diff --git "a/data_multi/ta/2019-51_ta_all_0409.json.gz.jsonl" "b/data_multi/ta/2019-51_ta_all_0409.json.gz.jsonl" new file mode 100644--- /dev/null +++ "b/data_multi/ta/2019-51_ta_all_0409.json.gz.jsonl" @@ -0,0 +1,303 @@ +{"url": "https://www.cinemamedai.com/featured/hibiscus-flower-medical-benefits/", "date_download": "2019-12-08T06:45:41Z", "digest": "sha1:SF735XF3B6GORUMSZQOYCANY2KQ53LGM", "length": 8608, "nlines": 123, "source_domain": "www.cinemamedai.com", "title": "செம்பருத்தி பூ மருத்துவ நன்மைகள்.! | Cinemamedai", "raw_content": "\nHome General News செம்பருத்தி பூ மருத்துவ நன்மைகள்.\nசெம்பருத்தி பூ மருத்துவ நன்மைகள்.\nசெம்பருத்தி பூ தலை முடிக்கு ஒரு சிறந்த கண்டிஷ்னராக பயன்படுகிறது. மூடி செழிப்பாக வளர செம்பருத்தி பூவை நிழலில் உலரவைத்து அரைத்து தேய்த்து குளிக்கலாம். இதனை தினமும் தலைக்கு தேய்த்து குளிப்பதால் கண்களுக்கு குளிர்ச்சி தரும் மேலும் முடி நன்கு வளர செய்யும்.\nசெம்பருத்தி பூ மலச் சிக்கலை சீர் செய்வதுடன் இதில் உள்ள ரசாயன அமிலம் குறைந்த இரத்த அழுத்தம்,வயிற்று பிடிப்பு போன்ற குறைபாடுகளுக்கு நல்ல மருந்தாக பயன்படுகிறது.\nமேலும் சிறுநீர் எரிச்சல் குணமாக 4 செம்பருத்தி இலைகளை 2 டம்ளர் நீர் விட்டு காய்ச்சி, வடிகட்டி வைத்துக் கொண்டு கற்கண்டு சேர்த்து கலக்கி குடிக்க வேண்டும். அல்லது 4 செம்பருத்தி பூ மொட்டுகளை 2 டம்ளர் நீர் விட்டு காய்ச்சி வடிகட்டி மேலே குறிப்பிட்ட முறையில் குடிக்க வேண்டும்.\nவெங்காய விலை உயர்வை கட்டுப்படுத்த முதல்வருடன் ஆலோசனை நடத்திய செல்லூர் ராஜு…\nநடிகர் அதர்வா தம்பியின் திருமண நிச்சயதார்த்ததில் பங்கேற்ற விஜய்…\nகள்ளத்தொடர்பு குற்றம் குறித்து முதல் முறையாக மனம் திறந்த மகாலட்சுமி…\nரசிகர்கள் முன்னிலையில் ‘நான் சிரித்தால்’ படத்தின் முதல் பாடலை ஹிப் ஹாப் ஆதி வெளியீடு…\nதலைவி படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் விஜய் தேவரகொண்டா\nமனீஷ் பாண்டே திருமணத்தில் நடனமாடி கலக்கிய யுவராஜ் சிங்…\nகடும் வெங்காய விலை உயர்வு கவலை அளிக்கிறது-பாமக நிறுவனர் ராமதாஸ்\nதமிழகத்தில் உள்ள கடலோர மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு…\nகிடுகிடுவென உயர்ந்த வெங்காயத்தின் விலை…இன்று மட்டுமே இவ்வளவு விலையா\nநடிகை ஆல்யா மானசாவை மேக்கப் இல்லாமல் பாத்துருக்கீங்களா…\nபாலியல் வன்கொடுமை செய்தவர்களால் தீ வைத்த உன்னாவ் இளம்பெண்…சிகிச்சை பலனின்றி மரணம்…\nகுழந்தையை மடியில் வைத்து கொஞ்சி விளையாடிய ராகுல் காந்தி-வைரல் வீடியோ\nபடு ஹாட் புகைப்படத்தை வெளியிட்ட சரவணன் மீனாட்சி அம்மா நடிகை \nதமிழ் புத்தாண்டில் சூர்யா ரசிகர்களுக்கு செம்ம ட்ரீட்\n அன்புமணி ராமதாஸ் மனைவி களமிறங்குகிறாரா\nபா���ிஸ்தானுக்கு பதிலடி கொடுக்க பொக்ரானில் இந்திய விமானப்படை ஒத்திகை \nஹிப்ஹாப் ஆதி இசையில் கோமாளி படத்தின் “பைசா நோட்” பாடல்…\nபந்தை சேதப்படுத்திய கிரிக்கெட் வீரர் விளையாட தடை..\nவெங்காய விலை உயர்வை கட்டுப்படுத்த முதல்வருடன் ஆலோசனை ...\nஇப்படி ஒரு படம் எடுக்க இயக்குநர் ராம் மட்டும் தான் முடியும்- மேகிங் வீடியோ.\nஅபிநந்தனுக்கு மகாவீர் அஹிம்சா விருது\nInterview எடுக்க வந்த பெண்ணிற்கு லிப் லாக் முத்தம் கொடுத்த பிரபல குத்துச்சண்டை வீரர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540506459.47/wet/CC-MAIN-20191208044407-20191208072407-00315.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/india/2019/dec/04/chandrayaan--2-orbiter-located-vikram-lander-first-isro-chief-sivan-3297414.html", "date_download": "2019-12-08T04:52:50Z", "digest": "sha1:TEBFXKIJJYVE5MPUSJXRN5PMF733KGXM", "length": 10468, "nlines": 117, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "\nதொழில் மலர் - 2019\n05 டிசம்பர் 2019 வியாழக்கிழமை 06:26:47 PM\nநாசாவுக்கு முன்னரே விக்ரம் லேண்டரை கண்டுபிடித்து விட்டோம்: இஸ்ரோ சிவன் தகவல்\nBy DIN | Published on : 04th December 2019 11:17 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nஇஸ்ரோ தலைவர் கே.சிவன் (கோப்புப்படம்)\nவிக்ரம் லேண்டரின் இருப்பிடத்தை நாசாவுக்கு முன்னரே கண்டுபிடித்ததாக இஸ்ரோ தலைவர் சிவன் தெரிவித்துள்ளார்.\nஉலகிலேயே முதல் நாடாக, நிலவின் தென் துருவத்தை ஆய்வு செய்வதற்காக சந்திரயான்-2 விண்கலத்தை இஸ்ரோ கடந்த ஜூலை 22-ஆம் தேதி விண்ணுக்கு அனுப்பியது. அதன்படி, நிலவைச் சென்றடைந்த சந்திரயான் -2 விண்கலத்தில் இருந்து, விக்ரம் லேண்டர் பகுதியை திட்டமிட்டபடி செப்டம்பர் 7-ம் தேதி அதிகாலை 1.30 மணியளவில் அதை நிலவின் தென் துருவத்தில் தரையிறக்கும் முயற்சிகள் நடந்தன. இந்த நிலையில், நிலவின் பரப்பிலிருந்து 2.1 கி.மீ. தொலைவு வரை லேண்டர் வந்தபோது, அதற்கும் கட்டுப்பாட்டு அறைக்குமான தொடர்புத் துண்டிக்கப்பட்டது. இதனால் விக்ரம் லேண்டர் இருக்கும் பகுதி தெரியாமல் போனது.\nவிக்ரம் லேண்டர் இருப்பிடத்தை கண்டுபிடித்த மதுரை இளைஞர் சண்முக சுப்பிரமணியன்\nஇதன்பின்னர் விக்ரம் லேண்டரை கண்டறியும் முயற்சியில் நாசாவும் கைகோர்த்தது. இதைத் தொடர்ந்து, விக்ரம் லேண்டரை கண்டுபிடித்துள்ளதாக தெரிவித்த நாசா, எல்ஆர்ஓ ஆர்பிட்டர் கேமராவின் உதவியுடன் அதனால் நிலவின் நிலப்பரப்பில் ���ற்பட்டுள்ள தாக்கத்தை புகைப்படம் எடுத்து செவ்வாய்க்கிழமை வெளியிட்டது.\nதொடர்ந்து, நாசாவின் செயற்கைக்கோள் எடுத்த நிலவின் புகைப்படங்களை, சென்னை தரமணியில் உள்ள லினக்ஸ் கணினி நிறுவனத்தில் பொறியாளராக பணியாற்றி வரும் மதுரையைச் சேர்ந்த சண்முக சுப்பிரமணியன் (33) தொடர்ந்து ஆய்வு செய்து விக்ரம் லேண்டரின் பாகங்களை கண்டறிந்தார்.\nஇந்நிலையில், விக்ரம் லேண்டரை முன்னதாக கண்டுபிடித்து விட்டதாக இஸ்ரோ தலைவர் சிவன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் அளித்த பேட்டியில், கடந்த செப்டம்பர் 10ம் தேதியே விக்ரம் லேண்டர் இருக்கும் பகுதியை கண்டுபிடித்துவிட்டதாக ட்விட்டரில் தகவல் வெளியிட்டுள்ளோம் என்று கூறியுள்ளார்.\nஅதன்படியே, விக்ரம் லேண்டர் பகுதி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஆனால், அதனுடனான தகவல் தொடர்பு இன்னும் கிடைக்கவில்லை. தொடர்ந்து தகவல் தொடர்பை ஏற்படுத்த முயற்சி மேற்கொண்டு வருகிறோம் என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nகரோலின் காமாட்சி வெப் சீரிஸ் ஸ்டில்ஸ்\nதீபாவளியாகக் கொண்டாடப்படும் தெலங்கானா என்கவுன்டர்\nதருமபுரம் ஆதீன குருமகா சந்நிதானத்தின் திருமேனி நல்லடக்கம்\nஜெயலலிதாவின் மூன்றாம் ஆண்டு நினைவு தினம் அனுசரிப்பு\nஇந்த வாரம் (டிச.6 - 12) எந்த ராசிக்கு யோகம்\nஇந்த வாரம் எந்த ராசிக்கு அதிர்ஷ்டம் கொட்டப்போகுது\nதர்பார் படத்தின் 'சும்மா கிழி' பாடல் ரிலீஸ்\nஈசி கம் ஈசி கோ லிரிக் வீடியோ வெளியீடு\nஇந்த வாரம் (நவம்பர் 22 - 28) திடீர் அதிர்ஷ்டம் எந்த ராசிக்கு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540506459.47/wet/CC-MAIN-20191208044407-20191208072407-00315.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arusuvai.com/tamil/comment/243126", "date_download": "2019-12-08T06:42:11Z", "digest": "sha1:TU346XLYQ5WB5BEXXSLSXMUZQQCKJPCD", "length": 22977, "nlines": 405, "source_domain": "www.arusuvai.com", "title": "வாழைத்தண்டு சூப் | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்\nசமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்\nமொத்த நேரம்: 40 நிமிடங்கள்\nபொட���யாக நறுக்கிய வாழைத்தண்டு - ஒரு கப்\nமிளகாய் வற்றல் - ஒன்று\nஇஞ்சி, பூண்டு - அரை தேக்கரண்டி\nமிளகு - அரை தேக்கரண்டி\nசீரகம் - அரை தேக்கரண்டி\nமஞ்சள் தூள் - சிறிது\nதனியா - ஒரு மேசைக்கரண்டி\nஎண்ணெய் - 2 தேக்கரண்டி\nதனியா, சீரகம், மிளகு மூன்றையும் தனித்தனியாக வறுத்து பொடிக்கவும்.\nவெங்காயம், தக்காளி, மிளகாய் வற்றல், கொத்தமல்லி, கறிவேப்பிலை, இஞ்சி, பூண்டு அனைத்தையும் சேர்த்து மிக்ஸியில் அரைக்கவும்.\nபாத்திரத்தில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் அரைத்த விழுது சேர்த்து பச்சை வாசம் போக வதக்கவும்.\nஇதில் சுத்தம் செய்து பொடியாக நறுக்கிய / துருவிய தண்டு சேர்த்து 6 கப் நீர் விட்டு சிறுந்தீயில் கொதிக்க விடவும்.\nபாதி வெந்திருக்கும் நேரம் பொடி செய்த தூள், உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து மீண்டும் நன்றாக கொதிக்க விடவும்.\nகடைசியாக கொத்தமல்லி, கறிவேப்பிலை சிறிது தூவி எடுக்கவும். சுவையான வாழைத்தண்டு சூப் தயார். உங்கள் காரத்துக்கு ஏற்ப மிளகு அளவை கூட்டவோ குறைக்கவோ செய்யலாம்.\nஹாட்& ஸோர் வெஜிடபிள் சூப்\nகிரீம் ஆஃப் டொமேட்டோ சூப்\nவாழைத்தண்டு சூப் நல்லா இருக்கு வனி செய்து பார்க்கிறேன். இஞ்சி, பூண்டு இரண்டும் சேர்த்து 1/2 தேக்கரண்டியா இல்ல தனித்தனியா அரை தேக்கரண்டி அளவு எடுத்துக்கனுமா\nநல்ல ஹெல்தியான சூப். கண்டிப்பாக செய்து பார்க்கிறேன்.\nஆண்களுக்கு, வாழைத்தண்டு சாப்பாட்டில் சேர்த்தால், கிட்னியில் ஸ்டோன் சேராமல் இருக்கும்னு சொல்வாங்க.\nநல்லதொரு குறிப்பு தந்ததற்கு பாராட்டுக்க்ள் வனிதா\nவாழைத்தண்டு ஜூஸ் செய்வேன்.இனி சூப் செய்து பார்க்கிரேன்.\nகுறிப்பை வெளியிட்ட அட்மின் குழுவினருக்கு மிக்க நன்றி :)\nவினோ... மிக்க நன்றி. அது பொடியா நறுக்கிய இஞ்சி பூண்டு... விழுதில்லை. சேர்த்தே 1/2 தேக்கரண்டி போதுமானது :) அவசியம் செய்து பார்த்து சொல்லுங்க.\nசீதாலஷ்மி... மிக்க நன்றி. ஆண்களூக்கு மட்டுமல்ல, எல்லாருக்குமே கிட்னி ஸ்டோனுக்கு இது நல்ல மருந்துன்னு சொல்லி கேட்டிருக்கேன். அவசியம் செய்து பாருங்க. :)\nநிகிலா... மிக்க நன்றி. இப்படியும் சாப்பிட்டு பாருங்க, காரசாரமா நிச்சயம் பிடிக்கும் :)\nஇதை இதை தான் நான் எதிர்ப்பார்த்தேன். சென்னையில் இருக்கும் சூப் ஸ்டாண்டில் எப்போவுமே இதை தான் விரும்பி குடிப்பேன். அருமையா செய்திருக்கீங்க. அப்படியே அந்த பவுல் ஸ்ப���ன் பேப்பர் சால்ட் கண்டேயினரோட தந்துடுங்க ;)\nவாழைத்தண்டு கிட்னி ஸ்டோனுக்கு மட்டுமில்லை. உடல் எடையை குறைக்கவும் உதவும். அதில் உள்ள நார் சாது கான்ச்டிபெஷனுக்கு ரொம்பவே நல்லது.\nஇங்கே கிடைக்காது :( நான் எங்கே தேடுவேன்\nகேட்டவை எல்லாம் நம்பாதே, நம்பினதெல்லாம் சொல்லாதே \nசூப்பையும் , பாத்திரத்தை பார்த்து டக்குனு லாவினு நினைத்து, அட பாவமே..தண்டு எங்கே இங்கே வாங்கினாங்கனு நினைத்தேன்.\nஉங்க பாத்திர செட் சூப்பர்.. எனக்கு குடிக்கணும் போல இருக்கு .வாழ்த்துக்கள் :)\nமுகப்பில் பார்த்ததுமே நீங்கதான்னு கெஸ் பண்ணேன், சரியாவே கண்டுபிடிச்சிருக்கேன் :) வாழைத்தண்டு சூப் சூப்பர் :) வாழைத்தண்டு சூப் சூப்பர் உடம்புக்கு ரொம்ப நல்லது என்று கேள்விப்பட்டிருக்கேன், என்ன செய்வது உடம்புக்கு ரொம்ப நல்லது என்று கேள்விப்பட்டிருக்கேன், என்ன செய்வது இங்கெ கிடைப்பதுதான் இல்லை. :(\nஉங்க குறிப்பு, ப்ரசண்டேஷன், அந்த சூப் பவுல் & ஸ்பூன் செட் எல்லாமும் கலக்கல்\nலாவி... மிக்க நன்றி. //அப்படியே அந்த பவுல் ஸ்பூன் பேப்பர் சால்ட் கண்டேயினரோட தந்துடுங்க ;)// - கேக்குறதை பார்த்தா சூப்புக்காக கேக்குற மாதிரி இல்லையே ;)\n//இங்கே கிடைக்காது :( நான் எங்கே தேடுவேன்// - மரம் தான் நட்டு வைக்கனும் :) ஹிஹிஹீ.\nரம்யா... மிக்க நன்றி. இவங்க தான் நான் முதன் முதல்ல கல்யாணம் பண்ணி சிரியா போகும் போது டெல்லியில் வாங்கியது ;) 4 ஷிஃப்டிங்கை தாண்டி மிச்சம் உள்ளவர்கள். ஹிஹிஹீ.\nசுஸ்ரீ... மிக்க நன்றி. வெளிநாடு போறவங்க எல்லாம் யாரை மிஸ் பண்றோமோ இல்லையோ... நிறைய உணவு வகைகளை ரொம்பவே மிஸ் பண்றோம் போல ;) ஹிஹிஹீ.\nஹெல்த்தியான சுவையான சூப் ரொம்ப நல்லாருக்கு வாழ்த்துக்கள்\nமிக்க நன்றி. செய்து பாருங்க... நிச்சயம் பிடிக்கும். :)\nமிக்க நன்றி. செய்து பாருங்க, பிடிக்கும்னு நம்பறேன். :)\nவனிக்கா சூப்பர் சூப். நிஜமாவே நல்லா இருந்துச்சு. எப்படி செய்றதுனு ஐடியா இல்லாம இருந்தது.எல்லா பக்கமும் தேடி ரொம்ப நாளா எதிர்ப்பார்த்த குறிப்புனும் சொல்லலாம்.. அதுக்கு ஏத்த மாதிரி நீங்க குறிப்பும் கொடுத்துட்டீங்க. சூப்பர் . நல்ல டேஸ்ட். விருப்பபட்டியல்ல சேர்த்துட்டு இன்னைக்கு செஞ்சும் பார்த்துட்டேன். வாழைத்தண்டுனா வேணாம்னு சொல்றவங்க இன்னைக்கு சூப் குடிச்சாங்க. நல்லா இருக்குனு பாராட்டும் கிடைச்சிச்சு. உங்களுக்கு தான் தாங்க்ஸ் சொல்லனும். தாங்க்ஸ்கா.\n கேட்கவே மகிழ்ச்சியா இருக்கே எனக்கு :)\nஎங்க வீட்டில் கூட என் மகன் ரொம்ப விரும்பி சாப்பிட்டான். அவனுக்கு க்ரீம் உள்ள சூப் வகைகளை விட நீர்க இருப்பவை பிடிக்கும். இது ஏறக்குறைய ரசம் போல் சுவை வரும். உங்களூக்கும் பிடிச்சதில் எனக்கு ரொம்ப மகிழ்ச்சி. நன்றி... ரொம்ப நன்றி நசீம். :)\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540506459.47/wet/CC-MAIN-20191208044407-20191208072407-00316.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://amas32.wordpress.com/2014/09/", "date_download": "2019-12-08T06:43:19Z", "digest": "sha1:7XRYFSWBPDZGRLVS676BOGFVDIGXTHF2", "length": 41298, "nlines": 186, "source_domain": "amas32.wordpress.com", "title": "September | 2014 | amas32", "raw_content": "\nதிருவண்ணாமலை கிரிவலம் – நூல் அணிந்துரை\nசொ.மணியன், நா.மோகன கிருஷ்ணன் எழுதியிருக்கும் ‘திருவண்ணாமலை கிரிவலம்’ என்னும் ஆன்மிக புத்தகம் கிரி வலம் செய்ய விரும்போவோர்க்கு ஒரு நல்ல எளிமையான கையேடு. திருவண்ணாமலையின் பெருமையும் அங்கு சுற்றி இருக்கும் முக்கிய இடங்கள் பற்றிய தொகுப்பும் படிக்கும்போதே அங்கே போய்விட்டு வந்த திருப்தியைத் தருகிறது.\nதிருவாரூரில் பிறந்தாலும், காசியில் இறந்தாலும் முக்தி. சிதம்பரத்தை தரிசித்தால் முக்தி, ஆனால் திருவண்ணாமலையை நினைத்தாலே முக்தி. அப்படி பட்ட ஒரு தலத்தைப் பற்றியும் கிரி வலத்தின் முக்கியத்துவம் பற்றியும் அழகாக எழுதியுள்ளார்கள் நூல் ஆசிரியர்கள்.\nகிரிவலம் என்றாலே ஒரு மலைப்பு வந்துவிடும், அதைப் போக்கி, எப்படி வலம் வரவேண்டும், வழியில் தரிசிக்க வேண்டிய கோவில்கள், அஷ்ட லிங்கங்கள் பற்றிய தகவல்களும் அளித்து நம்மை இந்தப் புத்தகம் கிரி வலத்துக்குத் தயார் செய்கிறது.\nதிருவண்ணாமலையின் இன்னும் ஒரு சிறப்பு அங்கு பல ஆசிரமங்கள் இருப்பது தான். ரமண மகரிஷி, சேஷாத்ரி சுவாமிகள், யோகி ராம் சூரத் குமார் ஆகியோரின் வரலாறுகளை ஆசிரியர்கள் மிகவும் சுவாரசியமாக எழுதியுள்ளார்கள். ஆசிரமங்கள் அமைந்திருக்கும் பகுதி, திறந்திருக்கும் நேரம், மற்ற தகவல்கள் மிகவும் பயனுள்ளதாக இருக்கின்றன.\nகிரிவலத்தை மையமாக எழுதிய புத்தகம் ஆனதால் கார்த்திகை தீபம் பற்றி இதில் குறிப்பிடவில்லை என்று நினைக்கிறேன். அது பற்றிய தகவலும் சிறிது சேர்த்திருக்கலாமோ என்பது என் எண்ணம்.\nஜெ.பியின் அருமையான கோட்டோவியங்கள் திருவண்ணாமலையை நம் கண் முன் கொண்டு நிறுத்துகிறது. பலப் பல ஓவியங்கள் – அண��ணாமலையார், விசிறி சாமியார், ரமண மகரிஷி, ஆசிரம சூழல், மலையின் பல வடிவங்கள், இவை புத்தகத்திற்கு பெரும் பலம் சேர்க்கின்றது.\nதத் – ஈஸ்வர தத்துவம் / பகவத் கீதை பகுதி-2\nஒரு கதை உண்டு. உலோபியான ஒருவன் இறக்கும் தருவாயில் தன் மகன் நாராயணனிடம் தன்னிடம் கடன் வாங்கியவர்களின் பட்டியலைச் சொல்ல நாராயணா என்று அழைக்கிறான். அந்த சமயத்திலேயே அவன் உயிர் பிரிகிறது. இறக்கும் தருவாயில் தெரியாமலேயே நாராயண நாமத்தைச் சொன்னாலும் அவன் சொர்க்க லோகம் போகிறான் கதை வேடிக்கையானதாக இருக்கலாம். ஆனால் உண்மையில் நாம் இறக்கும் நேரத்தில் எதை நினைக்கிறோமோ அதுவாகத் தான் நம் அடுத்தப் பிறவியில் பிறக்கிறோம் என்று பகவத் கீதையில் கண்ணன் சொல்கிறார்.\nஇவ்வுலகத்தை வவிட்டுப் பிரியும் நேரத்தில் இறைவனை நினைத்தால் இறை பதத்தை அடைவோம். ஆனால் திடீரென்று கடைசி நிமிடத்தில் இறைவனை நினைக்கத் தோணாது. அதற்குப் பயிற்சி அவசியம். எப்பொழுதும் நம் மனம் இறைவனையே எண்ணியிருந்தால் தான் எந்தக் கணத்தில் நம் ஆத்மா உடலை விட்டுப் பிரிகிறதோ அப்பொழுதும் இறைவனை நினைத்த வண்ணம் இருக்கும்.\n அதற்கு பகவத் கீதையில் பதில் வைத்திருக்கிறார் கண்ணன். ஒன்பதாம் அத்தியாயத்தில் இறைவனை வழிபட எளிய வழிகளைச் சொல்லிக் கொடுக்கிறார். ‘இலை, பூ, பழம் காய், தண்ணீர், இவற்றை யார் பக்தியோடு எனக்கு அர்ப்பணிகிறானோ அதனை நான் ஏற்றுக் கொள்கிறேன்’ என்கிறார். அதுவும் முடியவில்லையா, ‘நீ எதை செய்கிறாயோ, உண்கிறாயோ, உடுக்கிறாயோ அதையே எனக்கு அர்ப்பணித்து விடு’ என்கிறார். இதைவிட எளிமையான வழிபாடு இருக்க முடியுமா இதையே நாம் தினம் தினம் செய்தால் அதுவே நம் வாழ்க்கை முறையாகிவிடுகிறது. அதன் பின் நாம் கண்ணனுடன் இணைவது உறுதி.\nஎங்கெங்கு காணினும் கண்ணனடா என்பதை நாம் உணர்வதற்கான முதல் வழி அவனின் பெருமைகளை உணர ஆரம்பிப்பதே தான்.\nகாக்கை சிறகினிலே நந்தலாலா நின்றன் கரிய நிறம் தோன்றுதடா நந்தலாலா\nபார்க்கும் மரங்களெல்லாம் நந்தலாலா நிந்தன் பச்சை நிறம் தோன்றுதடா நந்தலாலா\nகேட்கும் ஒலியிலெல்லாம் நந்தலாலா நிந்தன் கீதம் இசைக்குதடா நந்தலாலா\nதீக்குள் விரலை வைத்தால் நின்னை தீண்டும் இன்பம் தோன்றுதடா நந்தலாலா என்று பாடுகிறார் மகா கவி சுப்பிரமணிய பாரதி.\nபலவற்றில் உள்ள ஒருமைப்பாட்டை இந்தப் பாடலின��� மூலம் அறிந்து கொள்கிறோம். அப்படி பார்த்தும் கண்ணனின் பெருமைகளின் ஒரு அம்சத்தைத் தான் நம்மால் உணர முடிகிறது. கம்ப ராமாயணத்தில் ஒரு பாடல்:\nதோள் கண்டார் தோளே கண்டார்;\nதொடு கழல் கமலம் அன்ன தாள் கண்டார் தாளே கண்டார்;\nதடக் கை கண்டாரும் அஃதே;\nவாள் கண்ட கண்ணார் யாரே வடிவினை முடியக் கண்டார்\nஊழ் கண்ட சமயத்து அன்னான் உருவு கண்டாரை ஒத்தார்.\nதோள் கண்டார் தோளே கண்டார், தாமரை மலர் பாதங்களைக் கண்டவர்கள் அதற்கு மேல் கண்களை நகர்த்த முடியவில்லை. அவ்வழகில் மயங்கி நின்றனர். கையழகைக் கண்டவர் அதோடு வேறு எங்கும் பார்க்கவில்லை. அது போல தான் நாமும் காணும் காட்சிகளிலும் நடக்கும் சம்பவங்களிலும் இறைவனின் ஒரு குணத்தை மட்டும் புரிந்து கொள்கிறோம். ஆனால் உண்மையில் அவனின் பெருமைகளுக்கு எல்லையே கிடையாது.\nமுதலில் எல்லாவற்றையும் ஒன்றாகக் கண்ட அர்ஜுனன், பிறகு ஒன்றிலேயே எல்லாவற்றையும் பார்க்க ஆசைப் படுகிறான். பலவற்றில் ஒன்றை பார்ப்பதற்குப் பேர் விபூதி. ஒன்றில் அனைத்தையும் பார்ப்பதற்குப் பேர் விஸ்வரூபம். கேட்டதும் கொடுப்பவர் கிருஷ்ணன் அல்லவா ஆதலால் அவரும் அர்ஜுனனுக்கு விஸ்வரூப தரிசனத்தைத் தருகிறார். அதையும் அவனின் ஊனக் கண்ணால் பார்க்க முடியாது என்பதை உணர்ந்து ஞானக் கண்ணைக் கொடுக்கிறார். அந்தக் காட்சியை அவனால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. முடிவில் அர்ஜுனன் கண்ணனை பழைய வடிவத்தில் பார்க்க ஆசைப் படுகிறான். பக்தனுக்குக் கட்டுப்பட்டவராச்சே கண்ணன், அதனால் பழைய உருவத்தை தன் பக்தனும் நண்பனும் ஆன அர்ஜுனனுக்குக் காட்டுகிறார்.\nஇறைவனைப் புரிந்து கொள்ளக் கூட விஞ்ஞானம் அவசியமாகிறது. ஆதி சங்கரர் சொல்கிறார், பரம்பொருளைப் பற்றிய அனுமான அறிவே ஞானம், அனுபவ அறிவே விஞ்ஞானம் என்று. அந்த இரண்டையும் பெற்று வெகு சிலரே இறைவனின் உண்மை நிலையை அறிந்து கொள்கிறார்கள். நம்மிடம் ஒரு தேடல் இருக்க வேண்டும், அப்பொழுது தான் உண்மை என்னும் இறைவன் நமக்குச் சரியாகப் புலப்படுவார்.\nஅறிவு மட்டும் ஒருவருக்கு இருந்தால் போதாது, அறிவு ஒருவருக்கு அளிக்கும் ஒளி தான் ஞானம். ஒருவன் ஞானியாக மாறும்போது தான் அறிவின் நோக்கம் நிறைவேறுகிறது.\nதத் த்வம் அசி என்கிற மகா வாக்கியமானது உபதேச வாக்கியமாகக் கருதப் படுகிறது. வேதத்தின் முழுப் பொருளை உணர்��்தும் இவ்வாக்கியத்தை தத் த்வம் அசி என்று மூன்றாகப் பிரித்துப் பொருளை உணரலாம். எளிமையாக ஆங்கிலத்தில் சொல்ல வேண்டும் என்றால், தத்வமசி என்பது ‘That You Are’ பகவத் கீதை 18 அத்தியாயங்களைக் கொண்டது. ஆறு ஆறு அத்தியாயங்கள் தத் த்வம் அசி என்ற மூன்று சொற்களின் பொருளை விளக்குவதாக அமைகிறது. நான் முன்பே த்வம் பற்றி எழுதியுள்ளேன்.\nத்வம் என்பது நீ/நான். நம்மை அறிந்து கொள்வது எளிது. கீதையின் முதல் ஆறு அத்தியாயங்களில் நம்மைப் பற்றி அறிந்து கொள்கிறோம்.\nஏழாவது அத்தியாயத்தில் இருந்து பன்னிரெண்டாவது அத்தியாயம் வரை ‘தத்’ என்பது என்ன என்பதைப் பற்றி விளக்கம் அளிக்கிறார் கிருஷ்ண பரமாத்மா. தத் என்பது இறைவனைப் பற்றிப் புரிந்து கொள்வது. கடைசி ஆறு அத்தியாயங்கள் ‘அசி’- அதுவாகிறாய், அதாவது நாம் அது வாகிறோம். ஜீவாத்மா பரமாத்மாவின் உறவினை விளக்குகிறது இந்த மகா வாக்கியம்.\nஇறைவனைப் புரிந்து கொள்வது எளிதல்ல. அனால் அதை நமக்காக குரு சீடன் உரையாடல் மூலம் அழகாக கேள்வி பதில் வடிவில் கீதையில் ஏழிலிருந்து பன்னிரெண்டாம் அத்தியாயங்களில் கண்ணன் சொல்கிறார்.\nஎக்கும் இரும்பும் சேர்ந்து செய்யப்பட ஒரு நீராவி இயந்திரம் அதிக அழுத்தத்துடன் செலுத்தப்படும் நீராவியினால் செயல்படுகிறது. நீராவி தனித்து இருக்கும்போது இந்த ஆற்றல் அதற்கு இல்லை. அனால் அதே ஒரு ஜடப் பொருளான இயந்திரத்தில் செலுத்தப்படும் போது செயல் திறன் மிக்கதாக மாற்றப் படுகிறது. அதே மாதிரி அழிவில்லாத பரிபூரணமான ஆத்மா உயிரற்றப் பொருள்களை ஆணைத்துப் பலவாகத் தோன்றும் இவ்வுலகமாகத் தன்னை வெளிப்படுத்திக் கொள்கிறது.\nஎல்லா பருத்தி ஆடையிலும் பருத்தி இருப்பது போல, எல்லா தங்க நகைகளிலும் தங்கம் இருப்பது போல, எல்லா நாம ரூபங்களிலும் இறைவன் சாராம்ச பொருளாக ஊடுருவி நிற்கின்றான். சிறுசும் பெரிசுமாகவும், வட்டமும் நீளமும் ஆக இருக்கும் முத்துக்களான ஜீவாத்மாக்களை பரமாத்மா எனும் நூல் ஒன்றாகக் கோக்கின்றது. நாம் தொடர்பு கொள்ளும் எல்லோரிடமும் ஆத்மாவின் உறவை மறக்காமல் பழகினால் நாம் போகும் பாதை சரியானது என்று நாம் நிச்சயமாகச் சொல்லலாம்.\nநாம் இந்த வாழ்க்கைக்கு எந்த அளவு மரியாதை தருகிறோமோ அதே அளவு மரியாதையை வாழ்க்கையும் நமக்குத் தரும் என்பது விதி. மகிழ்ச்சியுடன் வாழ்க்கையை ஏற்ற���க் கொண்டால் மகிழ்ச்சியும், அலுப்பும் சலிப்புமாக எதிர்கொண்டால் அவ்வாறே ஆகவும் நம் வாழ்க்கை அமைகிறது.\nஆன்ம நாட்டம் கொண்டவர்கள் தேடித் தேடிக் கடைசியில் தானே ஆத்மா என்று கண்டுகொள்கிறார்கள். ‘என்னிடம் ஈடுபாடு கொண்டவர்கள் என்னிடமே வந்தடைகிறார்கள்’ என்கிறார் கிருஷ்ண பரமாத்மா ‘சிந்தனை எப்படியிருக்கிறதோ அப்படியே நாம் மாறுகிறோம்’. நல்லவற்றையே திரும்பத் திரும்ப நினைத்தால் அவ்வாறே நாம் மாறுகிறோம்.சிந்தனையை ஒத்து செயலும் நல்லதாகவே அமைகிறது.\nகண்ணன் நமக்கு உத்தரவாதத்தையும் தருகிறார். ஒரு வீட்டுக்குத் தேவையானப் பொருளை வாங்கினால் உத்தரவாத அட்டை அதனுடன் வருவது போல கண்ணனும் நாம் இந்த பூவுலகில் பிறக்கும் போது என் பக்தனுக்கு என்றும் அழிவில்லை என்ற உத்தரவாத அட்டையுடன் தான் நம்மை அனுப்புகிறார். அதுவும் வாழ்நாள் உத்தரவாதம் என்னை நிரந்தரமாக வழிபடுகிறவனுக்கு நல்ல யோகத்தையும் வளங்களையும் தருவேன் என்று கண்டிப்பாக உறுதி அளிக்கிறார்.\nநாம் செய்ய வேண்டியது எல்லாம் பக்தி யோகம் செய்யும் முறைகளைப் பற்றியும், பக்த லட்சணங்களைப் பற்றி அவர் கீதையில் சொன்னதை தவறாமல் பின்பற்ற வேண்டும். வழிபாட்டு முறையில் சில சம்பிரதாயங்களைக் கையாள்வது தான் பக்தி என்று சிலர் நினைக்கிறார்கள். ஆனால் சிறிதும் தயக்கமில்லாமல் நம்பிக்கையுடன், சுயநலமின்றி, இறைவனிடம் அன்பு செலுத்துவது தான் உண்மையான பக்தி. ஒருவருக்கு வரும் சுக துக்கங்கள் நமக்கு வந்ததாகக் கருதினால் அதுவே உண்மையான அன்பு. இந்த குணங்களுடன் யாரொருவன் இருக்கிறானோ அவனே எனக்கு மிகவும் பிரியமானவன், எனக்கு மிகவும் நெருக்கமானவன் என்று ஒரு பாடலில் சொல்கிறார் கண்ணன்.\nவேதங்களும் வேதாந்தங்களும் பரம்பொருள் என்றால் என்ன என்று விளக்கமாகச் சொல்வதில்லை. ஆனால் அதை சுட்டிக் காட்டுகின்றன. எல்லாம் அறிந்தவர், புராதானமவர், அணுவைக் காட்டிலும் நுணுக்கமானவர் ஆனாலும் பிரபஞ்சம் முழுக்க வியாபித்து இருப்பவர், உலகெல்லாம் ஆட்சிப் புரிகின்ற சக்தி ரூபமானவர், எல்லாவற்றிற்கும் ஆதாரமாக இருப்பவர், சிந்தனைக்கு எட்டாதவர், சூரியனைப் போல ஒளி வீசுபவர், அறியாமை அல்லது இருளுக்கு அப்பாற் பட்டவர் என்று க்ளூக்கள் தான் தரப் படுகின்றன இறைவனை தேடிக் கண்டு பிடிப்பது நம் கையில் தான் உ���்ளது.\nஎல்லா மண் பண்டங்களிலும் களிமண் இருப்பது போல இறைவன் எல்லா இடத்திலும் வியாபித்து இருக்கிறார். எல்லா பொருட்களும் என்னுள் அடங்கியிருக்கிறது ஆனால் அவற்றில் நான் இல்லை என்கிறார் எம்பெருமான். கடலில் இருந்து தான் அலைகள் உருவாகின்றன ஆனால் அலைகள் நானல்ல என்று கடல் சொல்லலாம். விழித்தவன் இடம் தான் கனவு கண்டவனும் இருக்கிறான். ஆயினும் கனவு நேரத்தில் இருந்தவன் அவனல்ல. முற்றிலும் விழித்துக் கொண்ட நிலை வந்ததும் அவனிடம் கனவு அனுபவங்களும் இல்லை.\nமனத்துடனோ புத்தியுடனோ தன்னை இணைத்துக் கொள்ளாமல் ஆழ்ந்த உறக்கத்தில் இருக்கும் போது மாமுநிவனும் மகா அயோக்கியனும் ஒண்ணு தான். எழுந்தவுடன் திருடனுக்குத் திருட்டுப் புத்தியும் முனிவருக்கு இறை சிந்தனையும் தோன்றும். அவர்கள் இருவருக்கும் இயக்கமளிக்கும் உயிர் சக்தி ஒன்று தான்.\nநாம் சினிமாவுக்குப் போகிறோம். கதையின் ஆரம்பம் முதல் முடிவு வரை கொலை கொள்ளை நடக்கின்றன. புயலிலும் மழையிலும் நாயகி சிக்கித் தவிக்கிறாள். ஆனால் படம் முடிந்ததும் வெள்ளித் திரையில் அதற்கான ஒரு சுவடும் இல்லை. புயல் மழையினால் திரை நனையவில்லை, கிழியவில்லை. அடிதடியினால் வெள்ளை திரையில் ரத்தக் கறையும் காணவில்லை. இறை பொருளின் நிலைமையும் அது போலத் தான்.\nமேஜை மேல் ரேடியம் முகப்புள்ள கடிகாரம் ஒன்று உள்ளது. அந்த மேஜையின் மேல காகிதங்களும் புத்தகங்களும் குவிந்து கிடக்கின்றன. ஒவ்வொன்றாக நீக்கியபோது அதன் அடியில் இருந்த கடிகாரம் இருட்டிலும் ஒளிவிடுகிறது. இறைவனின் சுயம் பிரகாச பேருண்மையும் அதே மாதிரி தான். அறியாமை விலகியவுடன், சுய ஒளியில் தானாகவே அப்பேருண்மை நம் உணர்வில் தோன்றுகிறது.\nகிருஷ்ணா பரமாத்மா மேலும் பதினோறாம் அத்தியாயத்தில் தன்னை அர்ஜுனனுக்கு விளக்க முற்படுகிறார், அதன் மூலம் நமக்கும் அவர் சொல்லும் பல உதாரணங்களில் சிலவற்றை குறிப்பிடுகிறேன்:\n‘ஒளி அளிப்பவைகளில் நான் சூரியன், நட்சத்திரங்களில் நான் சந்திரன், புலன்களில் நான் மனம், ருத்திரர்களில் நான் சங்கரன், வீரமிக்க தெய்வ தளபதிகளுக்குள் நான் சிவபெருமானின் மைந்தன் மயில்வாகனன், வேலன், மலைகளில் நான் மேரு, சொற்களில் நான் தனிச் சொல் ‘ஓம்’, நீர் நிலைகளில் நான் சமுத்திரம், அசைவில்லாப் பொருள்களில் நான் இமயம், மரங்களில் நான��� அரச மரம், பசுக்களில் நான் காமதேனு, பாம்புகளில் நான் வாசுகி, அசுரர்களில் நான் பிரகலாதன், ஆயுதம் தாங்கிய வீரர்களில் நான் இராமன், நதிகளில் நான் கங்கை, விக்ஞாயானங்களில் நான் ஆத்மா விக்ஞானம், எழுத்துக்களில் நான் ‘அ’ எழுத்து, மாதங்களில் நான் மார்கழி, காலங்களில் நான் வசந்தம், யாப்பு வகைகளில் நான் காயத்திரி, எல்லாவற்றிற்கும் விதை போன்று இருப்பவன் நான் தான்’ என்று முடிக்கிறார்.\nமுழுமையான ஒரு முக வழிபாட்டின் மூலம் யார் வேண்டுமானாலும் பகவானின் இறைத் தன்மையைக் காணலாம், அவரின் மாட்சியை தனக்குள் அனுபவிக்கலாம் என்று கண்ணன் கூறியவுடன் அர்ஜுனன் முகத்தில் அதை எப்படி அடைய முடியும் என்ற கவலை ரேகைகள் ஓடுவதை அவர் பார்த்திருப்பார். அதனால் அதற்கு எளிமையான வழி முறைகளையும் அவரே சொல்கிறார்.\n1. பக்தனின் செயல்கள் யாவும் இறைவனின் திருப்பணியாகவே அமையவேண்டும்.\n2. அவனின் இலக்கு இறைவனை அடைவதாகவே இருக்க வேண்டும்.\n3. இறைவனிடம் ஆழ்ந்த பக்தி கொண்டிருக்க வேண்டும்.\n4. பற்றுக்களை விட்டொழித்திருக்க வேண்டும்.\n5. எவரிடமும் பகைமை உணர்ச்சி இல்லாமல் இருக்க வேண்டும்.\nஇவ்வைந்து அம்சங்களையும் சிரமேற்கொண்டு செய்து வந்தால் நம்மால் இறைவனை உணர முடியும். முதலில் உருவ வழிபாட்டில் ஆரம்பித்து பின் இறைவனை எங்கும் எதிலும் காணும் நிலையை அடைவோம்.\nRef: சுவாமி சின்மயானந்தாவின் பகவத் கீதை உரை.\nஅமர காவியம் – திரை விமர்சனம்\nby amas32 in Movie review, Tamil Tags: அமர காவியம், ஆர்யா ஜிப்ரான், சத்யா, ஜீவா சங்க, மியா ஜார்ஜ்\nதம்பி உடையான் படைக்கு அஞ்சான், அண்ணன் உடையான் திரைக்கு வர அஞ்சான் எல்லாப் புகழும் ஆர்யாவுக்கே. நல்ல தயாரிப்பில் தம்பியை மிளிர வைத்துவிட்டார். ஜீவா ஷங்கரின் பங்களிப்பையும் சேர்த்தால் சத்யாவுக்கு இந்த வாய்ப்புக் கிடைத்தது மிகப் பெரிய யோகமே எல்லாப் புகழும் ஆர்யாவுக்கே. நல்ல தயாரிப்பில் தம்பியை மிளிர வைத்துவிட்டார். ஜீவா ஷங்கரின் பங்களிப்பையும் சேர்த்தால் சத்யாவுக்கு இந்த வாய்ப்புக் கிடைத்தது மிகப் பெரிய யோகமே அனால் அதைப் பிரமாதமாகப் பயன் படுத்திக் கொண்டது சத்யாவின் திறமைக்கு ஒரு சான்று.\nசத்யா முன்பு படத்தில் நடித்திருந்தாலும் இந்தப் படம் தான் அவரின் உண்மையான விசிடிங் கார்ட். நாயகி மியா ஜார்ஜும் சத்யாவும் கார்த்திகாவாகவும் ஜீவாவாகவ���ம் வாழ்ந்திருக்கிறார்கள். ரோமியோ ஜூலியட் மேற்கத்தியப் பண்பாட்டுக் கதை, லைலா மஜ்னுவும், அம்பிகாபதிபதி அமராவதியும் என்றோ நடந்த கதை. ஆனால் அந்தக் காதல்களின் அழுத்தத்தையும் ஆழத்தையும் இந்தப் படத்தில் கொண்டுவந்திருப்பாது ஜீவா ஷங்கரின் வெற்றி.\nஇவ்வளவு இயல்பான பாத்திரப் படைப்புகளை சமீபத்தில் வந்தத் திரைப்படங்களில் நான் பார்க்கவில்லை. அப்பா, அம்மா, அக்கா, நண்பன், மருத்துவர், போலீஸ் என ஒவ்வொரு பாத்திரம்மும் நூறு சதவிகிதம் யதார்த்த வாழ்க்கையில் எப்படி இருப்பார்களோ அப்படியே படத்தில் இருக்கிறார்கள். இது உண்மை கதையா என்று தெரியாது, ஆனாலும் பல உண்மைக் கதைகளை சொதப்பியத் திரைப்படங்களை நாம் பார்த்திருப்பதால் இந்தப் படம் தெளிவாக எடுக்கப்பட்டிருப்பது உண்மையில் ஒரு welcome change.\nஇயக்குநர் ஜீவாவின் assistant ஷங்கர், ஜீவாவின் பெயரைத் தன் பெயருடன் இணைத்துக் கொண்டதும் அல்லாமல் தன் கதையின் பாத்திரத்துக்கும் அந்தப் பெயரையே சூட்டி தன் குருவுக்கு மரியாதை செய்துள்ளார். அவரே ஒளிப்பதிவாளரும் எண்பதுகளின் ஊட்டியை கண் முன்னே வண்ண ஓவியமாக நிறுத்துகிறார். கதை, திரைக் கதை, வசனம், ஒளிப்பதிவு அனைத்தும் ஒருவரே. ஒருப் பொறுப்பில் கூட சோடை போகவில்லை என்பது பாராட்டுக்குரிய விஷயம். Editing செய்திருப்பவர் சூர்யா. Slick\nபடத்துக்கு இசை என்று ஜிப்ரான் பெயர் மட்டும் வருகிறது, கூடவே இளையராஜா என்றும் இருக்கணும். எண்பதுகளில் நடக்கிற கதை என்பதை ஆங்காங்கே ஒரு வரி ராஜாப் பாடலை ஒலிக்க வைத்து உணர்த்தி விடும் இயக்குநர், இசைஞானியின் பெயரையும் creditsல் சேர்த்திருக்க வேண்டும்.\nசந்தர்ப்பங்களும் சூழ்நிலைகளும் மாறும் போது ஒவ்வொருவரும் மாறும் இயல்பை அழகாகக் காட்டியிருக்கிறார் இயக்குநர்/கதாசிரியர் ஜீவா ஷங்கர். வசனங்களும் கச்சிதம். சிறந்த திரைக் கதையே திரைப் படத்தின் வெற்றிக்கு வழி என்று இந்தப் படம் நிருபித்து உள்ளது.\nகொஞ்சம் கூட மெலோட்ராமா இல்லாமல், படம் முடிந்ததும் கனத்த இதயத்தோடு வெளியே வராமல் அதே சமயம் காதலர்களின் உணர்ச்சிகளை பார்ப்பவர்கள் முழுவதும் உள்வாங்கி கொள்ள வைத்து வெளியே அனுப்புகிறார்கள் Team Amara Kaviyam\nவெள்ளைப் பூக்கள் – திரை விமர்சனம்\nசூப்பர் டீலக்ஸ் – திரை விமர்சனம்\nதேவ் – திரை விமர்சனம்\nபேரன்பு – திரை விமர்சனம்\nபேட்ட – திரை விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540506459.47/wet/CC-MAIN-20191208044407-20191208072407-00316.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A9%E0%AE%BF_(%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%B4%E0%AF%8D)", "date_download": "2019-12-08T05:45:11Z", "digest": "sha1:BOUYYAE4IWLWYQ3JBAJGPRQYF5YH26ZH", "length": 4975, "nlines": 83, "source_domain": "ta.wikipedia.org", "title": "முக்கனி (சிற்றிதழ்) - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nமுக்கனி இலங்கை காத்தான்குடியிலிருந்து 1986ல் வெளிவந்த முத்திங்கள் இதழாகும்.\nஇவ்விதழ் கவிதை, ஹைக்கூ கவிதை, சிறுகதைகள், உருவகக் கதைகள், கட்டுரைகள், கேள்வி பதில், வாசகர் பக்கம் போன்ற பல்துறை இலக்கிய அம்சங்களை உள்ளடக்கியிருந்தது.\nஇலங்கை இசுலாமியத் தமிழ் இதழ்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 7 ஏப்ரல் 2011, 06:44 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540506459.47/wet/CC-MAIN-20191208044407-20191208072407-00316.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2005/01/19/clash.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Topic-Article", "date_download": "2019-12-08T04:53:14Z", "digest": "sha1:FC64JJOPPW5TQYGM7FY4ZFH4CH2AGJCT", "length": 15287, "nlines": 203, "source_domain": "tamil.oneindia.com", "title": "விழுப்புரம் அருகே ஜாதி மோதல் | Caste clash near Villupuram - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் ரஜினிகாந்த் ஹைதராபாத் என்கவுண்டர் ப சிதம்பரம் 2020 புத்தாண்டு பலன்கள் உள்ளாட்சி தேர்தல்\nடெல்லி தீ விபத்து- 32 பேர் பலி\nநான் பேசுவது எந்த நாட்டுக்கு நல்லது அல்ல ராகவா லாரன்ஸூக்கு சீமான் கேள்வி\nடெல்லியில் பயங்கர தீ விபத்து- 43 பேர் பலி- 50க்கும் மேற்பட்டோர் படுகாயம்\nஎன்சிபியின் 54 எம்.எல்.ஏக்களும் ஆதரவு தருவார்கள் என அஜித் பவார் உறுதியளித்திருந்தார்... பட்னாவிஸ்\nநிர்பயா வழக்கில் குற்றவாளிகளை தூக்கிலிட தயார்.. ஊதியம் வேண்டாம்: தமிழக காவலர் சுபாஷ் சீனிவாசன்\nமத்திய அரசின் குடியுரிமை சட்ட திருத்த மசோதாவுக்கு சிவசேனா ஆதரவு\nஎன் மீது வைத்த நம்பிக்கை வீண் போகாது.. தர்பார் ஆடியோ விழாவில் ரஜினிகாந்த்.. தமிழக அரசுக்கும் நன்றி\nTechnology 8ஜிபி ரேம் உடன் களமிறங்கும் அட்டகாசமான விவோ U20.\nSports டாப் 4இல் இடம் பெறுமா கோவா ஹைதராபாத் அணிக்கு எதிரான பரபர போட்டி\nLifestyle இந்த வாரம் இந்த 3 ராசிக்காரங்களுக்கு அதிர்ஷ்ட தேவதையோட ஆசி கிடை���்கும்..\nMovies அவமதிக்கப்பட்ட இடத்தில் வெளிநாட்டு காரில் சென்று சிகரெட் பற்ற வைத்தேன்.. அதிர வைத்த ரஜினி\nFinance சீனாவுக்கு கடன் கொடுக்காதீங்கய்யா.. கத்திச் சொன்ன டொனால்ட் ட்ரம்ப்..\nAutomobiles பலேனோ காரின் அலாய் சக்கரங்களுடன் புதிய மாருதி சியாஸ் சோதனை ஓட்டம்...\nEducation திருவள்ளுவர் பல்கலையில் பேராசிரியர் வேலை\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nவிழுப்புரம் அருகே ஜாதி மோதல்\nவிழுப்புரம் அருகே இரு ஜாதியினரிடையே இடையே ஏற்பட்ட பெரும் மோதலில் 4 பேர் படுகாயமடைந்தனர்.\nகழிஞ்சாங்குப்பம் என்ற கிராமத்தில் பெண்ணையாற்றில் படகுப் போட்டி நடத்தப்பட்டது. இதில் பல்வேறு கிராமங்களைச் சேர்ந்தவர்கள்கலந்து கொண்டனர்.\nஅப்போது பாண்டிச்சேரிக்குட்பட்ட கரையான்புதூரைச் சேர்ந்த குறிப்பிட்ட ஒரு சமூகத்தைச் சேர்ந்த சிலர் கழிஞ்சாங்குப்பம் கிராமத்தைச்சேர்ந்த மற்றொரு சமூகத்தைச் சேர்ந்த பெண்களை கேலி செய்ததாகக் கூறப்படுகிறது.\nஇதையடுத்து கரையான்புதூருக்குச் சென்ற கழிஞ்சாங்குப்பம் கிராமத்தினர் இதுகுறித்து அந்த ஊர்ப் பெரியவர்களிடம் முறையிட்டுள்ளனர்.இதுதொடர்பாக இரு தரப்புக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.\nஇந்த வாக்குவாதம் பின்னர் கைகலப்பாக மாறி இரு தரப்பினருரம் அரிவாள், கம்புகளால் தாக்கிக் கொண்டனர். இதையடுத்து அங்குபோலீஸ் படை விரைந்து வந்தது. அவர்களை கலைந்து போகுமாறு போலீஸார் கூறியும் கேட்காததால், தடியடி நடத்தி போலீஸார்அவர்களைக் கலைத்தனர்.\nஇந்த மோதலில் 4 பேர் படுகாயமடைந்தனர். சம்பவம் நடந்த கிராமத்திலும் கழிஞ்சாங்குப்பம் கிராமத்திலும் பலத்த போலீஸ் பாதுகாப்புபோடப்பட்டுள்ளது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nநான் பேசுவது எந்த நாட்டுக்கு நல்லது அல்ல ராகவா லாரன்ஸூக்கு சீமான் கேள்வி\nஎன் மீது வைத்த நம்பிக்கை வீண் போகாது.. தர்பார் ஆடியோ விழாவில் ரஜினிகாந்த்.. தமிழக அரசுக்கும் நன்றி\nஊரக உள்ளாட்சி தேர்தல் அறிவிப்புக்கு எதிராக திமுக நீதிமன்றம் செல்லும்: ஸ்டாலின் அதிரடி\nதமிழர்கள் மாதிரி அனைத்து மாநில மக்களுக்கும் விழிப்புணர்வு தேவை.. சென்னையில் ப.சிதம்பரம் பேட்டி\nதமிழுக்கு துரோகம் செய்யாதீர்கள்... அமைச்சர் மீது மு.க.ஸ்டாலின் சாடல்\nஒர��� லாட்ஜில், ஒரே ரூமில் ஆணும் பெண்ணும் தங்க சட்டத்தில் தடை இல்லையே... சென்னை ஹைகோர்ட் கேள்வி\nசூப்பர் அக்கா.. நீங்க வந்த நேரம் இந்தியா வின் பண்ணிருச்சு.. டிவீட்டில் பாசத்தை பொழிந்த ஆதரவாளர்கள்\nசவேரா ஹோட்டலில் திமுக மகளிரணிக் கூட்டம்... வகைவகையான மதிய உணவுகள்\nசிலர் சிரிப்பார்.. சிலர் அழுவார்.. ஆனால் ஸ்டாலின் சிரித்துக் கொண்டே அழுகிறார்.. அமைச்சர் ஜெயக்குமார்\nதமிழகத்தில் டிச. 27, 30ல், 2 கட்டங்களாக ஊரக உள்ளாட்சி தேர்தல்.. தேர்தல் ஆணையம் புதிய அறிவிப்பு\nசுங்க கட்டணத்தை ரத்து செய்ய வேண்டும்... மத்திய அரசுக்கு ராமதாஸ் வலியுறுத்தல்\nதிமுக போராட்டம் எதிரொலி.. உலக தமிழாராய்ச்சி நிறுவனத்தில் ஹிந்தி கற்பிக்கப்படாது: அமைச்சர் அறிவிப்பு\nஅதிக உரிமை எடுத்துக்கொண்டாரா ஓ.எம்.ஜி. சுனில்... திடீர் விலகலுக்கு பின்னணி\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540506459.47/wet/CC-MAIN-20191208044407-20191208072407-00316.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-chennai/chennai/2019/nov/17/%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%82%E0%AE%95%E0%AE%A8%E0%AE%B2%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%BE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%8B%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D-3282350.html", "date_download": "2019-12-08T05:55:54Z", "digest": "sha1:2FESFLKTKWDZOQG7PXIKUFARN7Q6I7BU", "length": 8558, "nlines": 107, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "சமூகநலப் பணியாளா் பணிக்கானவிண்ணப்ப விநியோகம் நிறுத்தம்- Dinamani\nதொழில் மலர் - 2019\n05 டிசம்பர் 2019 வியாழக்கிழமை 06:26:47 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் சென்னை சென்னை\nசமூகநலப் பணியாளா் பணிக்கானவிண்ணப்ப விநியோகம் நிறுத்தம்\nBy DIN | Published on : 17th November 2019 03:35 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nசென்னை: சென்னை அரசு கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் காலியாக உள்ள சமூகநலப் பணியாளா் பணியிடத்தை நிரப்புவதற்கான விண்ணப்ப விநியோகம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.\nசென்னை அரசு கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சமூகநலப் பணியாளா் நிலை இரண்டு பணியிடம் காலியாக உள்ளதாகவும், இந்தப் பணியிடங்களுக்குப் பத்தாம் வகுப்புத் தோ்ச்சியுடன் 18 வயது முதல் 35 வயது வரையிலானவா்கள் விண்ணப்பிக்கலாம் என்று மாவட்ட ஆட்சியா் ஆா்.சீதாலட்சுமி சாா்பில் அண்மையில் அறிவிப்பு வெளியிடப்பட்டது. காலமுறை ஊதியமாக ரூ. 19,500-62,000 வழங்கப்படும் இப்பணியிடங்களுக்கான விண்ணப்பங்கள், கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பெற்று நவம்பா் 20-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.\nவிநியோகம் நிறுத்தம்: இந்நிலையில், சமூக நலப் பணியாளா்களுக்கான விண்ணப்ப விநியோகம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படுவதாக சென்னை மாவட்ட ஆட்சியா் ஆா்.சீதாலட்சுமி தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பில், ‘நிா்வாகக் காரணங்களுக்காக சமூக நலப் பணியாளா்களுக்கான விண்ணப்ப விநியோகம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதற்கான தேதி பின்னா் அறிவிக்கப்படும்’ என அவா் தெரிவித்துள்ளாா்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nகரோலின் காமாட்சி வெப் சீரிஸ் ஸ்டில்ஸ்\nதீபாவளியாகக் கொண்டாடப்படும் தெலங்கானா என்கவுன்டர்\nதருமபுரம் ஆதீன குருமகா சந்நிதானத்தின் திருமேனி நல்லடக்கம்\nஜெயலலிதாவின் மூன்றாம் ஆண்டு நினைவு தினம் அனுசரிப்பு\nஇந்த வாரம் (டிச.6 - 12) எந்த ராசிக்கு யோகம்\nஇந்த வாரம் எந்த ராசிக்கு அதிர்ஷ்டம் கொட்டப்போகுது\nதர்பார் படத்தின் 'சும்மா கிழி' பாடல் ரிலீஸ்\nஈசி கம் ஈசி கோ லிரிக் வீடியோ வெளியீடு\nஇந்த வாரம் (நவம்பர் 22 - 28) திடீர் அதிர்ஷ்டம் எந்த ராசிக்கு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540506459.47/wet/CC-MAIN-20191208044407-20191208072407-00316.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/lifestyle/lifestyle-news/2019/dec/04/karthigai-deepam-tips-for-celebration-3297449.html", "date_download": "2019-12-08T06:01:06Z", "digest": "sha1:ZW7ERW3PWCAUEQ4JLZCTMATOD5QVD5Q6", "length": 11226, "nlines": 124, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "eleberate maha karthigai deepam | கார்த்திகை தினத்தில் தீபங்கள் ஏற்றுவோம் இதோ சில பயனுள்ள டிப்ஸ்- Dinamani\nதொழில் மலர் - 2019\n05 டிசம்பர் 2019 வியாழக்கிழமை 06:26:47 PM\nகார்த்திகைக்கு எத்தனை விளக்குகள் கட்டாயம் ஏற்ற வேண்டும்\nBy DIN | Published on : 04th December 2019 01:11 PM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்��ள்\nகார்த்திகைக்கு கட்டாயம் 27 விளக்குகள் ஏற்ற வேண்டும். மண் அகல் கட்டாயம் ஏற்ற வேண்டும்.\nமண் அகல் எண்ணெய்யை உறிஞ்சாமல் இருக்க அதை வாங்கியவுடன் தண்ணீரில் ஊற வைத்து காய விட்டு எடுத்து பிறகு பயன்படுத்தினால் எண்ணெய் உறிஞ்சாது.\nமண் அகலை நிறைய வாங்கி ஏற்றினால் மண் பாண்ட தொழிலும் வாழும். மகாலட்சுமியின் அருளும் கிடைக்கும்.\nபித்தளை விளக்குகளை தேய்த்துவிட்டு விபூதி கொண்டு துடைத்தால் தங்கம் போல மின்னும்.\nவெள்ளி விளக்குகளை வாழைப்பத்தோலால் தேய்த்தால் மின்னும்.\nகார்த்திகை அன்று சிறிய விளக்குகளை இரண்டு அழகான தாம்பாளங்களை எடுத்து அதில் வைத்து ஏற்றி வாசலில் வைத்தால் எண்ணெய்யும் சிந்தாது. எடுத்து வைப்பதும் சுலபம். பார்க்கவும் அழகாக இருக்கும்.\nகுத்து விளக்கு கட்டாயமாக ஏற்ற வேண்டும். குத்துவிளக்கில் நெய் ஊற்றி ஏற்றினால் நல்லது.\nமூன்று நாட்கள் ஏற்றிய பிறகு விளக்குகளை எண்ணெய்ப் போக ஒரு துணியால் துடைத்து சோப்பு நீரில் மூழ்க வைத்து பிறகு எலுமிச்சம்பழம், சபீனா, சாக்பீஸ் தூள் கொண்டு தேய்த்தால் எண்ணெய்ப் பிசுக்கு போய் பளிச்சிடும். காய்ந்த துணியால் துடைத்து ஒரு துணி பையில் கட்டி வைத்து விட்டால் மறுவருட கார்த்திகைக்கு எடுக்கும் போது பச்சை களிம்பு ஏறாமல் இருக்கும்.\nகார்த்திகை அன்று பெரிய விளக்குகளை பால் கொண்டு தடவி பூவால் \"ஓம் சாந்த சொரூபியே நம' என சொல்லி சமாதானம் செய்து திரியை உள்ளே இழுக்க வேண்டும்.\nகார்த்திகை பொரி செய்யும்போது வெல்லப்பாகை தண்ணியாக இருக்கும்போதே வடிகட்டி பிறகு பாகாக்கினால் மண் நெருடாது.\nகார்த்திகை பொரியில் தேங்காயை சிறிது சிறிதாக வெட்டி வெல்லப் பாகில் சேர்ப்பதோடு முந்திரியையும் துருவி சேர்த்தால் சுவையாக இருக்கும்.\nகார்த்திகை அப்பம் செய்யும்போது சிலருக்கு அப்பம் சரியாக வராது. அதற்கு, அப்ப மாவை கரைக்கும்போது வெல்லத்தை சிறிது வெந்நீரில் கரைத்து தேவையான வெல்லநீரை கொஞ்சம் கொஞ்சமாக வெந்நீராலேயே கரைத்து எண்ணெய்யில் ஊற்றினால் அப்பம் மிருதுவாக வரும்.\nகார்த்திகை அதிரசம் செய்யும்போது பூப்போல வர மாவு நைசாக இருக்க வேண்டும். எண்ணெய்யை மிதமான சூட்டில் வைத்து செய்தால் கறுக்காது.\nகார்த்திகை அதிரசத்தில் பேரீச்சம் பழ விழுது, வாழைப்பழ விழுது சேர்த்து செய்தால் சுவையே தனிதான்.\nகார்த்திகை நெற்பொரி, சோளப்பொரி இரண்டையும் வாங்கியவுடன் ஓர் அகலமான தாம்பாளத்தில் போட்டு மேலாக கையால் புடைத்து எடுத்தால் பெரிய பொரி மட்டும் வரும். கருகியது, தூசி, மண் எல்லாம் அடியில் தங்கிவிடும்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nகரோலின் காமாட்சி வெப் சீரிஸ் ஸ்டில்ஸ்\nதீபாவளியாகக் கொண்டாடப்படும் தெலங்கானா என்கவுன்டர்\nதருமபுரம் ஆதீன குருமகா சந்நிதானத்தின் திருமேனி நல்லடக்கம்\nஜெயலலிதாவின் மூன்றாம் ஆண்டு நினைவு தினம் அனுசரிப்பு\nஇந்த வாரம் (டிச.6 - 12) எந்த ராசிக்கு யோகம்\nஇந்த வாரம் எந்த ராசிக்கு அதிர்ஷ்டம் கொட்டப்போகுது\nதர்பார் படத்தின் 'சும்மா கிழி' பாடல் ரிலீஸ்\nஈசி கம் ஈசி கோ லிரிக் வீடியோ வெளியீடு\nஇந்த வாரம் (நவம்பர் 22 - 28) திடீர் அதிர்ஷ்டம் எந்த ராசிக்கு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540506459.47/wet/CC-MAIN-20191208044407-20191208072407-00316.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/tamilnadu/2019/dec/04/tamilnadu-cm-eps--write-to-modi-about-sudan-ceramic-factory-fire-accident-in-which-tamilians-also-feared-dead-3297519.html", "date_download": "2019-12-08T05:11:33Z", "digest": "sha1:VTZ3SZ7QWFBB76EI3A4DGAUYXJIIUSRA", "length": 8245, "nlines": 110, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": " சூடான் செராமிக் ஆலை தீவிபத்தில் தமிழர்கள் மரணம்- Dinamani\nதொழில் மலர் - 2019\n05 டிசம்பர் 2019 வியாழக்கிழமை 06:26:47 PM\nசூடான் செராமிக் ஆலை தீவிபத்தில் தமிழர்கள் மரணம்: பிரதமருக்கு முதல்வர் கடிதம்\nBy DIN | Published on : 04th December 2019 09:54 PM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nசென்னை: சூடான் செராமிக் ஆலை தீவிபத்தில் தமிழர்கள் மரணமடைந்துள்ள சம்பவத்தில் நடவடிக்கை எடுக்க கோரி, பிரதமர் மோடிக்கு முதல்வர் பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார்.\nசூடான் கலைநகர் கார்டோமில் செராமிக் பொருட்கள் தயாரிக்கும் ஆலை ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த ஆலையில் புதன் மாலை திடீரென்று தீ விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் உட்பட 18 இந்தியர்கள் உயிரிழந்துள்ளனர். அத்துடன் உள்நாட்டைச் சேர்ந்தவர்கள் ஐந்து பேரும் இந்த விபத்தில் பலியாகியுள்ளனர். மேலும் 130 பேர் படுகாயமடைந்துள்ளனர்.\nஇந்நிலையில் ���ூடான் செராமிக் ஆலை தீவிபத்தில் தமிழர்கள் மரணமடைந்துள்ள சம்பவத்தில் நடவடிக்கை எடுக்க கோரி, பிரதமர் மோடிக்கு முதல்வர் பழனிசாமிகடிதம் கடிதம் எழுதியுள்ளார்.\nசூடான் தீ விபத்தில் தமிழர்கள் 3 பேர் உயிரிழந்ததாக கூறப்படும் நிலையில் அதன் உண்மை நிலையை கண்டறிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பிரதமருக்கு முதல்வர் பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார்.\nஅந்த கடிதத்தில் சூடானில் உள்ள இந்திய தூதரகம் மூலம் காணாமல் போன தமிழர்களை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் முதல்வர் வலியுறுத்தியுள்ளார் என்றும் தெரிகிறது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nகரோலின் காமாட்சி வெப் சீரிஸ் ஸ்டில்ஸ்\nதீபாவளியாகக் கொண்டாடப்படும் தெலங்கானா என்கவுன்டர்\nதருமபுரம் ஆதீன குருமகா சந்நிதானத்தின் திருமேனி நல்லடக்கம்\nஜெயலலிதாவின் மூன்றாம் ஆண்டு நினைவு தினம் அனுசரிப்பு\nஇந்த வாரம் (டிச.6 - 12) எந்த ராசிக்கு யோகம்\nஇந்த வாரம் எந்த ராசிக்கு அதிர்ஷ்டம் கொட்டப்போகுது\nதர்பார் படத்தின் 'சும்மா கிழி' பாடல் ரிலீஸ்\nஈசி கம் ஈசி கோ லிரிக் வீடியோ வெளியீடு\nஇந்த வாரம் (நவம்பர் 22 - 28) திடீர் அதிர்ஷ்டம் எந்த ராசிக்கு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540506459.47/wet/CC-MAIN-20191208044407-20191208072407-00316.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/115903", "date_download": "2019-12-08T04:54:31Z", "digest": "sha1:X7B4OPRIX3OXV7LNAWPNNWJAMBB6GZGB", "length": 17727, "nlines": 105, "source_domain": "www.jeyamohan.in", "title": "விஷ்ணுபுரம் விழா விருந்தினர் -9, நரன்", "raw_content": "\nராஜ் கௌதமனின் பண்பாட்டு வரலாற்றுப் பார்வை-4 »\nவிஷ்ணுபுரம் விழா விருந்தினர் -9, நரன்\nதமிழில் ஜென் கருத்துக்களுக்கு ஓர் இலக்கியச் செல்வாக்கு உண்டு. ஆன்மிகமாக, மீபொருண்மைநோக்கி இயற்கையைப் பார்ப்பதும் வாழ்க்கையை விளக்கிக்கொள்வதும் இலக்கியத்தில் எந்நிலையிலும் தவறவிடமுடியாத ஒருகூறு. ஆனால் சென்ற அரைநூற்றாண்டாக தமிழ்ச்சிந்தனை வெளியில் நிகழ்ந்த மதநீக்கம் அல்லது மரபுமறுப்பு நோக்கு கவிஞர்களை இந்திய மரபின் தொன்மையான ஆன்மிக உணர்வுகளையும், மீபொருண்மை நோக்கையும், தொன்மக்களஞ்சியத்தையும் அறியாதவர்களாக ஆக்கியிருக்கிறது.\nஅதைவிட கவிதை வாசகர்கள் பெரும்பாலும் அவற்றில் எந்த அறிதலும் அற்றவர��கள். அறிதல் என்பது தெரிந்துகொள்ளுதல் அல்ல. உணர்வுரீதியான ஈடுபாடு. சிசிபஸின் தொன்மம் தெரிந்த ஒருவருக்கு சிரவணனின் கதை தெரிந்திருக்காது. ஆகவே கவிதை மதமற்ற ஆன்மிகத்தையும் மீபொருண்மையையும் தொன்மங்களையும் நோக்கி சென்றது. ஆனால் அப்படி ஒரு ஆன்மிகமும் மீபொருண்மையும் தொன்மக்குவையும் இல்லை. ஆகவே வேறு மதமரபுகளின் ஆன்மிகத்தையும் மீபொருண்மையையும் தொன்மங்களையும் கடன்கொள்ளத் தொடங்கினர்.\nஅவை இங்கே வாசகர்களிடையே கவிதைகள் வழியாக ஏற்கனவே சற்று அறிமுகமும் ஆகியிருந்தன.இவ்வாறுதான் கிரேக்க, கிறித்தவ மரபின் ஆன்மிகமும் மீபொருண்மையும் தொன்மங்களும் இங்கே கவிதையில் நிறைய இடம்பெற்றன. இங்கே யமன் கவிதையில் வரமுடியாது, சாத்தான் வரலாம்.\nஇவ்வாறு இங்கு அறிமுகமானதுதான் ஜென் பௌத்தம். ஜென் பௌத்தத்தின் தனிச்சிறப்பு அது சடங்குகள் அற்றது, தொன்மங்களுக்குப் பதிலாக படிமங்களைப் பயன்படுத்துவது, அறுதியான கருத்துக்களுக்குப் பதிலாக இருமுனைகொண்ட புதிர்த்தரிசனங்களை முன்வைப்பது என்பது. ஆகவே அது நவீனகவிதைக்கு அணுக்கமானதாக அமைந்தது. தமிழில் சி மணி, ஆனந்த், தேவதச்சன் ஆகியோர் ஜென் கவிதைக்கூறுகளை முன்வைத்தவர்கள்.\nதமிழில் அடுத்தகட்ட கவிஞர்களில் பலர் ஜென் கருத்துக்களை ஒட்டிய கவிதைகளை ஏராளமாக எழுதியிருக்கிறார்கள். ஏனென்றால் ஜென் கவிதைகளில் ஒரு தனித்தன்மை உண்டு, அவை மேலோட்டமான நோக்கில் மிக எளியவை. ஆகவே ஒரு கவிதை பலநூறு பிரதிகளை எடுக்கும். ஜென் கவிதைகளை கருத்துக்களாக்கி அக்கருத்துக்களை திரும்ப படிமங்களாக ஆக்குவதுதான் பெரும்பாலும் பல கவிஞர்களால் செய்யப்படுகிறது. அக்கருத்துக்களை தன் அனுபவங்களாக ஆக்கிக்கொண்டு அவ்வனுபவங்களை படிமங்களாக்குபவர்கள் குறைவு. அவர்களில் ஒருவர் நரன்\nஜென்கவிதைகளில் இருந்து நரன் கவிதைகள் மாறுபடுவது நேரடியான உணர்வுநிலைகள் அவற்றில் வெளிப்படுவதனால் என்று சொல்லலாம். நுண்வடிவ தத்துவச் சிக்கல்களுக்குப் பதிலாக சமகாலத்தைய வாழ்வின் இக்கட்டுகளை நோக்கி அக்கவிதைகள் திறக்கின்றன. ஆகவே அன்றாடவாழ்க்கையிலிருந்து படிமங்களைக் கண்டடைகின்றன.\nஜென் கவிதைகளிலிருந்து முற்றாக மாறுபட்ட நேரடியான உணர்ச்சிவெளிப்பாடுகளும் அப்பட்டமான கசப்பும் தனிமைகொள்ளலும் கொண்ட கவிதைகளையும் நரன் எழுதியிருக்கிறார் . ஒன்றையொன்று நிரப்பும் தன்மை கொண்ட இரு உலகங்களாக அவருடைய கவிதையில் இவை இரண்டும் அமைந்துள்ளன\nநரன் சென்ற சில ஆண்டுகளாக சிறுகதை எழுத்தாளராக அறியப்படுகிறார். தமிழின் புகழ்பெற்ற சிறுகதைகள் பெரும்பாலும் அன்றாடவாழ்க்கையின் நன்கறிந்த எளிய நிகழ்வுகளிலிருந்து அரிதான கணங்களைக் கண்டடைவதாகவே உள்ளன. நரன் கதைகள் வாழ்க்கையில் அதிகம்பேசப்படாத திரிபுநிலைகளை, இருண்ட தருணங்களை, விந்தையான இக்கட்டுகளைச் சித்தரிப்பவை. உதாரணமாக நெருப்பில் பொசுங்கிய தாயின் முடிக்கருகல் மணத்தை நினைவில் மீட்டிக்கொள்ளும், அதிலிருந்து தன்னுடைய காமத்தின் அடிப்படையாக முடிக்கருகல் மணத்தைக் கண்டடையும் ஓர் இளைஞனைப்பற்றிய உரோமம் என்னும் கதை.\nநரன் இக்கதைகளில் மானுடம் முன்பின் சந்தித்திராத தருணங்களில் எப்படி அடிப்படை இயல்புகள் வெளிப்படுகின்றன என்று ஆராய்கிறார். கூறுமுறையும் நோக்கும் இயல்பானவையாக இருக்க கதைக்கருக்களின் வேறுபட்ட தன்மையால் நிலைகொள்ளும் கதைகள் இவை.\nவிஷ்ணுபுரம் விழா விருந்தினர்-1 ஸ்டாலின் ராஜாங்கம்\nவிஷ்ணுபுரம் விழா விருந்தினர்-2 தேவிபாரதி\nவிஷ்ணுபுரம் விழா விருந்தினர்- 3 லீனா மணிமேகலை\nவிஷ்ணுபுரம் விருந்தினர் -4, எஸ் செந்தில்குமார்\nவிஷ்ணுபுரம் விருந்தினர் -5, சரவணன் சந்திரன்\nவிஷ்ணுபுரம் விருந்தினர் -6, சுனீல் கிருஷ்ணன்\nவிஷ்ணுபுரம் விழா விருந்தினர் -7, கலைச்செல்வி\nவிஷ்ணுபுரம் விழா விருந்தினர் -8, சி.சரவணக் கார்த்திகேயன்\nஉள்ளே இருப்பவர்கள், பழையபாதைகள் -கடிதங்கள்\nசுவரில் முட்டி நிற்கும் மலையாள சினிமா.\nநாராயண குரு எனும் இயக்கம்-2\nவெண்முரசு- நாவல் 1 - முதற்கனல் - முழுத்தொகுப்பு\nபுதியவர்களின் கதைகள் 1, உறவு -தனசேகர்\nவாழ்வின் யதார்த்தம் சித்திரித்த தெளிவத்தை ஜோசப்- நோயல் நடேசன்\nவிஷ்ணுபுரம் விருந்தினர் 6 – ரவி சுப்ரமணியம்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 8\nவிஷ்ணுபுரம் விழா விருந்தினர்-5 -சுரேஷ்குமார இந்திரஜித்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 7\nவிஷ்ணுபுரம் விழா, குக்கூ, தன்னறம்\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உர��� உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540506459.47/wet/CC-MAIN-20191208044407-20191208072407-00316.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/tag/%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2019-12-08T04:47:00Z", "digest": "sha1:4TJB4CE6HJVC3TI66RWQN7LAKAJP2QH6", "length": 8973, "nlines": 82, "source_domain": "www.jeyamohan.in", "title": "மதுரர்", "raw_content": "\n9. ஊசலின் தாளம் அரசவையில் புலவர்களுடன் அமர்ந்து நூலாய்கையில், அவைப்பணிகள் முடித்து நீராட்டறைக்குச் சென்று உடலை சேடியரிடம் அளித்துவிட்டு அமர்ந்திருக்கையில், அணிபுனைந்து மஞ்சத்தறைக்கு செல்லும்போது, அவ்வப்போது அவன் எண்ணமே வந்து கொண்டிருந்தது. ஏதோ ஒரு கணத்தில் மீள மீள வரும் அவன் எண்ணம் அவளை சினம் கொள்ளச் செய்தது. திட்டமிட்டு ஓர் ஆண் தன்னை ஒரு பெண்ணுள்ளத்தில் செலுத்திவிடமுடியுமென்றால் பெண் உள்ளமென்பது வென்று கைகொள்ளத்தக்க வெறும் பொருள்தானா அப்படி வலைவீச முடியுமென்று ஒருவன் தன்னைப்பற்றி எண்ணுவதே சிறுமையல்லவா அப்படி வலைவீச முடியுமென்று ஒருவன் தன்னைப்பற்றி எண்ணுவதே சிறுமையல்லவா\nTags: கல்விதர், குண்டினபுரி, சதகர், தமயந்தி, பாஸ்கரர், பீமகர், மதுரர், விதர்ப்பம்\n'வெண்முரசு' - நூல் ஆறு - 'வெண்முகில் நகரம்' - 78\n'வெண்முரசு' - நூல் எட்டு - 'காண்டீபம்' - 7\n'வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 54\n'வெண்முரசு' - நூல் இரண்டு - ‘மழைப்பாடல்’ - 76\nஅருகர்களின் பாதை 9 - கார்லே, ஃபாஜா, ஃபெட்சா\nவிஷ்ணுபுரம் விருந்தினர் 6 – ரவி சுப்ரமணியம்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 8\nவிஷ்ணுபுரம் விழா விருந்தினர்-5 -சுரேஷ்குமார இந்திரஜித்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 7\nவிஷ்ணுபுரம் விழா, குக்கூ, தன்னறம்\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடக��், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540506459.47/wet/CC-MAIN-20191208044407-20191208072407-00316.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pakkatv.com/gadgets/mobile-reviews/greatest-wipeouts-bruce-irons72792/", "date_download": "2019-12-08T04:49:48Z", "digest": "sha1:FFZZLZLYF6OHZRA2J2Z7UMTYG2UTKCJL", "length": 3930, "nlines": 117, "source_domain": "www.pakkatv.com", "title": "PakkaTv | Entertainments, Astrology, Health Tips, Tours & Travels, Cooking News, Trailers, Movies | pakka.tv", "raw_content": "\nகோழையாக அஞ்சி நடுங்கும் அந்த 5 ராசியினர் யார் தெரியுமா\nசற்றுமுன் மகன் திருமணத்தால் கொண்டாட்டத்தில் மூழ்கிய விஜயகாந்த் | Vijayakanth Son Marriage\n2020ல் அதிர்ஷ்ட மழையில் நனைய போகும் ராசியினர் யார் தெரியுமா\n நார்நாராய் கிழித்து தொங்கவிட்ட சீரியல் நடிகர் ஈஸ்வர் | Serial Actor Eshwar\nசற்றுமுன் அரைகுறை ஆடையில் பீச்சில் கும்மாளம் போட்ட பிரபல தமிழ் நடிகை | Latest Cinema News\n50 வயதில் பிரபல தமிழ் நடிகை செய்த கேவலமான காரியம் | Latest Cinema News\nசற்றுமுன் காதல் மன்னன் பட நடிகைக்கு இப்படி ஒரு சோகமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540506459.47/wet/CC-MAIN-20191208044407-20191208072407-00316.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.58, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/dnews/72148/%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-12-08T06:41:51Z", "digest": "sha1:FUB66DOGP4CAIOJEFNNBIUVNEUVHXU6T", "length": 7361, "nlines": 71, "source_domain": "www.polimernews.com", "title": "இன்டெல் ஸ்மார்ட்போன் மோடம் தொழிலை கையகப்படுத்தியது ஆப்பிள் - Polimer News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News இன்டெல் ஸ்மார்ட்போன் மோடம் தொழிலை கையகப்படுத்தியது ஆப்பிள்", "raw_content": "\nவர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி English\nடெல்லியில் பயங்கரத் தீ விபத்து - உறங்கியவாறே உயிரிழந்த பரிதாபம்\nதெற்காசிய பளுதூக்கும் போட்டி - தமிழக வீராங்கனை அனுராதாவுக...\nகலைநயத்துடன் கல்வி கற்பிக்கும் ஆசிரியர்.. விடுப்பின்றி வர...\nபிரியாணிக்கு.. வெங்காயம் திருடியவர் கைது..\nசென்னை, தூத்துக்குடி, காரைக்காலில் நள்ளிரவில் பரவலாக மழை\nஇன்டெல் ஸ்மார்ட்போன் மோடம் தொழிலை கையகப்படுத்தியது ஆப்பிள்\nஆப்பிள் நிறுவனம் இன்டெல் நிறுவனத்தின் ஸ்மார்ட்போன் மோடம் தொழிலை 100 கோடி டாலருக்கு கையப்படுத்தியுள்ளது.\nகுவால்காம் நிறுவனத்துடனான நீண்ட வழக்கு சிக்கல்களுக்குப் பின் இன்டெல் நிறுவனத்தின் ஸ்மார்ட்போன் மோடம் தொழிலை ஆப்பிள் நிறுவனம் கையகப்படுத்த உள்ளதாக கூறப்பட்டது. இரு நிறுவனங்களும் அதை ஏற்கவோ, மறுக்கவோ செய்யாத நிலையில், தற்போது 100 கோடி டாலர் மதிப்பில் இன்டெல்லி���் ஸ்மார்ட் போன் மோடம் தொழிலை ஆப்பிள் நிறுவனம் கையகப்படுத்தியிருப்பதாக இரு நிறுவனங்களும் கூட்டாக அறிவித்துள்ளன.\nஇன்டெல் நிறுவனத்தின் ஸ்மார்ட்போன் மோடம் தயாரிப்பில் உள்ள 2 ஆயிரத்து 200 பணியாளர்கள், அறிவுசார் சொத்து உள்ளிட்டவை இனி ஆப்பிள் நிறுவனத்தைச் சாரும்.\nஇந்த ஒப்பந்தத்தை அடுத்து ஆப்பிள், இன்டெல் ஆகிய இரு நிறுவனங்களின் பங்கு மதிப்பு உயர்ந்துள்ளது. ஆப்பிளின் போட்டி நிறுவனங்களான சாம்சங், ஹ்வாவெயைப் போன்றே ஆப்பிளும் இனி சொந்த தயாரிப்பு மோடத்தையே ஸ்மார்ட்போன்களில் பயன்படுத்தும். அதே சமயம் கணிணிகளுக்கான மோடம் தயாரிக்கும் உரிமை இன்டெல் நிறுவனத்திடமே நீடிக்கும்.\nஇனி 24 மணி நேரமும் NEFT வசதி..\nமத்திய அரசு நிவாரணம் வழங்காவிட்டால் நிறுவனத்தை மூட வேண்டியதுதான்-பிர்லா\nடெஸ்லா Model X-க்கு 5 நட்சத்திர அந்தஸ்து..\nஅடுத்த 3 ஆண்டுகளில் ஆன்லைன் விற்பனை 5 சதவீதமாக உயரும்..\nமாருதி நிறுவனம் கார்கள் விலையை உயர்த்த முடிவு\nமீண்டும் ஒரு லட்சம் கோடியைத் தாண்டிய GST வரி வருவாய்\nமென்பொருள் உற்பத்தியில் இந்தியாவின் பங்கு குறைவு தான்... இருப்பினும்...\nபங்குச்சந்தைகள் புதிய உச்சத்துடன் நிறைவு\nகலைநயத்துடன் கல்வி கற்பிக்கும் ஆசிரியர்.. விடுப்பின்றி வரும் மாணவர்கள்..\nபிரியாணிக்கு.. வெங்காயம் திருடியவர் கைது..\nசமூக வலைதள வதந்தியால் பறிபோன உயிர்.. ஆக்சிஸ் வங்கி ஊழியர்...\nமகளிரின் பாதுகாவலன் காவலன் செயலி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540506459.47/wet/CC-MAIN-20191208044407-20191208072407-00316.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/dnews/80764/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%80%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D", "date_download": "2019-12-08T06:02:02Z", "digest": "sha1:VMEEANYX3YYGFN4PIOHU5U4GVIIQVAVO", "length": 8740, "nlines": 71, "source_domain": "www.polimernews.com", "title": "காஷ்மீரில் வீட்டுக் காவலில் உள்ள தலைவர்கள் 18 மாதங்களுக்குள் விடுதலை என பிரதமர் அலுவலகம் அறிவிப்பு - Polimer News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News காஷ்மீரில் வீட்டுக் காவலில் உள்ள தலைவர்கள் 18 மாதங்களுக்குள் விடுதலை என பிரதமர் அலுவலகம் அறிவிப்பு", "raw_content": "\nவர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி English\nடெல்லியில் பயங்கரத் தீ விபத்து - உறங்கியவாறே உயிரிழந்த பரிதாபம்\nதெற்காசிய பளுதூக்கும் போட்டி - தமிழக வீராங்கனை அனுராதாவுக...\nகலைநயத்துடன் கல்வி கற்பிக்கும் ஆசிரியர்.. விடுப்பின்றி வர...\nபிரியாணிக்கு.. வெங்காயம் திருடியவர�� கைது..\nசென்னை, தூத்துக்குடி, காரைக்காலில் நள்ளிரவில் பரவலாக மழை\nகாஷ்மீரில் வீட்டுக் காவலில் உள்ள தலைவர்கள் 18 மாதங்களுக்குள் விடுதலை என பிரதமர் அலுவலகம் அறிவிப்பு\nகாஷ்மீரில் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ள அரசியல் தலைவர்கள் 18 மாதங்களுக்குள் விடுதலை செய்யப்படுவார்கள் என பிரதமர் அலுவலக இணையமைச்சர் ஜிதேந்திர சிங் தெரிவித்துள்ளார்.\nகாஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்க வழிவகை செய்யும் 370 சட்டப்பிரிவு கடந்த மாதம் 5 ஆம் தேதி மத்திய அரசால் ரத்து செய்யப்பட்டது.\nஇதனையடுத்து பதற்றமான சூழல் ஏற்படுவதை தவிர்க்க காஷ்மீர் முழுவதும் இணையதள சேவை, மொபைல் சேவை முடக்கம், 144 தடை உத்தரவு உள்ளிட்ட கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அரசியல் கட்சித் தலைவர்களும் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டனர்.\nதற்போது காஷ்மீரில் இயல்புநிலை திரும்பியதை அடுத்து கட்டுப்பாடுகள் படிப்படியாக விலக்கிக் கொள்ளப்பட்டன. இருந்தும் அரசியல் தலைவர்களின் வீட்டுக்காவல் தொடர்ந்து வருகிறது.\nஇது தொடர்பாக மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங்கிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அவர், 18 மாதங்களுக்குள் காஷ்மீர் தலைவர்கள் விடுதலை செய்யப்படுவார்கள் என்றார். மற்ற மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களைப் போன்று அனைத்து விதிகளும் நடைமுறைபடுத்தப்பட்டு, பலருக்கு வேலைவாய்ப்பு வழங்கும் நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.\nகாஷ்மீர் தலைவர்கள் எப்போது விடுதலை செய்யப்படுவார்கள் என்பது தெரியாமல் இருந்த நிலையில், மத்திய அமைச்சர் முதல் முறையாக இதுபற்றி பதிலளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.\nஇன்று திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்\nஉள்ளாட்சித் தேர்தலுக்காக கூட்டணி கட்சிகளுடன் அ.தி.மு.க. ஆலோசனை\nஜி.எஸ்.டி. சட்டத்தால் தமிழகத்திற்கு தொடர் நிதி இழப்பு - மு.க.ஸ்டாலின்\nதே.மு.தி.க தலைவர் விஜயகாந்த்தின் மூத்த மகனுக்கு விரைவில் திருமணம்\nகேங்மேன் பணி நியமத்தில் முறைகேடுகளுக்கு வாய்ப்பில்லை - அமைச்சர் தங்கமணி\nமக்களின் முழு எதிர்ப்பை திமுகவினர் சம்பாதித்துள்ளார்கள் - ஜெயக்குமார்\nகர்நாடக மாநில இடைத்தேர்தலுக்கான பிரச்சாரம் ஓய்ந்தது\nமகளிருக்கு எதிராக வன்முறையை தடுக்க கடும் நடவடிக்கை வேண்டும்\nஆட்��ியமைக்க உதவினால் மகளுக்கு மத்திய அமைச்சர் பதவி.. மோடியின் ஆஃபரை நிராகரித்த சரத்பவார்\nகலைநயத்துடன் கல்வி கற்பிக்கும் ஆசிரியர்.. விடுப்பின்றி வரும் மாணவர்கள்..\nபிரியாணிக்கு.. வெங்காயம் திருடியவர் கைது..\nசமூக வலைதள வதந்தியால் பறிபோன உயிர்.. ஆக்சிஸ் வங்கி ஊழியர்...\nமகளிரின் பாதுகாவலன் காவலன் செயலி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540506459.47/wet/CC-MAIN-20191208044407-20191208072407-00316.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sathiyam.tv/bjp-leader-ks-easwarappa-press-meet/", "date_download": "2019-12-08T05:06:26Z", "digest": "sha1:7NXWMGPT5ETCLUQKJGW32N5KB3WNAEXI", "length": 12836, "nlines": 163, "source_domain": "www.sathiyam.tv", "title": "\" ராகுல் காந்திக்கு திருமணமே நடக்காது?\" சாபம் விட்ட பாஜக தலைவர் பாய்ச்சல்! - Sathiyam TV", "raw_content": "\nஎன்கவுன்டர் செய்யப்பட்டவர்கள் குற்றம் செய்தார்களா\nஇறந்து பிழைத்த இளப்பெண்… 6 மணி நேரம் கழித்து துடித்த இதயம்\n’தர்பார்’ இசைவெளியீட்டு விழாவில் விஜய் படம்.. மகிழ்ச்சியில் ரசிகர்கள்\n“திருமணமாகாத ஆணும் பெண்ணும் ஒரே அறையில் தங்குவதில் என்ன தவறு..” – ஐகோர்ட் கேள்வி\n“துயரங்கள் எல்லாம் அருவெறுப்பான ஆசைகளில் இருந்தே பிறக்கின்றன..” LTTE பிரபாகரனின் கடைசி உரை\nகாற்று மாசுவுக்கும் “PM”-க்கும் இடையே உள்ள தொடர்பு..\nஉடற்பயிற்சி அதிகமாக செய்பவர்களா நீங்கள் – டிமென்ஷியா நோயைப்பற்றி தெரிந்துகொள்ளுங்கள்..\n“இனிமே இப்படி பண்ணாதிங்க..” ஸ்லேட் குச்சி சாப்பிடுவதற்கான காரணம் என்ன..\n “தனித்துவமான படங்கள்” | Unique Movies\nமரியானாவில் வாழும் அதிசய இனங்கள் | Rare Species of Mariana Trench\nநாம் வாழும் பூமி – சில சுவாரசிய தகவல்கள் | Interesting Facts About…\n’தர்பார்’ இசைவெளியீட்டு விழாவில் விஜய் படம்.. மகிழ்ச்சியில் ரசிகர்கள்\n“காட்டு மிராண்டிகளின் ஈனத்தனமான..” தெலங்கானா என்கவுண்டர்..\nKPY ராமர் நடிக்கும் “போடா முண்டம்” – படத்தின் போஸ்டர் வெளியீடு\nமீண்டும் சின்னத்திரையில் களமிறங்கிய தேவயானி..\n9pm Headlines | இரவு நேர தலைப்புச் செய்திகள் | 07 Dec 19…\n07 Dec 2019 – நண்பகல் தலைப்புச் செய்திகள் – 12 Noon Headlines\n07 Dec 2019 – இன்றைய தலைப்புச் செய்திகள் – Today Headlines\nநீராதார பிரச்சனைகளை தீர்க்க சமாதானம் பேச விரும்புகிறதா தமிழக அரசு \nசத்தியம் சாத்தியமே :மொழி சார்ந்த அரசியல் தேவையா \nசத்தியம் சாத்தியமே :”நீட் தேர்வு மோசடி விவகாரம்”ஆள்மாறாட்டம் நடந்தது எப்படி”\nசத்தியம் சாத்தியமே :திராவிடக் கட்சிகள் வியூகத்தை மாற்ற வேண்டுமா \nHome Tamil News India ” ராகுல் காந்திக்கு திரு��ணமே நடக்காது” சாபம் விட்ட பாஜக தலைவர் பாய்ச்சல்\n” ராகுல் காந்திக்கு திருமணமே நடக்காது” சாபம் விட்ட பாஜக தலைவர் பாய்ச்சல்\nகர்நாடகாவில் காங்கிரஸ் ஆதரவுடன் மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சி ஆட்சி செய்து வருகிறது.\nமதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சி தலைவர் குமாரசாமி முதலமைச்சராகவும், காங்கிரஸ் கட்சியின் பரமேஸ்வரா துணை முதலமைச்சராகவும் பதவி வகித்து வருகின்றனர்.\nஇந்த கூட்டணி ஆட்சியை கலைக்க பா.ஜ.க வெளிப்படையாகவே பல முயற்சிகள் எடுத்து வருகிறது.\nஇந்நிலையில், செய்தியாளர்களிடம் பேசிய பாஜக மூத்த தலைவர் கே.எஸ்.ஈஸ்வரப்பா, காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி தனது வாழ்நாளில் திருமணம் செய்து கொள்ள மாட்டார் என்றும், அதே போல் சித்தராமையா தனது வாழ்நாளில் மீண்டும் முதலமைச்சராக மாட்டார் எனவும் தெரிவித்தார்.\nஈஸ்வரப்பாவின் விமர்சனத்திற்கு காங்கிரஸ் தலைவர்கள் கண்டனம் தெரிவித்து உள்ளனர்.\nஎன்கவுன்டர் செய்யப்பட்டவர்கள் குற்றம் செய்தார்களா\n“காட்டு மிராண்டிகளின் ஈனத்தனமான..” தெலங்கானா என்கவுண்டர்..\nநாளுக்கு நாள் அதிகரித்து வரும் விபத்துகள்.. தடுப்பதற்கு பள்ளி மாணவனின் அசத்தல் கண்டுபிடிப்பு..\nமனைவியை உயிருடன் புதைத்த கணவன்..\n“என்னையும் என் கணவனை சுட்டமாதிரியே சுட்டுடுங்க” – போலீசிடம் கதறிய 7 மாத கர்ப்பிணி மனைவி..\nஎன்கவுண்ட்டரை சட்டப்பூர்வமாக்க வேண்டும் – பாஜக எம்.பி. லாக்கெட் சாட்டர்ஜி..\nஎன்கவுன்டர் செய்யப்பட்டவர்கள் குற்றம் செய்தார்களா\nஇறந்து பிழைத்த இளப்பெண்… 6 மணி நேரம் கழித்து துடித்த இதயம்\n9pm Headlines | இரவு நேர தலைப்புச் செய்திகள் | 07 Dec 19...\n’தர்பார்’ இசைவெளியீட்டு விழாவில் விஜய் படம்.. மகிழ்ச்சியில் ரசிகர்கள்\n“திருமணமாகாத ஆணும் பெண்ணும் ஒரே அறையில் தங்குவதில் என்ன தவறு..” – ஐகோர்ட் கேள்வி\n“காட்டு மிராண்டிகளின் ஈனத்தனமான..” தெலங்கானா என்கவுண்டர்..\nஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெறும் தேதி அறிவிப்பு..\n“ஆண்களே செய்ய தயங்குவாங்க..” அசால்ட்டாக செய்த ஜோதி..\nநாளுக்கு நாள் அதிகரித்து வரும் விபத்துகள்.. தடுப்பதற்கு பள்ளி மாணவனின் அசத்தல் கண்டுபிடிப்பு..\nவிளம்பரம் செய்ய தொடர்பு கொள்ளுங்கள்\nஉங்கள் பகுதியில் சத்தியம் தொலைக்காட்சி தெரிவதற்கு தொடர்பு கொள்ள - Mr. Jagan - 9176920114\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540506459.47/wet/CC-MAIN-20191208044407-20191208072407-00316.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sathiyam.tv/tag/vetri-vel/", "date_download": "2019-12-08T06:23:42Z", "digest": "sha1:RVRIBPMBFV5G4DW56JC34F7K2YA4MA2H", "length": 8732, "nlines": 126, "source_domain": "www.sathiyam.tv", "title": "Vetri Vel Archives - Sathiyam TV", "raw_content": "\nடெல்லி தீ விபத்தில் உயரும் பலி எண்ணிக்கை..\nஎன்கவுன்டர் செய்யப்பட்டவர்கள் குற்றம் செய்தார்களா\nஇறந்து பிழைத்த இளப்பெண்… 6 மணி நேரம் கழித்து துடித்த இதயம்\n’தர்பார்’ இசைவெளியீட்டு விழாவில் விஜய் படம்.. மகிழ்ச்சியில் ரசிகர்கள்\n“துயரங்கள் எல்லாம் அருவெறுப்பான ஆசைகளில் இருந்தே பிறக்கின்றன..” LTTE பிரபாகரனின் கடைசி உரை\nகாற்று மாசுவுக்கும் “PM”-க்கும் இடையே உள்ள தொடர்பு..\nஉடற்பயிற்சி அதிகமாக செய்பவர்களா நீங்கள் – டிமென்ஷியா நோயைப்பற்றி தெரிந்துகொள்ளுங்கள்..\n“இனிமே இப்படி பண்ணாதிங்க..” ஸ்லேட் குச்சி சாப்பிடுவதற்கான காரணம் என்ன..\n “தனித்துவமான படங்கள்” | Unique Movies\nமரியானாவில் வாழும் அதிசய இனங்கள் | Rare Species of Mariana Trench\nநாம் வாழும் பூமி – சில சுவாரசிய தகவல்கள் | Interesting Facts About…\n’தர்பார்’ இசைவெளியீட்டு விழாவில் விஜய் படம்.. மகிழ்ச்சியில் ரசிகர்கள்\n“காட்டு மிராண்டிகளின் ஈனத்தனமான..” தெலங்கானா என்கவுண்டர்..\nKPY ராமர் நடிக்கும் “போடா முண்டம்” – படத்தின் போஸ்டர் வெளியீடு\nமீண்டும் சின்னத்திரையில் களமிறங்கிய தேவயானி..\n9pm Headlines | இரவு நேர தலைப்புச் செய்திகள் | 07 Dec 19…\n07 Dec 2019 – நண்பகல் தலைப்புச் செய்திகள் – 12 Noon Headlines\n07 Dec 2019 – இன்றைய தலைப்புச் செய்திகள் – Today Headlines\nநீராதார பிரச்சனைகளை தீர்க்க சமாதானம் பேச விரும்புகிறதா தமிழக அரசு \nசத்தியம் சாத்தியமே :மொழி சார்ந்த அரசியல் தேவையா \nசத்தியம் சாத்தியமே :”நீட் தேர்வு மோசடி விவகாரம்”ஆள்மாறாட்டம் நடந்தது எப்படி”\nசத்தியம் சாத்தியமே :திராவிடக் கட்சிகள் வியூகத்தை மாற்ற வேண்டுமா \nதங்க தமிழ்ச்செல்வன், தான்தோன்றித்தனமாக பேசுவது வாடிக்கை\n’தர்பார்’ இசைவெளியீட்டு விழாவில் விஜய் படம்.. மகிழ்ச்சியில் ரசிகர்கள்\n“காட்டு மிராண்டிகளின் ஈனத்தனமான..” தெலங்கானா என்கவுண்டர்..\nKPY ராமர் நடிக்கும் “போடா முண்டம்” – படத்தின் போஸ்டர் வெளியீடு\nமீண்டும் சின்னத்திரையில் களமிறங்கிய தேவயானி..\nஜெயலலிதா தோற்றத்தில் ரம்யா கிருஷ்ணன்.. – அசத்தல் புகைப்படம் வெளியீடு..\nநயன்தாராவின் அசைவ `மேஜிக்’.. – வைரல் வீடியோவிற்கு குவியும் ரசிகர்களின் கமெண்ட்ஸ்..\nLegend-ன் அந்த அதிரடி முடிவு உண்மை தான்..\n“இனிமேலும் காக்க வைக்க வேண்டாம்..” சந்தானம் போட்ட டுவீட்..\nவிளம்பரம் செய்ய தொடர்பு கொள்ளுங்கள்\nஉங்கள் பகுதியில் சத்தியம் தொலைக்காட்சி தெரிவதற்கு தொடர்பு கொள்ள - Mr. Jagan - 9176920114\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540506459.47/wet/CC-MAIN-20191208044407-20191208072407-00316.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/politics/01/232885?ref=home-latest", "date_download": "2019-12-08T06:19:40Z", "digest": "sha1:NXRSYDL2MHQZCL3U7HW7MJKNPVYDEIWU", "length": 8003, "nlines": 146, "source_domain": "www.tamilwin.com", "title": "தாமதமாகாமல் சஜித்திற்கு தலைமை பதவி வழங்க வேண்டும்! ஹர்ஷ டி சில்வா - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nசனி வெள்ளி வியாழன் புதன் செவ்வாய் திங்கள்\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nதாமதமாகாமல் சஜித்திற்கு தலைமை பதவி வழங்க வேண்டும்\nஅரசியல் பயணப் பாதை தவறியுள்ளமையினால், ஐக்கிய தேசியக் கட்சிக்கு பயணப் பாதைக்கான ஆலோசனை அவசியமாகும் என அந்த கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார்.\nகொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்தபோதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். தொடர்ந்தும் பேசிய அவர்,\nதவறு இழைக்கப்பட்ட இடத்திலிருந்து பாடத்தைக் கற்க வேண்டும். மக்களின் கருத்தை செவிமடுக்க வேண்டும். அரசியல் கட்சி ஒன்று, மக்களின் எதிர்பார்ப்பை புரிந்துகொள்ள முடியவில்லையாயின், அவ்வாறான அரசியல் கட்சிக்கு எதிர்காலம் இல்லை.\nஇந்நிலையில், சஜித் பிரேமதாஸவுக்கு ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் பதவி என்பன மேலும் தாமதமாகாமல் வழங்கப்படும் எனத் தாம் எதிர்பார்ப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செ���்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540506459.47/wet/CC-MAIN-20191208044407-20191208072407-00316.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/tag/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%8D%20%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0", "date_download": "2019-12-08T06:46:31Z", "digest": "sha1:OOUZIHMKAFLUPBLBAQZQA3C6QXPG643G", "length": 9077, "nlines": 108, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: நாமல் குமார | Virakesari.lk", "raw_content": "\n1900 வர்த்தக நிலையங்களுக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்ய நடவடிக்கை\nமுதலாம் தர மாணவர் அனுமதி தேசிய வைபவம் 16 ஆம் திகதி\nரஞ்சித் டி சொய்சாவின் இறுதிச் சடங்கு இன்று\n\"கட­வுச்­சீட்டு படம் எடுக்கையில் நெற்றிப் பொட்டை அகற்ற வேண்டும்\": சர்­வ­தேச நிய­மங்கள் என்­கி­றது குடி­வ­ரவு குடி­ய­கல்வு திணைக்­களம்\n2020 உலகின் திருமணமான அழகியாக இலங்கை பெண் தெரிவு\nஇரணைமடுக் குளத்தின் வான்கதவுகள் திறப்பு : மக்களே அவதானம்\nபிரிகேடியர் பிரியங்கர பெர்னாண்டோவுக்கு பிரித்தானிய நீதிமன்றம் அபராதம் \n: முடிவை அறிவித்தார் ரணில்...\nசிம்­பாப்வேயின் முன்னாள் ஜனாதிபதியின் 7.7 மில்­லியன் டொலர் சொத்து யாருக்கு\nகுறிச்சொல்லிடப்பட்ட கட்டுரை: நாமல் குமார\nவர­கா­பொல பகுதியில் நேற்றைய தினம் கைதுசெய்யப்பட்ட நாமல்குமார விசாரணைகளுக்காக குற்றப் புலனாய்வுப் பிரிவில் ஒப்படைக்கப்பட்...\nஊழல் ஒழிப்பு செயலணியின் நடவடிக்கைப் பிரிவு பணிப்பாளர் நாமல் குமார கைதுசெய்யப்பட்டுள்ளார்.\nஅலுகோசு பதவிக்கு நாமல் குமார விருப்பம் தெரிவிப்பு\nஜனாதிபதி மற்றும் பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் ஆகியோரைக் கொலை செய்வதற்கு மேற்கொள்ளப்பட்டதாக கூறப்படும் சதித்திட...\nநாமல்குமார ஒரு பைத்தியக்காரன் - சபையில் பொன்சேகா\nஜனாதிபதி கொலை முயற்சி சதி தொடர்பான விடயத்தில் எனக்கு எந்த வித தொடர்பும் இல்லை என்பது பொலிஸ் விசாரணையில் உறுதிப்படுத்...\nமீண்டும் குளவிக் கூட்டிற்கு கல்லெறியும் நாமல் குமார\nஜனாதிபதி கொலை சதித்திட்டத்தின் பின் உள்ளவர்கள் தொடர்பில் தகவல்களை அம்பலப்படுத்திய நாமல் குமாரவின் ஏற்பாட்டில் எதிர் வரும...\nநாலக சில்வா, நாமல் குமாரவின் குரல்களே தொலைபேசி உரையாடலில் இருப்பது \nஜனாதிபதி கொலை சதி திட்டம் தொடர்பான தொலைபேசி உரையாடலில், முன்னாள் பிரதிப் பொலிஸ் மா அதிபர் நாலக டி சில்வா மற்றும் ஊழல் எ...\nஜனாதிபதி கொலை சதி ; மேலும் சில குரல் பதிவுகளை வழங்க சி.ஐ.டி.யில் நாமல் குமார ஆஜர்\nஊழலுக்கு எதிரான படை அணியின் பணிப்பாளர் நாமல் குமார இன்று குற்றத் தடுப்பு பிரிவு விசாரணை திணைக்களத்தில் ஆஜராகவுள்ளார்.\n நாமல் குமார மீது குற்றப்புலனாய்வுப் பிரிவில் பிரதி அமைச்சர் ஹரீஸ் முறைப்பாடு\n'தூசன விரோதி பலகாய' ஊழல் எதிர்ப்பு இயக்கத்தின் செயற்பாட்டு பணிப்பாளர் நாமல் குமார அண்மையில் ஊடகங்களுக்குத் தெரிவித்துள்ள...\nநாமல் குமார மீண்டும் குற்றப்புலனாய்வுப் பிரிவில் ஆஜர்\nஊழல் மற்றும் மோசடி எதிர்ப்பு இயக்கத்தின் பணிப்பாளர் நாமல் குமார வாக்கு மூலம் ஒன்றை வழங்குவதற்காக இன்று மீண்டும் குற்றப்...\nரஞ்சித் டி சொய்சாவின் இறுதிச் சடங்கு இன்று\n\"கட­வுச்­சீட்டு படம் எடுக்கையில் நெற்றிப் பொட்டை அகற்ற வேண்டும்\": சர்­வ­தேச நிய­மங்கள் என்­கி­றது குடி­வ­ரவு குடி­ய­கல்வு திணைக்­களம்\nபால்மாவின் விலையை குறைக்க தீர்மானம்\nஎதிர்க்­கட்­சித்­த­லைவர் ஆச­னத்தில் அம­ரப்­போவது யார்\nடெல்லி தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து ; 35 பேர் பலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540506459.47/wet/CC-MAIN-20191208044407-20191208072407-00316.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://yarl.com/forum3/topic/121273-%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81/?tab=comments", "date_download": "2019-12-08T05:22:01Z", "digest": "sha1:DV3BJNDDDFCSZSQWXDBH3GXP74XZPMKC", "length": 76752, "nlines": 606, "source_domain": "yarl.com", "title": "வசந்தம் தொலைந்த வாழ்வு - கதைக் களம் - கருத்துக்களம்", "raw_content": "\nBy மெசொபொத்தேமியா சுமேரியர், April 18, 2013 in கதைக் களம்\nவசந்திக்குத் தன்னை நினைக்கவே ஆயாசமாக இருந்தது. நாடோடிகள் என்று கேள்விப்பட்டிருக்கிறாள். இங்கு புலம்பெயர்ந்து வந்தும் அப்படியானவர்களைப் பார்த்துமிருக்கிறாள். ஆனால் அவர்கள் வாழ்வு எப்படியும் தன்னதைவிட மேன்மையானதுதான் என்பதில் அவளுக்கு எள்ளளவும் சந்தேகம் இருக்கவில்லை. எம் சமூகக் கட்டமைப்பா என் வாழ்வை இந்த அளவுக்குக் கொண்டுவந்தது. சமூகத்திடமிருந்து நான் எதையும் எதிர்பார்க்கவில்லை. ஆனால் சமூகம் எல்லோரிடமிருந்தும் எல்லாவற்றையும் தன்னதாக்க, தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்க என்ன எல்லாம் செய்கிறது என எண்ணியவள், சமூகத்துக்குப் பயந்ததனால் மட்டும்தானா நான் இத்தனையும் சகித்துக் கொண்டு இத்தனைநாள் வாழ்கிறேன்என தனக்குள் கேட்டுக் கொண்டாள்.\nஅதுமட்டும் காரணமில்லை என்பதும் அவளுக்குத் தெரிந்துதான் இருந்தது. தாயினால் சமூகம் பற்றிப் போதிக்கப்பட்டவை சிறுவயதுமுதலே அடிமனதில் ஆழமாக வேரூன்றிவிட்டதும், தனக்குக் கிடைக்காத நின்மதியான வாழ்வு தன் இரு பிள்ளைகளுக்கும் கிடைக்கவேண்டும் என்னும் ஆசையும், எங்கே தன் நின்மதிக்காக மீறினால் பிள்ளைகளும் தன் வாழ்வைப் பார்த்து தடம்புரள வாய்ப்பளிக்கக் கூடாது என்னும் வைராக்கியமும், அதனாலேயே எத்தனை முயன்றும் அதனின்றும் வெளிவர முடியாது நரகத்துள் உழலுவதும் என் தலைவிதி அன்றி வேறென்ன எனத் தன்னைத் தானே சமாதானப்படுத்திக் கொண்டாள்.\nஅன்பு இருக்கவேண்டும் தான் ஒருவர்மேல். ஆனாலும் கணவன்மேல் தனக்கிருக்கும் கண்மூடித்தனமான அன்பு, புலம்பெயர்ந்து வெளிநாட்டில் வாழும் எவருக்குமே இருக்காதோ என்றும் தோன்றியது. மற்றவர்கள் என்றால் தன்போல் கணவனுக்காக இத்தனையும் சகித்துக் கொண்டு இருக்க மாட்டார்கள். சாண் ஏற முழம் சறுக்கும் என்பார்கள். எனக்கோ மைல் கணக்கிலல்லவா ஒவ்வொரு தடவையும் சறுக்குகிறது. அதையும் தாண்டி இத்தனை பிரச்சனைகளோடு இன்னும் உயிருடன் இருப்பதே பெரிதுதான் என்று எண்ணியபடி இருக்கையில் சாய்ந்தவளுக்கு நினைவு பின்னால் நகர்ந்தது.\nஅப்பொழுது அவளுக்கு 18 வயது. பருவத்தின் வாளிப்பும் அறிவின் கூர்மை தெரியும் முகமும் இளவயது ஆண்களை அவள் பின்னே அலைய விட்டது. ஆனாலும் அவளது மனதை எவரும் கலைக்க முடியாது தோற்றனர். அக்கிராமத்தில் பெண்கள் பெரிதாகப் படிக்கவில்லை. வசந்தி படிப்பில் கெட்டிக்காரியாக இருந்ததால் அவளாகவே யாழ் கொண்வென்டில் இடம்பிடித்துக் கல்வியைத் தொடர முடிந்தது. எப்படியாவது ஏ லெவலை திறமையாகப் பாஸ்பண்ணி பல்கலைக்கழகத்துள் நுளைந்து விடவேண்டும் என்னும் அவாவில் எதிலும் மனதைச் செலுத்தாமல்த்தான் படித்தாள். விதியின் வலிய கைகளில் யார்தான் சிக்காது தப்பினர்\nபடிப்பும் வீடுமாக இருந்தவளை விதி தந்தையின் வடிவில் வலை போட்டது. தந்தை விவசாயத்தைத் தவிர வேறொன்றும் அறியார். தாயும் பெரிதாகப் படிக்கவில்லை. விவசாயத்தில் பொருளும் பணமும் குறைவின்றி வந்ததுதான். ஆனால் தன் குடும்பத்தில் அண்ணன் படிக்காது வீதியில் திரிகிறான். தானாவது படித்து நல்ல ஒரு வேலை பார்க்கவேண்டும் என்ற வீம்பில் வேறு ஒன்றிலுமே மனம் செல்லவில்லை.\nஅன்று தந்தை அவளது படிப்பைப் பற்றி விசாரித்தபோது, நல்லாப் படிக்கிறன் அப்பா, மற்ஸ் தான் கொஞ்சம் கஸ்ரமாக் கிடக்கு என்றாள். இதை முதல்லையே சொல்லுறேல்லையோ அம்மா. நான் உவர் சோமற்ற மகன் டியூசன் சொல்லிக் குடுக்கிறவன் தானே கேட்டுப் பாக்கிறன் என்றவுடன்,எனக்கு டியூசன் தேவையில்லை அப்பா. நானே படிக்கிறன் என்றவளை சரி அம்மா என்றுவிட்டுப் போன தந்தை செய்த வேலை, அவள் விதியை வலிந்து வீட்டுக்குள் அழைத்து வந்தது. ஆம் வசந்தன் இவளுக்கு டியூசன் சொல்லிக் கொடுக்க வீட்டுக்கே அழைக்கப்பட்டான். அவனின் பெயரும் தன்னது போலவே இருக்க, அவன் வரவை ஆவலுடன் எதிர்பார்த்து முதல் நாள் வகுப்புக்காய் காத்திருக்க ஆரம்பித்தாள்.\nமுதலில் அவனைப் பார்த்தவுடன் நெடிய அவன் உருவமும், விபூதி பூசிய நெற்றியும் அவனைப் பார்த்தவள் தயங்கியபடியே சிரித்தாள். கல்வி புகட்டுவதில் வலு விண்ணன் தான் என இரண்டு மூன்று வகுப்புகளிலேயே அவளுக்குப் புரிந்தது. தானும் தன் பாடுமாய் அவன் இருந்ததும், தேவையின்றி இவளுடன் கதைக்காததும் இவளைப் பார்க்காததும் கூட அவன் பால் ஒரு மதிப்பையும் ஈர்ப்பையும் இவளுக்கு ஏற்படுத்தியது.\nஎந்த ஆணுக்கும் இளகாத அவள் மனம் இவனுக்காய் இளகத் தொடக்கி மனதெங்கும் அவன் நினைவு ஆக்கிரமித்தது. அவன் முகம் காண ஆவலோடு காத்திருக்க ஆரம்பித்தது அப்போதுதான். அவன் பாடம் சொல்லிக் கொடுக்க இவள் அரைவாசி பாடத்திலும் அரைவாசி இவனிலுமாக மனத்தைக் கொடுத்தபடி பார்த்துக்கொண்டிருப்பாள்.\nபெற்றவர்கள் பிள்ளைகளின் மனதை நன்கு படிப்பார்கள். என்னம்மா ஏதும் பிரச்சனையோ என வினவியதில் தன் நிலை தாய் அறியும்படியாக நடந்துவிட்டோமோ என சிறு கூச்சம் எழுந்தது. ஒண்டும் இல்லையம்மா. இன்னும் சோதினைக்கு மூன்று மாதம் தானே கிடக்கு அதுதான் என்று மழுப்பிவிட்டு அன்றிலிருந்து கவனமாக இருக்க ஆரம்பித்தாள். இன்னும் மூன்று மாதங்களின் பின் அவன் வருகை நின்றுவிடும். அதன்பின் அவனைப் பார்க்காமல் தன்னால் இருக்க முடியுமா என்னும் கேள்விக்கு அவளுக்கே விடை கிடைக்கவில்லை.\nஅவன் வசந்தி என்று கூப்பிட்டு ஏதும் சொல்லும் வேளைகளில் அவன் கண்களை ஆவலோடு பார்ப்பாள். அவனோ எதுவும் நடக்காததுபோல் இருந்துவிடுவான். இவனுக்கு என்னில் எந்த ஈர்ப்பும் ஏற்படவில்லையா என்னும் ஏமாற்ற உணர்வு அவள���க்கு ஏற்பட்டதும் அவளையறியாது அவள் கண்கள் கலங்கின. தன்மேலேயே ஏற்பட்ட இரக்கத்தில் அவனை அன்று முழுவதும் நிமிர்ந்து நோக்காது தலை குனிந்தவண்ணம் இருந்தாள். வகுப்பு முடிந்து போகும் போதும் அவனை நிமிர்ந்து பார்க்கவில்லை. அவனுக்கு எதோ விளங்கியதோ என்னவோ வசந்தி நீங்கள் ஓகே தானே என்றான். அவனைப் பார்த்தால் அழுதுவிடுவாளோ என்ற பயம் ஏற்பட்டதால், அப்பொழுதும் அவனைப் பாராமலேயே ம் என்றுவிட்டு நின்றாள். அவன் போனபின் எல்லாம் வெறுமையாகத் தெரிந்தது.\nஎப்படி இப்பிடி ஆனேன் என எவ்வளவு எண்ணியும் விடைதான் கிடைக்கவில்லை. படிப்பிலும் மனம் செல்லவில்லை. என் கனவில் நானே மண் அள்ளிப் போடுகிறேனோ என எண்ணியவள் கட்டாயம் நான் மனதை ஒருமுகப் படுத்திப் படிக்கத்தான் வேணும் என்று முடிவெடுத்தாள். அனாலும் உணவு இறங்க மறுத்து, தூக்கம் வரமறுத்து, எப்போதும் அவன் நினைப்பில் ஆள்வதே சுகமாய் இருக்க மற்றதெல்லாம் மறந்தவளானாள் வசந்தி.\nEdited April 19, 2013 by மெசொபொத்தேமியா சுமேரியர்\nஇப்படிப்பட்ட பெண்களால்தான் வாத்திமாருக்கே இழுக்கு, தொடருங்கள்...........\n(ரியூஷன்) வாத்திமார்- மாணவிகள் காதல்கள் இடம் பெறுவது வழமைதான். பல்கலைக்கழகங்களில் கூட இப்படியான தொடர்புகள் ஏற்படுகின்றன தானே. தொடருங்கள் சுமே\nநீங்கள் கதையை முடிக்குமட்டும், எனக்கு எப்பவுமே, வயித்தில நெருப்பைக் கட்டிக் கொண்டு, திரியிற மாதிரியிருக்கும்\nInterests:இசை, வேலை, யாழ்களம், புத்தகம் படிக்காமல் இருப்பது, தொ.கா. பார்ப்பது, தொ.பேசியில் அலட்டாமல் இருப்பது.. :D\nநானும் கொஞ்சநாள் இப்பிடி வாத்தி வேலை பார்த்ததுதான்.. ஆனால் யாரும் கண் கலங்கினமாதிரி தெரியேல்ல..\nநண்பன் ஒருவன் படிப்பித்த மாணவியை திருமணம் செய்து இருக்கின்றார்.பார்க்கலாம் உங்களின் கதை அவனின் காதல் வாழ்வோடு சமாந்தரமாக போகிறதா இல்லையா என.\nஅடிக்கடி நண்பர்கள் அவனை நக்கல் அடிப்பதுண்டு உன்னை எல்லாம் எப்படி வீடு வாசலுக்குள் அண்டுவதென்று.\nஇவ ஒருத்தி நெடுகலும் இப்பிடித்தான் கதையை துவங்குவா பிறகு பொட்டெண்டு விட்டு போயிடுவா. திறில் வேண்டாம் அக்கோய் கதையை முழுதா போடுங்கோ. இல்லது பெரிய பிரச்சனை வரும்.\nசின்ன சந்தேகம் இந்த வசந்தன் காங்கேசன்துறை வசந்தனோ அக்கா \nநீங்கள் கதையை முடிக்குமட்டும், எனக்கு எப்பவுமே, வயித்தில நெருப்பைக் கட்டிக் கொ��்டு, திரியிற மாதிரியிருக்கும்\nஏதோ சுமேயக்காவின் கதையில வாற பாத்திரங்கள் நீங்கள் மாதிரி பீல் பண்றீங்கள் புங்கை \nநானும் கொஞ்சநாள் இப்பிடி வாத்தி வேலை பார்த்ததுதான்.. ஆனால் யாரும் கண் கலங்கினமாதிரி தெரியேல்ல..\nநீங்கள் அப்ப கண்ணாடி போடேல்லயோ இசை \nநண்பன் ஒருவன் படிப்பித்த மாணவியை திருமணம் செய்து இருக்கின்றார்.பார்க்கலாம் உங்களின் கதை அவனின் காதல் வாழ்வோடு சமாந்தரமாக போகிறதா இல்லையா என.\nஅடிக்கடி நண்பர்கள் அவனை நக்கல் அடிப்பதுண்டு உன்னை எல்லாம் எப்படி வீடு வாசலுக்குள் அண்டுவதென்று.\nமாணவியைக் காதலித்து திருமணம் முடித்த வாத்திமார் பலர் எங்கள் தனியார் கல்வி நிலையங்களில் நடந்திருக்கிறது. பல காதல்கள் வென்றும் தோற்றும் இருக்கிறது.\nஆனாலும் உங்கள் நண்பனை இப்பிடி நீங்கள் வாங்குவது நல்லதில்லை.\nசுமேயக்காவின் கதையின் நாயகியின் அடுத்த முடிவு வரும் வரை வாசகர்களுக்காக அந்த நாயகி சார்பாக ஒரு பாடல்....\nவசந்தம் பாடி வர வைகையோடிவர....\nஉணவு இறங்க மறுத்து, தூக்கம் வரமறுத்து, எப்போதும் அவன் நினைப்பில் ஆள்வதே சுகமாய் இருக்க மற்றதெல்லாம் மறந்தவளானாள் வசந்தி.\nஎன்னோட படிச்ச பெட்டை ஒருத்தியும் நித்திரை வருதில்லை,சாப்பிட முடியவில்லை எண்டு சொன்னவள் ......ஐ யஸ்ட் மிஸ் இட் Edited April 19, 2013 by putthan\nகதை அந்த மாதிரி இருக்கு தொடருங்கோ அக்கா.\n(ஒரு சில எழுத்துப் பிழை இருக்கு சரி பாருங்கோ அக்கா.)\nகருத்தைப் பகிர்ந்த வந்தி, அலை, புங்கை, இசை, நுணா, சாந்தி, புத்தன் ஆகிய உறவுகளே\nஇப்படிப்பட்ட பெண்களால்தான் வாத்திமாருக்கே இழுக்கு, தொடருங்கள்...........\nகாதல் யாருக்கும் சொல்லிக்கொண்டு வருவதில்லையே. ஆசிரியரைக் காதலிப்பது தவறு என்றும் நான் எண்ணவில்லை.\nநீங்கள் கதையை முடிக்குமட்டும், எனக்கு எப்பவுமே, வயித்தில நெருப்பைக் கட்டிக் கொண்டு, திரியிற மாதிரியிருக்கும்\nஐயோ புங்கை சிரிச்சு முடியுதில்லை.\nநானும் கொஞ்சநாள் இப்பிடி வாத்தி வேலை பார்த்ததுதான்.. ஆனால் யாரும் கண் கலங்கினமாதிரி தெரியேல்ல..\nவாத்தியார் சரியில்ல எண்டு அர்த்தம். :D\nநண்பன் ஒருவன் படிப்பித்த மாணவியை திருமணம் செய்து இருக்கின்றார்.பார்க்கலாம் உங்களின் கதை அவனின் காதல் வாழ்வோடு சமாந்தரமாக போகிறதா இல்லையா என.\nஅடிக்கடி நண்பர்கள் அவனை நக்கல் அடிப்பதுண்டு உன்னை எல்லாம் எப்படி வீடு வாசலுக்குள் அண்டுவதென்று.\nநிட்சயமாய் இது வேறாகத்தான் இருக்கும் நுணா.\nஇவ ஒருத்தி நெடுகலும் இப்பிடித்தான் கதையை துவங்குவா பிறகு பொட்டெண்டு விட்டு போயிடுவா. திறில் வேண்டாம் அக்கோய் கதையை முழுதா போடுங்கோ. இல்லது பெரிய பிரச்சனை வரும்.\nசின்ன சந்தேகம் இந்த வசந்தன் காங்கேசன்துறை வசந்தனோ அக்கா \nவசந்தன் காங்கேசன் துறைஎண்டாலென்ன கட்டுவன் எண்டாலும் உங்களுக்கென்ன.நீங்கள் கேட்டா நான் சொல்லிப் போடுவானோநீங்கள் கேட்டா நான் சொல்லிப் போடுவானோ விடுப்பு விண்ணாளம் எண்டாக் காணும் பெண்டுகளுக்கு.\nகருத்துப் பதிந்த ஜீவாவுக்கு நன்றி.\nஎன்னோட படிச்ச பெட்டை ஒருத்தியும் நித்திரை வருதில்லை,சாப்பிட முடியவில்லை எண்டு சொன்னவள் ......ஐ யஸ்ட் மிஸ் இட்\nபொதுவாவே ஆண்களுக்கு உப்பிடியான விடயங்கள் விளங்கிறது குறைவுதான் :D\nInterests:புகைப்படம், விவசாயம், கனவு காணுதல்\nபடிப்பிக்கிற வாத்தியோட என்ன காதல் வேண்டிக் கிடக்கு. தொடருங்கள்.\nஏஎல் சோதனை பெறுபேறுகளுக்காக காத்திருக்கும் பொழுது தெரிந்தவர்களுக்கு கணக்கு சொல்லிக் கொடுக்கப்போக, அதுல ஒருத்தி மேசைக்குக் கீழால கால் போட்டு 'தனி ரியூசன்' கேட்க, அது வீட்டிற்குத் தெரிய வந்து மொத்த வகுப்பும நிறுத்தப்பட்டது.\nபடிப்பிக்கிற வாத்தியோட என்ன காதல் வேண்டிக் கிடக்கு. தொடருங்கள்.\nஏஎல் சோதனை பெறுபேறுகளுக்காக காத்திருக்கும் பொழுது தெரிந்தவர்களுக்கு கணக்கு சொல்லிக் கொடுக்கப்போக, அதுல ஒருத்தி மேசைக்குக் கீழால கால் போட்டு 'தனி ரியூசன்' கேட்க, அது வீட்டிற்குத் தெரிய வந்து மொத்த வகுப்பும நிறுத்தப்பட்டது.\nஉங்கள் ரண்டு பேருக்கும் விவரம் பத்தாது. :D\nஎனக்கும் இப்படி ஒரு அனுபவம் இருக்கு பிறகு எழுதுகிறேன்.\nசுமே அக்கா, எப்பவும் வசந்தத்தை தொலைத்தவர்கள் பற்றியே எழுதுறீங்களே அக்கா.. ஒரு முறை என்றாலும் வசந்தமே வாழ்வானவர்கள் (உதாரணமாக நம்ம அலை அக்கா ​ ) பற்றியும் எழுதுங்கோ.\nஎனக்கும் இப்படி ஒரு அனுபவம் இருக்கு பிறகு எழுதுகிறேன்.\nசுமே அக்கா, எப்பவும் வசந்தத்தை தொலைத்தவர்கள் பற்றியே எழுதுறீங்களே அக்கா.. ஒரு முறை என்றாலும் வசந்தமே வாழ்வானவர்கள் (உதாரணமாக நம்ம அலை அக்கா ​ ) பற்றியும் எழுதுங்கோ.\nகட்டாயம் அடுத்த கதை உங்கள் விருப்பபடி அலையின் கதைதான். நன்றி பகலவன் வரவுக்கு.\nInterests:கதை,கவிதை, இசை,பாடல் இயற்கையை ரசிக்க பிடிக்கும்\nஉங்கள் கதை சொல்லும் பாங்கே தனிச்சிறப்பு . மேலும் தொடர்க\nநன்றி நிலா அக்கா வரவுக்கு.\nஅடுத்த முறை வசந்தன் வந்தபோது இவளை ஊடுவிய பார்வை பார்த்ததுபோல் இருந்தது.\nஅவன் கண்களைப் பார்க்க முடியாது இவள் தலை குனிந்தாள். வசந்தன் பாடம் எடுக்கும் நேரம் இவள் அவனை நிமிர்ந்தும் பாராது கொப்பியையே பாத்துக்கொண்டிருந்தாள். அவனுக்கும் தடுமாற்றம் இருந்ததை அவன் பாடம் எடுக்கும்போது தடுமாறியதில் இருந்து தெரிந்தது. கொஞ்ச நேரம் செல்ல வசந்தி என்றான். அந்த அழைப்பில் உற்சாகமின்மையுடன் ஒருவித சோர்வு காணப்பட்டது. இவள் நிமிர்ந்து பார்த்தாள். இவள் கண்கள் கண்ணீரை நிறைத்தபடி எக்கணமும் வெளியேறத் துடித்தபடி நின்றன.\nவசந்தி, நான் உமக்குப் பாடம் சொல்லித்தர வந்தனான். ஏதும் தப்புத் தண்டா நடந்தா படிப்பிக்க வந்துபோட்டு இப்பிடிச் செய்துபோட்டான் எண்டு எல்லாரும் ஏசுவினம். இன்னும் மூண்டு மாதம் தான். அதனால மனதைப் படிப்பில நீர் செலுத்துறதுதான் நல்லது. அவன் கூறி முடிக்க முதல் அப்ப உங்களுக்கு என்னில அன்பில்லையா என்றாள் வசந்தி. எனக்கும் உம்மில விருப்பம்தான். ஆனால்....அவன் முடிக்க முதல் அது எனக்குக் காணும். வேறை எதைப் பற்றியும் எனக்கு கவலை இல்லை என்றபடி கன்னத்தில் வழிந்த கண்ணீரைத் துடைத்தபடி சிரித்துக்கொண்டே சொல்பவளை ஒன்றும் சொல்ல மனமின்றி பார்த்தான் வசந்தன்.\nஅதன்பின் அவர்கள் காதல் வீட்டுக்கு வெளியேயும் வளர்ந்தது. முன்பு வீட்டை விட்டு வெளியே வராதவள் இப்போதெல்லாம் கோயிலுக்கும் நண்பிகள் வீட்டுக்குமென திரிவதை பெற்றோர் கணக்கில் எடுக்கவில்லை. இவ்வளவு நாளும் படிப்பு படிப்பு என்று திரிந்த பிள்ளை கொஞ்ச நாள் திரியட்டும் என்ற எண்ணம் அவர்களுக்கு. வயல் வெளிகளிலும், ஊரின் ஒதுக்குப்புறமுள்ள கோயில்களிலும், ஆற்றங்கரைகளிலும் அவர்கள் காதல் தொடர்ந்தது. ஆனால் எல்லை தாண்டி அவர்கள் சென்றதில்லை.\nஅன்று வசந்தன் ஒரு சிரிப்புடனேயே காணப்பட்டான். என்ன இண்டைக்கு ஏதும் சந்தோசமா நடந்ததோ சிரிச்சுக் கொண்டு வாறீங்கள் என்றவளைப் பார்த்தபடி இனிமேல்த்தான் சந்தோசமான விஷயம் ஒன்று நடக்கப் போகுது அதை நினைச்சுத் தான் சிரிக்கிறன் என்றவனை புருவம் கேள்வியில் சுருங்கப் பார்த்தாள். என்ன விசயம் என்றவளை போகமுதல் சொல்லுறன் என்றவன் நீர் என்னை கன நாளா எமாத்திறீர் என்றான் சிரித்தபடி. நான் என்ன எமாத்தின்னான் என்று அப்பாவியாய்க் கேட்டவள் சொல்லுங்கோவன் என்றாள்.\nஅவனோ என்னை ஒரு நாளுமே கிட்ட வர விடுகிறீர் இல்லை. பிறகேன் காதலிப்பான் என்றான். காதலிச்சால் ஏன் கிட்ட வரவேணும் கலியாணம் கட்டினபின் வந்தால் காணாதோ என்றவளை படிப்பில் இவ்வளவு கெட்டிக் காரியாய் இருந்து என்ன பிரயோசனம் என்னை புரிந்து கொள்ளுறீர் இல்லை. உம்மட கையையாவது தொட விடுமன் என்றபடி அவளருகில் வந்திருந்தான்.\nஅவளுக்குப் பயத்தில் என்ன செய்வது என்று தெரியவில்லை. அவனுக்கு எப்படி மறுப்புச் சொல்வது என எண்ணிக் கொண்டிருக்கும் போதே மிக அருகில் வந்தவன், அவள் முகத்தைக் கைகளால் பற்றி உதடுகளில் முதல் முத்தம் கொடுத்திருந்தான். அவளுக்கு வெலவெலுத்து விட்டது. அவனைத் தள்ளிவிட்டு அவன் கூப்பிடக் கூப்பிட வீடு வந்து சேர்ந்தவள், குலைப்பன் காச்சல் கண்டவர்போல் இழுத்துப் போர்த்திக் கொண்டு படுத்துவிட்டாள்.\nEdited April 21, 2013 by மெசொபொத்தேமியா சுமேரியர்\nகட்டாயம் அடுத்த கதை உங்கள் விருப்பபடி அலையின் கதைதான். நன்றி பகலவன் வரவுக்கு.\nஇந்த அலை இல்லைத் தானே\nதொடருங்கோ சுமே. எப்ப உங்கட கதையை எழுதப் போகின்றீர்கள்\nசின்ன சந்தேகம் இந்த வசந்தன் காங்கேசன்துறை வசந்தனோ அக்கா \nஇந்த அலை இல்லைத் தானே\nவசந்தன் காங்கேசன் துறைஎண்டாலென்ன கட்டுவன் எண்டாலும் உங்களுக்கென்ன.நீங்கள் கேட்டா நான் சொல்லிப் போடுவானோநீங்கள் கேட்டா நான் சொல்லிப் போடுவானோ விடுப்பு விண்ணாளம் எண்டாக் காணும் பெண்டுகளுக்கு.\nஎனக்கென்ன சொல்லாட்டி உங்களுக்குத்தான் நட்டம். உங்களுக்குப் பிடித்த மண்சட்டி கிடைக்காது.\nஎனக்கு நிறையச் சட்டிகள் சேர்ந்தாச்சு. இனிமேல் பித்தளைச் சட்டிகூட வேண்டாம்.\nஎனக்கு நிறையச் சட்டிகள் சேர்ந்தாச்சு. இனிமேல் பித்தளைச் சட்டிகூட வேண்டாம்.\nவீராப்பு வேண்டாம் அக்கா. உங்கடை சட்டியெல்லாம் வெடித்து உடைந்து போகும். பிறகு தரம் மிக்க சட்டிதேடி அழ வேண்டி வரும் சொல்லீட்டன். விதி ஆரைத்தான் விட்டுது.\nவீராப்பு வேண்டாம் அக்கா. உங்கடை சட்டியெல்லாம் வெடித்து உடைந்து போகும். பிறகு தரம் மிக்க சட்டிதேடி அழ வேண்டி வரும் சொல்லீட்டன். விதி ஆரைத்தான் விட்டுது.\nபடம் போட முடியவில்லை சாந்தி மன்னிக்கவும்\nEdited April 21, 2013 by மெசொபொத்தேமியா சுமேரியர்\nகங்கையின் பதட்டம் - வ.ஐ.ச.ஜெயபாலன்\nசர்வதேச மத்தியஸ்த்தத்துடனான பேச்சுக்குச் சுமந்திரனின் ஜெனீவா அணுகுமுறை வழி வகுக்குமா\nகங்கையின் பதட்டம் - வ.ஐ.ச.ஜெயபாலன்\nபுனிதம் - வ.ஐ.ச.ஜெயபாலன் . கங்கை நதியே கங்கை நதியே பதட்டமேன் ஈழத் தமிழர் இரத்த வாயன் என்னுள் இறங்கிப் போகவோ ஈழத் தமிழர் இரத்த வாயன் என்னுள் இறங்கிப் போகவோ கூடா நட்பின் கேடாய் நானும் பாவ நதியாய் மாழவோ கூடா நட்பின் கேடாய் நானும் பாவ நதியாய் மாழவோ கங்கை நதியே கங்கை நதியே பதட்டமேன் கங்கை நதியே கங்கை நதியே பதட்டமேன்\nசர்வதேச மத்தியஸ்த்தத்துடனான பேச்சுக்குச் சுமந்திரனின் ஜெனீவா அணுகுமுறை வழி வகுக்குமா\nநவம்பர் 16 ஆம் திகதிக்குப் பின்னரான சூழலில் சர்வதேச மத்தியஸ்த்தத்துடனான பேச்சுக்குச் சுமந்திரனின் ஜெனீவா அணுகுமுறை வழி வகுக்குமா மாற்றுச் செயல்த் திட்டங்களைக் கையில் எடுக்க வேண்டிய பொறுப்பு தமிழ்ச் சிவில் சமூக அமைப்புகளுக்குரியது கொழும்பில் உள்ள அமெரிக்கத் தூதுவர் அலய்னா ரெப்லிட்ஸ் தமிழரசுக் கட்சியின் மூத்த தலைவர் சம்பந்தனைச் சந்தித்து உரையாடியுள்ளார். கோட்டாபய ராஜபக்ச இலங்கை ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்டபோது அமெரிக்கா ஆதரவு வழங்கியிருந்தது என்ற கருத்துக்கள் சகல மட்டங்களிலும் நிலவியிருந்தது. கோட்டாபய ராஜபக்ச ஜனாதிபதியாகப் பதவியேற்றதும் கொழும்பில் உள்ள ஜனாதிபதி மாளிகையில் அமெரிக்கத் தூதுவர் அலய்னா ரெப்லிட்ஸ் உள்ளிட்ட தூதரக அதிகாரிகள் சந்தித்துக் கலந்துரையாடியிருந்தனர். இந்த நிலையில் சம்பந்தனுடன் சென்ற வியாழக்கிழமை சந்திப்பு இடம்பெற்றுள்ளது. வடக்குக்- கிழக்குத் தாயகத்தின் தற்போதைய அரசியல் நிலைமைகள் குறித்து இந்தச் சந்திப்பில் பேசப்பட்டதாகச் சம்பந்தன் கொழும்பில் செய்தியாளர்களிடம் கூறினார். போரை நடத்தியவர்கள் மீண்டும் ஆட்சி அதிகாரத்துக்கு வந்துள்ளனர் என்பதையும் மைத்திரி- ரணில் அரசாங்கம் அசட்டையாகவும், அதேநேரம் வடக்குக்- கிழக்குத் தாயகப் பகுதிகளில் சிங்களக் குடியேற்றங்களையும் புத்தர் சிலை வைக்கும் நடவடிக்கைகளிலும் ஈடுபட்டதே தவிர, தமிழர்களின் அரசியல் விடுதலைக்கான எந்தவொரு பேச்சுக்களையும் நடத்த விரும்பியிருக்கவில்லை என்பதை இடித்துரைக்க வேண்டிய பொறுப்பு தமிழ்ச் சிவில் சமூக அமைப்புகளுக்குரியது தமிழர் பிரச்சினைக்குத் துரிதமாகத் தீர்வு காண வேண்டியது அவசியம். தமிழ் மக்கள் சுய மரியாதையுடனும் தன்மானத்துடனும் தமது நாளாந்த பிரச்சினைகள் தொடர்பாகத் தாமே முடிவெடுக்க கூடிய முறையிலான நிரந்தர அரசியல் தீர்வு ஒன்றை இலங்கையின் புதிய அரசியல் யாப்பின் மூலமாக அடைவதே தமது நோக்கம் என்று சம்பந்தன் அலய்னா ரெப்லிட்ஸிடம் கூறியுள்ளார். இலங்கை அரசாங்கம் உள்நாட்டில் வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை. அத்துடன் தமிழ் மக்களின் பல்வேறு விவகாரம் குறித்துச் சர்வதேச சமூகத்திற்கும் வாக்குறுதிகள் வழங்கப்பட்டிருந்தன. ஆனால் அந்த வாக்குறுதிகளில் ஒன்றையேனும் இலங்கை அரசாங்கம் நிறைவேற்றவில்லை என்று சம்பந்தன் கூறியுள்ளார். 2015 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் எட்டாம் திகதியில் இருந்து தான் நம்பியிருந்த மைத்திரி- ரணில் அரசாங்கம் பற்றியே சம்பந்தன் இவ்வாறு குற்றம் சுமத்தியிருக்க வேண்டும். அமெரிக்கத் தூதுவர் அலய்னா ரெப்லிட்ஸிடம் சம்பந்தன் இவ்வாறு குற்றம் சுமத்திக் கூறினாலும், இலங்கையின் புதிய அரசாங்கம் தமிழ்த் தரப்புடன் பேச்சுவார்த்தையை விரைவாக ஆரம்பிக்க வேண்டுமென்ற கோரிக்கை எதனையும் முன்வைக்கவில்லை. மாறாக இலங்கை ஒற்றையாட்சி அரசின் அரசியல் யாப்பில் திருத்தங்களைச் செய்து அரசியல் அதிகாரங்களை உறுதிப்படுத்த வேண்டிய அவசியத்தை மாத்திரமே வலியுறுத்தியுள்ளார். 2009 ஆம் ஆண்டு மே மாதத்திற்குப் பின்னரான சூழலில் இலங்கை அரசாங்கம்- தமிழ்த் தரப்பு என்ற இருதரப்புப் பேச்சுவார்த்தைகள் எதுவுமே இடம்பெறவில்லை. அதற்கான அழுத்தங்களைக் கூட தமிழரசுக் கட்சியை மையப்படுத்திய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கொடுக்கவுமில்லை. அமெரிக்கா போன்ற மேற்குலக நாடுகள், இந்தியா, மற்றும் ஐரோப்பிய நாடுகளின் ஆதரவுடன் 2015 ஆம் ஆண்டு மைத்திரி- ரணில் அரசாங்கம் பதவியேற்ற பின்னரான நான்கரை ஆண்டுகளில் கூட இருதரப்புப் பேச்சுவார்த்தைகளை ஆரம்பிக்க வேண்டுமென்ற எந்தவொரு அழுத்தங்களையும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கொடுக்கவில்லை. சர்வதேச நாடுகளும் அது பற்றி எதுவுமே பேசவில்லை. சிந்திக்கவுமில்லை. இவ்வாறானதொரு நிலையில் 2015 ஆம் ஆண்டு மாற்றம் என்று கூறிக் கொண்டு யாரை வீட்டுக்கு அனுப்பினார்களோ அவர்களுடைய குடும்பமும் நண்பர்களுமே 2019 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றியுள்ளனர். 