற்ற முனைந்த நேரத்தில், எந்தவிதத் தடயமும் சிக்கக் கூடாது என்று படகில் வந்தவர்கள் தங்களை அழித்துக்கொண்டு படகையும் அழித்துக் கொண்டுவிட்டார்கள் என்றும் பாதுகாப்புத் துறை அமைச்சகம் தெரிவித்திருக்கிறது.\nகராச்சி துறைமுகத்திலிருந்து ஏராளமான வெடிகுண்டுகளுடன் 4 பேர் இந்தியக் கடல் பகுதியை நோக்கி வந்திருக்கிறார்கள் என்றும், தக்க நேரத்தில் அவர்கள் அடையாளம் காணப்பட்டதால் நம்முடைய பார்வையிலிருந்து தப்பிக்கக் கடலில் நெடுந்தூரம் சென்றிருக்கிறார்கள் என்றும், சுற்றி வளைக்கப்பட்டுவிட்டபோது வேறு வழியில்லாமல் படகையும் அழித்துத் தங்களையும் அழித்துக்கொண்டுவிட்டார்கள் என்றும் இந்திய ராணுவத் தலைமையகம் கருதுகிறது. மீனவர்களோ கடத்தல்காரர்களோ இப்படி பாகிஸ்தான் கடல் பரப்பிலிருந்து இந்தியக் கடல் பரப்புக்கு வருவது வழக்கம்தான் என்றாலும், பிடிபட்டால் கைது செய்யப்படுவதைத் தவிர வேறு எந்த ஆபத்தும் கிடையாது என்பதால் மீனவர்களும் கடத்தல்காரர்களும் சரண் அடைந்துவிடுவார்கள் என்று ராணுவ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஆனால், இந்தப் படகுக்கும் தங்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லையென்று பாகிஸ்தான் மறுத்திருக்கிறது.\nபடகில் வந்தவர்கள் யார், அதிலிருந்த சாதனங்கள் எவை என்பதை இந்தியக் கடலோரக் காவல்படைக்குத் தெரியாமல் அழித்துவிட வேண்டும் என்ற நோக்கத்தில்தான் படகில் வந்தவர்கள் செயல்பட்டுள்ளனர். படகில் இருந்தவர்கள் யாருடன் தொலைபேசி மூலம் தொடர்புகொண்டனர், அவர்கள் என்ன பேசிக்கொண்டனர் என்பதையெல்லாம் கண்காணித்து உடனுக்குடன் நடவடிக்கை எடுக்கும் வசதிகள் கடலோரக் காவல்படையைவிடக் கடற்படைக்கே அதிகம். அப்படி இருக்க இந்த நடவடிக்கையில் இந்தியக் கடற்படை ஏன் சேர்ந்து கொள்ளவில்லை என்று தெரியவில்லை. படகில் வந்த 4 பேரும் மீனவர்களைப் போல இல்லை என்றும் சுற்றி வளைக்கப்பட்ட நிலையில் அந்த 4 பேரும் படகின் கீழ் தளத்துக்குச் சென்றனர் என்றும் பிறகே படகு தீ ஜுவாலையுடன் வெடித்துச் சிதறியது என்றும் கடலோரக் காவல்படை தெரிவிக்கிறது. பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்ட புகைப்படத்தில் அந்தப் படகைச் சுற்றி செந்தீ எரிவது தெரிகிறது. வெடிகுண்டுகளை வெடித்து படகைத் தகர்த்திருந்தால் புகை இப்படி வந்திருக்காது, வெண்மையாக இருக்கும் என்று சில நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். வெடிகுண்டு வெடித்தபோது டீசல் டேங்கும் சேர்ந்து வெடித்திருந்தால் செந்தீ ஏற்பட்டிருக்கும் என்று மற்றொரு தரப்பினர் வாதிடுகின்றனர்.\nஇந்தியக் கடல் எல்லையில் இப்படி ஒரு சம்பவம் நடந்திருந்தும் நமது பாதுகாப்புத் துறையிடம் திட்டவட்டமாக ஏதும் தகவல்கள் இல்லை என்றால் என்னவென்று சொல்வது ஊகங்களுக்கு மேல் ஊகங்களை முன்வைப்பதால் எந்தப் பயனும் ஏற்படாது. ஆண்டு தோறும் பாதுகாப்புத் துறைக்கும் உளவுத் துறைக்கும் மிக மிக அதிக அளவில் செலவு செய���தும்கூட இப்படிப்பட்ட சம்பவங்களை முன்கூட்டியே அறிய முடியாதது நமது தோல்வியையே காட்டுகிறது. அந்தத் தோல்விக்கு நாம் கொடுத்த விலைதான் மும்பை தாக்குதல் என்பதை நாம் மறந்துவிடக் கூடாது.\nபாகிஸ்தான் படகுஇந்தியக் கடல் எல்லைபாதுகாப்பு ஏற்பாடுகள்\nநான் கலைஞரிடம் வாங்கிய பேரை உதயநிதி என்னிடம்...\nகுடியுரிமை திருத்த மசோதாவில் எதிர்க்கட்சியினர் பாகிஸ்தானுக்கு ஆதரவாகப்...\nகர்னாடக இசைக்குப் பங்களித்த கத்தோலிக்கர்\nகுடியுரிமை திருத்த மசோதாவை நிறைவேற்றினால் அமித் ஷா...\nகோத்ரா கலவரம் திட்டமிட்டு நடந்தது அல்ல. மோடிக்கு...\nபெண்களுக்கு பாதுகாப்பான நகரங்களில் சென்னை முதலிடம்: காவலன்...\nமனிதன் சிறந்த வாழ்க்கை வாழ மகாகவி பாரதியின்...\nபடப்பிடிப்பு தொடங்கும் முன்பே விஜய் சேதுபதி படத்தை வாங்கிய சன் டிவி\nஇலங்கை இந்துக்களையும், பூடான் கிறிஸ்தவர்களையும் ஏன் சேர்க்கவில்லை- குலாம்நபி ஆசாத் கேள்வி\nமும்பை டி20: கேப்டன் விராட் கோலி பேட்டிங்கில் புதிய சாதனை\nவேலூர், தூத்துக்குடி எஸ்சி பிரிவுக்கு ; மாநகராட்சி இடஒதுக்கீடு: தேர்தல் ஆணையம் அறிவிப்பு\nசுட்டுக் கொல்லப்பட வேண்டியது பாலினப் பாகுபாடுதான்\nஇந்திய உயர் கல்வி அமைப்பில் தொடரும் கோளாறுகள்\nபடப்பிடிப்பு தொடங்கும் முன்பே விஜய் சேதுபதி படத்தை வாங்கிய சன் டிவி\nமும்பை டி20: கேப்டன் விராட் கோலி பேட்டிங்கில் புதிய சாதனை\nவேலூர், தூத்துக்குடி எஸ்சி பிரிவுக்கு ; மாநகராட்சி இடஒதுக்கீடு: தேர்தல் ஆணையம் அறிவிப்பு\nஜடேஜாவுக்குப் பதில் மொகமட் ஷமி ஏன்\nஇந்தியாவில் நடைபெறும் விபத்துகளில் 15 சதவீதம் தமிழகத்தில் நடக்கின்றன: ஆளுநர் ரோசய்யா கவலை\nமனித உரிமைகளைக் காத்திட வேண்டியது மோடி அரசின் கடமை: எச்.ஆர்.டபிள்யூ. வலியுறுத்தல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540531917.10/wet/CC-MAIN-20191211131640-20191211155640-00137.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pannaiyar.com/%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%82%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2019-12-11T13:24:36Z", "digest": "sha1:3AUM2NOZZNMJ3GKRJ57PTFRSUBWBMPCJ", "length": 9135, "nlines": 120, "source_domain": "www.pannaiyar.com", "title": "தட்டாரப்பூச்சிகள் | பண்ணையார் தோட்டம்", "raw_content": "\nசெம்மறி ஆடு வளர்ப்பும் பயன்களும்\nதாவரங்களைத் தாக்கும் பூச்சிகளை காட்டித்தரக்கூடியவை.\nதாவரங்கள் மழைக்குப்பின் புதிய கொழுந்துகளெடுத்து வளர்கிறது.\nஅந்தப்பருவம் மேகமூட்டத்தால் வெப்பக்குறை���ுடனும் இருக்கும்.\nஅது பூச்சிகள் பெருகி வளரவும் இளங்கொழுந்துகளின் சாற்றை உறியவும் வசதியாக இருக்கிறது.\nஅந்த சிறு பூச்சிகளை பிடித்துண்ணவே தட்டாரப்பூச்சிகள் தாழப்பறக்கின்றன.\nகால்நடைகளை மேய்ப்பவர்கள் இதை எளிதில் அறியலாம்.\nகால் நடைகள் மேயும்போது தாவரங்கள் அசைவதால் அதன் இலைகளிலுள்ள பூச்சிகள் பறக்கின்றன.\nஅதைப்பிடித்துண்ண தட்டாரப்பூச்சிகள் கால்நடைகள் மேயும் இடங்களைச்சுற்றி ஏராளமாக பறக்கும்.\nதட்டான் தாழப்பறந்தால் கிட்ட மழை என்பதை இதனுடன் பொருத்திப்பார்க்கலாம்.\nTags:iyarkai vivasayam in tamil, இயற்கை விவசாயம், நோய், பொது அறிவு, வழிகாட்டிகள்\nமழை பல பாடங்களையும் கற்றுத் தந்த மனிதாபிமானத்தின் ……\nபுதிய கார் வாங்கப் போறிர்களா\nதொப்பை குறைக்க ஒரு கப் கொள்ளு\nஇதற்கு தான் படித்திருக்க வேண்டும்\nஇயற்கை வேளாண்மை பற்றிய கட்டுரைகள் (3)\nவிவசாயம் காப்போம் கட்டுரை (3)\nவிவசாயம் பற்றிய தகவல் (3)\niyarkai velanmai in tamil iyarkai vivasayam in tamil palamozhi in tamil pasumai vivasayam tamil palamoli vivasayam vivasayam tamil ஆடு வளர்ப்பு ஆரோக்கியம் இயற்கை இயற்கை உரங்கள் இயற்கை பூச்சி விரட்டிகள் இயற்கை மருந்து இயற்கை விவசாயம் காடுகள் காடுகள் பாதுகாப்பு காடுகள் பெருக்கம் கால்நடை தீவனம் கால்நடை வளர்ப்பு கோழி வளர்ப்பு சர்க்கரை சாகுபடி தண்ணீர் நாட்டு கோழி நோய் பயிர்கள் பயிற்சி பயிற்சி வகுப்புகள் புத்தகம் பூச்சி தாக்குதல் பூண்டு பொது பொது அறிவு மரங்கள் மழைநீர் மூலிகை மூலிகைகள் மூலிகை செடிகள் வளர்ப்பு வழிகாட்டிகள் வான்கோழி விதைகள் விவசாயம் விவசாயிகள் வேளாண்மை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540531917.10/wet/CC-MAIN-20191211131640-20191211155640-00137.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thattungal.com/2019/06/blog-post_470.html", "date_download": "2019-12-11T14:59:21Z", "digest": "sha1:G3DQHKRA2K4XYPWVDTNSFGBQCKBX76LJ", "length": 17046, "nlines": 100, "source_domain": "www.thattungal.com", "title": "அசாஞ்சினை நாடுகடத்துவது பத்திரிகைத்துறை மீதான தாக்குதல் : வழக்கறிஞர்கள் குழு கண்டனம் - தட்டுங்கள் ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nஅசாஞ்சினை நாடுகடத்துவது பத்திரிகைத்துறை மீதான தாக்குதல் : வழக்கறிஞர்கள் குழு கண்டனம்\nஜூலியன் அசாஞ்சினை நாடுகடத்துவது பத்திரிகைத்துறையின் உரிமைகள் மீதான ஒரு மூர்க்கத்தனமான தாக்குதல் என்று அவரது வழக்கறிஞர்கள் குழு தெரிவித்துள்ளது.\nவிக்கிலீக்ஸ் இணை நிறு��னர் அமெரிக்க ரகசியங்களைக் கசியவிட்ட குற்றச்சாட்டுகளை எதிர்கொள்வதற்காக அவரை தமது நாட்டுக்கு நாடு கடத்துமாறு அமெரிக்கா கேட்டுக்கொண்டது.\nஅமெரிக்காவின் கோரிக்கையைப் பரிசீலித்த பிரித்தானிய உள்துறை அமைச்சு ஜூலியன் அசாஞ்சினை நாடுகடத்த அனுமதி வழங்கியுள்ளது.\nஇந்த வழக்கு விசாரணை இன்று வெள்ளிக்கிழமை வெஸ்ற்மின்ஸ்ரர் மஜிஸ்ட்ரேட் நீதிமன்றத்தில் நடைபெற்றபோது உள்துறை அமைச்சரால் கையொப்பமிடப்பட்ட நாடுகடத்தும் உத்தரவு மன்றில் சமர்ப்பிக்கப்பட்டது.\nஅதனைத் தொடர்ந்து ஜூலியன் அசாஞ்சினை நாடுகடத்தும் உத்தரவுக்கான முழுமையான விசாரணையை அடுத்த ஆண்டு மேற்கொள்ளுமாறு நீதிமன்றம் கட்டளையிட்டுள்ளது.\nபிரதம நீதியரசர் எம்மா ஆர்புத்நொட்(Emma Arbuthnot) நாடுகடத்தும் உத்தரவுக்கான முழுமையான விசாரணையை 2020 பெப்ரவரி 25 இல் 5 நாள் அமர்வாக விசாரணை செய்யுமாறு உத்தரவு பிறப்பித்துள்ளார்.\nஇந்த வழக்கு விசாரணை இன்று நடைபெற்றபோது வீடியோ அழைப்பு மூலம் பேசிய ஜூலியன் அசாஞ் தன்னை அமெரிக்காவுக்கு நாடுகடத்த வேண்டாம் என்றும் தனது வாழ்க்கைக்கு மிகப்பெரிய அச்சுறுத்தல் உள்ளது என்றும் கூறினார்.\nஅவரது வழக்குரைஞர் மார்க் சம்மர்ஸ் (Mark Summers QC) தெரிவிக்கையில்; நாடுகடத்தல் விடயமானது பெரும் பிரச்சினையைத் தோற்றுவித்துள்ளது என்று நீதிமன்றில் தெரிவித்துள்ளார்.\nஎனினும் அமெரிக்கா சார்பான வழக்குரைஞர் பென் பிரண்டன் (Ben Brandon) தெரிவிக்கையில்; அமெரிக்காவின் ராணுவ ரகசியங்களை அசாஞ் தனது இணையத்தளத்தில் கசியவிட்டார் என்றும் குறிப்பாக ஈராக், ஆப்கானிஸ்தான் போர்களோடு தொடர்புபட்டவை என்றும் அமெரிக்க வரலாற்றில் அமெரிக்காவிற்கு மிகவும் அபகீர்த்தியை ஏற்படுத்தியுள்ளார் என்றும் தெரிவித்துள்ளார்.\nஇதேவேளை ஜூலியன் அசாஞ்சிற்கு ஆதரவானவர்கள் அவரை விடுதலைசெய்ய வேண்டும் என்று வெஸ்ற்மின்ஸ்ரர் மஜிஸ்ட்ரேட் நீதிமன்றத்திற்கு வெளியே நின்று குரலெப்பியுள்ளனர்.\nகனத்த மழையிலும கனதியாக நடைபெற்ற வாழைச்சேனை மாற்றுத்திறனாளிகள் விழா\n(ஜெ.ஜெய்ஷிகன்) கோறளைப்பற்று வாழைச்சேனை பிரதேச செயலகமும் வாழ்வின் உதயம் மாற்றுத்திறனாளிகள் அமைப்பும் இணைந்து ஏற்பாடு செய்த மாற்று வலுவு...\nகவிதைப் போட்டியில் வாழைச்சேனை இந்து தேசியகல்லூரி மாணவன் காளிராசா இயர்சன் தேசிய மட்டத்தில் 2ஆம் இடம்\n(ஜெ.ஜெய்ஷிகன்) கொழும்பு பல்கலைக் கழகத்தால் அகில இலங்கை ரீதியில் நடாத்தப்பட்ட கவிதைப் போட்டியில் வாழைச்சேனை இந்து தேசியகல்லூரி மாணவன் செ...\nவாழைச்சேனை இந்து தேசிய பாடசாலை புலமைப் பரிசில் பரீட்சையில் சித்திபெற்ற மாணவர்களுக்கு பாராட்டு மற்றும் கௌரவிப்பு\n(ஜெ.ஜெய்ஷிகன்) வாழைச்சேனை இந்து தேசிய பாடசாலையில் கடந்த 2018 மற்றும் 2019ஆம் ஆண்டுகளில் புலமைப் பரிசில் பரீட்சையில் சித்திபெற்ற மாணவர்கள...\nவந்தாறுமூலை விஸ்ணு மகாவித்தியாலயத்தில் பிரமாண்டமாக நடைபெற்ற பரிசளிப்பு\n(ஜெ.ஜெய்ஷிகன்) மட்டக்களப்பு வந்தாறுமூலை விஸ்ணு மகாவித்தியாலயத்தின் 2018ஆம் ஆண்டுக்கான வருடாந்த பரிசளிப்பு நிகழ்வு இன்று வித்தியாலயத்தின் ...\nஅனைத்து பெண்களுக்கும் வர்மக்கலை பயிற்சி - ‘கங்கழா கிராமம்’ கேரளா\nகேரளாவின், கோட்டயம் மாவட்டத்தில் உள்ள கங்காழா கிராமத்தில் 10 வயது முதல் 60 வயதுக்கு உட்பட்ட அனைத்துப் பெண்களுக்கும் தற்காப்பு பயிற்சி அளிக...\nதட்டுங்கள்.கொம் இது தமிழர்களின் இதயத் துடிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540531917.10/wet/CC-MAIN-20191211131640-20191211155640-00137.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "http://darulislamfamily.com/family/dan-t/28-dan-books-t/thozargal/86-the-companions-02-khabbab-bin-al-arath.html", "date_download": "2019-12-11T14:53:12Z", "digest": "sha1:UYSGZS7E7UNXERO635YPMXBAVUS32JVI", "length": 80749, "nlines": 194, "source_domain": "darulislamfamily.com", "title": "தோழர்கள் - 02 கப்பாப் பின் அல்-அரத் (خبّاب بن الأرت)", "raw_content": "\nமுகப்புஆசிரியர்கள்நூருத்தீன்புத்தகங்கள்தோழர்கள்தோழர்கள் - 02 கப்பாப் பின் அல்-அரத் (خبّاب بن الأرت)\nதோழர்கள் - 02 கப்பாப் பின் அல்-அரத் (خبّاب بن الأرت)\nஉமர் (ரலி) நண்பர்களுடன் அமர்ந்து உரையாடிக் கொண்டிருந்தார். அப்பொழுது அவர் கலீஃபா. அரியாசனத்தில் மன்னனும் மற்றவர்கள் கீழுள்ள\nஇருக்கையிலும் அமர்ந்திருப்பது போன்ற செட்டப்பெல்லாம் இல்லாமல் அனைவரும் சமமாய் அமர்ந்து உரையாடும் ஏற்றத்தாழ்வற்ற மக்கள் அவர்கள். அப்பொழுது அங்கு வந்தார் கப்பாப்.\nஉற்சாகமாக வரவேற்று அவரைத் தன்னுடன் நெருக்கமாக அமரச் செய்த உமர், \"உங்களைத் தவிர பிலாலுக்கு மட்டுந்தான் இத்தகைய கூடுதல் நெருக்கமான சிறப்புண்டு\" என்று தனது அன்பைச் சொன்னார். அதற்குக் காரணம் இருந்தது.\nஉமர் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டது ஒரு சுவையான வரலாறு. அதில் ஒரு முக்கிய கதாபாத்திரம் கப்பாப். உமர் தோற்றம், கம்பீரம், நேர்மை, என அனைத்திலும் அலாதியானவர், வேகமான���ர். முஹம்மத் (ஸல்) அவர்களின் இஸ்லாமியப் பிரச்சாரத்தால் பலப்பல பிரச்சனைகள் ஏற்பட்டிருந்த மக்காவில் ஒரு கட்டத்தில் உமர் மிகுந்த காட்டமாகி விட்டார். \"இந்த முஹம்மதைக் கொன்று விட்டுத்தான் மறுவேலை\" என்று வாளை உருவிக் கொண்டு மக்கா வீதியில் கிளம்பிவிட, யதேச்சையாய் அவ்வழியே வந்த நுஐம் (نعيم‎) எனும் இளைஞர் விசாரித்தார். உமரின் நோக்கம் கண்டு அவருக்கு உள்ளுக்குள் கிலி கிளம்பியது. அவரும் அச்சமயத்தில் ரகசியமாய் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டிருந்தவர். உமர் கோபத்துடன் வருவதை முஹம்மது நபி (ஸல்) அவர்களுக்குத் தகவல் சொல்லி எச்சரிக்க அவகாசம் தேவை. சமயோசிதமாய் ஒரு காரியம் செய்தார் நுஐம் ரலியல்லாஹு அன்ஹு.