2015 ஆம் ஆண்டு இலங்கையில் மாற்றம் என்று கூறிக் கொண்டு மைத்திரி- ரணில் அரசாங்கத்தைப் பதவிக்குக் கொண்டு வந்த அதே சா்வதேச நாடுகள்தான், மறைமுகமாகவும் நேரடியாகவும் செயற்பட்டு 2015 ஆம் ஆண்டு பதவி கவிழ்த்த அதே ஆட்சியாளர்களை மீண்டும் 2019 ஆம் ஆண்டு பதவிக்குக் கொண்டு வந்திருக்கிறது என்ற கருத்திற்கு மாற்றுக் கருத்தில்லை. இந்த நிலையிலேதான் கொழும்பில் உள்ள அமெரிக்கத் தூதுவரை சம்பந்தன் சந்தித்திருக்கிறார். ஆனால் 2009 ஆம் ஆண்டு மே மாதத்திற்குப் பின்னரான சூழலில் இன்று பத்து ஆண்டுகள் சென்றுவிட்ட நிலையிலும் இலங்கை அரசாங்கம்- தமிழ்த் தரப்பு என்ற இருதரப்புப் பேச்சுவார்த்தைகள் இதுவரை ஆரம்பிக்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டை சம்பந்தன் அமெரிக்கத் தூதுவரிடம் முன்வைக்கவேயில்லை. கோட்டாபய ராஜபக்சவின் மீள் வருகையின் பின்னர் சர்வதேச மத்தியஸ்த்தத்துடன் பேச்சுவார்த்தைகள் ஆரம்பிக்கப்பட வேண்டுமென்ற வலுவான கருத்தோட்டங்கள் ஈழத் தமிழ் மக்களின் மனதில் எழாமலில்லை. ஏனெனில் எழுபது ஆண்டுகால அரசியல் போராட்ட உச்ச நிலையின் பட்டறிவுக் காலமிது இருதரப்புப் பேச்சுக்களை ஆரம்பிப்பதற்கான அழுத்தங்களை அமெரிக்கா போன்ற மேற்குலக நாடுகள் இலங்கை அரசாங்கத்துக்குக் கொடுக்க வேண்டுமென்று கூடச் சம்பந்தன் அமெரிக்கத் தூதுவரிடம் கோரிக்கை எதனையும் முன்வைக்கவுமில்லை. இதேவேளை கோட்டாபய ராஜபக்சவின் மீள் வருகையின் பின்னர் சர்வதேச மத்தியத்தத்துடன் பேச்சுவார்த்தைகள் ஆரம்பிக்கப்பட வேண்டுமென்ற வலுவான கருத்தோட்டங்கள் ஈழத் தமிழ் மக்கள் மத்தியில் எழாமலில்லை. ஏனெனில் எழுபது ஆண்டுகால அரசியல் போராட்ட உச்ச நிலையின் பட்டறிவுக் காலமிது. சர்வதேச மத்தியஸ்த்தம் என்றவொரு சிந்தனையைத் தவிர வேறு மாற்றுத் திட்டங்களுக்கு இடமில்லை என்ற எண்ண ஓட்டமே தற்போது தமிழர்களின் மனதில் விஞ்சிக் கிடக்கிறது. இப்படியானதொரு நிலையில், அடுத்த ஆண்டு மார்ச் மாதம் நடைபெறவுள்ள ஜெனீவா மனித உரிமைச் சபையின் கூட்டத்தொடரில் இலங்கை அரசாங்கத்துக்குக் கடும் அழுத்தங்களைக் கொடுக்கக் கூடிய ஏற்பாடுகளை செய்து வருவதாகக் கூட்டமைப்பின் பேச்சாளர் சட்டத்தரணி சுமந்திர��் கூறுகின்றார். இலங்கை குறித்த விவகாரத்தில் தமிழர்களுக்கு அனுசரணையாகச் செயற்படுகின்ற நாடுகளின் கூட்டமொன்று உள்ளது. இந்த குழுவிற்கு இப்போது தலைமை தாங்குவது பிரித்தானியா, ஆகவே அவர்கள் தான் இப்போது இதற்கொரு வடிவம் கொடுக்க வேண்டும். அந்த அடிப்படையில் கொழும்பில் உள்ள பிரித்தானியத் தூதுவரை அண்மையில் சந்தித்து இந்த விடயம் குறித்து ஒன்றரை மணித்தியாலத்துக்கும் அதிகமாகப பேசியதாகவும் சுமந்திரன் கூறுகிறார். ஆனால் ஜெனீவாக் கூட்டத் தொடருக்குப் பின்னரான சூழலில் எவ்வாறான அணுகுமுறைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்படும் என்பது குறித்துச் சுமந்திரன் எதுவுமே விரிவாகக் குறிப்பிடவில்லை. அத்துடன் இருதரப்புப் பேச்சுக்களை ஆரம்பிக்க வேண்டுமென்று அழுத்தம் கொடுக்கப்படுமா அல்லது சர்வதேச மத்தியஸ்த்தம் கோரப்படுமா என்பது குறித்த சிந்தனைகள் தமிழரசுக் கட்சியிடம் இருப்பதாகத் தெரியவுமில்லை. ஆக, தமிழ் மக்கள் மத்தியில் பொதுவாகக் காணப்படும் கோட்டாபய ராஜபக்சவுக்கு எதிரான கருத்துக்களோடு ஜெனீவா மனித உரிமைச் சபையில் அங்கம் வகிக்கும் நாடுகளுடன் பேசவுள்ளதாகச் சுமந்திரன் கூறுகிறார் என்ற தொனி மாத்திரமே தென்படுகிறது. இது நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் வடக்குக் கிழக்குத் தாயகப் பகுதிகளில் அதிகளவு வாக்குகளைப் பெறுவதற்கான உத்தியாகவும் இருக்கலாம். மறுபுறம் ஜெனீவா மனித உரிமைச் சபையில் இலங்கை விவகாரம் தொடர்பாகப் பேசிப் போர்க்குற்ற விசாரணை. மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுக்கள் அனைத்தையும் இல்லாமல் செய்யவுள்ளதாக கோட்டாபய ராஜபக்ச அரசாங்கத்தின் வெளியுறவு அமைச்சர் தினேஸ் குணவர்த்தன கூறுகின்றார். இந்தோ- பசுபிக் பிராந்திய நலன்களில் கவனம் செலுத்தியுள்ள அமெரிக்கா, இந்தியா. சீனா போன்ற நாடுகளை குறிப்பாக அமெரிக்கா, இந்தியா ஆகிய நாடுகளைத் தமிழ்த் தரப்பின் ஒருமித்த பலமான செயற்பாடுகளினால் மாத்திரமே அந்த நாடுகளின் இலங்கை மீதான அரசியல், பொருளாதார அணுகுமுறைகளில் மாற்றங்களை ஏற்படுத்த முடியும் எனவே சர்வதேச நாடுகளினுடைய தலையீடுகளுக்கான அழுத்தங்களை தமிழ்ச் சிவில் சமூக அமைப்புகள் இடித்துரைப்பதற்கான காலமிது என்ற உணர்வுகள் தமிழ் மக்களிடம் மேலோங்கியுள்ளன. சாட்சியமில்லாத போரை இலங்கை அரசாங்கம் நடத��துவதற்குச் சர்வதேச நாடுகளே காரணமாக இருந்ததாக ஏலவே குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டிருந்தன. சம்பந்தன் கூட இலங்கை நாடாளுமன்றத்தில் அவ்வாறு கூறியிருந்தார். ஆகவே போரை நடத்தியவர்கள் மீண்டும் ஆட்சி அதிகாரத்துக்கு வந்துள்ளனர் என்பதையும் மைத்திரி- ரணில் அரசாங்கம் அசட்டையாகவும், அதேநேரம் வடக்குக்- கிழக்குத் தாயகப் பகுதிகளில் சிங்களக் குடியேற்றங்களையும் புத்தர் சிலை வைக்கும் நடவடிக்கைகளிலும் தீவிரமாக ஈடுபட்டதே தவிர, தமிழர்களின் அரசியல் விடுதலைக்கான எந்தவொரு பேச்சுக்களையும் நடத்த விரும்பியிருக்கவில்லை என்பதையும் இடித்துரைக்க வேண்டிய பொறுப்பு தமிழ்ச் சிவில் சமூக அமைப்புகளுக்குரியது. வடக்குக்- கிழக்குத் தாயகப் பிரதேசங்களில் 2009 ஆம் ஆண்டு மே மாதத்திற்குப் பின்னரான சூழலிலும் காணி அபகரிப்பு, புத்தர் நிலை வைத்தல், விகாரை கட்டுதல் போன்ற தற்போதைய செயற்பாடுகளை, தமிழர்களின் எழுபது ஆண்டுகால அரசியல் போராட்டங்களின்போது, மாறி மாறிப் பதவிக்கு வந்த சிங்கள ஆட்சியாளர்களினால் நடத்தப்பட்ட ஆக்கிரமிப்புகளின் மாற்று வடிவ நீட்சியாகவே சித்தரிக்கப்படல் வேண்டும். எனவே இந்தோ- பசுபிக் பிராந்திய நலன்களில் கவனம் செலுத்தியுள்ள அமெரிக்கா, இந்தியா. சீனா போன்ற நாடுகளைக் குறிப்பாக அமெரிக்கா, இந்தியா ஆகிய நாடுகளைத் தமிழ்த் தரப்பின் ஒருமித்த பலமான செயற்பாடுகளினால் மாத்திரமே அந்த நாடுகளின் இலங்கை மீதான அரசியல், பொருளாதார அணுகுமுறைகளில் மாற்றங்களை ஏற்படுத்த முடியும். இந்த மாதிரியான அணுகுமுறைகளை உருவாக்கும் செயல்த் திட்டங்களில் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு உள்ளிட்ட தமிழ்க் கட்சிகள் தகுதியிழந்துள்ளன. எனவே தமிழச் சிவில் சமூக அமைப்புகள் இந்தப் பொறுப்புகளைக் கையில் எடுக்க வேண்டும். அதற்கேற்ப மக்கள் இயக்கத்தையும் கட்டியெழுப்ப வேண்டும் என்ற சிந்தனைகளும் வேரூன்ற ஆரம்பித்துவிட்டதெனலாம். ஜனாதிபதியாகப் பதவியேற்ற பின்னர் சென்ற வாரம் முதன் முறையாக இந்தியாவுக்குப் பயணம் செய்திருந்த கோட்டாபய ராஜபக்ச, 13 ஆவது திருத்தச் சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்த முடியாதென்றும் ஈழத் தமிழர் விவகாரம் குறித்து இந்தியா பேச வேண்டிய தேவையில்லையெனவும் நரேந்திர மோடியிடம் நேரடியாகவே கூறியிருந்தார். 13 ஆவது திருத்தச் சட்டத்தை தும்புத் தடியாலும் கூட தொட்டுப் பார்க்க முடியாதெனச் சம்பந்தன் மகிந்த ராஜபக்ச ஜனாதிபதியாகப் பதவி வகித்திருந்தபோதே கூறியிருந்தார் என்பதையும் இங்கு கவனித்தல் வேண்டும். எனவே இந்த இடத்திலாவது சர்வதேச மத்தியஸ்த்தத்தின் முக்கியத்துவம் உணரப்படுதல் வேண்டும் என்ற சிந்தனையை எவரும் மறுக்க முடியாது. மறைக்கவும் இயலாது. https://www.koormai.com/pathivu.html மாற்றுச் செயல்த் திட்டங்களைக் கையில் எடுக்க வேண்டிய பொறுப்பு தமிழ்ச் சிவில் சமூக அமைப்புகளுக்குரியது கொழும்பில் உள்ள அமெரிக்கத் தூதுவர் அலய்னா ரெப்லிட்ஸ் தமிழரசுக் கட்சியின் மூத்த தலைவர் சம்பந்தனைச் சந்தித்து உரையாடியுள்ளார். கோட்டாபய ராஜபக்ச இலங்கை ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்டபோது அமெரிக்கா ஆதரவு வழங்கியிருந்தது என்ற கருத்துக்கள் சகல மட்டங்களிலும் நிலவியிருந்தது. கோட்டாபய ராஜபக்ச ஜனாதிபதியாகப் பதவியேற்றதும் கொழும்பில் உள்ள ஜனாதிபதி மாளிகையில் அமெரிக்கத் தூதுவர் அலய்னா ரெப்லிட்ஸ் உள்ளிட்ட தூதரக அதிகாரிகள் சந்தித்துக் கலந்துரையாடியிருந்தனர். இந்த நிலையில் சம்பந்தனுடன் சென்ற வியாழக்கிழமை சந்திப்பு இடம்பெற்றுள்ளது. வடக்குக்- கிழக்குத் தாயகத்தின் தற்போதைய அரசியல் நிலைமைகள் குறித்து இந்தச் சந்திப்பில் பேசப்பட்டதாகச் சம்பந்தன் கொழும்பில் செய்தியாளர்களிடம் கூறினார். போரை நடத்தியவர்கள் மீண்டும் ஆட்சி அதிகாரத்துக்கு வந்துள்ளனர் என்பதையும் மைத்திரி- ரணில் அரசாங்கம் அசட்டையாகவும், அதேநேரம் வடக்குக்- கிழக்குத் தாயகப் பகுதிகளில் சிங்களக் குடியேற்றங்களையும் புத்தர் சிலை வைக்கும் நடவடிக்கைகளிலும் ஈடுபட்டதே தவிர, தமிழர்களின் அரசியல் விடுதலைக்கான எந்தவொரு பேச்சுக்களையும் நடத்த விரும்பியிருக்கவில்லை என்பதை இடித்துரைக்க வேண்டிய பொறுப்பு தமிழ்ச் சிவில் சமூக அமைப்புகளுக்குரியது தமிழர் பிரச்சினைக்குத் துரிதமாகத் தீர்வு காண வேண்டியது அவசியம். தமிழ் மக்கள் சுய மரியாதையுடனும் தன்மானத்துடனும் தமது நாளாந்த பிரச்சினைகள் தொடர்பாகத் தாமே முடிவெடுக்க கூடிய முறையிலான நிரந்தர அரசியல் தீர்வு ஒன்றை இலங்கையின் புதிய அரசியல் யாப்பின் மூலமாக அடைவதே தமது நோக்கம் என்று சம்பந்தன் அலய்னா ரெப்லிட்ஸிடம் கூறியுள்ளார். இலங்கை அரசாங்கம் உள்நாட்டில் வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை. அத்துடன் தமிழ் மக்களின் பல்வேறு விவகாரம் குறித்துச் சர்வதேச சமூகத்திற்கும் வாக்குறுதிகள் வழங்கப்பட்டிருந்தன. ஆனால் அந்த வாக்குறுதிகளில் ஒன்றையேனும் இலங்கை அரசாங்கம் நிறைவேற்றவில்லை என்று சம்பந்தன் கூறியுள்ளார். 2015 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் எட்டாம் திகதியில் இருந்து தான் நம்பியிருந்த மைத்திரி- ரணில் அரசாங்கம் பற்றியே சம்பந்தன் இவ்வாறு குற்றம் சுமத்தியிருக்க வேண்டும். அமெரிக்கத் தூதுவர் அலய்னா ரெப்லிட்ஸிடம் சம்பந்தன் இவ்வாறு குற்றம் சுமத்திக் கூறினாலும், இலங்கையின் புதிய அரசாங்கம் தமிழ்த் தரப்புடன் பேச்சுவார்த்தையை விரைவாக ஆரம்பிக்க வேண்டுமென்ற கோரிக்கை எதனையும் முன்வைக்கவில்லை. மாறாக இலங்கை ஒற்றையாட்சி அரசின் அரசியல் யாப்பில் திருத்தங்களைச் செய்து அரசியல் அதிகாரங்களை உறுதிப்படுத்த வேண்டிய அவசியத்தை மாத்திரமே வலியுறுத்தியுள்ளார். 2009 ஆம் ஆண்டு மே மாதத்திற்குப் பின்னரான சூழலில் இலங்கை அரசாங்கம்- தமிழ்த் தரப்பு என்ற இருதரப்புப் பேச்சுவார்த்தைகள் எதுவுமே இடம்பெறவில்லை. அதற்கான அழுத்தங்களைக் கூட தமிழரசுக் கட்சியை மையப்படுத்திய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கொடுக்கவுமில்லை. அமெரிக்கா போன்ற மேற்குலக நாடுகள், இந்தியா, மற்றும் ஐரோப்பிய நாடுகளின் ஆதரவுடன் 2015 ஆம் ஆண்டு மைத்திரி- ரணில் அரசாங்கம் பதவியேற்ற பின்னரான நான்கரை ஆண்டுகளில் கூட இருதரப்புப் பேச்சுவார்த்தைகளை ஆரம்பிக்க வேண்டுமென்ற எந்தவொரு அழுத்தங்களையும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கொடுக்கவில்லை. சர்வதேச நாடுகளும் அது பற்றி எதுவுமே பேசவில்லை. சிந்திக்கவுமில்லை. இவ்வாறானதொரு நிலையில் 2015 ஆம் ஆண்டு மாற்றம் என்று கூறிக் கொண்டு யாரை வீட்டுக்கு அனுப்பினார்களோ அவர்களுடைய குடும்பமும் நண்பர்களுமே 2019 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றியுள்ளனர். 2015 ஆம் ஆண்டு இலங்கையில் மாற்றம் என்று கூறிக் கொண்டு மைத்திரி- ரணில் அரசாங்கத்தைப் பதவிக்குக் கொண்டு வந்த அதே சா்வதேச நாடுகள்தான், மறைமுகமாகவும் நேரடியாகவும் செயற்பட்டு 2015 ஆம் ஆண்டு பதவி கவிழ்த்த அதே ஆட்சியாளர்களை மீண்டும் 2019 ஆம் ஆண்டு பதவிக்குக் கொண்டு வந்திருக்கிறது என்ற கரு���்திற்கு மாற்றுக் கருத்தில்லை. இந்த நிலையிலேதான் கொழும்பில் உள்ள அமெரிக்கத் தூதுவரை சம்பந்தன் சந்தித்திருக்கிறார். ஆனால் 2009 ஆம் ஆண்டு மே மாதத்திற்குப் பின்னரான சூழலில் இன்று பத்து ஆண்டுகள் சென்றுவிட்ட நிலையிலும் இலங்கை அரசாங்கம்- தமிழ்த் தரப்பு என்ற இருதரப்புப் பேச்சுவார்த்தைகள் இதுவரை ஆரம்பிக்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டை சம்பந்தன் அமெரிக்கத் தூதுவரிடம் முன்வைக்கவேயில்லை. கோட்டாபய ராஜபக்சவின் மீள் வருகையின் பின்னர் சர்வதேச மத்தியஸ்த்தத்துடன் பேச்சுவார்த்தைகள் ஆரம்பிக்கப்பட வேண்டுமென்ற வலுவான கருத்தோட்டங்கள் ஈழத் தமிழ் மக்களின் மனதில் எழாமலில்லை. ஏனெனில் எழுபது ஆண்டுகால அரசியல் போராட்ட உச்ச நிலையின் பட்டறிவுக் காலமிது இருதரப்புப் பேச்சுக்களை ஆரம்பிப்பதற்கான அழுத்தங்களை அமெரிக்கா போன்ற மேற்குலக நாடுகள் இலங்கை அரசாங்கத்துக்குக் கொடுக்க வேண்டுமென்று கூடச் சம்பந்தன் அமெரிக்கத் தூதுவரிடம் கோரிக்கை எதனையும் முன்வைக்கவுமில்லை. இதேவேளை கோட்டாபய ராஜபக்சவின் மீள் வருகையின் பின்னர் சர்வதேச மத்தியத்தத்துடன் பேச்சுவார்த்தைகள் ஆரம்பிக்கப்பட வேண்டுமென்ற வலுவான கருத்தோட்டங்கள் ஈழத் தமிழ் மக்கள் மத்தியில் எழாமலில்லை. ஏனெனில் எழுபது ஆண்டுகால அரசியல் போராட்ட உச்ச நிலையின் பட்டறிவுக் காலமிது. சர்வதேச மத்தியஸ்த்தம் என்றவொரு சிந்தனையைத் தவிர வேறு மாற்றுத் திட்டங்களுக்கு இடமில்லை என்ற எண்ண ஓட்டமே தற்போது தமிழர்களின் மனதில் விஞ்சிக் கிடக்கிறது. இப்படியானதொரு நிலையில், அடுத்த ஆண்டு மார்ச் மாதம் நடைபெறவுள்ள ஜெனீவா மனித உரிமைச் சபையின் கூட்டத்தொடரில் இலங்கை அரசாங்கத்துக்குக் கடும் அழுத்தங்களைக் கொடுக்கக் கூடிய ஏற்பாடுகளை செய்து வருவதாகக் கூட்டமைப்பின் பேச்சாளர் சட்டத்தரணி சுமந்திரன் கூறுகின்றார். இலங்கை குறித்த விவகாரத்தில் தமிழர்களுக்கு அனுசரணையாகச் செயற்படுகின்ற நாடுகளின் கூட்டமொன்று உள்ளது. இந்த குழுவிற்கு இப்போது தலைமை தாங்குவது பிரித்தானியா, ஆகவே அவர்கள் தான் இப்போது இதற்கொரு வடிவம் கொடுக்க வேண்டும். அந்த அடிப்படையில் கொழும்பில் உள்ள பிரித்தானியத் தூதுவரை அண்மையில் சந்தித்து இந்த விடயம் குறித்து ஒன்றரை மணித்தியாலத்துக்கும் அதிகமாகப ப���சியதாகவும் சுமந்திரன் கூறுகிறார். ஆனால் ஜெனீவாக் கூட்டத் தொடருக்குப் பின்னரான சூழலில் எவ்வாறான அணுகுமுறைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்படும் என்பது குறித்துச் சுமந்திரன் எதுவுமே விரிவாகக் குறிப்பிடவில்லை. அத்துடன் இருதரப்புப் பேச்சுக்களை ஆரம்பிக்க வேண்டுமென்று அழுத்தம் கொடுக்கப்படுமா அல்லது சர்வதேச மத்தியஸ்த்தம் கோரப்படுமா என்பது குறித்த சிந்தனைகள் தமிழரசுக் கட்சியிடம் இருப்பதாகத் தெரியவுமில்லை. ஆக, தமிழ் மக்கள் மத்தியில் பொதுவாகக் காணப்படும் கோட்டாபய ராஜபக்சவுக்கு எதிரான கருத்துக்களோடு ஜெனீவா மனித உரிமைச் சபையில் அங்கம் வகிக்கும் நாடுகளுடன் பேசவுள்ளதாகச் சுமந்திரன் கூறுகிறார் என்ற தொனி மாத்திரமே தென்படுகிறது. இது நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் வடக்குக் கிழக்குத் தாயகப் பகுதிகளில் அதிகளவு வாக்குகளைப் பெறுவதற்கான உத்தியாகவும் இருக்கலாம். மறுபுறம் ஜெனீவா மனித உரிமைச் சபையில் இலங்கை விவகாரம் தொடர்பாகப் பேசிப் போர்க்குற்ற விசாரணை. மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுக்கள் அனைத்தையும் இல்லாமல் செய்யவுள்ளதாக கோட்டாபய ராஜபக்ச அரசாங்கத்தின் வெளியுறவு அமைச்சர் தினேஸ் குணவர்த்தன கூறுகின்றார். இந்தோ- பசுபிக் பிராந்திய நலன்களில் கவனம் செலுத்தியுள்ள அமெரிக்கா, இந்தியா. சீனா போன்ற நாடுகளை குறிப்பாக அமெரிக்கா, இந்தியா ஆகிய நாடுகளைத் தமிழ்த் தரப்பின் ஒருமித்த பலமான செயற்பாடுகளினால் மாத்திரமே அந்த நாடுகளின் இலங்கை மீதான அரசியல், பொருளாதார அணுகுமுறைகளில் மாற்றங்களை ஏற்படுத்த முடியும் எனவே சர்வதேச நாடுகளினுடைய தலையீடுகளுக்கான அழுத்தங்களை தமிழ்ச் சிவில் சமூக அமைப்புகள் இடித்துரைப்பதற்கான காலமிது என்ற உணர்வுகள் தமிழ் மக்களிடம் மேலோங்கியுள்ளன. சாட்சியமில்லாத போரை இலங்கை அரசாங்கம் நடத்துவதற்குச் சர்வதேச நாடுகளே காரணமாக இருந்ததாக ஏலவே குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டிருந்தன. சம்பந்தன் கூட இலங்கை நாடாளுமன்றத்தில் அவ்வாறு கூறியிருந்தார். ஆகவே போரை நடத்தியவர்கள் மீண்டும் ஆட்சி அதிகாரத்துக்கு வந்துள்ளனர் என்பதையும் மைத்திரி- ரணில் அரசாங்கம் அசட்டையாகவும், அதேநேரம் வடக்குக்- கிழக்குத் தாயகப் பகுதிகளில் சிங்களக் குடியேற்றங்களையும் புத்தர் சிலை வ���க்கும் நடவடிக்கைகளிலும் தீவிரமாக ஈடுபட்டதே தவிர, தமிழர்களின் அரசியல் விடுதலைக்கான எந்தவொரு பேச்சுக்களையும் நடத்த விரும்பியிருக்கவில்லை என்பதையும் இடித்துரைக்க வேண்டிய பொறுப்பு தமிழ்ச் சிவில் சமூக அமைப்புகளுக்குரியது. வடக்குக்- கிழக்குத் தாயகப் பிரதேசங்களில் 2009 ஆம் ஆண்டு மே மாதத்திற்குப் பின்னரான சூழலிலும் காணி அபகரிப்பு, புத்தர் நிலை வைத்தல், விகாரை கட்டுதல் போன்ற தற்போதைய செயற்பாடுகளை, தமிழர்களின் எழுபது ஆண்டுகால அரசியல் போராட்டங்களின்போது, மாறி மாறிப் பதவிக்கு வந்த சிங்கள ஆட்சியாளர்களினால் நடத்தப்பட்ட ஆக்கிரமிப்புகளின் மாற்று வடிவ நீட்சியாகவே சித்தரிக்கப்படல் வேண்டும். எனவே இந்தோ- பசுபிக் பிராந்திய நலன்களில் கவனம் செலுத்தியுள்ள அமெரிக்கா, இந்தியா. சீனா போன்ற நாடுகளைக் குறிப்பாக அமெரிக்கா, இந்தியா ஆகிய நாடுகளைத் தமிழ்த் தரப்பின் ஒருமித்த பலமான செயற்பாடுகளினால் மாத்திரமே அந்த நாடுகளின் இலங்கை மீதான அரசியல், பொருளாதார அணுகுமுறைகளில் மாற்றங்களை ஏற்படுத்த முடியும். இந்த மாதிரியான அணுகுமுறைகளை உருவாக்கும் செயல்த் திட்டங்களில் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு உள்ளிட்ட தமிழ்க் கட்சிகள் தகுதியிழந்துள்ளன. எனவே தமிழச் சிவில் சமூக அமைப்புகள் இந்தப் பொறுப்புகளைக் கையில் எடுக்க வேண்டும். அதற்கேற்ப மக்கள் இயக்கத்தையும் கட்டியெழுப்ப வேண்டும் என்ற சிந்தனைகளும் வேரூன்ற ஆரம்பித்துவிட்டதெனலாம். ஜனாதிபதியாகப் பதவியேற்ற பின்னர் சென்ற வாரம் முதன் முறையாக இந்தியாவுக்குப் பயணம் செய்திருந்த கோட்டாபய ராஜபக்ச, 13 ஆவது திருத்தச் சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்த முடியாதென்றும் ஈழத் தமிழர் விவகாரம் குறித்து இந்தியா பேச வேண்டிய தேவையில்லையெனவும் நரேந்திர மோடியிடம் நேரடியாகவே கூறியிருந்தார். 13 ஆவது திருத்தச் சட்டத்தை தும்புத் தடியாலும் கூட தொட்டுப் பார்க்க முடியாதெனச் சம்பந்தன் மகிந்த ராஜபக்ச ஜனாதிபதியாகப் பதவி வகித்திருந்தபோதே கூறியிருந்தார் என்பதையும் இங்கு கவனித்தல் வேண்டும். எனவே இந்த இடத்திலாவது சர்வதேச மத்தியஸ்த்தத்தின் முக்கியத்துவம் உணரப்படுதல் வேண்டும் என்ற சிந்தனையை எவரும் மறுக்க முடியாது. மறைக்கவும் இயலாது. https://www.koormai.com/pathivu.html\nஒரு மார்க்கத்தோடு தான் வந்திருக்கிறியள்.லிங்கத்தோடு வந்திருக்கிறதைப் பார்க்க தலையை சுத்துது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540506459.47/wet/CC-MAIN-20191208044407-20191208072407-00316.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1140619.html", "date_download": "2019-12-08T05:32:39Z", "digest": "sha1:CFG2FSIDIGJ7WP6KMQMTBBYUCV2XCYKQ", "length": 17731, "nlines": 204, "source_domain": "www.athirady.com", "title": "நம்பிக்கையில்லாப் பிரேரணையை நிபந்தனையூடன் தீர்மானிப்பீர்? – ஒன்பது தமிழ் அமைப்புக்கள் கூட்டமைப்பிடம் கோரிக்கை..!! – Athirady News ;", "raw_content": "\nநம்பிக்கையில்லாப் பிரேரணையை நிபந்தனையூடன் தீர்மானிப்பீர் – ஒன்பது தமிழ் அமைப்புக்கள் கூட்டமைப்பிடம் கோரிக்கை..\nநம்பிக்கையில்லாப் பிரேரணையை நிபந்தனையூடன் தீர்மானிப்பீர் – ஒன்பது தமிழ் அமைப்புக்கள் கூட்டமைப்பிடம் கோரிக்கை..\nநம்பிக்கையில்லாப் பிரேரணையை நிபந்தனையூடன் தீர்மானிப்பீர் – ஒன்பது தமிழ் அமைப்புக்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிடம் கூட்டாகக் கோரிக்கை\nபிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிற்கு எதிராக கொண்டுவரப்பட்டுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணை மீதான விவாதம் நாளை (04) நாடாளுமன்றில் நடைபெறவுள்ள நிலையில் நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு ஆதரவாகவோ அல்லது எதிராகவோ வாக்களிப்பது என்பதை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நிபந்தனையுடன் தீர்மானிக்க வேண்டும் என ஒன்பது தமிழ் அமைப்புக்கள் கூட்டாக கோரிக்கை விடுத்துள்ளன.\nநம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு ஆதரவு வழங்குமாறும் எதிராக வாக்களிக்குமாறும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினை இரு தரப்பும் நாடியுள்ள நிலையில் தங்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபடும் தரப்புக்கு தமிழ் மக்களின் நலன்சார்ந்து சில நிபந்தனைகளை விதித்து அதனை ஏற்றுக்கொள்ளும் தரப்பிற்கு ஆதரவளிக்க முடியும் என்றும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.\nஇது தொடர்பில் குறித்த அமைப்புக்கள் சார்பில் யாழ் ஊடக அமையத்தில் இன்று (03) பிற்பகல் ஊடகவியாலாளர்களைச் சந்தித்த பிரதிநிதிகள் இது குறித்த அறிக்கை ஒன்றினையும் வெளியிட்டுள்ளனர்.\nநம்பிக்கையில்லாப் பிரேரணையை நிபந்தனையூடன் தீர்மானிப்பீர்\nஇலங்கைப் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிற்கு எதிராக நாளைய தினம் நான்காம் திகதி எதிர்க்கட்சியினரால் நம்பிக்கையில்லாப் பிரேரணையைக் கொண்டு வரப்பட இருக்கின்றது. இப் பிரேரணை விடயத்தில் தீர்மானிக்கும் சக்தியாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு இர��க்கப் போகின்றது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தமிழ் மக்களின் அபிலாசைகள் அடங்கிய நிபந்தனைகளுடன் மட்டும் இது விடயத்தில் முடிவூகளை எடுக்க வேண்டும். தமிழ் மக்களின் அபிலாசைகளில் சிலவற்றையாவது நல்லெண்ண அடிப்படையில் பிரேரணை விவாதத்திற்கு வருவதற்கு முன்னரே நிறைவேற்றப்படுவதை உறுதிப்படுத்துதல் வேண்டும்.\n1) பயங்கரவாதத் தடைச்சட்டம் உடனடியாக நீக்கப்படுதல் வேண்டும்.\n2) தமிழ் அரசியல் கைதிகள் எந்தவித நிபந்தனையூம் இல்லாமல் உடனடியாக விடுதலை செய்வதுடன் முன்னாள் போராளிகளுக்கான வாழ்வாதாரத் திட்டங்களை முன்வைத்து அமுல்படுத்த வேண்டும்.\n3) வட பகுதியை நோக்கிய மகாவலி குடியேற்றத்திட்டம் உடனடியாக வாபஸ் பெறப்படல் வேண்டும்.\n4) மாவட்ட அரச செயலகங்களின் அதிகாரங்கள் மீளவூம் மாகாண சபைகளிடம் ஒப்படைக்கப்படல் வேண்டும்.\n5) வன பரிபாலன திணைக்களம்இ தொல்பொருள் திணைக்களம் என்பவற்றின் அத்துமீறல்கள் தமிழ் பிரதேசங்களில் உடனடியாக நிறுத்தப்படல் வேண்டும்.\n6) படையினரால் பறிக்கப்பட்ட காணிகள் உடனடியாக விடுவிக்கப்படல் வேண்டும்.\n7) தமிழ்ப் பிரதேசங்களில் தமிழ்த்தரப்பின் பங்களிப்புடன் மட்டும் பொருளாதார முதலீட்டுத் திட்டங்கள் உருவாக்கப்படல் வேண்டும்.\n8) தமிழ்ப் பிரதேசங்களில் சிங்கள மீனவர்களின் ஆக்கிரமிப்பு உடனடியாக நிறுத்தப்படல் வேண்டும்.\n9) வவூனியாஇ மன்னார் அரச அதிபர்களாக உடனடியாக தமிழர்கள் நியமிக்கப்படல் வேண்டும்.\n10) கல்முனை தமிழ்ப் பிரதேச செயலர்பிரிவூ உடனடியாக தரம் உயர்த்தப்பட வேண்டும்.\n11) சிவில் நிர்வாக நடவடிக்கைகளிலிருந்து இராணுவம் விலக வேண்டும்.\n1) தமிழ் சட்டத்தரணிகள் பேரவை.\n2) தமிழ் சிவில் சமூக அமையம்.\n3) இலங்கை ஆசிரியர் சங்கம்.\n4) யாழ் பல்கலைக்கழக ஊழியர் சங்கம்.\n5) சமூக விஞ்ஞான ஆய்வூ மையம்;.\n6) அரசியல் கைதிகளை விடுவிப்பதற்கான தேசிய அமைப்பு.\n7) மலையக சமூக ஆய்வூ மையம்.\n8) பசுமை எதிர்காலத்துக்கான நிலையம்.\n9) வடமராட்சி கிழக்கு பிரஜைகள் குழு.\nகாஷ்மீரில் இன்று பாகிஸ்தான் படைகள் தாக்குதலில் இந்திய வீரர் பலி..\nபச்சை மிளகாய் விலை வீழ்ச்சியால் கடுமையான பாதிப்பினை எதிர்கொண்டுள்ள யாழ். விவசாயிகள்..\nபல மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை\nடெல்லியில் பயங்கர தீ விபத்து – 35 பேர் பலி\nஒடிசா: அரசு உறைவிடப் பள்ளியில் 8-ம் வகுப்ப��� மாணவியை கர்ப்பிணியாக்கியவர் கைது..\nஆணுறை, டூத் பிரஷ் வினியோகம் – மன்னிப்பு கேட்டது அமேசான்..\nஅச்சம், சந்தேகமின்றி வாழ்வதே சகலரதும் எதிர்பார்ப்பு\nபழிக்குப்பழி என்று மாறினால் நீதி தனது தன்மையை இழந்து விடும்: சுப்ரீம் கோர்ட் தலைமை…\nஉகாண்டா: கனமழை காரணமாக ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில் சிக்கி 11 பேர் பலி..\n818 கிலோ கிராம் பீடி இலைகளுடன் 9 பேர் கைது\nமழையுடனான வானிலையில் மேலும் அதிகரிப்பு ஏற்படும்\nசீரற்ற காலநிலை – வடக்கு கிழக்கில் பெரும் பாதிப்பு\nபல மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை\nடெல்லியில் பயங்கர தீ விபத்து – 35 பேர் பலி\nஒடிசா: அரசு உறைவிடப் பள்ளியில் 8-ம் வகுப்பு மாணவியை…\nஆணுறை, டூத் பிரஷ் வினியோகம் – மன்னிப்பு கேட்டது அமேசான்..\nஅச்சம், சந்தேகமின்றி வாழ்வதே சகலரதும் எதிர்பார்ப்பு\nபழிக்குப்பழி என்று மாறினால் நீதி தனது தன்மையை இழந்து விடும்:…\nஉகாண்டா: கனமழை காரணமாக ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில் சிக்கி 11 பேர்…\n818 கிலோ கிராம் பீடி இலைகளுடன் 9 பேர் கைது\nமழையுடனான வானிலையில் மேலும் அதிகரிப்பு ஏற்படும்\nசீரற்ற காலநிலை – வடக்கு கிழக்கில் பெரும் பாதிப்பு\nபிரித்தானியாவில் பெண் ஓரினச் சேர்க்கை தம்பதிக்கு பிறந்த அழகான…\n5 வயது மகன் படுக்கையில் சிறுநீர் கழித்ததால் அடித்து கொன்று புதைத்த…\nசில்லிடும் நீரில் மூழ்கி உயிரிழந்த ஏழு மாணவர்கள்: மருத்துவர்…\nநகைக் கடையில் கொள்ளையடித்து தப்பிய கொள்ளையர்கள்: சினிமாவில் வருவது…\nரயிலில் மது போதையில் ஆணிடம் மோசமாக நடந்து கொண்ட 24 வயது பெண்……\nபல மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை\nடெல்லியில் பயங்கர தீ விபத்து – 35 பேர் பலி\nஒடிசா: அரசு உறைவிடப் பள்ளியில் 8-ம் வகுப்பு மாணவியை…\nஆணுறை, டூத் பிரஷ் வினியோகம் – மன்னிப்பு கேட்டது அமேசான்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540506459.47/wet/CC-MAIN-20191208044407-20191208072407-00317.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thiraimix.com/drama/azhagu/107380", "date_download": "2019-12-08T06:31:30Z", "digest": "sha1:7KSV24AR64ZHZNKKURDHJN5BWP2RF6YL", "length": 5254, "nlines": 52, "source_domain": "www.thiraimix.com", "title": "Azhagu - 06-12-2017 | Thiraimix | Thiraivideo", "raw_content": "\n239 பயணிகளுடன் மாயமான எம்.எச்.370 மர்மம் விமானம் இருக்கும் இடம் தெரியவந்துள்ளது விமானம் இருக்கும் இடம் தெரியவந்துள்ளது\n பிரேத பரிசோதனை அறிக்கை முடிவுகள்.. முக்கிய குற்றவாளி தொடர்பில் அதிர்ச்சி தகவல்\nபிரபல தமிழ்த்திரைப்பட நடிகரின் சகோதரி 26 வயதில் மார்���க புற்றுநோயால் மரணம்\nயாழ்.பல்கலைக்கழகத்தில் தங்கப்பதக்கத்தை தட்டிச்சென்ற தமிழ் மாணவி\n பொது மக்களுக்கு மகிழ்ச்சியான செய்தி\nஇலங்கையின் தலையெழுத்தை மாற்றும் சக்தி பிரித்தானியாவில் உள்ள இலங்கையர்களிடம் உண்டு\n2020 இல் இந்த 3 ராசியையும் துரதிர்ஷ்டம் ஆட்டிப்படைக்க போகிறது குரு, சனியால் அடுத்தடுத்து காத்திருக்கும் பேரதிர்ச்சி குரு, சனியால் அடுத்தடுத்து காத்திருக்கும் பேரதிர்ச்சி\nபிரபல நடிகரை டேட்டிங் செய்ய இருக்கிறேன்- யார் என்று தெரிவித்த பிக்பாஸ் ரைசா\nநடிகை மஞ்சு வாரியர் கொடுத்த புகார்- கைதான இயக்குனர், பரபரப்பில் திரையுலகம்\nதயவுசெஞ்சி.. ரஜினி தன் ரசிகர்களுக்கு வைத்த வேண்டுகோள்\nகுற்றவாளிகள் கொடுத்த வாக்குமூலத்தில் பொலிசாருக்கு ஏற்பட்ட கோபம்... என்கவுண்டருக்கு இதுதான் காரணமாம்\n64 படப்பிடிப்பில் கலந்துகொண்ட விஜய்- தளபதியை பார்த்து கொண்டாடிய ரசிகர்களின் வீடியோ\nமிக எளிமையாக நடந்த விஜயகாந்த் மகனின் நிச்சயதார்த்தம்... மணப்பெண் யார் தெரியுமா\nஇரண்டாவது கணவருக்கு மைனா நந்தினி வைத்த புதிய பெயர் மரண கலாய் கலாய்க்கும் நெட்டிசன்கள்\nபிறக்கும் 2020 ஆண்டின் முதல் எந்த மாதம்.. எந்த ராசியினருக்கு ஆபத்தாக இருக்கபோகிறது தெரியுமா\nதமிழ்நாட்டில் கால் வைக்கும்போதே வந்த சிக்கல்.. யாருக்கும் தெரியாத தகவலை கூறிய ரஜினி\nதலையில் தாங்க முடியாத அரிப்பு ஏற்படுகிறதா\nவீட்டிற்கு தெரியாமல் கமலுடன் வடிவுக்கரசி செய்த காரியம்... அடித்து துவைத்த அப்பா\n ஏழரை சனி எந்த ராசிக்கு கஷ்டம் நீங்க போகும் ராசி எது தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540506459.47/wet/CC-MAIN-20191208044407-20191208072407-00317.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B5%E0%AF%88_%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A_%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81", "date_download": "2019-12-08T05:10:36Z", "digest": "sha1:6XIEZRIZUFNWRK44REYJTUG5VLJUYIMR", "length": 7662, "nlines": 118, "source_domain": "ta.wikipedia.org", "title": "சியம்பலான்டுவை பிரதேச செயலாளர் பிரிவு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "சியம்பலான்டுவை பிரதேச செயலாளர் பிரிவு\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nசியம்பலான்டுவை பிரதேச செயலாளர் பிரிவு (Siyambalanduwa Divisional Secretariat, சிங்களம்: සියඹලාණ්ඩුව ප්‍රාදේශීය ලේකම් කාර්යාලය) என்பது நிர்வாக அலகான பிரதேச செயலகங்களில் ஒன்று ஆகும். இது இலங்கையின் ஊவாமாகாணத்தில் உள்ள மொனராகலை மாவட்டத்தில் உள்ளது. இப்பிரிவு துணை நிர்வாக அலகுகளாக 48 கிராம அலுவலர் பிரிவுகளைக் கொண்டுள்ளது.[1] இப்பிரிவு மக்கள் தொகை 2012 இல் 53,059 ஆகக் காணப்பட்டது.[2]\nமொனராகலை மாவட்டப் பிரதேச செயலாளர் பிரிவுகள்\nபடல்கும்புரை பிரதேச செயலாளர் பிரிவு\nபிபிலை பிரதேச செயலாளர் பிரிவு\nபுத்தல பிரதேச செயலாளர் பிரிவு\nகதிர்காமம் பிரதேச செயலாளர் பிரிவு\nமதுள்ளை பிரதேச செயலாளர் பிரிவு\nமெதகமை பிரதேச செயலாளர் பிரிவு\nமொனராகலை பிரதேச செயலாளர் பிரிவு\nசெவனகலை பிரதேச செயலாளர் பிரிவு\nசியம்பலான்டுவை பிரதேச செயலாளர் பிரிவு\nதனமல்விலை பிரதேச செயலாளர் பிரிவு\nவெல்லவாய பிரதேச செயலாளர் பிரிவு\nமொனராகலை மாவட்டப் பிரதேச செயலாளர் பிரிவுகள்\nபிற மொழி வார்த்தைகளைக் கொண்ட கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 6 சூலை 2019, 22:09 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540506459.47/wet/CC-MAIN-20191208044407-20191208072407-00317.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%8A%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF", "date_download": "2019-12-08T05:29:40Z", "digest": "sha1:H3A7ZH4J2PKVBHHBGMLEF2635CO7ZAOS", "length": 14192, "nlines": 137, "source_domain": "ta.wikipedia.org", "title": "பெருமத்தூர் ஊராட்சி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nமுதலமைச்சர் எடப்பாடி க. பழனிசாமி[2]\nமாவட்ட ஆட்சியர் வி. சாந்தா, இ. ஆ. ப. [3]\nநேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)\nபெருமத்தூர் ஊராட்சி (Perumathur Gram Panchayat), தமிழ்நாட்டின் பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள வேப்பூர் வட்டாரத்தில் அமைந்துள்ளது.[4][5] இந்த ஊராட்சி, குன்னம் சட்டமன்றத் தொகுதிக்கும் சிதம்பரம் மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டதாகும். இந்த ஊராட்சி, மொத்தம் 7 ஊராட்சி மன்றத் தொகுதிகளைக் கொண்டுள்ளது. இவற்றில் இருந்து 7 ஊராட்சி மன்ற உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்கின்றனர். [6] 2011ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, மொத்த மக்கள் தொகை 3791 ஆகும். இவர்களில் பெண்கள் 1994 பேரும் ஆண்கள் 1797 பேரும் உள்ளனர்.\nதமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் 2015ஆம் ஆண்டுத் தரவின்படி கீழ்க்கண்ட தகவல் தொகுக்கப்பட்டுள்ளது.[6]\nசிறு மின்விசைக் குழாய்கள் 2\nமேல் நிலை நீர்த்தேக்கத் தொட்டிகள் 5\nஉள்ளாட்சிப் பள்ளிக் கட்டடங்கள் 3\nஊரணிகள் அல்லது குளங்கள் 11\nஊராட்சி ஒன்றியச் சாலைகள் 1\nசுடுகாடுகள் அல்லது இடுகாடுகள் 8\nஇந்த ஊராட்சியில் அமைந்துள்ள சிற்றூர்களின் பட்டியல்[7]:\n↑ \"தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு\". தமிழ்நாடு அரசு (2015). பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு\". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்\". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"தமிழக ஊராட்சிகளின் பட்டியல்\". தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"வேப்பூர் வட்டார வரைபடம்\". தேசிய தகவலியல் மையம், தமிழ்நாடு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ 6.0 6.1 \"தமிழக ஊராட்சிகளின் புள்ளிவிவரம்\". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"தமிழக சிற்றூர்களின் பட்டியல்\". தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\nஜெமீன் பேரையூர் · ஜெமீன் ஆத்தூர் · வரகுபாடி · திம்மூர் · தெரணி · தேனூர் · து. களத்தூர் · சிறுவயலூர் · சிறுகன்பூர் · சில்லகுடி · சாத்தனூர் · இராமலிங்கபுரம் · பிலிமிசை · பாடாலூர் · நொச்சிகுளம் · நாட்டார்மங்கலம் · நாரணமங்கலம் · நக்கசேலம் · மேலமாத்தூர் · மாவிலிங்கை · குரூர் · குரும்பாபாளையம் · கொட்டரை · கூத்தூர் · கொளத்தூர் · கொளக்காநத்தம் · கீழமாத்தூர் · காரை · கண்ணப்பாடி · இரூர் · கூடலூர் · எலந்தங்குழி · எலந்தலப்பட்டி · செட்டிகுளம் · புஜங்கராயநல்லூர் · அருணகிரிமங்கலம் · அல்லிநகரம் · அயினாபுரம் · ஆதனூர்\nவேலூர் · வடக்குமாதவி · சிறுவாச்சூர் · செங்குணம் · புதுநடுவலூர் · நொச்சியம் · மேலப்புலியூர் · லாடபுரம் · கோனேரிபாளையம் · கீழக்கரை · கவுல்பாளையம் · கல்பாடி · களரம்பட்டி · எசனை · எளம்பலூர் · சத்திரமனை · பொம்மனப்பாடி · அய்யலூர் · அம்மாபாளையம் · ஆலம்பாடி\nவேப்பந்தட்டை · வெங்கலம் · வெண்பாவூர் · வாலிகண்டபுரம் · வ. களத்தூர் · உடும்பியம் · தொண்டபாடி · தொண்டமாந்துரை · திருவாளந்துரை · தழுதாழை · பிம்பலூர் · பில்லங்குளம் · பெரியவடகரை · பெரியம்மாபாளையம் · பேரையூர் · பசும்பலூர் · பாண்டகபாடி · நூத்தப்பூர் · நெய்குப்பை · மேட்டுப்பாளையம் · மலையாளப்பட்டி · காரியானூர் · கை-களத்தூர் · எறையூர�� · தேவையூர் · பிரம்மதேசம் · அனுக்கூர் · அன்னமங்கலம் · அகரம்\nவயலப்பாடி · வசிஷ்டபுரம் · வரகூர் · வடக்கலூர் · துங்கபுரம் · திருமாந்துரை · சித்தளி · சிறுமத்தூர் · புதுவேட்டக்குடி · பெருமத்தூர் · பெரியவெண்மணி · பெரியம்மாபாளையம் · பேரளி · பென்னகோணம் · பரவாய் · ஒதியம் · ஓலைப்பாடி · ஒகளூர் · நன்னை · மூங்கில்பாடி · குன்னம் · கொளப்பாடி · கிழுமத்தூர் · கீழபுலியூர் · கீழபெரம்பலூர் · காடூர் · எழுமூர் · அத்தியூர் · அசூர் · ஆண்டிக்குரும்பலூர் · அந்தூர் · அகரம்சீகூர் · ஆடுதுறை\nத. இ. க. ஊராட்சித் திட்டம்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 9 சனவரி 2019, 15:32 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540506459.47/wet/CC-MAIN-20191208044407-20191208072407-00317.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilchristiansongs.in/lyrics/saththiya-vaetham-paktharin-geetham/", "date_download": "2019-12-08T05:27:04Z", "digest": "sha1:O3BLI6VFRMQE3A4B2A3X7JNCRXN4WUC3", "length": 4847, "nlines": 142, "source_domain": "tamilchristiansongs.in", "title": "Saththiya Vaetham Paktharin Geetham Lyrics - Tamil & English", "raw_content": "\nசத்திய வேதம் பக்தரின் கீதம்\nசுத்தர்கள் போகும் பாதையின் தீபம்\nஎத்தனை துன்பம் துயரம் வந்தும்\n1. நித்தம் விரும்பும் கர்த்தர் வசனம்\nசுத்தம் பசும்பொன் தெளிந்திடும் தேன்\nஇதயம் மகிழும் கண்கள் தெளியும்\nஇருண்ட ஆத்மா உயிரடையும் — சத்திய\n2. பேதைகளிடம் ஞானம் அருளும்\nவேத புத்தகம் மேன்மை தரும்\nஇரவும் பகலும் இதனின் தியானம்\nஇனிமை தங்கும் தனிமையிலும் — சத்திய\n3. வேதப் பிரியர் தேவ புதல்வர்\nஇலைகள் உதிரா மரங்கள் போல\nஇவர்கள் நல்ல கனி தருவார் — சத்திய\n4. உள்ளம் உதிக்கும் உறுதி அளிக்கும்\nகடிந்துக் கொள்ளும் கறைகள் போக்கும்\nகனமடைய வழி நடத்தும் — சத்திய\n5. கர்த்தர் வசனம் வல்ல சம்மட்டி\nஇதய நினைவை வகையாய் அறுக்கும்\nஇரு புறமும் கருக்குள்ளதே — சத்திய\n6. வானம் அகலும் பூமி அழியும்\nபரமன் வேதம் எனது செல்வம்\nபரவசம் நிதம் அருளும் — சத்திய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540506459.47/wet/CC-MAIN-20191208044407-20191208072407-00317.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.89, "bucket": "all"} +{"url": "https://www.cinemamedai.com/featured/joker-worldwide-collections/", "date_download": "2019-12-08T06:44:56Z", "digest": "sha1:2IR3VQNR4UUFYMTUHN24VH24VDAUOP4E", "length": 8627, "nlines": 120, "source_domain": "www.cinemamedai.com", "title": "உலகத்தையே அதிர வைத்த ஜோக்கர் வசூல்!இதனை கோடியா | Cinemamedai", "raw_content": "\nHome Celebrities உலகத்தையே அதிர வைத்த ஜோக்கர் வசூல்\nஉலகத்தையே அதிர வைத்த ஜோக்கர் வசூல்\nஜோக்கர் படத்தில் ஒரு காமெடியன் கிரிமினலாக மாறுவது எப்படி என்று இந்த படத்தின் கதையாக இருக்கிறது. ஜோக்கர் படத்திற்கு பல ரசிகர்கள் உண்டு இந்த ஜோக்கர் மாஸ்க் மற்றும் இதன் BGM இதற்கே ரசிகர்கள் அணைவரும் அடிமை என்று தன சொல்ல வேண்டும்.அந்த அளவிற்கு ஜோக்கர் படமானது மாஸ் காட்டி வருகிறது. இந்நிலையில் ஜோக்கர் படம் இந்தியாவில் மட்டுமே 5 மில்லியன் டாலர் வசூல் செய்து சாதனை படைத்துள்ளது. அதிலும், மல்டிப்ளக்ஸில் மட்டும் தான் இப்படம் ரிலிஸாகியுள்ளது.\nதற்போது இந்த படமானது உலக முழுவதும் 250 மில்லியன் டாலர் வரை வசூல் செய்துள்ளதாம். அதுவும் இத்திரைப்படத்தை பார்க்க சிறுவர்களுக்கு அனுமதி இல்லையாம். எப்படியும் படமானது இந்த வார முடிவில் ரூ 500 மில்லியன் டாலர் வரை வசூல் செய்யும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.\nஹைதராபாத் என்கவுண்டர் மனதுக்கு மகிழ்ச்சி அளிக்கிறது-இயக்குநர் சேரன்\nதமிழகத்தில் உள்ள 3 மாவட்டங்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு…\nஅதிரடியாக சாதனை படைத்த ”ரவுடி பேபி”…\nஹைதராபாத் என்கவுண்டருக்கு எதிர்ப்பு தெரிவித்த கனிமொழி…\nதுப்பாக்கியை எடுத்து எங்களை மிரட்டினர்…என்கவுண்டர் குறித்து போலீஸ் விளக்கம் …\nவெற்றிமாறனின் அடுத்த திரைப்படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது…\nசிவகார்த்திகேயனின் ‘டாக்டர்’ படம் குறித்து வெளியான புதிய அப்டேட் …\nஇருபது ஆண்டுகளாக மன அழுத்தத்தில் இருந்தேன் …\nரஜினியும் கமலும் சேர்ந்து 35 ஆண்டுகளுக்குப் பிறகு புதிய படத்தில்\nஎன்கவுண்டர் குறித்து இந்திய திரைபிரபலங்களின் ட்விட்டர் கருத்து…\nஆன்லனில் பீட்சாவை ஆர்டர் செய்த ஐடி ஊழியர்…ரூ.95 ஆயிரம் இழப்பு…\nபோலீஸ் அதிகாரிகளுக்கு ஒரு பெரிய சல்யூட்…\nவெள்ளை நிற மேலாடை.. உடலை ஒட்டிய ஜீன்ஸ்.. கிறங்கடிக்கும் திஷா படானி\nமீண்டும் இணையும் கமலின் முன்னாள் மனைவி கவுதமி மற்றும் ரகுமான்\nஒரே ஒரு பட்டன் மட்டும் வைத்த ஆடை அணிந்து வந்த அக்ஷரா ஹாசன்\nபொன்னியின் செல்வி ஆகிறார் நயன்தாரா.படத்தின் முக்கியமான ரோல் தந்த மணிரத்தினம்.\nநேஹா மாலிக் ஹாட் போட்டோ – ட்விட்டரில் வைரல்.\nநண்பன், தலைவா மற்றும் மெர்சல் படங்களை தொடர்ந்து பிகில் படத்தில் இணைந்த முக்கிய பிரபலம்…\nசூப்பர் டீலக்ஸ் படத்துக்காக்க டப்பிங் செய்த விஜய் சேதுபதியின் வீடியோ.\n���ஷ்யாவின் மிக உயரிய விருதை பெறுகிறார் மோடி\nஜிம்முக்கு போய் ஜம்மென மாறிய ராய் லஷ்மி \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540506459.47/wet/CC-MAIN-20191208044407-20191208072407-00317.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sonakar.com/2019/12/unp.html", "date_download": "2019-12-08T05:36:35Z", "digest": "sha1:UM5WJCGJ4KKUOCQKYKTZP2PCPXS34SNT", "length": 5133, "nlines": 51, "source_domain": "www.sonakar.com", "title": "எ.க. தலைவர்: UNP நாளை தீர்மானிக்கும் - sonakar.com", "raw_content": "\nHome NEWS எ.க. தலைவர்: UNP நாளை தீர்மானிக்கும்\nஎ.க. தலைவர்: UNP நாளை தீர்மானிக்கும்\nஐககிய தேசியக் கட்சிக்குள் நிலவி வரும் எதிர்க்கட்சித் தலைவர் சர்ச்சைக்கு நாளை தீர்மானம் கிடைக்கும் என தெரிவிக்கிறார் அக்கட்சியின் நா.உறுப்பினர் காவிந்த ஜயவர்தன.\nசஜித் பிரேமதாசவிடம் கட்சித் தலைமை மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் பதவியை ஒப்படைக்க வேண்டும் என அவரது ஆதரவாளர்கள் மற்றும் ரணில் அதிருப்தியாளர்கள் தெரிவித்து வரும் நிலையில் நாளைய தினம் முடிவு அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்படுகிறது.\nஅவ்வாறில்லையாயின், வெள்ளிக்கிழமை முதல் சஜித்தை தலைவராக்கும் பணிகள் முன்னெடுக்கப்படும் என ஹரின் பெர்னான்டோ ஏலவே தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.\nகருணா மூலம் அம்பலமான இனவாதம்: பதறும் பெரமுன\nவிடுதலைப் புலிகளின் முன்னாள் தளபதி கருணா அம்மான், முஸ்லிம் சக்திகளின் வளர்ச்சியைத் தடுப்பதற்காகவே தாம் கோட்டாபே ராஜபக்சவுடன் கூட்டிணைந்து...\nசஹ்ரானின் மனைவி பேசப் போகிறார்: பதறும் பெரமுன\nஈஸ்டர் தாக்குதல் சூத்திரதாரியான சஹ்ரானின் மனைவி செய்தியாளர் சந்திப்பொன்றை நடாத்தவுள்ளதாக கடந்த சில தினங்களாக தகவல் பரவி வரும் நிலையில்,...\nபுவக்பிட்டி பாடசாலையிலிருந்து 12 முஸ்லிம் ஆசிரியர்கள் இடமாற்றம்\nஇன்று, அவிசாவெல்ல, புவக்பிட்டி பாடசாலையில் முஸ்லிம் ஆசிரியர்களுக்கு பாடசாலையில் பழைய மாணவர்கள் மற்றும் சில பெற்றோரினால் இடையூறு விளைவிக...\nஆரம்பித்த நோக்கம் வெற்றி; BBS கலைக்கப்படுகிறது\nசிங்கள இனத்துக்கு சிங்கள தலைவன் ஒருவனை உருவாக்கி வழிநடாத்தும் பொறுப்பை ஒப்படைக்கும் நோக்கில் ஆரம்பிக்கப்பட்ட தமது அமைப்பை எதிர்வரும் பொது...\nஒன்றரை மாதங்களாக வீடு - தொழிலின்றி துன்புறுகிறோம்: திருமதி ஷாபி\nஇருக்க வீடில்லாமல், குழந்தைகளைச் சேர்க்க பாடசாலையொன்றில்லாமல், தொழிலின்றி - நிம்மதியின்றி கடந்த ஒன்றரை மாதங்களாக தாம் பாரிய துன்பங்களை அன...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540506459.47/wet/CC-MAIN-20191208044407-20191208072407-00317.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://zeenews.india.com/tamil/elections/shiv-sena-has-to-choose-its-path-in-maharashtra-says-sharad-pawar-325960", "date_download": "2019-12-08T05:52:03Z", "digest": "sha1:RHSNRGQKUWBTNDXSRQG36LMG5XEBIHKE", "length": 18511, "nlines": 100, "source_domain": "zeenews.india.com", "title": "சிவசேனா தான் தனது பாதையை தீர்மானிக்க வேண்டும் -பவார்... | Elections News in Tamil", "raw_content": "\nசிவசேனா தான் தனது பாதையை தீர்மானிக்க வேண்டும் -பவார்...\nபாஜக-வும் சிவசேனாவும் ஒன்று சேர்ந்து போராடினர், இருவருக்கும் தங்கள் பாதையை தேர்ந்தெடுக்கும் உரிமை உள்ளது என NCP தலைவர் ஷரத் பவார் தெரிவித்துள்ளார்.\nபாஜக-வும் சிவசேனாவும் ஒன்று சேர்ந்து போராடினர், இருவருக்கும் தங்கள் பாதையை தேர்ந்தெடுக்கும் உரிமை உள்ளது என NCP தலைவர் ஷரத் பவார் தெரிவித்துள்ளார்.\nகாங்கிரஸ் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தியுடனான சந்திப்பிற்கு முன்னர் செய்தியாளர்களிடன் பேசிய தேசியவாச காங்கிரஸ் தலைவர் ஷரத் பவார்., \"பாஜகவும் சிவசேனாவும் ஒன்றாகப் போராடினர், அவர்கள் சாத்தியமான கூட்டணியில் தங்கள் பாதைகளைத் தேர்வு செய்ய வேண்டும்\" என்று தெரிவித்துள்ளார்.\nஇதனையடுத்து நாடாளுமன்றத்தில் ஊடகங்களிடம் பேசிய பவார், \"பாஜக-சிவசேனா ஒன்றாகப் போராடியது, நாங்கள் (தேசியவாத காங்கிரஸ் கட்சி) மற்றும் காங்கிரஸ் தேர்தல்களில் ஒன்றாகப் போராடினோம். அவர்கள் தங்கள் பாதையைத் தேர்வு செய்ய வேண்டும், நாங்கள் எங்கள் அரசியலைச் செய்வோம்\" என தெரிவித்துள்ளார். பவாரின் இந்த சூசக பதில்கள் சிவசேனாவை ஒதுக்கி வைப்பது போல் தெரிகிறது.\nஎவ்வாறாயினும், சோனியா காந்தியை பிற்பகுதியில் அவரது இல்லத்தில் தான் சந்திக்க இருப்பதாவும் பவார் தெரிவித்துள்ளார். இந்த சந்திப்பினை அடுத்து ஒரு உறுதியான முடிவு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nகாங்கிரஸ் வட்டாரங்களின்படி, கூட்டத்தில், இரு கூட்டணிக் கட்சிகளின் தலைவர்களும் அடுத்த நடவடிக்கை குறித்து விவாதிக்க வாய்ப்புள்ளது, அரசியல் ரீதியாக மோசமான நிலையில் இருக்கும் மகாராஷ்டிராவில் கடந்த செவ்வாயன்று ஜனாதிபதியின் ஆட்சி விதிக்கப்பட்டது. மாநிலத்தில் ஜனாதிபதி ஆட்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து மாநில கட்சிகள் போர் கொடி தூக்கியுள்ளனர்.\nஇதனிடைய வாக்கெடுப்புக்கு முந்தைய கூட்டணி கட்சிகளான காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் ஆகியவை அரசாங்க அமைப்பிற்காக சிவசேனாவுடன் பொதுவான குறைந்தபட்ச திட்டத்தில் (CMP) செயல்பட்டு வருவதாக கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.\nகூட்டணிக்கு ஆம் என்று சொல்வதற்கு முன்பு, சிவசேனா தனது கடினமான இந்துத்துவ சித்தாந்தத்தை சிந்தித்து பல விஷயங்களில் மதச்சார்பற்ற நிலைப்பாட்டை எடுக்க வேண்டும் என்று கட்சி விரும்புகிறது எனவும் காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மேலும் காங்கிரஸ் அரசாங்கத்தின் ஒரு பகுதியாக இருக்க வேண்டும் என்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சி விரும்புவதாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.\nதேர்தலுக்கு முந்தைய நட்பு கட்சிகளா பாஜக-வும், சிவசேனாவும் அக்டோபர் 21 சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டன. 288 இடங்களில் பாஜக 105 இடங்களையும், சிவசேனா 56 இடங்களையும் வென்றது. இருப்பினும், சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே சுழற்சி முதலமைச்சர் பதவியைக் கோரியதைத் தொடர்ந்து கூட்டணி பிரிந்தது. மறுபுறம், மாநிலத்தில் காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சி முறையே 44 மற்றும் 54 இடங்களை வென்றன. என்ற போதிலும் அரசாங்கத்தை அமைக்க உறுதியான கூட்டணி அமைக்கப்படாத நிலையில் மாநிலத்தில் ஜனாதிபதி ஆட்சி அமுல் படுத்தப்பட்டுள்ளது.\nஉத்தவ் தாக்கரே-வின் அயோத்தி பயணம் ரத்து தற்காலிகமானதே...\nகருத்துக்கள் - விவாதத்தில் இணைக\nபொது இடத்தில் உடலுறவில் ஈடுபட்ட தம்பதியினர்; கோபமான பொது மக்கள்\nவங்கிகளுக்கு 4 நாட்கள் தொடர் விடுமுறை: மக்களே உஷார்...\nபிரசவத்திற்கு பின் ஏற்படும் தழும்புகளை மறைக்க எளிய வழிகள்\nஏழு தலை கொண்ட பாம்பின் தோல் கர்நாடகாவில் கண்டெடுப்பு\nகுஜராத் மற்றும் கேரளாவில் பாஜக பின்னடைவு\nபாஜக-வில் ஒரு நேர்மையான மனிதர்... ராகுல் காந்தியின் tweet\nகிரிக்கெட் மைதானத்தில் செக்ஸ் செய்த மகன்; வெளுத்து வாங்கிய அப்பா..\n ரூ.4700 கோடி விவசாயகடனை தள்ளுபடி செய்தது ஹரியானா அரசு\nஅனைத்து வகையான போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றார் தினேஷ்\nகனமழை காரணமாக நாளை அரசு, தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540506459.47/wet/CC-MAIN-20191208044407-20191208072407-00317.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/india/73587-people-must-turnout-in-large-numbers-for-voting-today-asks-pm-modi.html?utm_source=site&utm_medium=article_pre_nxt&utm_campaign=article_pre_nxt", "date_download": "2019-12-08T05:19:12Z", "digest": "sha1:ACKGAVE2DY4M5LR3T3A7K2A2VMMAJ5AJ", "length": 8971, "nlines": 92, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "மக்கள் ஆர்வமுடன் வாக்களிக்க பிரதமர் மோடி வேண்டுகோள் | People must turnout in large numbers for voting today asks PM Modi", "raw_content": "\nகடலோர மாவட்டங்களில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்\nதனிநபர் வருமான வரி விகிதங்களை குறைக்க பரிசீலிப்பதாக மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் தகவல்\nமக்கள் ஆர்வமுடன் வாக்களிக்க பிரதமர் மோடி வேண்டுகோள்\nசட்டப்பேரவைத் தேர்தலில் மக்கள் ஆர்வமுடன் வாக்களிக்க வேண்டும் என பிரதமர் மோடி வேண்டுகொள் விடுத்துள்ளார்.\nமகாராஷ்டிரா, ஹரியானா உள்ளிட்ட மாநிலங்களின் சட்டப் பேரவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு தற்போது தொடங்கி நடைபெற்று வருகிறது. மக்கள் அனைவரும் காலை 7 மணி முதல் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர். அத்துடன் அரசியல் கட்சிகளின் தலைவர்களும் வாக்களித்து வருகின்றனர். இது மக்களவைத் தேர்தலுக்கு பின் நடைபெறும் முதல் மாநில சட்டப் பேரவைத் தேர்தல் என்பதால் மிகுந்த எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.\nஇந்நிலையில் மக்கள் ஆர்வமுடன் வந்து வாக்களிக்க வேண்டும் என்று பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், “ஹரியானா, மகாராஷ்டிரா சட்டப் பேரவைத் தேர்தல் மற்றும் சில மாநிலங்களில் இடைத்தேர்தல் இன்று நடைபெறுகின்றன. தேர்தல் நடக்கும் இடங்களில் மக்கள் ஆர்வமுடன் வந்து வாக்களிக்க வேண்டும். அனைவரும் தங்களின் ஜனநாயக கடமையை ஆற்ற வேண்டும். குறிப்பாக இளைஞர்கள் அதிகளவில் வந்து தங்களின் வாக்குகளை பதிவு செய்ய வேண்டும்” எனப் பதிவிட்டுள்ளார்.\nநியூயார்க் டு சிட்னி: இடைவிடாது 19 மணி நேரம் பறந்த பயணிகள் விமானம்..\nபுதுச்சேரி காமராஜ் நகர் சட்டப்பேரவைத் தொகுதி: கடந்தகால நிலவரம் என்ன\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nடெல்லியில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் 35 பேர் உயிரிழப்பு\n“நான் அப்பவே சொன்னேன்... கோலியை சீண்டாதீர்கள் என்று...” - அமிதாப் பச்சன்\nஎன்கவுன்ட்டரில் உயிரிழந்த 4 பேரின் உடல்களை‌‌ பதப்படுத்தி‌ வைக்க ‌உத்தரவு\nஜார்க்கண்ட் மாநில தேர்தல் : இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு தொடக்கம்\nபிரதமர் மோடி மகாராஷ்டிரா வருகை - முதல்வர் உத்தவ் தாக்கரே வரவேற்பு\nகஞ்சா போதையில் பெண்ணிடம் தவறாக நடக்க முயன்ற இளைஞர்கள்: தர்ம அடி கொடுத்த பொதுமக்கள்\n13 வயது இஸ்ரேல் சிறுவனுக்கு பிரதமர் மோடி வாழ்த்துச் செய்தி..\nமூன்றாம் ஆண்டு நினைவு நாள் - ட்ரெண்டிங்கில் இடம்பிடித்த ‘ஜெயலலிதா’\nநாட்டின் பொருளாதாரம் குறித்து மோடி பேசுவதே இல்லை: ப.சிதம்பரம்\nவெங்காயத்தை தொடர்ந்து உச்சத்தில் முருங்கை விலை..\nஇந்தியா- வெஸ்ட் இண்டீஸ் 2-ஆவது டி20: ரோகித் சாதனையை முறியடிப்பாரா விராட்\n“நிர்பயா நிதியில் 90 சதவீதம் பயன்படுத்தப்படவில்லை”- மத்திய அரசு தரவுகள்..\nஉன்னாவ் வன்கொடுமை: அமைச்சர்களை தடுத்து நிறுத்திய கிராம மக்கள்... விரட்டியடித்த போலீஸ்..\nகுழந்தையை கொன்ற தாயின் 2-வது கணவர்... மருத்துவ அறிக்கையால் சிக்கினார்..\nதெலங்கானா என்கவுன்ட்டர்: போலீசாருக்கு வாழ்த்து தெரிவித்து அஜித் ரசிகர்கள் போஸ்டர்..\nஇஸ்ரோவில் வேலை - அப்ரண்டிஸ் பணிகள்\nசலூனுக்குள் ஒரு நூலகம்: வாசித்தால் கட்டண சலுகை... பொன் மாரியப்பனின் புதிய முயற்சி..\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nநியூயார்க் டு சிட்னி: இடைவிடாது 19 மணி நேரம் பறந்த பயணிகள் விமானம்..\nபுதுச்சேரி காமராஜ் நகர் சட்டப்பேரவைத் தொகுதி: கடந்தகால நிலவரம் என்ன", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540506459.47/wet/CC-MAIN-20191208044407-20191208072407-00318.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://prvn.info/blog/2019/04/06/%E0%AE%87%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%82%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%9F/", "date_download": "2019-12-08T06:21:23Z", "digest": "sha1:GVVNCTVPZBBYOBKDPTHI5ZUVPLPOXAN4", "length": 20080, "nlines": 17, "source_domain": "prvn.info", "title": "இரண்டு நாட்கள், மூன்று படங்கள் – Praveen`s Blog", "raw_content": "\nஇரண்டு நாட்கள், மூன்று படங்கள்\nசமீபத்தில் விமர்சகர்களால் பெரிதும் பாராட்டப்பட்ட மூன்று படங்களைத் தொடர்ச்சியாகப் பார்த்தேன். நீர்ஜா, தடம் மற்றும் சூப்பர் டீலக்ஸ். மூன்றையும் பற்றிய என் கருத்துக்கள் இங்கே.\nஉண்மை சம்பவத்தின் அடிப்படையில் எடுக்கப்பட்ட படம். இதிலுள்ள பெரிய சவால், கதை எல்லோருக்கும் தெரியும் என்பது தான். பொதுவாக என்னை பயோ-பிக்குகள் அவ்வளவாக ஈர்ப்பதில்லை. ஆனால் சோனம் கபூருக்காகப் பார்க்க வேண்டிய படம் என்று என் லிஸ்டில் இருந்தது. நேற்றைய இழுவையான மேட்சின் போது திடீரென இதைப் பார்க்கலாம் என முடிவு செய்தேன். எதிர்பாராமல் பார்க்க நேரும் இம்மாதிரியான படங்கள் தான் மனதில் பசை போட்டு ஒட்டிக் கொள்கின்றன. ஒரு முன் இரவில் கதை தொடங்குகிறது. ஒரு பக்கம் அன்றைய (1984) பாம்பேயில், சாதாரண மத்தியத் தர குடும்பப் பார்ட்டி ஒன்றில் நீர்ஜா குழந்தைகளோடு பலூனை வெடித்து விளையாடிக்கொண்டிருக்கையில், 1:30 மணி தூரத்தில் இருக்கும் கராச்சியில் பாலஸ்தீன தீவிரவாதிகள் அடுத்த நாள் வரப்போகும் Pan Am விமானத்தைக் கடத்துவதற்காக வெடிபொருட்களைத் தயார் செய்து கொண்டிருக்கின்றனர். வழக்கமான கடத்தல் கதைகளில் உள்ளது போலக் குழந்தைகள், கர்ப்பிணி, வயதான பெண்மணி என்று இதிலும் உண்டு. ஆனால் அவர்களை பற்றியெல்லாம் இழுக்காமல் கதை நீர்ஜாவை மட்டுமே சுற்றி வருகிறது. உயிர் பயத்தை தன் இழந்த மண வாழ்க்கை அனுபவத்திலிருந்து போக்குவது, துப்பாக்கி முனையிலும் கடமையைச் செய்யப் போராடுவது, அமெரிக்கர்களிடம் இருந்து மட்டும் பாஸ்போர்ட் வாங்காமல் அவர்களை காப்பாற்றுவது, அந்த காதல் கடித்ததைப் படிக்கையில் கண்ணீரோடு புன்னகைப்பது என சோனம் கபூர் நீர்ஜாவாகவே வாழ்ந்திருக்கிறார். ஸிண்டகி பேடி ஹனீ சாஹியே லாம்பி நஹி (வாழ்க்கை நீண்டதாக இருக்கத் தேவை இல்லை, பெரிதாக இருந்தாலே போதுமானது) என்ற ஆனந்த் (1971) பட வசனத்திற்கும் நியாயம் செய்திருக்கிறார். குறிப்பிட்டுச் சொல்ல வேண்டிய இன்னொரு நடிகர் ஷாபனா ஆஸ்மி. மகளுக்காக மஞ்சள் நிற உடை எடுக்க செல்கையிலும், இறுதியில் விமான நிலையத்தில் வந்திறங்கும் சவப்பெட்டியில் அந்த உடையை வைக்கும் போது கொடுக்கும் முகபாவங்களிலும் கண் கலங்க வைத்துவிடுகிறார். நிச்சயமாக சோனம் கபூரின் சிறந்த படங்களில் ஒன்றாக இது நிலைத்திருக்கும்.\nஒருரு இரட்டையரில் யார் கொலையாளி எனத்தெரியாமல் காவல்துறையும், நீதித்துறையும் திணறி இறுதியில் இருவரையும் விடுவித்தால் அது தான் தடம். இரட்டையரில் (அருண் விஜய்) எழில் சிவில் என்ஜினியாராக பணி புரியக் கவின் தன் நண்பன் சுருளி (யோகி பாபு) உடன் சேர்ந்து சின்ன சின்ன திருட்டுகளைச் செய்து வருகிறார். ஒரு நாள் ஆனந்த் என்பவன் கொலையாகப் பழி எழில் மீது விழுகிறது. அதே சமயம் குடிபோதையில் போலீஸ் வண்டி மீது இடித்ததாகக் கவினும் கைது செய்யப்பட்டுக் காவல் நிலையத்திற்குக் கொண்டு வரப்படுகிறார். இருவரில் ஒருவர் கொலையாளி என்கிற நிலையில், பழைய பகையை மனதில் வைத்து எழிலை மடக்க நினைக்கிறார் இன்ஸ்பெட்டராக வரும் பெப்ஸி விஜயன். இன்னொரு புறம், கவினின் நடத்தையை வெறுக்கும் எஸ்.ஐ. வித்யா கவினைத் தண்டிக்கவேண்டும் என நினைக்கிறார். இந்த நிழல் யுத்தத்தை எப்படி இரட்டையர் தங்களுக்குச் சாதகமாக உபயோகித்துக்கொள்கிறார்கள் என்பதை சீட் நு��ியில் உட்கார வைத்து சொல்லியிருக்கிறார் இயக்குநர் மகிழ் திருமேனி. கவினுக்கு எப்படி எழில் கைதானது தெரியும், பல வருடங்களாகத் தொடர்பே இல்லதா பெண்ணை திடீரென ஏன் ஆன்ந்த் கடத்தினான், சண்டையிட்டாலும் ஏன் இருவரும் ஒன்று சேர்ந்தனர் என விடை தெரியாத கேள்விகள் பல. ஆனால் சுவாரசியமான திரைக்கதையில் அவையெல்லாம் மறந்து விடுகின்றன. இரண்டு கதாநாயகிகளுக்கும் பெரிதாக ஒன்றும் வேலை இல்லை என்றாலும், இருவருமே கிடைத்த வாய்ப்பில் பிரகாசிக்கின்றனர். கள்ளம் கபடமற்ற ஸ்மிருதி தன் கண்களாலேயே உணர்வுகளைப் பிரதிபலிக்கிறார். இன்னொரு நாயகி தான்யா ‘கேள்வியைச் சரியா கேளுங்க’ என சுவரசியப்படுத்துகிறார். ஒருமுறை பார்க்கலாம்.\nசமீபத்திய ஓவர் ஹைப் படங்களுள் ஒன்று. ஆரண்ய காண்டம் தியாகராஜன் குமாரராஜாவின் இரண்டாவது படம் (7-8 வருடங்களுக்குப் பிறகு). தமிழ் இளம் இயக்குநர்களில் நம்பிக்கை நட்சத்திரங்கள் என்று விளம்பப்படும் மிஷ்கின், நலன், நீலன் ஆகியோரும் பணிபுரிந்த திரைக்கதை, விஜய் சேதுபதி பெண்ணாக நடிக்கும் படம் என ஏகப்பட்ட எதிர்பார்ப்புகள். கதை என்ன). தமிழ் இளம் இயக்குநர்களில் நம்பிக்கை நட்சத்திரங்கள் என்று விளம்பப்படும் மிஷ்கின், நலன், நீலன் ஆகியோரும் பணிபுரிந்த திரைக்கதை, விஜய் சேதுபதி பெண்ணாக நடிக்கும் படம் என ஏகப்பட்ட எதிர்பார்ப்புகள். கதை என்ன வேம்பு பழைய காதலனோடு உறவில் ஈடுபடுகையில் அவன் இறந்துவிடுகிறான். கணவனுக்குத் தெரிய வருகையில் அவன் எதிர்வினை என்ன வேம்பு பழைய காதலனோடு உறவில் ஈடுபடுகையில் அவன் இறந்துவிடுகிறான். கணவனுக்குத் தெரிய வருகையில் அவன் எதிர்வினை என்ன நான்கு பதின்பருவ சிறுவர்கள் நண்பன் வீட்டில் நீலப்படம் பார்க்கச் செல்கின்றனர். படத்தில் நடித்திருப்பது தன் அம்மா என ஒருவனுக்குத் தெரிய வரும்போது கோபத்துடன் தன் அம்மாவைக் கொல்ல புறப்படுகின்றான். அவனுக்கும் அவன் அம்மாவுக்கும் என்ன நடந்தது நான்கு பதின்பருவ சிறுவர்கள் நண்பன் வீட்டில் நீலப்படம் பார்க்கச் செல்கின்றனர். படத்தில் நடித்திருப்பது தன் அம்மா என ஒருவனுக்குத் தெரிய வரும்போது கோபத்துடன் தன் அம்மாவைக் கொல்ல புறப்படுகின்றான். அவனுக்கும் அவன் அம்மாவுக்கும் என்ன நடந்தது கோபத்தில் அவன் உடைத்த தொலைக்காட்சியை அப்பா வருவதற்குள் மா���்றியாக வேண்டிய கட்டாயத்தில் மீதம் இருப்பவர்கள். எப்படி அவர்கள் டிவியை மாற்றினார்கள் கோபத்தில் அவன் உடைத்த தொலைக்காட்சியை அப்பா வருவதற்குள் மாற்றியாக வேண்டிய கட்டாயத்தில் மீதம் இருப்பவர்கள். எப்படி அவர்கள் டிவியை மாற்றினார்கள் சுனாமியில் இலட்சம் பேர் சாக ஒருத்தன் மட்டும் பிழைக்கிறான். தனக்குக் கடவுள் அருள் உள்ளதாக எண்ணி நோயுற்றவர்களை குணப்படுத்துவதாகக் கூறிக்கொள்கிறான். அவன் மகனே விபத்தில் சிக்கும் போது என்ன செய்கிறான் சுனாமியில் இலட்சம் பேர் சாக ஒருத்தன் மட்டும் பிழைக்கிறான். தனக்குக் கடவுள் அருள் உள்ளதாக எண்ணி நோயுற்றவர்களை குணப்படுத்துவதாகக் கூறிக்கொள்கிறான். அவன் மகனே விபத்தில் சிக்கும் போது என்ன செய்கிறான் இன்னொரு புறம் ஏழு ஆண்டுகளுக்கு முன் தங்களை விட்டுச் சென்ற மாணிக்கம் திரும்பி வருகிறான் என மகிழ்ச்சியில் இருக்கின்றனர் அவனின் மனைவி ஜோதியும், மகன் ராசுக்குட்டியும். ஆனால் வருவதோ பாலின மாற்றம் செய்துகொண்ட ஷில்பா. அதனால் வரும் பிரச்சனைகள் என்ன இன்னொரு புறம் ஏழு ஆண்டுகளுக்கு முன் தங்களை விட்டுச் சென்ற மாணிக்கம் திரும்பி வருகிறான் என மகிழ்ச்சியில் இருக்கின்றனர் அவனின் மனைவி ஜோதியும், மகன் ராசுக்குட்டியும். ஆனால் வருவதோ பாலின மாற்றம் செய்துகொண்ட ஷில்பா. அதனால் வரும் பிரச்சனைகள் என்ன இவற்றிர்கான பதில் தான் சூப்பர் டீலக்ஸ். படத்தின் மிகப்பெரிய ப்ளெஸ் வசனங்களும், நடிப்பும். சின்ன சின்ன பாத்திரங்களில் வருபவர்கள் கூட அந்த கதாபாத்திரத்திற்கு வழு சேர்கின்றனர். மிகப்பெரிய மைனஸ் நேரமும், படம் நடப்பது எந்த காலகட்டமும் என்ற குழப்பமும் தான். உலக முழுவதும் திரைப்படத்தின் நேரம் குறைந்து வருகின்றது. உலக சினிமாக்கள் என்று போற்றப்படும், விருதுகள் அள்ளும் படங்களே ஒரு மணி நேரம், கூட சில நிமிடங்களில் முடிவடையும் போது மூன்று மணி நேரம் என்பது அநியாயம். அதிலும் சமந்தா பகத் பாசில் வரும் பகுதிகள் என் பொறுமையைச் சோதித்தன. கணவன் இருக்கையில் பழைய காதலனோடு உறவு என்பது பத்து வருடத்துக்கு முந்தய ஹிந்தி படங்களின் கதை. இன்று இந்திய தொடர்களில் குறைந்தபட்சம் ஒரு பகுதியாவது இம்மாதிரியான கதையைக் கொண்டிருக்கும். மேலும், பெட்டுக்குள் பிணத்தை வைத்து கீழே போடுவது, பிணத்தை காருக���குள் வைத்துக்கொண்டு சாவதானமாக இருவரும் பேசிக்கொண்டு சொல்வது, இருவரின் மிகை நடிப்பு என இந்த பகுதி படத்தில் ஒட்டவே இல்லை. இன்னொரு புறம் முன்னால் நீலப்பட நடிகையாக வரும் ரம்யா கிருஷ்ணனும் அவர் கணவனாக வரும் மிஷ்கினும் அசரடிகிறார்கள். விரும்பித்தான் அந்த படத்தில நடிச்சேன், எல்லாத்தையும் மாதிரி அதுவும் ஒரு தொழில் தான் எனச் சொல்லும் காட்சிகளில் கம்பீரமாக மிளிர்கிறார் ரம்யா. அற்புதமாக வரும் மிஷ்கின் தன் மனைவி தன்னை கேள்விகேட்கும் போது அதிர்ச்சியில் உறைவதும், தன் கடவுளிடம் தன் மகனுக்காக மன்றாடுவதும் என நடிப்பில் பின்னுகிறார். சாரு நிவேதிதா குறிப்பிட்டிருந்தது போல மிஷ்கின் என்னும் நடிகனைத் தமிழ் சினிமா இன்னும் அதிகமா உபயோகப்படுத்திக்கொள்ள வேண்டும். ஆண்டவன் கட்டளை வந்த போது விஜய் சேதுபதிக்கு மிகப்பெரிய ரசிகனாய் இருந்தேன். ஆனால், இப்போதெல்லாம் உணர்ச்சிகளற்ற ஒரு பிம்பமாகவே தன் கதாபாத்திரங்களைக் கையாள்கிறார் எனத் தோன்றுகிறது. அதே போல அவர் ஏற்றிருக்கும் திருநங்கை பாத்திரமும் அது பற்றிய எந்த புரிதலும் இன்றி உருவாக்கப்பட்டிருக்கிறது. மற்றபடி அவரைப்பற்றிச் சொல்லிக்கொள்ள ஒன்றும் இல்லை. குறிப்பிட்டுச் சொல்ல வேண்டிய மூன்று பேர், பகத் வீட்டுக்கு வரும் அந்த வால் பையனும், விஜய் சேதுபதியின் மகனாக வரும் ராசுக்குட்டியும் மற்றும் அந்த முட்ட பப்ஸு குண்டு பையனும். கலக்கியிருக்கிறார்கள். கஷ்ட நேரத்தில் சிலையிலிருந்து வைரம் கொட்டுவது, க்ளைமாக்ஸில் யாருக்கும் சேதாரம் இன்றி வில்லன் தலையில் டிவி விழுவது எனப் பல க்ளிஷேக்கள். இடையில் ஒரு ஏலியன் வேறு வருகிறது. விமர்சகர்களின் கருத்துக்களைப் பார்த்தால் இது ஒரு குறியீட்டுப் படம் என்று தெரிய வருகின்றது. பரத்வாஜ் ரங்கன் போன்ற சினிமாப் புலிகள் முதுகில் இருக்கும் மச்சம் கட் பண்ணினால் அடுத்த ஷாட்டில் எப்படி முகத்தில் வருகின்றது என்று ஆராய்ந்து எழுதியிருக்கிறார்கள். நேரம் இருப்பவர்கள் படித்துப்பார்க்கலாம். மற்றபடிக்கு ஒரு முறை பார்க்கக்கூடிய படம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540506459.47/wet/CC-MAIN-20191208044407-20191208072407-00318.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BE", "date_download": "2019-12-08T05:12:43Z", "digest": "sha1:DNH7GJUV475KWF3HQVFMDUAW3CU4YTQF", "length": 14450, "nlines": 177, "source_domain": "ta.wikipedia.org", "title": "கோரா - தமிழ் விக்கிப்பீடி��ா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஉங்கள் அறிவிற்கான சிறந்த வளம்.\nஅறிவுச் சந்தை, வினா-விடை மென்பொருள்\nஆங்கிலம், பிரெஞ்சு, ஜெர்மன், தமிழ், வங்காளம், இந்தி, இந்தோனேசிய மொழி, இத்தாலிய மொழி, சப்பானிய மொழி, போர்த்துக்கேய மொழி, பின்னிய மொழி, நோர்வே மொழி, ஸ்பானிஷ், மராத்தி, டச்சு, சுவீடிய மொழி, டேனிய மொழி\nகோரா (Quora) பயனர் சமூகத்தால் வினாக்கள் உருவாக்கப்பட்டும் விடை காணப்பட்டும் தொகுக்கப்பட்டும் ஒழுங்கமைக்கப்படும் வினா-விடை வலைத்தளமாகும். இதனை சூன் 2009 இல் நிறுவிய ஆடம் டி'ஏஞ்செலோ மற்றும் சார்லி சீவெர் பொதுமக்களுக்கு சூன் 21, 2010இல் அணுக்கம் வழங்கினர்.[3]\nபல்வேறு தலைப்புக்களில் வினாக்களும் விடைகளும் தொகுக்கப்படுகின்றன. பயனர்கள் ஒன்றிணைந்து வினாக்களை உருவாக்கவும் சீரமைக்கவும் இயலும்; அதேபோன்று ஒரு பயனர் அளித்த விடையை மற்றவர் மேம்படுத்தவும் பிழைகளைக் களையவும் இயலும்.[4]\nகோரா வலைத்தளத்தை இரு முன்னாள் ஃபேஸ்புக் ஊழியர்களான ஆடம் டி'ஏஞ்செலோவும் சார்லி சூவெரும் இணைந்து உருவாக்கினர். சனவரி 2010இல் டி'ஏஞ்செலோ ஃபேசுபுக்கிலிருந்து விலகி கோராவை நிறுவினார்.[5] அப்போது சீவெரும் தாமும் \"வினா-விடை குறித்து பல வலைத்தளங்கள் இணையத்தில் இருந்தபோதும் சிறப்பான ஒரு வலைத்தளத்தை எவரும் உருவாக்கவில்லை\" என்ற தூண்டுதலால் இந்த வலைத்தளத்தை உருவாக்கியதாகக் கூறினார்.[6] கோரா பயனர்களின் எண்ணிக்கை திசம்பர் 2010 வாக்கில் விரைவாக வளர்ந்தது.[7]\nகோரா வலைத்தளத்தில் சனவரி 2011இல் 500,000 பயனர்கள் பதிந்துள்ளதாகக் கருதப்படுகிறது.[8] சூன் 2011இல், தகவல் கண்டுபிடிப்பு மற்றும் உலாவலை எளிதாக்கும் வகையில் கோராவின் இடைமுகம் சீரமைக்கப்பட்டது. இவ்வாறு சீரமைக்கப்பட்ட இடைமுகம் விக்கிப்பீடியாவுடன் ஒப்புநோக்குவதாக சிலர் கருதுகின்றனர்.[9] ஐ-போனிற்கான அலுவல்முறை நகர்பேசி பயன்பாட்டு மென்பொருளை செப்டம்பர் 29, 2011இலும் [10] ஆண்ட்ராய்டிற்கான அலுவல்முறை நகர்பேசி பயன்பாட்டு மென்பொருளை செப்டம்பர் 5, 2012இலும் வெளியிட்டது.[11]\nசெப்டம்பர் 2012இல் இணை நிறுவனர் சார்லி சீவெர் நிறுவனத்தின் நாளுக்கு நாள் பொறுப்புக்களிலிருந்து தாம் விலகிக் கொள்வதாக அறிவித்தார்; அறிவுரையாளராக தொடர்ந்து பொறுப்பாற்றுகிறார். [12][13]\nசனவரி 2013இல் கோரா வலைப்பதிவு தளத்��ை அறிமுகப்படுத்தியது.[14]\nமார்ச்சு 20, 2013 முதல் முழுமையான உரைத் தேடலாக வினாக்களையும் விடைகளையும் தேடுமாறு தனது வலைத்தளத்தை அமைத்தது.[15] இந்த வசதியை நகர்பேசிகளுக்கும் மே மாதப் பிற்பகுதியில் விரிவாக்கியது.[16] மே 2013 வெளியிட்ட அறிக்கை ஒன்றில் அனைத்து அளவைகளிலும் கடந்த ஆண்டை விட மும்மடங்கு வளர்ந்திருப்பதாக கூறியது. [17]\nஜனவரி 2019ல் தமிழ், மராத்தி, பெங்காலி, டச்சு, டேனிஷ், ஃபின்னிஷ், நோர்வே மற்றும் ஸ்வீடிஷ் மொழிகளில் கோவாரா வெளியிடப்பட்டுள்ளது.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 28 ஏப்ரல் 2019, 21:53 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540506459.47/wet/CC-MAIN-20191208044407-20191208072407-00318.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81:%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D_%E0%AE%A4%E0%AE%95%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%AF%E0%AF%87%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2019-12-08T05:58:29Z", "digest": "sha1:LCD33XKGIXSKISJ42OOJXU7BK7VNR7FU", "length": 10680, "nlines": 212, "source_domain": "ta.wikipedia.org", "title": "வார்ப்புரு:நாட்டுத் தகவல் யேமன் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇது நாட்டுத் தகவல் யேமன் வார்ப்புருவிற்கான தகவல்களை மையப்படுத்தும் வார்ப்புரு மட்டுமே நேரடியாக கட்டுரைகளில் பயன்படுத்துவதை தவிர்க்கவும். இது வார்ப்புரு:Country showdata (தொகு • பேச்சு • இணைப்புகள் • வரலாறு) என்பதை பயன்படுத்தி தானியங்கியாக உருவாக்கப்பட்டதாகும்.\nவார்ப்புரு:நாட்டுத் தகவல் யேமன் உள்ளகத் தகவல் சேமிப்பிற்காக உருவாக்கப்பட்ட ஒரு வார்ப்புருவாகும். இது கட்டுரைகளில் நேரடியாக பயன்படுத்துவதற்கு வடிவமைக்கப்படவில்லை.இதன் தகவல்களை வார்ப்புரு:flagicon, வார்ப்புரு:நாட்டுக்கொடி போன்றவற்றைப் பயன்படுத்தி கட்டுரைகளில் இணைக்கவும்.\nஏதாயினும் தகவல்கள் இற்றைப்படுத்தப்படவில்லையாயின் இதை அழுத்தி purge செய்யவும்.\nalias யேமன் விக்கிபீடியா கட்டுரை பெயர் (யேமன்) {{கொடி}}, {{நாட்டுக்கொடி}} ({{flagicon}}) கட்டாயம்\nபெயர் விகுதியுடன் யேமனின் பெயர் விகுதியுடன் கொடுக்கப்படல் வேண்டும், உதாரணமாக இலங்கையின், தென்னாபிரிக்காவின் {{கொடி}}, {{நாட்டுக்கொடி}} ({{flagicon}}) கட்டாயம்\nசுருக்கமான பெயர் யேமன் சுருக்கமான பெயர் யேமன் {{நாட்டுக்கொடி}} கட��டாயமற்றது\nகொடியின் பெயர் Flag of Yemen.svg நாட்டுக் கொடியின் பெயர்(இடது புறம் பார்க்க) {{flagicon}}, {{கொடி}}, {{நாட்டுக்கொடி}} கட்டாயம்\nஇந்த வார்ப்புருவை வழிமாற்றுப் பெயர்கள் கொண்டும் பயன்படுத்தலாம்:\nYEM (பார்) யேமன் யேமன்\nYemen (பார்) யேமன் யேமன்\nகொடி மாறியை (flag variant) பயன்படுத்தி\nபின்வரும் தொடர்புடைய நாட்டுத் தகவல் வார்ப்புருக்களையும் பார்க்க:\nவார்ப்புரு:நாட்டுத் தகவல் வட யேமன் வட யேமன்\nவார்ப்புரு:நாட்டுத் தகவல் தெற்கு யேமன் தெற்கு யேமன்\nவார்ப்புரு:நாட்டுத் தகவல் ஏடன் ஏடன்\nவார்ப்புரு:நாட்டுத் தகவல் தெற்கு அரேபியா தெற்கு அரேபியா\nஅனைத்து நாட்டுத் தகவல் வார்ப்புருக்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 27 சூன் 2018, 18:41 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540506459.47/wet/CC-MAIN-20191208044407-20191208072407-00318.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.careerindia.com/jobs/state-bank-of-india-hiring-chief-technology-officer-004834.html", "date_download": "2019-12-08T05:04:12Z", "digest": "sha1:ECTMLHXNAE6S5DPOYVHOKRPCUQ7SDRP4", "length": 12765, "nlines": 133, "source_domain": "tamil.careerindia.com", "title": "எஸ்பிஐ வங்கியில் வேலை வேண்டுமா? உடனே விண்ணப்பிக்கவும்! | State Bank of India hiring Chief Technology Officer - Tamil Careerindia", "raw_content": "\n» எஸ்பிஐ வங்கியில் வேலை வேண்டுமா\nஎஸ்பிஐ வங்கியில் வேலை வேண்டுமா\nபாரத ஸ்டேட் வங்கியில் காலியாக உள்ள தலைமை தொழில்நுட்ப அதிகாரி பணியிடத்தினை நிரப்பிட அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. வங்கியில் பணியாற்றக் காத்திருப்போர் துறை ரீதியான முன் அனுபவமும், தகுதியும் இருப்பின் விண்ணப்பித்துப் பயனடையலாம்.\nஎஸ்பிஐ வங்கியில் வேலை வேண்டுமா\nநிர்வாகம் : பாரத ஸ்டேட் வங்கி (எஸ்பிஐ)\nபணி : தலைமை தொழில்நுட்ப அதிகாரி - வங்கி\nகாலிப் பணியிடம் : 01\nகல்வித் தகுதி : எம்சிஏ, பி.இ, பி.டெக், எம்.டெக், எம்.எஸ்சி\nவயது வரம்பு : 55 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.\nமுன் அனுபவம் : குறைந்தபட்சம் 20 ஆண்டுகள் பெற்றிருக்க வேண்டும்.\nஅதிகாரப்பூர்வ அறிவிப்பு : இங்கே கிளிக் செய்யவும்.\nவிண்ணப்பிக்கும் முறை : தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் ஆன்லைன் வழியாக www.sbi.co.in என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.\nவிண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி : 20.05.2019 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.\nதேர்வு முறை : நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.\nஇப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப்படிவத்தினைப் பெறவும் https://recruitment.bank.sbi/crpd-sco-cto-2019-20-05/apply என்னும் லிங்க்கை கிளிக் செய்யவும்.\nதிருவள்ளுவர் பல்கலையில் பேராசிரியர் வேலை\nஒத்திவைக்கப்பட்ட மின்வாரிய பணிகளுக்கான தேர்வு தேதிகள் அறிவிப்பு\nஅண்ணா பல்கலையில் வேலை வேண்டுமா\n ரூ.57 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்\nமத்திய அரசுப் பணிகளுக்கு ஒரே தகுதித் தேர்வு- அமைச்சர் ஜித்தேந்திர சிங்\nஉள்ளூரிலேயே மத்திய அரசு வேலை, அழைக்கும் IIFPT நிறுவனம்\nரூ.1.42 லட்சம் ஊதியத்தில் விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் வேலை.\nவங்கி வேலை உங்கள் கனவா\nரூ.1.75 லட்சம் ஊதியத்தில் தமிழக அரசு வேலை\nமத்திய ஜவுளித் துறையில் பணியாற்ற வேண்டுமா\nTNPSC: ரூ.1.14 லட்சம் ஊதியத்தில் தொல்லியல் துறை வேலை- டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு\n நம்ம பெங்களூரில் நூறு நாள் வேலை திட்டம்\nதிருவள்ளுவர் பல்கலையில் பேராசிரியர் வேலை\n19 hrs ago திருவள்ளுவர் பல்கலையில் பேராசிரியர் வேலை\n20 hrs ago 11, 12ம் வகுப்பு பொதுத் தேர்விற்கு தனித் தேர்வர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்பு\n21 hrs ago ஒத்திவைக்கப்பட்ட மின்வாரிய பணிகளுக்கான தேர்வு தேதிகள் அறிவிப்பு\n1 day ago JEE Main Exam: ஜேஇஇ மெயின் தேர்வுக்கான அனுமதிச் சீட்டு வெளியீடு\nTechnology 8ஜிபி ரேம் உடன் களமிறங்கும் அட்டகாசமான விவோ U20.\nNews நான் பேசுவது எந்த நாட்டுக்கு நல்லது அல்ல ராகவா லாரன்ஸூக்கு சீமான் கேள்வி\nSports டாப் 4இல் இடம் பெறுமா கோவா ஹைதராபாத் அணிக்கு எதிரான பரபர போட்டி\nLifestyle இந்த வாரம் இந்த 3 ராசிக்காரங்களுக்கு அதிர்ஷ்ட தேவதையோட ஆசி கிடைக்கும்..\nMovies அவமதிக்கப்பட்ட இடத்தில் வெளிநாட்டு காரில் சென்று சிகரெட் பற்ற வைத்தேன்.. அதிர வைத்த ரஜினி\nFinance சீனாவுக்கு கடன் கொடுக்காதீங்கய்யா.. கத்திச் சொன்ன டொனால்ட் ட்ரம்ப்..\nAutomobiles பலேனோ காரின் அலாய் சக்கரங்களுடன் புதிய மாருதி சியாஸ் சோதனை ஓட்டம்...\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\nTN TRB Result: கணினி ஆசிரியர் தேர்வு முடிவுகள் வெளியீடு\n அணு ஆராய்ச்சி மையத்தில் பணியாற்றலாம் வாங்க\nCAT 2019: சுமார் 30 ஆயிரம் விண்ணப்பதாரர்கள் தேர்வில் பங்கேற்கவில்���ை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540506459.47/wet/CC-MAIN-20191208044407-20191208072407-00318.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.jaffnajournal.com/archives/94031.html", "date_download": "2019-12-08T04:52:34Z", "digest": "sha1:Q4ETGU3S2PTZHSHFE47DH3GTZ4DQVJLJ", "length": 7173, "nlines": 76, "source_domain": "www.jaffnajournal.com", "title": "முள்ளிக்குளத்தில் விடுவிக்கப்பட்ட காணிகளுக்கு செல்வதற்கு கடற்படையினர் தடை! – Jaffna Journal", "raw_content": "\nவிளம்பரம்செய்ய [Advertise with us ]\nவிளம்பரம்செய்ய [Advertise with us ]\nமுள்ளிக்குளத்தில் விடுவிக்கப்பட்ட காணிகளுக்கு செல்வதற்கு கடற்படையினர் தடை\nஅண்மையில் விடுவிக்கப்பட்ட முள்ளிக்குளம் கிராமத்திற்கு செல்லும் பிரதான வீதியை கடற்படையினர் முடியதால் கடற்படையினருக்கும், முள்ளிக்குளம் கிராம மக்களுக்கும் இடையில் முறுகல் நிலை ஏற்பட்டுள்ளது.\nகடற்படை முகாமினூடாக முள்ளிக்குளம் கிராமத்திற்கு செல்லும் பிரதான வீதியை நேற்று (ஞாயிற்றுக்கிழமை) கடற்படையினர் மூடியதாலேயே இருதரப்பினருக்கும் இடையில் முறுகல்நிலை ஏற்பட்டுள்ளது.\nஇச்சம்பவம் தொடர்பாக முள்ளிக்குளம் பங்குத்தந்தை லோரான்ஸ் லியோ தெரிவிக்கையில், “முள்ளிக்குளம் பகுதியில் கடந்த மூன்று மாதங்களுக்கு முன்னர் விடுவிக்கப்பட்ட சுமார் 77 ஏக்கர் காணியில் மக்கள் பராமரிப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்துள்ளனர்.\nநேற்று முன்தினம் முதல் மக்கள் குறித்த வீதியூடாக பயணம் செய்ய முடியாத நிலையை கடற்படையினர் ஏற்படுத்தி இருந்தனர்.\nஇந்த நிலையில் முள்ளிக்குளம் ஆலயத்தில் நேற்று காலை திருப்பலி நிறைவடைந்த நிலையில் மக்கள் மீண்டும் திரும்பிச் செல்லுகின்ற போது கடற்படை முகாமில் இருந்த கடற்படையினர் குறித்த வீதியால் சென்ற மக்களை இடைமறித்து விட்டார்கள்.\nஇதனையடுத்து இருதரப்பினருக்குமிடையில் கடும் வாக்குவாதம் ஏற்பட்டதையடுத்து அப்பிரதேசத்தில் சிறிது பதற்றநிலை ஏற்பட்டது.\nஇந்த நிலையில் அப்பிரதேசத்திற்கு வந்த நாடாளுமன்ற உறுப்பினர் திருமதி சாந்தி சிறீஸ்கந்தராசா மற்றும் நானாட்டான் பிரதேச சபையின் தலைவர் ஆகியோரிடம் இச்சம்பவம் குறித்து எடுத்துக் கூறப்பட்டது.\nஆனால் உயர் அதிகாரியிடம் இருந்து வந்த உத்தரவிற்கு அமைவாகவே குறித்த பாதைகளை மூடியதாக தெரிவித்த கடற்படையினர் மக்கள் மற்றும் மக்கள் பிரதிநிதிகளின் எதிர்ப்பைத் தொடர்ந்து மூடி வைத்திருத்த வீதிகளை மீண்டும் மக்களின் பாவனைக்காக கடற்படையினர் திறந்து விட்டு���்ளனர்” என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.\nபாண் தவிர்ந்த ஏனைய பேக்கரி உற்பத்திகளின் விலையை குறைக்க நடவடிக்கை\nவெள்ள நீரில் மூழ்கியது பரீட்சை மண்டபம்\nடெங்குத் தொற்றைக் கட்டுப்படுத்த தனியார் கல்வி நிலையங்களுக்கு விடுமுறை\nமுகப்புத்தகத்தில் பிரபாகரனிற்கு வாழ்த்து தெரிவித்தவர் மீது பாய்ந்தது பயங்கரவாத தடைச்சட்டம்\nவிளம்பரம்செய்ய [Advertise with us ]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540506459.47/wet/CC-MAIN-20191208044407-20191208072407-00318.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/tag/%E0%AE%B0%E0%AE%95%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF", "date_download": "2019-12-08T04:47:18Z", "digest": "sha1:DTRZJZM5QDXDJC3WCBWCHAJJHKW4JKGE", "length": 9382, "nlines": 82, "source_domain": "www.jeyamohan.in", "title": "ரக்தகிரி", "raw_content": "\n‘வெண்முரசு’ – நூல் இரண்டு – ‘மழைப்பாடல்’ – 13\nபகுதி மூன்று : புயலின் தொட்டில் [ 3 ] பீதாசலம் என்னும் மலையின் அடியில் இருந்த குகையில் காந்தாரத்து இளவரசனாகிய சகுனி வேசரநாட்டிலிருந்து வந்த நாகசூதனிடம் கதை கேட்டுக்கொண்டிருந்தான். நந்துனியை சுட்டு விரலால் மீட்டி தன்னுள் தானே மூழ்கி ரத்னாக்ஷன் என்னும் நாகசூதன் பாடினான். ஒரு மரம்கூட இல்லாத, ஒரு சிறுசெடிகூட முளைக்காத, அந்த மலை வெண்கலத்தை உருட்டி அடுக்கிவைத்ததுபோன்ற மஞ்சள்நிறப் பாறைகளால் ஆனதாக இருந்தது. அதற்குள் நூற்றுக்கணக்கான குகைகள் உண்டு என சகுனி அறிந்திருந்தான். …\nTags: அசலன், உபரிசரவஸ், காந்தாரி, சகுனி, சந்திரகுலம், சுகதர், சுபலர், சௌபாலன், தசபாலன், தட்சிணவனம், துர்வசு, தேவபாலர், நந்துனி, நாகசூதன், பஷுத்துரர், பிரமோதன், பிருகத்ரதன், பீதாசலம், புருவம்சம், மகதம், ரக்தகிரி, ரக்தாக்ஷம், ரத்னாக்ஷன், ராஜஸன், வசுமதி, விருஷகன், விருஹத்ரதன், வேசரநாடு, ஷத்ரியன், ஸ்மிருதன்\n'வெண்முரசு’ – நூல் இருபத்தொன்று – இருட்கனி-29\nசென்னை கட்டண உரை - நுழைவுச்சீட்டு வெளியீடு\nயுவன் சந்திரசேகர், மதுரை, ஒருநாள்\n‘வெண்முரசு’ – நூல் இரண்டு – ‘மழைப்பாடல்’ – 82\n’வெண்முரசு’ – நூல் இருபத்தொன்று – இருட்கனி-66\nவிஷ்ணுபுரம் விருந்தினர் 6 – ரவி சுப்ரமணியம்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 8\nவிஷ்ணுபுரம் விழா விருந்தினர்-5 -சுரேஷ்குமார இந்திரஜித்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 7\nவிஷ்ணுபுரம் விழா, குக்கூ, தன்னறம்\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன��மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540506459.47/wet/CC-MAIN-20191208044407-20191208072407-00318.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sathiyam.tv/robert-fayas-got-barol-for-30-days/", "date_download": "2019-12-08T06:00:24Z", "digest": "sha1:R7LUCYZBMONBPMIQBMGLDC3653YK7KQ5", "length": 12736, "nlines": 158, "source_domain": "www.sathiyam.tv", "title": "ராபர்ட் பயாஸுக்கு 30 நாட்கள் பரோல் வழங்கியது ஐகோர்ட்..! - Sathiyam TV", "raw_content": "\nடெல்லி தீ விபத்தில் உயரும் பலி எண்ணிக்கை..\nஎன்கவுன்டர் செய்யப்பட்டவர்கள் குற்றம் செய்தார்களா\nஇறந்து பிழைத்த இளப்பெண்… 6 மணி நேரம் கழித்து துடித்த இதயம்\n’தர்பார்’ இசைவெளியீட்டு விழாவில் விஜய் படம்.. மகிழ்ச்சியில் ரசிகர்கள்\n“துயரங்கள் எல்லாம் அருவெறுப்பான ஆசைகளில் இருந்தே பிறக்கின்றன..” LTTE பிரபாகரனின் கடைசி உரை\nகாற்று மாசுவுக்கும் “PM”-க்கும் இடையே உள்ள தொடர்பு..\nஉடற்பயிற்சி அதிகமாக செய்ப��ர்களா நீங்கள் – டிமென்ஷியா நோயைப்பற்றி தெரிந்துகொள்ளுங்கள்..\n“இனிமே இப்படி பண்ணாதிங்க..” ஸ்லேட் குச்சி சாப்பிடுவதற்கான காரணம் என்ன..\n “தனித்துவமான படங்கள்” | Unique Movies\nமரியானாவில் வாழும் அதிசய இனங்கள் | Rare Species of Mariana Trench\nநாம் வாழும் பூமி – சில சுவாரசிய தகவல்கள் | Interesting Facts About…\n’தர்பார்’ இசைவெளியீட்டு விழாவில் விஜய் படம்.. மகிழ்ச்சியில் ரசிகர்கள்\n“காட்டு மிராண்டிகளின் ஈனத்தனமான..” தெலங்கானா என்கவுண்டர்..\nKPY ராமர் நடிக்கும் “போடா முண்டம்” – படத்தின் போஸ்டர் வெளியீடு\nமீண்டும் சின்னத்திரையில் களமிறங்கிய தேவயானி..\n9pm Headlines | இரவு நேர தலைப்புச் செய்திகள் | 07 Dec 19…\n07 Dec 2019 – நண்பகல் தலைப்புச் செய்திகள் – 12 Noon Headlines\n07 Dec 2019 – இன்றைய தலைப்புச் செய்திகள் – Today Headlines\nநீராதார பிரச்சனைகளை தீர்க்க சமாதானம் பேச விரும்புகிறதா தமிழக அரசு \nசத்தியம் சாத்தியமே :மொழி சார்ந்த அரசியல் தேவையா \nசத்தியம் சாத்தியமே :”நீட் தேர்வு மோசடி விவகாரம்”ஆள்மாறாட்டம் நடந்தது எப்படி”\nசத்தியம் சாத்தியமே :திராவிடக் கட்சிகள் வியூகத்தை மாற்ற வேண்டுமா \nHome Tamil News Tamilnadu ராபர்ட் பயாஸுக்கு 30 நாட்கள் பரோல் வழங்கியது ஐகோர்ட்..\nராபர்ட் பயாஸுக்கு 30 நாட்கள் பரோல் வழங்கியது ஐகோர்ட்..\nராபர்ட் பயாஸுக்கு 30 நாட்கள் பரோல் வழங்கி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.\nராஜீவ்காந்தி கொலைவழக்கில் பேரறிவாளன், சாந்தன், முருகன், நளினி, ராபார்ட் பயஸ், ஜெயகுமார், ரவிச்சந்திரன், உள்ளிட்ட 7 பேர் சிறைதண்டனை அனுபவித்து வருகின்றனர்.\nஇவர்களில் ஒருவரான ராபர்ட் பயஸ் பரோல் வழங்க கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்தார்.\nஇந்த மனுவில் மகனின் திருமண ஏற்பாடுகளுக்காக 30 நாட்கள் பரோல் வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டது. மேலும் சிறைத்துறை பரோல் மனுவை நிராகரித்ததாகவும் தெரிவிக்கப்பட்டது.\nஇந்த நிலையில் இன்று இவர் மீதான வழக்கின் விசாரணை நடைபெற்றது.அதில் சென்னை உயர்நீதிமன்றம் , ராபர்ட் பயஸுக்கு 30 நாட்கள் பரோல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.மேலேயும் நளினி சிறையில் இருந்து வெளியே வந்தபோது பின்பற்றிய விதிகளை பின்பற்றவும் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.\n’தர்பார்’ இசைவெளியீட்டு விழாவில் விஜய் படம்.. மகிழ்ச்சியில் ரசிகர்கள்\n“திருமணமாகாத ஆணும் பெண்ணும் ஒரே அறையில் தங்குவதில் என்ன தவறு..” – ஐகோர்ட் கேள்வி\n“ஆண்களே செய்ய தயங்குவாங்க..” அசால்ட்டாக செய்த ஜோதி..\nஉள்ளாட்சி தேர்தல் அறிவிப்பாணையை திரும்பப் பெற்றது தேர்தல் ஆணையம்..\nநாங்கள் ஆட்சிக்கு வந்தாலும் என்கவுண்டர்தான் – சீமான்\n கையும் களவுமாய் சிக்கிய இன்ஜீனியர்\nடெல்லி தீ விபத்தில் உயரும் பலி எண்ணிக்கை..\nஎன்கவுன்டர் செய்யப்பட்டவர்கள் குற்றம் செய்தார்களா\nஇறந்து பிழைத்த இளப்பெண்… 6 மணி நேரம் கழித்து துடித்த இதயம்\n9pm Headlines | இரவு நேர தலைப்புச் செய்திகள் | 07 Dec 19...\n’தர்பார்’ இசைவெளியீட்டு விழாவில் விஜய் படம்.. மகிழ்ச்சியில் ரசிகர்கள்\n“திருமணமாகாத ஆணும் பெண்ணும் ஒரே அறையில் தங்குவதில் என்ன தவறு..” – ஐகோர்ட் கேள்வி\n“காட்டு மிராண்டிகளின் ஈனத்தனமான..” தெலங்கானா என்கவுண்டர்..\nஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெறும் தேதி அறிவிப்பு..\n“ஆண்களே செய்ய தயங்குவாங்க..” அசால்ட்டாக செய்த ஜோதி..\nவிளம்பரம் செய்ய தொடர்பு கொள்ளுங்கள்\nஉங்கள் பகுதியில் சத்தியம் தொலைக்காட்சி தெரிவதற்கு தொடர்பு கொள்ள - Mr. Jagan - 9176920114\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540506459.47/wet/CC-MAIN-20191208044407-20191208072407-00318.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.mathavaraj.com/2011/11/19-ii.html", "date_download": "2019-12-08T06:12:06Z", "digest": "sha1:Y4MHOQX2SSA5B3MWIQCIJK3EX3FC7E46", "length": 35084, "nlines": 154, "source_domain": "www.mathavaraj.com", "title": "தீராத பக்கங்கள்: என்ன சொல்ல வருகிறது தினமணி - 2 ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2'+posttitle+'", "raw_content": "\nமுன்பக்கம் � அரசியல் , ஊடகங்கள் , செய்திகள் , தினமணி , தீராத பக்கங்கள் � என்ன சொல்ல வருகிறது தினமணி - 2\nஎன்ன சொல்ல வருகிறது தினமணி - 2\nசனிக்கிழமை (நவம்பர் 19) அன்றைய தலையங்கத்தின் தொடர்ச்சியாக, தீதும் நன்றும் பிறர் தர வாரா II என்ற தலைப்பில், திங்கள் கிழமை அதே விஷயத்தின் மீது அடுத்த தலையங்கம் எழுதி இருக்கிறது. தினமணி. முதல் தலையங்கத்தில், குடிக்கிற தமிழன் (), பாலுக்கும், பஸ்சுக்கும் கூடுதல் காசு செலவழிக்கட்டுமே என்று எழுதிய கை, இப்போது அதே தமிழன் மீது கரிசனம் பொங்கி வழிய (மதுவில் நுரை பொங்குமே அதே போல), பாலுக்கும், பஸ்சுக்கும் கூடுதல் காசு செலவழிக்கட்டுமே என்று எழுதிய கை, இப்போது அதே தமிழன் மீது கரிசனம் பொங்கி வழிய (மதுவில் நுரை பொங்குமே அதே போல), இப்படியா அநியாயத்திற்கு ராவோடு ராவா கட்டணங்களை ஏற்றுவது, திடு ��ிப்பென்று உயர்த்தியதால் மக்கள் எப்படி திக்கு திசை தெரியாமல் திணறிப் போகிறார்கள்...என்று அப்படியே பிளேட்டைத் திருப்பிப் போட்டு எழுதி இருக்கிறது.\nபோக்குவரத்து, மின் வாரியம் எல்லாவற்றிலும் அடுத்தடுத்து ஆட்சிக்கு வந்தவர்கள் நிர்வாகச் சீர்கேட்டை அகற்ற உரிய நடவடிக்கை எடுத்திருந்தால் இன்று இத்தனை நஷ்டத்திற்கு வந்திருக்காதாம். (அதில் அ.தி.மு.க. ஆட்சியாளர்களும் அடக்கம் என்பதைக் குறிப்பிட்டுவிடாத அடக்கம் தினமணியிடம்). கட்டண உயர்வு, வரி உயர்வு என்பதெல்லாம் எந்த அரசாலும் தடுக்க முடியாத விஷயம் என்றாலும் அதைக் கடைசி கட்ட வேலையாகத் தான் செய்ய வேண்டுமாம். அதுவும் தவிர இப்படி கட்டணங்களை உயர்த்தி எல்லாம் பிரச்சனைகளைச் சரி செய்துவிடவும் முடியாதாம். இது ஏனுங்க சனிக்கிழமை கண்ணுக்கே பிடிபடல\nஅப்புறம், சென்னை மாநகரில் மூன்று கோடி பேர் பேருந்துகளில் பயணம் செய்கிறார்களாம், மாநிலத்தில் அரசு பேருந்துகளை நம்பி இருப்போர் கூலி விவசாயிகள், கணக்கர்கள் என மாதம் ஐயாயிரம் ஊதியம் தாண்டாத அப்பாவிகள் தான் அதிகமாம், அவர்களிடம் முன் அறிவிப்பு செய்யாமல், எந்தத் தேதியில் இருந்து கட்டண உயர்வு என்று சொல்லாமால் கொள்ளாமல் திடீரென்று உயர்த்திய கட்டணம் கேட்டதால் அவர்கள் எத்தனை அவதிக்கு ஆளாகி, எவ்வளவு வசை பாடி, எத்தனை சாபமிட்டு பேருந்திலிருந்து பாதி வழியில் இறங்கிப் போனார்கள், பாவம் என்று உச்சு கொட்டுகிறது தினமணி.\nஆனாலும் குப்புற விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டவில்லை என்பது போல், இதற்கெல்லாம் முதல்வர் ஜெயலலிதா காரணமில்லையாம், அவருக்குத் தவறான ஆலோசனை சொல்லும் அதிகாரிகள் தானாம் - பின் விளைவுகள் என்னவாக இருக்கும் என்று முதல்வருக்கு எடுத்துச் சொல்லத் தவறி விட்டார்களாம். இப்படியான ஆட்களைப் பக்கத்தில் வைத்திருப்பது எழுபது கோடி பகைவர்களை வைத்திருப்பதற்குச் சமம் என்று வள்ளுவரே சொல்லி இருக்கிறாராம். ஐயோ பாவம், ஒன்றும் அறியாத, முறையான தகவல்கள் சொல்லப்படாத முதல்வர் இத்தனை பழி பாவத்திற்கும், மக்களின் சாபத்திற்கும் உள்ளாக வேண்டி வந்துவிட்டதாம்.\nஆனாலும், இப்போது கட்டண உயர்வுக்கும், விலை உயர்வுக்கும் முதல்வர் அளித்திருக்கும் விளக்கங்களை வரிக்கு வரி ஏற்றுக் கொள்கிறதாம் தினமணி. அப்படிப் போடு.\nபொதுத் துற�� நஷ்டப் படக் கூடாது என்னும் கரிசனத்தால் பொது மக்களை போட்டுத் தள்ளுகிறேன், பொறுத்துக் கொள்ளுங்கள் என்ற அரசின் திசை மாற்று வேலைக்கு தாளம் போடுகிறது தினமணி. அவ்வளவு கரிசனம் பொதுத் துறை மீது கொண்டிருக்கும் ஆட்சியாளர்கள், மக்களைக் கொள்ளை அடித்துக் கொண்டிருக்கும் தனியார் பேருந்துகளை அரசின் வசம் எடுத்துக் கொள்ள வேண்டியது தானே....தேவையற்ற போட்டியில் இறங்கி, தரமற்ற ரசாயனக் கலவை சேர்த்து அதிக லாபம் வைத்து விற்றுக் கொண்டிருக்கும் தனியார் பால் நிறுவனங்களை தன் வசம் அரசு எடுத்துக் கொள்ளும் என்று சொல்ல வேண்டியது தானே, தமது ஆட்சிக் காலத்தில் போக்குவரத்தில்-மின்வாரியத்தில் ஊழலுக்கும், நிர்வாகச் சீர்கேட்டிற்கும் காரணமாகவும் அல்லது துணை போயிருக்கும் சொந்தக் கட்சிக்காரர்களும், அரசியல் செல்வாக்காளர்களும் செம்மையாகத் தண்டிக்கப் படுவார்கள் என்று பட்டவர்த்தனமாகச் சொல்ல வேண்டியது தானே.\nதினமணி இந்தத் திசையில் எல்லாம் யோசிக்காதுதான், நமக்கும் தெரியும். ஆனால், தமிழக மக்கள் அத்தனை பேருக்கும் தான் ஏக பிரதிநிதியாகத் தன்னைத் தானே வரித்துக் கொண்டு மேற்படித் தலையங்கத்தின் கடைசி வரியில் போட்டிருக்கிறதே ஒரு போடு, அதைக் கேளுங்கள்: முதல்வருக்காக மக்கள் எந்தச் சுமையையும் தாங்குவார்களாம், நம்பிப் பாரத்தை ஏற்றி வைக்கலாமாம், ஆனால் பாறாங்கல்லை ஏற்றி வைத்தால் எப்படி என்று பேச்சு வார்த்தை நடத்தி முடிக்கிறார் ஆசிரியர்.\nராவோடு ராவாக ஏற்றப்பட்ட கட்டணங்களின் தாக்குதலில் மக்கள் படும் அவதியை மூன்று நாள் பொறுத்தாவது புரிந்த மாதிரி எழுதியிருக்கும் இந்த தலையங்கத்தில், கட்டண உயர்வையும், பால் விலை உயர்வையும் கேட்டு அடுத்த நொடியே ஆனந்தக் கூத்தாடும் பலதரப்பு முதலாளிகள் சங்கங்கள், ஆளும் கட்சியின் ஜால்ரா அமைப்புகள் பற்றியும், அதன் அரசியல் குறித்தும் இப்போதும் வாய் திறக்காதிருப்பதேன் \nமுதல் நாள் தமிழர்களைக் குடிகாரர்கள் என்று சாடிய தினமணி இன்று தான் 'தெளிந்து' கொண்டு உயர்த்திய கட்டணத்தின் அவஸ்தைகளை மக்கள் படுவதைத் திடீரென்று புரிந்து கொண்டது மாதிரி காட்டிக் கொள்வது ஒரு புறம், ஆனாலும் ஆட்சியில் இருப்போரைத் தாங்கிப் பிடிப்பது இன்னொரு புறம். பாவங்கள், சாபங்கள், அவஸ்தைகள் எல்லாம் ஒரு கட்டத்தில் வ��ுவான எதிர்ப்பாக உருப்பெறும் என்று தெரிந்ததால் - மக்கள் எதிர்ப்பின் சக்தியைப் புரிந்ததால் ஏற்படும் நடுக்கம் அன்றி வேறென்ன...அதனால் தான், தீதும் நன்றும் பிறர் தர வாரா என்று சனிக்கிழமை சொல்லும்போது, இந்த நிலைமைகளுக்கெல்லாம் மக்களே காரணம் என்று பொருள் படுத்திய தினமணி, அந்த வாக்கியம் ஆட்சியாளர்க்கும் பொருந்தும் என்று இரண்டாவது தலையங்கத்தில் எழுதுவது அதைத் தான் பொருளாக்குகிறது.\nவழக்கம் போல் இதற்கும் அடியில் பொருத்தமான திருக்குறள் போடவேண்டுமே, விடுவார்களா மிகவும் படித்திருந்தாலும் உலக இயற்கை நியதி அறிந்து அரசன் செயல்படவேண்டும் என்று வள்ளுவர் சொல்லி இருக்கும் திருக்குறளை ஓசைப் படாமல் கீழே போட்டுக் கதையை முடித்து விட்டது தினமணி. அது தினமணிக்கும் பொருந்தாதா\nTags: அரசியல் , ஊடகங்கள் , செய்திகள் , தினமணி , தீராத பக்கங்கள்\nநெருநல் உளனொருவன் இன்றில்லை என்னும்\nஇந்த உலகத்தின் பெருமை என்னவென்றால் நேற்று இருந்தவன் இன்றில்லை என்பதுதான். எனவே, நாம் வாழும் வாழ்க்கையை எல்லோருக்கும் பிடித்தமானதாக ஆக்க முடியாவிட்டாலும் இயற்கைக்கு எதிராக ஆடாமல் இருந்தாலே போதும். எளிய மக்களுக்கு எதிராக இருப்பதும் இயற்கைக்கு எதிராக இருப்பதும் ஒன்றுதான். பகிர்விற்கு நன்றி.\nஉலகைப் புரட்டும் நெம்புகோல் மக்களிடமே இருக்கிறது என்று நம்புகிற- வலி,கோபம்,சந்தோஷம் மற்றும் கனவுகளைச் சுமந்த- ஒரு மனிதனின் பக்கங்கள் இவை. புரட்டலாம்...வாருங்கள்.\nஅ ந்தத் தெருவிலிருந்து அடுத்த தெரு வரைக்கும் நீண்ட பெரிய வீடு. பாட்டி எப்போதும் பின்புறத்தில் சமையலறை வேலையாட்களோடு இருப்பார்கள். அத...\nமுயல் வசிக்கும் வீட்டுக்குள் அடிக்கடி நுழைந்து தொல்லை தருவது தகாத செயல் என்றும் முயலின் உரிமைக்கு மதிப்பளிக்க வேண்டும் என்றும் மலைப்பாம்பு...\n” ஏ லே சின்னப் பசங்கல்லாம் இங்கயிருந்து போயிருங்க” என அவ்வப்போது என்னைப் போன்றவர்களை சிலர் விரட்டத்தான் செய்தார்கள். “என்னல சோலி உங்களுக்கு ...\nபாலபாரதி எம்.எல்.ஏவின் இரண்டாவது கவிதைத் தொகுப்பு\nயாருமற்ற நள்ளிரவில், பிறந்த நாளுக்காக வைக்கப்பட்டு இருக்கும் கட்அவுட்களில் தலைவர்கள் சிரித்துக்கொண்டு இருக்கிறார்கள். அரசு விருந்தினர் மாள...\nஅவனிடம் ஒரு சாக்லெட்தான் இருந்தது. அவள் அதைக் கேட்டாள். “உ���க்கு நாளைக்குத் தர்றேன்” என்று அவன் வேகமாக வாயில் போட்டுக் கொண்டான். “ச்சீ போடா,...\nFlash அச்சுதானந்தன் அஞ்சலி அஞ்சுவண்ணம் தெரு அந்த 44 நாட்கள் அந்நிய முதலீடு அமெரிக்கா அம்பேத்கார் அம்மா அயோத்தி அரசியல் அரசியல் பேசலாம் அரசு ஊழியர்கள் அழகிரி அழகுவேல் அறிஞர் அண்ணா அறிவிப்புகள் அறிவொளி அனுபவம் அன்னா ஹசாரே ஆக்டோபஸ் ஆணாதிக்கம் ஆதலினால் காதல் செய்வீர் ஆப்பிரிக்கா ஆவணப்படம் இசை இந்திய சுதந்திரம் இந்தியா இந்துத்துவா இமையம் இயக்குனர் மகேந்திரன் இரவு இராணுவம் இலக்கியம் இலங்கை இலங்கைத் தமிழர் இனப்படுகொலை இனம் ஈராக் ஈழம் உ.ரா.வரதராசன் உசேன் உடல்நலம் உணவு உதயசங்கர் உத்தப்புரம் உலகமயமாக்கல் உலகம் ஊடகங்கள் ஊர் ஞாபகம் ஊழல் எகிப்து எந்திரன் எழுத்தாளர் என் கேள்விக்கு என்ன பதில் என்கவுணடர் எஸ்.எம்.எஸ் எஸ்.ராமகிருஷ்ணன் ஒபாமா ஓவியம் கடிதம் கதை கமலஹாசன் கமலாதாஸ் கம்யூனிஸ்டுகள் கயர்லாஞ்சி கரிசல்குயில் கருணாநிதி கருத்துக்கணிப்பு கலாச்சாரம் கலீல் கிப்ரான் கல்வி கவர்ந்த பதிவர்கள் கவிஞர் கவிதை கழுதை கனவு கன்னி காங்கிரஸ் காதல் காந்தி காந்தி புன்னகைக்கிறார் காமம் காமராஜ் கார்ட்டூன் காலகந்தி காஷ்மீர் கிரிக்கெட் கிளி கீரனூர் ஜாகீர் ராஜா கீரிப்பட்டி குழந்தை குறுக்கெழுத்துப் போட்டி குறும்படம் குற்றம் கூளமாதாரி கேள்விகள் ச.பாலமுருகன் சங்கராச்சாரியார் சச்சின் டெண்டுல்கர் சதத் ஹசன் மாண்ட்டோ சதாம் சமூகம் சலவான் சல்மான் தசீர் சவார்க்கர் சன் டி.வி சாதி சாவித்திரிபாய் ஃபுலே சிங்கிஸ் சிந்தனைகள் சிவகாசி சிறுகதை சினிமா சுதந்திர தினம் சுவர்ணலதா சுற்றுச் சூழல் சுனாமி சூரனைத் தேடும் ஊர் செகாவ் செடல் செய்திகள் செல்வேந்திரன் சென்னை சேகுவேரா சொலவடைகள் சொல்லித் தெரிவதில்லை சொற்சித்திரம் சோவியத் புரட்சி சோளகர் தொட்டி டிசமபர் 6 டிஜிட்டல் போட்டோக்காரன் டுவிட்டர் தடை செய்யப்பட்ட நாவல் தமிழக மீனவர்கள் தமிழகம் தமிழ் நாவல் தமிழ் மொழி தமிழ்ச்செல்வன் தமிழ்நாடு தமுஎகச தலித் தனுஷ்கோடி ராமசாமி தாய் தாஜ்மஹால் தி.மு.க திருமணம் தீக்கதிர் தீண்டாமைக் கொடுமை தீபா தீபாவளி துனிசியா தென்கச்சி சுவாமிநாதன் தேர்தல் தேனீ சீருடையான் தொடர் விளையாட்டு தொழிற்சங்கம் தோப்பில் முகமது மீரான் நகைச்சுவை நடிகர் நட்சத்தி��ப் பதிவு நட்பு நந்தலாலா நாகேஷ் நாடகம் நாட்டுப்புற இலக்கியம் நாட்டுப்புறக் கதைகள் நாட்டுப்புறத் தெய்வங்கள் நாவல் நிகழ்வுகள் நித்யானந்தா நிலாரசிகன் நிற வெறி நிறங்களின் உலகம் நினைவலைகள் நேர்காணல் நையாண்டி நோபல் பரிசு பகத்சிங் பங்குச்சந்தை பட்டுக்கோட்டையார் பட்ஜெட் பண்பாடு பதிவர்வட்டம் பத்தாண்டு கால நாவல்கள் பத்திரிகை பயங்கரவாதம் பயணம் பரத்தையர் பள்ளி பா.ரா பா.ராஜாராம் பா.ஜ.க பாகிஸ்தான் பாடல் பாண்டிக்கண்ணன் பாப்பாப்பட்டி பாமா பாரதியார் பார்ப்பனீயம் பாலு பிரகாஷ் காரத் பிரகாஷ்ராஜ் பினாயக் சென் பிஜேபி புதிய பதிவர்கள் புதுமைப்பித்தன் புத்தக கண்காட்சி புத்தகம் புத்தாண்டு புனைவு புஷ் பெட்ரோல் பெண் பெரியார் பெருமாள்முருகன் பொங்கல் பொதுபுத்தி பொருளாதாரம் போபால் போராட்டம் மகர ஜோதி மகளிர் மசோதா மத அடிப்படைவாதம் மத நம்பிக்கை மதம் மந்திரிசபை மாற்றம் மரக்கால் மரங்கள் மரியோ வர்கஸ் லோசா மழை மனித உரிமை மீறல் மன்மோகன் சிங் மாதவராஜ் சிறுகதைகள் மாதவராஜ் பக்கங்கள் மார்க்ஸ் மாவோயிஸ்டுகள் மிஷ்கின் முதலாளித்துவம் முயற்சி முரளி முருகபூபதி முற்போக்கு எழுத்தாளர்கள் மேதினம் மேலாண்மை பொன்னுச்சாமி மைக்கேல் மூர் மைக்கேல் ஜாக்சன் மொழி மோகன் எம்.பி மோகன்ராஜ் மோடி யுத்தம் ரஜினிகாந்த் ராகுல் காந்தி லிவிங் டு கெதர் வகுப்புவாதம் வண்ணதாசன் வம்பரங்கம் வரலாறு வன்மம் வாசிப்பு வாழ்த்துக்கள் விக்கிலீக்ஸ் விநாயகர் விலைவாசி விவசாயம் விவாதம் விஜய்காந்த் வெடி விபத்து வெளிவராத உரையாடல்கள் வைரமுத்து ஜப்பான் ஜனகப்பிரியா ஜெயகாந்தன் ஜெயமோகன் ஜெயலலிதா ஜோதி பாசு ஷங்கர் ஷோபா ஹெர்டா முல்லர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540506459.47/wet/CC-MAIN-20191208044407-20191208072407-00319.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://help.libreoffice.org/latest/ta/text/shared/explorer/database/02000000.html", "date_download": "2019-12-08T05:22:19Z", "digest": "sha1:RLJMCYZWFYXWJOZDLE5FTM7FHBZRHDFP", "length": 6983, "nlines": 36, "source_domain": "help.libreoffice.org", "title": "வினவல்கள்", "raw_content": "\nசில நிபந்தனைகளின் அடிப்படையில் தரவு அட்டவணைகளிலிருந்து பதிவுகளைக் கண்டுபிடிக்க வினவல்களைப் பயன்படுத்துக. அனைத்து வினவல்களும் வினவல்கள் உள்ளீடுகளின் கீழ்ப் பட்டியலிடப்பட்டுள்ள தரவுத்தளத்திற்காக உருவாக்கப்பட்டன. இந்த உள்ளீடு தரவுத்தள வினவல்களைக் கொண்டிருப்பதால், இது \"வினவல் கொள்கலன்\" எனவும் அழைக்கப்படுகிறது.\nஒரு கேள்வியையோ அட்டவணையையோ அச்சிட:\nஉரை ஆவணத்தைத் திறக்கவும் ( அல்லது நீங்கள் இந்த வகை ஆவணத்தின் குறிப்பிட்ட அச்சிடுதலின் செயலாற்றிகளை விரும்பினால் விரிதாள் ஆவணத்தைத் திறக்கவும்)\nதரவுத்தளக் கோப்பைத் திறப்பதோடு, நீங்கள் ஒரு அட்டவணையை அச்சிட வேண்டுமென்றால் அட்டவணையின் படவுருவைச் சொடுக்குக, அல்லது நீங்கள் ஒரு வினவலை அச்சிடவேண்டுமென்றால், வினவலின் படவுருவைச் சொடுக்குக.\nஅட்டவணை அல்லது வினவலின் பெயரைத் திறந்த உரை ஆவணத்திற்கோ விரிதாளுக்கோ இழுக்கவும். தரவுத்தள நிரல்களை நுழை எனும் உரையாடல் திறக்கிறது.\nஎந்தப் நிரல்கள் = தரவுப் புலங்களை நீங்கள் சேர்க்க விரும்புகிறீர்கள் என்பதைத் தீர்மானிக்கவும். நீங்கள் தானிவடிவூட்டம் பொத்தானைச் சொடுக்குவதோடு தொடர்புடைய வடிவூட்டல் வகையையும் தேரலாம். உரையாடலை மூடவும்.\nவினவலோ அட்டவணையோ உங்களின் ஆவணத்தில் நுழைக்கப்படும்.\nகோப்பு - அச்சிடு ஐத் தேர்வுசெய்வதன் மூலம் ஆவணத்தை அச்சிடுக.\nஉங்களை வினவல் அட்டவணையிலுள்ள தரவை வரிசைபடுத்தவும் வடிப்பிக்கவும் அனுமதிக்கிறது.\nநீங்கள் வினவல் வடிவமைப்பு ஐக் கொண்டு, வினவலை உருவாக்க, தொகுக்க அல்லது பார்வையிடலாம்.\nSQL வினவலை உருவாக்கும்பொழுதோ தொகுக்கும்பொழுதோ, தரவுக் காட்சியைக் கட்டுப்படுத்த வினவல் வடிவமைப்பு பட்டையிலுள்ள படவுருக்களைப் பயன்படுத்துக.\nசில அட்டவணைகளின் மூலம் வினவல்\nஒன்றோடொன்று பொருத்தமான தரவுப் புலங்களினால் இணைக்கப்பட்டிருந்தால் வினவலின் முடிவானது சில அட்டவணைகளின் தரவைக் கொண்டிருக்கலாம்.\nஒரு வினவலுக்கான வடிப்பியின் நிபந்தனைகளை இயற்ற எந்தச் செய்கருவிகளையும் கட்டளைகளையும் பயன்படுத்தலாம் என்பதை நீங்கள் கண்டறியலாம்.\nநீங்கள் அட்டவணையின் தரவைக்கொண்டு கணக்கீடுகளைச் செய்யமுடிவதோடு அதன் முடிவுகளை வினவலின் முடிவாகச் சேமிக்கலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540506459.47/wet/CC-MAIN-20191208044407-20191208072407-00319.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jaffnajournal.com/archives/95361.html", "date_download": "2019-12-08T05:33:12Z", "digest": "sha1:7662JDTZJCICWOJ574BTZGL54YFS5RQC", "length": 5528, "nlines": 72, "source_domain": "www.jaffnajournal.com", "title": "இராணுவத்தினரிடமிருந்த 45 ஏக்கர் காணிகள் அரசாங்க அதிபர்களிடம் கையளிப்பு – Jaffna Journal", "raw_content": "\nவிளம்பரம்செய்ய [Advertise with us ]\nவிளம்பரம்செய்ய [Advertise with us ]\nஇராணுவத்தினரிடமிருந்த 45 ஏக்கர் காணிகள் அரசாங்க அதிபர்களிடம் க���யளிப்பு\nகிளிநொச்சி இராணுவ தலைமையகத்தின் கட்டுப்பாட்டிலிருந்த 45 ஏக்கர் காணிகள் அரசாங்க அதிபர்களிடம் இன்று (புதன்கிழமை) கையளிக்கப்பட்டுள்ளன.\nகுறித்த நிகழ்வு இன்று காலை 10 மணியளவில் கிளிநாச்சி நகரிலுள்ள காமினி சென்டர் மண்டபத்தில் இடம்பெற்றது. இதன்போதே கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களில் படையினர் வசமிருந்த 45 ஏக்கர் காணிகள் இவ்வாறு கையளிக்கப்பட்டுள்ளன.\nகிளிநொச்சி மாவட்டத்தின் கரைச்சி- கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவுகளிலும், முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு- துணுக்காய் பிரதேச செயலாளர் பிரிவுகளிலும் உள்ள தனியார் காணிகளே இவ்வாறு படையினரால் விடுவிக்கப்பட்டுள்ளதாக அரசாங்க அதிபர்கள் ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளனர்.\nகிளிநொச்சி மாவட்டத்தில் அண்ணளவாக 40 ஏக்கர் காணிகளும், முல்லைத்தீவு மாவட்டத்தில் அண்ணளவாக 5 ஏக்கர் காணிகளும் படையினரால் இன்று விடுவிக்கப்பட்டு தம்மிடம் கையளித்துள்ளதாகவும், பிரதேச செயலளர்கள் ஊடாக காணிகள் அடையாளம் காணப்பட்டு மக்களிடம் கையளிப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளதாகவும் அவர்கள் மேலும் குறிப்பிட்டுள்ளனர்.\nபாண் தவிர்ந்த ஏனைய பேக்கரி உற்பத்திகளின் விலையை குறைக்க நடவடிக்கை\nவெள்ள நீரில் மூழ்கியது பரீட்சை மண்டபம்\nடெங்குத் தொற்றைக் கட்டுப்படுத்த தனியார் கல்வி நிலையங்களுக்கு விடுமுறை\nமுகப்புத்தகத்தில் பிரபாகரனிற்கு வாழ்த்து தெரிவித்தவர் மீது பாய்ந்தது பயங்கரவாத தடைச்சட்டம்\nவிளம்பரம்செய்ய [Advertise with us ]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540506459.47/wet/CC-MAIN-20191208044407-20191208072407-00319.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/12852", "date_download": "2019-12-08T04:46:47Z", "digest": "sha1:SCPRTFLGA5TKSYMUKPHWVW6ST4MOKIOA", "length": 36752, "nlines": 282, "source_domain": "www.jeyamohan.in", "title": "இறுதி யந்திரம் (சிறுகதை)", "raw_content": "\nஅறம் கதைகள் -கடிதங்கள் »\nஎட்டு இருபது முதல் ஒரு மணி நேரத்தை அவருக்காக அதிபர் ஒதுக்கியிருந்தார்.\nவிருந்தினர் அறையில் அந்த ஒல்லியான பரட்டைத் தலை மனிதர் தன் கருவியுடன் காத்திருந்தார். முன்பக்கம் கண்ணாடி விழி ஒன்றும் சில பித்தான்களும் கொண்ட சதுரமான எந்திரம் அது. விருந்தினர் அறை மிகவும் குளிராக இருந்தது.\nஎந்தவிதமான உடையணிந்தாலும் அந்தக் குளிர் எலும்புகளைத் துளைத்தேறும் என்று பட்டது. பரட்டை மனிதர் கைக்கடிகாரத்தைப் பார்த்தார். இன்னமும் ஐந்து நிமிடங்கள் இருந்தன. கடிகார முள் மிக மெதுவாக நகர்ந்தது. அவர் தன்உபகரணத்தை இன்னுமொருமுறை சரிபார்த்துக்கொண்டார். திருப்தி ஏற்பட்டது.\nஒற்றைக் கண்ணில் செருகப்பட்டிருந்த கண்ணாடியை எடுத்து சிறிய பட்டுக் கைக்குட்டையால் பதற்றத்துடன் பலமுறை துடைத்தார். தூக்கிப் பார்த்த பிறகு பொருத்தினார். அப்போது அழைப்பு வந்தது. சிவப்பு நிற சீருடையும் அதில் பொற்பதக்கங்களும் அணிந்த காவலன் கம்பீரமாகவும் மெதுவாகவும் நடந்து வந்து,\nமிக மெல்லிய குரலில் “உங்கள் நேரம் தோழர்” என்றான். அவர் அவசரமாக எழுந்தபோது மனம் துடிக்க ஆரம்பித்தது.\nபெரிய அறை அது. அதுவும் குளிர்ந்து உறைந்து கிடந்தது. மேலே வெகு உயரமான கூரையிலிருந்து தொங்கிய விளக்குகளிலிருந்து கூசவைக்கும் ஒளி அறையெங்கும்\nசிதறியிருந்தது. அதில் மூன்று பேர் அமர்ந்திருந்தனர். முகங்கள்\nகுளிர்பதனப் பெட்டியில் வெகுகாலம் வைக்கப்பட்டவை போலிருந்தன. கண்கள்\nபனிக்குண்டுகள். தன் கருவியை வைத்துவிட்டு அவர் மூவருக்கும் வணக்கம்\nகூறினார். அவர்கள் மிக மெல்லிய குரலில் பதில் வணக்கம் கூறினார்கள்.\nகுளிர் அதிகரிப்பது போலப் பட்டது.\n“நான் ரெமிங்கோ ரோமலோ டான்” என்றார் அவர். “விஞ்ஞானி. என் கருவியை இங்கு\nஅவர்கள் தங்களை முறையே கிரிகோர் வசீலியேவ்ஸ்கி, யெவ்கெனி ஃபதயேவ், இவான்\nடாவிடோவ் என்று அறிமுகம் செய்துகொண்டனர். அவர்கள் அதிபரின் உயர்மட்ட\nவிஞ்ஞான ஆய்வுக்குழு மற்றும் ஆலோசனைக்குழு உறுப்பினர்கள். கிரிகோர் அதன்\nசற்று வெட்கியபடி “உண்மையை சொல்லப்போனால் எனக்கு தேசமில்லை. நான் ஒரு\nஜிப்ஸி” என்றார் டான். “ஐரோப்பிய தேசங்கள் முழுக்க நாங்கள்\nதுரத்தப்பட்டபடி இருக்கிறோம். என் தந்தை ஒரு ஜெர்மானியர் என்று என்\nகண்களை வைத்துச் சொல்கிறார்கள். என் பெயருக்கு ஸ்பானிஷ் ஒலி உள்ளது.\nஆனால் அதற்கு ஸ்பானிஷில் அர்த்தம் ஏதும் இல்லை. ஒலி மட்டும் தான். ” டான்\nமீண்டும் பவ்யமான முறையில் சிரித்தார்.\n“இந்த இயந்திரத்தைக் கண்டுபிடித்து ஒரு வருடமாயிற்று. இதுவரை விற்க\nமுடியவில்லை. மிகவும் சிரமப்பட்டு இங்கு வர அனுமதி பெற்றேன்.”\nவெளியே ஒரு சிறு ஓசை கேட்டது. உடனே மூவரும் கல்லென உறைந்து நின்றனர்.\nடான் எழுந்து பவ்யமாக நின்றார். குளிரின் அலை ஒன்று வந்தது. சீரான\nகாலணியோசைகள் கேட்டன. மெய்க்காவலர் இருவர் புடைசூழ அதிபர் மிடுக்காக\nநடந்து வந்தார். குட்டை மயிர். ராணுவத்திற்காகவே உருவான தாடையகன்ற சதுர\nமுகம். சிறிய மூக்குக்குக் கீழே கச்சிதமான முறுக்கு மீசை. மங்கலான சிறிய\nகண்கள். அவற்றில் ஓர் இறுக்கம் இருந்தது. அதிபர் வந்ததும் மூவரும்\nஓசையின்றித் தலை வணங்கினர். டானும் அதையே செய்தார். அதிபர் அமர்ந்து மிக\nமெல்லத் தலையசைத்ததும் அனைவரும் அமர்ந்து கொண்டனர்.\nதரையும் சுவர்களும் பனிப்பாளங்களாக மாறிவிட்டவைபோல அறை குளிரில்\nஅதிபரின் விழியசைவைக் கண்டு கிரிகோர் உயிர்பெற்றார். “திருவாளர் டான்\nரெமிங்கோ ரோமலோ. உங்கள் கருவியின் பயன் என்ன\n“மேதகையீர், இது ஒரு உயர்சக்தி வாய்ந்த அழிப்பான். இது வரலாற்றை\nஅழிக்கும் சக்தி உடையது. தங்களுக்கு விருப்பமில்லாத பகுதிகள் ஏதும்\nவரலாற்றில் இருக்குமெனில் இதன் உதவியுடன் எவ்விதத் தடயமும் இல்லாமல்\n“விளக்குங்கள்” என்றார் ஃபதயேவ் “இது ஒரு வரலாற்று நூலில் சில பக்கங்களை\n“இல்லை மேன்மை தங்கியவரே. இது உண்மையான வரலாற்றையே அழிக்கும்.”\nஇவான் “நீங்கள் கூறுவது வியப்பளிக்கிறது.” என்றார். “ஏற்கனவே இங்கு\nஉயர்சக்தி வாய்ந்த சில புகைப்பட அழிப்பு உபகரணங்கள் உள்ளன.\nபுகைப்படங்களில் உள்ள நாம் விரும்பாத பகுதியை அவை துல்லியமாக இல்லாமல்\nசெய்துவிடக் கூடியவை. இது அவ்வகைப்பட்ட யந்திரமா\n“இல்லை மேதகையீர், அவை புகைப்பட அழிப்பான்கள். நூல்களை அழிப்பவை உண்டு.\nசில கருவிகள் நினைவுகளை அழிக்கும். இது அப்படியல்ல. இது பரிபூரண வரலாற்று\nஅழிப்பான். வரலாற்றில் ஒரு பகுதியை முற்றிலும் இல்லாமல் செய்துவிடும்.\nநீங்கள் குறிப்பிட்டவை வரலாற்றின் வெறும் தடயங்கள் மட்டுமே.”\nஅதிபர், சேவகர்களுக்கு ஏதோ குறிப்பு அனுப்பினார். அவர்கள் கட்டுகட்டாக\nநூல்கள் ஆல்பங்கள் ஆகியவற்றுடன் வந்தபடி இருந்தனர்.\nகிரிகோர் “உங்கள் யந்திரம் போதிய அளவு நம்பிக்கையை ஏற்படுத்தவில்லையோ என\n“தாங்கள் சோதித்துப் பார்க்கலாம், மேதகையீர்” என்றார் டான்.\n“ஒருவரை வரலாற்றிலிருந்து நீக்க இதை எப்படிப் பயன்படுத்துவது\n“மிக எளிது. இக்கருவியின் ஒளிப் பீரிடல் முன்பு அந்நபரின் முழுப்பெயர்,\nஅல்லது புகைப்படம், அல்லது உடல் உறுப்பு, அல்லது உடைகள் போன்று நேரடியாக\nசம்பந்தமுள்ள பொருட்கள் ஆகியவற்றில் ஒன்றை வைத்து இந்த நீலப்பித்தானை\n“இல��லை பிரபு, பிறக்கவேயில்லை என்று ஆகிவிடுவார்.”\n“நம்பவே முடியவில்லை” என்றார் இவான் டாலிடோவ்.\n“தோழர் டான்” என்றார் அதிபர். அவர் குரல் மெலிதாக இருந்தது. “நீங்கள்\nஉங்கள் கருவியை இயக்கிக் காட்டலாமே.”\n“மாதிரிக்கு தோழர் கிரிகோரையே எடுத்துக் கொள்ளுங்கள்.”\nகிரிகோர் முகம் சவம்போல் ஆயிற்று. நிமிர்ந்து நிற்க முயன்றார். கரங்கள்\nமட்டுமே துடித்துக்கொண்டிருந்தன. டான் அமைதியாக தன் கருவியைத் திருப்பி\nகுறிப்பார்த்தார். கிரிகோரின் தலை இறுகி சற்று கூனலானார். வாயின்\nவிளிம்புகள் அழுந்த மடிந்து, பின்பு முகம் ஒருபக்கமாக கோணிக்கொண்டது. ஒரு\nகேவல் ஒலி எழுந்தது. ஒளி அணைந்தபோது கிரிகோர் நின்றிருந்த இடம் காலியாக\nபிற உடல்கள் விறைப்பு தளர்ந்து சகஜநிலை பெறும் அசைவுகள் ஏற்பட்டன.\nஅதிபர் மெல்லிய குரலில் “எழுத்து வடிவில் கிரிகோரின் பெயர் உள்ளதா என்று\nபாருங்கள்” என்றார். இவான் கலைக்களஞ்சியங்களையும் யென்கெனி ஃபதயேவ் அரசு\n“அப்படி ஒரு பெயரே இல்லை” என்றார் இவான்.\n“வியப்புதான். அப்படியொரு பெயர் இவற்றில் கையாளப்பட்ட தடயமே இல்லை.”\nஎன்றார் யெவ்கெனிஃபதயேவ். வரலாற்று நூல்கள் பிற ஆவணங்கள், அரசு\nஅறிக்கைகள், பிறப்பு விவரப் பட்டியல், கல்வி நிலைய ஆவணங்கள், பாஸ்போர்ட்\nபதிவுகள் உட்பட எங்கும் அப்பெயர் இருக்கவில்லை. வரலாற்றிலிருந்து\nஅதற்குமுன் அழிக்கப்பட்டவர்களின் பெயர்களடங்கிய ரகசியக் கோப்பில்கூட\nஅப்படி ஒரு பெயர் இல்லை. புகைப்படங்களில் கிரிகோர் நின்றிருந்த இடங்களில்\nஒன்று வேறு நபர்கள் இருந்தனர்; அல்லது மறுபக்கம் தெரிய காலியாக இருந்தது.\n“அற்புதம்தான் தோழர்” என்றார் இவான்.\nஅதிபரின் உத்தரவிற்கு ஏற்ப வெளியேயிருந்து ஒரு பெண்மணியும் அவள் மகனும்\nவந்தனர். இருவரும் இயந்திரங்கள்போல இருந்தனர்.\nகிரிகோரின் பெயரை முழுமையாகச் சொல்லி, அந்தப் பையனிடம் அவரைத் தெரியுமா\nபையன் புரியாது முகத்தை சுளித்தான். தாயைப் பார்த்தான். “இல்லை” என்றான்.\n” என்றார் இவான் தாயிடம்.\n” என்றாள் அவள் குழப்பத்துடன்.\nஇவான் அழுத்தமாக, “திருமதி நடாலியா, உங்கள் கணவர் பெயர் என்ன\n“இவான் செர்கியேவிச். கம்மியர். இறந்துவிட்டார்.”\n“உன் தந்தை பெயர் என்ன\n“இவான் செர்கியேவிச்” என்றான் பையன். “என் பெயர் திமிட்ரி இவானோவ்.”\nஅதிபர் தலையசைக்க அவர்கள் வெளி���ேறினர். ஃபைல்களும் நூல்களும்\nஅகற்றப்பட்டன. அதிபர் முதல்முறையாகச் சற்று புன்னகை புரிந்தார்.\n“தோழர் கிரிகோரின் இடத்தை இனிமேல் தாங்கள் நிரப்பலாம். அவரைவிடவும் தகுதியானவர்.”\nஇருவரும் சற்றுக் குழம்பினர். இவான் மெல்லிய குரலில் “தோழர்,\nமன்னிக்கவேண்டும். உத்தரவு புரியவில்லை” என்றார்.\n“உயர்மட்டத் தொழில்நுட்ப ஆலோசனைக் குழுவில் நாங்கள் இருவர்தான்\nஉறுப்பினர்கள். நான் தலைவர். இவர் செயலர். தாங்கள் சற்றுமுன் கூறிய பெயரை\nஃபதயேவ் “தங்கள் ஒருவேளை அப்பெயருள்ள எவரையேனும் நியமிக்க\nஅதிபரின் முகம் சிரிப்பில் மலர்ந்தது. “நீங்கள் போகலாம்” என்றார்.\nஅவர்கள் வெளியேறியதும் எழுந்து “அருமையான இயந்தரம். அற்புதமான\nகண்டுபிடிப்பு. இதை நான் வாங்கிக் கொள்கிறேன்” என்றார்.\n“நீங்கள் என் மீட்பர்” என்றார் டான்.\n“இதை எவ்வாறு இயக்குவது என்பதை ஒருமுறை எனக்குத் தனிப்பட்ட முறையில் காட்டுங்கள்.”\n“உத்தரவு தோழர், இப்போது சற்றுமுன் காட்டியது போல.”\n“இப்போது ஒருவரை வரலாற்று நீக்கம் செய்து காட்டினேனே…”\n” என்றார் அதிபர் குழப்பத்துடன்.\nடான் குழம்பினார். “ஆனால்” என்றார். அவருக்கும் நினைவு வரவில்லை.\n“மன்னிக்கவும் சற்று குழம்பிவிட்டேன் – பித்தானை காட்டுகிறேன்.” என்றார்.\n“எப்படி இதைக் கண்டு பிடித்தீர்கள். இதன் சூத்திரம் என்ன\n“இது என் வம்ச ரகசியங்களுள் ஒன்று” என்றார் டான். “நான் ஜிப்ஸி, எங்கள்\nஇனம் இந்த புவியெங்கும் பரவி நிரம்பியிருந்தது. ஆயிரம் வருடங்களாக எங்கள்\nஇனக்குழுக்கள் இவ்வாறு வரலாற்றிலிருந்து அழிந்தபடி உள்ளன. இப்போது சிலரே\nஎஞ்சியிருக்கிறோம். தொலைந்து போன என் மூதாதையரில் ஒருவர் வழி தவறி என்\nகனவுக்குள் நுழைந்துவிட்டார். அவரது பாடலில் இதற்கான ரகசியம் இருந்தது.”\nஅதிபர் சிரித்தார். “வரலாற்றில் இருப்பதைவிட இல்லாமலிருப்பதே எளிமையானது.\nஇனிமையானது, ஏனெனில் அங்கு அச்சம் இல்லை அல்லவா\n“ஆம் பிரபு. ஜிப்ஸிகளைவிட அதை அறிந்த வம்சம் எது\n“ஆனால் வரலாறு என்பது ஓர் அதிகார வெளி. அதிகாரம் இல்லாமல் என்னால் இருக்க\nமுடியாது.” என்றார் அதிபர். ஒரு கணம் அவர் மனிதனானார். “களைத்துச்\nசோர்ந்தாலும் சுமந்தாக வேண்டும். வெகுதூரம் வந்துவிட்டேன். இனிமேல்\n“இது மிக ஆபத்தான இயந்திரம் மேன்மை தங்கியவரே” என்றார் டான். “இது\nஎப்போதும�� உங்கள் அருகிலேயே இருக்க வேண்டும். உங்கள் படுக்கையறையில்,\n“ஆம், மிகவும் நன்றி டான்.” என்றார் அதிபர். “வரலாறு எனக்கு மிகவும்\nஅசவுகரியமானதாக இருந்து வந்தது. இனி பயமில்லை. உங்களுக்கான பணம்\nவெளிநாட்டு வங்கிகளுக்கு வரும். நீங்கள் போகலாம். எனக்கு வேலைகள் பல\nடான் வணங்கி விடைபெற்றார். வெளியே அவருக்காக வண்டி நின்றது.\nதங்குமிடத்திற்கு சென்றதுமே மனைவியிடம் இரைந்தார். “கிளம்பு மரியா.\nஇக்கணமே நாம் கிளம்புகிறோம். ஆசிய நாடுகள் எதற்காவது…”\n“ஆம், அதை வைத்து நாம் என்ன செய்ய முடியும்\nபுரட்டிய ஐரோப்பா நம்மைச் சும்மா விடுமா\nஅவர்கள் அடையாள அட்டைகளையும் அனுமதி உத்தரவுகளையும் காட்டிக்\nகிளம்பினார்கள். மாலை விமானம் வானில் ஏறிய பிறகு மரியா கேட்டாள்\n“அப்படியானால் அந்த யந்திரத்தை ஏன் விற்றீர்கள்\n“விற்கவில்லை. அதிபருக்கு என் அன்பளிப்பு அது” என்றார் டான்.\n“அசடே” என்றார் டான் சிரித்தபடி “அ ]ந்த அழிக்கப்பட்ட வரலாறுகள் எங்கு\n அவை அந்த யந்திரத்துக்குள் சேமிக்கப்படுகின்றன.\nஅது அவரது படுக்கையறையில் தலைமாட்டில் எப்போதும் இருக்கும். அதை அழிக்க\nமுடியாது. நிறுத்தக்கூட முடியாது. அதற்குள் வேறு ஒரு வரலாறு நிலைக்காத\nபடங்களாக ஓடியபடியே இருக்கும். அழிக்கப்பட்டவர்களினால் ஆன வரலாறு.”\nமரியா “அடப் பாவமே” என்றாள்.\n“ஒருவேளை அதுதான் உண்மையான வரலாறு” என்றார் டான்.\n“அதற்கு அவர் தான் முதல் சாட்சி.” பிறகு விமானமே அதிர்ந்து திரும்பிப்\nபார்க்கும்படி பைத்தியக்காரத்தனமாக உரக்கச் சிரித்தார்.\n* ஆக்கியவர் பெயரின்றி கைப்பிரதித் தொகுப்பில் காணப்படும் இந்தக் கதை\nஅசலா தழுவலா மொழிபெயர்ப்பா என்பது தெரியவில்லை. கையெழுத்து\n1999 ல் வெளிவந்த பின்தொடரும் நிழலின் குரல் நாவலில் வரும் சிறுகதைகளில் ஒன்று .\nஆயிரம் கால் மண்டபம் (சிறுகதை)\nTags: இறுதி யந்திரம், சிறுகதை.\nYevgeny என்றால் யெவ்கெனி அல்ல – யூஜீன் அல்லவா\n'வெண்முரசு' - நூல் ஏழு - 'இந்திரநீலம்’ - 25\n‘வெண்முரசு’ - நூல் ஒன்று - ‘முதற்கனல்’ - 6\n'வெண்முரசு' - நூல் மூன்று - 'வண்ணக்கடல்' - 46\nகாலையில் துயில்பவனின் கடிதம்- 2\nவெய்யில் கவிதைகள்: குரூரமான அபூர்வங்கள்\nமத்துறு தயிர் [சிறுகதை] -2\nவிஷ்ணுபுரம் விருந்தினர் 6 – ரவி சுப்ரமணியம்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 8\nவிஷ்ணுபுரம் விழா விருந்தினர்-5 -சுரேஷ்குமார இந்திரஜித்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 7\nவிஷ்ணுபுரம் விழா, குக்கூ, தன்னறம்\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540506459.47/wet/CC-MAIN-20191208044407-20191208072407-00319.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.minmurasu.com/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/660948/2-77-%E0%AE%8F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE-%E0%AE%9C%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AE-%E0%AE%AA%E0%AF%82%E0%AE%AE%E0%AE%BF-%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D/", "date_download": "2019-12-08T06:03:12Z", "digest": "sha1:QWYJO6WGLWJQJDE6YG357RP6I2MLBPVK", "length": 9245, "nlines": 37, "source_domain": "www.minmurasu.com", "title": "2.77 ஏக்கர் ராம ஜென்ம பூமி இந்துக்களுக்கே… உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு..! – மின்முரசு", "raw_content": "\n“உங்க ட்ரெஸ்ஸில் அழுக்கு பாருங்க”- பெண்ணை திசை��ிருப்பி கொள்ளையடித்த இளைஞர்கள்..\nடெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 7-ம் வகுப்பு மாணவன் துரை மகாராஜன்(12) உயிரிழப்பு |\nதிருச்சி மாவட்டம் பூங்குடியில் தொடர்வண்டித் துறை பாலம் அமைக்க கோரி அப்பகுதி மக்கள் ரயில்மறியல் போராட்டம் |\nடெல்லி தீ விபத்தில் பலி எண்ணிக்கை 43 ஆக உயர்வு – பிரதமர் மோடி இரங்கல் |\nவெங்காயத்தை தொடர்ந்து உச்சத்தில் முருங்கை விலை..\n2.77 ஏக்கர் ராம ஜென்ம பூமி இந்துக்களுக்கே… உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு..\nநீண்ட நாட்கள் எதிர்பார்க்கப்பட்ட பாபர் மசூதி வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. உத்தபிரதேச மாநிலம் அயோத்தியில் சர்ச்சைக்குரிய நிலம் யாருக்குச் சொந்தம் என்கிற வழக்கில் கடந்த 2010ம் ஆண்டு தீர்ப்பு வழங்கிய அலகாபாத் உயர்நீதிமன்றம், சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலத்தை மூன்று சமமான பிரிவாக பிரித்து சன்னி வக்பு வாரியம், நிர்மோஹி அகாரா, ராம் லல்லா ஆகிய மூன்று அமைப்புகளுக்கு வழங்க உத்தரவிட்டிருந்தது. இந்த உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடுகள் செய்யப்பட்டன.\nஇந்த வழக்கின் தீர்ப்பு இன்று தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான 5 நீதிபதி அமர்வு தீர்ப்பு வழங்கியது. அப்போது 5 நீதிபதிகளும் ஒருமித்த தீர்ப்பை வழங்குவதாக தெரிவித்தனர். ‘’நிலத்தின் உரிமையை நம்பிக்கையின் அடிப்படையில் முடிவு செய்ய முடியாது. அரசியலுக்கு அப்பாற்பட்டு சட்டம் நிலை நாட்டப்பட வேண்டும். நிர்மோகி அகார வழக்கு விசாரணைக்கு உகந்தது அல்ல.\nமசூதி அடித்தளத்தில் இருக்கும் அமைப்பு இஸ்லாமிய கட்டடக்கலையை சேர்ந்ததல்ல. மதங்களுக்கு இருக்கும் நம்பிக்கையை உச்சநீதிமன்றம் மதிக்கிறது. ஒரு மதத்தின் நம்பிக்கை மற்ற மதத்தினரின் நம்பிக்கையை தடுப்பதாக இருக்கக் கூடாது. அமைதியை காக்கவும், பாதுகாப்பை நிலைநாட்டுவதும் முக்கியம் மத நம்பிக்கை என்பது ஓவ்வொரு குடிமகனின் அடிப்படை உரிமை.\nநிலம் தொடர்பான மத்திய தொல்லியல் துறையின் கருத்தைநிராகரிக்க முடியாது. பாபர் மசூதி கட்டப்பட்ட இடம் இஸ்லாமிய கட்டடக் கலையை போன்றது அல்ல. பாபர் மசூதி கட்டப்பட்ட இடத்தில் ஏற்கெனவே இருந்த கட்டடம் இருந்துள்ளது. அயோத்தி ராமர் பிறந்த பூமியாக இந்துக்கள் நம்புகிறார்கள். அதே இடத்தை பாபர் மசூதி என இஸ்லாமியர்கள் அழைக்கிறார்கள். ஷன்ன��� பிரிவுக்கு எதிராக ஷியா வாரியம் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்கிறோம். 1992ல் பாபர் மசூதி இடிக்கப்பட்டது உச்சநீதிமன்றத்தின் உத்தரவை மீறிய செயல். 1856- க்கு பின்பே மட்டுமே இஸ்லாமியர்கள் நமாஸ் செய்யும் முறையை பின் பற்றி இருக்கிறார்கள்.\n1857ம் ஆண்டுக்கு முன்புவரை இந்துக்கள் ஒரு பகுதிக்குள் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 1857ம் ல் கட்டடத்தின் உள்பகுதிக்கும் வெளிப்பகுதிக்கும் இடையே தடுப்புகள் உருவாக்கப்பட்டன. பாபர் மசூதி இருந்த இடம் முழுக்க முழுக்க தங்களுடைய இடம் என இஸ்லாமிய அமைப்புகள் நிரூபிக்கவில்லை.\nஆவணங்களின் படி இந்த சர்ச்சைக்குரிய நிலம் அரசுக்கு சொந்தமானது. இஸ்லாமியர்களுக்கு 5 ஏக்கர் மாற்று இடம் வழங்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. வக்பு போர்டு ஏற்கும் இடத்தில் 5 ஏக்கர் நிலம் தர மத்திய அரசும், உத்தரபிரதேச அரசும் வழங்க வேண்டும். அந்த இடத்தை மூன்று மாத காலத்திற்குள் வழங்க வேண்டும். அலகாபாத் உயர்நீதிமன்றம் சர்ச்சைக்குரிய இடத்தை 3 ஆக பிரித்துக் கொடுத்தது தவறு. சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலத்தில் ராமர் கோயில் கட்டிக்கொள்ளலாம். அதற்கான அமைப்பை 3 மாதங்களுக்கு உருவாக்க வேண்டும்’’ என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\n4ஜி சேவையில் களம் இறங்கும் BSNL..நிலத்தை விற்று 8,000 கோடி நிதி..\n’இப்படிப்பட்ட ஒரு தீர்ப்புக்காகத்தான் ‘ராமர்’காத்திருந்தார்’…சுப்ரமணியன் சுவாமி ட்விட்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540506459.47/wet/CC-MAIN-20191208044407-20191208072407-00319.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.naavaapalanigotrust.com/index.php/2018-03-09-05-08-53/2018-07-23-14-37-03", "date_download": "2019-12-08T06:19:46Z", "digest": "sha1:WI3ZDNRWLXIVHN267A7WHX6YLDPUVZJT", "length": 7528, "nlines": 179, "source_domain": "www.naavaapalanigotrust.com", "title": "நாரதர்! - Naavaapalanigo Trust", "raw_content": "\nLatest from குருஸ்ரீ பகோரா\nசிவ சமகம் / ருத்ர சமகம்\n(அ) \"நல்லதையே கேட்டு, செய்து, முடிக்க வேண்டும்\n\"எல்லாம் வல்ல இறைநிலையை உணர்த்தும் \"வாழ்த்தும், வேண்டுதலும்\"\nகுருஸ்ரீ பகோரா கயிலைமணி ப.கோவிந்தராஜன்.\nமக்கள் செய்தி தொடற்புத் துறை\nஉரிமையாளர், ‘இந்தியன்’ உதிரி பாகங்கள்.\nகடவுளை ஏன் வணங்க வேண்டும்\nசிவ அஷ்டாஷ்ட திரு உருவங்கள்-64\nசிவ திரு உருவங்கள் 64-ல் சிறப்பான 26\nசிவ திரு உருவங்கள் 64 தவிர மற்றவை\nSearch தமிழ் மாநில கோயில்கள்\nSearch பிற மாநில கோயில்கள்\nபெரிய கோவில் - அதிசயம்\nSearch வெளி நாட்டு கோயில்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540506459.47/wet/CC-MAIN-20191208044407-20191208072407-00319.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pannaiyar.com/%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B2-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%88/", "date_download": "2019-12-08T04:59:50Z", "digest": "sha1:MDZJLBE62VDFEKK6K2VA4542UVXVGE6K", "length": 11885, "nlines": 125, "source_domain": "www.pannaiyar.com", "title": "தலை முடியின் பல பிரச்சனைகளும் அதன் தீர்வுகளும் | பண்ணையார் தோட்டம்", "raw_content": "\nசெம்மறி ஆடு வளர்ப்பும் பயன்களும்\nதலை முடியின் பல பிரச்சனைகளும் அதன் தீர்வுகளும்\nதலை முடியின் பல பிரச்சனைகளும் அதன் தீர்வுகளும்\nவேப்பிலை ஒரு கைப்பிடி எடுத்து நீரில் வேகவைத்து ஒரு நாள் கழித்து வேகவைத்த நீரை கொண்டு தலை கழுவி வந்தால் முடி கொட்டுவது நின்று விடும்.\nகடுக்காய், தான்றிக்காய், நெல்லிக்காய் பொடிகளை கலந்து இரவில் தண்ணீரில் காய்ச்சி ஊறவைத்து காலையில் எலுமிச்சை பழச்சாறு கலந்து கலக்கி தலையில் தேய்த்து குளித்து வர முடி உதிர்வது நிற்கும்.\nவெந்தயம், குன்றிமணி பொடி செய்து தேங்காய் எண்ணெயில் ஊறவைத்து ஒரு வாரத்திற்கு பின் தினமும் தேய்த்து வந்தால் முடி உதிர்வது நிற்கும்.\nகீழநெல்லி வேரை சுத்தம் செய்து சிறிய துண்டாக நறுக்கி தேங்காய் எண்ணெயில் போட்டு காய்ச்சி தலைக்கு தடவி வந்தால் வழுக்கை மறையும்.\nநெல்லிக்காய் அடிக்கடி உணவில் சேர்த்து வந்தால் இளநரை கருமை நிறத்திற்கு மாறும்.\nஆலமரத்தின் இளம்பிஞ்சு வேர், செம்பருத்தி பூ இடித்து தூள் செய்து தேங்காய் எண்ணெயில் காய்ச்சி ஊறவைத்து தலைக்கு தேய்த்து வர முடி கருப்பாகும்.\nகாய்ந்த நெல்லிக்காயை பவுடராக்கி தேங்காய் எண்ணெயுடன் கலந்து கொதிக்க வைத்து வடிகட்டி தேய்த்துவர முடி கருமையாகும்.\nதலை முடி கருமை மினுமினுப்பு பெற:\nஅதிமதுரம் 20 கிராம், 5 மில்லி தண்ணீரில் காய்ச்சி ஆறிய பின் பாலில் ஊறவத்து 15 நிமிடம் கழித்து கூந்தலில் தடவி ஒரு மணி நேரம் ஊற வைத்து குளிக்க வேண்டும்.\nசெம்பட்டை முடி நிறம் மாற:\nமரிக்கொழுந்து இலையையும் நிலாவரை இலையையும் சம அளவு எடுத்து அரைத்து தலைக்கு தடவினால் செம்பட்டை முடி நிறம் மாறும்.\nதாமரை பூ கஷாயம் வைத்து காலை, மாலை தொடர்ந்து குடித்து வந்தால்நரை மாறிவிடும்.\nமுளைக்கீரை வாரம் ஒருநாள் தொடர்ந்து சாப்பிடவும்.\nகறிவேப்பிலை அரைத்து தேங்காய் எண்ணெயில் கலந்து காய்ச்சி தலையில் தேய்க்கவும்.\nகாரட், எலுமிச்சம் பழச்சாறு கலந்து தேங்காய் எண்ணெயில் கலந்து காய்ச்சி தலையில் தேய்க்கவும்.\nசொட்டையான இடத்தில் முடி வளர:\nநேர்வாளங்கொட்டையை உடைத்து பருப்பை எடுத்து நீர் விட்டு மைய அரைத்து சொட்டை உள்ள இடத்தில் தடவிவர முடிவளரும்.\nநவச்சாரத்தை தேனில் கலந்து தடவினால் திட்டாக முடிகொட்டுதலும் புழுவெட்டும் மறையும்.\nகாட்டை கட்டிக் காக்கும் கரீம்\nசிறுநீரக கல் பிரச்சினை தீர்வு..\nஇந்தியாவுக்கு இப்படி ஒரு நிலைமை எப்போது \nமனிதனின் மந்திரச் சாவியே – செக்ஸ்தான்\nகிளைரிசிடியா என்ற இயற்கை அடியுரம்\nகறவை மாடு வளர்ப்பு பயிற்சி 2019\niyarkai velanmai in tamil iyarkai vivasayam in tamil palamozhi in tamil pasumai vivasayam tamil palamoli vivasayam vivasayam tamil ஆடு வளர்ப்பு ஆரோக்கியம் இயற்கை இயற்கை உரங்கள் இயற்கை பூச்சி விரட்டிகள் இயற்கை மருந்து இயற்கை விவசாயம் காடுகள் காடுகள் பாதுகாப்பு காடுகள் பெருக்கம் கால்நடை தீவனம் கால்நடை வளர்ப்பு கோழி வளர்ப்பு சர்க்கரை சாகுபடி தண்ணீர் நாட்டு கோழி நோய் பயிர்கள் பயிற்சி பயிற்சி வகுப்புகள் புத்தகம் பூச்சி தாக்குதல் பூண்டு பொது பொது அறிவு மரங்கள் மழைநீர் மூலிகை மூலிகைகள் மூலிகை செடிகள் வளர்ப்பு வழிகாட்டிகள் வான்கோழி விதைகள் விவசாயம் விவசாயிகள் வேளாண்மை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540506459.47/wet/CC-MAIN-20191208044407-20191208072407-00319.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sudarcinema.com/date/2019/07/31", "date_download": "2019-12-08T05:27:38Z", "digest": "sha1:KLVWBEFNDV6RDNI4Q2T3NPGANYADVDNV", "length": 13723, "nlines": 133, "source_domain": "www.sudarcinema.com", "title": "July 31, 2019 – Cinema News In Tamil", "raw_content": "\nஸ்ரீதேவி மகள் ஜான்வி காதல் விவகாரம் போனி கபூர் ஓப்பனாக சொன்ன கருத்து\nமறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூர் சினிமாவில் நடிகையாக அறிமுகம் ஆகி தற்போது பாலிவுட் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவராக உள்ளார். ஜான்வியின் முதல் படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்த இஷான் கட்டார் உடன் அவர் காதலில் இருப்பதாக அதிகம் கிசுகிசுக்கப்படுகிறது....\tRead more »\nபிரியங்கா சோப்ரா பிறந்தநாள் கேக் விலையை கேட்டு அதிர்ச்சியில் உறைந்த ரசிகர்கள்\nநடிகை பிரியங்கா சோப்ரா சமீபத்தில் 37வது பிறந்தநாளை கொண்டாடினார். அவரது கணவர் உடன் பிறந்தநாளை கேக் வெட்டி கொண்டாடினர் அவர். அதற்காக 4 அடி உயரத்திற்கு 5 அடுக்குகள் கொண்ட ஒரு கேக் வாங்கியிருந்தார் அவரது கணவர் நிக் ஜோனஸ். அதன் விலையை கேட்டு...\tRead more »\nவிஜய்யின் 64வது படம் குறித்து வந்த சூப்பர் அப்டேட்- இந்த பிரபல நடிகர் நடிக்கிறாரா\nவிஜய் நடித்துவரும் பிகில் பட படப்பிடிப்பு��ள் இறுதி கட்டத்தில் உள்ளது. படம் வேலைகள் முடிந்தவுடன் பட அப்டேட்டுகள் அடுத்தடுத்து வரும் என ரசிகர்கள் எதிர்ப்பார்க்கிறார்கள். அவ்வப்போது படப்பிடிப்பு தளத்தில் எடுக்கப்படும் புகைப்படங்கள் வெளியாகி வருகிறது. தற்போது விஜய்யின் 64வது படம் குறித்து ஒரு தகவல்...\tRead more »\n6 மாத கர்ப்பிணியாக இருந்த பிரபல நடிகைக்கு நேர்ந்த கொடுமை கணவர் செய்த மோசமான செயல்\nசினிமா நடிகைகளுக்கும் சொந்த வாழ்க்கையில் பிரச்சனைகள் இருக்கும். போஜ்புரி சினிமாவை சேர்ந்த பிரபல நடிகை அலினா ஷேக். கடந்த 2016 முதஸ்ஸீர் பெய்க் என்பவரை திருமணம் செய்துகொண்டார். இந்த தம்பதிக்கு 2 மாத கைக்குழந்தை உள்ளது. இந்நிலையில் அவர் தன் கணவர் மீது போலிசில்...\tRead more »\nஅஜித்தின் 60வது பட இசையமைப்பாளர் யார்- அதிகம் பரவும் பிரபலத்தின் பெயர்\nஅஜித்தின் 59வது மற்றும் 60வது படத்தை தயாரிக்கும் வாய்ப்பு போனி கபூருக்கு கிடைத்துள்ளது. நேர்கொண்ட பார்வை வரும் ஆகஸ்ட் 8ம் தேதி ரிலீஸ் ஆக உள்ளது. பட ரிலீஸுக்கான வேலைகள் எல்லாம் பரபரப்பாக நடந்து வருகிறது. இப்படத்தை தொடர்ந்து 60வது படத்தின் பூஜை ஆகஸ்ட்...\tRead more »\nமுரட்டு சிங்கிளாக இருந்த நடிகர் பிரேம்ஜிக்கு 40 வயதில் திருமணம்\nபிரேம்ஜியை அவரது சகோதரர் இயக்குனர் வெங்கட் பிரபுவின் பல படங்களில் நிச்சயம் ஒரு ரோலில் நடித்திருப்பார். நடிப்பு மட்டுமின்றி இசையமைப்பாளராகவும் அவர் சினிமாவில் பயணித்து வருகிறார். 40 வயதாகியும் திருமணம் செய்யாமல் இருக்கும் அவருக்கு நீண்ட காலமாக குடும்பத்தினர் பெண் பார்த்து வந்தனர். இந்நிலையில்...\tRead more »\nஅழகி பட்டம் வென்ற நடிகைக்கு டார்ச்சர் கொடுத்த இளம் ஹீரோ தாயார் எடுத்த அதிரடி முடிவு\nதமிழ் சினிமாவின் முக்கிய இயக்குனர் பாலா. அவரிடம் உதவியாளராக இருந்தவர் நந்தன் சுப்புராயன். இவர் மயூரன் என்ற படத்தை இயக்கியுள்ளார். இதில் மிஸ் இந்தியா பட்டம் வென்ற அஸ்மிதா ஹீரோயினாக நடித்துள்ளார். அமுதவாணன் என்பவர் இதில் புதுமுக ஹீரோவாக அறிமுகமாகியுள்ளார். இப்படம் வரும் ஆகஸ்ட்...\tRead more »\nபிகில் சொன்னதும் அதிர்ந்த அரங்கம்- மிரண்ட நடிகர்\nவிஜய்யின் பிகில் படம் சென்னையில் நடந்து வருகிறது. இறுதி கட்டத்தில் இருக்கும் இப்படம் தீபாவளிக்கு மாஸ் ரிலீஸ். பாடல்கள் வெளியாகியுள்ளது ரசிகர்களும் யூடியூபில் சாதனை செய்ய ���ைத்துவிட்டனர். இப்படத்தில் நீண்ட இடைவேளைக்கு பிறகு விஜய்யுடன் இணைந்து நடிக்கிறார் காமெடி நடிகர் விவேக். இவர் ஒரு...\tRead more »\nநேர்கொண்ட பார்வை படத்தை மிகவும் எதிர்பார்த்திருக்கிறேன் பிக்பாஸ் புகழ் பிரபல நடிகை\nபோனி கபூர் தயாரிப்பில் தீரன் வினோத் இயக்கியுள்ள படம் நேர்கொண்ட பார்வை. அஜித் இப்படத்தில் வழக்கறிஞராக நடித்துள்ளார். அவரும் ஆகஸ்ட் 08 ல் வெளியாகவுள்ளது. ரசிகர்கள் இப்படத்தை மிகவும் எதிர்பார்த்து இருக்கிறார்கள். இந்நிலையில் அண்மையில் பிக்பாஸ் புகழ் பிரபல நடிகை பிந்து மாதவி அண்மையில்...\tRead more »\nவிஜய் பற்றி தவறாக போஸ்ட் போட்டவர் என்ன ஆனார் தெரியுமா பலரையும் அதிர்ச்சியாக்கிய சோக செய்தி\nவிஜய்க்கு ரசிகர்கள் மிக அதிகம். சமூக வலைதளங்களில் பல பெயர்கள் ரசிகர்கள் குழுவாக திரண்டு புரமோசன் செய்வதை பிரதானமாக வைத்திருக்கிறார்கள். விஜய் சமூகவலைதளமான டிவிட்டரில் ஒரு மாஸ் இருக்கிறது. அடிக்கடி அவரின் பெயரும், படம் பற்றிய தகவலும் டிரெண்டிங்கில் இடம் பெற்று விடுகின்றன. கடந்த...\tRead more »\nஇவ்வளவு கவர்ச்சி போஸ் கொடுத்தாரா லொஸ்லியா இணையத்தில் பரவும் வைரல் புகைப்படம்\nபள்ளி பருவத்தில் இளைஞர்களின் பேவரட் லொஸ்லியா எப்படியுள்ளார் தெரியுமா\nபிக்பாஸ் சீசன் 3 வீட்டிற்குள் நுழையும் சர்ச்சைக்குரிய முக்கிய டிவி சானல் பிரபலம் சர்ச்சைக்குரிய முக்கிய டிவி சானல் பிரபலம்\nடிவில காட்டுறது வெச்சு முடிவு பண்ணாதீங்க.. முன்னாள் பிக்பாஸ் போட்டியாளர் அதிர்ச்சி பேச்சு\nஇனிமேல் இப்படித்தான்.. பிரியா ஆனந்த் எடுத்த அதிரடி முடிவு\nஇனிமேல் இப்படித்தான்.. பிரியா ஆனந்த் எடுத்த அதிரடி முடிவு\n கதை பற்றி நடிகர் பிரபாஸ் சொன்ன தகவல்\nபொதுநிகழ்ச்சியில் பங்கேற்ற ஜான்வி கபூரை கலாய்த்து தள்ளும் நெட்டிசன்கள்\nபிக்பாஸ் மீரா மிதுனுக்கு கொலை மிரட்டல், அதிர்ச்சி தகவல்\nஎன்ன தமிழ் கலாச்சாரம்..நான் 5 பேரை லவ் பண்றேன் பிக்பாஸில் டென்சன் ஆன கவின்\n ஆர்மி பற்றி ஆச்சர்யத்தில் முன்னணி நடிகர் பதிவிட்ட வீடியோ\nஅட்லீயின் அடுத்தப்படத்தின் ஹீரோ இவரா\nகாலா நடிகை ஹுமா குரேஷி வெளியிட்ட போட்டோ.. வறுத்தெடுக்கும் ரசிகர்கள்\nபிக்பாஸில் தர்ஷனிடம் மறைமுக காதலை கூறிய லொஸ்லியா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540506459.47/wet/CC-MAIN-20191208044407-20191208072407-00319.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arvloshan.com/2010/07/", "date_download": "2019-12-08T06:30:57Z", "digest": "sha1:HGFXHFMQCEF4ELUAEQZTEL2CX455RSEW", "length": 106655, "nlines": 895, "source_domain": "www.arvloshan.com", "title": "LOSHAN - லோஷன்: July 2010", "raw_content": "\nவெற்றி FM தாக்குதல் - இன்னும் சில...\n(வெள்ளி) அதிகாலை வெற்றி FM மற்றும் இதர இரு வானொலிகள்,இரு தொலைக்காட்சிகள் அடங்கியுள்ள Voice of Asia Networks நிறுவனத்தின் மீதான காடையர் தாக்குதலின் மேலதிக விபரங்களை,புகைப்படங்கள்,காணொளிகளுடனும் இன்னும் வானொலி செய்திகள் வாயிலாகவும் அறிந்திருப்பீர்கள்.\nதமிழ் மிர்ரர் தந்த செய்தி+காணொளி\nபாதுகாப்பு உத்தியோகத்தரின் இரத்தத் துளிகள்.\nஎமது வானொலி ஓரளவுக்கு வழமைக்குத் திரும்பி சேவையை நடத்தி வருகின்ற போதும்,தீக்கிரைக்குள்ளான பகுதியினூடாக ஒலிபரப்பாகி வந்த சில பகுதிகளுக்கான சேவை செயலிழந்து விட்டது.\nசெய்திகள் அறவே இல்லை. இடையே இரு விசேட செய்தித் தொகுப்புக்களை (இத் தாக்குதல் சம்பந்தமாக)வழங்கி இருந்தோம்.\nதொலைக்காட்சிகள் இரண்டுமே முற்றாக செயற்படமுடியாத நிலையிலிருந்து மீண்டு இப்போது வழமையான நிகழ்ச்சிகளுக்குத் திரும்பியிருக்கிறோம்.\nகாயமுற்ற மூன்று ஊழியர்களில் உதவி ஆசிரியர் ரஜினிகாந்த் , செய்தியாளர் லெனின் ஆகியோர் சிகிச்சையின் பின் வீடு திரும்பியிருக்கிறார்கள்.\nதலையில் பலமாகத் தாக்கப்பட்ட வாயில் பாதுகாவலர் இன்னமும் வைத்தியசாலையில்.\nஇன்று இலங்கையின் எல்லா மொழி நாளேடுகளிலும் நேற்றைய இந்தத் தாக்குதல்+தீக்கிரை சம்பவம் தான் தலைப்பு செய்தி.\nஒவ்வொருவர் ஒவ்வொரு வித ஊகங்களையும் வெளியிட்டுள்ளார்கள்.\nஆனால் நாங்கள் எம் அலுவலகம் சார்பாக இதுவரை உத்தியோகபூர்வ அறிக்கை எதனையும் வெளியிடவில்லை.\nமுகாமைத்துவத்தில் உள்ளவன் என்ற அடிப்படையில் இந்த உத்தியோகபூர்வ அறிக்கையை ஊடகங்களுக்கு திங்கட்கிழமை வெளியிடலாம் என முடிவு செய்துள்ளோம்.\nஆனாலும் நேற்று எமது நேயர்களுக்கு வெற்றி வானொலி மூலமாக நாம் சொன்னது போல..\nநாம் பகையை எவ்விதமாகவும் தேடிக் கொண்டதுமில்லை.\nபகைவர் யாரும் எமக்கு இல்லை.\nஇது தான் எங்கள் நிலை.\nஇது வரை மிரட்டல்கள் வந்ததில்லை.நேரடி நெருக்கடிகளை நாம் எதிர்கொண்டதில்லை.\nசக ஊடகங்களுடனும் மிக நாகரிகமான அணுகுமுறைகளையே கடைக்கொண்டிருக்கிறோம்.\nவெடிக்காமல் விழுந்து கிடந்த தோட்டா\nஉயர் பாதுகாப்பு வலயம் என்பதனால் எம் நிறுவனம்,அருகிலுள்ள வங்கி,மொபிடேல் தலைமை அலுவலகம் ஆகியன எப்போதுமே அதிக பாதுகாப்பை நாடியதில்லை.\nசெய்திகளைக் குறி வைக்க என்ன காரணம்\nஆரம்பம் முதலில் எம் செய்திகள் உண்மையான நடுநிலையின் பிரகாரம் இருந்தன.\nஇதற்காக, பொய்களைப் பரப்பக் கூடாது என நாம் சில செய்திகளை எடுக்காமலேயே விட்டிருக்கிறோம்.\nமனிதாபிமான செய்திகளுக்கு முன்னுரிமை கொடுக்க நாம் தலைப்பட்டதும் அதனால் தான்.\nஅண்மையில் பெறப்பட்ட தரப்படுத்தலிலும் கடந்த காலத்தை விட அதிக முன்னேற்றம் நாம் கண்டுள்ளதும் எமது அனுசரணையாளர்களால் இத் தாக்குதலின் பின்னர் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.\nசெய்தி அறைக்குத் தீ வைத்த பின்னர் வந்தோர் எமது வரவேற்பறையின் கண்ணாடிகளையும் அடித்து நொறுக்கியுள்ளனர்.\nஆனால் வானொலிக் கலையகங்கள் உள்ள பகுதியின் வாயில் வரை வந்தும் அங்கே சிறு சேதங்களை ஏற்படுத்திய பின்னர் ஏனோ உள்ளே நுழையவில்லை.\nதொலைக்காட்சிப் பகுதிக்குள் நுழையும் வழி அவர்களுக்கு தெரியவில்லை என ஊகிக்கிறேன்.\nஇந்த முகமூடி ஆயுததாரிகளுக்கு சில கட்டளைகள் இறுக்கமாகக் கொடுக்கப்பட்டுள்ளன என நினைக்கிறேன்.\nகாரணம் அவர்கள் மூர்க்கத்தனமாகக் காயப்படுத்தினார்களே தவிர கொலை செய்ய எத்தனிக்கவில்லை.(செய்துபோட்டாலும் தடுத்திருக்க முடியாது)\nகண்ணாடிகள் எல்லாவற்றையும் அடித்து தூளாக்கியவர்கள்,வரவேற்பறையிலிருந்த மீன் தொட்டியில் கை வைக்கவில்லை.\nஇந்த சேதங்கள் மிகப் பாரியவை..பொருளாதார அடிப்படையிலும் செய்தி சேகரிப்பிலும்.\nசெய்தி+தகவல் மூலங்களின் Back upsஉம் அங்கேயே தான் இருந்தது.\nயார் எதிர்பார்த்தார் எமக்கு இப்படி நேரும் என்று\nஎனக்கும் இன்னும் எம்மில் சிலருக்கும் இப்படியான அனுபவங்கள் அடிக்கடி நிகழ்ந்து பழகிப் போய்விட்டது.\nஆனால் அண்மையில் எமது வெற்றி குழுவில் இணைந்துகொண்ட புதிய அறிவிப்பாளர் சீலன் அதிர்ச்சியிலிருந்து மீளவில்லை.\nவந்தவர்கள் செய்த கோரங்களைக் கண்டதும்,பாதுகாப்பு உத்தியோகத்தர் தாக்கப்பட்டதும் அவரை பயங்கரமாகப் பாதித்துள்ளன .\nவேலையை விடும் அளவுக்குப் பயந்துள்ள அவரை நான் கொஞ்சம் தேற்றி\n\"இதற்கு எல்லாம் பயந்தால் உலகில் எங்குமே ஊடகவியலாளனாகக் கடமையாற்ற முடியாது\" என்று சொன்ன பின் இப்போது பையன் கொஞ்சம் அமைதியாக உள்ளார்.\nஇப்படி எத்தனை பேர் இந்தத் துறைகளை விட்டு ஓடியுள்ளார்கள்.\nஆனால் ஒன்று நேற்று சம்பவம் நடந்து ஒரு மணிநேரத்துக்குள் நாம் அலுவலகம் அடைந்தபோது நானே எதிர்பாராமல் பெண்களும் உட்பட அதிகளவான எங்கள் ஊழியர்கள் கவலையுடனும்,அதிர்ச்சியுடனும் அங்கே நின்றிருந்தார்கள்.\nசம்பவம் நடக்கும் நேரத்தில் அழைத்தும் தமிழ் சினிமா போலீசார் மாதிரியே நம் காவல்துறையினரும்,தீயணைப்புப் படைவீரரும் வந்து சேர்ந்தார்கள் என்பதும் முக்கியமான விஷயம்.\nஅதற்குள் இங்கேயிருந்த காயமடைந்த மூவரும் இன்னும் மூவரும் சளைக்காமல் தீயணைக்கப் போராடி இருந்தார்கள். அந்தக் கடமையுணர்ச்சிக்குப் பாராட்டுக்கள்.\nஇன்று அலுவலகம் வரும்போது எரிந்த எச்ச சொச்சங்களை வெளியே எடுத்து அகற்றிக் கொண்டிருந்தார்கள்..\nஅழிப்பது இலகு.. ஆனால் மீண்டும் ஆக்குவது\nஇப்போது வரை தங்கள் ஆறுதல் தகவல்களாலும்,அன்பாலும்,தாங்களும் இருக்கிறோம் என்று அன்பை வெளிக்காட்டுவதாலும் துணை வருகின்ற அத்தனை நண்பர்கள்,நேயர்கள்,சகல ஊடகவியலாளருக்கும் நன்றிகள்.\nவழி மாறாது,வாக்கு மாறாது இதே நேர் நடுநிலை வழியில் தொடர்வோம்.\nமேலேயுள்ள புகைப்படங்கள் யாவும் எனது செல்பேசியினால் எடுக்கப்பட்டவை.\nஇவற்றுள் பல உலகெங்கும் உள்ள இணையத்தளங்கள்,பத்திரிகைகளில் இன்றும் நேற்றும் வெளியாகியுள்ளன.\nநம்ம உதவி முகாமையாளரும்,சம்பவ இடத்துக்கு எனக்கு முன்னதாக விரைந்தவருமான ஹிஷாம் தனது அனுபவத்தைப் படங்களுடன் தந்துள்ளார்.\nஎரிந்தது வெற்றி FM இன் செய்திப்பிரிவு\nமேலும் சில முக்கிய விஷயங்கள் -\nஇது ஒரு முக்கிய பலமுள்ள ஒருவருடைய நிறுவனம் என்றார்கள் ஆரம்பத்தில்.பின்னர் அவருக்கும் பங்குகள் உள்ளது என்றார்கள்.\nஎன்னைக் கைது செய்தபோது முதலில் மூக்குடைந்தது அவர்களுக்கு.\nநேற்றுடன் மீண்டும் உண்மைகள் வெளியாகியுள்ளன.\nஇந்த நிலை இனியும் எந்தவொரு ஊடகத்துக்கும் ஏற்பட்டுவிடக்கூடாது.\nat 7/31/2010 07:07:00 PM Labels: இலங்கை, ஊடகம், கொழும்பு, செய்திகள், தாக்குதல், லோஷன், வானொலி, வெற்றி FM Links to this post\nவெற்றி FM மீது தாக்குதல்\nநான் அறிவிப்பாளர்/முகாமையாளராக கடமையாற்றும் வெற்றி FM வானொலி அடங்கியுள்ள கொழும்பில் அமைந்துள்ள Voice of Asia Networks நிறுவனத்தின் மீது இன்று இனம் தெரியாத ஆயுதம் தாங்கிய காடையர் கும்பல் மேற்கொண்ட தாக்குதலில் எம் வெற்றி FM செய்திப் பிரிவு முற்றாகத் தீக்கிரையாகியுள்ளது.\nஇன்று அதிகாலை 1.20 அளவில் அலுவலகத்துக்குள் நுழைந்த 15 பேர் அடங்கிய முகம் மறைத்த ஆயுததாரிகள் செய்திப் பிரிவைக் குறிவைத்து,செய்திப் பிரிவு எங்கே உள்ளது என்று கேட்டு கடமையிலிருந்த வெற்றி செய்திப் பிரிவின் இரு செய்தி ஆசிரிய்ரகளைத் தாக்கிய பின் செய்தி அறைக்கு பெட்ரோல் குண்டுகளை எறிந்து, மேலும் பெட்ரோல் ஊற்றி எரித்துள்ளார்கள்.\nஅந்த வேளையில் ரஜினிகாந்த்,லெனின் ஆகிய இருவரையும் துப்பாக்கி முனையில் முழந்தாளிட்டு நிறுத்தியுள்ளார்கள்.\nஅதற்கு முதல் பாதுகாப்பு உத்தியோகத்தரைத் தாக்கிப் பலத்த காயத்தை ஏற்படுத்தியுள்ளனர்.\nவரவேற்பறை,தொலைகாட்சி நிலையத்துக்கான வழி ஆகிய இடங்களிலுள்ள கண்ணாடிகளை நொறுக்கிய பின்னர்,வானொலி கலையகங்கள் இருக்கும் பக்கமாக நுழைய முயன்றபோதும் வாயில்களை சேதப்படுத்திய பின் வெளியேறிவிட்டனர்.\nதீயணைப்புப் படையினர் ஒன்றரை மணி நேரத்துக்குள் வந்தபோதும் தீ முற்றாக எரிந்து செய்திப் பிரிவினுள்ளே அனைத்தையும் சாம்பராக்கிவிட்டது.\nசெய்திகள்,தொலைக்காட்சி செயலிழந்த போதும் வெற்றி FM, Real Radio (ஆங்கிலம்),சியத FM(சிங்களம்) ஆகியன இயங்குகின்றன.\nமேலதிக விபரங்கள்,படங்களை பின்னர் பதிவேற்றுகிறேன்.\nஉடனடியாக செய்திகளை வெளிப்படுத்தி,மக்களுக்கு அறியத் தந்த சக ஊடகங்களுக்கு நன்றிகள்.\nதலைப்பைப் பார்த்திட்டு நீ........ளமான பதிவென்று வந்த வேகத்திலேயே ஓடிடாதேங்கோ..\nவழக்கத்திலேயே சிறு பதிவென்று நீளமாக நீட்டி முழக்கும் இவன் நீளமோ நீளம் என்றால் எத்தனை கிலோ மீட்டர் என்று நீங்கள் யோசிக்கலாம்.\nஆனால் இன்று நான் சொல்லப்போற இந்த விஷயத்தில் நானெல்லாம் பிச்சை வாங்கிற அளவுக்கு நீளமாக நீட்டுகிற நண்பர்கள் இருக்கிறார்கள்..\nபொதுவாக மின்னஞ்சல் வைத்திருப்போர் மின்னஞ்சல்கள் அனுப்பும்போது கீழே ஒரு கையொப்பம் (எங்கள் பெயர்+இதர விபரம்) இட்டு அனுப்புவோம் தானே..\nஉதாரணமாக நான் அனுப்பும் மின்னஞ்சல்களில்..\n(அலுவலக மடல்களுக்கு என் அலுவலக மின்னஞ்சலைப் பயன்படுத்துவதால் இதைக் குறுக்கி வைத்திருக்கிறேன்)\nசிலர் அடிக்கடி இந்த மின்னஞ்சல் ஒப்பங்களை மாற்றிக் கொள்வார்கள்.\nதங்கள் பீலிங்க்சை இந்த ஒப்பங்களில் காட்டிக் கொள்வார்கள்..\nகொஞ்ச நாள் தன் படத்தைப் போட்டுப் பயமுறுத்திக் கொண்டிருந்தவர்,\nஇவரால் தாங்க முடியாத பாரமென்றால்\nவலைப்ப���ிவுகள் வைத்திருக்கும் பலர் (என்னைப் போல) தங்கள் வலைப்பதிவுகளை இணைத்து ஒப்பம் இட்டுக் கொள்வர்.\nசுகுமார் சுவாமிநாதன் - வலைமனை\nகொஞ்சம் மேலே கொஞ்சம் அட்வான்சாக..\nநம்ம பன்மொழிப் புலவர்/பதிவர் அஷோக்பரன்\nஇப்படிப் பல பேர் பலவிதம்..\nநிறையப் படித்தவர்கள் தங்கள் பட்டங்களையும் பதவிகளையும் இதில் சேர்த்துக் கொள்வார்கள்.\nஅவர்களது முயற்சிகளின் வெற்றியைக் காட்டிக் கொண்டாட வேண்டாமா\nதொழில் புரியும் இடங்கள் மாறினால் அவற்றைக் காட்டவும் இந்த மின்னஞ்சல் ஒப்பங்கள் உதவுகின்றன.\nஇப்படித்தான் நம்ம நண்பர் பதிவர் ஆதிரை (ஸ்ரீகரன்) தன் புதிய பதவி/அலுவலகத்தை சேர்த்து மின்னஞ்சல் ஒப்பமாக (பாவம் - பின் விளைவைப் பற்றி யோசிக்காமல்)ஒரு கும்மியில் அனுப்பிவைத்தார்.\nஅதற்கு ரிவிட் அடிக்க பசுப்பையன் மது.. அதாங்க 'நா',மதுயிசம் புகழ் Cowboy மது தன்னைப் பற்றி வரிக்கு வரி விலாவாரியாக அடுத்த மடலிலே கும்ம ஆரம்பித்தார்..\nஇதற்கெல்லாம் கொடுமையாக பாட்டி வடை கதை புகழ் (கவிஞர் ) பவன்\nஇவரது முன்னைய (அண்மைக்கால) ஒப்பம் -\nஇப்போதைக்கு இந்த நீளமான ஒப்ப வதை இவ்வளவோடு நிற்கிறது..\nநல்ல காலம் லண்டன் புலம்பெயர் வந்தியர் இன்னும் தூக்கத்திலிருந்து எழும்பவில்லை போலிருக்கு..\nஅவர் எவ்வளவு நீளமாக திட்டம் வச்சிருக்கிராரோ தெரியவில்லை.\n(இத்தனை தகுதிகள் உள்ள நண்பர்களைப் பெற்றதில் அளவற்ற பெருமை தான்)\nஇதிலிருந்து தெரிவது யாதெனில்,மின்னஞ்சல் வாயிலாக உங்களுக்கு எவராவது தொல்லை கொடுப்பவராக இருந்தால் இதே போல நீங்கள் அங்கம் வகிக்கும் அமைப்புக்கள்,உங்கள் குடும மூதாதையர்,பரம்பரை விஷயங்கள்,இன்ன பிற இத்யாதிகள், விரும்பினால் உங்களுக்குப் பிடித்த சாப்பாடுகள்,கிடைக்கும் பட்டங்கள் இதையெல்லாம் சேர்த்துக் கோர்த்து அடிக்கடி அவருக்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்.\nஅனுப்புகின்ற மின்னஞ்சலை விட இந்த ஒப்பம் பெரிதாக இருக்கட்டும். வெறுத்துப் போய் ஓடியே போய் விடுவார்கள்..\nஆனால் மறந்தும் உங்கள் காதலியின் (காதலிகளின்) பெயர்கள்,கிரெடிட் கார்ட் இலக்கங்கள்,கடவுச் சொற்களையெல்லாம் போட்டுத் தொலைச்சிராதீங்க..\nஅப்பிடியே உங்க ஒப்பங்களையும் பின்னூட்டமாப் போட்டுட்டுப் போறீங்க..\n(இந்த நண்பர்ஸ் எல்லாரும் ரொம்ப நெருக்கம் என்பதால் கோவிக்க மாட்டாங்க.. இன்னும் சிலரின் சுவ��ரஸ்ய ஒப்பங்கள் இருந்தாலும் அவர்களது தனிப்பட்ட privacyக்காகவும் இதர சிக்கல்களைத் தவிர்க்கவும் இங்கே சேர்க்கவில்லை)\nபி.கு - கடைசியாக ஆதிரையிடமிருந்து எனக்கு வந்த சிறு குறிப்பு -\n'இனிமேல் என் மின்னஞ்சலில் பெயர் கூட இருக்காது.. இப்ப போதுமா\nat 7/29/2010 01:22:00 PM Labels: email, நகைச்சுவை, நக்கல், நண்பர்கள், மின்னஞ்சல், மொக்கை, வலைப்பதிவு Links to this post\nநேற்று மாலை அலுவலகம் முடிந்து வீடு திரும்பிய வேளை,எங்கள் வீட்டுக்கு முன்னால் உள்ள பெரிய அழகான மூன்று மரங்கள் தறிக்கப்பட்டுக் கொண்டிருந்தன.\nமனசு ஒரு கணம் நின்றுபோனது போல..\nகம்பீரமாக நிமிர்ந்து நின்று காற்றுக்கு இலைகளை ஆட்டி அசைக்கும் அந்த மூன்று நண்பர்களும் எங்கள் உறவினர்கள் மாதிரி எனக்கு.\nவாகனத்தை அப்படியே மெதுவாக நிறுத்திப் பார்த்தால் ஒரு பெரிய மரம் தரையோடு சாய்ந்திருந்தது.\nஅடுத்த இரண்டும் வெட்டப்பட்டு பத்திரமாகக் கீழே வீழ்த்தப்படுவதற்காக கயிறுகள் பிணைக்கப்பட்டிருந்தன.\nவெட்டிக் கொண்டிருந்தவர்களிடம் (சிங்களத்தில்) \"ஏன் வெட்டுகிறீர்கள் எமது ஒழுங்கையில் நிற்பவை தானே எமது ஒழுங்கையில் நிற்பவை தானே\nஇந்த வீட்டை(எமது ஆறு வீடுகள் அடங்கிய சிறு தொடர்மாடித் தொகுதியை)கட்டும் நாளிலிருந்து இங்கேயே வளர்ந்து நெடிதுயர்ந்து நின்ற இம்மூன்று மரங்களும் அண்மையில் எழும்பிய புதிய தொடர்மாடிக் குடியிருப்பின் முன்னால் உள்ள மதில் சுவருக்கு ஆபத்தாம்.\nஎங்கள் அடுக்குமாடிக்கு முன்னால் இருந்தால் கூட என்னால் தடுத்து நிறுத்தமுடியும்.. இதற்கு ஒன்றும் செய்ய முடியாது.\nமரத்தை வெட்டாமல் எதுவும் செய்ய முடியாதா என நான் கேட்டபோது என்னை ஒரு மாதிரியாகப் பார்த்தார்கள்.\nபெருமூச்சோடு கீழே விழுந்து கிடக்கும் மரத்தையும் மேலே பரிதாபமாக கிளைகளை விரித்து சாவை எதிர்கொண்டிருந்த மரங்களையும் பார்த்தேன்.\nவீட்டுக்குப் போயும் இருப்புக் கொள்ளவில்லை. பல்கனியில் நின்று கவலையோடு மரங்களின் இறுதிக் கணங்களை அவதானித்துக் கொண்டிருந்தேன்.\nஎன்ன ஆச்சரியம் மனைவியும் இது பற்றியே கவலைப்பட்டுக் கொண்டிருக்கிறார்.\nஎன் செல்பேசியில் சில இறுதி நேரப் படங்களையும் எடுத்துக்கொண்டேன்.\nஎட்டு வருடங்களாகப் பழகிப் போன சூழல்.. இந்த மரங்களால் எமது மாலைகள்,பௌர்ணமி இரவுகள்,மழைப் பொழுதுகள்,பனி சாரலுடன் கூடிய காலைகள் எல்லாம் மேலும் அழகு பெறுவதுண்டு.\nகாற்றுக் கூட எம் வீட்டு ஜன்னல்களினூடு நுழைய முன்னர் இவற்றின் இலைகளை ஸ்பரிசித்து வருவதால் மேலும் இதமாக இருக்கும்.\nஒவ்வொரு நாளும் மாலையில் நாங்கள் மூவரும் பல்கனியில் நின்று அளவளாவும் நேரத்தில் இந்த மரங்களும் எம்மோடு இணைந்து கொள்வது வழக்கமான ஒன்று.\nமகனுக்கு நாங்கள் காட்டுகின்ற காக்கைகள்,கிளிகள்,சில குருவிகள்,அணில்கள் எல்லாம் பூத்துக் காய்த்துக் குலுங்கி நின்ற இந்த மூன்று மரங்களில் தான் தரித்து செல்லும்.\nமூன்றில் ஒன்று பட்டர் ப்ருட் மரம், இன்னொன்று தேக்கு, மூன்றாவது அம்பரெல்லா..\nயார்க்கும் தனி உரிமையில்லா வீதியில் வளர்ந்து நின்றவை என்பதால் எங்கள் ஒழுங்கையில் உள்ள அனைவருமே இந்த மரங்களில் இருந்து கிடைக்கும் பழங்கள்,காய்களை நுகர்வதுண்டு.\nஇவ்வாறு நேற்று முன்தினம் முன்வீட்டு அக்கா கொடுத்த இரண்டு பட்டர் ப்ருட் பழங்கள் இன்று எங்களுக்கு ஜூஸ் ஆகி இருக்கின்றன.\nபார்த்துக் கொண்டிருக்கும்போதே வரிசையாக இரு மரங்களும் அடுத்தடுத்து நிலத்தில் வீழ்ந்தன.\nநிலத்தில் வீழ்ந்து கிடந்த அவற்றைப் பார்க்கும்போது என் இயலாமையைப் பார்த்து அவை பரிகசிப்பதாகவும் தோன்றியது.\nஎந்த மதிலுக்கு இந்த மரங்கள் இருப்பதால் ஆபத்து என்று மரங்களைத் தறிக்க முற்பட்டார்களோ அதே மதிலின் மேலேயே மூன்றாவது மரம் விழுந்தது.\nஎம் நாட்டில் எவ்வளவோ இடம்பெற்றபோது எவ்வாறு எதையும் செய்ய முடியாமல் பார்த்து,பதறி,கவலையுற்று,பின் பதிவுகள் மட்டும் எழுதி மன சோகங்களைக் கொட்டித் தீர்த்தோமோ இம் மூன்று மரங்களின் வீழ்ச்சிக்கும் அவ்வாறே தான் முடிந்துள்ளது.\nவீழ்ந்த மரங்கள் தந்த பாரிய இடைவெளி மேற்கில் மறைந்து கொண்டிருந்த மாலை சூரிய ஒளியை வழமையை விட உக்கிரமாக பல்கனியில் நின்ற எங்கள் முகங்களில் தெறிக்கச் செய்தது.\nஅரை மணி நேரத்துக்குள் மரங்கள் இருந்த சுவடே இல்லாமல் துண்டு துண்டாக அறுக்கப்பட்டு அகற்றப்பட்டு விட்டன.\nநேற்று இரவு முழுவதுமே மனசு ஒரு நிலையாக இல்லை.\nஇன்று அலுவலகத்தில் இருக்கும் வரை அதைப் பற்றி யோசிக்க நேரமும் இருக்கவில்லை.\nமாலையில் வீடு திரும்பி வாகனத்தை நிறுத்தும் நேரம் மூன்று மரங்களும் இல்லாத வெறித்துப் போன வீதி மனதை எதுவோ செய்தது.\nஎங்களுக்காவது மாலையில் நிழலும்,சில பல வேளை���ளில் காய்களும் கனிகளும் தந்தவை. ஆனால் அந்தப் பறவைகளும் அணிலும்\nதங்கள் வழமையான இருப்பிடம் தரிப்பிடம் இல்லாமல் எங்கெங்கு தேடி அலைந்து கொண்டிருக்குமோ\nபதிவை இட்டுக் கொண்டே சுவைக்கும் பட்டர் ப்ருட் ஜூஸ் இனிப்பாக இருந்தாலும் தொண்டைக்குள் இறங்காமல் துக்கமாக தொண்டையை இறுக்கிக் கொள்கிறது.\nமன்னியுங்கள் மரங்களே.. என்னால் ஒன்றும் செய்ய முடியவில்லை.\nவாழ்க்கையில் சும்மா வாழ்ந்தோம் போனோம் என்றில்லாமல் வாழும் நாட்களை முழு மனத்திருப்தியோடு வாழவேண்டும் என்கின்ற விடயத்தை சொல்வது தான் தில்லாலங்கடி.\nஅது தான் கிக்கு(kick) என வாழும் ஹீரோ ஜெயம் ரவி.\nதெலுங்கில் வெளிவந்த 'கிக்' படத்தின் தமிழாக்கமாம்.\n(நான் தெலுங்குப் படங்கள் பார்ப்பதில்லை - நல்ல காலம்)\nவழமை போல ரவியின் அண்ணன் ராஜா அப்படியே தெலுங்குப் படத்தைத் தமிழுக்குப் பொருத்தமாக மாற்றி கலகலப்பாக விறுவிறுப்பாகத் தந்திருக்கிறார்.\nஆனால் ராஜாவின் முந்தைய நான்கு படங்கள் போலல்லாமல் (ஜெயம்,M.குமரன் S/O மகாலட்சுமி, உனக்கும் எனக்கும், சந்தோஷ் சுப்பிரமணியம்) தில்லாலங்கடியில் அக்ஷன்+கவர்ச்சி கொஞ்சம் அதிகம்.\nஎவ்வளவு நாளைக்குத் தான் அப்படியே இருப்பது என்று இவரும் யோசிச்சிட்டாரோ\nஇல்லாவிட்டால் அடுத்து தான் இயக்கப்போகும் விஜயின் வேலாயுதத்துக்கான ஒத்திகையோ\n(கலைஞர் டிவியில் வேலாயுதம் தொடக்கவிழா பார்த்தேன். ராஜாவின் புண்ணியத்தால் விஜய்க்கு மிக நீண்டகாலத்தின் பின்னர் உண்மையான வெற்றிப்படம் ஒன்று கிடைக்கப்போகிறது போல)\nலொஜிக் பார்க்காமல் ஜாலியாக மூன்று மணி நேரம் எம்மை மறந்து சிரிப்பதற்கு நம்பகமாக செல்லக் கூடியது தில்லாலங்கடி.\nஇதுவும் மசாலா தான்.. ஆனால் ராஜாவின் பாணியில் அளவாக எல்லாம் சேர்க்கப்பட்டிருப்பதால் மொக்கை மசாலா அல்ல.\nசந்தோஷங்கள்,ஜாலி அம்சங்கள்,கொஞ்சம் செண்டிமெண்ட் என்று கலந்து கட்டிக் கவரும் இயக்குனர் K.S.ரவிக்குமாரை எனக்கு ஒவ்வொரு படத்திலும் ராஜா ஞாபகப்படுத்துகிறார்.\nவாழ்க்கையில் shockகான கிக்குகளை விரும்புவதற்காக எந்தவொரு ரிஸ்கையும் எடுக்க விரும்பும் துடி துடிப்பான இளைஞன் ரவி எதிர்பாராத திருப்பங்களைக் கொடுத்துக் கொண்டே இருக்கிறார்.\nஅவரை வெறுத்து வெறுத்தே விரும்ப ஆரம்பிக்கிறார் தமன்னா.\nஇடையே ஈகோ,புரிந்துணர்வின்மை, ரவியின் கிக்குகள் என்பவற்றால் காதல் ஒரு ஐ லவ் யூவுடனேயே உடைகிறது..\n(அது என்ன ஐ லவ் யூவுடன் உடைவது என்று படம் பார்க்காதவர்கள் பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்)\nஅடுத்த பாதியில் ஹீரோ ஒரு திருடனாக மாறிவிடுகிறார்.(ஆரம்பத்திலேயே லொஜிக் எல்லாம் பார்க்ககூடாது என்று சொல்லிட்டேன்)\nஅவரைத் துரத்தும் போலீஸ்காரராக ஷாம். (கம்பீரமாக,உடன் கும்மென்றிருக்கிறார்-இன்னும் சில வாய்ப்புகள் நிச்சயம்)\nஇவர்களது திருடன்-போலீஸ் விளையாட்டு எனக்கு Tom Hanks + Leonardo De Caprio நடித்த Catch me if you canஐ ஞாபகப்படுத்தியது.\nபடம் முழுக்க சுவாரஸ்யமாகவும், கல கல என்றும் இருப்பதால் தொய்வு என்பது இல்லை.\nஆனால் முடிவு இப்படித் தான் இருக்கப் போகிறது என்று தெரிவதால் க்ளைமாக்ஸ் கொஞ்சம் சுவைக்காமல் போய்விடுகிறது.\nதிரைப்படத்தில் மிக முக்கியமான பாத்திரங்களாக ஒரு நான்கைந்து பேர் தான்.. ஆனால் நட்சத்திரங்கள் ஒவ்வொரு காட்சியிலும் வருவது வழமையான ரவி+ராஜா படங்களின் கலர்புல் தன்மையைத் தருகிறது.\nகாட்டிக் கொண்டே இருக்கிறார்.. அடுத்த படங்களுக்கு இயக்குனர்கள் இப்போதே புக் பண்ணி இருப்பாங்களே),சுகாசினி(நல்ல ரோல் என்று கூப்பிட்டாங்களா),ராதாரவி ஆகியோர் தான் முக்கிய பாத்திரங்களில்.\nஆனாலும் சந்தானம்,கஞ்சா கருப்பு,காதல் தண்டபாணி,சத்யன்,நளினி,தியாகு,பசங்க புகழ் ஜெயப்ரகாஷ்,மன்சூர் அலி கான்,லிவிங்க்ஸ்டன்,மனோபாலா ஆகியோரும் காட்சிகளை நிரப்புவதால் ஒரு வெயிட் கிடைக்கிறது.\nதில்லாலங்கடி பார்த்த பிறகு நம்மக்கும் சில சொற்கள் அடிக்கடி தாராளமாக வாயில் வந்துபோகக் கூடும்..\nவசனமும் இயக்குனரே.பல இடங்கள் மனம் விட்டு சிரிக்க வைக்கின்றன.\nசில வசனங்கள் நெஞ்சைத் தொடவும் செய்கின்றன.\nவாழ்க்கை பற்றி,தேடல்,காதல் பற்றி சொல்லும் இடங்கள்..\nரவி கலக்கி இருக்கிறார்.உறுதியான உடலோடு ஆஜானுபாகுவாக கம்பீரமாகத் தெரிகிறார்.\nநகைச்சுவையில் முதல் தடவையாக வெளுத்துவாங்குகிறார்.அலட்டலில்லாமல் நடனத்திலும் ஜொலிக்கிறார்.\nதமன்னாவுடனான காட்சிகளில் தமன்னாவின் கவர்ச்சியை விட ரவி ஈர்க்கிறார்.\nஅக்ஷன் காட்சிகளில் அதிரடியும் காட்டுகிறார்.\nஸ்டைலிஷாக இருக்கிறார்.தமன்னாவைக் கலைக்கும் காட்சிகளிலும் ஷாமுடன் போட்டிபோடும் இடங்களிலும் ரசிக்கலாம்.\nவடிவேலுவை மாட்டிவிடும் இடங்களில் அசத்துகிறார்.\nஒவ்வொ���ு படத்திலும் காட்டும் வித்தியாசத்தில் ஜெயம் ரவி ஜெயிக்கிறார்.\nசில இடங்களில் ஜெயம் ரவி எல்லார் இதயங்களையும் ஜெயிக்கிறார்..\nகுறிப்பாக - தமன்னாவையும் தங்கையையும் கலாய்க்கும் இடம்.\nவிஜய் மில்டன் + மயில்சாமி குழுவினருடனான காட்சி\nஷாமை ஏய்க்கும் சில காட்சிகள்.\nதமன்னா சீரியசாகக் காதல் பற்றிப் பேசும் நேரத்திலும் தனது கிக் பற்றியே ஜாலியாகக் கதைக்கும் இடம்..\nகடைசி சோகக் காட்சிகளில் நடிக்க முயன்றிருக்கிறார்.\nமுதல் காட்சியில் யோகா செய்வது முதல் ஆரம்பிக்கிறது தமன்னாவின் கவர்ச்சி ராஜாங்கம்.\nசுறாவில் காட்டியதெல்லாம் தூசாகப் போகும் அளவுக்கு தில்லாலங்கடி பண்ணுகிறார்.\nவாயைத்திறந்து போடாங் எல்லாம் சொல்கிறார்.\nஆனால் நடிக்கவும் நிறையவே வாய்ப்பு..\nகொஞ்சம் ஆனந்ததாண்டவம் தமன்னாவும்,கொஞ்சம் சந்தோஷ் சுப்பிரமணியம் ஜெனீலியாவும் அடிக்கடி இந்த நிஷாவுக்குள் எட்டிப் பார்க்கிறார்கள்.\nவடிவேலுவைக் காதலிப்பதாக ரவியைக் காண்டாக்கும் இடத்திலும்,ரவி தன்னிடம் நெருங்க மாட்டாரா என்று தவிக்கும் இடங்களிலும் அழகு.\nவடிவேலு - வெடிவேலு.. வாய் விட்டு சிரிக்க வைக்கிறார் after long time.\nஜாக்சன் என்ற பெயரோடு செய்கின்ற அட்டகாசங்கள் அவருக்கே ஆப்பாவது சிரிப்பு வெடிகள்.\nதமன்னாவிடம் காதல்வயப்படும் இடங்களில் நான்கு வயலின் வாசிப்போர் வருமிடம் ரசனையான சிரிப்பு.\nஅதில் ஒருவர் பாலாஜி.. அட..\nபாத்திரங்கள் இவ்வாறு வைத்தால் வடிவேலு பிளந்துகட்டுவார்.\nசந்தானம் கொஞ்சம் சிரிக்கவைத்தாலும் வடிவேலுக்கு முன்னால் சோபை இழந்துவிடுகிறார்.\nஆனால் வடிவேலு,ரவி,சந்தானம் இணைகிற சில இடங்கள் வெடி சிரிப்பு தருபவை.\nபோர்வை+படுக்கை காட்சி கொஞ்சம் A தரமாக இருந்தாலும் சிரிப்போ சிரிப்பு.\nபிரபுவுக்கு கலக்கல் பாத்திரம்.சிரிக்கவும் செண்டிமெண்ட் ஆக்கவும் வாய்ப்புக் கிடைக்கிறது.\nஉனக்கும் எனக்கும் திரைப்படம் மூலம் பிரபுவுக்கு கம்பீரமான மறு சுற்றிக் கொடுத்தவர் ராஜா என்பது முக்கியமானது.\nகந்தசாமி போலவே போலீஸ் வேடத்தில் மன்சூர் அலி கான் கொஞ்ச நேரமே வந்தாலும் அவர் திரையில் தோன்றும் நேரமெல்லாம் கலகல.\nகுறிப்பாக போலீஸ் நிலையத்தில் பிரபுவும்,ரவியும் இவரைப் படுத்தும் பாடு..\nஇவரும் அமைச்சரவையுடன் ஜில் ஜில் ஜிகா ஜிகா சாமியாருடன் செய்யும் கலாட்ட செம நக���கல்.\nசுவாரஸ்யமான திருப்பங்களோடு வேகமாக பயணிக்கும் படம் கொஞ்சம் நிதானிப்பது இரண்டாம் பாதியில்.இந்தப் பாதி தான் நீளத்தை எங்களுக்கு உணரச் செய்கிறது.\nஜெயம் ரவி+சந்தானத்தின் ஞாபக மறதி குளறுபடியும் ஷாமின் தேடுதல் வேட்டையும்,குழந்தையின் சத்திரசிகிச்சையும் கொஞ்சம் இழுத்துவிடுகிறது.\nமுடிவும் இன்னும் கொஞ்சம் வேகமாக இருந்திருக்கலாம்.\nஇது தான் முடிவு என்று அனைவரும் ஊகித்தபிறகு அதை சட்டென்று முடித்திருக்கலாம்.\nபாடல்கள் படம்பிடிக்கப்பட்ட விதம் குளுமை+செழுமை.\nஷோபியே எல்லாப் பாடல்களுக்கும் நடனம் அமைத்துள்ளார்.\nநவீனம்,நளினம் பாடல்களைத் திரையில் கண்களை அகற்றாமல் ரசிக்க வைக்கின்றன.\nடிங் டிங் பாடல் எனக்கு நன்றாகப் பிடித்துவிட்டது. இது விவேகாவின் வரிகளாலும் ஜெயம் ரவியின் ரசிக்கவைக்கும் அசைவுகளாலும் மனத்தைக் கொள்ளையடிக்கிறது.(இந்தப் பாடல் பற்றி தனிப் பதிவே போடும் எண்ணமிருக்கிறது)\nபட்டு பட்டு பாடல் திரையில் பார்க்கும்போது ஒரு Club feeling.சிம்பு பாடியிருப்பதும்,முத்துக்குமாரின் குறும்பு வரிகளும் ஸ்பெஷல்.\nதோத்துப்போனேன் செம குத்து ரகம். தத்துவங்களைக் கொட்டித் தருகிறது பாடல்.இதுவும் விவேகா.\nமுத்துக்குமாரின் வரிகளால் வனப்புப் பெற்றுள்ள சொல் பேச்சுக் கேட்காத சுந்தரி நடனத்தாலும் ஐந்தாறு ரவி,ஐந்தாறு தமன்னாவினாலும் அழகாகப் பிரமிக்க வைக்கிறது.மிக நுணுக்கமாக தொழினுட்பத்தால் விளையாடியுள்ளார்கள்.\nபாடல்களுக்கு யுவன் ஷங்கர் ராஜா மினக்கேட்டிருப்பதை விட தமன் பின்னணி இசையில் பயங்கர நுணுக்கமாக இருந்திருக்கிறார்.சேஸிங் +சண்டைக் காட்சிகளில் ரஹ்மான் தான் இசையமைத்தாரோ எனும் எண்ணம் வருகிற அளவுக்கு பிரமாதம்.\nகாதல் காட்சிகளில் காதல் வழிகிறது.\nஒளிப்பதிவு - ராஜசேகர்.முதல் படமாம்.. அருமை.தேவையற்ற பரீட்சார்த்த முயற்சிகளைத் தவிர்த்து தெளிவாகவும் பிரகாசமாகவும் தந்திருக்கிறார்.\nமிலனின் கலையும் கலக்கல்.வீட்டு அமைப்புக்களும் பாடல் காட்சிகளின் செட்களும் பிரமிக்கவும் ரசிக்கவும் வைக்கின்றன.\nஆரம்பத்தில் ஒரு கார்டூன் மூலமாக தரப்படும் டெக்னிக் அற்புதம்.சலிக்காமலும் அதே நேரம் ரசிக்கக்கூடியதாகவும் இருந்தது.\nஇன்னும் எத்தனை காட்சிகளைத்தான் தனித்தனியாக நல்லா இருக்கு நல்லா இருக்கு என்றே சொல்வது.. ஒரு தடவை போய்ப் பாருங்களேன்.. ரசிப்பதும் சிரிப்பதும் உறுதி.\nஒரு சில குறைகளைத் தவிர மீண்டும் ராஜாவுக்கு ஒரு வெற்றிப்படம் எங்களுக்கும் ரசிக்க ஜாலியான படமாக வந்திருக்கிறது.\nராஜா - தில்லாலங்கடியுடன் ஐந்து தொடர்ச்சியான வெற்றிகள்.. அசத்தல் தான்..\nஆனாலும் ஐந்தும் ரீ மேக் என்பது தான் கொஞ்சம் உறுத்துகிறது.\nஅதனாலென்ன எதை செய்தாலும் சரியாக செய்கிறாரே அது தான் முக்கியம்.\n(எத்தனை பேர் ரீ மேக் படங்களை எடுத்து எங்களையும் வதைத்து படத்தையும் சொதப்பி இருப்பார்கள்)\nதில்லாலங்கடி - ஜெயம் ரவி சொல்வது போலவே .. கிக்கோ கிக்கு..\nat 7/26/2010 04:41:00 PM Labels: இசை, தமன்னா, திரைப்படம், தில்லாலங்கடி, படம், விமர்சனம், ஜெயம் ரவி Links to this post\nகாலியில் நேற்று முன்தினம் எப்படியாவது இருக்கவேண்டும் என்று ஆசைப்பட்டேன்.\nமிக நீண்ட காலம் கிரிக்கெட்டில் நான் நேசித்த ஒரு வீரர் தனது இறுதி நாள் ஆட்டத்தை விளையாடும் வேளையில் அவரை மைதானத்தில் அந்த வெள்ளை உடையில் இறுதியாக ஒரு தடவை பார்க்க ஆசைப்பட்டேன்.\nமுரளியின் எண்ணூறாவது விக்கெட் வீழ்த்தப்படும் நாளாகவும் நேற்று முன்தினம் அமைந்தது என்பதில் ஆச்சரியம் கலந்த இரட்டிப்பு சந்தோஷமாக இருந்தது.\nஅலுவலகத்தில் விடுப்புக் கேட்பது ஒன்றும் சிரமமான விடயமில்லை;ஒரு smsஇலேயே எடுத்துவிடலாம்.. ;)\nகாரணம் வானொலிக்கான நேரடித் தகவல்,செய்தி,கள விபரம் சொல்கிற வேலையும் சேர்ந்தே இருக்கிறதே.\nஎன் வாகனத்திலேயே செல்லப்போகிறேன் என்றவுடன் மனைவி,மகனும் தொற்றிக் கொண்டார்கள்.\nஅப்பாவையும் அழைத்து செல்ல விரும்பினேன்.காரணம் அவர் தான் முரளிதரன் என்ற ஒரு விளையாட்டுவீரரை ஒரு கல்லூரி கிரிக்கெட்டராக எனக்கு அறிமுகப்படுத்தி முரளியுடன் பேசவைத்தவர்.\nஎன் அப்பாவும் என் வாரிசும் ..\nமுரளியை தொடர்ந்து அவரது சாதனைகள் பற்றிய பல குறிப்புக்களை முன்பிருந்தே மூலமாக எனக்கு சேகரித்துத் தந்து கிரிக்கேட்டிலும் முரளியிலும் அதிக ஆர்வத்தை ஏற்படுத்திய அப்பாவை முரளியின் இறுதிப் போட்டிக்கு நான் அழைத்துச் செல்வது அவருக்கு நான் செய்யும் பிரதியுபகாரமாக இருக்கும் என்று ஆசைப்பட்டேன்.\nகாலியில் அப்பா அடைந்த அந்த மகிழ்ச்சி உண்மையில்மிகத் திருப்தி தந்தது.\nஅலுவலக அறிவிப்பாளர் விமலும் கடமை நிமித்தம் வந்தார்.\nகாலை 6.30க்கு புறப்பட்ட பயணத்தில் என்னுடைய Speed & Steady செலுத்துகையில் அலுவலக,பாடசாலை போக்குவரத்து நெரிசல்களில் பெரிதாக மாட்டிக் கொள்ளாமல் மூன்று மணித்தியாலத்திலேயே அடைந்தோம்.\nபாணந்துறையிலிருந்து காலி வரையான 75 km தூரமுள்ள பல இடங்களிலும் முரளியின் கட் அவுட்டுகள்..\nகொழும்பு மாநகரம் வெட்கித் தலை குனியவேண்டும்.\nகாலி மாநகரசபைக்குட்பட்ட இடமெல்லாம் ஆளுயர மற்றும் ராட்சத கட் அவுட்டுகள்.\nகாலி மைதானத்துக்குள் நுழைவதற்கு சில நிமிடங்களுக்கு முன்பு செய்தியில் ஜனாதிபதி இன்றைய நாளில் முரளிதரனைக் கௌரவிக்க மைதானத்துக்கு வர இருப்பதாக சொல்லப்பட்டது.\nஆகா பாதுகாப்புக் கெடுபிடியில் கொல்லப் போறாங்களே.. பேசாமல் கொழும்பிலேயே நின்றிருக்கலாமோ என்று யோசித்தோம்.\nஆனாலும் மைதானத்துக்குள்ளோ ,வெளியிலோ எந்தவொரு கெடுபிடியுமில்லை.\nஆடுகளத்தை சமாந்தரமாகப் பார்க்ககூடிய பெரிய திரை, Electronic score screen தெரியக் கூடிய இருக்கைகளாகப் பார்த்து தெரிவு செய்தோம்.\nஎவ்வளவு நாளுக்குப் பிறகு நான் மைதானத்துக்கு செல்கிறேன்..\nமுன்பெல்லாம் ஒரு போட்டி தவறவிடாமல் மைதானத்துக்கு செல்வது வழக்கம்.\nஅப்பா ஆரம்பத்தில் எனக்குப் பழக்கிவிட்டது,பின்னர் வானொலிப் பணி தொடங்கிய பின்னர் ஓசி ஊடகவியலாளர் அனுமதிப் பத்திரத்தின் அனுசரணையில் சகல வசதிகளுடனும் காலி முதல் கண்டி,தம்புள்ளை,என்று ஒரு மைதானம் தவறவிட்டதில்லை.\nஎனினும் கடந்த ஒன்றரை வருடங்களாக அலுவலகப் பணி காரணமாக செல்லக் கிடைக்கவில்லை.\nலசித் மாலிங்க முதலாவது ஓவரை ஆரம்பிக்கவும் நாங்கள் அமரவும் சரியாக இருந்தது.\nரசிகர்கள் கொஞ்சம் கொஞ்சமாகத் திரள ஆரம்பித்திருந்தார்கள்.\nமாலிங்க தோனியை யோர்க் செய்தவுடன் சந்தோஷ ஆர்ப்பாட்டம்.\nஇலங்கையின் வெற்றிக்கும் சமநிலைக்கும் இடையிலிருந்த ஒரு முக்கிய தடைக்கல் நீங்கிய மகிழ்ச்சி இது.\nஎங்கள் பக்கம் இருந்த சிங்கள நண்பர் ஒருவர் சிங்கள மொழியில் சங்காவுக்கு கத்தி அட்வைஸ் அனுப்பினார்...\n\"தோனியை அனுப்பிட்டோம்.. இனி முரளிக்கு மட்டும் சான்ஸ் குடுங்க\"\nசொன்ன மாதிரியே ஹர்பஜனை முரளி ஆட்டமிழக்க செய்ய உற்சாகம் கரைபுரள ஆரம்பித்தது.\nஆகா மூன்று மணிநேரம் பிரயாணம் செய்து வந்ததுக்கு முப்பது நிமிடத்திலேயே போட்டி முடிஞ்சிடும் போலிருக்கே என்று நினைத்துக் கொண்டேன்.\nமதியபோசனத்துக்கு முன் போட்டி முடிவ���ையும் போல இருந்ததால் மனைவி அப்போதே காலி கோட்டை பார்ப்பது பற்றியும் கடற்கரைக்கு போவது பற்றியும் என்னிடம் கேட்டுவைத்துவிட்டார்.\nஆனால் வழமையாகவே ஆடுகளத்துக்கு பாய் தலையணையுடன் வரும் லக்ஸ்மனுடன், போட்டிக்கு மிதுனும் பின் இஷாந்த்,ஒஜாவும் இலங்கை வீரர்களையும் ரசிகர்களையும் சோதித்தார்கள்.\nலக்ஸ்மன் இப்படியான ஆட்டங்களுக்கேன்றே பிறந்தவர். ஆனால் இந்தியாவின் Tailenders வழமையாக இவ்வாறு பொறுமையாக நின்றாடுவதைப் பார்ப்பது மிக அபூர்வம்.\nஅதுக்காக முரளியின் இறுதி நாளிலா\nஇந்தியாவின் இறுதி மூன்று துடுப்பாட்ட வீரர்களும் இணைந்து மொத்தமாக 215 பந்துகளை சந்தித்ததுடன் 33 ஓவர்கள் இலங்கை அணியைப் போட்டு வதைத்திருந்தனர்.\nசங்காவுக்கு பெரிய தர்மசங்கடம்.முரளியை மிக இலகுவாகத் துடுப்பாட்ட வீரர்கள் கையாள்கிறார்கள்.\nஅவருக்கு விக்கெட்டும் வேண்டும்,மற்றவர்கள் எடுக்கவும் கூடாது.ஆனால் கருமேகங்கள் சூழ்ந்தும் இருந்தன. போட்டியையும் வெல்லவேண்டும்.நேரமும் கடந்து செல்கிறது.\nஒரு தலைவருக்கு இதைவிட வேறு நெருக்கடிகள் இருக்க முடியுமா\nவிக்கெட்டுக்களை எடுக்கக்கூடியவராகத் தெரிந்த லசித் மாலிங்க கால் உபாதைக்குள்ளானது கொஞ்சம் ஆறுதல்.\nமுரளி தவிர வேறு யார் ஆட்டமிழப்புக்கு நடுவரிடம் முறையிட்டாலும் ரசிகர்கள் திரண்டிருந்து ஒரே குரலில் நடுவரிடம் சிங்களத்தில் எபா(வேண்டாம்) என்று கூக்குரல் எழுப்பியது ஆச்சரியம்.\nமுரளிக்கான போட்டியாகவே இது அத்தனை ரசிகர்களுக்கும் மனதில் பட்டுள்ளதே தவிர இலங்கை அணியின் வெற்றி இரண்டாம் பட்சமே.\nஒரு தமிழனுக்காக (இப்படி சொன்னால் நிறையப் பேருக்கு எரிகிறதே.. ஆனால் இது தான் உண்மை) ஸ்ரீ லங்காவை மறந்திருந்தார்கள் அந்த 25000 பேரும்.\nஅமெரிக்காவிலிருந்து வந்திருந்த முரளி ரசிகர்\nஎம் அருகே அதிகமாக சிங்களவர்கள்.. அவர்களில் ஒருவர் முரளி பந்துவீசும் ஒவ்வொரு பந்துக்கும் ஓவராக உணர்ச்சிவசப்பட்டுக் கொண்டிருந்தார்.\nநாம் தமிழிலே பேசிக்கொண்டிருப்பதைப் பார்த்துவிட்டு கொழும்பிலிருந்து வந்தீர்களா எனக் கேட்டார்.ஆமாம் என்றேன் .தான் காலியில் இருப்பவரென்றும் முரளிக்கு மரியாதை செலுத்த வந்திருப்பதாகவும் சொன்னார்.\nஅலுவலக நாளிலேயே மைதானம் முழுக்க நிறைந்திருந்தது.\nஒன்பதாவது வீக்கெட் வீழ்ந்ததும் மைதானம் ���னைவருக்கும் இலவசமாகத் திறந்துவிடப்பட்டது.\nஅதற்கு முன்னர் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச முரளியின் இறுதி டெஸ்ட் போட்டியில் அவரை கௌரவிக்க மதியபோசனத்துக்கு முன்னர் வந்திருந்தார்.(நம்மை மாதிரியே யாரோ விரைவிலேயே போட்டி முடிந்துவிடும் என்று தப்புக் கணக்குப் போட்டு ஜனாதிபதிக்கு தகவல் அனுப்பியிருப்பாங்க போலும்)\nஆனால் முரளி விக்கெட்டை எடுக்கிற மாதிரி இல்லை என்றவுடன் மதியபோசன இடைவேளையின் போதே தன கௌரவத்தை வழங்கிவிட்டு நடையைக் கட்டிவிட்டார்.\nஇறுதிநாளில் வீசப்பட்ட 56 ஓவர்களில் முரளிக்கு வழங்கப்பட்ட ஓவர்கள் மட்டும் 27 .முரளியின் தீவிரமான ரசிகனான நானே எண்ணூறாவது விக்கெட் எடுக்காவிட்டாலும் பரவாயில்லை இலங்கை வென்றால் போதும் என்ற மனநிலைக்கு வந்திருந்தாலும் கூட சங்கா பொறுமை இழக்காமல் முரளியை மீண்டும் மீண்டும் பந்துவீச அழைத்துக் கொண்டிருந்தார்.\nவேறு யாராவது ஒருவருக்கென்றால்கடைசி விக்கெட் டென்ஷன் அதுவும் கடைசிப் போட்டியில் கொஞ்சம்வாது முகம் காட்டும்.ஆனால் முரளி always cool.லக்ஸ்மன் ரன் அவுட்டில் ஆட்டமிழந்தாலும் அதே டென்ஷன் இல்லாத சிரிப்பு.\nகடைசி நேரத்தில் முரளி களத்தடுப்பில் ஈடுபட நாம் இருந்த இடத்துக்கு கொஞ்சம் அருகே வர திரண்டிருந்த ஏராளமான ரசிகர்கள் 'முரளி' என்று கோஷம் எழுப்பினர்.அதே நாணத்துடன் கூடிய சிறு புன்னகையும் கை அசைப்பும் மட்டுமே அவரிடமிருந்து.\nசிங்களத்திலே யாரோ ஒருவர் 'என்ன முரளி கடைசி விக்கெட் தானே.. சீக்கிரம் எடுங்களேன்' என்று கேட்க, தோளைக் குலுக்கி சிரித்து விட்டு மற்றப் பக்கம் திரும்பிக் கொண்டார்.\nதன்னையே தான் பார்க்கும் முரளி..\nஓஜாவின் விக்கெட் முரளியின் எண்ணூறாவது விக்கெட்டாக அமைந்தவிதம் ஒரு சுவாரஸ்யம்.\nமுரளியின் பந்துவீச்சில் மஹேல ஜெயவர்த்தன எடுத்த 77 வது பிடி.\nஇவ்விருவரது இணைப்புத் தான் அதிக ஆட்டமிழப்புக்களை உலகில் செய்துள்ளது.\nமைதானமே ஆர்ப்பரித்து அலறியது.எங்கே பார்த்தாலும் கரகோஷம். முரளி முரளி என்ற சந்தோஷ ஆர்ப்பரிப்புக்கள்..\nநமது மண்ணின் மைந்தர் சாதித்துக் காட்டிவிட்டார்.\nஎல்லோரும் ஒரு நாள்,பின்னர் மூன்று மணிநேரம் காத்திருந்த அரிய சாதனை நிகழ்த்தப்பட்டு விட்டது.\nஅதன் பின்னர் 95 என்ற இலக்கை இலங்கை அடையும் என்பது அனைவரும் எதிர்பார்த்த இலகுவான வழக்கமான விடயம் தானே\nஆனால் டில்ஷான் விரைவாக அடித்துமுடிக்கவேண்டும் என்று அனைவரும் விரும்பியது முரளிக்கான கௌரவம்+விடைகொடுத்தளுக்கான சரித்திரபூர்வ சாட்சியாக அனைவரும் பங்குபெறவேண்டும் என்பதற்கே.\nசிக்சரோடு டில்ஷான் போட்டியை இலங்கைக்கு வெற்றியாக மாற்ற மைதானம் மீண்டும் விழாக்கோலம் பூண்டது.\nகாலி நகரம் முழுவதும் மைதானத்துக்குள்.\nமீண்டும் முரளி முரளி என்ற கோஷங்கள்.\nமைதானத்துள் முரளியைத் தங்கள் தோளில் காவியபடி இலங்கைவீரர்கள் மைதானத்தை வலம் வர ரசிகர்கள் தங்கள் சாதனை நாயகனை அருகிலே பார்த்து ஆரவாரிக்க ஆரம்பித்தனர்.\nஇத்தனை ஆண்டுகள்- இரு தசாப்தங்கள் தன் தோளில் இலங்கை அணியைத் தாங்கிய ஒரு வீரனைத் தூக்க இலங்கை அணி வீரர்களுக்குள் போட்டி..தலைவர் சங்கா முக்கியமாக முரளியைக் காவி வந்தார்.\nஒரு வீரன் விடைபெறும் மகத்தான கட்டம் இது.\nஉச்சத்தில் இருக்கும்போதே யாரும் போ என்று சொல்லமுன்னர் போகாதே என அனைவரும் இறைஞ்சும் நேரம் அணியின் வெற்றியுடன் விடைபெறுவதானது எத்துணை சாதனை மிக்க செயல்\nஇந்த மகத்துவம்,முரளியின் மேலும் பல முக்கியத்துவங்கள் பற்றி முழுமையான விரிவான பதிவோன்றைக் கொஞ்சம் நேரம் எடுத்துத் தருகிறேன்.\nஇத்தனை பரபரப்பான நிலையில் முரளியுடன் நேரடியாகப் பேசவேண்டும் என்ற ஆர்வம் இருந்தாலும் அது அன்று சாத்தியபடாது என்று தெரிந்தது.அவரது செல்பேசியில் வாழ்த்துத் தகவல் ஒன்றை smsஆக அனுப்பிவைத்தேன். எனினும் முரளியின் முதலாவது டெஸ்ட் போட்டியையும் இறுதிப் போட்டியையும் மைதானத்தில் நேரடியாகப் பார்த்த பரவசம் எனக்குள்.\nபல விருதுகள்,பல பாராட்டுக்கள்,பல பரிசுகள்..\nதொலைக்காட்சியில் முரளியின் தாயையும் தந்தையையும் பார்த்த போது எத்தனை பரவசமும் பெருமையும் அவர்கள் முகங்களிலே.மனைவி மகிழ்ச்சி முகத்திலே பிரவாகிக்கிறது. இனிப் பக்கத்திலேயே இருப்பார் என்றோ\nமாறி மாறி நினைவுச் சின்னங்களைப் பெற்றுக் கொண்டபோதும் டோனி கிரெய்க் கேள்விகள் தொடுத்தபோதும் மாறாத அதே எளிமையான வெட்கம் கலந்த சிரிப்பு.\nகாலியிலிருந்து மகிழ்ச்சி,பெருமை கொஞ்சம் பிரிவுத் துயர் கலந்த உணர்வுகளோடு மீண்டும் வாகனத்தை எடுக்கும் வேளையில் முரளி சொன்ன சில வார்த்தைகள் மனதிலே அவரை இன்னும் உயரத்துக்கு ஏற்றியது..\nமுரளி போல ஒருவரை நாம் நினைத்தாலும் கிரிக்கெட்டில் பார்க்கமுடியாது..\nபி.கு 1 - இந்தப் பதிவில் ஒரு சில படங்கள் தவிர அனைத்துமே என்னால் எடுக்கப்பட்டவை.ஏனையவை வழமை போல cricinfo வில் சுடப்பட்டவை.\nபி.கு 2 -முரளிதரன் பற்றிப் பல பதிவுகள் தொடர்ச்சியாக வந்துள்ள நிலையில் நான் கொஞ்சம் இடைவெளி விட்டு ஒரு பகிர்வைத் தரப்போகிறேன்,..\nஅதில் பல விஷயங்கள் வரும்.. :)\nநல்லை அல்லை - #NallaiAllai #KaatruVeliyidai - வைரமுத்துவின் தமிழ் நின்றாட இடம் கொடுத்து சத்யப்பிரகாஷ் மூலமாக மொழியினைத் தெளிவாக ரசிக்க இடம்கொடுத்திருக்கிறார் இசைப்புயல் A.R. Rahman நன்னிலவே நீ நல்லை இ...\nVikadam – விகடம் – கார்ட்டூன்களுக்கான தளம் - Vikadam - விகடம் - கார்ட்டூன்களுக்கான தளம் உலகம் எங்கும் பரவிக்கிடக்கும் கேலிச்சித்திரங்களுக்கான ஒரு தமிழ்த் தளம். The post Vikadam – விகடம் – கார்ட்டூன்...\nவெற்றி FM தாக்குதல் - இன்னும் சில...\nவெற்றி FM மீது தாக்குதல்\nஇலங்கை இலங்கை இலங்கை + முரளி\nஇன்றைய கிரிக்கெட்டும் ஸ்ரீ லங்கா கிரிக்கெட்டும்\nமுத்தமிழ் விழாவும் முன்னர் தோன்றிய மூத்த குடியும்\nஆடிப் பிறப்பும் ஆயிரம் பெரியாரும்..\nமுரளியின் அம்மா வெற்றி வானொலியில்..\nஎத்தனை காலக் காத்திருப்பு - ஸ்பெய்னின் வெற்றி ஒரு ...\nஸ்பெய்னின் உலகக் கிண்ண வெற்றி - இறுதிப் போட்டி படங...\nநட்சத்திரங்களின் மோதல் - FIFA உலகக் கிண்ண இறுதி\nஜெயித்தது ஜெர்மனி - FIFA உலகக் கிண்ண மூன்றாமிடப் ப...\nFIFA உலகக் கிண்ண விருதுகள்\nமூன்றாமிடத்துக்கான மோதலும் முக்கியமான பல விஷயங்களு...\nநினைத்தது நடந்தது - FIFA உலகக் கிண்ணம்\nFIFA-வேதாளம்-விக்கிரமாதித்தன் - ஒரு மின்னஞ்சல் விவ...\nதோனி - ரணில் என்னாச்சு\nஆர்ஜென்டீனாவுக்கு ஜெர்மனி வைத்த ஆப்பு + ஸ்பெய்னுக்...\n FIFA உலகக் கிண்ண காலிறுதிகள் ப...\nநண்பனா ஆவியா - நேயர்களின் கருத்துக்கள்..\nகொஞ்சம் திகிலாய்.. கொஞ்சம் நட்பாய்..\nஆசியக் கிண்ணம் சொல்லும் விஷயங்கள்...\nஒரு அறிமுக சதமும் - இரு அதிர்ஷ்ட ஆரூடங்களும்\nவிண்ணைத் தாண்டி வருவாயா - விமர்சனம்\nவிஜய் நடிச்சா தாங்க மாட்டோம்\nபதிவுலீக்ஸ் - இதுவரை வெளிவராத பதிவுலக ரகசியங்கள்\nதமிழ் மிரரில் நான் எழுதிய விளையாட்டுக் கட்டுரைகள்\n'இனித் தான் உண்மையான உலக T20 கிண்ணம் ஆரம்பிக்கிறது': ICC உலக Twenty 20 முதல் சுற்றுப் பார்வை\nஉலகமே விளையாடும் உலக டுவென்டி 20: ஒரு முன்னோட்டம்- 2\nஉலகமே விளையாடும் உலக டுவென்டி 20: ஒரு முன்னோட்டம்- 1\nவிம்பிள��டன் 2012; பெடரரும் செரினாவும் மீண்டும் வென்றார்கள்\nஸ்பெய்ன் வெற்றி; ஐரோப்பியக் கிண்ணம் 2012 இறுதிப் போட்டி\nEuro 2012; இறுதிப் போட்டிக்கு முன்னதாக...\nநான் படிப்பவை & உங்களோடு பகிர்பவை\nசாப்பாட்டுக்கடை - ஹோட்டல் திருச்செந்தூர் மணி அய்யர்\nJACKIE SEKAR (பிருந்தாவனமும் நொந்தகுமாரனும்.)\nஜாக்கி சினிமாஸ் யூடியூப் சில்வர் பட்டன்\nநக்சலைட் அஜிதாவின் நினைவுக் குறிப்புகள்\nபண்டைய கால வரலாற்றைக் கூறும் ஓவியக்கலை\nஆதித்ய வர்மா விமர்சனங்களை தாண்டி ...\nபழைய பேப்பர் - தீபாவளி ரிலீஸ்\nஇலங்கை அணியில்13 பேர் தமிழ்பேசும் வீரர்கள் \nநேர்கொண்ட பார்வை- இந்த மாதிரி படமெல்லாம் எதுக்கு\nCSK, NEET, இன்ன பிற போட்டித் தேர்வுகள்\nஎதுக்கும் இடத்தை ரிசர்வ் செய்து வைப்போம்...\nதகவல் தொழில்நுட்பம் தமிழர்களுக்குகாக தமிழில்......\nஇந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு\nபெரிய ரிசர்வ் பேங்க் மேனேஜர் போஸ்ட்\nபதிவர் 'பித்தனின் வாக்கு' இரங்கல் தகவல்\n500, 1000 – மோசம் போனோமே\nஉரக்கக் கத்தும் ஊமைகள்... (பாகம் 2)\nஇலங்கையுள்ள சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில் முயற்சித்துறை வளர்ச்சியின் அடுத்த நிலை\n”டொன்” லீ யின் பதுங்குகுழி\nமதுரையில் தமிழ் காமிக்ஸ் கிடைக்கும் கடைகள் & ஃபெப்ரவரி காமிக்ஸ்கள்\nகமல் 60 தேடியதும் கிடைத்ததும்.\nSurveysan - அழிப்பவன் அல்ல அளப்பவன்\nமெட்ராஸ் - திரைப் பார்வை [ Madras, Movie Review]\nA Gun & a Ring: இது எமது சினிமா; இறுமாப்போடு சொல்லலாம்\nஇட ஒதுக்கீட்டில் நடக்கும் மிகப் பெரும் மோசடி\nஅடேலின் வாழ்க்கை: அத்தியாயம் 1 & 2 (அ) காதலின் உன்மத்தம்\nமரியான் பாடல்கள் என் பார்வையில்\nபடித்ததில் பிடித்தது: ஆண்களிடம் இல்லாதது, பெண்களிடம் இருப்ப‍து எது\nVettri Cricket Awards 2011 - சந்தேகங்களும், பதில்களும்\nட்வீட்ஸ் - ரிவீட்ஸ் (Not Retweats)\nவெற்றி FM, சக்தி FM உபுண்டு இயங்குதளத்தில் கேட்பது எவ்வாறு\n2010 - 140 எழுத்துக்களில்\nஉள்ளத்தின் உளறல்கள் - 1\nதினமலர் என்ற பொறுக்கியின் செயலை பாருங்கள்\nஆண்டாண்டு காலமாய் ஒரு ஆட்குறைப்பு….\nசர்வதேசத் தமிழ் வலைப்பதிவு விருதுகள்\nஆகஸ்ட் 2009ற்கான விருதுகள் தயாராகின்றது...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540506459.47/wet/CC-MAIN-20191208044407-20191208072407-00320.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1185161.html", "date_download": "2019-12-08T06:18:49Z", "digest": "sha1:4N3KJ4DK5FT6D6KGK3RNKPDGHJ4CHFJX", "length": 10514, "nlines": 178, "source_domain": "www.athirady.com", "title": "வவுனியா தாண்டிக்குளத்தில் கஞ்ச��வுடன் யாழ் இளைஞன் கைது..!! – Athirady News ;", "raw_content": "\nவவுனியா தாண்டிக்குளத்தில் கஞ்சாவுடன் யாழ் இளைஞன் கைது..\nவவுனியா தாண்டிக்குளத்தில் கஞ்சாவுடன் யாழ் இளைஞன் கைது..\nவவுனியா தாண்டிக்குளத்தில் கஞ்சாவுடன் யாழ் இளைஞன் ஒருவரை கைது செய்யப்பட்டுள்ளார்.\nவவுனியா பிரதி பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோனிற்கு கிடைத்த இரகசிய தகவலினை அடுத்து தாண்டிக்குளத்தில் வைத்து கஞ்சாவுடன் 32 வயதுடைய இளைஞன் ஒருவனை கைது செய்துள்ளதாக மாவட்ட பேதை பொருள் தடுப்பு பிரிவினர் தெரிவித்தனர்.\nஇதன் போது இவரிடம் இருந்து 1கிலோ 652 கிராம் கஞ்சாவும் மீட்கப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணையினை மாவட்ட போதைப்பொருள் தடுப்பு பிரிவினரல் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.\nஇலங்கையின் அபிவிருத்திக்கு சவூதி தொடர்ந்தும் பங்களிப்பு வழங்க வேண்டும்..\nஉயிரிழந்த பிரித்தானிய றகர் வீரர்களுக்கு ஹெரோயின் விற்பனை செய்தவருக்கு விளக்கமறியல்..\nஉன்னாவ் இளம்பெண் குடும்பத்தாருக்கு ரூ.25 லட்சம் உதவித்தொகை – உ.பி.அரசு…\nபுதிய செயற்கைகோளை விண்ணில் செலுத்தியது, சீனா..\nபல மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை\nடெல்லியில் பயங்கர தீ விபத்து – 35 பேர் பலி\nஒடிசா: அரசு உறைவிடப் பள்ளியில் 8-ம் வகுப்பு மாணவியை கர்ப்பிணியாக்கியவர் கைது..\nஆணுறை, டூத் பிரஷ் வினியோகம் – மன்னிப்பு கேட்டது அமேசான்..\nஅச்சம், சந்தேகமின்றி வாழ்வதே சகலரதும் எதிர்பார்ப்பு\nபழிக்குப்பழி என்று மாறினால் நீதி தனது தன்மையை இழந்து விடும்: சுப்ரீம் கோர்ட் தலைமை…\nஉகாண்டா: கனமழை காரணமாக ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில் சிக்கி 11 பேர் பலி..\n818 கிலோ கிராம் பீடி இலைகளுடன் 9 பேர் கைது\nஉன்னாவ் இளம்பெண் குடும்பத்தாருக்கு ரூ.25 லட்சம் உதவித்தொகை –…\nபுதிய செயற்கைகோளை விண்ணில் செலுத்தியது, சீனா..\nபல மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை\nடெல்லியில் பயங்கர தீ விபத்து – 35 பேர் பலி\nஒடிசா: அரசு உறைவிடப் பள்ளியில் 8-ம் வகுப்பு மாணவியை…\nஆணுறை, டூத் பிரஷ் வினியோகம் – மன்னிப்பு கேட்டது அமேசான்..\nஅச்சம், சந்தேகமின்றி வாழ்வதே சகலரதும் எதிர்பார்ப்பு\nபழிக்குப்பழி என்று மாறினால் நீதி தனது தன்மையை இழந்து விடும்:…\nஉகாண்டா: கனமழை காரணமாக ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில் சிக்கி 11 பேர்…\n818 கிலோ கிராம் பீடி இலைகளுடன் 9 பேர் கைது\nமழையுடனான வானிலையில் மேலும் அதிகரிப்பு ஏற்படும்\nசீரற்ற காலநிலை – வடக்கு கிழக்கில் பெரும் பாதிப்பு\nபிரித்தானியாவில் பெண் ஓரினச் சேர்க்கை தம்பதிக்கு பிறந்த அழகான…\n5 வயது மகன் படுக்கையில் சிறுநீர் கழித்ததால் அடித்து கொன்று புதைத்த…\nசில்லிடும் நீரில் மூழ்கி உயிரிழந்த ஏழு மாணவர்கள்: மருத்துவர்…\nஉன்னாவ் இளம்பெண் குடும்பத்தாருக்கு ரூ.25 லட்சம் உதவித்தொகை –…\nபுதிய செயற்கைகோளை விண்ணில் செலுத்தியது, சீனா..\nபல மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை\nடெல்லியில் பயங்கர தீ விபத்து – 35 பேர் பலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540506459.47/wet/CC-MAIN-20191208044407-20191208072407-00320.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/tamilnadu/18703-srilanka-releases-38-indian-fishermen.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related", "date_download": "2019-12-08T06:14:49Z", "digest": "sha1:GPPZWQFR5WZ5MLCSHFHLTUV36NV4IRCZ", "length": 7780, "nlines": 92, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "சிறைபிடிக்கப்பட்ட 38 மீனவர்கள் இன்று தாயகம் வருகை | srilanka releases 38 Indian fishermen", "raw_content": "\nகடலோர மாவட்டங்களில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்\nதனிநபர் வருமான வரி விகிதங்களை குறைக்க பரிசீலிப்பதாக மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் தகவல்\nசிறைபிடிக்கப்பட்ட 38 மீனவர்கள் இன்று தாயகம் வருகை\nஇலங்கை சிறைகளிலிருந்து விடுவிக்கப்பட்ட தமிழக 38 மீனவர்கள் சர்வதேச எல்லையில் இந்திய கடலோர காவல்படையினரிடம் இன்று ஒப்படைக்கப்படுகின்றனர்.\nஇலங்கை கடற்படையால் மீனவர் பிரிட்ஜோ கொல்லப்பட்டதர்கு பின்னர், ராமநாதபுரம், புதுக்கோட்டையைச் சேர்ந்த 38 மீனவர்கள் கடலுக்குள் மீன் பிடிக்கச் சென்றனர். இவர்கள் அனைவரும் எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி இலங்கை கடற்படையினர் சிறைபிடித்தனர். அவர்கள் அனைவரையும் விடுதலை செய்ய வேண்டும் என்று மீனவர்கள் கோரிக்கை விடுத்திருந்தனர்.\nஇந்நிலையில், நல்லெண்ண அடிப்படையில் மார்ச் 31 ஆம் தேதி யாழ்ப்பாணம் சிறையில் இருந்து 30 பேரையும், வவுனியா சிறையில் இருந்து 8 பேரையும் இலங்கை அரசு விடுதலை செய்தது. இதனையடுத்து, விடுதலை செய்யப்பட்ட 38 மீனவர்களையும் சர்வதேச எல்லைப்பகுதியில் இந்திய கடலோர காவல்படையினரிடம் இலங்கை அரசு இன்று ஒப்படைக்கிறது.\nஎம்.ஆர்.ராதா அப்ப கேட்டார். இன்னும் உருப்படாமலே இருக்கோம்: ராதாராவி பேச்சு\nமாநில தேர்தல் ஆணையர் பதவி காலி: என்னாகும் உள்ளாட்சி தேர்தல்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nஎம்.ஜி.ஆர் பிறந்த ஊர் இது: இலங்கையில் மோடி பேச்சு\nஇலங்கையில் மோடி: விடிவு கிட்டுமா தமிழர்களுக்கு\nகுப்பை தொட்டியில் இலங்கை கரன்சி: போலீசார் அதிர்ச்சி\nவைகோவிற்கு 15 நாள் நீதிமன்ற காவல்\nமீனவர்களை விடுவிக்க இலங்கை நீதிமன்றம் உத்தரவு\nரஜினி பயணத்திற்கு எதிர்ப்பு: திருமாவளவன் விளக்கம்\nதமிழக மீனவர்கள் மீண்டும் கைது\nசிங்களர்கள் நடத்தியது புனிதபோர் அல்ல: திருமாவளவன்\nஇலங்கை பயணம் ரத்து: ரஜினி அறிவிப்பு\nடெல்லியில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் 35 பேர் உயிரிழப்பு\nவெங்காயத்தை தொடர்ந்து உச்சத்தில் முருங்கை விலை..\nஇந்தியா- வெஸ்ட் இண்டீஸ் 2-ஆவது டி20: ரோகித் சாதனையை முறியடிப்பாரா விராட்\n“நிர்பயா நிதியில் 90 சதவீதம் பயன்படுத்தப்படவில்லை”- மத்திய அரசு தரவுகள்..\nஉன்னாவ் வன்கொடுமை: அமைச்சர்களை தடுத்து நிறுத்திய கிராம மக்கள்... விரட்டியடித்த போலீஸ்..\nதெலங்கானா என்கவுன்ட்டர்: போலீசாருக்கு வாழ்த்து தெரிவித்து அஜித் ரசிகர்கள் போஸ்டர்..\nஇஸ்ரோவில் வேலை - அப்ரண்டிஸ் பணிகள்\nசலூனுக்குள் ஒரு நூலகம்: வாசித்தால் கட்டண சலுகை... பொன் மாரியப்பனின் புதிய முயற்சி..\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nஎம்.ஆர்.ராதா அப்ப கேட்டார். இன்னும் உருப்படாமலே இருக்கோம்: ராதாராவி பேச்சு\nமாநில தேர்தல் ஆணையர் பதவி காலி: என்னாகும் உள்ளாட்சி தேர்தல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540506459.47/wet/CC-MAIN-20191208044407-20191208072407-00320.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://avibase.bsc-eoc.org/search.jsp?fam=6119.0&lang=TA", "date_download": "2019-12-08T05:49:36Z", "digest": "sha1:TLH4DTGGCIYRZJGDJ5DADRCGXUQ44VIW", "length": 11134, "nlines": 67, "source_domain": "avibase.bsc-eoc.org", "title": "Avibase - வேர்ல்ட் பேர்ட் டேட்டாபேஸ்", "raw_content": "Avibase - தி வேர்ல்ட் பேர்ட் டேட்டாபேஸ்\nபறவை சரிபார்ப்பு பட்டியல் - வகைபிரித்தல் - விநியோகம் - வரைபடங்கள் - இணைப்புகள்\nஅவிபஸ் வீட்டிற்கு Twitter பறவைகள் வலைதளங்கள் வகைதொகுப்பியல்களை ஒப்பிடுக Avibase Flickr குழு நாள் காப்பகங்களின் பறவை பேட்டர்ஸின் சரிபார்ப்புப் பட்டியல் மேற்கோள்கள் Birdlinks பயணம் அறிக்கைகள்\nMyAvibase உங்கள் சொந்த வாழ்வாதாரங்களை உருவாக்கவும் நிர்வகிக்கவும் உதவுகிறது, மேலும் உங்கள் அடுத்த பறவையிடும் சுற்றுலாத் திட்டத்தைத் திட்டமிட உதவுவதற்காக பயனுள்ள அறிக்கையை அளிக்கிறது.\nஎன்ஏவிபீஸ் முகப்பு வாழ்வாதாரங்களை நிர்வகிக்கவும் கண்காணிப்புகளை நிர்வகி myAvibase அறிக்கைகள்\nAvibase இல் 12,000 க்கும் அதிகமான பிராந்திய காசோலைகளை வழங்கியுள்ளனர், இதில் 175 க்கும் அதிகமான மொழிகளிலும் ஒத்த வேறுபாடுகள் உள்ளன. ஒவ்வொரு சரிபார்ப்பு பட்டியலும் பறவையியல் சமூகம் பகிர்ந்து கொள்ளும் புகைப்படங்கள் மற்றும் களப் பயன்பாட்டிற்கான PDF பட்டியல்களாக அச்சிடப்படும்.\nஇந்த பக்கத்தின் வளர்ச்சிக்கு உதவும் சில வழிகள் உள்ளன, அதாவது Flickr குழுவில் புகைப்படங்களுக்குச் சேர்ப்பது அல்லது கூடுதலான மொழிகளால் தளத்தின் மொழிபெயர்ப்புகளை வழங்குவது போன்றவை.\nAvibase க்கு பங்களிப்பு அங்கீகாரங்களாகக் Flickr குழு மீடியா புள்ளிவிவரங்கள் Flickr குழு உறுப்பினர்கள் ஊடகம் தேவை சிறந்த மொழிபெயர்ப்பை பங்களிக்கவும்\nஉங்கள் உள்நுழைவு பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரியை உள்ளிடவும் மற்றும் மின்னஞ்சல் மூலம் ஒரு நினைவூட்டல் பெற நினைவூட்டல் அனுப்பவும்.\nசிற்றினங்கள் அல்லது பிராந்தியம் தேட:\nஒரு மொழியில் ஒரு பறவை பெயரை உள்ளிடவும் (அல்லது ஓரளவு பறவை பெயர்) அல்லது ஒரு பறவைக் குடும்பத்தைத் தெரிவு செய்ய கீழே உள்ள ஒரு பறவை குடும்பத்தைத் தேர்ந்தெடுக்கவும். நீங்கள் எந்த எழுத்துக்குறையும் மாற்றுவதற்கு பெயரின் நடுவில்% வைல்டு கார்டாகப் பயன்படுத்தலாம் (எ.கா., colo% சிவப்பு நிற மற்றும் நிறத்தை திரும்பக் கொண்டுவரும்).\nதேடல் வகை: சரியான பெயர் பெயர் தொடங்குகிறது பகுதி சரம்\nதேடலை கட்டுப்படுத்தவும் அனைத்து வகைப்பாடு கருத்துக்கள் இனங்கள் மற்றும் கிளையினங்கள் இனங்கள் மற்றும் கிளையினங்கள் (excl fossils) இனங்கள் மட்டுமே\nஅவிபீஸ் விஜயம் செய்யப்பட்டுள்ளது 291,367,652 24 ஜூன் 2003 முதல் முறை. © Denis Lepage | தனியுரிமை கொள்கை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540506459.47/wet/CC-MAIN-20191208044407-20191208072407-00320.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://educationtn.com/category/flash-cards/", "date_download": "2019-12-08T05:00:07Z", "digest": "sha1:DTNP74STCVSBTTRBN3JXBK6CKFCHITGP", "length": 9540, "nlines": 404, "source_domain": "educationtn.com", "title": "FLASH CARDS Archives - EducationTN.com", "raw_content": "\n உங்களிடம் உள்ள பயனுள்ள அரசாணைகள் , கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள் ,பாடப்பொருள் சார்ந்த கையேடுகள் ,Materials, Power Points, Picture Collections, Study Materials இந்த Whatsapp எண்ணிக்கு அனுப்பிவைக்குமாறு தங்களை கேட்டுக் கொள்கிறோம். 9789158080 நன்றி\nபள்ளிகளில் பதிவு செய்யும் இணையதளங்கள்\nமத்திய அரசு ஊழியர்களுக்கு இனி பென்ஷன் வழங்கக் கூடாது உச்ச நீதிமன்றம் அதிரடி\nகாவலன் எஸ்ஓஎஸ் செயலி: மாணவியருக்கு விழிப்புணர்வு.\nபணி மாறுதல் மற்றும் பதவி உயர்வு பெற்ற ஆசிரியர்கள் கவனத்திற்கு.\nDSE – அறிவியல் பெருவிழா 2020 – பள்ளி மாணவர்களிடம் இருந்து கருத்துருக்கள் வரவேற்கப்படுகிறது...\nமத்திய அரசு ஊழியர்களுக்கு இனி பென்ஷன் வழங்கக் கூடாது உச்ச நீதிமன்றம் அதிரடி\nகாவலன் எஸ்ஓஎஸ் செயலி: மாணவியருக்கு விழிப்புணர்வு.\nபணி மாறுதல் மற்றும் பதவி உயர்வு பெற்ற ஆசிரியர்கள் கவனத்திற்கு.\nCPS ரத்து செய்யப்பட்டு பழைய ஓய்வூதிய திட்டம் அமல்படுத்த வேண்டும் என வலியுறுத்துவார் அனைவரும்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540506459.47/wet/CC-MAIN-20191208044407-20191208072407-00320.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.5, "bucket": "all"} +{"url": "https://evilsofcinema.wordpress.com/category/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88/", "date_download": "2019-12-08T04:52:11Z", "digest": "sha1:24F2K3BHIM3ZEOXQS3USEYK3PPOVMTRU", "length": 81519, "nlines": 1239, "source_domain": "evilsofcinema.wordpress.com", "title": "திருநங்கை | சினிமாவின் சீரழவுகள்-தீமைகள்", "raw_content": "\nகுடும்ப நீதிமன்ற நீதிபதிகளும், சினிமா நடிகைகளும் ஒன்றாவார்களா நடிகை என்பதால் எல்லா தகுதி, யோக்கியதை, அந்தஸ்து வந்து விடுகிறதா நடிகை என்பதால் எல்லா தகுதி, யோக்கியதை, அந்தஸ்து வந்து விடுகிறதா\nகுடும்ப நீதிமன்ற நீதிபதிகளும், சினிமா நடிகைகளும் ஒன்றாவார்களா நடிகை என்பதால் எல்லா தகுதி, யோக்கியதை, அந்தஸ்து வந்து விடுகிறதா நடிகை என்பதால் எல்லா தகுதி, யோக்கியதை, அந்தஸ்து வந்து விடுகிறதா\nநடிகைகள் ஒவ்வொரு செனல்களிலும் குடும்ப பஞ்சாயத்து செய்து வைப்பது: விஜய் டிவியின் “கதையல்ல நிஜம்” தொடங்கி இன்றைய சன்டிவியில் “நிஜங்கள்” வரை குடும்ப பஞ்சாயத்துக்களைப் பேச வந்து விட்டனர் பிரபல நடிகைகள். லட்சுமி ஆரம்பித்து வைத்த இந்த குடும்ப பஞ்சாயத்து, ஜீ டிவியில் நிர்மலா பெரியசாமியிடம் வந்தது. என்னத்தான் நிஜம், உண்மை என்றெல்லாம் தம்பட்டம் அடித்துக் கொண்டாலும், இவர்கள் “குடும்பம்”, “உறவு” முதலிய காரணிகளில் போலியாக இருப்பதால், அந்நிகழ்ச்சிகள் வேடிக்கைக்காக, பொழுது போக்கிற்காக அமைகிறதே அன்றி, “உண்மைக்காக” – “நிஜத்திற்காக” யாரும் பார்ப்பதாக இல்லை. லட்சுமி ராமகிருஷ்ணன், கேப்டன் டிவியில் குட்டி பத்மினி, ஜெமினி டிவியில் ரோஜா, புதுயுகம் சேனலில் விஜி சந்திரசேகர் என பயணப்பட்டு இப்போது சன்டிவியில் நிஜங்களாக வந்து நிற்கிறது[1]. எல்லாமே நடுத்தர மக்களின் குடும்ப பஞ்சாயத்துக்கள்தான். விஜி சந்திரசேகர் பிரிந்து போன உறவை சேர்த்து வைக்கிறேன��� என்று கூறியுள்ளார். மக்களின் கண்ணீர்தான் இங்கே காசு ஆகிறது[2]. அதிகம் அழுதால், சண்டை போட்டால் டிஆர்பி எகிறுகிறது. ஒருகொலை கண்டு பிடிக்க உதவிய இதுபோன்ற பஞ்சாயத்துதான், ஒரு தற்கொலைக்கும் காரணம் என்று குற்றம் சாட்டப்பட்டது.\nகுடும்ப நீதிமன்ற நீதிபதிகளும், சின்னிமா நடிகைகளும் ஒன்றாவார்களா: லட்சுமி ராமகிருஷ்ணன், குட்டி பத்மினி, ரோஜா, விஜி சந்திரசேகர், குஷ்பு, ஊர்வசி என்ற நடிகைகளின் குடும்ப நிலவரம் என்ன, அவர்கள் ஒழுங்காக கணவனுடன் வாழ்கின்றனரா, தாய்-தந்ததையரை, மாமனார்-மாமியார் முதலியவர்களை கவனித்துக் கொள்கிறார்களா, மகன் – மகள் முதலியோரை வைத்து காப்பாற்றுகிறார்களா, தனிமனித வாழ்க்கையில் குணம், யோக்கியதை, மரியாதை, நாணயம் முதலியவற்றுடன் இருக்கிறார்களா, பாசம், பண்பு, நேசம், அனுசரிப்பு, பரஸ்பர நம்பிக்கை, கட்டுப்பாடு போன்றவற்றை அனுபவித்திருக்கிறார்களா, என்றெல்லாம் பார்க்க வேண்டியிருக்கிறது. குடும்ப நீதிமன்றத்தின் நீதிபதி ஒழுங்கீனமாக இருந்தால், அவருக்கு நீதிபதி பதவி கொடுப்பார்களா, நீதிபதிகள் தங்களது குடும்பங்களை ஒழுங்காக வைத்துக் கொள்ளாமல் இருந்து, நீதிமன்றத்தில் உட்கார்ந்து, அத்தகைய வழக்குகளில் தீர்ப்பு வழங்க முனைவார்களா என்றும் யோசிக்க வேண்டியுள்ளது. பிறகு, நீதிபதிகளுக்கு இருக்க வேண்டிய தகுதி, யோக்கியதை, அந்தஸ்து, முதலியவை, இந்த பஞ்சாயத்து நடிகைகளில் இருக்கிறதா-இல்லையா என்று பார்க்க வேண்டிய அவசியம் இல்லையா: லட்சுமி ராமகிருஷ்ணன், குட்டி பத்மினி, ரோஜா, விஜி சந்திரசேகர், குஷ்பு, ஊர்வசி என்ற நடிகைகளின் குடும்ப நிலவரம் என்ன, அவர்கள் ஒழுங்காக கணவனுடன் வாழ்கின்றனரா, தாய்-தந்ததையரை, மாமனார்-மாமியார் முதலியவர்களை கவனித்துக் கொள்கிறார்களா, மகன் – மகள் முதலியோரை வைத்து காப்பாற்றுகிறார்களா, தனிமனித வாழ்க்கையில் குணம், யோக்கியதை, மரியாதை, நாணயம் முதலியவற்றுடன் இருக்கிறார்களா, பாசம், பண்பு, நேசம், அனுசரிப்பு, பரஸ்பர நம்பிக்கை, கட்டுப்பாடு போன்றவற்றை அனுபவித்திருக்கிறார்களா, என்றெல்லாம் பார்க்க வேண்டியிருக்கிறது. குடும்ப நீதிமன்றத்தின் நீதிபதி ஒழுங்கீனமாக இருந்தால், அவருக்கு நீதிபதி பதவி கொடுப்பார்களா, நீதிபதிகள் தங்களது குடும்பங்களை ஒழுங்காக வைத்துக் கொள்ளாமல் இருந்து, நீதி��ன்றத்தில் உட்கார்ந்து, அத்தகைய வழக்குகளில் தீர்ப்பு வழங்க முனைவார்களா என்றும் யோசிக்க வேண்டியுள்ளது. பிறகு, நீதிபதிகளுக்கு இருக்க வேண்டிய தகுதி, யோக்கியதை, அந்தஸ்து, முதலியவை, இந்த பஞ்சாயத்து நடிகைகளில் இருக்கிறதா-இல்லையா என்று பார்க்க வேண்டிய அவசியம் இல்லையா நடிகை என்ற தகுதி மட்டும் போதுமா\nலாரி உரிமையாளர் நாகப்பன் தற்கொலை புகார் கொடுத்தவரே என்னுடன் செல்பி எடுத்தார்: லட்சுமி ராமகிருஷ்ணன்[3]: ஜீ தமிழ் டிவியில் ஒளிபரப்பாகும் சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சியால் சென்னையில் லாரி உரிமையாளர் நாகப்பன் தற்கொலை செய்து கொண்டதாக அவரது மகள் ராதிகா போலீசில் புகார் கொடுத்தார். இந்த புகாரை இயக்குநரும் நடிகையுமான லட்சுமி ராமகிருஷ்ணன் மறுத்தார். சென்னை மேடவாக்கத்தைச் சேர்ந்தவர் நாகப்பன். இவர் மனைவியை விட்டு பிரிந்து மைத்துனியுடன் குடும்பம் நடத்தினார்; மகள்களிடம் தவறாக நடக்கிறார் என்ற புகார்களுடன் அண்மையில் ஜீ தமிழ் டிவியின் சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சியில் ஒளிபரப்பானது. இந்த நிகழ்ச்சி டிவியில் ஓடிக் கொண்டிருந்த போது இதை ஒளிபரப்ப வேண்டாம் என்று ஜீ தமிழ் டிவி நிர்வாகத்திடம் நாகப்பன் கெஞ்சினாராம். ஆனால் அவர் எதிர்ப்பையும் மீறி நிகழ்ச்சி ஒளிபரப்பானதால் மனமுடைந்த அவர் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்பட்டது. சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் ஜி தமிழ் தொலைக்காட்சியின் ‘சொல்வதெல்லாம் உண்மை’ நிகழ்ச்சியை நடத்தும் நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன் மீது நாகப்பனின் மகள் ராதிகா புகார் கொடுத்தார். இதை மறுத்த லட்சுமி ராமகிருஷ்ணன், புகார் தந்த ராதிகா நிகழ்ச்சி முடிந்ததும் என்னுடன் செல்பி எடுத்தார். நாகப்பனின் மனைவி அம்பிகா தான் நாகப்பனை அதிகமாக திட்டினார். நாகப்பனின் மரணம் வருத்தம் அளித்தாலும் அவரால் 5 பெண்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். நிகழ்ச்சிக்கு வரும் பாதிக்கப்பட்டவர்களுக்கு வழிகாட்டுவதே என்னுடைய கடமை. நாகப்பன் மீது போலீசில் புகார் தெரிவிக்க மட்டுமே சொன்னோம். நாங்கள் எந்த தவறும் செய்யவில்லை என்று கூறினார்[4]. இப்படி சொல்லி தப்பித்துக் கொள்ளலாம், ஆனால், போன உயிர் வராதே\n20 வயது பெண், 23 வயது திருநங்கையை கல்யாணன் செய்வேன் என்று பிடிவாதம் பிடித்ததை கண்டித்த நடிகை கீதா: நடிகை கீதா தெலுங்க�� தொலைக்காட்சி ஒன்றில் நிகழ்ச்சிகளை வழங்கி வருகிறார். கடந்த மாதம் அக்டோபர். 31ஆம் தேதி ஒளிப்பரப்பான நிகழ்ச்சியில் 20 வயது பெண்ணும், 23 வயது திருநங்கையும் கலந்துக்கொண்டனர். அவர்கள் இருவரும் திருமணம் செய்துக்கொள்ள விரும்புவதாகவும், ஆனால் பெற்றோர்கள் அதற்கு எதிர்ப்பு தெரிவிப்பதாகவும் கூறினர். அந்த திருநங்கை தற்போது, தான் பெண் இல்லை ஆண் தான் என்று கூறினார். இதில் ஆத்திரமடைந்த நடிகை கீதா, ஆரம்பத்தில் இருந்து நீ இப்படிதான் இருந்தாயா செருப்பால் அடிப்பேன், என்று ஆவேசமாக பேசினார்[5]. அதோடு நீ எப்படி மற்றொரு பெண்ணை திருமணம் செய்தால் உறவு வைத்துக்கொள்ள முடியுமா செருப்பால் அடிப்பேன், என்று ஆவேசமாக பேசினார்[5]. அதோடு நீ எப்படி மற்றொரு பெண்ணை திருமணம் செய்தால் உறவு வைத்துக்கொள்ள முடியுமா என்று அந்த பெண்ணிடம் கேட்டார். அந்த பெண்ணின் பெற்றோரை அழைத்து பேசிய நடிகை கீதா, உங்கள் பெண்ணுக்கு வேறு பையனை பார்த்து திருமணம் செய்யுங்கள், அதுதான் இந்த பிரச்சனைக்கு தீர்வு என்று கூறினார். மேலும் இவர்களை டிவி நிகழ்ச்சியில் வைத்து அவமதித்தாக கீதாவுக்கு ஓரினச்சேர்க்கையாளர் சமூகம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது[6].\nஇவ்விசயத்தில் கீதா சொன்னதில் தவறில்லை: 20 வயது பெண்ணும், 23 வயது திருநங்கையும் கல்யாணம் செய்து கொள்ள பிடிவாதம் பிடித்தது தவறு என்று கண்டிக்க, “ஆரம்பத்தில் இருந்து நீ இப்படிதான் இருந்தாயா செருப்பால் அடிப்பேன், என்று ஆவேசமாக பேசினார்[7]. அதோடு நீ எப்படி மற்றொரு பெண்ணை திருமணம் செய்தால் உறவு வைத்துக்கொள்ள முடியுமா செருப்பால் அடிப்பேன், என்று ஆவேசமாக பேசினார்[7]. அதோடு நீ எப்படி மற்றொரு பெண்ணை திருமணம் செய்தால் உறவு வைத்துக்கொள்ள முடியுமா,” என்று அந்த பெண்ணிடம் நிதர்சனமாக கேட்டதில் தவறில்லை. ஏனெனில், திருமங்களைகள், கல்யாணம் செய்து கொண்டால், குழந்தை பெறமுடியாது. அதிலும், பெண், திருநங்கையை திருமணம் செய்வது என்பது அபத்தமானது. அப்பெண் இக்காலத்தில் ஏதோ புரட்சிகரமாக செய்ய வேண்டும் என்றா ரீதியில், குழப்பத்தில் மேற்கொண்ட முடிவு என்று சொல்லலாம். மேலும், டிவி-ஷோக்களில் அவ்வாறு பங்கு கொள்வது, விளம்பரத்திற்காக என்றும் சொல்லலாம். அந்த பெண்ணின் பெற்றோரை அழைத்து பேசிய நடிகை கீதா, உங்கள் பெண்ணுக்கு வேறு பையன�� பார்த்து திருமணம் செய்யுங்கள், அதுதான் இந்த பிரச்சனைக்கு தீர்வு என்று கூறியது சரியாகத்தான் உள்ளது.\nசினிமா நடிகைகளை வைத்து, பேட்டி கண்டு, அவர்களது குடும்பப் பிரச்சினைகளை தீர்த்து வைப்பது போல டிவி-செனல்களில் நிகழ்ச்சிகளை ஒளிப்பரப்புவார்களா: சினிமா மோகத்தை வைத்துக் கொண்டு, எல்லாவற்றையும் பொழுது போக்கும் நிகழ்ச்சிகளாக மாற்றிவிட முடியாது. நான்கு சுவர்களில் நடப்பதை, டிவிக்களில் ஒளிப்பரப்பி, கொச்சைப் படுத்த முடியாது. சினிமா நடிகைகளுக்கு வேண்டுமானால், பலருடன் வாழ்வது, பிரிவது, குழந்தைகளைப் பெற்றுக் கொள்வது, விட்டு விடுவது, தனித்து வாழ்வது என்பதெல்லாம் சகஜமாக இருக்கலாம். ஆனால், அவர்களை வைத்து, இந்த மாதிரி நிகழ்ச்சிகளை தயாரிக்க முடியுமா: சினிமா மோகத்தை வைத்துக் கொண்டு, எல்லாவற்றையும் பொழுது போக்கும் நிகழ்ச்சிகளாக மாற்றிவிட முடியாது. நான்கு சுவர்களில் நடப்பதை, டிவிக்களில் ஒளிப்பரப்பி, கொச்சைப் படுத்த முடியாது. சினிமா நடிகைகளுக்கு வேண்டுமானால், பலருடன் வாழ்வது, பிரிவது, குழந்தைகளைப் பெற்றுக் கொள்வது, விட்டு விடுவது, தனித்து வாழ்வது என்பதெல்லாம் சகஜமாக இருக்கலாம். ஆனால், அவர்களை வைத்து, இந்த மாதிரி நிகழ்ச்சிகளை தயாரிக்க முடியுமா ஒரு நடிகையை உட்கார வைத்து, எத்தனை நடிகர்களுடன் பழகினாய், உறவு வைத்துக் கொண்டிருந்தாய், கல்யாணம் செய்து கொண்டாய், விவாக ரத்து செய்தாய், குழந்தைகளைப் பெற்றுக் கொண்டாயா, அவர்கள் என்ன செய்து கொண்டிருக்கிறார்கள் என்றெல்லாம் கேட்டு, குடும்ப பஞ்சாயத்து நிகழ்ச்சிகள் நடத்த முடியுமா ஒரு நடிகையை உட்கார வைத்து, எத்தனை நடிகர்களுடன் பழகினாய், உறவு வைத்துக் கொண்டிருந்தாய், கல்யாணம் செய்து கொண்டாய், விவாக ரத்து செய்தாய், குழந்தைகளைப் பெற்றுக் கொண்டாயா, அவர்கள் என்ன செய்து கொண்டிருக்கிறார்கள் என்றெல்லாம் கேட்டு, குடும்ப பஞ்சாயத்து நிகழ்ச்சிகள் நடத்த முடியுமா டிவி-செனல்கள் முன் வருவார்களா இல்லை அந்த நடிகை-நடிகர்கள் முன் வௌவார்களா\n[1] பிளிமி.பீட்.தமிழ், லட்சுமி ராமகிருஷ்ணன், ரோஜா, விஜி சந்திரசேகர், குஷ்பு 4 பேருக்கும் ஒரு ஒற்றுமை இருக்கு, Posted by: Mayura Akilan, Published: Wednesday, October 5, 2016, 9:01 [IST]\n[3] தமிழ்.ஒன்.இந்தியா, லாரி உரிமையாளர் நாகப்பன் தற்கொலை புகார் கொடுத்தவரே என்னுடன் செல்பி எடுத்தார்: லட்சுமி ராமகிருஷ்ணன், By: Karthikeyan, Published: Sunday, September 4, 2016, 1:55 [IST]\n[5] தமிழ்.வெப்துனியா, செருப்பால் அடிப்பேன்; நீ எப்படி உறவு வைத்துக்கொள்ள முடியும்; நடிகை கீதா சர்ச்சை பேச்சு, திங்கள், 7 நவம்பர் 2016 (14:59 IST)\n[7] தமிழ்.வெப்துனியா, செருப்பால் அடிப்பேன்; நீ எப்படி உறவு வைத்துக்கொள்ள முடியும்; நடிகை கீதா சர்ச்சை பேச்சு, திங்கள், 7 நவம்பர் 2016 (14:59 IST)\nகுறிச்சொற்கள்:ஊர்வசி, குடும்ப நீதிமன்றம், குடும்பம், குஷ்பு, சன் டிவி, சினிமா, பரஸ்பர விவாகரத்து, பெண், பெண்ணியம், லக்ஷ்மி, வாழ்க்கை, விஜய் டிவி, விஜி, விவாக ரத்து, விவாகம், விவாகரத்து\nஅசிங்கம், அநாகரிகம், அந்தஸ்து, ஆணவம், ஆண், ஆண்-ஆண் உறவு, ஊடகம், ஒழுக்கம், ஒழுங்கீனம், ஓரின சேர்க்கை, ஓரினம், குட்டி பத்மினி, குஷ்பு, சினிமா, சினிமா கலகம், சினிமா கலக்கம், செல்வமணி, தாய், தாய்மை, தாலி, திருநங்கை, திருமண பந்தம், திருமண முறிவு, துணைவி, நடத்தை, நடிகை, புகார், மனைவி, மனைவி மாற்றம், விஜய் டிவி, விஜி, விஜி சந்திரசேகர், வியாபாரம், விளம்பரம், விவாக ரத்து, விவாகம், Uncategorized இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »\nசென்னை ரெயின்போ பிலிம் பெஸ்டிவல் 2013 – ஆணல்ல-பெண்ணல்ல, ஆணும்-பெண்ணும், இருபாலர், அலி, திருநங்கையர் பற்றிய திரைப்பட விழா\nசென்னை ரெயின்போ பிலிம் பெஸ்டிவல் 2013 – ஆணல்ல-பெண்ணல்ல, ஆணும்-பெண்ணும், இருபாலர், அலி, திருநங்கையர் பற்றிய திரைப்பட விழா\nசென்னை ரெயின்போ பிலிம் பெஸ்டிவல் 2013 (Chennai Rainbow film Festival 2013) என்று அல்லயன்ஸ் பிரான்சிஸ்[1] (Alliance Francause de Madras) என்ற பிரெஞ்சு தூதரகத்தின் இரண்டாவது மாடியில் உள்ள அடோர்ட் மிச்செம் அரங்கத்தில் (Adourd Michelm Auditorium) வெள்ளிக்கிழமை 07-06-2013 அன்று குறும்பட திரைவிழா நடந்தது. ஆணல்ல-பெண்ணல்ல, ஆணும்-பெண்ணும், இருபாலர், அலி, ஓரின சேர்க்கையாலர், திருநங்கையர், திருக்காளை / திருமகன்[2] என்றெல்லாம் சொல்லப்படுகின்றவர்களுக்கான இயக்கம் [ Lesbian, Gay and Bisexual Transgender (LGBT)] என்று சென்னையில் செயல்பட்டு வரும், “சென்னை தோஸ்த்” இவ்வமைப்பு இதனை ஏற்பாடு செய்திருந்தது. இதைப் பற்றி விளம்பரங்களும் செய்யப்பட்டிருந்தன[3].\n“தி ஹிந்து” ஏப்ரல் 24ம் தேதியிலேயே “மெட்ரோ பிளஸ்”ல் செய்தி வெளியிட்டிருந்தது. இதைத் தவிர “எங்கேஜ்மென்ட்” இன்றைய நிகழ்சியில் போட்டதால், அதைப் பார்த்து வந்தவர்களும் இருந்தார்கள்\nபுகைப்படக் காட்சியைப் பார்க்கும் ரசிகர்கள், வந்தவர்கள்\nஅல்லயன்ஸ் பிரான்சிஸ் ஆதரவுதரும் நோக்கம்: பிரான்ஸ் தேசத்தில் ஆணல்ல-பெண்ணல்ல, ஆணும்-பெண்ணும், இருபாலர், அலி, திருநங்கையர் போன்றோரின் திருமணத்தை அங்கீகரிக்கும் மசோதா நிறவேற்றப்படுவதால், சட்டரீதியாக அவர்கள் திருமணம் செய்து கொள்ளும் நிலை ஏற்படும். சென்றமாதம் (18-05-2013) சனிக்கிழமை பிரெஞ்சு ஜனாதிபதி அதற்கு ஒப்புதல் அளித்துள்ளார்[4]. இது சட்டமானால், ஒப்புதல் அளித்த உலகில் 13ம் நாடாக இருக்கும்.இதை ஒட்டித்தான், இந்த விழாவிற்கு தாங்கள் ஆதரவு கொடுப்பதாக, தூதரகத்தின் இணை இயக்குனர் கூறினார். பிரான்ஸில் இதைப் பற்றி பலவிதமான விவாதங்கள் நடந்து கொண்டிருக்கின்றன[5]. இதை எதிர்ப்பவர்கள் ஆர்பாட்டம் வன்முறையில் முடிந்தது என்று செய்திகள் வந்துள்ளன[6]. வியாழக்கிழமை (06-06-2013) அன்று நடந்த வன்முறையில் ஒரு இடதுசாரி மாணவன் கொல்லப்பட்டுள்ளதால், மேலும் வன்முறை ஏற்பட்டுள்ளது என்றும் செய்திகள் வந்துள்ளன[7]. ஆனால், வெள்ளிக்கிழமை, இந்தியாவில் இந்நிகழ்சி நடக்கிறது.\nபெருமைக்கு தப்பெண்ணம் தேவையில்லை (Pride sans prejudice): பெருமைக்கு தப்பெண்ணம் தேவையில்லை அதாவது முன்னேற்றத்திற்கு உடல் ஊனமோ, குறையோ தவறு என்ற எண்ணம் தேவையில்லை என்ற கோட்பாட்டோடு இருப்பதாக, இந்த விழாவின் அட்டையில் குறிப்பிட்டிருக்கிறார்கள்.\nஇந்நிகழ்சியை ஆதரிக்கும் நிறுவனங்கள் பல இருக்கின்றன: ஐபிஎம், சென்னை ரென்டாவெஸ், பாக்கெட் பிலிம்ஸ், கலாட்டா, சென்னை லைவ் 104.8, கேஸி, பிங்க் பேஜஸ், தோழி, பெலாக் கனடா, தாய்மரம், தோழமை, என்று நீண்டுள்ளது. கொடுக்கப்பட்டுள்ள பத்துப்பக்க “புரோச்சர்” – விழா அறிவிப்பு, அறிமுகம், நிகழ்சி நிரல், குறும்படங்களின் சுருக்கம் கொண்ட பெரிய புத்தகமே விலையுயர்ந்ததாக இருக்கிறது. பல லட்சங்கள் செலவழித்துக் கொண்டாடப் படுவதும் தெரிகிறது.\nதுவக்கவிழாவும் மற்ற தொடர்வுகளும்: துவக்க விழாவை ஆரம்பிக்க பாலு மஹேந்திரா வருவதாக சொல்லப்பட்டது. நேரம் கடந்து கொண்டிருந்தது. வந்தவர்கள் சிலர் இரண்டாவது மாடியில் உள்ள அரங்கத்திலும், கீழேயும் காத்துக் கிடந்தனர். அரங்கத்தில் இருக்கும் சிலர் கீழே வரவும் தயங்கி அங்கேயே உட்கார்ந்திருந்தனர். திடீரென்று, அரங்கத்தில் இருந்தவர்களை கீழே வருமாறு பணித்தனர். பாலு மஹேந்திரா வராதலால், அனிதா ரத்னம்[8] மற்றும் அப்சரா ரெட்டி[9] என்ற இ���ு பிரமுகர்களை வைத்து துவக்க விழா மற்றும் புகைப்படக் கண்காட்சி துவக்கி வைக்கப்பட்டது. பிறகு மேலே அரங்கத்திற்குச் சென்றனர்.\nஅறிமுகமும், ஆரம்பமும்: நிகழ்சியைப் பற்றி அறிமுகம் செய்த பிறகு, விக்ரந்த் பிரசன்னா, வெங்கட்ராமன்[10] அனிதா ரத்னம் மற்றும் அப்சரா ரெட்டி[11] முதலியோர் அறிமுகப்படுத்தப் பட்டனர். சிறந்த புகைப்படத்திற்கான விருது கண்ணன் என்பவருக்கு அழைக்கப்பட்டது. பொன்னி அபிநயா என்ற திருநங்கையின் நாட்டிய நிகழ்சியுடன் திரைப்பட விழா ஆரம்பித்தது.\nகுறும்படங்களைப்பற்றியவிமர்சனம்: “மழையுதிர்காலம்” என்ற முதல் குறும்படம், வசனங்கள் இல்லாமல் எப்படி ஒரு ஆண், பெண்ணுணர்வுகளுடன் இருந்து, பிறகு தீர்மானமாக பெண்ணாகி, வெளியே வருகிறாள் என்று சித்தரிக்கப்பட்டுள்ளது. இது காண்பிக்கப்பட்ட உடனே அனிதா ரத்னம் மற்றும் அப்சரா ரெட்டி, மற்ற சிலர் வெளியேறி விட்டனர்.\n“வாடர் / தண்ணீர்” என்ற குறும்படம், எப்படி ஒரு வசதியுள்ள இளைஞன், திடிரென்று ஒரு கால்பந்து வீரன், அடிப்பட்டுக் கிடப்பதைப் பார்த்து, அவனுக்கு உதவி ஆனால், நன்றி சொல்ல வந்த அவனுடம் ஏற்படும் உணர்வுகளை பிரதிபலிக்கும் இடங்களில் குழப்பத்துடன் இருப்பது போலக் காண்பிக்கப்படுகிறது. இதைப் பார்த்தப் பிறகு சிலர் வெளியேறி விட்டனர்.\n“பிட்வீன் த டூ” – “இரண்டிற்கும் இடையில்” என்ற குறும்-நெடும் படம், ஒரு “நியூஸ் ரீல்” அல்லது “டாகுமென்ரி” பிலிம் போல உள்ளது. எப்படி ஒரு திருநங்கை வெற்றிகரமாக உயந்ர்து வாழ்கிறாள் என்பதைக் காட்டினாலும், அதற்கு இவ்வளவு நேரத்தை எடுத்துக் கொண்டு, “நியூஸ் ரீல்” போல செய்திருக்கிறார்கள். இதைப் பார்த்தப் பிறகும் சிலர் வெளியேறி விட்டனர்.\nசரவ் சிதம்பரத்தின் சுயவிளக்கம் பேட்டி மாதிரி இருந்தாலும், அவருடைய மனத்தின் வெளிப்பாடு, அழகான தமிழில் நன்றாக, தெளிவாக, உறுதியாக வெளிப்பட்டது. நிச்சயமாக அவரது வெற்றி மற்றவர்களை ஊக்குவிக்கச் செய்யும், தன்னம்பிக்கையை ஊட்டும். மன-உறுதி இல்லாதவர்கள், தன்னம்பிக்கை வேண்டும் என்கின்றவர்கள் இருதடவை, ஏன் மூன்று முறையும் பார்க்கலாம்.\nதேநீர் இடைவேளைக்குப் பிறகு நிகழ்சி தொடர்ந்தது. கம்ப்யூட்டரை இயக்கிவந்தவர் சரியாக இயக்கவில்லை. ஒர் படம் ஓடி, அடுத்தப் படம் வருவதற்கே நேரம் எடுத்துக் கொண்டார். அந்நேரத்திலேயே, இன்னொரு குறும்படத்தை ஓட்டிவிடலாம் போலிருந்தது.\n[2] திருக்காளை, திருவாடவன், திருவாடு, திருப்புருடன், திருமகன், திருசுந்தரன், முதலியவை உபயோகத்தில் இல்லை, இருப்பினும் ஆர்வலர்களுக்காகக் கொடுக்கப்படுகின்றன.\n[9] திருநங்கை மற்றும் டெக்கான் குரோனிகல்ஸ் நாலிதழின் உதவி ஆசிரியர் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.\nகுறிச்சொற்கள்:அஃறிணை, அது, அனிதா, அனிதா ரத்னம், அப்சரா, அப்சரா ரெட்டி, அப்ஸரா ரெட்டி, அமெரிக்கா, அலி, அல்லயன்ஸ் பிரான்சிஸ், அல்லியன்ஸ், அல்லையன்ஸ், அவன், அவள், ஆடு, ஆணால்ல-பெண்ணல்ல, ஆணில் பெண், ஆணும்-பெண்ணும், ஆணுறுப்பு, ஆண், ஆண்-ஆண், ஆலி, இருபாலர், உடலுறவு, ஓரின சேர்க்கை, ஓரினம், சிகண்டி, சிகன்டி, சீரழிவு, சுந்தரன், செக்ஸ், ஜெனானா, திருக்காளை, திருநங்கை, திருநங்கையர், திருமகன்[, நாகரிகம், புருடன், பெண், பெண்-பெண், பெண்ணில் ஆண், பெண்ணுறுப்பு, பேடி, வணிகம், வியாபாரம், விற்பனை, ஹிஜ்ர, ஹேரம்\nஅசிங்கம், அனிதா ரத்னம், அப்சரா ரெட்டி, அப்ஸாரா ரெட்டி, அரவானி, அரவான், அலி, அல்லயன்ஸ் பிரான்சிஸ், ஆணில் பெண், ஆணுறுப்பு, ஆண், ஆண்-ஆண் உறவு, இன சேர்க்கை, இருபாலர், ஈனக், உடலீர்ப்பு, ஓரின சேர்க்கை, ஓரினம், கே, சிகண்டி, செக்ஸ், சென்னை தோஸ்த், சேர்க்கை, ஜெனானா, திருநங்கை, தோஸ்த், பெண், பெண்-பெண் உறவு, பெண்ணில் ஆண், பெண்ணுறுப்பு, பேடி, லெஸ்பியன், வணிகம், வியாபாரம், விற்பனை, விளம்பரம், ஹிஜ்ர இல் பதிவிடப்பட்டது | 12 Comments »\nபன்முகத் திறமை கொண்ட ஆண்டிரியா பாலியல் சதாய்ப்பில் மாட்டிக் கொண்டது முதலியன – சமூகப் பொறுப்பில் நம்முடைய அணுகுமுறை, கடமை மற்றும் பொறுப்பு என்ன\n“காஸ்டிங் கௌச்,” “மீ டூ” பிறகு, பிரைவேட் போட்டோக்கள்: அக்ஷரா முக்கால் நிர்வாண போட்டோக்கள் அதிர்ச்சி அளிப்பதாக உள்ளனவாம்\nவிபசார தடுப்பு பிரிவு போலீசார் விபச்சாரத்தை ஊக்குவித்த அவலமும், நீதிமன்ற ஆணையும் – திராவிடஸ்தானில் நடக்கும் விபரீதம் – விபச்சாரம் பெருகுவது ஏன்\nவிபசார தடுப்பு பிரிவு போலீசார் விபச்சாரத்தை ஊக்குவித்த அவலமும், நீதிமன்ற ஆணையும் – திராவிடஸ்தானில் நடக்கும் விபரீதம் [1]\nசங்கீதா, டிவி சீரியல் நடிகை கைது – வெளிமாநிலப் பெண்களை வைத்துப் பாலியல் தொழில் – பெங்களூராகும் சென்னை\nஅரசியல் அல்குல் ஆபாசம் இடுப்பு உடலுறவு உடல் ஐஸ்கிரீம் காதல் ஒழுக்கம் கமலகாசன் கமலஹாசன் கமல் கமல்ஹசன் கமல் ஹஸன் கமல்ஹஸன் கமல்ஹாசன் கமல் ஹாஸன் கருணாநிதி கற்பு கல்யாணம் கவர்ச்சி கவர்ச்சிகர அரசியல் கஷ்புவின் கண்டுபிடிப்புகள் காதல் காமம் குடி குத்தாட்டம் குஷ்பு குஷ்பு வளரும் விதம் கொக்கோகம் கௌதமி சமூக குற்றங்கள் சமூக குற்றம் சினிமா சினிமா கலகம் சினிமா கலக்கம் சினிமா காதல் சினிமா காரணம் சினிமாக்காரர்கள் செக்ஸ் செக்ஸ் ஊக்கி செக்ஸ் தூண்டி தமிழச்சி தமிழ் கலாச்சாரம் தமிழ் பண்பாடு தமிழ் பெண்ணியம் திரைப்படம் நக்மா நடிகர் நடிகர் சங்கம் நடிகை நடிகைகளை சீண்டுதல் நமீதா நித்யானந்தா நிர்வாண காட்சி நிர்வாணம் பாலியல் தொந்தரவு பாலியல் தொல்லை பாலியல் ரீதியான குற்றங்கள் பெண் பெண்ணியம் மனைவி மானாட மயிலாட மார்பாட மார்பகம் முத்தம் மும்பை முலை ரஞ்சிதா ராதிகா வாழ்க்கை விபச்சாரம் விழா விவாகம் விவாக ரத்து விவாகரத்து ஸ்ருதி\n“காம சூத்ரா” கான்டோம் / ஆணுறை\nஆண்-பெண் உறவுகளை கொச்சைப் படுத்துதல்\nஆளும் கட்சி நிலம் அபகரிப்பு விளையாடல்\nஇருட்டு அறையில் முரட்டு குத்து.