\n”முஹம்மதைக் கொல்வது இருக்கட்டும். முதலில் நீர் உமது வீட்டைப் பாரும்\". உமரின் சகோதரி ஃபாத்திமாவும், அவர் கணவரும் ரகசியமாய் இஸ்லாத்தை ஏற்று வாழ்ந்து கொண்டிருந்தார்கள். அது உமருக்குத் தெரியாது. நுஐமின் தந்திரம் உடனே பலித்தது. உமரின் கோபம் சட்டெனத் திசை மாற, தன் சகோதரியின் வீட்டிற்கு அதே கோபத்துடன் விரைந்தார்.\nஉமரின் சகோதரி ஃபாத்திமாவும் அவர் கணவர் ஸயீத் இப்னு ஸைதும் (سعيد بن زيد) வீட்டினுள் குர்ஆன் ஓதிக் கொண்டிருந்தார்கள். அவர்களுக்குக் கற்றுக் கொடுத்துக் கொண்டிருந்தவர் கப்பாப் இப்னு அரத். கப்பாப் கூர்மதியாளர். குர்ஆன் அருளப்பட்டுக் கொண்டிருந்த காலக்கட்டத்தில் அதனை ஓதிப் பழகிய கெட்டிக்காரர். அதில் அவரது ஞானம் எந்தளவு என்றால் அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊத் (ரலி) கப்பாபை குர்ஆன் சம்பந்தமாய்க் கலந்து ஆலோசிக்குமளவு ஞானம்.\nஉமர் ஆவசேமாய் வருவதைக் கண்ட கப்பாப் இப்னு அரத் ஓடி ஒளிந்துக் கொண்டார். உமரின் அத்துணை மூர்க்கமும் ஸயீத் மேல் இறங்கியது.\nஉமரின் தங்கை ஃபாத்திமாவைத் மணம் புரிவதற்கு முன்னரே ஸயீதும் உமரும் உறவினர்கள். உமரின் தகப்பனார் கத்தாப் இப்னு நுஃபைலும் ஸயீதின் பாட்டனார் அம்ரிப்னு நுஃபைலும், சகோதரர்கள். ஸயீதின் தகப்பனார் ஸைது இப்னு அம்ரு, மக்காவில் இஸ்லாம் மீளெழுச்சி பெறுவதற்கு முன்னமேயே ஹனீஃபாகத் திகழ்ந்தவர். சிலைகளை வணங்காதவர்கள் \"ஹுனஃபா\"வினர் என்று தம்மைக் கூறிக் கொள்வர். ஸயீதின் தகப்பனார் ஸைது, இப்ராஹீம் (அலை) அவர்களின் தூய ஏகத்துவக் கொள்கையை ஏற்று அனைத்து இணை வைத்தலை விட்டும் விலகியி��ுந்தவர். \"சிலையெல்லாம் வணங்க முடியாது\" என்று அவர் கூறி வந்ததால் அவரை மக்கத்துக் குரைஷிகள் துன்புறுத்தியபோது தன் பெரியப்பா மகனென்றும் பாராமல் ஸைதைத் துன்புறுத்துவதில் பங்கெடுத்துக் கொண்டு, குரைஷிகளின் குலப் பெருமையை நிலைநாட்டிய முக்கியப் புள்ளி உமர்.\nஇப்பொழுது அவரின் மகன் ஸயீத் - அதுவும் தன் சகோதரியின் கணவர், \"சிலை வேண்டாம்; படையல் வேண்டாம்\" என்பதோடு நில்லாமல், அந்த முஹம்மதைப் பின்பற்றுகிறேன் பேர்வழி என்று கிளம்பி, தன் சகோதரியையும் வழிகெடுக்கிறார் என்றால் பொறுக்கவியலாத ஆத்திரம். முரட்டுத்தனமாய் அடிக்க ஆரம்பித்து விட்டார். இடையில் புகுந்த ஃபாத்திமாவிற்கும் பலமான அடிவிழ இரத்தம் பீறிட ஆரம்பித்தது. இரத்த சகோதரியின் இரத்தம் பார்த்ததும்தான் உமரின் ஆத்திரம் நிதானத்திற்கு வந்தது. ஆயாசமும் கழிவிரக்கமும் ஏற்பட்டன.\nநிதானப்பட்ட உமர், \"என்ன அது நீங்கள் ஓதிக் கொண்டிருப்பது\" எனக் கேட்க, அவரைக் கை-கால் கழுவி வரச் செய்து குர்ஆன் வசனங்கள் எழுதப்பட்டிருந்த சுவடிகளைக் காண்பித்தார்கள். அது அத்தியாயம் தாஹா. புத்தியிலும் பலம் மிக்கவரான உமருக்கு அதற்கு மேல் எதுவும் தேவைப்படவில்லை. ஒருவரிப் பேச்சு, \"என்னை முஹம்மதிடம் அழைத்துச் செல்லுங்கள்\".\nஅது கேட்டதும்தான் வெளியே வந்தார் கப்பாப். \"உமர் முஹம்மதின் (ஸல்) துஆவை அல்லாஹ் ஏற்றுக் கொண்டதாக நான் நம்புகிறேன். நேற்றுத்தான் அவர்கள் அல்லாஹ்விடம் இறைஞ்சினார்கள் 'யா அல்லாஹ் முஹம்மதின் (ஸல்) துஆவை அல்லாஹ் ஏற்றுக் கொண்டதாக நான் நம்புகிறேன். நேற்றுத்தான் அவர்கள் அல்லாஹ்விடம் இறைஞ்சினார்கள் 'யா அல்லாஹ் அபுல் ஹகம் அம்ர் இப்னு ஹிஷாம் அல்லது உமர் இப்னு அல் கத்தாப், இந்த இருவரில் யாரை நீ அதிகம் நேசிக்கிறாயோ அவர்களைக் கொண்டு இஸ்லாத்தை வலுப்படுத்து' என்று. அதை நான் என் காதால் கேட்டேன்\".\n\"இப்போது எங்கே நான் அவர்களைக் காணலாம்\nகப்பாப் ஆனந்தமாக, \"சஃபா குன்றுக்கருகே அல்அர்கம் இப்னு அபில் அர்கம் இல்லத்தில் இருப்பார்கள்\" என்றார்.\nஉடனே, மிக உடனே, எவரைக் கொல்ல வந்தாரோ அதே முஹம்மதை அடுத்த மூச்சில் ஏந்தி வந்த வாளுடன் சந்தித்து, உமர் இஸ்லாத்தை ஏற்க, சரித்திரத்தில் ஏற்பட்டது திருப்புமுனை. அது ஓர் அசகாய திருப்புமுனை. அப்போது உமருக்கு வயது 27. ரலியல்லாஹு அன்ஹும்.\nஇதுவோ இதுமட்டுமோ அல்ல கப்பாப்மேல் உமர் கொண்ட கரிசனத்தின் காரணம். அது கப்பாபின் சரித்திரத்துடன் பின்னப்பட்ட கரிசனம்.\nகப்பாப் அமர்ந்ததும் உமர் கேட்டார், \"சொல்லுங்கள். அந்தக் காலத்தில் காஃபிர்களால் தாங்கள் பட்ட துன்பத்திலேயே கடினமான ஒரு நிகழ்வைச் சொல்லுங்கள்\".\nதோழர்களுக்குள் அப்படி ஒரு அளவளாவல் நிகழ்வுறும். இஸ்லாத்திற்கு முன்னரும், அல்லது புதிதிலும் தாங்கள் பட்ட இன்னல்கள், துன்பங்கள் ஆகியனவற்றைச் சற்று ஓய்வில் அசைபோடுதல், மற்றவர்களுடன் பேசிப் பரிமாறிக் கொள்ளுதல் அவர்களுக்கு ஆறுதல், ஆனந்தம்\nகப்பாப் வெட்கப்பட்டார். மைக் கிடைத்தால் போதும், வீரவசனம் பேசலாம் என்பதெல்லாம் தெரியாதவர்கள் அவர்கள். உமர் மீண்டும் மீண்டும் வற்புறுத்த, கப்பாப் தனது மேலங்கியைத் தளர்த்தி முதுகைக் காண்பித்தார். சதை பொத்தலடைந்து உருக்குலைந்து போயிருந்தது முதுகு. அந்த அலங்கோலம் வீரர் உமரையே கதிகலங்க வைத்தது\nகப்பாப் சங்கோஜத்துடன் விவரித்தார். \"மக்காவில் அந்தக் காபிர்கள் கற்களை நெருப்பில் இட்டுச் சுடுவார்கள். தீ கொழுந்து விட்டு எரிந்து, அந்தக் கற்கள் நெருப்புத் துண்டுகளாய் ஆகும்வரைக் காத்திருப்பார்கள். பின்னர் எனது உடைகளைக் கழற்றி விட்டு, அந்த நெருப்புக் கங்குகளின்மேல் என்னைப் போட்டு மேலும் கீழுமாய் இழுப்பார்கள். எனது முதுகு சதைத் துண்டுகள் அந்தத் தீயினால் வெந்து விழும். எனது காயத்திலிருந்து வழிந்து விழும் நீரினால் அந்தத் தீ அணையும்\" விவரித்தார் கப்பாப்.\nபிலாலைப் போலவே வன்கொடுமைக்கு ஆளானவர் என்பது மட்டுமல்ல அவரைப் போலவே அடிமையும்கூட கப்பாப். ரலியல்லாஹு அன்ஹும்.\nமக்காவில் ஒருநாள் உம்மு அன்மார் எனும் பெண்மணி சந்தைக்குப் போனார். காய்கறி, சாமானெல்லாம் வாங்க அல்ல. ஓர் அடிமை வாங்குவதற்கு. இப்பொழுதெல்லாம் நாம் வேலைக்கு ஆள் வைத்துக் கொள்வதுபோல் அப்பொழுது அவர்களுக்கு அடிமைகள் வைத்துக் கொள்வது சௌகரியம், பெருமையான காரியம். விற்பனைக்கு நிறுத்தப்பட்டிருந்த சிறுவர்களிலேயே இளையவனாய், பருவ வயதை அடையாத ஒரு சிறுவனைத் தேர்ந்தெடுத்தார். நல்ல ஆரோக்கியத்துடன் புத்திசாலியாய் இருந்தான் அவன்.\nபணத்தைக் கொடுத்து விட்டு வீட்டிற்கு அழைத்துச் செல்லும்போது பேச்சுக் கொடுத்தார்.\n அப்படியானல் நீ ஓர் அரபியா\n\"ஆம். நான் பனூ தமீம் கோத்திரம்\"\n\"எப்படி அடிமைச் சந்தைக்கு வந்து சேர்ந்தாய்\n\"எங்கள் கோத்திரத்தாரின் நிலங்களை பாலை அரபிகள் படையெடுத்து வந்து தாக்கினர். விலங்குகளையெல்லாம் கைப்பற்றி, பெண்களைக் கடத்திக் கொண்டு, என்னைப் போன்ற சிறுவர்ககளையெல்லாம் அடிமைகளாக விற்று விட்டனர். நான் பலர் கை மாறி மக்கா சந்தைக்கு வந்துவிட்டேன்\".\nமக்காவிலுள்ள நல்லதொரு கொல்லனிடம் வேலை கற்றுக்கொள்ள கப்பாபை அனுப்பி வைத்தார் உம்மு அன்மார். வாள்கள் தயாரிக்கும் பணி. சேர்ந்த சில நாட்களிலேயே அந்த வேலையில் கப்பாப் ஸ்பெஷலிஸ்டாகி விட்டார். எனவே அவர் சற்று வளர்ந்தவுடன் உம்மு அன்மார் தனியாகப் பட்டறை வைத்துக் கொடுத்து விட்டார். கப்பாபின் திறமையால் கடை வெற்றியடைய அடிமையின் தலைவிக்குக் கொழுத்த இலாபம். கடை பிரபல்யமடைந்துவிடவே, \"நல்ல அருமையான வாள் வேண்டுமா, நட கப்பாப் கடைக்கு\" என்று படையெடுக்க ஆரம்பித்தனர். வேலை நேர்த்தி மட்டுமல்ல, நம்பிக்கையும் நாணயமும் அதற்குக் காரணம்.\nமிக இளவயதுதான். ஆனாலும் அவர் தயாரிக்கும் வாள் போலவே இயற்கையாகவே புத்திக் கூர்மையும் பக்குவமும் கப்பாபிடம் இருந்தன. நிறைய யோசித்தார். மக்காவில் அப்பொழுது நிலவி வந்த சீர்கேடு, ஜாஹிலிய்யாஹ், ஒழுக்கக் கேடான வாழ்க்கைமுறை - \"இவையெல்லாம் தப்பு, எங்கோ தப்பு\" என்று ஆழ்மனதில் நிச்சயமாய் அவருக்குப் பட்டது.\n\"இந்த நீண்ட காரிருள் ஒரு முடிவுக்கு வந்தாகத்தான் வேண்டும்\" என்று அவருக்குள் ஒரு இனந்தெரியா நம்பிக்கை. தான் அதுவரை வாழக் கொடுத்து வைத்திருக்க வேண்டுமே என்று மட்டும் ஆயாசம் ஏற்படும். ஆனால் அதற்கு அவர் நீண்ட நாள் காத்திருக்க வேண்டியதில்லாமல் போனது.\nஅப்துல்லாஹ்வின் மகனாம், முஹம்மதாம், என்னவோ புதுசு புதுசா சொல்லி வருகிறாராம் என்று கேள்விப்பட்டு, கேட்டுத்தான் பார்ப்போமே என்று ஆவலில் ஒருநாள் சென்றார் கப்பாப். சட்டென்று உணர்ந்து கொண்டார். இது உண்மை இது புனித வழி அவ்வளவுதான். உடனே ஆரத்தழுவி நுழைந்து கொண்டார் இஸ்லாத்தில்.\nஅவர் ஆறாவது முஸ்லிம். முஹம்மத் (ஸல்) இஸ்லாத்தை மக்காவின் மக்கள்முன் வைக்க ஆரம்பித்தவுடனேயே அப்பட்டமாய் ஏற்றுக்கொண்ட மிகச்சிலரில் அவர் ஆறாவது. இதனால் பிற்காலத்தில் அவரைப் பற்றிச் சொல்லப்படும் போது, \"கப்பாப் ஒரு காலத்தில் இஸ்லாத���தில் ஆறில் ஒரு பங்கு\" என்று பெருமை சொல்லப்பட்டது.\nகுரைஷிகளின் குழுவொன்று ஒருமுறை வாள்கள் சில கப்பாபிடம் செய்து கேட்டிருந்தனர். அவர்கள் வந்து பார்த்தபோது கப்பாப் இல்லை. அப்படியெல்லாம் எங்கும் செல்லும் அளவுக்கு அவருக்கு வேறெந்த சோலியும் இருந்ததில்லை. எனவே சற்று ஆச்சர்யத்துடன் காத்திருந்தனர்.\nசிறிது நேரம் கழித்து கப்பாப் வந்து சேர்ந்தார். முகத்தில் இனந்தெரியா ஒளி. வந்தவர்களை அமரச் செய்து விட்டு அவர்களுக்கு முடித்துத் தரவேண்டிய வேலையில் மூழ்கினார். கனாக்காணும் கண்களுடன் தனக்குத் தானே பேசிக் கொண்டார். பிறகு பேசினார். \"அவரைப் பார்த்தீர்களா அவரது பேச்சைக் கேட்டீர்களா\nவந்தவர்களுக்கு ஒரு மண்ணும் புரியவில்லை. ஏளனமாய் அவர்களில் ஒருவன் \"நீ அவரைப் பார்த்தாயா கப்பாப்\nகேட்டவனுக்குக் கோபம் வந்தது. அவரது பதில்கேள்வி அவனுக்கு ஏளனமாய்த் தெரிந்தது. \"நீ யாரைச் சொன்னாயோ அவரை\"\n\"ஆம் நான் அவரைப் பார்த்தேன். உண்மை அவரது பக்கத்திலிருந்து வெளிவருவதைப் பார்த்தேன். ஒளி அவரது வாயிலிருந்து வெளிப்படுவதைப் பார்த்தேன்\"\nவந்தவர்களுக்குப் பொறி தட்டியது. \"யாரைப் பற்றிச் சொல்கிறாய் உம்மு அன்மாரின் அடிமையே\nஏற்றுக் கொண்ட இஸ்லாத்தை அவர் மறைக்க விரும்பவில்லை. \"முஹம்மத் இப்னு அப்துல்லாஹ் சத்தியம் பேசுகிறார், நான் அதை ஏறறுக் கொண்டேன்\" என்று சொல்லிவிட்டார். அவ்வளவுதான். சேதி உடனே அம்மா காதுக்குப் போனது - உம்மு அன்மார் காதுக்கு. அதைக் கேட்டு சிரிப்பா வரும் சீற்றம் வந்தது. ஆத்திரம் வந்தது.\n”யாரங்கே. கூப்பிடு என் சகோதரனை\" என்று உடனே உடன்பிறப்பை வரவழைத்தார். அவன் பெயர் சிபா இப்னு அப்துல் உஸ்ஸா. பேட்டை தாதா ரேஞ்சுக்கு அடி-பொடி அடியாட்கள் சகிதம் கப்பாபின் கடைக்கு வந்து சேர்ந்தார்கள். பாலை மக்காவில் தூசு பறந்தது\nநேராகவே கேள்விக்கு வந்தான் சிபா. \"உன்னைப் பற்றி நம்பமுடியாத செய்தியெல்லாம் நாங்கள் கேள்விப்பட்டோம்\"\n\"அந்த பனூ ஹாஷிம் பயல் சொல்லும் பேச்சைக் கேட்டு நாத்திகனாய் மாறி, அவனை நம்பி விட்டாயாம். எல்லோரும் சொல்கிறார்கள்\"\nமுஹம்மத் (ஸல்) அவர்களுக்கு அப்பொழுது நாற்பது வயது. அவரை ஏளனமாய், கேவலமாய், ஒரு பொருட்டே இல்லை என்பதைப் பிரஸ்தாபிக்கவே கெட்ட பயல் சிபாப், முஹம்மத் (ஸல்) அவர்களின் பெயரைக்கூடச் சொல்லா��ல் \"பனூ ஹாஷிம் பயல்\" என்றான். அத்தகைய இறுமாப்பு.\nகப்பாப் நிதானமாய், ஆனால் தெளிவாய் பதில் சொன்னார்: \"நான் நாத்திகனாகவெல்லாம் மாறவில்லை. ஆனால் அல்லாஹ் ஒருவனே, அவனுக்கு இணையில்லை என்று நம்பிவிட்டேன். உங்களது கடவுளர் சிலைகளைகளின்மேல் எனக்கு இனி நம்பிக்கையெல்லாம் இல்லை. அந்த முஹம்மத் ஏக இறைவனின் அடிமை, தூதர் என்று வாக்குமூலம் அளிக்கிறேன்\"\nஅவர் சொல்லி முடிக்கவில்லை. சிபாவும் அவனது கூட்டமும் அவர் மேல் பாய்ந்தது. சகட்டுமேனிக்கு, இஷ்டத்திற்கு அடி, உதை என்று பின்னி எடுத்தார்கள். கீழே தள்ளி உதைத்து அவர் கடையில் இருந்த இரும்பு சாமான்களை எடுத்தே அவரைத் தாக்கினார்கள். அவர் சுயநினைவற்றுக் கீழே விழுந்தார்.\nபாலைவனத்தில் காட்டுத் தீ பரவியது. கேவலம் ஓர் அடிமை. அவன் தனது எஜமானியை மீறி \"முஹம்மதாம்\", \"நபியாம்\", \"இஸ்லாமாம்\" ஏற்றுக் கொண்டானாம். அதையும் பகிரங்கமாய் சொல்லிக் கொள்கிறானாம். அந்தச் செயல், அடிமையிடம் அவர்கள் முதன் முதலாய்க் கண்ட அந்தத் தைரியம், மக்கத்துக் குரைஷிகளுக்குப் புதுசு. அந்தச் செய்தி அவர்களது தலைவர்கள்வரை சென்று குலுக்கியது. தங்களைக் குலுக்கியது தங்களது மதுபோதை அல்ல என்று உணர்ந்ததும் விஷயத்தின் தீவிரம் புரிந்து, சுதாரித்து, கோபம் கொண்டார்கள்.\nஒரு கொல்லன், அதுவும் அடிமை, தன்னைக் காப்பதற்கு உறவுகளற்றவன், புகலிடம் பெறக் கோத்திரமற்றவன். அவன் துடுக்குத்தனமாய்த் தன் எஜமானியைத் தூக்கியெறிந்துவிட்டு, நம் கடவுளர்களையெல்லாம் அவமதித்து, மூதாதையர் சமயத்தை உதறித் தள்ளிவிட்டுப் போவதெல்லாம், ரொம்பவும் நல்லாயில்லை. இது பெரிய பக்கவிளைவுகளை உண்டாக்கும் என்று நினைத்தார்கள். சரியாகவே நினைத்தார்கள்.\nகப்பாபின் மனவுறுதி அவரின் சகாக்கள் சிலரையும் தொற்றிக் கொள்ள, பகிரங்கமாய்ச் சொல்ல ஆரம்பித்து விட்டார்கள். \"ஆமாமய்யா நாங்களலெல்லாம் இஸ்லாத்தை நம்புகிறோம். ஏற்றுக்கொண்டோம். உங்களுக்கும் சொல்லிக் கொள்கிறோம். இது சத்தியமான மார்க்கம். வந்துடுங்க. முஹம்மது சொல்றதைக் கேளுங்க\" அது மேலும் நெய் ஊற்றியது - எரிய ஆரம்பித்திருந்த தீயில்.\nஅபூ ஸுஃப்யான் இப்னு ஹாரித் (أبو سفيان بن الحارث‎), அல்-வலீத் இப்னு அல்-முகீராஹ் (الوليد بن المغيرة‎), அபூ ஜஹ்ல் (أبو جهل) எனும் அம்ரிப்னு ஹிஷாம் (عمر بن هشام‎). இவர்கள் மூவரும் மக்கத்துக் குரைஷியர்களின் முக்கியத் தலைவர்கள். பணம், பலம், செல்வாக்கு மிக்கவர்கள். அவர்கள் கஅபாவில் ஒன்று கூடினார்கள். கட்சித் தலைவர்கள் ஏதோ ஒரு குழுக்கூட்டம் என்று குழுமவதுபோல ஒரு மீட்டிங்.\nகட்சி ஆரம்பித்த கொஞ்ச நாட்களிலேயே செல்வாக்கு ஓங்குவது போல், \"இந்த முஹம்மத் ஏதோ பொழுது போகாமல் பேசிக் கொண்டு திரிகிறார் என்று பார்த்தால், அவரது பேச்சைப் படு சீரியஸாய் எடுத்துக் கொண்டு பெரிசு சிறிசெல்லாம் உறுப்பினர்களாக ஆரம்பித்து விட்டார்கள். தானாக சரியாகப் போய்விடும் என்று பார்த்தால் அவர்களின் பிரச்சாரம் சூடு பிடித்துக் கொண்டு போகிறது. ஒரு முடிவு ஏற்படுவதாய்த் தெரியவில்லை\" என்று கவலை பகிர்ந்துக் கொள்ளப்பட்டது.\nபிறகு நிறையப் பேசி, அவர்களது குட்டி மாநாட்டில் ஒரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. \"இது நமது சமூகத்தில் புரையோடுவதற்குள் ஒரு முற்றுப்புள்ளி வைக்கவேண்டும். ஒவ்வொரு குலமும் அவர்களது கோத்திரத்தில் யார் யார் முஹம்மதை ஏற்றுக்கொண்டேன் என்று கிளம்பியிருக்கிறார்களோ, அவர்களை வெட்டிப் போடவோ, கொன்று போடவோ பொறுப்பு\"\n ஒருவெறியாட்டம் போட அதிகாரபூர்வத் தீர்மானம் போட்டாச்சு.\nசிபா இப்னு அப்துல் உஸ்ஸா அவன் கூட்டாளிகளுக்கு கப்பாப் இப்னு அரதை (ரலி) கவனிக்கும் பொறுப்பு, தானாகக் கிடைத்தது. கொடுமையாய் சித்ரவதை செய்ய வேண்டும், என்ன செய்யலாம் ஒரு யோசனை உதித்தது. மக்காவின் வெயிலும் சூடும்தான் பிரசித்தியாயிற்றே. உச்சி வெயில் மண்டையின் உள்ளே இருக்கும் மூளையையெல்லாம் உருக்கும் நேரம்வரைக் காத்திருந்தார்கள். பிறகு திறந்த வெட்டவெளிக்கு அவைரை இட்டுச் சென்று அவரது உடலிலுள்ள உடைகளை உருவிவிட்டு நல்லதொரு சூட்டு போட்டு விட்டார்கள். கோட்டு-சூட்டு அல்ல. இரும்பாலான போர்க்கவச சூட்டு. அப்படியே அந்த வெயிலில் அவரைப் படுக்கப் போட்டுவிட்டுப் போய்விடுவார்கள். இரும்பும் சூடேறி உடலை ரணகளப்படுத்தும்; தாகம் உயிர் போகும்.\n\"இப்போது சொல். அந்த முஹம்மத் யார்\n\"அவர் அல்லாஹ்வின் தூதர். நேர்வழி காட்டும் மார்க்க ஒளியை எடுத்து வந்திருக்கிறார், நம்மையெல்லாம் இருட்டிலிருந்து வெளிச்சத்திற்கு இட்டுச் செல்வதற்கு\" பதில் மட்டும் ஏதும் பாதிப்படையாமல் அதே உறுதியுடன் தெளிவாக வந்து கொண்டிருந்தது.\nஅதைக் கேட்டு அடுத்து மிருகத்தனமாய் அடி, உதை.\n\"அல்-லாத் அல்-உஸ்ஸா பற்றி என்ன நினைக்கிறாய் சொல்\" அல்-லாத் மற்றும் அல்-உஸ்ஸா மக்காவில் அப்போது பிரபல்யமான கடவுளர் சிலைகள்.\n\"அவையிரண்டும் செவிட்டு ஊமைச் சிலைகள். யாதொரு நன்மையோ தீங்கோ செய்ய இயலாதவை.\" அதைக் கேட்டு மேலும் ஆத்திரம் ஊற்றெடுத்தது. \"என்ன இவன் அடங்க மாட்டேன் என்கிறான்\nகற்களை நெருப்பில் இட்டு சுட்டு, தீ கொழுந்து விட்டு எரிந்து அந்தக் கற்கள் நெருப்புத் துண்டுகளாய் ஆகும்வரைக் காத்திருந்தார்கள். பின்னர் அவரை அந்த நெருப்புக் கங்குகளின்மேல் போட்டு மேலும் கீழுமாய் இழுத்தார்கள். அவரது முதுகுச் சதைத் துண்டுகள் அந்தத் தீயினால் வெந்து விழ, பிறகு அந்தத் தீ அணைந்தது. அது அவரது காயத்திலிருந்து வழிந்து விழுந்த நீரினால்.\nவெறும் தீயினால் சுட்ட புண்ணாக மட்டும் இருந்திருந்தால் உள்ளாறியிருக்கும். ஆனால் சதைத் துண்டுகளையே பொசுக்கி எடுத்துவிட்டால் தெருவுக்குத் தெரு பார்மஸியோ, மருத்துவமனையோ இல்லாத அக்காலத்தில் என்னதான் மருத்துவம் செய்திருக்க முடியும்\nஆனால், ஒருநாள் கப்பாபும் அவர் நண்பர்கள் சிலரும் சென்று முஹம்மத் (ஸல்) சற்று முறையிட்டார்கள். பயந்தெல்லாம் அல்ல. பக்க பலத்திற்கு. பின்னர் அந்த நிகழ்ச்சியை அவரே விவரித்திருந்தார்.\n\"இறைத்தூதர் (ஸல்) அவர்கள், கஅபாவின் நிழலில் தம் சால்வை ஒன்றைத் தலையணையாக வைத்துச் சாய்ந்து கொண்டிருந்தபோது அவர்களிடம் (இஸ்லாத்தின் எதிரிகள் எங்களுக்கிழைக்கும் கொடுமைகளை) முறையிட்டபடி, 'எங்களுக்காக (அல்லாஹ்விடம்) நீங்கள் உதவி கோரமாட்டீர்களா எங்களுக்காக அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய்யமாட்டீர்களா எங்களுக்காக அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய்யமாட்டீர்களா' என்று கேட்டோம். அதற்கு அவர்கள், 'உங்களுக்கு முன்னிருந்தவர்களிடையே (ஏகத்துவக் கொள்கையை ஏற்று இறைத்தூதரின் மீது நம்பிக்கை கொண்ட) ஒரு மனிதருக்காக மண்ணில் குழிதோண்டப்பட்டு, அவர் அதில் நிறுத்தப்பட, ரம்பம் கொண்டு வரப்பட்டு அவரின் தலை மீது வைக்கப்பட்டு அது இரு கூறுகளாகப் பிளக்கப்படும். ஆயினும், அ(ந்தக் கொடுமையான)து அவரை அவரின் மார்க்கத்திலிருந்து பிறழச் செய்யவில்லை. (பழுக்கச் காய்ச்சிய) இரும்புச் சீப்புகளால் அவர் (மேனி) கோதப்பட, அது அவரின் இறைச்சியையும் கடந்து சென்று அதன் கீழுள்ள எலும்ப��யும் நரம்பையும் சென்றடைந்து விடும். அ(ந்தக் கொடூரமான சித்திரவதையும் சிறி)தும்கூட அவரை அவரின் மார்க்கத்திலிருந்து பிறழச் செய்யவில்லை. அல்லாஹ்வின் மீதாணையாக' என்று கேட்டோம். அதற்கு அவர்கள், 'உங்களுக்கு முன்னிருந்தவர்களிடையே (ஏகத்துவக் கொள்கையை ஏற்று இறைத்தூதரின் மீது நம்பிக்கை கொண்ட) ஒரு மனிதருக்காக மண்ணில் குழிதோண்டப்பட்டு, அவர் அதில் நிறுத்தப்பட, ரம்பம் கொண்டு வரப்பட்டு அவரின் தலை மீது வைக்கப்பட்டு அது இரு கூறுகளாகப் பிளக்கப்படும். ஆயினும், அ(ந்தக் கொடுமையான)து அவரை அவரின் மார்க்கத்திலிருந்து பிறழச் செய்யவில்லை. (பழுக்கச் காய்ச்சிய) இரும்புச் சீப்புகளால் அவர் (மேனி) கோதப்பட, அது அவரின் இறைச்சியையும் கடந்து சென்று அதன் கீழுள்ள எலும்பையும் நரம்பையும் சென்றடைந்து விடும். அ(ந்தக் கொடூரமான சித்திரவதையும் சிறி)தும்கூட அவரை அவரின் மார்க்கத்திலிருந்து பிறழச் செய்யவில்லை. அல்லாஹ்வின் மீதாணையாக இந்த (இஸ்லாத்தின்) விவகாரம் முழுமைப்படுத்தப்படும். எந்த அளவிற்கென்றால் வாகனத்தில் பயணம் செய்யும் ஒருவர் (யமனில் உள்ள) 'ஸன்ஆ' விலிருந்து 'ஹளர மவ்த்' வரை பயணம் செய்து செல்வார். (வழியில்) அல்லாஹ்வைத் தவிர, அல்லது தன் ஆட்டின் விஷயத்தில் ஓநாயைத் தவிர வேறெவருக்கும் அவர் அஞ்சமாட்டார். ஆயினும், நீங்கள் தான் (கொடுமை தாளாமல் பொறுமை குன்றி) அவரசப்படுகிறீர்கள்\" என்று கூறினார்கள்\" (சஹீஹ் புகாரி)\nஅது போதும். அந்த வார்த்தைகள் போதுமானதாயிருந்தது அவர்களுக்கு. நம்பிக்கையை அதிகப்படுத்தின அந்த வார்த்தைகள். தங்களது பொறுமை, தங்களது தியாகம், தங்களது விடாமுயற்சி அனைத்தையும் அந்த இறைவனுக்கு நிரூபித்துக் காண்பிக்க இது போதும் என்று கிளம்பிச் சென்றுவிட்டார்கள். உதவி வருமா என்று கேட்டதற்கு ஆரூடம் சொல்லப்பட, கிளம்பிச் செல்கிறார்கள் \"வா வந்து அடி\" என்று உதை வாங்க. தியாகம் என்பதெல்லாம் அதற்கு லாயக்கற்ற வார்த்தை.\nஅடிமைக்கு ஏற்பட்ட அவல வாழ்க்கையை முன்னுதாரணமாகக் கொண்டு மற்றவர்களும் தங்கள் பங்குக்கு அவரை நோகடிக்க ஆரம்பித்தனர். ஆஸ் இப்னு வாயில் என்பவன் மக்காவில் இருந்தான். கப்பாப் அவனுக்கு வாள்கள் செய்து கொடுத்த வகையில் அவன் கப்பாபுக்குக் கடன் பட்டிருந்தான். ஒருநாள் கப்பாப் அவனிடம் கடனைத் திரும்பப் பெற அவ���ிடம் சென்றார். கடன் காசுக்கு கப்பாபின் ஈமானை விலை பேசிப் பார்க்கும் யோசனை உதித்தது அவனுக்கு.\n”நீ முஹம்மதை நிராகரிக்காமல் ஏற்றுக் கொண்டு இருக்கும்வரை உன்னிடம் வாங்கிய கடனை திருப்பித் தர முடியாது\nநெருப்புக்கே இளகாத நெஞ்சு அது. என்ன பதில் வரும் \"அல்லாஹ் உன்னை மரணிக்கச் செய்து, திரும்ப நீ எழுப்பப்படும்வரை நான் முஹம்மதை நிராகரிக்க மாட்டேன் \"அல்லாஹ் உன்னை மரணிக்கச் செய்து, திரும்ப நீ எழுப்பப்படும்வரை நான் முஹம்மதை நிராகரிக்க மாட்டேன்\nகிடைத்தவரை இலாபம் என்றாகி விட்டது ஆஸ் இப்னு வாயிலுக்கு. ஏளனமாக, ”அப்ப சரி நான் மரணித்து எழுப்பப்படும்வரை என்னைவிட்டுவிடு நான் மரணித்து எழுப்பப்படும்வரை என்னைவிட்டுவிடு அப்போது பொருட் செல்வமும் குழந்தைச் செல்வமும் எனக்கு வழங்கப்படுமில்லையா; அப்போது உன் கடனை நான் தீர்த்து விடுகிறேன் அப்போது பொருட் செல்வமும் குழந்தைச் செல்வமும் எனக்கு வழங்கப்படுமில்லையா; அப்போது உன் கடனை நான் தீர்த்து விடுகிறேன்\" என்றான். மறுமை வாழக்கையைக் கிண்டலடிக்கும் பரிகாசம் அந்த பதிலில்.\nஅப்போதுதான் அல்லாஹ் சுப்ஹானஹூ வதஆலா வசனம் இறக்கினான்: \"நம்முடைய வசனங்களை நிராகரித்து, '(மறுமையிலும்) எனக்கு நிச்சயமாக பொருட் செல்வமும் குழந்தைச் செல்வமும் வழங்கப்படும்' என்று இகழ்ச்சி பேசியவனை (நபியே' என்று இகழ்ச்சி பேசியவனை (நபியே) நீர் பார்த்தீரா (பின்னர் நடக்கவிருக்கும்) மறைவான விஷயத்தை அவன் முன்கூட்டியே தெரிந்து கொண்டானா அல்லது (இப்படியெல்லாம் தனக்கு வழங்கப்படவேண்டுமென்று) கருணையாளான இறைவனிடத்திலிருந்து உறுதிமொழி (ஏதேனும்) பெற்றிருக்கிறானா அல்லது (இப்படியெல்லாம் தனக்கு வழங்கப்படவேண்டுமென்று) கருணையாளான இறைவனிடத்திலிருந்து உறுதிமொழி (ஏதேனும்) பெற்றிருக்கிறானா\nவிஷயம் இவ்வாறிருக்க, நடக்கும் கொடுமையெல்லாம் பத்தாது என்று எஜமானியம்மா தன் பங்குக்குப் பணிவிடை செய்தாள், சித்ரவதையில். ஒருநாள் நபிகள் நாயகம் (ஸல்) அந்தக் கடை வழியாக நடந்து சென்றவர்கள் கப்பாபைப் பார்த்துவிட்டு, நின்று அனுசரனையாய் ஏதோ பேசிவிட்டு நகர்ந்தார்கள் போலிருக்கிறது. பொறுக்க முடியவில்லை உம்மு அன்மாருக்கு. பட்டறைக்கல்லில் இருந்து பழுக்கக் காய்ச்சிய இரும்புக் கம்பியொன்றை எடுத்து வந்து கப்பாபின் ���லையில் சூடு போட்டாள். பிறகு அதைப் பல் துலக்குவதுபோல் ஒரு தினசரி வழக்கமாகவே ஆக்கிக் கொண்டாளாம்.\nசதை பொரிக்க ஆரம்பிக்கும். அதற்கு மேல் சுயநினைவு தங்க மறுத்து மயக்கமுறும் நிலையில் கப்பாப் இறைந்து துஆ கேட்டுவிட்டார் ஒருநாள் \"அல்லாஹ் இவர்கள் இருவரையும் பழிவாங்குவாயாக\". அந்த துஆ இறைவனை அடைய திரையின்றிப் போய்விட்டது.\nகடைசியில், வஹீ இறங்கிப் பதின்மூன்று வருடங்களுக்குப் பிறகு மதீனாவிற்கு ஹிஜ்ரத் நிகழ்த்தி புலம்பெயர அனுமதி கிடைத்தது. கப்பாப் தனது ஹிஜ்ரத்துக்கு தயாராகிக் கொண்டிருந்த நிலையில் அது நிகழ்ந்தது. அவரது துஆவின் ஒரு பகுதிக்கு இறைவன் பதிலளிக்க ஆரம்பித்தான்.\nஉம்மு அன்மாருக்கு திடீரென்று தலைவலியொன்று உண்டானது. அது அதிகமாயிற்று. பிறகு தீவிரமாயிற்று. மிகத் தீவிரமாயிற்று. யாரும் அப்படியொன்று கேள்விப்பட்டிராத தலைவலி. வலியின் கொடுமையால் அவள் கத்துவது நாய் ஊளையிடும் சப்தம் போலிருந்தது. மிரண்டு அவளுடைய மகன் வைத்தியர் மாற்றி வைத்தியர் தூக்கிக் கொண்டு ஓட யாருக்கும் தலைவலிக் காரணம் புரியவில்லை.\nசூட்டுக்கோல் வைத்திய முறை அக்காலத்தில் ஒரு ஸ்பெஷல் ட்ரீட்மென்ட். அதைத்தான் கடைசியில் ஒரு வைத்தியர் பரிந்துரைத்தார். அவளுக்குத் தலையில் சூட்டுக்கோலால் சூடு இட்டார்கள்.\nமதீனாவுக்குப் புலம்பெயர்ந்து அன்சார்களின் அன்பு அரவணைப்பில் தஞ்சம் புகுந்தவுடன்தான், என்னவென்று கூட அறியப்பட்டிராத நிம்மதி அவருக்குக் கிடைக்க ஆரம்பித்தது. நெருங்கிக் கொண்டார். நபிகள் நாயகம் (ஸல்) நிழலில் ஒடுங்கிக் கொண்டார். சொகுசு உணர முடிந்தது. ஆனால் அந்த சொகுசு நிம்மதி என்பதெல்லாம் ரிடையர்மென்ட் பென்ஷன் வாங்கிக் கொண்டு, கயிற்றுக் கட்டில் போட்டு, நிலா ஒளியில் நிம்மதியாக உறங்கும் நம் ரகமில்லை. அவர்களின் அகராதி வேறு.\nமுஸ்லிம்களுக்கு அடுத்த சோதனையாக பத்ரு யுத்தம். அப்பொழுது போரிடத் தயாரானதே முந்நூற்று சொச்சம் பேர்தான். அதில் ஒருவர் கப்பாப் பின் அரத் ரலியல்லாஹு அன்ஹு. அதற்கு அடுத்த சில வருடங்களில் உஹது யுத்தம். அதிலும் கப்பாப் ஆஜர். மருத்துவ விடுப்பு, யதேச்சையான விடுப்பெல்லாம் அறியாத ஊழியர்கள் அவர்கள். இஸ்லாத்தின் உண்மை ஊழியர்கள்.\nஉஹது யுத்தத்தில்தான் தனது துஆவின் இரண்டாவது பகுதியை இறைவன் நிறைவேற்று��தைக் கண்டு களித்தார் கப்பாப். ஹம்ஸா இப்னு அப்துல் முத்தலிப் ரலியல்லாஹு அன்ஹு, முஹம்மத் நபியின் சிற்றப்பா. மாவீரர். அல்லாஹ்வின் சிங்கம் எனும் பட்டப் பெயருள்ளவர். அவர் அந்தப் போரில் சிபா இப்னு அப்துல் உஸ்ஸாவை கொன்றொழித்தார்.\nஅதன் பிறகு நடந்த அனைத்துப் போரிலும் முஹம்மத் நபி (ஸல்) அவர்களுடன் பங்கெடுத்துக் கொண்டவர் கப்பாப். பின்னர் கலீஃபாக்களின் ஆட்சியில நிகழ்வுற்ற யுத்தங்களிலும் போர் வீரர் தான். ஓய்வு ஒழிச்சலெல்லாம் இல்லை.\nமுதல் நான்கு கலீஃபாக்களின் ஆட்சியையும் கண்டு வாழ்ந்து விட்டு மறையும் அளவு அவருக்கு ஆயுளை நீட்டித்திருந்தான் இறைவன். உமர், உதுமான் ரலியல்லாஹுஅன்ஹும் காலங்களில் இஸ்லாமிய அரசின் வருமானம் பல்கிப் பெருகியது. கப்பாபிற்கு அரசாங்கக் கருவூலத்திலிருந்து நிறையப் பணம் பங்காய்க் கிடைத்தது.\nவாழ்நாளெல்லாம் வறுமையே போர்வையாக வாழ்ந்தவருக்கு அவரது இறுதிக் காலத்தில் நிறைய செல்வம் சேர்ந்தது. தங்கம், வெள்ளி என்று அளவிட முடியாத செல்வம். அவர் கனவும் கண்டிராதவை. கப்பாப் அவற்றைத் தன்னிஷ்டத்திற்குச் செலவு செய்தார்.\nஈராக்கிலுள்ள கூஃபாவில் ஒரு வீடு கட்டினார். அந்த வீட்டில் அனைவரும் பார்க்கக் கூடிய ஓர் இடத்தைத் தேர்ந்தெடுத்தார். நாணயங்கள், பணம் எல்லாவற்றையும் எடுத்து அந்த இடத்தில் வைத்தார். லாக்கர், பூட்டு, செக்யூரிட்டிமேன் எல்லாம் இல்லை. சும்மா அப்படியே வைத்தார். \"இதனால் சகலமானவர்களுக்கும்\" என்று அறிவிப்பெல்லாம் செய்யவில்லை. ஏழைகள், எளியவர்கள், வறியவர்கள் என்று அவரவர்கள் வருவார்கள். தங்களுக்குத் தேவையான பணம் எடுத்துக் கொள்வார்கள், செல்வார்கள். யாருக்கும் அனுமதி, டோக்கன் என்றெல்லாம் எதுவும் கிடையாது. \"என்னதெல்லாம் உன்னது\" அவ்வளவுதான்.\nவீடு கட்டி விழா நிகழ்த்துவதை வழக்கப் படுத்தி இருக்கும் நம் சமுதாயத்திற்கு அவரது விசனம்தான் ஆச்சர்யம். \"ஒரு முஸ்லிம், தாம் செய்கிற எல்லாச் செலவினங்களுக்காகவும் பிரதிபலன் அளிக்கப்படுவார்; தேவைக்கு அதிகமாக வீடுகட்ட இந்த மண்ணில் அவர் செய்கிற செலவைத் தவிர\"\nஅதனால்தான் தனது வீட்டையே பொதுவுடைமை போல் ஆக்கிவிட்டார் போலிருக்கிறது.