\nஉடலைக் காட்டும் துணிவா புத்தரை வெல்லும் நிர்வாணமா\nஊட்டி உல்லாச பாதிரி ஜெயபால்\nஊழலும் ஆபாசத் தூண்டுதலும் ஒன்றே\nஒரு நாள் இரவு கம்பெனி கொடு\nஒரு பெண் காதலிக்காமலேயே காதலிப்பேன் என்பது\nஒரு பெண்ணை பலர் காதலிப்பது\nஒருவன் பல பெண்களைக் காதலிப்பது\nகதர் விற்பனை விளம்பர தூதர்\nகருணாநிதி – மானாட மயிலாட\nகற்பென்றால் துடிக்கும் நடிகைகளின் நிலை\nகல்யாணமான ஆண் அடுத்த பெண்ணை விவர்சித்தல்\nகுஷ்பு மீதான வழக்கு தள்ளி வைப்பு\nகேபிள் டிவி உரிமையாளர் சங்கம்\nசரக்கு மற்றும் சேவை வரி\nசினேகா குடும்பமே கதறி அழுதது\nதமிழனுக்கு வேண்டிய முக்கியமான செய்தி\nதமிழ்நாடு திரைப்பட திரையிடுவோர் சங்கம்\nதிருவைப் பார்த்தால் பயமாக இருக்கிறது\nதேசிய ஜனநாயக வாலிபர் சங்கம்\nநடிகர்கள் நிலம் அபகரிப்பு அரசியல்\nநயனதாராவின் மீது ஆபாச வழக்கு\nநிர்வாணமாகவே போஸ் கொடுத்த நடிகை\nபார்ப்பதை தொட வைக்கும் நிலை\nபெண் மற்றவற்கு உடலைக் காட்டும் திறன்\nமகளை நடிகையாக்க விரும்பிய தாயார்\nமதுரை மன்மத பாதிரி டேவிட்\nயார் யாரோ தொடும் பொழுது\nவிபசார தடுப்பு பிரிவு போலீசார்\nஸ்ரீ ராஜ்புத் கார்னி சேனா\nநிர்வாணமாகவே போஸ் கொடுத்த நடிகை\nபன்முகத் திறமை கொண்ட ஆண்டிரியா பாலியல் சதாய்ப்பில் மாட்டிக் கொண்டது முதலியன – சமூகப் பொறுப்பில் நம்முடைய அணுகுமுறை, கடமை மற்றும் பொறுப்பு என்ன\nசரண்யா நாக் லட்சுமி ராய், பத்மபிரியா முதலியோரை நிர்வாணத்தில் முந்திவிட்டார்\nவிபசார தடுப்பு பிரிவு போலீசார் விபச்சாரத்தை ஊக்குவித்த அவலமும், நீதிமன்ற ஆணையும் - திராவிடஸ்தானில் நடக்கும் விபரீதம் – விபச்சாரம் பெருகுவது ஏன்\n“காஸ்டிங் கௌச்,” “மீ டூ” பிறகு, பிரைவேட் போட்டோக்கள்: அக்ஷரா முக்கால் நிர்வாண போட்டோக்கள் அதிர்ச்சி அளிப்பதாக உள்ளனவாம்\nஜெமினி கணேசன் எந்த பெண்ணையும், தேடிப் போனதில்லை, அவரை தேடியே பெண்கள் வந்து விழுந்தனர் – சொன்னது ஜெமினியின் மகள்\nசெக்யூலரிஸ காதல்-ஊடல்-விவாகரத்து - பச்சையான விவகாரங்களும், பச்சைக் குத்திக்கொண்ட விளைவுகளும் – பிரபுதேவா-ரம்லத்-நயன்தாரா விவகாரங்கள்.\nநடிகர்களின் மனைவிகள், சன்னி லியோன் என்றால், பொறாமைப் படுகின்றனர், அது எதிர்ப்பாக வேறுவிதமாக வெளிப்படுகிறது\nநயனதாரா, தமன்னா - கொதிப்பு, சுராஜ் மன்னிப்பு: சினிமா நடனங்களும், உடைகளும், உடலைக் காட்டும் விகிதாசாரங்களும்\nஐந்து வயதில் புளூ பிளிம் பார்த்தேன், பதினேழு வயதில் கவர்ச்சி காட்டினேன், பதினெட்டு வயதில் கற்பு தேவையில்லை என்றேன் – இதையெல்லாம் அதைக் காட்டுகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540506459.47/wet/CC-MAIN-20191208044407-20191208072407-00320.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95_%E0%AE%87%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D_2011", "date_download": "2019-12-08T05:41:19Z", "digest": "sha1:GH6BDWTXIC2H6L2CO3OI26TETMIRBBWD", "length": 23847, "nlines": 155, "source_domain": "ta.wikipedia.org", "title": "உலக இளையோர் நாள் 2011 - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "உலக இளையோர் நாள் 2011\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nXXVI உலக இளையோர் நாள்\n\"அவரில் (இயேசு கிறிஸ்துவில்) வேரூன்றியவர்களாகவும் அவர் மீது கட்டியெழுப்பப்பட்டவர்களாகவும் (...) விசுவாசத்தில் உறுதியாக நில்லுங்கள் \" (cf. கொலோ 2:7)\nஉலக இளையோர் நாள் 2011 (World Youth Day 2011) என்பது இளைஞரை மையமாகக் கொண்டு, திருத்தந்தை பதினாறாம் பெனடிக்டின் பங்கேற்போடு எசுப்பானியா நாட்டு மத்ரித் நகரில் 2011ஆம் ஆண்டு ஆகத்து 16 முதல் 21ஆம் நாள் நடந்தேறிய கத்தோலிக்க திருச்சபையின் உலக இளையோர் நாள் நிகழ்ச்சி ஆகும்[1].\nஆஸ்திரேலியா நாட்டு சிட்னி நகரில் 2008ஆம் ஆண்டு நிகழ்ந்த உலக இளையோர் நாள் கொண்டாட்டத்தின்போது, நிறைவுத் திருப்���லி நிகழ்த்திய திருத்தந்தை பதினாறாம் பெனடிக்ட் 2011ஆம் ஆண்டு இளையோர் நாள் மத்ரித்தில் சிறப்பிக்கப்படும் என்று அறிவித்தார்.\nஎசுப்பானியா நாடு உலக இளையோர் நாள் கொண்டாட்டத்திற்குப் பொறுப்பேற்று நடத்தியது இது இரண்டாவது முறை ஆகும். முதல் முறை எசுப்பானியாவின் சந்தியாகோ தெ கொம்பொஸ்தேலா (Santiago de Compostela) என்னும் நகரில் 1989 ஆகஸ்டு 15 முதல் 20 வரை உலக இளையோர் நாள் நிகழ்ந்தது.\n2011ஆம் ஆண்டு உலக இளையோர் நாள் கொண்டாட்டங்களுக்குப் பாதுகாவலர்களைக் குறிப்பிடுமாறு எசுப்பானியத் திருச்சபைத் தலைவர்கள் திருத்தந்தை பதினாறாம் பெனடிக்டைக் கேட்டுக்கொண்டார்கள். எனவே, புனித இரபேல் ஆர்னாய்ஸ் பரோன், புனித பிரான்சிஸ் சவேரியார், உழைப்பாளியான புனித இசிதோர், புனித மரியா தொர்ரீபியா, புனித அவிலா தெரசா, புனித லொயோலா இஞ்ஞாசி, புனித அவிலா யோவான், புனித லீமா ரோஸ், புனித சிலுவை யோவான், மற்றும் முத். திருத்தந்தை இரண்டாம் யோவான் பவுல் ஆகியோர் துணைப் பாதுகாவலர்களாகக் குறிக்கப்பட்டார்கள்.\n1 2011ஆம் ஆண்டு உலக இளையோர் நாளின் மையப்பொருள்\n2.1 2011ஆம் ஆண்டு ஆகத்து 8 முதல் 15 வரை\n2.2 2011ஆம் ஆண்டு ஆகத்து 16 முதல் 20 வரை\n3 உலக இளையோர் நாள் 2011இல் மக்கள் பங்கேற்பு\n5 அடுத்த உலக இளையோர் நாள் அறிவிப்பு\n2011ஆம் ஆண்டு உலக இளையோர் நாளின் மையப்பொருள்[தொகு]\nஇந்த உலக இளையோர் நாள் கொண்டாட்டத்தின் மையப் பொருள் அவரில் (இயேசு கிறிஸ்துவில்) வேரூன்றியவர்களாகவும் அவர் மீது கட்டியெழுப்பப்பட்டவர்களாகவும் (...) விசுவாசத்தில் உறுதியாக நில்லுங்கள் (கொலோசையர் 2:7) என்பதாகும்.\nமத்ரித் நகரின் குவாத்ரோ வியேந்தோஸ் (Cuatro Vientos) வான்வெளி நிலையத்தில் சனிக்கிழமை விழிப்புத் திருப்பலியும் ஞாயிறு திருப்பலியும் நிகழ்ந்தன.\n2011ஆம் ஆண்டு ஆகத்து 8 முதல் 15 வரை[தொகு]\n40க்கும் மேற்பட்ட எசுப்பானிய மறைமாவட்டங்களில் நிகழ்ச்சிகள் நடைபெற்றன.\n2011ஆம் ஆண்டு ஆகத்து 16 முதல் 20 வரை[தொகு]\nகாலை 8.00: மத்ரித் நகரில் திருப்பயணியர் வருகை. உலக இளையோர் நாளில் பங்கேற்க முன்பதிவு செய்தவர்கள் விடியற்காலையிலிருந்தே தங்கள் அடையாள அட்டைகளையும் முதுகுப் பைகளையும் முன்குறிக்கப்பட்ட இடங்களில் பெற்றுக்கொள்ளுதல்.\nமாலை 8.00: தொடக்கத் திருப்பலி. மத்ரித் நகரின் சிபேலெஸ் வளாகத்தில் நடக்கும் திருப்பலியில் மத்ரித் நகர் பேராயரும் பிற ஆயர��களும் குருக்களும் கலந்துகொள்ளுதல்.\nமாலை 9.30க்கும் மேல்: பண்பாட்டு மற்றும் கலை நிகழ்ச்சிகள்.\nகாலை 10.00: மறைக்கல்வி அமர்வுகள் மாலை 9.00 மணிக்கு மேலாக: கலை நிகழ்ச்சிகள், குறிப்பாக மகிழ்ச்சியின் இரவு என்னும் பெயரில் \"எம்மானுவேல் சமூகம்\" என்னும் அமைப்பு வழங்கிய நிகழ்ச்சி.\nகாலை 10.00: மறைக்கல்வி அமர்வுகள். நண்பகல் 12.00: திருத்தந்தை பதினாறாம் பெனடிக்ட் பரஹாஸ் வான்வெளி நிலையத்தில் வந்திறங்குதல். பிற்பகல் 2.40: நகரின் தெருக்கள் வழியாகத் திருத்தந்தை \"திருத்தந்தை ஊர்தியில்\" (Popemobile) பயணமாகத் திருத்தந்தைத் தூதரகம் (Nunciature) செல்லுதல். மாலை 7.300: சிபேலெஸ் வெளியில் இளையோர் நடுவே திருத்தந்தை பதினாறாம் பெனடிக்ட் வரவேற்புப் பெறுதல். மாலை 9:00 மணிக்கு மேலாக: கலை நிகழ்ச்சிகள்.\nகாலை 10.00: மறைக்கல்வி அமர்வுகள்.\nகாலை 11.30: எல் எஸ்கோரியால் (El Escorial) என்னும் இடத்தில் திருத்தந்தை இளம் பெண் துறவியரையும் பல்கலைப் பேராசிரியர்களையும் சந்தித்தல்.\nமாலை 7.30: ரெக்கொலேத்தோஸ் பாதை வழியே சிலுவைப் பாதை பக்திமுயற்சி நிகழ்தல்.\nமாலை 9.00 மணிக்கு மேலாக: கலை நிகழ்ச்சிகள்.\nகாலை 10.00: அல்முதேனா மறைமாவட்டக் கோவிலில் குருமாணவர்களுக்கான திருப்பலி நிறைவேற்றப்படல்.\nமாலை 4.00: குவாத்ரோ வியெந்தோஸ் வான்வெளி நிலையத்தில் தயாரிப்பு நிகழ்ச்சிகள்: இளையோர் அங்குக் கூடி தத்தம் இடங்களில் அமர்வர். அப்போது மேடையில் இளையோர் வழங்கும் சான்று, இசை நிகழ்ச்சிகள், மரியாவுக்குச் செலுத்தும் வேண்டல்கள் போன்றவை திருவிழிப்புக்குத் தயாரிப்பாக நிகழும்.\nமாலை 7.40: புனித இறை யோவான் நிறுவிய மருத்துவ சபையினரால் நடத்தப்படுகின்ற \"புனித யோசேப்பு நிலையம்\" (Fundación Instituto San José) என்னும் மருத்துவ மனைக்கு திருத்தந்தை பதினாறாம் பெனடிக்ட் வருகை தருகிறார்.\nமாலை 8.30: திருத்தந்தையோடு திருவிழிப்பு: குவாத்ரோ வியெந்தோஸ்-க்குத் திருத்தந்தை வருகிறார். நற்கருணை ஆராதனை தொடங்குகிறது.\nமாலை 11.00: குவாத்ரோ வியெந்தோசில் இரவு: அதிகாலையிலிருந்தே திருப்பயணியர் நற்கருணை ஆராதனை செலுத்த வரத்தொடங்கினர். ஆராதனை மேடையை வடிவமைத்தவர் இக்னாசியோ விசென்ஸ் (Ignacio Vicens) என்பவர். இக்கலைஞர் இதற்குமுன் எசுப்பானியாவில் திருத்தந்தை இரண்டாம் யோவான் பவுலின் ஆட்சியின்போது (1989) நிகழ்ந்த உலக இளையோர் நாளின்போது மேடை அமைப்புக்கு உதவி செய்தவர்.\nஉலக இளையோர் நாள் 2011இல் மக்கள் பங்கேற்பு[தொகு]\nஇந்த உலக இளையோர் நாளில் மக்களின் பங்கேற்பு எதிர்பார்ப்புக்கு மேலாகவே அமைந்தது. எனவே அவர்களுக்கு வசதிகள் செய்துகொடுக்கும் வேலையும் அதிகமாயிற்று. ஆகத்து 20 சனிக்கிழமை மாலை 7 மணிக்கு குவாத்ரோ வியந்தோஸ் வான்வெளி நிலையத்தில் சுமார் 1,000,000 மக்கள் கூடியிருந்தனர் என்று மதிப்பிடப்பட்டது. எசுப்பானியாவில் இதுவரை நிகழ்ந்துள்ள சமயம் சார்பான பெரும் நிகழ்ச்சி இதுவே. பொதுப் போக்குவரத்து வசதி இருந்தபோதிலும் பல திருப்பயணியர் மத்ரித் நகர மையத்திலிருந்து சுமார் 12.6 கிலோமீட்டர் தூரம் கால்நடையாகவே சென்று பொதுக்கூட்ட இடத்தை அடைந்தனர்.\nதிருத்தந்தை பதினாறாம் பெனடிக்ட் வந்து சேர்ந்ததும் ஒரு பெரிய சிலுவை பீடத்திற்கு ஊர்வலமாகக் கொண்டுசெல்லப்பட்டது. பல இளைஞர்கள் திருத்தந்தையிடம் கேள்விகள் கேட்பதாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஆனால், பெருங்காற்றும், இடிமின்னலும் ஏற்பட்டதால் திருத்தந்தையின் உரை எழுத்துவடிவில் மக்களுக்குக் கொடுக்கப்பட்டது.\nமழை நின்றபின் திருத்தந்தை நற்கருணை ஆராதனையைத் தொடர்ந்தார். நிகழ்ச்சியும் சிறிதே குறுக்கப்பட்டது. திருத்தந்தை நிறைவேற்றிய திருப்பலியின்போது மக்களுக்கு நற்கருணை வழங்கப்பட்டது. கூட்டத்திலிருந்த பலர் இரவு முழுவதும் பொதுக்கூட்ட இடத்திலேயே இருந்தனர். ஞாயிறு காலைத் திருப்பலி அதற்கு முந்திய இரவுத் திருப்பலி சுருக்கப்பட்டதற்கு நேர்மாறாக விரிவான விதத்தில் நிகழ்ந்தது.\nகாலை 9.30: திருத்தந்தை ஆயிரக்கணக்கான ஆயர்கள், குருக்களோடு இறுதியாகத் திருப்பலி நிறைவேற்றுகிறார். திருப்பலியின் இறுதியில் அவர் அடுத்து வரவிருக்கின்ற உலக இளையோர் நாள் எங்கு நடைபெறும் என்பதை அறிவிக்கிறார்.\nமாலை 5:30: தன்னார்வாளர்களோடு சந்திப்பு: திருத்தந்தை பதினாறாம் பெனடிக்ட் உலக இளையோர் நாள் கொண்டாட்டத்திற்குப் பல்வகைகளில் துணைபுரிந்த தன்னார்வாளர்களைச் சந்தித்துப் பேசுகிறார். மாலை 6.30: பரஹாஸ் வான்வெளி நிலையத்தில் திருத்தந்தைக்கு வழியனுப்பு விழா நடைபெறுகிறது.\nதிருத்தந்தை எசுப்பானியாவுக்கு வருகை தரும்போது பொதுப்பணம் செலவழிப்பதை எதிர்த்து சிலர் ஆகத்து 17ஆம் நாள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களில் 8 பேர் கைதுசெய்ய��்பட்டனர்; 11 பேர் காயமடைந்தனர்.\nஅடுத்த உலக இளையோர் நாள் அறிவிப்பு[தொகு]\nமுதன்மைக் கட்டுரை: உலக இளையோர் நாள் 2013\nஆகத்து 21ஆம் நாள் நடந்த இறுதித் திருப்பலியின்போது திருத்தந்தை பதினாறாம் பெனடிக்ட் அடுத்த உலக இளையோர் நாள் எங்கே நிகழும் என்பதை அறிவித்தார். மூன்று ஆண்டுகளுக்குப் பின் 2014க்குப் பதிலாக 2013இல் உலக இளையோர் நாள் நிகழும் என்று அறிவிக்கப்பட்டது. அந்நிகழ்ச்சி பிரேசில் நாட்டில் ரியோ டி ஜனேரோ (Rio de Janeiro) நகரில் நடைபெறும் என்று திருத்தந்தை அறிவித்தார். இச்செய்தி ஒருசில மாதங்களுக்கு முன்னரே வெளியாகிவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது. 2014ஆம் ஆண்டில் உலகக் கால்பந்து கோப்பை விளையாட்டுகள் பிரேசில் நாட்டில் நடக்கவிருப்பதால், அந்நாட்டிலேயே நிகழவிருக்கின்ற உலக இளையோர் நாள் ஓராண்டு முன்தள்ளிப் போடப்பட்டுள்ளது.\n↑ உலக இளையோர் நாள் 2011\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 13 நவம்பர் 2016, 23:41 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540506459.47/wet/CC-MAIN-20191208044407-20191208072407-00320.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:1765", "date_download": "2019-12-08T05:37:12Z", "digest": "sha1:SXODSHJB2DJXKEED5IVO6KZLPWJJS25I", "length": 6593, "nlines": 205, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:1765 - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nவிக்கிமீடியா பொதுவகத்தில் 1765 என்னும் தலைப்புடன் தொடர்புடைய பல ஊடகக் கோப்புகள் உள்ளன.\nஇந்தப் பகுப்பில் மொத்தம் உள்ள 2 துணைப்பகுப்புகளில் பின்வரும் 2 துணைப்பகுப்புகள் இங்கு காட்டப்பட்டுள்ளன.\n► 1765 இறப்புகள்‎ (4 பக்.)\n► 1765 பிறப்புகள்‎ (8 பக்.)\nஇந்தப் பகுப்பின் கீழ் பின்வரும் பக்கம் மட்டுமே உள்ளது.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 11 மார்ச் 2013, 10:11 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540506459.47/wet/CC-MAIN-20191208044407-20191208072407-00320.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2019-12-08T06:33:24Z", "digest": "sha1:4ZBUDONVSQUNSTNTE3HJYWM4CDGBSQTT", "length": 13187, "nlines": 150, "source_domain": "ta.wikipedia.org", "title": "போத்தனூர் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nமுதலமைச்சர் எடப்பாடி க. பழனிசாமி[2]\nநேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)\nபரப்பளவு 8 சதுர கிலோமீட்டர்கள் (3.1 sq mi)\nபோத்தனூர் (ஆங்கிலம்:Pothanur), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள நாமக்கல் மாவட்டத்தில் பரமத்தி-வேலூர் வட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும்.\nஇப்பேரூராட்சியின் முக்கிய விளைபொருட்கள், வெற்றிலை, வாழை, கோரைபுற்கள், கரும்பு ஆகும். மக்கள் அதிகம் பேர் விவசாயிகள். இதனருகில் புகலூர் (காகித ஆலை) மற்றும் தொடருந்து நிலையம் உள்ளது. கந்தசாமி கவுண்டர் கலைக்கல்லூரி இப்பேரூராட்சியில் உள்ளது.\n3 மக்கள் தொகை பரம்பல்\nநாமக்கல் - சேலம் செல்லும் நெடுஞ்சாலையில், நாமக்கல்லிருந்து 30 கிலோ மீட்டர் தொலைவில் பொத்தனூர் பேரூராட்சி உள்ளது. இதன் அருகில் அமைந்த தொடருந்து நிலையம் 10 கிமீ தொலைவில் உள்ள புகலூரில் உள்ளது.\n8 சகிமீ பரப்பும், 15 பேரூராட்சி மன்ற உறுப்பினர்களையும், 40 தெருக்களையும் கொண்ட இப்பேரூராட்சி பரமத்தி-வேலூர் (சட்டமன்றத் தொகுதி)க்கும், நாமக்கல் மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது. [3]\n2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இப்பேரூராட்சி 5,147 வீடுகளும், 18,455 மக்கள்தொகையும் கொண்டது. [4]\nசங்க காலப் புலவர் குன்றூர் கிழார் மகனார் என்பவர் இவ்வூரைப் போந்தை என்று குறிப்பிடுகிறார். இவ்வூர் காவிரியாற்றின் வடகரையில் பரமத்தி வேலூருக்கு மேற்கில் உள்ளது. இவ்வூரின் நெல்வளத்தையும், செல்வ வளத்தையும் பாடல் பெரிதுபடுத்திப் பேசுகிறது. இவ்வூரில் சங்க காலத்தில் வாழ்ந்த பெருமகன் நெடுவேள் ஆதன். இவ்வூரில் ஓரெயில் என்று போற்றப்பட்ட கோட்டையில் இந்த ஆதன் வாழ்ந்துவந்தான். வேம்பு, ஆர், போந்தை மாலை சூடிய மூவேந்தர் ஆயினும் இவனைப் பணிந்து பெண் கேட்க வேண்டுமாம்.\n↑ \"தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு\". தமிழ்நாடு அரசு (2015). பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு\". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ பொத்தனூர் பேரூராட்சியின் இணையதளம்\nநாமக்கல் வட்டம் • திருச்செங்கோடு வட்டம் • இராசிபுரம் வட்டம் • பரமத்தி-வேலூர் வட்டம் • கொல்லிமலை வட்டம் • சேந்தமங்கலம் வட்டம் • குமாரபாளையம் வட்டம் • மோகனூர் வட்டம்\nநாமக்கல் • சேந்தமங்கலம் • காளப்பநாய்க்கன்பட்டி • அலங்காநத்தம் • எருமப்பட்டி • மேட்டுப்பட்டி• புதுச்சத்திரம் • செல்லப்பம்பட்டி • நல்லிபாளையம் • கீரம்பூர் • மோகனூர் • வளையப்பட்டி • வராகூர்\nநாமக்கல் • திருச்செங்கோடு • இராசிபுரம் • பள்ளிபாளையம் • குமாரபாளையம்\nநாமக்கல் • திருச்செங்கோடு • இராசிபுரம் • மோகனூர் • பரமத்தி • எலச்சிப்பாளையம் • கபிலர்மலை• மல்லசமுத்திரம் • நாமகிரிப்பேட்டை • பள்ளிபாளையம் • புது சத்திரம் • சேந்தமங்கலம் • வெண்ணந்தூர் • எருமைப்பட்டி • கொல்லிமலை • வராகூர்\nபோத்தனூர் • படைவீடு • எருமைப்பட்டி • காளப்பநாயக்கன்பட்டி • ஆலம்பாளையம் • வெங்கரை • மோகனூர் • நாமகிரிப்பேட்டை • பாண்டமங்கலம் • பட்டிணம்•மல்லசமுத்திரம்• சேந்தமங்கலம்•பிள்ளாநல்லூர் • வெண்ணந்தூர் • இரா.புதுப்பட்டி • சீராப்பள்ளி • வேலூர்(நாமக்கல்) • பரமத்தி • அத்தனூர்\nஇராசிபுரம் • சேந்தமங்கலம் • நாமக்கல் • பரமத்தி-வேலூர் • திருச்செங்கோடு • குமாரபாளையம்\nநாமக்கல் மாவட்டத்தில் உள்ள பேரூராட்சிகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 30 மே 2019, 23:57 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540506459.47/wet/CC-MAIN-20191208044407-20191208072407-00320.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/delhi/jnu-protest-erupts-in-rajya-sabha-too-speaker-adjourned-the-house-till-2-pm-368966.html?utm_source=articlepage-Slot1-12&utm_medium=dsktp&utm_campaign=citylinkslider", "date_download": "2019-12-08T05:04:53Z", "digest": "sha1:L3UMAM5POHPMGYWLWYW7OOXOZMW7TXG7", "length": 17475, "nlines": 205, "source_domain": "tamil.oneindia.com", "title": "ராஜ்யசபாவில் வெடித்த ஜேஎன்யூ விவகாரம்.. எதிர்க்கட்சிகள் பெரும் அமளி.. அவை ஒத்திவைப்பு! | JNU Protest erupts in Rajya Sabha too: Speaker adjourned the house till 2 pm - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் ரஜினிகாந்த் ஹைதராபாத் என்கவுண்டர் ப சிதம்பரம் 2020 புத்தாண்டு பலன்கள் உள்ளாட்சி தேர்தல்\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் டெல்லி செய்தி\nநான் பேசுவது எந்த நாட்டுக்கு நல்லது அல்ல ராகவா லாரன்ஸூக்கு சீமான் கேள்வி\nடெல்லியில் பயங்கர தீ விபத்து- 43 பேர் பலி- 50க்கும் மேற்பட்டோர் படுகாயம்\nஎன்சிபியின் 54 எம்.எல்.ஏக்களும் ஆதரவு தருவார்கள் என அஜித் பவார் உறுதியளித்திருந்தார்... பட்னாவிஸ்\nநிர்பயா வழக்கில் குற்றவாளிகளை தூக்கி��ிட தயார்.. ஊதியம் வேண்டாம்: தமிழக காவலர் சுபாஷ் சீனிவாசன்\nமத்திய அரசின் குடியுரிமை சட்ட திருத்த மசோதாவுக்கு சிவசேனா ஆதரவு\nஎன் மீது வைத்த நம்பிக்கை வீண் போகாது.. தர்பார் ஆடியோ விழாவில் ரஜினிகாந்த்.. தமிழக அரசுக்கும் நன்றி\nTechnology 8ஜிபி ரேம் உடன் களமிறங்கும் அட்டகாசமான விவோ U20.\nSports டாப் 4இல் இடம் பெறுமா கோவா ஹைதராபாத் அணிக்கு எதிரான பரபர போட்டி\nLifestyle இந்த வாரம் இந்த 3 ராசிக்காரங்களுக்கு அதிர்ஷ்ட தேவதையோட ஆசி கிடைக்கும்..\nMovies அவமதிக்கப்பட்ட இடத்தில் வெளிநாட்டு காரில் சென்று சிகரெட் பற்ற வைத்தேன்.. அதிர வைத்த ரஜினி\nFinance சீனாவுக்கு கடன் கொடுக்காதீங்கய்யா.. கத்திச் சொன்ன டொனால்ட் ட்ரம்ப்..\nAutomobiles பலேனோ காரின் அலாய் சக்கரங்களுடன் புதிய மாருதி சியாஸ் சோதனை ஓட்டம்...\nEducation திருவள்ளுவர் பல்கலையில் பேராசிரியர் வேலை\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nராஜ்யசபாவில் வெடித்த ஜேஎன்யூ விவகாரம்.. எதிர்க்கட்சிகள் பெரும் அமளி.. அவை ஒத்திவைப்பு\nவிஸ்வரூபமெடுக்கும் ஜேஎன்யூ மாணவர்கள் போராட்டம்| JNU Students to hold protest in streets\nடெல்லி: டெல்லியில் ஜேஎன்யூ மாணவர்கள் போராட்டம் நடத்துவது தற்போது ராஜ்யசபாவில் எதிரொலித்துள்ளது. இதனால் ராஜ்யசபாவில் பெரிய அமளி ஏற்பட்டு, அவை மதியம் வரை ஒத்தி வைக்கப்பட்டது.\nகட்டண உயர்விற்கு எதிராக டெல்லியில் ஜேஎன்யூ மாணவர்கள் தீவிரமாக போராடி வருகிறார்கள். ஜேஎன்யூ பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டம் தற்போது தேசிய அளவில் பெரிய பிரச்சனையாக மாறி இருக்கிறது. மூன்று வாரங்களுக்கு முன்பு டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் விடுதி மாணவர்களுக்கு கட்டணம் 300% கூடுதலாக உயர்த்தப்பட்டது.\nஇதற்கு எதிராக ஜேஎன்யூ பல்கலைக்கழக மாணவர்கள் தீவிரமாக போராட்டம் நடத்தி வருகிறார்கள். நேற்று மாணவர்கள் நாடாளுமன்றம் நோக்கி பேரணி நடத்தினார்கள். ஆனால் ஜே.என்.யூ. மாணவர்கள் போலீசார் மூலம் தடுத்து நிறுத்தப்பட்டனர்.\nஇந்த நிலையில் ஜேஎன்யூ பிரச்சனை இன்று நாடாளுமன்றத்திலும் எதிரொலித்தது. லோக்சபாவில் காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள் ஜேஎன்யூ மாணவர்கள் போராட்டம் குறித்து கேள்வி எழுப்பினார்கள். அங்கு மாணவர்கள் தாக்கப்பட்டது குறித்தும், மாணவர்கள் போராட்டத்தில் போலீசார் தடியடி நடத்தியது குறித்தும் கேள்வி எழுப்பினார்கள்.\nஅதேபோல் மாணவர்களின் கோரிக்கையை ஏற்க வேண்டும். கட்டண உயர்வை உடனே திரும்ப பெற வேண்டும் என்றும் எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டது. ஜேஎன்யூ விவகாரம் அதன்பின் ராஜ்யசபாவிலும் வெடித்தது.\nஇதே கோரிக்கையுடன் காங்கிரஸ், திமுக, திரிணாமுல், கம்யூனிஸ்ட் எம்பிக்கள் ராஜ்யசபாவில் கோஷங்கள் எழுப்பினார்கள். ஆனால் சபாநாயகர், துணை குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு ஜேஎன்யூ குறித்து விவாதிக்க அனுமதி தரவில்லை.\nஇதனால் எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட தொடங்கினார்கள். இதையடுத்து தொடர் அமளியால் இன்று மதியம் வரை ராஜ்யசபா விவாதம் ஒத்திவைக்கப்பட்டது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nடெல்லியில் பயங்கர தீ விபத்து- 43 பேர் பலி- 50க்கும் மேற்பட்டோர் படுகாயம்\nநிர்பயா வழக்கில் குற்றவாளிகளை தூக்கிலிட தயார்.. ஊதியம் வேண்டாம்: தமிழக காவலர் சுபாஷ் சீனிவாசன்\nமத்திய அரசின் குடியுரிமை சட்ட திருத்த மசோதாவுக்கு சிவசேனா ஆதரவு\nகுட் நியூஸ்.. தனி நபர் வருமான வரி குறைகிறது.. நிர்மலா சீதாராமன் சூசக பேச்சு\nதி.மலை கோவிலில் புளி சோறு வாங்கிட்டு நான் பாட்டுக்கு இருந்தேன்.. என்னை பெரியாளாக்கிட்டீங்க.. நித்தி\nநிர்பயா குற்றவாளிகளுக்கு விரைவில் தூக்கு.. ஹேங்க்மேன் பணிக்கு ராமநாதபுரம் ஹெட்கான்ஸ்டபிள் விண்ணப்பம்\nஹைதராபாத் என்கவுண்டர்.. போலீஸ் மீது எப்.ஐ.ஆர்.. உச்சநீதிமன்றத்தில் அதிரடி வழக்கு\nஎன்னை யாராலும் \"டச்\" கூட செய்ய முடியாது.. நான் பரமசிவன் ஆச்சே.. நித்தியானந்தா அசத்தல் பேச்சு\nஇந்திய நீதித்துறையில் முதல்முறை.... அலகாபாத் ஹைகோர்ட் நீதிபதி மீது சிபிஐ ஊழல் வழக்கு\nஇந்த மாதிரியான சம்பவங்களுக்கு என்கவுண்டர்களை சட்டப்பூர்வமாக்கணும்.. பாஜக பெண் எம்பி வரவேற்பு\nதேடப்படும் நபர் நித்தியானந்தா- வெளிநாட்டு தூதரகங்களுக்கும் தகவல்: மத்திய அரசு\nஇந்தியாவின் தலைசிறந்த 10 காவல் நிலையங்கள் பட்டியலில் தேனி காவல் நிலையம்\nஅயோத்தி தீர்ப்புக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் சீராய்வு மனுவை தாக்கல் செய்கிறது இந்து மகாசபை\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\njnu ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகம் ஜேஎன்யூ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540506459.47/wet/CC-MAIN-20191208044407-20191208072407-00320.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thetimestamil.com/2016/07/09/%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%8B-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2019-12-08T06:36:36Z", "digest": "sha1:Q7XK47IH2HAAOAQW3WGJU2W4FYDNXFGK", "length": 9204, "nlines": 132, "source_domain": "thetimestamil.com", "title": "வீடியோ: ’ராமனின் பெயரால்’ ஆனந்த் பட்வர்த்தனின் ஆவணப்படம் – THE TIMES TAMIL", "raw_content": "\nவீடியோ: ’ராமனின் பெயரால்’ ஆனந்த் பட்வர்த்தனின் ஆவணப்படம்\nBy த டைம்ஸ் தமிழ் ஜூலை 9, 2016\nLeave a Comment on வீடியோ: ’ராமனின் பெயரால்’ ஆனந்த் பட்வர்த்தனின் ஆவணப்படம்\nஆனந்த் பட்வர்த்தன் இயக்கிய பாபர் மசூதி இடிப்பு குறித்த ஆவணப்படம் யூட்யூப்பில் வெளியிடப்பட்டுள்ளது. இந்தி, மலையாளம் என இரு மொழிகளில் வெளியிட்டப்பட்டுள்ள இந்த ஆவணப்படம் இங்கே…\nகுறிச்சொற்கள்: ஆனந்த் பட்வர்த்தன் இந்தியா பாபர் மசூதி இடிப்பு மத அரசியல் ராமனின் பெயரால் வீடியோ\nPublished by த டைம்ஸ் தமிழ்\nத டைம்ஸ் தமிழ் எழுதிய எல்லா இடுகைகளையும் பார்க்கவும்\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nத டைம்ஸ் தமிழ் இணையத்துக்கு நன்கொடை தாருங்கள்\nபெண்கள் செக்ஸ் குறித்து பேசினால் தவறா\nஹாலிவுட் முதல் கோலிவுட் வரை: பிற்போக்குத்தனத்துடன் பெண்களின் உறவு சிக்கல் சித்தரிப்புகள்\nபெண்களுக்கு முழு சம உரிமையை எதிர்பார்க்கிறோம்: கிளாடியா ஜோன்ஸ்\n ஸ்விட்சர்லாந்து போனாலும் விடாத சாதித்திமிர்; எழுத்தாளர் ரவிக்குமாரை வன்மத்துடன் பேசிய இலங்கை தமிழர்\nஇது தீண்டாமைச் சுவர் இல்லை என்றால் வேறு எதுதான் தீண்டாமைச் சுவர்\n தமிழ்ச்சமூகத்துக்கு அவர் என்ன செய்தார்\nஆண்குறிகள் பூத்து குலுங்கும் பெண்ணிய தரமணி; ராமின் பெண்ணிய தரமணி thesis குறித்தான மீளாய்வு\nமுருகேசன் கண்ணகி காதல் கதை உங்களுக்குத் தெரியுமா\n\"ஆர்.எஸ். எஸ்ஸை. அழைக்காமல் மரு. ராமதாஸை ஏன் அழைக்கிறீர்கள் காயத்ரி\n: ஓர் வரலாற்று ஆவணம்\nஹாலிவுட் முதல் கோலிவுட் வரை: பிற்போக்குத்தனத்துடன் பெண்களின் உறவு சிக்கல் சித்தரிப்புகள்\nநூல் அறிமுகம்: சைபர் சிம்மன் எழுதிய ‘மொபைல் ஜர்னலிசம்’\n“முஸ்லீமுக்கும் இதுக்கும் என்ன சம்பந்தம்”: சொன்னவர் மேட்டுப்பாளையம் டி.எஸ்,பி. மணி\nஇது தீண்டாமைச் சுவர் இல்லை என்றால் வேறு எதுதான் தீண்டாமைச் சுவர்\nBSNL நட்டத்துக்கு என்ன காரணம் முன்னாள் தொலைத்தொடர்பு சம்மேளன அதிகாரி ���ர்.பட்டாபிராமன்நேர்காணல்\nPrevious Entry சென்னை ஐஐடியில் சுதேசி இன்டாலஜி கருத்தரங்கம்: ஷெல்டன் பொல்லாக் மீது ஏன் இந்தக் கொலைவெறி\nNext Entry திருநங்கைகளுக்கு இடஒதுக்கீடு; தமிழக அரசு பரிசீலிக்க உயர்நீதிமன்றம் ஆணை\n ஸ்விட்சர்லாந்து போன… இல் mei\n ஸ்விட்சர்லாந்து போன… இல் மரகத ராகவ ராஜ்\n ஸ்விட்சர்லாந்து போன… இல் குருசாமிமயில்வாகனன்\nநூல் அறிமுகம்: ‘சாதியப்… இல் தமிழ் பித்தன்\nசிங்களவர்கள் தெலுங்கர்கள் அல்ல… இல் தமிழ் பித்தன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540506459.47/wet/CC-MAIN-20191208044407-20191208072407-00320.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pricedekho.com/ta/cars/omni-mpi-std-bsiv-price-pnDngO.html", "date_download": "2019-12-08T05:15:27Z", "digest": "sha1:K6X2T3ONIXXFNKNHFVH5JGMIFNJYQDRJ", "length": 12944, "nlines": 288, "source_domain": "www.pricedekho.com", "title": "India உள்ளமாருதி ஆம்னி ம்பி ஸ்டட் பிஸிவ் விலை சலுகைகள் & முழு விவரக்குறிப்புகள் | PriceDekho.com", "raw_content": "\nசலவை இயந்திரங்கள் மற்றும் உலர்த்தி\nவெற்றிட & சாளரத்தில் சுத்தம்\nJuicer கலவை மற்றும் சாணை\nமாருதி ஆம்னி ம்பி ஸ்டட் பிஸிவ்\nமாருதி ஆம்னி ம்பி ஸ்டட் பிஸிவ்\n* விலை அடுத்த 3 வாரங்களில் 10% சேரக்கூடிய 80% வாய்ப்பு இல்லை\nபெற உடனடி விலை வீழ்ச்சி மின்னஞ்சல் / SMS\nமாருதி ஆம்னி ம்பி ஸ்டட் பிஸிவ்\nமாருதி ஆம்னி ம்பி ஸ்டட் பிஸிவ் - பயனர்விமர்சனங்கள்\nமிக நன்று , 14 மதிப்பீடுகள்\nமாருதி ஆம்னி ம்பி ஸ்டட் பிஸிவ் விவரக்குறிப்புகள்\nரேசர் விண்டோ டெபோஜிஜேர் Standard\nகொண்ட்ரி ஒப்பி மனுபாக்ட்டுறே India\nகொண்ட்ரி ஒப்பி அசெம்பிளி India\nசைடு இம்பாக்ட் பேமஸ் Standard\nபஸ்சேன்ஜ்ர் சைடு ரேசர் விஎவ் முற்றோர் Standard\nசென்ட்ரல்லய் மௌண்ட்பேட் எல்லையில் தங்க Standard\nலோ எல்லையில் வார்னிங் லைட் Standard\nகப் ஹோல்டேர்ஸ் பிராண்ட் Standard\nஅல்லோய் வ்ஹீல் சைஸ் 12 Inch\nஎமிஸ்ஸின் நோரம் காம்ப்ளிங்ஸ் BS IV\nவ்ஹீல் சைஸ் 12 Inch\nடிரே சைஸ் 145/70 R12\nதுர்நிங் ரைடிஸ் 4.1 meters\nகியர் போஸ் 4 Speed\nரேசர் சஸ்பென்ஷன் Leaf Spring\nபிராண்ட் பிறகே டிபே Disc\nரேசர் பிறகே டிபே Drum\nபிராண்ட் சஸ்பென்ஷன் MacPherson Strut\n( 29 மதிப்புரைகள் )\n( 14 மதிப்புரைகள் )\n( 107 மதிப்புரைகள் )\n( 107 மதிப்புரைகள் )\n( 107 மதிப்புரைகள் )\n( 84 மதிப்புரைகள் )\n( 84 மதிப்புரைகள் )\n( 84 மதிப்புரைகள் )\n( 84 மதிப்புரைகள் )\n( 140 மதிப்புரைகள் )\nவிரைவு இணைப்புகளை எங்களை தொடர்பு எங்களை டி & சி தனியுரிமை கொள்கை அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்\nபதிப்புரிமை © 2008-2019 கிர்னெர் மென்பொருள் பிரைவேட் மூலம் இயக்கப்படுகிறது. லிமிடெட் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540506459.47/wet/CC-MAIN-20191208044407-20191208072407-00320.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/technology/motor/133152-editor-opinion", "date_download": "2019-12-08T04:52:33Z", "digest": "sha1:RKHBEWWMSVCQIZZS2QGTLQXUFSQRMFGD", "length": 11793, "nlines": 141, "source_domain": "www.vikatan.com", "title": "Motor Vikatan - 01 August 2017 - அன்பு வணக்கம் | Editor Opinion - Motor Vikatan", "raw_content": "\n - மைலேஜின் மேஜிக் ஸ்விட்ச்\nமிரட்டல் சைஸ்... மிஸ்டர் எக்ஸ்\n - இது 1,000சிசி ரெடி டட்ஸன்\nடாடா நெக்ஸான் - காம்பேக்ட் எஸ்யூவிகளின் பிக் பாக்ஸ்\n - விக்ரம் Vs வேதா\nஎஸ்யூவி பாதி, ஃபேமிலி கார் மீதி\nபுத்தம் புதிய ஸ்விஃப்ட்... சறுக்குமா\nகார் மேளா - கார் வாங்குபவர்களுக்கான முழுமையான கையேடு\nஜி.எஸ்.டி - எந்த கார், எவ்வளவு விலை குறைந்தது\nஇந்தியாவின் டாப் ட்ரெண்டிங் ஸ்கூட்டர்ஸ்\nஇமயமலையோடு ஓர் இனம் புரியாக் காதல்\nவியட்நாம் டு இந்தியா - யமஹாவின் Fi ஸ்கூட்டர்\nலிட்டர் க்ளாஸில் பெட்டர் பைக்\nபைக் பஜார் - பைக் வாங்குபவர்களுக்கான ஒரு முழுமையான கையேடு\nடாக் ஆஃப் தி ட்ராக் - ராஜிவ் & ரெஹானா\nசெம மைலேஜ்... செம அழகு\nமனம் விட்டு நீங்கா, மலைகளின் இளவரசி\nஇந்த ஆண்டு, எல்லோரையும் முந்திக்கொண்டு பண்டிகைக்காலப் பரப்பரப்பை கொஞ்சம் முன்னதாகவே டாடா தொடங்கிவைக்கவிருக்கிறது. டாடா இண்டிகோ CS என்பது இந்தியாவுக்கு ஒரு திருப்புமுனை கார். காரணம், காம்பேக்ட் செக்மென்ட் எனும் புதிய செக்மென்ட்டின் ஆரம்பப்புள்ளி இதுதான். கார் செக்மென்ட்டில் டாடா செய்த குறிப்பிடத்தக்க சாதனை இது.\nலேண்ட்ரோவர் மற்றும் ஜாகுவார் நிறுவனங்களை வாங்கிய பிறகு, டாடா கார்களின் தரத்திலும் டிசைனிலும் பளிச் என்று பல நல்ல மாற்றங்கள். அதிலும் குறிப்பாக ஹெக்ஸா, டிகோர், டியாகோ போன்ற கார்கள், தென்கொரியா மற்றும் ஜப்பான் கார்களோடு போட்டி போடும் அளவுக்கு முன்னேறியிருக்கின்றன. டாடா மோட்டர்ஸின் கார்கள் பற்றிச் சொல்ல இப்படி ஏராளமான நல்ல விஷயங்கள் இருக்கின்றன. இந்தப் பட்டியலில், விரைவில் அறிமுகம் செய்யவிருக்கும் நெக்ஸானையும் இடம்பெறச் செய்துவிட வேண்டும் என்பதில் முனைப்பாக இருக்கிறது டாடா.\nடாடா மோட்டார்ஸிலிருந்து வெளிவரும் முதல் காம்பேக்ட் எஸ்யூவி, நெக்ஸான். வெளிவருவதற்கு முன்பே இது மார்க்கெட்டில் பரபரப்பை ஏற்படுத்தியிருப்பதற்குக் காரணம், இதன் டிசைன்தான். கூபே போல சரிவாக இருக்கும் இதன் கூரையும், எஸ்யூவி போல இருக்கும் இதன் கம்பீரமு���், கார் ஆர்வலர்களைக் கவர்ந்திருக்கின்றன. இந்த செக்மென்ட்டில் இப்போது கோலோச்சிக்கொண்டிருக்கும் விட்டாரா பிரெஸ்ஸா மற்றும் ஃபோர்டு எக்கோஸ்போர்ட் ஆகிய கார்களுக்குப் போட்டியாகக் களமிறங்கும் இதன் விலை, போட்டி கார்களுக்குச் சவாலாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பும் பரபரப்புக்கு இன்னொரு முக்கியக் காரணம்.\nவரவிருக்கும் பண்டிகைக்காலம் கார்க்காலமாக அமையட்டும்.\nசரக்கு மற்றும் சேவை வரி என்று குறிப்பிடப்படும் ஜிஎஸ்டி ஜூலை முதல் அமலுக்கு வந்திருக்கிறது. கார் வாங்க ஷோரூம் செல்லும் பலரின் முகங்களிலும் இந்தப் புதிய வரி விதிப்பு முறை, மகிழ்ச்சிப் புன்னகையைப் பூக்க வைத்திருக்கிறது. காம்பேக்ட் ஹேட்ச்பேக் கார் வாடிக்கையாளர்களுக்கு ஜிஎஸ்டியால் குறைந்தபட்சம் 6,000 ரூபாய் ஆதாயம் கிடைக்கும் என்றால், எஸ்யூவி வாடிக்கையாளர்களுக்கு சுமார் 45,000 ரூபாய் அளவுக்குக்கூட ஆதாயம் கிடைக்கும். இதில் பம்பர் பிரைஸ் என்றால், அது சொகுசு கார் வாடிக்கையாளர்களுக்குத்தான்.\nஅதேபோல், நெடுஞ்சாலைகளில் ஆக்ட்ராய் செக்போஸ்டுகள் அகற்றுப்பட்டுவிட்டதால், அங்கே மணிக்கணக்கில் லாரி டிரைவர்கள் காத்திருக்க வேண்டிய அவசியம் இல்லாமல் போய்விட்டது. அதனால், நெடுஞ்சாலைகளில் ஏற்பட்டுவந்த போக்குவரத்து நெரிசலும் குறைந்திருக்கிறது. அதனால், டிரக் டிரைவர்கள் தொடங்கி, இந்தத் தொழிலில் இருக்கும் பலரும் நிம்மதிப் பெருமூச்சு விடுவதைப் பார்க்க முடிகிறது.\nஇந்த ஜிஎஸ்டி அணுகுமுறை, அத்யாவசியப் பொருள்கள் அனைத்துக்கும் இருந்திருந்தால், அனைவரையும் மகிழ்ச்சிப்படுத்தியிருக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540506459.47/wet/CC-MAIN-20191208044407-20191208072407-00320.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://maravalam.blogspot.com/2010/10/", "date_download": "2019-12-08T05:58:32Z", "digest": "sha1:ZWAACKZSFSRJOIGG5WR7Z5E5KGQRERVF", "length": 30386, "nlines": 266, "source_domain": "maravalam.blogspot.com", "title": "மண், மரம், மழை, மனிதன்.: October 2010", "raw_content": "மண், மரம், மழை, மனிதன்.\nஅழகு தோட்டம் அமைக்க ஒரு நாள் பயிற்சி.\nநகரங்களில் நிலபகுதியை தாவரங்களுடன் மனிதனால் உருவாக்கப்பட்ட பொருட்களைக் கொண்டு எழிலூட்டி இயற்கையை மனிதனின் இரசனைகேற்ப உருவாக்கி கொஞ்சம் சுற்றுச்சுழலை காப்பாற்றும் கலை (Landscape Gardening.). இன்று மிக பிரபலமாகி வரும் கலை. மிக எளிதாகவும் பொருளீட்ட உதவுகிறது. இதற்கான ஒருநாள் பயிற்சியை சென்னையில் நடத்துகிறார்கள்.\nநகர்புறத் தோட்டகலை வளர்ச்சி மையம்\n44, 6 வது அவென்யூ அண்ணா நகர்,\nஇதில் சில ஆச்சரியங்களையும் அனுபவித்திருக்கிறேன். இந்து நாளிதழில் “ஸாமியா” என்ற பெரிதாக வளர்ந்த செடி ரூ1000/= என்று படித்தேன்.\nநாட்டில் இவ்வளவு விலை கொடுத்து வாங்க ஆட்கள் இருக்கிறார்களா என்ற எண்ணம். சென்ற வருடம் கேரளா சென்றிருந்த போது அதனையும் முறியடித்தது மிக சிறிய “அக்லோனிமா” என்ற செடி. ரூ.5000/= என்ற விலையுடன் விற்பனைக்கு இருந்தது.\n என்று எண்ணினேன். உங்களுக்கும் என் எண்ணம் போன்று தோன்றிருக்கும். எனவே இந்த எழிலூட்டும் கலை ஆச்சரியங்கள் நிறைந்த துறை.\nவீட்டுத் தோட்டம் / மாடித் தோட்டம் காலத்தின் தேவை.\nவீட்டுத் தோட்டம் / மாடித் தோட்டம் காலத்தின் தேவை.\nவீட்டுத் தோட்டம் / மாடித் தோட்டம் இன்றைய காலத்தின் தேவை என்பதால், பல்வேறு காரணங்களுக்காக அனைத்து நாடுகளிலும் பிரபலமாகி வருகிறது. குறிப்பாக நகரப்புறங்களில் இதன் உபயோகம் அதிகம் என்பதால் சிறு அறிமுகம்.\nமாடித் தோட்டம் அமைக்க ஒருநாள் பயிற்சி.\nஉலகின் பல நாடுகளிலும் “நகர விவசாயம்” பல்வேறு காரணங்களுக்காக பிரபலமாகி வருகிறது. மிக சிறத்த இந்த பொழுதுபோக்கை (Hobby) முனைப்புடன் செய்தால் உடல் ஆரோக்கியமடைவதுடன் தொழிலாக மாற்றி வருவாயையும் ஈட்டமுடியும். அதற்கான ஒருநாள் பயிற்சியை சென்னையில் நடத்துகிறார்கள். முதியோர், வீட்டிலிருப்போர், மாணவர்கள், தாவரங்களை விரும்பி வளர்ப்போர், இளவயதினர் மற்றும் சுய உதவிகுழுவினருக்கும் ஒரு நல்ல வாய்ப்பாக அமையும். வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்வோம். வடகிழக்கு பருவமழை துவங்கப் போகும் நேரத்தில் பயிற்சி கிடைப்பதால் உடனே செயல்பட முடியும்.\nதொடர்பு கொள்ளவேண்டிய முகவரி :\nநகர்ப்புறத் தோட்டகலை வளர்ச்சி மையம்\n44, 6 வது அவென்யூ அண்ணா நகர்,\nதாவரவியல் பெயர்: Raphanus sativus\nமிக எளிமையாக வளரக் கூடிய தாவரம். உலகம் முழுவதும் இதற்கு வரவேற்பு உண்டு. கிழங்கு மற்றும் இலை ( கீரை ) உணவாகப் பயன்படுகிறது. நிறம், உருவ அமைப்பு போன்றவைகளால் வகைபடுத்தப்படுகிறது. சிறந்த மருத்துவ தன்மை வாய்ந்தது ஆனால் இதிலிருந்து வரும் மணம் காரணமாக மக்கள் விரும்பி உண்பதில்லை.\nஇந்த வெள்ளை முள்ளங்கியை மாடித் தோட்டத்தில் மிக நன்றாக வளர்க்க முடியும். நல்ல சூரிய ஒளியும் இலை மக்கும் அதிகமாக இருந்தால் வளர்ச்சியும் எடையும் சிறப்பாக உள்ளது. அறுவடை காலமும் குறைகிறது. பொதுவாக 45 நாட்கள் முதல் 60 நாட்களுக்குள் அறுவடையை முடித்து விடலாம். எனது முதல் அறுவடையை புகைபடங்களாக உங்கள் பார்வைக்கு.\nஇன்று உலக கை கழுவும் நாள். கை கழுவும் நிகழ்ச்சி சென்னை கின்னஸ் சாதனை\nபதினைந்தாயிரம் மாணவர்கள் ஒரே நேரத்தில் கை கழுவிய நிகழ்ச்சி, கின்னஸ் புத்தகத்தில் இடம்பெற்றுள்ளது என தமிழக சுகாதாரத்துறை செயலர் சுப்புராஜ் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், சுகாதாரமாக கைகளைக் கழுவுவதால் ஏற்படும் நன்மைகள் குறித்து, மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த, ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 15ம் தேதி, \"உலக கை கழுவும் நாளாக' கடைபிடிக்கப்படுகிறது. மேலை நாடுகளில் சிறு கரண்டி மற்றும் முள் கரண்டிகளை உணவு உண்ண பயன்படுத்துகின்றனர். தமிழகத்தில் 90 சதவீதம் மக்கள் உணவு உண்பதற்கு கைகளையே பயன்படுத்துகின்றனர். கைகள் சுத்தமில்லாமல் இருந்தால், குழந்தைகளுக்கு வயிற்றுநோய், சுகாதாரத் தொற்று ஏற்படுகிறது. உணவு உண்பதற்கு முன்பும், கழிவறையில் இருந்து வந்த பிறகும் சோப்பு போட்டு கை கழுவுதல் மிகவும் அவசியம்.\nசிறந்த கை கழுவும் முறை\nஇதனால், குழந்தைகளுக்கு ஏற்படும் நோய்களை 25 சதவீதம் கட்டுப்படுத்த முடியும். உலகத்தில் 15 லட்சம் குழந்தைகள் வயிற்று நோயால் இறக்கின்றனர். இதற்கு முக்கிய காரணம் கை சுத்தம் இல்லாதது தான். இதனடிப்படையில் மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், கடந்த ஆண்டு தமிழக பொது சுகாதாரத்துறை பல்வேறு அமைப்புகளுடன் இணைந்து, சென்னை நேரு விளையாட்டு அரங்கில் 15 ஆயிரத்து 115 மாணவர்களை ஒருங்கிணைத்து ஒரே நேரத்தில் கை கழுவும் நிகழ்ச்சியை நடத்தியது. இந்நிகழ்ச்சி \"கின்னஸ்' சாதனைப் புத்தகத்தில் இடம் பெற்றுள்ளது என்று சுப்புராஜ் தனது அறிக்கையில் கூறியுள்ளார்.\nபசுமைப் போராளி திரு. M.Y. யோகநாதன் அவர்களுக்கு மேலும் இரு விருதுகள்.\nதமிழக அரசின் விருது பெறும் திரு. யோகநாதன்\n   ஈகோ வாரியார் (Eco Warrior ) விருதினைத் தொடர்ந்து மேலும் இரு விருதுகள் திரு. யோகநாதன் அவர்களுக்கு சென்ற மாதம் வழங்கப்பட்டுள்ளது. தமிழக அரசின் “சுற்றுச்சுழல் செயல் வீரர் ” விருதும் டிம்பர்லேன்ட் ஷூ கம்பெனி இந்தியாவில் தங்களது கடையை ஆரம்பித்த போது சுற்றுச்சுழலுக்கு தங்களை அர்பணித்துக் கொண்ட ஐவரை தெரிந்தெடுத்து UNSUNG HEROES என்ற விருதினை வழங்கி கௌரவப்படுத்தியது.\n\"Unsung Heros\" விருது பெறும் திரு. யோகநாதன்\nதிரு. ஜான் ஆப்ரகாம் மற்றும் விருந்தினர்களுடன்\nவிருது பெற்றவர்களுடன் திரு. ஜான் ஆப்ரகாம் மற்றும் திரு. மைக் பாண்டே\nஅந்த ஐவரில் ஒருவர் திரு. M.Y. யோகநாதன் என்பது நமக்குப் பெருமை. கிடைக்கின்ற ஓய்வு நேரத்தைக் கூட சுற்றுச்சுழலுக்கு அர்ப்பணிக்கும் இவரை மேலும் பல உயர்ந்த விருதுகள் வந்தடையவும் விருதினைப் பெற்ற அனைவரையும் இவ்வலைப் பூ உங்கள் சார்பாக வாழ்த்துகிறது.\nஇவரைப் பற்றிய எனது பழைய பதிவு\nபசுமைப் போராளி திரு. M.Y. யோகநாதன்\nடால்பின் வடிவில் மலர் அலங்காரம்\nஇந்த வருடம் தமிழ்நாடு வேளாண்மை பல்கலைகழகத்தின் அரங்குகள் மிக நேர்த்தியாக வடிவமைக்கப்பட்டு அதிக தகவல்களோடு இருந்தது. கருத்தரங்கம் நடைபெற்ற இடமும் அரங்குகளுக்கு மத்தியில் இருந்தது சிறப்பு. இந்திய வேளாண்மை வேலையாட்கள் சார்ந்து இல்லாமல் இயந்திரம் சார்ந்து மாறிக் கொண்டிருப்பதை தனியார் அரங்குகளில் காண முடிந்தது. இது நாட்டின் வளர்ந்து வரும் விவசாய வேலையாட்கள் பற்றாக் குறைக்கு தீர்வா அல்லது பிரதமர் கருத்துப் போல நாம் வறுமையிலிருந்து தலைநிமிர்ந்து இருக்க ஓரே வழி அதிக ஆட்களை விவசாயத்தை விட்டு வெளியேற்றுவதுதான் (The only way we can raise our heads above poverty is for more people to be taken out of Agriculture ) என்று எண்ணுமளவிற்கு இராட்சத வேளாண்மை இயந்திரங்கள் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன.\nஇவ்வியந்திரங்கள் நாட்டில் பெரும்பான்மையாக இருக்கும் சிறு,குறு விவசாயிகளுக்கு நிச்சயம் பயனளிக்கப் போவதில்லை. பின் எதற்கு இந்த இயந்திரங்கள் நாட்டில் நடக்கும் நிலபேரங்களைப் பார்க்கும் இது மிகப் பெரிய நிலபிரபுக்களுக்கும், கம்பெனி விவசாயத்திற்கும் வித்திடுகிறது அதே சமயம் குறைந்து வரும் மழையளவு சிறு, குறு விவசாயிகளை வரும் ஆண்டுகளில் விவசாயத்திலிருந்து வெளியேற்ற உதவும் என்று தோன்றுகிறது. ஆனால் சில நல்ல விஷயங்களும் இருந்தன.\nஹைட்ரோபோனிக்ஸ் - காய்கறி வளர்ப்பு\nஎளிய நகர விவசாயத்திற்கு உதவும் ஹைட்ரோபோனிக்ஸ் என்னும் மண்ணில்லா விவசாயத்திற்கு அதன் மாதிரி அமைப்புக்களை வைத்திருந்தனர்.\nஹைட்ரோபோனிக்ஸ் - தீவன வளர்ப்பு\nஇதே முறையில் தீவன வளர்ப்பும் உண்டு என்று கூறி விரைவில��� நம் நாட்டிலும் கிடைக்கும் என்றார்கள்.\nசோலார் விளக்கின் மூலம் பூச்சிகளுக்கு பொறி அமைப்பு நேர்த்தியாக இருந்துது. விலையும் சுற்று அதிகம் தான். இதனால் அவற்றை ‘திருட்டு’ காரணமாக நடைமுறையில் உபயோகபடுத்த முடியும் என்று தோன்றவில்லை. கொட்டில் வளர்ப்பு முறையில் ஆடு, பன்றி, கோழிவளர்ப்பிற்கு தேவையான தரைஅமைப்பு (Floor) நடைமுறையில் சிறப்பாக உபயோகப்படுத்த முடியும் என்று தோன்றியது.\nஎளிதாக கழிவுகள் கீழே விழவும் கழுவி விடுவதற்கு எளிமையாகவும் சுகாதாரமாகவும் இருக்கும். அமைப்பதும் பராமரிப்பதும் சுலபம்.இயற்கையிடு பொருட்கள் நிறைய இருந்தது. வண்ணமலர், காய்கனி அலங்காரங்கள் நேர்த்தியாக இருந்துது.\nபெருகி வரும் மக்கள் தொகை, குறைந்து வரும் மழையளவு, நகரத்தை நோக்கிச் செல்லும் கிராம மக்கள், சுருங்கி வரும் விளைநிலங்கள், மாறிவரும் உணவுப் பழக்கம், அதிக பலன் தரும் புதிய யுக்திகள், இயந்திரமயம் என இந்திய விவசாயம் பல சவால்களை எதிர்நோக்க வேண்டியுள்ளது.\nபொன் முட்டையிடும் வாத்தை பேராசையால் அறுத்து கொன்ற கதையை இளவயதில் படித்திருக்கிறோம். அதற்கும் “டோங்க்ரியா கோண்ட்” பழங்குடியினர் தெய்வமாய் வணங்கும் நியமகிரி மலையை விழுங்கத் துடிக்கும் வேதாந்தா பாக்ஸைட் சுரங்க நிறுவனத்திற்கும் பெரிய வித்தியாசம் இல்லை.\nஒருபுறம் காடுகள் 33% இருக்கவேண்டும் என்று கூறிக் கொண்டே மறுபுறம் இன்றைய பொருளாதார கொள்கைகளின்படி நடக்கும் அரசு எந்திரங்கள். அடுத்த உலகப் போர் “தண்ணீருக்காக” இருக்கும் என்று கூறிக் கொண்டே காடுகளை அழித்து மழையின்றி போவதற்கும், மழைவந்தால் வெள்ளபெருக்கு ஏற்படவும் பன்னாட்டு நிறுவனங்கள், வல்லரசுகள், பெரிய நிதி நிறுவனங்கள் செயலாற்றுவதும் அதனை “பொருளாதார வளர்ச்சி ” என்று திரு.பொதுஜனத்தை நம்ப வைப்பதும், அவர்களும் நம்பி ஏமாற்றமடைந்ததும் எல்லா நாடுகளிலும் நிகழ்த்தியிருப்பதும் வரலாறு. இந்த நூலை படியுங்கள்.\n“ஒரு பொருளாதார அடியாளின் ஒப்புதல் வாக்கு மூலம்”-- திரு. ஜான் பெர்கின்ஸ்.\nஅரசு இந்த முறை வேதாந்தா பாக்ஸைட் சுரங்க நிறுவனத்திற்கு அனுமதி மறுத்ததை இன்னும் கூட நம்பமுடியவில்லை. அடர்த்தி நிறைந்து மழைப் பொழிவைத் தரும் அந்த மலைக்கும் அதன் பூர்வக்குடிகளுக்கும் தற்சமயம் பிரச்னை இல்லை என்பது மனநிறைவைத் தருகிறது. இந்த அனுமதி மறுப்பு நிரந்தரமாக இருக்க வேண்டுமானல் பள்ளிக் குழந்தைகளுக்கு காடுகளின் அவசியத்தையும் பூர்வக்குடிகளின் வாழ்கை முறையையும் புரிய வைப்பது நம் ஒவ்வொருவரின் கடமை.\n11 நிமிட படத்தைக் காண இங்கே கிளிக் செய்யவும்\nஅழகு தோட்டம் அமைக்க ஒரு நாள் பயிற்சி.\nவீட்டுத் தோட்டம் / மாடித் தோட்டம் காலத்தின் தேவை.\nமாடித் தோட்டம் அமைக்க ஒருநாள் பயிற்சி.\nஇன்று உலக கை கழுவும் நாள். கை கழுவும் நிகழ்ச்சி ...\nபசுமைப் போராளி திரு. M.Y. யோகநாதன் அவர்களுக்கு மேல...\nவேளாண்மை ஆலோசனை உதவி மையம்\nவேளாண்மை கூட்டுறவுத் துறை அமைச்சகம்\nதனியார் விவசாய தகவல் இணையம்\nஇந்திய வரைபடம் - விவசாயம்\nகிசான் வணிக நிறுவனம் - புனே\nசுற்றுப்புற சூழல், மழைநீர் சேமிப்பு,வெட்டிவேரை பிரபலப் படுத்துவது மற்றும் நாற்றுக்கள் தருவது,இயற்கை இடு பொருள்கள், மரம் வளர்ப்பு, மருத்துவ செடிகள், அலங்கார செடிகள், இயற்கை விவசாயம். மின்னஞ்சல் முகவரி vincent2511@gmail.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540506459.47/wet/CC-MAIN-20191208044407-20191208072407-00321.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tnpolice.news/21182/", "date_download": "2019-12-08T05:37:44Z", "digest": "sha1:JSQQZASFN7ULN6U7G3B7OBWEGTJQ5S4V", "length": 17228, "nlines": 225, "source_domain": "www.tnpolice.news", "title": " நெல்லை காவல் ஆணையர் தலைமையில் தேசிய ஒருமைப்பாடு உறுதிமொழி – Tamil Nadu Police News", "raw_content": "\nஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 8, 2019\nகும்பகோணத்தில் கழிவு நீர் தேங்கி உள்ளதை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியல் போலீசார் சமரசம்\nவிபத்தில் உயிரிழந்த காவலர் குடும்பத்திற்கு 22 லட்சம் நிதியை வழங்கிய முதலமைச்சர்\nமத்திய அரசின் உயரிய விருதை பெறும் தமிழக கடலோர பாதுகாப்பு குழுமம்\nதிண்டுக்கல் காவலர் நிறைவாழ்வு பயிற்சி முகாம்கள், DSP -க்கள் துவக்கி வைப்பு\n738 சி.சி.டி.வி கேமராக்கள் மற்றும் காவலர் ஓய்வு அறையை திறந்து வைத்த சென்னை காவல் ஆணையர்\nதொடர் குற்றச் செயல்களில் ஈடுபட்ட இருவர் குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைத்த திண்டுக்கல் மாவட்ட காவல்துறையினர்\n“காவலன் செயலி”யின் பயன்கள் என்ன பதிவிறக்கம் செய்து பயன்படுத்துவது எப்படி\nகும்பகோணம். கொட்டையூரில் கிராம நிர்வாக அலுவலகத்தில் திடீர் தீவிபத்து, போலீஸார் தீவிர விசாரணை\nதிண்டுக்கலில் கஞ்சா விற்பனை செய்தால்,குண்டர் சட்டம் பாயும், SP சக்திவேல் எச்சரிக்கை\nசாலை விபத்தில் மரணம் அடைந்த காவலருக்கு வங்கி திட்டத்தால் 30 லட்சம், திருவள்ளூர் SP அரவிந்தன் IPS வழங்கினார்\nதிண்டுக்கலில் சிறுமியை திருமண ஆசைகாட்டி கடத்தி சென்ற நபர் கைது\nகாவலர் வீர வணக்க நாள் காவல் கண்காணிப்பாளர் அருண் பாலகோபாலன் தலைமையில் மரியாதை\nகாவலர் வீரவணக்க தினத்தில் காவல்துறை இயக்குநர் மற்றும் சென்னை காவல் ஆணையர் செய்த காரியம்\nகாவலர் வீரவணக்க நாள்-2019 : திருவண்ணாமலை மாவட்டம்\nதிருப்பூர் மாநகரக் காவல்துறையின் சார்பில் உயிர் நீத்தோர் நினைவேந்தல் கவாத்து கண்ணீர் அஞ்சலி\nதிருவள்ளூர் மாவட்டத்தில் வீரவணக்க நாளையொட்டி காவலர்கள் அஞ்சலி\nகாவலர் வீரவணக்க நாள்-2019 : மதுரை மாவட்டம்\nகாவலர் வீரவணக்க நாள்-2019 : வேலூர் மாவட்டம்\nகாவலர் வீரவணக்க நாள் 2019 : திண்டுக்கல் மாவட்டம்\nகாவலர் வீரவணக்க நாள் 2019 : சிவகங்கை மாவட்டம்\nஇராமநாதபுரத்தில் காவலர்களுக்கு நீர்த்தார் நினைவு தினம்\nவீரமரணம் அடைந்த காவலர்கள் நினைவாக ஆதரவற்ற மாற்றுதிறனாளி குழந்தைகளுக்கு போலீஸ் நியூஸ் பிளஸ் சார்பாக உணவு வழங்கப்பட்டது\nகாவலர் வீரவணக்க நாள் : திருநெல்வேலியில் காவலர் நினைவுத்தூணில் 21 குண்டுகள் முழங்க மரியாதை\nநெல்லை காவல் ஆணையர் தலைமையில் தேசிய ஒருமைப்பாடு உறுதிமொழி\nAdmin 3 வாரங்கள் ago\nநெல்லை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில், தேசிய ஒருமைப்பாடு உறுதிமொழி நெல்லை மாநகர காவல் ஆணையர் திரு.தீபக் மோ டாமோர் அவர்கள் முன்னிலையில், நெல்லை மாநகர காவல் துணை ஆணையாளர்களான திரு.மகேஷ்குமார் (குற்றம் மற்றும் போக்குவரத்து), திரு.சரவணன், (சட்டம் மற்றும் ஒழுங்கு) அவர்கள், மற்றும் காவல் அதிகாரிகள், ஆளினர்கள், அமைச்சுப்பணியாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டு தேசிய ஒருமைப்பாடு உறுதிமொழியை ஏற்றுக் கொண்டார்கள்.\nமறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்\nஉங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன\nகண்களை கட்டிக் கொண்டு ஓடி உலக சாதனை படைத்த திண்டுக்கல் காவலர்\n60 திண்டுக்கல்: திண்டுக்கல், பழனியில் செயல்பட்டுவரும் தமிழ்நாடு சிறப்பு காவல்படை14ஆம் அணியில் ‘C’ நிறுமத்தில் இரண்டாம் நிலை காவலராக பணிபுரிந்து வருபவர் PC-4353 K.மணிமுத்து. இவர் விருதுநகர் மாவட்டம் S.கொடிக்குளத்தை சேர்ந்தவர், தடகள வீரரும் ஆவார். சமீபத்தில் விடுமுறையில் இருந்த இவர் விவசாயத்தை ஊக்குவிப்புதற்காகவும், மழைநீர் சேகரிப்பி���் அவசியத்தை பற்றியும் மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக, உயர் அதிகாரிகளின் அனுமதியோடு இவரது ஊர் அருகே உள்ள அழகாபுரியில் இருந்து வத்திராயிருப்பு வரை கண்களை மூடிக்கொண்டு […]\nசாலை பாதுகாப்பு விழிப்புணர்வு ஏற்படுத்திய தென்காசி காவல்துறையினர்\nAdmin 2 மாதங்கள் ago\nபணமோசடி செய்த வி.சி.க பிரமுகர் மதுரை காவல்துறையினரால் கைது\nகார் மோதி கட்டிட மேஸ்திரி பலி தம்பதி உள்பட 4 பேர் படுகாயம்\nAdmin 2 வருடங்கள் ago\nவெளியூருக்கு செல்லும் போது, இதை மட்டும் மறக்காதீங்க \nAdmin 2 வாரங்கள் ago\nதமிழ்நாட்டைச் சேர்ந்த காவல் அதிகாரிக்கு தேசிய விருது\nAdmin 2 வருடங்கள் ago\nபதக்கம் வென்ற பெண் தலைமைக் காவலர்க்கு பாராட்டு\nAdmin 2 மாதங்கள் ago\nகாவலர் தினம் – செய்திகள்\nமாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர்கள் (902)\nபிரண்ட்ஸ் ஆப் போலீஸ்(FOP) – பிரதீப் V. பிலீப், IPS அவர்களுக்கு 2 ஸ்கோச் விருதுகள் அறிவிப்பு (540)\nகும்பகோணத்தில் கழிவு நீர் தேங்கி உள்ளதை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியல் போலீசார் சமரசம்\n12 மணி நேரங்கள் ago\n13 மணி நேரங்கள் ago\nவிபத்தில் உயிரிழந்த காவலர் குடும்பத்திற்கு 22 லட்சம் நிதியை வழங்கிய முதலமைச்சர்\n14 மணி நேரங்கள் ago\nமத்திய அரசின் உயரிய விருதை பெறும் தமிழக கடலோர பாதுகாப்பு குழுமம்\n14 மணி நேரங்கள் ago\nதிண்டுக்கல் காவலர் நிறைவாழ்வு பயிற்சி முகாம்கள், DSP -க்கள் துவக்கி வைப்பு\n14 மணி நேரங்கள் ago\nபோலீஸ் நியூஸ் + ஆசிரியர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540506459.47/wet/CC-MAIN-20191208044407-20191208072407-00321.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemamedai.com/featured/commander-64-nammavar-adaptive-story-viral-information-on-websites/", "date_download": "2019-12-08T06:43:05Z", "digest": "sha1:U2GBTZMJT3EF3CVYO4SJH75FXZEWMOR5", "length": 10500, "nlines": 122, "source_domain": "www.cinemamedai.com", "title": "தளபதி 64 -\"நம்மவர்\" தழுவல் கதையா?வலைத்தளங்களில் வைரலாகும் தகவல்…! | Cinemamedai", "raw_content": "\nHome Cinema News தளபதி 64 -”நம்மவர்” தழுவல் கதையா\nதளபதி 64 -”நம்மவர்” தழுவல் கதையா\nபிகில் பட வெற்றியை தொடர்ந்து ”தளபதி 64” படத்தில் நடிகர் விஜய் நடித்து வருகிறார் .கைதி பட இயக்குனரான லோகேஷ் கனகராஜ் இந்த படத்தை இயக்குகிறார் .மேலும் தளபதி 64 படத்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் கசிந்தது.இந்த புகைப்படத்தை பார்த்த தளபதி ரசிகர்கள் படத்தின் கதை இதுவாக தான் இருக்கும் என கெஸ் செய்து ஷேர் செய்தும் வருகின்றனர்.\nஇந்நிலையில் ,விஜய் கல்லூரி பேராசிரியராக நடிப்பது உறுதியாகி உள்ளது. இதை வைத்து நீட் தேர்வுக்கு பலியான அனிதா வாழ்க்கையை மையமாக வைத்து இந்த படம் தயாராவதாக தகவல் வெளியானது. பாக்யராஜ் மகன் சாந்தனு கல்லூரி மாணவனாக வருகிறார். அவரது கதாபாத்திரம் வில்லனாக சித்தரிக்கப்பட்டு உள்ளது.\nஇதனையடுத்து தற்பொழுது சமூக வலைத்தளங்களில் மிக வைரலாக பரவி வரும் செய்தி என்னவென்றால்,இந்த படம் கமல்ஹாசனின் நம்மவர் கதை என்றும் லோகேஷ் கனகராஜ் கதை உரிமையை வாங்கி ரீமேக் செய்கிறார் என்று இன்னொரு தகவலும் பரவி உள்ளது. நம்மவர் படத்தில் கமல்ஹாசனுக்கு கல்லூரி பேராசிரியர் கதாபாத்திரம். அவருக்கும் ரவுடி மாணவனுக்கும் நடக்கும் மோதலை திரைக்கதையாக்கி இருந்தனர்.\nகல்லூரியில் அனைவருடனும் மென்மையாக பழகும் கமல்ஹாசன் பிளாஷ்பேக்கில் முரட்டுத்தனமான கோபக்காரர். நம்மவர் கதையில் கொஞ்சம் மாற்றம் செய்து விஜய் படத்தை எடுப்பதாக வலைத்தளத்தில் தகவல் பரவி வருகிறது. லோகேஷ் கனகராஜ் தரப்பில் இதனை மறுத்தனர். விஜய் நடிப்பது வேறு புதிய கதை என்றனர்.\nவெங்காய விலை உயர்வை கட்டுப்படுத்த முதல்வருடன் ஆலோசனை நடத்திய செல்லூர் ராஜு…\nநடிகர் அதர்வா தம்பியின் திருமண நிச்சயதார்த்ததில் பங்கேற்ற விஜய்…\nகள்ளத்தொடர்பு குற்றம் குறித்து முதல் முறையாக மனம் திறந்த மகாலட்சுமி…\nரசிகர்கள் முன்னிலையில் ‘நான் சிரித்தால்’ படத்தின் முதல் பாடலை ஹிப் ஹாப் ஆதி வெளியீடு…\nதலைவி படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் விஜய் தேவரகொண்டா\nமனீஷ் பாண்டே திருமணத்தில் நடனமாடி கலக்கிய யுவராஜ் சிங்…\nகடும் வெங்காய விலை உயர்வு கவலை அளிக்கிறது-பாமக நிறுவனர் ராமதாஸ்\nதமிழகத்தில் உள்ள கடலோர மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு…\nகிடுகிடுவென உயர்ந்த வெங்காயத்தின் விலை…இன்று மட்டுமே இவ்வளவு விலையா\nநடிகை ஆல்யா மானசாவை மேக்கப் இல்லாமல் பாத்துருக்கீங்களா…\nபாலியல் வன்கொடுமை செய்தவர்களால் தீ வைத்த உன்னாவ் இளம்பெண்…சிகிச்சை பலனின்றி மரணம்…\nகுழந்தையை மடியில் வைத்து கொஞ்சி விளையாடிய ராகுல் காந்தி-வைரல் வீடியோ\n“தெறி” பட ரீமேக்கில் இவர்தான் ஹீரோவா\nபிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய கவின் சிறையில் இருந்த தனது தாயை மீட்டெடுத்தார்\nபா.ம.க – அதிமுக கூட்டணி\nதனது 2வது கணவருடன் முதன்முறையாக போட்டோ எடுத்து வெளியிட்ட சௌந்தர்யா ரஜினிகாந்த்\nஅதிர்ச்சி செய்தி: தமிழகத்தில் டிக் டாக்கிற்கு தடை\nதல ரசிகர்களின் கூட்டத்தில் கதறி அழுத அருண் விஜய்…வீடியோ உள்ளே\nரம்யா கிருஷ்ணனுக்கு 37, விஜய் சேதுபதிக்கு 80, சூப்பர் டீலக்ஸ் படத்தின் ருசிகர தகவல்..\nசிவகார்த்திகேயன், நிவேதா தாமஸ் , அதுல்யா ரவி,வரை கொண்டாடிய பொங்கல் சிறப்பு புகைப்படங்களின் தொகுப்பு\n‘எங்க ஊரு பாட்டுக்காரன்’ நடிகையா இது ஆளே மாறிட்டாங்க\nதெலுங்கில் விஸ்வாசம் படத்தின் வசூல் இவ்வளவுதானா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540506459.47/wet/CC-MAIN-20191208044407-20191208072407-00321.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.minmurasu.com/spiritual/642947/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE-3/", "date_download": "2019-12-08T06:12:55Z", "digest": "sha1:YCVQLLIZ54WTKTSMN3FWSNYFOBR7KS74", "length": 38612, "nlines": 139, "source_domain": "www.minmurasu.com", "title": "இந்த வாரம் எந்த ராசிக்காரர்களுக்கு ஜாக்பாட்? வாங்க பார்க்கலாம்..! – மின்முரசு", "raw_content": "\n“உங்க ட்ரெஸ்ஸில் அழுக்கு பாருங்க”- பெண்ணை திசைதிருப்பி கொள்ளையடித்த இளைஞர்கள்..\nடெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 7-ம் வகுப்பு மாணவன் துரை மகாராஜன்(12) உயிரிழப்பு |\nதிருச்சி மாவட்டம் பூங்குடியில் தொடர்வண்டித் துறை பாலம் அமைக்க கோரி அப்பகுதி மக்கள் ரயில்மறியல் போராட்டம் |\nடெல்லி தீ விபத்தில் பலி எண்ணிக்கை 43 ஆக உயர்வு – பிரதமர் மோடி இரங்கல் |\nவெங்காயத்தை தொடர்ந்து உச்சத்தில் முருங்கை விலை..\nஇந்த வாரம் எந்த ராசிக்காரர்களுக்கு ஜாக்பாட்\n12 ராசிக்காரர்களுக்குமான இந்த வார (அக்டோபர் 25 – அக்டோபர் 31) பலன்களை தினமணி ஜோதிடர் கே.சி.எஸ்.ஐயர் துல்லியமாக நமக்குக் கணித்து வழங்கியுள்ளார்.\nமேஷம் (அசுவினி, பரணி, கார்த்திகை முதல் பாதம் முடிய)\nநினைத்த காரியங்கள் கைகூடும் காலமிது. பொருளாதாரத்தில் முன்னேற்றம் காணப்படும். எல்லோருடனும் அன்பாக நடந்து கொள்வீர்கள். சில வேலைகள் தடைகளை கடந்து நடக்கும். குடும்பத்தில் சுப காரியங்கள் நடக்க வாய்ப்புகள் உண்டாகும்.\nஉத்தியோகஸ்தர்கள் அலுவலகச் செயல்களைப் பதற்றப்படாமல் நிதானத்துடன் செய்யவும். வியாபாரிகள் கவனத்துடன் செயல்பட்டு வாடிக்கையாளர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வார்கள். விவசாயிகள் தொழிலில் மட்டுமே கவனம் செலுத்தவும். முயற்சிகள் சிறிய தடங்கல்களைச் சந்திக்க நேரிடும். சிலருக்கு கால்நடைகளால் செலவுகள் ஏற்படும்.\nஅரசியல்வாதிகளுக்கு கட்சிப்பணிகளில��� நாட்டம் அதிகரிக்கும். பேசும் நேரத்தில் கவனமாக இருக்கவும். கலைத்துறையினர் அனுகூலமான திருப்பங்களைக் காண்பார்கள். சக கலைஞர்களுடன் நட்புடன் பழகவும்.\nபெண்மணிகள் புதிய ஆடைகளை வாங்கி மகிழ்வார்கள். சிலருக்கு கால் உபாதைகள், கழுத்தில் வலி இருக்கும். மருத்துவரை அணுகி உடல்நலம் பேணவும். மாணவமணிகள் படிப்பில் சற்று முன்னேற்றம் காண்பார்கள். முயற்சியில் சிறு தடைகள் இருப்பினும் இறுதியில் வெற்றி கிடைக்கும்.\nபரிகாரம்: விநாயகருக்கு விளக்கேற்றியும் அருகம்புல் கொடுத்தும் வழிபடுவது நல்லது.\nஅனுகூலமான தினங்கள்: 25, 26.\nரிஷபம் (கார்த்திகை 2-ம் பாதம் முதல் ரோகிணி, மிருகசீரிஷம் 2-ம் பாதம் முடிய)\nபணவரவு சீராக இருக்கும். சில திருப்பங்கள் ஏற்படும் காலமிது. எடுத்த காரியங்கள் வெற்றியுடன் முடிக்கும் ஆற்றல் கிடைக்கும். சிலருக்கு வண்டி, வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும். குடும்பத்தில் சிறு சிறு குழப்பங்கள் உண்டாகி மறையும்.\nஉத்தியோகஸ்தர்கள் வேலைப்பளு சற்று அதிகரிக்கும். அவற்றைச் செவ்வனே செய்து முடிக்கும் ஆற்றல் பெறுவீர்கள். சிலருக்கு உத்தியோகத்தில் மாற்றம் ஏற்பட வாய்ப்புண்டு. வியாபாரிகளுக்கு இது சற்று லாபகரமான காலமாகும். வாடிக்கையாளர்களின் ஆதரவுடன் புதிய கடைகளைத் திறப்பீர்கள். விவசாயிகள் நன்கு உழைத்துப் பொருளீட்டுவார்கள். மகசூல் நன்றாக இருப்பதால் கழனிகளை விரிவுபடுத்தும் எண்ணம் உண்டாகும்.\nஅரசியல்வாதிகளுக்கு மேலிடத்தின் ஆதரவு சுமாராகவே கிடைக்கும். புதிய முயற்சிகளைத் தவிர்த்து விடுவது நல்லது. கலைத்துறையினருக்கு அனுகூலமான திருப்பங்கள் ஏற்படும். பெண்மணிகளுக்கு கணவருடனான ஒற்றுமை சுமாராகவே இருக்கும். நிதானத்துடன் செயல்படவும். மாணவமணிகள் படிப்பில் சற்று கூடுதல் கவனம் செலுத்தவும். பெற்றோர்களைத் தொந்தரவு செய்வதைத் தவிர்த்து விடுதல் நலம்.\nபரிகாரம்: புதனன்று பெருமாளை கோயிலுக்குச் சென்று பார்கவும்.\nஅனுகூலமான தினங்கள்: 26, 27.\nமிதுனம் (மிருகசீரிஷம்3-ம் பாதம் முதல் திருவாதிரை,புனர்பூசம் 3-ம் பாதம் முடிய)\nகவலைகள் குறையும். உடல் ஆரோக்கியத்தில் சீரான நிலைமை தென்படும். உற்றார் உறவினர்களிடம் எதிர்பார்த்த ஆதரவைப் பெறுவீர்கள். வேலைகள் அனைத்தும் திட்டமிட்ட காலத்திற்குள் முடிவடையும். பயணங்களால் நன்மைகள் உ��்டாகும்.\nஉத்தியோகஸ்தர்களுக்கு வேலையிலிருந்த பிரச்னைகள் குறையும். மேலதிகாரிகளின் பாராட்டைப் பெறுவீர்கள். விரும்பிய இடமாற்றம் கிடைக்கும். வியாபாரிகள் லாபம், நஷ்டம் இரண்டையும் மாறி மாறிச் சந்திப்பார்கள். புதிய முயற்சிகளைத் தள்ளிப்போடவும். விவசாயிகள் உற்பத்திப் பொருள்களில் லாபத்தைக் காண்பார்கள். கால்நடைகளால் லாபம் அடைவீர்கள்.\nஅரசியல்வாதிகள் வசீகரமான பேச்சினால் அனைவரையும் வசப்படுத்துவீர்கள். தொண்டர்களும் உதவுவார்கள். கலைத்துறையினருக்கு புகழும் பாராட்டும் கிடைப்பதற்கு சற்று தாமதமானாலும் பணவரவுக்கு குறைவு இராது.\nபெண்மணிகளுக்கு கணவருடனான ஒற்றுமை சீராக இருக்கும். உடல்நலம், மன நலம் இரண்டும் சிறப்பாக அமையும். எதிர்பார்த்த மதிப்பெண்களைப் பெற கடினமாக உழைக்க வேண்டியிருக்கும்.\nபரிகாரம்: எட்டுமியன்று காலபைரவரை வணங்கி வரவும்.\nஅனுகூலமான தினங்கள்: 25, 27.\nகடகம் (புனர்பூசம்4-ம் பாதம் முதல் பூசம், ஆயில்யம் முடிய)\nபணப்புழக்கம் சரளமாக இருக்கும். கொடுத்த வாக்கைக் காப்பாற்றுவீர்கள். உடல் ஆரோக்கியம் பலப்படும். மற்றவர்கள் பாராட்டும் வகையில் நடந்து கொள்வீர்கள். உறவினர்கள் உதவி செய்ய முன்வருவார்கள். ஆன்மிகத்தில் ஆர்வம் அதிகரிக்கும்.\nஉத்தியோகஸ்தர்களுக்கு அலுவலக வேலைகள் சுமுகமாக முடியும். மேலதிகாரிகளால் பாராட்டப்படுவீர்கள். சிலருக்கு வேலை விஷயமாக வெளியூர் செல்வதற்கான வாய்ப்பு ஏற்படும். வியாபாரிகளுக்கு கொடுக்கல் வாங்கல்களில் சாதகமான சூழ்நிலை நிலவும். வாடிக்கையாளர்களைக் கவரும் திட்டங்களைத் தீட்டுவீர்கள். விவசாயிகள் மாற்றுப் பயிர்களைப் பயிரிட்டு வருமானத்தைப் பெருக்குவார்கள்.\nஅரசியல்வாதிகள் எடுத்த காரியங்களை வெற்றிகரமாக முடிப்பார்கள். பலருடைய பாராட்டையும் பெறுவார்கள். கலைத்துறையினர் பணவரவு சரளமாக இருப்பதால் ரசிகர் மன்றங்களுக்கு செலவு செய்து மகிழ்வீர்கள்.\nபெண்மணிகள் பெரியோர்களின் ஆசியுடன் திட்டமிட்ட வேலைகளைச் செவ்வனே செய்து முடிப்பார்கள். பிள்ளைகளால் பெருமை அடைவார்கள். மாணவமணிகள் படிப்பில் நன்கு கவனம் செலுத்துவார்கள்.\nபரிகாரம்: ஞாயிறன்று சூரியநமஸ்காரம் செய்து உடல்நலம் பேணவும்.\nஅனுகூலமான தினங்கள்: 26, 28.\nசிம்மம் (மகம், பூரம்,உத்திரம் முதல் பாதம் முடிய)\nகுடும்பத்தில் ஒற்றுமை மேலோங்கும். பொருளாதாரத்தில் ஸ்திரத்தன்மை உண்டாகும். உற்றார் உறவினர்களின் ஆதரவு பெருமளவுக்கு இருக்கும். உங்கள் அந்தஸ்தும் கௌரவமும் உயரும். அநாவசியப் பயணங்களைத் தவிர்ப்பது நல்லது.\nஉத்தியோகஸ்தர்களின் திட்டமிட்ட முயற்சிகளால் அலுவலகப் பணிகள் அனைத்தும் சிறப்பாக முடிவடையும். எதையும் ஒருமுறைக்கு இருமுறை யோசித்துச் செய்யவும். வியாபாரிகள் கொடுக்கல் வாங்கல்களில் நல்ல நிலைமையை காண்பார்கள். புதிய கிளைகளைத் திறப்பார்கள். விவசாயிகளுக்கு விளைச்சல் அதிகமாகி வருமானம் பெருகும். புதிய குத்தகைகளால் லாபம் கொட்டும்.\nஅரசியல்வாதிகள் எப்படிப்பட்ட எதிர்ப்புகளையும் தகர்த்தெறிந்து வெற்றி நடை போடுவார்கள். மௌனம் சாதிப்பது பலவகையில் நல்லது. கலைத்துறையினருக்கு பாராட்டுகளும் கௌரவமும் கிடைக்கும். சுப போக வாழ்க்கை அமையும். புதிய வாய்ப்புகளும் கிடைக்கும்.\nபெண்மணிகளுக்கு பெண்கள் மூலமாகவே உதவிகள் கிடைக்கும். வாக்கு சாதுர்யம் கூடும். மாணவமணிகள் கல்வியில் மேன்மை அடைவார்கள். பெற்றோர்களை அனுசரித்துச் செல்லவும்.\nபரிகாரம்: செவ்வாயன்று முருகப்பெருமானை வழிபட்டு வரவும்.\nஅனுகூலமான தினங்கள்: 25, 29.\nகன்னி (உத்திரம் 2-ம் பாதம் முதல் அஸ்தம், சித்திரை 2-ம் பாதம் முடிய)\nசிறு சிறு குழப்பங்களைச் சந்திக்க நேரிடும். முயற்சிகள் நிறைவேறுதில் சில தடைகள் ஏற்படும். பொருளாதார நிலை மந்தமாக இருக்கும். குடும்பத்தின் தேவைகளைப் பூர்த்தி செய்வதில் அதிக முயற்சிகள் எடுக்க வேண்டி வரும்.\nஉத்தியோகஸ்தர்களுக்கு மேலதிகாரிகளின் ஆதரவு குறைவாகவே கிடைக்கும். வீண்வாக்கு வாதங்களில் ஈடுபடுவதைத் தவிர்க்கவும். வியாபாரிகளுக்கு கொடுக்கல் வாங்கல்களில் சில சிரமங்கள் ஏற்படும். நண்பர்களிடம் மனக்கசப்பு உருவாகலாம். விவசாயிகள் கடுமையாக உழைத்தால் அதற்கேற்ற பலனைப் பெறலாம். வழக்குகளால் மனஉளைச்சல் ஏற்படும்.\nஅரசியல்வாதிகளுக்கு அனைத்து விஷயங்களிலும் முன்னேற்றகரமான சூழ்நிலை அமையாது. மனதில் ஏற்படும் சஞ்சலமும் மேலிடத்தின் அதிருப்தியும் குழப்பத்தில் ஆழ்த்தும். கலைத்துறையினருக்கு அதிக முயற்சிகளுக்குப்பிறகு ஒப்பந்தங்கள் கைகூடும்.\nபெண்மணிகள் குடும்பத்தாருடன் ஒற்றுமையோடு நடந்துகொண்டால் சிக்கல்களைத் தவிர்க்கலாம். மாணவமணிகள் ���டிப்பில் முழுமையான கவனத்தைச் செலுத்தினால் நல்ல மதிப்பெண்களைப் பெறலாம்.\nபரிகாரம்: சனியன்று சனீஸ்வரரை வணங்கி வரவும்.\nஅனுகூலமான தினங்கள்: 28, 29.\nதுலாம் (சித்திரை 3-ம் பாதம் முதல் சுவாதி, விசாகம் 3-ம் பாதம் முடிய)\nஅலைச்சல்கள் அதிகரிக்கும். செயல்களில் தடைகள் உண்டாகும். தடைகள் விலகி முடிவு வெற்றிகரமாக இருக்கும். பெயரும் புகழும் அதிகரிக்கும். மனதில் அமைதி நிலவும். உடல் ஆரோக்கியம் சிறப்படையும். பொருளாதார வசதிகள் மேன்மையடையும்.\nஉத்தியோகஸ்தர்களுக்கு எதிர்பார்த்த பலன் கிடைக்கும். மேலதிகாரிகள் அனுகலமாக நடந்து கொள்வார்கள். வியாபாரிகள் வாடிக்கையாளர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்ய முழு முயற்சி எடுப்பார்கள். விவசாயிகளுக்கு மகசூல் அதிகரிக்கும். அரசு சம்பந்தப்பட்ட மானியங்கள் கிடைக்கும். சிலர் புதிய உபகரணங்கள், கால்நடைகளை வாங்குவார்கள்.\nஅரசியல்வாதிகள் கட்சிமேலிடத்திடம் பொறுமையோடு நடந்துகொள்ளவும். தேவையற்ற அணுகுமுறையால் தொண்டர்களின் அவமதிப்புக்கு ஆளாக நேரிடும். கலைத்துறையினர் திறமைக்குத் தகுந்த புதிய ஒப்பந்தங்களைச் செய்வார்கள்.\nபெண்மணிகள் கணவரிடம் விட்டுக்கொடுத்து நடந்து கொள்ளவும். ஆன்மிகச் சுற்றுலா செல்லும் வாய்ப்பு உண்டாகும். மாணவமணிகள் படிப்பில் மேலும் ஆர்வம் செலுத்துவீர்கள். உடற்பயிற்சிகள் செய்வது அவசியம்.\nபரிகாரம்: செவ்வாய், கிருத்திகைகளில் வேலவனை வழிபடவும்.\nஅனுகூலமான தினங்கள்: 27, 30.\nவிருச்சிகம் (விசாகம் 4-ம் பாதம் முதல் அனுஷம், கேட்டை முடிய)\nவீண் அலைச்சல்கள் உண்டாகும். மதிப்பு மரியாதைக்கு எந்தக் குறையும் இல்லை. குடும்பத்தில் திருமணம் போன்ற சுப காரியங்கள் நடக்கும். உடல் ஆரோக்கிம் சீராக இருக்கும். பொருளாதாரத்தில் முன்னேற்றம் தென்படும்.\nஉத்தியோகஸ்தர்களுக்கு எதிர்பார்த்த பலன் கிடைக்கும். மேலதிகாரிகள் அனுகூலமாகவே நடந்து கொள்வார்கள். கோரிக்கைகளை நிறைவேற்றுவதில் தடங்கல் இருக்காது.\nவியாபாரிகளுக்கு இது லாபகரமான காலமாகும். பொருள்களில் விற்பனை நல்ல முறையிலேயே நடக்கும். புதிய சந்தைகளை நாடிச் செல்வீர்கள். விவசாயிகளுக்கு எதிர்பாராத மகசூல் கிடைத்து பொருளாதார முன்னேற்றம் அடைவார்கள். கால்நடைகளால் எதிர்பார்த்த பலனுண்டு.\nஅரசியல்வாதிகள் அனைத்துக் காரியங்களிலும் வெற்றிவ���கை சூடுவீர்கள். செல்வாக்கு உயரும். நண்பர்களால் வாழ்க்கையில் திருப்பங்கள் ஏற்படும். கலைத்துறையினருக்கு புதிய வாய்ப்புகள் வரும்.\nபெண்மணிகளுக்கு இது மகிழ்ச்சிகரமான காலமாகும். குடும்பத்தில் ஒற்றுமை மேலோங்கும். மாணவமணிகள் படிப்பில் நல்ல மதிப்பெண்கள் பெறுவார்கள்.\nபரிகாரம்: ஞாயிற்றுக்கிழமைகளில் சூரியநமஸ்காரம் செய்யவும்.\nஅனுகூலமான தினங்கள்: 26, 30.\nதனுசு (மூலம், பூராடம், உத்திராடம் முதல் பாதம் முடிய)\nஉங்கள் பெயரும் புகழும் வளரும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. காது வலி, அலர்ஜி ஏற்படும். மருத்துவ ஆலோசனை உடனுக்குடன் எடுப்பது நல்லது. குடும்பத்தில் சந்தோஷம் நிறையும். வீண் அலைச்சல்கள் ஏற்படாது.\nஉத்தியோகஸ்தர்களுக்கு வேலைப்பளு குறையும். மேலதிகாரிகளும் சக ஊழியர்களால் அனுகூலம் உண்டாகும். விரும்பிய இடமாற்றம் கிடைக்கும். வியாபாரிகள் படிப்படியான முன்னேற்றத்தைக் காண்பார்கள். நண்பர்களிடம் எதிர்பார்த்த ஒத்துழைப்பு கிடைக்கும்.\nவிவசாயிகளுக்கு மகசூல் பெருகி, லாபம் அதிகரிக்கும். விவசாய உபகரணங்களை வாங்கி மேலும் முன்னேற்றம் அடையும் முயற்சிகளில் ஈடுபடுவீர்கள்.\nஅரசியல்வாதிகள் சிரமமின்றி வெற்றிகளைப் பெறுவார்கள். சிலர் புதிய பதவிகளில் அமர்வர். தொண்டர்களின் ஆதரவும் கட்சி மேலிடத்தின் ஆதரவும் இருப்பதால் எண்ணங்கள் ஈடேறும்.\nகலைத்துறையினர் மனதிற்கினிய புதிய ஒப்பந்தங்களைச் செய்வார்கள். மாணவமணிகள் அதிகமாக உழைத்து நல்ல மதிப்பெண்களைப் பெறுவார்கள். சிலருக்கு வெளிநாடு சென்று கல்வி கற்கும் வாய்ப்புகள் உருவாகும்.\nபரிகாரம்: வியாழனன்று குருபகவானை வழிபட்டு வரவும். அனுகூலமான தினங்கள்: 28, 29. சந்திராஷ்டமம்: இல்லை.\nமகரம் (உத்திராடம் 2-ம் பாதம் முதல் திருவோணம், அவிட்டம் 2-ம் பாதம் முடிய)\nஎதையும் தைரியத்துடனும் ஆர்வத்துடனும் செய்து முடிப்பீர்கள். தொழிலில் ஸ்திரத்தன்மை உண்டாகும். சேமிப்பு உயரும். கணிசமான முதலீடுகளைச் செய்வார்கள். உற்றார் உறவினர்கள் ஆதரவுக்கரம் நீட்டுவார்கள். வம்பு வழக்குகள் சுமுகமாக முடியும்.\nஉத்தியோகஸ்தர்கள் உழைப்புக்கேற்ற ஊதியத்தைப் பெறுவீர்கள். சக ஊழியர்களிடம் ரகசியங்களைப் பகிர்ந்து கொள்ள வேண்டாம். வியாபாரிகளுக்கு பழைய பாக்கிகள் வசூலாகும். விற்பனை அதிகரிக்கும். புதிய சந்தை���ளை நாடிச் செல்வீர்கள். விவசாயிகள் விளைச்சல் நிலங்களில் எதிர்பார்த்த லாபத்தை அள்ளுவார்கள்.\nஅரசியல்வாதிகளுக்கு அந்தஸ்து உயரும். புதிய பொறுப்புகள் வந்து சேரும். கட்சி மேலிடத்தின் பார்வை உங்கள் மீது விழுந்து, முக்கியப் பயணங்களைச் செய்ய நேரிடும்.\nகலைத்துறையினருக்கு புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். ரசிகர்களின் ஆதரவு அதிகரிக்கும். பெண்மணிகள் வார்த்தைகளில் மயங்க வேண்டாம். கணவரிடமும் குடும்பத்தாரிடமும் விட்டுக்கொடுத்து நடப்பது நன்மை பயக்கும்.\nமாணவமணிகள் படிப்பில் முன்னேற்றத்தைக் காண்பார்கள். சிரத்தையுடன் அதிகாலை வேலையில் கண்முழித்து பாடங்களைப் படிக்கவும்.\nபரிகாரம்: வெள்ளியன்று மகாலட்சுமியை வழிபட்டு வரவும்.\nஅனுகூலமான தினங்கள்: 27, 31.\nகும்பம் (அவிட்டம் 3-ம் பாதம் முதல் சதயம், பூரட்டாதி 3-ம் பாதம் முடிய)\nகவலைகள் மறைந்து இன்பங்கள் பெருகும். மதிப்பு மரியாதை வளரும். தைரிய ஸ்தானத்தில் உள்ள சூரியனால் ஆற்றல் அதிகரிக்கும். குடும்பத்தில் திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகள் நடக்கும். உற்றார் உறவினர்களிடம் எதிர்பார்த்த ஆதவும் கிடைக்கும்.\nஉத்தியோகஸ்தர்களுக்கு இது மகிழ்ச்சிகரமான காலமாகும். வேலைகளைக் குறித்த நேரத்தில் முடித்து பாராட்டுகளைப் பெறுவீர்கள். வியாபாரிகள் யுக்தியுடன் செயல்பட்டு பொருள்களை விற்பனை செய்வார்கள். கூட்டுத்தொழில் செய்பவர்கள் நண்பர்களிடம் கவனமாக நடந்துகொள்ளவும். விவசாயிகளுக்கு கொள்முதல் லாபம் கிடைக்கும். கால்நடைகளை வைத்திருப்போர் நல்ல வருமானத்தைப் பெறுவார்கள்.\nஅரசியல்வாதிகள் எடுத்த காரியங்கள் அனைத்தையும் எளிதில் முடித்து வெற்றி பெறுவார்கள். கட்சி மேலிடத்தின் கவனத்தைப் பெறுவீர்கள். கலைத்துறையினரை தேடி புதிய ஒப்பந்தங்கள் வரும். திறமைகளை நன்றாக வெளிப்படுத்தி பாராட்டுகளைப் பெறுவீர்கள்.\nபெண்மணிகள் குடும்பத்தில் ஒற்றுமையை காண்பார்கள். மணமாகாத பெண்களுக்கு திருமணம் கைகூடும். மாணவமணிகள் படிப்பில் கவனம் செலுத்துவார்கள். அதிக மதிப்பெண்களைப் பெறுவார்கள்.\nபரிகாரம்: திங்களன்று விநாயகப்பெருமானை வழிபட்டு வரவும்.\nஅனுகூலமான தினங்கள்: 28, 31.\nமீனம் (பூரட்டாதி 4-ம் பாதம் முதல் உத்திரட்டாதி, ரேவதி முடிய)\nபுதிய வீடு வாங்கும் முயற்சிகளில் ஈடுபடலாம். எடுத்த காரியங்களில�� வெற்றி காண்பீர்கள். மறதிகள் மறைந்து தெளிவுகள் பிறக்கும். தீய எண்ணங்களுக்கு இடம் தராமல், நேர் வழியில் செயல்படுங்கள். மதிப்பு, மரியாதை குறையாது.\nஉத்தியோகஸ்தர்களுக்கு அலுவலகச் சூழல் சாதகமாகவே அமையும். துணிந்து காரியமாற்றி நற்பெயரை எடுப்பீர்கள். சக ஊழியர்களின் ஆதரவு கிடைக்கும். வியாபாரிகளுக்கு நல்ல முறையில் வியாபாரம் நடக்கும். கொடுக்கல் வாங்கல் விஷயங்களில் முன்னேற்றம் தென்படும். விவசாயிகளுக்கு கால்நடைகளால் ஆதாயம் கிடைக்கும். தானிய உற்பத்தியில் திருப்தி இருக்கும்.\nஅரசியல்வாதிகளுக்கு பெயரும் புகழும் அதிகரிக்கும். திட்டமிட்ட வேலைகளில் தடைகள் ஏற்பட்டாலும் இறுதியில் வெற்றி உண்டு. தொண்டர்களின் ஆதரவு வளரத்தொடங்கும். கலைத்துறையினர் பல தடைகளைத் தாண்டி, புதிய ஒப்பந்தங்கள் செய்வார்கள்.\nபெண்மணிகளுக்கு கணவரிடம் ஒற்றுமை நிலவும். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நடைபெறும். உறவினர்களின் ஆதரவு உண்டு. மாணவமணிகளுக்கு மதிப்பெண்கள் சுமாராவே கிடைக்கும். முயற்சிகளை கைவிடாது செயல்படுத்தவும்.\nபரிகாரம்: திருப்பதி பெருமாளை சென்று பார்வை செய்து வருதல் நலம்.\nஅனுகூலமான தினங்கள்: 30, 31.\n39% வீழ்ச்சி கண்ட மாருதி சுசூகியின் நிகரலாபம்.. விற்பனை மந்தமே காரணம்..\nகைதி கார்த்தியிடம் 2 முறையாக மண்ணை கவ்விய பிகில் விஜய்…. அட்லீயால் அலறும் தளபதி ரசிகர்கள்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540506459.47/wet/CC-MAIN-20191208044407-20191208072407-00321.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pakkatv.com/political/tamilnadu-news/?page=3", "date_download": "2019-12-08T05:33:16Z", "digest": "sha1:GWM5VAWLU3W4RGQWTYNYJMTK6TORHSDN", "length": 3605, "nlines": 127, "source_domain": "www.pakkatv.com", "title": "PakkaTv | Entertainments, Astrology, Health Tips, Tours & Travels, Cooking News, Trailers, Movies | pakka.tv", "raw_content": "\nகோழையாக அஞ்சி நடுங்கும் அந்த 5 ராசியினர் யார் தெரியுமா\nசற்றுமுன் மகன் திருமணத்தால் கொண்டாட்டத்தில் மூழ்கிய விஜயகாந்த் | Vijayakanth Son Marriage\n2020ல் அதிர்ஷ்ட மழையில் நனைய போகும் ராசியினர் யார் தெரியுமா\n நார்நாராய் கிழித்து தொங்கவிட்ட சீரியல் நடிகர் ஈஸ்வர் | Serial Actor Eshwar\nசற்றுமுன் அரைகுறை ஆடையில் பீச்சில் கும்மாளம் போட்ட பிரபல தமிழ் நடிகை | Latest Cinema News\n50 வயதில் பிரபல தமிழ் நடிகை செய்த கேவலமான காரியம் | Latest Cinema News\nசற்றுமுன் காதல் மன்னன் பட நடிகைக்கு இப்படி ஒரு சோகமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540506459.47/wet/CC-MAIN-20191208044407-20191208072407-00321.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.79, "bucket": "all"} +{"url": "http://www.arusuvai.com/tamil/node/28849", "date_download": "2019-12-08T05:13:49Z", "digest": "sha1:5XWTUNLIDMSI3HV4L7K6P6HFMSZZWOKU", "length": 9919, "nlines": 164, "source_domain": "www.arusuvai.com", "title": "என் குழந்தைக்கு உதவுங்கள் | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nஎன் 6 மாத‌ குழந்தைக்கு 2 காதின் பின் புறத்தில் வெந்தது போல் புண்கள் ஏற்பட்டுள்ளது. டாக்டரிடம் காட்டினோம் சூட்டினால் தான் இப்படி வந்துள்ளது என்று ஒரு மருந்து கொடுத்தார்கல் அதை தினமும் போட்டென் ஆனால் புன் அதிகம் தான் ஆனது இப்பொழுது அதை போடுவதில்லை அந்த‌ புன் எப்பொழுதும் ஈரமாகவெய் உள்ளது அது எதனால் ஏற்பட்டிருக்கும் அது விரைவில் ஆர‌ என்ன‌ செய்ய‌ வேண்டும் பதில் அளியுஙல் எனக்கு அழுகையாக‌ வருகிரது\nநீங்கள் திரும்பவும் டாக்டரிடம் சென்று காண்பிக்கலாம், அந்த மருந்தில குணமாக வில்லை வேற மருந்து மாற்றி தருவார்கள், அதில் குணமாகிவிடும்.\nரொம்ப‌ குட்டின்னு சொல்ரீங்க‌. திரும்ப‌ மருத்துவரிடம் காண்பியுங்க‌. அவரிடம் பிடிக்கலையா வேறு நல்ல‌ நம்பிக்கையான‌ மருத்துவரிடம் அனுகுங்கள். வீட்டு வைத்தியங்கள் எதுவும் சீக்கிரம் ஆறுமான்னு தெரியலை.தைரியமா இருங்க‌.\nஸ்கின் டாக்டர பாருங்க‌ பா\nஸ்கின் டாக்டர பாருங்க‌ பா\nதிரும்பவும் போய்க் காட்டுங்க. வேறு டாக்டரிடம் போவதாக இருந்தால் இந்த மருந்தையும் கையோடு எடுத்துப் போங்க.\n//எப்பொழுதும் ஈரமாகவெய் உள்ளது// என்கிறீங்க. எக்ஸீமா போல இருக்கிறது. பிரச்சினை ஆரம்பித்த பின்னால் காதின் பின்பக்கம் எதனால் சுத்தம் செய்றீங்க டாக்டர் கொடுத்த க்றீம் தவிர வேறு என்ன போட்டீங்க டாக்டர் கொடுத்த க்றீம் தவிர வேறு என்ன போட்டீங்க\nநீங்கள் பாலூட்டுவதானால் உங்கள் உணவையும் கவனிக்க வேண்டும். ஒவ்வாமையை ஏற்படுத்தக் கூடிய உணவு வகைகளைக் கொஞ்ச நாட்களுக்குத் தவிர்த்துப் பாருங்க.\nஅறை காற்றோட்டமாக இருக்கிற மாதிரிப் பாருங்க.\nகுழந்தயை ENT Specialist-டம் கூட்டி போகலாமா அல்லது Child Specialist - டம் கூட்டி போகலாமா சொல்லுங்கலென் please help\n8 மாத குழந்தை திட ஆகாரமே சாப்பிட மாடேன்ரா\nகுழந்தைக்கு பால் கொடுப்பது பற்றி\nபெண் குழந்தை பெயர் வேண்டும்\nதிருச்சி தோழிகளே ....குழந்தையின் முதல் பிறந்த நாள்\nஅதிரசம் மாவு இருகி விட்டது. உதவுங்கள்.\nஉதவி ���ெய்யவும்.. iUi Help\nரு, ரே, ரோ, தா,என தொடங்கும் தமிழ் பெயர்களை கூறவும்\nஅபார்சன் ஆகினால் கருக்குழாய் அடைப்பு ஏற்படுமா\nகுழந்தையை தாய் பால் குடிக்க வைப்பது எப்படி\nஉதவி செய்யவும்.. iUi Help\nஅபார்சன் ஆகினால் கருக்குழாய் அடைப்பு ஏற்படுமா\nமகன் உதடு கடிக்கும் பழக்கம்\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540506459.47/wet/CC-MAIN-20191208044407-20191208072407-00322.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.mawsitoa.com/uncategorized/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2019-12-08T05:02:31Z", "digest": "sha1:JZ22S5JUJMFCQJECIOA2PCNQ5JNN2EDN", "length": 20938, "nlines": 101, "source_domain": "www.mawsitoa.com", "title": "இந்தியாவை மிரட்டும் மின்னணு கழிவுகள்! - MAWS-Information Technology Officers Association", "raw_content": "\nஇந்தியாவை மிரட்டும் மின்னணு கழிவுகள்\nஇந்தியாவை மிரட்டும் மின்னணு கழிவுகள்\nஆஃபிஸை சுத்தப்படுத்தும் வேலை. எப்போதோ வாங்கிப் போட்ட ‘டாட் மாட்ரிக்ஸ்’ பிரிண்டர்கள், நிறைய இடத்தை அடைத்துக்கொண்டு, உபயோகத்திலும் இல்லாததால் அவற்றை அகற்ற முடிவு செய்தோம்.\n” என்பதை, பழைய ரசீதுகளை எடுத்து பார்த்து கண்டு பிடித்தேன். அதில் இருந்த ஃபோன் நம்பர்கள் உபயோகத்தில் இல்லை. கடை பெயரை வைத்து கூகுள் சர்ச் செய்ததில் கடை என்றோ மூடப்பட்டுவிட்டது தெரிந்தது. இப்போது நாங்கள் வாங்கும் கடையில் கேட்டபோது, “சாரி இந்த மாடல் இப்போது உபயோகத்தில் இல்லை… யாராவது பழைய வியாபாரிகளிடம்தான் கொடுக்க வேண்டும்” என்றார்கள். இதுபோன்ற அனுபவம் எல்லா வீடுகளிலும் மின் பொருட்கள் வேண்டாம் என்னும்போது நடைபெறுவதுதானே” என்றார்கள். இதுபோன்ற அனுபவம் எல்லா வீடுகளிலும் மின் பொருட்கள் வேண்டாம் என்னும்போது நடைபெறுவதுதானே இதில் சில மாறுதல்களும் உண்டு.\n“நீங்கள் எங்களிடம் பொருள் வாங்கினால் உங்கள் பழைய பொருளுக்கு 500 அல்லது 1000 ரூபாய் இப்படி ஏதோ ஒரு தொகை தள்ளுபடி”. இந்தத்தள்ளுபடி வார்த்தை மயக்கம் கொடுக்கும் ஒன்று. இதில்தான் நாம் ஏமாறுகிறோம். சரி, இந்தக்கதை இப்போது வேண்டாம். ஆக தள்ளுபடியிலோ அல்லது குப்பை வியாபாரியிடமோ கொடுத்த பொருட்கள் என்ன ஆகின்றன… எங்கே போகின்றன…\nஉபயோகப்படுத்தப்படாமல் தூக்கி எறியப்படும்போது மின் பொருட்கள் உருவாக்கும் குப்பைகள்தான் e waste எனப்படும் மின்னணு கழிவுகள்.\nநம் நாட்டில் இப்படி உருவாகும் குப்பைகள் மட்டும் உத்தேசமாக 25 லட்சம்\nடன்னாம். மேலும் இது வருடா வருடம் 4 அல்லது 5% அதிகரித்துக்கொண்டேதான் இருக்கிறது.\nஇதன் தொடர்ச்சியாக, நம் நாட்டில் சுமார் 148 பதிவு செய்யப்பட்ட மின் கழிவு மறு சுழற்சி அலகுகள் உள்ளன. இவை எல்லாம் சேர்ந்து கையாளக்கூடிய மின் கழிவுகளின் அளவு 4.55 லட்சம் டன் மட்டுமே. மீதி.. இங்கேதான் நம் தலைவலி ஆரம்பமாகிறது. இவை முக்கால்வாசி கடலிலோ, ஆற்றிலோ , வடிகால்களிலோ அல்லது திடக்கழிவுக் குப்பைகளுடன் சேர்த்தோ சப்பப்பட்டுவிடுகின்றன. இதனால் நீர் நிலை மற்றும் மண் வளம் மாசுபடுத்தப்பட்டுவிடுகிறது. இந்த மின்சுழற்சி அலகுகளும் கூட, தங்களுக்குத் தேவையானவற்றை மட்டும் எடுத்துக்கொண்டு மீதமுள்ள கழிவுகளை இப்படித்தான் வீசி எறிகின்றன.\nஃப்ரிஜ், வாஷிங் மெஷின், கைபேசி என நாம் வாங்கும் பொருட்கள் எல்லாம், இப்படி தூக்கி எறியப்படும்போது நூறில் இருபது பங்கு மட்டுமே மறு சுழற்சிக்கு ஏற்றவையாகின்றன. மீதம் உள்ள எண்பது பர்சன்ட் கழிவுகள், நம் வளத்தைக்குறைக்கும் மின் கழிவே.\nஇது தவிர இந்தியாவில் இன்னொரு பிரச்னையும் உள்ளது. பல நாடுகள், சீனா உட்பட, தத்தம் மின் கழிவுகளை நாட்டை விட்டு வெளியேற்றிவிடுகின்றன. அவறைக் குறைந்த விலைக்கு நாம் வாங்கி நம் நாட்டை குப்பையாக்கிக்கொண்டிருக்கிறோம். இதில் இன்னொரு விஷயம் கவனிக்கப்படவேண்டியது. Make in India – வை நடைமுறைப்படுத்தினால் மின்கழிவுகளின் அளவு இன்னும் அதிகமாகும். Foreign direct investment லும் நூறு சதவீதம் திடக்கழிவு மேலாண்மைக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. யார் கேட்பது இந்தக் கேலிக்கூத்தை\nபிளாஸ்டிக் மற்றும் பெட் பாட்டில்கள் இறக்குமதி தற்போது முழுவதுமாக மறுக்கப்பட்டுள்ளது. நம் நாட்டில் உருவாகும் இந்தக்கழிவுகளை மறுசுழற்சிக்கு உபயோகப்படுத்த உத்தரவும் பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும் வீட்டு உபயோகப்பொருட்களான கம்ப்யூட்டர் மற்றும் மின் பொருட்களின் எஞ்சிய பயனீட்டுக் காலத்தை குறிப்பிடாவிட்டால், இவற்றை இறக்குமதி செய்யக் கூடிய அனுமதி மறுப்புக்கான நடவடிக்கை எடுப்பதற்கான ஏற்பாடுகள் அரசு தரப்பில் செய்யப்பட்டு வருகிறது .\nஇத்தகைய சூழலில் மின்கழிவுகளைக் கட்டுப்படுத்த ஏற்படுத்தப்பட்டதுதான் E Waste Managemet rules 2016. இந்த சட்டங்களை அமல்படுத்த வேண்டியது மாநில அரசுகள்தாம்.\nஇதன் முக்கிய அம்சங்களைப் பார்ப்போம்…\nஇது ஒரு மின்கழிவுக��கான சந்தை. நமக்கு வேண்டாத பழைய பொருட்களைக் கொடுத்தால் நிர்ணயம் செய்யப்பட்ட தொகை அளிக்கப்படும். (Scrap rate)\nபயன்: இந்த முறையில் மின்கழிவுகள் ஒரே இடத்திற்கு வந்து சரியான முறையில் அழிக்கப்பட்டுவிடும். நுகர்வோருக்கும் தொகை கிடைப்பதால் இந்த சந்தைக்கு அதிகமாக வரக்கூடும்\nஇந்தத்திட்டத்தில் விற்பனையாளர்கள், விலையில் ஒரு கூடுதல் தொகையை டெபாசிட் தொகையாகப் பெறலாம். ஆயுட்காலம் முடிந்தவுடன் நுகர்வோர், பொருளைத் திருப்பிக்கொடுத்தால் அவர்களின் டெபாசிட் மற்றும் அதற்கு உண்டான வட்டியுடன் திரும்பப்பெறலாம். இவ்வாறு செய்யாத விற்பனையாளர்கள் தண்டிக்கப்படுவர்.\nபயன்: டெபாசிட் தொகையை வட்டியுடன் திரும்பிப்பெற நுகர்வோர் நிச்சயமாக மின் கழிவுகளை தூக்கி எறியாமல் இருப்பார்கள்.\nநம் சிந்தனை புதுப்பொருட்கள் தயாரிப்பதிலேயே இருக்கிறது. சில மாதங்களிலேயெ கைப்பேசிகள் தூக்கி எறியப்பட்டு புது மாடல்கள் வாங்கப்படுகின்றன. அதே போல பழையனவற்றை மறு சுழற்சி செய்யும் முறைகளையும் நாம் யோசிக்க வேண்டும். மின் சுழற்சிக்கான சதவீதத்தை அதிகரிக்கச்செய்ய வேண்டும்.\nஇன்னொரு விஷயம். கனடாவில் மின் கழிவுகளை குறைந்த விலையில் தங்கமாக மாற்றும் முறையை கண்டு பிடித்துவிட்டதாக சொல்கின்றனர். இது உண்மையானால் நம் ஒவ்வொரு வீட்டிலும் ரச வாசம் மட்டுமின்றி ரசவாதமும் இணையக்கூடும். நாம் செய்யும் ஒரு தவறு இது. பொருள் வாங்கும்போது, ‘பில் போட்டால் ஆயிரம் ரூபாய் அதிகமாகும்… பில் வேண்டுமா’ என்று கடைக்காரர் கேட்டால், பாதி நேரம் நம்\nபதில், பில் வேண்டாம் என்பதுதான்\nஇதைச்செய்யாதீர்கள். அது உங்கள் வீட்டிற்கும் நாட்டிற்கும் செய்யும் பெரும் பாவம். டெபாசிட் ஸ்கீம் வந்தால் இந்த நிலை மாறுமா என்று பார்ப்போம்\nமேலை நாடுகளில் வீட்டில் காலாவதியான பல்புகளை, பெட் பாட்டில்களை மற்ற கழிவுகளுடன் சேர்த்துப்போடுவதில்லை. சில சூப்பர் மார்க்கெட்டுகளில் இவற்றை ஒழித்துக்கட்டும் இயந்திரங்கள் வைக்கப்பட்டிருக்கின்றன. அதில் இந்த கழிவுகளைப்போடும்போது அவற்றுக்கான ரீஃபண்ட் ஸ்லிப் கிடைக்கும். அதை வைத்து புதிதாக வாங்கும்போது எந்தப் பொருளிலும் தள்ளுபடிபெறலாம். இந்த முறையில் குப்பை தொட்டிகளில் போடப்படும் இது போன்ற ஆபத்தான கழிவுகள் குறையும்.\nதற்போதுள்ள E waste management rules 2016 ல், முதல் முறையாக CFL ( Compact fluorescent Lamp) களில் உள்ள மெர்க்குரியை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகள் எடுப்பதைப்பற்றி பேசப்பட்டிருக்கிறது.\nஇந்த சட்டத்தின் கீழ், தயாரிப்பாளர், மின் கழிவு சந்தையாளர், பொருள் விற்பவர்….. என்று எல்லோர் மீதும் நடவடிக்கை எடுப்பதற்கான சட்ட திட்டங்கள் உள்ளன. விட்டுப்போனது நுகர்வோர் மட்டுமே. ஆனால் மின் கழிவு கட்டுப்பாடு நுகர்வோர் கைகளில்தான் அதிகம் உள்ளது. இதை உணர்ந்து நாம் செயல்படுவோம்.\nஅமெரிக்காவின் எதிர்ப்பையும் மீறி ரஷியாவுடன் ஏவுகணை ஒப்பந்தம் October 6, 2018\nசமூக ஆர்வலர்கள் இருவருக்கு அமைதிக்கான நோபல் பரிசு October 6, 2018\nதமிழகம், புதுச்சேரியில் நள்ளிரவு முதல் மழை: திருவாரூர், புதுக்கோட்டை மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை October 4, 2018\nரஷிய அதிபர் புதின் இன்று இந்தியா வருகை October 4, 2018\nஇந்திய ரூபாய் மதிப்பு வரலாறு காணாத வீழ்ச்சி\n03/10/2018 : தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் : தமிழகம் முழுவதும் அடுத்த 5 நாட்களுக்கு பரவலாக மழை பெய்யும். October 3, 2018\nUGC -அங்கீகரிக்கப்பட்ட தொலைநிலைப் படிப்புகள் எவை இணையதளத்தில் இன்று வெளியீடு October 3, 2018\nபெட்ரோல், டீசல் இல்லாமல் வாகனங்களை இயக்கவே முடியாதா என்ன இந்தப் புதுமையான கார் அதற்கு ஒரு தீர்வாகிறது இந்தப் புதுமையான கார் அதற்கு ஒரு தீர்வாகிறது\nபுற்றுநோய் ஏற்படும் அபாயத்தை குறைக்கும் இதனை இனி தூக்கி எறியாதீர்கள்\n03/10/2018 : அரபிக் கடலில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாகும் வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் October 3, 2018\n2018-ஆம் ஆண்டுக்கான வேதியியல் நோபல்: அமெரிக்கா, பிரான்ஸ் மற்றும் இங்கிலாந்து விஞ்ஞானிகளுக்கு அறிவிப்பு October 3, 2018\nஉங்கள் செல்ல மகன்/மகளின் செல்போன் பயன்பாட்டைக் குறைக்க புதிய வசதி October 3, 2018\nதொழிலதிபர் ரன்வீர்ஷாவுக்கு சொந்தமான பண்ணை வீடுகளில் இருந்து 132 புராதன சிலைகள் மீட்பு: சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸார் நடவடிக்கை October 3, 2018\nமீண்டும் வரலாற்றில் இல்லாத சரிவு: அதலபாதாளத்தில் இந்திய ரூபாய் October 3, 2018\nஉச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக பதவியேற்றுக் கொண்டார் ரஞ்சன் கோகோய் October 3, 2018\nஅரசு ஊழியர்கள் நாளை தற்செயல் விடுப்புப் போராட்டம்: அரசின் எச்சரிக்கைக்கு அஞ்சமாட்டோம் என அறிவிப்பு October 3, 2018\n3 சக்கரங்களுடன் கூடிய ‘யமஹா நிகேன்’ பைக் அறிமுகம் October 1, 2018\nதினமும் 30 நிமிடம் தொடர்ந��து செல்போனில் பேசினால்.. அதிர வைக்கும் ஐஐடி பேராசிரியர் October 1, 2018\nஅமெரிக்காவின் எதிர்ப்பையும் மீறி ரஷியாவுடன் ஏவுகணை ஒப்பந்தம் October 6, 2018\nசமூக ஆர்வலர்கள் இருவருக்கு அமைதிக்கான நோபல் பரிசு October 6, 2018\nதமிழகம், புதுச்சேரியில் நள்ளிரவு முதல் மழை: திருவாரூர், புதுக்கோட்டை மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை October 4, 2018\nரஷிய அதிபர் புதின் இன்று இந்தியா வருகை October 4, 2018\nஇந்திய ரூபாய் மதிப்பு வரலாறு காணாத வீழ்ச்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540506459.47/wet/CC-MAIN-20191208044407-20191208072407-00322.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/news/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B0%E0%AE%BF+%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%88/38", "date_download": "2019-12-08T04:51:33Z", "digest": "sha1:KEUOLZ3Y5KW3IQ34D42FSOOI5Y35YAQY", "length": 8624, "nlines": 135, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | காவேரி மருத்துவமனை", "raw_content": "\nகடலோர மாவட்டங்களில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்\nதனிநபர் வருமான வரி விகிதங்களை குறைக்க பரிசீலிப்பதாக மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் தகவல்\nஐ.சி.யு.விலிருந்து தனியறைக்கு முதலமைச்சர் ஜெயலலிதா மாற்றம்\nஐ.சி.யு.விலிருந்து தனி அறைக்கு மாற்றப்படுகிறாரா முதலமைச்சர் ஜெயலலிதா\nமருத்துவமனை அலட்சியம்..நோயாளி கணவனை தர தரவென்று இழுத்துச்சென்ற மனைவி\nசுஷ்மா ஸ்வராஜ்-க்கு சிறுநீரகம் செயலிழப்பு\n’மக்களின் பிரார்த்தனையால் மறுபிறவி எடுத்துள்ளேன்’: தொண்டர்களுக்கு முதலமைச்சர் ஜெயலலிதா கடிதம்\nஉடல்நலக்குறைவால் அப்போலோவில் துரைமுருகன் அனுமதி\nபழைய ரூபாய் நோட்டுகளை ஏற்க மறுத்த மருத்துவமனை... பச்சிளங்குழந்தை உயிரிழப்பு\nஅரசு மருத்துவமனையிலிருந்து கடத்தப்பட்ட குழந்தை மீட்பு\nஉரிய நேரத்தில் ரத்தம் வழங்காததால் தாய் சேய் உயிரிழப்பு\nபிறந்த குழந்தைக்கு தாய்ப்பால் கொடுக்க மறுத்த தாய் மீது வழக்குப் பதிவு\nஎப்போது வீடு திரும்புவது என்பதை முதலமைச்சரே முடிவு செய்வார்.. பிரதாப் ரெட்டி\n3 ஆண்டுகளாக குழந்தை இல்லாததால் அரசு மருத்துவமனையிலிருந்து குழந்தையைக் கடத்திய பெண்\nமாற்றி அளிக்கப்பட்ட குழந்தைகள்.. 5 மாதத்திற்கு பின் பெற்றோரிடம் ஒப்படைப்பு\nமுதலமைச்சர் ஜெயலலிதாவின் உடல்நிலையில் முன்னேற்றம்: அப்போலோ மருத்துவமனை அறிக்கை\nதமிழக அமைச்சர் ஓ.எஸ்.மணியனுக்கு உடல்நலக் குறைவு: மருத்துவமனையில் அனுமதி\nஐ.சி.யு.விலிருந்து தனியறைக்கு முதலமைச்சர் ���ெயலலிதா மாற்றம்\nஐ.சி.யு.விலிருந்து தனி அறைக்கு மாற்றப்படுகிறாரா முதலமைச்சர் ஜெயலலிதா\nமருத்துவமனை அலட்சியம்..நோயாளி கணவனை தர தரவென்று இழுத்துச்சென்ற மனைவி\nசுஷ்மா ஸ்வராஜ்-க்கு சிறுநீரகம் செயலிழப்பு\n’மக்களின் பிரார்த்தனையால் மறுபிறவி எடுத்துள்ளேன்’: தொண்டர்களுக்கு முதலமைச்சர் ஜெயலலிதா கடிதம்\nஉடல்நலக்குறைவால் அப்போலோவில் துரைமுருகன் அனுமதி\nபழைய ரூபாய் நோட்டுகளை ஏற்க மறுத்த மருத்துவமனை... பச்சிளங்குழந்தை உயிரிழப்பு\nஅரசு மருத்துவமனையிலிருந்து கடத்தப்பட்ட குழந்தை மீட்பு\nஉரிய நேரத்தில் ரத்தம் வழங்காததால் தாய் சேய் உயிரிழப்பு\nபிறந்த குழந்தைக்கு தாய்ப்பால் கொடுக்க மறுத்த தாய் மீது வழக்குப் பதிவு\nஎப்போது வீடு திரும்புவது என்பதை முதலமைச்சரே முடிவு செய்வார்.. பிரதாப் ரெட்டி\n3 ஆண்டுகளாக குழந்தை இல்லாததால் அரசு மருத்துவமனையிலிருந்து குழந்தையைக் கடத்திய பெண்\nமாற்றி அளிக்கப்பட்ட குழந்தைகள்.. 5 மாதத்திற்கு பின் பெற்றோரிடம் ஒப்படைப்பு\nமுதலமைச்சர் ஜெயலலிதாவின் உடல்நிலையில் முன்னேற்றம்: அப்போலோ மருத்துவமனை அறிக்கை\nதமிழக அமைச்சர் ஓ.எஸ்.மணியனுக்கு உடல்நலக் குறைவு: மருத்துவமனையில் அனுமதி\nதெலங்கானா என்கவுன்ட்டர்: போலீசாருக்கு வாழ்த்து தெரிவித்து அஜித் ரசிகர்கள் போஸ்டர்..\nஇஸ்ரோவில் வேலை - அப்ரண்டிஸ் பணிகள்\nசலூனுக்குள் ஒரு நூலகம்: வாசித்தால் கட்டண சலுகை... பொன் மாரியப்பனின் புதிய முயற்சி..\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540506459.47/wet/CC-MAIN-20191208044407-20191208072407-00322.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thuyavali.com/2019/06/blog-post_55.html", "date_download": "2019-12-08T05:22:18Z", "digest": "sha1:EWPJJ72CDQLJ43XKQPEKCDYIFOIWOLOG", "length": 23244, "nlines": 215, "source_domain": "www.thuyavali.com", "title": "இஸ்லாத்தில் திருமண வயதெல்லை என்ன.? | தூய வழி", "raw_content": "\nஇஸ்லாத்தில் திருமண வயதெல்லை என்ன.\nஇலங்கை முஸ்லிம் தனியார் சட்டம் தொடர்பான சர்ச்சையுடன் முஸ்லிம் ஒருவரின் குறிப்பாக முஸ்லிம் பெண்ணின் திருமண வயதெல்லை தொடர்பான சர்ச்சையும் எழுந்துள்ளது. இது தொடர்பான இஸ்லாத்தின் நிலைப்பாடு மற்றும் இது தொடர்பான விமர்சனங்கள் தொடர்பில் கவனம் செலுத்துவது பொருத்தம் என எண்ணுகின்றேன்.\nமுஸ்லிம் ஆண்-பெண் இருவரினதும் திருமண வயதெல்லை 18 ஆக இருக்க வேண்டும் என ஒரு சாரார் கருதுகின்றனர். ஏற்கனவே இருந்த சட்டத்தின் பிரகாரம் முஸ���லிம் பெண் 14 வயதைத் தாண்டினால் மணம் முடிக்கலாம் என்ற நிலை இருந்தது. தற்போது ஒரு சாரார் 18 என்றும் மற்றொரு சாரார் ஆணின் வயதைப் 18 ஆகவும் பெண்ணின் வயதைப் 16 ஆகவும் வரையறுக்கின்றனர்.\nஇன்று உலகின் பல நாடுகளிலும் திருமண வயதெல்லை 18 ஆக மாறி வருகின்ற இதே வேளை பல நாடுகளில் இதை விடக் குறைந்த வயதில் திருமணம் அனுமதிக்கப்பட்டே உள்ளது. பல நாடுகளில் பெண்ணின் திருமண வயது 12 ஆக உள்ளது.\nஇத்தாலி போன்ற நாடுகளில் 14 என்றும் ஜப்பான் போன்ற நாடுகளில் 15 ஆகவும் டென்மார்க் போன்ற நாடுகளில் 16 ஆகவும் மற்றும் பல நாடுகளில் 18 ஆகவும் உள்ளன. அமெரிக்காவில் திருமண வயது 18 என்றிருந்தாலும் முஸ்லிம்களுக்கும் ஹிந்துக் களுக்கும் இதில் சலுகை உள்ளது.\nமிகக் குறைந்த வயதில் திருமணம் செய்வதை நாம் ஊக்குவிக்காவிட்டாலும் இதை வைத்து இஸ்லாத்தைப் பிற்போக்கானதாகக் காட்ட முற்படுவதையும் ஏதோ தாலிபான்கள், முஸ்லிம்கள் மட்டும்தான் குறைந்த வயதுத் திருமணத்தை அனுமதிப்பது போன்றும் காட்டுவது தவறானதாகும். மற்றும் சில மாற்று மத நண்பர்கள் நபி(ஸல்) அவர்கள் ஆயிஷா(ரலி) அவர்களை ஆறு வயதில் மணந்து ஒன்பது வயதில் இல்லறத்தில் இணைந்ததைக் குறை கூறுகின்றனர். இவர்கள் தமது தாய், பாட்டியின் திருமணத்தைக் கேட்டால் இந்த வீணான விமர்சனத்தில் இறங்கியிருக்க மாட்டார்கள்.\nஅனைவராலும் மதிக்கப்படும் மகாத்மா காந்தி 1883 இல் தனது 13 ஆம் வயதில் 13வயதான கஸ்தூரி பாயை மணந்தார். 1897 இல் மகா கவி பாரதியார் தனது 14 ஆம் வயதில் 7 வயதான செல்லம்மாவை மணந்தார். 1898 இல் தனது 19 ஆம் வயதில் 13வயது நாகம்மாவை மணந்தார் ஈ.வே.ரா. பெரியார். 1906 இல் டாக்டர் அம்பேத்கார் தனது 15 ஆம் வயதில் 09 வயது இராமா பாயை மணந்தார்.\nஇவ்வாறு இள வயதுத் திருமணம் செய்தவர்களை விமர்சிக்காதவர்கள் இதை விட1000 வருடங்களுக்கு முன்னர் 09 வயது ஆயிஷா(ரலி) அவர்களுடன் இல்லறத்தில் இணைந்ததை விமர்சிப்பது வியப்பாகவே உள்ளது\nஇஸ்லாம் திருமணத்திற்கான வயதெல்லை யைக் கூறவில்லை. பருவம் அடைந்திருக்க வேண்டும், இல்லறத்தில் ஈடுபடும் உடல் நிலை இருக்க வேண்டும். ஒரு பெண் பிள்ளையை அவளது தந்தை காரண காரியங்களுடன் பருவ வயதை அடைய முன் திருமணம் செய்விக்கலாம். ஆனால், பெண் பெரியவளான பின்னர்தான் இல்லறத்தில் இணைய வேண்டும்.\nதலாக் விடப்பட்ட பெண்களின் இத்தாக் காலம் பற்றி க��ர்ஆன் குறிப்பிடும் போது, மாதத்தீட்டு ஏற்படாத பெண்கள் 03 மாதம் இத்தா இருக்க வேண்டும் என்று கூறுகின்றது. (65:4)\nஇதன் மூலம் பருவ வயதை அடைய முன்னரும் திருமணம் செய்யலாம் என்பதை அறியலாம். ஆனால், அவர்கள் இல்லறத்தில் ஈடுபட உடல் ரீதியாக பெண் பெரியவளாக வேண்டும்.\n‘திருமணப் பருவத்தை அடையும் வரை அநாதைகளைச் சோதித்துப் பாருங்கள். அவர்களிடம் (நிர்வகிக்கும்) திறமையை நீங்கள் உணர்ந்தால் அவர்களின் சொத்துக்களை அவர்களிடம் ஒப்படைத்து விடுங்கள். அவர்கள் பெரியவர்களாகிவிடுவார்கள்; என்பதற்காக வீண்விரயமாகவும், விரைவாகவும் அதனை உண்டு விடாதீர்கள்.” (4:6)\nஇந்த வசனத்தைப் பார்க்கும் போது பருவ வயதை அடைந்தால்தான் ஒரு பெண் திருமண வயதை அடைவாள் என்பதை விளங்கலாம். எனவே, பருவ வயதை அடைந்தால் சட்ட ரீதியாக அவள் திருமணத் திற்குத் தகுதியானவளாகின்றாள்.\nமுஸ்லிம் தனியார் சட்டத்தில் பெண்ணின் திருமண வயதை நிர்ணயம் செய்வதில் சர்ச்சை இல்லை. வயது நிர்ணயம் செய்யக் கூடாது என்றும் யாரும் கூறவில்லை. 18 வயது என்று நிர்ணயம் செய்வதில்தான் கருத்து வேறுபாடு உள்ளது. எனவே, வயது நிர்ணயம் செய்வதற்கான ஆதாரங்களை அள்ளிப் போடுவதில் அர்த்தம் இல்லை.\nஇள வயது திருமணத்தால் பல பாதிப்புக்கள் உள்ளதை யாரும் மறுக்க முடியாது. பெண் உள ரீதியாகவும், உடல் ரீதியாகவும் பாதிக்கப்படலாம். தனது சக்திக்கு மீறிய பொறுப்பை சுமக்கும் நிலைக்கும் அவள் ஆளாகலாம். ஆனால், பக்குவம் வர வேண்டும் எனவே, 18க்கு முன்னர் திருமணம் செய்யக் கூடாது என்றால் 17-11-29வயதில் வராத பக்குவம் 18 ஆனதும் வருமா பக்குவம் வர வேண்டும் என்றால் இன்று சில பேருக்கு நாற்பதிலும் வராது. சில ஆண்களுக்கு 60 இல் கூட பக்குவம் வருவதில்லை. எனவே, பக்குவத்தைக் காரணம் காட்ட முடியாது.\nஇள வயதுத் திருமணங்களை நாம் ஊக்குவிக்கவில்லை. ஆனால், 18 க்குக் கீழ் திருமணம் செய்ய முடியாது எனும் போது பல பிரச்சினைகள் உள்ளன.\nமுஸ்லிம் குடும்பங்களில் தாயை இழந்து பாட்டியின் பராமரிப்பில் வாழும் பெண் பிள்ளைகள் பலர் உள்ளனர். பருவம் அடைந்ததும் திருமணம் செய்வித்து தனது கடமையை நிறைவு செய்ய பாட்டி விரும்புவாள். போதிய பாதுகாப்பில்லாத இது போன்ற பெண் பிள்ளைகள்தான் அடுத்தவர்களின் சீண்டுதல்களுக்கு ஆளாகுகின்றனர். இத்தகைய நிலையில் உள்ள பெண் பிள்ளை���ள் அன்புத் தேடலில் காதல் வயப்படுவதும் அதிகமாகும். இத்தகைய நிலையில் உள்ள பிள்ளையை 18 வரை வைத்துப் பாதுகாப்பதே பெரும் பிரச்சினையாகும்.\nதிருமணத்திற்கு வயதெல்லை போடும் உலகம் காதலுக்கும், சல்லாபத்திற்கும் வயதெல்லையைப் போடவில்லை. பாடசாலை மாணவ-மாணவிகள் சீருடையுடனேயே சில்மிசங்களில் ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றனர். இதற்கு ஒரு சட்டம் இல்லை. 18 வயது திருமண வயது என்றால் 18க்கு முன்னர் காதலிப்பதையும் சட்டப்படி குற்றமாக்க வேண்டும். உலக நாடுகள் இதைச் செய்யுமா.\nஇலங்கையில் நடந்த கற்பழிப்புக்களில் 80¤ ஆனது விருப்பத்துடன் நடந்ததாகும். அதாவது, 16 வயதுக்குள் உள்ள பெண்கள் விரும்பி இணங்கியதனாலேயே விருப்பத்துடன் நடந்த கற்பழிப்பு என்று கூறப்படுகின்றது. தேவை என்று உள்ளதனாலே தானே இணங்குகின்றனர். அவர்களுக்கு சட்டப்படி திருமணம் செய்ய அனுமதித்தால் குற்றமாகிவிடுமா.\nமுஸ்லிம் பெண்களுக்கான உரிமையைப் பெற்றுத்தரப் போகின்றோம் என களமிறங்கியி இருப்பவர்களைக் காணும் போது பயம் எடுக்கின்றது. இஸ்லாத்துடன் தொடர்பற்ற, மாற்று மத்தவர்கள் எல்லாம் முஸ்லிம் பெண்களின் உரிமை பற்றிப் பேசுகின்றனர்.\nமுஸ்லிம் பெண்களின் ஆடைச் சுதந்திரத்திற்கு முட்டுக் கட்டைகள் வந்ததே அப்போது இவர்கள் எங்கே இருந்தனர் அப்போது இவர்கள் எங்கே இருந்தனர் அப்போது இவர்களின் பெண்ணுரிமை உணர்வுகளெல்லாம் எங்கே சென்றிருந்தது அப்போது இவர்களின் பெண்ணுரிமை உணர்வுகளெல்லாம் எங்கே சென்றிருந்தது எனவே, இந்தப் பெண்ணுரிமைக் கோஷத்திற்குப் பின்னால் சில வேஷங்களும் இஸ்லாத்திற்கு எதிரான சக்திகளின் சதிகளும் இருக்குமோ என்ற ஐயம் எழுகின்றது.\nஇள வயதுத் திருமணங்கள் ஊக்குவிக்கப்படத் தக்கதல்ல. என்றாலும், முற்றாகத் தடுப்பதென்பது சமூகத்திற்குப் பாதிப்பை உண்டு பண்ணும். எனவே, தேவையுடையவர்களைக் குறைந்த வயதிலும் திருமணம் செய்வதற்கான வாயப்புக்களை வழங்கும் விதத்தில்தான் முஸ்லிம் தனியார் சட்டம் அமைவது ஆரோக்கியமானதாகும்.\nஉடலுறவின் போது ஜின்களின் உணவு.\nமனிதனின் சந்தோஷத்திற்கும், இளைப்பாறுதலிற்கும், இனவிருத்திக்கும் \"உடலுறவு\" இன்றியமையாதது. மனித உடலுறவில் காஃபிருக்கும், முஸ்ல...\nசூனியத்தை விழுங்கிய அதிசயப் பாம்பு [திருக்குர்ஆன் கூறும் கதைகள்]\nஎகிப்தை பி��்அவ்ன் எனும் மன்னன் ஆண்டு வந்தான். அவன் ஒரு கொடுங்கோலன். அவனிடம் மூஸா நபி சென்று பிரச்சாரம் செய்தார். தான் அல்லாஹ்வின் தூத...\nமுஹம்மத் இப்னு ஸாலிஹ் அல்உஸைமீன் (ரஹிமஹுல்லாஹ்) கூறுகின்றார்: எலியை நீங்கள் கொல்ல விரும்பினால் -அதனைக் கொல்வது விரும்பத்தக்கதாகும்- அத...\nகல்முனையில் கொடியேற்றம் உறுவான உண்மை வரலாறு\nவருடாவருடம் எந்த ஷாகூல் ஹமீது ஆண்டவர் பெயரால் இவ்விழா கொண்டாடப்படுகின்றதோ அவருக்கு ஒரு கப்ர் இந்த கடற்கரை பள்ளிவாசலுக்குள் அமைக்கப்படிரு...\nஇஸ்லாத்தில் திருமண வயதெல்லை என்ன.\nஇலங்கை முஸ்லிம் தனியார் சட்டம் தொடர்பான சர்ச்சையுடன் முஸ்லிம் ஒருவரின் குறிப்பாக முஸ்லிம் பெண்ணின் திருமண வயதெல்லை தொடர்பான சர்ச்சையும் ...\nசகவாழ்வும் தவிற்கப்பட வேண்டியவரம்பு மீறல்களும்\nசகவாழ்வு என்ற பெயரில் பயத்தின் காரணமாக மிகப்பெரும் அநீதமான இணைவைப்புக்குத் துணை போகும் காரியங்களை முஸ்லிம் தலைமைகள் உட்பட செய்து கொண்...\nகாதலர் தினம் உருவான உண்மை வரலாறு.\n யூதர்களையும், கிறிஸ்தவர்களையும் உங்களுடைய பாதுகாவலர்களாக ஆக்கிக் கொள்ளாதீர்கள். (உங்களுக்கு விரோதம் செய்வதில்) அவர்கள் தம்மில...\nமுஃதஸிலாக்கள் – ஓர் விளக்கம்\nஉணர்வுகளை மதிக்கக் கற்றுக் கொள்வோம்\nஅரபு மொழி சுவனவாதிகளின் மொழியா.\nஒரு நோன்பில் இரு நிய்யத்துக்கள்\nநிகாஹ் மற்றும் ஸவாஜ் என்ற சொற்களுக்குமிடையிலான வேற...\nஇஸ்லாத்தில் திருமண வயதெல்லை என்ன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540506459.47/wet/CC-MAIN-20191208044407-20191208072407-00322.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://maattru.com/tag/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%95/page/4/", "date_download": "2019-12-08T05:22:09Z", "digest": "sha1:NVBWBMN43EH7YOI7OP4MZ5WHQWPAZ3FI", "length": 15688, "nlines": 139, "source_domain": "maattru.com", "title": "பாஜக Archives - Page 4 of 4 - மாற்று", "raw_content": "\nமூலதனம் – வாசகர் வட்டம்\nஅம்பேத்கர் இன்றும் என்றும் நூல் அறிமுகம்\nகோயில்கள் – கொள்ளைகள் – வரலாறு\nகடற்காகம் : நாவல் விமர்சனம்\nமுதுகுளத்தூர் படுகொலை குறித்து …\nஅறியாமை எனும் இருள் போக்க…\nசமஸ் கட்டுரை ஊடக அறமா\nதங்கம் வேண்டாம், இரும்பை வாங்கு என்ற விளம்பரம் பெண்களுக்கு உதவியானதா\nகருப்பர் நகரத்து கானா கவிஞர்கள்\nகாடே கதை கூறு – குறும்பட விமர்சனம் : ஹரி கிட்டி\nகாந்தியின் ரத்தம் இன்னும் காயவில்லை\nகாந்தி பிறந்த நாடு, இங்கு வன் முறைக்கு இடமில்லை” என்று முகத்தை, சாந்தமாகவும், பாந்தமாகவும் கஷ்டப்பட்டு வைத்துக��� கொண்டு நரேந்திர மோடி பேசுகிறார். இவருடைய சித்தாந்த குருவான நாதுராம் கோட்சேயும், பிரார்த்தனைக்கு வந்து கொண்டிருந்த மகாத்மா காந்தியை வணங்குவதுபோல நடித்துத்தான் அவரை வதை செய்தான்.\nமற்றுமொரு அவமானம்:உள்நாட்டு அகதி முகாம்கள்\n(உத்தரப் பிரதேசத்தில் – திட்டமிட்டு தூண்டிவிடப்பட்ட கலவரங்களின் பின்னணியில் மிகப்பெரும் உள்நாட்டு அகதி முகாம்கள் உருவாகியிருக்கின்றன. இந்த சூழல் நமக்கு இரண்டு எச்சரிக்கைகளை வெளியிடுகிறது. மதவாதிகள் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றினால் – இந்தியாவின் பின்தங்கிய சமூகங்கள் எத்தகைய பிரிவினை ரணத்தை சந்திக்க வேண்டியிருக்கும் என்பது முதல் எச்சரிக்கை. ‘மதச்சார்பின்மை’ என்ற முழக்கத்தின் முழுமையான பொருளை உள்வாங்காத, ‘சமாஜ்வாதி’ உள்ளிட்டவை அதிகாரத்தில் இருக்கும்போது. அவர்கள் மதச்சார்பற்றவர்கள் என்று சொல்லிக் கொண்டாலும், அவர்களின் சந்தர்ப்பவாத மனநிலையை மதவெறியர்கள் எப்படியெல்லாம் சாய்த்துக் […]\nஅரசியல், அரசியல் கட்சிகள், இந்தியா December 25, 2013December 25, 2013 வே.தூயவன்\nஎன்னங்க பெரிய வித்தியாசத்தைக் கண்டுட்டீங்க எல்லா கட்சிலயும் தொழிற்சங்கம், வாலிபர் சங்கம், மாதர் சங்கம், மாணவர் சங்கம் என பல சங்கங்கள் வைத்திருக்கலாம். ஆனால் ஆர்எஸ்எஸ் அமைப்புக்கு பல பிரிவுகள் இருந்தால் தப்பா எல்லா கட்சிலயும் தொழிற்சங்கம், வாலிபர் சங்கம், மாதர் சங்கம், மாணவர் சங்கம் என பல சங்கங்கள் வைத்திருக்கலாம். ஆனால் ஆர்எஸ்எஸ் அமைப்புக்கு பல பிரிவுகள் இருந்தால் தப்பா இது போலத்தான் அதுவும் இதைப் போய் ஏதோ மகா குற்றம் போலப் பேசுறீங்களே இது சரியா என்று விபரம் தெரிந்தவர்களே கேட்கிறார்கள். இதைப் பற்றி சற்று விரிவாகப் பேச வேண்டும் என்று தோன்றுகிறது. இந்தியாவில் உள்ள பல கட்சிகளுக்கு இது போன்ற பல […]\nவீடு வீடாக பிரச்சாரம் செய்யும்போது பேச்சோடு சும்மா திரும்பப் போவதில்லை இவர்கள்… குஜராத் மாநிலத்தில் அமையப் போகும் வல்லபபாய் படேல் சிலைக்காக கலப்பை, மண்வெட்டி, அரிவாள் போன்ற விவசாயக் கருவிகளையும் திரட்டி வரப் போகின்றனராம். மக்கள் பிரச்சனைகளை பாஜக ஒருபோதும் பேசப் போவதில்லை என்பது எல்லோரும் அறிந்த விஷயம். ஆனால் அவர்களது பிரச்சார உத்திகளின் வரலாற்றுத் தொடர்ச்சியை நாம் உற்று நோக்கத் தவறக் கூடாது. நாடா��ுமன்ற ஜனநாயக தேர்தல் முறைகளை முற்றாக அறிந்திருந்தும், இவர்கள் அத்வானி, வாஜ்பாய் […]\n“எனக்கொரு உண்மை தெரிஞ்சாகணும் சாமீ\nகாஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவில் மேலாளர் சங்கரராமன் கொலை வழக்கில் புதுவை நீதிமன்றம் அளித்த தீர்ப்பு ஆறுதல் அளிப்பதாக உள்ளது. சங்கரராமனை யாரும் கொலை செய்யவில்லை. அவர் தன்னைத் தானே வெட்டிக் கொன்று தற்கொலை செய்து கொண்டார் என்று கூறாமல் குற்றச்சாட்டு நிருபிக்கப்படவில்லை என்று கூறியதோடு நின்றுவிட்டது ஆறுதல் அளிக்கும் ஒன்றுதானே. பக்தர்களுக்கு ஆசி வழங்குவதற்காகவே உயர்ந்து பழக்கப்பட்ட சங்கராச்சாரியார்களின் கைகள் நீதிமன்றத் தீர்ப்பை கேட்டவுடன் வெற்றி என்று சைகை காட்டும் வகையில் உயர்ந்துள்ளன. தீர்ப்பு வெளியானவுடன் […]\n2014 தேர்தலை முடிவு செய்யும் கணக்கு\nஅரசியல், அரசியல் கட்சிகள், இந்தியா October 18, 2013December 24, 2014 பதிவுகள் 3 Comments\nநாடாளுமன்ற தேர்தல் என்பது தேசியக் கட்சிகளுக்கு இடையிலான நேரடி மோதல் என்ற நிலை இந்தியாவில் இதுவரையிலான தேர்தல்களில் 1977, 1980, 1989 மற்றும் 1998/1999 தேர்தல்களில் மட்டுமே இருந்து வந்துள்ளது. கடந்த தேர்தலை அத்வானி எதிர் மன்மோகன் தேர்தலாக கட்டமைக்க முயன்ற பாஜக பெரும் பின்னடைவை சந்தித்தது. இந்த தேர்தலையும் ஆளுமைகளுக்கு இடையிலான மோதலாக சித்தரித்து வெற்றி பெறலாம் என முயன்றால் அது பிழையான உத்தியாகவே (Strategic Error) முடியும்.\nஇந்திய கூட்டாட்சி மீது நிதித் தாக்குதல் – சுசீந்திரா\nஎது நமக்கான சினிமா – ம.பா.நந்தன்\nஎந்தவொரு கலை வடிவத்திற்கும் வயதும், பாலினமும் தேவையில்லை : நரன்\nபாஜகவின் சதித்திட்டங்களை நடத்திக் காட்டும் களமாக ஊடகம்\nதேநீரில் தீராத பேச்சு – மாதங்கி\nஅய்லான் குர்தி – உள்ளத்தை உலுக்கும் ஒரு புகைப்படத்தை முன்வைத்து…..\nபுதிய ஆசிரியன்: சந்தா அனுப்ப வேண்டிய முறை\nதன் விரலே தனக்குதவி – 7 (அக்குபஞ்சர் தொடர்)\nஉணர்ச்சி இல்லா ஊத்தப்பங்கள் …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540506459.47/wet/CC-MAIN-20191208044407-20191208072407-00322.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://muckanamalaipatti.blogspot.com/2019/10/4.html", "date_download": "2019-12-08T05:25:11Z", "digest": "sha1:CI4LZ3FMPOCZLA6TMY5LAPHD5YEBD7E2", "length": 24582, "nlines": 281, "source_domain": "muckanamalaipatti.blogspot.com", "title": "உலக குத்துச்சண்டை போட்டியில் 4 பதக்கத்தை உறுதி செய்தது இந்தியா! - Muckanamalaipatti - Events", "raw_content": "\nHome » »Unlabelled » உலக குத்துச்சண்டை போட்டியில் 4 பதக்கத்தை உறுதி செய்தது இந்தியா\nவெள்ளி, 11 ��க்டோபர், 2019\nஉலக குத்துச்சண்டை போட்டியில் 4 பதக்கத்தை உறுதி செய்தது இந்தியா\nரஷ்யாவில் நடைபெற்று வரும் உலக மகளிர் குத்துச்சண்டை போட்டியில் அபாரமாக விளையாடி வரும் இந்திய வீராங்கனைகள் 4 பதக்கத்தை உறுதி செய்துள்ளனர்.\nஉலக குத்துச்சண்டை போட்டியில் இன்று காலிறுதி ஆட்டங்கள் நடைபெற்று வருகின்றன. காலிறுதிக்கு மேரி கோம் உட்பட 5 இந்திய வீராங்கனைகள் தகுதி பெற்றனர், இதில் 4 பேர் வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறி குறைந்தபட்சம் வெண்கலப்பதக்கத்தை இந்தியாவிற்கு உறுதி செய்துள்ளனர்.\nமேரி கோம் உலக சாதனை:\n6 முறை உலக சாம்பியனான மேரி கோம் (வயது 36) 51கி எடை பிரிவில் முதல் முறையாக களம் கண்டுள்ளார். காலிறுதி போட்டியில் கொலம்பிய வீராங்கனையான இங்கிரிட் வெலன்சியாவை வீழ்த்தி உலக சாம்பியன்ஷிப்பில் தனது 8வது பதக்கத்தை உறுதி செய்துள்ளார். இதுவரை ஆடவர், மகளிர் என இரண்டு பிரிவுகளிலும் சேர்த்து எந்த ஒரு வீரரும் செய்யாத புதிய உலக சாதனையாக இது அமைந்தது.\nஅரையிறுதியில் ஐரோப்பிய சாம்பியனான துருக்கியின் Busenaz Cakirogluஐ எதிர்கொள்கிறார் மேரி கோம்.\nஇதுவரை உலக குத்துச்சண்டையில் அதிக பதக்கங்கள் வென்றவர்கள்:\nமுதல் முறையாக உலக குத்துச்சண்டையில் காலடி பதித்த ஜமுனா போரோ (54 கி), மஞ்சு ராணி (48 கி) ஆகியோரும் அரையிறுதிக்கு முன்னேறி பிரமாதப்படுத்தியுள்ளனர்.\nகடந்த முறை நடைபெற்ற உலக குத்துச்சண்டையில் வெண்கலம் வென்றிருந்த வட கொரியாவின் Kim Hyang Miஐ 4-1 என்ற கணக்கில் வீழ்த்தினார் மஞ்சு ராணி. இவர் அரையிறுதியில் பல்கேரியாவின் Sevda Asenova அல்லது தாய்லாந்தின் Chuthamat Raksat ஆகியோரில் யாராவது ஒருவரை சந்திக்க உள்ளார்.\nஇதே போல ஜமுனா போரோ, ஜெர்மனியின் Ursula Gottlobஐ 4-1 என்ற கணக்கில் வீழ்த்தினார். இவர் அரையிறுதி மோதலில் தாய்வானின் Huang Hsiao-Wenஐ சந்திக்க உள்ளார்.\nகடந்த முறை வெண்கலம் வென்றிருந்த இந்தியாவின் லோவ்லினா போர்கோஹைன் (69கி) காலிறுதியில் போலந்தின் கோஸீவ்ஸ்காவை 4-1 என்ற புள்ளிக்கணக்கில் வீழ்த்தி இந்தியாவிற்கு 4வது பதக்கத்தை உறுதி செய்தார்.\n81+ கிலோ எடை பிரிவில் களமிறங்கிய கவிதா சாஹல், Belarus-ன் Kavelinaவிடம் வீழ்ந்து ஏமாற்றம் அளித்தார்\nபுதிய இடுகை பழைய இடுகைகள்\nதவறாக புரிய படும் இஸ்லாம்\nநாட்டுக் கோழி வளர்ப்பு Muttai Koli ...\nIPC - INDIAN PENAL CODE 1860 SECTION 100(2)... \"இந்திய தண்டனை சட்டம் 1860 \" பிரிவு 100(2) ‘‘ஒருவரி���் செயலால், நமக்கு கொடுங்...\nபாக்கு மட்டை தட்டு தொழில்\nPakku Mattai Plate Making Machine Price Tholil - பாக்கு மட்டை தட்டு இயந்திரம் தயாரிப்பு இ து பாஸ்ட் புட்...\nஇஸ்லாமிய பிரதிநிதிகளுடன் பாஜக, RSS அமைப்பினர் ஆலோசனை..\nஅயோத்தி வழக்கில் தீர்ப்பு வெளியாக உள்ளதையொட்டி இஸ்லாமிய பிரதிநிதிகளுடன் பாஜக, ஆர்.எஸ்.எஸ் அமைப்பினர் ஆலோசனை நடத்தினர். அயோத்தி...\nமனநோயாக மாறிவரும் ஆன்லைன் ஷாப்பிங்\nகடைகளுக்கு சென்று நமக்கு தேவையான பொருட்களை அலைந்து திரிந்து வாங்குவதற்கு பதிலாக ஆன்லைனில் ஷாப்பிங் செய்வது எளிதான ஒன்றாக மக்களால் பா...\nபாபர் மசூதி வழக்கு உச்சநீதி மன்ற தீர்ப்பு() - பத்திரிக்கையாளர் சந்திப்பு 10-11-2019\nதமிழகத்தில் 1600 கோடி ரூபாயை முதலீடு செய்கிறது ஜெர்மனி\nஜெர்மனி - இந்தியா கூட்டு திட்டத்தின் கீழ் தமிழகத்தில் பேருந்து துறையை சீரமைக்க 1,600 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படும் என ஜெர்மன...\nவிருப்ப ஓய்வு திட்டத்தை அறிவித்தது BSNL...\nநிதி நெருக்கடியில் சிக்கியுள்ள பிஎஸ்என்எல் மற்றும் எம்டிஎன்எல் நிறுவனங்கள் ஊழியர்களுக்கான விருப்ப ஓய்வு திட்டத்தை அறிவித்துள்ளன. ...\nஉலக குத்துச்சண்டை போட்டியில் 4 பதக்கத்தை உறுதி செய...\nசீன அதிபருக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட முயன்ற த...\nஏர்செல்- மேக்சிஸ் வழக்கு: ப.சிதம்பரம் மற்றும் கார்...\nசென்னையில் திபெத்தியர்கள் 18 பேர் கைது...\nமாமல்லபுரத்தில் இரு நாட்டு தலைவர்கள் சந்திப்பு...\nசவுதி அரேபிய கடல் பகுதியில் ஈரானிய எண்ணெய் கப்பல் ...\nகாங். தலைவர் பரமேஸ்வரா தொடர்புடைய இடங்களில் ஐடி ரெ...\nசீன அதிபர் வருகையால் சிங்கப்பூராக மாறிய மாமல்லபுரம...\nதமிழகத்தின் சிறப்பான வரவேற்பை வாழ்நாளில் மறக்க முட...\nதமிழர்களின் கலைப் பொக்கிஷங்களை பார்வையிட்ட பிரதமர்...\nஅசுத்தமான குடிநீரை குடித்த சிறுமி உயிரிழப்பு; 9 பே...\nஃபேஸ்புக் மெசஞ்சர் மூலமாக பாலியல் தொல்லை... சாமியா...\nகாவல்துறை மீதான பயம் குற்றவாளிகளுக்குப் போய்விட்டத...\nவிக்கிரவாண்டி, நாங்குநேரியில் அனல் பறக்கும் பிரச்ச...\nதமிழக உள்ளாட்சித் தேர்தல்: மாநில தேர்தல் ஆணையம் மு...\nஇந்தியாவின் மக்கள் தொகை வளர்ச்சி வீதம் குறித்து ஐ....\nஅயோத்தி வழக்கில் இன்று முதல் இறுதிக்கட்ட விசாரணை\nஇந்தியாவின் பொருளாதார வளர்ச்சி, நடப்பு நிதியாண்டில...\nநாட்டின் முதல் தனியார் ரயில் போக்குவரத்து மீது எழு...\nஜம்மு-காஷ்மீரில் 70 நாட்களுக்கு பிறகு மீண்டும் போ...\nதூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் குறித்த நில...\nஇந்தியாவை விட்டு வெளியேறும் அமெரிக்காவின் UM Motor...\nசீமான் விவகாரத்தில் சட்டம் தனது கடமையை செய்யும்:\nசாதி பெயரைக் கூறி மாணவன் முதுகில் கீறிய சம்பவம்: இ...\nகாங்கிரஸ் மீது சீமான் கடும் குற்றச்சாட்டு...\nஇந்திய பொருளாதாரம்: மத்திய அரசு மீது நிர்மலா சீதார...\nப.சிதம்பரத்திடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை....\nநாளை தொடங்க உள்ளது வடகிழக்கு பருவமழை...\nராஜீவ்காந்தி குறித்த சர்ச்சை பேச்சால் சீமானுக்கு வ...\nஜம்மு காஷ்மீரில் போராட்டத்தில் ஈடுபட முயன்றவர்கள்...\nநாளையுடன் முடிவுக்கு வருகிறது அயோத்தி வழக்கு\nவீர சாவர்க்கருக்கு பாரத ரத்னா விருது வழங்க காங்கிர...\nமாநிலங்களவையில் காங்கிரஸ் கட்சியின் பலம் 45ஆக குறை...\n3ஜி சேவையிலிருந்து 4ஜிக்கு மாறும் BSNL..\nஇந்தியாவில் குழந்தைகள் உயிரிழப்பு குறித்து யுனிசெப...\nவருகிற 25ம் தேதி முதல் அரசு மருத்துவர்கள் வேலை நிற...\nதமிழகத்தின் பல பகுதிகளில் விடிய விடிய மழை...\nசோனியா காந்திக்கு பதிலாக தேர்தல் பிரச்சார கூட்டத்த...\nஅமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு சென்னை உயர்நீதிமன்றம் ...\nவரும் 21,22ம் தேதிகளில் தமிழகத்தின் அநேக இடங்களில்...\n“இந்தியாவில் விற்கப்படும் பெருநிறுவனங்களின் பால் க...\nநாங்குநேரி, விக்கிரவாண்டியில் இன்று மாலையுடன் ஓய்க...\nமகாராஷ்ட்ரா மற்றும் ஹரியானாவில் இன்றுடன் பரப்புரை ...\nபஞ்சமி நிலம் என்றால் என்ன : அதன் வரலாற்றுப் பின்ன...\nபஞ்சமி நிலங்களை மீட்க நடவடிக்கை தேவை - திருமாவளவன்...\nதமிழகத்தில் அடுத்த 4 நாட்கள் கனமழைக்கு வாயப்பு: மத...\nஇந்திய அளவிலான வேலை நிறுத்தம் செய்யும் வங்கி பணியா...\nகீழடியில் 5ம் கட்ட அகழாய்வு பணிகள் முடிவடைந்ததையடு...\nதமிழகத்தில் மேலும் மூன்று நாட்களுக்கு மழை நீடிக்கு...\nபல தலைமுறைகளாக போக்குவரத்து வசதியின்றி தவிக்கும் க...\nகேரளாவின் 7 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்\nசுற்றுலா பயணிகளுக்கு திறக்கப்படும் சியாச்சின் பனிம...\nஇவர் தான் நேர்மையான மனிதர்” - ராகுல் காந்தி குறிப்...\nநீலகிரியில் கனமழை...ஒரே நாளில் 7 இடங்களில் நிலச்சர...\nகுரூப் 2 தேர்வு குறித்து தமிழ்நாடு அரசு பணியாளர் த...\nதீபாவளிக்கு மறுநாள் விடுமுறை நாளாக அறிவித்தது தமிழ...\nதமிழகத்தில் 4 மாவட்டங்களுக்கு அதி தீவிர கனமழை எச்ச...\nஜப்பானின் புதிய பேரரசராக அரியணை ஏறினார் நருஹிட்டோ....\n2019 கனடா தேர்தல்: மீண்டும் ஆட்சியை பிடிக்கும் ஜஸ்...\nமத்திய அரசுக்கு இந்திய எண்ணெய் வர்த்தக குழு வலியுற...\nசமூக வலைதளங்களை கட்டுப்படுத்துவதற்கான விதிமுறைகள் ...\nநடப்பாண்டில் 3-வது முறையாக முழு கொள்ளளவை எட்டியது ...\nதிருப்பத்தூர் மற்றும் காளையார்கோவிலில் 144 தடை உத்...\nபொய்செய்திகள் பரப்பிய 257 பேர் மீது வழக்குப்பதிவு\nஇரண்டு குழந்தைகளுக்கு மேல் பெற்றால் அரசு வேலை இல்ல...\nஇந்தியாவின் மிகவும் மாசுபட்ட நகரங்களில் பிரதமரின் ...\nபிஎஸ்என்எல் நிறுவனம் 4ஜி சேவையை வழங்க மத்திய அமைச்...\nநாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தல்: வாக...\nஅவதூறாகப் பேசியதாக துணிக்கடை உரிமையாளர் மீது வழக்க...\nஇந்த பூமியில் நம் அடுத்த தலைமுறைக்கு என்ன விட்டு ச...\nபாலியல் துன்புறுத்தல் புகாரை வாபஸ் பெற மறுத்த பெண்...\nஅரசியல் களத்தில் தோல்வியை தழுவியிருப்பது அதிர்வலைக...\nயார் இந்த துஷ்யந்த் சவுதாலா\nமக்கள் நீதி மய்யம் கட்சி எச்சரிக்கை\nகனமழை, வெள்ளம், நிலச்சரிவு சம்பவங்களால் 2,155 பேர்...\nஆதிச்சநல்லூர், சிவகளை பகுதிகளில் அகழாய்வு செய்ய மத...\nஆழ்துளை கிணறு அமைப்பவர்கள் கட்டாயம் பின்பற்ற வேண்ட...\nஆழ்துளை கிணற்றுக்குள் விழுந்த குழந்தை; 14 மணி நேரம...\nதமிழகத்தில் இதுவரை நிகழ்ந்த ஆழ்துளை கிணறு விபத்துக...\nகுழந்தை சுஜித்தை மீட்க பக்கவாட்டில் குழி தோண்டும் ...\nஅரசு மருத்துவமனையில் நோயாளிகள் அவதி\nமருத்துவர்களின் கோரிக்கையை அரசு உடனே ஏற்க வேண்டும்...\nதேர்தல் நடத்தை விதிகளில் சட்டத்துறை திருத்தம்\nஅதிக கட்டணம் வசூலித்த 9 ஆம்னி பேருந்துகள் மீது நடவ...\nஇந்தியாவில் ஐந்தில் ஒரு மாணவருக்கு கல்வியால் மன ரீ...\nஉயிருக்கு போராடும் முன்னாள் பாகிஸ்தான் பிரதமர் நவா...\nஐரோப்பிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் அடங்கிய 28 பேர் ...\nதோல்வியில் முடிந்த 80 மணி நேரப் போராட்டம்\nவிளையாட்டுத் துறை மீது இந்திய கூடைப்பந்தாட்ட வீராங...\nதமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் லேசான மழைக்கு ...\nஇரண்டு யூனியன் பிரதேசங்களானது ஜம்மு-காஷ்மீர்...\nசுஜித்தை மீட்பதில் தோல்வி: ஸ்டாலின் எழுப்பும் 8 கே...\nஇந்தியாவிற்கு எச்சரிக்கை விடுத்துள்ள அமெரிக்க ஆய்வ...\n5, 8ம் வகுப்புக்கான பொதுத்தேர்வு வழிமுறைகள் வெளியீ...\nஉருவானது மகா புயல்: 20க்கும் மேற்பட்ட மாவட்டங்களுக...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540506459.47/wet/CC-MAIN-20191208044407-20191208072407-00322.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilchristiansongs.in/lyrics/sonthan-endru-solli-kolla/", "date_download": "2019-12-08T04:52:33Z", "digest": "sha1:AWX7C5OSDFCR6IHZKNKTTHUSDFOHPSUP", "length": 3302, "nlines": 112, "source_domain": "tamilchristiansongs.in", "title": "Sonthan Endru Solli Kolla Lyrics - Tamil & English", "raw_content": "\nசொந்தம் என்று சொல்லிக் கொள்ள\nஉம்மை விட யாரும் இல்ல\nசொத்து என்று அள்ளிக் கொள்ள\nஉம்மை விட ஏதும் இல்ல\nஇயேசுவே இயேசுவே எல்லாம் இயேசுவே\n1. உம் தழும்புகளால் நான் சுகமானேன்\nஉம் வார்த்தையினால் நான் பெலனானேன் …\nநான் பெலனானேன், நான் பெலனானேன்\n2. உம் கிருபையினால் நான் பிழைத்துக் கொண்டேன்\nஉம் பாசத்தினால் நான் திகைத்துப் போனேன் …\nநான் திகைத்துப் போனேன், நான் திகைத்துப் போனேன்\n3. உம் ஆவியினால் நான் பிறந்து விட்டேன்\nஉம் ஊழியத்துக்காய் நான் உயிர் வாழ்வேன் …\nநான் உயிர் வாழ்வேன், நான் உயிர் வாழ்வேன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540506459.47/wet/CC-MAIN-20191208044407-20191208072407-00322.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.75, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/788", "date_download": "2019-12-08T06:08:14Z", "digest": "sha1:ZSJBKXBF3W5PPM6U6YQG2CDKEKQUZHPR", "length": 24573, "nlines": 150, "source_domain": "www.jeyamohan.in", "title": "ஆத்மா அறிவியல் ஆன்மீகம்:கடிதங்கள்", "raw_content": "\n« அ.மார்க்ஸ் என்னும் வழக்குரைஞர்\nஆன்மீகம், கேள்வி பதில், வாசகர் கடிதம்\nஆத்மாவும் அறிவியலும்:ஒரு விவாதம் கடிதங்களைப் படித்தேன். இது எனக்கு மிகவும் பிடித்த ஒரு சிந்தனைத் துறை.\nஎனக்குள் வெகு காலமாக ஒரு கேள்வி உண்டு. மூளை நரம்பு மண்டலங்களுக்கு கட்டளை தரும் ஒரு கட்டுப்பாட்டு மையம். உதாரணமாக நீங்கள் உங்கள் சுண்டு விரலை மட்டும் ஆட்ட வேண்டும் என்று விரும்பினால் மூளை அந்த வினாடியே கட்டளைகளை பல்வேறு வேதிப்பொருட்கள் (neuro transmitters, eg. Acetyl choline) மூலமாக நரம்பு செல்களுக்கு அனுப்பி கடைசியில் அந்த தசையை (சுண்டு விரல்) உங்கள் விருப்பத்திற்கேற்ப நீட்டவோ, மடக்கவோ செய்யலாம். இவ்வாறே ஒரே நேரத்தில் உங்கள் உடலின் வெவ்வேறு அங்கங்களை இயக்கலாம்- மூளை என்கிற அந்த சூப்பர் கம்ப்யூட்டரின் அதிவேக கட்டளை பிறப்பிக்கும் ஆற்றலின் மூலம். எனது சந்தேகம், இப்போது உங்கள் மூளைக்கு, அதாவது நரம்பு மண்டல கட்டுப்பாட்டு அறைக்கு கட்டளை இடுவது எது) உங்கள் விருப்பத்திற்கேற்ப நீட்டவோ, மடக்கவோ செய்யலாம். இவ்வாறே ஒரே நேரத்தில் உங்கள் உடலின் வெவ்வேறு அங்கங்களை இயக்கலாம்- மூளை என்கிற அந்த சூப்பர் கம்ப்யூட்டரின��� அதிவேக கட்டளை பிறப்பிக்கும் ஆற்றலின் மூலம். எனது சந்தேகம், இப்போது உங்கள் மூளைக்கு, அதாவது நரம்பு மண்டல கட்டுப்பாட்டு அறைக்கு கட்டளை இடுவது எது உங்கள் இச்சை அல்லது மனமா உங்கள் இச்சை அல்லது மனமா மனம் என்கிற இல்லாத ஒரு உறுப்பு( மனம் என்கிற இல்லாத ஒரு உறுப்பு(), மூளை என்கிற ஒரு இருக்கிற உயிரியல் உறுப்பிற்கு, உடல் இயக்கங்களை, அசைவுகளை, நடத்தவும், கட்டுப்படுத்தவும், ஒருங்கினைக்கவும் தூண்டுகிறதா), மூளை என்கிற ஒரு இருக்கிற உயிரியல் உறுப்பிற்கு, உடல் இயக்கங்களை, அசைவுகளை, நடத்தவும், கட்டுப்படுத்தவும், ஒருங்கினைக்கவும் தூண்டுகிறதா அதனால் தான் நம் இந்து ஞான மரபில், ரிஷிகள் உடற்பிரக்ஞையற்று இருக்க, செயல்களையும், உணர்வுகளையும் கட்டுப்படுத்த, மூளையின் மூலமாகிய மனதை (சித்த விருத்தியை) அடக்க தியானத்தில் ஈடுபட்டார்களா அதனால் தான் நம் இந்து ஞான மரபில், ரிஷிகள் உடற்பிரக்ஞையற்று இருக்க, செயல்களையும், உணர்வுகளையும் கட்டுப்படுத்த, மூளையின் மூலமாகிய மனதை (சித்த விருத்தியை) அடக்க தியானத்தில் ஈடுபட்டார்களா ஏனென்றால் மூளையை என்கிற தசைப் பிண்டத்தை நேரடியாக செயல் படாமலிருக்குமாறு கட்டுப்படுத்த முடியாது. அது தன்னிச்சையாகவும் (இதயம், நுரையீரல் போன்றவற்றின் இயக்கம்), விருப்பதிற்கு வேண்டியும் (தசைகளை இயக்குதல்) கட்டளைகளை பிறப்பித்து ஒருங்கினைக்கும் ஒரு உறுப்பு மாத்திரமே.\nஅந்த சித்த விருத்தியை, எண்ண அலைளை ஒருவிதமான மின் காந்த அல்லது ரேடியோ அலைகள் போன்று கருதலாமா ஒருவர் இதமான குரலில் பாடும் போதும், பேசும் போதும் எந்த வேதிப் பொருளையும் உடலில் செலுத்தாமலேயே அந்த அதிர்வு அலைகள் நம் மூளைக்குள் புகுந்து பரவசமடையச் செய்கிறதா\nஇவற்றை மேற்கத்திய பரிசோதித்தல் மூலமாக முழுமையாக விளக்க முடியுமென்று தோணவில்லை. நம் இந்திய விஞ்ஞான முறையாகிய அகத்தேடல், உணர்தலாலேயே முழுதுமாக அறியமுடியுமென்று நினைக்கிறேன்.\nமேலும் செயற்கை அறிவு என்பது சாத்தியமா என்றும் சந்தேகமாகவே இருக்கிறது. உணர்வு கருவிகள் (sensors) மூலமாக சிந்திக்க வைக்க முடியாது. தீ யைத் தொட்டால் ஆபத்து என்று ஒரு மென்பொருள் கட்டளையை வேண்டுமானால் சேர்க்கலாமே தவிர, ஒரு முறை தீயைத்தொட்டு, சூடு பட்டு அனுபவத்தால் மறு முறை தொடாமல் தப்பிக்க கணினியால் முடியாது என்று நினைக்கிறேன்.\nஇதெல்லாம் விட முக்கியமானது நான் முதலில் கேட்ட “மூளைக்கு கட்டளை இடுவது எது” என்கிற கேள்விக்கு தங்கள் கருத்து.\nசொல்ல (கேட்க) வேண்டியதை ஒரளவாவது தெளிவாக எழுதியுள்ளேனா பேசத் தெரிந்த அளவு எழுதத் தெரியவில்லை. தவறிருந்தால் மன்னிக்கவும்.\nஉங்கள், தத்துவ, நகைச்சுவை, சமூக அக்கறை கட்டுரைகள் அனைத்தையும் விரும்பி படிப்பேன். தொடருங்கள், எப்போதும் போல உங்கள் மனசாட்சிக்கு மட்டும் பயந்து\nசேட்டா…… (உங்களை இப்படி அழைக்க ரொம்ப நாள் ஆசை\nநீங்கள் கேட்டுள்ள கேள்விகள் அடிபப்டையானவை. பதில் கண்டுபிடித்துவிட்டால் நோபல் பரிசு அல்லது ரிஷி நிலை உறுதி. மனிதமூளை எதனால் கட்டுப்படுத்தப்படுகிறது என்று புறவயமாகக் கேட்போமென்றால் அது பூமியில் உள்ள உயிர்களின் மூளைகள் என்ற பொது அமைப்பின் பகுதி என்று சொல்ல வேண்டும். மூளைகள் பூமியின் உயிரமைப்பு என்ற அமைப்பின் பகுதிகள். உயிரமைப்பு என்பது இங்குள்ள ஒட்டுமொத்தமான கட்டமைப்பின் பகுதி. அப்படிக்கொண்டால் மனிதமூளையை கட்டுப்படுத்தும் விசை என்பது பூமியின் ஒட்டுமொத்த உயிரமைப்பும் அதன் இயக்கவிதிகளும்தான். அதை மேலும் விரித்தால் பிரபஞ்ச விதிகள் எனலாம். எந்த பிரபஞ்ச விதி ஒளியை அமைத்ததோ அதுவே கண்களையும் அமைத்தது. இது ஒரு மிகப்பொதுப்படையான பதில். ஆனால் சாத்தியமான பதில் இதுவே.\nசேட்டா என்று அழைக்கலாம். தவறில்லை. ஆனால் திருவனந்தபுரம் பகுதியில் மலையாளத்திலும் அண்ணன் என்றுதான் சொல்வார்கள். தெற்கு கேரளத்தில் சேட்டன் என்றால் கிறிஸ்தவர்களை – மரியாதையுடன் – அழைக்கும் ஓர் அழைப்பு.\nஅன்புள்ள ஜெ,பதஞ்சலி யோகம் பற்றி நீங்கள் எழுதும் தொடர் கீதையை புரிந்துகொள்ள மிகவும் உதவியாக இருக்குமென நினைக்கிறேன். கீதையை வாசிக்கும் போது வாசகர்கள் எழுப்பிய பல கேள்விகளுக்கு இந்தத் தொடரில் பதிலிருப்பதைக் காண்கிறேன். ஆத்மா- மனம்- சித்தம் போன்ற வினாக்களை பதஞ்சலி யோகம் கறாரான அறிவியல் நோக்கில் அணுகுவதைக் காண்கிறேன். இரண்டு நூல்களையும் சேர்த்துப் பயில்வது எந்தக் குருகுல மரபிலாவது உள்ளதா\nநாராயணகுருகுல மரபின் வழக்கம் அது. கூடவே ஆதிசங்கரரின் விவேக சூடாமணியையும் சேர்த்துக்கொள்வதும் உண்டு. பௌத்த ஞான மரபுகளிலெல்லாம் யோகமும் தத்துவமும் சேர்ந்தே கற்பிக்கப்பட்டு வந்தன\nநான் 28 வயதானவன். உங்கள் இணையதளத்தின் தொடர் வாசகன். அச்சிலும் சில படித்துள்ளேன்\nஜெ.கிருஷ்ணமூர்த்தியை வாசிக்கும்போது எனக்கு ஏற்பட்ட ஐயம் இது\nஜெ கிருஷ்ணமூர்த்தி ‘தனித்து நில். எந்த மதத்துக்கும் தேசத்துக்கும் சொந்தமாக இராதே. எந்த மேலாதிக்கத்துக்கும் பணியாதே. நீயே உள்ளே சென்று கண்டடை’ என்று சொல்கிறார்\nஇது இந்து, பௌத்த மரபின் ஏதேனும் அடிபப்டைகளைச் சார்ந்ததா என்ன ஏனென்றால்பிந்து ஞான மார்க்கம் ‘ உனது பாதையைக் கண்டடை’ என்று அறிவுறுத்துகிறது. புத்தர் நான் சொன்னேன் என்பதநால் ஏற்காதே, நீயே சிந்தனைசெய்து பார் என்கிறார்\nஇவை ஆழத்தில் ஒன்றுடன் ஒன்று தொடர்புடையவையா என்ன\nஇந்து ஞான மரபு, சமண ஞான மரபு, பௌத்த ஞான மரபு மூன்றிலும் பொதுவாக உள்ள ஒரு விவேகம் என்பது மனிதன் தன்னந்தனியாக பூமிக்கு வந்தான், தனியாகவே அவனது முக்தியை தேடிக்கொள்ள வேண்டும் என்பது. கண்ணதாசன் சித்தர் வரிகளின் சாயலில் அதை எழுதியிருப்பார் ‘வீடுவரை உறவு வீதிவரை பிள்ளை காடு வரை மனைவி கடைசி வரை யாரோ’ என்று.துணையும் சுற்றமும் எல்லாம் சமூக வாழ்க்கைக்கு மட்டுமே.\nதனிமனிதனாக தன் ஆழம் நோக்கிச் செல்வதே தியானம். தமிழில் ஊழ்கம். கூட்டான தியானம் என்பது ஒரு பயிற்சி மட்டுமே. தியானத்தில் ஒவ்வொருவருக்கும் அவருக்கு மட்டுமேயான வழிமுறை உண்டு. எனக்கு என் குருவிடமிருந்து சொல்லப்பட்ட வழிமுறை வேறு எவருக்குமே சொல்லப்படாதது. நானே அதை மேலும் விரித்தும் கொண்டேன். குருகூட வழியில் நின்றுவிடும் பயணம் அது.\nதனித்திரு பசித்திரு விழித்திரு என்பது வள்ளலாரின் வரி. முதல் விஷயமே தனித்திருத்தல்தான். எதையாவது சார்ந்திருப்பவனுக்கு ஆன்மீகமான பயணம் இல்லை\nகுரு நித்யா வரைந்த ஓவியம்\nமதம் ஆன்மீகம் அவதூறு- ஓர் எதிர்வினை\nபதஞ்சலி யோகம்: ஒரு கடிதம்\nநாராயண குரு எனும் இயக்கம்-2\nTags: ஆன்மீகம், வாசகர் கடிதம்\njeyamohan.in » Blog Archive » செயலெனும் யோகம் சாங்கிய யோகம் 4\n[…] ஆத்மா அறிவியல் ஆன்மீகம்:கடிதங்கள் […]\n[…] ஆத்மா அறிவியல் ஆன்மீகம்:கடிதங்கள் […]\n'வெண்முரசு' - நூல் ஏழு - 'இந்திரநீலம்' - 86\n'வெண்முரசு' - நூல் நான்கு - 'நீலம்' - 33\nபெருமாள் முருகனை ஆதரித்து கண்டனக் கூட்டம்\n‘வெண்முரசு’ – நூல் பதினெட்டு – ‘செந்நா வேங்கை’ – 81\nவிஷ்ணுபுரம் விருந்தினர் 6 – ரவி சுப்ரமணியம்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 8\nவிஷ்ணுபுரம் விழா விருந்தினர்-5 -சுரேஷ்குமார இந்திரஜித்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 7\nவிஷ்ணுபுரம் விழா, குக்கூ, தன்னறம்\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540506459.47/wet/CC-MAIN-20191208044407-20191208072407-00322.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maanavan.com/jawaharlal-nehru-2/", "date_download": "2019-12-08T05:35:06Z", "digest": "sha1:SCDFBQZ5XOL2C4P6TF6I6JOC54FK2Y4M", "length": 7086, "nlines": 141, "source_domain": "www.maanavan.com", "title": "Jawaharlal Nehru | TNPSC | TET Study Materials | ஜவஹர்லால் நேரு", "raw_content": "\nகுரூப் 4 தோ்வு: இன்று முதல் சான்றிதழ்களைப் பதிவேற்ற வேண்டும்: டி.என்.பி.எஸ்.சி. அறிவிப்பு\n1889 நவம்பர் 14 ம் நாள் அலகாபாத்தில் மோதிலால் நேரு, சொரூபராணிக்கு பிறந்தார்.\n1912 ல் வழக்கறிஞர் பட்டம் பெற்றார். 1912 ம் ஆண்டு காங்கிரஸ் மாநாட்டில் கலந்து கொண்டார்.\nவிடுதலைப் போராட்டத்தில் 9 முறை சிறை சென்று, 9 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்றார்.\n1930 ல் காங்கிரஸ் அமைத்த தேசிய திட்டக்குழுவிற்கு தலைவராக இருந்தார்.\nகாந்தி இவரைப் பற்றிக் குறிப்பிடுவது: பளிங்கைப் போல் பரிசுத்தமானவர், தேசம் அவருடைய கரங்கள் பாதுகாப்பாக இருக்கிறது.\nபிப்ரவரி 2, 1950 நேரு – லியாகத் உடன்படிக்கை\nஇந்தியாவின் திட்டமிட்டப் பொருளாதார வளர்ச்சியின் தந்தை – என அழைக்கப்பட்டார்.\nநேதாஜி சுபாஷ் சந்திர போஸ் (1897 – 1945)\nமுக்கியத் துறைகளில் முதல் இடம் பிடித்த பெண்களின் பட்டியல்\nகுரூப் 4 தோ்வு: இன்று முதல் சான்றிதழ்களைப் பதிவேற்ற வேண்டும்: டி.என்.பி.எஸ்.சி. அறிவிப்பு\nTNTET 2017 HALL TICKET DOWNLOAD | ஆசிரியர் தகுதித் தேர்விற்கான ஹால் டிக்கெட் வெளியிடப்பட்டுள்ளது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540506459.47/wet/CC-MAIN-20191208044407-20191208072407-00322.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.8, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/dnews/80518/%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2019-12-08T06:08:09Z", "digest": "sha1:JCE5AXCKPCRY73UEFTMR3YJLEQ23PMUK", "length": 6367, "nlines": 71, "source_domain": "www.polimernews.com", "title": "பேருந்து சக்கரத்தில் சிக்கி நூலிழையில் உயிர் தப்பியவர் - Polimer News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News பேருந்து சக்கரத்தில் சிக்கி நூலிழையில் உயிர் தப்பியவர்", "raw_content": "\nவர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி English\nடெல்லியில் பயங்கரத் தீ விபத்து - உறங்கியவாறே உயிரிழந்த பரிதாபம்\nதெற்காசிய பளுதூக்கும் போட்டி - தமிழக வீராங்கனை அனுராதாவுக...\nகலைநயத்துடன் கல்வி கற்பிக்கும் ஆசிரியர்.. விடுப்பின்றி வர...\nபிரியாணிக்கு.. வெங்காயம் திருடியவர் கைது..\nசென்னை, தூத்துக்குடி, காரைக்காலில் நள்ளிரவில் பரவலாக மழை\nபேருந்து சக்கரத்தில் சிக்கி நூலிழையில் உயிர் தப்பியவர்\nகேரள மாநிலத்தில் பேருந்து சக்கரத்தில் சிக்கியவர் நூலிழையில் உயிர் தப்பிய சி.சி.டி.வி. காட்சிகள் வெளியாகியுள்ளன.\nகோழிக்கோடு மாவட்டத்துக்குட்பட்ட என்காப்புழா நகரில் நேற்று தனியார் பேருந்து ஒன்று இருசக்கர வாகனம் ஒன்றின் மீது மோதியதில் அந்த இரு சக்கர வாகனம் பேருந்தின் முன் சக்கரத்தில் சிக்கிக் கொண்டது.\nஇந்நிலையில் இருசக்கர வாகனத்தை ஓட்டி வந்தவர் கீழே விழுந்த இரு சக்கர வாகனத்தின் மேல் பாகத்தில் சிக்கியதால் அதிர்ஷ்டவசமாக உ���ிர் தப்பினார்.\nஇந்திய அளவில் காவலர்களுக்கான பல்கலைக்கழகம் அமைக்க மத்திய அரசு முடிவு\nபாதுகாப்புப் படையினர் நடத்திய தேடுதல் வேட்டையில் முக்கியத் தீவிரவாதி சரண்\nசிறுவர்கள் தொடர்பான பாலியல் வழக்குகளை 2 மாதங்களுக்குள் முடிக்க வேண்டும்\nஇந்தியாவில் ரியல் எஸ்டேட், கட்டுமானத் தொழில்கள் மந்தம்\nதிருப்பதி ஏழுமலையான் கோவில் உண்டியல் காணிக்கை பல மடங்கு உயர்வு\nதிருப்பதி கோவிலில் ஆங்கில புத்தாண்டு சிறப்பு தரிசனம் ரத்து\nகொடி நாள் நிதிக்கு மக்கள் பங்களிப்பை வழங்க வேண்டும் - பிரதமர் வேண்டுகோள்\nநீதி வழங்குதல் என்பது பழிவாங்குதல் அல்ல-தலைமை நீதிபதி\nநிர்பயா கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் குற்றவாளி புதிய மனு\nகலைநயத்துடன் கல்வி கற்பிக்கும் ஆசிரியர்.. விடுப்பின்றி வரும் மாணவர்கள்..\nபிரியாணிக்கு.. வெங்காயம் திருடியவர் கைது..\nசமூக வலைதள வதந்தியால் பறிபோன உயிர்.. ஆக்சிஸ் வங்கி ஊழியர்...\nமகளிரின் பாதுகாவலன் காவலன் செயலி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540506459.47/wet/CC-MAIN-20191208044407-20191208072407-00322.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vaticannews.va/ta/pope/news/2019-07/message-pope-francis-secam-50th-anniversary-institution.html", "date_download": "2019-12-08T05:17:10Z", "digest": "sha1:MRKWNKC6OBQA3O7SM65DNKY7MJJC5V2X", "length": 8814, "nlines": 212, "source_domain": "www.vaticannews.va", "title": "SECAM அமைப்பின் பொன்விழாவுக்கு திருத்தந்தை வாழ்த்து - வத்திக்கான் செய்திகள்", "raw_content": "\nஅனுப்புநர்[தேதி ]பெறுநர் [தேதி ]\nஉள்ளே தேட அனைத்து எழுத்துக்களும் சரியான சொற்றொடர் குறைந்த பட்சம் ஓன்று\nவரிசைப்படுத்து மிக அண்மைய பழையது\nதமிழ் நிகழ்ச்சிகள் (07/12/2019 15:49)\nஉகாண்டாவில் SECAM 50ம் ஆண்டு கொண்டாட்ட துவக்கம்\nSECAM அமைப்பின் பொன்விழாவுக்கு திருத்தந்தை வாழ்த்து\nஆப்ரிக்க நாடுகளின் தலத்திருஅவைகள் ஒன்றிணைந்து உழைக்கும் நோக்கத்துடன் இரண்டாம் வத்திக்கான் பொதுச் சங்கத்திற்குப்பின் உருவாக்கப்பட்ட SECAM என்ற ஆப்ரிக்க ஆயர்கள் பேரவைகள் கூட்டமைப்பு, 1969ம் ஆண்டு துவக்கப்பட்டது.\nகிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான் செய்திகள்\nஆப்ரிக்கா மற்றும் மடகாஸ்கரின் ஆயர் பேரவைகள், ஒருவர் ஒருவருடன் இணைந்து உழைப்பதற்கென, SECAM என்ற அமைப்பு துவக்கப்பட்டதன் 50ம் ஆண்டு கொண்டாட்டங்களுக்கு, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், வாழ்த்துச் செய்தியொன்றை அனுப்பியுள்ளார்.\nஉகாண்டாவில் இடம்பெறும் SECAM அமைப்பின் 50வது ஆண்டு நிறைவு கொண்டாட்டம் குறித்து, திருத்தந்தை மகிழ்ச்சியடைகிறார் என்றும், இறைவனுக்கு நன்றி தெரிவிக்கும் அதேவேளையில், திருஅவை அதிகாரிகள் மறைபரப்பு சீடத்துவத்தில் இன்னும் உறுதிபெற செபிப்பதாகவும், இச்செய்தியில் கூறப்பட்டுள்ளது.\nஜூலை 21 இஞ்ஞாயிறு முதல், 28, வருகிற ஞாயிறு முடிய உகாண்டாவில் நடைபெறும் இந்த பொன்விழா கருத்தரங்கிற்கு தலைமை வகிக்கும், SECAM அமைப்பின் தலைவர், பேராயர் Gabriel Mbilingi அவர்களுக்கு, திருப்பீடச் செயலர், கர்தினால் பியெத்ரோ பரோலின் அவர்கள், திருத்தந்தையின் பெயரால் இச்செய்தியை அனுப்பியுள்ளார்.\nஆப்ரிக்க நாடுகளின் தலத்திருஅவைகள் ஒன்றிணைந்து உழைக்கும் நோக்கத்துடன் இரண்டாம் வத்திக்கான் பொதுச் சங்கத்திற்குப்பின் உருவாக்கப்பட்ட SECAM என்ற ஆப்ரிக்க ஆயர்கள் பேரவைகள் கூட்டமைப்பு, 1969ம் ஆண்டு துவக்கப்பட்டது.\nஇந்த கூட்டமைப்பு உருவாக, 1968ம் ஆண்டு, தன் ஒப்புதலை வழங்கிய புனிதத் திருத்தந்தை ஆறாம் பவுல் அவர்கள், 1969ம் ஆண்டு, உகாண்டா நாட்டில் திருத்தூதுப் பயணம் மேற்கொண்ட வேளையில், SECAM கூட்டமைப்பின் முதல் கூட்டம், அத்திருத்தந்தையின் முன்னிலையில் கூடியது என்பதும், அந்நிகழ்வின் 50ம் ஆண்டு நிறைவு தற்போது சிறப்பிக்கப்படுகிறது என்பதும் குறிப்பிடத்தக்கன.\nமூவேளை செபம் அல்லேலூயா செபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540506459.47/wet/CC-MAIN-20191208044407-20191208072407-00322.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/article/42564", "date_download": "2019-12-08T06:43:38Z", "digest": "sha1:ND22LWUFHFISB3KJEB27S5WE74BEJEZN", "length": 10781, "nlines": 99, "source_domain": "www.virakesari.lk", "title": "மைத்திரி - ரணிலின் பயணம் \"2020 ஆம் ஆண்டின் பின்னும் தொடரும்\" | Virakesari.lk", "raw_content": "\n1900 வர்த்தக நிலையங்களுக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்ய நடவடிக்கை\nமுதலாம் தர மாணவர் அனுமதி தேசிய வைபவம் 16 ஆம் திகதி\nரஞ்சித் டி சொய்சாவின் இறுதிச் சடங்கு இன்று\n\"கட­வுச்­சீட்டு படம் எடுக்கையில் நெற்றிப் பொட்டை அகற்ற வேண்டும்\": சர்­வ­தேச நிய­மங்கள் என்­கி­றது குடி­வ­ரவு குடி­ய­கல்வு திணைக்­களம்\n2020 உலகின் திருமணமான அழகியாக இலங்கை பெண் தெரிவு\nஇரணைமடுக் குளத்தின் வான்கதவுகள் திறப்பு : மக்களே அவதானம்\nபிரிகேடியர் பிரியங்கர பெர்னாண்டோவுக்கு பிரித்தானிய நீதிமன்றம் அபராதம் \n: முடிவை அறிவித்தார் ரணில்...\nசிம்­பாப்வேயின் முன்னாள் ஜனாதிபதியின் 7.7 மில்­லியன் டொலர் சொத்து யாருக்கு\nமைத்திரி - ரணிலின் பயணம் \"2020 ஆம் ஆண்டின் பின்னும் தொடரும்\"\nமைத்திரி - ரணிலின் பயணம் \"2020 ஆம் ஆண்டின் பின்னும் தொடரும்\"\nஇடைக்கால அரசாங்கத்தை அமைத்தல் சாத்தியமற்ற விடயமாகும். அத்துடன் 2020 ஆம் ஆண்டில் மாத்திரம் அல்ல அதனைத் தொடர்ந்தும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இருவரும் இணைந்து நல்லாட்சி அரசாங்கத்தை அபிவிருத்தி பாதையில் இட்டு செல்வார்கள் என்று சுற்றாடல் பிரதி அமைச்சர் அஜித் மானபெரும தெரிவித்துள்ளார்.\nஅரச தகவல் திணைக்களத்தில் இன்று செவ்வாய்க்கிழமை இடம் பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.\nஅவர் மேலும் தெரிவிக்கையில் ,\nநல்லாட்சி அரசாங்கமானது நாட்டில் பல்வேறு வகையான அபிவிருத்தி திட்டங்களினூடாக நாட்டை முன்னேற்றப்பாதையில் கொண்டு செல்கின்றது. அதற்கு சாதகமான வகையில் பாராளுமன்ற உறுப்பினர்ள் 225 பேரும் ஒன்றிணைந்து நாட்டை அபிவிருத்தி பாதைக்கு இட்டு செல்ல ஒத்துழைக்க வேண்டும் .\nஅரசாங்கம் ஜனாதிபதி நல்லாட்சி அஜித் மானபெரும\n1900 வர்த்தக நிலையங்களுக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்ய நடவடிக்கை\nநுகர்வோர் சட்டத்தை மீறி வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபட்ட 1900 வர்த்தக நிலையங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக நுகர்வோர் விவகார அதிகார சபை தெரிவித்துள்ளது.\n2019-12-08 12:11:37 1900 வர்த்தக நிலையங்கள் வழக்குத் தாக்கல் செய்ய நடவடிக்கை\nமிளகின் விலை அதிகரித்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.\n2019-12-08 11:56:08 மிளகு விலை அதிகரிப்பு\nமுதலாம் தர மாணவர் அனுமதி தேசிய வைபவம் 16 ஆம் திகதி\nநாடளாவிய ரீதியில் உள்ள அரச உதவி பெறும், தனியார் பாடசாலைகளின் 2020 ஆம் ஆண்டுக்கான முதலாம் தர மாணவர்களைச் சேர்த்துக்கொள்ளும் தேசிய வைபவமும், வகுப்புக்களை ஆரம்பித்தல் தொடர்பான நிகழ்வு, 2020 ஜனவரி மாதம் 16 ஆம் திகதி நடைபெறும் என கல்வியமைச்சு அறிவித்துள்ளது.\n2019-12-08 11:38:38 முதலாம் தர மாணவர் அனுமதி தேசிய வைபவம்\nரஞ்சித் டி சொய்சாவின் இறுதிச் சடங்கு இன்று\nஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் டி சொய்சாவின் இறுதிச் சடங்குகள் இன்று கோதகவேலா பிரதேச சபை மைதானத்தில் இடம்பெறவுள்ளது.\n\"கட­வுச்­சீட்டு படம் எடுக்கையில் நெற்றிப் பொட்டை அகற்ற வேண்டும்\": சர்­வ­தேச நிய­மங்கள் என்­கி­றது குடி­வ­ரவு குடி­ய­கல்வு தி���ைக்­களம்\nபுதி­தாக கட­வுச்­சீட்­டுக்கு விண்­ணப்­பிப்­ப­வர்கள் அல்­லது தமது பழைய கட­வுச்­சீட்டை புதுப்­பிக்கும் தமிழ்ப் பெண்கள் நெற்­றிப்­பொட்­டுடன் படம் எடுப்­பதை தவிர்க்க வேண்டும் என குடி­வ­ரவு குடி­ய­கல்வு திணைக்­களம் தெரி­வித்­துள்­ளது.\n2019-12-08 11:28:25 கட­வுச்­சீட்­டு தமிழ்ப் பெண்கள் படம்\nரஞ்சித் டி சொய்சாவின் இறுதிச் சடங்கு இன்று\n\"கட­வுச்­சீட்டு படம் எடுக்கையில் நெற்றிப் பொட்டை அகற்ற வேண்டும்\": சர்­வ­தேச நிய­மங்கள் என்­கி­றது குடி­வ­ரவு குடி­ய­கல்வு திணைக்­களம்\nபால்மாவின் விலையை குறைக்க தீர்மானம்\nஎதிர்க்­கட்­சித்­த­லைவர் ஆச­னத்தில் அம­ரப்­போவது யார்\nடெல்லி தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து ; 35 பேர் பலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540506459.47/wet/CC-MAIN-20191208044407-20191208072407-00322.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/tag/%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0/", "date_download": "2019-12-08T05:10:53Z", "digest": "sha1:UKNM3CYEYBWDASPEGL5AE2SMMK72RMWO", "length": 6375, "nlines": 73, "source_domain": "tamilthamarai.com", "title": "தொடர |", "raw_content": "\nஇந்திய வம்சாவளி யினருக்கு, மிகச்சிறந்த எதிர்காலம்\nதமிழகத்தில் டிசம்பர் 27 மற்றும் 30ம் தேதிகளில் இருகட்டங்களாக கிராமப்புற உள்ளாட்சி தேர்தல்\nஎன்கவுன்ட்டர்கள் சட்டப்பூர்வமாக்கப்பட வேண்டும் பாஜக எம்பி\nஇராமகோபலன் வரலாறு பாகம் 2\nகல்லூரிப்படிப்பினை முடித்தவுடன் சங்கத்திற்க்காக தான் முழு நேரம் ஊழியனாக முடிவெடுத்து தன் விருப்பத்தை சங்க அதிகாரிகளிடம் தெரிவித்தார்.சங்க அதிகாரிகள் முதலில் வேலைக்கு சென்று சம்பாதித்து வா,அதன் பிறகு ராஜினாமா செய்துவிட்டு சங்கப்பணிக்கு வா என ......[Read More…]\nJanuary,19,11, —\t—\tஇராமகோபலன், குடியாத்ததிலும், குடியாத்ததில், சங்க அதிகாரிகளிடம், சங்க அதிகாரிகள், சங்கப்பணி, தனியார் மின்சார நிலய்த்தில், தெரிவிக்கப்பட்டு, தெரிவித்தார், தொடர, வரலாறு, வீட்டிற்க்கு தகவல்\nமாற்ற வேண்டியவைகளை முதலில் மாற்றுங்கள ...\nதன்னைத்தானே அதி மேதாவி என்று பறைசாற்றிக் கொள்ளும் கூட்டங்கள் தற்போது ஹைதரபாத்தில் நிகழ்ந்த என்கவுண்டரை கேள்வி கேட்பதோடு நிற்காமல் அதனை ஆனந்தமாகக் கொண்டாடும் மக்களையும் வாய்க்கு வந்தபடி தூற்றுகிறார்கள். பொது மக்களைத் தூற்றுவதால் என்ன பலன்.. எத்தனை அப்பாவிகளுக்கு காலத்தில் நீதி கிடைத்திருக்கிறது.. எத்தனை அப்பாவிகளுக்கு காலத்தில் நீதி கிடைத்திருக்கிறது..\nதிருடனாக இருந்து தீவிரவாதிய��க ஆனா அஜ்� ...\nஇராவணன் வழிபட்ட இலங்கேஷ்வரி சம்லேஸ்வர ...\nஜான்சி ராணி வரலாறு விடியோ\nஉணவு பொருள் பணவீக்கம் 7.58 சதவீதமாக குறை� ...\nஎடியூரப்பாவின் வாழ்க்கை வரலாறு படமாகி ...\nஜெயக்குமார் குடும்பத்தை சந்தித்து ஜெய ...\nஊமத்தை இலையின் மருத்துவ குணம்\nஅகன்ற இலைகளையும், புனல் போன்ற நீண்ட மலர்களையும், முள் நிறைந்த ...\nமுருங்கைப் பட்டை | முருங்கை பட்டை மருத்துவ குணம்\nமுருங்கை பட்டையை நன்றாக சிதைத்து அதனுடன் சிறிது உப்பு சேர்த்து ...\nஇதன் இலை, வேர் உபயோகப்படுகிறது. இதன் சுவை இனிப்பு, துவர்ப்பு, ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540506459.47/wet/CC-MAIN-20191208044407-20191208072407-00323.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/world/71967-the-bat-signal-shines-around-the-world-as-batman-turns-80.html?utm_source=site&utm_medium=article_pre_nxt&utm_campaign=article_pre_nxt", "date_download": "2019-12-08T05:24:51Z", "digest": "sha1:D3EH6GARXSCS4B32NH34CA3KU5N4XSRU", "length": 6584, "nlines": 84, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "'பேட் மேன்' கதாபாத்திரத்துக்கு வயது 80 - கொண்டாட்டத்தில் ரசிகர்கள் | The 'Bat-Signal' shines around the world as Batman turns 80", "raw_content": "\nகடலோர மாவட்டங்களில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்\nதனிநபர் வருமான வரி விகிதங்களை குறைக்க பரிசீலிப்பதாக மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் தகவல்\n'பேட் மேன்' கதாபாத்திரத்துக்கு வயது 80 - கொண்டாட்டத்தில் ரசிகர்கள்\nபேட் மேன் கதாபாத்திரம் உருவாகி 80 ஆண்டுகள் ஆனதை அமெரிக்க, பிரிட்டன், ஜப்பான், ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாட்டு மக்கள் கொண்டாடி வருகின்றனர்.\n1939ஆம் ஆண்டு நியூயார்க் நகரில் வெளியான காமிக் புத்தகத்தின் கதாபாத்திரம் பேட்மேன். மக்களை காக்கும் ரட்சகன் என்ற துணைப் பெயருடன் வலம் வந்த பேட்மேன், அவதரித்து 80 ஆண்டுகள் ஆகிறது. இதையொட்டி பல நாடுகளில் பேட்மேன் ரசிகர்கள் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்து கொண்டாடி வருகின்றனர்.\nசிறுவர் முதல் பெரியோர் வரை பேட்மேன் போல் வேடமணிந்து பார்வையாளர்களை கவர்ந்து வருகின்றனர். 80ஆவது ஆண்டு நினைவாக ஐந்து கிலோ மீட்டர் தூரத்துக்கு ஓட்டப்பந்தயமும் நடத்தப்பட்டது. இதில் பங்கேற்றவர்கள் பேட் மேன் ஆடை அணிந்து ஓடி உற்சாகமடைந்தனர்.\nஅக்.1 முதல் வீடு, வாகன கடன்களின் வட்டி குறைப்பு - எஸ்.பி.ஐ அறிவிப்பு\nஎல்.ஐ.சி நிறுவனத்தில் அசிஸ்டெண்ட் பணி - டிகிரி முடித்த��ர்கள் விண்ணப்பிக்கலாம் \nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nஆஸ்திரேலிய பேட் தயாரிப்பு நிறுவனம் மீது சச்சின் வழக்கு\nவெங்காயத்தை தொடர்ந்து உச்சத்தில் முருங்கை விலை..\nஇந்தியா- வெஸ்ட் இண்டீஸ் 2-ஆவது டி20: ரோகித் சாதனையை முறியடிப்பாரா விராட்\n“நிர்பயா நிதியில் 90 சதவீதம் பயன்படுத்தப்படவில்லை”- மத்திய அரசு தரவுகள்..\nஉன்னாவ் வன்கொடுமை: அமைச்சர்களை தடுத்து நிறுத்திய கிராம மக்கள்... விரட்டியடித்த போலீஸ்..\nகுழந்தையை கொன்ற தாயின் 2-வது கணவர்... மருத்துவ அறிக்கையால் சிக்கினார்..\nதெலங்கானா என்கவுன்ட்டர்: போலீசாருக்கு வாழ்த்து தெரிவித்து அஜித் ரசிகர்கள் போஸ்டர்..\nஇஸ்ரோவில் வேலை - அப்ரண்டிஸ் பணிகள்\nசலூனுக்குள் ஒரு நூலகம்: வாசித்தால் கட்டண சலுகை... பொன் மாரியப்பனின் புதிய முயற்சி..\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nஅக்.1 முதல் வீடு, வாகன கடன்களின் வட்டி குறைப்பு - எஸ்.பி.ஐ அறிவிப்பு\nஎல்.ஐ.சி நிறுவனத்தில் அசிஸ்டெண்ட் பணி - டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம் ", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540506459.47/wet/CC-MAIN-20191208044407-20191208072407-00323.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://amas32.wordpress.com/tag/vishal/", "date_download": "2019-12-08T06:41:48Z", "digest": "sha1:WMZXT66YDZTLHGGWIROHV7VVZ43D3VKE", "length": 11985, "nlines": 135, "source_domain": "amas32.wordpress.com", "title": "Vishal | amas32", "raw_content": "\nபாயும் புலி – திரை விமர்சனம்\nபத்தோடு பதினொண்ணு. எப்படித் தான் துணிந்து இந்த மாதிரி படங்கள் எல்லாம் எடுக்கிறாங்களோ சுசீந்திரன் பெயருக்காக படத்துக்குப் போறவங்க தான் இருப்பாங்க. வலுவில்லாத திரைக்கதையும் பார்த்துப் பார்த்துப் புளித்துப் போன சண்டை காட்சிகளளும் அவர்களை நொந்து நூடுல்ஸ் ஆக்கி விட்டிருக்கும் சுசீந்திரன் பெயருக்காக படத்துக்குப் போறவங்க தான் இருப்பாங்க. வலுவில்லாத திரைக்கதையும் பார்த்துப் பார்த்துப் புளித்துப் போன சண்டை காட்சிகளளும் அவர்களை நொந்து நூடுல்ஸ் ஆக்கி விட்டிருக்கும் டப் டப் டப்பென்று தீபாவளி துப்பாக்கி வைத்து சுடுவது போல ஏகத்துக்கு போலிசும் கெட்டவர்களும் சுட்டுக் கொள்ளும் சண்டைக் காட்சியில் நம் கையிலே ஒரு துப்பாக்கி இருந்திருந்தால் நாமும் பக்கத்தில் இருப்பவரை சுட்டிருப்போம். அப்படி ஒரு mind numbing fight sequence.\nவிஷால் அண்ணே நீங்க திருட்டு விசிடிக்காகப் போராடறது எல்லாம் சுப்பர் தான். ஆனால் இந்த மாதிரி படத்தில் நடித்தால் யாரண்ணே த���ரை அரங்கில் போய் பார்ப்பான். கொஞ்சம் சோஷியல் ரெஸ்பான்சிபிலிடியோடு படத்தைத் தேர்வு செய்யுங்கள்.\nமதுரை ஒரு காலத்தில் சங்கத் தமழ் வளர்த்ததற்கும் கலை நயமும் பக்திப் பரவசமும் பெருக்கும் கோவில்களையும் நினைவூட்டிக் கொண்டிருந்ததை வெறும் தாதாக்களின் ஊராக அடி தடி, கொலை, கொள்ளை சர்வ சாதாரணமாக நடக்கும் ஊராக இன்றைய தலைமுறையினர் நினைக்கத் தொடங்கியிருப்பதற்கு, நன்றி சினிமா கதை எழுத்தாளர்களே\nகாஜல் அகர்வால் ஹீரோயினி. அவர் சமீபத்தில் நடித்தப் படங்களில் ஹீரோவை வைத்து மட்டுமே எந்தப் படம் என்று கண்டுபிடிக்க வேண்டிய சூழல். அனைத்தும் ஒரே ரகம். D.இமான் இசை, ஒரே ஒரு பாடல் தவிர (சிலுக்கு மரமே) வேறு எதுவும் மனத்தில் நிற்கவில்லை. சமுத்திரக்கனி பாவம் அவரே கன்வின்ஸ் ஆகாத பாத்திரத்தில் நடித்திருக்கிறார். அப்போ நமக்கு எப்படி இருந்திருக்கும் என்று யோசித்துக் கொள்ளுங்கள்.\nவிஷால் ட்ரிம் ஆக பாத்திரத்துக்கு ஏற்ற மாதிரி உள்ளார். நடனம், பைட், சூரியுடனான மொக்கக் காமெடி இவை அனைத்திலும் நன்கு பரிமளிக்கிறார். வாழ்க வளமுடன், நம்மை கழுத்தறுக்காமல். இந்தப் படத்துக்கு எதுக்கு ரஜினி பட டைட்டில் என்று புரியவில்லை. எந்த டைட்டில் வைத்திருந்தாலும் ஒகே தான்.\nசமர் – திரை விமர்சனம்\nவிஷால், த்ரிஷா, சுனைனா மற்றும் சம்பத், ஜெயப்ரகாஷ், மனோஜ் பாஜ்பாய், ஜே.டி.சக்கரவர்த்தி நடித்துப் படத்தை எழுதி இயக்கி இருக்கிறார் திரு விஷால், த்ரிஷா இருவரிடமும் நல்ல நடிப்பை வரவழைத்திருப்பதற்கு அவருக்கு பாராட்டுக்கள்\nஆரம்பம் படு ஜோர். ஊட்டிக் காடுகளில் விஷால் மரத்தை வெட்ட வரும் வில்லன்களைப் பறந்து பறந்து பந்தாடுகிறார். உடம்பு நன்றாக ஜிம் பாடியாக உள்ளதால் வில்லன்களை அடித்துத் துவைப்பதை நம்ப முடிகிறது. நன்றாகவும் நடனம் ஆடுகிறார். தமிழ்நாட்டு ரித்திக் ரோஷன் என்று இவரைச் சொல்லலாம். அல்லது ரித்திக் ரோஷனை வட நாட்டு விஷால் என்றும் கூப்பிடலாம்.\nசண்டைப் போடாத பெண்ணும் சரக்கடிக்காத ஆணும் கிடைக்கவே மாட்டான், நீ எல்லாத்தையும் கணக்கு வெச்சிருக்க, நான் காதலையே கணக்கில்லாம வெச்சிருக்கேன் போன்ற மணியான வசனங்கள் இந்தப் படத்தில் இருக்கின்றன. ட்விட்டரில் #NewBreakUpLine You don’t remember the colour of my dress. So I am breaking up with you, என்று தைரியமாக எழுதலாம். ஏனென்றால் இந்தப் படத்தில் உண்மைய���கவே அது தான் காதலியும் காதலனும் பிரியும் காரணம்.\nதீடீரென்று கதைக் களம் பாங்காக்கிற்கு மாறுகிறது. அங்கே தான் ட்விஸ்ட் எந்திரனில் ரோபோ ரஜினியை விஞ்ஞானி ரஜினி பின்னாடி பாத்து ஒட்டு என்றதும் தலையைத் 360 degree திருப்பிப் பார்த்து ஓட்டுவார். அதைப் பார்த்து ஐஸ்வர்யா ராய் மயங்கி விழுவார். அந்த மாதிரி தான் நாமும் பாங்காக்கில் நடக்கும் கதையைப் பார்க்கும் பொழுது ஒரு மார்க்கமாக ஆகிவிடுவோம். அது தான் படத்தின் பலம் + பலவீனம்.\nபுதிய வியூகம். அதில் சந்தேகமே இல்லை. சைகோ பெஹேவியர் எனக்கு ஏற்புடையதாக இல்லை. அதனால் என்னால் ரசிக்க முடியவில்லை. அதனால் படம் நன்றாக இல்லை என்று சொல்ல எனக்கு உரிமை இல்லை. பலருக்கு அந்த மாதிரி கதைகள் நிச்சயமாகப் பிடிக்கும். அந்த விதத்தில் பார்த்தால் படம் நன்றாகக் கையாளப் படப் பட்டிருக்கிறது.\nத்ரிஷாவும் மிகவும் நன்றாக நடித்துள்ளார். நல்ல மெச்சூரிட்டி நடிப்பில். இன்னும் இளமையாகத் தெரிகிறார். நடுவில் வரும் பாடல்கள் நம்முடைய பொறுமையை மிகவும் சோதிக்கின்றன. தேவையே இல்லை. படத்தின் ஓட்டத்தில் தொய்வை ஏற்படுத்துகிறது. யுவன் ஷங்கர் ராஜா இசையில் அழகோ அழகு பாடல் நன்றாக உள்ளது. அஷ்டே\nபொங்கல் ரிலீஸில் இது முதல் இடம் பெரும். (மற்றவை அவ்வளவு மொக்கை என்று கேள்விப்பட்டேன்)\nவெள்ளைப் பூக்கள் – திரை விமர்சனம்\nசூப்பர் டீலக்ஸ் – திரை விமர்சனம்\nதேவ் – திரை விமர்சனம்\nபேரன்பு – திரை விமர்சனம்\nபேட்ட – திரை விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540506459.47/wet/CC-MAIN-20191208044407-20191208072407-00323.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://auto.ndtv.com/tamil/volkswagen-announces-volksfest-2019-with-benefits-up-to-rs-1-8-lakh-selective-cars-news-2118791", "date_download": "2019-12-08T05:35:42Z", "digest": "sha1:NCL4PWU4ILPMUQK4KJLDAHX26O53SKPO", "length": 7909, "nlines": 80, "source_domain": "auto.ndtv.com", "title": "Volkswagen: வோக்ஸ்வாகன் கார்களுக்கான தள்ளுபடி அறிவிப்பு", "raw_content": "\nVolkswagen: வோக்ஸ்வாகன் கார்களுக்கான தள்ளுபடி அறிவிப்பு\nVolkswagen: வோக்ஸ்வாகன் கார்களுக்கான தள்ளுபடி அறிவிப்பு\nஇந்த ஆண்டு ஜனவரி முதல் தனது பெட்ரோல் கார்களில் நான்கு ஆண்டும் டீசல் கார்கள் இந்த ஆண்டு செப்டம்பர் முதல் ஐந்தாண்டு உத்தரவாதத்தை வோக்ஸ்வாகன் வழங்குகிறது\nஅதிகபட்சமாக 1.8 லட்சம் ரூபாய் நன்மைகளைப் பெற முடியும்\nவோக்ஸ்வாகன் இந்தியா (Volkswagen India) தனது வருடாந்திர பண்டிகை திருவிழாவான வோக்ஸ்ஃபெஸ்ட் 2019 (Volksfest 2019) அறிமுகம் செய்துள்ளது. இதன் கீழ் போலோ, வென்டோ ம��்றும் அமியோ ஆகியவற்றின் தேர்ந்தெடுக்கப்பட்ட வகைகளில் பல கூடுதல் சலுகைகள் மற்றும் தள்ளுபடியை அறிமுகப்படுத்துகிறது. அக்டோபர் 31, 2019 வரை 102 நகரங்களில் உள்ள வோக்ஸ்வாகன் உற்பத்தியாளர்களின் 132 விற்பனை நிலையங்களில் 1.8 லட்சம் ரூபாய் வரையான தள்ளுபடி திட்டங்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.\nவோக்ஸ்ஃபெஸ்ட் 2019 குறித்து வோக்ஸ்வாகன் பயணிகள் கார்களின் இயக்குனர் ஸ்டெஃபென் நாப் கூறுகையில், \"வோக்ஸ்ஃபெஸ்ட் 2019 என்பது எங்கள் வாடிக்கையாளர்களுடன் பண்டிகை உணர்வை கொண்டாட உதவுகிறது. ஒவ்வொரு ஆண்டும், எங்கள் வாடிக்கையாளர்களுக்கு ஒரு தனித்துவமான திட்டம் வழங்குவதன் மூலம் எங்கள் அளவுகோலை அதிகரிக்கிறோம். கொள்முதல், விற்பனைக்குப் பின் முயற்சிகள் மற்றும் கவர்ச்சிகரமான நிதி விருப்பங்கள் ஆகியவற்றை உள்ளடக்கிய விரிவான மதிப்பு அடிப்படையிலான முன்மொழிவு இது. கூடுதலாக, வாடிக்கையாளர்களுக்கு மினியேச்சர் வோக்ஸ்வாகன் மாடல்களை வழங்க வோக்ஸ்வாகன் மேட்டல் இந்தியாவின் ஹாட் வீல்ஸுடன் கூட்டு சேர்ந்துள்ளது\" என்றார்.\nGT Line மாடல்களுக்கு இந்த தள்ளுபடி கிடையாது\nவோக்ஸ்வாகன் போலோ, வென்டோ மற்றும் அமியோ முழுவதும் உள்ள நன்மைகள் தள்ளுபடிகள், பரிமாற்ற போனஸ், நீட்டிக்கப்பட்ட உத்தரவாதம் மற்றும் சாலையோர உதவி (ஆர்எஸ்ஏ) ஆகியவை அடங்கும். இந்த ஆண்டு ஜனவரி முதல் தனது பெட்ரோல் கார்களில் நான்கு ஆண்டும் டீசல் கார்கள் இந்த ஆண்டு செப்டம்பர் முதல் ஐந்தாண்டு உத்தரவாதத்தை வோக்ஸ்வாகன் வழங்குகிறது. வோக்ஸ்ஃபெஸ்ட்டின் கீழ், வாடிக்கையாளர்கள் வென்டோ ஹைலைன் டீசலில் மட்டுமே அதிகபட்சமாக 1.8 லட்சம் ரூபாய் நன்மைகளைப் பெற முடியும். கூடுதலாக, அனைத்து அமியோ வகைகளுக்கும் 20,000 ரூபாய் போனஸ் கிடைக்கிறது.\nதேர்ந்தெடுக்கப்பட்ட விநியோகஸ்தர்கள் ஏற்கனவே வென்டோ ஹைலைன் பிளஸ் டி.எஸ்.ஜி வேரியண்ட்டில் சுமார் 1.5 லட்சம் ரூபாய் தள்ளுபடியை வழங்கி வருகின்றனர், அதே நேரத்தில் வோக்ஸ்வாகன் அமியோ டி.எஸ்.ஜி ஹைலைன் பிளஸ் பதிப்பில் 1.15 லட்சம் ரூபாய் வரை தள்ளுபடி உள்ளது. இதற்கிடையில், சில டீலர்ஷிப்கள் வோக்ஸ்வாகன் போலோவில் 80,000 ரூபாய் வரை தள்ளுபடி மற்றும் எக்ஸ்சேஞ்ச் போனஸ் 20,000 ரூபாய் வழங்குகின்றன. பாஸாட், டிகுவான் மற்றும் புதிய ஜிடி லைன் மாடல்களுக்கு தள்ளுபடிகள் கிடையாது.\nவாகனங��கள் பற்றிய சமீபத்திய மற்றும் தற்போதைய செய்திகளைப் பெற CarAndBikeஐ பேஸ்புக் மற்றும் ட்விட்டரில் பின் தொடருங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540506459.47/wet/CC-MAIN-20191208044407-20191208072407-00323.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://marumoli.com/%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%8B%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81/", "date_download": "2019-12-08T05:23:48Z", "digest": "sha1:B45UG6BMSFEYUO55PHQ35RUZCS3FMTUG", "length": 19991, "nlines": 122, "source_domain": "marumoli.com", "title": "எதியோப்பிய விமான விபத்து | போயிங் விமானங்கள் பாதுகாப்பானவையா? -", "raw_content": "\nஇலங்கையில் கன மழை | பல்லாயிரக்கணக்கானோர் இடப்பெயர்வு\nபிரிகேடியர் பெர்ணாண்டோ குற்றவாளி – பிரித்தானிய நீதிமன்றம்\nபிளாஸ்டிக் கழிவுகள், வாசனைத் திரவியங்கள் இறக்குமதிக்குத் தடை – பிரதமர் ராஜபக்ச உத்தரவு\nமுத்தையா முரளீதரன் உட்படப் பல பிரபலங்கள் தேர்தலில் போட்டியிடவுள்ளனர்\nசிறீலங்கா ரெலிகொம் தலைவரின் சம்பளம் குறைப்பு – ஜனாதிபதி அதிரடி அறிவிப்பு\n> OPINION > Articles > எதியோப்பிய விமான விபத்து | போயிங் விமானங்கள் பாதுகாப்பானவையா\nஎதியோப்பிய விமான விபத்து | போயிங் விமானங்கள் பாதுகாப்பானவையா\nஎதியோப்பியாவின் தலைநகர் அடிஸ் அபாபாவிலிருந்து கென்யாவின் தலைநகர் நைரோபிக்குப் புறப்பட்ட விமானம் புறப்பட்ட சில நிமிடங்களில் விழுந்து நொருங்கியிருக்கிறது. பயணம் செய்த 157 பேரும் கொல்லப்பட்டிருக்கிறார்கள். விமானத்தின் ரகம் போயிங் 737 MAX 8. புத்தம் புதியது. அக்டோபர் 29 2018 அன்று இந்தோனேசியாவின் லயன் எயர் விமானம் 189 பேருடன் ஜாவா கடலில் விழுந்து நொருங்கியது. எவருமே பிழைக்கவில்லை. அதுவும் புத்தம் புதிய 737 MAX 8 விமானம். அவ் விபத்தும் புறப்பட்டு அரை மணித்தியாலத்துக்குள் நடந்தது.\nவழக்கம் போல போயிங் விமானிகளையே குற்றஞ்சாட்டுகிறது. உதவி விமானி 200 மணித்தியாலங்கள் மட்டுமே ஓட்டப் பயிற்சி பெற்றவர் என்பதை விபத்து நடந்து சில நிமிடங்களில் கண்டுபிடித்து விட்டார்கள். ஆனால் லயன் எயர் விபத்து நடைபெற்று நான்கு மாதங்கள் ஆகியும் விபத்தின் காரணம் பற்றி அறிக்கையை விடவில்லை. விமானங்களின் பாதுகாப்பு விவகாரங்களைக் கண்காணிக்கும் மத்திய வான்பறப்பு ஆணையம் (Federal Aviation Authority) விமானத் தயாரிப்பாளரின் ‘இயக்கக் கைநூலைக் (Operating Handbook)கவனமாகப் படியுங்கள் என்பதோடு அமுக்கிக் கொண்டார்கள். காரணம் போயிங் ஒரு அமெரிக்க நிறுவனம். அமெரிக்காவின் போராயுதங்களைன் ப���ரும் பங்கு இங்கு தான் தயாரிக்கப்படுகிறது. இந்தோனேசிய விபத்திற்குப் பிறகு பங்குச் சந்தையில் விலை வேகமாகச் சரிந்து விட்டது. தவறு நிறுவனத்தின் மேல் என்பது நிரூபிக்கப்பட்டால் காப்புறுதிக் கொடுப்பனவு பிரச்சினையாகிவிடப் போகிறது. விமானதின் புதிய கொள்வனவுகள் நிறுத்தப்படலாம்.\nஅமெரிக்க அரசும், ஒத்தூதும் ஊடகங்களும் இருக்கும் மட்டும் போயிங் மட்டுமல்ல எந்த நிறுவனமும் தப்பிப் பிழைக்கும். கனடாவில் SNC lavalin விவகாரம் போல.\nஇந்தோனேசியாவின் லயன் எயர் விபத்துக்குள்ளாகியபோது அந்நாட்டின் தேசிய போக்குவரத்து பாதுகாப்புச் சபை போயிங் நிறுவனத்துக்கு ஒரு தகவல் அனுப்பியது. லயன் எயர் விமானத்தின் புலன் கருவியான (sensor) ‘ஆங்கிள் ஒப் அற்றாக்’ (AOA – Anglle of Attack) இலிருந்து தவறான உள்ளீடுகள் (inputs) கணனிக்கு வருகின்றன என்பதே அச் செய்தி. ஒரு விமானத்தின் அசையும் இறக்கைகளே அவ் விமானம் என்ன கோணத்தில் வான் பரப்புக்குள் நுழைவது என்பதைத் தீர்மானிக்கின்றன. அவிவிறக்கைகளின் அசைவையும் தீமானிக்கப்படும் கோணங்களையும் இந்த AOA கருவிகள் விமானியின் முன்னிருக்கும் கணனிக்கு அறிவிக்கின்றன. இக் கோணங்களைக் கொண்டு கணனி விமானத்தின் மூக்கின் திசையையும் அதன் சார்பு வேகம் மற்றும் தேவையான உந்து விசையையும் கணித்துக் கொண்டு தான் விரும்பியபடி இயக்கத்தை முடுக்கி விடுகிறது. முற் காலத்தில் விமானிகள் இறக்கைகளின் அசைவுகளையும் மூக்கின் திசையயும், தேவையான உந்துவிசையையும் தீர்மானித்து தம் கைகளாலேயே அதற்குரிய பொத்தான்களையும் முறுக்கிகளையும் இயக்குவார்கள். இதற்கு அடுத்ததாக வந்த தயாரிப்புகளில், தானியங்கி முறையாக இயங்கவில்லை என்று விமானி கண்டால் உடனே கருவிகளைத் தன் சுய கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரலாம். போயிங் 737 MAX 8 இன் உருவாக்கத்தின் போது அது ஒரு முற்றிலும் தானியங்கும் இயந்திரங்களைக் கொண்டதாக வடிவமைக்கப் பட்டது எனவும் கணனியின் அறிவிப்புக்கள் விமானியைக் குழப்பி விடுவதாகவும் விமானி விமானத்தை உடனடியாகத் தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருவதற்குள் புலன் கருவியின் (sensor) தவறான உள்ளீட்டை வைத்துக் கொண்டு கணனியே விமானத்தின் மூக்கின் திசையையும் உந்துவிசையையும் தீர்மானித்து விடுகிறது என்றும் இது பற்றி போயிங் அறிந்திருந்தது என்றும் சொல்லப்படுகிறது. பாதுகாப்பைவிட அதனால் எந்தளவு எரிபொருளைச் சேமிக்கலாம் என்பதே போயிங்கின் நோக்கமாக இருந்தது எனவும் சொல்லப்பட்டது. தானியக்க ரீதியில் செயற்படும் இயந்திரங்கள் எரிபொருளையோ அல்லது மின் வலுவையோ சேமிப்பது என்பதிலும் உண்மை இருக்கிறது தான்.\nRelated: சிங்கப்பூர் | 2025க்குள் குடிவரவுச் சாவடிகள் தானியக்கமாகும்\nலயன் எயர் விமான விபத்தின் பின்னர் போயிங் நிறுவனம் உலகம் முழுவதுமுள்ள போயிங் 737 MAX 8 பாவனையாளருக்கு ஒரு அறிக்கையை அனுப்பியது. “பறப்புக் கட்டுப்பாட்டுக் கணனியின் (flight control computer) தரும் குழப்பகரமான தகவல்களையும் அது எடுக்கும் தவறான நடவடிக்கைகளினால் விமானம் மிகவும் பாரதூரமான நிலம் நோக்கிய வீழ்ச்சியையும் தவிர்க்க இப்படியான தருணங்களைத் தவிர்ப்பதற்கான கற்கை முறைகளை அறிந்து வைத்திருங்கள் ( brush up on how to deal with confusing readings or erratic actions from the flight control computer, which could cause the plane to dive, hard)”. லயன் எயர் விமானம் கடலை நோக்கி விழுந்த வேகம் மணிக்கு 600 கி.மீ..\nஇதே போலத்தான் 2009 இல் எயர் பிரான்ஸ் பிளைட் 447 றியோ டி ஜனேறியோவிலிருந்து (பிரேசில்) பாரிஸ் புறப்ப்டும் போது அத்லாந்திக் சமுத்திரத்தில் விழுந்து நொருங்கியது. 228 பேர் மரணமானார்கள். எயர் பஸ் ஏ330 தயாரிப்பு விமானம். இறக்கைகளிலுள்ள புலன் கருவி பனியில் உறைந்து போனதால் விமானத்தின் தானியக்கம் குழப்பப்பட்டது.\nதானியக்கம் விசித்திரமானது. நாம் வாழும் சூழலைச் சார்பாகக் கொண்டுதான் தேவையை முன் வைத்து நாம் கருவிகளைப் படைக்கிறோம். அதற்கான கணிப்புகளைச் செய்கிறோம். சமன்பாடுகளை உருவாக்குகிறோம். ஆய்வுகூடத்தில் எல்லாம் சரியாகவே தொழிற்படும். ஆனால் ‘நானும் இருக்கிறேன்’ என்று ஒரு சக்தி அவ்வப்போ தலையைக் காட்டும். பொறியியலாளர் இதற்கு குழப்ப மாறி அல்லது அறியாத மாறி (disturbance variable or unknown variable) என்பார்கள். மத வாதிகள் இது தான் கடவுள் என்பார்கள்.\nபல நாடுகள் போயிங் 737 MAX 8 ஐத் தரையிறக்கி விட்டார்கள். அமெரிக்க நட்புறவு நாடுகள், கனடா ஈறாக, எதுவுமே செய்யப் போவதில்லை. கார்ப்பறேட் இச்சைகள் அவர்களுக்கு முக்கியம், பறிக்கப்பட்ட உயிர்கள் அவர்களதாக இல்லாமலிருக்கும் மட்டும்.\n737 MAX 8 ஒரு அதி வேகமாக விற்பனையாகும் விமானம். 4700 விமானங்களை வாங்குவதற்கான ஆர்டர் கையிருப்பில் இருக்கிறது. போயிங் நிறுவனத்தின் வரலாற்றில் அதி வெற்றிகரமான தயாரி���்பு இது.\nதரை வாகனங்களில் பயணம் செய்வதை விட விமானப் பயணம் பாதுகாப்பானது என்று பண்டிதர்கள் சொல்கிறார்கள், நம்புவோம்.\nஉங்கள் வாழ்க்கைத் துணை யார்\nசந்திரன் தரையில் நொருங்கிய விக்ரம் | நாசா செய்மதி படத்தில் கண்டுபிடித்த தமிழர்\nகனடிய அரசியல் | பிரதமர் பிழைத்துக்கொள்வாரா\nஇலங்கை ஜனாதிபதித் தேர்தல் ஒரு ஜனநாயகச் சதி\nRelated: சந்திரன் தரையில் நொருங்கிய விக்ரம் | நாசா செய்மதி படத்தில் கண்டுபிடித்த தமிழர்\n← உலக மகளிர் தினம் | தொடரும் போராட்டம்\nஇண்டர்போலினால் தேடப்படும் 14 இலங்கையர்கள் →\n2018ல் கதலீன் வின்னுக்கு பத்தாமிடத்தில் வியாழன்…\nOne thought on “எதியோப்பிய விமான விபத்து | போயிங் விமானங்கள் பாதுகாப்பானவையா\nAirforce one, நம்மாளுகள – கனடாத் தலைவர்கள் பறக்கும் விமானம், மோடி வெளிநாடுகளுக்குப் போகுமு; விமானம் எல்லாத்தையும் 737 மாக்ஸ் ஆக மாத்தினால் என்ன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540506459.47/wet/CC-MAIN-20191208044407-20191208072407-00323.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/astrology/news/lunar-eclipse-2018-chandra-grahanam-remedies-309946.html?utm_source=articlepage-Slot1-11&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2019-12-08T06:23:54Z", "digest": "sha1:KPP4CGXPG4MC3SYATUUC3OQWSVB43MFL", "length": 15519, "nlines": 193, "source_domain": "tamil.oneindia.com", "title": "சந்திர கிரகணம்: தானம் செய்தால் தோஷமில்லை | Lunar eclipse 2018: Chandra grahanam remedies - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் ஹைதராபாத் என்கவுண்டர் ப சிதம்பரம் மழை 2020 புத்தாண்டு பலன்கள் உள்ளாட்சி தேர்தல்\nகுட் நியூஸ்.. வருமான வரியில் சலுகை\nஹைதராபாத் என்கவுண்டர்.. சம்பவ இடத்தில் மனித உரிமைகள் குழு தீவிர ஆய்வு\nஊரக உள்ளாட்சி தேர்தல் அறிவிப்புக்கு எதிராக திமுக நீதிமன்றம் செல்லும்: ஸ்டாலின் அதிரடி\nடிரைவருக்கு திடீர் நெஞ்சு வலி.. தாறுமாறாக ஓடிய பஸ்.. வீட்டுக்குள் புகுந்தது.. யாருக்கும் காயமில்லை\nதமிழர்கள் மாதிரி அனைத்து மாநில மக்களுக்கும் விழிப்புணர்வு தேவை.. சென்னையில் ப.சிதம்பரம் பேட்டி\nதமிழுக்கு துரோகம் செய்யாதீர்கள்... அமைச்சர் மீது மு.க.ஸ்டாலின் சாடல்\nஒரே லாட்ஜில், ஒரே ரூமில் ஆணும் பெண்ணும் தங்க சட்டத்தில் தடை இல்லையே... சென்னை ஹைகோர்ட் கேள்வி\nMovies தை மாசம் எனக்கு கல்யாணம் ஆயிடும்.. ரஜினியே சொல்லிட்டாரு.. தர்பார் மேடையில் சொன்ன பிரபல நடிகர்\nTechnology 6.5-இன்ச் டிஸ்பிளேவுடன் களமிறங்கும் விவோ எக்ஸ்30\nSports 9 டக் அவுட்.. மொத்தம் 8 ரன்.. என்ன கொ��ுமைங்க இது பரிதாபப்பட வைத்த கத்துக்குட்டி அணி\nFinance சீனாவுக்கு கடன் கொடுக்காதீங்கய்யா.. கத்திச் சொன்ன டொனால்ட் ட்ரம்ப்..\nAutomobiles பலேனோ காரின் அலாய் சக்கரங்களுடன் புதிய மாருதி சியாஸ் சோதனை ஓட்டம்...\nLifestyle திருமணத்திற்கு முன்பு பெண்கள் தெரிந்துகொள்ள வேண்டிய பாலியல் தகவல்கள் என்ன தெரியுமா\nEducation திருவள்ளுவர் பல்கலையில் பேராசிரியர் வேலை\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nசந்திர கிரகணம்: தானம் செய்தால் தோஷமில்லை\nகிரகண நேரத்தில் என்ன செய்யலாம் என்ன செய்யக்கூடாது \n-ஜோதிடர் ஸ்ரீரங்கம் ரமேஷ் குரு\nசென்னை: சந்திர கிரகண நாளில் ஏழை ஒருவருக்கு பச்சை அரிசி 2 கிலோ, வெள்ளை துண்டு தானம் செய்யவும். பசு மாட்டிற்கு வெல்லம் கலந்த பச்சை அரிசி மற்றும் பழங்கள் அளித்தால் தோஷங்கள் நீங்கும்.\nசந்திர கிரகணம் திருக்கணித பஞ்சாங்க முறைப்படி இன்று மாலை 6.18 மணிக்கு ஆயில்யம் நட்சத்திரத்தில் துவங்குகிறது. கிரகண தோஷமுள்ள நட்சத்திரங்கள் ஆயில்யம், கேட்டை, ரேவதி, பூசம், மகம். இந்த 5 நட்சத்திரங்களில் பிறந்தவர்கள் சாந்தி பரிகாரம் செய்ய வேண்டும். ஆயில்யம் நட்சத்திரத்தில் நிகழும் கிரகணம் மாலை 8.41 மணிக்கு முடிவடைகிறது.\nகிரகணம் முடிந்தபின் குளித்துவிட்டு அருகில் உள்ள கோவில்கள் திறந்து இருந்தால் பின்வரும் சாந்தி பரிகாரங்களை முன்னால் சொல்லப்பட்ட 5 நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் செய்யலாம். அல்லது அடுத்த நாள்(வியாழன்) அன்று செய்யலாம்.\nகிரகணம் முடிந்தபின் குளித்துவிட்டு வீட்டில் பூஜை செய்தபின், அருகில் உள்ள கோவிலில் உள்ள நவகிரக சன்னதியில் சந்திர பகவானுக்கு அர்ச்சனை செய்யவும். பின்னர் கோவில் அர்ச்சகருக்கு பச்சை அரிசி 2 கிலோ, வெள்ளை துண்டு தானம் அளிக்கவும்.\nஏழை அல்லது குறைந்த வருமானம் உள்ள ஒருவருக்கு பச்சை அரிசி 2 கிலோ, வெள்ளை துண்டு தானம் செய்யவும். பசு மாட்டிற்கு வெல்லம் கலந்த பச்சை அரிசி மற்றும் பழங்கள் அளிக்கவும்.\nஉங்கள் ஊரில் உள்ள புராதனமான பெருமாள் (மகாவிஷ்ணு) கோவிலுக்கு சென்று பெருமாளுக்கு அர்ச்சனை செய்யவும். சிவன் கோவில் சென்று ஸ்ரீ சிவபெருமானுக்கு அர்ச்சனை செய்யவும்.\nசாந்தி பரிகாரங்களைச் செய்தால் கிரகண தோஷம் பாதிக்காது. நல்லது நடக்கும். புனர்பூசம், அனுஷம், உத்திரட்டாதி உ���்பட மற்ற நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு கிரகண தோஷம் கிடையாது.\nஅனைத்து ராசி மற்றும் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் கிரகண நேரத்தில் பின்வருவனற்றை செய்வது நல்லது. அதிகமான சுப பலன்கள் கிடைக்கும். கிரகண நேரத்தில் வீட்டை விட்டு வெளியே செல்வதை தவிர்க்கவும்.\nவீட்டில் கிரகண காலத்தில் செய்யப்படும் தெய்வ வழிபாடு அதிக சக்தி உள்ளது. வீட்டு பூஜை அறையில் விளக்கு ஏற்றி சிறப்பு வழிபாடு செய்யவும்.\nஆன்மிக புத்தகங்கள் மற்றும் மந்திரங்கள் படிக்கவும். தேவாரம், திருவாசகம், கந்த ஷஷ்டி கவசம், விஷ்ணு புராணம், சிவ புராணம், விநாயகர் அகவல், விஷ்ணு சகஸ்ரநாமம் படிக்கலாம்.\nகிரகண காலத்தில் பின்வரும் ஸ்ரீ ராம நாமம், சிவ நாமம் மற்றும் பெருமாள் நாமங்களைச் சொல்வது சிறப்பான பலன்களை அளிக்கும். உங்கள் வாழ்கை மற்றும் உடல்நலத்தில் முன்னேற்றம் ஏற்படும்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540506459.47/wet/CC-MAIN-20191208044407-20191208072407-00323.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/chennai/kamal-haasan-60-function-rajinikanth-salutes-ramesh-sippi-in-the-stage-368896.html?utm_source=articlepage-Slot1-11&utm_medium=dsktp&utm_campaign=citylinkslider", "date_download": "2019-12-08T04:51:10Z", "digest": "sha1:KAZFDIKU2QIZU7OPQPCSVFDJHQOP37NY", "length": 19506, "nlines": 216, "source_domain": "tamil.oneindia.com", "title": "கமல் விழாவில் ரஜினி சல்யூட் அடித்த விருந்தினர்.. இணையம் முழுக்க வைரலாகும் வீடியோ.. யார் அது? | Kamal Haasan 60 Function: Rajinikanth salutes Ramesh Sippi in the stage - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் ஹைதராபாத் என்கவுண்டர் ப சிதம்பரம் மழை 2020 புத்தாண்டு பலன்கள் உள்ளாட்சி தேர்தல்\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\n\"அதை\" ஒரே வாரத்தில் டவுன்லோடு செய்த 1500 பேர்.. மாட்ட போறீங்க.. லிஸ்ட் ரெடியாகி வருதாம்\nகஜானாவைக் காலி செய்துவிட்டு போக அதிமுக அரசு திட்டம்... மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு\nசென்னை, புறநகரில் மீண்டும் லேசான மழை.. எந்தெந்த பகுதிகள் தெரியுமா\nபுதுச்சேரியில் பரபரப்பு.. வெங்காயம் திருடிய கூலித் தொழிலாளி.. கட்டி வைத்து உதைத்த வியாபாரிகள்\nSundari Neeyum Sundaran Naanum Serial: இவிங்களுக்கு மட்டும் பூக்கடைகாரங்க எப்படி இப்படி\nதண்டனைகள் கடுமையானால்தான் பெண்களுக்கு பாதுகாப்பு கிடைக்கும்.. பிரேமலதா விஜயகாந்த்\nAutomobiles நீங்கள் ஆவலுடன் எதிர்பார்த்த கேடிஎம் 390 அட்வென்ச்சர் பைக் இந்தியாவில் அறிமுகம்\nMovies என்னை அழகாக்கியவரே... அன்பான ஆத்மாவே... மேக்கப்மேன் மரணத்துக்கு ஹீரோயின் உருக்கம்\nTechnology காற்றின் வேகத்தில் பயணிப்போமா- அடுத்தக்கட்டத்திற்கு தயாராகும் இந்தியா\nFinance சத்தமில்லாமல் 7 நிறுவனத்திற்குத் தலைவரான சுந்தர் பிச்சை..\nLifestyle இந்த ராசிக்காரர்களைத் தான் குரு பகவானுக்கு ரொம்ப பிடிக்குமாம்...\nSports இறுதி வரை விரட்டி விரட்டி அடித்த கோலி .. இந்தியா 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி\nEducation JEE Main Exam: ஜேஇஇ மெயின் தேர்வுக்கான அனுமதிச் சீட்டு வெளியீடு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nகமல் விழாவில் ரஜினி சல்யூட் அடித்த விருந்தினர்.. இணையம் முழுக்க வைரலாகும் வீடியோ.. யார் அது\nகமல் விழாவில் ரஜினி சல்யூட் அடித்த விருந்தினர்.. வைரலாகும் வீடியோ\nசென்னை: கமல் 60 விழாவில் நடிகர் ரஜினிகாந்த் சல்யூட் அடித்த மூத்த விருந்தினர் யார் என்ற உண்மை வெளியாகி இருக்கிறது.\nநேற்று சென்னையில் மக்கள் நீதி மையம் கட்சி தலைவரும் நடிகருமான கமல் திரைத்துறைக்கு வந்து 60 ஆண்டுகள் ஆனதையொட்டி இதற்காக நேற்று விழா எடுக்கப்பட்டது. நடிகர் ரஜினிகாந்த், பாலிவுட், கோலிவுட், டோலிவுட் நடிகர்கள் பலர் இந்த விழாவில் கலந்து கொண்டனர்.\nசென்னை நேரு உள்விளையாட்டு மைதானத்தில் இந்த விழாவிற்கு பிரம்மாண்ட ஏற்பாடுகள் நடந்தது. பல சுவாரசியமான சம்பவங்கள் இந்த விழாவில் நடந்தது.\nமுதலில் பொம்மை.. அடுத்து குழந்தையைத் தூக்கி வீசிய டிரைவர்.. வைரலான பஸ் வீடியோவில் புதிய டிவிஸ்ட்\nஇந்த விழாவில் ரஜினியின் பேச்சு, மறைமுகமான அரசியல் கருத்து எல்லாம் வைரலானது. தமிழக அரசியலில் நடக்கும் அதிசய நிகழ்வுகள் குறித்து அவர் பேசியதும் பெரிய வரவேற்பை பெற்றது. அதேபோல் நடிகர் கமல்ஹாசன் குறித்தும் ரஜினி உருக்கமாக பேசினார்.\nஇந்த நிகழ்ச்சியின் தொடக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் இயக்குனர் எஸ்.பி. முத்துராமனை பார்த்ததும் அவரின் காலில் விழுந்து வணங்கினார். பின் அவரிடம் நீண்ட நேரம் அவரிடம் பேசிக்கொண்டு இருந்தார். பழைய படங்கள் குறித்தும், தற்போதைய அரசியல் குறித்தும் இருவரும் உரையாடினார்கள்.\nஅதன்பின் மேடைக்கு செல்லும் போது நடிகர் ரஜினிகாந்த் மூத்த விருந்தினர் ஒருவருக்���ு சல்யூட் அடித்தார். ரஜினி படத்தில் சல்யூட் அடிப்பது போலவே மிகவும் ஸ்டைலாக சல்யூட் அடித்தார். இந்த வீடியோ இணையம் முழுக்க வைரலாகி உள்ளது.\nஅந்த மூத்த விருந்தினருக்கு ரஜினிக்கு திரும்பி சல்யூட் வைத்தார். பின் இருவரும் சிரித்தபடி மாற்றி மாற்றி கைகுலுக்கிக் கொண்டனர். இதையடுத்தி ரஜினி சல்யூட் வைத்த அந்த நபர் யார் என்று விவாதம் இணையத்தில் எழுந்தது. இதற்கு பலரும் ஒவ்வொரு விதமாக பதில் அளித்தனர்.\nஇந்த நிலையில் ரஜினி சல்யூட் அடித்த நபர் பிரபல பாலிவுட் இயக்குநர் ரமேஷ் சிப்பி என்பது தெரிய வந்துள்ளது. ரமேஷ் சிப்பி பத்ம ஸ்ரீ விருது பெற்ற இயக்குனர். அமிதாப் பச்சனை வைத்து இவர் இயக்கிய ஷோலே படம் உலகம் முழுக்க பிரபலம் ஆகும். 11 படங்களை இயக்கிய இவர், 12 படங்களை தயாரித்து இருக்கிறார்.\nஇந்தியாவில் மிக சிறந்த மூன்று ஹீரோக்களான அமிதாப் பச்சன், ரஜினிகாந்த், கமல்ஹாசன் மூன்று பேருக்கும் நெருங்கிய நண்பர் இவர். ஹே ராம் படம் பார்த்துவிட்டு கமல்ஹாசனுடன் இவர் மிகவும் நெருக்கமானார். அதில் இருந்து கமல்ஹாசன் மற்றும் ரமேஷ் சிப்பி இருவரும் நெருங்கிய நண்பர்கள். இதனால் அவர் நேற்று கமல் 60 விழாவிற்கு அழைக்கப்பட்டார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\n\"அதை\" ஒரே வாரத்தில் டவுன்லோடு செய்த 1500 பேர்.. மாட்ட போறீங்க.. லிஸ்ட் ரெடியாகி வருதாம்\nகஜானாவைக் காலி செய்துவிட்டு போக அதிமுக அரசு திட்டம்... மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு\nசென்னை, புறநகரில் மீண்டும் லேசான மழை.. எந்தெந்த பகுதிகள் தெரியுமா\nதண்டனைகள் கடுமையானால்தான் பெண்களுக்கு பாதுகாப்பு கிடைக்கும்.. பிரேமலதா விஜயகாந்த்\nசுப்ரீம் கோர்ட் உத்தரவுப்படி ஆவணங்களை ஒப்படைக்க... பொன்.மாணிக்கவேலுக்கு ஹைகோர்ட் உத்தரவு\nநாங்கள் ஆட்சிக்கு வந்தால் பலாத்கார சம்பவங்களுக்கு என்கவுண்ட்டர் போன்ற மரண தண்டனைதான்: சீமான்\nஉள்ளாட்சித் தேர்தல்: உச்சநீதிமன்றத்தின் தீர்ப்புக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி, ஸ்டாலின் வரவேற்பு\nதெலுங்கானா என்கவுண்டர்.. கனிமொழி, பாலபாரதி அதிருப்தி.. மாயாவதி, விஜயதாரணி வரவேற்பு\nவெடிகுண்டு வைத்து தகர்ப்போம்... சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலுக்கு மிரட்டல்\nசென்னையில் நடுரோட்டில் கல்லூரி மாணவியை வெட்டிய இளைஞர்.. காதலிக்க மறுத்த���ால் ஆத்திரம்\nநாடு முழுவதும் ஃபாஸ்டேக் செல்லும்.. சென்னையில் உள்ள சுங்கச்சவாடிகளுக்கு மட்டும் செல்லாது\nவெங்காயத்தை பாதுகாக்க துப்பாக்கி ஏந்திய காவலாளி தேவை.. சென்னை பிரியாணி கடை நூதன விளம்பரம்\n50 வயது.. 30 ஆண்டு பணி நிறைவு பெற்ற அரசு ஊழியர்களுக்கு கட்டாய ஓய்வா.. தமிழக அரசு மறுப்பு\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nkamal haasan rajinikanth கமல்ஹாசன் ரஜினிகாந்த்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540506459.47/wet/CC-MAIN-20191208044407-20191208072407-00323.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/110086", "date_download": "2019-12-08T05:07:50Z", "digest": "sha1:Q6BO5JTPENEKQIULN6BZBF5EC3GSUTDZ", "length": 13869, "nlines": 97, "source_domain": "www.jeyamohan.in", "title": "மரத்திலிருந்து கனியின் விடுதலை -கடிதங்கள்", "raw_content": "\n« ‘வெண்முரசு’ – நூல் பதினெட்டு – ‘செந்நா வேங்கை’ – 17\nதமிழ் ஹிந்து –சிறுமையைக் கடத்தல் »\nமரத்திலிருந்து கனியின் விடுதலை -கடிதங்கள்\n“மரத்திலிருந்து கனியின் விடுதலை” என்ற அசொகமித்திரனின் “விமோசனம்” சிறுகதை குறித்தான கட்டுரை படித்தேன். பல முறை படித்திருந்தாலும், புதிய ஊற்றுக்கண் திறந்தது போல இருந்தது. பல தளங்களில் பொருள் தரக்கூடிய கதை. படிப்பவர் ,அசோமித்திரனின் வழக்கமான எளிமையில் ஆழ்ந்து, சுலபமாக முதல் தளத்திலேயே நின்று விடும் வாய்ப்பு நிறைய உண்டு. கணவனிடம் இருந்து விமோசனம் என்ற தளத்தைத் தாண்டி, மரபிலிருந்து விடுதலை என்ற அடுத்த தளம் திறந்திருக்கிறது. “அவள் மரபை விடவில்லை, மரபு அவளை விட்டுவிட்டது என்பதுதான் மேலும் நம்மை வந்தடையும் பொருள்” முடித்திருக்கிறீர்கள். எனக்குத் தோன்றுவது அவள்தான் மரபை விட்டு விட்டாள் என்று. சரஸ்வதி கிளம்பியவுடன், அந்த வீட்டு அம்மாள் யாரையோ கூப்பிட்டு மஞ்சள் குங்குமம் பழம் தாம்பூலம் தரச் சொல்கிறார். சரஸ்வதி அவற்றை வாங்கிக் கொண்டதாகச் சொல்லவில்லை. அடுத்த வரி “சரஸ்வதி சிறிது தயங்கினபடி நகர்ந்தாள் “. அசோகமித்திரன் கதையின் துவக்கத்திலிருந்து எத்தனையோ விவரங்களையும் , செயல்களையும் விவரமாக,நுணுக்கமாக கொடுத்திருக்கிறார்.\nவத்தல் குழம்பில் அடியில் கடலைப் பருப்பும் கற்களும் இருக்கின்றன, பூஜைக்குச் சென்ற வீட்டில் ஒரு மூலையில் இருந்த டெலிபோனின் பேசும் பாகத்தை யாரோ எடுத்து கீழே வைத்திருக்கிறார்கள்,இரண்டு நாட்களுக்கு முன் மறந்துபோய் விட்டுச் சென்ற பால் புட்டியை சுத்தம் செய்து கொண்டுவந்து கொடுக���கிறார்கள், தாம்பாளம் விழுந்தவுடன் பாடகர் பாட்டை ஒரு கணம் நிறுத்துகிறார், ஆனால் சரஸ்வதி தாம்பூலம் வாங்கிக் கொண்டதாக ஒரு வரி இல்லை அவள் மரபிலிருந்து விலகி நகர்கிறாளா \nஇன்னும் ஒரு தளத்தில் பார்த்தால்,\nஇறுதியாக சரஸ்வதி கிளம்பிப் போகிறாள், ஒரு கணம் அழுகை பொத்துக் கொண்டு வருகிறது,அடுத்த கணம் உணர்ச்சியற்று மனம் வெற்றாக ஆகிறது சரஸ்வதிக்கு விமோசனம் கணவனிடமிருந்தா இல்லை தன்னிடமிருந்தே, தானாக ஏற்படுத்திக் கொண்ட தளைகளிலிருந்தா \nஅசோகமித்திரனின் விமோசனம் கதையை நான் இரண்டுமுறை முன்னரே வாசித்திருந்தாலும் சரஸ்வதி அந்த புனிதரைச் சென்று சந்திப்பது தனக்கு மரபு என்ன பதிலை அல்லது விடுதலையை அளிக்கப்போகிறதென்று அறிவதற்காகவே என்ற கோணத்தில் நான் யோசிக்கவில்லை. உண்மையில் அந்த புனிதர் அக்கதையில் எதற்கு என்றே எனக்குப்புரியவில்லை. அவளுக்கு வேறு அடைக்கலமே இல்லை என்று காட்டவே அவர் வருகிறார் என்றுதான் நினைத்தேன்.\nஇவ்வாறு தொடர்ந்து பழைய இலக்கியம் மீது ஒரு வாசிப்பையும் விவாதத்தையும் உண்டுபண்ணிக்கொண்டே இருப்பது முக்கியமான ஒரு இலக்கியப்பணி. வாழ்த்துக்கள்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-40\nவிஷ்ணுபுரம் விழா விருந்தினர்- 3 லீனா மணிமேகலை\nநீரின்றி அமையாது - காளிப்பிரசாத்\n'வெண்முரசு' - நூல் நான்கு - 'நீலம்' - 1\nவிஷ்ணுபுரம் விருந்தினர் 6 – ரவி சுப்ரமணியம்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 8\nவிஷ்ணுபுரம் விழா விருந்தினர்-5 -சுரேஷ்குமார இந்திரஜித்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 7\nவிஷ்ணுபுரம் விழா, குக்கூ, தன்னறம்\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540506459.47/wet/CC-MAIN-20191208044407-20191208072407-00323.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/tag/%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BE-%E0%AE%95%E0%AE%9F%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AF%88", "date_download": "2019-12-08T05:04:52Z", "digest": "sha1:FZMKKDOI47JRAOK7JNMFKDK6CDAMTED3", "length": 8858, "nlines": 82, "source_domain": "www.jeyamohan.in", "title": "மெரினா கடற்கரை", "raw_content": "\nTag Archive: மெரினா கடற்கரை\nபுறப்பாடு II – 12, புரம்\nமான்வேட்டைக்குச் சென்றிருந்தபோது வழிதவறி பேச்சிப்பாறை உள்காட்டுக்குச் சென்றுவிட்ட தேவநேசன் பெருவட்டரின் கதையை எனக்கு அப்பு அண்ணா சொல்லியிருக்கிறார். புல்மூடிக்கிடந்த பெரும் குழி ஒன்றில் அவர் விழுந்துவிட்டார். இருபதடிக்குமேல் செங்குத்தாக ஆழம் கொண்ட குழி அந்தக்காலத்தில் யானைபிடிக்க அனுமதி இருந்தபோது வெட்டப்பட்டது. அதன்பின் அப்படியே விட்டுவிட்டார்கள். உள்ளே விழுந்த பெருவட்டருக்கு அடி ஏதும் படவில்லை. ஆனால் அடுத்த அரைமணிநேரத்தில் தெரிந்துவிட்டது பிறர் உதவி இல்லாமல் மேலே ஏறுவது சாத்தியமே இல்லை என்று. மேலே இருந்து வந்த வேர்களும் கொடிகளும் …\nTags: அசோகமித்திரன், கலங்கரை விளக்கம், கூவம், சென்னை, ஜெயகாந்தன், நா.பார்த்தசாரதி, புறப்பாடு II, மெரினா கடற்கரை\nவெங்கட் சாமிநாதனும் சிற்றிதழ் மரபும்\nவிஷ்ணுபுரம் விருந்தினர் 6 – ரவி சுப்ரமணியம்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 8\nவி��்ணுபுரம் விழா விருந்தினர்-5 -சுரேஷ்குமார இந்திரஜித்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 7\nவிஷ்ணுபுரம் விழா, குக்கூ, தன்னறம்\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540506459.47/wet/CC-MAIN-20191208044407-20191208072407-00323.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vaticannews.va/ta/church/news/2019-07/brazil-letter-commitment-seminarians-vocation-mission.html", "date_download": "2019-12-08T06:12:08Z", "digest": "sha1:KKZNZUALVOZYN4ATF3XU4RZTWP3RZ646", "length": 9124, "nlines": 215, "source_domain": "www.vaticannews.va", "title": "அருள்பணி பயிற்சியில், அனுப்பப்படுதல் முக்கிய அம்சம் - வத்திக்கான் செய்திகள்", "raw_content": "\nஅனுப்புநர்[தேதி ]பெறுநர் [தேதி ]\nஉள்ளே தேட அனைத்து எழுத்துக்களும் சரியான சொற்றொடர் குறைந்த பட்சம் ஓன்று\nவரிசைப்படுத்து மிக அண்மைய பழையது\nதமிழ் நிகழ்ச்சிகள் (07/12/2019 15:49)\nபிரேசில் நாட்டில், அருள்பணியாளர் பயிற்சியில் இருப்போரின் மாநாடு\nஅருள்பணி பயிற்சியில், அனுப்பப்படுதல் முக்கிய அம்சம்\nஇறைவன் விடுக்கும் அழைப்பை, அவர் வழங்கும் பணியிலிருந்து பிரித்துக் காண இயலாது என்பதால், குருத்துவ பயிற்சி இல்லங்களில், பணிகளுக்கு முக்கியத்துவம் வழங்கப்படுவது முக்கியம்\nஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்\nபிரேசில் நாட்டில், அருள்பணியாளர் பயிற்சியில் இருப்போர் மேற்கொண்ட மாநாடு, மறைபரப்புப் பணியின் உண்மை புரிதலையும், இவ்வுலகில் பிரேசில் தலத்திருஅவையின் பங்கையும் உணர்த்தியது என, இளம் குருத்துவ மாணவர்கள் வெளியிட்ட அறிக்கையொன்றில் கூறியுள்ளனர் என்று, பீதேஸ் செய்தி கூறுகிறது.\nபிரேசில் நாட்டின் 104 மறைமாவட்டங்களைச் சேர்ந்த 235 குருத்துவ மாணவர்கள் பிரேசில் நாட்டின் Santo Antônio da Patrulha நகரில் மேற்கொண்ட ஒரு கூட்டத்தின் இறுதியில் வெளியிட்ட அறிக்கையில் இவ்வாறு கூறியுள்ளனர்.\n\"நீங்கள்... உலகின் கடையெல்லைவரைக்கும் எனக்குச் சாட்சிகளாய் இருப்பீர்கள்\" (தி.ப. 1:8) என்ற விருதுவாக்கை மையப்படுத்தி நடைபெற்ற இந்த மாநாட்டின் இறுதியில் இளையோர் விடுத்த இந்த இணை அறிக்கையில், அருள்பணியாளர் பயிற்சியில், அனுப்பப்படுதல் ஒரு முக்கிய அம்சம் என்பதை தாங்கள் உணர்த்துள்ளதாகக் கூறியுள்ளனர்.\nஇறைவன் விடுக்கும் அழைப்பை, அவர் வழங்கும் பணியிலிருந்து பிரித்துக் காண இயலாது என்பதை தங்கள் அறிக்கையில் வலியுறுத்தியுள்ள இளம் குரு மாணவர்கள், பயிற்சி இல்லங்களில், பணிகளுக்கு முக்கியத்துவம் வழங்கப்படுவது முக்கியம் என்பதைச் சுட்டிக்காட்டியுள்ளனர்.\nதனிப்பட்ட முறையில் ஒவ்வொருவரும் கொண்டிருக்கும் பழக்கவழக்கங்கள், வாழ்க்கை முறை, பேசும் மொழி, உரையாடல் திறமைகள், கூட்டுறவு முயற்சிகள் ஆகிய அனைத்தையும் சீர்தூக்கிப் பார்க்க தங்கள் மாநாடு தங்களுக்கு சவால்விடுத்துள்ளது என்று கூறியுள்ளனர்.\nவானகத் தந்தையின் இரக்கம் நிறைந்த முகத்தை இவ்வுலகினருக்கு வெளிப்படுத்துவதே, தங்கள் மறைபரப்புப் பணியின் மிக முக்கியக் கூறு என்பதையும் இளம் குரு மாணவர்களின் அறிக்கை அறிக்கையிடுகிறது. (Fides)\nமூவேளை செபம் அல்லேலூயா செபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540506459.47/wet/CC-MAIN-20191208044407-20191208072407-00323.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://oorani.com/content/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95-%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81?page=2", "date_download": "2019-12-08T06:42:22Z", "digest": "sha1:ESKT3VNBADM3HXIHSK7YCI6UMBNY7DW6", "length": 11360, "nlines": 162, "source_domain": "oorani.com", "title": "மு.க.ஸ்டாலின் தமிழக மக்களுக்கு புத்தாண்டு வாழ்த்து | ஊரணி", "raw_content": "\nஇலங்கை போர்க்குற்றம் பற்றி பன்னாட்டு விசாரணை தேவை மருத்தவர் ராமதாஸ் வலியுறுத்தல். புதிய தமிழகம் உருவாக்க அணிவகுப்போம் வாரீர் வாரீர்\" ஸ்டாலின் அழைப்பு மு.க.ஸ்டாலின் திமுக கட்சியின் செயல் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார் ஜல்லிக்கட்டு தடை பெற்றதற்கு காரணம் அ.தி.மு.க., தான் - ஸ்டாலின் கொதிப்பின் உச்சத்தில் மம்தா.\nமு.க.ஸ்டாலின் தமிழக மக்களுக்கு புத்தாண்டு வாழ்த்து\nதமிழக சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவரும், தி.மு.க. பொருளாளருமான மு.க.ஸ்டாலின் புத்தாண்டுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார் அவருடைய வாழ்த்து செய்தியில்.\n\"நம்பிக்கை நிறைந்த வாழ்க்கையில் நம் ஒவ்வொருவருக்கும் மகிழ்ச்சி தரும் ஆண்டாக ஒவ்வொரு புத்தாண்டும் அமைய வேண்டும் என்பதே என் விருப்பம். அப்படியொரு மனமகிழ்ச்சி நிரம்பியதாக இந்தப் புத்தாண்டு அமைய அனைவருக்கும் எனது வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.\nஆங்கிலப் புத்தாண்டான 2017, தமிழக மக்களுக்கு அனைத்து வகையிலும் முன்னேற்றம் தரும் ஆண்டாக, அத்தகைய ஊக்கமும், உற்சாகமும் அளிக்கின்ற ஆண்டாகப் பிறக்கிறது என்றே எண்ணுகிறேன். கடந்த ஆண்டில் நடந்த இன்னல்கள் மறைந்து, இன்பம் பிறக்கும் ஆண்டாக இந்தப் புத்தாண்டு அமையும். மாநிலமும், நாடும் வளர்ச்சி பெற்று \"நிமிர்ந்த நன்னடை, நேர்கொண்ட பார்வையுடன்\" நடைபோட உங்களில் ஒருவனாக முன்னிற்பேன் என உறுதி கூறி, அனைவருக்கும் இனிய ஆங்கிலப் புத்தாண்டு நல்வாழ்த்துகளை மீண்டும் தெரிவித்துக் கொள்கிறேன்.\" என தெரிவித்துள்ளார்.\nஜல்லிக்கட்டு தடை பெற்றதற்கு காரணம் அ.தி.மு.க., தான் - ஸ்டாலின்\nதீபா ஆர்.கே.நகர் தொகுதியில் போட்டி தீபாவின் வீட்டிற்கு முன் குவியும் தொண்டர்கள்.\nஉழவர்கள் தற்கொலையை தடுத்து நிறுத்த வலியுறுத்தி பா.ம.க. போராட்டம்\nதம்பிதுரை விசுவாசத்தை காட்ட தன்னுடைய துணை சபாநாயகர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு காட்டட்டும் - ஸ்டாலின்\nமேகி நூடுல்ச���க்கு தமிழ் நாட்டில் தடை வருமா\nஇலங்கை போர்க்குற்றம் பற்றி பன்னாட்டு விசாரணை தேவை மருத்தவர்...\nபுதிய தமிழகம் உருவாக்க அணிவகுப்போம் வாரீர் வாரீர்\nமு.க.ஸ்டாலின் திமுக கட்சியின் செயல் தலைவராக தேர்ந்தெடுக்கப்ப...\nஜல்லிக்கட்டு தடை பெற்றதற்கு காரணம் அ.தி.மு.க., தான் - ஸ்டாலி...\nசேகர் ரெட்டியின் ஆற்று மணல் கொள்ளையில் அரசுக்கு பெரும் இழப்...\nஉள்ளாட்சிகளில் அதிகாரிகள் ஆட்சி கூடாது மக்களாட்சியே உடனடி தே...\nதமிழக முதல்வர் பன்னீர்செல்வம் தமிழக மக்களுக்கு புத்தாண்டு வ...\nமு.க.ஸ்டாலின் தமிழக மக்களுக்கு புத்தாண்டு வாழ்த்து\nமார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் புத்தாண்டு வாழ்த்துக்கள்\nமாசு என்கிற மாசிலாமணி - திரை விமர்சனம்\nஅட்டக்கத்தி, மெட்ராஸ் - பா.ரஞ்சித் இயக்கத்தில் ரஜினி.\n'பாபநாசம்' படம் ஜூலை 17 ன் தேதி ரிலீஸ்\nகேப்டன் பதவியில் இருந்து விலகினார் தோணி.\nஇந்திய ஒலிம்பிக் சங்கம் இடைநீக்கம் விளையாட்டு அமைச்சகம் அதி...\nஇந்திய ஒலிம்பிக் சங்க ஆயுட்கால தலைவர் பதவியை ஏற்க சுரேஷ் கல்...\nராகு கேது பெயர்ச்சி பலன்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540506459.47/wet/CC-MAIN-20191208044407-20191208072407-00324.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://selliyal.com/archives/132950", "date_download": "2019-12-08T05:28:01Z", "digest": "sha1:TYZCBEZAR7D6AFCCRMUPQUTGAUOPC4IZ", "length": 9493, "nlines": 89, "source_domain": "selliyal.com", "title": "சிக்கலில் ஜாகிர் நாயக்! தடை செய்யப்படுவாரா? கைது செய்யப்படுவாரா? | Selliyal - செல்லியல்", "raw_content": "\nHome Featured இந்தியா சிக்கலில் ஜாகிர் நாயக் தடை செய்யப்படுவாரா\nபுதுடில்லி – மலேசியாவுக்கு அண்மையில் வருகை தந்தபோது தனது சர்ச்சையான உரைகளால், முஸ்லீம் அல்லாதவர்கள் மத்தியில் கடும் கண்டனங்களையும், எதிர்ப்புகளையும் சந்தித்த ஜாகிர் நாயக் (படம்) மீண்டும் சிக்கலில் மாட்டியிருக்கின்றார்.\nவங்காளதேசத் தலைநகர் டாக்கா மற்றும் சவுதி அரேபியாவில் நிகழ்ந்த தொடர் தற்கொலைப் படைத் தாக்குதல்களுக்கு ஜாகிர் நாயக்கின் பயங்கரவாதத்தைத் தூண்டும் உணர்ச்சிகரமான பேச்சுக்கள்தான் காரணம் என்ற குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளதைத் தொடர்ந்து, இந்தியாவின் முக்கிய ஆங்கில செய்தி தொலைக்காட்சிகள் அனைத்தும் அவரையே மையமிட்டு நேற்று செய்திகள் வெளியிட்டு – அவர் கைது செய்யப்பட வேண்டுமா, தடை செய்யப்பட வேண்டுமா என்பது போன்ற விவாதங்களை அரங்கேற்றியுள்ளன.\nஇந்தியாவைத் தளமாகக் கொண்டு செயல்படும் ஜா���ிர் தற்போது சவுதி அரேபியாவில் உம்ரா புனிதப் பயணத்தில் இருப்பதாக நம்பப்படுகின்றது.\nஅவர் இந்தியா திரும்பும்போது கைது செய்யப்படலாம், அல்லது மற்றவர்கள் மீது மத விரோதம் கொள்ள வைக்கும் வகையிலான அவரது பிரச்சாரங்களுக்கும் அவர் நடத்திவரும் தொலைக்காட்சி அலைவரிசைக்கும் தடை விதிக்கப்படலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது.\nஆராய்ச்சி மையம் மூலம் பிரச்சாரம்\nமலேசியா வந்திருந்த ஜாகிர் பிரதமர் நஜிப்பைச் சந்தித்தபோது…\nமத்திய மும்பை நகரின் டோங்ரி வட்டாரத்தில் ஒரு சிறிய அளவில்- ஆனால் இரகசியமானப் பின்னணியோடு இயங்கிவருகின்றது டாக்டர் ஜாகிர் நாயக் நிறுவிய இஸ்லாமிய ஆராய்ச்சி மையம் (Islamic Research Foundation). அவரால் சுமார் 6 ஆண்டுகளுக்கு முன்னர் நிறுவப்பட்டது இந்த மையம்.\nஅத்துடன் ஜாகிரின் உரைகளை ‘பீஸ் டிவி’ (Peace Television Channel) என்ற தொலைக்காட்சி அலைவரிசை ஒளிபரப்பி வருகின்றது.\nவங்காளதேசத் தாக்குதலில் கிடைத்த புலனாய்வுகள்படி, ரோஹன் இமிதியாஸ், நிப்ரான் இஸ்லாம், ஆகிய இருவரும் வழங்கிய வாக்குமூலத்தில் ஜாகிரின் உரையால் தாங்கள் தூண்டப்பட்டதாகவும், முகநூல் வழியாகவும், அவரது பீஸ் தொலைக்காட்சி உரைகளின் மூலமாகவும் அவரது தீவிர ஆதரவாளர்களாக இயங்கி வந்தோம் என்றும் கூறியுள்ளனர்.\nஇதனைத் தொடர்ந்து, இந்தியப் புலனாய்வுத் துறைகள் ஜாகிரின் நடவடிக்கைகள் குறித்து தங்களின் கவனத்தை ஆழமாகப் பதித்துள்ளன.\nகனடா, பிரிட்டன் உள்ளிட்ட பல நாடுகளில் ஜாகிர் தடை செய்யப்பட்டுள்ளார். ஆனாலும் இந்தியாவில் அவர் சுதந்திரமாக இயங்கி வருகின்றார்.\nPrevious articleநஜிப் திறந்த இல்ல உபசரிப்பில் அப்துல்லா படாவி\nNext articleடாக்காவில் மீண்டும் குண்டுவெடிப்பு\n“ஜாகிர் குறித்து அவதூறாக பேசவில்லை, வழக்குத் தொடுக்கப்பட்டால் சந்திக்கத் தயார்\n இல்லையேல் வழக்கு தொடுப்பேன்” சார்ல்ஸ் சந்தியாகுவை மிரட்டுகிறார் ஜாகிர் நாயக்\nவங்காளதேசம்: ஜாகிர் நாயக்கால் ஈர்க்கப்பட்ட தீவிரவாதிகளுக்கு மரண தண்டனை விதிப்பு\nஎண்ணெய் உற்பத்தி நாடுகள் உற்பத்தியைக் குறைக்கின்றன – விலை வீழ்ச்சியைத் தடுக்கும் முயற்சி\nவல்லினம் விருது – சை.பீர்முகம்மதுவுக்கு வழங்கும் விழா\n“இணைய தகவல் தொடர்புகளைப் பயன்படுத்துவதில் மலேசியர்கள் பொறுப்புள்ளவர்களாக இருக்க வேண்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540506459.47/wet/CC-MAIN-20191208044407-20191208072407-00324.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1163833.html", "date_download": "2019-12-08T05:29:26Z", "digest": "sha1:KKJBA4IKX2MRSCP6WYQZAKCEE63JRNYC", "length": 12471, "nlines": 178, "source_domain": "www.athirady.com", "title": "சிரியாவில் அமெரிக்க கூட்டுப்படையினரின் வான்வழி தாக்குதலில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 12 பேர் பலி..!! – Athirady News ;", "raw_content": "\nசிரியாவில் அமெரிக்க கூட்டுப்படையினரின் வான்வழி தாக்குதலில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 12 பேர் பலி..\nசிரியாவில் அமெரிக்க கூட்டுப்படையினரின் வான்வழி தாக்குதலில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 12 பேர் பலி..\nசிரியா நாட்டின் பல பகுதிகளை ஐ.எஸ். அமைப்பினர் கைப்பற்றி வருகின்றனர். பயங்கரவாதிகள் பொதுமக்களை குறிவைத்து தாக்குதலில் ஈடுபட்டு வருகின்றனர்.\nபயங்கரவாதிகளை ஒடுக்குவதற்காக சிரியா நாட்டுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் அமெரிக்கா தலைமையிலான ஜிகாதி ஒழிப்பு படையினர் தொடர்ந்து வான்வழி தாக்குதலில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த தாக்குதல்களில் பொதுமக்கள் பலியாகின்றனர்.\nஇந்நிலையில், சிரியா நாட்டின் ஹசாகே மாகாணத்தில் உள்ள ஹிடாஜ் கிராமத்தில் பயங்கரவாதிகளை குறிவைத்து அமெரிக்க கூட்டுப்படையினர் நேற்று வான்வழி தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் 20 பேர் உயிரிழந்ததாக அங்கு இயங்கிவரும் பிரிட்டனை சேர்ந்த மனித உரிமைகள் அமைப்பு தெரிவித்துள்ளது.\nஇதில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 2 பெண்கள் மற்றும் குழந்தைகள் உட்பட 12 பேர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2011-ம் ஆண்டு முதல் சிரியாவில் நடைபெற்று வரும் உள்நாட்டு போர் மற்றும் தாக்குதல்கள் காரணமாக 3.5 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.\nதிடீரென உயிரைவிட்ட பொலிஸ் நாய்க்கு நடந்த இறுதிச் சடங்கு கண்ணீர் விட்டு அழுத பொலிஸார்..\nவிழாக்கோலம் பூண்டது கோபாலபுரம்: கருணாநிதி இன்று 95-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்..\nஒடிசா: அரசு உறைவிடப் பள்ளியில் 8-ம் வகுப்பு மாணவியை கர்ப்பிணியாக்கியவர் கைது..\nஆணுறை, டூத் பிரஷ் வினியோகம் – மன்னிப்பு கேட்டது அமேசான்..\nஅச்சம், சந்தேகமின்றி வாழ்வதே சகலரதும் எதிர்பார்ப்பு\nபழிக்குப்பழி என்று மாறினால் நீதி தனது தன்மையை இழந்து விடும்: சுப்ரீம் கோர்ட் தலைமை…\nஉகாண்டா: கனமழை காரணமாக ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில் சிக்கி 11 பேர் பலி..\n818 கிலோ கிராம் பீ���ி இலைகளுடன் 9 பேர் கைது\nமழையுடனான வானிலையில் மேலும் அதிகரிப்பு ஏற்படும்\nசீரற்ற காலநிலை – வடக்கு கிழக்கில் பெரும் பாதிப்பு\nபிரித்தானியாவில் பெண் ஓரினச் சேர்க்கை தம்பதிக்கு பிறந்த அழகான குழந்தை… வெளியான…\n5 வயது மகன் படுக்கையில் சிறுநீர் கழித்ததால் அடித்து கொன்று புதைத்த பெற்றோர்\nஒடிசா: அரசு உறைவிடப் பள்ளியில் 8-ம் வகுப்பு மாணவியை…\nஆணுறை, டூத் பிரஷ் வினியோகம் – மன்னிப்பு கேட்டது அமேசான்..\nஅச்சம், சந்தேகமின்றி வாழ்வதே சகலரதும் எதிர்பார்ப்பு\nபழிக்குப்பழி என்று மாறினால் நீதி தனது தன்மையை இழந்து விடும்:…\nஉகாண்டா: கனமழை காரணமாக ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில் சிக்கி 11 பேர்…\n818 கிலோ கிராம் பீடி இலைகளுடன் 9 பேர் கைது\nமழையுடனான வானிலையில் மேலும் அதிகரிப்பு ஏற்படும்\nசீரற்ற காலநிலை – வடக்கு கிழக்கில் பெரும் பாதிப்பு\nபிரித்தானியாவில் பெண் ஓரினச் சேர்க்கை தம்பதிக்கு பிறந்த அழகான…\n5 வயது மகன் படுக்கையில் சிறுநீர் கழித்ததால் அடித்து கொன்று புதைத்த…\nசில்லிடும் நீரில் மூழ்கி உயிரிழந்த ஏழு மாணவர்கள்: மருத்துவர்…\nநகைக் கடையில் கொள்ளையடித்து தப்பிய கொள்ளையர்கள்: சினிமாவில் வருவது…\nரயிலில் மது போதையில் ஆணிடம் மோசமாக நடந்து கொண்ட 24 வயது பெண்……\nபிரான்ஸில் ஓய்வூதியம் தொடர்பாக இன்றும் தொடரும் வேலைநிறுத்தம்…\n14 வயதில் கர்ப்பம்… மகளுடன் பல்கலைக்கழக பட்டம் பெற்று அசத்திய…\nஒடிசா: அரசு உறைவிடப் பள்ளியில் 8-ம் வகுப்பு மாணவியை…\nஆணுறை, டூத் பிரஷ் வினியோகம் – மன்னிப்பு கேட்டது அமேசான்..\nஅச்சம், சந்தேகமின்றி வாழ்வதே சகலரதும் எதிர்பார்ப்பு\nபழிக்குப்பழி என்று மாறினால் நீதி தனது தன்மையை இழந்து விடும்: சுப்ரீம்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540506459.47/wet/CC-MAIN-20191208044407-20191208072407-00324.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/cinema/17257-actor-dhanush-appear-in-madurai-court.html?utm_source=site&utm_medium=search&utm_campaign=search", "date_download": "2019-12-08T04:52:42Z", "digest": "sha1:XIDXZGSESRYLWWUIFQU5IKQHJ2SQYGFQ", "length": 8818, "nlines": 92, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "மேலூர் தம்பதி தொடுத்த வழக்கு... தனுஷ் நீதிமன்றத்தில் ஆஜர் | Actor Dhanush appear in madurai court", "raw_content": "\nகடலோர மாவட்டங்களில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்\nதனிநபர் வருமான வரி விகிதங்களை குறைக்க பரிசீலிப்பதாக மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் தகவல்\nமேலூர் தம்பதி தொடுத்த வழக்கு... தனுஷ் நீதிமன்ற��்தில் ஆஜர்\nமேலூர் தம்பதி தொடுத்த வழக்கு தொடர்பாக உயர்நீதிமன்ற மதுரை கிளையில் நடிகர் தனுஷ் நேரில் ஆஜரானார்.\nநடிகர் தனுஷ் தங்களது மகன் என்று கூறி, மதுரை மாவட்டம் மேலூர் மலம்பட்டியைச் சேர்ந்த கதிரேசன்-மீனாட்சி தம்பதியர் மேலூர் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தனர். அந்த வழக்கு நிலுவையில் உள்ள நிலையில், அதனை ரத்து செய்யக்கோரி தனுஷ் தரப்பில் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனுத்தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்த வழக்கு ஏற்கெனவே விசாரணைக்கு வந்தபோது நடிகர் தனுஷ் தரப்பிலும், அவரை மகனாக உரிமை கோரும் கதிரேசன் தரப்பிலும் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. அந்த ஆவணங்களின் அடிப்படையில், அங்க அடையாளங்கள் சரிபார்ப்புக்காக தனுஷ் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் நேரில் ஆஜரானார்.\nபதிவாளர் அறையில் தனுஷின் அங்க அடையாளங்களை அரசு மருத்துவர் சரிபார்த்து இன்று அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலூர் தம்பதியினர் கூறிய அங்க அடையாளங்கள் இருக்கிறதா என்பதனை சரிபார்த்து அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்ட நீதிமன்றம், வழக்கு விசாரணையை மார்ச் 2ம் தேதிக்கு ஒத்திவைத்தது.\nடெல்லி பல்கலைக்கழக மாணவி கருத்து: பாஜக தலைவர்கள் கடும் விமர்சனம்\nஉ.பி.யில் தொங்கு சட்டப்பேரவை: மோடி அச்சம்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\n“எப்போதுமே உடனடி நீதி இருக்க முடியாது”- உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி\nதெலங்கானா என்கவுன்ட்டர் : போலீஸ் மீது வழக்குப்பதிவு செய்யக்கோரி உச்சநீதிமன்றத்தில் மனு\nஎன்கவுன்ட்டரில் உயிரிழந்த 4 பேரின் உடல்களை‌‌ பதப்படுத்தி‌ வைக்க ‌உத்தரவு\nஊழல் புகார்: அலகாபாத் உயர்நீதிமன்ற நீதிபதி மீது சிபிஐ வழக்குப் பதிவு\nஉலகளவில் 7 ஆம் இடம் ரவுடி பேபி பாடல் நிகழ்த்திய சாதனை \nசவுடு மண் குவாரி நடத்த இடைக்காலத் தடை\n9 மாவட்டங்களை தவிர்த்து உள்ளாட்சித் தேர்தல் நடத்த உச்சநீதிமன்றம் அனுமதி\nஉள்ளாட்சித் தேர்தல் வழக்கில் உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பு\n“சபரிமலை குறித்த தீர்ப்பு இறுதியானதல்ல” - உச்சநீதிமன்றம்\nவெங்காயத்தை தொடர்ந்து உச்சத்தில் முருங்கை விலை..\nஇந்தியா- வெஸ்ட் இண்டீஸ் 2-ஆவது டி20: ரோகித் சாதனையை முறியடிப்பாரா விராட்\n“நிர்பயா நிதியில் 90 சதவீதம் பயன்படுத்தப்படவில்லை”- மத்திய அரசு தரவுகள்..\nஉன்னாவ் வன்கொடுமை: அமைச்சர்களை தடுத்து நிறுத்திய கிராம மக்கள்... விரட்டியடித்த போலீஸ்..\nகுழந்தையை கொன்ற தாயின் 2-வது கணவர்... மருத்துவ அறிக்கையால் சிக்கினார்..\nதெலங்கானா என்கவுன்ட்டர்: போலீசாருக்கு வாழ்த்து தெரிவித்து அஜித் ரசிகர்கள் போஸ்டர்..\nஇஸ்ரோவில் வேலை - அப்ரண்டிஸ் பணிகள்\nசலூனுக்குள் ஒரு நூலகம்: வாசித்தால் கட்டண சலுகை... பொன் மாரியப்பனின் புதிய முயற்சி..\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nடெல்லி பல்கலைக்கழக மாணவி கருத்து: பாஜக தலைவர்கள் கடும் விமர்சனம்\nஉ.பி.யில் தொங்கு சட்டப்பேரவை: மோடி அச்சம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540506459.47/wet/CC-MAIN-20191208044407-20191208072407-00324.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tnpolice.news/category/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-12-08T05:38:21Z", "digest": "sha1:XQKTQ52FHQX3YIOASJGLS3UGFJUSEISG", "length": 27718, "nlines": 235, "source_domain": "www.tnpolice.news", "title": " காஞ்சிபுரம் மாவட்டம் – Tamil Nadu Police News", "raw_content": "\nஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 8, 2019\nகும்பகோணத்தில் கழிவு நீர் தேங்கி உள்ளதை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியல் போலீசார் சமரசம்\nவிபத்தில் உயிரிழந்த காவலர் குடும்பத்திற்கு 22 லட்சம் நிதியை வழங்கிய முதலமைச்சர்\nமத்திய அரசின் உயரிய விருதை பெறும் தமிழக கடலோர பாதுகாப்பு குழுமம்\nதிண்டுக்கல் காவலர் நிறைவாழ்வு பயிற்சி முகாம்கள், DSP -க்கள் துவக்கி வைப்பு\n738 சி.சி.டி.வி கேமராக்கள் மற்றும் காவலர் ஓய்வு அறையை திறந்து வைத்த சென்னை காவல் ஆணையர்\nதொடர் குற்றச் செயல்களில் ஈடுபட்ட இருவர் குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைத்த திண்டுக்கல் மாவட்ட காவல்துறையினர்\n“காவலன் செயலி”யின் பயன்கள் என்ன பதிவிறக்கம் செய்து பயன்படுத்துவது எப்படி\nகும்பகோணம். கொட்டையூரில் கிராம நிர்வாக அலுவலகத்தில் திடீர் தீவிபத்து, போலீஸார் தீவிர விசாரணை\nதிண்டுக்கலில் கஞ்சா விற்பனை செய்தால்,குண்டர் சட்டம் பாயும், SP சக்திவேல் எச்சரிக்கை\nசாலை விபத்தில் மரணம் அடைந்த காவலருக்கு வங்கி திட்டத்தால் 30 லட்சம், திருவள்ளூர் SP அரவிந்தன் IPS வழங்கினார்\nதிண்டுக்கலில் சிறுமியை திருமண ஆசைகாட்டி கடத்தி சென்ற நபர் கைது\nகாவலர் வீர வணக்க நாள் காவல் கண்காணிப்பாளர் அருண் பாலகோபாலன் தலைமையில் மரியாதை\nகாவலர் வீரவணக்க தினத்தில் காவல்துறை இய���்குநர் மற்றும் சென்னை காவல் ஆணையர் செய்த காரியம்\nகாவலர் வீரவணக்க நாள்-2019 : திருவண்ணாமலை மாவட்டம்\nதிருப்பூர் மாநகரக் காவல்துறையின் சார்பில் உயிர் நீத்தோர் நினைவேந்தல் கவாத்து கண்ணீர் அஞ்சலி\nதிருவள்ளூர் மாவட்டத்தில் வீரவணக்க நாளையொட்டி காவலர்கள் அஞ்சலி\nகாவலர் வீரவணக்க நாள்-2019 : மதுரை மாவட்டம்\nகாவலர் வீரவணக்க நாள்-2019 : வேலூர் மாவட்டம்\nகாவலர் வீரவணக்க நாள் 2019 : திண்டுக்கல் மாவட்டம்\nகாவலர் வீரவணக்க நாள் 2019 : சிவகங்கை மாவட்டம்\nஇராமநாதபுரத்தில் காவலர்களுக்கு நீர்த்தார் நினைவு தினம்\nவீரமரணம் அடைந்த காவலர்கள் நினைவாக ஆதரவற்ற மாற்றுதிறனாளி குழந்தைகளுக்கு போலீஸ் நியூஸ் பிளஸ் சார்பாக உணவு வழங்கப்பட்டது\nகாவலர் வீரவணக்க நாள் : திருநெல்வேலியில் காவலர் நினைவுத்தூணில் 21 குண்டுகள் முழங்க மரியாதை\nகாஞ்சிபுரம் காவல் கட்டுப்பாட்டு அறையை பார்வையிட்ட மாணவர் காவல் படை மாணவர்கள்\nAdmin 2 வாரங்கள் ago\nகாஞ்சிபுரம் : காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் பகுதியிலுள்ள அறிஞர் அண்ணா அரசு ஆண்கள் மேல்நிலை பள்ளியைச் சேர்ந்த மாணவர் காவல் படை மாணவர்கள் இன்று மாவட்ட காவல் அலுவலகத்தை பார்வையிட்டனர். மேலும் இவர்கள் மாவட்ட காவல் கட்டுப்பாட்டு அறையை பார்வையிட்டு மாவட்ட காவல் அமைப்பு செயல்படும் விதம் குறித்தும், கட்டுப்பாட்டு அறையின் பணிகள் குறித்தும், காவலர்களின் பணிகள் குறித்தும் கேட்டு அறிந்து கொண்டனர். காஞ்சிபுரம் மாவட்டத்தின் அனைத்து பள்ளிகளிலும் உள்ள மாணவர் […]\nகாஞ்சிபுரத்தில் கஞ்சா விற்ற இரண்டு மாணவர்களை கைது செய்த காஞ்சிபுரம் காவல் ஆய்வாளர் பிரபாகர்\nAdmin 2 வாரங்கள் ago\nகாஞ்சிபுரம்:காஞ்சிபுரம், எஸ்ஆர்எம் கல்லூரி அருகில் 19. 