\nஇவ்வளவையும் செய்துவிட்டு பயந்து கிடந்தார் அந்த ஏழை. அவ்வப்போது விம்மி அழுது சொல்வார், \"நாங்கள் இறைத்தூதர் (ஸல்) அவர்களுடன் அல்லாஹ்வின் திருப்தியை நாடியவர்களாக ஹிஜ்ரத் செய்தோம். எங்களுக்கு (அதற்கான) பிரதிபலனளிப்பது அல்லாஹ்வின் பொறுப்பாகிவிட்டது. அதன் (உலகப்) பலன்களில் எதையுமே அனுபவிக்காமல் சென்றுவிட்டவர்களும் எங்களிடையே உண்டு. முஸ்அப் இப்னு உமைர் (ரலி) அத்தகையவர்களில் ஒருவர். அவர் உஹுதுப் போரின்போது கொல்லப்பட்டார். அவரைக் கஃபனிடுவதற்கு (அவரின்) கோடிட்ட வண்ணத் துணி ஒன்றைத் தவிர வேறெதுவும் எங்களுக்குக் கிடைக்கவில்லை. அந்தத் துணியினால் நாங்கள் அவரின் தலையை மூடியபோது அவரின் கால்கள் இரண்டும் வெளியே தெரியலாயின் அவரின் கால்கள் இரண்டையும் நாங்கள் மூடியபோது அவரின் தலை வெளியே தெரியலாயிற்று. எனவே, இறைத்தூதர் (ஸல்) அவர்கள் அந்தத் துணியால் அவரின் தலையை மூடி விடும்படியும் அவரின் கால்கள் இரண்டின் மீதும் 'இத்கிர்' புல்லைச் சிறிது போட்டு (மறைத்து) விடும்படியும் எங்களுக்கு உத்தரவிட்டார்கள். (ஹிஜ்ரத் செய்ததற்கான இவ்வுலகப்) பலன் கனிந்து அதைப் பறித்து (சுவைத்து)க் கொண்டிருப்பவர்களும் எங்களில் உள்ளனர்.\" (சஹீஹ் புகாரி)\nபொத்துக் கொண்டு கொட்டிய செல்வமும் செழுமையும் மறுமையில் எங்கே தனது நற்கூலியைக் குறைத்து விடுமோ, ஏதும் தண்டனைக்கு வழி வகுத்து விடுமோ என்று பயந்து கிடந்தார் நிசமாலுமே நெருப்பில் புடம்போடப்பட்ட அந்தத் தங்கம். ரலியல்லாஹு அன்ஹு.\nஇறுதிக் காலத்தில் கடுமையான வயிற்று வலி ஏற்பட்டது கப்பாபிற்கு. அதன் நோவு மிகவும் கடினமானதாயிருந்தது. எந்த அளவென்றால், \"நபி(ஸல்) அவர்கள் மரணத்தை வேண்டிப் பிரார்த்தனை செய்ய வேண்டாமென எங்களுக்குத் தடை விதித்திருக்காவிட்டால் அதை வேண்டி நான் பிரார்த்தனை புரிந்திருப்பேன். அந்த அளவுக்கு இப்போது நான் நோயினால் சிரமப்படுகிறேன்\" அந்த அளவு நோவு. அந்த அளவு அவரின் ஈமானின் பக்குவம். எந்த ஒரு நபிக்கட்டளையும் அவர்களுக்கெல்லாம் \"சும்மா\" கிடையாது. நபி சொன்னார், கேட்டோம், செய்தோம். அவ்வளவுதான்.\nஅவர் மரணப் படுக்கையில் கிடக்கும்போது அவரது அறைக்குள் நண்பர்கள் வந்திருந்தார்கள். அவர்களிடம் கப்பாப் தெரிவித்தார்:\n\"எண்பதாயிரம் திர்ஹம் அந்த இடத்தில் இருக்கிறது. அவை மறைத்து வைக்கப்படவில்லை. என்னைத் தேடி வந்தவர்கள் யாரையும் நான் இல்லையென்று திருப்பி அனுப்பியதில்லை\" என்��ு சொல்லிவிட்டு விம்ம ஆரம்பித்தார்.\n\" என்று விசாரித்தார்கள் நண்பர்கள்.\n எனக்குமுன் பலத் தோழர்கள் சென்று விட்டார்கள். அவர்களுக்கு உரிய எந்த வெகுமதியையும் இவ்வுலகில் வெகுமதியாக அவர்கள் பெற்றுக் கொள்ளவில்லை. ஆனால் நான் நீண்ட நாள் வாழ்ந்து செல்வம் பார்த்துவிட்டேன். எனது அத்தனை செயல்களுக்கும் இதுதான் வெகுமதியென்று இங்கேயே கிடைத்து, மறுமையில் ஒன்றுமில்லாமல் போய்விடுமோ என்று நினைத்து அழுகிறேன்.\"\nமலிவாகக் கட்டப்பட்டிருந்த தனது வீட்டையும் மக்களுக்காகத் தான் பணம் விட்டுவைத்திருந்த இடத்தையும் நண்பர்களுக்குக் காட்டினார். \"அல்லாஹ்வின் மேல் ஆணையாக நான் கயிற்றால் ஏதும் கட்டி வைக்கவுமில்லை. கேட்டு வருபவர் எட்டாத தொலைவிலும் வைக்கவில்லை\" என்று சொல்லிவிட்டுத் தனக்கெனத் தயாராய் வைக்கப்பட்டிருந்த கஃபனைக் காட்டினார். அதுவே அவருக்கு ஆடம்பரமாய்த் தோன்றியது. நண்பர்களிடம் விசனப்பட்டார்.\n”இதோ எனக்காக முழு அளவாவது கஃபன் துணி தயாராய் இருக்கிறது. ஆனால் ஹம்ஸா அவர் உஹதுப் போரில் வீர மரணம் தழுவியபோது அவர் உடம்பை முழுதும் மறைக்குமளவு துணியில்லை. கடைசியில் புல்லைப் போட்டு மூடினோம்.”\nஅவர் பேச்சில் ஏதாவது ஓர் ஒற்றை எழுத்து நமக்குப் புரிந்து விட்டாலே உத்தமம். நமது புலனும் உணர்வும் நிகழ்காலத்தில் வாழ்ந்து கொண்டிருப்பது மாசுபட்டதொரு சூழல். நமது சிந்தனைத் தளமே வேறு. யோக்கியம் எனும் வார்த்தைக்கு நமது அர்த்தம் வேறு. அவர்கள்\nஒருமுறை மக்காவில் குரைஷிகள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் சிறப்பு அமர்வுக்கு நேரம் கேட்டார்கள். அதாவது ஏழை எளியவர்களாகிய பிலால், சுஹைப், கப்பாப் ரலியல்லாஹு அன்ஹும் இவர்களுடனெல்லாம் அமராமல் மேட்டுக்குடியினருக்கான தங்களுக்குத் தனி அமர்வு. அல்லாஹ் வசனங்களை இறக்கினான். வறியவர்கள் என்று சொல்லப்பட்ட அவர்களை இழுத்து அரவணைத்து, புகழ்ந்து, கௌரவித்து வசனங்கள் வந்தன:\n) தங்கள் இறைவனுடைய திருப் பொருத்தத்தை நாடி, எவர் காலையிலும் மாலையிலும், அவனை(ப் பிரார்த்தித்து) அழைத்துக் கொண்டிருக்கிறார்களோ அவர்களை நீர் விரட்டி விடாதீர்; அவர்களுடைய கேள்வி கணக்குப் பற்றி உம்மீது பொறுப்பில்லை, உம்முடைய கேள்வி கணக்குப் பற்றி அவர்கள் மீதும் யாதொரு பொறுப்புமில்லை - எனவே நீர் அவர்களை விரட்டி ��ிட்டால், நீரும் அநியாயம் செய்பவர்களில் ஒருவராகி விடுவீர். நமக்கிடையில் (ஏழைகளாகிய) இவர்கள் மீதா அல்லாஹ் அருள்புரிந்து விட்டான் என்று (செல்வந்தர்கள்) கூற வேண்டுமென்பதற்காக அவர்களில் சிலரை சிலரைக்கொண்டு நாம் இவ்வாறு சோதித்தோம். நன்றி செலுத்துபவர்களை அல்லாஹ் மிக அறிந்தவனில்லையா என்று (செல்வந்தர்கள்) கூற வேண்டுமென்பதற்காக அவர்களில் சிலரை சிலரைக்கொண்டு நாம் இவ்வாறு சோதித்தோம். நன்றி செலுத்துபவர்களை அல்லாஹ் மிக அறிந்தவனில்லையா நம் வசனங்களை நம்பியவர்கள் உம்மிடம் வந்தால், \"ஸலாமுன் அலைக்கும் (உங்கள் மீது சாந்தியும் சமாதானமும் உண்டாவதாக)\" என்று (நபியே நம் வசனங்களை நம்பியவர்கள் உம்மிடம் வந்தால், \"ஸலாமுன் அலைக்கும் (உங்கள் மீது சாந்தியும் சமாதானமும் உண்டாவதாக)\" என்று (நபியே) நீர் கூறும், உங்கள் இறைவன் கிருபை செய்வதைத் தன் மீது கடமையாக்கிக் கொண்டான்; உங்களில் எவரேனும் அறியாமையினால் ஒரு தீமையைச் செய்து விட்டு அதற்குப்பின், பாவத்தை விட்டும் திரும்பி, திருத்திக் கொண்டால், நிச்சயமாக அவன் (அல்லாஹ்) மன்னிப்பவனாகவும், மிக்க கருணையுடையவனாகவும் இருக்கின்றான். (அல்-அன்ஆம் 6:52-54)\nஅந்த வசனங்கள் இறங்கிய நிமிடத்திலிருந்து அவர்களைக் கண்டுவிட்டால் முஹம்மத் நபி (ஸல்) மேலும் அன்பாய் நடாத்த ஆரம்பித்தார்கள். தனது விரிப்பை அவர்களுக்கு விரித்து, அவர்களது தோள்களைத் தட்டி, \"என் இறைவன் சிறப்பிக்கும்படி பரிந்துரைத்தவர்களுக்கு நல்வரவு உரித்தாகுக\". இஸ்லாமிய அகராதியில் மேட்டுக்குடிக்கு புது அர்த்தம் புனையப்பட்டது.\nஹிஜ்ரீ 37ஆம் வருடம் கப்பாப் இப்னு அரத் (ரலி) உயிர் நீத்தார்கள். அவரது வஸிய்யத்படி ஊரின் புறப்பகுதியில் அவரை அடக்கம் செய்தனர். நகரின் உள்ளே இருக்கும் மையவாடி வேண்டாம் என்று சொல்லி விட்டார். ஸிஃப்பீன் யுத்தத்திலிருந்து திரும்பிக் கொண்டிருந்த அலீ (ரலி) அந்தப் பகுதியில் புதிதாய் இருந்த ஏழு கப்ருகளைக் கண்ணுற்று விசாரிக்க, மக்கள் தெரிவித்தார்கள்:\n முதல் கப்ரு கப்பாபுடையது. அவரது விருப்பப்படி அவரை இங்கு அடக்கம் செய்தோம். மற்றவர்கள் அவரைத் தொடர்ந்தவர்கள்\"\nஆழ்ந்த துக்கத்திற்குப் பிறகு இறைஞ்சினார் அலீ: \"அல்லாஹ்வின் கருணை கப்பாப் மேல் உண்டாகட்டும் அவர் இஸ்லாத்தைப் பரிபூரண உள்ளத்துடன் ஏற்றா��் அவர் இஸ்லாத்தைப் பரிபூரண உள்ளத்துடன் ஏற்றார் முழு மனதுடன் ஹிஜ்ரத் மேற்கொண்டார் முழு மனதுடன் ஹிஜ்ரத் மேற்கொண்டார் தனது வாழ்நாள் முழுதும் போராளியாக வாழ்ந்தார் தனது வாழ்நாள் முழுதும் போராளியாக வாழ்ந்தார் நேர்மையான செயல் புரிந்த எவரின் வெகுமதியையும் அல்லாஹ் குறைத்துவிட மாட்டான்\"\nசத்தியமார்க்கம்.காம்-ல் 16 பிப்ரவரி 2010 அன்று வெளியான கட்டுரை\nஉதவிய நூல்கள்: Read More\n<<தோழர்கள் - 1>> <<தோழர்கள் - 3>>\nஅல்லாஹு . எப்படி ஓர் மார்க்க பிணைப்பு . நினைத்தே பார்க்க முடியாத ஈமான்உறுதி . . சத்தியத்தை முழுமனதுடன் ஏற்று உணமைபடுத்தவும் செய்திருக்கிறார்கள் .எவ்வளவு பாடுபட்டு கொண்டு வந்துள்ளார்கள் . ஆகவேதான் இன்றும் நம்மால் 1400 வருடம் கழித்தும் அவர்கள் வரலாறு படிப்பிக்கிறோம் .\nநானும் நபியவர்கள் காலத்தில் பிறந்திருக்கக்கூடாதா என்ற ஏக்கம் எப்பொழுதும் உண்டு. இன்று அதிகமாகிவிட்டது.\nசுப்ஹானல்லாஹ் என்ன ஒரு ஈமான் படிக்கும் பொழுது மெய்சிலிர்க்கிறது..நம்மில ் எத்தனை பேர் செல்வங்களை சேர்த்து அவர்களின் மறைவிற்கு பிறகு அது என்னாகுமோ என்கிற கவலையிலேயே மீதியை கழிக்கிறார்கள் ...அல்லாஹ்தான் நம் அனைவருக்கும் நிறைந்த ஈமானை தரவேண்டும்..\nஅருமையான கதை. பொறாமை, பெரிய பாவத்தை செய்ய வைத்துவிடும். பிஞ்சு மனதில் பதியும்படி அருமையாக சொல்லப்பட்டுள்ளது.\nஅருமையான கதை நூருத்தீன் பாய் , இன்ஷா அல்லாஹ் இன்று இதுதான் என் பிள்ளைகளுக்கு இரவுக்கதை.\nமிக்க நன்றி Fazil Rahman பாய்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540531917.10/wet/CC-MAIN-20191211131640-20191211155640-00138.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/82114/news/82114.html", "date_download": "2019-12-11T14:59:41Z", "digest": "sha1:IEGKBDAN3T5Q2MFFEV3Z2RFPRVLREFZN", "length": 9204, "nlines": 88, "source_domain": "www.nitharsanam.net", "title": "இளம்பெண் கொலை: திருமணத்திற்கு வற்புறுத்தியதால் கொன்றேன்- கள்ளக்காதலன் வாக்குமூலம்!! : நிதர்சனம்", "raw_content": "\nஇளம்பெண் கொலை: திருமணத்திற்கு வற்புறுத்தியதால் கொன்றேன்- கள்ளக்காதலன் வாக்குமூலம்\nதிருச்செந்தூர் அருகே உள்ள தளவாய்புரத்தை சேர்ந்தவர் முத்துகுமார். இவரது மனைவி தமிழ்செல்வி (வயது 25). இவர்களுக்கு திருமணமாகி 7 வருடம் ஆகிறது.2 குழந்தைகள் உள்ளனர்.\nஇந்நிலையில் கணவன் –மனைவி இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாட்டின் காரணமாக இருவரும் பிரிந்தனர். தமிழ்செல்வி அப்பகுதியில் உள்ள அவரது பெற்றோர் வீட்டில் வசித்து வந்தார். கடந���த 5–ந்தேதி தமிழ்செல்வி வீட்டில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.\nஇது குறித்த தகவல் அறிந்ததும் திருச்செந்தூர் போலீசார் சம்பவ இடத்திற்குசென்று உடலை பார்வையிட்டனர். அப்போது தமிழ்செல்வியின் கழுத்து நெரிக்கப்பட்ட நிலையில் இருந்தது. இதனால் அவர் கழுத்து அறுத்து கொலை செய்யப்பட்டிருப்பது தெரியவந்தது. அவரை கொலை செய்தவர்கள் யார், எதற்காக கொலை செய்யப்பட்டார் என்று விசாரணை நடத்தி கொலையாளியை தேடி வந்தனர்.\nஇந்நிலையில் ஆத்தூர் அருகே காந்திபுரத்தை சேர்ந்த ஆட்டோ டிரைவர் கன்னிமுத்து (29) என்பவர் விஷம் குடித்த நிலையில் உயிருக்கு போராடிக்கொண்டிருந்தார். அவரை போலீசார் மீட்டு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அவரிடம் விசாரணை நடத்திய போது ,தமிழ்செல்வியை கொலை செய்திருப்பதும், போலீசுக்கு பயந்து தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதும் தெரியவந்தது.\nஇந்நிலையில் கன்னிமுத்து குணமாகியதையடுத்து இன்று அவரை போலீசார் கைது செய்தனர். அப்போது அவர் போலீசில் அளித்த வாக்குமூலம் வருமாறு:–\nஎனக்கும் தமிழ்செல்விக்கும் நீண்ட நாட்களாக பழக்கம் இருந்து வந்தது. எனக்கு திருமணமாகி மனைவி மற்றும் 3 குழந்தைகள் உள்ளனர். இருப்பினும் நான் தமிழ்செல்வியுடன் நெருங்கி பழகி வந்தேன். அவ்வப்போது வெளியூர் சென்று உல்லாசம் அனுபவித்து வந்தோம்.\nஇந்நிலையில் தமிழ்செல்வி தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி என்னிடம் வற்புறுத்தினார். எனக்கு ஏற்கனவே திருமணமாகி விட்டதால் நான் மறுத்துவிட்டேன். இதனால் எங்களுக்குள் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. தொடர்ந்து வற்புறுத்தியதால் ஆத்திரமடைந்த நான் அவரை கொலை செய்ய திட்டமிட்டேன். அதன்படி கடந்த 5–ந்தேதி தமிழ்செல்வி வீட்டிற்கு சென்றேன். அவரது தாய் வெளியே சென்றிருந்த சமயம் உள்ளே சென்று தமிழ்செல்வியின் கழுத்தை நெரித்து கொலை செய்தேன்.\nபோலீசார் தேடுவதை அறிந்ததும் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றேன். போலீசார் என்னை மீட்டு ஆஸ்பத்திரியில் சேர்த்ததால் உயிர்பிழைத்தேன். மேலும் என்னை கைதும் செய்து விட்டனர்.\nஆபாச படங்களில் நடிக்க விரும்பவில்லை \nஆண்&பெண் இருவரது செக்ஸ் தடைகள்\nபெண்ணின் பார்வையும் அதன் அர்த்தமும்\nபெண்கள், ஆண்களைவிட அதிக எண்ணிக்கையில் தேர்வில் தேறுகிறார்களே, ஏதாவது விசேஷக் காரணம் உண்டோ\nகுழந்தைகளிடம் வயதுக்கேற்ற வளர்ச்சி இல்லை\nமர்மங்கள் நிறைந்த பாம்பு தீவை பற்றி தெரியுமா\nபோலியோ சொட்டு மருந்து தினம் எப்போது\nசர்வதேச மனித உரிமைகள் தினம் இன்று \n© 2019 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540531917.10/wet/CC-MAIN-20191211131640-20191211155640-00138.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thadagamkalaiilakkiyavattam.com/2015/10/2009.html", "date_download": "2019-12-11T13:33:33Z", "digest": "sha1:RV7HLRPQHBASJWMZWFDTHHHH657UQDL3", "length": 8800, "nlines": 74, "source_domain": "www.thadagamkalaiilakkiyavattam.com", "title": "2009 இல் கைதான மக்கள் விடுதலை முன்னணியினரின் அடிப்படை உரிமை மீறப்பட்டுள்ளது - தடாகம் கலை இலக்கிய வட்டம்", "raw_content": "\nஅமுதத் தமிழில் அருந்தமிழ் கவிகள் அதிகம் படைக்கும் ஆற்றல் மிகு ஆன்றோரை ஆவலுடன் எதிர்நோக்குகிறோம் இனிய தமிழில் இனிய கவிகளை இன்...\nஉருவகம் – உவமை - படிமம்படிமம் என்றால் என்ன\nஉருவகம் – உவமை - படிமம்படிமம் என்றால் என்ன சிறீ சிறீஸ்கந்தராஜா தொடர் – 3 ***************** “இலக்கியக்குறி” கொண்ட கற்பரசிகள், “மொ...\nகிராமிய கவிகளும் இலக்கியமும் (கட்டுரை )கலைமகள் ஹிதாயா ரிஸ்வி -\nநாட்டார் பாடல்கள். இலங்கையின் கிழக்கு மாகாணத்தில்(மட்டக்களப்பு ) எழுத்தறிவு இல்லாத காலந்தொட்டு இன்றுவரை,படுவான் கரைப் பகுதிகளிலும் கர...\nமின்சாரக் கோளாறுகளுக்கு துரித Breakdown சேவை\nதிரிகோணமலை,மட்டக்களப்பு,கல ்மு னை, அம்பாறை போன்ற மின் பொறியிலாளர் காரியாலயங்களிலுள்ள மின் பாவனையாளர்களுக்கு ஏற்படும் மின் தடங்கல்களை விர...\nHome Latest செய்திகள் 2009 இல் கைதான மக்கள் விடுதலை முன்னணியினரின் அடிப்படை உரிமை மீறப்பட்டுள்ளது\n2009 இல் கைதான மக்கள் விடுதலை முன்னணியினரின் அடிப்படை உரிமை மீறப்பட்டுள்ளது\nஊடக ஒடுக்குமுறையை நிறுத்து, ஜனநாயகத்தை பாதுகாப்போம் எனக் குறிப்பிடப்பட்ட சுவரொட்டிகளை ஒட்டிக் கொண்டிருந்த மக்கள் விடுதலை முன்னணியின் இரண்டு உறுப்பினர்கள் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டதன் மூலம் அவர்களது அடிப்படை உரிமைகள் மீறப்பட்டுள்ளதாக உயர்நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது.\nஇந்த சம்பவத்தை எதிர்நோக்கிய மக்கள் விடுதலை முன்னணியின் உறுப்பினர்கள் தாக்கல் செய்த அடிப்படை உரிமை மீறல் மனுவை விசாரித்ததன் பின்னர் நீதிமன்றம் இந்த தீர்ப்பை வழங்கியுள்ளது.\nஇதற்கமைய மனுதார்களுக்கு தலா 25,000 ரூபா நட்டஈட்டை செலுத்துமாறு உயர்நீதிமன்றம் பொலிஸ் மாஅதிபருக்கு உத்தரவு பிறப்பித்துள்ளது.\nஉயர்நீதிமன்ற நீதியரசர்களான பிரியசாத் டெப், சிசிர டி ஆப்று, சுனில் குணரத்ன ஆகியோர் அடங்கிய நீதியரசர்கள் குழாம் இந்த மனுவை விசாரணை செய்திருந்தது.\n2009ஆம் ஆண்டு ஜனவரி 12ஆம் திகதி குறித்து இருவரும் கைது செய்யப்பட்டிருந்தனர்.\nநாட்டிலுள்ள பிரபல ஊடக நிறுவனமொன்றுக்கு தீ வைக்கப்பட்டமை மற்றும் ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்கவின் படுகொலை சம்பவம் இடம்பெற்ற காலப் பகுதியில் இந்த கைது இடம்பெற்றதாகவும், நீதிமன்ற தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇந்த சூழ்நிலையில் மனுதாரர்கள் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதால் அவர்களது அடிப்படை உரிமைகள் மீறப்பட்டுள்ளதாக உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nதடாகம் கலை இலக்கிய வட்டத்துக்கு படைப்பாளிகள் தங்களின் படைப்புக்களை அனுப்பிவைக்கலாம் முகவரி\nஉலகத்து படைப்பாளிகளை ஒன்றினைக்கும் உறவுப்பாலம்கவினுறு கலைகள் வளர்ப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540531917.10/wet/CC-MAIN-20191211131640-20191211155640-00138.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thiraimix.com/drama/rekka-katti-parakudhu-manusu/115771", "date_download": "2019-12-11T15:06:10Z", "digest": "sha1:4MOMS5UPYRFUIF2A2OHOOBUKMIOJACIR", "length": 5297, "nlines": 52, "source_domain": "www.thiraimix.com", "title": "Rekka Katti Parakudhu Manusu - 20-04-2018 | Thiraimix | Thiraivideo", "raw_content": "\nகவர்ச்சியான உடையணிந்து மேடையில் அசிங்கப்பட்ட நடிகை.. கலாய்த்து தள்ளிய இணையவாசிகள்..வைரல் காட்சி\nநேரலையில் கேள்விகேட்ட பத்திரிகையாளர்: கெட்டவார்த்தையால் திட்டிய போரிஸ் ஜான்சனின் உதவியாளர்\nகட்டுமஸ்தான இளம்பெண்ணின் காலில் தோன்றிய கட்டி: மருத்துவர்கள் கொடுத்த அதிர்ச்சி\nஊருக்குள் புகுந்த இரட்டைத்தலை பாம்பு... அதிகாரிகளிடம் கொடுக்க மறுத்த மக்கள்\nசுவிஸ் தூதுவர் மீள அழைக்கப்படவில்லை\nவீட்டில் அடிக்கடி காணாமல் போன பணம்: ரகசிய கமெராவில் பெண் கண்ட அதிரவைக்கும் காட்சி\n வீடியோவை வெளியிட்டு விளக்கம் அளித்த நித்யானந்தா.. வெளியான தகவல்..\nமுக்கிய பிரபலம் தலைமையில் சூப்பர் சிங்கர் புகழ் பாடகர் திவாகருக்கு கல்யாணம்\nவிஜய் 500 கோடி வசூலை தொட முடியும் ஆனால் அஜித்.. முன்னணி தயாரிப்பாளர் பேட்டி\nஇளம்பெண்கள் இரவு தூங்கும் போது மறக்காமல் இதை செய்து வாருங்கள்.. வெளியான தகவல்..\nபோட்டிக்கு இடையே குழந்தைக்கு பாலூட்டிய வீராங்கனைக்கு அடித்த அதிர்ஷ்டம்\nதிடீரென காரை உடைத்துக்கொண்டு வளர்ந்த அதிசய மரம்.. ��திர்ந்துபோன மக்கள்.. வைரல் காணொளி..\nகர்நாடகாவில் ஹோட்டலில் விஜய்- முதன்முறையாக வெளியான புகைப்படம்\nவிஜய்யை பார்க்க குவிந்த ரசிகர்கள் கூட்டம் இங்கேயும் வந்துவிட்டார்களா\nபொது இடத்தில் கர்ப்பிணி மனைவி பட்ட அவஸ்தை... கணவர் செய்த நெகிழ வைக்கும் காரியம்\nநித்யானந்தா பதுங்கியிருப்பது எங்கு தெரியுமா.. பிரிட்டன் வெளியிட்ட அதிகாரப்பூர்வ தகவல்..\nவிஜய் 500 கோடி வசூலை தொட முடியும் ஆனால் அஜித்.. முன்னணி தயாரிப்பாளர் பேட்டி\nகோலகலமாக அரங்கேறிய நடிகர் சதீஷின் திருமணம்... வரவேற்பு நிகழ்ச்சியில் யாரெல்லாம் கலந்துகொண்டாங்கனு தெரியுமா\nரஜினிக்காக சண்டை போட்டு கொண்ட குஷ்பு-மீனா பழைய வீடியோ தற்போது வைரல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540531917.10/wet/CC-MAIN-20191211131640-20191211155640-00138.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://10hot.wordpress.com/2018/10/21/%E0%AE%A8%E0%AE%B5%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%B1%E0%AE%B5%E0%AF%81%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88/", "date_download": "2019-12-11T14:59:42Z", "digest": "sha1:B5YPNSXFEKJZKG2VRFL7GZIKAX5BK3MF", "length": 9390, "nlines": 173, "source_domain": "10hot.wordpress.com", "title": "நவக்கிரகம் – உறவுமுறை | 10 Hot", "raw_content": "\nதொடர்புடைய பதிவு: ஜோசியம் – ஜோலி – சீலம்\nசூரியன் – பிதா, மாமனாா், மகன்\nசந்திரன் – அம்மா, மாமியார், அத்தை\nசெவ்வாய் & ராகு – சகோதரர்கள், கணவர்\nபுதன் – தாய் மாமா, இளைய சகோதரி, மனைவியின்தங்கை\nவியாழன் – குழந்தை, ஆசிரியர், நாம்\nசுக்கிரன் – மனைவி, மகள், மூத்த சகோதாி, மருமகள், சின்னம்மா\nராகு – தந்தை வழி பாட்டனாா்\nகேது – தாய் வழி பாட்டி\nசூர்யேந்து பௌம புத வாக்பதி காவ்ய சௌரி\nஸ்வர்பானு கேது திவிஷத் பரிஷத் ப்ரதானா:\nத்வத் தாஸ தாஸ சரமாவதி தாஸ தாஸா:\nஸ்ரீ வேங்கடாசலபதே தவ சுப்ரபாதம்.\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nAfter10 தமிழ்ப் பதிவுகள் (அக்டோபர் 2018) ஒக்ரோபர் 27, 2018 »\nபத்து பத்தாக கொத்து கொத்தாக தொகுப்பது குறளில் துவங்கி குமுதம் வரை இயல்பு. அதன் தொடர்ச்சியாக இங்கேயும் தலை 10.\nஆ – 10+1 பழமொழிகள்\nஅ – பத்து பழமொழிகள்\n10 தமிழ்ப் பதிவுகள் (அக்டோபர் 2018)\nஅ - பத்து பழமொழிகள்\n26 பட்டப்பெயர்கள்: புனைப்பெயர் பட்டியல்\nஅ – பத்து பழமொழிகள் இல் ஆ – 10+1 பழமொழிகள் |…\nசிவரமணி கவிதைகள் இல் லக்‌ஷமன்\nசிற்றிலக்கியங்கள்: பிரபந்தங்கள… இல் shiddiq raja\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540531917.10/wet/CC-MAIN-20191211131640-20191211155640-00138.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://spottamil.com/author/vaishali_elilarasan/", "date_download": "2019-12-11T14:48:55Z", "digest": "sha1:YRHLH6NWF6E4K3UMBSPBH42CHVZBGPKA", "length": 6225, "nlines": 62, "source_domain": "spottamil.com", "title": "வைசாலி, Author at ஸ்பொட் தமிழ் - சமூக வலைத்தளம்", "raw_content": "\nபிரியங்க பெர்ணான்டோவுக்கு எதிரான வழக்கு டிசம்பர் 6ம் திகதி விசாரணை\nby வைசாலி | Nov 22, 2019 | வகைப்படுத்தப்படாதது\nபிரித்தானியாவில் உள்ள இலங்கை உயர்ஸ்தானிகர் அலுவலகத்தின்பாதுகாப்பு ஆலோசகராக கடமையாற்றிய பிரிகேடியர் பிரியங்க பெர்ணான்டோவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இதன்படி, குறித்த வழக்கு எதிர்வரும் 6ம் திகதிக்கு விசாரணைக்கு...\nகறிவேப்பிலையில் பல்வேறு மருத்துவ குணங்கள்\nby வைசாலி | Oct 17, 2019 | உடல்நலம்\nஉணவின் வாசனையை அதிகரிக்கத்தான் கறிவேப்பிலை பயன்படுகிறது என்று பலர் கருதுகின்றனர். இதனால்தான் சாப்பிடும்போது உணவில் கிடக்கும் கறிவேப்பிலையை எடுத்து கீழே போட்டு விடுகிறார்கள். ஆனால் இனிமேல் இப்படி செய்யாதீர்கள். ஏனெனில் கறிவேப்பிலையில் பல்வேறு மருத்துவ குணங்கள்...\nஅர்த்த சாஸ்திரம் சொல்லும் முக்கிய விடயங்கள்\nby வைசாலி | Oct 17, 2019 | ஜோதிடம்\nஏமாற்றும் மனைவி, போலியான நண்பன், சோம்பேறியான வேலைக்காரன் ஆகியவர்களுடன் வாழ்வது ஒரு கொடிய விஷப் பாம்புடன் வாழ்வதை போன்றது, இது நிச்சயம் மரணத்தை தரும். ஒருவன் தன்னுடைய கஷ்ட காலத்திருக்கு தேவையான பணத்தை முன்பே காக்க வேண்டும் . வேலைக்காரனை வேலை செய்யும் போதும், உறவினர்களை...\nஆதிவாசிகள் நோயில்லாமல் நீண்ட ஆயுளுடன் வாழ, தினம் இதை தான் சாப்பிடறாங்க\nby வைசாலி | Feb 24, 2019 | உடல்நலம்\nஇந்தியா முழுவதும் பல்வேறு இடங்களில் பழங்குடி இனத்தவர்கள் வசித்து வருகின்றனர். இவர்களின் உணவு முறையை முன்னிறுத்தி ஆராய்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றது. காரணம், இவர்கள் உண்ணும் உணவுகளால் இதய நோய்கள், கொலஸ்ட்ரால் பிரச்சினை, புற்றுநோய்கள், கல்லீரல் பாதிப்பு போன்றவை...\nபசுமை குடில் பத்தி உங்களுக்கு தெர்யுமா\n800 கோழிகளுடன் அகரம் கடக்நாத் பண்ணை\nஇயற்கை முறையில் நேர்த்தியாக காய்கறிகள் பயிரிடும் விவசாயி\nஎன் பெயர் சுப்பு லஷ்மி\nஉங்கள் பிரதேச செய்திகளும் எமது தளத்தில் வரவேண்டுமா நீங்கள் செய்ய வேண்டியது கீழ் உள்ள மின்னஞ்சலிற்கு விபரங்களை புகைப்படங்களுடன் அனுப்பி வையுங்கள். spottamil@gmail.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540531917.10/wet/CC-MAIN-20191211131640-20191211155640-00138.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.boldsky.com/home-garden/improvement/2019/feng-shui-tips-7-plants-that-bring-bad-luck-to-your-home-024012.html?utm_medium=Desktop&utm_source=BS-TA&utm_campaign=Similar-Topic-Slider", "date_download": "2019-12-11T14:47:05Z", "digest": "sha1:KEENBMBKH7VCSW5YABZFLN75JDNVUB5K", "length": 19301, "nlines": 176, "source_domain": "tamil.boldsky.com", "title": "இந்த ஏழு செடிகளும் வீட்டில் இருந்தால் வீட்டுக்கு கெட்ட சக்தியைக் கொண்டு வருமாம்... உடனே தூக்கி வீசுங | Feng Shui tips: 7 plants that bring bad luck to your home - Tamil Boldsky", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஇரவு நேரத்தில் உடம்பு ரொம்ப வலிக்குதா அப்ப இந்த உணவுகளை சாப்பிடுங்க...\n8 hrs ago இந்த ராசிக்காரங்க முதல் பார்வையிலேயே காதலில் விழுந்துவிடுவார்களாம்…நீங்க எந்த ராசி\n12 hrs ago திருவண்ணாமலை கார்த்திகை தீபத்தை தரிசிப்பதால் இவ்வளவு நன்மைகள் கிடைக்குமா\n12 hrs ago மிஸ் யுனிவர்ஸ் 2019 பட்டம் பெற்ற தென் ஆப்பிரிக்காவைச் சேர்ந்த சோசிபினி பற்றிய சுவாரஸ்யமான தகவல்கள்..\n13 hrs ago திருவண்ணாமலை அஷ்ட லிங்கங்கள் - எந்த ராசிக்காரர்கள் எந்த லிங்கத்தை கும்பிடணும் தெரியுமா\nNews நான் பொறாமைப் படும் வகையில் உதயநிதி வளர்வார் - மு.க.ஸ்டாலின் பேச்சு\nAutomobiles 2020 இசுஸு டி-மேக்ஸ் வி-க்ராஸ் தாய்லாந்து மோட்டார் எக்ஸ்போவில் அறிமுகம்...\nMovies இனிமே இதுதான் டிரெண்டிங்.. ரஜினிகாந்த் பிறந்தநாள் காமன் டிபியை வெளியிட்ட அனிருத்\nFinance எஸ்பிஐ-யில் இவ்வளவு வாரக்கடனா.. கவலைப்படாதீங்க முந்தைய ஆண்டை விட குறைவு தான்..\nTechnology ஏசிக்கு வந்த புதிய சோதனை: 2020 முதல் இந்த ரக ஏசி மட்டுமே விற்பனை- மத்திய அமைச்சகம் உத்தரவு\nSports நான் தலைவராக தொடர மாட்டேன் .. பிடிவாதம் பிடிக்கும் ஐசிசி தலைவர்.. ஷாக்கிங் காரணம்\nEducation பி.இ பட்டதாரிகளும் ஆசிரியர் ஆகலாம் தமிழக அரசின் அறிவிப்பால் மகிழ்ச்சியடைந்த பொறியாளர்கள்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஇந்த ஏழு செடிகளும் வீட்டில் இருந்தால் வீட்டுக்கு கெட்ட சக்தியைக் கொண்டு வருமாம்... உடனே தூக்கி வீசுங\nஒரு வீட்டை வாஸ்துப்படி கட்டுவது அந்த வீட்டில் சந்தோஷம் நிலைக்க செய்கின்ற செயலாகும். இதன் படி அந்த வீட்டில் நேர்மறை ஆற்றல்கள் நிலவி சந்தோஷம் நிலை பெறும்.\nஅதே மாதிரி வாஸ்து சாஸ்திரப்படி சில தாவரங்களை வீட்டில் வைக்கவே கூடாது. இதனால் வீட்டில் கெட்ட சக்திகள் நிலவ வாய்ப்புள்ளது. அதைப் பற்றி தான் இக்கட்டுரையில் நாம் காண போகிறோம்\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nவாஸ்து சாஸ்திரம்படி துளசி மற்றும் மணி ப்ளாண்ட்டை வீட்டில் வைப்பது நல்லது என்கிறார்கள். ஆனால் ஃபெங் சுய் சாஸ்திரப்படி பார்த்தால் இந்த தாவரங்கள் வீட்டில் எதிர்மறை ஆற்றலை கொடுக்க கூடியது என்கின்றனர்.\nMOST READ: உங்க பிறந்த தேதியை வைத்து உங்களுக்கான முகூர்த்த நாட்களை கண்டுபிடிப்பது எப்படி\nஇந்த குறிப்புகளின்படி கீழ்க்கண்ட தாவரங்களை வீட்டில் வைப்பதை தவிருங்கள். இந்த ஃபெங் சுய் குறிப்புகளில் வாஸ்து சம்பந்தப்பட்ட விஷயங்களும் வீட்டுக்குள் நன்மையை அளிக்கின்ற குறிப்புகள், வீட்டுக்கு நெகட்டிவ் எனர்ஜியைக் கொண்டு வருகின்ற\nமுட்களையுடைய ரோஜா செடியை தவிர கற்றாழை போன்ற தாவரங்களை வீட்டில் வைக்க கூடாது. ஆனால் சோற்றுக் கற்றாழை மருத்துவ குணங்கள் கொண்டது என்பதால் அது மட்டும் வளர்க்கலாம். அதேபோல் கிராமங்களில் சோற்றுக் கற்றாழையை வாசலுக்கு முன்பாக கட்டித் தொங்கவிடப் பட்டிருப்பதையும் பார்த்திருப்பீர்கள். அது வீட்டுக்கு நன்மையைக் கொடுக்கும்.\nசிவப்பு நிற மலர்களையுடைய பொன்சாய் மரங்களை வீட்டினுள் வைக்க கூடாது என்கின்றது வாஸ்து சாஸ்திரம். வேண்டும் என்றால் தோட்டத்தில் வைத்துக் கொள்ளலாம்.\nபுளிய மரம் மற்றும் மிர்ட்டில் செடி வகைகளில் கெட்ட சக்தி தங்கியிருக்கும் என்று கூறப்படுகிறது. எனவே அந்த இடத்தில் வீடு கட்டுவது நல்லது அல்ல. அதேபோல் வீட்டைச் சுற்றியுள்ள பகுதிகளில் புளியமரம் இல்லாமல் இருப்பது நல்லது.\nMOST READ: புதுசா ஏதாவது வாங்கினா இந்த பாக்கெட் உள்ளே இருக்கும் தெரியுமா\nவாடும் செடிகள் மற்றும் பூக்கள் வீட்டில் இருப்பது துரதிர்ஷ்டமாக கருதப்படுகிறது. காய்ந்த செடிகள், வாடிய செடிகள், பராமரிப்பு இல்லாமல் விடப்பட்டவை, முட்களையுடைய மர வகைகள் மற்றும் பாபுல் மரம் போன்றவை எதிர்மறை சக்தியை அதிகரிக்கும்.\nஇலவம்பஞ்சு மற்றும் பனை மரம்\nஇந்த மரங்கள் வீட்டின் அருகில் காணப்படுவதும் துரதிர்ஷ்டத்தை குறிக்கிறது. பொதுவாக நீங்கள் ஒரு விஷயத்தை நன்கு கவனித்தீர்கள் என்றால் உங்களுக்குத் தெரிந்திருக்கும்.\nதொட்டியில் தொங்க விடும் தாவரங்கள்\nசிறிய அல்லது பெரிய தொட்டிகளில் உள்ள தாவரங்களை வடக்கு மற்றும் கிழக்கு திசைகளை நோக்கி வைக்க கூடாத��. வீட்டில் தொங்கவிடும் படியான தொட்டிச் செடிகள் வீட்டுக்கு நெகட்டிவ் எனர்ஜியை கொண்டு வந்து சேர்க்கும் என்கிறது வாஸ்து.