11. 2019 ஆம் தேதி மாலை, நைஜீரிய நாட்டைச் சேர்ந்த சில கல்லூரி மாணவர்கள் போதைப்பொருள் விற்பனை செய்வதாக, போதைப்பொருள் தடுப்பு பிரிவு காவல் ஆய்வாளர் திரு. S. பிரபாகர் அவர்களுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து, காவல்துறை கூடுதல் ஆணையர் இயக்குனர் திரு. ஷகில் அக்தர், போதைப் பொருள் தடுப்புப் பிரிவு கண்காணிப்பாளர் திரு. கலைச்செல்வன் ஐபிஎஸ் அவர்கள் மற்றும் காவல்துறை கண்காணிப்பாளர் திரு. ஜூலியஸ் […]\nகாஞ்சிபுரத்தில் குண்டர் தடுப்பு காவலில் இளைஞர் கைது\nAdmin 3 வாரங்கள் ago\nகாஞ்சிபுரம்: காஞ்சிபுரம் ம��வட்டம் உத்திரமேரூர் அருகில் காவூர் கிராமத்தை சேர்ந்தவர் அர்சூன் குமார்(26). இவர் மீது சாலவாக்கம் காவல் நிலையத்தில் பல்வேறு குற்ற வழக்குகள் உள்ளன. எனவே இவரை குண்டர் தடுப்புக் காவலில் சிறையில் அடைக்க படாளம் காவல் நிலைய ஆய்வாளர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. கண்ணன் அவர்களுக்கு பரிந்துரை செய்தார். இதனை அடுத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.கண்ணன் அவர்கள் மாவட்ட ஆட்சியருக்கு பரிந்துரை செய்தார். நேற்று மாவட்ட […]\nபணியின் போது உயிரிழந்த காவலர் குடும்பத்திற்கு நிவாரணம் வழங்கிய காஞ்சிபுரம் காவல் கண்காணிப்பாளர்\nAdmin 3 வாரங்கள் ago\nகாஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்டம் நில அபகரிப்பு தடுப்பு சிறப்பு பிரிவில் தலைமை காவலராக பணியாற்றியவர் திரு.ரஜினிகாந்த். இவர் கடந்த மார்ச் மாதம் நெஞ்சுவலியால் உயிரிழந்தார். இதனையடுத்து அவரது குடும்பத்திற்கு முதலமைச்சர் பொது நிவாரண நிதியிலிருந்து ரூபாய் மூன்று லட்சத்திற்கான காசோலையை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.கண்ணன் அவர்கள் வழங்கினார்.\nகாஞ்சிபுரம் SP கண்ணன் அவர்களுடன் குழந்தைகள் தினம் கொண்டாடிய குழந்தைகள்\nAdmin 3 வாரங்கள் ago\nகாஞ்சிபுரம்: தேசிய குழந்தைகள் தினத்தை முன்னிட்டு இன்று காலை காஞ்சிபுரத்தைச் சேர்ந்த பூங்காவனம் பள்ளி மற்றும் மானாம்பதி அருகே உள்ள பாரதியார் உண்டு உறைவிட பள்ளியைச் சேர்ந்த மாணவ மாணவியர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.கண்ணன் அவர்களை மாவட்ட காவல் அலுவலகத்தில் நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றனர். மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.கண்ணன் மற்றும் கூடுதல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. பாலச்சந்தர் அவர்கள் குழந்தைகளுடன் கலந்துரையாடினர். பிறகு குழந்தைகளுக்கு இனிப்புகள் […]\nசிறப்பாக பணியாற்றி வழிப்பறி செய்தவர்களை பிடித்த காவலர்களுக்கு காஞ்சிபுரம் SP பாராட்டு\nAdmin 4 வாரங்கள் ago\nகாஞ்சிபுரம் : காஞ்சிபுரம், தாழம்பூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மாம்பாக்கம் பகுதியில் தனது காரை சாலையோரம் நிறுத்திவிட்டு ஓய்வெடுத்துக் கொண்டிருந்த செந்தில்குமார் என்பவரை மர்ம நபர்கள் இருவர் வழி கேட்பது போல் நடித்து அவரை தாக்கி அவரது செல்போனை பறித்துக் கொண்டு தப்பிச் சென்றனர். இதுகுறித்து தகவலறிந்து வந்த தாழம்பூர் காவல் நிலைய போலீசார் கு���்றவாளிகளை குறித்த அடையாளங்களை அங்கிருந்தவர்களிடம் கேட்டுக்கொண்டு, அப்பகுதியில் இரவு ரோந்து பணியில் இருந்த காவலர்களுக்கு தகவல் […]\nகாஞ்சிபுரம் மாவட்டத்தில் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு\nAdmin 4 வாரங்கள் ago\nகாஞ்சிபுரம் : அயோத்தி தீர்ப்பு வருவதை ஒட்டி எந்த ஒரு அசம்பாவிதம் நடைபெறாமல் இருக்க சுற்றுலாத்தலமான காஞ்சிபுரம் பகுதிகளில் காமாட்சி அம்மன் கோவில் வரதராஜ பெருமாள் கோவில் ஏகாம்பரநாதர் கோவில் ரயில்வே நிலையம் சுற்றுலாத்தலங்கள் முக்கிய பகுதிகளில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கண்ணன் தலைமையில் 10 டிஎஸ்பி 2000 போலீசார் மற்றும் அதிவிரைவு படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.\nகாஞ்சிபுரத்தில் காவலர் வீரவணக்க நாள் விழிப்புணர்வு ஏற்படுத்தும் விததாக மினி மாரத்தான்\nAdmin 2 மாதங்கள் ago\nகாஞ்சிபுரம் : அக்டோபர் 21 காவலர் வீரவணக்க நாளை முன்னிட்டு காஞ்சிபுரம் மாவட்ட காவல்துறை சார்பில் மினி மாரத்தான் ஓட்டம் இன்று நடைபெற்றது. இத்தொடர் ஓட்டத்தின் ஏற்பாடுகளை மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திரு.பாலச்சந்திரன் அவர்களும், காஞ்சிபுரம் உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் திரு.கலைச்செல்வன் அவர்களும் செய்திருந்தனர். காஞ்சிபுரம் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் திரு.கண்ணன் அவர்கள் இந்த தொடர் ஓட்டத்தினை கொடியசைத்து துவக்கி வைத்தார். தொடர் ஓட்டத்தில் காவல்துறையினர், பள்ளி, கல்லூரி […]\nகாவலர் விளையாட்டு போட்டிகளில் தங்க பதக்கம் வென்ற காவலருக்கு காஞ்சிபுரம் SP பாராட்டு\nAdmin 2 மாதங்கள் ago\nகாஞ்சிபுரம்: தமிழக காவல்துறையின் 59-வது மாநில அளவிலான விளையாட்டுப் போட்டிகள் மதுரையில் நடந்தது. இதில் காஞ்சிபுரம் மாவட்ட காவல் துறையின் சார்பில் அமைச்சுப் பணியாளர்கள் கலந்து கொண்டனர். இப்போட்டிகளில் காவல் அமைச்சுப் பணியாளர்களுக்கான பிரிவில் திரு.தென்னரசு (கண்காணிப்பாளர்) குண்டு எறிதலில் தங்கப்பதக்கமும், இளநிலை உதவியாளர்கள் திரு. குகன் ராஜ் குண்டு எறிதலில் வெண்கல பதக்கமும் மற்றும் நீளம் தாண்டுதல் 100 மீட்டர் ஓட்டம் ஆகியவற்றில் வெள்ளிப் பதக்கமும் , திரு.லெனின் 1500 […]\nகாஞ்சிபுரத்தில் சிறப்பாக காவல் பணியிலிருந்த காவலருக்கு SP அவர்கள் பாராட்டினார்\nகாஞ்சிபுரம்: மாவட்ட காவல் கண்காணிப��பாளராக திரு.கண்ணன் அவர்கள் பொறுப்பேற்றதிலிருந்து பல தலைமறைவு குற்றவாளிகள் தொடர்ந்து கைதுசெய்யப்பட்ட வண்ணம் உள்ளனர். அதில் ஒரு பகுதியாக அச்சரப்பாக்கம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் கடந்த ஒரு மாதமாக சுமார் 21 தலைமறைவு குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் நான்கு பேர் கடந்த எட்டு வருடத்திற்கும் மேலாக தலைமறைவாக இருந்து வந்துள்ளனர். இவர்களை கைது செய்வதில் சிறப்பாக பணியாற்றிய அச்சரப்பாக்கம் காவல் நிலைய தலைமைக் காவலர் […]\nகாவலர் தினம் – செய்திகள்\nமாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர்கள் (902)\nபிரண்ட்ஸ் ஆப் போலீஸ்(FOP) – பிரதீப் V. பிலீப், IPS அவர்களுக்கு 2 ஸ்கோச் விருதுகள் அறிவிப்பு (540)\nகும்பகோணத்தில் கழிவு நீர் தேங்கி உள்ளதை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியல் போலீசார் சமரசம்\n12 மணி நேரங்கள் ago\n13 மணி நேரங்கள் ago\nவிபத்தில் உயிரிழந்த காவலர் குடும்பத்திற்கு 22 லட்சம் நிதியை வழங்கிய முதலமைச்சர்\n14 மணி நேரங்கள் ago\nமத்திய அரசின் உயரிய விருதை பெறும் தமிழக கடலோர பாதுகாப்பு குழுமம்\n14 மணி நேரங்கள் ago\nதிண்டுக்கல் காவலர் நிறைவாழ்வு பயிற்சி முகாம்கள், DSP -க்கள் துவக்கி வைப்பு\n14 மணி நேரங்கள் ago\nபோலீஸ் நியூஸ் + ஆசிரியர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540506459.47/wet/CC-MAIN-20191208044407-20191208072407-00324.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.valaitamil.com/abroad-temple-balaji-temple-t1424.html", "date_download": "2019-12-08T04:59:51Z", "digest": "sha1:366Q2D5TKG7AXRCY3JD3CC3IE5RXRASK", "length": 15908, "nlines": 242, "source_domain": "www.valaitamil.com", "title": "பாலாஜி கோவில் Balaji Temple, , distcit name and temple, temple name in tamil, temple name in english, Temple Contact numbers", "raw_content": "\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nசிறுவர் விளையாட்டு - kids Game\nகுழந்தைப் பெயர்கள் - Baby Name\nபிறந்தநாள் பாடல் -Tamil Birthday Song\nசிறார் செய்திகள் - தகவல்கள்\nஹெல்த் டிப்ஸ் -(Health Tips)\nகால்நடை - மீன் வளர்ப்பு\nஇந்தியச் சட்டம் (Indian Law)\nகோயில் பாலாஜி கோவில் [Balaji Temple]\nகோயில் வகை வெளிநாட்டுக் கோயில்கள்\nநாடு அமெரிக்கா [ USA ]\nஅருள்மிகு மல்லிகார்ஜுனர் திருக்கோயில் ஸ்ரீசைலம்\nஅருள்மிகு காளத்தியப்பர் திருக்கோயில் காளஹஸ்தி\nஅருள்மிகு பார்வதீஸ்வரர் திருக்கோயில் திருத்தெளிச்சேரி\nஅருள்மிகு யாழ்மூரிநாதர் திருக்கோயில் தருமபுரம்\nஅருள்மிகு பஞ்சனதீஸ்வரர் திருக்கோயில் திருவண்டார்கோயில்\nஅருள்மிகு சுந்தரேஸ்வரர் திருக்கோயில் திருவேட்டக்குடி\nஅருள்���ிகு மகாபலேஸ்வரர் திருக்கோயில் திருக்கோகர்ணம்\nஅருள்மிகு தர்ப்பாரண்யேஸ்வரர் திருக்கோயில் திருநள்ளாறு\nஅருள்மிகு பள்ளி கொண்டீஸ்வரர் திருக்கோயில் சுருட்டப்பள்ளி\nஅருள்மிகு ராமலிங்கேஸ்வரர் திருக்கோயில் கீசர குட்டா\nஅருள்மிகு மஞ்சுநாதர் திருக்கோயில் ஸ்ரீ சேத்ர தர்மஸ்தலா\nஅருள்மிகு மஞ்சுநாதர் திருக்கோயில் கத்ரி\nஅருள்மிகு சோமநாதீஸ்வரர் திருக்கோயில் மங்களூரு\nஅருள்மிகு கோகர்ணநாதேஸ்வரர் திருக்கோயில் குத்ரோலி\nஅருள்மிகு பாண்டேஸ்வரர் திருக்கோயில் மங்களூரு\nஅருள்மிகு வைத்தியநாதர் திருக்கோயில் மைசூரு\nஅருள்மிகு நஞ்சுண்டேஸ்வரர் திருக்கோயில் நஞ்சன்கூடு\nஅருள்மிகு மகாதேவர் திருக்கோயில் திருவைராணிக்குளம்\nஅருள்மிகு ராஜராஜேஸ்வரர் திருக்கோயில் தளிப்பரம்பா\nஅருள்மிகு விஸ்வநாதர் திருக்கோயில் கல்பாத்தி\nமற்ற கோயில்கள் சேக்கிழார் கோயில்\nஅகத்தீஸ்வரர் கோயில் சித்தர் கோயில்\nஅம்மன் கோயில் ராகவேந்திரர் கோயில்\nசேர்மன் அருணாசல சுவாமி கோயில் திவ்ய தேசம்\nஅய்யனார் கோயில் சூரியனார் கோயில்\nயோகிராம்சுரத்குமார் கோயில் தியாகராஜர் கோயில்\nசுக்ரீவர் கோயில் விநாயகர் கோயில்\nதத்தாத்ரேய சுவாமி கோயில் ஆஞ்சநேயர் கோயில்\nகாலபைரவர் கோயில் நவக்கிரக கோயில்\nசிவன் கோயில் நட்சத்திர கோயில்\n- அரியலூர் மாவட்டம் - சென்னை மாவட்டம் - கோயம்புத்தூர் மாவட்டம்\n- கடலூர் மாவட்டம் - தர்மபுரி மாவட்டம் - திண்டுக்கல் மாவட்டம்\n- ஈரோடு மாவட்டம் - காஞ்சிபுரம் மாவட்டம் - கன்னியாகுமரி மாவட்டம்\n- கரூர் மாவட்டம் - கிருஷ்ணகிரி மாவட்டம் - மதுரை மாவட்டம்\n- நாகப்பட்டினம் மாவட்டம் - நாமக்கல் மாவட்டம் - நீலகிரி மாவட்டம்\n- பெரம்பலூர் மாவட்டம் - புதுக்கோட்டை மாவட்டம் - இராமநாதபுரம் மாவட்டம்\n- சேலம் மாவட்டம் - சிவகங்கை மாவட்டம் - தஞ்சாவூர் மாவட்டம்\n- தேனி மாவட்டம் - திருவள்ளூர் மாவட்டம் - திருவாரூர் மாவட்டம்\n- தூத்துக்குடி மாவட்டம் - திருச்சிராப்பள்ளி மாவட்டம் - திருநெல்வேலி மாவட்டம்\n- திருப்பூர் மாவட்டம் - திருவண்ணாமலை மாவட்டம் - வேலூர் மாவட்டம்\n- விழுப்புரம் மாவட்டம் - விருதுநகர் மாவட்டம்\nநாணய மாற்றம் உலக நேரம்\nபங்கு வர்த்தகம் தமிழ் காலண்டர்\nதிரு.கலியமூர்த்தி IPS (ஓய்வு) அவர்களுடன் நியூஜெர்சியிலிருந்து சுபா காரைக்குடி\nஅமைச்சர��� எம்.சி. சம்பத் பேச்சு-எழுமின் மாநாடு 2019\nஉடலுக்கு பலத்தை தரும் தினை அரிசியை எவ்வாறு பயன்படுத்துவது\nபார்க்கக் கிடைக்காத அற்புத காட்சி- பழனி முருகன் நவபாசான சிலை\nபுதிய குழந்தைப் பெயர்கள் -Baby Name\nதிரைப் பிடிப்பு - Print Screen\nதம் படம் - சுயஉரு - சுயப்பு - Selfie\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nசிறுவர் விளையாட்டு - kids Game\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540506459.47/wet/CC-MAIN-20191208044407-20191208072407-00324.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF_%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A4%E0%AF%88%E0%AE%AF_%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2019-12-08T05:58:09Z", "digest": "sha1:TXL2XYPQ7FBBGIGMVZKM2XC3XOWMARQR", "length": 25633, "nlines": 269, "source_domain": "ta.wikipedia.org", "title": "இந்திய மாநிலங்களின் தற்போதைய முதலமைச்சர்கள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "இந்திய மாநிலங்களின் தற்போதைய முதலமைச்சர்கள்\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தியாவில் தற்போது உள்ள ஆளுங்கட்சிகள்\nமுதலமைச்சர் என்பவர் இந்தியக் குடியரசில் உள்ள இருபத்தி ஒன்பது மாநிலங்கள் மற்றும் இரண்டு ஒன்றியப் பகுதிகள் (தில்லி மற்றும் புதுச்சேரி) ஒவ்வொன்றின் தலைவராக இருக்கிறார். இந்திய அரசியலமைப்பின் படி, மாநில அளவில் ஆளுநர் சட்டப்படி தலைவராக இருப்பினும், நடைமுறைப்படி செயலாக்க அதிகாரம் முதலமைச்சரிடம் இருக்கிறது. பொதுவாக மாநில சட்டமன்றத் தேர்தலுக்குப் பின், பெரும்பான்மை இடங்களைப் பெற்ற கட்சியை (அல்லது கூட்டணியை) அரசாங்கம் அமைக்க ஆளுநர் அழைப்பு விடுப்பார். சட்டமன்றத்தில் நம்பிக்கையைப் பெற்ற ஒரு முதலமைச்சரின் பதவிக்காலம் ஐந்து ஆண்டுகள் ஆகும். பிறகு அவர் எத்தனை முறை அப்பதவியை வகிக்க வேண்டும் என்ற வரைமுறை இல்லை.\nஜுன் 2018 முதல் ஜம்மு-காஷ்மீரில் முதலமைச்சர் பதவி காலியாக உள்ளதால் குடியரசுத் தலைவர் ஆட்சி நடைமுறையில் உள்ளது. மற்ற 30 மாநிலங்களில் மேற்கு வங்காளத்தின் மமதா பானர்ஜி ஒருவரே பதவியில் உள்ள பெண் முதல்வர் ஆவார். டிசம்பர் 1996 முதல் தற்போது வரை தொடர்ந்து ஆட்சியில் உள்ள சிக்கிமின் பவன் குமார் சாம்லிங் நீண்ட காலம் பதவியில் உள்ள முதல்வர் ஆவார். பஞ்சாப்பின் அமரிந்தர் சிங் மூத்த முதல்வரும் அருணாச்சல பிரதேசத்தின் பெமா காண்டு இளைய முதல்வரும் ஆவர���. 12 மாநிலங்களில் பாஜகவும் 5 மாநிலங்களில் காங்கிரசு கட்சியும் ஆட்சியில் உள்ளன. மற்ற கட்சிகள் எதுவும் ஒன்றுக்கும் மேற்பட்ட மாநிலத்தில் ஆட்சியில் இல்லை.\n29 இந்திய மாநிலங்களுக்கும் ஏழு ஆட்சிப்பகுதிகளுக்கும் முப்பதொன்று முதலமைச்சர்கள் உள்ளனர்[1]. அவர்களது பட்டியல் வருமாறு:\n(பட்டியல்) ஜெகன் மோகன் ரெட்டி 30 மே 2019\n(பட்டியல்) பெமா காண்டு 17 சூலை 2016\n(பட்டியல்) சர்பானந்த சோனாவால் 24 மே 2016\n(பட்டியல்) நிதிஷ் குமார் 22 பெப்ரவரி 2015\n(பட்டியல்) பூபேஷ் பாகல் 17 அக்டோபர் 2014\n6 தில்லி தேசிய தலைநகர் பகுதி†\n(பட்டியல்) அரவிந்த் கெஜ்ரிவால் 14 பெப்ரவரி 2015\n(பட்டியல்) பிரமோத் சாவந்த் 19 மார்ச்சு 2019\n(பட்டியல்) விஜய் ருபானி 7 ஆகத்து 2016\n(பட்டியல்) மனோகர் லால் கட்டார் 26 அக்டோபர் 2014\n(பட்டியல்) ஜெய்ராம் தாகூர் 27 திசம்பர் 2017\n(குடியரசுத் தலைவர் ஆட்சி) 20 திசம்பர் 2018\n(பட்டியல்) ரகுபர் தாசு 28 திசம்பர் 2014\n(பட்டியல்) பி. எஸ். எடியூரப்பா 26 சூலை 2019\n(பட்டியல்) பினராயி விஜயன் 25 மே 2016\n(7000300000000000000♠3 ஆண்டுகள், 7002197000000000000♠197 நாட்கள்) இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) [17]\n(பட்டியல்) கமல் நாத் 17 திசம்பர் 2018\n(பட்டியல்) உத்தவ் தாக்கரே 28 நவம்பர் 2019\n(பட்டியல்) நா. பிரேன் சிங் 15 மார்ச்சு 2017\n(பட்டியல்) கான்ரட் சங்மா 6 மார்ச்சு 2018\n(பட்டியல்) சோரம்தாங்கா 15 திசம்பர் 2018\n(பட்டியல்) நைபியூ ரியோ 8 மார்ச்சு 2018\n(7000100000000000000♠1 ஆண்டு, 7002275000000000000♠275 நாட்கள்) தேசிய ஜனநாயக முற்போக்குக் கட்சி [23]\n(பட்டியல்) நவீன் பட்நாய்க் 5 மார்ச்சு 2000\n(பட்டியல்) வே. நாராயணசாமி 6 சூன் 2016\n(பட்டியல்) அமரிந்தர் சிங் 16 மார்ச்சு 2017\n(பட்டியல்) அசோக் கெலட் 17 திசம்பர் 2018\n(பட்டியல்) பிரேம் சிங் தமாங் 27 மே 2019\n(5000000000000000000♠0 ஆண்டுகள், 7002195000000000000♠195 நாட்கள்) சிக்கிம் கிராந்திகாரி மோர்ச்சா [28]\n(பட்டியல்) எடப்பாடி க. பழனிசாமி 16 பெப்ரவரி 2017\n(7000200000000000000♠2 ஆண்டுகள், 7002295000000000000♠295 நாட்கள்) அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் [29]\n27 தெலங்கானா க. சந்திரசேகர் ராவ் 2 சூன் 2014\n(பட்டியல்) பிப்லப் குமார் தேவ் 9 மார்ச்சு 2018\n(பட்டியல்) யோகி ஆதித்யநாத் 19 மார்ச்சு 2017\n(பட்டியல்) திரிவேந்திர சிங் ராவத் 18 மார்ச்சு 2017\n(பட்டியல்) மம்தா பானர்ஜி 20 மே 2011\n(7000800000000000000♠8 ஆண்டுகள், 7002202000000000000♠202 நாட்கள்) அகில இந்திய திரிணாமுல் காங்கிரசு [34]\n2018ல் நடைபெற்ற ஐந்து மாநில சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு இந்திய மாநிலங்களில் ஆட்சி செய்யும் கட்சிகளின் நடப்பு பட்டியல்:\nநடப்பு கூட்டணி (டிசம்பர், 2018ன் படி)\nபாரதிய ஜனதா கட்சி 13 அருணாச்சல் பிரதேசம், அரியானா, குசராத், அசாம், சார்க்கண்ட், மகாராட்டிரம், உத்தராகண்டம், உத்தரப் பிரதேசம், மணிப்பூர், கோவா, திரிபுரா, மேகாலயா, இமாச்சலப் பிரதேசம், கர்நாடகா தேசிய ஜனநாயக கூட்டணி\nஇந்திய தேசிய காங்கிரசு 5 ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர், புதுச்சேரி†, பஞ்சாப் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி\nஇந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) 1 கேரளா\nஅண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் 1 தமிழ்நாடு\nஒய். எஸ். ஆர். காங்கிரஸ் 1 ஆந்திரப் பிரதேசம்\nநாகாலாந்து மக்கள் முன்னணி 1 நாகாலாந்து தேசிய ஜனநாயக கூட்டணி\nசிக்கிம் கிராந்திகாரி மோர்ச்சா 1 சிக்கிம்\nதெலுங்கானா இராட்டிர சமிதி 1 தெலங்கானா\nஐக்கிய ஜனதா தளம் 1 பீகார் தேசிய ஜனநாயக கூட்டணி\nஆம் ஆத்மி கட்சி 1 தில்லி†\nபிஜு ஜனதா தளம் 1 ஒரிசா\nதிரிணாமுல் காங்கிரசு 1 மேற்கு வங்காளம்\nமிசோ தேசிய முன்னணி 1 மிசோரம்\nதேசிய மக்கள் கட்சி 1 மேகாலயா\nதற்போது, பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 15 மாநிலங்களில் ஆட்சி புரிகின்றது. காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி 4 மாநிலங்கள் மற்றும் 1 ஆட்சிப்பகுதியில் (புதுச்சேரி) ஆட்சி புரிகின்றது. மீதமுள்ள 9 மாநிலங்களிலும் 1 ஆட்சிப்பகுதிலும் (தில்லி) மாநிலக் கட்சிகள் ஆட்சி புரிகின்றன.\nதற்போதைய இந்திய மாநிலங்களின் முதலமைச்சர்கள் பட்டியல் இந்திய அரசு இணையதளம்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 28 நவம்பர் 2019, 05:49 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540506459.47/wet/CC-MAIN-20191208044407-20191208072407-00324.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%85%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%86%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%80%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3_%E0%AE%86%E0%AE%B1%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2019-12-08T06:12:49Z", "digest": "sha1:HR5QHLGXVESI6HYEGBZNI6XZIQSQZKW7", "length": 5996, "nlines": 159, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:அர்கெந்தீனாவில் உள்ள ஆறுகள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nவிக்கிமீடியா பொதுவகத்தில் அர்கெந்தீன ஆறுகள் என்னும் தலைப்புடன் தொடர்புடைய பல ஊடகக் கோப்���ுகள் உள்ளன.\n\"அர்கெந்தீனாவில் உள்ள ஆறுகள்\" பகுப்பிலுள்ள கட்டுரைகள்\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 2 பக்கங்களில் பின்வரும் 2 பக்கங்களும் உள்ளன.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 20 மே 2017, 12:55 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540506459.47/wet/CC-MAIN-20191208044407-20191208072407-00324.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D:%E0%AE%9C%E0%AF%86.%E0%AE%AE%E0%AE%AF%E0%AF%82%E0%AE%B0%E0%AF%87%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2019-12-08T05:05:34Z", "digest": "sha1:BFLMS3U5YHJYKT7NJ22YD6T3AHSP3KSM", "length": 6969, "nlines": 119, "source_domain": "ta.wikipedia.org", "title": "பயனர்:ஜெ.மயூரேசன் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதமிழ் வலைப்பதிவு என்ற வலைப்பதிவை இப்பயனர் பராமரிக்கின்றார்.\nMayu's IT Diary என்ற வலைப்பதிவை இப்பயனர் பராமரிக்கின்றார்.\nஇந்தப் பயனர் தமிழ் விக்கிப்பீடியாவில் இணைந்து 14 ஆண்டுகள், 2 மாதங்கள், 29 நாட்கள் ஆகின்றன.\nta இந்தப் பயனரின் தாய்மொழி தமிழ் ஆகும்.\nதமிழ்99 இப் பயனர் தமிழ்99 விசைப்பலகையைப் பயன்படுத்துகிறார்.\nமயூரேசனின் பயனர் பக்கத்திற்கு நல்வரவு.\nபாடசாலை இந்துக்கல்லூரி, திருகோணமலை, இலங்கை\nஉயர்கல்வி Post Graduate Diploma,பிரித்தானிய கணினிச் சங்கம்\nதொழில் நகர்பேசி மென்பொருள் வல்லுனர் (அன்ரொயிட், ஐபோன்)\nகுறைந்தது 50 கட்டுரை எழுதுதல் /கண்காணிப்பு\nஅப்பிள் நிறுவனம் வலைவாசல் ஒன்றை அமைத்தல்\nவிக்கி பொதுவிற்கு குறைந்தது 50 படிமங்களைப் பதிவேற்றுதல்\nவிக்கி செய்திகளுக்கு மாதம் குறைந்தது 5 செய்திகளை எழுதுதல்\nஆங்கில விக்கிப்பீடியாவில் எனது பயனர் பக்கம்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 9 மே 2017, 16:25 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540506459.47/wet/CC-MAIN-20191208044407-20191208072407-00324.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.careerindia.com/news/tamil-nadu-2019-more-than-87000-students-apply-for-engineering-counselling-004858.html", "date_download": "2019-12-08T06:35:18Z", "digest": "sha1:F3ZXENXM5SHGCEQJWP6HL4BYQ25SYN3C", "length": 14224, "nlines": 136, "source_domain": "tamil.careerindia.com", "title": "பொறியியல் கலந்தாய்வு: இதுவரை எத்தனை விண்ணப்பங்கள் பதிவு? | TAMIL NADU 2019: More Than 87000 Students Apply For Engineering Counselling - Tamil Careerindia", "raw_content": "\n» பொறியியல் கலந்தாய்வு: இதுவரை எத்தனை விண்ணப்ப���்கள் பதிவு\nபொறியியல் கலந்தாய்வு: இதுவரை எத்தனை விண்ணப்பங்கள் பதிவு\nபொறியியல் படிப்புக்கான கலந்தாய்விற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டு வருகின்றன. கடந்த 2ம் தேதி முதல் துவங்கியுள்ள விண்ணப்பப் பதிவில் தற்போது வரை 87 ஆயிரம் பேர் விண்ணப்பித்துள்ளனர்.\nபொறியியல் கலந்தாய்வு: இதுவரை எத்தனை விண்ணப்பங்கள் பதிவு\nதமிழகத்தில் பொறியியல் படிப்புக்கான கலந்தாய்வு கடந்த 22 ஆண்டுகளாக அண்ணா பல்கலைக்கழகம் நடத்தி வந்த நிலையில், நடப்பு கல்வி ஆண்டு முதல் தமிழ்நாடு தொழில்நுட்பக் கல்வி இயக்ககம் நடத்த துவங்கியுள்ளது. இதற்கான விண்ணப்பப்பதிவு கடந்த மே 2ம் தேதி முதல் துவங்கியது. விண்ணப்பப் பதிவு தொடங்கி 11 நாட்கள் முடிவுற்ற நிலையில், இதுவரையில் மொத்தம் 87 ஆயிரத்து 33 பேர் விண்ணப்பித்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.\nபொறியியல் கலந்தாய்விற்காக விண்ணப்பிக்க விரும்புவோர் http://www.tneaonline.in/ என்னும் அதிகாரப்பூர்வ இணையதளம் மூலமாக விண்ணப்பிக்க வேண்டும். இந்த இணையதள பக்கத்தில் \"Click here for New Registration\" என்ற லிங்க் கொடுக்கப்பட்டிருக்கும். அதனை க்ளிக் செய்து மாணவர்கள் தங்களுடைய விண்ணப்பத்தைப் பதிவு செய்யலாம்.\nவிண்ணப்பிக்கும் முன் மாணவர்கள் கீழ்க்கண்டவற்றைத் தயாராக வைத்திருக்க வேண்டும்.\nபதிவுக் கட்டணம் இணையதளம் மூலமாக செலுத்துவதற்கான விவரம்\nபள்ளி தகவல்கள் (8ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை)\nபன்னிரெண்டாம் வகுப்பு மதிப்பெண் பட்டியல்\nகலந்தாய்விற்கான விண்ணப்பங்கள் மே 31-ம் தேதி வரை மட்டுமே பெறப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து, ஜூலை 3ம் தேதி முதல் கலந்தாய்வு தொடங்கும் எனவும் ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது.\nதிருவள்ளுவர் பல்கலையில் பேராசிரியர் வேலை\nஅண்ணா பல்கலையில் வேலை வேண்டுமா\nAnna University: மழை காணமாக ஒத்திவைக்கப்பட்ட தேர்வுகள் டிச.31-யில் நடைபெறும்\n அண்ணா பல்கலைக் கழகத்தின் அசத்தலான மாற்றம்\nசிறப்பு அந்தஸ்திற்கு தேர்வான அண்ணா பல்கலை. ஒப்புதல் அளிக்குமா தமிழக அரசு\nNAAC-A தரத்தை இழக்கும் நிலையில் சென்னைப் பல்கலைக்கழகம்\nஅண்ணா பல்கலையில் அலுவலக உதவியாளர் வேலைக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு\nஅண்ணா பல்கலையில் பணியாற்ற ஆசையா\nபி.இ. முடித்த மாணவர்களுக்கான தரவரிசையில் சென்னை கல்லூரி மாணவர்கள் முதலிடம்\nMFL Recruitment 2019: ரூ.40 ஆயிரம் ஊதிய���்தில் சென்னையிலேயே மத்திய அரசு வேலை\nAnna University Recruitment 2019: அண்ணா பல்கலையில் வேலை வேண்டுமா\nஅண்ணா பல்கலை.,க்கு முழு தொகையையும் மத்திய அரசே வழங்க வேண்டும்: முன்னாள் துணைவேந்தர்\nதிருவள்ளுவர் பல்கலையில் பேராசிரியர் வேலை\n21 hrs ago திருவள்ளுவர் பல்கலையில் பேராசிரியர் வேலை\n21 hrs ago 11, 12ம் வகுப்பு பொதுத் தேர்விற்கு தனித் தேர்வர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்பு\n22 hrs ago ஒத்திவைக்கப்பட்ட மின்வாரிய பணிகளுக்கான தேர்வு தேதிகள் அறிவிப்பு\n1 day ago JEE Main Exam: ஜேஇஇ மெயின் தேர்வுக்கான அனுமதிச் சீட்டு வெளியீடு\nSports சொந்த ஊர்லயாவது எங்க ஆளுக்கு வாய்ப்பு கொடுப்பீங்களா.. மாட்டீங்களா\nNews உள்ளாட்சி தேர்தல்: ரஜினிகாந்த் படம், ரசிகர் மன்ற கொடியை பயன்படுத்தி வாக்கு சேகரிக்க தடை\nFinance ஜியோவுக்கே ஆப்பு வைத்த ஏர்டெல்.. கதறும் ஜியோ..கொண்டாட்டத்தில் ஏர்டெல் வாடிக்கையாளர்கள்..\nMovies இதுதான் ரியல் வெறித்தனம்.. சர்வதேச விருது வென்ற ராட்சசன் பின்னணி இசை\nAutomobiles புதிய எம்ஜி ஹெக்டர் காரை கழுதையை கட்டி இழுத்த உரிமையாளர்... காரணம் தெரிந்தால் அதிர்ந்து விடுவீர்கள்\nTechnology 8ஜிபி ரேம் உடன் களமிறங்கும் அட்டகாசமான விவோ U20.\nLifestyle இந்த வாரம் இந்த 3 ராசிக்காரங்களுக்கு அதிர்ஷ்ட தேவதையோட ஆசி கிடைக்கும்..\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\n ரூ.1.75 லட்சம் ஊதியத்தில் ஆவின் நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் வேலைகள்\nTN TRB Result: கணினி ஆசிரியர் தேர்வு முடிவுகள் வெளியீடு\n ரூ.35 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசு வேலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540506459.47/wet/CC-MAIN-20191208044407-20191208072407-00324.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.shirdisaibabasayings.com/2014/03/blog-post_15.html", "date_download": "2019-12-08T06:15:57Z", "digest": "sha1:3F5VQK776YH24ZTQE7QJS7RMNPJQTVKV", "length": 5914, "nlines": 133, "source_domain": "www.shirdisaibabasayings.com", "title": "SHIRDI SAIBABA SAYINGS: படைப்பவனும் காப்பவனும் அழிப்பவனுமாம்", "raw_content": "அனைத்து சாய் அன்பர்களுக்கும் மற்றும் ஆன்மிக அன்பர்களுக்கும், ஷிர்டி சாய்பாபா-வின் பேச்சு சூத்திரங்களை போன்றது; அர்த்தமோ மிகவும் கம்பிரமானது; வெகு ஆழமான வியாபகமுள்ளது; இருப்பினும் பேச்சு சுருக்கமானது, அவரது திரு வாயின் முலம் உதிர்ந்த உபதேசங்களை, தினமும் பாபாவின் ஒரு செய்தி-யை இந்த வலைத்தளத்தில் தமிழில் வெளியிடப்படும். சாயி அன்பர்கள�� கிழே தங்களது இ-மெயில் முகவரியை பதிவு செய்யலாம். ஓம் சாய் ராம்.\nநீங்கள் எங்கிருந்தாலும் சரி, என்ன செய்தாலும் சரி, இதை நன்கு ஞாபகம் வைத்துக்கொள்ளுங்கள். நீங்கள் என்ன செய்துகொண்டிருக்கிறீர்கள் என்பது எனக்கு நிரந்தரமாக,விவரமாகத் தெரியும்.நான் இவ்வுலகத்திற்கும் அதனுள் இருக்கும் அனைத்து உயிர்களுக்கும் தாய்; முக்குணங்கள் சந்திக்கும் இடமும் நானே;இந்திரியங்களைத் தூண்டிவிடுபவனும் நானே;நானே இப் பிரபஞ்சத்தைப் (உலகத்தை) படைப்பவனும், காப்பவனும், அழிப்பவனுமாம்.எவன் தன் கவனத்தை என்மீது திருப்புகிறானோ, அவன் எந்த சங்கடமும் படமாட்டான். ஆனால், என்னை மறந்துவிடுபவன் மாயையிடம் இரக்கமின்றி சவுக்கடிபடுவான்\".- ஸ்ரீ ஷிர்டி சாய்பாபா\nLabels: படைப்பவனும் காப்பவனும் அழிப்பவனுமாம்\nஸாயீ அனைத்து உயிர்களுக்குள்ளும் வாசம் செய்கிறார்\n\"ஸாயீ ஓரிடத்தில் மட்டும் வசிப்பவர் அல்லர் ; அவர் அனைத்து உயிர்களுக்குள்ளும் வாசம் செய்கிறார் ; பிரம்மதேவரிலிருந்து, ஈ, எறும்ப...\nஸ்ரீ சாய் சத்சரித்திரம் படியுங்கள்\nஸ்ரீ ராம விஜயம் படியுங்கள்\nஸ்ரீ சாய் ஸ்தவன மஞ்சரி படியுங்கள்\nஸ்ரீ ஸ்வாமி சமர்த்தரின் வாழ்க்கை வரலாறு படியுங்கள்\nஸ்ரீ ஸ்ரீபாத வல்லபரின் சத்சரிதம் படியுங்கள்\nஸ்ரீ குரு சரித்திரம் படியுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540506459.47/wet/CC-MAIN-20191208044407-20191208072407-00324.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://nilgiris.nic.in/ta/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF/%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AF%88/", "date_download": "2019-12-08T06:19:54Z", "digest": "sha1:FDOZ6V5JLHM5EF5DZCXPNVJBS2V422O7", "length": 21164, "nlines": 212, "source_domain": "nilgiris.nic.in", "title": "மின்னாளுமை | நீலகிரி மாவட்டம், தமிழ்நாடு | India", "raw_content": "\nA+ எழுத்துரு அளவினை அதிகரிக்க\nA இயல்பான எழுத்துரு அளவு\nA- எழுத்துரு அளவினைக் குறைக்க\nவருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை\nநாடாளுமன்ற பொதுதேர்தல் – 2019\nமாவட்ட ஊரக வளர்ச்சி முகமை\nமின்னாளுமை மாவட்ட திட்டம் என்பது தேசிய மின்னாளுமை திட்டத்தின் கீழ் மாநில கொள்கை முனைப்பு திட்டங்களின் (State Mission Mode Project ) ஒரு பகுதியாக விளங்குகிறது. மிக அதிக அளவில் சேவை வழங்கப்படும் அரசு சேவைகளில், சேவைகளின் தரத்தை உயர்த்தி, இணையம் மூலமாக வழங்குவதற்காக, தகவல் தொழில்நுட்பம் மற்றும் அரசு செயல்பாடுகள் மறுசீரமைப்பு தொழில்நுட்பங்களை இந்த திட்டத்தில் பயன்படுத்துகிறது. 06.12.2012 த��தியிட்ட தகவல் தொழில்நுட்பத்துறை அரசாணை எண்.22 படி எல்லா மாவட்டங்களிலும் மின்னாளுமை மாவட்ட திட்டம் செயல்படுத்தப்படுகிறது. மேலும் எல்லா மாவட்டங்களிலும், மாவட்ட மின்னாளுமை சங்கம் ஏற்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதன் படி மாவட்ட ஆட்சித்தலைவரை தலைவராகக்கொண்ட நீலகிரி மாவட்ட மின்னாளுமை சங்கம் ஏற்படுத்தப்பட்டது.\nநீலகிரி மாவட்டத்தில் உள்ள பொது சேவை மையம்\n1 அரசு கேபிள் தொலைக்காட்சி 11\n2 தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி 82\n3 மகளிர் திட்டம் 4\nவட்டம் வாரியான பொது சேவை மையங்கள் :\nகுன்னூர் (PDF 31 KB)\nகோத்தகிரி (PDF 30 KB)\nபந்தலூர் (PDF 24 KB)\nமின்னாளுமை மாவட்ட வருவாய்துறை சேவைகள் 27/11/2013 முதல் நீலகிரி மாவட்ட அனைத்து வட்டங்களிலும் செயல்படுத்தப்படுகிறது. இதன் மூலம் வருவாய் துறையின் கீழ் 20 சேவைகள் வழங்கப்படுகின்றன. அவையாவன\nகணவனால் கைவிடப்பட்ட பெண்கள் சான்றிதழ்\nசிறு குறு விவசாயி சான்றிதழ்\nஆண் குழந்தை இல்லை என்பதற்கான சான்றிதழ்\nதிருமணம் ஆகாதவர் என்பதற்கான சான்றிதழ்\nஇயற்கை இடர்பாடுகளினால் இழந்த பள்ளி / கல்லூரி சான்றிதழ்களின் நகல் பெற சான்றிதழ்\nஇதர பிற்படுத்தப்பட்டோர் வகுப்பு சான்றிதழ்\nமின்னாளுமை மாவட்ட சமூக நலத்துறைசேவைகள் 2014 முதல் 4 வட்டாரங்களிலும் செயல்படுத்தப்படுகிறது. இதில் பின்வரும் 7 சேவைகள் வழங்கப்படுகிறது.\nமூவலூர் ராமாமிர்தம் அம்மையார் நினைவு திருமண உதவி திட்டம்\nஅன்னை தெரசா அம்மையார் நினைவு அனாதை பெண் திருமண உதவி திட்டம்\nஈவேரா மணியம்மை நினைவுவிதவை மகள் திருமண உதவி திட்டம்\nதர்மாம்பாள் அம்மையார் நினைவு விதவை மறுமண உதவி திட்டம்\nடாக்டர் முத்துலெட்சுமிரெட்டி நினைவு கலப்பு திருமண உதவி திட்டம்\nபெண்குழந்தை பாதுகாப்பு திட்டம் -I\nபெண்குழந்தை பாதுகாப்பு திட்டம் – II\nஇணைய வழி பட்டா மாறுதல் 01/04/2015 முதல் அனைத்து வட்டங்களிலும் செயல்படுத்தப்படுகிறது.\nதமிழ்நிலம்– உட்பிரிவுகளுடன் கூடியது (ஊரகம்)\nதமிழ்நிலம்– உட்பிரிவுகள் இல்லாதது (ஊரகம்)\nதமிழ்நிலம்– கூட்டு பட்டா மாறுதல் (ஊரகம்)\nதமிழ்நிலம்– உட்பிரிவுகளுடன் கூடியது (நகர்புறம்)\nதமிழ்நிலம்– உட்பிரிவுகள் இல்லாதது (நகர்புறம்)\nமின் ஆளுமை சேவைக் கட்டணம்:\nசேவைக் கட்டணம் சேவை வரி உட்பட (ரூ.)\n1 வருவாய்த் துறை சாதி சான்றிதழ் 0 60\n2 வருவாய்த் துறை பிறப்பிட சான்றிதழ் 0 60\n3 வருவாய்த் துறை வருமான சான்றிதழ் 0 60\n4 வருவாய்த் துறை முதல் பட்டதாரி சான்றிதழ் 0 60\n5 வருவாய்த் துறை கணவனால் கைவிடப்பட்ட பெண்கள் சான்றிதழ் 0 60\n6 வருவாய்த் துறை விவசாய வருமான சான்றிதழ் 0 60\n7 வருவாய்த் துறை இயற்கை இடர்பாடுகளினால் இழந்த பள்ளி / கல்லூரி சான்றிதழ்களின் நகல் பெற சான்றிதழ் 0 60\n8 வருவாய்த் துறை குடிபெயர்வு சான்றிதழ் 0 60\n9 வருவாய்த் துறை கலப்பு திருமண சான்றிதழ் 0 60\n10 வருவாய்த் துறை வாரிசு சான்றிதழ் 0 60\n11 வருவாய்த் துறை அடகு வணிகர் உரிமம் 0 60\n12 வருவாய்த் துறை கடன் கொடுப்போர் உரிமம் 0 60\n13 வருவாய்த் துறை ஆண் குழந்தை இல்லை என்பதற்கான சான்றிதழ் 0 60\n14 வருவாய்த் துறை இதர பிற்படுத்தப்பட்டோர் வகுப்பு சான்றிதழ் 0 60\n15 வருவாய்த் துறை வசிப்பிட சான்றிதழ் 0 60\n16 வருவாய்த் துறை சிறு குறு விவசாயி சான்றிதழ் 0 60\n17 வருவாய்த் துறை சொத்து மதிப்பு சான்றிதழ் 0 60\n18 வருவாய்த் துறை வேலையில்லாதவர் என்பதற்கான சான்றிதழ் 0 60\n19 வருவாய்த் துறை திருமணம் ஆகாதவர் என்பதற்கான சான்றிதழ் 0 60\n20 வருவாய்த் துறை விதவை சான்றிதழ் 0 60\n21 வருவாய்த் துறை – தமிழ்நிலம் முழு புல பட்டா மாறுதல் 0 60\nவருவாய்த் துறை – தமிழ்நிலம் கூட்டு பட்டா மாறுதல் 0 60\nவருவாய்த் துறை – தமிழ்நிலம் உட்பிரிவு 0 60\nவருவாய்த் துறை – தமிழ்நிலம் அ-பதிவேடு பெறுதல் 0 25\nவருவாய்த் துறை – தமிழ்நிலம் சிட்டா பெறுதல் 0 25\n22 சமூக நலத்துறை அன்னை தெரசா அம்மையார் நினைவு அனாதை பெண் திருமண உதவி திட்டம் 0 120\nசமூக நலத்துறை தர்மாம்பாள் அம்மையார் நினைவு விதவை மறுமண உதவி திட்டம் 0 120\nசமூக நலத்துறை டாக்டர் முத்துலெட்சுமிரெட்டி நினைவு கலப்பு திருமண உதவி திட்டம் 0 120\nசமூக நலத்துறை ஈ.வெ.ரா மணியம்மை நினைவுவிதவை மகள் திருமண உதவி திட்டம் 0 120\nசமூக நலத்துறை பெண்குழந்தை பாதுகாப்பு திட்டம் – I 0 120\nசமூக நலத்துறை பெண்குழந்தை பாதுகாப்பு திட்டம் – II 0 120\nசமூக நலத்துறை மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் நினைவு திருமண உதவி திட்டம் 0 120\n23 தீயணைப்பு துறை தடையின்மை சான்றிதழ் – பல மாடி குடியிருப்பு திட்ட அனுமதி 0 120\nதீயணைப்பு துறை பல மாடி குடியிருப்பு-தீ அனுமதி- பதிவு மற்றும் புதுப்பித்தல் 0 120\nதீயணைப்பு துறை தடையின்மை சான்றிதழ் –குடியிருப்பு திட்ட அனுமதி 0 120\nதீயணைப்பு துறை தீ அனுமதி- பதிவு மற்றும் புதுப்பித்தல் 0 120\n60 – (10001 மற்றும் அதற்கு மேல்)\n25 த.நா.இ.சே. தமிழ்நாடு பொறியியல் சேர்க்கை 500 – பொது250 – இ.பி.வ/ தா.வ/ தா.ப 60\n26 காவல் துறை CSR நிலை 0 15\nகாவல் துறை FIR நிலை 0 15\nகாவல் துறை ஆன்லைன் புகார் பதிவு செய்தல் 0 25\nகாவல் துறை நிலையைப் பார்க்க 0 15\nகாவல் துறை வாகன நிலை தேடல் 0 15\n27 பொது வினியோகத்திட்டம் புதிய குடும்ப அட்டை விண்ணப்பிக்க 0 60\nபொது வினியோகத்திட்டம் குடும்ப அட்டை திருத்தம் 0 60\nபொது வினியோகத்திட்டம் குடும்ப அட்டை அச்சிட 0 30\nபொது மக்களுக்கான பயனுள்ள இணைப்புகள்:\nhttps://edistricts.tn.gov.in/revenue/status.html – வருவாய்த்துறை சான்றிதல்களுக்கான விண்ணப்ப நிலை\nபொது இ சேவை மைய கணினி இயக்குநர்களுக்கான பயனுள்ள இணைப்புகள்:\nhttps://tnesevai.tn.gov.in/ – இ சேவை – பொது இ- சேவை மைய நுழைவுப் பக்கம்\nhttp://tamilnilam.tn.gov.in/CSC – தமிழ்நிலம்- பொது இ சேவை மைய நுழைவுப் பக்கம்\nhttp://urbantamilnilam.tn.gov.in/Urban_CSC – தமிழ்நிலம்-நகர்ப்புறம் பொது இ சேவை மைய நுழைவுப் பக்கம்\nதுறை சார்ந்த அலுவலர்களுக்கான பயனுள்ள இணைப்புகள்:\nhttps://edistricts.tn.gov.in/revenue/login.jsp – மின் ஆளுமை – வருவாய்த்துறை அலுவலர்களின் நுழைப் பக்கம்\nhttp://tnedistrict.tn.gov.in/eda/DepartLogin.xhtml – இசேவை – வருவாய்த்துறை அலுவலர்களின் நுழைப் பக்கம்\nhttps://edistricts.tn.gov.in/revenue_report/login.jsp – வருவாய்த்துறை அலுவலர்களின் அறிக்கைக்கான நுழைவுப் பக்கம்\nhttp://tamilnilam.tn.gov.in/Revenue/ – தமிழ்நிலம் – அலுவலர்களின் நுழைவுப் பக்கம்\nhttps://edistricts.tn.gov.in/socialwelfare/login.jsp – சமூக நலத்துறை- திருமணத் நிதிஉதவி திட்டம் – அலுவலர்களின் நுழைவுப்பக்கம்.\nhttp://edistrict.tn.gov.in:8080/socialwelfare_girlchild/login.jsp – சமூகநலத்துறை-குழந்தை பாதுகாப்புப் திட்டம் – அலுவலர்களின் நுழைவுப்பக்கம்.\nபொருளடக்க உரிமை - மாவட்ட நிர்வாகம், நீலகிரி\n© இவ்வலைதளத்தின் தகவல்கள் அனைத்தும் நீலகிரி மாவட்ட நிர்வாகத்தால் பராமரிக்கப்படுகிறது, , வலைதள வடிவமைப்பு மற்றும் உருவாக்கம், தேசிய தகவலியல் மையம்,\nமின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம், இந்திய அரசு\nகடைசியாக புதுப்பிக்கப்பட்டது: Dec 05, 2019", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540506459.47/wet/CC-MAIN-20191208044407-20191208072407-00325.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pakkatv.com/political/tamilnadu-news/-----yugabharathi-on-national-award-for-tamil-cinema--modi-rajini72666/", "date_download": "2019-12-08T04:49:56Z", "digest": "sha1:Q3I4BRJ3A4EOFA3IQMONVVAAUGPPZMXK", "length": 4411, "nlines": 119, "source_domain": "www.pakkatv.com", "title": "PakkaTv | Entertainments, Astrology, Health Tips, Tours & Travels, Cooking News, Trailers, Movies | pakka.tv", "raw_content": "\nகோழையாக அஞ்சி நடுங்கும் அந்த 5 ராசியினர் யார் தெரியுமா\nசற்றுமுன் மகன் திருமணத்தால் கொண்டாட்டத்தில் மூழ்கிய விஜயகாந்த் | Vijayakanth Son Marriage\n2020ல் அதிர்ஷ���ட மழையில் நனைய போகும் ராசியினர் யார் தெரியுமா\n நார்நாராய் கிழித்து தொங்கவிட்ட சீரியல் நடிகர் ஈஸ்வர் | Serial Actor Eshwar\nசற்றுமுன் அரைகுறை ஆடையில் பீச்சில் கும்மாளம் போட்ட பிரபல தமிழ் நடிகை | Latest Cinema News\n50 வயதில் பிரபல தமிழ் நடிகை செய்த கேவலமான காரியம் | Latest Cinema News\nசற்றுமுன் காதல் மன்னன் பட நடிகைக்கு இப்படி ஒரு சோகமா\nதமிழ் படத்துக்கு இனி வாய்ப்பில்லை\nமேலும் எங்களை ஊக்கப்படுத்த like & subscribe செய்யுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540506459.47/wet/CC-MAIN-20191208044407-20191208072407-00325.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.64, "bucket": "all"} +{"url": "http://aavanaham.org/islandora/object/noolaham%3Adocument_collection?f%5B0%5D=mods_subject_topic_all_ms%3A%22%E0%AE%85%E0%AE%95%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D%22", "date_download": "2019-12-08T05:45:31Z", "digest": "sha1:GQHQXAOQYRHS2U6XYW5ODJKMX2GPTVA7", "length": 3398, "nlines": 76, "source_domain": "aavanaham.org", "title": "எண்ணிம எழுத்தாவணங்கள் | நூலக பல்லூடக ஆவணகம் - Noolaham Multimedia Archive", "raw_content": "\nஆய்வுக் கட்டுரை (2) + -\nகனேடிய ஊடகங்கள் (2) + -\nகனேடிய குடிவரவு கொள்கை (2) + -\nதமிழ் அகதிகள் (2) + -\nபுலம்பெயர் தமிழர் (2) + -\nமனித உரிமைகள் (2) + -\nஅகதி அடையாளம் (1) + -\nஎம் வி சன் சீ (1) + -\nகனேடிய பத்திரிகைகள் (1) + -\nகனேடியத் தமிழர் (1) + -\nகனேடியத் தமிழர் அரசியல் (1) + -\nகார்டினர் விரைவுச்சாலை கண்டன ஊர்வலம் (1) + -\nதமிழ் இளைஞர்கள் (1) + -\nபுலப்பெயர்வு (1) + -\nபுலம்பெயர் சமூகங்கள் (1) + -\nபுலம்பெயர் தமிழர் அரசியல் (1) + -\nபுலம்பெயர் தமிழர் அரசியல் வரலாறுகள் (1) + -\nபுலம்பெயர் வரலாறுகள் (1) + -\nமே 2009 கண்டன ஆர்ப்பாட்டங்கள் (1) + -\nமே 2009 கண்டன ஊர்வலங்கள் (1) + -\nபிரிட்டிஷ் கொலம்பியா (2) + -\nவிக்டோரியா (2) + -\nஒண்டாரியோ (1) + -\nரொறன்ரோ (1) + -\n2013 தமிழ் ஆவண மாநாடு\nபி. டி. எவ் (pdf) கோப்புக்களாக வெளியிடப்பட்ட ஆவணங்களின் சேகரம்\nஇது ஒரு நூலக நிறுவனச் செயற்திட்டம். This is a Noolaham Foundation project.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540506459.47/wet/CC-MAIN-20191208044407-20191208072407-00326.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2018/106543/", "date_download": "2019-12-08T05:32:25Z", "digest": "sha1:45YRCF3EWPFSBXKCZCUCBEQR2IG325KS", "length": 9718, "nlines": 150, "source_domain": "globaltamilnews.net", "title": "பிரான்ஸ் தாக்குதலாளி சுட்டுக்கொலை… – GTN", "raw_content": "\nஉலகம் • பிரதான செய்திகள்\nபிரான்சின் ஸ்ட்ராஸ்பர்க் நகரில் உள்ள கிறிஸ்மஸ் சந்தையில் துப்பாக்கிச்சூடு நடத்தி மூவரைக் கொன்ற நபர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளதாக பிரான்ஸ் உள்விவகாரத்துறை அமைச்சு தெரிவித்துள்ளது. செரிப் செகாட் எனும் நபரே இவ்வாறு கொல்லப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nபிரான்ஸ் மற்றும் ஜெர்மனியின் சிறைகளில் இருந்துள்ள குறித்த நபர், சிறையில் இருந்தபோது தீவிர இஸ்லாமியவாதியாகியுள்ளார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஅவர் மறைந்திருந்ததாக தெரிவிக்கப்படும் இடத்தினை சுற்றவளைத்து தேடுதல் நடத்திய போது அவர் தப்பிக்க முயன்ற போது காவல்துறையினர் அவரைச் சுட்டுக் கொன்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது\nTagsகிறிஸ்மஸ் சந்தை செரிப் செகாட் பிரான்ஸ்\nசினிமா • பிரதான செய்திகள்\nஅல்லிராஜா சுபாஸ்கரனின் வாழ்க்கை வரலாற்றை, திரைப்படமாக்க பிரபல தயாரிப்பாளர்கள் விருப்பம் தெரிவித்துள்ளனர்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகொழும்பு துறைமுக நகரம் முதலீடுகளுக்காக திறக்கப்படுகிறது….\nஇலங்கை • பிரதான செய்திகள்\nரோஸிக்கு பின் Mrs.World மகுடம் இலங்கையின் கரோலின் ஜூரிக்கு….\nஇந்தியா • பிரதான செய்திகள்\n10 நாட்களாக இருந்து வந்த உண்ணாவிரதத்தை நளினி கைவிட்டுள்ளார்….\nஇலங்கை • பிரதான செய்திகள்\nசீரற்ற கால­நி­லை­யால் 2 இலட்சத்து 35 ஆயிரம் பேர் பாதிப்பு : பெரும் அவலத்தில் வடக்­கு­, கி­ழக்கு மக்கள்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபிரியங்க பெர்னாண்டோவினை தண்டப்பணம் செலுத்துமாறு உத்தரவு\nஏமனுக்கான இராணுவ உதவியை மீளபெறும் தீர்மானம் அமெரிக்க செனட்டில் நிறைவேறியது…\nசொத்துக்குவிப்பு வழக்கு –தொடர்ந்து சசிகலாவிடம் விசாரணை :\nஅல்லிராஜா சுபாஸ்கரனின் வாழ்க்கை வரலாற்றை, திரைப்படமாக்க பிரபல தயாரிப்பாளர்கள் விருப்பம் தெரிவித்துள்ளனர்… December 7, 2019\nகொழும்பு துறைமுக நகரம் முதலீடுகளுக்காக திறக்கப்படுகிறது…. December 7, 2019\nரோஸிக்கு பின் Mrs.World மகுடம் இலங்கையின் கரோலின் ஜூரிக்கு…. December 7, 2019\n10 நாட்களாக இருந்து வந்த உண்ணாவிரதத்தை நளினி கைவிட்டுள்ளார்…. December 7, 2019\nசீரற்ற கால­நி­லை­யால் 2 இலட்சத்து 35 ஆயிரம் பேர் பாதிப்பு : பெரும் அவலத்தில் வடக்­கு­, கி­ழக்கு மக்கள்… December 7, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வ���மாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nSiva. on “உண்மையான இலங்கையர்களாக எம்முடன் இணைந்து பயணியுங்கள்” சிறுபான்மையினருக்கு அழைப்பு’\nSiva. on ஜனாதிபதி, பிரதமரின் புகைப்படங்கள் நீக்கப்பட்டு அரச இலட்சனை காட்சிப்படுத்தப்பட வேண்டும்….\nSiva on திரிசங்கு நிலைமை – பி.மாணிக்கவாசகம்..\nKarunaivel - Ranjithkumar on கோத்தா யாழ் வர பாதுக்காப்பில்லையாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540506459.47/wet/CC-MAIN-20191208044407-20191208072407-00326.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://old.thinnai.com/?p=205022510", "date_download": "2019-12-08T05:47:28Z", "digest": "sha1:AXYCQ4F3E3ZRTGPQIUKPVNS6D2FGCP6J", "length": 45645, "nlines": 823, "source_domain": "old.thinnai.com", "title": "சிந்திக்க ஒரு நொடி : யாதுமாகி நின்றாய் காளி, பூதமைந்தும் ஆனாய் | திண்ணை", "raw_content": "\nசிந்திக்க ஒரு நொடி : யாதுமாகி நின்றாய் காளி, பூதமைந்தும் ஆனாய்\nசிந்திக்க ஒரு நொடி : யாதுமாகி நின்றாய் காளி, பூதமைந்தும் ஆனாய்\n‘ஒரு பிரும்மாண்ட நாசத்தின் முன் பாமர சண்டைக்கும் சச்சரவுக்கும் பரஸ்பர அவநம்பிக்கைக்கும்\n நம் எல்லோருடைய வாழ்வின் செயற்கை அங்கிகளும் கழண்ட நிலையில் ,ஆதார மானுட தேவைகளுக்கான தேடலில் நாம் எல்லாரும் ஒன்றாகிப் போனவர்கள் அல்லவா \nடிசெம்பர் 26,2004 வரை சுனாமி என்ற வார்த்தை நமது அகராதியில் இடம்பெற்றிருக்கவில்லை.\n‘கடல் அலை ‘ என்ற அச்சுறுத்தல் தொனிக்காத அந்த ஜப்பானிய சொல்லை வடமொழிச் சொல்லாக\nபாவித்தாலும் ‘மங்களமான பெயர் கொண்டது ‘ என்று அர்த்தம் தொனிப்பதாக ஒரு நண்பர் சொன்னார்.\nஇயற்கையின் விஷ்வரூபத்தை கேவலம் ஒரு சொல்லில் விளக்க மானுடனுக்கு சக்தி இல்லை என்பதை\nதிடாரென்று அன்று நிலமகள் அதிர்ந்ததில், பாற்கடலில் சயனிக்கும் ஆதிசேஷன் விழித்துப் புரண்டதுபோல இந்துமகா சமுத்திரம் சீறிப் பாய்ந்த அந்த சில கணங்களில் நாம் கண்டுகொண்டோம்.\nபல சரித்திரப் புகழ் பெற்ற நகரங்களைக் ‘கடல் கொண்டுவிட்டதாக ‘ கூறும் இதிகாசங்கள் ஸுனாமியைத்தான் குறிப்பிடுவதாகத் தோன்றுகிறது. தரணியில் பாபங்கள் உச்சத்தை அடையும் போது ஒரு யுகம் பிரளயத்தின் மூலம் தன்னைத்தானே அழித்துக்கொள்ளும் என்று புராணங்கள் சொல்கின்றன.கணித வேகத்தில் அதிகரிக்கும் தன்மை கொண்ட ஜனத்தொகை கட்டுப்படுத்தபடவில்லை என்றால் அதன் வேகத்துக்கு உணவு உற்பத்தி ஈடுகொடுக்கமுடியாத நிலையில் பஞ்சமோ வெள்ளமோ நோயோ வந்து உயிரைமாய்த்துதான்\nசமன்பாட்டை ஏற்படுத்தும் என்று பொருளாதார நிபுணர் டி.ஆர்.மால்தூஸ் சொன்னார்.அது பின்னர் பலரால்\nநிராகரிக்கப்பட்டது. இயற்கையை நிந்திப்பதே மனிதன் செய்யும் மகத்தான பாவம்.அதற்கான தண்டனையே இயற்கையின் சீற்றங்கள்.அது நமக்குத் தெரியாததல்ல. இருபத்திஓறாம் நூற்றாண்டு மனிதன் அளப்பற்கரிய ஞானம் பெற்றவன். விஞ்ஞானத் துறையில் நம்பமுடியாத மைல்கல்களைத் தாண்டியவன். தரணியை ஒரு நொடியில் நிர்மூலமாக்கும் சக்தி கொண்டவன்.\nஅதி மேதாவியான நவீன மனிதனுக்கு தரணியைக்காக்கும் சக்தி இல்லை என்பதை சுனாமி\nவெட்டவெளிச்சமாக்கிவிட்டது. அதன் வருகையையும், வீச்சையும் சக்தியையும் கணிக்கவும் எச்சரிக்கவும் கூட உலகத்துத் தலை சிறந்த விஞ்ஞானிகளுக்குத் தெரியாமல் போனது நவயுக மனிதனுக்குச் சவுக்கடி. ஆனால் சுனாமி தந்த வெளிச்சத்தில் ஒரு நம்பிக்கைக் கனலும் ஒளிர்வதாக நான் சமாதான மடைகிறேன். நாம் கேவலம் தூசு என்ற பிரஞ்ஞை ஏற்படுத்திவிட்ட பீதி சாமான்யர்களையும் பிரபலங்களையும், ஏழைகளையும் பணக்காரர்களயும் வெள்ளயர் கருப்பர் பழுப்பர் என்ற பேதமில்லாமல், பல இனம் பல மொழியினரையும் ஒன்றாக்கிவிட்ட அற்புதம் அந்த வெளிச்சத்தில் ஏற்பட்டுவிட்டதாகத் தோன்றுகிறது. ஜனன காலத்து விரோதிகளாக நினைத்து வாழப் பழகி விட்ட சிங்கள அரசும் புலிகள் தலைவர்களும் ஸுனாமி தாக்கத்தில் விரோதங்களை ஒதுக்கி, ஒருங்கிணைந்து செயல்பட்டாலே அதை சந்திக்கும் பலத்தைக் கொடுக்கும் என்று உணர்ந்திருக்கிறார்கள். சிங்களர்,தமிழர் முஸ்லிம் என்று பிரித்துப் பார்க்கக் கூடிய சேதம் அல்ல- இது தேசிய சேதம் என்றார் இலங்கை பிரதமர். புலிகள் தலைவரும் சிங்கள மக்களுக்கு தனது அனுதாபத்தை தெரிவித்திருக்கிறார்.இருவரது இந்த மன நிலை இரு தரப்பிற்குமிடையே நிரந்தர சமாதானத்துக்கு வழி ஏற்படுத்தப் பிரார்த்திப்போம். அமெரிக்க இன்னாள் அதிபர் புஷ்ஷும் முன்னாள் அதிபர் கிளின்டனும் எதிர் எதிர் கட்சியைச் சேர்ந்தவர்கள் என்றாலும் ஈகோ பிரச்சினை எதுவும் இல்லாமல் அவர்கள் வாழும் உலகத்தின் மறுகோடியில் நிகழ்ந்திருக்கும் ஸுனாமியால் பாதிக்கப்பட்ட மக்களுக்\nகு உதவ கைக்கோர்த்திருக்கிறார்கள். சேர்ந்து நின்று அறிக்கை விடுகிறார்கள். ஆனால் தி.மு.க.தலைவர் கருணாநிதியையும் அதிமுக தலைவி ஜெயலலிதாவையும் ஒருங்கிணைக்க ��ந்த சுனாமிக்கும் சக்தியில்லை என்பது தமிழர்கள் செய்த துர்பாக்கியம்.அவரவரது கட்சி சார்ந்த தொலைக்காட்சி சானல்களில் ஒருவரை ஒருவர் குற்றம் சாட்டுவதும் சாடுவதும் நிற்கவில்லை.\nஉலகத்து பல மூலைகளிலிருந்து- அலாஸ்காவிலிருந்தும்- கருணை உள்ளம் கொண்ட மக்கள் குழுக்கள் தொண்டு செய்ய பாதிக்கப்பட்ட இந்தொனீஷிய பகுதிகளுக்கும் தமிழ் நாட்டில் நாகப்பட்டிணத்துக்கும் கடலூருக்கும் விரைவதை தொலைக் காட்சி செய்திகள் தெரிவிக்கின்றன.தமிழ் தெரியாத பாலிவுட் நடிகர் கடலூருக்கு விரைந்து நீர் பொட்டலங்களை வினியோகிக்கிறார். ஒரு கிராமத்தை நிவாரணப்பணிக்காக தத்தெடுக்கிறார். இளைஞர்கள், யுவதிகள், மாணவர்கள், வயோதிகர்கள், என்ற வயது பேதமில்லாமல், பதறிக்கொண்டு தமிழ் நாட்டுக்கு ஏதேனும் ஒரு வகையில் உதவ நினைத்து பல்வேறு மாநிலங்களிலிருந்து விரைகிறார்கள். நிவாரணப் பணிகளுக்காக உதவித்தொகை வரலாறு காணாத வகையில் சேகரிக்கப்பட்டு வருகிறது. மிகப் பணக்காரர்களிலிருந்து மத்திய, கீழ் மத்திய வர்கத்தினர், அன்றாட கூலி பெறுபவர்கள், பாக்கெட் மனி சேமிப்பிலிருந்து கொடுக்கும் பள்ளி மாணவர்கள் வரை எல்லா மட்டத்து மக்களும் பணத்தைக் கண் சொடுக்காமல் அளிக்கும் செய்திகளைப் படிக்கும்போது, மனிதத்தின் மீதான நம்பிக்கைத் துளிர்க்கிறது. நெஞ்சு நெகிழ்கிறது. பாதிக்கப்பட்டவர்களின் சோகத்தை ஒரு சிறிதளவேனும் இந்த ஒன்றுபட்ட கருணைத் திரட்டு குறைக்க உதவட்டும் என்ற பிரார்த்தனையுடன் செய்யப்படும் உதவி ஒவ்வொன்றும்– போய் சேரவேண்டிய இடத்துக்குப் போய் சேருமா என்ற பரிதவிப்புடன். பரிதவிப்புக்குக் காரணம் உண்டு.\nதன்னார்வத் தொண்டு நிருவனங்கள் புற்றீசல்கள்போல் கிளம்பிவிட்டன.டி.வி. சானல்கள், வாரப்பத்திரிக்கைகள் எல்லாம் நிதி திரட்டுகின்றன ஸுனாமியின் பெயரில். வசிக்கும் அடுக்கு மாடி கட்டிடங்களில் குழந்தைகள் உண்டியல் குலுக்கக் கிளம்பிவிட்டன, சுனாமிக்காக. ஆடைகள், அரிசிப்பைகள், பருப்புப் பைகள் என்று ஆள் ஆளாக வாங்கிக் கொண்டு போகிறார்கள். இவற்றில் எத்தனை உண்மை யானவை எத்தனை போலி சுனாமிக்கே வெளிச்சம்.சுனாமியின் தாக்கம் ஒரு தேசிய தாக்கம். நமது நிவாரண நிதி பிரதமர் நிவாரண நிதி அல்லது முதலமைச்சர் நிவாரண நிதிக்குச் சென்றால்தான்\nநிவாரணப்பணிகளுக்கு உபயோகப்படும் என்று நிச்சயமாக நம்பலாம்.தமிழ் நாட்டில் பாதிக்கப்பட்ட நாகைப்பட்டிணம், கடலூர் ஆகிய இடங்களில் மாவட்ட ஆட்சியர்களின் மேற்பார்வையில் மிகச் சிறப்பாக நிவாரண மற்றும் புனருத்தாரணப் பணிகள் நடைபெறுவதாக பி.பி.ஸி, ஸி என்.என். போன்ற அயல்நாட்டு தொலை காட்சி நிறுவனங்கள் பாராட்டுகின்றன. பணி செய்யமுற்படும் தொண்டு நிறுவனங்களில் சிலவே உண்மை.பல விளம்பரத்திற்கும் சுனாமியின் பெயரில் நிதி சுருட்டவும் கிளம்புபவை.\nஅப்படிச் சேகரிக்கப்பட்ட அரிசியையும் ஆடைகளையும் சென்னையிலேயே பலர் விற்பதாக நேரில் கண்டவர்கள் சொல்கிறார்கள். சுனாமியின் ராட்ஷஸ தாக்குதலில் பல சடலங்கள் கரையில் வீழ்ந்தபோது\nஉலகம் ஸ்தம்பித்துக் கிடந்த வேளையில் சடலங்களின் மேலிருந்த நகைகளைப் பலர் திருடிச் சென்றதாக\nஒரு செய்தி சொன்னது.நிவாரணத்திற்கு என்று சேகரித்ததை விற்பவர்கள் திருடர்கள். அந்தத் திருட்டுக்கு\nநாம் இடமளிக்ககூடாது.தலைக்குத் தலை அம்பலமாகச் செயல்படும் நேரமில்லை இது. அரசுடன் ஒருங்கிணைந்து செயல்படவேண்டிய நேரம்–எதிர் கட்சித் தலைவர்களும்- கட்சி பேதமில்லாமல்.\nது ை ண :4 ( குறுநாவல்)\nதமிழ் சூழலுக்குள் ஆய்வு முறைமைகளும் கருத்துக்கட்டுமானமும்.\nதீண்டப்படாத சீதா (சீதாயணம்) (ஓரங்க நாடகம்)\nதமிழகத்தில் வீங்கலையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மறுவாழ்வு குறித்த உடனடி மற்றும் நீண்டநாள் திட்டங்கள்\nதமிழ்ப் படங்களும் ஆங்கிலப் பெயர்களும்\nமேற்கத்திய முற்போக்காளரின் பார்வை குறித்து….:இலியா ட்ரொஜானொவ்\nசன் டிவியின் பக்தி பரவசத் தொடர் – ‘ராஜ ராஜேஸ்வரி ‘\nசிந்திக்க ஒரு நொடி : மனித நேயத்தின் உண்மை பரிமாணம்\nசூடான்: தொடரும் இனப் படுகொலை\nஅறிவியல் கதை – நாலாவது குழந்தை (மூலம் : நான்ஸி க்ரெஸ்)\nதஸ்லிமா நஸ்ரீனின் பெண்ணியக் கவிதைகள் (ஆங்கிலம் : கரோலின்ரைட்)\nகீதாஞ்சலி (13) முடியவில்லை என் பயணம் ( மூலம்: கவியோகி இரவீந்திரநாத் தாகூர் )\nஅச்சமும் அவலமும் அவரவர்க்கு வந்தால்…\nபூதளக் கடற்தட்டுகள் புரண்டெழும் பிறழ்ச்சி பூகோளக் கடற்தளங்கள் நீட்சி\nயார் செய்யிறது, யார் பேர் வாங்குறது (ஷண்முகத்தின் ‘சுவடுகள் ‘ குறும்படம் பற்றி…)\nஎர்னஸ்ட் மெயர் : பூரண வாழ்விற்கோர் அஞ்சலி\nசரித்திரப் பதிவுகள் – 6 : பேய்க்கப்பல்\nபெப்ருவரி 10. பேற்றோலட் பிரெக்ட் நின��வுகளில் – –\nகொரில்லாவை முன் வைத்துச் சில கோட்பாட்டுருவாக்கக் கோடுகளும், கீறல்களுமான முகங்களின் கேள்விகளும் -நியாய விசாரிப்புகளும். (கொரில்லா\nஓவியப் பக்கம் – பதினைந்து – பில் வயோலா – மனிதவாதையும் அதன் கலை வெளிப்பாடுகளும்\nகடிதம் பிப்ரவரி 25, 2005 – ஜோதிர் லதா கிரிஜா\nகோளங்களுக்குப் பெயர் எப்படி சூட்டுகிறார்கள் \nகடிதம் – Trouble With Islam புத்தகத்தின் உருது மொழிப் பதிப்பு\nரெங்கராஜன் நூல் விமரிசனக் கூட்டம் – பிப்ரவரி 27,2005\nசிந்திக்க ஒரு நொடி – வாழ்தலும் சாதலும்\nசிந்திக்க ஒரு நொடி : யாதுமாகி நின்றாய் காளி, பூதமைந்தும் ஆனாய்\nநான்காவது சர்வதேச தமிழ் குறும்பட, விவரணத் திரைப்பட விழா\nNext: அறிவியல் கதை – வீடு/மனைவி/காதல் (மூலம் : வால்டர் ஜான் வில்லியம்ஸ்)\nதிண்ணை லாப நோக்கமற்ற வாரப் பத்திரிகை\nஉங்கள் படைப்புகளை editor@thinnai.com க்கு அனுப்புங்கள்.\nஏற்கெனவே பிரசுரம் ஆகி இருந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம்.\nபழைய திண்ணை படைப்புகள் http://old.thinnai.comஇல் உள்ளன.\nதேதி வாரியான முந்தைய திண்ணை இதழ்கள்\nஇந்த எழுத்துருவை தரவிறக்கம் செய்யTamilSerif\nஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara) மூவங்க நாடகம் (முதல் அங்கம்) அங்கம் -1 பாகம் – 2\nது ை ண :4 ( குறுநாவல்)\nதமிழ் சூழலுக்குள் ஆய்வு முறைமைகளும் கருத்துக்கட்டுமானமும்.\nதீண்டப்படாத சீதா (சீதாயணம்) (ஓரங்க நாடகம்)\nதமிழகத்தில் வீங்கலையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மறுவாழ்வு குறித்த உடனடி மற்றும் நீண்டநாள் திட்டங்கள்\nதமிழ்ப் படங்களும் ஆங்கிலப் பெயர்களும்\nமேற்கத்திய முற்போக்காளரின் பார்வை குறித்து….:இலியா ட்ரொஜானொவ்\nசன் டிவியின் பக்தி பரவசத் தொடர் – ‘ராஜ ராஜேஸ்வரி ‘\nசிந்திக்க ஒரு நொடி : மனித நேயத்தின் உண்மை பரிமாணம்\nசூடான்: தொடரும் இனப் படுகொலை\nஅறிவியல் கதை – நாலாவது குழந்தை (மூலம் : நான்ஸி க்ரெஸ்)\nதஸ்லிமா நஸ்ரீனின் பெண்ணியக் கவிதைகள் (ஆங்கிலம் : கரோலின்ரைட்)\nகீதாஞ்சலி (13) முடியவில்லை என் பயணம் ( மூலம்: கவியோகி இரவீந்திரநாத் தாகூர் )\nஅச்சமும் அவலமும் அவரவர்க்கு வந்தால்…\nபூதளக் கடற்தட்டுகள் புரண்டெழும் பிறழ்ச்சி பூகோளக் கடற்தளங்கள் நீட்சி\nயார் செய்யிறது, யார் பேர் வாங்குறது (ஷண்முகத்தின் ‘சுவடுகள் ‘ குறும்படம் பற்றி…)\nஎர்னஸ்ட் மெயர் : பூரண வாழ்விற்கோர் அஞ்சலி\nசரித்திரப் பதிவுகள் – 6 : பேய்க்கப்பல்\nபெப்ரு��ரி 10. பேற்றோலட் பிரெக்ட் நினைவுகளில் – –\nகொரில்லாவை முன் வைத்துச் சில கோட்பாட்டுருவாக்கக் கோடுகளும், கீறல்களுமான முகங்களின் கேள்விகளும் -நியாய விசாரிப்புகளும். (கொரில்லா\nஓவியப் பக்கம் – பதினைந்து – பில் வயோலா – மனிதவாதையும் அதன் கலை வெளிப்பாடுகளும்\nகடிதம் பிப்ரவரி 25, 2005 – ஜோதிர் லதா கிரிஜா\nகோளங்களுக்குப் பெயர் எப்படி சூட்டுகிறார்கள் \nகடிதம் – Trouble With Islam புத்தகத்தின் உருது மொழிப் பதிப்பு\nரெங்கராஜன் நூல் விமரிசனக் கூட்டம் – பிப்ரவரி 27,2005\nசிந்திக்க ஒரு நொடி – வாழ்தலும் சாதலும்\nசிந்திக்க ஒரு நொடி : யாதுமாகி நின்றாய் காளி, பூதமைந்தும் ஆனாய்\nநான்காவது சர்வதேச தமிழ் குறும்பட, விவரணத் திரைப்பட விழா\nதிண்ணை லாப நோக்கமற்ற வாரப் பத்திரிகை\nஉங்கள் படைப்புகளை editor@thinnai.com க்கு அனுப்புங்கள்.\nஏற்கெனவே பிரசுரம் ஆகி இருந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம்.\nபழைய திண்ணை படைப்புகள் http://old.thinnai.comஇல் உள்ளன.\nதேதி வாரியான முந்தைய திண்ணை இதழ்கள்\nஇந்த எழுத்துருவை தரவிறக்கம் செய்யTamilSerif\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540506459.47/wet/CC-MAIN-20191208044407-20191208072407-00326.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://www.puthiyatamizha.com/archives/category/life-style/health", "date_download": "2019-12-08T04:49:50Z", "digest": "sha1:XXSJFVWTMS5MPCLOEG7V53VLVAHRJYAN", "length": 4340, "nlines": 55, "source_domain": "www.puthiyatamizha.com", "title": "Health", "raw_content": "\nஆரஞ்சுப்பழ தோலை சாப்பிட்டால் எவ்வளவு நோய் தீரும் தெரியுமா\nஐஸ்கட்டிகளால் உங்களுக்கு ஏற்படும் நன்மைகள் மற்றும் தீமைகள்\n10 எலுமிச்சை போதும் மூட்டு வலியை மாயமாய் மறையச் செய்ய.\nபித்தப்பை கற்கள் மாயமா மறைய வேண்டுமா\nகிளிநொச்சியில் மின்சாரம் தாக்கி யாழ் பல்கலைக்கழக மாணவன் பலி\nஅடிப்படைவாதம் பற்றி எந்த அரசியல்வாதியும் கவனம் செலுத்தவில்லை – ஞானசாரர்\nசஜித் பிரேமதாசவின் பாரியார் உள்ளிட்ட குழுவினர் மன்னார் ஆயரை சந்தித்தனர்\nமட்டக்களப்பில் மாற்றுத்திறனாளிகளின் படைப்பாக்க கண்காட்சி\nKHAO YAI NATIONAL PARK சரணாலயத்தில் மேலும் 5 யானைகள் பலி…..\nவடக்கு சிரியாவில் தாக்குதல் மேற்கொள்ள அமெரிக்கா அனுமதி வழங்கவில்லை.\n8 இலட்சம் வீடுகளுக்கு மின்சார விநியோகம் துண்டிப்பு..\nபிரித்தானிய பிரதமரின் யோசனைக்கு தொடரும் நெருக்கடி..\nசூப்பர் ஓவர் விதிமுறையில் மாற்றம்- ஐசிசி அறிவிப்பு\nசுற்றாடலை பாதுகாக்கும் உறுதிமொழி தேர்தல் மேடைகளுடன் மட்டுப்படுத்தப்பட கூடாது – ஜனாதிபதி\nசாதனை படைக்க இருக்கும் இந்திய அணி.. அணியில் என்னென்ன மாற்றங்கள்\nஇலங்கை பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான மூன்றாவது இருபதுக்கு – 20 போட்டி இன்று.\nஆரஞ்சுப்பழ தோலை சாப்பிட்டால் எவ்வளவு நோய் தீரும் தெரியுமா\nஐஸ்கட்டிகளால் உங்களுக்கு ஏற்படும் நன்மைகள் மற்றும் தீமைகள்\n10 எலுமிச்சை போதும் மூட்டு வலியை மாயமாய் மறையச் செய்ய.\nமருதாணியின் நிரந்தர தீர்வு: கூந்தல் பிரச்சனையே இனி வராது\nஅடர்த்தி, கருமை நிறைந்த புருவங்கள்: டிப்ஸ் இதோ\n இரவில் இந்த பொடியை மட்டும் சாப்பிடுங்க\nபெண்ணின் கர்ப்பத்தை உறுதி செய்யும் அறிகுறிகள் என்ன\nகர்ப்பம் தரிக்க விரும்புவோர் செய்யக்கூடாதவை என்ன…\nதாய்ப்பால் குடிக்கும் பொழுது குழந்தை தூங்கி விடுவது ஏன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540506459.47/wet/CC-MAIN-20191208044407-20191208072407-00326.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.trttamilolli.com/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4/", "date_download": "2019-12-08T05:30:44Z", "digest": "sha1:YST666NQRHMP4SQ2OSOPIEZXJBIPMFVJ", "length": 10328, "nlines": 85, "source_domain": "www.trttamilolli.com", "title": "இந்தியாவில் அடுத்தடுத்து அவலம்: பாலியல் துஷ்பிரயோகத்தின் பின்னர் மற்றுமொரு சிறுமி படுகொலை! – TRT தமிழ் ஒலி", "raw_content": "\nஐரோப்பாவின் முதல் 24 மணிநேர தமிழ் வானொலி\nஇந்தியாவில் அடுத்தடுத்து அவலம்: பாலியல் துஷ்பிரயோகத்தின் பின்னர் மற்றுமொரு சிறுமி படுகொலை\nராஜஸ்தான் மாநிலத்தில் 6 வயது சிறுமியை கடத்தி பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தி கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nராஜஸ்தான் மாநிலம் போங்க் மாவட்டத்தில் உள்ள அலிகார் பகுதியைச் சேர்ந்த குறித்த 6 வயது சிறுமி அரச பாடசாலையில் தரம் ஒன்றில் கல்வி பயின்று வருகின்றார்.\nநேற்று முன்தினம் (சனிக்கிழமை) காலை வழமைபோல் பாடசாலைக்கு சென்ற குறித்த சிறுமி வெகுநேரமாகியும் வீடு திரும்பாத நிலையில், பெற்றோர்கள் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு அளித்துள்ளனர்.\nஇதனையடுத்து அப்பகுதியில் காணப்பட்ட புதர்களுக்கு இடையே குறித்த சிறுமி நேற்று சடலமாக மீட்கப்பட்டுள்ளார். சிறுமியின் சீருடையில் காணப்பட்ட பட்டி ஒன்றினால் அவரது கழுத்து நெரிக்கப்படிருந்ததாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.\nஇந்த சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்துவருகின்றனர்.\nஇந்தியா Comments Off on இந்தியாவில் அடுத்தடுத்து அவலம்: பாலியல் துஷ்பிரயோகத்தின் பின்னர் மற்றுமொரு சிறுமி படுகொலை\nவட கிழக்குத் தமிழ் மக்களே இலங்கையின் பூர்வீகக் குடிகள் : விக்கி முந்தைய செய்திகள்\nமேலும் படிக்க சீனாவில் கைப்பேசியில் இணையத்தை பயன்படுத்துவோருக்கு புதிய சட்டம்\nபெண்கள், தங்களை பாதுகாத்துக் கொள்ள தற்காப்பு கலைகளை கற்க வேண்டும்- நடிகை ரோஜா பேட்டி\nபெண்கள், தங்களை பாதுகாத்துக்கொள்ள தற்காப்பு கலைகளை கற்க வேண்டும் என்று நடிகை ரோஜா தெரிவித்துள்ளார். நகரியில் வார்டு வார்டாக சென்றுமேலும் படிக்க…\nபாலியல் வன்கொடுமை; உலகின் தலைநகர் இந்தியா – ராகுல் காந்தி வேதனை\nபெண்களுக்கு எதிரான பாலியல் கொடுமை நடப்பதில் உலகின் தலைநகராக இந்தியா உருவாகி விட்டதாக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்திமேலும் படிக்க…\nஹைதராபாத் என்கவுன்டர்: பொலிஸார் மீது பாயவுள்ள மனித உரிமைகள் சட்டம்\nஎனது மகளின் ஆத்மா சாந்தி அடையும் – தெலுங்கானா அரசுக்கும் நன்றி கூறினார் பிரியங்காவின் தந்தை\nபெண் மருத்துவர் கொலை – 4 கொலையாளிகள் என்கவுன்டரில் சுட்டுக் கொலை\nநித்தியானந்தா குறித்து ஈக்குவடோர் அரசாங்கம் விடுத்த அறிவிப்பு\nராஜஸ்தான் – ஆழ்துளை கிணற்றில் விழுந்த 4 வயது சிறுவன் பத்திரமாக மீட்பு\nமெரினா கடற்கரையை 6 மாதத்தில் உலகத் தரம் வாய்ந்ததாக மாற்ற வேண்டும் – நீதிமன்றம் உத்தரவு\nசசிகலாவின் வீட்டை இடிக்குமாறு உத்தரவு\nசாதனைப் பெண் ஜெயலலிதாவின் நினைவு தினம்\nநிரவ் மோடியை பொருளாதார குற்றவாளியாக அறிவித்தது நீதிமன்றம்\nகூகுளின் ‘ஆல்பபெட்’ தலைமை நிர்வாகியாக சுந்தர் பிச்சை நியமனம்\nப.சிதம்பரம்- அமலாக்கத் துறை வழக்கில் பிணை\nஅயோத்தி வழக்கில் முன்னிலையான சட்டத்தரணி ராஜீவ் தவான் திடீர் நீக்கம்\nதொடர்ந்து 11-வது முறையாக ராஷ்ட்ரீய ஜனதா தள கட்சியின் தலைவராக லாலு பிரசாத் தேர்வு\nதமிழகத்துக்கான பா.ஜ.க.வின் புதிய தலைவர் தொடர்பாக தகவல்\nநளினி மற்றும் முருகன் 5ஆவது நாளாக உண்ணாவிரதம்\nஈழத் தமிழர்களுக்கு தமிழீழம் தீர்வாக இருக்க முடியாது – கே.எஸ்.அழகிரி\nசீனாவிலிருந்து இந்தியாவுக்கு இடம்பெயர 12 சர்வதேச நிறுவனங்கள் முனைப்பு- நிர்மலா சீதாராமன்\n10வது பிறந்தநாள் வாழ்த்து – செல்வன். சிற்சபேசன் சரண்ஜித்\nஸ்ரீ காமாட்சி அம்பாள் ஆலயம் BOBIGNY (FRANCE)\nமாதவன் பாலா காப்புறுதி நிறுவனம்\nTRT வானொலி கைத்தொலைபேசி ஊடாகவும்…\nஅலுவலகத் தொலைபேசி இலக்கம் : 0033 (0) 1 48 37 16 75\nநேரடி நிகழ்ச்சிகளில் இணைந்து கொள்வதற்கான தொலை பேசி இலக்கம் : 0033 (0) 1 48 32 15 40\nநேரடி நிகழ்ச்சிகளில் இணைந்து கொள்வதற்கான Viber தொலை பேசி இலக்கம் : 0033 (0) 7 53 79 59 57\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540506459.47/wet/CC-MAIN-20191208044407-20191208072407-00326.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF_%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B5%E0%AE%BF", "date_download": "2019-12-08T06:33:09Z", "digest": "sha1:VXBQBKW3ZM5USCOVDZEWBDKY4W5KYXJJ", "length": 25892, "nlines": 201, "source_domain": "ta.wikipedia.org", "title": "சஷ்டி தேவி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nசஷ்டி தேவி அல்லது சட்டி தேவி (சமக்கிருதம்: षष्ठी, Ṣaṣṭhī) அல்லது ஆறினி என்பாள், குழந்தைகளைக் காக்கும் தெய்வமாகவும், இனப்பெருக்கத்தைச் செழிப்பாக்கும் தெய்வமாகவும் வடநாட்டில் போற்றப்படுமோர் இந்துத் தெய்வம் ஆவாள். நிறைகுடம் ஒன்றாகவும்[1], ஆலமரத்தடியில் ஒரு செந்நிறக் கல்லாகவும், அவளை உருவகித்து வழிபடுவதுண்டு. மாதமொன்றின் இரு சஷ்டி திதிகளின் போதும், இவள் வழிபடப்படவேண்டும். நிறைசூலிகளும், குழந்தை பெற்ற பசும்மேனிப் பெண்டி்ரும், தம் சேய்நலத்துக்காக இவ்வன்னையை வழிபடுவர்.பொதுவாக பழங்காலத்திலிருந்தே, ஆலமரமாகவும், ஆலங்கன்றாகவும், ஆலமரத்தடிச் செந்நிறக் கல்லாகவும், ஆறினி அம்மையை அமர்த்தி வழிபடுவது கீழை இந்தியாவில் வழக்கில் இருந்து வந்திருக்கின்றது..[2][3]\nவிண்ணவர்கோன் வளர்மகள், சண்முகன்தன் மனைமகள், தெய்வானையே ஆறினியன்னை.\nஅன்னைத் தெய்வமாக சித்தரிக்கப்படும் ஆறினி, பூனையில் இவர்பவளாகவும், எட்டுக் குழந்தைகள் சூழக் காட்சி தருபவளாகவும் சித்தரிக்கப்படுவாள்.[4][2][5][3] பொதுவாகப் பொன்வண்ணத்தவளாக[4][2] சித்தரிக்கப்படும் ஆறினி அன்னை, அணிமணிகளால் அலங்கரிக்கப்பட்டு மடியில் ஒரு தெய்வீகமரமொன்றின் கிளையை வைத்திருப்பாள்.[6] ஆரம்பகால சிற்ப இலக்கணங்கள், இவள் பூனை முகம் கொண்டவள் என்கின்றன.,[5][7] இதனாலேயே பிற்காலத்தில் அவள் பூனையூர்தி கொண்டவளாக மாறியிருக்க வேண்டும்.\nமுருகனைப் போல் ஆறுமுகமும் இருகரமும் கொண்டு விளங்கும் சட்டியன்னையை, குசாணர் காலச்சிற்பங்கள் காட்டுகின்றன.[8] யௌதேய நாணயங்களிலும் ஆறினியன்னையின் உருவங்கள் பொறிக்கப்பட்டிருப்பதைக் காணமுடிகின்றது.[5][8] மேலும் அகிச்சாத்திரா எனுமிடத்தில் குப்தர் காலத்தைச் (320–550 CE) சேர்ந்த சுட��மண் சஷ்டி சிற்பங்கள் கிடைத்துள்ளன.[8]\nஆறினியை போற்றிப்புகழும் நூல்கள் ஒருபுறம் எழ, அவளை எதிர்மறைப் பொருண்மையாகக் கருதி அச்சுறுத்தும் நூல்களும் ஒருபுறம் எழாமலில்லை. பொ.பி ஐந்தாம் நூற்றாண்டு காசியப்ப சங்கிதை அவளை \"ஜடாஹாரிணி\" (பிறவியைக் கவர்பவள்) என்றழைக்கின்றது. அதனாலேயே, அவளால் குழந்தை கொல்லப்படக்கூடிய அதிகபட்ச எல்லையான ஆறாம் நாளன்று அவளைப் போற்றச் சொல்கின்றது.[1] குழந்தையின் நோயெதிர்ப்பு சக்தி அந்நாட்களில் குறைவு என்பதே இவ்வாறு சட்டி, சுட்டிக்காட்டப்படுவதன் மறைகுறி ஆகும்.[1][9][10]\nஎனினும் கடந்த ஆயிரத்தைநூறு ஆண்டுகளாக, ஆறினி, அன்பான தெய்வமொன்றாகவே வளர்ந்து வந்திருக்கின்றாள். ஏழாம் நூற்றாண்டுக் \"கர்சசரிதம்\", காதம்பரி நூல்கள், அவளை முறையே ஜடாமாத்ரு (சிசுவின் அன்னை), \"பாகுபுத்ரிகா\" (பல்குழவிகள் பெற்றாள்) என்று போற்றுகின்றன.[1] குழந்தைகளைக் கவர்ந்து கொன்று வந்து, பின் புத்தரால் நல்வழிக்குத் திருப்பப்பட்டதாகச் சொல்லப்படும் \"ஹரிதி\" என்ற பௌத்தத் தேவதைக்கும்,, சஷ்டிக்கும் இவ்விடத்தில் பல ஒற்றுமைகளைக் காணலாம். ஹரிதியும் குழந்தைகள் சூழ, பூனையில் இவர்பவள் தான்.[5]\nகந்தனுக்கும் விசாகனுக்கும் நடுவே ஆறினியம்மை நின்றருளும் குசாணர் சிற்பம். பொ.பி 2ஆம் நூற்றாண்டு\nமுருகனைப் போலவே, சட்டியம்மையும் பழங்குடி வழிபாட்டிலிருந்து பெருமத நெறிக்குள் உள்நுழைந்த தெய்வமாக இருக்கலாம்.[1] குழந்தையொன்று பிறந்த ஆறாம் நாளன்று ஷஷ்டியை வணங்குவது, இன்றும் வடநாட்டின் பொது மரபுகளில் ஒன்றாகக் காணப்படுகின்றது.[5] 49 பெருந்தேவியர் பட்டியலில், வாயு புராணம், (பொ.பி 5ஆம் நூற்றாண்டு) சட்டியையும் உள்ளடக்குகின்றது.[1]\nபிற்கால நூல்களெல்லாம் அவளை தெய்வானையாகவே இனங்காண, சில நூல்கள், சஷ்டியை உமையவள் அம்சம் என்கின்றன. 5ஆம் நூற்றாண்டுக்கு முற்பட்ட யாக்ஞவல்கிய சுமிருதியில், கந்தனை வளர்த்த கார்த்திகைப் பெண்டிர் அறுவரில் இவள் இளையவள் என்கின்றது.[4][11][12] மகாபாரதமும் பத்ம புராணமும், பிரமன் மகளாய்ப் பிறந்து, இந்திரனால் வளர்க்கப்பட்டு, முருகனை மணந்துகொண்ட தேவசேனையே சஷ்டி தேவி என்கின்றன.[5][1] [1][13] ஏழாம் நூற்றாண்டுக் \"காதம்பரி\" எனும் நூல், அந்தப்புரச் சுவரோவியமொன்றில், கந்தனும் சட்டியும் காட்சியளிப்பதை விவரிக்கின்றது.[5] மகாபாரதத்தின் ���ன்னொரு பகுதியில், குழந்தைகளுக்கு நோயை ஏற்படுத்தும் \"கந்தக்கிருகங்களில்\" (முருகனின் பதினெட்டு பணிப்பெண்டிரில்) ஒருத்தியான ரேவதியே சஷ்டி என்று கூறப்படுகின்றாள்..[9]\nபொ.மு 2ஆம் நூற்றாண்டு நூலான கிருகய சூத்திரம், அழகும் வளமும் நல்கும் திருமகளை ஒத்த தெய்வம் என்று ஆறினியைப் போற்றுவதுடன், குழந்தைகள், கால்நடைகள், செல்வங்கள் என்பனவற்றின் பாதுகாப்புக்காக, மாதமொன்றின் இரூ சஷ்டி திதிகளிலும் அவ்வன்னையைப் போற்றுமாறு கோருகின்றது.[5][14] தேவி பாகவதம், பராசக்தியின் ஆறாவது அம்சமே ஆறினி என்கின்றது.[1][13]\nநிறைகுடமாக வழிபடப்படும் சட்டி தேவி\nதேவி பாகவதத்தில் காணப்படும் \"சஷ்டிதேவி உபாக்கியானம்\" எனும் பகுதி, சுவாயம்புவ மனுவின் மகனான பிரியவிரதனுக்கு, அவன் மனைவி மாலினியிடம் இறந்து பிறந்த குழந்தையொன்றை, சுடலையில் சஷ்டி தோன்றி உயிர்ப்பித்த அற்புதத்தை விவரிக்கின்றது. இவ்வாறு தன் மகன் சுவ்விரதனின் உயிரை மீட்டளித்த தேவசேனையை, குழநநதை பிறந்தபின் ஆறாம் நாளும் இருபத்தோராம் நாளும் வழிபடுமாறு நாடெங்கும் கட்டளையிட்டான் என்று அது, மேலும் வருணிக்கின்றது.[13][15]\nஒரு குடும்பமொன்றின் ஏழு மருமகள்களில் இளையவள், விருந்தொன்றில் பேராசைப்பட்டு உணவெல்லாம் உண்டுவிட்டு, கரும்பூனை ஒன்றினைக் குற்றம் சாட்டி, அதை வீட்டார் தண்டிக்கக் காரணமானாள். அதனால் சினமுற்ற பூனை, அவள் பெற்ற ஏழு ஆண்குழந்தைகளையும் பிறந்த உடனேயே கவர்ந்து சென்றது. அப்பெண்ணே அவற்றைக் கொன்றுண்பதாகவும், அவள் பெண்ணல்ல பேய் என்றும் சுற்றத்தாரிடையே அலர் பரவ, அடுத்ததாகப் பிறந்த பெண்குழந்தையை அதே பூனை கவர்ந்து சென்றபோது அதனுடன் போராடி அதனபின் ஓடினாள். அப்பூனை, சட்டியம்மையின் ஆலயத்துள் நுழைந்து மறைய, ஆங்கே தன் குழந்தைகள் யாவரும் உயிர்வாழக் கண்டு மகிழ்ந்து தன் தவற்றுக்கும் வருந்தி ஆறினியன்னையைப் போற்றினாள். \"ஜமை-சஷ்டி\" எனும் சட்டிக்கான நோன்பை, அப்பெண்ணே முதன்முதலில் நோற்றதாக, வங்கத்து நாட்டார் கதை ஒன்று செல்கின்றது.[16]\nமாதந்தோறும் இரு ஷஷ்டி திதிகளில் இவளை நோக்கி நோற்கப்படும், \"ஷஷ்டி கல்ப விரதம்\" கோரியன எல்லாம் தரும்.[13][5] ஒவ்வொரு மாதமும் சந்தனை, ஆரணியை, கர்த்தமை, உலுந்தனை, சவேதி, துர்க்கை, நதி, மூலகை, அன்னை, சீதளை, கோரூபிணி, அசோகை என்ற பெயர்களில் இவள் வழிபடப்பட���கின்றாள்.[6] தவிர குழந்தை பிறந்த ஆறாம் நாளன்றும் ஆறினியைப் போற்றுவது பெருவழக்காக உள்ளது.\nநிறைசூலியரின் அறையில், பசுஞ்சாணத்தில் பிள்ளையார் பிடித்து, அதை சட்டி தேவியாகக் கருதி வனங்கும் வழக்கம், பீகாரில் இன்றும் உண்டு. குழந்தை பராயமடையும் வரை, மாதாந்திரம் ஆறாம் நாள் அவளை போற்றுவதுண்டு.[17]\nஆடி மாத வளர்பிறை ஆறாம் நாள், வங்கத்திலும் தென்னகத்திலும்[10] \"\"ஆரணிய சஷ்டி நோன்பு\" அல்லது \"ஜமை சஷ்டி நோன்பு\" நோற்கப்படுவதுண்டு.குழந்தைப்பேற்றுக்காகவும், அன்னையர் தம் சேய்நலத்துக்காகவும் இந்நோன்பு நோற்கப்படுகின்றது.[1] ஆறின் எண்ணிக்கையிலேயே இதன்போது, பழம், மலர்கள் அவளுக்குப் படைக்கப்படுகின்றன.\nபிற மொழி வார்த்தைகளைக் கொண்ட கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 15 சனவரி 2016, 20:53 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540506459.47/wet/CC-MAIN-20191208044407-20191208072407-00326.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilscreen.com/actress-ashima-narwal-stills-gallery/", "date_download": "2019-12-08T06:24:57Z", "digest": "sha1:4SDC6KFGPRJH2LWB44M536U3E2YXD7QB", "length": 2482, "nlines": 106, "source_domain": "tamilscreen.com", "title": "நடிகை ஆஷிமா நர்வால் – stills gallery – Tamilscreen", "raw_content": "\nநடிகை ஆஷிமா நர்வால் – stills gallery\nமுழு நீள நகைச்சுவை படத்தில் நடிக்கும் அஞ்சலி\n‘பிக்பாஸ்-3’யுடன் ‘இந்தியன்-2’ படத்தில் நடிக்கவும் தேதிகளை ஒதுக்கிய கமல்\nநடிகை ஆஷிமா நார்வல் – Stills Gallery\nநடிகை ஷெரின் கஞ்வாலா – Stills Gallery\nநடிகை ஐஸ்வர்யா மேனன் – Stills Gallery\nநடிகை சுபிக்ஷா – Stills Gallery\nநடிகை ரம்யா நம்பீசன்- Stills Gallery\n‘பிக்பாஸ்-3’யுடன் ‘இந்தியன்-2’ படத்தில் நடிக்கவும் தேதிகளை ஒதுக்கிய கமல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540506459.47/wet/CC-MAIN-20191208044407-20191208072407-00326.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/special-articles/26087-70.html?utm_source=site&utm_medium=sticky&utm_campaign=sticky", "date_download": "2019-12-08T06:38:12Z", "digest": "sha1:UM6OFJPZJFQJJMEU7HW5L4LAXI6JSTFF", "length": 16213, "nlines": 261, "source_domain": "www.hindutamil.in", "title": "மதுவால் அழிந்த குடும்பம்: கணவன்-மனைவி தீயில் பலி - பெற்றோரை இழந்து தவிக்கும் இரு பிள்ளைகள் | மதுவால் அழிந்த குடும்பம்: கணவன்-மனைவி தீயில் பலி - பெற்றோரை இழந்து தவிக்கும் இரு பிள்ளைகள்", "raw_content": "ஞாயிறு, டிசம்பர் 08 2019\nமதுவால் அழிந்த குடும்பம்: கணவன்-மனைவி தீயில் பலி - பெற்றோரை இழந்து தவிக்கும் இரு பிள்ளைகள்\nகணவனின் மது பழக்கத்தால் மனம் வெறுத்து தீக்குளித்த மனைவி யும், அவரை காப்பாற்ற முயன்ற கண வனும் தீயில் கருகி இறந்தனர். அவர்களின் 2 பிள்ளைகளும் பெற்றோரை இழந்து தவிக்கின் றனர்.\nசென்னை ஈஞ்சம்பாக்கம் பெரியார் தெருவை சேர்ந்தவர் தனசேகர் (40). இவரது மனைவி மகாலட்சுமி (38). இவர்களுக்கு லாவண்யா (11) என்ற மகளும், பிரசாந்த் (9) என்ற மகனும் உள்ள னர். லாரி டிரைவரான தனசேகருக்கு குடிப் பழக்கம் உண்டு. தினமும் குடித்துவிட்டு வீட்டுக்கு வருவார். இதனால் கணவன் மனைவி இடையே அடிக்கடி தகராறும் ஏற்படும்.\nநேற்று முன்தினம் ஞாயிற்றுக் கிழமை என்பதால் சமையல் செய்வதற்கு ஆட்டு இறைச்சி வாங்கிக் கொடுத்துவிட்டு வெளி யில் சென்ற தனசேகர் நன்றாக குடித்துவிட்டு வீட்டுக்கு வர, மகாலட்சுமி கடுமையாக கண்டித் தார். இதனால் ஆத்திரமடைந்த தனசேகர், மகாலட்சுமியை தாக்கி யதாக கூறப்படுகிறது.\nஇந்நிலையில் அன்று இரவில் இருவருக்கும் இடையே மீண்டும் வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது கடுமையான மன அழுத்தத் தில் இருந்த மகாலட்சுமி வீட்டில் இருந்த மண்ணெண்ணெய்யை எடுத்து உடலில் ஊற்றினார். அவரை அச்சுறுத்தும் நோக்கத்தில் தனசேகரும் அதே கேனை வாங்கி தனது உடலிலும் மண்ணெண் ணெய்யை ஊற்றிக் கொண்டார். 2 பேரின் உடலிலும் மண்ணெண் ணெய் வடிந்த நிலையில் மீண்டும் வாக்குவாதம் ஏற்பட்டது. ஆத்திரத்தின் உச்சிக்கு சென்ற மகாலட்சுமி தீப்பெட்டியை உரசி உடலில் தீ வைக்க, உடல் முழுவதும் உடனே தீப்பிடித்து எரிய ஆரம் பித்தது. தீயை அணைப்பதற்காக தனசேகர் முயற்சிசெய்ய, அவரது உடலிலும் தீ பிடித்துக் கொண்டது.\nகணவனும், மனைவியும் உடலில் தீப்பிடித்து எரிந்த நிலை யில் பயங்கரமாக அலறினர். பெற்றோரின் அலறல் சத்தத்தை கேட்டு வெளியில் விளையாடிக் கொண்டிருந்த லாவண்யாவும், பிரசாந்தும் வீட்டுக்குள் ஓடி வந்தனர். அருகே இருந்தவர்கள் அசம்பாவிதத்தை உணர்ந்து விரைந்து வந்து தீயை அணைக் கும் முயற்சியில் ஈடுபட்டனர். அதற்குள் தனசேகரும், மகாலட்சுமி யும் பலத்த தீக்காயமடைந்து கீழே விழுந்தனர்.\nபோலீஸார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து இருவரையும் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் கீழ்ப்பாக்கம் மருத்துவமனை யில் சேர்த்தனர். தனசேகருக்கும், மகாலட்சுமிக்கும் அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சை அளித்தும் பலனில்லாமல் இறந்தனர்.\nஇவர்களது பிள்ளைகளான ல��வண்யா 6-வது வகுப்பும், பிரசாந்த் 4-ம் வகுப்பும் படிக்கிறார் கள். அவர்கள் நிர்க்கதியாக விடப்பட்டுள்ளனர்.\nமதுவால் இழந்த குடும்பம்கணவன் - மனைவி தீயில் பலிதவிக்கும் பிள்ளைகள்\nவிவாதக் களம்: ஹைதராபாத் என்கவுன்ட்டர்; உங்கள் கருத்து...\nபோலீஸே தண்டனை கொடுக்க ஆரம்பித்தால் வருங்காலத்தில் அப்பாவிகளும்...\nஹைதராபாத் என்கவுன்டர்: மனித உரிமைகள் ஆணையத்திடம் புகார்;...\nஹைதராபாத் என்கவுன்ட்டர்: காவல் துறையினரைச் சாடும் ராகுல் ராமகிருஷ்ணா\n‘‘தலிபான் ஸ்டைல் காட்டுமிராண்டி நீதி’’ - ஹைதராபாத்...\nஜிஎஸ்டி இழப்பீடு தொகையை வழங்க முடியாது என...\nநீதிமன்றக் கதவை தட்டுவதைத் தவிர வேறு வழியில்லை;...\nதமிழக அரசு பணியாளர் நியமனத்துக்கு பொதுத் தகுதித் தேர்வு நடத்துவதா\nஜிஎஸ்டி வரி விகிதங்களை குறைக்க வேண்டும்; உயர்த்தக்கூடாது: ராமதாஸ் வலியுறுத்தல்\nபாலியல் தொந்தரவு அளித்த வளர்ப்புத் தந்தையை காதலனுடன் சேர்ந்து கொன்ற மகள் கைது\nசகலகலா கங்கை அமரன் - இன்று கங்கை அமரன் பிறந்தநாள்\nதமிழக அரசு பணியாளர் நியமனத்துக்கு பொதுத் தகுதித் தேர்வு நடத்துவதா\nஜிஎஸ்டி வரி விகிதங்களை குறைக்க வேண்டும்; உயர்த்தக்கூடாது: ராமதாஸ் வலியுறுத்தல்\nகாங்கயம் அருகே இந்திய பாஸ்போர்ட்டுடன் வங்கதேச நாட்டினர் இருவர் கைது\nதேர்தல் ஆணையத்தில் அமமுக கட்சி பதிவு\nதமிழக அரசு பணியாளர் நியமனத்துக்கு பொதுத் தகுதித் தேர்வு நடத்துவதா\nஜிஎஸ்டி வரி விகிதங்களை குறைக்க வேண்டும்; உயர்த்தக்கூடாது: ராமதாஸ் வலியுறுத்தல்\nபாலியல் தொந்தரவு அளித்த வளர்ப்புத் தந்தையை காதலனுடன் சேர்ந்து கொன்ற மகள் கைது\nசகலகலா கங்கை அமரன் - இன்று கங்கை அமரன் பிறந்தநாள்\nதன்னம்பிக்கையுடன் திறனை வளர்க்க வேண்டும்: மாற்றுத் திறனாளிகள் இசை விழாவில் கர்நாடக இசைக்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540506459.47/wet/CC-MAIN-20191208044407-20191208072407-00326.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://yarl.com/forum3/topic/218891-%E0%AE%A4%E0%AF%80%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%BF-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81/?tab=comments", "date_download": "2019-12-08T04:57:05Z", "digest": "sha1:BSRTSBFRQNUAODSSXPR43JOVOEITNAB5", "length": 40747, "nlines": 518, "source_domain": "yarl.com", "title": "தீபாவளி சிரிப்பு. - சிரிப்போம் சிறப்போம் - கருத்துக்களம்", "raw_content": "\nBy தமிழ் சிறி, October 16, 2018 in சிரிப்போம் சிறப்போம்\nஇதுவும் சிரிப்பில்த் தான் வரணுமோ\nLocation:செஞ்சிகோட்டை சிறுத்தை -- இருப்பது தோழர்கள் மனதில்\nசைனா பட்டாச மிக்ஸ் ��ண்ணிடானுங்க புரோ ..ஒரே டமாஸ்தான்..\nEdited October 19, 2018 by புரட்சிகர தமிழ்தேசியன்\nLocation:செஞ்சிகோட்டை சிறுத்தை -- இருப்பது தோழர்கள் மனதில்\nசர்வதேச மத்தியஸ்த்தத்துடனான பேச்சுக்குச் சுமந்திரனின் ஜெனீவா அணுகுமுறை வழி வகுக்குமா\nமகளிரின் பாதுகாவலன் காவலன் செயலி...\nசர்வதேச மத்தியஸ்த்தத்துடனான பேச்சுக்குச் சுமந்திரனின் ஜெனீவா அணுகுமுறை வழி வகுக்குமா\nநவம்பர் 16 ஆம் திகதிக்குப் பின்னரான சூழலில் சர்வதேச மத்தியஸ்த்தத்துடனான பேச்சுக்குச் சுமந்திரனின் ஜெனீவா அணுகுமுறை வழி வகுக்குமா மாற்றுச் செயல்த் திட்டங்களைக் கையில் எடுக்க வேண்டிய பொறுப்பு தமிழ்ச் சிவில் சமூக அமைப்புகளுக்குரியது கொழும்பில் உள்ள அமெரிக்கத் தூதுவர் அலய்னா ரெப்லிட்ஸ் தமிழரசுக் கட்சியின் மூத்த தலைவர் சம்பந்தனைச் சந்தித்து உரையாடியுள்ளார். கோட்டாபய ராஜபக்ச இலங்கை ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்டபோது அமெரிக்கா ஆதரவு வழங்கியிருந்தது என்ற கருத்துக்கள் சகல மட்டங்களிலும் நிலவியிருந்தது. கோட்டாபய ராஜபக்ச ஜனாதிபதியாகப் பதவியேற்றதும் கொழும்பில் உள்ள ஜனாதிபதி மாளிகையில் அமெரிக்கத் தூதுவர் அலய்னா ரெப்லிட்ஸ் உள்ளிட்ட தூதரக அதிகாரிகள் சந்தித்துக் கலந்துரையாடியிருந்தனர். இந்த நிலையில் சம்பந்தனுடன் சென்ற வியாழக்கிழமை சந்திப்பு இடம்பெற்றுள்ளது. வடக்குக்- கிழக்குத் தாயகத்தின் தற்போதைய அரசியல் நிலைமைகள் குறித்து இந்தச் சந்திப்பில் பேசப்பட்டதாகச் சம்பந்தன் கொழும்பில் செய்தியாளர்களிடம் கூறினார். போரை நடத்தியவர்கள் மீண்டும் ஆட்சி அதிகாரத்துக்கு வந்துள்ளனர் என்பதையும் மைத்திரி- ரணில் அரசாங்கம் அசட்டையாகவும், அதேநேரம் வடக்குக்- கிழக்குத் தாயகப் பகுதிகளில் சிங்களக் குடியேற்றங்களையும் புத்தர் சிலை வைக்கும் நடவடிக்கைகளிலும் ஈடுபட்டதே தவிர, தமிழர்களின் அரசியல் விடுதலைக்கான எந்தவொரு பேச்சுக்களையும் நடத்த விரும்பியிருக்கவில்லை என்பதை இடித்துரைக்க வேண்டிய பொறுப்பு தமிழ்ச் சிவில் சமூக அமைப்புகளுக்குரியது தமிழர் பிரச்சினைக்குத் துரிதமாகத் தீர்வு காண வேண்டியது அவசியம். தமிழ் மக்கள் சுய மரியாதையுடனும் தன்மானத்துடனும் தமது நாளாந்த பிரச்சினைகள் தொடர்பாகத் தாமே முடிவெடுக்க கூடிய முறையிலான நிரந்தர அரசியல் தீர்வு ஒ��்றை இலங்கையின் புதிய அரசியல் யாப்பின் மூலமாக அடைவதே தமது நோக்கம் என்று சம்பந்தன் அலய்னா ரெப்லிட்ஸிடம் கூறியுள்ளார். இலங்கை அரசாங்கம் உள்நாட்டில் வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை. அத்துடன் தமிழ் மக்களின் பல்வேறு விவகாரம் குறித்துச் சர்வதேச சமூகத்திற்கும் வாக்குறுதிகள் வழங்கப்பட்டிருந்தன. ஆனால் அந்த வாக்குறுதிகளில் ஒன்றையேனும் இலங்கை அரசாங்கம் நிறைவேற்றவில்லை என்று சம்பந்தன் கூறியுள்ளார். 2015 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் எட்டாம் திகதியில் இருந்து தான் நம்பியிருந்த மைத்திரி- ரணில் அரசாங்கம் பற்றியே சம்பந்தன் இவ்வாறு குற்றம் சுமத்தியிருக்க வேண்டும். அமெரிக்கத் தூதுவர் அலய்னா ரெப்லிட்ஸிடம் சம்பந்தன் இவ்வாறு குற்றம் சுமத்திக் கூறினாலும், இலங்கையின் புதிய அரசாங்கம் தமிழ்த் தரப்புடன் பேச்சுவார்த்தையை விரைவாக ஆரம்பிக்க வேண்டுமென்ற கோரிக்கை எதனையும் முன்வைக்கவில்லை. மாறாக இலங்கை ஒற்றையாட்சி அரசின் அரசியல் யாப்பில் திருத்தங்களைச் செய்து அரசியல் அதிகாரங்களை உறுதிப்படுத்த வேண்டிய அவசியத்தை மாத்திரமே வலியுறுத்தியுள்ளார். 2009 ஆம் ஆண்டு மே மாதத்திற்குப் பின்னரான சூழலில் இலங்கை அரசாங்கம்- தமிழ்த் தரப்பு என்ற இருதரப்புப் பேச்சுவார்த்தைகள் எதுவுமே இடம்பெறவில்லை. அதற்கான அழுத்தங்களைக் கூட தமிழரசுக் கட்சியை மையப்படுத்திய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கொடுக்கவுமில்லை. அமெரிக்கா போன்ற மேற்குலக நாடுகள், இந்தியா, மற்றும் ஐரோப்பிய நாடுகளின் ஆதரவுடன் 2015 ஆம் ஆண்டு மைத்திரி- ரணில் அரசாங்கம் பதவியேற்ற பின்னரான நான்கரை ஆண்டுகளில் கூட இருதரப்புப் பேச்சுவார்த்தைகளை ஆரம்பிக்க வேண்டுமென்ற எந்தவொரு அழுத்தங்களையும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கொடுக்கவில்லை. சர்வதேச நாடுகளும் அது பற்றி எதுவுமே பேசவில்லை. சிந்திக்கவுமில்லை. இவ்வாறானதொரு நிலையில் 2015 ஆம் ஆண்டு மாற்றம் என்று கூறிக் கொண்டு யாரை வீட்டுக்கு அனுப்பினார்களோ அவர்களுடைய குடும்பமும் நண்பர்களுமே 2019 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றியுள்ளனர். 2015 ஆம் ஆண்டு இலங்கையில் மாற்றம் என்று கூறிக் கொண்டு மைத்திரி- ரணில் அரசாங்கத்தைப் பதவிக்குக் கொண்டு வந்த அதே சா்வதேச நாடுகள்தான், மறைமுகமாகவும் நேரடியாகவும் ச��யற்பட்டு 2015 ஆம் ஆண்டு பதவி கவிழ்த்த அதே ஆட்சியாளர்களை மீண்டும் 2019 ஆம் ஆண்டு பதவிக்குக் கொண்டு வந்திருக்கிறது என்ற கருத்திற்கு மாற்றுக் கருத்தில்லை. இந்த நிலையிலேதான் கொழும்பில் உள்ள அமெரிக்கத் தூதுவரை சம்பந்தன் சந்தித்திருக்கிறார். ஆனால் 2009 ஆம் ஆண்டு மே மாதத்திற்குப் பின்னரான சூழலில் இன்று பத்து ஆண்டுகள் சென்றுவிட்ட நிலையிலும் இலங்கை அரசாங்கம்- தமிழ்த் தரப்பு என்ற இருதரப்புப் பேச்சுவார்த்தைகள் இதுவரை ஆரம்பிக்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டை சம்பந்தன் அமெரிக்கத் தூதுவரிடம் முன்வைக்கவேயில்லை. கோட்டாபய ராஜபக்சவின் மீள் வருகையின் பின்னர் சர்வதேச மத்தியஸ்த்தத்துடன் பேச்சுவார்த்தைகள் ஆரம்பிக்கப்பட வேண்டுமென்ற வலுவான கருத்தோட்டங்கள் ஈழத் தமிழ் மக்களின் மனதில் எழாமலில்லை. ஏனெனில் எழுபது ஆண்டுகால அரசியல் போராட்ட உச்ச நிலையின் பட்டறிவுக் காலமிது இருதரப்புப் பேச்சுக்களை ஆரம்பிப்பதற்கான அழுத்தங்களை அமெரிக்கா போன்ற மேற்குலக நாடுகள் இலங்கை அரசாங்கத்துக்குக் கொடுக்க வேண்டுமென்று கூடச் சம்பந்தன் அமெரிக்கத் தூதுவரிடம் கோரிக்கை எதனையும் முன்வைக்கவுமில்லை. இதேவேளை கோட்டாபய ராஜபக்சவின் மீள் வருகையின் பின்னர் சர்வதேச மத்தியத்தத்துடன் பேச்சுவார்த்தைகள் ஆரம்பிக்கப்பட வேண்டுமென்ற வலுவான கருத்தோட்டங்கள் ஈழத் தமிழ் மக்கள் மத்தியில் எழாமலில்லை. ஏனெனில் எழுபது ஆண்டுகால அரசியல் போராட்ட உச்ச நிலையின் பட்டறிவுக் காலமிது. சர்வதேச மத்தியஸ்த்தம் என்றவொரு சிந்தனையைத் தவிர வேறு மாற்றுத் திட்டங்களுக்கு இடமில்லை என்ற எண்ண ஓட்டமே தற்போது தமிழர்களின் மனதில் விஞ்சிக் கிடக்கிறது. இப்படியானதொரு நிலையில், அடுத்த ஆண்டு மார்ச் மாதம் நடைபெறவுள்ள ஜெனீவா மனித உரிமைச் சபையின் கூட்டத்தொடரில் இலங்கை அரசாங்கத்துக்குக் கடும் அழுத்தங்களைக் கொடுக்கக் கூடிய ஏற்பாடுகளை செய்து வருவதாகக் கூட்டமைப்பின் பேச்சாளர் சட்டத்தரணி சுமந்திரன் கூறுகின்றார். இலங்கை குறித்த விவகாரத்தில் தமிழர்களுக்கு அனுசரணையாகச் செயற்படுகின்ற நாடுகளின் கூட்டமொன்று உள்ளது. இந்த குழுவிற்கு இப்போது தலைமை தாங்குவது பிரித்தானியா, ஆகவே அவர்கள் தான் இப்போது இதற்கொரு வடிவம் கொடுக்க வேண்டும். அந்த அடிப்படையில் கொழ��ம்பில் உள்ள பிரித்தானியத் தூதுவரை அண்மையில் சந்தித்து இந்த விடயம் குறித்து ஒன்றரை மணித்தியாலத்துக்கும் அதிகமாகப பேசியதாகவும் சுமந்திரன் கூறுகிறார். ஆனால் ஜெனீவாக் கூட்டத் தொடருக்குப் பின்னரான சூழலில் எவ்வாறான அணுகுமுறைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்படும் என்பது குறித்துச் சுமந்திரன் எதுவுமே விரிவாகக் குறிப்பிடவில்லை. அத்துடன் இருதரப்புப் பேச்சுக்களை ஆரம்பிக்க வேண்டுமென்று அழுத்தம் கொடுக்கப்படுமா அல்லது சர்வதேச மத்தியஸ்த்தம் கோரப்படுமா என்பது குறித்த சிந்தனைகள் தமிழரசுக் கட்சியிடம் இருப்பதாகத் தெரியவுமில்லை. ஆக, தமிழ் மக்கள் மத்தியில் பொதுவாகக் காணப்படும் கோட்டாபய ராஜபக்சவுக்கு எதிரான கருத்துக்களோடு ஜெனீவா மனித உரிமைச் சபையில் அங்கம் வகிக்கும் நாடுகளுடன் பேசவுள்ளதாகச் சுமந்திரன் கூறுகிறார் என்ற தொனி மாத்திரமே தென்படுகிறது. இது நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் வடக்குக் கிழக்குத் தாயகப் பகுதிகளில் அதிகளவு வாக்குகளைப் பெறுவதற்கான உத்தியாகவும் இருக்கலாம். மறுபுறம் ஜெனீவா மனித உரிமைச் சபையில் இலங்கை விவகாரம் தொடர்பாகப் பேசிப் போர்க்குற்ற விசாரணை. மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுக்கள் அனைத்தையும் இல்லாமல் செய்யவுள்ளதாக கோட்டாபய ராஜபக்ச அரசாங்கத்தின் வெளியுறவு அமைச்சர் தினேஸ் குணவர்த்தன கூறுகின்றார். இந்தோ- பசுபிக் பிராந்திய நலன்களில் கவனம் செலுத்தியுள்ள அமெரிக்கா, இந்தியா. சீனா போன்ற நாடுகளை குறிப்பாக அமெரிக்கா, இந்தியா ஆகிய நாடுகளைத் தமிழ்த் தரப்பின் ஒருமித்த பலமான செயற்பாடுகளினால் மாத்திரமே அந்த நாடுகளின் இலங்கை மீதான அரசியல், பொருளாதார அணுகுமுறைகளில் மாற்றங்களை ஏற்படுத்த முடியும் எனவே சர்வதேச நாடுகளினுடைய தலையீடுகளுக்கான அழுத்தங்களை தமிழ்ச் சிவில் சமூக அமைப்புகள் இடித்துரைப்பதற்கான காலமிது என்ற உணர்வுகள் தமிழ் மக்களிடம் மேலோங்கியுள்ளன. சாட்சியமில்லாத போரை இலங்கை அரசாங்கம் நடத்துவதற்குச் சர்வதேச நாடுகளே காரணமாக இருந்ததாக ஏலவே குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டிருந்தன. சம்பந்தன் கூட இலங்கை நாடாளுமன்றத்தில் அவ்வாறு கூறியிருந்தார். ஆகவே போரை நடத்தியவர்கள் மீண்டும் ஆட்சி அதிகாரத்துக்கு வந்துள்ளனர் என்பதையும் மைத்திரி- ரணில் அரசாங்கம் அசட்டையாகவும், அதேநேரம் வடக்குக்- கிழக்குத் தாயகப் பகுதிகளில் சிங்களக் குடியேற்றங்களையும் புத்தர் சிலை வைக்கும் நடவடிக்கைகளிலும் தீவிரமாக ஈடுபட்டதே தவிர, தமிழர்களின் அரசியல் விடுதலைக்கான எந்தவொரு பேச்சுக்களையும் நடத்த விரும்பியிருக்கவில்லை என்பதையும் இடித்துரைக்க வேண்டிய பொறுப்பு தமிழ்ச் சிவில் சமூக அமைப்புகளுக்குரியது. வடக்குக்- கிழக்குத் தாயகப் பிரதேசங்களில் 2009 ஆம் ஆண்டு மே மாதத்திற்குப் பின்னரான சூழலிலும் காணி அபகரிப்பு, புத்தர் நிலை வைத்தல், விகாரை கட்டுதல் போன்ற தற்போதைய செயற்பாடுகளை, தமிழர்களின் எழுபது ஆண்டுகால அரசியல் போராட்டங்களின்போது, மாறி மாறிப் பதவிக்கு வந்த சிங்கள ஆட்சியாளர்களினால் நடத்தப்பட்ட ஆக்கிரமிப்புகளின் மாற்று வடிவ நீட்சியாகவே சித்தரிக்கப்படல் வேண்டும். எனவே இந்தோ- பசுபிக் பிராந்திய நலன்களில் கவனம் செலுத்தியுள்ள அமெரிக்கா, இந்தியா. சீனா போன்ற நாடுகளைக் குறிப்பாக அமெரிக்கா, இந்தியா ஆகிய நாடுகளைத் தமிழ்த் தரப்பின் ஒருமித்த பலமான செயற்பாடுகளினால் மாத்திரமே அந்த நாடுகளின் இலங்கை மீதான அரசியல், பொருளாதார அணுகுமுறைகளில் மாற்றங்களை ஏற்படுத்த முடியும். இந்த மாதிரியான அணுகுமுறைகளை உருவாக்கும் செயல்த் திட்டங்களில் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு உள்ளிட்ட தமிழ்க் கட்சிகள் தகுதியிழந்துள்ளன. எனவே தமிழச் சிவில் சமூக அமைப்புகள் இந்தப் பொறுப்புகளைக் கையில் எடுக்க வேண்டும். அதற்கேற்ப மக்கள் இயக்கத்தையும் கட்டியெழுப்ப வேண்டும் என்ற சிந்தனைகளும் வேரூன்ற ஆரம்பித்துவிட்டதெனலாம். ஜனாதிபதியாகப் பதவியேற்ற பின்னர் சென்ற வாரம் முதன் முறையாக இந்தியாவுக்குப் பயணம் செய்திருந்த கோட்டாபய ராஜபக்ச, 13 ஆவது திருத்தச் சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்த முடியாதென்றும் ஈழத் தமிழர் விவகாரம் குறித்து இந்தியா பேச வேண்டிய தேவையில்லையெனவும் நரேந்திர மோடியிடம் நேரடியாகவே கூறியிருந்தார். 13 ஆவது திருத்தச் சட்டத்தை தும்புத் தடியாலும் கூட தொட்டுப் பார்க்க முடியாதெனச் சம்பந்தன் மகிந்த ராஜபக்ச ஜனாதிபதியாகப் பதவி வகித்திருந்தபோதே கூறியிருந்தார் என்பதையும் இங்கு கவனித்தல் வேண்டும். எனவே இந்த இடத்திலாவது சர்வதேச மத்தியஸ்த்தத்தின் முக்கியத்துவம் ��ணரப்படுதல் வேண்டும் என்ற சிந்தனையை எவரும் மறுக்க முடியாது. மறைக்கவும் இயலாது. https://www.koormai.com/pathivu.html மாற்றுச் செயல்த் திட்டங்களைக் கையில் எடுக்க வேண்டிய பொறுப்பு தமிழ்ச் சிவில் சமூக அமைப்புகளுக்குரியது கொழும்பில் உள்ள அமெரிக்கத் தூதுவர் அலய்னா ரெப்லிட்ஸ் தமிழரசுக் கட்சியின் மூத்த தலைவர் சம்பந்தனைச் சந்தித்து உரையாடியுள்ளார். கோட்டாபய ராஜபக்ச இலங்கை ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்டபோது அமெரிக்கா ஆதரவு வழங்கியிருந்தது என்ற கருத்துக்கள் சகல மட்டங்களிலும் நிலவியிருந்தது. கோட்டாபய ராஜபக்ச ஜனாதிபதியாகப் பதவியேற்றதும் கொழும்பில் உள்ள ஜனாதிபதி மாளிகையில் அமெரிக்கத் தூதுவர் அலய்னா ரெப்லிட்ஸ் உள்ளிட்ட தூதரக அதிகாரிகள் சந்தித்துக் கலந்துரையாடியிருந்தனர். இந்த நிலையில் சம்பந்தனுடன் சென்ற வியாழக்கிழமை சந்திப்பு இடம்பெற்றுள்ளது. வடக்குக்- கிழக்குத் தாயகத்தின் தற்போதைய அரசியல் நிலைமைகள் குறித்து இந்தச் சந்திப்பில் பேசப்பட்டதாகச் சம்பந்தன் கொழும்பில் செய்தியாளர்களிடம் கூறினார். போரை நடத்தியவர்கள் மீண்டும் ஆட்சி அதிகாரத்துக்கு வந்துள்ளனர் என்பதையும் மைத்திரி- ரணில் அரசாங்கம் அசட்டையாகவும், அதேநேரம் வடக்குக்- கிழக்குத் தாயகப் பகுதிகளில் சிங்களக் குடியேற்றங்களையும் புத்தர் சிலை வைக்கும் நடவடிக்கைகளிலும் ஈடுபட்டதே தவிர, தமிழர்களின் அரசியல் விடுதலைக்கான எந்தவொரு பேச்சுக்களையும் நடத்த விரும்பியிருக்கவில்லை என்பதை இடித்துரைக்க வேண்டிய பொறுப்பு தமிழ்ச் சிவில் சமூக அமைப்புகளுக்குரியது தமிழர் பிரச்சினைக்குத் துரிதமாகத் தீர்வு காண வேண்டியது அவசியம். தமிழ் மக்கள் சுய மரியாதையுடனும் தன்மானத்துடனும் தமது நாளாந்த பிரச்சினைகள் தொடர்பாகத் தாமே முடிவெடுக்க கூடிய முறையிலான நிரந்தர அரசியல் தீர்வு ஒன்றை இலங்கையின் புதிய அரசியல் யாப்பின் மூலமாக அடைவதே தமது நோக்கம் என்று சம்பந்தன் அலய்னா ரெப்லிட்ஸிடம் கூறியுள்ளார். இலங்கை அரசாங்கம் உள்நாட்டில் வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை. அத்துடன் தமிழ் மக்களின் பல்வேறு விவகாரம் குறித்துச் சர்வதேச சமூகத்திற்கும் வாக்குறுதிகள் வழங்கப்பட்டிருந்தன. ஆனால் அந்த வாக்குறுதிகளில் ஒன்றையேனும் இலங்கை அரசாங்கம் நிறைவேற்றவில��லை என்று சம்பந்தன் கூறியுள்ளார். 2015 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் எட்டாம் திகதியில் இருந்து தான் நம்பியிருந்த மைத்திரி- ரணில் அரசாங்கம் பற்றியே சம்பந்தன் இவ்வாறு குற்றம் சுமத்தியிருக்க வேண்டும். அமெரிக்கத் தூதுவர் அலய்னா ரெப்லிட்ஸிடம் சம்பந்தன் இவ்வாறு குற்றம் சுமத்திக் கூறினாலும், இலங்கையின் புதிய அரசாங்கம் தமிழ்த் தரப்புடன் பேச்சுவார்த்தையை விரைவாக ஆரம்பிக்க வேண்டுமென்ற கோரிக்கை எதனையும் முன்வைக்கவில்லை. மாறாக இலங்கை ஒற்றையாட்சி அரசின் அரசியல் யாப்பில் திருத்தங்களைச் செய்து அரசியல் அதிகாரங்களை உறுதிப்படுத்த வேண்டிய அவசியத்தை மாத்திரமே வலியுறுத்தியுள்ளார். 2009 ஆம் ஆண்டு மே மாதத்திற்குப் பின்னரான சூழலில் இலங்கை அரசாங்கம்- தமிழ்த் தரப்பு என்ற இருதரப்புப் பேச்சுவார்த்தைகள் எதுவுமே இடம்பெறவில்லை. அதற்கான அழுத்தங்களைக் கூட தமிழரசுக் கட்சியை மையப்படுத்திய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கொடுக்கவுமில்லை. அமெரிக்கா போன்ற மேற்குலக நாடுகள், இந்தியா, மற்றும் ஐரோப்பிய நாடுகளின் ஆதரவுடன் 2015 ஆம் ஆண்டு மைத்திரி- ரணில் அரசாங்கம் பதவியேற்ற பின்னரான நான்கரை ஆண்டுகளில் கூட இருதரப்புப் பேச்சுவார்த்தைகளை ஆரம்பிக்க வேண்டுமென்ற எந்தவொரு அழுத்தங்களையும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கொடுக்கவில்லை. சர்வதேச நாடுகளும் அது பற்றி எதுவுமே பேசவில்லை. சிந்திக்கவுமில்லை. இவ்வாறானதொரு நிலையில் 2015 ஆம் ஆண்டு மாற்றம் என்று கூறிக் கொண்டு யாரை வீட்டுக்கு அனுப்பினார்களோ அவர்களுடைய குடும்பமும் நண்பர்களுமே 2019 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றியுள்ளனர். 2015 ஆம் ஆண்டு இலங்கையில் மாற்றம் என்று கூறிக் கொண்டு மைத்திரி- ரணில் அரசாங்கத்தைப் பதவிக்குக் கொண்டு வந்த அதே சா்வதேச நாடுகள்தான், மறைமுகமாகவும் நேரடியாகவும் செயற்பட்டு 2015 ஆம் ஆண்டு பதவி கவிழ்த்த அதே ஆட்சியாளர்களை மீண்டும் 2019 ஆம் ஆண்டு பதவிக்குக் கொண்டு வந்திருக்கிறது என்ற கருத்திற்கு மாற்றுக் கருத்தில்லை. இந்த நிலையிலேதான் கொழும்பில் உள்ள அமெரிக்கத் தூதுவரை சம்பந்தன் சந்தித்திருக்கிறார். ஆனால் 2009 ஆம் ஆண்டு மே மாதத்திற்குப் பின்னரான சூழலில் இன்று பத்து ஆண்டுகள் சென்றுவிட்ட நிலையிலும் இலங்கை அரசாங்கம்- தமிழ்த் தரப்பு என்ற இர��தரப்புப் பேச்சுவார்த்தைகள் இதுவரை ஆரம்பிக்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டை சம்பந்தன் அமெரிக்கத் தூதுவரிடம் முன்வைக்கவேயில்லை. கோட்டாபய ராஜபக்சவின் மீள் வருகையின் பின்னர் சர்வதேச மத்தியஸ்த்தத்துடன் பேச்சுவார்த்தைகள் ஆரம்பிக்கப்பட வேண்டுமென்ற வலுவான கருத்தோட்டங்கள் ஈழத் தமிழ் மக்களின் மனதில் எழாமலில்லை. ஏனெனில் எழுபது ஆண்டுகால அரசியல் போராட்ட உச்ச நிலையின் பட்டறிவுக் காலமிது இருதரப்புப் பேச்சுக்களை ஆரம்பிப்பதற்கான அழுத்தங்களை அமெரிக்கா போன்ற மேற்குலக நாடுகள் இலங்கை அரசாங்கத்துக்குக் கொடுக்க வேண்டுமென்று கூடச் சம்பந்தன் அமெரிக்கத் தூதுவரிடம் கோரிக்கை எதனையும் முன்வைக்கவுமில்லை. இதேவேளை கோட்டாபய ராஜபக்சவின் மீள் வருகையின் பின்னர் சர்வதேச மத்தியத்தத்துடன் பேச்சுவார்த்தைகள் ஆரம்பிக்கப்பட வேண்டுமென்ற வலுவான கருத்தோட்டங்கள் ஈழத் தமிழ் மக்கள் மத்தியில் எழாமலில்லை. ஏனெனில் எழுபது ஆண்டுகால அரசியல் போராட்ட உச்ச நிலையின் பட்டறிவுக் காலமிது. சர்வதேச மத்தியஸ்த்தம் என்றவொரு சிந்தனையைத் தவிர வேறு மாற்றுத் திட்டங்களுக்கு இடமில்லை என்ற எண்ண ஓட்டமே தற்போது தமிழர்களின் மனதில் விஞ்சிக் கிடக்கிறது. இப்படியானதொரு நிலையில், அடுத்த ஆண்டு மார்ச் மாதம் நடைபெறவுள்ள ஜெனீவா மனித உரிமைச் சபையின் கூட்டத்தொடரில் இலங்கை அரசாங்கத்துக்குக் கடும் அழுத்தங்களைக் கொடுக்கக் கூடிய ஏற்பாடுகளை செய்து வருவதாகக் கூட்டமைப்பின் பேச்சாளர் சட்டத்தரணி சுமந்திரன் கூறுகின்றார். இலங்கை குறித்த விவகாரத்தில் தமிழர்களுக்கு அனுசரணையாகச் செயற்படுகின்ற நாடுகளின் கூட்டமொன்று உள்ளது. இந்த குழுவிற்கு இப்போது தலைமை தாங்குவது பிரித்தானியா, ஆகவே அவர்கள் தான் இப்போது இதற்கொரு வடிவம் கொடுக்க வேண்டும். அந்த அடிப்படையில் கொழும்பில் உள்ள பிரித்தானியத் தூதுவரை அண்மையில் சந்தித்து இந்த விடயம் குறித்து ஒன்றரை மணித்தியாலத்துக்கும் அதிகமாகப பேசியதாகவும் சுமந்திரன் கூறுகிறார். ஆனால் ஜெனீவாக் கூட்டத் தொடருக்குப் பின்னரான சூழலில் எவ்வாறான அணுகுமுறைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்படும் என்பது குறித்துச் சுமந்திரன் எதுவுமே விரிவாகக் குறிப்பிடவில்லை. அத்துடன் இருதரப்புப் பேச்சுக்களை ஆரம்பிக்க வே���்டுமென்று அழுத்தம் கொடுக்கப்படுமா அல்லது சர்வதேச மத்தியஸ்த்தம் கோரப்படுமா என்பது குறித்த சிந்தனைகள் தமிழரசுக் கட்சியிடம் இருப்பதாகத் தெரியவுமில்லை. ஆக, தமிழ் மக்கள் மத்தியில் பொதுவாகக் காணப்படும் கோட்டாபய ராஜபக்சவுக்கு எதிரான கருத்துக்களோடு ஜெனீவா மனித உரிமைச் சபையில் அங்கம் வகிக்கும் நாடுகளுடன் பேசவுள்ளதாகச் சுமந்திரன் கூறுகிறார் என்ற தொனி மாத்திரமே தென்படுகிறது. இது நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் வடக்குக் கிழக்குத் தாயகப் பகுதிகளில் அதிகளவு வாக்குகளைப் பெறுவதற்கான உத்தியாகவும் இருக்கலாம். மறுபுறம் ஜெனீவா மனித உரிமைச் சபையில் இலங்கை விவகாரம் தொடர்பாகப் பேசிப் போர்க்குற்ற விசாரணை. மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுக்கள் அனைத்தையும் இல்லாமல் செய்யவுள்ளதாக கோட்டாபய ராஜபக்ச அரசாங்கத்தின் வெளியுறவு அமைச்சர் தினேஸ் குணவர்த்தன கூறுகின்றார். இந்தோ- பசுபிக் பிராந்திய நலன்களில் கவனம் செலுத்தியுள்ள அமெரிக்கா, இந்தியா. சீனா போன்ற நாடுகளை குறிப்பாக அமெரிக்கா, இந்தியா ஆகிய நாடுகளைத் தமிழ்த் தரப்பின் ஒருமித்த பலமான செயற்பாடுகளினால் மாத்திரமே அந்த நாடுகளின் இலங்கை மீதான அரசியல், பொருளாதார அணுகுமுறைகளில் மாற்றங்களை ஏற்படுத்த முடியும் எனவே சர்வதேச நாடுகளினுடைய தலையீடுகளுக்கான அழுத்தங்களை தமிழ்ச் சிவில் சமூக அமைப்புகள் இடித்துரைப்பதற்கான காலமிது என்ற உணர்வுகள் தமிழ் மக்களிடம் மேலோங்கியுள்ளன. சாட்சியமில்லாத போரை இலங்கை அரசாங்கம் நடத்துவதற்குச் சர்வதேச நாடுகளே காரணமாக இருந்ததாக ஏலவே குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டிருந்தன. சம்பந்தன் கூட இலங்கை நாடாளுமன்றத்தில் அவ்வாறு கூறியிருந்தார். ஆகவே போரை நடத்தியவர்கள் மீண்டும் ஆட்சி அதிகாரத்துக்கு வந்துள்ளனர் என்பதையும் மைத்திரி- ரணில் அரசாங்கம் அசட்டையாகவும், அதேநேரம் வடக்குக்- கிழக்குத் தாயகப் பகுதிகளில் சிங்களக் குடியேற்றங்களையும் புத்தர் சிலை வைக்கும் நடவடிக்கைகளிலும் தீவிரமாக ஈடுபட்டதே தவிர, தமிழர்களின் அரசியல் விடுதலைக்கான எந்தவொரு பேச்சுக்களையும் நடத்த விரும்பியிருக்கவில்லை என்பதையும் இடித்துரைக்க வேண்டிய பொறுப்பு தமிழ்ச் சிவில் சமூக அமைப்புகளுக்குரியது. வடக்குக்- கிழக்குத் தாயகப் பிரதேசங்களில் 2009 ஆம் ஆண்டு மே மாதத்திற்குப் பின்னரான சூழலிலும் காணி அபகரிப்பு, புத்தர் நிலை வைத்தல், விகாரை கட்டுதல் போன்ற தற்போதைய செயற்பாடுகளை, தமிழர்களின் எழுபது ஆண்டுகால அரசியல் போராட்டங்களின்போது, மாறி மாறிப் பதவிக்கு வந்த சிங்கள ஆட்சியாளர்களினால் நடத்தப்பட்ட ஆக்கிரமிப்புகளின் மாற்று வடிவ நீட்சியாகவே சித்தரிக்கப்படல் வேண்டும். எனவே இந்தோ- பசுபிக் பிராந்திய நலன்களில் கவனம் செலுத்தியுள்ள அமெரிக்கா, இந்தியா. சீனா போன்ற நாடுகளைக் குறிப்பாக அமெரிக்கா, இந்தியா ஆகிய நாடுகளைத் தமிழ்த் தரப்பின் ஒருமித்த பலமான செயற்பாடுகளினால் மாத்திரமே அந்த நாடுகளின் இலங்கை மீதான அரசியல், பொருளாதார அணுகுமுறைகளில் மாற்றங்களை ஏற்படுத்த முடியும். இந்த மாதிரியான அணுகுமுறைகளை உருவாக்கும் செயல்த் திட்டங்களில் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு உள்ளிட்ட தமிழ்க் கட்சிகள் தகுதியிழந்துள்ளன. எனவே தமிழச் சிவில் சமூக அமைப்புகள் இந்தப் பொறுப்புகளைக் கையில் எடுக்க வேண்டும். அதற்கேற்ப மக்கள் இயக்கத்தையும் கட்டியெழுப்ப வேண்டும் என்ற சிந்தனைகளும் வேரூன்ற ஆரம்பித்துவிட்டதெனலாம். ஜனாதிபதியாகப் பதவியேற்ற பின்னர் சென்ற வாரம் முதன் முறையாக இந்தியாவுக்குப் பயணம் செய்திருந்த கோட்டாபய ராஜபக்ச, 13 ஆவது திருத்தச் சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்த முடியாதென்றும் ஈழத் தமிழர் விவகாரம் குறித்து இந்தியா பேச வேண்டிய தேவையில்லையெனவும் நரேந்திர மோடியிடம் நேரடியாகவே கூறியிருந்தார். 