\nMOST READ: முடி ரொம்ப கொட்டுதா பாராசூட் அட்வான்ஸ்டு ஆயுர்வேதிக் ஹேர்ஆயில் தவிர யாரையும் நம்பாதீங்க...\nகிழக்கு திசையில் மரம் வேண்டாம்\nபெரிய மரங்கள் வடக்கு மற்றும் கிழக்கு திசையை நோக்கி இருந்தால் எதிர்மறை ஆற்றலை வீட்டினுள் ஏற்படுத்தும். பொதுவாக வீட்டைச் சுற்றிலும் மரங்கள் இருப்பது நல்லது தான் என்றாலும் கிழக்கு திசை பார்த்து மரங்கள் வைக்காமல் இருப்பது வீட்டுக்கு கெட்ட சக்தியை அழைத்து வராமல் இருக்கும்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nஇப்படி இருக்கிற பாத்ரூமை 10 ரூபாய் செலவுல புதுசா மாத்தணுமா\nபுதுசா ஏதாவது வாங்கினா இந்த பாக்கெட் உள்ளே இருக்கும் தெரியுமா\nவாஸ்துபடி உங்க வீட்ல இதெல்லாம் சரியா இருந்தா தினமும் மகிழ்ச்சிதான்\nநம்முடைய உள்ளாடைகளை எவ்வளவு நாளுக்கு ஒருமுறை மாற்ற வேண்டும்\nகோக் குடிக்கிறதுக்கு மட்டும்னு நெனச்சீங்களா வேற என்னலாம் பண்ணலாம்னு வாயை பிளந்து பாருங்க...\nவீட்ல மீன் சமைச்ச வாசனை போகவே மாட்டேங்குதா இதோ உங்களுக்கு ஒரு சிம்பிள் ஐடியா... ட்ரை பண்ணுங்க\nஎவ்வளவு சுத்தமா வெச்சிருந்தாலும் உங்க வீட்டு மெத்தை நாற்றம் அடிக்குதா\nதீபாவளிக்கு வீட்டை சுத்தம் பண்றத நினைச்சாலே தலை சுத்துதா ஒரு ஈஸியான வழி சொல்லட்டுமா\nஎப்படி துவைச்சாலும் இந்த பேனா மை கறை போக மாட்டேங்குதா இத ட்ரை பண்ணி பாருங்க...\nபிரிட்ஜில் எந்த பொருள்களை எந்த இடத்தில் வைக்க வேண்டும் என்று தெரியுமா\nஎப்படி சுத்தம் பண்ணினாலும் வீட்ல சிங்க் நாற்றமடிக்குதா... இத ட்ரை பண்ணி பாருங்க...\nஎப்படி சுத்தம் பண்ணாலும் உங்க கேஸ் ஸ்டவ் உடனே அழுக்காயிடுதா\nRead more about: home and garden improvement வீடு மற்றும் தோட்டம் வீட்டுக்குறிப்புகள் எப்படி\nJan 4, 2019 ல் வெளியிடப்பட்ட பிற செய்திகளைப் படிக்க\nதெலுங்கான என்கவுண்டர் போலவே தமிழகத்தில் நடந்த என்கவுண்டர் பற்றி தெரியுமா\nஉங்களுக்கு என்ன தசை நடக்குது தெரியுமா - இந்த போட்டோவை பாருங்க...\nசனிபகவானின் மோசமான பார்வை இந்த ராசிக்காரங்க மேல தான் இருக்கு தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540531917.10/wet/CC-MAIN-20191211131640-20191211155640-00138.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://valar.in/3062/sales-opportunity", "date_download": "2019-12-11T14:08:21Z", "digest": "sha1:TSKXQNIQSDUBZEX5C6ZXXFDM2E6SZW4Q", "length": 7585, "nlines": 113, "source_domain": "valar.in", "title": "விற்பனை வாய்ப்பு ! - Valar Thozhil Magazine", "raw_content": "\nஇவர்கள் தரும் வெற்றிக்கான குறிப்புகள்\nமுன்னேற விரும்புகிறவர்களுக்கு ‘முன் ஏர்’ ஆக இருக்கவிரும்புகிறேன்\nஅதிகாரிகளின் மெத்தனப் போக்கு நீங்குமா\nவிதை முளைக்கவில்லை; பதவி கிடைத்தது\nபேக்கரி தொழில் நுட்ப பயிற்சி, மற்றும் கன்சல்டன்சி வழங்குகிறார், ‘செஃப்’ நரசிம்மன்\nசிறிய வியாபார நிறுவனங்களுக்கான குறைந்த செலவில் சந்தை படுத்துதலுக்கான ஆலோசனைகள்\nஅமெரிக்காவில் அரசின் பொதுப் பள்ளிகளே அதிகம்\nகற்பனைக்கும், உண்மைக்கும் இடையே உள்ள வேறுபாட்டை குழந்தைகள் அறிந்து கொள்ள வேண்டுமா\nஎம்எஸ்எம்இ- களுக்கு ஜிஎஸ்டி கவுன்சில் தரும் இலவச மென்பொருள்\nபதிவினை எப்பொழுது நீக்கம் செய்யலாம்\nஆண்டுதோறும் நிரப்பி அனுப்ப வேண்டிய விற்பனை வருமான படிவம் (ரிட்டர்ன்)\nரீஃபண்ட் விவரங்களை எப்படி தெரிந்து கொள்வது\nசரியும் பொருளாதாரத்தை தடுத்து நிமிர்த்த முடியுமா\nமினி ரைஸ்மில் குறைந்த செலவு அதிக லாபம்\nபால் உற்பத்தியைப் பெருக்கும் தீவன ரகங்கள்\nஉயிரி தொழில் நுட்பம் பற்றிய சில கேள்விகளும், பதில்களும்\nவாழை பயிரிடுதல் பற்றி அறிந்து கொள்ள உதவும் அமைப்பு\nகுறைந்த முதலீட்டில் வெள்ளாடு வளர்க்கலாம்\nHome செய்திகள் விற்பனை வாய்ப்பு \nபிளாஸ்டிக் பொருள்களுக்கு தமிழக அரசு தடை விதித்து உள்ள நிலையில் பிளாஸ்டிக் பயன்பாட்டைத் தவிர்க்க என்ன செய்யலாம் என்ற மாற்று சிந்தனை தற்போது ஏற்பட்டு உள்ளது.\nஇந்த வாய்ப்பைப் பயன்படுத்தி துணிப்பை, சணல் பை, வாழை இலை, தாமரை இலை, பாக்கு மட்டைப் பொருட்கள், அலுமினியம் பூசப்பட்ட காகிதம், காகித உருளைகள், தாமரை இலைகள், கண்ணாடி தம்ளர்கள், மூங்கில் மரத்தாலான பொருட்கள், காகித உறிஞ்சு குழாய்கள், காகிதப் பைகள் போன்றவற்றின் விற்பனையில் ஈடுபடலாம்.\nஉலர்ந்த மந்தாரை இலைகளை பூந்துடைப்பம் கட்ட பயன்படுத்தும் புல்குச்சிகள் கொண்டு தைத்து விற்பனை செய்யலாம்.\nஇதற்கு பெண் தொழிலாளர்களை பீஸ் ரேட்டில் பயன்படுத்தலாம்.\nPrevious articleகாம்போசிஷன் வரிப் படிவங்கள்\nNext articleதங்கத்தேரின் தங்கத்தில் கலப்படம்\nவேலை செய்யாத ஜிஎஸ்டி இணையதளம்: ட்விட்டரில் வறுத்தெடுத்த வர்த்தகர்கள்\nஅக்டோபர் மாதத்தில் ஏற்றுமதி 1.1 சதவீதம் வீழ்ச்சி\nசிறிய வியாபார நிறுவனங்களுக்கான குறைந்த செலவில் சந்தை படுத்துதலுக்கான ஆலோசனைகள்\nமினி ரைஸ்மில் குறைந்த செலவு அதிக லாபம்\nஅமெரிக்காவுக்கு இந்திய ஏற்றுமதி உயர்வு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540531917.10/wet/CC-MAIN-20191211131640-20191211155640-00138.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pannaiyar.com/%E0%AE%87%E0%AE%AF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AF-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%9A/", "date_download": "2019-12-11T13:24:44Z", "digest": "sha1:JFXAPLW6FNDPZOVUBDE54K45Z5CTBT7S", "length": 12076, "nlines": 115, "source_domain": "www.pannaiyar.com", "title": "இயற்கை விவசாய முறைக்கு சவால்கள் | பண்ணையார் தோட்டம்", "raw_content": "\nசெம்மறி ஆடு வளர்ப்பும் பயன்களும்\nஇயற்கை விவசாய முறைக்கு சவால்கள்\nஇயற்கை விவசாய முறைக்கு சவால்கள்\nஇயற்கை விவசாய முறைக்கு திரும்புவதற்கு எடுத்து கொள்ளும் முயற்சியில் நமக்கு பெரும் சவால்களாக இருப்பவைகளில் சிலவற்றை இங்கு பட்டியலிடுகிறேன் .\n1. மனநிலை : கடந்த ஓரிரு தலைமுறைகளாக பழகி போன முறையிலிருந்து மாறிட மறுக்கும் விவசாயிகளின் நிலை மிகவும் வருந்த தக்கது. அல்லது அவர்கள் மாறிடா வண்ணம் பார்த்துக் கொள்ளும் இன்றைய சூழல்கள் / வெவ்வேறு காரணிகள் .\n2. பொருளாதார நிலை: உடனடி பொருளாதார தேவைகள், தவறென்று தெரிந்தும் குறுகிய கால தேவைகளுக்குள் விவசாயிகளை முடக்கி விடுகிறது இன்றைய அதிவேக பயணத்திலிருக்கும் பணத்தை மையமாக கொண்ட வாழும் முறை.\n3. சமூக மதிப்பு : உழவை இழிவென்று நினைத்து பணியாற்ற மறுக்கும் இளைய தலைமுறை. தனக்கு கிடைத்த சமூக அவமதிப்புகளால் மனமுடைந்து போன விவசாயிகள் தங்கள் குழந்தைகளை அவற்றிலிருந்து காப்பாற்ற அவர்களே மனமுவந்து வேறு துறைகளுக்கு வழியனுப்பி வைக்க வழி செய்கிறது.\n4. அரசு திட்டங்கள் : பசுமை புரட்சிக்கு பின்பான விவசாய வழிமுறைகளை ஊக்குவிப்பதாக மட்டுமே உள்ளது. திட்டங்கள் சரியான பயணாளிகளை எப்போதும் சென்றடைவதில்லை. இதற்கான காரணங்களை இங்கு பட்டியலிட்டு தீர்த்து விட இயலாது.\n5. ஆட்கள் தேவை : இத்தனை போராட்டங்களுக்கும் மத்தியில் உழவை தன் உயிரினும் மேலாய் மதித்து உழைத்து நமக்கு உணவளிக்கும் விவசாயிகளுடன் இணைந்து செயலாற்ற தேவையான மனிதவளமின்மை மிகப்பெரிய சவாலாக உள்ளது.\n6. நீர் ஆதாரங்களும் பருவநிலையும் : விவசாயத்திற்கான நீர் தேவை நாளும் மற்றவர்களிடம் கையேந்தி நிற்க வேண்டிய நிலையில் தான் உள்ளது. பருவ மழையில் கிடைக்கும் நீரை தேக்கி பயன்படுத்தி கொள்ளலாம��� என்றால் அதற்கான சிறப்பு திட்டங்களோ மிகவும் அரிதாகவே சரியான முறையில் செயல்படுத்த படுகின்றன. இவையெல்லாம் போதாதற்கு பருவமழை ஒவ்வொரு முறையும் ஏமாற்றி கொண்டிருக்கிறது.\n7. கால்நடைகள்: இயற்கை விவசாயத்திற்கு கால்நடைகளின் பங்கு மிக அவசியமானது. ஆனால் அவைகளை வைத்து பாதுகாப்பதே பெரும் கேள்விகுறியாகி விடுகிறது மேற்சொன்ன அதே காரணங்களால்.\n8. அனுபவம் / அறிவு: நமது அறிவு அனைத்தும், அது அனுபவம், அனுபவத்தில் தான் வரும் என்ற பெயரில் பல நேரங்களில் பகிர்ந்து கொள்ளபடாமலே மடிந்து போய் விடுகிறது.\nவாஸ்து அடிப்படையில் மனையின் தரம்\nசிறு இலை நோய் தாக்குதல் கத்தரிகாய்\nஇயற்கை பூச்சி விரட்டி -Organic pest control\nஒரு விவசாயி – தமிழர்கள்\nபச்சை தங்கம் அல்லது பணம் காய்க்கும் மரம்\nஇயற்கை வேளாண்மை பற்றிய கட்டுரைகள் (3)\nவிவசாயம் காப்போம் கட்டுரை (3)\nவிவசாயம் பற்றிய தகவல் (3)\niyarkai velanmai in tamil iyarkai vivasayam in tamil palamozhi in tamil pasumai vivasayam tamil palamoli vivasayam vivasayam tamil ஆடு வளர்ப்பு ஆரோக்கியம் இயற்கை இயற்கை உரங்கள் இயற்கை பூச்சி விரட்டிகள் இயற்கை மருந்து இயற்கை விவசாயம் காடுகள் காடுகள் பாதுகாப்பு காடுகள் பெருக்கம் கால்நடை தீவனம் கால்நடை வளர்ப்பு கோழி வளர்ப்பு சர்க்கரை சாகுபடி தண்ணீர் நாட்டு கோழி நோய் பயிர்கள் பயிற்சி பயிற்சி வகுப்புகள் புத்தகம் பூச்சி தாக்குதல் பூண்டு பொது பொது அறிவு மரங்கள் மழைநீர் மூலிகை மூலிகைகள் மூலிகை செடிகள் வளர்ப்பு வழிகாட்டிகள் வான்கோழி விதைகள் விவசாயம் விவசாயிகள் வேளாண்மை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540531917.10/wet/CC-MAIN-20191211131640-20191211155640-00138.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nhm.in/shop/1000000021387.html?printable=Y", "date_download": "2019-12-11T15:32:23Z", "digest": "sha1:RGQPIEJOIZ7ADS7U4OOFHYGDXTNOO4UI", "length": 3110, "nlines": 41, "source_domain": "www.nhm.in", "title": "மாணவர்களுக்கான யோகாசனங்கள்", "raw_content": "\nஅச்சுப் புத்தகங்கள் (Print Books)\nதளத்தில் இல்லாத நூல்களை ஆர்டர் செய்ய\nHome :: பொது :: மாணவர்களுக்கான யோகாசனங்கள்\nநூலாசிரியர் பால வசந்த பதிப்பகம்\nபதிப்பகம் பால வசந்த பதிப்பகம்\nகட்டுமானம் சாதா அட்டை (பேப்பர் பேக்)\n* புத்தகம் 6-7 நாள்களில் அனுப்பி வைக்கப்படும்\n* புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.\nஉடலின் சக்தி மனதின் சக்தி என்பார்கள். உடல் நலத்துடன் இருந்தால்தான் அறிவு நன்றாக இருக்கும். எனவே மாணவர்களின் ஒழுக்கமும் கட்டுப்பாடும் ஞாபகத்திறனும் அதிகரிக்க உதவும் யோகாசனங்களை விரிவாக எடுத்துக் கூறும் நூல்.\nஇந்தப் புத்தகத்தை போன் மூலம் ஆர்டர் செய்ய: டயல் ஃபார் புக்ஸ் - 044-49595818\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540531917.10/wet/CC-MAIN-20191211131640-20191211155640-00139.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/tamil+actor?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2019-12-11T14:16:20Z", "digest": "sha1:AX3UGZQS4ND7KOAPQ4TLQG6DXFM5JCNW", "length": 9849, "nlines": 140, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | tamil actor", "raw_content": "\nகுடியுரிமை சட்ட மசோதா இஸ்லாமியர்கள் உள்ளிட்ட எந்த சிறுபான்மையினருக்கும் எதிரானதல்ல - அமித்ஷா\nவெளிநாட்டு இஸ்லாமியர்கள் இந்தியாவில் குடியுரிமை பெற வேறு சில சட்ட வாய்ப்புகள் உள்ளன - அமித்ஷா\nதமிழக உள்ளாட்சித் தேர்தலில் மேயர் பதவிகளுக்கான இடஒதுக்கீடு குறித்த அறிவிப்பு அரசிதழில் வெளியீடு\nமாநில தலைமையின் அனுமதியின்றி, தன்னிச்சையாக அறிக்கை விடக்கூடாது- மாவட்ட செயலாளர்களுக்கு ரஜினி மக்கள் மன்றம் அறிவுறுத்தல்\nகுடியுரிமை வழங்குவதில் இஸ்லாமியர்களை புறக்கணிப்பது மத அடிப்படையிலான மிக மோசமான பாகுபாடு - திருமாவளவன்\nஅயோத்தி வழக்கின் தீர்ப்பை மறு ஆய்வு செய்யக்கோரிய மனு மீது நாளை உச்சநீதிமன்றத்தில் விசாரணை\nகுடியுரிமை மசோதாவுக்கு எதிராக அசாம், திரிபுராவில் போராட்டம் வலுக்கும் நிலையில் ராணுவ வீரர்கள் குவிப்பு\n'மாதர் தம்மை இழிவு செய்யும் மடமையை கொளுத்துவோம்' - புரட்சிக்கவி பாரதியின் பிறந்ததினம் இன்று..\nகுடியுரிமை மசோதா முதல் மூன்றாவது டி20 வரை #Topnews\nஇலங்கை தமிழர்களுக்கும் குடியுரிமை வழங்க வேண்டும் - ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர்\nகுடியுரிமை மசோதா நிறைவேற்றம் முதல் கார்த்திகை தீபம் வரை #TopNews\n43 பேரை பலி கொண்ட டெல்லி தீ விபத்து.. அதே ஆலையில் மீண்டும் தீ..\nடெல்லி தொழிற்சாலை தீ விபத்து: தலைமறைவாக இருந்த உரிமையாளர் கைது\nதன்னுயிரை பொருட்படுத்தாமல் 11 நபர்களின் உயிரை காப்பாற்றிய தீயணைப்பு வீரர்..\n\"ஆண் குழந்தைகளை நல்ல விதமாக வளர்க்க வேண்டும்\" ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன்\nஎன் கல்யாணம் தான் பிரச்னையா - தர்பார் அரங்கை கலகலப்பாக்கிய யோகிபாபு\nஇது உங்கள் பாதுகாவலன்: காவலன் செயலி செயல்படுவது எப்படி\nபொங்கல் பரிசு வழங்க தடையில்லை - மாநில தேர்தல் ஆணையர்\nஉலக தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்தில் இந்தி ��ற்பிக்கப்படமாட்டாது - அமைச்சர் க.பாண்டியராஜன்\n“நான் அப்பவே சொன்னேன்... கோலியை சீண்டாதீர்கள் என்று...” - அமிதாப் பச்சன்\n“வக்கிர மனம் கொண்டவர்களுக்கு என்கவுன்ட்டர் பாடமாக அமையட்டும்”-விவேக்\nஉள்ளாட்சித் தேர்தல் வழக்கில் உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பு\n'மாதர் தம்மை இழிவு செய்யும் மடமையை கொளுத்துவோம்' - புரட்சிக்கவி பாரதியின் பிறந்ததினம் இன்று..\nகுடியுரிமை மசோதா முதல் மூன்றாவது டி20 வரை #Topnews\nஇலங்கை தமிழர்களுக்கும் குடியுரிமை வழங்க வேண்டும் - ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர்\nகுடியுரிமை மசோதா நிறைவேற்றம் முதல் கார்த்திகை தீபம் வரை #TopNews\n43 பேரை பலி கொண்ட டெல்லி தீ விபத்து.. அதே ஆலையில் மீண்டும் தீ..\nடெல்லி தொழிற்சாலை தீ விபத்து: தலைமறைவாக இருந்த உரிமையாளர் கைது\nதன்னுயிரை பொருட்படுத்தாமல் 11 நபர்களின் உயிரை காப்பாற்றிய தீயணைப்பு வீரர்..\n\"ஆண் குழந்தைகளை நல்ல விதமாக வளர்க்க வேண்டும்\" ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன்\nஎன் கல்யாணம் தான் பிரச்னையா - தர்பார் அரங்கை கலகலப்பாக்கிய யோகிபாபு\nஇது உங்கள் பாதுகாவலன்: காவலன் செயலி செயல்படுவது எப்படி\nபொங்கல் பரிசு வழங்க தடையில்லை - மாநில தேர்தல் ஆணையர்\nஉலக தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்தில் இந்தி கற்பிக்கப்படமாட்டாது - அமைச்சர் க.பாண்டியராஜன்\n“நான் அப்பவே சொன்னேன்... கோலியை சீண்டாதீர்கள் என்று...” - அமிதாப் பச்சன்\n“வக்கிர மனம் கொண்டவர்களுக்கு என்கவுன்ட்டர் பாடமாக அமையட்டும்”-விவேக்\nஉள்ளாட்சித் தேர்தல் வழக்கில் உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பு\nதீயில் கருகும் மண்ணின் மகள்கள் - என்னவானது பாரதியின் கனவு\nஇது என்ன ‘வகுப்புவாத மசோதாவா..’ - அமித்ஷாவுக்கு ஐஏஎஸ் சசிகாந்த் பகீரங்க கடிதம்\nகலைச்சுடர்மணி விருதை திரும்ப கொடுக்க வந்த தவில் கலைஞர் - காரணம் இதுதான்..\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540531917.10/wet/CC-MAIN-20191211131640-20191211155640-00139.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eluthu.com/kavithai/382192.html", "date_download": "2019-12-11T14:27:18Z", "digest": "sha1:55W4VZAS2DCSRSVXQ7GR5WK5JOHU4H3O", "length": 6220, "nlines": 138, "source_domain": "eluthu.com", "title": "அன்புள்ள கனவு நாயகியே - ஹைக்கூ கவிதை", "raw_content": "\nஉயிர் கொடுத்து உன்னை ஆழகாய் ஆனத்தமாய் மணிக்கணக்கில்\nஇந்த படைப்பை உங்கள் வலைதளத்தில் காண்பிக்க\nநீங்கள் பார்த்தது கீழ் காண்பவற்றில் எதாவது ஓன்று என்று கருதினால் எழுத்திற்கு தெரிவிக்கவும்.\nகருத்து சே��்க்க Login செய்யவும்\nஇந்த மாதம் பரிசு பெற்றவர்கள்\nkayal vilzhi ( அன்னைக்கு நான் அன்னையாக வேண்டும் --கயல்விழி )\nnagarani madhanagopal ( ஒரு கிராமம் ஒரு தெய்வம் )\nSanthosh Kumar1111 ( மகாகவியோடு ஒரு மாலை நேரம் -சந்தோஷ் )\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nAbout Us Terms of Use Privacy Policy விதிமுறை கருத்து தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540531917.10/wet/CC-MAIN-20191211131640-20191211155640-00139.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/tamil-cinema/movie-news/rajinikanth-maintains-silent-in-bharathirajas-karnataka-comment/articleshow/63800193.cms", "date_download": "2019-12-11T15:19:54Z", "digest": "sha1:7XYTXNV3FSDJOBNL6JBKF6YMRCAEMMNY", "length": 12856, "nlines": 155, "source_domain": "tamil.samayam.com", "title": "Bharathiraja : ’கர்நாடகக்காரன்’ என முத்திரை; மௌனம் காத்து வரும் ரஜினிகாந்த்! - rajinikanth maintains silent in bharathiraja's karnataka comment | Samayam Tamil", "raw_content": "\nஇன்றைய ராசி பலன்WATCH LIVE TV\n’கர்நாடகக்காரன்’ என முத்திரை; மௌனம் காத்து வரும் ரஜினிகாந்த்\nரஜினி மீதான கர்நாடகா விமர்சனத்திற்கு, பதிலளிக்காமல் மௌனம் காத்து வருகிறார்.\nசென்னை: ரஜினி மீதான கர்நாடகா விமர்சனத்திற்கு, பதிலளிக்காமல் மௌனம் காத்து வருகிறார்.\nகாவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி, தமிழகம் முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இதற்கிடையில் ஐபிஎல் போட்டிகள், இளைஞர்களை திசை திருப்பும் என்று கூறி எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.\nஎனவே பல்வேறு அமைப்புகள் சார்பாக ஐபிஎல் எதிர்ப்பு போராட்டம் நடத்தப்பட்டது. அதில் போலீசார் மீது போராட்டக்காரர்களும், போராட்டக்காரர்கள் மீது போலீசாரும் தாக்கிக் கொண்டனர்.\nஇதில் போலீசாரை தாக்கியவர்கள் மீது கண்டனம் தெரிவித்து, ரஜினி டுவிட்டரில் பதிவிட்டிருந்தார். இதற்கு இயக்குநர் பாரதிராஜா கடும் அதிருப்தி தெரிவித்தார்.\nபோராட்டம் குறித்த ஒரு அறிக்கை கூட வரவில்லை. பாதிக்கப்பட்ட போராட்டக்காரர்களுக்காக எந்தவொரு அனுதாபமும் தெரிவிக்கவில்லை. இப்போது புரிகிறது நீங்கள் கர்நாடக காவியின் முகம் என்று எனச் சாடினார்.\nஇதனால் பெரும் வருத்தத்தில் இருக்கும் ரஜினி, காவிரி தொடர்பாக இனி எந்தவித கருத்துகளும் தெரிவிக்க வேண்டாம் என்று முடிவெடுத்திருப்பதாக கூறப்படுகிறது.\nTamil News App உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமேலும் படிக்க : சின��மா செய்திகள்\nமுரளி மகன், சினேகா ப்ரிட்டோ நிச்சயதார்த்தத்தில் விஜய்: வைரல் போட்டோ\nமறுமணத்திற்கு பிறகு கர்ப்பமாக இருக்கும் நடிகை: வெளியான வளைகாப்பு போட்டோ\nவிஜய்னாலும், ரஜினினாலும் ஒரே பதில் தான்: இது நயன்தாரா ஸ்டைல்\nதம்மு, தண்ணி, கறிக்கட்டை, பூ, ஒத்த வார்த்தை, உடை: 2019ல் சர்ச்சையில் சிக்கிய 5 படங்கள்\n: நடிகை மகாலட்சுமி விளக்கம்\nமேலும் செய்திகள்:ரஜினிகாந்த்|பாரதிராஜா|கர்நாடகா|ஐபிஎல் போராட்டம்|Rajinikanth|Karnataka|IPL protest|Bharathiraja\nஇரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு\nExclusive\"வடிவேலுக்கு சென்னையில் மட்டும் நான்கு வீடு இருக்கு...\nஜெயலலிதாவாகவே காட்சிதரும் ரம்யா கிருஷ்ணன்\nநண்பர்களுக்கு நன்றி கொண்டாட்டத்தில் நயனும் விக்கியும்\nஜோதிகா குறித்து பேசிய நடிகர் கார்த்தி\nவிமர்சனம் கொடுத்தால் கொலை மிரட்டல் கூட வரும்: பிரசாந்த் ரங்க...\nநடிகர் ஆகும் சந்தானத்தின் மகன்\nDarbar Trailer இருக்கு நாளை ரஜினி ரசிகர்களுக்கு டபுள் ட்ரீட் இருக்கு\nதலைவர் 168 படத்திற்கு பூஜை போட்டாச்சு: ரஜினி, குஷ்பு, மீனா பங்கேற்பு\n2019ம் ஆண்டின் சிறந்த நடிகர், நடிகைகள் யார்\nஇருமுடி கட்டி சபரிமலைக்கு கிளம்பிய சிம்பு: திரும்பி வந்ததும் 'மாநாடு' தான்\n'அப்பா என்னை மன்னிச்சிடுங்க, நான் நல்ல பொண்ணு இல்ல'. கடிதம் எழுதிவிட்டு தந்தையை ..\nமரண காட்டு காட்டி வெளியேறிய ‘டான்’ ரோஹித்... திக்குமுக்காடும் வெஸ்ட் இண்டீஸ் பவ..\nகடக ராசி 2020 ஆண்டு பலன்கள் - பல சவால்களை சமாளிக்க தயாராகுங்கள்...\nஉள்ளாட்சித் தேர்தல் தீர்ப்பு அதிமுகவுக்கு மரண அடி: மு.க.ஸ்டாலின்\nபோர்க்களமாக மாறிய போராட்டக் களம்\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\n’கர்நாடகக்காரன்’ என முத்திரை; மௌனம் காத்து வரும் ரஜினிகாந்த்\n71 லட்சம் பேர்களுக்கு முத்த மழை பொழிந்த காஜல் அகர்வால்\nபவன் கல்யாணை பத்திரிகையாளர்களிடம் அவதூறாக பேசிய ஸ்ரீரெட்டி மீது ...\nகதை கேட்கும் முன் கோடி சம்பளம் பேசும் நடிகையை கண்டு இயக்குனர்கள்...\nஜப்பானில் ரஜினி சாதனையை தொட முடியாத 1500 கோடியை வசூல் செய்த ‘பாக...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540531917.10/wet/CC-MAIN-20191211131640-20191211155640-00139.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pricedekho.com/ta/laptops/laptops-price-list.html?page=2", "date_download": "2019-12-11T13:22:17Z", "digest": "sha1:OABHOFHNFMUS6VFIXKYOR4W7MAC5YFGJ", "length": 20444, "nlines": 388, "source_domain": "www.pricedekho.com", "title": "India உள்ள லேப்டப்ஸ் விலை | லேப்டப்ஸ் அன்று விலை பட்டியல் 11 Dec 2019 | PriceDekho.com", "raw_content": "\nசலவை இயந்திரங்கள் மற்றும் உலர்த்தி\nவெற்றிட & சாளரத்தில் சுத்தம்\nJuicer கலவை மற்றும் சாணை\nIndia2019உள்ள லேப்டப்ஸ் விலை பட்டியல்\nடெல் வோஸ்ட்ரோ 3568 இ௩ ௭த் ஜென ௪ஜிபி ௧ட்ப் 15 6 இன்ச் விண்டோஸ் 10 மிஸ் ஆபீஸ் இ 2 18 கஃ பழசக்\n- ஒபெரடிங் சிஸ்டம் Windows 10\n- ஹட்ட் சபாஸிட்டி 1 TB HDD\n- சுகிறீன் சைஸ் 39.62 cm\nஅஸ்ர் ப்ரீடாதோர் ஹீலியோஸ் 300 சோறே இ௭ ௯த் ஜென 16 கிபி 1 தப்பி ஹட்ட் 256 ஸ்ட் விண்டோஸ் 10 ஹோமோ 6 கிராபிக்ஸ் ப்ஹ௩௧௫ 52 ௭௬வ்ஸ் ௭௭ய கமிங் லேப்டாப் 15 இன்ச் அப்யஸ்சல் பழசக் 2 7 கஃ\n- ஒபெரடிங் சிஸ்டம் 64 bit\n- ஹட்ட் சபாஸிட்டி 1 TB\nஹப் 250 தஃ௭ 15 6 இன்ச் லேப்டாப் சோறே இ௩ ௭த் ஜென ௪ஜிபி ரேம் ௧ட்ப் ஹட்ட் டோஸ் டிவிட் பழசக்\n- ஒபெரடிங் சிஸ்டம் DOS\n- ஹட்ட் சபாஸிட்டி No SSD\nலெனோவா லெகின் யஃ௫௩௦ ௮தஜெனெரேஷன் காரேய்௫ ௮ஜிபி ரேம் ௧ட்ப் ௧௨௮ஜிபி ஸ்ட் ௪ஜிபி கிராபிக்ஸ் 15 6\n- ப்ரோசிஸோர் டிபே 2.3\n- ஹட்ட் சபாஸிட்டி HDD + SSD\n- சுகிறீன் சைஸ் 39.62cm(15.6)\nலெனோவா இடிப்பது 130 அ௬ 9225 15 6 இன்ச் ஹட லேப்டாப் ௪ஜிபி ௧ட்ப் விண்டோஸ் 10 பழசக் 2 ௧க்க் வித் ஓடிட ௮௧ஹ்௫௦௦௩வின்\n- ப்ரோசிஸோர் டிபே 3\n- ஹட்ட் சபாஸிட்டி HDD\nஅசுஸ் X செரிஸ் ஸ்௫௪௧ய ட்ம௧௨௯௫ட் நோட்புக் சோறே இ௩ ௬த் ஜெனெரேஷன் 4 கிபி 39 ௬௨சம் 15 6 விண்டோஸ் 10 ஹோமோ விதோட் மிஸ் ஆபீஸ் நோட் அப்ப்ளிசப்ளே சில்வர்\n- ப்ரோசிஸோர் டிபே 2\n- ஹட்ட் சபாஸிட்டி 1 TB\nஅஃப் ஓரியன் ரா௦௩௦௧ நோட்புக் சோறே இ௭ ௭த் ஜெனெரேஷன் 16 கிபி 35 ௫௬சம் 14 விண்டோஸ் 10 ப்ரோ இன்டெகிரெட் கிராபிக்ஸ் சல்லிவேர்\n- ப்ரோசிஸோர் டிபே 3.5\n- ஒபெரடிங் சிஸ்டம் Windows 10 Pro\n- ஹட்ட் சபாஸிட்டி HDD+SSD\nலெனோவா இடிப்பது 330 இ௩ ௭௦௨௦க்கு 4 கிபி ரேம் 1 தப்பி ஹட்ட் 35 ௫௬சம் 14 இன்ச் ஹட டோஸ் நோ ஓடிட னிஸ் பழசக் 2 கஃ\n- ப்ரோசிஸோர் டிபே 2.3\n- ஒபெரடிங் சிஸ்டம் DOS\n- ஹட்ட் சபாஸிட்டி HDD\nலெனோவா இடிப்பது 330 இன்டெல் செர்ன் ௩௮௬௭க்கு 15 6 இன்ச் ஹட லேப்டாப் ௪ஜிபி ரேம் 1 தப்பி ஹட்ட் வின் 10 ஹோமோ னிஸ் பழசக் ௮௧டெ௦௨ய்மின்\n- ஒபெரடிங் சிஸ்டம் Windows 10 Home\n- ஹட்ட் சபாஸிட்டி 1TB\nஹப் நோட்புக் 14 சிக்௦௧௧௯டு இ௩ ௭த் ஜென ௪ஜிபி ௧ட்ப் இன்ச் விண்டோஸ் 10 இ 1 47 கஃ பழசக்\n- ஒபெரடிங் சிஸ்டம் Windows 10 Home\n- ஹட்ட் சபாஸிட்டி With 1 TB storage\n- சுகிறீன் சைஸ் 35.56 cm\nஹப் ௧௫க் அபு டூயல் சோறே அ௯ 4 கிபி 1 தப்பி ஹட்ட் விண்டோஸ் 10 ஹோமோ ட்ய௦௦௦௭வு லேப்டாப் 15 6 இன்���் ஜெட் பழசக் 2 18 கஃ\n- ஒபெரடிங் சிஸ்டம் 64 bit\n- ஹட்ட் சபாஸிட்டி 1 TB\nஹப் 250 தஃ௬ ௫ர௯௬ப நோட்புக் சோறே இ௫ ௭த் ஜென ௪ஜிபி திட்ற௪ ௧ட்ப் விண்௧௦ ஹோமோ\n- ஒபெரடிங் சிஸ்டம் Windows 10\n- ஹட்ட் சபாஸிட்டி No SSD\nடெல் வோஸ்ட்ரோ 3568 இன்டெல் சோறே இ௩ ௭த் ஜென 15 6 இன்ச் ஹட லேப்டாப் ௪ஜிபி ௧ட்ப் ஹட்ட் விண்டோஸ் 10 ஹோமோ மிஸ் ஆபீஸ் பழசக் 2 ௫க்க்\n- ஒபெரடிங் சிஸ்டம் Windows 10 Home\n- ஹட்ட் சபாஸிட்டி 1 TB\n- சுகிறீன் சைஸ் 15.6 Inches\nலெனோவா இடிப்பது 320 ௮௦ஸ்வ்௦௦ல்பின் அ௬ டோஸ் 9220 ௪கி ௧ட்ப் 15 6 இன்ச்\n- ப்ரோசிஸோர் டிபே 2.5\n- ஒபெரடிங் சிஸ்டம் DOS\n- ஹட்ட் சபாஸிட்டி HDD\nடெல் வோஸ்ட்ரோ 15 3558 நோட்புக் இன்டெல் செர்ன் 4 கிபி ரேம் 500 ஹட்ட் 39 ௬௨சம் 6 லீனுஸ் உபுண்டு பழசக்\n- ப்ரோசிஸோர் டிபே 1.5\n- ஹட்ட் சபாஸிட்டி 500 GB\nலெனோவா இடிப்பது ஸஃ௧௪௫ இன்டெல் பென்டியம் ௫௪௦௫க்கு 4 கிபி ரேம் ௧ட்ப் ஹட்ட் விண்டோஸ் 10 மிஸ் ஆபீஸ் 2019 பழசக் 1 ௮௫க்க் ௮௧ம்வி௦௦ன்பின் 15 6 இன்ச் ஹட தின் அண்ட் லைட் லேப்டாப்\n- ப்ரோசிஸோர் டிபே 2.3\n- ஹட்ட் சபாஸிட்டி HDD\nலெனோவா இடிப்பது 130 அ௬ 9225 4 கிபி ரேம் 1 தப்பி ஹட்ட் 39 624 கிம் 15 6 இன்ச் ஹட டோஸ் நோ ஓடிட ஓனிக் ப்ளாக்௨ 2 கஃ\n- ப்ரோசிஸோர் டிபே 2.1\n- ஒபெரடிங் சிஸ்டம் DOS\n- ஹட்ட் சபாஸிட்டி HDD\nமைக்ரோசாப்ட் சுரபாஸ் லேப்டாப் 2 1769 இ௫ ௮த் ஜென ௮ஜிபி ௧௨௮ஜிபி ஸ்ட் 13 5 இன்ச் விண்௧௦ H இ 1 25 கஃ பிளாட்டினம்\n- ஒபெரடிங் சிஸ்டம் Windows 10 Home\n- ஹட்ட் சபாஸிட்டி 128 GB SSD\n- சுகிறீன் சைஸ் 34.29 cm\nலெனோவா மீஸ் 320 லேப்டாப்\n- ப்ரோசிஸோர் டிபே Atom\n- ஒபெரடிங் சிஸ்டம் Windows\n- ஹட்ட் சபாஸிட்டி 32 GB\nடெல் இன்ஸபிரோன் 3567 இன்டெல் சோறே இ௩ ௭த் ஜென 15 6 இன்ச் பிஹ்ட் லேப்டாப் ௪ஜிபி ௧ட்ப் ஹட்ட் விண்டோஸ் 10 ஹோமோ மிஸ் ஆபீஸ் பழசக் 2 ௫க்க்\n- ஒபெரடிங் சிஸ்டம் Windows 10\n- ஹட்ட் சபாஸிட்டி 1 TB\n- சுகிறீன் சைஸ் 15.5 Inches\nஇப்பல்ல கொம்பபூக் எஸ்ஸ்லன்ஸ் ஓட இன்டெல் ஆட்டம் ப்ரோசிஸோர் ஸ்௩௭௩௫பி 2 கிபி 32 29 ௪௬சம் 11 6 வின் 10 பிரவுன்\n- ஒபெரடிங் சிஸ்டம் Windows 10\n- சுகிறீன் சைஸ் 11.6-inch\nடெல் தஃ௩ 3579 கமிங் லேப்டாப்\n- ஒபெரடிங் சிஸ்டம் Windows 10 Home\n- ஹட்ட் சபாஸிட்டி 1 TB\nஅசுஸ் விவொபூக் பிலிப் சோறே இ௩ ௬௧௦௦க்கு ப்ரோசிஸோர் 4 கிபி ரேம் 500 ஹட்ட் விண்டோஸ் 10 13 3 இன்ச்ஸ் லேப்டாப்\n- ஒபெரடிங் சிஸ்டம் Windows 10\n- ஹட்ட் சபாஸிட்டி 501 GB -1 TB\nலெனோவா இடிப்பது ஸஃ௧௪௫ பென்டியம் கோல்ட் ௫௪௦௫க்கு ௪ஜிபி ரேம் 1 தப்பி ஹட்ட் டோஸ் பழசக் 8 கஃ ௮௧ம்வி௦௦ல்க்ஸின் 15 6 இன்ச் ஹட தின் அண்ட் லைட் லேப்டாப்\n- ப்ரோசிஸோர் டிபே 2.3\n- ஒபெரடிங் சி���்டம் DOS\n- ஹட்ட் சபாஸிட்டி HDD\nகாண்க அதற்கும் அதிகமான உற்பத்திப் பொருள்களைக்\n* விலை அடுத்த 3 வாரங்களில் 10% சேரக்கூடிய 80% வாய்ப்பு இல்லை\nபெற உடனடி விலை வீழ்ச்சி மின்னஞ்சல் / SMS\nவிரைவு இணைப்புகளை எங்களை தொடர்பு எங்களை டி & சி தனியுரிமை கொள்கை அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்\nபதிப்புரிமை © 2008-2019 கிர்னெர் மென்பொருள் பிரைவேட் மூலம் இயக்கப்படுகிறது. லிமிடெட் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540531917.10/wet/CC-MAIN-20191211131640-20191211155640-00139.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.starfm.lk/2019/11/blog-post_390.html", "date_download": "2019-12-11T14:05:24Z", "digest": "sha1:3BCYPNSKELODKHAIZSJPS2CM2Y5Y3RAV", "length": 20879, "nlines": 199, "source_domain": "www.starfm.lk", "title": "பாலியல் பிரச்சனைக்கு பெண்கள் தான் மூலக்காரணம்.. கே.பாக்யராஜ்! - STAR Network - Sri Lanka பாலியல் பிரச்சனைக்கு பெண்கள் தான் மூலக்காரணம்.. கே.