13 ஆவது திருத்தச் சட்டத்தை தும்புத் தடியாலும் கூட தொட்டுப் பார்க்க முடியாதெனச் சம்பந்தன் மகிந்த ராஜபக்ச ஜனாதிபதியாகப் பதவி வகித்திருந்தபோதே கூறியிருந்தார் என்பதையும் இங்கு கவனித்தல் வேண்டும். எனவே இந்த இடத்திலாவது சர்வதேச மத்தியஸ்த்தத்தின் முக்கியத்துவம் உணரப்படுதல் வேண்டும் என்ற சிந்தனையை எவரும் மறுக்க முடியாது. மறைக்கவும் இயலாது. https://www.koormai.com/pathivu.html\nஒரு மார்க்கத்தோடு தான் வந்திருக்கிறியள்.லிங்கத்தோடு வந்திருக்கிறதைப் பார்க்க தலையை சுத்துது.\nமகளிரின் பாதுகாவலன் காவலன் செயலி...\nஅட போங்கப்பா, கூகிள் ப்ளே ஸ்டோரில் போய் பார்த்தால் ஏகப்பட்ட 'காவலன் SOS' செயலிகள் வருது. தமிழ் நாடு காவல் துறைக்கு எந்த செயலியை தெரிவு செய்வது.. வழக்கமான��� அரசாங்க வேலைகளின் உள்ளது போல குழப்பமே மிஞ்சுகிறது. காவலன் SOS செயலிக்கு நேரடி இணைப்பு எந்த இணையத்திலும் இல்லையே வழக்கமான் அரசாங்க வேலைகளின் உள்ளது போல குழப்பமே மிஞ்சுகிறது. காவலன் SOS செயலிக்கு நேரடி இணைப்பு எந்த இணையத்திலும் இல்லையே https://eservices.tnpolice.gov.in/CCTNSNICSDC/KavalanMobAppInformation இவ்வளவு விளக்கம் கொடுக்கும் காவல் துறை, ஏன் தன் இணையத்தில் குறிப்பிட்ட செயலிக்கு நேரடி இணைப்பு கொடுக்கக் கூடாது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540506459.47/wet/CC-MAIN-20191208044407-20191208072407-00326.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thannaram.in/product/vidhaivazhiselga/", "date_download": "2019-12-08T05:12:01Z", "digest": "sha1:X3VHVA7HWYDECZQ36CCOU3DVEO6ESGXH", "length": 6577, "nlines": 51, "source_domain": "thannaram.in", "title": "விதைவழி செல்க – நம்மாழ்வார் – தன்னறம் நூல்வெளி", "raw_content": "\nவிதைவழி செல்க – நம்மாழ்வார்\nHome / Agriculture / விதைவழி செல்க – நம்மாழ்வார்\nவிதைவழி செல்க – நம்மாழ்வார்\nவிதைசார் அரசிலை அறிவதற்கான எளியவாசல் இப்புத்தகம்:\nஒரு கிராமத்தில், ஒரு வீட்டுப்பரணில் பழைய ராட்டை ஒன்று கிடந்தது. அந்த ராட்டையை கீழே இறக்கி தூசு தட்டினார்கள். அதில் எப்படி நூல் நூற்பது என்று காந்திக்கு அக்கிராமத்து மக்கள் கற்றுக்கொடுத்தார்கள். மக்கள்தான் முதன்முதலில் காந்திக்கு நூல் நூற்க சொல்லிக் கொடுத்தார்கள் அதன்பிறகு, “இந்த ராட்டைகளை நிறைய செய்துகொள்ளுங்கள். நாம் எல்லோருமே நூல் நூற்கலாம். நாமே பஞ்சை விளைய வைப்போம். நாமே நெய்வோம். நாமே அவைகளை உடுத்திக்கொள்வோம்” என தேசத்துக்குச் சொன்னார் காந்தி.\nஅப்படியானால், நம்மிடம் ‘விதைகள்’ உள்ளன. நம்முடைய விதைகளை நிலத்தில் விதைத்தால் நம்முடைய நிலத்தில் விளையும். நாமே அதை அறுத்துக்கொள்ளலாம். எவருக்கும் கடன்பட வேண்டியதில்லை. எல்லோருக்கும் வேலைவாய்ப்பும், தேவையான அளவு உணவும் கிடைக்கும். காந்தி ராட்டையை ஆயுதமாகக் கொண்டு சுதந்திரம் வாங்கினார். நாம் விதைகளை ஆயுதமாக வைத்து நம்முடைய சுதந்திரத்தை காத்துக்கொள்ள இருக்கிறோம். அதற்காகத்தான் இந்த நெல்திருவிழா\nவிதைகளும் தண்ணீரும்தான் இன்று உலக அரசியலை நிலைநிறுத்துபவைகளாக மாறியிருக்கின்றன. இத்தனை போர்கள், இயற்கைசீற்றங்கள் அனைத்துக்கும் அப்பாலும் நம் சமூகம் கொஞ்சம் விதைகளை பத்திரப்படுத்தி வைத்திருக்கிறது. ஆனால், அது பரவலாக்கப்பட வேண்டும், அதுவே காலத்தேவை. வரலாற்றில் எப்போதுமே பெண்கள்தான் விதைகளைச் சுமந்து த��ைமுறை தலைமுறையாக காத்துவருகிறார்கள்.\nஅவ்வகை செயலதிர்வின் நீட்சியாக, திருவண்ணமாலை சுற்றுப்புற விவசாயப் பெண்களின் கைகளுக்கு விதைநெல்லை ஒப்படைத்து, நம்மாழ்வார் அய்யா பேசிய அகமுறையும் உரையின் எழுத்துவடிவப் புத்தகமே ‘விதைவழி செல்க’. திருவண்ணமலை டேனிஷ் மிஷன் பள்ளியில், நிகழ்ந்த குக்கூ குழந்தைகள் வெளியின் ‘நெல்திருவிழாவில்’ அய்யா நம்மாழ்வார் ஆற்றிய பேச்சின் எழுத்தாக்கமான இப்புத்தகம், தன்னறம் நூல்வெளி வாயிலாக வெளியீடு அடைகிறது. விதைகளை தக்கவைக்கப் போராடும் ஒரு குடிமைச்சமூகத்தின் கருத்துக்கு வலுசேர்க்கும் நூலிது.\nஒற்றை வைக்கோல் புரட்சி – மசானபு ஃபுகோகா\nஇனி விதைகளே பேராயுதம் – நம்மாழ்வார்\nமண்ணின் மரங்கள் – கா.கார்த்திக் , தமிழ்தாசன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540506459.47/wet/CC-MAIN-20191208044407-20191208072407-00327.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.akaramuthala.in/2019/07/", "date_download": "2019-12-08T05:01:55Z", "digest": "sha1:K7S4J5H53CXU7OFA6IZ6JBJR24DUAJE5", "length": 36709, "nlines": 329, "source_domain": "www.akaramuthala.in", "title": "சூலை 2019 - அகர முதல", "raw_content": "\nஉறுதிமொழிஞர் தொல்காப்பியம் சங்க இலக்கியம் திருக்குறள் இக்கால இலக்கியம் நிகழ்வுகள் நோக்கம் -- தொடர்பு\nஇம்மாத காப்பகம் » சூலை 2019\nதிருவள்ளுவரின் அறிவியல் குறிப்புகள் 10 – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி\nஇலக்குவனார் திருவள்ளுவன் 31 சூலை 2019 ஒருவர் கருத்திட்டுள்ளார்\nதிருவள்ளுவரின் அறிவியல் குறிப்புகள் திருவள்ளுவர், உலகப் பொதுநூலான திருக்குறளில் அறிவியல் பார்வையிலும் கருத்துகளைத் தெரிவித்துள்ளார். ஆங்காங்கே அறிவியல் குறிப்புகளையும் குறிப்பிட்டுச் சென்றுள்ளார். அறிவியல் கலைச்சொற்களையும் கையாண்டுள்ளார். அவற்றில் சிலவற்றை நாம் பார்த்து வருகிறோம். 10 நாளென ஒன்றுபோற் காட்டி உயிர்ஈரும் வாளது உணர்வார்ப் பெறின். (திருவள்ளுவர், திருக்குறள் 334) “நாள் என்பது காலங்காட்டிபோல் தோன்றினாலும் உயிரைப் பறிக்கும்(ஈரும்) வாளே அது. வாழ்நாள்இயலை உணர்ந்தவர்கள் இதனை அறிவர்” என்கிறார் திருவள்ளுவர். இத்திருக்குறள் மூலமாகத்தான் நாட்காட்டி என்ற சொல் உருவானது என்பர். நாள் என்பதைத் திருவள்ளுவர் 20…\nதிருவள்ளுவரின் அறிவியல் குறிப்புகள் 9 – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி\nஇலக்குவனார் திருவள்ளுவன் 30 சூலை 2019 கருத்திற்காக..\nதிருவள்ளுவரின் அறிவியல் குறிப்புகள் 9 திருவள்ள���வர், உலகப் பொதுநூலான திருக்குறளில் அறிவியல் பார்வையிலும் கருத்துகளைத் தெரிவித்துள்ளார். ஆங்காங்கே அறிவியல் குறிப்புகளையும் குறிப்பிட்டுச் சென்றுள்ளார். அறிவியல் கலைச்சொற்களையும் கையாண்டுள்ளார். அவற்றில் சிலவற்றை நாம் பார்த்து வருகிறோம். 9 இணர்எரி தோய்வன்ன இன்னா செயினும் புணரின் வெகுளாமை நன்று. (திருவள்ளுவர், திருக்குறள் 306) தீப்பிழம்பில் முக்கி எடுததாற்போன்ற தீமை செய்தாலும் சினம் கொள்ளாதே என்கிறார் திருவள்ளுவர். நெருப்பு குறித்து முன்னரே குறிப்பிட்டிருந்தோம். நெருப்பு அல்லது ‘தீ’ என்பது வெப்பத்தை வெளியேற்றும் வேதியியல் செயல், ‘தீ’ என்பது, பொருட்களில்…\nமிச்சிகன் பல்கலைக்கழகத்தில் தமிழ் வகுப்புகள் தொடக்கம்\nஇலக்குவனார் திருவள்ளுவன் 29 சூலை 2019 கருத்திற்காக..\nமிச்சிகன் பல்கலைக்கழகம் தெற்காசியப் படிப்பு மையம் தமிழ் வகுப்புகள் தொடக்கம் பயில வாரீர் அன்புள்ள மிச்சிகன் தமிழ் மக்களே அன்புள்ள மிச்சிகன் தமிழ் மக்களே மிச்சிகன் பல்கலைக்கழகத்தின் தெற்காசியப் படிப்பு மையம் ஓர் அரிய வாய்ப்பினை உங்களுக்கு வழங்குகிறது. கடந்த 12 ஆண்டுகளில் முதன்முறையாக ஒரு தமிழ் பேராசிரியர் மூலம் தமிழ் முறையாகப் பயில ஒரு வாய்ப்பு. தமிழ்ப் பேராசிரியர் திருமதி வித்தியா மோகன் அவர்களின் வகுப்புகள் மாணவர்களின் சேர்க்கைக்காக தொடங்கப்பட்டுள்ளது. ஆசிய மொழி / ASIANLAN 255 இரண்டாம் ஆண்டு தமிழ் I ஆசிய மொழி / ASIANLAN…\nதிருவள்ளுவரின் அறிவியல் குறிப்புகள் 8 – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி\nஇலக்குவனார் திருவள்ளுவன் 29 சூலை 2019 கருத்திற்காக..\nதிருவள்ளுவரின் அறிவியல் குறிப்புகள் 8 (திருவள்ளுவர், உலகப் பொதுநூலான திருக்குறளில் அறிவியல் பார்வையிலும் கருத்துகளைத் தெரிவித்துள்ளார். ஆங்காங்கே அறிவியல் குறிப்புகளையும் குறிப்பிட்டுச் சென்றுள்ளார். அறிவியல் கலைச்சொற்களையும் கையாண்டுள்ளார். அவற்றில் சிலவற்றை நாம் பார்த்து வருகிறோம்.) 8 சினத்தைப் பொருளென்று கொண்டவன் கேடு நிலத்தறைந்தான் கைபிழையா தற்று. (திருவள்ளுவர், திருக்குறள் ) நிலத்தைக் கையால் அடித்தால் அடித்தவன் கைதான் வேதனைக்கு உள்ளாகும். அதுபோல், சினத்தைக் கொண்டால் கொண்டவனுக்குத்தான் துன்பம் என்கிறார் திருவள்ளுவர். நிலைநிற்றல் என்னும் ப���ாருளில் ‘நில்’ என்னும் சொல்லிலிருந்து நிலம் என்னும் சொல் உருவானது….\n – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி\nஇலக்குவனார் திருவள்ளுவன் 28 சூலை 2019 கருத்திற்காக..\n நம் உடைமைகளை அடுத்தவர் பறித்தால் உரிமை கோரி மீட்பதே மக்கள் இயல்பு. ஆனால் தமிழ் ஆர்வலர்கள் நமக்குரிய தமிழ்ச்சொற்களை அடுத்தவருக்கு உரியவை எனத் தாங்களே கொடுத்து விடுகின்றனர். ஒரு பொருளைக் குறிக்கும் பல சொற்கள் தமிழில் மிகுதியாக உள்ளன. அவற்றுள் பழக்கத்தில் இல்லாத புதிய சொல்லை மட்டும் தமிழ் என்று ஏற்றுக் கொண்டு பழக்கத்தில் உள்ள நல்ல சொல்லைத் தமிழல்ல என்று தூக்கி எறியும் பழக்கமும் உள்ளது. எனவே, தமிழல்ல எனத் தவறாக எண்ணும் தமிழ்ச்சொற்களி்ல்ஒன்றை இப்பகுதியில் காணலாம். ‘ஆதி’…\nதிருவள்ளுவரின் அறிவியல் குறிப்புகள் 7 – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி\nஇலக்குவனார் திருவள்ளுவன் 28 சூலை 2019 கருத்திற்காக..\nதிருவள்ளுவரின் அறிவியல் குறிப்புகள் (திருவள்ளுவர், உலகப் பொதுநூலான திருக்குறளில் அறிவியல் பார்வையிலும் கருத்துகளைத் தெரிவித்துள்ளார். ஆங்காங்கே அறிவியல் குறிப்புகளையும் குறிப்பிட்டுச் சென்றுள்ளார். அறிவியல் கலைச்சொற்களையும் கையாண்டுள்ளார். அவற்றில் சிலவற்றை நாம் பார்த்து வருகிறோம்.) 7 சினமென்னும் சேர்ந்தாரைக் கொல்லி இனமென்னும் ஏமப் புணையைச் சுடும். (திருவள்ளுவர், திருக்குறள் 306) சினம் என்னும் நெருப்பு, அதனைக் கொண்டவரை மட்டுமல்லாமல் அவருக்குத் துணையாக இருப்பவரையும் அழிக்கும் என்கிறார் திருவள்ளுவர். நெருப்பு கட்டுப்படுத்தப்பட்ட அளவில் இருப்பின் உணவைச் சமைத்தல் போன்ற நிலைகளில் பயன் தரும். ஆனால் கட்டுப்படுத்தப்படாவிட்டால்…\nவாழ்வியல் கட்டளைகள் தொள்ளாயிரம் 221-230 : இலக்குவனார் திருவள்ளுவன்\nஇலக்குவனார் திருவள்ளுவன் 28 சூலை 2019 கருத்திற்காக..\n(வாழ்வியல் கட்டளைகள் தொள்ளாயிரம் 211-220 தொடர்ச்சி) வாழ்வியல் கட்டளைகள் தொள்ளாயிரம் 221-230 (குறள்நெறி) ஊருணி போல் செல்வத்தால் பிறருக்கு உதவு. பயன்மரம் போல் செல்வத்தைப் பிறருக்குப் பயன்படுத்து. பயன்மரம் போல் செல்வத்தைப் பிறருக்குப் பயன்படுத்து வாய்ப்பு இல்லாத பொழுதும் உதவத் தயங்காதே வாய்ப்பு இல்லாத பொழுதும் உதவத் தயங்காதே நல்லன செய்ய இயலாத வறுமையாளனாக வாழாதே நல்லன செய்ய இயலாத வறுமையாளனாக வாழாதே ஒப்புரவினால் கேடு வந்தால் உன்னை விற்றாவது பெற்றுக் கொள் ஒப்புரவினால் கேடு வந்தால் உன்னை விற்றாவது பெற்றுக் கொள் கொடையை விரும்பின் வறியவர்க்குக் கொடு கொடையை விரும்பின் வறியவர்க்குக் கொடு நல்லவழியில் வந்தாலும் பெறாதே மேலுலகம் இல்லை என்றாலும் கொடுக்கத் தவறாதே இல்லை என்று சொல்லாமல் கொடு இல்லை என்று சொல்லாமல் கொடு கேட்போர் மகிழும் வகையில் கொடு கேட்போர் மகிழும் வகையில் கொடு\nதிருவள்ளுவரின் அறிவியல் குறிப்புகள் 6 – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி\nஇலக்குவனார் திருவள்ளுவன் 27 சூலை 2019 கருத்திற்காக..\nதிருவள்ளுவரின் அறிவியல் குறிப்புகள் (திருவள்ளுவர், உலகப் பொதுநூலான திருக்குறளில் அறிவியல் பார்வையிலும் கருத்துகளைத் தெரிவித்துள்ளார். ஆங்காங்கே அறிவியல் குறிப்புகளையும் குறிப்பிட்டுச் சென்றுள்ளார். அறிவியல் கலைச்சொற்களையும் கையாண்டுள்ளார். அவற்றில் சிலவற்றை நாம் பார்த்து வருகிறோம்.) 6 புறந்தூய்மை நீரான் அமையும் அகந்தூய்மை வாய்மையால் காணப் படும் (திருவள்ளுவர், திருக்குறள் 298) “புறத்தில் உள்ள தூய்மை நீரால் அமைகின்றது. உள்ளத்திலுள்ள குற்றமில்லா தூய்மை என்பது வாய்மையால் காணப்படும்” என்கிறார் திருவள்ளுவர். உலகில் 70 விழுக்காட்டிற்கு மேலாக நீர்தான் நிறைந்துள்ளது. உயிரினங்களின் உடலிலும் நீர்மம் உள்ளது. இத்தகைய இன்றியமையாத…\nகுரோம்பேட்டை திருக்குறள் பேரவையின் முப்பெரு விழா\nஇலக்குவனார் திருவள்ளுவன் 27 சூலை 2019 கருத்திற்காக..\nஆடி 12, 2050 / ஞாயிறு / 28.07.2019 / மாலை 6.00 திருமதி இலட்சுமி அம்மாள் நினைவு பதின்நிலை மேல்நிலைப்பள்ளிபுதுக்குடியிரு்பபு, குரோம்பேட்டை, சென்னை 600 044 திருக்குறள் பேரவை, குரோம்பேட்டைமுப்பெரு விழா மாணவ மாணவியர்க்குப் பாராட்டு‘திருக்குறள் அறம்’ விருது வழங்கிப் பாராட்டு வேம்பையனின் ‘ தமிழரின் இரு கண்கள்’நூல் வெளியீட்டு விழா\nகூடுவாஞ்சேரி திருவள்ளுவர் இலக்கியப் பேரவையின் இரண்டாம் ஆண்டு நிறைவு\nஇலக்குவனார் திருவள்ளுவன் 27 சூலை 2019 கருத்திற்காக..\nஆடி 12, 2050 / ஞாயிறு / 28.07.2019 / பிற்பகல் 2.00 திரு கிருட்டிணமகால் திருமண மண்டபம், கூடுவாஞ்சேரிதிருவள்ளுவர் இலக்கியப் பேரவைகூடுவாஞ்சேரிஇரண்டாம் ஆண்டு நிறைவு சிறப்புரைவாழ்த்துரைபரிசளிப்பு\n17ஆவது அனைத்துலக முத்தமிழ் ஆய்வு மாநாடு, திருச்சிராப்பள்ளி\nஇலக்குவனார் திருவள்ளுவன் 26 சூலை 2019 கருத்திற்காக..\nஆடி 11, 2050 / சனி / 27.07.2019 காலை 9.00 முதல் மாலை 5.00 வரை காவேரி பொறியியல் கல்லூரி, பேரூர், திருச்சிராப்பள்ளி திருச்சி இரானா மருத்துவமனை ஆதரவுடன் யாழ்ப்பாணம் தமிழ் ஆடல்கலைமன்றம் திருவையாறு தமிழ் ஐயா கல்விக் கழகம் இணைந்து நடத்தும் 17ஆவது அனைத்துலக முத்தமிழ் ஆய்வு மாநாடு\nஇலக்குவனார் திருவள்ளுவன் 26 சூலை 2019 கருத்திற்காக..\nசென்னை சேக்கிழார் ஆராய்ச்சி மையம், திரு இராமச்சந்திரா மருத்துவம் – ஆராய்ச்சி நிறுவனம் ஆகியவை இணைந்து நடத்தும் 27 ஆம் ஆண்டு தெய்வச் சேக்கிழார் விழா ஆடி : 09-12, 2050 / 25-28.07.2019 திரு இராமச்சந்திரா கூட்டாய்வு மையம், வாசுதேவநகர் விரிவு, திருவான்மியூர், சென்னை 600 041 முதல் நாளான வியாழக்கிழமை காலை 10 மணி: குன்றத்தூர் தெய்வச் சேக்கிழார் திருக்கோயிலில் வழிபாடும், நண்பகல் 12 மணிக்கு அன்னம் வழங்கல் நிகழ்ச்சியும் நடைபெறும். இரண்டாம் நாளன்று /வெள்ளிக்கிழமை (சூலை 27) காலை 10 மணி:…\n1 2 … 4 பிந்தைய »\nபுயல் துயர மறுவாழ்வு – மத்திய அரசைக் கண்டிப்போம்\nவருகின்ற ஆண்டுகள் இன்பம் தருகின்ற ஆண்டுகளாகட்டும்\nஉலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தின்அயல்நாட்டுத் தமிழர் புலம் புத்திரா பல்கலைக்கழகம் (மலேசியா)தமிழாய்வு மன்றம்தமிழ்க்கலை-பண்பாட்டுக்...\nதமிழ்ச்சொற்களை அயற்சொற்களாகக் காட்டும் அயற்சொல் அகராதி – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி\nதமிழ்ச்சொற்களை அயற்சொற்களாகக் காட்டும் அயற்சொல் அகராதி சொல்லில் என்ன இருக்கிறது எனச் சொற்களைப்...\nபயிர்அறிவியல் சொல் வளம் – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி\nபயிர்அறிவியல் சொல் வளம் தமிழில் உள்ள பெரும்பாலான சொற்கள் அறிவியல் உண்மைகளை...\n சென்றவாரம் ஞாயிற்றுக் கிழமை மின்னம்பலத்தில் தருமம் என்பது தமிழா...\n -இலக்குவனார் திருவள்ளுவன் ‘தருமம்’ என்னும் சொல்லைத் தமிழ் அல்ல எனப்...\nகீழடி – சிறப்புக் கருத்தரங்கம்\nகுவிகம் இல்லம் – அளவளாவல் : எம்.வேடியப்பன்\nதமிழ் நாடு அரசு பணியாளர்களை இந்திய அரசு தேர்ந்தெடுக்கத் த.தே.பே. கண்டனம்\nஆண்களின் ஒழுக்கத்தைச் சார்ந்ததே பெண்களின் ஒழுக்கம்- இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி\n, பி.இரியாசு அகமது, தினச்செய்தி\nஆண்களின் ஒழுக்கத்தைச் சார்���்ததே பெண்களின் ஒழுக்கம்- இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி இல் இ.பு.ஞானப்பிரகாசன்\nதமிழ்த்தேசிய ஞாலத் தலைவர் பிரபாகரன் நீடூழி வாழ்க –\tஇலக்குவனார் திருவள்ளுவன் இல் இ.பு.ஞானப்பிரகாசன்\n – இலக்குவனார் திருவள்ளுவன் இல் இ.பு.ஞானப்பிரகாசன்\n100 புதுக்காணியில் ஏழைகளுக்கு இலவச பள்ளிக்கூடக் கனவு காணும் இளங்குமரன் இல் சிவகுருநாதன் சிபா மதுரை\nசேரலாதன் பெருஞ்சோறு வழங்கியது பாரதப் போரிலா – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி இல் இலக்குவனார் திருவள்ளுவன்\nகீழடி – சிறப்புக் கருத்தரங்கம்\nகுவிகம் இல்லம் – அளவளாவல் : எம்.வேடியப்பன்\nதமிழ் நாடு அரசு பணியாளர்களை இந்திய அரசு தேர்ந்தெடுக்கத் த.தே.பே. கண்டனம்\nஇலக்கியச் சிந்தனை 692 & குவிகம் இலக்கிய வாசல் 53\nஉலகத்தமிழ் நாள், இலக்குவனார் பிறந்த நாள், நிகழ்ச்சிப் படங்கள்\nகீழடி குறித்த காணுரை: இலக்குவனார் திருவள்ளுவன்\nஆண்களின் ஒழுக்கத்தைச் சார்ந்ததே பெண்களின் ஒழுக்கம்- இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி\n, பி.இரியாசு அகமது, தினச்செய்தி\nதெய்வம் – சந்தானம் சுதாகர்\nஉலகத் தமிழ்க் கவிஞர்களின் சங்கமம், 2019\nIlakkuvanar Thiruvalluvan Prof.Dr.S.Ilakkuvanar இலக்குவனார் திருவள்ளுவன் தமிழ் இ.பு.ஞானப்பிரகாசன் வைகை அனிசு திருவள்ளுவர் குறள்நெறி technical terms கலைச்சொல் இனப்படுகொலை கவிதை ஈழம் thirukkural சென்னை நூல் வெளியீடு தேவதானப்பட்டி மறைமலை இலக்குவனார் திருக்குறள் கருத்தரங்கம் தேனி புதுச்சேரி வைகை அனீசு செயலலிதா இலங்கை\nகீழடி – சிறப்புக் கருத்தரங்கம்\nகுவிகம் இல்லம் – அளவளாவல் : எம்.வேடியப்பன்\nதமிழ் நாடு அரசு பணியாளர்களை இந்திய அரசு தேர்ந்தெடுக்கத் த.தே.பே. கண்டனம்\nஆண்களின் ஒழுக்கத்தைச் சார்ந்ததே பெண்களின் ஒழுக்கம்- இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி\n, பி.இரியாசு அகமது, தினச்செய்தி\nஇ.பு.ஞானப்பிரகாசன் - முதன் முதலாக உங்கள் படைப்புகளில் விசுவாமித்திரர், ...\n மிகத் தாமதமாக இன்றுதான் இந்தப் பதிவைப் பார்க்...\nஇ.பு.ஞானப்பிரகாசன் - அற்புதமான, உள்ளத்தை உருக்கும் பதிவு ஐயா\nசிவகுருநாதன் சிபா மதுரை - அருமை அண்ணா வாழ்த்துகளும் பேரன்பும்...\nஇலக்குவனார் திருவள்ளுவன் - மிக்க நன்றி ஞானம். நீங்கள் குறிப்பிட்டதுபோல் பக்க...\n85 சித்தர் நூல்கள் விவரம் - பொன்னையா சாமிகள் (26)\nதமிழைத் தாங்கும் தமிழ் வழிப்பள்ளி���ள் - 4 (8)\nதேசிய விண்வெளித் தொலையுணர்வு மையத்தில் தொழில்பயிலுநர் பயிற்சி (8)\nபதிப்புரிமை © 2019. அகர முதல", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540506459.47/wet/CC-MAIN-20191208044407-20191208072407-00327.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilanguide.in/2019/07/13-2019.html", "date_download": "2019-12-08T05:08:28Z", "digest": "sha1:RQ5GFAAWJDMCMH6LRLZSDPWT3OE2X3NW", "length": 3067, "nlines": 70, "source_domain": "www.tamilanguide.in", "title": "நடப்பு நிகழ்வுகள் ஜூலை 13, 2019 | Govt Jobs 2019, Application Form, Admit Card, Result", "raw_content": "\nநடப்பு நிகழ்வுகள் ஜூலை 13, 2019\n1. OBC வகுப்பினருக்கு மத்தியபிரதேச அரசு இட ஒதுக்கீட்டை 14 சதவீதத்திலிருந்து 27 சதவீதமாக உயர்த்தியுள்ளது. முதல் முறையாக இந்த திட்டத்தை குஜராத் மாநில அரசு அறிமுகப்படுத்தியது.\n2. பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பானது (DRDO) நாக் ஏவுகணைகளை பொக்ரான் சோதனை தளத்தில் வெற்றிகரமாக சோதித்துள்ளது.\n3. திரிபுரா மாநிலத்தில் காராச்சிப் பூஜை என்ற திருவிழா கொண்டாடப்பட்டது.\n4. இத்தாலியின் நாபோலியில் நடைபெற்ற 100 மீ ஓட்டப்பந்தயத்தில் இந்திய வீராங்கனை ‘டூட்டிசந்த்’ தங்கப்பதக்கம் வென்றார். உலக அளவிலான 100 மீ ஓட்டத்தில் தங்கம் வென்ற முதல் இந்திய வீராங்கனை டூட்டிசந்த் ஆவார்.\n5. ஜுலை 11 –உலக மக்கள் தொகை தினம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540506459.47/wet/CC-MAIN-20191208044407-20191208072407-00327.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://muckanamalaipatti.blogspot.com/2016/02/", "date_download": "2019-12-08T04:56:11Z", "digest": "sha1:NEUZSHPP35GTNCVR27HVUIWSTGQ4JFRN", "length": 36102, "nlines": 484, "source_domain": "muckanamalaipatti.blogspot.com", "title": "February 2016 - Muckanamalaipatti - Events", "raw_content": "\nதிங்கள், 29 பிப்ரவரி, 2016\nநாட்டு வளர்ச்சிக்கும் மக்கள் வாழ்வை மேம்படுத்தவும் உதவாத பட்ஜெட்:\nமத்திய அரசு தாக்கல் செய்துள்ள பொது பட்ஜெட் நாட்டு வளர்ச்சிக்கும் மக்கள் வாழ்வை மேம்படுத்த உதவாத வகையில் அமைந்துள்ளது என்று மார்க்சிஸ்ட் க...\nஅரசு இ-சேவை மையம் மூலம் பாடநூல்கள் பெறும் வசதி அறிமுகம்\nமுதல் வகுப்பு முதல் பிளஸ் 2 வரையி லான பாடநூல்களுக்கு மாணவர்கள் அரசு இ-சேவை மையத்தில் பணம் செலுத்தி பதிவு செய்தால், வீட்டுக்கே அனுப்...\nபுதுக்கோட்டை அருகே ஐஓபி வங்கியில் கொள்ளை முயற்சி\nபுதுக்கோட்டை திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் நார்த்தாமலையில் உள்ள இந்தியன் ஓவர்சீஸ் வங்கியை மர்ம நபர்கள் ஜன்னலை உடைத்து கொள்ளையிட முயற்சித்...\nஇண்டர்நெட்டை அதிகம் பயன்படுத்துவதில் தமிழ்நாட்டுக்கு 2-வது இடம்\nஇந்தியாவில் இண்டர்நெட்டை அதிகமாக பயன்படுத்துவதில் தமிழ்நாட்டிற்கு இரண்டாவது இடம் பெற்றுள்ளது என மத்திய அரசு தகவல் வெளியிட்டுள்ளது. ...\nஜாட் போராட்டத்தின்போது 50க்கும் மேற்பட்ட பெண்கள் கூட்டு பலாத்காரம்\nசண்டிகர்: சாலையில் சென்ற வாகனங்களில் பயணித்த பெண்களை, ஜாட் போராட்டக்காரர்கள், இழுத்துச்சென்று கூட்டாக பாலியல் பலாத்காரம் செய்ததாக வெளியாகிய...\nஞாயிறு, 28 பிப்ரவரி, 2016\nஜனநாயக ரீதியாக: அரசியல் செய்பவர்கள் / செய்தவர்கள் , தாங்கள் செய்த நல்ல திட்டங்களை வைத்து பிரச்சாரம் செய்வது வழக்கம். நல்லது எதுவும் செ...\n~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~ நாடு முழுவதும் அறிவிக்கப்படாத நெருக்கடிநிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதாக வெல்ஃபேர் பார்ட்டிய...\nஏ.டி.எம்-ல் பணம் எடுக்கும்போது திருடனிடம் சிக்கிக் கொண்டால்\nஏ.டி.எம்-ல் பணம் எடுக்கும்போது திருடனிடம் சிக்கிக் கொண்டால், கவனமாகச் செயல்பட்டு நமது பணத்தைக் காப்பாற்றிக் கொண்வதுடன் திருடனையும் பிடிபடவ...\nகல்லூரியில் அரசியலை பற்றி விவாதிக்க கூடாதா \nசுட்டுக்கொல்லப்பட வேண்டும் என பாஜக வின் ஹெச் ராஜாவால் சொல்லபட்ட சகோதரி அபரஞ்சிதாவின் கருத்து மிகவும் ரசித்தேன் .. அம்பானியும்...\nஎங்கே இந்த 20 “தேச துரோகிகள்”.. லிஸ்ட் போட்டு தேடும் டெல்லி போலீஸ்\nஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் நடந்த சர்ச்சைக்குரியதாக கருதப்படும் விழாவில் கலந்து கொண்ட 20 பேரின் பெயர்கள் கொண்ட பட்டியலை டெல்லி போலீஸா...\nஇது தான் சட்டமா .. \nதமிழ் நாட்டில் ஆவணப்படம் மூலம் கலவரத்தை நடத்த திட்டமிட்ட இந்து முன்னணிக்கு காவல் துறை பாதுகாப்பு. . கலவரத்தை தடுக்க காவல் துற...\nகோடைக்கால சிறப்பு பயிற்சிகள் ஈரோட்டில்\nகோடைக்கால சிறப்பு பயிற்சிகள் ஈரோட்டில் தரமான முறையில் சுயதொழில் ஆர்வம் உள்ளவர்களுக்காக சிறப்பான வகுப்புகள் இதனுடன் விற்பனை /வியாபார யுக்தி...\nதனியாக வசிக்கும் இளம்பெண் வீட்டு முன்பு தொடர்ந்து ஆணுறை வீசிச்சென்ற போலீஸ் எஸ்.ஐ.: கண்காணிப்பு காமிராவில் சிக்கினார்\nகேரள மாநிலம் கண்ணனூர் போலீஸ் சரகம் பகுதியை சேர்ந்த இளம்பெண் தனியே வசித்து வருகிறார். இவரது கணவர் துபாயில் வேலை செய்து வருகிறார். ...\nலக்கேஜ் கட்ட கயிறுகளை பயன்படுத்த வேண்டாம் - ஏர் இந்தியா அறிவிப்பு \nவக்கீல் வேஷத்தில் பத்திரிகையாளர்களை தாக்கிய பிஜேபி கைகூலி\nஇவன்தான் டெல்லி நீதிமன்றத்தில் வக்கீல் வேஷத்தில் பத்திரிகையாளர்களை தாக்கிய பிஜேபி தலைவர்��ளின் கைகூலி யார் என்றே தெரியாத சிலர் திடீர் என்...\n12500 ரூபாய் முதலீட்டில் PVC PIPE BENDING தொழில் செய்து வாரம் 5000 ரூபாய் வரை சம்பாதிக்கலாம்,ஒவ்வொருக்கும் தனித்தனியாக Training வழங்கப்ப...\nசனி, 27 பிப்ரவரி, 2016\nநூல் வெளியீட்டு நிகழ்ச்சி :சிதம்பரத்தின் பேச்சு குறிப்பிடத்தக்கதாக உள்ளது.\nநேற்று டெல்லியில் ப.சிதம்பரத்தின் நூல் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழில் அவர் தொடர்ந்து வாரந்தோறும் சென்ற ஆண்டு எ.ழ...\nமுகவரியின்றி பிரசுரித்த நபரை கண்டிக்கிறோம்.\nஇந்த போஸ்டர் தலைமையின் கவனத்திற்கு வந்தது. மார்க்கம் தெரிந்த ஒரு தமுமுக சகோதரனின் வாசகமாக இது இருக்க முடியாது. முகவரியின்றி பிரசுரித்த நபர...\nபுதிய கட்சி தொடங்கும் சகோ.அன்சாரி\nஇந்தியாவில் தேச துரோகிகளால் நிரம்பிய மாநிலம் எது தெரியுமா \nஇந்தியாவில் தேச விரோத குற்றத்தின் அடிப்படையில் கைது செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கையை, தேசிய குற்றவியல் ஆவண காப்பகம் வெளியிடும் வருடாந்திர...\nமுக்கண்ணாமலைபட்டி செங்குளம் பகுதி தவ்ஹித் ஜமாத் பெண்கள் மதரசா செல்லும் வழி புதூர் ஊராட்சிக்குட்பட்ட பகுதியில் PAVER BLOCK - ரோடு ...\nகன்ஹையா குமார் என்ன பேசிவிட்டார்\nஅவர் பேசியதில் என்ன தவறு இருக்கிறது இதோ வாசித்துக் காட்டுகிறோம். நியாயவான்களே சிந்திப்பீர் இதோ வாசித்துக் காட்டுகிறோம். நியாயவான்களே சிந்திப்பீர் தமிழக மக்கள் எடுத்துரைத்து த த ஜ உரை:...\nநிலவில் கேட்ட வினோதமான இசை சப்தம் –\nபூமிக்கு தென்படாத நிலவின் மறுபக்கத்தில் இசை போன்ற விண்வெளி ஓசையை 1969 ஆம் ஆண்டு அந்த பகுதியை கடந்து சென்ற விண்வெளி வீரர்கள் கேட்டிருப்பது ...\nஅனைத்து சமுதாயத்திற்கும் உதவும் முஸ்லிம்கள் சவூதியில் வாழும் இந்தியர்களுக்கு ஓர் நற்செய்தி\nஇந்தியாவில் இருந்து சவூதிக்கு வந்து சம்பளம் மற்றும் கஷ்டமான வேலைகளில் சிக்கி கஷ்டப்படும் நமது இந்திய சொந்தங்களுக்காக தகவல் மற்றும் உதவி ...\n#Rss_கோட்சே காந்தியை கொலை செய்த காரணத்தை பொது மேடையில் போட்டு உடைத்த தமிழக வீர மங்கை சகோதரி #ஜோதிமனி \n#Rss_கோட்சே காந்தியை கொலை செய்த காரணத்தை பொது மேடையில் போட்டு உடைத்த தமிழக வீர மங்கை சகோதரி #ஜோதிமனி \n780 மில்லியன் அமெரிக்க டொலர்களை ஜப்பான் அரசு வழங்கும்...\nபாலஸ்தீனை மீண்டும் கட்டியெழுப்ப 780 மில்லியன் அமெரிக்க டொல��்களை ஜப்பான் அரசு வழங்கும்... கடந்த வாரம் ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபேக...\nவயசுல பெரியவங்களா இருப்பாங்க.... சின்னக் குழந்தைங்க மாதிரி கைல எப்பவும் பிஸ்கட் மாதிரி ஏதாவது வச்சு, சாப்பிட்டுக்கிட்டே இருப்பாங்க. கேட...\n இன்று (26-02-2016) மாலையிலிருந்து இந்து முன்னணியின் Youtube பக்கம் முடக்கப்பட்டுள்ளது. இந்து முன்னணி வெளியிட்ட ஆவணப்படத்தி...\nமஞ்சள் ஒரு சிறந்த வலி நிவாரணியாக சித்த மருத்துவத்தில் பயன்படுத்தப்படுகிறது. மஞ்சளை எண்ணெயில் காய்ச்சி, உடலில் வீக்கம் ஏற்படும் இடங்களி...\nபி.ஜெய்னுல் ஆபிதீன் அவர்களை சந்திக்க அழைக்கின்றோம்......\nமரியாதைக்குரிய ஆலிம் பி.ஜெய்னுல் ஆபிதீன் அவர்களை சந்திக்க அழைக்கின்றோம்......\nமதுக்கடைகளை மூடுவதற்கு அரசாங்கம் ஏன் தயங்குகின்றது\nமதுக்கடைகளை மூடுவதற்கு அரசாங்கம் ஏன் தயங்குகின்றது - எழுத்தாளர... மதுக்கடைகளை மூடுவதற்கு அரசாங்கம் ஏன் தயங்குகின்றது - எழுத்தாளர், அரசியல்...\nஇந் கேள்விக்கு யாராவது பதில் சொல்ல முடியுமமா\nஇந் கேள்விக்கு யாராவது பதில் சொல்ல முடியுமமா\nவெள்ளி, 26 பிப்ரவரி, 2016\nவருமானவரி விலக்கு உச்சவரம்பு ரூ.3 லட்சமாக உயர்த்தப்படுகிறது\n29–ந்தேதி மத்திய பொது பட்ஜெட்: வருமானவரி விலக்கு உச்சவரம்பு ரூ.3 லட்சமாக உயர்த்தப்படுகிறது பாராளுமன்றத்தின் பட்ஜெட் கூட்டத்தொடர் ந...\nமதிய வேளைகளில் முகப்பு விளக்குகளை எரியவிட்டு எதிரே வரும் வாகனத்தை எச்சரித்தபடி முன்னேறுவது குற்றம். சாதாரண நேரங்களில் ...\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள்\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nதவறாக புரிய படும் இஸ்லாம்\nநாட்டுக் கோழி வளர்ப்பு Muttai Koli ...\nIPC - INDIAN PENAL CODE 1860 SECTION 100(2)... \"இந்திய தண்டனை சட்டம் 1860 \" பிரிவு 100(2) ‘‘ஒருவரின் செயலால், நமக்கு கொடுங்...\nபாக்கு மட்டை தட்டு தொழில்\nPakku Mattai Plate Making Machine Price Tholil - பாக்கு மட்டை தட்டு இயந்திரம் தயாரிப்பு இ து பாஸ்ட் புட்...\nஇஸ்லாமிய பிரதிநிதிகளுடன் பாஜக, RSS அமைப்பினர் ஆலோசனை..\nஅயோத்தி வழக்கில் தீர்ப்பு வெளியாக உள்ளதையொட்டி இஸ்லாமிய பிரதிநிதிகளுடன் பாஜக, ஆர்.எஸ்.எஸ் அமைப்பினர் ஆலோசனை நடத்தினர். அயோத்தி...\nமனநோயாக மாறிவரும் ஆன்லைன் ஷாப்பிங்\nகடைகளுக்கு சென்று நமக்கு தேவையான பொருட்களை அலைந்து திரிந்து வாங்குவதற்கு பதிலாக ஆன்லைனில் ஷாப்பிங் செய்வது எளிதான ஒன்றாக மக்களால் பா...\nபாபர் மசூதி வழக்கு உ��்சநீதி மன்ற தீர்ப்பு() - பத்திரிக்கையாளர் சந்திப்பு 10-11-2019\nதமிழகத்தில் 1600 கோடி ரூபாயை முதலீடு செய்கிறது ஜெர்மனி\nஜெர்மனி - இந்தியா கூட்டு திட்டத்தின் கீழ் தமிழகத்தில் பேருந்து துறையை சீரமைக்க 1,600 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படும் என ஜெர்மன...\nஅயோத்தியில் சர்ச்சைக்குரிய நிலம் இந்து அமைப்புகளுக்கே சொந்தம்\ncredit ns7.tv அயோத்தியில் உள்ள சர்ச்சைக்குரியதாக இருந்து வந்த நிலம் இந்துக்களுக்கே உரியது என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தல...\nஇன்றைய நாட்டு நடப்பின் உண்மை முகங்கள்...\nமுதலீட்டில் தவிர்க்க வேண்டிய தவறுகள்:\nஅதி நவீன ஒயர்லெஸ் சார்ஜர் செல்போன்: அறிமுகப்படுத்த...\nஇந்து பல்கலைக்கழகத்தில் மோடிக்கு எதிராக முழக்கம்....\nஅட..... அவன் துலுக்கன் இல்லையா\nதமிழக அனைத்து ஜமாத்துகள் மற்றும் இஸ்லாமிய சமுதாயத்...\nசெல்ல தடைவிதித்த ஒரு சிலருக்காக\n85 வருடங்களுக்கு முன்பு நம் தமிழகம் எப்படி இருந்தி...\nநபி (ஸல்) அவர்கள் எந்த \"மதுகப்\" ஐ சார்ந்தவர்களாக இ...\nசிரியாவில் தொடரும் தாக்குதல்கள் : 140 பேர் பலி\nடெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக விவகாரம் – ஒரு ஊ...\nவாடகை வீட்டில் இருப்பவர்களுக்கு மகிழ்ச்சியான செய்த...\nகோத்ரா ரயில் எரிப்பு : பாஜகவின் திட்டமிட்ட சதி – அ...\nஎந்த படை பட்டாளமும் இல்லாமல்\nJNU மாணவர்கள் அப்பாவிகள் – R.S.S ன் அரசியல் கண்டிக...\n5 நிமிடத்தில்ஆதார் கார்டில் பிழைகளை திருத்த எளிய ம...\nகம்யூனிஸ்ட் தலைவர் டி. ராஜா தன் மகள் அபராஜிதாவை சு...\nபர்ளு தொழுகையில் சஜ்தாவில் துஆ கேக்கலாமா இல்லை தொழ...\nபி.ஜெ.பி பிரமுகர் ஜவஹர்லால் நேரு பல்கழைகழகத்தில் 3...\nஆர்.எஸ்.எஸ்ன் பயங்கரவாதத்தை பட்டியலிட்ட புதிய தலைம...\nஆரணியில் 3 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்...\n27 நூற்றாண்டுகளுக்கு பிறகு கடல் மட்டம் உயர்ந்தது: ...\nசவூதியில் இருந்து நாடு செல்லும் மக்களுக்கு ஒரு முக...\nஉன்னால் முடியும்: பாரம்பரிய சுவையைத் தேடி ஒரு பயணம...\nஇந்தோனேசியாவில் இயங்கிவரும் சிகப்பு விளக்குப் பகுத...\nபா ஜ க எம் பிக்களின் அடுக்கடுக்கான மதவாத பேச்சுக்க...\n“அப்சல் குருவுக்கு அளிக்கப்பட்ட தண்டனை தவறு..\nமாயாவதி-ஸ்மிருதி இரானி இடையே மாநிலங்களவையில் கடும்...\nவிடுதலை க்காக ஜனநாயக முறையில் குரல் கொடுக்கும்\nஆண்களுக்கு மலட்டுத்தன்மை எதனால் உண்டாகிறது\nபொய் வழக்கில் க���து செய்யப்பட்ட :இஷாக், அக்பா் ஆகிய...\nபிஜி தீவை சூறையாடிய வின்ஸ்ட்டன் புயலுக்கு பலியானோர...\nஅடிக்கடி வெடிக்கும் கேஸ் சிலிண்டர்கள்.. மக்களே ஜாக...\nசகிப்பின்மை அதிகரிப்பை இந்தியா தடுக்கத் தவறிவிட்டத...\nநானும் ரவுடிதான் என்று களமிறங்கிவிட்டது ரஷ்யா.\nபேண்ட் பாக்கெட்டில் செல்போன்வைபவரா நீங்கள் அப்ப மு...\nரத்த அழுத்தத்தைக் கட்டுபடுத்தும் பேரீச்சை\nஉளுந்து - மருத்துவப் பயன்கள்:\nமுஸ்லிம் அரசியல் கட்சிகளின் நிலையை\n\" உங்கள் மீதே எச்சியை துப்...\nயாரை தாக்க இந்த பயிற்சி\nவருமானவரி விலக்கு உச்சவரம்பு ரூ.3 லட்சமாக உயர்த்தப...\nஇந் கேள்விக்கு யாராவது பதில் சொல்ல முடியுமமா\nமதுக்கடைகளை மூடுவதற்கு அரசாங்கம் ஏன் தயங்குகின்றது...\nபி.ஜெய்னுல் ஆபிதீன் அவர்களை சந்திக்க அழைக்கின்றோம்...\n780 மில்லியன் அமெரிக்க டொலர்களை ஜப்பான் அரசு வழங்க...\n#Rss_கோட்சே காந்தியை கொலை செய்த காரணத்தை பொது மேடை...\nஅனைத்து சமுதாயத்திற்கும் உதவும் முஸ்லிம்கள் சவூதிய...\nநிலவில் கேட்ட வினோதமான இசை சப்தம் –\nகன்ஹையா குமார் என்ன பேசிவிட்டார்\nஇந்தியாவில் தேச துரோகிகளால் நிரம்பிய மாநிலம் எது த...\nபுதிய கட்சி தொடங்கும் சகோ.அன்சாரி\nமுகவரியின்றி பிரசுரித்த நபரை கண்டிக்கிறோம்.\nநூல் வெளியீட்டு நிகழ்ச்சி :சிதம்பரத்தின் பேச்சு கு...\nவக்கீல் வேஷத்தில் பத்திரிகையாளர்களை தாக்கிய பிஜேபி...\nலக்கேஜ் கட்ட கயிறுகளை பயன்படுத்த வேண்டாம் - ஏர் இந...\nதனியாக வசிக்கும் இளம்பெண் வீட்டு முன்பு தொடர்ந்து ...\nகோடைக்கால சிறப்பு பயிற்சிகள் ஈரோட்டில்\nஇது தான் சட்டமா .. \nஎங்கே இந்த 20 “தேச துரோகிகள்”.. லிஸ்ட் போட்டு தேடு...\nகல்லூரியில் அரசியலை பற்றி விவாதிக்க கூடாதா \nஏ.டி.எம்-ல் பணம் எடுக்கும்போது திருடனிடம் சிக்கிக்...\nஜாட் போராட்டத்தின்போது 50க்கும் மேற்பட்ட பெண்கள் க...\nஇண்டர்நெட்டை அதிகம் பயன்படுத்துவதில் தமிழ்நாட்டுக்...\nபுதுக்கோட்டை அருகே ஐஓபி வங்கியில் கொள்ளை முயற்சி\nஅரசு இ-சேவை மையம் மூலம் பாடநூல்கள் பெறும் வசதி அறி...\nநாட்டு வளர்ச்சிக்கும் மக்கள் வாழ்வை மேம்படுத்தவும்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540506459.47/wet/CC-MAIN-20191208044407-20191208072407-00327.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ndpfront.com/index.php/132-news/essays/rayakaran/3828-2", "date_download": "2019-12-08T05:02:10Z", "digest": "sha1:5ZVJDZCN7JY5FLSX6NN4F2SVPFENUIG6", "length": 32573, "nlines": 198, "source_domain": "ndpfront.com", "title": "மீ.ரூ ஓடுக்கும் வர்க்கத்தின் குரலா!? - மீ.ரூ பகுதி 2", "raw_content": "புதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மா-லெ கட்சி\nமீ.ரூ ஓடுக்கும் வர்க்கத்தின் குரலா - மீ.ரூ பகுதி 2\nமீ.ரூ இயக்கமானது ஆபிரிக்க-அமெரிக்க இனத்தைச் சேர்ந்த தரனா பார்கெ என்பவரால் 2006 இல் தொடங்கப்பட்டது. 2017இல் ஹாலிவுட் நடிகையான அலிஸா மிலானோ சமூக வலைத்தளம் மூலம் தனக்கு நடந்த பாலியல் கொடுமையை மீ.ரூவாக்கிய பின்பு, உலகம் தழுவியளவில் பாலியல் வன்முறைகளால் பாதிக்கப்பட்ட ஒரு சில பெண்கள் தமக்கு நடந்ததை மீ.ரூவாக்கி வருகின்றனர். அலையலையாக வெவ்வேறு நாடுகளில், வெவ்வேறு காலகட்டத்தில் மி.ரூ மேலோங்கி வருகின்றது. தமிழகத்தில் மீ.ரூ சின்மயி மூலம் மேலெழுந்திருக்கின்றது.\nஇந்த நிலையில் மீ.ரூவானது வர்க்க ரீதியான மேற்தட்டுப் பெண்களிடத்தில் இருந்து வெளி வருகின்றது. அதேநேரம் சமூக வலைத்தளங்கள் மூலம், பொது சமூக நீதியைக் கோருகின்ற வரம்புக்குள் நடக்கின்றது. இதனால் இந்தக் காரணங்களைச்; சொல்லி ஆணாதிக்கத்தை ஆதரிக்கும் போலி இடதுசாரியம், பெண்களுக்கு எதிராக புளுத்து வருகின்றது.\nமேற்தட்டு பெண்களின் மீ.ரூ போராட்டத்தினால் வர்க்க ரீதியாக ஒடுக்கப்பட்ட பெண்களுக்கும், பிற சமூக ஒடுக்குமுறைக்கு உள்ளாகும் ஒடுக்கப்படும் பெண்களுக்கும் என்ன லாபம் என்று கேட்பதன் மூலம், பெண்களுக்கு எதிரான ஆணாதிக்கத்தை பாதுகாக்க முனைகின்றனர். அதேநேரம் மேற்தட்டுப் பெண்களின் மீ.ரூ போராட்டமானது, பெண்விடுதலைக்கு சம்மந்தமில்லாத ஓன்று என்று கூறி மீ.ரூவை எதிர்ப்பதன் மூலம், ஆணாதிக்கத்தை ஆதரிக்கின்றனர்.\nஇப்படி மார்க்சியத்தை திரித்து புரட்டுகின்ற போலி இடதுசாரியமானது, மீ.ரூவானது வர்க்கப் போராட்டத்துக்கு சம்மந்தமில்லா ஒன்று என்றும், வர்க்கப் போராட்டத்தை திசை திருப்புகின்றது என்று கூறுமளவுக்கு, போலிப் பெரியாரியம், தமிழினவாதம் போன்று, மீ.ரூவை முன்வைத்த பெண்களுக்கு எதிராக கூச்சல் போடுகின்றனர்.\nமீ.ரூவுக்கு எதிரான இந்தப் போலி இடதுசாரிய தர்க்கம் உண்மையானதா\nஆணாதிக்கச் சமூகத்தில் - ஆணுக்கு நிகராக சமூக உழைப்பில் ஈடுபட முனையும் பெண்களின் உடலை ஆண், அதிகாரங்கள் மூலம் சுரண்டுகின்றதற்கு எதிரான இயக்கம் தான் மீ.ரூ.\nஉண்மையில் பெண் உடலைச் சுரண்டும் இந்த ஆணாதிக்க சமூகத்தில், வர்க்க ரீதியாக மேலே வந்த பெண்கள், தாங்கள் பாலியல�� ரீதியாக சந்தித்த – சந்திக்கின்ற கொடுமைகளை மீ.ரூ மூலம் பேசுகின்றனர். வர்க்க ரீதியாக மேலே இருந்து வந்தாலும் - பெண்கள் என்ற ரீதியால் ஓடுக்கப்படும் பெண்களின் குரலாக அவை இருக்கின்றது.\nசமூகத்தின் எல்லா உழைப்புப் படிநிலைகளிலும், பெண் உடல் மீதான பாலியல் வன்முறை நடக்கும் பொதுப் பின்னணியில், வர்க்க ரீதியாக மேல்தட்டுப் பெண்களின் குரலாக மீ.ரூ வெளிப்படுகின்றது. எல்லாப் பெண்களுக்கும் தற்காப்பை வழங்கக்கூடிய ஒன்றாக, எதிர்த்து நிற்கும் பலத்தையும் இந்தப் போராட்டம் கொடுக்கின்றது என்பதே உண்மை. ஆண் விரும்பியவாறு பெண் உடலை, பாலியல் பண்டமாக அணுகுவதை தடுக்கின்றது.\nநிலப்பிரபுத்துவ சமூக அமைப்பில் பெண் தனிப்பட்ட ஆணின் அடிமையாக, வீட்டுக்குள்ளான உழைப்பில் ஈடுபட்ட பெண்ணின் உழைப்பை, முதலாளித்துவமானது சுரண்டுவதற்கு ஏற்ப அவளை வீட்டுக்கு வெளியில் கொண்டு வந்தது. ஆணைவிட மலிவான கூலிக்கு பெண்ணின் உழைப்பைச் சுரண்ட முதலாளித்துவத்தால் முடிந்தது. இந்த உழைப்புச் சுரண்டலானது, பெண் தனிப்பட்ட ஆணின் தனிச்சொத்து என்ற நிலப்பிரபுத்துவ அடிமைத்தனத்தில் இருந்து பெண்ணை விடுவித்தது.\nஇதன் மூலம் பெண் வீட்டுக்கு வெளியிலான சமூக உழைப்பில் ஈடுபடத் தொடங்கினாள். அதே நேரம் ஆணுக்கு நிகராக தன்னை முன்னிறுத்தி, ஆண் போன்ற சம அந்தஸ்தைக் கோரியதுடன், தனக்கான சம உரிமைகளைக் கோருவது பெண்களின் போராட்டாமானது.\n200 வருடங்கள் கொண்ட வரலாற்று ரீதியான நீண்ட பெண்களின் போராட்டமானது, ஆணாதிக்க அதிகார அமைப்பிற்குள் நடந்ததுடன் - தொடர்ந்தும் நடக்கின்றது. பெண்கள் தங்கள் திறமையைக் கொண்டு முன்னேற முடியாத அளவுக்கு, ஆண் அதிகாரத்தையும் - ஆணாதிக்க அடிப்படையைக் கொண்ட சமூகத்தையும் எதிர் கொண்டாள், எதிர்கொள்கின்றாள்.\nபெண்ணின் முன்னேற்றத்துக்கு தடையாக ஆண் என்ற வேலியைத் தாண்ட வேண்டி இருக்கின்றது. ஆண் அதிகாரத்தை அடிப்படையாகக் கொண்ட ஆணாதிக்க வர்க்க அமைப்பானது பண லஞ்சத்தை கோருவது போல், பெண்ணிடம் பாலியல் லஞ்சத்தைக் கோரியது, கோருகின்றது.\nகாரியத்தை பெற, பெண் முன்னேற,.. பாலியல் லஞ்சத்தை கோருவதும் - அதை கொடுத்தாக வேண்டும். இந்த தடையை பெண் கடந்தாக வேண்டிய பொது நெருக்கடி என்பது, சமூகத்தில் புரையோடி கிடக்கின்றது. இதுதான் ஆணாதிக்க சமூக அமைப்பு முறை.\nபண லஞ்ச���் போல் பெண்களிடம் பாலியல் லஞ்சம் என்பது பொது விதியாகியது. பெண்களின் பாலியல் லஞ்சத்தை எதிர்க்கின்றவர்கள், அதை கேலி செய்கின்றவர்கள், அன்றே அதை எதிர்த்திருக்க வேண்டும் என்ற கூறுகின்றவர்கள், பண லஞ்சத்தை கொடுப்பவராக இருக்கின்றனர். அல்லது அதை கண்டும் காணாமல் இருப்பவராகவும் இருக்கின்றனர். பாலியல் லஞ்சத்தை மட்டும் கேள்விக்குள்ளாக்குவது என்பது, நிலப்பிரபுத்துவ ஆணாதிக்க கண்ணோட்டத்தில் இருந்து வெளிப்படும் ஆணாதிக்கம்.\nபொதுவாக ஒடுக்கப்பட்ட பெண்கள், ஒடுக்கப்பட்ட இன – மத – சாதி - நிறப் பெண்கள்;, ஒடுக்கப்பட்ட வர்க்கப் பெண்கள்.. ஆணுக்கு நிகராக முன்னேற வேண்டும் என்றால் - பாலியல் லஞ்சத்துக்கு உடன்பட்டாக வேண்டும். வர்க்க ஆணாதிக்க அமைப்பில், பெண்கள் மேலான விதி இது.\nஇங்கு போலி மார்க்சிய - இடதுசாரிய புரட்டுகள் கூறுவது போல், சுரண்டும் வர்க்க பெண்களிடமல்ல, வர்க்க ரீதியாக ஓடுக்கப்பட்ட பெண்களிடம் தான், பாலியல் லஞ்சம் கோரப்படுகின்றது. சமூகத்தில் கீழ் இருக்க கூடிய ஒடுக்கப்பட்ட பெண்கள் - மேலே முன்னேறுகின்ற புள்ளியில், பாலியல் லஞ்சம் ஆண் அதிகாரங்கள் மூலம் பெறப்படுகின்றது.\nஇன்று மீ.ரூ மூலம் குற்றம் சாட்டும் 90 சதவீதமான பெண்கள் - அன்று வர்க்க ரீதியாக ஒடுக்கப்பட்ட நிலையில், தாங்கள் சந்தித்த ஆணாதிக்கக் கொடுமைகளை கூறுகின்றனர். வர்க்க ரீதியாக முன்னேறி தங்கள் மேலான இன்றைய ஆணாதிக்கம் பற்றி பேசவில்லை. அவர்களின் அன்றைய தங்கள் நிலைக்கான இன்றைய போராட்டமானது – அன்று தங்களை ஒத்த இன்றைய பெண்கள் மேலே செல்ல முனைகின்ற போது அவர்கள் சந்திக்கின்ற உடல் ரீதியான பாலியல் வன்முறைக்கு எதிரான குரலாக இருக்கின்றது. பாலியல் லஞ்சத்துக்கு எதிரான போராட்டமாக - அதற்கு சட்டரீதியான பாதுகாப்பையும் - தண்டனையையும் கோருவதாகவும் இருக்கின்றது.\nஇந்த வகையில் வர்க்க ரீதியாக சமூக அந்தஸ்த்தை அடைந்து விட்ட மேற்தட்டு பெண்களின் குரல்கள், வர்க்க ரீதியாக மேலேயுள்ள ஆணாதிக்க ஆண் அதிகாரங்களுக்கு எதிரான போராட்டமாக இருக்கின்றது.\nஇதன் மூலம் இன்றைய ஆணாதிக்க வர்க்க சமூக அமைப்பில் - ஆண் மேலாதிக்கத்தைக் கேள்வி கேட்கின்றது. ஆணாதிக்க அமைப்பால் போற்றப்பட்ட பலரின் தலைகள் உருளும் வண்ணம், இந்த இயக்கம் பரிணாமமடைந்திருக்கின்றது. ஆணாதிக்கமானது தன் ���ருப்பை தக்கவைக்கவும், தப்பிப் பிழைக்கவும் நடத்துகின்ற போராட்டமே, மீ.ரூ வுக்கு எதிரானதாக இருக்கின்றது.\nஇனவாதம், மதவாதம், சாதியவாதம், ஆணாதிக்க வாதம், நுகர்வு வாதம், முதலாளித்துவ சிந்தனைமுறையில் சமூகம் மூழ்கி இருக்கின்றது. இந்த சூழலில் முற்போக்கானதும், சமூகம் சார்ந்த முரண்பட்ட சிந்தனைகளையும், விவாதத்தை தூண்டக் கூடிய கருத்துகளையும், இந்த விருந்தினர் பக்கம் தன்னுள் கொண்டுள்ளது. இது அவர்களுடைய தனிப்பட்ட கருத்துகள்.\nகுடிகள் சாதியாக மாற்றப்பட்ட வரலாறு : வி.இ.குகநாதன்\t(963) (விருந்தினர்)\nதமிழர்களிடம் ஆதியிலிருந்தே சாதிகள் உண்டா, எப்போது சாதி உருவாக்கப்பட்டது, எப்போது சாதி உருவாக்கப்பட்டது, ஆதியில் யார் ஆண்ட...\nகார்த்திகேசனின் நூற்றாண்டு (967) (விருந்தினர்)\nஜூன் 25, 2019 கம்யூனிஸ்ட் கார்த்திகேசனின் நூற்றாண்டு பிறந்த தினம்ஜூன் 25, 2019 தோழர் கார்த்திகேசன் அவர்களின் நூற்றாண்டு தினத்தையொட்டி,...\nமனம் திறந்து பேசுகிறேன்.... எம்.ஏ.ஷகி\t(943) (விருந்தினர்)\nஎன்னால் டைப் பண்ண முடியாத நிலையிலும் மனதை வதைக்கும் சிலதை வைத்துக்கொள்ள முடியாமல் இந்தப்...\nRead more: மனம் திறந்து...\nஇலங்கையில் இஸ்லாமிய பயங்கரவாதம்: புதிய திசைகள்\t(1380) (புதிய திசைகள்)\nகிறிஸ்தவ தேவாலயங்களை இலக்கு வைத்து குறிப்பாக தமிழ் பூசை நேரங்களை தெரிவு செய்தும் வெளிநாட்டவர்...\nஇப்போது வெள்ளம் தலைக்கு மேல்\n2002 இல் என்று நினைவு. எங்களது ஊரில் திடீரென உருவெடுத்த ஒரு பெயர் தெரியாத அமைப்பு தொலைகாட்சி...\n இலங்கை மண்ணில் நடந்து முடிந்த இன கலவரமும் , இன படுகொலையும்,...\nகூகுள் மற்றும் மைக்ரோசொப்ட் என்பன ஸ்ரீலங்காவில் தமிழர்கள் மற்றும் தமிழ்மொழிக்கு எதிரான அமைப்பு ரீதியானதும் மற்றும் நீடித்ததுமான பாகுபாடுகளில் ஈடுபட்டு வருகின்றன\t(1580) (விருந்தினர்)\nஸ்ரீலங்காவில் சிங்களம் கூகுளின் இயல்பு மொழியாக மாறியுள்ளது. நீங்கள் கூகுள் படிவத்தை...\nசுண்ணாம்பு நிலத்தூடாக கசியும் கனிமங்கள்\t(1654) (விருந்தினர்)\nபெரிய நகரங்கள் உருவாகியது சமீப காலத்திலே. ஆனால், அவற்றின் உருவாக்கத்தில் புதிய பிரச்சினைகள்...\nகல்வி தனியார்மயப்படுத்தலையும், மாணவர்களின் உரிமைகளை அடக்குவதையும் எதிர்ப்போம் - ஊடக அறிக்கை (1732) (விருந்தினர்)\nஇலங்கை விவசாயிகள்,மீனவர்கள், தோட்ட தொழிலாளர்கள், பெண்கள் மற்றும் ஏனைய மக்களை...\nஇலங்கையில் நடக்கும் மாணவர் அடக்குமுறையை எதிர்ப்போம்\nஇது, இலங்கையில் கல்விசுகாதாரம்உட்பட சமூகபாதுகாப்பு சேவைகளைதனியார் மயப்படுத்துவது தொடர்பிலான சகலசுமைகளையும் உழைக்கும் மக்கள் மீது சுமத்தும் நவதாராளமயதிட்டத்திற்கு எதிராக பாரியமக்கள்...\nமுன்னிலை சோஷலிஸக் கட்சியின் அமைப்பு செயலாளர் குமார் குணரட்னம் இலங்கை குடிமகனாக அங்கீகரிக்கப்...\nசைடம் தனியார் பல்கலைக்கழகத்துக்கு எதிராக\t(1614) (விருந்தினர்)\nசைடம் தனியார் பல்கலைக்கழகத்துக்கு எதிராகவும், உயர் கல்வியை தனியார் மயப்படுத்துவதற்கு எதிராகவும்...\nRead more: சைடம் தனியார்...\nதமிழர்களின் மரபு நெடுகிலும் பலவாறாகப் பொருள் பொதிந்த “பறை” என்னும் தமிழ் மரபினை அச்சாணியாகச் சுழற்றும் அரசியல் : ஒரு பார்வை-செல்வி\t(1640) (விருந்தினர்)\nமனித சமுதாயத்தின் தொடர்பாடலின் தேவையும் உணர்ச்சி வெளிப்படுத்துகையின் தேவையும் குறியீடுகளாகி,...\nமண் மூடிய துயர வரலாறு\t(1676) (விருந்தினர்)\n1964 - 2014 சாஸ்திரி - சிறீமா ஒப்பந்தம்: 50 ஆண்டுகள் நிறைவு. இதுவும் இலங்கைத் தமிழர்களின் துயரக்...\nமண் மூடிய துயர வரலாறு\t(1366) (விருந்தினர்)\n1964 - 2014 சாஸ்திரி - சிறீமா ஒப்பந்தம்: 50 ஆண்டுகள் நிறைவு. இதுவும் இலங்கைத் தமிழர்களின் துயரக்...\nசைலோபோன் (Xylophone -1)\t(1614) (விருந்தினர்)\nமேற்கு மற்றும் மத்திய ஆபிரிக்க வாத்தியமான Xylophone என்ற இசைக்கருவி, 17ஆம் நூற்றாண்டில் ஆபிரிக்க...\nவளரும் வகுப்புவாதமும் சுருங்கும் சனநாயக வெளியும்\t(1507) (விருந்தினர்)\nகாங்கிரசின் பயன்நாட்ட வகுப்புவாதம் பா.ஜ.க தலைமையிலான தேசிய சனநாயகக் கூட்டணி 2014ல் ஆட்சிக்கு...\nமீதொட்டமுள்ள குப்பைமேட்டு பிரச்சினை, தேவை யாருக்கும் அடிபணியாத போராட்டம் (1750) (விருந்தினர்)\nமீதொட்டமுள்ள குப்பைமேட்டு பிரச்சினை இன்று நேற்று ஆரம்பித்ததொன்று அல்ல, நீண்ட நாட்களாக மக்கள்...\nகேப்பாப்புலவு மாதிரிக்கிராமத்தை கேப்பாப்புலவு என்று மாற்ற முயற்சி\nஎங்களுடைய நிலங்கள் எங்களின் உயிர்களுக்கு மேலானது, அதனை இந்த நல்லாட்சி அரசு வழங்கும் வரையும்...\n\"உயிரை மாய்த்தேனும் சொந்த நிலங்களை மீட்பதற்கான வழியை மேற்கொள்வோம்”\t(1734) (விருந்தினர்)\nமுல்லைத்தீவு - கேப்பாப்புலவு மக்கள் தமது சொந்த நிலத்தை விமானப்படையினர் விடுவிக்க வேண்டுமென...\nசையிட்டம் தனியார் மருத்துவக் கல்லூரி, சாமான்ய மக்களின் உயிர்களுக்கு உலை வைக்கும் திட்டம் (1646) (விருந்தினர்)\nஅரைகுறையாக யாரோ சொல்ல கேட்டுவிட்டோ அல்லது உங்கள் ஏழாம் அறிவுக்கு திடீரென எட்டியதற்கமைய \"தனியார்\"...\n எதற்காக தனியார் மருத்துவக் கல்லூரி சையிட்டத்திற்கு எதிரான போராட்டம் \nஎங்கள் போராட்டம் இலங்கை மருத்துவ சபையினதும் (SLMC), உலக சுகாதார ஸ்தாபனத்திளதும் (WHO)...\nஅரசமயமாகும் பேரினவாதம், துணை போகும் தமிழ் இனவாதம், கள்ள மௌனம் காக்கும் முஸ்லிம் அரசியல் சந்தர்ப்பவாதம்.\t(1970) (விருந்தினர்)\nஇலங்கையில் சிங்கள பேரினவாதம் அரச மயப்பட்டு வருவதை அண்மைக்கால நிகழ்வுகள் எமக்கு உணர்த்தி...\nதமிழ்தேசியம்: நெருக்கடியும் குழப்பமும்\t(1870) (விருந்தினர்)\n“தமிழ்த்தேசியத்தின் இன்றைய (2016) நிலை என்ன அதனுடைய அடுத்த கட்டம் என்னவாக இருக்கும் அதனுடைய அடுத்த கட்டம் என்னவாக இருக்கும்” என்று நோர்வேயிலிருந்து வந்திருந்த நண்பர் ஒருவர்...\nபெண்களும் இலக்கியமும்\t(1783) (விருந்தினர்)\nஉண்மையில் பெண்களின் கவிதைகளும் மிகவும் கட்டுப்பாடானது. பதிவுகளில்கூட நாங்கள் எவ்வளவு கட்டுப்பாடான...\nயாழ் பல்கலைகழக மாணவர் போராட்டம்: தவறுகளும் பலவீனங்களும்\t(1695) (விருந்தினர்)\nயாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் ”மாணவர்கள் படுகொலைக்கான நீதி அல்லது தீர்வுக்கான மாணவர்களின்...\nபடிப்பகம் நூலகம் - நூல்களின் பட்டியல்\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540506459.47/wet/CC-MAIN-20191208044407-20191208072407-00327.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ndpfront.com/index.php/136-news/articles/thevan/3752-2018-02-09-13-44-35", "date_download": "2019-12-08T05:17:37Z", "digest": "sha1:I2RSZEYZA4FZJA7KMYT3BUI456CS56MW", "length": 29960, "nlines": 186, "source_domain": "ndpfront.com", "title": "கும்பகர்ணனும் கூட்டமைப்புத் தலைவர்களும்…!", "raw_content": "புதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மா-லெ கட்சி\nஇராமாயணத்தில் கும்பகர்ணன் பிரமதேவரிடம் நித்தியத்தவம் வேண்டும் என கேட்க எண்ணி, நா புரண்டு நித்ரத் தவம் கேட்டதால் வாழ்நாள் முழுவதும் உறங்கிக் கொண்டிருக்கும் தவத்தினை பெற்றான். ஆறு மாதத்திற்கு ஒருமுறை சாப்பாட்டிற்கு மட்டும் கண் விழிப்பான். இந்த கூட்டமைப்பு யாரிடம் வரம் பெற்றார்களோ தெரியவில்லை. வருடக் கணக்கில் தூங்கிவிட்டு தேர்தல் காலங்களில் மட்டும் எழுந்திருப்பார்கள். அப்பொழுது தான் அவர்களுக்கு மக்களைப் பற்றிய கருசனை வரும்.., தமிழ்மக்களின் அரசியற் தீர்வு ஒன்று தேவை பற்றிய சிந்தனை ஞ���பகத்திற்கு வரும்.., மக்களோடு பேச விருப்பம் வரும்.\nஇப்போது இடைக்கால வரைபு பற்றி விவாதிக்கிறார்களாம், ஒற்றையாட்சி நாடு தவறு, ஒருமித்த நாட்டிற்குள் சமஷ்டி.., அதிகாரப்பகிர்வு பற்றி விவாதித்துக் கொண்டிருக்கின்றார்களாம். இதைப் பற்றி மக்களோடு பேசவே இவர்களுக்கு பதவிக்கு வந்து மூன்று வருடங்கள் தேவைப்பட்டிருக்கு. இனி அடுத்த தேர்தல் வரை இது பற்றி விவாதிப்பார்கள். அடுத்த தேர்தல் நெருங்கியதும் கும்பகர்ணன் சாப்பிட எழுந்தது போல் திடீரென மக்கள் முன் தோன்றி சமஷ்டி வரைபின் இறுதிப் பக்கத்தினை முன்வைப்பார்கள். முதுகெலும்பு இல்லாத ஊடகங்களும் விவாதங்களை நிகழ்த்தி இன்றைய கேள்வியை அன்றைய நிலைக்கு தக்க மாதிரி மாற்றிக் கேட்டு மக்களை முட்டாளாக்கி தங்கள் பிழைப்பினை தக்கவைத்துக் கொள்வார்கள். மக்களுக்கும் ஏமாற்றம் பழக்கப்பட்டு போனதால் மக்கள் எதையும் அலட்டிக் கொள்ளாமல் அமைதியாக இருந்து விடுவார்கள். மக்களின் இந்த மௌன நிலை தான் அரசியல்வாதிகளுக்கும் ஊடகங்களிற்கும் கிடைத்திருக்கும் பெருங்கொடை.\nஎஸ்.ஜே.வி.செல்வாநாயகத்தினால் தமிழரசுக் கட்சி சார்பில் முன் வைக்கப்பட்ட சமஷ்டித் தீர்வினை இப்போது பதவியில் இருக்கும் இரண்டு கட்சிகளும் தான் கிழித்தெறிந்தன. இப்போது மாறி இருப்பது முகம் மட்டும் தான், அரசியற் கொள்கை ஒன்று தான். தமிழ் மக்களுக்கு அரசியற் தீர்வு வேண்டும் என்பதை சிங்கள மக்கள் மத்தியில் சொல்ல திராணியற்ற இந்த அரசு சமஷ்டி, அதிகார பகிர்வு பற்றி வாய் திறக்குமா.. இது கூட்டமைப்பு அரசியல் தலைவர்கட்கு நன்றாகவே தெரியும். மக்களை ஏமாற்றுவதற்கெனவே படித்து பட்டம் பெற்ற எங்கள் தமிழ்த் தலைவர்களுக்கு இது புரியாதிருக்குமா இது கூட்டமைப்பு அரசியல் தலைவர்கட்கு நன்றாகவே தெரியும். மக்களை ஏமாற்றுவதற்கெனவே படித்து பட்டம் பெற்ற எங்கள் தமிழ்த் தலைவர்களுக்கு இது புரியாதிருக்குமா வாக்குப் பிச்சைக்கு மட்டும் தான் தமிழ் மக்கள் தேவை. பதவி வந்ததும் அதிகாரத்தில் உள்ள சிங்கள அரசியல்வாதிகளை சிறு கீறல் கூட ஏற்படாமல் தாங்கிப் பிடித்துக் கொள்வார்கள்.\nமக்கள் போராடிப் பெற்ற ஒருபகுதி நிலத்தினைக் கூட தங்கள் வற்புறுத்துதலால் விடுவிக்கப்பட்டதென்று உரிமை பாராட்டுகிறார்கள். இதற்கு ஆதரவு கொடுத்து முன்னின்று நடாத்திய முற்போக்கு அமைப்புகள் கூட இதற்கு உரிமை கொண்டாடவில்லை. புத்தூர் மக்களின் பிரச்சனையும் இதே போன்றது தான். காணாமல் ஆக்கப்பட்டோர், அரசியற் கைதிகள் போராட்டத்தினை, ஆட்சியாளர்களின் தூண்டுதலில் இடையிற் புகுந்து குழப்பியடித்து இன்று அந்த அப்பாவி மக்களை கண்ணீரோடு நடுத்தெருவில் விட்டுள்ளார்கள் கூட்டமைப்பு அரசியல்வாதிகள். இன்று அதே மக்களிடம் வாக்குப் பொறுக்கித் திரிகிறார்கள். அது பற்றி கேட்டால், அதற்காக ஆணையாளர்கள் ஏழு பேர் நியமிக்கப்பட்டு விட்டதாம், 1400 மில்லியன் ஒதுக்கியுள்ளார்களாம், விசாரிக்க வெளிநாட்டு நிபுணர்கள் விசாரணைக்காக வரவுள்ளார்கள்; சரணடைந்தோர் பற்றி 16ஆயிரம் பேரின் தகவல் செஞ்சிலுவை சங்கத்திடம் இருக்கிறது, அவர்களும் இதற்கு ஆதரவு தர சம்மதித்துள்ளாhர்கள் என்பது சுமந்திரனின் கூற்று. சிங்கள மக்கள் மத்தியில் அரசாங்கத்திற்கு அழுத்தங்கள் அதிகம் என்பதும் சுமந்திரனின் கருத்துத் தான்.\nசிங்கள மக்களோடு தமிழ் அரசியற் கைதிகள் பற்றி பேசுவதற்கு தயங்கும் அரசு, தமிழ் மக்களுக்கு சமஷ்டி தீர்வு பற்றி பேச பயப்படும் அரசு எப்படி தமிழ் மக்கள் பிரச்சனைக்கு தீர்வு காணப் போகின்றது ஆட்சி கவிழ்ந்துவிடும், மகிந்தா மீண்டும் ஆட்சியினைக் கைப்பற்றி விடுவார் என்றால் கைப்பற்றிவிட்டு போகட்டுமே. இந்த ஆட்சியால் மக்களுக்கு எந்தப் பயனும் இல்லாத போது, இராமன் ஆண்டாலென்ன இராவணன் ஆண்டால் என்ன எல்லாம் ஒன்று தானே. அரசிற்கு தனது பொருளாதாரக் கொள்ளையினை விரைவில் அமுல்படுத்த வேண்டும். தமிழ் மக்களின் அரசியற் பிரச்சனை, அரசியற் கைதிகள் மற்றும் காணாமல் ஆக்கப்பட்டோர், காணிப் பிரச்சனை எதைப் பற்றியும் அரசிற்கு அக்கறை கிடையாது. பன்னாட்டு நிறுவனங்களுக்கு நமது நாட்டை அடகு வைப்பதும், தனிப்பெரும் பண முதலைகளுக்கு சகல துறைகளையும் கையளிப்பது இதனால் தாங்களும் கத்தைகத்தையாக பணத்தினை சுருட்டிக் கொண்டு உழைப்பவனை எதுவும் இல்லாமல் கோவணத்தோடு அலையவிடுவதே அரசினுடைய செயற்பாடாக உள்ளது. நாட்டை சிங்கப்பூராக்குவது மக்களை இருக்க குடிசையும் இல்லாத ஆண்டிகளாக்குவது. ஏற்கனவே நாட்டில் பெரும்பாலான மக்கள் இந்த நிலையில் தான் வாழ்கிறார்கள். அரசினுடைய இந்தப் பொருளாதார கொள்கையினை செயற்படுத்த அதற்கு உறுதுணையாக நிற்கும��� காவலாளிகள் தான் இந்த கூட்டமைப்பு தலைவர்கள். வாக்குக்காக இன்று தமிழ் மக்களை வலம் வருகின்றார்கள்.\nஇந்த அரசோ கூட்டமைப்போ எதையுமே மாற்றியமைக்கப் போவதில்லை. கடந்த மாணவர்கள் போராட்டத்தினை தாங்கள் ஏற்றுக் கொள்வதாக பொய்யுரைத்து மீண்டும் ஏமாற்றியுள்ளது இந்த அரசு. அரசின் இந்த நேர்மையற்ற போக்கு எப்படி நாட்டின் எதிர்க்கட்சி தலைவர்களின் கண்களுக்கு தெரியாது போயிற்று இது போதாதா கூட்டமைப்பின் பொய் முகத்தினை புரிந்து கொள்ள இது போதாதா கூட்டமைப்பின் பொய் முகத்தினை புரிந்து கொள்ள இவர்கள் மேடையிலும் ஊடகங்களிலும் பேசுவதை நம்பி வாக்குகளை போட்டு விட்டு மக்கள் வழமை போல கனவில் வாழ வேண்டியது தான்.\nபோராட்டம் மட்டுமே மாற்றத்தினை உருவாக்கும்..\nஇனவாதம், மதவாதம், சாதியவாதம், ஆணாதிக்க வாதம், நுகர்வு வாதம், முதலாளித்துவ சிந்தனைமுறையில் சமூகம் மூழ்கி இருக்கின்றது. இந்த சூழலில் முற்போக்கானதும், சமூகம் சார்ந்த முரண்பட்ட சிந்தனைகளையும், விவாதத்தை தூண்டக் கூடிய கருத்துகளையும், இந்த விருந்தினர் பக்கம் தன்னுள் கொண்டுள்ளது. இது அவர்களுடைய தனிப்பட்ட கருத்துகள்.\nகுடிகள் சாதியாக மாற்றப்பட்ட வரலாறு : வி.இ.குகநாதன்\t(963) (விருந்தினர்)\nதமிழர்களிடம் ஆதியிலிருந்தே சாதிகள் உண்டா, எப்போது சாதி உருவாக்கப்பட்டது, எப்போது சாதி உருவாக்கப்பட்டது, ஆதியில் யார் ஆண்ட...\nகார்த்திகேசனின் நூற்றாண்டு (967) (விருந்தினர்)\nஜூன் 25, 2019 கம்யூனிஸ்ட் கார்த்திகேசனின் நூற்றாண்டு பிறந்த தினம்ஜூன் 25, 2019 தோழர் கார்த்திகேசன் அவர்களின் நூற்றாண்டு தினத்தையொட்டி,...\nமனம் திறந்து பேசுகிறேன்.... எம்.ஏ.ஷகி\t(943) (விருந்தினர்)\nஎன்னால் டைப் பண்ண முடியாத நிலையிலும் மனதை வதைக்கும் சிலதை வைத்துக்கொள்ள முடியாமல் இந்தப்...\nRead more: மனம் திறந்து...\nஇலங்கையில் இஸ்லாமிய பயங்கரவாதம்: புதிய திசைகள்\t(1380) (புதிய திசைகள்)\nகிறிஸ்தவ தேவாலயங்களை இலக்கு வைத்து குறிப்பாக தமிழ் பூசை நேரங்களை தெரிவு செய்தும் வெளிநாட்டவர்...\nஇப்போது வெள்ளம் தலைக்கு மேல்\n2002 இல் என்று நினைவு. எங்களது ஊரில் திடீரென உருவெடுத்த ஒரு பெயர் தெரியாத அமைப்பு தொலைகாட்சி...\n இலங்கை மண்ணில் நடந்து முடிந்த இன கலவரமும் , இன படுகொலையும்,...\nகூகுள் மற்றும் மைக்ரோசொப்ட் என்பன ஸ்ரீலங்காவில் தமிழர்கள் மற்றும் தமிழ்ம���ழிக்கு எதிரான அமைப்பு ரீதியானதும் மற்றும் நீடித்ததுமான பாகுபாடுகளில் ஈடுபட்டு வருகின்றன\t(1580) (விருந்தினர்)\nஸ்ரீலங்காவில் சிங்களம் கூகுளின் இயல்பு மொழியாக மாறியுள்ளது. நீங்கள் கூகுள் படிவத்தை...\nசுண்ணாம்பு நிலத்தூடாக கசியும் கனிமங்கள்\t(1654) (விருந்தினர்)\nபெரிய நகரங்கள் உருவாகியது சமீப காலத்திலே. ஆனால், அவற்றின் உருவாக்கத்தில் புதிய பிரச்சினைகள்...\nகல்வி தனியார்மயப்படுத்தலையும், மாணவர்களின் உரிமைகளை அடக்குவதையும் எதிர்ப்போம் - ஊடக அறிக்கை (1732) (விருந்தினர்)\nஇலங்கை விவசாயிகள்,மீனவர்கள், தோட்ட தொழிலாளர்கள், பெண்கள் மற்றும் ஏனைய மக்களை...\nஇலங்கையில் நடக்கும் மாணவர் அடக்குமுறையை எதிர்ப்போம்\nஇது, இலங்கையில் கல்விசுகாதாரம்உட்பட சமூகபாதுகாப்பு சேவைகளைதனியார் மயப்படுத்துவது தொடர்பிலான சகலசுமைகளையும் உழைக்கும் மக்கள் மீது சுமத்தும் நவதாராளமயதிட்டத்திற்கு எதிராக பாரியமக்கள்...\nமுன்னிலை சோஷலிஸக் கட்சியின் அமைப்பு செயலாளர் குமார் குணரட்னம் இலங்கை குடிமகனாக அங்கீகரிக்கப்...\nசைடம் தனியார் பல்கலைக்கழகத்துக்கு எதிராக\t(1614) (விருந்தினர்)\nசைடம் தனியார் பல்கலைக்கழகத்துக்கு எதிராகவும், உயர் கல்வியை தனியார் மயப்படுத்துவதற்கு எதிராகவும்...\nRead more: சைடம் தனியார்...\nதமிழர்களின் மரபு நெடுகிலும் பலவாறாகப் பொருள் பொதிந்த “பறை” என்னும் தமிழ் மரபினை அச்சாணியாகச் சுழற்றும் அரசியல் : ஒரு பார்வை-செல்வி\t(1640) (விருந்தினர்)\nமனித சமுதாயத்தின் தொடர்பாடலின் தேவையும் உணர்ச்சி வெளிப்படுத்துகையின் தேவையும் குறியீடுகளாகி,...\nமண் மூடிய துயர வரலாறு\t(1676) (விருந்தினர்)\n1964 - 2014 சாஸ்திரி - சிறீமா ஒப்பந்தம்: 50 ஆண்டுகள் நிறைவு. இதுவும் இலங்கைத் தமிழர்களின் துயரக்...\nமண் மூடிய துயர வரலாறு\t(1366) (விருந்தினர்)\n1964 - 2014 சாஸ்திரி - சிறீமா ஒப்பந்தம்: 50 ஆண்டுகள் நிறைவு. இதுவும் இலங்கைத் தமிழர்களின் துயரக்...\nசைலோபோன் (Xylophone -1)\t(1614) (விருந்தினர்)\nமேற்கு மற்றும் மத்திய ஆபிரிக்க வாத்தியமான Xylophone என்ற இசைக்கருவி, 17ஆம் நூற்றாண்டில் ஆபிரிக்க...\nவளரும் வகுப்புவாதமும் சுருங்கும் சனநாயக வெளியும்\t(1507) (விருந்தினர்)\nகாங்கிரசின் பயன்நாட்ட வகுப்புவாதம் பா.ஜ.க தலைமையிலான தேசிய சனநாயகக் கூட்டணி 2014ல் ஆட்சிக்கு...\nமீதொட்டமுள்ள குப்பைமேட்டு பிரச்சினை, தேவை யாருக��கும் அடிபணியாத போராட்டம் (1750) (விருந்தினர்)\nமீதொட்டமுள்ள குப்பைமேட்டு பிரச்சினை இன்று நேற்று ஆரம்பித்ததொன்று அல்ல, நீண்ட நாட்களாக மக்கள்...\nகேப்பாப்புலவு மாதிரிக்கிராமத்தை கேப்பாப்புலவு என்று மாற்ற முயற்சி\nஎங்களுடைய நிலங்கள் எங்களின் உயிர்களுக்கு மேலானது, அதனை இந்த நல்லாட்சி அரசு வழங்கும் வரையும்...\n\"உயிரை மாய்த்தேனும் சொந்த நிலங்களை மீட்பதற்கான வழியை மேற்கொள்வோம்”\t(1734) (விருந்தினர்)\nமுல்லைத்தீவு - கேப்பாப்புலவு மக்கள் தமது சொந்த நிலத்தை விமானப்படையினர் விடுவிக்க வேண்டுமென...\nசையிட்டம் தனியார் மருத்துவக் கல்லூரி, சாமான்ய மக்களின் உயிர்களுக்கு உலை வைக்கும் திட்டம் (1646) (விருந்தினர்)\nஅரைகுறையாக யாரோ சொல்ல கேட்டுவிட்டோ அல்லது உங்கள் ஏழாம் அறிவுக்கு திடீரென எட்டியதற்கமைய \"தனியார்\"...\n எதற்காக தனியார் மருத்துவக் கல்லூரி சையிட்டத்திற்கு எதிரான போராட்டம் \nஎங்கள் போராட்டம் இலங்கை மருத்துவ சபையினதும் (SLMC), உலக சுகாதார ஸ்தாபனத்திளதும் (WHO)...\nஅரசமயமாகும் பேரினவாதம், துணை போகும் தமிழ் இனவாதம், கள்ள மௌனம் காக்கும் முஸ்லிம் அரசியல் சந்தர்ப்பவாதம்.\t(1970) (விருந்தினர்)\nஇலங்கையில் சிங்கள பேரினவாதம் அரச மயப்பட்டு வருவதை அண்மைக்கால நிகழ்வுகள் எமக்கு உணர்த்தி...\nதமிழ்தேசியம்: நெருக்கடியும் குழப்பமும்\t(1870) (விருந்தினர்)\n“தமிழ்த்தேசியத்தின் இன்றைய (2016) நிலை என்ன அதனுடைய அடுத்த கட்டம் என்னவாக இருக்கும் அதனுடைய அடுத்த கட்டம் என்னவாக இருக்கும்” என்று நோர்வேயிலிருந்து வந்திருந்த நண்பர் ஒருவர்...\nபெண்களும் இலக்கியமும்\t(1783) (விருந்தினர்)\nஉண்மையில் பெண்களின் கவிதைகளும் மிகவும் கட்டுப்பாடானது. பதிவுகளில்கூட நாங்கள் எவ்வளவு கட்டுப்பாடான...\nயாழ் பல்கலைகழக மாணவர் போராட்டம்: தவறுகளும் பலவீனங்களும்\t(1696) (விருந்தினர்)\nயாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் ”மாணவர்கள் படுகொலைக்கான நீதி அல்லது தீர்வுக்கான மாணவர்களின்...\nபடிப்பகம் நூலகம் - நூல்களின் பட்டியல்\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540506459.47/wet/CC-MAIN-20191208044407-20191208072407-00327.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/mumbai/maharashtra-one-phone-call-from-sharad-pawar-to-sonia-changes-everything-in-the-state-368338.html?utm_source=articlepage-Slot1-8&utm_medium=dsktp&utm_campaign=citylinkslider", "date_download": "2019-12-08T04:55:37Z", "digest": "sha1:4TCW5QBQ2O7IY6RH2ITXLZRDCBJAVFP5", "length": 19861, "nlines": 212, "source_domain": "tamil.oneindia.com", "title": "7 மணிக்கு வந்த ஒரு கால்.. சோனியாவிடம் எச்சரித்த சரத் பவார்.. மகாராஷ்டிரா அரசியல் மாறிய நிமிடம்! | Maharashtra: One phone call from Sharad Pawar to Sonia Changes everything in the state - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் ரஜினிகாந்த் ஹைதராபாத் என்கவுண்டர் ப சிதம்பரம் 2020 புத்தாண்டு பலன்கள் உள்ளாட்சி தேர்தல்\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் மும்பை செய்தி\nநான் பேசுவது எந்த நாட்டுக்கு நல்லது அல்ல ராகவா லாரன்ஸூக்கு சீமான் கேள்வி\nடெல்லியில் பயங்கர தீ விபத்து- 43 பேர் பலி- 50க்கும் மேற்பட்டோர் படுகாயம்\nஎன்சிபியின் 54 எம்.எல்.ஏக்களும் ஆதரவு தருவார்கள் என அஜித் பவார் உறுதியளித்திருந்தார்... பட்னாவிஸ்\nநிர்பயா வழக்கில் குற்றவாளிகளை தூக்கிலிட தயார்.. ஊதியம் வேண்டாம்: தமிழக காவலர் சுபாஷ் சீனிவாசன்\nமத்திய அரசின் குடியுரிமை சட்ட திருத்த மசோதாவுக்கு சிவசேனா ஆதரவு\nஎன் மீது வைத்த நம்பிக்கை வீண் போகாது.. தர்பார் ஆடியோ விழாவில் ரஜினிகாந்த்.. தமிழக அரசுக்கும் நன்றி\nTechnology 8ஜிபி ரேம் உடன் களமிறங்கும் அட்டகாசமான விவோ U20.\nSports டாப் 4இல் இடம் பெறுமா கோவா ஹைதராபாத் அணிக்கு எதிரான பரபர போட்டி\nLifestyle இந்த வாரம் இந்த 3 ராசிக்காரங்களுக்கு அதிர்ஷ்ட தேவதையோட ஆசி கிடைக்கும்..\nMovies அவமதிக்கப்பட்ட இடத்தில் வெளிநாட்டு காரில் சென்று சிகரெட் பற்ற வைத்தேன்.. அதிர வைத்த ரஜினி\nFinance சீனாவுக்கு கடன் கொடுக்காதீங்கய்யா.. கத்திச் சொன்ன டொனால்ட் ட்ரம்ப்..\nAutomobiles பலேனோ காரின் அலாய் சக்கரங்களுடன் புதிய மாருதி சியாஸ் சோதனை ஓட்டம்...\nEducation திருவள்ளுவர் பல்கலையில் பேராசிரியர் வேலை\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\n7 மணிக்கு வந்த ஒரு கால்.. சோனியாவிடம் எச்சரித்த சரத் பவார்.. மகாராஷ்டிரா அரசியல் மாறிய நிமிடம்\nசோனியாவிடம் எச்சரித்த சரத் பவார்.. மகாராஷ்டிரா அரசியல் மாறிய நிமிடம்\nமும்பை: கடந்த திங்கள் கிழமை காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு தேசியவாத காங்கிரஸ் கட்சித் தலைவர் சரத் பவார் செய்த போன் கால் ஒன்றுதான் அங்கு அரசியல் சூழ்நிலையை புரட்டிப்போட்டது என்கிறார்கள்.\nநேற்று மகாராஷ்டிரா ஆளுநர் பகத் சிங், அம்மாநிலத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சியை பரிந்துரை செய்தார். நேற்று மாலை அங்கு குடியரசுத் தலைவர் ஆட்��ி அமலுக்கு வந்தது. இதற்கு எதிராக சிவசேனா உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளது.\nஅங்கு ஆட்சி அமைவதற்கு உருவான வாய்ப்பை சிவசுசேனா, பாஜக, தேசியவாத காங்கிரஸ் என்று எல்லா கட்சிகளும் இழந்துள்ளது. இனி அங்கு என்ன மாதிரியான அரசியல் மாற்றங்கள் நடக்கும் என்று எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.\nபாஜகவிடம் சேனா வைத்த டிமாண்டை கையிலெடுக்கும் என்சிபி சபாநாயகர் பதவியை நாடும் காங் சபாநாயகர் பதவியை நாடும் காங்\nமகாராஷ்ராவில் முதலில் பாஜகவை ஆட்சி அமைக்க வருமாறு ஆளுநர் அழைத்தார். ஆனால் பாஜக அங்கு ஆட்சி அமைக்க முடியாது என்று கூறிவிட்டது. பாஜகவிற்கு பின் சிவசேனாவிற்குதான் ஆட்சி அமைப்பதற்கான வாய்ப்பு கிடைத்தது. திங்கள் கிழமை இரவு 7.30 மணிக்குள் ஆட்சி அமைக்கலாம் என்று சிவசேனாவிற்கு அம்மாநில ஆளுநர் பகத் சிங் கடிதம் அனுப்பி இருந்தார். இதற்கான சிவசேனா தீவிரமாக ஆலோசித்து வந்தது.\nசரியாக 7 மணிக்கு சிவசேனா ஆளுநர் மாளிகையை நோக்கி ஆட்சி அமைக்க உரிமை கோருவதற்காக சென்றுவிட்டது. சிவசேனாவுடன் சேருவது முதலில் காங்கிரஸ் கட்சி தயக்கம் காட்டியது. ஆனால் மகாராஷ்டிரா காங்கிரஸ் தலைவர்கள் பச்சை கொடி காட்டியதால் சோனியா சிவசேனாவுடன் சேரும் முடிவை எடுத்தார்.\nசிவசேனாவிற்கு ஆதரவு தரலாம் என்று முடிவை எடுத்தார். அதோடு அவர்களுக்கு முதல்வர் பதவியை விட்டுக்கொடுக்கவும் தயாராக இருந்தார். ஆனால் சரியாக அதே 7 மணிக்கு தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் சோனியா காந்திக்கு போன் செய்துள்ளார்.\nஅப்போது பேசிய சரத் பவார், சிவசேனாவுடன் சேர்வது சரியாக வரும் என்று தோன்றவில்லை. 6 மாதம் காத்திருந்து தேர்தலை சந்திக்கலாம். பாஜக - சிவசேனா தனித்தனியாக நிற்கும். அதனால் நமக்கு பலன் ஏற்படும். நாம் ஆட்சி அமைக்க முடியும். நாம் அவசர பட கூடாது.\nதேசியவாத காங்கிரசை விட சிவசேனா 2 இடங்கள்தான் அதிகமாக வென்றுள்ளது. அப்படி இருக்கும் போது சிவசேனாவிற்கு மொத்தமாக முதல்வர் பதவியை வாரி வழங்குவது சரியாக இருக்காது. அதனால் கொஞ்சம் யோசிக்கலாம் என்று கூறியுள்ளார்.\nஇந்த நிமிடம்தான் மகாராஷ்டிரா அரசியலை மாற்றி இருக்கிறது. இதனால்தான் சோனியா சிவசேனாவிற்கு ஆதரவு அளிக்கும் முடிவை மாற்றிக்கொண்டார் என்கிறார்கள். இதனால் சிவசேனா ஆட்சி அமைக்க முடியாமல் போனது. அதோட�� தற்போது அங்கு குடியரசுத் தலைவர் ஆட்சியும் அமலுக்கு வந்துள்ளது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nஎன்சிபியின் 54 எம்.எல்.ஏக்களும் ஆதரவு தருவார்கள் என அஜித் பவார் உறுதியளித்திருந்தார்... பட்னாவிஸ்\nமகாராஷ்டிரா தேர்தலில் ஓபிசி தலைவர்கள் திட்டமிட்டு தோற்கடிக்கப்பட்டனர்- பாஜகவில் புதிய கலகக் குரல்\nபலாத்காரம் செய்ய போறாங்களா.. பயப்படாதீங்க.. \"காண்டம்\" பயன்படுத்துங்க.. டைரக்டரின் கேவலமான யோசனை\nநீங்க எவ்வளவு போட்டிருந்தாலும் வங்கிக்கு ஏதாவது நேர்ந்தால்.. உங்களுக்கு ரூ.1 லட்சம் தான் கிடைக்கும்\nபாஜகவின் கூட்டணிக்கான அழைப்பு விவகாரத்தை அஜித்பவாரிடம் நானே கொடுத்தேன்: சரத் பவார் ஒப்புதல்\n என் மகளுக்குதான் மத்திய அமைச்சர் பதவி தருவதாக சொன்னாங்க.. சரத்பவார்\nமகாராஷ்டிரா பாஜகவுக்கு குட்பை... சிவசேனாவில் ஐக்கியமாகிறாரா பங்கஜா முண்டே\nஉத்தவ் அரசுக்கு எதிராக ஒரு ஓட்டும் பதிவாகவில்லை.. நடுநிலை வகித்த 4 எம்எல்ஏக்கள்\nஇதை குற்றம் என்று சொன்னால் திரும்பவும் செய்வோம்.. முதல்வராக முதல் உரையிலேயே பட்னாவிசை விளாசிய உத்தவ்\nமகாராஷ்டிரா மட்டுமில்லை, நாட்டிலேயே இப்படி நடந்தது இல்லை.. தேவேந்திர பட்னாவிஸ் கோபம்\nவந்தே மாதரம் பாடவில்லை.. சட்டசபை முறைப்படி கூடவில்லை.. பட்னாவிஸ் ஆவேசம்\nதலைகீழ நின்னாலும் \"இந்த\" நம்பிக்கை வாக்கெடுப்பில் உத்தவ் தாக்கரே அரசு வெற்றி பெறாது.. பாஜக சவால்\nவயிற்றில் நெருப்பை கட்டியுள்ள தாக்கரே அண்ட் கோ.. அஜித்பவார்- பாஜக எம்பி சந்திப்பின் பின்னணி என்ன\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540506459.47/wet/CC-MAIN-20191208044407-20191208072407-00327.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilscreen.com/enkathai22/", "date_download": "2019-12-08T05:22:11Z", "digest": "sha1:36QJOJNQJ5D6XE5C7UMCW2YLQCJUPAHK", "length": 13716, "nlines": 162, "source_domain": "tamilscreen.com", "title": "அவருடன் வெளியே போயிட்டு வா என்பதன் அர்த்தம், அவனோடு போய் படுத்துவிட்டு வா என்பதுதான். – Tamilscreen", "raw_content": "\nஅவருடன் வெளியே போயிட்டு வா என்பதன் அர்த்தம், அவனோடு போய் படுத்துவிட்டு வா என்பதுதான்.\nஅவருடன் வெளியே போயிட்டு வா என்பதன் அர்த்தம், அவனோடு போய் படுத்துவிட்டு வா என்பதுதான்.\nஜெ.பிஸ்மி எழுதும் நடிகையின் கதை தொடர்…\nநான் இதற்கு முன் வெளிநாடு சென்றதில்லை. இதுதான் முதல் வெளிநாட்டு பயணம்.\nஎன்னை விட அம்மாவுக்குத்தா���் வெளிநாடு போக வேண்டும் என்று கொள்ளை ஆசை.\nபடங்களில் என்னை புக் பண்ண வரும் புரட்யூஸர்களிடம் எல்லாம், “ஸாங் எல்லாம் எங்கே எடுக்கப் போறீங்க” என்று கேஷுவலாகக் கேட்பாள்.\n‘வெளிநாட்டில் என்று சொல்ல மாட்டார்களா…\nஊட்டி, கொடைக்கானல் என்று பதில் வரும்போது கொஞ்சம் ஏமாந்து போவாள்.\nஏமாற்றத்தை மறைத்துக் கொண்டு பேசுவாள்.\nஅந்தளவுக்கு அம்மாவுக்கு வெளிநாட்டுக்குப் போக வேண்டும் என்ற ஆசை.\n“வர்ற புரட்யூஸர் எல்லாம் பிச்சைக்காரப்பயலா இருக்கானுங்க. ஒரு பயலும் ஃபாரின்ல ஷூட்டிங் வைக்க மாட்டேன்கிறாங்களே…” – அலுத்துக் கொள்வாள் அவ்வப்போது…\nஅப்படிப்பட்டவள் லண்டனில் ஸ்டார் நைட் என்றதும் துள்ளிக் குதிக்காத குறைதான்.\nபட வாய்ப்பு வரும்போது பண விஷயத்தில் கறாராக இருக்கும் அம்மா, ஸ்டார் நைட் வாய்ப்பு வந்ததும் எந்த நிபந்தனையும் இல்லாமல் உற்சாகமாக ஒப்புக் கொண்டாள்.\nலண்டனுக்குப் போகப் போகிறோம் என்ற அவள் அடைந்த சந்தோஷத்துக்கு அளவே இல்லை.\nஇப்படிப்பட்டவள் லண்டன் வந்ததும் எப்படி நடந்து கொண்டிருப்பாள் என்று கற்பனை செய்து பாருங்கள்\nஷாப்பிங் என்ற பெயரில் கண்ணில் பட்டதை எல்லாம் வாங்கி மலை போல் குவித்து விட்டாள்.\nபோதாக்குறைக்கு ஹோட்டல் ரூமில் இருந்த பொருட்களைக் கூட திருடி பெட்டிக்குள் பதுக்கிக் கொண்டாள்.\nகூட வந்த சக நட்சத்திரங்களே முகம் சுழித்தது எனக்குத்தான் தெரியும்.\nஅவள் வாங்கிய பொருட்களைக் கொண்டு இங்கே பர்மா பஜாரில் ஒரு கடையே வைக்கலாம்.\nஸ்டார் நைட் ஏற்பாடு செய்த ஸ்பான்ஸர், அம்மா வாங்கிக் குவித்த பொருட்களைப் பார்த்து மிரண்டு போனார்கள்.\nஅதில் ஒருவன் பொறுக்க முடியாமல் வாய் திறந்து கேட்டே விட்டான்.\n“இவ்வளவு லக்கேஜை எப்படி கொண்டு போகப் போறீங்க மேடம் மெட்ராஸ் ஏர்ப்போர்ட்ல டூட்டியை போட்டுத் தீட்டிடப் போறாங்க மெட்ராஸ் ஏர்ப்போர்ட்ல டூட்டியை போட்டுத் தீட்டிடப் போறாங்க\nஅம்மாவிடமிருந்து அலட்சிய சிரிப்புடன் பதில் வந்தது.\n“அதெல்லாம் ஒரு பிரச்சினையே இல்லை. அங்கே என் ஃபேமிலி ப்ரண்ட் கஸ்டம்ஸ் ஆஃபீசரா இருக்கார். பத்து பைசா கூட டூட்டி கட்டாம அவர் பாத்துக்குவார்.\nஎனக்கு ஒரு பக்கம் ஆச்சர்யம். இன்னொரு பக்கம் குழப்பம். நமக்குத் தெரிந்து அம்மா சொல்வது போல் ஃபேமிலி ப்ரண்ட் யாரும் கஸ்டம்ஸ் ஆஃபீசராக இல்ல��யே\n“கஸ்டம்ஸ்ல நம்ம ஃபேமிலி ப்ரண்டு இருக்கறதா சொன்னீயே யாரும்மா அது\nஹோட்டல் ரூமில் நானும் அம்மாவும் மட்டும் இருந்த சந்தர்ப்பத்தில் கேட்டேன்.\nஅவள் முகம் சற்றே மாறியது.\nஉடனே பதில் வரவில்லை அவளிடமிருந்து.\nஎன்னவோ திட்டம் வைத்திருக்கிறாள் என்பது மட்டும் எனக்கு விளங்கியது.\nஎன்ன திட்டம் என்று அப்போது புரியவில்லை.\nஎன்னைப் பணயம் வைக்கும் திட்டத்தில்தான் லண்டனையே வாரிப் போட்டுக் கொண்டு வந்திருக்கிறாள் என்பது சென்னை ஏர்ப்போர்ட்டில் வந்திறங்கியதும்தான் எனக்குப் புரிந்தது.\nஎன் அம்மாவைப் பற்றி எனக்குத் தெரியாதா\nஎங்களுடன் வந்த மற்றவர்கள் பொறாமைப்படுமளவுக்கு ஏர்ப்போர்ட்டில் எங்களுக்கு அப்படி ஒரு மரியாதை.\nகருப்பாய் குள்ளமாக இருந்த ஒரு கஸ்டம்ஸ் ஆஃபீசர் எங்களை நோக்கி வந்தான்.\n“வாங்க… வாங்க… எங்கே நீங்க வராமப் போயிடுவீங்களோன்னு பயந்துக்கிட்டிருந்தேன்.”\n“ஸார் இங்கே பெரிய ஆஃபீசர்… பேரு பிரபாகரன்…”\nஅம்மா எனக்கு அவனை சும்மா ஒப்புக்கு அறிமுகப்படுத்த, அந்த ஆள் என்னை ஒரு மாதிரியாகப் பார்த்து சிரித்தான்.\nஅந்த சிரிப்பில் லிட்டர் கணக்கில் ஜொள் வழிந்தது.\nகரும்பன்னி போல் இருக்கிறான். அவனுக்கு தான் ஒரு ஹீரோ என்று நினைப்பு.\nஅவனே ஆட்களை அழைத்து எங்களின் பேக்கேஜை டிராலியில் வைத்து தள்ளிக் கொண்டு வர வைத்தான்.\nகஸ்டம்ஸில் சின்ன கேள்வி கூட இல்லை. எல்லா ஃபார்மாலிட்டியையும் அந்த ஆளே செய்து முடித்து பத்திரமாக வெளியே அழைத்து வந்தான்.\nவாசலில் கார் தயாராய் காத்திருந்தது.\n“ரொம்ப தேங்க்ஸ் பிரபாகரன் ஸார்.”\nகார் புறப்பட்ட சற்று நேரத்தில் அம்மா சொன்னாள்…\n“ஈவ்னிங் ரெடியா இரு. பிரபாகர் ஸார் வீட்டுக்கு வருவார்… அவர் கூட வெளியே போயிட்டு வா.”\nவெளியே போயிட்டு வா என்பதன் அர்த்தம், அவனோடு போய் படுத்து விட்டு வா என்பதுதான்.\nஅம்மா பேச்சைத் தட்ட முடியாமல் அன்றிரவு அவனுடன் போனேன்…\nமுந்தைய அத்தியாயத்தைப் படிக்க இங்கே க்ளிக் செய்யவும்\nஅடுத்த அத்தியாயத்தைப் படிக்க இங்கே க்ளிக் செய்யவும்\nதேவி பட புரமோஷனில் பிரபுதேவா புராணம்... விஷாலை வெறுப்பேற்றிய தமன்னா....\n‘தொடரி‘ படம் பற்றி மக்கள் கருத்து...\nசம்பவம் தலைப்பு எங்களுக்கே சொந்தம்\n‘கபடதாரி’ படப்பிடிப்பில் இணைந்தார் நந்திதா\nகன்னியாகுமரி அருங்காட்சியகத்தில் விஜய்க்கு மெழுகு சிலை\nதமிழ் மொழியில் வெளியாகும் எஸ்.எஸ் ராஜமௌலியின் ‘விஜயன்’\nஅதர்வா முரளி – அனுபமா பரமேஸ்வரன் இணைந்து நடிக்கும் படம்\nடிசம்பர் 6 முதல் இருட்டு\n‘தொடரி‘ படம் பற்றி மக்கள் கருத்து...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540506459.47/wet/CC-MAIN-20191208044407-20191208072407-00327.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/cinema/29071-.html?utm_source=site&utm_medium=sticky&utm_campaign=sticky", "date_download": "2019-12-08T06:38:28Z", "digest": "sha1:B2PPZ3G7RGKNJ5FTTSIN3ZPJEBWWQMS4", "length": 11595, "nlines": 258, "source_domain": "www.hindutamil.in", "title": "அலட்சியத்தால் இழந்த வாய்ப்பு | அலட்சியத்தால் இழந்த வாய்ப்பு", "raw_content": "ஞாயிறு, டிசம்பர் 08 2019\nகருத்துப் பேழை இப்படிக்கு இவர்கள்\nதமிழக விளையாட்டுத் துறையின் அலட்சியத்தால், அசாமில் நடைபெறும் தேசிய அளவிலான போட்டியில் பங்கேற்கும் வாய்ப்பை தமிழக மாணவர்கள் இழந்துநிற்பது வருத்தம் தருகிறது.\nரயில் பயணச்சீட்டு உறுதியாகாத ஒரே காரணத்தால், போட்டிகளில் பங்கேற்கும் வாய்ப்பை இழந்து தவிக்கிறார்கள் மாணவர்கள். இந்த விஷயத்தில் தமிழக விளையாட்டு மேம்பாட்டு ஆணைய அதிகாரிகள் மவுனம் சாதிப்பது அவர்களின் அலட்சியத்தைக் காட்டுகிறது.\nவிவாதக் களம்: ஹைதராபாத் என்கவுன்ட்டர்; உங்கள் கருத்து...\nபோலீஸே தண்டனை கொடுக்க ஆரம்பித்தால் வருங்காலத்தில் அப்பாவிகளும்...\nஹைதராபாத் என்கவுன்டர்: மனித உரிமைகள் ஆணையத்திடம் புகார்;...\nஹைதராபாத் என்கவுன்ட்டர்: காவல் துறையினரைச் சாடும் ராகுல் ராமகிருஷ்ணா\n‘‘தலிபான் ஸ்டைல் காட்டுமிராண்டி நீதி’’ - ஹைதராபாத்...\nஜிஎஸ்டி இழப்பீடு தொகையை வழங்க முடியாது என...\nநீதிமன்றக் கதவை தட்டுவதைத் தவிர வேறு வழியில்லை;...\nதமிழக அரசு பணியாளர் நியமனத்துக்கு பொதுத் தகுதித் தேர்வு நடத்துவதா\nஜிஎஸ்டி வரி விகிதங்களை குறைக்க வேண்டும்; உயர்த்தக்கூடாது: ராமதாஸ் வலியுறுத்தல்\nபாலியல் தொந்தரவு அளித்த வளர்ப்புத் தந்தையை காதலனுடன் சேர்ந்து கொன்ற மகள் கைது\nசகலகலா கங்கை அமரன் - இன்று கங்கை அமரன் பிறந்தநாள்\nமக்களிடம் இருங்கள் - அண்ணா எப்போதும் சொல்லும் மந்திரம்: ‘விஐடி’ விஸ்வநாதன் பேட்டி\nபட்டியல் இனத்தவருக்கும் பழங்குடியினருக்கும் ‘கிரீமி லேயர்’ கூடாது\nஅரசமைப்பின் நோக்கத்துக்கு எதிர்த் திசையில் பயணிக்கத் தொடங்கியிருக்கிறோமா\nதமிழக அரசு பணியாளர் நியமனத்துக்கு பொதுத் தகுதித் தேர்வு நடத்துவதா\nஜிஎஸ்டி வரி விகிதங்களை குறைக்க வேண்டும்; உயர்த்தக்கூடாது: ராமதாஸ் வலியுறுத்தல்\nபாலியல் தொந்தரவு அளித்த வளர்ப்புத் தந்தையை காதலனுடன் சேர்ந்து கொன்ற மகள் கைது\nசகலகலா கங்கை அமரன் - இன்று கங்கை அமரன் பிறந்தநாள்\nமனித உரிமைகளைக் காத்திட வேண்டியது மோடி அரசின் கடமை: எச்.ஆர்.டபிள்யூ. வலியுறுத்தல்\nகுடியரசு தின விழாவில் இனப் பாகுபாடு: வடகிழக்கு மாநில பெண் வழக்கறிஞருக்கு நேர்ந்த...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540506459.47/wet/CC-MAIN-20191208044407-20191208072407-00327.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newsfirst.lk/tamil/2019/09/07/", "date_download": "2019-12-08T06:37:32Z", "digest": "sha1:WCSUIYDTD3GPSVB5FV4GKRHQMV3DHHFF", "length": 5542, "nlines": 79, "source_domain": "www.newsfirst.lk", "title": "September 7, 2019 - Sri Lanka Tamil News - Newsfirst | News1st | newsfirst.lk | Breaking", "raw_content": "\nஐ.தே.க வேட்பாளர் சஜித்: பிரேரணை நிறைவேற்றம்\nமுப்பாய்ச்சலில் தேசிய சாதனை படைத்துள்ள சப்ரின்\nகருகும் பனைகள்: பலரின் வாழ்வாதாரம் அபாயத்தில்\nமட்டக்களப்பு பாடசாலை மீது தாக்குதல்\nஐ.தே.க வேட்பாளர் சஜித்: பிரேரணை நிறைவேற்றம்\nமுப்பாய்ச்சலில் தேசிய சாதனை படைத்துள்ள சப்ரின்\nகருகும் பனைகள்: பலரின் வாழ்வாதாரம் அபாயத்தில்\nமட்டக்களப்பு பாடசாலை மீது தாக்குதல்\nசம்மாந்துறையில் பாடசாலை மாணவி மின்சாரம் தாக்கி பலி\nஆணைக்குழுவிற்கு பிரதமரை அழைக்கத் திட்டம்\nஅமேசான் காட்டை பாதுகாக்க உடன்படிக்கை கைச்சாத்து\nதகவல் தொடர்பை இழந்தது விக்ரம் லேண்டர்\nஐதேக உள்ளூராட்சிமன்ற உறுப்பினர்கள் சஜித் சந்திப்பு\nஆணைக்குழுவிற்கு பிரதமரை அழைக்கத் திட்டம்\nஅமேசான் காட்டை பாதுகாக்க உடன்படிக்கை கைச்சாத்து\nதகவல் தொடர்பை இழந்தது விக்ரம் லேண்டர்\nஐதேக உள்ளூராட்சிமன்ற உறுப்பினர்கள் சஜித் சந்திப்பு\nகுடும்ப சுகாதார சேவை பயிற்சியாளர் பதவி வெற்றிடம்\nஎல்பிட்டியவில் 47 மத்திய நிலையங்களில் வாக்கெடுப்பு\nஅறிக்கைகள் பொலிஸ் மா அதிபருக்கு அனுப்பி வைப்பு\nஎல்பிட்டியவில் பொல்லால் தாக்கி ஒருவர் கொலை\nஎல்பிட்டியவில் 47 மத்திய நிலையங்களில் வாக்கெடுப்பு\nஅறிக்கைகள் பொலிஸ் மா அதிபருக்கு அனுப்பி வைப்பு\nஎல்பிட்டியவில் பொல்லால் தாக்கி ஒருவர் கொலை\nகளனி மற்றும் கம்பஹாவின் சில பகுதிகளில் நீர்வெட்டு\nஎங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா\n[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்\nநியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்ப�� - 2.\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\nபதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS\nபதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540506459.47/wet/CC-MAIN-20191208044407-20191208072407-00327.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.radiovaanam.com/vaanam-news/", "date_download": "2019-12-08T05:38:11Z", "digest": "sha1:OIKXKHYR33H5Z762MKUSWPR4CGGUJ72Z", "length": 8558, "nlines": 159, "source_domain": "www.radiovaanam.com", "title": "Vaanam News – Radio Vaanam", "raw_content": "\nநிபந்தனையற்ற ஆதரவினால் தமிழ் மக்களுக்கு எந்தப் பயனுமில்லை – சிவாஜிலிங்கம்\nபாராளுமன்ற உறுப்பினர்களின் விலை அதிகரித்து- எவ்வளவு தெரியுமா\nநிபந்தனையற்ற ஆதரவினால் தமிழ் மக்களுக்கு எந்தப் பயனுமில்லை – சிவாஜிலிங்கம்\nபாராளுமன்ற உறுப்பினர்களின் விலை அதிகரித்து- எவ்வளவு தெரியுமா\n என கண்ணீர்விட்டழுதார் -மிளகாய்தூள் தாக்குதலிற்குள்ளான காமினிஜயவிக்கிரம.\nஅவசரமாக கூடியது பாதுகாப்பு பேரவை .\nஉயர் நீதிமன்றத் தீர்ப்பு வெளியாகியுள்ள நிலையில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் பாதுகாப்பு பேரவை தற்போது கூடி சில முடிகளை எடுத்துள்ளது. பாதுகாப்பு படைகளின் பிரதானி மற்றும் முப்படைகளின் தளபதிகள் இதன்போது பிரசன்னமாகியிருந்தனர். பாதுகாப்பை பலப்படுத்துமாறும் […]\nஇது இறுதி தீர்ப்பில்லை- தினேஸ்குணவர்த்தன\nநீதிமன்றத்தினால் இன்று வழங்கப்பட்ட தீர்ப்பு இறுதி தீர்ப்பல்ல என தெரிவித்துள்ள நாடாளுமன்ற உறுப்பினர் எனினும் இந்த தீர்ப்பை ஏற்றுக்கொள்வதாக குறிப்பிட்டுள்ளார் நீதிமன்றத்தின் தீர்ப்பின் பின்னர் கொழும்பில் இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டிலேயே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார் இன்றைய […]\n19 அரசியலமைப்பில் நிறைவேற்று அதிகாரம் குறைக்கப்பட வில்லை : விஜேதாச\nநடைமுறையிலுள்ள பாராளுமன்றத்துடன் நாட்டின் செயற்பாடுகளை தொடந்தும் முன்னெடுக்க முடியாது என ஜனாதிபதி கருதுவாராக இருந்தால் தனக்குள்ள அதிகாரத்தை பயன்படுத்தி பாராளுமன்றத்தைக் கலைக்க முடியும் என தெரிவித்த ஜனாதிபதி சட்டத்தரணி விஜேதாச ராஜபக்ஷ , 19 அரசியலமைப்பில் […]\nரணிலும் – கருவுமே பொறுப்புக் கூற வேண்டும் -தினேஷ்\nநாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடி நிலைமைக்கு ஐக்கிய தேசிய கட்சி தலைவர் ரணில் விக்ரமசிங்கவும், சபாநாயகர் கரு ஜயசூரியவுமே பொறுப்பு கூற வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் தினேஷ் குணவர்தன தெரிவித்தார். அரசியலமைப்பிற்கு ஏற்ப ஜனாதிபதி […]\nRadio Vaanam, Revolution Media வின் ஒரு அங்கம்..சுவிஸ் நாட்டில் இருந்து ஒலிபரப்பாகும் முதல் தமிழ் வானொலி.24 மணி நேரமும் இனிய இசையை உங்களுக்கு வழங்குவதே எமது நோக்கம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540506459.47/wet/CC-MAIN-20191208044407-20191208072407-00327.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"} +{"url": "https://www.sonakar.com/2019/12/blog-post_58.html", "date_download": "2019-12-08T06:16:23Z", "digest": "sha1:PCFMOENIAXDDFB3HCDJSUBORQLTCAYP7", "length": 5239, "nlines": 51, "source_domain": "www.sonakar.com", "title": "சஜித்தை எ.கட்சித் தலைவராக்குவதில் ஆட்சேபனையில்லை: ரணில் - sonakar.com", "raw_content": "\nHome NEWS சஜித்தை எ.கட்சித் தலைவராக்குவதில் ஆட்சேபனையில்லை: ரணில்\nசஜித்தை எ.கட்சித் தலைவராக்குவதில் ஆட்சேபனையில்லை: ரணில்\nசஜித் பிரேமதாசவுக்கு எதிர்க்கட்சித் தலைமைப் பதவியைத் தருவதற்கு அது குறித்த சஜித் பிரேமதாசவின் திட்டத்தை விளக்குமாறு சஜித்திடம் கோரிக்கை விடுத்துள்ளார் ரணில் விக்கிரமசிங்க.\nஎதிர்க்கட்சித் தலைவர் பதவியை சஜித்துக்கு வழங்குவதில் எதுவித ஆட்சேபனையும் இல்லையென தெரிவிக்கின்ற ரணில், கட்சியின் எதிர்காலம் பற்றிய தெளிவான திட்டமிருப்பதே அவசியம் என விளக்கமளித்துள்ளார்.\nஎதிர்க்கட்சித் தலைவர் பதவி அல்லது கட்சித் தலைவர் பதவி சஜித்துக்கு தரப்பட வேண்டும் என அவரது ஆதரவாளர்கள் தெரிவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.\nகருணா மூலம் அம்பலமான இனவாதம்: பதறும் பெரமுன\nவிடுதலைப் புலிகளின் முன்னாள் தளபதி கருணா அம்மான், முஸ்லிம் சக்திகளின் வளர்ச்சியைத் தடுப்பதற்காகவே தாம் கோட்டாபே ராஜபக்சவுடன் கூட்டிணைந்து...\nசஹ்ரானின் மனைவி பேசப் போகிறார்: பதறும் பெரமுன\nஈஸ்டர் தாக்குதல் சூத்திரதாரியான சஹ்ரானின் மனைவி செய்தியாளர் சந்திப்பொன்றை நடாத்தவுள்ளதாக கடந்த சில தினங்களாக தகவல் பரவி வரும் நிலையில்,...\nபுவக்பிட்டி பாடசாலையிலிருந்து 12 முஸ்லிம் ஆசிரியர்கள் இடமாற்றம்\nஇன்று, அவிசாவெல்ல, புவக்பிட்டி பாடசாலையில் முஸ்லிம் ஆசிரியர்களுக்கு பாடசாலையில் பழைய மாணவர்கள் மற்றும் சில பெற்றோரினால் இடையூறு விளைவிக...\nஆரம்பித்த நோக்கம் வெற்றி; BBS கலைக்கப்படுகிறது\nசிங்கள இனத்துக்கு சிங்கள தலைவன் ஒருவனை உருவாக்கி வழிநடாத்தும் பொறுப்பை ஒப்படைக்கும் நோக்கில் ஆரம்பிக்கப்பட்ட தமது அமைப்பை எதிர்வரும் பொ���ு...\nஒன்றரை மாதங்களாக வீடு - தொழிலின்றி துன்புறுகிறோம்: திருமதி ஷாபி\nஇருக்க வீடில்லாமல், குழந்தைகளைச் சேர்க்க பாடசாலையொன்றில்லாமல், தொழிலின்றி - நிம்மதியின்றி கடந்த ஒன்றரை மாதங்களாக தாம் பாரிய துன்பங்களை அன...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540506459.47/wet/CC-MAIN-20191208044407-20191208072407-00327.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/politics/146682-best-status-of-twitter-and-facebook", "date_download": "2019-12-08T06:25:18Z", "digest": "sha1:GQM6NJG4DZE6JQWMTNRIBSQYMKPCHO3V", "length": 5904, "nlines": 126, "source_domain": "www.vikatan.com", "title": "Junior Vikatan - 16 December 2018 - ஆஹான் | Best Status of Twitter and Facebook - Junior Vikatan", "raw_content": "\nமிஸ்டர் கழுகு: சசிகலா, எடப்பாடிக்கு செக் - ஸ்விஸ் வங்கி டூ ஸ்பிரிட் ஆலை வரை...\n - நேருவும், படேலும் சந்திக்கு வருவது ஏன்\nஓங்கும் கை... மூழ்கும் தாமரை\n“இரஞ்சித் சினிமாவிலிருந்து விலகி அரசியலுக்கு வந்து பேசட்டும்\nசரியும் சாம்ராஜ்யம்... ‘ஆட்டம்’ ஆரம்பம்\nமத்திய அரசு நினைத்தால் புதுச்சேரி அரசு கவிழும்\n - பரபரக்கும் கரூர் அரசியல்\nவேலூரில் ரூ.300 கோடி நிலம் அபகரிப்பு... அமைச்சர் வீரமணியுடன் தி.மு.க எம்.எல்.ஏ-க்கள் கூட்டு\nஒப்பந்தத் தொழிலாளர்களின் உயிர் மலிவானதா\nமரபணு மாற்ற மனித உற்பத்தி... மனித குலத்துக்கே ஆபத்து\n“வடநாட்டு வழிபாட்டு முறையைத் திணிக்கப் பார்க்கிறார்கள்\nமதுரை ‘தான்’ அறக்கட்டளைக்கு பிசினஸ் ஸ்டார் விருது - நம்பிக்கை அளித்த நாணயம் விகடன்...\nரூ.17 லட்சம்... 117 கூரை வீடுகள்... சொந்தச் செலவில் கட்டித்தரும் அரசு அதிகாரிகள்\nகோவாவில் கூடிய மேற்குத் தொடர்ச்சி மலை பாதுகாப்புக் கூட்டம்\nஸ்தம்பித்த ‘ஸ்விக்கி’ - திண்டாடிய வாடிக்கையாளர்கள்\nதப்பாகப் பேசிய ஆசிரியர்கள்... தற்கொலைக்கு முயன்ற மாணவி\nசுட்டுப்பிடிக்கச் சொல்லும் விவசாயிகள்... எதிர்க்கும் வன விலங்கு ஆர்வலர்கள்\n - மக்களைப் பிளவுபடுத்துகிறதா வேதாந்தா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540506459.47/wet/CC-MAIN-20191208044407-20191208072407-00327.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://maravalam.blogspot.com/2008/01/", "date_download": "2019-12-08T06:03:49Z", "digest": "sha1:NLSVSYRBZXRIGRQSREWSUMAJP2EZYIEY", "length": 7539, "nlines": 170, "source_domain": "maravalam.blogspot.com", "title": "மண், மரம், மழை, மனிதன்.: January 2008", "raw_content": "மண், மரம், மழை, மனிதன்.\nஉள்நாட்டு மற்றும் ஏற்றுமதி சந்தைத் தகவல் மையம்.\nதமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகமும், வேளாண் விளைபொருள் விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறையும் இணைந்து www.tnagmark.tn.nic.in என்ற வலைதள முகவரியில் \"உள்நாட்டு மற்றும் ஏற்றுமதி சந்தைத் தகவல் மையம்\" ஆரம்பித்துள்ளார்கள்.\nவேளாண�� விளைபொருட்களுக்கான சந்தை விலை விபரம்,\nபொருட்களின் வரத்து (Quantity ) ,\nகுறிப்பிட்ட பயிருக்கான முன்னறிவிப்புக்கள் ,\nஏற்றுமதி பற்றிய விபரம் தருகிறார்கள்.\nநாட்டின் பல்வேறு சந்தைகளின் விலை விபரம் தமிழில் கிடைப்பது இதன் சிறப்பு.பயனுள்ள இந்த வலைதளம் உழவர் பெருமக்களால் சரியாக பயன்படுத்தப்பட்டால் விவசாய மாற்றத்தை தமிழகத்தில் ஏற்படுத்தும். விலை விபரம் தெரிவதால் இடைதரகர்களின் தொல்லை குறைகிறது. அதே நேரத்தில் நுகர்வோரும் இதனை அறிந்து கொள்வது நல்லது. தமிழக மக்கள் தொகையுடன் வலைதளத்திற்கு வருபவர்களின் எண்ணிக்கையை பார்க்கும் போது வருகை மிக மிக குறைவு. மாறிவரும் வியாபார சூழலில் இதுபோன்ற வலைதளங்கள் இன்றியமையாதவை.\nஅனைவருக்கும் இனிய, வளமான பொங்கல் நல்வாழ்த்துகள்.\nஉள்நாட்டு மற்றும் ஏற்றுமதி சந்தைத் தகவல் மையம்.\nவேளாண்மை ஆலோசனை உதவி மையம்\nவேளாண்மை கூட்டுறவுத் துறை அமைச்சகம்\nதனியார் விவசாய தகவல் இணையம்\nஇந்திய வரைபடம் - விவசாயம்\nகிசான் வணிக நிறுவனம் - புனே\nசுற்றுப்புற சூழல், மழைநீர் சேமிப்பு,வெட்டிவேரை பிரபலப் படுத்துவது மற்றும் நாற்றுக்கள் தருவது,இயற்கை இடு பொருள்கள், மரம் வளர்ப்பு, மருத்துவ செடிகள், அலங்கார செடிகள், இயற்கை விவசாயம். மின்னஞ்சல் முகவரி vincent2511@gmail.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540506459.47/wet/CC-MAIN-20191208044407-20191208072407-00328.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://tamilnews.cc/news/singala/96861", "date_download": "2019-12-08T05:20:15Z", "digest": "sha1:3JGKS3ZHKZ6YETJBMFPYTE6J6ZU6257U", "length": 25074, "nlines": 151, "source_domain": "tamilnews.cc", "title": "தலைநகர் உட்பட நாடு முழுவதும் இன்று நடந்தது என்ன?", "raw_content": "\nதலைநகர் உட்பட நாடு முழுவதும் இன்று நடந்தது என்ன\nதலைநகர் உட்பட நாடு முழுவதும் இன்று நடந்தது என்ன\nதலைநகர் உட்பட நாடு முழுவதும் இன்று நடந்தது என்ன\nகொழும்புக்குள், துறைமுகத்தை இலக்கு வைத்து குண்டு பொருத்தப்பட்ட லொறியொன்று பிரவேசித்துள்ளதாக உளவுத்துறை தகவல்களை மையப்படுத்தி கடும் அச்சுருத்தலும் பதற்றமும் நிலவி வந்த நிலையில் இன்று அந்த லொறி கொட்டாஞ்சேனை பொலிசாரால் வத்தளை – நாயகந்த பகுதியில் வைத்து கைப்பற்றப்பட்டது.\nஇலங்கையில் இடம்பெற்ற தற்கொலை குண்டுத்தககுதகளின் பிரதான சூத்திரதாரியான மொஹம்மட் காசிம் சஹ்ரான் என்பவரின் பெயரில் பதிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படும் டப்ளியூ.பி. டி.ஏ.ஈ. 4197 எனும் இலக்கத்தை உடைய லொறியே இவ்வாறு இன்று பிற்பகல் கைப்பற்றப்பட்டது.\nவெல்லம்பிட்டி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட நவகம்புர பகுதியில் வைத்து கொட்டாஞ்சேனை பொலிசாரால் கைதுசெய்யப்பட்ட சந்தேக நபர் ஒருவரை தீவிர விசாரணைக்குட்படுத்திய போதே இந்த லொறி தொடர்பிலான தகவல்கள் வெளிப்படுத்தப்பட்டதாகவும் அதன்படி லொறியை வத்தளையில் வைத்து கைப்பற்றியதாகவும் பொலிஸ் பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சர் ருவன் குணசேகர தெரிவித்தார்.\nஇந் நிலையில் அலுமினியத்தால் அமைக்கப்பட்ட அந்த லொறியின் பின் பகுதி உள்ளிட்ட அனைத்து பகுதியிலும் வெடிபொருட்கள் ஏதேனும் உள்ளதா என தொடர்ச்சியாக பாதுகாப்புத் தரப்பினர் சோதனைகளை முன்னெடுத்திருந்தனர்.\nஇலங்கையில் இடம்பெற்ற தற்கொலை குண்டுத்தககுதகளின் பிரதான சூத்திரதாரியான மொஹம்மட் காசிம் சஹ்ரான், ஷங்ரில்லா ஹோட்டலில் தற்கொலை தககுதல் நடத்திய முக்கிய குண்டுதாரியாவார்.\nஇதனிடையே கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவு, கிடைக்கப் பெற்ற தகவல் ஒன்றுக்கு அமைய முகத்துவாரம் பகுதியில் இன்று மாலை வேன் ஒன்றில் பயணித்த மூவரைக் கைது செய்தனர். ஷங்ரில்லா ஹோட்டலில் தற்கொலை தாக்குதல் நடத்திய குண்டுதாரியானா இன்சானுடன் நெருக்கமான ஒருவர் உள்ளிட்ட மூவரையே கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவினர் இவ்வாறு கைது செய்தனர்.\nஇந் நிலையில் அவர்களிடம் விசாரணைகளை முன்னெடுத்த கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவினர் , மறைத்து வைக்கப்பட்டிருந்த 21 உள் நாட்டு தயாரிப்பு இலகு ரக சிரிய குண்டுகளும் 6 வாள்களும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டதாக பொலிஸ் பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சர் ருவன் குணசேகர கூறினார்.\nதொடர்ந்து குறித்த மூன்று சந்தேக நபர்களிடமும் கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவு விசாரணைகளை முன்னெடுத்துள்ளது.\nஇதனிடையே நடததப்பட்ட தொடர் தற்கொலை குண்டுத் தாக்குதல்களைத் தொடர்ந்து, குண்டுப் புரளிகளால் பொது மக்கள் அச்சமடைந்துள்ள நிலையில் இன்றும் பல பகுதிகள் இந்த பதற்றம் மற்றும் அச்ச சூழல் நிலவியது.\nபூகொடை பகுதியில், பூகொடை நீதிமன்றுக்கு பின்னால் உள்ள காணியில் வெடிப்புச் சம்பவமொன்று பதிவானது. இதனால் அப்பகுதியில் பெரும் பதற்றம் ஏற்பட்டது.\nஎனினும் இந்த குண்டு வெடிப்பால் எவருக்கும் எந்த காயங்களோ சொத்து சேதங்களோ ஏற்படவில்லை. இந்த குண்டு வெடிப்பானது பயங்கரவாத செயலுடன் தொடர்பற்றது என ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்ததாக மேல் மாகாணத்தின் வடக்கு பகுதிக்கு பொறுப்பான பிரதிப் பொலிச் மா அதிபர் தென்னகோன் தெரிவித்தார்.\nசிரிய ரக கிரனைட் ஒன்றே வெடிக்க வைக்கப்பட்டுள்ளதாகவும் இது பிரதேசத்தின் முஸ்லிம் – சிங்கள மக்களிடையேயான உறவை குழப்ப எடுக்கப்பட்ட முயற்சியாக தான் சந்தேகிப்பதாகவு அவர் கூறினார்.\nகட்டுநாயக்க விமான நிலையத்தின் முன்பாக உள்ள வீதி இன்று முற்பகல் திடீரென தற்காலிகமாக மூடப்பட்டது. இதனால் கட்டுநாயக்க பகுதியில் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டதுடன் விமான நிலைய பகுதியில் பதற்றம் நிலவியது.\nவிமான நிலைய வெளிப்புற வாகனத் தரப்பிடத்தில் சந்தேகத்திற்கிடமான முறையில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த காரொன்றை சோதனைக்குட்படுத்தும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டதால் குறித்த வீதி மூடப்பட்டதாக, விமானப்படை தெரிவித்தது.\nஇதனால் சில மணித்தியாலங்கள், விமான நிலையத்தின் நடவடிக்கைகளுக்கும் இடையூறு ஏற்பட்டிருந்தது. இதன் காரணமாக, வெளி நாடுகளுக்கு செல்லவிருந்த பயணிகளுக்கும் தாமதம் ஏற்பட்டது. விமானப் படையினரும் பொலிஸாரும் இணைந்து தேடுதல் நடவடிக்கையை முன்னெடுத்ததுடன், அங்கு சந்தேகத்திற்கிடமான எந்த பொருளும் கிடைக்காதமையால் விமான நிலையம், பயணிகளுக்காக மீண்டும் திறக்கப்பட்டது.\nசீதுவையில் சிக்கிய மோட்டர சைக்கிள்கள்\nசந்தேகத்துக்குடமான மோட்டார் சைக்கிள்கள் இரண்டு இன்று சீதுவையில் வைத்து கடற்படையினரால் கைப்பற்றப்பட்டு சீதுவை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. இதன்போது இரு சந்தேக நபர்களும் கைதுசெய்யப்பட்டதாகவும் ஏற்கனவே அறிவிக்கப்பட்ட இலக்கங்களை உடைய இரு மோட்டார் சைக்கிள்களே கைப்பற்றப்பட்டதாகவும் கடற்படை ஊடகப் பேச்சாளர் கொமாண்டர் சூரிய பண்டார தெரிவித்தார்.\nபதுளை நகரை சூழவுள்ள பகுதிகளிலும் விசேட தேடுதல் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன. பதுளை பொது வைத்தியசாலை மற்றும் நீதிமன்ற கட்டடத் தொகுதி ஆகியன சோதனைக்குட்படுத்தப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.\nமாவனெல்லை நகரில் பஸ் நிலையம் அருகே சந்தேகத்துக்குடமான மோட்டார் சைக்கிள் ஒன்று நிறுத்தி வைக்கப்பட்டிருந்ததால் அங்கு இன்று முற்பகல் பதற்றம் ஏற்பட்டது. இதனால் ஸ்தல��்துக்கு விரைந்த இராணுவத்தினரும் பொலிசாரும் நிலைமையைக் கட்டுப்படடுக்குள் கொண்டுவந்தனர். இதன்போது மோட்டார் சைக்கிளில் இருந்து எந்த வெடிபொருட்களும் மீட்கப்படவில்லை.\nகுருணாகல் நகர் முழுவதும் சோதனை:\nஅவசரகால சட்டத்தின் கீழ் உள்ள அதிகாரத்தை பயன்படுத்தி குருணாகல் நகர் முழுதும் சிறப்பு சோதனை நடத்தப்பட்டுள்ளது. குருநாகல் பஸ் நிலையத்திலிருந்த பயணிகள் அனைவரும் அங்கிருந்து வெளியேற்றப்பட்டு தேடுதல் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டதாக, பொலிசார் கூறினர்.\nஅதன் பின்னர் நகரின் ஏனைய பகுதிகளில் தேடுதல் நடத்தப்பட்டது. நகரின் பாதுகாப்பை உறுதி செய்ய இந்த தேடுதல் நடத்தப்பட்டுள்ளது. இதன்போது எவ்வித சந்தேகத்துக்கு இடமான பொதிகள் பொருட்களும் மீட்கப்படவில்லை என பொலிசார் கூறினர்.\nமட்டக்களப்பு நகரிலுள்ள கொமர்ஷல் வங்கி வளாகத்தில் சந்தேகத்திற்கிடமான பொதியொன்று காணப்படுவதாக பொலிஸாருக்கு தகவல் கிடைத்திருந்தமையை அடுத்து, அங்கு சோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன. இதனால் அங்கு அச்ச நிலை ஏற்பட்டபோதும், அங்கும் எந்த வெடி பொருளும் கைப்பற்றப்படவில்லை.\nபலாங்கொடையில் சிக்கிய லொறியும் விஷேட சோதனைகளும்\nபலாங்கொடை பகுதியில் பாராளுமன்ற வீதி அமைப்புப் படத்துடன், காலாவதியான பாராளுமன்ற நுழைவு அட்டைகளுடனும் சந்தேக நபர் ஒருவர் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் தொடர்பில் விஷேட விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிசார் கூறினர்.\nஅத்துடன் பாதுகாப்பின் நிமித்தம் பலாங்கொட நீதவான் நீதிமன்றம் மற்றும் மாவட்ட நீதிமன்றம் ஆகியவற்றின் செயற்பாடுகள் இடைநிறுத்தப்பட்டதோடு, நீதிமன்ற கட்டட வளாகத்தில் விசேட சோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டதாக, பொலிஸார் தெரிவித்துள்ளனர்.\nநுவரெலியா ஹவா எலிய பகுதியில் 200 டெட்டனேட்டர்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. பொலிஸாரால் இன்று பகல் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பின் போது இவை கைப்பற்றப்பட்டதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்தது.\nஹாவா எலிய பகுதியிலுள்ள ஆறு ஒன்றிலிருந்தே இவ்வாரு டெட்டனேட்டர்கள் கைப்பற்றப்பட்டதாக பொலிஸார் கூறினர். சம்பவம் தொடர்பில் சந்தேகநபர்கள் எவரும் கைது செய்யப்படாத நிலையில், நுவரெலியா பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.\nகொழு���்பின் பதற்றமும் பாதுகாப்பு ஏற்பாடுகளும்\nகொழும்பு – கோட்டை பகுதியில் பாதுகாப்பு கடுமையாக பலப்படுத்தப்பட்டது. ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லம் மற்றும் ஜனாதிபதி செயலகம் ஆகியன அமைந்துள்ள பகுதிகளிலுள்ள வீதிகளில் பாரவூர்திகள் பயணிப்பது மட்டுப்படுத்தப்பட்டதுடன் மத்திய வங்கி அமைந்துள்ள பகுதியிலும் கடும் பாதுகபபு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தன.\nகோட்டை பகுதியில் உள்ள பல வீதிகளில் ஒருவேளை போக்குவரத்து மட்டுமே இதன்போது அனுமதிக்கப்பட்ட நிலையில், அலுவலகங்கள், நிறுவனங்கள் பலவற்றில் இருந்த ஊழியர்கள் பகல் வேளையில் வெளியே செல்ல வேண்டாம் என நிர்வாக தரப்பினரால் பணிக்கப்பட்டிருந்தது. அத்துடன் மாலை வேளையிலும் குறிப்பிட்ட நேரத்துக்கு ,முன்பாகவே அரச ஊழியர்களும் ஏனைய பணியாளர்களும் பணிகளை முடித்துவிட்டு வெறியேறினர்.\nஇதனிடையே, கொழும்பு றிட்ஜ்வே சிறுவர் போதனா வைத்தியசாலையில் சோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன.\nகிடைத்த தகவலுக்கமைய சோதனைகள் முன்னெடுக்கப்பட்டதாக வைத்தியசாலையின் பணிப்பாளர் தெரிவித்தார். இதன் காரணமாக, சிகிச்சை பெற வரும் நோயார்களுக்கும் தங்கியிருந்து சிகிச்சை பெறுபவர்களுக்கும் எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை.\nஇதேவேளை நாடளாவிய ரீதியில் பலத்த சோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. இதன்காரணமாக அநாவசியமான அச்சத்தை ஏற்படுத்திக்கொள்ள அவசியமில்லை என பொலிச் பேச்சாளர் பொலிச் அத்தியட்சர் ருவன் குனசேகர கூறினார்.\nநாட்டின் பல பகுதிகளில் வீதி தடை ஏற்படுத்தப்பட்டு வாகனங்களும் பயணிகளும் சோதனைக்கு உட்படுத்தப்படுவதாக பொலிஸ் ஊடகப்பேச்சளார், பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர சுட்டிக்காட்டியதுடன், பொலிஸாருக்கு கிடைக்கும் தகவலின்படி, அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும் எனவும் தெரிவித்தமைன் குறிப்பிடத்தக்கது.\nநவீன வசதிகளுடன் கூடிய இலங்கை இராணுவ தலைமையகம் இன்று திறப்பு\nகொத்து கொத்தாக இறந்து கரை ஒதுங்கிய மீன்கள் – நடந்தது என்ன\nதற்கெலை குண்டுதாரியின் உடற்பாகங்கள் இன்று தோண்டி எடுக்கப்படவுள்ளது\n8000 வெளி­நாட்­ட­வர்­களை நாடு கடத்த தயா­ராகும் இலங்கை\nடைமழை காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது\nசஜித்துக்கு வழங்கப்படும் எதிர்கட்சித் தலைவர் பதவியால் எந்த பலனும் இல்லை’ - மனோ\nஇலங்கை எதிர்க்கட்சித் தலைவராக சஜித் பிரேமதாசா தேர்வு செய்யப்பட்டுள்ளார்.\nஇன்றைய விளம்பரம் SRI LANKA\nகேர்னிங் எம்.பி. கடை Dk\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540506459.47/wet/CC-MAIN-20191208044407-20191208072407-00328.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/tag/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D/", "date_download": "2019-12-08T06:32:52Z", "digest": "sha1:3EYPRPIA3TQCHTCSYRZ3SEGTTRTXKTYJ", "length": 10006, "nlines": 83, "source_domain": "tamilthamarai.com", "title": "பிளாஸ்டிக் |", "raw_content": "\nஇந்திய வம்சாவளி யினருக்கு, மிகச்சிறந்த எதிர்காலம்\nதமிழகத்தில் டிசம்பர் 27 மற்றும் 30ம் தேதிகளில் இருகட்டங்களாக கிராமப்புற உள்ளாட்சி தேர்தல்\nஎன்கவுன்ட்டர்கள் சட்டப்பூர்வமாக்கப்பட வேண்டும் பாஜக எம்பி\nபிளாஸ்டிக் பயன் பாட்டை முற்றிலுமாக தடைசெய்த மஹாராஷ்டிரா\nபிளாஸ்டிக் பயன் பாட்டை முற்றிலுமாக தடைசெய்து உள்ளது மஹாராஷ்டிரா மாநில அரசு பல ஆயிரம் கோடி ரூபாய் புழங்கிய தொழில் பல ஆயிரம் கோடி ரூபாய் புழங்கிய தொழில் ஏராளமானவர்களின் வேலை வாய்ப்பை இந்த தடை உத்தரவு பாதித்து இருக்கிறது ஏராளமானவர்களின் வேலை வாய்ப்பை இந்த தடை உத்தரவு பாதித்து இருக்கிறது அரசுக்கே கூட வரிவருவாயை ......[Read More…]\nJune,26,18, —\t—\tதூத்துக்குடி ஸ்டெர்லைட், பிளாஸ்டிக், மஹாராஷ்டிரா, மாநில அரசு\nவீட்டுக்குள் பிளாஸ்டிக்கால் வினை எரிகிற கொள்ளிகளில் எந்தக் கொள்ளி நல்ல கொள்ளி\nநாம் உபயோகிக்கும் பிளாஸ்டிக் சாமான்களில் எது எதெல்லாம் தரமானவை தரமில்லாதவை எவை எந்த பிளாஸ்டிக் பொருளுக்கும் அடிபாகத்தில் முக்கோண () வடிவில் குறியீடு ஒன்றும் அதனுள் 1 முதல் 7 வரை ......[Read More…]\nபிளாஸ்டிக் பைகளுக்கு தடை விதிக்க வேண்டும் ; உச்சநீதிமன்ற நீதிபதிகள்\nபிளாஸ்டிக் பைகளுக்கு முற்றிலும் தடைவிதிக்க கோரி, உச்சநீதிமன்றத்தில் மூத்த வழக்கறிஞர் ஷியாம் திவான் பொதுநல மனு ஒன்றை தாக்கல்செய்தார். அம்மனுவை உச்சநீதிமன்ற நீதிபதிகள் விசாரித்தனர்.விசாரனைக்குப் பிறகு 'எதிர் காலத்தில் அணுகுண்டுகள் ...[Read More…]\nMay,8,12, —\t—\tதடைவிதிக்க, பிளாஸ்டிக், பைகளுக்கு\nபிளாஸ்டிக் ரூபாய் நோட்டுகளை வெளியிட ரிசர்வ்வங்கி பரிசிலனை\nஇந்தியாவில் கள்ளநோட்டுகளை ஒழிப்பதற்க்காக பிளாஸ்டிக் ரூபாய் நோட்டுகளை வெளியிட ரிசர்வ்வங்கி பரிசிலனை செய்துவருகிறது. பாகிஸ்தானில் அச்சடிக்கபட்ட கள்ளநோட்டுக்களை புழக்கத்தில்விட்ட 3 பேரை மத்தி���_புலனாய்வு அமைப்பினர் கைது செய்திருக்கின்றனர் . ...