பாக்யராஜ்! - STAR Network - Sri Lanka", "raw_content": "\nHome > vimarsanam > பாலியல் பிரச்சனைக்கு பெண்கள் தான் மூலக்காரணம்.. கே.பாக்யராஜ்\nபாலியல் பிரச்சனைக்கு பெண்கள் தான் மூலக்காரணம்.. கே.பாக்யராஜ்\nகருத்துகளை பதிவு செய் என்ற படத்தின் இசை வெளியீட்டு விழாவில் நடிகர் பாக்யராஜ் கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர், ‘பெண்கள் இப்படித்தான் இருக்க வேண்டும் என்ற கட்டுப்பாடு செல்போன் பயன்பாட்டுக்கு பிறகு போய்விட்டது. பாலியல் பிரச்சனைக்கு மூலக்காரணம் பெண்கள் தான். ஆண்கள் தவறான பழக்கம் இருந்தாலும் குடும்பத்தை தொந்தரவு செய்வதில்லை. ஆனால் வேறு ஆண்களுடன் செல்லும் பெண்கள் கணவரையும், குழந்தையையும் கொலை செய்கின்றனர்.\nஅதனால் தான் பெண்களை கட்டுப்பாடுடன் வைத்திருக்க வேண்டும் என முன்னோர்கள் கூறியிருந்தனர். செல்போன் வந்ததால் தவறு செய்வதற்கு எளிதாக வழி கிடைக்கிறது. ஊசி இடம் கொடுக்காமல் நூல் நுழைய முடியாது என்பது போல பெண்கள் இடம்கொடுக்காமல் தவறு நடக்க வழி கிடையாது. பெண்கள் ஜாக்கிரதையாக இருந்தால் எல்லாம் சரியாக இருக்கும்.\nஆண்களை மட்டும் குறை கூறுவதில் அர்த்தம் இல்லை. பொள்ளாச்சியில் நடந்த தவறுக்கு ஆண்கள் மட்டும் காரணமல்ல. பெண்களின் பலவீனமே காரணம். அவன் செய்தது தவறு என்றால் அந்த வாய்ப்பை பெண்கள் உருவாக்கி கொடுத்தது தான் மிகப்பெரிய தவறு' என கூறியுள்ளார்.\nItem Reviewed: பாலியல் பிரச்சனைக்கு பெண்கள் தான் மூலக்காரணம்.. கே.பாக்யராஜ்\nடைம்ஸ் ஆஃப் இந்தியா: \"மீண்டும் இந்திய அணியில் தோன��� இடம்பெறாதது குறித்து ரசிகர்கள் ஆதங்கம்\"...\nவரும் டிசம்பர் மாதத்தில் மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிராக நடைபெறும் 3 ஒருநாள் மற்றும் 3 டி20 கிரிக்கெட் போட்டிகள் கொண்ட தொடர்களில் விள...\nஇலங்கை தேர்தல்: வாக்கு எண்ணிக்கை தொடக்கம்; தபால் வாக்குகள் எண்ணப்படுகின்றன...\nஇலங்கை ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்குப்பதிவு முடிந்த நிலையில், வாக்கு எண்ணிக்கை தொடங்கியுள்ளது. மாலை சுமார் 5:15 மணியளவில், வாக்கு எ...\nகாபந்து அரசாங்கத்தின் அமைச்சரவை பதவி ஏற்றது....\nகாபந்து அரசாங்கத்தின் அமைச்சரவை இன்று பதவி ஏற்றது. ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ உள்ளிட்ட 16 பேர் ...\nஆயுததாரிகளின் தாக்குதலில் மாலி இராணுவத்தினர் உயிரிழப்பு...\nமேற்கு ஆபிரிக்க நாடான மாலியின் கிழக்குப் பிராந்தியத்தில் ஆயுததாரிகள் நடத்திய தாக்குதலில் இராணுவ வீரர்கள் 24 பேர் கொல்லப்பட்டுள்ளதாக அந்நாட...\nஅறுபதாயிரம் ஹெக்டேயர் நிலப்பரப்பில் சோள உற்பத்தி....\nஇம்முறை 60 000 ஹெக்டேயர் நிலப்பரப்பில் சோளம் உற்பத்தி செய்யப்பட்டுள்ளதாக விவசாயத் திணைக்களம் தெரிவித்துள்ளது. அம்பாறை, அநுராதபுரம், மெனரா...\nகோயம்புத்தூரில் மாநகராட்சி துப்புரவு பணிக்கு போட்ட...\nஅமேசான் காட்டை பாதுகாக்க அமேசான் நிறுவனத்திற்கு எத...\nஉத்தர பிரதேசம்: ஒரு லிட்டர் பாலில் தண்ணீர் கலந்து ...\nடி.இமான்: “உடல் எடையைக் குறைப்பு, திருமூர்த்திக்கு...\nபண்டிகைக் காலத்தில் உச்சபட்ச சில்லறை விலையில் அரிச...\nநிராகரிக்கப்பட்ட உடன்படிக்கைகளை மீண்டும் நடைமுறைப்...\n23,500 மில்லியன் ரூபா பெறுமதியான திறைசேரி முறிகள் ...\nசந்தர்ப்ப சூழ்நிலையால் நடிக்க வந்தேன்: நித்யா மேனன...\nஎனை நோக்கி பாயும் தோட்டா : சினிமா விமர்சனம்...\nஜப்பானின் முன்னாள் பிரதமர் யசுஹிரோ நகசொனே காலமானார...\nமாலைத்தீவுகளின் முன்னாள் ஜனாதிபதிக்கு 5 வருட சிறைத...\nசேர் ஜோன் டாபட் கனிஷ்ட மெய்வல்லுநர் போட்டி: வட பகு...\nதலையில் அடிபட்டு சாக முடியாது.. அதான் இப்படி\nரயில்வே வேலைக்கான தேர்வில் தமிழ் மொழியை தேர்வு செய...\nமாதாந்தம் 2,50,000 ரூபாவிற்கும் அதிக வருமானம் பெறு...\nபாடசாலை மாணவர்களுக்கு டெப்கள் விநியோகம், சுரக்ஷா க...\nஎங்க பெயரிலேயே வந்தாலும்.. இ மெயிலை அவசரப்பட்டு ஓப...\nஎதிர்க்கட்சித் தலைவராக சஜித்தை நியமிக்குமாறு கோரி ...\nசந்தையில் அரிசி விலையை கட்டுப்படுத்த நடவடிக்கை...\nஹொங்கொங் ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு ஆதரவான சட்டமூலத்...\nஅரச நிறுவனங்களுக்கான உயரதிகாரிகளை நியமிக்க அறுவர் ...\nஈராக்கில் தொடரும் அரச எதிர்ப்பு ஆரப்பாட்டம்...\nநாடாளுமன்ற வரலாற்றிலேயே துன்பமிக்க தினம்.. ராகுல்க...\n``பிரபு - குஷ்பு டான்ஸ்... சிரஞ்சீவி ஆங்கர்... மோக...\n\"என் சம்பளத்தை இப்படித்தான் தீர்மானிக்கிறேன்\nகருவாட்டிற்கு விலை நிர்ணயிக்குமாறு கோரிக்கை...\nபுதிய இராஜாங்க மற்றும் பிரதி அமைச்சர்கள் பதவிப் பி...\nஅல்பேனியாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ; 20 பேர் ...\nஇன்று முதல் விசேட டெங்கு ஒழிப்புத் திட்டம் முன்னெட...\nநைஜீரிய சிறைச்சாலை அதிகாரிகள் இருவர் கைது...\nதானிய இறக்குமதியை மட்டுப்படுத்த நடவடிக்கை...\nசர்வதேச இருபதுக்கு 20 இல் ஷிக்ஹர் தவான் பங்கேற்க ம...\nஉத்தவ் தாக்கரே: சிவசேனை கட்சித் தலைவர் - மகாராஷ்டி...\n7.4 கிலோ எடையில் கிட்னி... மருத்துவர்கள் செய்த சாத...\n`புதுப்பேட்டை', `விருமாண்டி' படப் புகழ் நடிகர் பால...\n4103 காலிப்பணியிடங்கள்... 10ஆம் வகுப்பு தேர்ச்சி ப...\nஇந்திய டாக்சி சாரதியுடன் சேர்ந்து உணவருந்திய பாக்க...\nக.பொ.த. உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் அடுத்த மாதம் ...\nமாலியில் ஹெலிகொப்டர்கள் மோதி விபத்து: பிரான்ஸின் 1...\nகடற்றொழிலாளர்களை அவதானத்துடன் செயற்படுமாறு எச்சரிக...\nபிரதமரைப் பதவி விலகுமாறு கோரவில்லை – இஸ்ரேலிய சட்ட...\nகாற்று மாசை கட்டுப்படுத்தத் தவறிய மாநில அரசுகளுக்க...\nவறுமையின் பிடிக்குள் விஜிந்தின் சாதனைப் பயணம் தடைப...\nயாழ்ப்பாணத்தில் வெங்காயத்தின் விலை அதிகரிப்பு...\nஇந்தியாவின் கவனத்தை ஈர்த்த 6 நம்பிக்கை வாக்கெடுப்ப...\nகொழும்பில் வீட்டுக் கழிவுகள் சேகரிக்கப்படும் நேரத்...\nநிலக்கரி மின்சார உற்பத்தி தொடர்ந்து சரிவது ஏன்\nகிழக்கு மாகாண ஆளுநராக அனுராதா யஹம்பத்...\nயாழ்ப்பாணம்-இந்தியாவிற்கு இடையிலான விமான சேவை எதிர...\nதிருகோணமலை துறைமுகத்தை வந்தடைந்த இந்தியாவின் ‘நிரீ...\nவிஜய் வீட்டு மாப்பிள்ளையாகும் அதர்வா தம்பி...\nபாலியல் பிரச்சனைக்கு பெண்கள் தான் மூலக்காரணம்.. கே...\nஜொவ்ரா ஆர்ச்சரிடம் மன்னிப்பு கோருகின்றது நியுசிலாந...\nஅக்கரபத்தனையில் குளவிக் கொட்டுக்கு இலக்கான 20 பெண்...\nநடிகை டாப்சி: இந்தியில் பேச வற்புறுத்திய நபரிடம், ...\nநண்டு, இறால் வளர்ப்ப��� விரிவுபடுத்த நடவடிக்கை...\nகாசநோயால் 400 பேர் உயிரிழப்பு....\nகருங்கடலில் கவிழ்ந்த கப்பல்: உயிருக்கு போராடும் 14...\nஹாங்காங் தேர்தல்: ஜனநாயக ஆதரவு இயக்கம் முன்னிலை - ...\nமகாராஷ்டிரா: காலை 5.17க்கு குடியரசு தலைவர் ஆட்சியை...\n“ஒவ்வொரு படமும் ஒவ்வொரு ஜானர்\nநாட்டின் பெரும்பாலான பகுதிகளில் இடியுடன் கூடிய மழை...\nகண்டி – கோட்டை இடையே புதிய ரயில் சேவை...\nபடைப்புழுவைக் கட்டுப்படுத்த நவீன தொழில்நுட்பம்...\nகொங்கோவில் குடியிருப்பின் மீது வீழ்ந்த விமானம் ; 2...\nமகாராஷ்டிரா அரசியல்: நம்பிக்கை வாக்கெடுப்பு - உச்ச...\nகளனி கங்கையின் நீர் மாசு அதிகரிக்கும் அபாயம்...\nகொலம்பியாவில் பொலிஸ் நிலையம் மீது தாக்குதல்: பொலிஸ...\nஇலங்கை ஜனாதிபதியை சந்திக்க வேண்டும் என தமிழக மீனவர...\n'தமிழக அரசியலில் மீண்டும் தழைக்கும் பழைய கலாசாரம்'...\n'தமிழ் தலைமைகளின் சுயலாப அரசியலே தமிழர்களின் துன்ப...\nஇப்ப போயிட்டு 4 ஓவர் கழிச்சு வாங்க.. திட்டம் போட்ட...\n24 மணி நேரத்திற்குள் பாஜக அரசு பெரும்பான்மையை நிரூ...\nதளபதி 64 படத்தின் தலைப்பு இதுதானா\n``சிவகார்த்தி அண்ணாவின் சப்போர்ட், யோகாவின் அன்பு....\nகாபந்து அரசாங்கத்தின் அமைச்சரவை பதவி ஏற்றது....\nஇஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு மீது கடும் ஊழல...\nயமுனை ஆற்றில் ஏற்பட்டுள்ள மாசு டெல்லி காற்று மாசில...\nசீமெந்தின் விலை 100 ரூபாவால் அதிகரிப்பு....\nமசாலா உற்பத்திப் பொருட்களுக்கு சர்வதேச தரச்சான்றித...\nரஜினிகாந்தும் கமல் ஹாசனும் அரசியலில் கைகோர்த்தால் ...\nடைம்ஸ் ஆஃப் இந்தியா: \"மீண்டும் இந்திய அணியில் தோனி...\n4 மாதங்களில், 9 நாடுகளுக்கு பயணம் செய்த பிரதமர் நர...\nIND Vs BAN டெஸ்ட் போட்டியில் இஷாந்த் சர்மா அபாரம்:...\nஆதித்ய வர்மா - சினிமா விமர்சனம்...\nபாண் விலையில் மீண்டும் மாற்றம்...\n‘பார்த்தீபா’ திரைப்படம் இன்று வெளியிடப்படுகின்றது....\nகமலுடன் கை கோர்க்கத் தயார் – ரஜினி...\nஹிட்லர் பிறந்த வீட்டை காவல் நிலையமாக மாற்றும் ஆஸ்த...\nலொறியொன்று அதிக எடையுடன் பயணித்தமையால் பாரம்பரிய ப...\nபரவும் காட்டுத் தீ ; தெற்கு அவுஸ்திரேலியாவிற்கு பே...\nகாஷ்மீர் பிரிக்கப்பட்டபின் அங்கு பாஜகவின் வளர்ச்சி...\nஅறுபதாயிரம் ஹெக்டேயர் நிலப்பரப்பில் சோள உற்பத்தி.....\n21ஆவது ஆண்டில் தடம் பதிக்கும் சக்தி FM...\nமீண்டும் அனிருத் இசையில் பாடும் விஜய்\n\"ஹாய் கௌதம்... உங்கக���ட்ட இதை நான் சொல்லியே ஆகணும்....\nயூடியூப் சேவையில் புதிய விதிமுறைகள் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540531917.10/wet/CC-MAIN-20191211131640-20191211155640-00139.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/social-affairs/crime/madurai-youths-files-cheating-complaint-against-perambalur-rowdy", "date_download": "2019-12-11T14:11:09Z", "digest": "sha1:XJS5CCD4TDWU4O4XL7KYYEIL5MBMR3P3", "length": 11191, "nlines": 112, "source_domain": "www.vikatan.com", "title": "`ரூ.2,000 நோட்டுகளை மாற்றித்தருகிறேன்!' - ரூ.76 லட்சத்தைப் பறிகொடுத்த மதுரை இளைஞர்கள் | Madurai youths files cheating complaint against Perambalur rowdy", "raw_content": "\n' - ரூ.76 லட்சத்தைப் பறிகொடுத்த மதுரை இளைஞர்கள்\n``ரூ.2,000 நோட்டுகள் விரைவில் தடைசெய்யப் போகிறார்கள். எனவே, அந்தப் பணம் செல்லாதவையாகி விடும். அந்தப் பணத்தை 500 ரூபாய் நோட்டுகளாக மாற்ற வேண்டும் என்று சுரேஷ் சொல்லியிருக்கிறார்.\n``ரூ.500,1000 ரூபாய் நோட்டுகள் செல்லாதததுபோல் இன்னும் இரண்டு மாதங்களில் 2,000 ரூபாய் நோட்டுகளும் செல்லாமல் போகப்போகிறது. கையில் இருக்கும் பணத்தை விரைவில் மாற்றுங்கள்'' என்று 76 லட்ச ரூபாய் பணத்தை கும்பல் ஒன்று நூதன முறையில் மோசடி செய்த சம்பவம் பெரம்பலூரில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nகாரில் வந்த கந்துவட்டி கும்பல்\nமதுரை மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் கார்த்தி, மும்மூர்த்தி, செளந்தரராஜன். இவர்கள் வட்டிக்குப் பணம் கொடுக்கும் தொழில் செய்துவருகிறார்கள். இவர்களைப் பெரம்பலூர் மாவட்டம் எசனை கிராமத்தைச் சேர்ந்த சுரேஷ் என்பவர் அணுகினார். `என் நண்பர் லாரி வாங்க இருக்கிறார். அவருக்கு ரூ.78 லட்சம் பணம் தேவைப்படுகிறது. வட்டி மாதாமாதம் சரியாகக் கொடுத்துவிடுவார்' என்று சுரேஷ் சொல்லியிருக்கிறார். இவர்களும் சுரேஷின் பேச்சைக் கேட்டுக்கொண்டு பணத்தை காரில் எடுத்துவந்துள்ளனர். அதன்படி நேற்று இரவு ரூ.78 லட்சம் பணத்துடன் வாகனத்தில் 5 பேர் வந்துள்ளனர். பெரம்பலூர் 4 ரோடு பகுதியில் அவர்கள் சுரேஷை சந்தித்துப் பேசினர்.\n`பணத்தை ரெடி பண்ணுங்க, 10 நாளில் அரசு வேலை'‍-மோசடி கும்பலிடம் 10 லட்சத்தை இழந்த தேனி இளைஞர் கண்ணீர்\nஉள்ளூர் வைரல் முதல் உலக டிரெண்ட் வரை உடனடியாக உங்கள் மெயிலில்\nஅப்போது அவர்கள் கொண்டுவந்த பணத்தை சுரேஷிடம் காட்டியிருக்கின்றனர். அந்தப் பைக்குள் வெறும் 2,000 ரூபாய் நோட்டுகள் இருந்தன. அதைப் பார்த்த சுரேஷ், ``2,000 ரூபாய் நோட்டுகள் விரைவில் தடை செய்யப்பட உள்ளன. எனவே, அந்தப் பணம் செல்லாதவையாகி விடும். அந்தப் பணத்தை 500 ரூபாய் நோட்டுகளாக மாற்ற வேண்டும்'' என்று சொல்லியிருக்கிறார். மேலும், ``எனக்குத் தெரிந்த பேங்க் மேனேஜர் சொன்னார்.\nஅவர்களிடமே இந்தப் பணத்தை மாற்றித்தருகிறேன். அது வரையிலும் நீங்கள் பெரம்பலூர் புதிய பேருந்து நிலையம் அருகேயுள்ள தனியார் விடுதியில் தங்கியிருங்கள். பணத்தோடு வருகிறேன்'' என்று சொல்லியிருக்கிறார். இதை நம்பிய ஐந்து பேரும் ரூ.76 லட்சத்தை சுரேஷிடம் கொடுத்துவிட்டு ரூம் போட்டு மது அருந்திருக்கிறார்கள். கொஞ்சம் நேரம் கழித்து சுரேஷுக்கு போன் செய்து பார்த்திருக்கிறார்கள். ஸ்விட்ச் ஆப் என்று வந்துள்ளது. பதறிப் போனவர்கள் தாங்கள் ஏமாற்றப்பட்டதை உணர்ந்தனர். பின்னர் பெரம்பலூர் காவல்நிலையத்தில் புகார் கொடுத்துள்ளனர். அதன் பேரில் போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.\nவழக்கை விசாரித்து வரும் இன்ஸ்பெக்டர் அழகேசனிடம் பேசினோம். ``மதுரையைச் சேர்ந்த 5 பேர் பணத்தைக் கொடுப்பதற்காகப் பெரம்பலூர் வந்துள்ளனர். அந்தப் பணத்தை அவர்களிடமிருந்து அபகரிக்க வேண்டும் என்ற நோக்கத்துக்காக, 2000 ரூபாய் நோட்டுகள் இரண்டு மாதங்களில் செல்லாது என்றும் இந்த நோட்டுகளை இப்போதே மாற்றிக்கொண்டால் கூடுதலாக 10 சதவிகிதம் வட்டி கிடைக்கும் என்று ஆசைவார்த்தை கூறியிருக்கிறார்.\nஅவர்களும் நம்பி பணத்தைக் கொடுத்திருக்கிறார்கள். பணத்தை வாங்கிச்சென்ற பின் போனை ஸ்விட்ச் ஆப் செய்திருக்கிறார். பணத்தைப் பறிகொடுத்த பின்பு மாவட்டத்தில் பல இடங்களில் அவர்களைத் தேடிப்பார்த்திருக்கிறார்கள். முடியாத பட்சத்தில் புகார் கொடுத்திருக்கிறார்கள். சுரேஷ் சாதாரண மனிதர் அல்ல. அவர் மீது ஏகப்பட்ட கொள்ளை மற்றும் மோசடி வழக்குகள் நிலுவையில் உள்ளன. ஒரு மோசடி சம்பவத்தில் சுரேஷ் குண்டர் சட்டத்தில் கைதாகி சிறையிலிருந்து தற்பொழுதுதான் வெளியில் வந்துள்ளார்\" என்றார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540531917.10/wet/CC-MAIN-20191211131640-20191211155640-00139.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}