[Read More…]\nJanuary,10,12, —\t—\tகள்ள நோட், கள்ள நோட்டு, நோட்டுகளை, பரிசிலனை, பிளாஸ்டிக், ரிசர்வ்வங்கி, ரூபாய், வெளியிட\nஒவ்வொரு ஏப்ரல் 22 ஆம் தேதி'பூமி தினம்' (எர்த் டே) கொண்டாடப்படுகிறது. தொழிற்சாலைகளில் இருந்து வெளிவரும் புகை மற்றும் கழிவுநீர், வாகனங்கள் வெளிவிடும் புகை, பாலிதீன், பிளாஸ்டிக் பொருட்கள், பூச்சிக்கொல்லி மருந்துகள், உரங்கள், ரசாயனங்கள் ......[Read More…]\nApril,22,11, —\t—\tஆம் தேதி, உரங்கள், எர்த் டே, ஏப்ரல் 22, கழிவுநீர், கொண்டாடப்படுகிறது, தொழிற்சாலைகளில், பாலிதீன், பிளாஸ்டிக், பூச்சிக்கொல்லி, பூமி தினம், பொருட்கள், போன்றவற்றால, மருந்துகள், ரசாயனங்கள், வாகனங்கள், வெளிவரும் புகை, வெளிவிடும் புகை\nமாற்ற வேண்டியவைகளை முதலில் மாற்றுங்கள ...\nதன்னைத்தானே அதி மேதாவி என்று பறைசாற்றிக் கொள்ளும் கூட்டங்கள் தற்போது ஹைதரபாத்தில் நிகழ்ந்த என்கவுண்டரை கேள்வி கேட்பதோடு நிற்காமல் அதனை ஆனந்தமாகக் கொண்டாடும் மக்களையும் வாய்க்கு வந்தபடி தூற்றுகிறார்கள். பொது மக்களைத் தூற்றுவதால் என்ன பலன்.. எத்தனை அப்பாவிகளுக்கு காலத்தில் நீதி கிடைத்திருக்கிறது.. எத்தனை அப்பாவிகளுக்கு காலத்தில் நீதி கிடைத்திருக்கிறது..\nதேச நலன் அரசியலுக்கு அப்பாற்பட்டு இரு� ...\nகுஜராத் சட்டமன்றத் தேர்தல் : பல்வேறு ச� ...\nவீட்டுக்குள் பிளாஸ்டிக்கால் வினை எரி� ...\nபிளாஸ்டிக் பைகளுக்கு தடை விதிக்க வேண் ...\nபிளாஸ்டிக் ரூபாய் நோட்டுகளை வெளியிட ர� ...\nஇயற்கையின் மிகச் சிறந்த ஆயுதம் பட்டினி. நோயை எதிர்க்கவும், குணமாக்கவும் ...\nநமது ஆரோக்கியத்தில் முட்டையின் பங்கு\nமுட்டையில் அதிக அளவு கொழுப்பு மற்றும் புரத சத்து நிறைந்துள்ளது ...\nதலை முடி உதிர்வதை தடுக்க குறிப்புகள்\nமுடி அதிகம் கொட்டினால் உணவில் அதிகம் முருங்கைகீரைக்கு அதிகம் இடம் ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540506459.47/wet/CC-MAIN-20191208044407-20191208072407-00328.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1153379.html", "date_download": "2019-12-08T05:06:51Z", "digest": "sha1:OQHXELL22H3QDPWGYZWPPAO27XDXA77O", "length": 11200, "nlines": 178, "source_domain": "www.athirady.com", "title": "காஷ்மீரில் மிதமான நிலடுக்கம் – ரிக்டர் அளவுகோலில் 4.6 புள்ளியாக பதிவு..!! – Athirady News ;", "raw_content": "\nகாஷ்மீரில் மிதமான நிலடுக்கம் – ர���க்டர் அளவுகோலில் 4.6 புள்ளியாக பதிவு..\nகாஷ்மீரில் மிதமான நிலடுக்கம் – ரிக்டர் அளவுகோலில் 4.6 புள்ளியாக பதிவு..\nகாஷ்மீர் மாநிலம் செனாப் பள்ளத்தாக்கு பகுதியில் நேற்று மதியம் 1.17 மணிக்கு திடீரென மிதமான நில நடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 4.6 புள்ளியாக பதிவாகி இருந்தது.\nஇந்த நிலநடுக்கம் செனாப் பள்ளத்தாக்கு பகுதியில் இருக்கும் கிஷ்ட்வார், தோடா, ராம்பன் ஆகிய மாவட்டங்களில் உணரப்பட்டது.\nஇதனால் அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் வீடுகளில் இருந்தும், கடைகளில் இருந்தும் வெளியேறி வெட்டவெளியில் கூடி நின்றனர். சேதம் பற்றிய தகவல் உடனடியாக தெரியவில்லை.\nஇதே பகுதியில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் ரிக்டர் அளவுகோலில் 4.7 புள்ளியாக நிலநடுக்கம் பதிவானது என்பது குறிப்பிடத்தக்கது.\nபாகிஸ்தான் உள்துறை மந்திரி மீது துப்பாக்கிச் சூடு – காயத்துடன் ஆஸ்பத்திரியில் அனுமதி..\nவடக்கு நைஜீரியாவில் கொள்ளையர்கள் தாக்குதல் – 45 பேர் உயிரிழப்பு..\nஒடிசா: அரசு உறைவிடப் பள்ளியில் 8-ம் வகுப்பு மாணவியை கர்ப்பிணியாக்கியவர் கைது..\nஆணுறை, டூத் பிரஷ் வினியோகம் – மன்னிப்பு கேட்டது அமேசான்..\nஅச்சம், சந்தேகமின்றி வாழ்வதே சகலரதும் எதிர்பார்ப்பு\nபழிக்குப்பழி என்று மாறினால் நீதி தனது தன்மையை இழந்து விடும்: சுப்ரீம் கோர்ட் தலைமை…\nஉகாண்டா: கனமழை காரணமாக ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில் சிக்கி 11 பேர் பலி..\n818 கிலோ கிராம் பீடி இலைகளுடன் 9 பேர் கைது\nமழையுடனான வானிலையில் மேலும் அதிகரிப்பு ஏற்படும்\nசீரற்ற காலநிலை – வடக்கு கிழக்கில் பெரும் பாதிப்பு\nபிரித்தானியாவில் பெண் ஓரினச் சேர்க்கை தம்பதிக்கு பிறந்த அழகான குழந்தை… வெளியான…\n5 வயது மகன் படுக்கையில் சிறுநீர் கழித்ததால் அடித்து கொன்று புதைத்த பெற்றோர்\nஒடிசா: அரசு உறைவிடப் பள்ளியில் 8-ம் வகுப்பு மாணவியை…\nஆணுறை, டூத் பிரஷ் வினியோகம் – மன்னிப்பு கேட்டது அமேசான்..\nஅச்சம், சந்தேகமின்றி வாழ்வதே சகலரதும் எதிர்பார்ப்பு\nபழிக்குப்பழி என்று மாறினால் நீதி தனது தன்மையை இழந்து விடும்:…\nஉகாண்டா: கனமழை காரணமாக ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில் சிக்கி 11 பேர்…\n818 கிலோ கிராம் பீடி இலைகளுடன் 9 பேர் கைது\nமழையுடனான வானிலையில் மேலும் அதிகரிப்பு ஏற்படும்\nசீரற்ற காலநிலை – வடக்கு கிழக்கில் பெரும் பாதிப்பு\nபிர���த்தானியாவில் பெண் ஓரினச் சேர்க்கை தம்பதிக்கு பிறந்த அழகான…\n5 வயது மகன் படுக்கையில் சிறுநீர் கழித்ததால் அடித்து கொன்று புதைத்த…\nசில்லிடும் நீரில் மூழ்கி உயிரிழந்த ஏழு மாணவர்கள்: மருத்துவர்…\nநகைக் கடையில் கொள்ளையடித்து தப்பிய கொள்ளையர்கள்: சினிமாவில் வருவது…\nரயிலில் மது போதையில் ஆணிடம் மோசமாக நடந்து கொண்ட 24 வயது பெண்……\nபிரான்ஸில் ஓய்வூதியம் தொடர்பாக இன்றும் தொடரும் வேலைநிறுத்தம்…\n14 வயதில் கர்ப்பம்… மகளுடன் பல்கலைக்கழக பட்டம் பெற்று அசத்திய…\nஒடிசா: அரசு உறைவிடப் பள்ளியில் 8-ம் வகுப்பு மாணவியை…\nஆணுறை, டூத் பிரஷ் வினியோகம் – மன்னிப்பு கேட்டது அமேசான்..\nஅச்சம், சந்தேகமின்றி வாழ்வதே சகலரதும் எதிர்பார்ப்பு\nபழிக்குப்பழி என்று மாறினால் நீதி தனது தன்மையை இழந்து விடும்: சுப்ரீம்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540506459.47/wet/CC-MAIN-20191208044407-20191208072407-00328.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inneram.com/india/tag/%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%BF.html", "date_download": "2019-12-08T05:52:17Z", "digest": "sha1:AYMQA2MUE4H2RPXYHRAVHSPSVKBCI42B", "length": 8592, "nlines": 161, "source_domain": "www.inneram.com", "title": "பலி", "raw_content": "\nபிரபல தயாரிப்பாளரால் பட்ட அவமானம் - போட்டுடைத்த ரஜினி\nகேரளாவில் நடந்த பதறவைக்கும் சம்பவம்\nடெல்லியில் ஏற்பட்ட கோர தீ விபத்தில் 43 பேர் பலி\nராமநாதபுரம் போலீஸ் விருப்பம் நிறைவேற்றப்படுமா\nடெல்லியில் ஏற்பட்ட கோர தீ விபத்தில் 43 பேர் பலி\nபுதுடெல்லி (08 டிச 2019): டெல்லியில் தொழிற்சாலை ஒன்றில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் குறைந்தது 43 பேர் உயிரிழந்திருப்பார்கள் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.\nமேற்கு வங்கத்தில் இருதரப்பார் மோதலில் ஒருவர் பலி\nகொல்கத்தா (04 டிச 2019): மேற்கு வங்கத்தில் இருதரப்பாரிடையே ஏற்பட்ட மோதலில் ஒருவர் பலியாகியுள்ளார்.\nவன்மமும் அலட்சியமும் - மேட்டுப்பாளையம் சம்பவம் குறித்து ஸ்டாலின் அறிக்கை\nசென்னை (03 டிச 2019): மேட்டுப்பாளையத்தில் நிகழ்ந்த கோரச் சம்பவத்தில் உயிரிழந்திருக்கும் 17 பேரின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளார் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின்.\nதமிழகத்தில் கனமழைக்கு இதுவரை 22 பேர் பலி\nசென்னை (02 டிச 2019): தமிழகத்தில் பெய்து வரும் தொடர் மழைக்கு இதுவரை 22 பேர் பலியாகியுள்ளனர்.\nBREAKING NEWS: அல்பானியாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்\nஅல்பானியா (27 நவ 2019): அல்பானியாவில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தில் 21 பேர் பலியாகிய���ள்ளனர்.\nபக்கம் 1 / 23\nபிரியா ரெட்டி வன்புணர்ந்து கொல்லப் பட்டதன் பின்னணியில் திடுக்கிடு…\nபாஜக தலைவர் மகன் மீது பிக்பாஸ் நடிகை பாலியல் புகார்\nசந்திராயன்2 விக்ரம் லேண்டரின் இருப்பிடத்தை கண்டு பிடிக்க உதவியது …\nஆபீஸ் பெண்களின் 150 க்கும் மேற்பட்ட ஆபாச வீடியோக்கள் - ரெயிடில் ச…\nமதுராந்தகம் ஏரி அருகே வசிப்பவர்களுக்கு எச்சரிக்கை\nபாலியல் குற்றங்களில் முதலிடத்தில் இருக்கும் உத்திர பிரதேசம்\nசரத்பவார் சொன்ன அதிர்ச்சித் தகவல் - சிக்கலில் மோடி\nபிரபல பிரிட்டிஷ் பாடகர் இஸ்லாம் மதத்திற்கு மாறினார்\nஉச்ச நீதிமன்ற தீர்ப்பு குறித்து ஸ்டாலின் கருத்து\nஅதை பார்த்தாலோ அல்லது டவுன்லோட் செய்தாலோ அடுத்த நிமிடமே சிக்கிவிட…\nஸ்டாலினுக்கு பாராட்டு - கொந்தளிக்கும் பாஜக\nஉள்ளாட்சித் தேர்தல் தேதியை மீண்டும் அறிவிப்பதா\nகுவைத்தில் போலி ஆவணங்கள் மூலம் பணிபுரிந்தவர்கள் கைது\nஉச்ச நீதிமன்ற தீர்ப்பு குறித்து ஸ்டாலின் கருத்து\nமதுராந்தகம் ஏரி அருகே வசிப்பவர்களுக்கு எச்சரிக்கை\nமற்ற குற்றவாளிகளுக்கும் இதே தண்டனை கொடுங்கள் - கொதிக்கும் நெ…\nஎன்னது வெங்காயம் அசைவ உணவா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540506459.47/wet/CC-MAIN-20191208044407-20191208072407-00328.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://globaltamilnews.net/2019/113570/", "date_download": "2019-12-08T05:31:25Z", "digest": "sha1:NYSYPUM5KFGPWG4A55Z4L2DIMTGNO5CD", "length": 11059, "nlines": 152, "source_domain": "globaltamilnews.net", "title": "கட்டலோனியா பிரிவினைவாத தலைவர்கள் விசாரணைக்கு உட்படுத்தப்படுவதை எதிர்த்து பேரணி – GTN", "raw_content": "\nஉலகம் • பிரதான செய்திகள்\nகட்டலோனியா பிரிவினைவாத தலைவர்கள் விசாரணைக்கு உட்படுத்தப்படுவதை எதிர்த்து பேரணி\nகட்டலோனியா பிரிவினைவாத தலைவர்கள் விசாரணைக்கு உட்படுத்தப்படுவதை எதிர்த்து ஆயிரக்கணக்கான போராட்டக்காரர்கள் ஸ்பெயினின் பார்சிலோனா நகரில் பேரணியொன்றினை நடத்தியுள்ளனர்.\nசுமார் இரண்டு லட்சம் பேர் பங்கேற்ற இந்த பேரணியின்போது, கட்டலன் கொடியை ஏந்தியவாறு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டிருக்கும் 12 பிரிவினைவாத தலைவர்களுக்கும் ஆதரவான கோசங்களை போராட்டக்காரர்கள் எழுப்பியுள்ளனர்.\nஸ்பெனிலிருந்து கட்டலோனியாவை பிரித்து தனி நாடாக்கும் வகையில், கடந்த 2017ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் நடத்தப்பட்டு, தோல்வியடைந்த பொதுமக்கள் கருத்தறியும் வாக்கெடுப்பை தொடர்ந்து, அந்த கோரிக்கையை முன்னெடுத்த தலைவர்கள�� மீதான விசாரணை உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.\nபிரிவினைவாத தலைவர்கள் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டால், சிலர் அதிகபட்சமாக 25 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனையை அனுபவிக்க நேரிடலாம்.\nஅண்மையில் கட்டலன் பிரிவினைவாதிகள் ஸ்பெயின் அரசுக்கு அளித்து வந்த ஆதரவை விலக்கிக்கொண்டதால், அந்நாட்டு பாராளுமன்றத்தின் பதவிக்காலம் முடியும் முன்னரே தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது\nTagsஎதிர்த்து கட்டலோனியா பிரிவினைவாத தலைவர்கள் பேரணி விசாரணை\nசினிமா • பிரதான செய்திகள்\nஅல்லிராஜா சுபாஸ்கரனின் வாழ்க்கை வரலாற்றை, திரைப்படமாக்க பிரபல தயாரிப்பாளர்கள் விருப்பம் தெரிவித்துள்ளனர்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகொழும்பு துறைமுக நகரம் முதலீடுகளுக்காக திறக்கப்படுகிறது….\nஇலங்கை • பிரதான செய்திகள்\nரோஸிக்கு பின் Mrs.World மகுடம் இலங்கையின் கரோலின் ஜூரிக்கு….\nஇந்தியா • பிரதான செய்திகள்\n10 நாட்களாக இருந்து வந்த உண்ணாவிரதத்தை நளினி கைவிட்டுள்ளார்….\nஇலங்கை • பிரதான செய்திகள்\nசீரற்ற கால­நி­லை­யால் 2 இலட்சத்து 35 ஆயிரம் பேர் பாதிப்பு : பெரும் அவலத்தில் வடக்­கு­, கி­ழக்கு மக்கள்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபிரியங்க பெர்னாண்டோவினை தண்டப்பணம் செலுத்துமாறு உத்தரவு\nஆங் சான் சூகியின் ஆலோசகரை கொலை இருவருக்கு மரணதண்டனை\nபாராளுமன்ற – மாகாண சபை உறுப்பினர்களின் இலவச தபால் கொடுப்பனவு அதிகரிப்பு\nஅல்லிராஜா சுபாஸ்கரனின் வாழ்க்கை வரலாற்றை, திரைப்படமாக்க பிரபல தயாரிப்பாளர்கள் விருப்பம் தெரிவித்துள்ளனர்… December 7, 2019\nகொழும்பு துறைமுக நகரம் முதலீடுகளுக்காக திறக்கப்படுகிறது…. December 7, 2019\nரோஸிக்கு பின் Mrs.World மகுடம் இலங்கையின் கரோலின் ஜூரிக்கு…. December 7, 2019\n10 நாட்களாக இருந்து வந்த உண்ணாவிரதத்தை நளினி கைவிட்டுள்ளார்…. December 7, 2019\nசீரற்ற கால­நி­லை­யால் 2 இலட்சத்து 35 ஆயிரம் பேர் பாதிப்பு : பெரும் அவலத்தில் வடக்­கு­, கி­ழக்கு மக்கள்… December 7, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாய���ரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nSiva. on “உண்மையான இலங்கையர்களாக எம்முடன் இணைந்து பயணியுங்கள்” சிறுபான்மையினருக்கு அழைப்பு’\nSiva. on ஜனாதிபதி, பிரதமரின் புகைப்படங்கள் நீக்கப்பட்டு அரச இலட்சனை காட்சிப்படுத்தப்பட வேண்டும்….\nSiva on திரிசங்கு நிலைமை – பி.மாணிக்கவாசகம்..\nKarunaivel - Ranjithkumar on கோத்தா யாழ் வர பாதுக்காப்பில்லையாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540506459.47/wet/CC-MAIN-20191208044407-20191208072407-00328.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://showtop.info/tag/linux/?lang=ta", "date_download": "2019-12-08T06:42:07Z", "digest": "sha1:VQT5JFG3FL7UWZOJRZYGRYK6WEOLV26F", "length": 7909, "nlines": 75, "source_domain": "showtop.info", "title": "டேக்: லினக்ஸ் | காட்டு சிறந்த", "raw_content": "தகவல், விமர்சனங்கள், சிறந்த பட்டியல்கள், எப்படி வீடியோக்கள் & வலைப்பதிவுகள்\nநிர்வாகம் போன்ற உபுண்டு கோப்பு மேலாளர் எப்படித் திறப்பது(ரூட்)\nஉபுண்டு கோப்பு மேலாளர் நாட்டிலஸ் அழைக்கப்படுகிறது. பின்வரும் கட்டளையை முனையத்தில் root ஆக நாட்டிலஸ் திறக்கும். நாட்டிலஸ் முனையத்தில் தற்போதைய வேலை கோப்பகத்துடனோ ரூட் போன்ற நாட்டிலஸ் திறக்க பயனர் வீட்டில் அடைவு சூடோ நாடுலஸை உள்ள ஆரம்ப திறக்கும், மேலே கட்டளை உள்ள புள்ளியில் சேர்க்க. சூடோ நாடுலஸை …\nஎப்படி கற்பனையாக்கப்பெட்டியை கருத்துகள் இல்லை Bish Jaishi\nCentOS லினக்ஸ் ரீபூட்டில் தானாக மீட்க இப்போது iptables அமைக்க எப்படி\nஇப்போது iptables அமைக்க பிறகு விதிகள் அவர்களை பார்க்கலாம்\nஎப்படி லினக்ஸ் கருத்துகள் இல்லை Bish Jaishi\nஎப்படி லினக்ஸ் கருத்துகள் இல்லை Bish Jaishi\nஇணக்கத்தை வடிவமைப்புகள் இணக்கத்தை புகைப்பட அண்ட்ராய்டு அண்ட்ராய்டு லாலிபாப் அண்ட்ராய்டு ஸ்டுடியோ அண்ட்ராய்டு புதுப்பிக்கப்பட்டது ஆஸ்கியாக பவுண்டு Chome Cmder டெபியன் டிஜிட்டல் நாணய Disk Cleanup என ஃப்ளாஷ் கூகிள் அது 2 HTC HTC ஒரு M7 HYIP IOS ஜாவா ஜாவா LeEco X800 LeTV X800 லினக்ஸ் மைக்ரோசாப்ட் BI சான்றிதழ் OnePlus ஒன்று செயல்திறன் தகவல் மற்றும் கருவிகள் பவர்ஷெல் ஸ்பீடு அப் விண்டோஸ் 8.1 ஒட்டும் குறிப்புகள் உபுண்டு கற்பனையாக்கப்பெட்டியை virtualisation மெய்நிகர் இயந்திரம் ரசீது குறியீடுகள் வலை வடிவமைப்பு விண்டோஸ் விண்டோஸ் 7 விண்டோஸ் 8 விண்ட��ாஸ் 8.1 விண்டோஸ் 10 விண்டோஸ் அனுபவம் அட்டவணை ஜன்னல்கள் விசைப்பலகை வேர்ட்பிரஸ் வேர்ட்பிரஸ் ஆசிரியர் வேர்ட்பிரஸ் செருகுநிரல்\nமின்னஞ்சல் வழியாக வலைப்பதிவு குழுசேர்\nஇந்த பதிவு மற்றும் மின்னஞ்சல் மூலம் புதிய பதிவுகள் அறிவிப்புகளை பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை உள்ளிடவும்.\nசேர 57 மற்ற சந்தாதாரர்கள்\nபதிப்புரிமை © 2014 காட்டு சிறந்த. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540506459.47/wet/CC-MAIN-20191208044407-20191208072407-00328.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.scribd.com/document/29918117/10", "date_download": "2019-12-08T04:57:29Z", "digest": "sha1:VYH6W6G57IA5BYHWJ3Q5TTBFF2ULWYKS", "length": 28480, "nlines": 421, "source_domain": "www.scribd.com", "title": "____10", "raw_content": "\nசாரு எழுதும் சாமியார் தொடர்\nசாரு எழுதும் சாமியார் தொடர்\nசாரு எழுதும் சாமியார் தொடர்\nமுள் - சாரு நிவேதிதா\nமன்னிப்புக் கேள்- சாரு நிவேதிதா\nநித்யானந்தாவின் நைட, உைட, ேபச்சு, பாவைன எல்லாம் ஒரு ெபண்ைணப் ேபாலேவ இருக்கும்.\nஅடிக்கடி தன்ைன அம்மன் என்று ெசால்லிக்ெகாண்டு புடைவயில் வந்து தங்க சிம்மாசனத்தில்\nஅமர்ந்து காட்சியளிப்பார். ெபண்கள் ஒேரயடியாக நித்யானந்தாவிடம் மயங்கியது இந்தக்\nகாரணத்தினால்தான் என நிைனக் கிேறன். ஒேர உயிாில் - ஒேர உடம்பில் ஆண் தன்ைமயும்\nஉண்டு; ெபண் தன்ைமயும் உண்டு.. சிறு குழந்ைதகளிடம் நாம் இைதப் பார்க்கலாம். ஆண் குழந்ைத\nெபண்ணாகவும், ெபண் குழந்ைத ஆணாகவும் மாறி மாறி உைட அணிந்து ெகாள்வெதல்லாம்\nஇதனால்தான். ஆனால் வயது வளர வளர ெபற்ேறார்களாகிய நாம் இைதத் தடுத்து விடு கிேறாம்.\nஇந்து மதத்தில் சிவனும் சக்தியும் இைணந்த அர்த்தநாாீசுவரர் என்கிறார்கள். சீன தத்துவத்தில் இது\nயிங்யாங். .ஒருமுைற நித்யானந்தா ெபண்ணுைடயில் ‘அன்ேப வா’ படத்தில் சேராஜாேதவி\nநடப்பதுேபால் நடந்து வந்து தங்க சிம்மாசனத்தில் அமர்ந்து பக்தர்களிடம் ”ேகள்விகள் இருந்தால்\nேகளுங்கள்’’ என்றார். ேகள்விகைள எழுத்து மூலமாக எழுதிக் ெகாடுக்க ேவண்டும். நான் “நீங்கள்\n’’ என்று சீட்டு அனுப்பிேனன். ெபாதுவாக நித்யானந்தாவுக்கு\nமூக்கின் ேமல் ேகாபம் வரும். அைதப் பற்றியும் ஆச்சாியப்பட்டிருக்கிேறன், துறவிக்கு இவ்வளவு\nேகாபம் வரலாமா என்று. இந்த இடத்தில் ஒரு விஷயம். சாமியாைர நியாயப்படுத்திப் ேபசும் பலர்\n“விஸ்வாமித்திரர் கூடத்தான் ேமனைகயிடம் மயங்கினார்’’ என்கிறார்கள். அவர்களுக்கு ஒன்று\nெ��ாியவில்ைல. விஸ்வாமித்திரர் சந்நியாசி அல்ல; ாிஷி. ாிஷிகளுக்கு ாிஷிபத்தினிகள் உண்டு.\nேமலும், இந்தக் காலத்தில் நாம் ெசய்யும் அேயாக்கியத்தனங் களுக்கு புராணங்களிலிருந்து\nசப்ைபக்கட்டு கட்டக் கூடாது. புராணங்கள் ெசால்கிறபடியா வாழ்கிறார்கள் இ ன்ைறய\nஒரு சந்நியாசி என்பவன் ஓர் ஊாில் ஒரு நாைளக்கு ேமல் தங்கக்\nகூடாது; கிராமமாக இருந்தால் மூன்று தினங்கள் தங்கலாம். அதுவும் கதவு இல்லாத\n) தங்கலாம். அதற்காகத்தான் அந்தக் காலத்தில் மண்டபங்கள் கட்டப்பட்டிருந்தன.\nஒரு சந்நியாசி இன்ேனார் ஆண் சந்நியாசியின் அருகில் கூட படுக்கலாகாது. சந்நியாசியின் மிக\nமுக்கியமான லட்சணம், அவன் பிச்ைச எடுத்துத்தான் சாப்பிட ேவண்டும். அதுவும் எப்படி\nமூன்று மணி அளவில்தான் பிச்ைசக்குப் ேபாக ேவண்டும். ஏழு வீடுகளில்தான் ேகட்கலாம். (ஒேர\nஒரு வீடுதான் என்றும் சில சாஸ்திரங்கள் ெசால்கின்றன). கிைடக்கவில்ைல என்றால் அன்ைறய\nநாள் முழுவதும் பட்டினிதான். மனித வரலாறு கண்ட மகத்தான சந்நியாசியான புத்தர் - தன்\nெகாள்ைககைளப் பரப்புவதற்காக மிகப் ெபாிய சங்கத்ைத உருவாக்கிய புத்தர் - தன் வாழ்நாள்\nஆனால் நித்யானந்தாேவா உலகில் என்ெனன்ன ஆடம்பரங்கள் உண்ேடா அவ்வளைவயும்\nஅனுபவித்தவர். ெசாகுசு கார். ெசாகுசு அைற. ஏ.சி. இல்லாமல் ஒரு நிமிடம் கூட இருக்கமாட்டார்.\nபிரசங்கம் ெசய்யும்ேபாதுகூட அவருக்குப் பக்கத்தில் குளிர்சாதனப் ெபட்டி இருக்கும். தனியாக\nஇருக்கும் அத்தைன ேநரமும் விதவிதமான ெபண் கள் கால் பிடித்து விட ேவண்டும். சுருக்கமாகச்\nெசான்னால், சாித்திரத்தின் மத்தியகால கட்டத்தில் வாழ்ந்த சுல்தான்கைளப் ேபால் வாழ்பவர்\n இப்ேபாேத பல ேகாடீஸ்வரர்களின் வாழ்க்ைக அப்படித்தான்\nஇருக்கிறது. ேமானிகா ெலவின்ஸ்கி - கிளிண்டன் விவகாரம் உங்களுக்குத் ெதாிந்திருக்கும். கிளி\nண்டன் ஃைபல்கைளப் பார்த்துக் ெகாண்டிருப்பாராம். ேமானிகா ேமைஜயின் கீேழ அமர்ந்து\nஅவருக்கு ‘உதவி’ ெசய்து ெகாண்டிருப்பாராம். அெமாிக்கா வைர ஏன் ேபாக ேவண்டும்\nகண்ணால் கண்ட ஒரு கண்றாவிையச் ெசால்கிேறன். பத்து ஆண்டுகளுக்கு முன்னால் நடந்த கைத.\nஅவர் ஓர் இயக்குநர்; வசனகர்த்தா. என் நண் பர். அலுவலகத்துக்கு வரச் ெசால்லியிருந்தார்.\nமாடியில் அவர் அைற. குறிப்பிட்ட ேநரத்தில் ெசன்றிருந்ேதன். கீேழயிரு��்த உதவியாளர் ேமேல\nேபாகச் ெசான்னதால் ேபாேனன். மூடியிருந்த கதைவத் தட்டிேனன். பதில் இல்ைல. கீேழ\nவந்திருக்க ேவண்டும். அைதச் ெசய்யாமல் சற்று தயக்கத்துடன் கதைவத் திறந்ேதன். படு\nபயங்கரமான காட்சி அது. இயக்குநர் ஏேதா மும்முரமாக எழுதிக் ெகாண்டிருக்கிறார். கீேழ ஒரு\nெபண் அந்த ‘ேமானிகா’ ேவைலயில் ஈடுபட்டிருக்கிறார்.\nஇப்ேபாதும் என்னுைடய ஆச்சாியம் என்னெவன்றால், அந்த இயக்குநர் அவ்வளவு ேகஷுவலாக\nஎழுதிக் ெகாண்டிருந்ததுதான். பிறகு என்ன அவர் என்ைனப் பார் த்து விட்டார். ஒன்றும் அதிர்ச்சி\n) அந்தப் ெபண்ைணப் ேபாகச் ெசால்லிவிட்டு ஆைடகைள\nஅணிந்துெகாண்டார். நான் வ ருவைத மறந்து ேபானதற்கு சாாி ெசான்னார். நானும் என்\nமுட்டாள்தனத்துக்கு சாாி ெசான்னேபாது சிாித்துக்ெகாண்ேட “இப்படி யாராவது ‘உதவி’\nெசய்தால்தான் நன்றாக எழுத முடிகிறது’’ என்றார். ஓ, தமிழ்நாட்டில் இவர் படங்கள் பிரபலமாக\nஇப்ேபாது இந்த சாமியாாின் சி.டி.ையப் பார்த்த ேபாது அந்தச் சம்பவம்தான் நிைனவுக்கு வந்தது.\nஅந்தப்ெபண் ெவகு மும்முரமாக ‘உதவி’ ெசய்து ெகாண்டிருக்க, சாமியார் ெராம்ப ேகஷுவலாக\nடி.வி. பார்த்துக்ெகாண்ேட நிஜ ஐஸ்கிாீம் சாப்பிட்டுக் ெகாண்டிருக்கிறார்.\nஎனேவ, இம்மாதிாி அேயாக்கிய சாமியார்கெளல்லாம் விஸ்வாமித்திரர் ெபயைரச் ெசால்லக் கூட\nநித்யானந்தா அடிக்கடி ேகாபப்படுவார் என்ேறன். அவருக்கு ெநருக்கமானவர்களுக்கிைடேய அவர்\nேகாபம் ெராம்பப் பிரசித்தம். ராகசுதா கூட என்னிடம் ெசால்லியி ருக்கிறார். “சாமிக்கு ெராம்பக்\nேகாபம் வரும். முக்கியமாக, இங்ேக உள்ள இளம் பிரம்மச்சாாினிகைளப் பற்றி யார் ேகள்வி\nேகட்டாலும் பயங்கரமாகக் ேகாபப்படுவார் அண்ணா. அது ேபான்ற ேகள்விகைள நீங்கள் ேகட்டு\nவிட ேவண்டாம்’’ என்று என்ைன எச்சாிப்பார். பிடதி ஆசிரமம் ெசல்பவர்களுக்கு நியாயமாகேவ\nஅந்தக் ேகள்வி ேதான்றும். கல்லூாி மாணவிகைளப் ேபால் 20, 21 வயதுள்ள ெபண்கள்\nபிரம்மச்சாாினிகளாக அைலந்து ெகாண்டிருந்தால் அந்தக் ேகள்வி எழத்தாேன ெசய்யும்\nபிரம்மச்சாியம் என்பது அவ்வளவு சுலபமா காமத்ைத அடக்குவது அவ்வளவு எளிதா காமத்ைத அடக்குவது அவ்வளவு எளிதா\nபடிப்ைப முடித்த ைகேயாடு ெவள்ைள ஆைடையக் ெகாடுத்து பூணூைலயும் மாட்டிவிட்டு விடுவார்\nஆம், நித்யானந்தாவின் பிரம்மச்சாாினிகள் அைன��ரும் பூணூல் அணிந்திருப்பார்கள். இதற்கு\nசாஸ்திரம் என்ன ெசால்கிறது என்று எனக்குத் ெதாியவில்ைல. நித்யானந்தா ெசய்த வக்கிரங்களில்\nமற்றவர்கள் மீது சாமியார் ேகாபப்படுவைத நாேன சிலமுைற பார்த்திருக்கிேறன். ஒரு பத்திாிைக\nநிருபர், ”இப்படி நீங்கள் எல்லா ெபண்கைளயும் கட்டிப் பிடிக்கலாமா\nஅதற்கு சாமியார் என்ன ெசய்தார் என்று பிறகு ெசால்கிேறன். ஆனால் தன்னுைடய ஒவ்ெவாரு\nபிரசங்கத்திலும் மறக்காமல் அந்த நிருபைரயும் அந்தப் பத்திாிைகையயும் மிக அசிங்கமான\nவார்த்ைதகளில் திட்டுவார். ேபார்ேனா பத்திாிைக, ேபார்ேனா பத்திாிைக என்று அவர் திட்டாத\nநாேள இல்ைல. ஒேர ஒரு ேகள்விக்காக இவ்வளவு அர்ச்சைன. (அப்படித் திட்டியதன் பலைன\nஇப்ேபாது பத்திாிைகயின் மூலேம நன்றாகேவ அனுபவிக்கிறார்\nஇப்படி எல்ேலாாிடமும் ேகாபப்படும் சாமியார் என்னிடம் மட்டும் எந்த ேநரத்திலும், எந்தக் ேகள்வி\nேகட்டேபாதும் ேகாபப்பட்டதில்ைல. என்னிடம் அவர் ஒரு நண் பைனப் ேபாலேவ ேபசுவார். ேஜாக்\nஅடிப்பார். (”என்னங்க ஐயா, இன்னிக்கு பிரசங்கத்துல ெராம்ப அறுத்துட்ேடனா\nயாாிடம் ேகாபப்பட ேவண்டும், யாாிடம் ேகாபப்படக் கூடாது என்று ெதாியும். பல சமயங்களில்\nஇடக்குமுடக்கான ேகள்விகைளக் ேகட்டிருக்கிேறன். சிாித்தபடிதான் பதில் ெசால்லுவார்.\nசாி, நான் அவாிடம் ேகட்ட அந்தக் குறிப்பிட்ட ேகள்விக்கு வருகிேறன். நீங்கள் ஆணா, ெபண்ணா,\n”மூன்றுேம இல்ைல; நான் அர்த்தநாாீஸ்வரர்’’ என்றார் சாமியார். அதற்கு ஒரு கைதயும் ெசான்னார்.\nபிருங்கி முனிவர், கயிலாயம் வரும் ேவைளகளில் சிவெபருமாைன மட்டும் வலம் வந்து வழிபடுவார்.\nஅவரது அருகில் இருக்கும் உமாேதவிையக் கண்டு ெகாள்ளமாட் டார்.\nஇருவரும் ஒன்றாக அமர்ந்திருக்கும் நிைலயில், சிவைன மட்டும் வணங்கும் வைகயில், வண்டு வடிவம்\nஎடுத்துச் சுற்றி வந்து வழிபடுவார். இதனால் ேகாபமைடந்த பார்வதி, ‘‘முனிவேர\nஎன்ைன அவமதித்ததால், நீர் சக்தி இழந்து ேபாவீர்’’ என சாபமிட்டாள்.\nஇைதயறிந்த சிவன், ‘‘நானும் சக்தியும் ஒன்றுதான். சக்தியில்ைலேயல் சிவமில்ைல’’ என்று கூறி\nஉைமக்குத் தன் இடப்பாகத்தில் இடம் ெகாடுத்தார்.\nமைனவி என்பவள் இதயத்தில் இருக்க ேவண்டியவள் என்பதற்ேகற்ப இந்த சம்பவம் நிகழ்ந்தது.\nசக்தியும் சிவனும் இைணந்த வடிவேம ‘அர்த்தநாாீஸ்வரர்’ எனப்ப���்டது.\nஅர்த்தநாாீ என்றால் ‘இைணந்த வடிவம்’ என்று ெபாருள்.\nஆனால் இந்த அர்த்தநாாி தத்துவத்துக்கும் சாமியாருக்கும் யாெதாரு சம்பந்தமுமில்ைல என்பது\nஇப்ேபாது ெதளிவாகத் ெதாிந்து விட்டது. சாமியார் ஒன்று, நபும்சகமாக இருக்க ேவண்டும்.\n(நபும்சகம் என்ற சமஸ்கிருத வார்த்ைதக்கு ஆண்ைமயில்லாதவர் என்று ெபாருள்). அல்லது,\nதிருநங்ைகயாக இருக்க ேவண்டும். நாம் ஆணாகேவா, ெபண்ணாகேவா, திருநங்ைகயாகேவா\nபிறப்பது நம் ைகயில் இல்ைல. ஆனால் தன்னால் முழுைமயான ெசக்ஸ் அனுபவிக்க முடியவில்ைல\nஎன்பதற்காக, மற்றவர்க¬ ளயும் ெசக்ஸ் கூடாது என்று தைட ெசய்தது சாமியாாின் ைசக்ேகா\nெசக்ஸாலஜிஸ்டுகள்தான் இைதப்பற்றி ஆராய்ந்து பதில் ெசால்ல ேவண்டும். அதற்கு நித்யானந்தா\nகிைடக்க ேவண்டும். அது சாி, நான்தான் கடவுள் என்று ெசால்லிக் ெகாண்டிருந்த சாமியார்\nஇப்ேபாது சட்டத்ைத எதிர்ெகாள்ளாமல் வீரப்பைனப் ேபால் ஓடி ஒளிவது எந்தவிதத்தில் நியாயம்\nவீரப்பைனேய பிடித்து விட்ட ேபாலீஸுக்கு சாமியாைரக் கண்டுபிடிப்பதா கஷ்டம்\nசாமியாைரத் ேதடுகிறார்களா என்ேற சந்ேதகமாக இருக்கிறது. புைக ேபாட்டால் எலி ெவளிேய\n (யாேரனும் இந்த அத்தியாயத்ைத மட்டும் ஆங்கிலத்தில் ெமாழிெபயர்த்து கர்நாடகா\nமுழுைமயாக ெசக்ஸ் அனுபவிக்க முடியாத உடல் அைமப்புள்ள நித்யானந்தா, ைசக்ேகாவாக மாறி\nபலவிதமான வக்கிர ெசக்ஸ் விைளயாட்டுகளில் ஈடுபட்டார் என் பைதேய அந்த விவகார சி.டி. நமக்கு\nஒருநாள் நள்ளிரவு 12 மணி அளவில் நான் நடிைக ராகசுதாைவ ேபானில் அைழத்து மிகக்\nகடுைமயான ெதானியில் மிரட்ட ேநர்ந்தது. ”தயவு ெசய்து காைல வைர ைடம் ெகாடுங்கள்’’ என்று\nஅவர் ெகஞ்சிய கைதைய அடுத்த இதழில் பார்ப்ேபாம்.\nமுள் - சாரு நிவேதிதா\nமன்னிப்புக் கேள்- சாரு நிவேதிதா\nஇந்த நகரிலும் பறவைகள் இருக்கின்றன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540506459.47/wet/CC-MAIN-20191208044407-20191208072407-00328.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/arts/literature/142687-coimbatore-muthannan-kulam-home-land-issue", "date_download": "2019-12-08T04:52:39Z", "digest": "sha1:YLFRZNBWA5N7FPYKUA5M24KK3U2OB36H", "length": 6123, "nlines": 124, "source_domain": "www.vikatan.com", "title": "Junior Vikatan - 22 July 2018 - சினிமாவில் ரஜினி வருவார்... நிஜத்தில் யார் வருவார்? | Coimbatore Muthannan Kulam home land issue - Junior Vikatan", "raw_content": "\nமிஸ்டர் கழுகு: இறுகும் ரெய்டுகள்... நெருங்கும் க்ளைமாக்ஸ்\nஎன்ன செய்யப் போகிறீர்கள் செயல் தலைவரே\n“தினகரனை ஏன் பெரிய தலைவர்போல காட்டுகிறீர்கள்” - சீ��ிய எடப்பாடி\nலத்தி... துப்பாக்கி... இப்போது பெப்பர் ஸ்ப்ரே - மக்களை மிரட்டும் போலீஸ்\n - தெருவுக்கு வந்த தொழிலதிபர்கள்\nநடுவழியில் நிற்கும் நவீன பஸ்கள் - அமைச்சருக்கு மட்டுமே தெரிந்த ரகசியம்\nகொதிக்குது கரூர்... வேலூரைத் தாண்டும் வெயில் மாவட்டம்\nகுளிருது கோவை... ஊட்டி போல ஸ்வெட்டர் தேடும் மக்கள்\nபத்தாயிரம் கோடியில் சாலை... தேர்வை நடத்த திறன் இல்லை\nபேரிடர் மேலாண்மையை பிசினஸ் ஆக்கிவிட்டார்கள்\nரஜினி பெயரில் ரத்த தானம்... இங்கிலாந்தில் ஆச்சர்யம்\nசினிமாவில் ரஜினி வருவார்... நிஜத்தில் யார் வருவார்\n“நியூட்ரினோவை வைத்து தேனி மக்களைப் பயமுறுத்துகின்றனர்\nஒரு நாளைக்கு ரூ.1.63 கோடி... ஓர் ஆண்டுக்கு ரூ.358 கோடி... - மிரட்டும் முட்டை முறைகேடு\nவாட்ஸ்அப் பாலியல் அழைப்பு... அமைச்சர் மகனும் ஆளும்கட்சி எம்.எல்.ஏ-வும்\n“நாங்கள் தூர்வாரினோம்... ரூ.19 லட்சம் செலவழித்ததாக அதிகாரிகள் கல்வெட்டு வைத்தனர்\nசினிமாவில் ரஜினி வருவார்... நிஜத்தில் யார் வருவார்\nசினிமாவில் ரஜினி வருவார்... நிஜத்தில் யார் வருவார்\nஎளியோரின் வலியையும் வாழ்வையும் எழுத்தாக்க விரும்புவன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540506459.47/wet/CC-MAIN-20191208044407-20191208072407-00328.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/tag/%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88/", "date_download": "2019-12-08T05:34:39Z", "digest": "sha1:VUZSPLDY6GFG3RY2IRQ536TDDKGWP6F3", "length": 6077, "nlines": 70, "source_domain": "tamilthamarai.com", "title": "தொண்டை |", "raw_content": "\nஇந்திய வம்சாவளி யினருக்கு, மிகச்சிறந்த எதிர்காலம்\nதமிழகத்தில் டிசம்பர் 27 மற்றும் 30ம் தேதிகளில் இருகட்டங்களாக கிராமப்புற உள்ளாட்சி தேர்தல்\nஎன்கவுன்ட்டர்கள் சட்டப்பூர்வமாக்கப்பட வேண்டும் பாஜக எம்பி\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n1.வாய் , நாக்கு. தொண்டை ரணம் தீர:-பப்பாளிப் பாலைத் தடவி வரத் தீரும். 2.நாக்குப் புண் குணமாக:- நெல்லி வேர்ப் பட்டையைப் பொடி செய்து தேனில் கலந்து சப்பிட்டு வர நாக்குப் புண் குணமாகும். ...[Read More…]\nJanuary,18,12, —\t—\tசம்பந்தமான, தீர, தொண்டை, தொண்டை நோய்கள், நோய்கள் தீர, வாய்\nதொண்டை சதை அழற்சி நோய் (Tonsillitis)\nடான்சிலிட்டிஸ்' (Tonsillitis) என்பதன் பெயர்தான் தொண்டை அழற்சி நோய். இது. தொண்டையின் சதையை வீங்க செய்து உணவை விழுங்க_முடியாமல் செய்துவிடும், இந்த நோய் குழந்தைகளைதான் அதிகமாக தாக்குகிறது. தொண்டை சதை அழற்சி நோய்க்கான அறிகுறிகள் ...[Read More…]\nDecember,16,11, —\t—\tTonsillitis, அழற்சி நோய், டான்சிலிட்டிஸ், த��ண்டை\nமாற்ற வேண்டியவைகளை முதலில் மாற்றுங்கள ...\nதன்னைத்தானே அதி மேதாவி என்று பறைசாற்றிக் கொள்ளும் கூட்டங்கள் தற்போது ஹைதரபாத்தில் நிகழ்ந்த என்கவுண்டரை கேள்வி கேட்பதோடு நிற்காமல் அதனை ஆனந்தமாகக் கொண்டாடும் மக்களையும் வாய்க்கு வந்தபடி தூற்றுகிறார்கள். பொது மக்களைத் தூற்றுவதால் என்ன பலன்.. எத்தனை அப்பாவிகளுக்கு காலத்தில் நீதி கிடைத்திருக்கிறது.. எத்தனை அப்பாவிகளுக்கு காலத்தில் நீதி கிடைத்திருக்கிறது..\nநல்ல வாய்கள்”, “நாற வாய்கள்\nதொண்டை சதை அழற்சி நோய் (Tonsillitis)\nசிவப்பு சித்ர மூல வேர்ப்பட்டையை நன்கு உலர்த்தி பொடித்து தேன் ...\nகல்லீரல் நோய்கள் (கல்லீரல் அழற்சி)\nபல்வேறு காரணங்களினால் கல்லீரல் பாதிக்கப்பட்டு நோய் ஏற்படும். இவைகளில் முக்கியமானது ...\nநுண்புழுக் கொல்லியாகவும், முறைநோய் வேப்பிலையை நன்றாக அரைத்து, அதன் சாற்றை ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540506459.47/wet/CC-MAIN-20191208044407-20191208072407-00329.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/?s=%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%9A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0+%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%A3%E0%AE%A9%E0%AF%8D&si=2", "date_download": "2019-12-08T06:42:17Z", "digest": "sha1:NXUZWRRCAJHCLID7DLILBJP47U7UU3ZM", "length": 25265, "nlines": 367, "source_domain": "www.noolulagam.com", "title": "Buy Dr.Shankara Saravanan books » Buy tamil books online » Page 1", "raw_content": "\nஉங்களது தேடுதல் :- டாக்டர் சங்கர சரவணன்\nவகை : போட்டித்தேர்வுகள் (Pottiththervugal)\nஎழுத்தாளர் : டாக்டர் சங்கர சரவணன்\nபதிப்பகம் : விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)\nதமிழ்நாடு அரசுப் பணியாளர் போட்டித் தேர்வு எழுதுபவர்களுக்கு உதவும் வகையில் இந்த நூல் உருவாக்கப்பட்டிருக்கிறது. ‘போட்டித் தேர்வுக் களஞ்சியம்’ வரிசையில் இரண்டாவது. பாட புத்தகத்தைப் படிக்கும்போது படிக்கும் விஷயத்தைக் கிரகித்துக்கொள்கிறோம். சில சமயம் மேற்கொண்டு படிப்பதற்கு என்று அதிலேயே சில புத்தகங்களை [மேலும் படிக்க]\nவகை : கல்வி (Kalvi)\nஎழுத்தாளர் : டாக்டர் சங்கர சரவணன் (Dr.Shankara Saravanan)\nபதிப்பகம் : விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)\nபொது தமிழுக்கான பாடத்திட்டம் பத்தாம் வகுப்பு கல்வித் தரத்தில் அமைகிறது. Group - II மற்றும் Group - IV தேர்வுகளுக்கான பொது அறிவுப் பாடத்தில் முறையே பட்டப்படிப்புத் தரம், பத்தாம் வகுப்புத் தரம் என்ற வேறுபாடு இருந்தபோதிலும், இந்த இரு [மேலும் படிக்க]\nவகை : கல்வி (Kalvi)\nஎழுத்தாளர் : டா��்டர் சங்கர சரவணன் (Dr.Shankara Saravanan)\nபதிப்பகம் : விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)\nபோட்டித் தேர்வில் ஒரே ஒரு மதிப்பெண் குறைந்து போய், வேலைவாய்ப்பை நூலிழையில் தவறவிட்டுப் பரிதவிப்போர் ஏராளம். ஏனெனில், போட்டிகள் நிறைந்த இந்த உலகத்தில் முன்னணியில் இருப்பவர்களுக்கே முன்னுரிமை என்கிற நிலை. வருடந்தோறும் ஏற்படும் காலிப் பணியிடங்களை நிரப்ப, ‘தமிழ்நாடு அரசுப் பணியாளர் [மேலும் படிக்க]\nவகை : போட்டித்தேர்வுகள் (Pottiththervugal)\nஎழுத்தாளர் : டாக்டர் சங்கர சரவணன் (Dr.Shankara Saravanan)\nபதிப்பகம் : விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)\nசிவகாமியின் சபதம் (2 தொகுதிகள் கொண்ட 4 பாகங்கள்)\nஅமரர் கல்கி எழுதிய அற்புத வரலாற்றுப் புதினம் ‘சிவகாமியின் சபதம்’. பல்லவ சாம்ராஜ்யத்தினை நம் கண் முன்னே நிறுத்தும் அதிஅற்புத காவியம் இது. முதலாம் மகேந்திரவர்ம பல்லவன் அரசாண்ட காலத்தில் நடைபெற்ற சம்பவங்களைப் பயன்படுத்தி எழுதப்பட்ட இந்தப் புதினத்தில் இளவரசன் முதலாம் [மேலும் படிக்க]\nவகை : போட்டித்தேர்வுகள் (Pottiththervugal)\nஎழுத்தாளர் : டாக்டர் சங்கர சரவணன்\nபதிப்பகம் : விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)\nபோட்டித் தேர்வுகளில் பொருளாதாரம் VAO முதல் IAS வரை\nதமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் போட்டித் தேர்வு எழுதுபவர்களுக்கு உதவும் வகையில் இந்த நூல் உருவாக்கப்பட்டிருக்கிறது. ‘பொது அறிவுக் களஞ்சியம்’ வரிசையில் நான்காவதாக வெளிவரும் நூல் இது. வி.ஏ.ஓ. முதல் ஐ.ஏ.எஸ். வரையிலான தேர்வுகளில் பொருளாதாரப் பாடத்தில் இருந்து குறிப்பிட்ட [மேலும் படிக்க]\nவகை : போட்டித்தேர்வுகள் (Pottiththervugal)\nஎழுத்தாளர் : டாக்டர் சங்கர சரவணன்\nபதிப்பகம் : விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)\nஇந்தியாவில் பிரிட்டிஷ் ஆட்சியும் இந்திய விடுதலைப் போராட்டமும் - Indiavil British Aatchiyum Indiya Viduthalai Poraatamum\nமத்திய அரசு மற்றும் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையங்கள் நடத்தும் போட்டித் தேர்வுகளுக்கு உதவும் வகையில் இந்த நூல் உருவாக்கப்பட்டிருக்கிறது. ‘பொது அறிவுக் களஞ்சியம்’ வரிசையில் மூன்றாவதாக வெளிவரும் நூல் இது. இந்தியாவில் பிரிட்டிஷ் ஆட்சியும் இந்திய விடுதலைப் போராட்டமும் எல்லோரும் [மேலும் படிக்க]\nஎழுத்தாளர் : டாக்டர் சங்கர சரவணன் (Dr.Shankara Saravanan)\nபதிப்பகம் : விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)\nசப் இன்ஸ்பெக்டர் தேர்வுக் களஞ்சியம்\nதமிழ்நாடு சீருடைப்பணியாளர் தேர்வாணையம் நடத்தும் சப்-இன்ஸ்பெக்டர் தேர்வை எழுதும் பொதுப்பிரிவினருக்கும் துறை சார்ந்தவர்களுக்கும் சேர்த்தே தயாரிக்கப்பட்டு இருக்கும் முதல் நூல் என்பது இந்த நூலின் சிறப்பம்சம். நாம் வெளியிட்டுள்ள பல போட்டித் தேர்வு நூல்களை எழுதியுள்ள டாக்டர் சரவணன் அவர்கள், இந்த [மேலும் படிக்க]\nவகை : போட்டித்தேர்வுகள் (Pottiththervugal)\nஎழுத்தாளர் : டாக்டர் சங்கர சரவணன்\nபதிப்பகம் : விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)\nதங்களின் தேடல் கீழ்க்கண்ட எழுத்தாளர்களின் பெயர்களுடனும் ஒத்து வருகின்றது, அவை தங்களின் மேலான பார்வைக்கு...\nஅனிதா சரவணன் - - (1)\nஆர் சரவணன் - - (1)\nஆர். சரவணன் - - (1)\nஉமா சரவணன் - - (4)\nஉஷா சரவணன் - - (1)\nஎம். சரவணன் - - (5)\nஎஸ். லதா சரவணன் - - (11)\nக. சரவணன் - - (3)\nகிறிஸ்தோஃப் ஜாஃப்ரிலா, பூ.கொ. சரவணன் - - (1)\nச. சரவணன், அனுராதா ரமேஷ், நடராஜன் - - (1)\nசண்முகம் சரவணன் - - (1)\nசரவணன் - - (4)\nசரவணன் சந்திரன் - - (12)\nசரவணன் தங்கதுரை - - (2)\nசரவணன் பார்த்தசாரதி - - (3)\nசரவணன் ரங்கராஜ் - - (1)\nசர்தார் ஜோகிந்தர் சிங் (ஆசிரியர், ச. சரவணன் (தமிழில்) - - (1)\nசா. சரவணன் - - (3)\nசி.சரவணன் - - (2)\nசித்ரா சரவணன் - - (2)\nசிவசக்தி சரவணன் - - (2)\nசிவசிவ. சரவணன் - - (1)\nசூர்யாசரவணன் - - (1)\nசெ. சரவணன் - - (1)\nசேனா சரவணன் - - (3)\nஜானகி சரவணன் - - (1)\nடாக்டர் ப. சரவணன் - - (2)\nடாக்டர். சங்கர சரவணன் எஸ். முத்துகிருஷ்ணன் - - (2)\nடாக்டர். ப. சரவணன் - - (1)\nடாக்டர்.ப. சரவணன் - - (1)\nதொகுப்பு:முனைவர் சா.சரவணன் - - (1)\nப. சரவணன் - - (6)\nபிரதீபா சரவணன் - - (1)\nபுலவர் ப. சரவணன் - - (1)\nபூ. கொ. சரவணன் - - (1)\nபூ.கொ. சரவணன் - - (1)\nபேராசிரியர் நல்லூர் சா. சரவணன் - - (1)\nமத்ரபூமி சரவணன் - - (1)\nமித்ரபூமி சரவணன் - - (2)\nமுத்துசரவணன் - - (2)\nமுனைவர் இரா. சந்திரசேகரன், ப. சரவணன், மா. கார்த்திகேயன் - - (1)\nமுனைவர் ப. சரவணன் - - (2)\nவழக்கறிஞர் C.P. சரவணன் - - (4)\nவழக்கறிஞர் ச. சரவணன் - - (1)\nவிஷ்ணுபுரம் சரவணன் - - (3)\nவேலு சரவணன் - - (1)\nவேலுசரவணன் - - (1)\nஸ்டாலின் சரவணன் - - (1)\nநியூ செஞ்சுரி புக் ஹவுஸ்\nடாக்டர். சு. முத்து செல்லக் குமார்\nமெய்மையின் பதியில்… […] அகிலத்திரட்டு வாங்க […]\nsanthirarajah suthakar வணக்கம், இரா.முருகவேல் அவர்களின் மொழிமாற்று நூலான “பொருளாதார அடியாளின் ஒப்புதல் வாக்குமூலம்” என்கிற நூல் எனக்கு வேண்டும். இப்போது நிலுவையில் இல்லை என்பதை அறிவேன். கிடைத்தால்…\nகார்த்திகேயன் நான் ஊழலுக்கு எதிரான போராட்டம் என்பதற்கு பதிலாக காங்கிரஸுக்கு எதிரான போராட்டம் என்று வைதுக் கொ���்ளலாம், ப.ஜ.க (ஆர்.எஸ்.எஸ்) இன் அடியாளாக ஆகிப் போய்விட்டார் இந்த பெரியவர்......\nகல்பாக்கம் அணு உலைகளும் கடல் எரிமலையும்\nஆட்டிசம் : சில புரிதல்கள்\nஇலக்கண நூல்கள், ramak, ஐ ஐ டி, முனைவர் உ. கருப்பணன், தமிழ் சத்யன், சிவ வடிவங், தொ, மாத்ருபூதேஸ்வரன், siththu, வரைகலை, ஸ்.ராமகிருஷ்ணன் கதைகள், ஸ்ரீ ம, அ ராமசாமி, பரத்தையர், அப\nஅறிஞர் அண்ணாவின் ஓர் இரவு -\nருசி மிக்க 100 அசைவ சமையல்கள் -\nபட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் பாடல்கள் -\nசாதல் இல்லையேல் காதல் - Saathal illaiyel kathal\nமு.வ.வும் காண்டேகரும் - Mu.Va.Um Kaandegarum\nகாஞ்சி பரமாச்சாரியாரின் அருள்மொழிகள் -\nதெருவெல்லாம் தேவதைகள் - Theruvellaam Devathaigal\nசெங்கிஸ்கான் - Genghis Khan\nபிரபஞ்சத்தின் கதை - Pirapanjathin kathai\nகொடுப்பினையும் தசா புத்திகளும் - Kodupinaiyum Thasa Puthigalum\nசண்டைத் தோழி - Sandai Kozhi\nதிருக்குறள் திறவுகோல் - Thirukural Thiravukol\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540506459.47/wet/CC-MAIN-20191208044407-20191208072407-00329.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://maattru.com/yamaha-workers-strike/", "date_download": "2019-12-08T06:01:36Z", "digest": "sha1:USTP2SGG3O6MMUHRCJ23Y534JZNGJHCQ", "length": 17204, "nlines": 140, "source_domain": "maattru.com", "title": "யமஹா தொழிலாளர்களின் நியாயமான போராட்டம் . . . . . . . . ! - மாற்று", "raw_content": "\nமூலதனம் – வாசகர் வட்டம்\nஅம்பேத்கர் இன்றும் என்றும் நூல் அறிமுகம்\nகோயில்கள் – கொள்ளைகள் – வரலாறு\nகடற்காகம் : நாவல் விமர்சனம்\nமுதுகுளத்தூர் படுகொலை குறித்து …\nஅறியாமை எனும் இருள் போக்க…\nசமஸ் கட்டுரை ஊடக அறமா\nதங்கம் வேண்டாம், இரும்பை வாங்கு என்ற விளம்பரம் பெண்களுக்கு உதவியானதா\nகருப்பர் நகரத்து கானா கவிஞர்கள்\nகாடே கதை கூறு – குறும்பட விமர்சனம் : ஹரி கிட்டி\nயமஹா தொழிலாளர்களின் நியாயமான போராட்டம் . . . . . . . . \nதொழிலாளர் September 28, 2018September 28, 2018 ஆசிரியர்குழு‍ மாற்று\nஇரண்டு ஆண்டுகளுக்கு முந்தைய செய்தி ஒன்று, இந்தியாவில் உள்ள ஐடி எனப்படும் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களில் பணிபுரியும் 56 ஆயிரம் தொழிலாளர்களின் வேலை பறிபோக இருப்பதாக பகீர் தகவலை வெளியிட்டது. இந்த எண்ணிக்கை வெறும் தொடக்கம் மட்டுமே.. அடுத்த மூன்று ஆண்டுகளில் இது 3 லட்சத்தைத் தாண்டும் என ஐடி தொழிற்சங்கத்தைச் சேர்ந்தவர்கள் விரக்தியுடன் தெரிவித்திருந்தனர்.\nஅதை உறுதிசெய்யும் விதமாக, அதற்கடுத்த ஆண்டே சென்னை கிண்டியில் உள்ள வெரிசான் நிறுவனம், அதில் பணிபுரியும் ஊழியர்களை எந்தவித முன்னறிவிப்பும் இன்றி பணிநீக்கம் செய்தது. ஒருவேளை இந்தத் தகவல்களால் ஊழியர்கள் ���திர்ச்சியடைந்தால் அழைத்துச்செல்ல ஆம்புலன்சுகளும், ஆர்ப்பாட்டத்தில் இறங்கினால் அடித்துவிரட்ட பவுன்சர்கள் என சொல்லப்படும் அடியாட்களும் தயார் நிலையில் வைக்கப்பட்டனர். லே ஆஃப் என வெளிப்படையாக சொல்லாமல், இதை ரெட்ரெட்ச்மெண்ட் (Retrenchment) என்றே அந்த நிறுவனம் சொல்லிக்கொண்டது.\nஇந்த இரண்டு செய்திகளிலும் மிகமுக்கியமானதாக பார்க்க வேண்டியது, பன்னாட்டு ஐடி நிறுவனங்களில் ஊழியர்களுக்கான வேலை பாதுகாப்புச் சட்டம் இல்லை என்பதுதான். குறிப்பாக, இதுபோன்ற நிறுவனங்கள் இந்தச் சட்டத்தைப் போராடிப் பெற்றுத்தரும் தொழிற்சங்கங்கள் அமைக்கவும் அனுமதிப்பதில்லை. ஐடி நிறுவனங்களில்தான் இந்த நிலை என்றால், தொழில்துறை நிறுவனங்களும் அதே பாணியைக் கையாளத் தொடங்கிவிட்டன.\nசென்னை காஞ்சிபுரத்தில் உள்ள ஒரகடத்தில் ஜப்பானைச் சேர்ந்த யமஹா நிறுவனம் இயங்கிவருகிறது. இங்கு 850 நிரந்தரப் பணியாளர்களும், 2,500 ஒப்பந்தப் பணியாளர்களும் பணியாற்றி வருகின்றனர். இந்த நிறுவனத்தில் உள்ள அடிப்படை வசதிகளின்மை, சம்பள உயர்வு மற்றும் ஊழியர்கள் பணி நிரந்தரம் உள்ளிட்ட கோரிக்கைகளை நிர்வாகத்தின் கவனத்திற்கு கொண்டு சென்றனர் ஊழியர்கள். ஆனால், நிர்வாகம் அதைக் கண்டுகொள்ளாததால், சி.ஐ.டி.யூ. உடன் இணைந்து தொழிற்சங்கம் அமைக்கும் பணியைத் தொடங்கினர் யமஹா ஊழியர்கள்.\nஇதுதொடர்பாக தொழிலாளர் நலத்துறை இணை ஆணையரிம் புகாரளித்திருந்த நிலையில், ஆலை நிர்வாகத்தினரை பேச்சுவார்த்தைக்கு அழைத்திருந்தார். ஆனால், நான்கு நாட்களுக்கும் மேலாக பேச்சுவார்த்தையில் கலந்துகொள்ள நிர்வாகம் முன்வரவில்லை. அதேபோல், ஊழியர்கள் அமைத்திருந்த தொழிற்சங்க நிர்வாகிகள் இருவருக்கு கொலைமிரட்டல் விடுக்கப்பட்டதாக சொல்லப்படுகிறது. ஆலை நிர்வாகத்தின் இந்த அச்சுறுத்தலையும் மீறி அவர்கள் பேச்சுவார்த்தையில் கலந்துகொள்ளவே, இதைப் பொறுத்துக்கொள்ளாத நிர்வாகம் அவர்களை பணிநீக்கம் செய்தது.\nஇதனால் கொதிப்படைந்த ஊழியர்கள் 600-க்கும் மேற்பட்டோர் ஆலைக்குள்ளேயே போராட்டத்தைத் தொடங்கி ஆறு நாட்களாக நடத்தி வருகின்றனர். இதற்கிடையில், காஞ்சிபுரம் சிவில் நீதிமன்றத்திலும், உயர்நீதிமன்றத்திலும் முறையீடு செய்த யமஹா நிர்வாகம், ஆலையிலிருந்து 200 மீட்டர் சுற்றளவில் போராட்டங்கள் நடத்தக்கூடா���ு என்ற ஆணையை வாங்கிவந்து பல் இழிக்கிறது. அதற்கேற்றாற்போல், காவல்துறையும் அராஜகமான முறையில் ஊழியர்களை அப்புறப்படுத்தும் முயற்சியில் இறங்கி, சிலரைக் கைதுசெய்தும் அழைத்துச் சென்றிருக்கிறது.\nஇதனிடையே, திருபெரும்புதூரில் இயங்கிவரும் ராயல் என்ஃபீல்டு நிறுவனத்தில் இதேபோல் தொழிற்சங்கம் அமைத்து செயல்பட்டதைக் காரணம்காட்டி, ஒரு பெண் உள்பட இருவரை பணிநீக்கம் செய்திருக்கிறது நிர்வாகம். அதேபோல், 120 ஒப்பந்தத் தொழிலாளர்களையும் வேலைக்கு அனுமதிக்காமல் திருப்பி அனுப்பியிருக்கிறது. இதனால், கோபமடைந்த தொழிலாளர்கள், வேலை உரிமையை மையப்படுத்தி அங்கும் உள்ளிருப்புப் போராட்டம் நடத்தி வருகின்றனர்.\nதொழிலாளர்களின் உழைப்பைச் சுரண்டி, போதுமான ஊதியம் வழங்காமல் இழுத்தடிப்பதும், ஏளனம் செய்வதும் தனியார் தொழில்துறை நிறுவனங்களுக்கு புதிதல்ல. ஆனால், சங்கமைத்து, அடிப்படைக் கோரிக்கைகளை முன்வைத்து ஊழியர்கள் ஒன்றுசேர்ந்து ஒருவாரத்திற்கும் மேலாக போராடி வருவது சமீபகாலத்தில் இதுவே முதன்முறை. காவல்துறையின் அடக்குமுறையில் இருந்து மீள, ஊழியர்கள் சங்கிலிகளாக இணைந்து போராடியிருக்கின்றனர்.\nஅவர்களது ஒற்றுமைக்கும், உரிமை வேட்கைக்கும் லால் சலாம் சொல்லி, போராட்டம் வெல்லட்டும் என வாழ்த்து முழங்குவோம்.\nView all posts by ஆசிரியர்குழு‍ மாற்று →\nஎஹ்சான் மற்றும் சகரியா ஜஃப்ரியின் மகள் எழுதியது: என் தாய், என் தாய் நாடு…\nபரியேறும் பெருமாள் பி.ஏ பி.எல் மேல ஒரு கோடு . . . . . . . . . . \nஇந்திய கூட்டாட்சி மீது நிதித் தாக்குதல் – சுசீந்திரா\nஎது நமக்கான சினிமா – ம.பா.நந்தன்\nஎந்தவொரு கலை வடிவத்திற்கும் வயதும், பாலினமும் தேவையில்லை : நரன்\nபாஜகவின் சதித்திட்டங்களை நடத்திக் காட்டும் களமாக ஊடகம்\nதேநீரில் தீராத பேச்சு – மாதங்கி\nஅய்லான் குர்தி – உள்ளத்தை உலுக்கும் ஒரு புகைப்படத்தை முன்வைத்து…..\nபுதிய ஆசிரியன்: சந்தா அனுப்ப வேண்டிய முறை\nதன் விரலே தனக்குதவி – 7 (அக்குபஞ்சர் தொடர்)\nஉணர்ச்சி இல்லா ஊத்தப்பங்கள் …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540506459.47/wet/CC-MAIN-20191208044407-20191208072407-00329.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2_%E0%AE%A8%E0%AF%86%E0%AE%9F%E0%AF%81%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88_34A_(%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81)", "date_download": "2019-12-08T06:37:20Z", "digest": "sha1:ALPCEYFMUZIE575PMHHQ5HCPSRX5U3XJ", "length": 7994, "nlines": 396, "source_domain": "ta.wikipedia.org", "title": "���ாநில நெடுஞ்சாலை 34A (தமிழ்நாடு) - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "மாநில நெடுஞ்சாலை 34A (தமிழ்நாடு)\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nபராமரிப்பு தமிழ்நாடு நெடுஞ்சாலைத் துறை\nஉப்பூர், இராமநாதபுரம் மாவட்டம், தமிழ்நாடு\nகோட்டையூர், சிவகங்கை மாவட்டம், தமிழ்நாடு\nசிவகங்கை மாவட்டம், இராமநாதபுரம் மாவட்டம்\nதமிழ் மாநில நெடுஞ்சாலை 34A அல்லது எஸ்.எச்-34A (SH-34A) என்பது இந்தியாவில் தமிழ்நாடு மாநிலத்தின இராமநாதபுரம் மாவட்டத்தில் உப்பூர் மற்றும் சிவகங்கை மாவட்டத்தில் கோட்டையூர் பகுதிகளை இணைக்கும் நெடுஞ்சாலையாகும்[1].\nஇந்த சாலை இருப்பது பின்வரும் மாவட்டங்களுள்:\nஇராமநாதபுரம் மாவட்டம்: 21.6 கி.மீ.\nசிவகங்கை மாவட்டம்: 15.2 கி.மீ.\nஇதன் நீளம் மொத்தம் 36.8 கிலோமீட்டர்கள்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 20 சனவரி 2015, 05:26 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540506459.47/wet/CC-MAIN-20191208044407-20191208072407-00329.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%95%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2019-12-08T06:02:38Z", "digest": "sha1:PWLYSPK275AQWIN5XDO5VNFUYIEDRDUX", "length": 18830, "nlines": 269, "source_domain": "ta.wikipedia.org", "title": "லாகூர் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nலாகூர் (Lahore) (உருது: لاہور, பஞ்சாபி மொழி: لہور, lahore) பாகிஸ்தானின் பஞ்சாப் மாநிலத்தின் தலைநகராகவும் பாக்கித்தானின் இரண்டாவது பெரிய நகராகவும் விளங்குகிறது. இது முகலாயரின் நந்தவனம் என்று அழைக்கப்படுகிறது. இது ரவி ஆற்றின் அருகில் பாக்கித்தான் - இந்திய எல்லைக்கு அருகில் உள்ளது. பாக்கித்தானிலுள்ள வளமான மாநிலங்களில் லாகூரும் ஒன்றாகும். 2014 ஆம் ஆண்டு நிலவரப்படி இதன் மொத்த உள்நாட்டு உற்பத்தி $58.14 பில்லியன் அகும்.[1][2] பஞ்சாப் மாகாணத்தின் (பிரித்தானிய இந்தியா) பண்பாடு மையமாக லாகூர் விளங்குகிறது.,[3][4][5] பாக்கித்தானின் முற்போக்கான, வளர்ச்சியடைந்து வருகிற பலப்பட்டறையர் சேர் நகரங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது. [6][7]\nலாகூரின் தொன்ம வரலாற்றின் அடிப்படையில் முகலாயக் கட்டிடக்கலை மற்றும் பிரித்தானியப் பேரரசு காலத்திய கட்டிட வேலைப்பாடுகளின் பெரும்பாலானவை இங்கு பாதுகாக்கப்பட்டு வருகிறது. பஞ்சாபி மொ���ி அம்மாநிலத்தின் முதன்மை மொழியாகப் பேணப்பட்டு வருகிறது. இருப்பினும் உருது மற்றும் ஆங்கிலம் போன்ற மொழிகள் பரவலாகப் பேசப்பட்டு வருகிறது. லாகூரின் மக்கள் தொகை கிட்டத்தட்ட 7 மில்லியன் (1998இல்) ஆகும். கராச்சிக்கு அடுத்ததாக பாக்கித்தானில் மிகப்பெரிய நகராகவும், உலகின் 23வது பெரிய நகரமாகவும் இது உள்ளது.\nலாகூரின் துவக்கமானது மிகவும் தொன்மையானது ஆகும். லாகூரின் வரலாற்றுக் காலங்களில் இந்த நகரம் பல பேரரசர்களால் ஆட்சி செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக இந்து சாஹுஸ்,காஸ்னாவிட்ஸ், குர்ரிட்ஸ் மற்றும் இடைக்காலங்களில் சுல்தான்களாலும் ஆட்சி செய்யப்பட்டுள்ளது. 16-ஆம் நூற்றாண்டின் பிற்பகுதி முதல் 18-ஆம் நூற்றாண்டு இறுதியிலும் முகலாயப் பேரரசுகளின் கீழ் இந்நகரம் ஆட்சி செய்யப்பட்டது. இவர்களின் காலத்தில் லாகூர் சிறப்பின் உச்சத்தை அடைந்தது. முகலாயர்களின் காலத்தில் லாகூரானது பல ஆண்டுகள் பாக்கித்தானின் தலைநகரமாக விளங்கியது. 1739 ஆம் ஆண்டில் பாரசீகப் பேரரசர் நாதிர் ஷாவினால் லாகூர் நகரம் கைப்பற்றப்பட்டது. பல நிர்வாகப் போட்டிகளினால் இவர்களின் ஆட்சி சிதையத் துவங்கியது. பின் சீக்கியப் பேரரசு ஆட்சியமைத்தது. இவர்களின் காலத்தில் 19-ஆம் நூற்றாண்டுத் துவக்கத்தில் மீண்டும் லாகூர் தலைநகரமாக ஆனது. இழந்த அதன் சிறப்புகளையும் பெற்றது.[8]\nபின் லாகூர் பிரித்தானியாவின் இந்தியப் பேரரசுவின் கீழ் இணைக்கப்பட்டது.[9] பஞ்சாப் (இந்தியா) தலைநகரம் ஆனது. பாக்கித்தான் பிரிவினையின் போது பல கலவரங்கள் ஏற்பட்டன.[10] 1947 ஆம் ஆண்டில் பாக்கித்தான் விடுதலை பெற்றது. பின் லாகூர் நகரமானது பஞ்சாப் மாகாணத்தின் தலைநகரம் என அறிவிக்கப்பட்டது. தற்போது உலகத்திலேயே அதிக பஞ்சாபி மக்கள் அதிகம் வசிக்கக் கூடிய நகரமாக லாகூர் உள்ளது.[11]\nலாகூர் எனும் பெயர் எவ்வாறு தோன்றியது என்பது பற்றிய தெளிவான வரலாற்று ஆதாரங்கள் எதுவும் இல்லை. ஆனால் இதன் பெயரானது லோஹார், லொஹர், ராவர் என்ற பெயர்களில் முஸ்லிம் வரலாற்று ஆய்வாளர்களால் குறிப்பிடப்பட்டுள்ளது.[12] அல்-பிருனி எனும் அபூ இராய்ஹான் முகம்மத் இபின் அகமத் அல்-பிரூனீ எனும் எழுத்தாளர் 11-ஆம் நூற்றாண்டில் தான் எழுதிய கனன் எனும் நூலில் லோஹவர் என்ற பெயரில் லாகூர் நகரத்தினைக் குறிப்பிடுகிறார்.[12] அமீர் குஸ்ராவ் எனும் எழுத்தாளர் தில்லி சுல்தானகத்தில் வாழ்ந்த போது இந்த நகரத்தினை லஹானுர் என்று குறிப்பிட்டுள்ளார். [13] ராஜ்புத்தின் காலத்தில் இந்த நகரத்தின் பெயரானது லவ்கோட் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.[13]\nஅதிக மக்கள்தொகை உள்ள ஐம்பது நகரங்கள்\nஹோ சி மின் நகரம்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 6 ஏப்ரல் 2018, 07:04 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540506459.47/wet/CC-MAIN-20191208044407-20191208072407-00329.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jaffnajournal.com/archives/75567.html", "date_download": "2019-12-08T05:26:19Z", "digest": "sha1:3ZLQ7OFC5WVVFTWFDXNFHJSTKXSQIW3A", "length": 5645, "nlines": 73, "source_domain": "www.jaffnajournal.com", "title": "தமிழ் மொழிக்கு முதலிடம் வழங்கிய சிங்கள மொழி அரச உத்தியோகத்தர்கள் – Jaffna Journal", "raw_content": "\nவிளம்பரம்செய்ய [Advertise with us ]\nவிளம்பரம்செய்ய [Advertise with us ]\nதமிழ் மொழிக்கு முதலிடம் வழங்கிய சிங்கள மொழி அரச உத்தியோகத்தர்கள்\nகம்பளை பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட 100 அரச உத்தியோகத்தர்களுக்கு 12 நாட்கள் இரண்டாம் மொழியான தமிழ்மொழி பயிற்சிநெறி ஒன்றினை தேசிய மொழிக் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனம் நடாத்தியது.\nஅரச ஊழியர்களிடையே தேசிய நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் நோக்கில் நடாத்தபட்ட இந்த பாடநெறியின் இருதி நாள் ஒரு தமிழ் காலாச்சார நிகழ்வாக கம்பளை பிரதேச செயலகத்தின் பிரதான மண்டபத்தில் நடைபெற்றது.\nஅதன் போது அரச சிங்கள மொழி உத்தியோகத்தர்கள் தமிழ் கலாச்சரா நிகழ்வுகளை மேடையேற்றியதுடன் இந்நிகழ்வுகள் ஏனையோருக்கு ஒரு முன் உதாரணமாக காணப்பட்டதுடன் மிகவும் இரசிக்க கூடிய தன்மை உடையதாக காணப்பட்டது.\nஇந் நிகழ்விற்கு தேசிய மொழிக் கல்வி மற்றும் பயிற்சி நிறுவன பனிப்பாளர் ஆர்.பிரசாந் ஆரியரத்தன உட்பட பிரதேச செயலகத்தின் அதிகாரிகள் மொழி பயிற்றுவிப்பாளரகள் ஆகியோர் கலந்துக் கொண்டனர்.\nஇந்த செயற்திட்டதினை தேசிய மொழிக் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனம் அரச சேவை முதலாம் மொழியான சிங்கள மொழியினை தமிழ் மொழி அரச உத்தியோகத்தர்களுக்கும், இரணடாம் மொழியான தமிழ் மொழியினை சிங்கள மொழி அரச உத்தியோகத்தர்களுக்கும் பயிற்றுவித்து வருகின்மை குறிப்பிடதக்கது.\nபாண் தவிர்ந்த ஏனைய பேக்கரி உற்பத்திகளின் விலையை குறைக்க நடவடிக்கை\nவெள்ள நீரில் மூழ்கியது ப��ீட்சை மண்டபம்\nடெங்குத் தொற்றைக் கட்டுப்படுத்த தனியார் கல்வி நிலையங்களுக்கு விடுமுறை\nமுகப்புத்தகத்தில் பிரபாகரனிற்கு வாழ்த்து தெரிவித்தவர் மீது பாய்ந்தது பயங்கரவாத தடைச்சட்டம்\nவிளம்பரம்செய்ய [Advertise with us ]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540506459.47/wet/CC-MAIN-20191208044407-20191208072407-00329.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/27982", "date_download": "2019-12-08T05:37:46Z", "digest": "sha1:PO44AGPOTD3ZVZSWSFFXRAZXE5MU2YYI", "length": 11427, "nlines": 101, "source_domain": "www.jeyamohan.in", "title": "ஊட்டி – சுழன்றும் கதைப் பின்னது அண்டம்", "raw_content": "\n« குழந்தைமேதைகள் – கடிதங்கள்\nபி.ஏ.கிருஷ்ணன் – ஒரு வானொலி நேர்காணல் »\nஊட்டி – சுழன்றும் கதைப் பின்னது அண்டம்\nஉதகை நித்யா ஆய்வரங்கத்தில் பங்கேற்றது குறித்த பதிவு – ஒத்திசைவு ராமசாமி\n’’ஹ்ம்ம்… இருபதாண்டுகளுக்குப் பின் நான் செல்லவிருந்த ஒரு ‘இலக்கியக்’ கூட்டமிது. இருப்பினும் உண்மையைச் சொல்ல வேண்டுமானால், ‘அந்தக்கால இலக்கியக்கூட்ட நினைவுகளினால்’ ஒரு அடிவயிற்றில் கலவரநிலையுடன் தான் அங்குபோனேன்.\nஅங்கு எனக்கு இரண்டு முக்கியமான ஆச்சரியங்கள்: ஒன்று, கூடியவர்களில் பெரும்பான்மையானவர்கள் இளைஞர்களாக இருந்தது; இரண்டு, சில பெண்களும் வந்திருந்தது.\n… எப்படி ஒரு கூட்டத்தை நடத்த வேண்டும் (அதுவும் நமது பெரும்பாலும் குமட்டுதலுக்குரிய ’கூட்டக்கலாச்சாரப்’ பின்னணியில்) – உரையாடல்களை மறுபடியும், மறுபடியும் குறிக்கோள்களை நோக்கிக் குவியச் செய்வதன் முக்கியம், எப்படி கருத்துத் தெரிவிக்க விழைபவர்களை அனுமதிப்பது, கருத்துக்களை வெளிப்படுத்த கூச்சப் படுபவர்களை ஊக்கப் படுத்துவது, தட்டிக் கொடுத்து உற்சாகப் படுத்துவது, எப்படி அனைத்து அமர்வுகளிலும் அனைவரையும் பங்கேற்க வைப்பது, எப்படித தேவையில்லாத கவைக்குதவாத விஷயங்களைத் தவிர்ப்பது, முடிந்தவரை நேரம் தவறாமை – எனப் பல விதங்களில், தளங்களில் பார்த்தாலும், இந்த அமர்வுகள் மிகவும் மெச்சத்தக்க விதத்திலேயே அமைந்தன.’’\nசுழன்றும் கதைப் பின்னது அண்டம்…\nஊட்டி முகாம் 2012 – பகுதி 3\nஊட்டி 2012 – புகைப்படத் தொகுப்பு\nவிஷ்ணுபுரம் இலக்கியக் கூடல் 2013\nபுதுமைப்பித்தனின் மரணங்கள் – ராஜகோபாலன்\nஊட்டி முகாம் 2012 – பகுதி 2\nஊட்டி – ஒரு பதிவு\nஊட்டி முகாம் 2012 – பகுதி 1\nTags: ஊட்டி முகாம் 2012, குரு நித்யா ஆய்வரங்கு\nநெல்லையில் ஒருநாள்- கடலூர் சீனு\n'வெண்முரசு’ – நூல் இருபது – கார்கடல்-74\n'வெண்முரசு’ – நூல் இருபது – கார்கடல்-40\n'வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 21\nவிஷ்ணுபுரம் விருந்தினர் 6 – ரவி சுப்ரமணியம்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 8\nவிஷ்ணுபுரம் விழா விருந்தினர்-5 -சுரேஷ்குமார இந்திரஜித்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 7\nவிஷ்ணுபுரம் விழா, குக்கூ, தன்னறம்\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540506459.47/wet/CC-MAIN-20191208044407-20191208072407-00329.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/28675", "date_download": "2019-12-08T06:10:42Z", "digest": "sha1:CQDDF7ELHFCWY4IWRH7332JBZKZZGX4O", "length": 15840, "nlines": 102, "source_domain": "www.jeyamohan.in", "title": "நினைவில்நிறுத்துதல்…", "raw_content": "\n« ஞாநி- ஒரு கடிதம்\nநலமாக இருப்பீர்கள் என்று நினைக்கிறேன்.\nஎன்னுடைய பிரச்சினைக்கு ஒரு தீர்வு தங்களிடமிருந்து கிடைத்தால் மிக்க மகிழ்ச்சி.\nநான் திரிபுரா பல்கலையில் தொலைதூரக் கல்வியில் ஒரு மாஸ்டர் டிகிரி படிக்கிறேன். லண்டன் பல்கலையில் தொலைதூரக் கல்வியில் (8 வாரக் கல்வி மட்டுமே) ஒரு கோர்ஸ் படிக்கிறேன். தங்களுடைய இன்றைய காந்தி, அறம் ஆகியவற்றை முடித்துவிட்டு நவீன தமிழ் இலக்கியம் ஒரு அறிமுகம் பாதியில் இருக்கிறேன்.\nஎன்னால் இவை அனைத்தும் நினைவில் நிறுத்தி வைக்க முடியவில்லை. உங்களால் மட்டும் முடியும்பொழுது என்னால் ஏன் முடியாது இத்தனைக்கும் நான் உங்களைவிட 10 வயது இளையவன். நேற்று டைட்டானிக் வரலாறு படித்தேன். அதிலுள்ள தகவல்களில் சில தகவல்கள் எனக்கு இன்றைக்கு நினைவில் வர மறுக்கிறது. உதாரணத்துக்கு அது கட்டப்பட்ட வருடம், அது பயணம் துவங்கிய வருடம், விபத்து நடந்த தேதி மற்றும் அதன் பயணிகளின் எண்ணிக்கை இதில்தான் பிரச்சினையே. இப்படியிருக்கையில் நான் அசோகவனத்தை எப்படி எதிர்கொள்ளப் போகிறேன் என்று தெரியவில்லை.\nஇதற்காக எந்தவொரு பயிற்சிக்கும் நான் தயாராக இருக்கிறேன். எனக்கு ரவிசங்கரின் மூச்சுப் பயிற்சியிலும் அனுபவமுண்டு. தயவுசெய்து வேறு காரணங்கள் எதுவும் சொல்லாமல் நல்ல ஒரு வழியை எனக்குக் காண்பியுங்கள்.\nபலமுறை நானே சொன்ன விஷயங்கள்தான் இவை\nமுதலில் ஒன்றை நினைவில் கொள்ளுங்கள். நீங்கள் உங்கள் மூளையில் சேமிப்பவை உங்கள் சிந்தனையாகவே இருக்கும். பிறரது சிந்தனை உங்களுக்குள் நிற்காது. ஆகவே பிறரது சிந்தனையை உங்கள் சிந்தனையாக மாற்றிக்கொள்வது மட்டுமே நினைவில்நிறுத்துவதற்கான சிறந்த வழி.\nநீங்கள் வாசித்தவை அல்லது தெரிந்துகொண்டவை உங்கள் நினைவில் நிற்கா. அவை வெளியே இருந்து வரும் தகவல்கள். அவை உங்கள் மூளைக்கு சுமைகள். வலிந்து நினைவில் நிறுத்தவேண்டுமென்றால் ஒரே வழிதான் உள்ளது. திரும்பத்திரும்ப அவற்றை சொல்லி எழுதிப் பழகுதல். அப்போது மூளைக்குள் ஒரு தடம் உருவாகிறது. தண்ணீர் ஓடிப் பாறையில் தடம் உருவாவதுபோல.\nஇதுவும் ஒருவகைக் கல்வியே. இந்தவகைக் கல்வி நெடுங்காலமாக இந்திய மரபில் முக்கியமானதாக இருந்துள்ளது. மூலநூல்களையும் மூலவரிகளையும் இவ்வாறு மனதில் ஆழமாகப் பதியவைத்துக்கொள்வது அவசியம்தான். ஒருதுறையில் உ���்ள அடிப்படைத் தேற்றங்களையும் ஆதாரமான தகவல்களையும் இப்படி நினைவில் வைத்துக்கொள்ளலாம்.\nவெளியே இருந்து வரும் விஷயங்கள் மீது நாம் என்ன சிந்தித்தோம் என்பது மட்டுமே நம் நினைவில் நிற்கும். சிந்தித்தவற்றைவிட செய்தவை இன்னும் அதிகமாக நினைவில் நிற்கும்.\nவாசித்த விஷயங்களைச் அகத்தே சொந்த சொற்களில் சொல்லிப்பார்ப்பது ஒரு நல்ல பயிற்சி. அதற்கு ஒரு நல்ல மனநாடகம் தேவை. அந்த விஷயத்தைக் காதலிக்குக் கடிதம் எழுதுவது போல ஐநா சபையில் பேருரை ஆற்றுவதுபோல ஒரு வகுப்பில் கற்பிப்பது போலக் கற்பனைசெய்துகொண்டு சொல்லிப்பார்க்கலாம்.\nஆனால் அதைவிட எழுதுவது இன்னும் நினைவில் நிற்கும். அது செயல் அல்லவா ஆகவே நான் எப்போதுமே நான் வாசித்தவிஷயங்களை என் சொந்த வார்த்தைகளில் திருப்பி எழுதிப்பார்ப்பது வழக்கம். அந்தக்குறிப்புகளை அந்நூலுக்குள்ளேயே வைத்து நூலகத்தில் வைத்துவிடுவேன்\nஇருபது வருடங்கள் கழித்து அந்த விஷயத்தைப்பற்றி ஒரு கட்டுரை எழுதியபின் அந்நூலை எடுத்துப் பார்க்கையில் முன்பு எழுதிய அதே வரிகளை எழுதியிருப்பதைக் காண்கிறேன்.\nஇவ்வாறு நீங்கள் வாசித்து உங்களுடையவையாக ஆக்கிய சிந்தனைகள் உங்களுக்குள் நீடிக்கும். அவற்றைக்கொண்டு நீங்கள் உருவாக்கிய சிந்தனைகளே ஒரு கட்டத்தில் உங்களுக்குள் எஞ்சியிருக்கும். ஒரு குறிப்பிட்ட வயதில் சின்ன விஷயங்கள் பின்னுக்குப்போய் மறையும். அதுவே இயல்பான நிலை\nசுதீரின் அம்மா - விவேக் ஷன்பேக்\nஅபியின் கவியுலகு- ஆர் ராகவேந்திரன்\nவிஷ்ணுபுரம் விருந்தினர் 6 – ரவி சுப்ரமணியம்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 8\nவிஷ்ணுபுரம் விழா விருந்தினர்-5 -சுரேஷ்குமார இந்திரஜித்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 7\nவிஷ்ணுபுரம் விழா, குக்கூ, தன்னறம்\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540506459.47/wet/CC-MAIN-20191208044407-20191208072407-00329.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/34065", "date_download": "2019-12-08T04:49:37Z", "digest": "sha1:RTFIWC53KGZA5O5FANECOZSATCWVS2UM", "length": 21323, "nlines": 125, "source_domain": "www.jeyamohan.in", "title": "குகைகளின் வழியே – 18", "raw_content": "\n« கவிதைக்கு ஒரு தளம்\nகுகைகளின் வழியே – 18\nஇந்த பயணத்தொடரின் மிக நீளமான, மிகக் களைப்பான பயணம் இது. நேற்றிரவு பாலுகாவ்ன் என்ற ஊரில் தங்கியிருந்தோம். அங்கே வந்துசேரவே இரவு பத்து மணி ஆகிவிட்டது. புவனேஸ்வரில் இருந்து நேராகக் கீழ்நோக்கி வந்துகொண்டே இருந்த பயணத்தில் அந்த சிற்றூரின் விடுதியில் தங்கினோம்.\nகாலை எழுந்ததும் அருகிலேயே இருந்த சிலிகா ஏரிக்கு ஒரு படகுப்பயணம் செல்லலாம் என்று கிளம்பினோம். சிலிகா இந்தியாவின் மிகப்பெரிய உப்பு நீர் ஏரி. கடலின் கைக்குழந்தை என்றுதான் சொல்லவேண்டும். நாங்கள் பகல் முழுக்க நீண்டதோர் பயணம் செய்து இன்னொரு குகைக்குச் செல்லவேண்டியிருந்தது. ஒரு மாறுதலுக்காக சிலிகாவைப் பார்க்கலாமென நினைத்தோம்.\nசந்தடிமிக்க குறுகலான தெருக்கள் வழியாக ஏரிக்கரையை அடைந்தோம். அது ஒரு கடற்கரை என்ற மனப்பிம்பம் நீங்காமலேயே இருந்தது. கரிய சேற��� மண்டிய கரையோரமாக ஏராளமான படகுகள். பெரும்பாலானவை மீன்பிடிப்படகுகள். சுற்றுலாப்பயணிகளை ஏற்றிச்செல்லவும் முன்வருவார்கள். மூன்றுமணி நேரம் முதல் ஒருநாள் முழுக்க வரை பல்வேறு பயணத்திட்டங்கள்.\nஏரிக்குள் ஒரு தீவில் இருக்கும் துர்க்கை மா கோயிலுக்கும் சேற்றுத்தீவான பறவைத்திடலுக்கும் சென்றுவரத் திட்டமிட்டு ஒரு படகை வாடகைக்கு எடுத்தோம். யமகா மோட்டார் பொருத்தப்பட்ட சாதாரண மரப்படகு. அதி உற்சாகமான ஒரு சிறுவன், உதவியாளர் ஒருவர் படகைச் செலுத்தினார்.\nகார்த்திக், ஷிமோகா ரவி முன்னே அமர்ந்திருக்க பின்புறம் கிருஷ்ணனுடனும், ராஜ மாணிக்கத்துடனும் நான்\nகடல் அலையில்லாமல் அமைந்தது போலிருந்தது ஏரி. நல்ல குளிர் அடித்தது. கொஞ்ச நேரத்திலேயே எல்லாப் பக்கமும் கரைகள் மறைந்தன. பாலிதீன் பொட்டலத்துக்குள் இருப்பது போல உணர்ந்தேன். பனிமூட்டமா ஒளிமூட்டமா என்று தெரியாதபடி நான்கு பக்கமும் வானம் சூழ்ந்துகொண்டது. நீர்ப்பரப்பு கண்ணாடிப் பச்சை நிறத்தில் அலைபாய்ந்து கொண்டிருந்தது. ஓயாத மோட்டார் ஒலி. அலையும் அவ்வொலியும் சேர்ந்து அனைவரையும் மௌனமாக்கின.\nஎனக்குக் கடல் மீதோ ஏரி மீதோ பயணம் செல்வது பிடிப்பதில்லை. அதை விரும்பமாட்டேன் என்றில்லை. ஆனால் மலையில் பயணம்செய்யும்போது இருக்கும் குதூகலம் இருப்பதில்லை. தனிமையும் கொந்தளிக்கும் நினைவுகளுமாக நிலையழிந்திருப்பேன். நீர்மேல் எனக்கு மன ஒருமையே கூடியதில்லை. என்ன காரணம் தெரியவில்லை. சூழ இருக்கும் அலைகள்தான் காரணமோ என்னவோ.\nசதுப்பு அருகே படகை நிறுத்தினார்கள். இறங்க முடியாது. ஆழமில்லாத நிலம். இரண்டடி நீர் இருக்கும். தூரத்தில் புதர்மரக் கூட்டங்களில் நிறையப் பறவைகள். பறவைகளைப் பார்க்க தூரநோக்கி தேவை. அது இல்லை. ஆகவே சும்மா கொஞ்ச நேரம் பார்த்துக்கொண்டிருந்தோம்.\nதுர்க்கை ஆலயம் மிகச்சமீபமாக கட்டப்பட்ட சிறிய கான்கிரீட் கட்டிட்டம். நிறைய கடைகள் இருந்ந்தன. டீ குடித்துவிட்டு கொஞ்சநேரம் சுற்றி வந்தோம்.\nஅதன்பின் கரை. கரைக்கு வந்த விடுதலையைக் கொண்டாடவேண்டும் போல உணர்ந்தேன். செல்லும்போது ஏரிக்கரையில் ஓர் விடுதியில் காலையுணவு சாப்பிட்டேன். கடைக்காரப்பையன் உபசரித்து திரும்பி வரும்போது மீன்சாப்பாடு இருக்கும் என்று சொல்லியிருந்தான். ஆகவே அங்கே சென்றோம்.\nமிக அசு���்தமான சூழல். அருகே மீன்சந்தை. ஆனாலும் சாப்பிடலாமென நினைத்தேன். நினைதது போலவே மிகப்புதிய மீனின் சுவை கொண்ட குழம்பும் பொரியலும். நான் நன்றாகவே சாப்பிட்டேன். வயிறுக்கு ஏதாவது செய்யுமோ என்ற அச்சம் இருந்தது. காரணம் படைபடையாக ஈக்கள். வாழைப்பழம் சாப்பிட்டேன். பாக்டீரியா உள்ள உணவைச் சாப்பிட நேர்ந்தால் கூடவே வாழைப்பழம் சாப்பிடுவது நல்லது, அது பாக்டீரியா பெருகுவதைத் தடுக்கும் என டாக்டர் தம்பான் சுவாமி ஒருமுறை சொன்ன நினைவு.\nஅதன்பின் விடுதிக்கு வந்து காரில் ஏறிப் பயணம்தான். மொத்த ஒரிசாவையும் தாண்டி வரவேண்டும். ஆந்திரத்துக்குள் நுழைந்து மீண்டும் ஒரிசாவுக்குள் நுழைந்து செல்லவேண்டும். ஐநூறு கிமீ. அதில் முந்நூறு கிமீ தொலைவை இன்றே கடக்கவேண்டும்.\nபொதுவாக நாங்கள் இரவுப் பயணங்கள் செய்வதில்லை. அது பாதுகாப்பானதல்ல. மட்டுமல்ல நன்றாகத் தூங்காவிட்டால் பயணங்கள் சுவாரசியமளிக்காது. ஆனால் எல்லாப் பயணத்திலும் சிலநாட்கள் இப்படி ஆகிவிடும். நாங்கள் முதலில் வந்து சேர்ந்த குனுபூர் என்ற சிறிய நகரில் நான்கே விடுதிகள். நான்கிலும் அறைகள் இல்லை. மது அருந்தி உற்சாகமாக இருந்த ஒருவர் வந்து பேரன்புடன் எல்லா விடுதிக்கும் கூட்டிச்சென்று காட்டினார். உணவு விடுதிக்கு அழைத்துச்சென்று உபசரித்தார்.\nஅங்கிருந்து மீண்டும் கிளம்பி ராய்கிரகா என்ற நகரை வந்தடைந்தோம். வரும் வழி முழுக்க காடும் குக்கிராமங்களும். வழிகேட்க எவருமில்லை. ஓர் ஊகத்திலேயே வந்தோம். மிகச்சிறிய நகரம். இங்கே ஒரு விடுதியில் அறை. பன்னிரண்டு மணி நெருங்குகிறது.\nபயணங்களில் ஒன்றுமே நிகழாமல் சில நாட்கள் செல்லும். ஒன்றுமே நிகழவில்லை என்பது ஒரு ஒப்புநோக்கு மட்டுமே. பலசமயம் சில வருடங்கள் கழித்து நாம் நினைவுகூரும் பல விஷயங்கள் இந்த ஒன்றுமே நிகழாத நாளில் நிகழ்ந்தவையாக இருக்கும். கூட்டம் கூட்டமாக வந்து ஒரே சமயம் தெலுங்கிலும் ஒடியமொழியிலும் வழிசொன்னவர்கள், டீ இல்லை என்று சொன்ன பின் எட்டு டீ என்று கேட்டதுமே டீ உண்டு என்று சொன்ன கடைக்காரப்பெண்மணி என எவ்வளவோ முகங்கள் நாளை நினைவில் எஞ்சக்கூடும்.\nஇந்தக்குறிப்புக்குப்பின் நான் தூங்கவேண்டும். ஒவ்வொருநாளும் குறிப்பை எழுதுவதென்பது ஒரு பெரிய சவால். ஆனால் நினைவுகளை எழுதுவதை விட நிகழ்வுகளை எழுதுவதில் உள்�� உடனடித்தன்மைக்கு மதிப்பு அதிகம் என்பதனால் இதை எழுதுகிறேன்\nஇன்றிரவு என் தூக்கத்தில் அலைகள் அடித்துக்கொண்டே இருக்கும். சிற்பங்களின் அலைகள். பாறைகளின் அலைகள். மனிதமுகங்களாக வீடுகளாக நெடுஞ்சாலையாக விரியும் காலத்தின் அலைகள். குகைகளுக்குள் தேங்கும் காலமின்மையின் அலைகள்\nஒளியை அறிய இருளே வழி .\nகுகைகளின் வழியே – 22\nகுகைகளின் வழியே – 21\nகுகைகளின் வழியே – 20\nகுகைகளின் வழியே – 19\nகுகைகளின் வழியே – 17\nகுகைகளின் வழியே – 16\nகுகைகளின் வழியே – 15\nகுகைகளின் வழியே – 14\nகுகைகளின் வழியே – 13\nகுகைகளின் வழியே – 12\nகுகைகளின் வழியே – 11\nகுகைகளின் வழியே – 10\nகுகைகளின் வழியே – 9\nகுகைகளின் வழியே – 8\nTags: குகைகளின் வழியே, சிலிகா ஏரி\nநவீன அடிமை முறை- கடிதம் 4\nசேலம் பகடால நரசிம்மலு நாயுடு\n'வெண்முரசு' - நூல் இரண்டு - ‘மழைப்பாடல்’ - 32\nவிஷ்ணுபுரம் விருந்தினர் 6 – ரவி சுப்ரமணியம்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 8\nவிஷ்ணுபுரம் விழா விருந்தினர்-5 -சுரேஷ்குமார இந்திரஜித்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 7\nவிஷ்ணுபுரம் விழா, குக்கூ, தன்னறம்\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராத���் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540506459.47/wet/CC-MAIN-20191208044407-20191208072407-00329.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://old.thinnai.com/?p=60805228", "date_download": "2019-12-08T06:26:28Z", "digest": "sha1:32AFUINTW4EBLKPZGUIMBDC4YXSR2R2N", "length": 43480, "nlines": 791, "source_domain": "old.thinnai.com", "title": "கடக்க முடியாமையின் துயரம் -“விலகிச் செல்லும் நதி”- காலபைரவன் சிறுகதைகள் | திண்ணை", "raw_content": "\nகடக்க முடியாமையின் துயரம் -“விலகிச் செல்லும் நதி”- காலபைரவன் சிறுகதைகள்\nகடக்க முடியாமையின் துயரம் -“விலகிச் செல்லும் நதி”- காலபைரவன் சிறுகதைகள்\nகனவும் கற்பனையும் குழைந்த சிறுகதைகளைப் படைப்பதில் ஆர்வம் மிகுந்தவராக தன்னை முன்னிறுத்திக்கொண்ட காலபைரவன் தன் இரண்டாம் தொகுதியிலும் அதேவகையிலான சிறுகதைகளை மேலும் சிறப்பான முறையில் படைத்துள்ளார். இச்சிறுகதைகளை ஒருசேரப் படிக்கும்போது ‘கடக்க முடியாமையின் துயரம்’ என்னும் பொதுஅம்சம் இக்கதையுலகில் இயங்குவதைக் காணமுடிகிறது. கடப்பது என்பதை ஒரு புள்ளியிலிருந்து தொடங்கி இன்னொரு புள்ளியை அடையும் புறச்செயல் என்னும் தளத்தைத்தாண்டி, எதார்த்தத்தின் அலுப்பைக் கடப்பது, காமத்தின் அழுத்தத்தைக் கடப்பது, கனவில் நீளும் பாதைகளைக் கடப்பது, சாதி உணர்வைக் கடப்பது, அச்சத்தைக் கடப்பது எனப் பல தளங்களிலும் நிகழும் நுட்பக்கூறாக காலபைரவன் பயன்படுத்துகிறார். இத்தகு தளமாற்றம் காலபைரவன் சிறுகதைகளில் இயங்கும் வசீகரத்துக்கு பெரிதும் துணைநிற்கிறது.\n‘கடக்க முடியாத இரவு’ தொகுப்பின் சிறந்த சிறுகதைகளில் ஒன்றாகச் சொல்லலாம். ஆண், பெண் உறவில் உள்ள நிராகரிப்பின் துயரத்தை முன்வைத்து விரிகிறது இச்சிறுகதை. மனைவியின் தொடர்ச்சியான விலகலைத் தாங்கிக்கொள்ளவும் விலகலுக்கான முதற்காரணம் என்னவென புரிந்துகொள்ளவும் இயலாத கணவனின் தற்கொலையிலிருந்து தொடங்குகிறது சிறுகதை. ஊராரின் பார்வையிலும் அவன் நண்பர்கள் பார்வையிலும் அருவியில் குளிக்கப்போய் கால்சறுக்கி விழுந்ததால் நிகழ்ந்த மரணமாகவே அது காட்டப்படுகிறது. தொடக்கத்தில் அவன் மனைவிகூட அப்படித்தான் நம்புகிறாள். ஆனால் மறுநாள் அலுவலகத்தில் அவளுக்குத் தரப்படும் கடிதத்தின் மூலமாக அவன் தானாகவே அம்மரணத்தைத் தேடிக்கொண்டான் என்கிற உண்மை புரிகிறது. அன்பையும் உறவையும் உடலின்பத்தையும் காலமெல்லாம் யாசித்தவனுடைய மரணம் அவள் மனத்தை தலைகீழாகப் புரட்டிப் போட்டுவிடுகிறது. அவன் கேட்டவை அனைத்தையும் வாரி வழங்கும் ஆவல் அவள் நெஞ்சில் பொங்கித் ததும்பத் தொடங்குகிறது. துரதிருஷ்டவசமாக அவற்றை ஏற்றுக்கொள்ள அவன் உயிருடன் இல்லை. உருட்டிக்கொடுத்த சோற்றுருண்டையை முகம்திருப்பி நிராகரித்தும் உடலின்பத்துக்காக நெருங்கி அணைத்தபோது விலகிப்போ எனச் சொல்லி நிராகரித்தும் தைக்கிற சொற்களை உதிர்த்தும் அவள் நடந்துகொண்டவிதம் கடக்கமுடியாத ஒன்றாக இரவுகளை மாற்றிவிடுகின்றன. அனைத்தையும் வழங்குவதற்கான மனநிலையை அவள் அடையும் தருணத்தில் அவனில்லாமல் தனித்துவிடப்பட்ட சூழலில் கடக்கமுடியாத ஒன்றாகவே மீண்டும் இரவுகள் மாறிவிடுகின்றன. ஒருபக்கம் அறியாமையின் மூர்க்கத்தாலும் அல்லது தெளிவின்மையின் குழப்பத்தாலும் கடக்கமுடியாத சுமையாக முடிந்த இறந்த கால இரவுகள். இன்னொரு பக்கம் நெகிழ்ச்சியும் விருப்பமும் கூடிவந்தபோதும் பகிர்ந்துகொள்ள துணையின்றி கடக்கமுடியாத வேதனையில் பாரமாகும் நிகழ்கால இரவுகள். மனித சமூகம் காமத்தைப் புரிந்துகொள்ள முடியாத புதிராக ஏன் சிக்கலாக்கிக்கொள்கிறது என்ற கேள்வியோடு எஞ்சும் புள்ளி சிறுகதையில் வாசக இடைவெளிக்கான முக்கியமான கட்டம்.\n‘ஆற்றைக் கடத்தல்’ தொகுப்பில் குறிப்பிடத்தக்க இன்னொரு சிறுகதை. ஒரு பள்ளியில் ஆசிரியர் ஒருவர் பிள்ளைகளுக்கு ஒரு புதிய விளையாட்டை ஆடுவதற்காகக் கற்றுத் தருகிறார். வழக்கமான விளையாட்டை ஆடிஆடிக் களைத்த பிள்ளைகளுக்கு, அந்த அலுப்பைக் கடக்கும் விதமாக கற்பனை கலந்த ஒரு புதிய விளையாட்டைக் கற்பித்து அவர்களை உற்சாகப்படுத்துகிறார். கட்டாந்தரையில் ஒரு வட்டத்தை வரைந்து பிள்ளைகளை அதைச் சுற்றி நிற்கச் சொல்கிறார். வட்டப்பாதைக்கு உள்ளே இருப்பதுதான் கற்பனை ஆறு. பிள்ளைகள் வட்டப்பாதையில் சுற்றிச்சுற்றி நடந்துகொண்டே இருக்கவேண��டும். விசில் சத்தம் எழும் தருணத்தில் கோட்டிலிருந்து விலகி ஆற்றில் நிற்பவர்கள் ஆட்டத்திலிருந்து வெளியேறிவிடவேண்டும். இதுதான் ஆட்டத்தின் விதி. ஆற்றில் இறங்கி நிற்பவர்களை ஒவ்வொருவராக வெளியேற்றியபடி ஆட்டம் தொடர்ந்து நிகழ்ந்தபடி இருக்கிறது. இது ஆசிரியர் தொடங்கிவைத்த கற்பனை. இரண்டு மூன்று சுற்றுகளில் பிள்ளைகளும் அக்கற்பனையில் மூழ்கிவிடுகிறார்கள். நிஜமான ஆறாகவே அந்த வட்டத்தை நினைத்து அதில் பயணம் செய்யும் கற்பனையில் பிள்ளைகள் தனியே ஈடுபடும்போது கற்பனையில் சூடு பிடிக்கிறது. கற்பனைக்குள் இன்னொரு கற்பனை. அது இன்னொரு உலகமாக விரிகிறது. ஆசிரியர் கற்பனையில் மாணவர்கள் ஒவ்வொருவராக வட்டத்திலிருந்து விலகி வெளியேறியவர்களாக இருக்கிறார்கள். பிள்ளைகள் கற்பனையில் ஊர் மக்கள் புகாருக்கும் கோபத்துக்கும் ஆளாகி பதில்பேச இயலாத பலவீனமாக ஆளாக தலைகுனிந்து நிற்கிறார். இந்த விசித்திரம் வழங்கும் ஆனந்தம் மகத்தானது. அலுப்பின் புள்ளியிலிருந்து விந்தையும் விசித்திரமும் இணைந்த புள்ளியை நோக்கிக் கடந்துபோகிறது கதையுலகம்.\nகன்னிமார்கள் பற்றிய தொன்மக் கதைக்கரு இரண்டு சிறுகதைகளில் இடம்பெறுகிறது. ‘பச்சபுள்ளாகுளம்’, ‘சாரிபோகும் கன்னிமாரர்கள்’ ஆகியவை அச்சிறுகதைகள். மானுடகுலத்தின் தீராத பசியான காமமே இக்கதைகளின் கருப்பொருள். பச்சபுள்ளாகுளம் சிறுகதையில் ஆண் பெண்ணாக மாறி குளத்திலேயே நின்றுவிடுகிறான். பெண் ஆணாக மாறி ஊரைநோக்கி திம்புவதுமான கற்பனை உற்சாகமாக திருப்பமாக உள்ளது. பேராசிரியருக்கும் கன்னிக்கும் இடையிலான நடவடிக்கைகள் ஒருவரையொருவர் வீழ்த்த கையாளும் தருணங்கள் அருகருகே முன்வைக்கப்படும்பொழுது கதை தன் உச்சத்தைநோக்கிச் செல்கிறது. உச்சத்தில் இருவரில் ஒருவருடைய மரணத்தை வாசக மனம் எதிர்பார்க்கும்போது, எதிர்பாரத திருப்பமாக மேற்சொன்ன உருவமாற்றம் நிகழ்ந்துவிடுகிறது. அச்சமும் வசீகரமும் ஒருங்கே கொண்ட அம்சம் காமம். ஊகம் செய்ய இயலாத முடிவைக் கொண்டது அது. எதிர்இணையின் விழைவுக்குத் தகுந்த முறையில் ஈடுகொடுக்க இயலாமல்போய்விடுமோ என்கிற அச்சம் ஆட்டிப்படைக்காத மனமே இல்லை. இந்த அச்சத்திலிருந்து மீளத் தெரியாத ஆண்மனம், பெண்ணை பேயாக மாற்றி ஒடுக்கும் தந்திரத்தில் இறங்கிவிட்டது. அதிகாரியாக உ���ுமாறும் பெண் எதிர்நடவடிக்கையின் ஓர் அடையாளம் என்றே சொல்லலாம். இனிமேல், எந்தத் தந்திரதத்தில் இறங்கும் ஆண்மனம் என்பது பெரிய புதிர். மாறிமாறி நிகழ்கிற, இந்தத் தந்திர விளையாட்டுகள் நிறைந்தததாகக் காணப்படுகிறது சமூகவரலாறு.\nகாலபைரவனுடைய கற்பனையாற்றல் குறிப்பிட்டுச் சொல்லப்பட வேண்டிய ஒன்று. இல்லாததை இருப்பதுபோல நம்பும் பிள்ளைப்பருவ விளையாட்டுகளில் இருந்து இந்தக் கற்பனையை எடுத்துக்கொள்கிறார் காலபைரவன். குழந்தைகளின் உப்புவிளையாட்டு, கூட்டாஞ்சோறு, ரயில் விளையாட்டு, கப்பல் விளையாட்டு, அப்பா அம்மா விளையாட்டு ஆகியவற்றில் இடம்பெறும் கற்பனை அம்சங்களில் சில துளிகளை கனவோடும் கலையம்சத்தோடும் குழைத்து கதைக்கான கருவை அவர் கண்டடைந்துவிடுகிறார். ‘விலகிச் செல்லும் நதி’ மனிதனுடன் நிகழ்த்தும் ஆட்டம் மிகவும் உற்சாகம் தரும் ஆட்டம். புராணத்தன்மை படிந்த கோயில், காடு, நதி, தெய்வம் என்ற பின்னணியில் அந்த ஆட்டமே கதையில் இடம்பெறும்பொழுது நதி படிமத்தன்மையை அடைகிறது. மனிதனின் நம்பிக்கையையும் முயற்சிகளையும் குலைத்துவிட்டு விலகிச் செல்கிற நதி எது என்கிற கேள்வி சிறுகதையை பல கோணங்களில் விரிவடையவைக்கிறது.\nகதைமொழியில் காலபைரவனுக்குள்ள கவனமும் இயல்புத்தன்மையும் அக்கறையும் அவர்மீதுள்ள நம்பிக்கையை வலுப்படுத்துகின்றன. புலிப்பாணி ஜோதிடர் தொகுப்பும் விலகிச்செல்லும் நதி தொகுப்பும் அதற்குச் சான்றாக உள்ளன.\n(விலகிச் செல்லும் நதி – கால பைரவன், மருதா வெளியீடு, அண்ணா சாலை, குலசேகரபுரம், சின்மயா நகர், சென்னை-92. விலை. ரூ. 60)\nதேயும் தமிழ் நேயம் (இந்நூற்றாண்டின் தமிழ்க்கவலை)\nதொடுவானம் தொட்டுவிடும் தூரம் – அத்தியாயம் 12\nவிழுப்புரம் ‘தமிழ்க் கணிப்பொறி’ வலைப்பதிவர் பயிலரங்கு\n‘திருக்குர்ஆனும் நானும்….’ – சுஜாதா : அஞ்சலி\nநிகழ்கால குறிப்புகள் – மே 2008 -1\nநிகழ்கால குறிப்புகள் – மே 2008 – 2\nஉலகப் போர்க்காலத் தமிழ்ச் சமூகச் சிறுகதைகள்\nதுவம்சம்” அல்லது நினைவறா நாள்\nமுஹம்மத் நபியை முஸ்லிம்கள் வணங்கவில்லை\nதாகூரின் கீதங்கள் – 31 உன் உன்னத அழைப்பு \nஉன்னத மனிதன் (வேதாந்த இன்பியல் நாடகம்) அங்கம் 3 பாகம் 8 (சுருக்கப் பட்டது)\nகாற்றினிலே வரும் கீதங்கள் – 20 ஏழையின் காதலன் \n” நாளை பிறந்து இன்று வந்தவள் ” மாதங்கியின் கவிதை நூல் வெளியீடு\nயாம் மெய்யாய்க் கண்டவற்றுள் -6\nஅதிசய மனைவி லட்சுமியும், மோகன்லாலின் இரு படங்களும்\nலக்ஷ்மி ஹோம்ஸ்ரோமின் தமிழ் சேவைக்கு இயல் விருது.\nஎழுத்துக்கலைபற்றி இவர்கள் – 21 மகாகவி பாரதியார்\nதெய்வ மரணம் – 2\nதிலகபாமாவின் கூந்தல் நதிக் கதைகள் கவிதை நூல் விமர்சன நிகழ்ச்சி\nஅன்புள்ள விலங்குகள் : என்.எஸ்.நடேசனின் “வாழும் சுவடுகள்”\nகடக்க முடியாமையின் துயரம் -“விலகிச் செல்லும் நதி”- காலபைரவன் சிறுகதைகள்\nபிரான்சில் அமைக்கும் மிகப் பெரிய முதல் அகில நாட்டு அணுப்பிணைவுச் சோதனை நிலையம்\nPrevious:மே 24, 25ல் கருமையத்தின் நான்காவது நிகழ்வுகள்\nNext: புரண்டு படுத்த அன்னை\nதிண்ணை லாப நோக்கமற்ற வாரப் பத்திரிகை\nஉங்கள் படைப்புகளை editor@thinnai.com க்கு அனுப்புங்கள்.\nஏற்கெனவே பிரசுரம் ஆகி இருந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம்.\nபழைய திண்ணை படைப்புகள் http://old.thinnai.comஇல் உள்ளன.\nதேதி வாரியான முந்தைய திண்ணை இதழ்கள்\nஇந்த எழுத்துருவை தரவிறக்கம் செய்யTamilSerif\nஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara) மூவங்க நாடகம் (முதல் அங்கம்) அங்கம் -1 பாகம் – 2\nதேயும் தமிழ் நேயம் (இந்நூற்றாண்டின் தமிழ்க்கவலை)\nதொடுவானம் தொட்டுவிடும் தூரம் – அத்தியாயம் 12\nவிழுப்புரம் ‘தமிழ்க் கணிப்பொறி’ வலைப்பதிவர் பயிலரங்கு\n‘திருக்குர்ஆனும் நானும்….’ – சுஜாதா : அஞ்சலி\nநிகழ்கால குறிப்புகள் – மே 2008 -1\nநிகழ்கால குறிப்புகள் – மே 2008 – 2\nஉலகப் போர்க்காலத் தமிழ்ச் சமூகச் சிறுகதைகள்\nதுவம்சம்” அல்லது நினைவறா நாள்\nமுஹம்மத் நபியை முஸ்லிம்கள் வணங்கவில்லை\nதாகூரின் கீதங்கள் – 31 உன் உன்னத அழைப்பு \nஉன்னத மனிதன் (வேதாந்த இன்பியல் நாடகம்) அங்கம் 3 பாகம் 8 (சுருக்கப் பட்டது)\nகாற்றினிலே வரும் கீதங்கள் – 20 ஏழையின் காதலன் \n” நாளை பிறந்து இன்று வந்தவள் ” மாதங்கியின் கவிதை நூல் வெளியீடு\nயாம் மெய்யாய்க் கண்டவற்றுள் -6\nஅதிசய மனைவி லட்சுமியும், மோகன்லாலின் இரு படங்களும்\nலக்ஷ்மி ஹோம்ஸ்ரோமின் தமிழ் சேவைக்கு இயல் விருது.\nஎழுத்துக்கலைபற்றி இவர்கள் – 21 மகாகவி பாரதியார்\nதெய்வ மரணம் – 2\nதிலகபாமாவின் கூந்தல் நதிக் கதைகள் கவிதை நூல் விமர்சன நிகழ்ச்சி\nஅன்புள்ள விலங்குகள் : என்.எஸ்.நடேசனின் “வாழும் சுவடுகள்”\nகடக்க முடியாமையின் துயரம் -“விலகிச் செல்லும் நதி”- காலபைரவன் சிறுகதைகள்\nபிரான்சில் அமைக்கும் மிகப் பெரிய முதல் அகில நாட்டு அணுப்பிணைவுச் சோதனை நிலையம்\nதிண்ணை லாப நோக்கமற்ற வாரப் பத்திரிகை\nஉங்கள் படைப்புகளை editor@thinnai.com க்கு அனுப்புங்கள்.\nஏற்கெனவே பிரசுரம் ஆகி இருந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம்.\nபழைய திண்ணை படைப்புகள் http://old.thinnai.comஇல் உள்ளன.\nதேதி வாரியான முந்தைய திண்ணை இதழ்கள்\nஇந்த எழுத்துருவை தரவிறக்கம் செய்யTamilSerif\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540506459.47/wet/CC-MAIN-20191208044407-20191208072407-00330.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "http://thannaram.in/product/indraya-gandhigal/", "date_download": "2019-12-08T05:05:18Z", "digest": "sha1:RS2WUG7MNU6V6R2FUEJLD4RY5CWHDZYT", "length": 12316, "nlines": 68, "source_domain": "thannaram.in", "title": "இன்றைய காந்திகள் – பாலசுப்ரமணியம் முத்துசாமி – தன்னறம் நூல்வெளி", "raw_content": "\nஇன்றைய காந்திகள் – பாலசுப்ரமணியம் முத்துசாமி\nHome / Gandhi / இன்றைய காந்திகள் – பாலசுப்ரமணியம் முத்துசாமி\nஇன்றைய காந்திகள் – பாலசுப்ரமணியம் முத்துசாமி\nஇந்திய மக்கள் தொகையான 130 கோடியில், 30 கோடி மக்கள் இன்னும் வறுமைக் கோட்டிற்குக் கீழே வாழ்கிறார்கள். இன்னுமொரு 30 கோடி, அதன் அருகில் வாழ்கிறார்கள். இன்றைய இந்தியா, வலதுசாரிப் பொருளாதாரக் கொள்கைகளை நோக்கிய சாய்வில் உள்ளது. தனியார் துறை, தனது உற்பத்தித் திறனைப் பல மடங்கு மேம்படுத்தியுள்ளது. வருங்காலத்தில், உற்பத்தி அதிகரித்தாலும், அதற்கேற்ப வேலை வாய்ப்பு அதிகரிக்காது என்னும் நிலை இன்று உருவாகியுள்ளது.\nமெல்ல மெல்ல அதிகரிக்கும் இயந்திரமயமாக்கம், அதிக உற்பத்தி, குறைந்த வேலை வாய்ப்பு என்னும் வழியில் செல்கிறது. மானியங்களால் செயற்கையாகக் குறைவாக மட்டுறுத்தப்படும் உலக வேளாண் பொருட்கள் விலைகளால், வேளாண்மை லாபமில்லாத தொழிலாக உள்ளது. கைத்தொழில்கள், நெசவு போன்றவை நசிந்துகொண்டேவருகின்றன. இங்கேதான் காந்தி மீண்டும் வருகிறார். ‘நான் அப்பவே சொன்னேனே’, என பொக்கை வாய்ச் சிரிப்புடன்.\nசுதந்திரச்சந்தை வலுப்பெற்று ஒரு மதம் போலத் தன் பல்லாயிரக்கணக்கான கரங்களால் இந்தியச் சமூகத்தை இறுக்கிவருகிறது. பொருளாதாரத்தின் அடித்தட்டில் இருக்கும் ஒரு பெரும் சமூகம், இதனால் விளிம்பு நிலைக்குத் தள்ளப்பட்டுக்கொண்டே இருக்கிறது. அவர்களுக்கு நிலையான வருமானத்தை ஏற்படுத்திக் கொடுக்க, வருமானத்துக்கேற்ப கௌரவமான, நீடித்து நிலைக்கும் வாழ்க்கையை, காந்திய வழிகளே உருவாக்கித் தர முடியும் என்பதே இந்தக் கட்டுரைகளின் வழி நான் அடைந்திருக்கும் மனநிலை.\n– பாலசுப்ரமணியம் முத்துசாமி தனது முன்னுரையில்…\nவெறுப்பரசியலின் குரல் உரக்க ஒலித்துக்கொண்டிருக்கும் இந்நிகழ்காலம், மனதுள் ஒருவித அச்சத்தை உண்டாக்குகிறது. ஒற்றைத்தரப்பு நியாயங்களால் உலகம் சூழப்பட்டுவருகிறது. தத்துவங்களை நிறுவுவதற்கான ஒவ்வொரு அதிகாரப்போட்டியிலும் தெரிகிறது மானுட வர்க்கத்தின் வெறியோட்டம். நுகர்வு அடிமையாக வாழ்ந்ததற்கான விளைப்பயனை இயற்கையின் ஒவ்வொரு அழிவிலிருந்தும் மனமறிகிறது. ஈவு இரக்கமற்ற அறிவியலை மனிதவளர்ச்சியாக ஒப்புக்கொள்ள போலிவெற்றிகள் வற்புறுத்துகின்றன.\nஆனால், இவையெல்லாவற்றையும் கடந்து மனிதரின் அனிச்சை குணமான அன்பையும் கருணையையும் விடாமல் பற்றிக்கொள்வதற்கான வாய்ப்புகளும் இவ்வாழ்க்கையில் நிகழத்தான் செய்கிறது. இளம்தலைமுறை உள்ளங்களுக்கு காந்தியைப்பற்றியான அறிமுகமும், அறிதலும் அப்படியானதொரு உளஎழுச்சியை நல்கக்கூடியவையே. காந்தியவழி என்பது மனிதர்களின் வாயிலாக இறையிருப்பைக் கண்டடைவது.\nஎளிய வாசிப்பின் வழி, நம்முள் பெருங்கனவை உருவாக்கும் எழுத்துநடை இப்புத்தகத்தை மனதுக்கு மேலும் அண்மைப்படுத்துகிறது. தகவல்கள், தரவுகளைத் தாண்டி அனைத்து வார்த்தையிலும் ஒரு மானுட அரவணைப்பை உணரமுடிகிறது. இளம்தலைமுறை பிள்ளைகளுக்கு காந்தியத்தை, அதன் சாத்தியத்தை தகுந்தமுறையில் வழிகாட்டுவதில், தங்கள் கருத்துக்கொள்ளளவு ரீதியாக வலுப்பட்டு நிற்பவர்களில் பாலாவும் ஒருவராக வளர்ந்தெழுவார் என நாங்கள் நிச்சயம் நம்புகிறோம்.\nசமூகத்தின் கூட்டுமனப்பான்மையை அதிகாரமோ, அரசியலோ எது சிதைத்தாலும், அதற்கான ஆழமானதொரு எதிர்வினையும் செயல்பதிலும் பாலாவிடமிருந்து புறப்பட்டெழுகிறது. பாவனைகளன்றி அவருடைய எழுத்துகள் நிஜம்பேசுகிறது.’எதன்வழி இம்மானுடம் ஆற்றுப்படவேண்டும் என்பதை நாம் மறுபரிசீலனை செய்தே ஆகவேண்டும்’ என்பதை இந்நூலின் ஒவ்வொரு கட்டுரையும் தெளிவுற மனப்படுத்துகிறது. காந்திய சாட்சிமனிதர்களின் வாழ்வுவரலாறு, செயல்வழிப்பாதை, மானுடக்கருணை உள்ளிட்ட கூட்டியல்புகளின் எழுத்துவெளிப்பாடே இந்நூல். இன்றைய காலகட்டத்தில், இச்சமூகம் நிச்சயம் பயணித்தே ஆகவேண்டிய கரைவெளிச்சம். ஜெயகாந்தன் சொல்வதைப் போல, ஒவ்வொரு ஊரிலும் அந்த ஊருக்கான காந்தி இருப்பார்’ என்ற கூற்றினை உறுதிப்படுத்தும் படைப்பு இது.\nதங்களது படைப்பூக்கத்தாலும் சேவைகளாலும், உலகளாவிய மானுட முகங்களாக அறியப்படுகிற பதினோரு காந்தியர்களின் வரலாற்றுக்கதையின் தெளிவான சித்தரிப்புக் கட்டுரைகளாக, பேரன்னை கிருஷ்ணம்மாள் ஜெகந்நாதனின் ஆசிக்குறிப்போடு, தன்னறம் நூல்வெளியின் வாயிலாக வெளிவந்திருக்கிறது ‘இன்றைய காந்திகள்’ புத்தகம்.\nஅக்டோபர் 18ம் தேதி, திண்டுக்கல் காந்திகிராம் ஆசிரமத்தில் இந்நூலின் வெளியீடு நிகழவிருக்கிறது.\nகரம்கூப்பிய நன்றிகள் உறுதுணையாயிருந்த அனைவருக்கும்.\nBe the first to review “இன்றைய காந்திகள் – பாலசுப்ரமணியம் முத்துசாமி” Cancel reply\nகல்வியில் வேண்டும் புரட்சி – வினோபா\nஉரையாடும் காந்தி – ஜெயமோகன்\nசுதந்திரத்தின் நிறம் – கிருஷ்ணம்மாள் ஜெகந்நாதன் வாழ்க்கை வரலாறு\nகல்வியில் மலர்தல் – வினோபா\nயானை டாக்டர் – ஜெயமோகன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540506459.47/wet/CC-MAIN-20191208044407-20191208072407-00330.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.akaramuthala.in/modernliterature/katturai/%E0%AE%9A%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%88%E0%AE%B5%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5/", "date_download": "2019-12-08T06:31:13Z", "digest": "sha1:NCCMB4X673XUCPL7Y7FAXRN7HZ5NGPVQ", "length": 42106, "nlines": 349, "source_domain": "www.akaramuthala.in", "title": "சசிபெருமாள் மறைவும் மதுவிலக்கும் - அகர முதல", "raw_content": "\nஉறுதிமொழிஞர் தொல்காப்பியம் சங்க இலக்கியம் திருக்குறள் இக்கால இலக்கியம் நிகழ்வுகள் நோக்கம் -- தொடர்பு\nஇலக்குவனார் திருவள்ளுவன் 09 ஆகத்து 2015 ஒருவர் கருத்திட்டுள்ளார்\nஅழிவந்த உள்ளொற்றி உள்ளூர் நகப்படுவர் எஞ்ஞான்றும்\nகள்ளொற்றிக் கண்சாய் பவர் (திருவள்ளுவர், திருக்குறள் 927)\nதமிழ்நாட்டில் முழுமையான மது விலக்கு நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் எனப் போராடி வந்தவர் காந்தியவாதி செ.க.சசிபெருமாள். பலமுறை உண்ணாநோன்புப் போராட்டங்களையும் நடத்தியுள்ளார். கடந்த (தி.பி.2045 / கி.பி. 2014ஆம்) ஆண்டில் சென்னை, வள்ளுவர் கோட்டத்தில், முழு மதுவிலக்கினை வலியுறுத்தி 36 நாள் உண்ணாநோன்பு இருந்துள்ளார். இவர் விளம்பரத்திற்காக இத்தகைய போராட்டத்தில் ஈடுபடவில்லை. கட்சி அரசியல் நோக்கிலும் இதனைச் செய்ய வில்லை. வாணாளெல்லாம் தொடர்ந்து மதுவிலக்கை நடைமுறைப்படுத்தத் தொடர்ந்து போராடிய போராளியே இவர்.\nஇதுபோல், ஆடி 15 / சூலை 31 இல் கன்னியாகுமரி மாவட்டம், மார்த்தாண்டம் அருகே உள்ள உண்ணாமலைக்கடை என்ற சிற்றூரில் கோயில், பள்ள��� இருக்கும் பகுதியில் உள்ள அரசு மதுக்கடை(டாசுமாக்)யை அகற்றக்கோரி அந்த ஊர் மக்களுடன் போராட்டத்தில் ஈடுபட்டு வந்துள்ளார். அரசு மதுக்கடை அருகே உள்ள இருநூறு அடி உயர அலைபேசிக் கோபுரத்தின் உச்சிமீது ஏறிப் போராடியுள்ளார். அப்பொழுது அவருடன் உண்ணாமலை பேரூராட்சித் தலைவர் செயசீலனும் போராட்டத்தில் ஈடுபட்டுக்கோபுரத்தில் ஏறிச் சென்றுள்ளார். ஆனால், செகதீசன் இடையிலேயே திரும்பி வந்துள்ளார். தொடர்புடைய துறைகள் உடனடி நடவடிக்கை எடுத்து, சசிபெருமாளை இறங்கச் செய்திருந்தால் இறக்காதிருந்திருப்பார். ஆனால், உச்சியில் மயங்கிய நிலையில் பல மணிநேரம் இருந்த பின்னரே கீழே இறக்கியுள்ளனர். மேலேயே இறந்து விட்டாரா அல்லது கீழே இறக்கும் பொழுது கம்பி குத்தியதால் குருதி வெளியேறி இறந்துவிட்டாரா என அவர் இறப்பு மருமமாகத்தான் உள்ளது. எப்படியிருந்தாலும் அப்பகுதிக்குரிய அதிகாரிகளின் உரிய நடவடிக்கையின்மையே அவர் இறப்பிற்குக்காரணம் என்பதில் ஐயமில்லை. தம் மனைவி மக்களை மட்டுமன்றி மனித நேயர்களுக்கும் அதிர்ச்சி யளிக்கும் வகையில் அவர் இறப்பு நிகழ்ந்து விட்டது. அவரை அரசு ஒருமுறையேனும் அழைத்துப் பேசியிருந்தால் இந்த நிலை நேர்ந்திருக்காது என அவரது ஆதரவாளர்கள் கூறுவதை அரசு சிந்தித்து இதுபோன்ற சூழல்களில் இணக்கமான போக்கை இனியாவது பின்பற்ற வேண்டும்.\nஅவருக்கு நம் அஞ்சலியைச் செலுத்துவதுடன் பிரிவால்வாடும் மனைவி திருவாட்டி மகிழம் அம்மாள், பிள்ளைகள், சுற்றத்தார்க்கு நம் இரங்கலையும் தெரிவிக்கிறோம்.\nஇதே நேரம், தமிழக அரசின் மதுவிலக்குக் கொள்கை குறித்துக் குறிப்பிட வேண்டியுள்ளது.\nஎந்தக் கட்சிக்கும் மது தொடர்பிலான உறுதியான கொள்கை இல்லை என்றுதான் கூற வேண்டியுள்ளது. இன்றைய ஆளும் கட்சி எதிரக்கட்சியாக இருந்தால், மதுவிலக்கிற்கான தீவிரமான போராட்டங்களை நடத்தியிருக்கும். அதுபோல் முன்னர் ஆளும் கட்சியாக இருந்து இன்று எதிர்க்கட்சியாக இருப்பவை, ஆளும் கட்சியாக இருந்தால், மக்கள் நலத்திட்டங்களுக்கான வருவாய்க்காக மது விற்பதாகக் கூறியிருக்கும். பல மாநிலங்களில் இன்றைய ஆளும் கட்சியாகவும் நேற்றைய எதிர்க்கட்சியாகவும் உள்ள காங்கிரசும் பா.ச.க.வும் மதுவிற்கு எதிரான போராட்டங்கள் நடத்துவது நாடகமே இத்தகைய கட்சிகள் பிற மாநிலங்கள் அனைத்திலும் மது விலக்கை அறிமுகப்படுத்தும் முன்னர் இங்கே போராடத் தடை விதிக்க வேண்டும்.\nம.தி.மு.க. தலைவர் வைகோவும் பா.ம.க.தலைவர் மரு.இராமதாசும் மதுவிற்கு எதிரான நிலைப்பாட்டையே தொடர்ந்து கூறி வருகிறார்கள். எனினும் அவர்களால் தத்தம் கட்சியில் மது அருந்தாதவர்களுக்கே பதவி எனக் கூறல் இயலாது; ஊர்வலங்கள் ஆர்ப்பாட்டங்கள் நடைபெறும் பொழுது கட்சியினர் மதுக்கடைகளில் சூழ்வதைத் தடுக்க இயலாது. மதுவிலக்கிற்காகப் போராடுவோர் குருதியை ஆய்ந்து பார்த்தால் அவர்களின் குருதியிலும் மது கலந்திருக்கும். மது அருந்தாதவர்கள் மட்டுமே போராட்டத்தில் ஈடுபடலாம் என அரசு அறிவித்தால் போராடும் பலர் காணாமல் போய்விடுவார்கள். நல்ல நாள், துயர நாள், வெற்றி நாள், வெற்றி யிழந்த நாள், நண்பர்கள் சந்திப்பு, எனப் பல்வேறு சூழல்களில் மதுக்குப்பிகளும் கையுமாக இருப்பதே இன்றயை ஒழுகலாறாக மாறிவிட்டது. இப்பொழுது இருபால் மாணாக்கர்களும் குடிக்கு அடிமையாவது பெருகி வருகிறது.\nஉலக மக்களில் பெரும்பாலோர் மதுப்பழக்கம் உள்ளவர்களாக உள்ளனர். ஆனால், நம்நாட்டில்தான் மதுவிற்கு அடிமையாகி, மது அருந்துவதைவிட வேறு வேலை என எண்ணுவோரும் மது மயக்கத்தால் பொது இடங்களில் பிறருக்கு இன்னல் விளைவிப்போரும் மது அருந்துவதற்காக வீட்டிலுள்ள பொருள்களை அடகு வைப்போர் அல்லது விற்போரும் மதுநோயால் குடும்பத்தினரை வாட்டுவோரும், நோய்களுக்காளாகி, இளம் மனைவி, மக்களைத் தவிக்கவிட்டுச் செல்வோரும் மிகுதியாக உள்ளனர்.\nஅரசு மது விற்பதால் கிடைக்கும் வருவாயால் மக்களுக்கு நலத்திட்டங்களை நிறைவேற்ற முடிகிறது என்றும் இல்லையேல் கோடிக்கணக்கான வருவாய் தனியாரிடம்தான் சென்று சேர்ந்திருக்கும் என்றும் கூறப்படுகிறது. அரசிற்கே மது விற்பதால் 30,000 கோடி உரூபாய் ஆதாயம் கிடைக்கிறது என்றால், அரசிற்கு மது விற்பனை செய்யும் முதலாளிகளுக்கு இவற்றைவிட மிகுதியாக அல்லவா வருவாய் கிடைத்து வரும். யாருக்கு ஆதாயம் என்றாலும் இழப்பு மக்களுக்குத்தான் என்பதை உணர வேண்டும். எல்லா நிலையிலும் எல்லார்க்கும் இலவசக் கல்வியும் இலவச தொடக்கநிலை மருத்துவ வசதியும் குறைந்த கட்டணத்தில் உயர் மருத்துவ வசதியும் அளிப்பதை மட்டும் அரசு நோக்கமாகக் கொண்டு பிற இலவசத்திட்டங்களை நிறுத்தி விட வே���்டும். எனவே, இவற்றைக் காரணம் காட்டி மது இருப்பை ஏற்பதை ஏற்க இயலாது. இலவசங்களால் மக்கள் அடையும் ஆதாயங்களை விட மதுவால் மக்கள்அடையும் இழப்புகள் மிகுதி என்பதை அரசும் மக்களும் உணர வேண்டும்.\n1970 இல் கள்ளச்சாராயம் உட்கொண்டவர்களின் எண்ணிக்கை 3,72,472 பேர் எனத் தெரிவித்துத்தான் தி.மு.க. மதுவிலக்கை நீக்கியது. எனவே, குடிக்குப் பெரும்பான்மையர் அடிமையாகிய இன்றைய நிலையில் மது விலக்கு நடைமுறைக்கு வந்தால், கள்ளச்சாராயம் உட்கொள்வோர் எண்ணிக்கை கோடிக்கணக்கில் இருக்கும் என்பதில் ஐயமில்லை. இருந்தாலும், காவல்துறை நேர்மையாகச் செயல்பட்டால் இதற்கான வாய்ப்பு இருக்காது. (காவல் துறை நேர்மையாகச் செயல்பட வாய்ப்பின்மையால், கள்ளச்சாராயம் இல்லாமலிருக்கவும் வாய்ப்பு இல்லை என்கிறீர்களா\nமுழுமையான மது விலக்கு என்னும் இலக்கை நோக்கி அரசு இயங்க வேண்டும். அதற்கு முதற்படியாக மது அடிமைத்தனத்தைப் போக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.\nபொது ஊர்தியாக இருந்தாலும் தனிப்பட்ட ஊர்தியாக இருந்தாலும் குடித்து விட்டுப் பயணம் மேற்கொள்வோருக்குத் தண்டனை. அஃதாவது, ஓட்டுநருக்கு மட்டுமல்லாமல் பயணிகளுக்கும் தண்டனை.\nபொது இடங்களுக்குக் குடித்துவிட்டு வருவோருக்குத் தண்டனை.\nபேருந்து நிலையங்கள், தொடர்வண்டி நிலையங்கள் ஆகியவற்றில் அன்றாடம் ஆய்வு செய்து மது அருந்தி வருவோருக்குத் தண்டனை.\nதிருமண மண்டபங்கள், விழா நிகழ்ச்சிகளில் மதுஅருந்தி இருப்போருக்குத் தண்டனை.\nஇறப்பு நிகழ்வுகளின் பொழுதும் குடித்திருந்தால் தண்டனை.\nஊர்வலங்கள், பொதுக்கூட்டங்கள் முதலான இடங்களில் பங்கேற்கும் மது அருந்தியுள்ளோருக்குத் தண்டனை\nவீட்டிலே மது அருந்திவிட்டு வீட்டிலேயே இருப்பவர்களுக்கு மட்டும் தண்டனை இல்லை. இதனால், மது அருந்தகங்களை மூடிவிடலாம். நட்சத்திர உணவகங்களில் கடவுச்சீட்டு உள்ள அயல்நாட்டினருக்கு மட்டும் குறிப்பிட்டஅளவு மது விற்பனை செய்யலாம்.\nமதுஅடிமைத்தனத்தை ஒழிப்பதற்குப் பாடநூல்களில் மதுவின் தீமைகளை விளக்கும் பாடங்கள் இடம் பெற வேண்டும்.\nமதுவிலக்குப் பரப்புரைக் குழு ஒன்றை அமைக்க வேண்டும். கட்சி சார்பற்ற முறையில் இது செயல்படும் வகையில் இதன்அமைப்பு இருக்க வேண்டும்.\nமது விலக்கைத் தளர்த்திய பொழுது மக்கள் திலகம் ம.கோ.இராமச்சந்திரனுக்��ு (எம்ஞ்சியாருக்கு) இப்பொறுப்பு வழங்கப்பட்டது. அதனால், பெரும்பயன் விளைந்ததாகத் தெரியவில்லை. தம் படங்கள் மூலம் மது விலக்கையே அவர் உணர்த்தி வந்தார். ஆனால், அ.தி.மு-க. தொடங்கிய பொழுது கட்சி மேடைகளிலேயே அவரது அன்பர்கள் குடித்துவிட்டு வந்தனர். எனவே, வெறும் பரப்புரையால் பயனில்லை. மாற்று நடவடிக்கையும் எடுக்க வேண்டும். பெரும்பான்மையருக்கு ஒரு பழக்கத்தை மற்றொரு பழக்கத்தால்தான் அகற்ற முடியும். உடல்நலதிற்கு உகந்த இயற்கை முறையிலான பானங்களை உருவாக்கிப் பெருமளவு விற்பனை செய்வதாலும் மலிவு விலையில் இளநீர் கிடைக்கச் செய்வதாலும் குடிப்பழக்கத்தை மட்டுப்படுத்தலாம்.\nஇன்றைய சூழலில் மது விலக்கை வலியுறுத்தும் அனைத்துக் கட்சியினரும் அரசும் தத்தம் அளவில் குடிப்பழக்தகத்தை மட்டுப்படுத்துவதாலும் இல்லாமல் ஆக்குவதாலும் மதுவின் தீமைகளைக் குறைக்க இயலும்.\nஉயிரிழந்த மதுவிலக்குப் போராளி சசிபெருமாளுக்கு அஞ்சலி செலுத்தும் வகையிலாவது அரசு இவற்றில் கருத்து செலுத்த வேண்டும்.\nபிரிவுகள்: இதழுரை, இலக்குவனார் திருவள்ளுவன், கட்டுரை Tags: Ilakkuvanar Thiruvalluvan, Sasi Perumal, இலவசத் திட்டங்கள், சசிபெருமாள், மதுவிலக்கு, மதுவிலக்குப் பரப்புரைக் குழு\nஆண்களின் ஒழுக்கத்தைச் சார்ந்ததே பெண்களின் ஒழுக்கம்- இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி\nதமிழ்த்தேசிய ஞாலத் தலைவர் பிரபாகரன் நீடூழி வாழ்க\nதிரும்பி வந்த கார்த்திகை நாளே தீபாவளி – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி\nபயிர்அறிவியல் சொல் வளம் – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி\nசேரலாதன் பெருஞ்சோறு வழங்கியது பாரதப் போரிலா – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி\n ஆனால், அரசுக்கு இவற்றில் ஆர்வம் கிடையாது. இதோ, மதுவிலக்குக்காகப் போராடியவர்கள் எல்லாரையும் எதிர்காலமே சிதைந்து போகும் அளவுக்கு அடித்து நொறுக்கிச் சிறையில் தள்ளிவிட்டு, மதுவிலக்குக்காகத் தன் வாழ்நாள் முழுவதையும் காணிக்கையாக்கியவர் என்று கூறி ஒருவருக்கு ‘ஔவை விருது’ வழங்கிச் சிறப்பித்துள்ளது அரசு. பிள்ளையையும் கிள்ளி விட்டுத் தொட்டிலையும் ஆட்டுபவர்கள் பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறோம். ஆனால், பிள்ளையைக் கொன்று விட்டுத் தொட்டில் வாங்கித் தருபவர்கள் இவர்கள். உண்மையான மக்கள் நலச் சிந்தனையாளர் ஒருவர் ஆட்சிக்கு வரும் வரை இந்தக் கொடுமைகளும் இழிநிலைகளும் மாறப் போவதில்லை ஐயா\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nஉங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன\n« என்று கொண்டாடுவோம் விடுதலை நாளை\nத.இ.க.கழகம் : கணித்தமிழ் வளர்ச்சி – கலந்துரையாடல் தொகுப்பமர்வு ஒளிப்படங்கள் »\nதமிழ்நாட்டு மருகரான புதிய தலைமைச் செயலரை வரவேற்கிறோம்\nஉலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தின்அயல்நாட்டுத் தமிழர் புலம் புத்திரா பல்கலைக்கழகம் (மலேசியா)தமிழாய்வு மன்றம்தமிழ்க்கலை-பண்பாட்டுக்...\nதமிழ்ச்சொற்களை அயற்சொற்களாகக் காட்டும் அயற்சொல் அகராதி – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி\nதமிழ்ச்சொற்களை அயற்சொற்களாகக் காட்டும் அயற்சொல் அகராதி சொல்லில் என்ன இருக்கிறது எனச் சொற்களைப்...\nபயிர்அறிவியல் சொல் வளம் – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி\nபயிர்அறிவியல் சொல் வளம் தமிழில் உள்ள பெரும்பாலான சொற்கள் அறிவியல் உண்மைகளை...\n சென்றவாரம் ஞாயிற்றுக் கிழமை மின்னம்பலத்தில் தருமம் என்பது தமிழா...\n -இலக்குவனார் திருவள்ளுவன் ‘தருமம்’ என்னும் சொல்லைத் தமிழ் அல்ல எனப்...\nகீழடி – சிறப்புக் கருத்தரங்கம்\nகுவிகம் இல்லம் – அளவளாவல் : எம்.வேடியப்பன்\nதமிழ் நாடு அரசு பணியாளர்களை இந்திய அரசு தேர்ந்தெடுக்கத் த.தே.பே. கண்டனம்\nஆண்களின் ஒழுக்கத்தைச் சார்ந்ததே பெண்களின் ஒழுக்கம்- இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி\n, பி.இரியாசு அகமது, தினச்செய்தி\nஆண்களின் ஒழுக்கத்தைச் சார்ந்ததே பெண்களின் ஒழுக்கம்- இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி இல் இ.பு.ஞானப்பிரகாசன்\nதமிழ்த்தேசிய ஞாலத் தலைவர் பிரபாகரன் நீடூழி வாழ்க –\tஇலக்குவனார் திருவள்ளுவன் இல் இ.பு.ஞானப்பிரகாசன்\n – இலக்குவனார் திருவள்ளுவன் இல் இ.பு.ஞானப்பிரகாசன்\n100 புதுக்காணியில் ஏழைகளுக்கு இலவச பள்ளிக்கூடக் கனவு காணும் இளங்குமரன் இல் சிவகுருநாதன் சிபா மதுரை\nசேரலாதன் பெருஞ்சோறு வழங்கியது பாரதப் போரிலா – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி இல் இலக்குவனார் திருவள்ளுவன்\nகீழடி – சிறப்புக் கருத்தரங்கம்\nகுவிகம் இல்லம் – அளவளாவல் : எம்.வேடியப்பன்\nதமிழ் நாடு அரசு பணியாளர்களை இந்திய அரசு தேர்ந்தெடுக்கத் த.தே.பே. கண்டனம்\nஇலக்கியச் சிந்தனை 692 & குவிகம் இலக்கிய வாசல் 53\nஉலகத்தமிழ் நாள், இலக்குவனார் பிறந்த நாள், நிகழ்ச்சிப் படங்கள்\nகீழடி குறித்த காணுரை: இலக்குவனார் திருவள்ளுவன்\nஆண்களின் ஒழுக்கத்தைச் சார்ந்ததே பெண்களின் ஒழுக்கம்- இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி\n, பி.இரியாசு அகமது, தினச்செய்தி\nதெய்வம் – சந்தானம் சுதாகர்\nஉலகத் தமிழ்க் கவிஞர்களின் சங்கமம், 2019\nIlakkuvanar Thiruvalluvan Prof.Dr.S.Ilakkuvanar இலக்குவனார் திருவள்ளுவன் தமிழ் இ.பு.ஞானப்பிரகாசன் வைகை அனிசு திருவள்ளுவர் குறள்நெறி technical terms கலைச்சொல் இனப்படுகொலை கவிதை ஈழம் thirukkural சென்னை நூல் வெளியீடு தேவதானப்பட்டி மறைமலை இலக்குவனார் திருக்குறள் கருத்தரங்கம் தேனி புதுச்சேரி வைகை அனீசு செயலலிதா இலங்கை\nகீழடி – சிறப்புக் கருத்தரங்கம்\nகுவிகம் இல்லம் – அளவளாவல் : எம்.வேடியப்பன்\nதமிழ் நாடு அரசு பணியாளர்களை இந்திய அரசு தேர்ந்தெடுக்கத் த.தே.பே. கண்டனம்\nஆண்களின் ஒழுக்கத்தைச் சார்ந்ததே பெண்களின் ஒழுக்கம்- இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி\n, பி.இரியாசு அகமது, தினச்செய்தி\nஇ.பு.ஞானப்பிரகாசன் - முதன் முதலாக உங்கள் படைப்புகளில் விசுவாமித்திரர், ...\n மிகத் தாமதமாக இன்றுதான் இந்தப் பதிவைப் பார்க்...\nஇ.பு.ஞானப்பிரகாசன் - அற்புதமான, உள்ளத்தை உருக்கும் பதிவு ஐயா\nசிவகுருநாதன் சிபா மதுரை - அருமை அண்ணா வாழ்த்துகளும் பேரன்பும்...\nஇலக்குவனார் திருவள்ளுவன் - மிக்க நன்றி ஞானம். நீங்கள் குறிப்பிட்டதுபோல் பக்க...\n85 சித்தர் நூல்கள் விவரம் - பொன்னையா சாமிகள் (26)\nதமிழைத் தாங்கும் தமிழ் வழிப்பள்ளிகள் - 4 (8)\nதேசிய விண்வெளித் தொலையுணர்வு மையத்தில் தொழில்பயிலுநர் பயிற்சி (8)\nபதிப்புரிமை © 2019. அகர முதல", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540506459.47/wet/CC-MAIN-20191208044407-20191208072407-00330.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.satyamargam.com/tag/%E0%AE%85%E0%AE%AA%E0%AF%82%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE/", "date_download": "2019-12-08T06:15:16Z", "digest": "sha1:3GSCWQCZVESI6KOTKUFSYDDOPNJZWJYF", "length": 14413, "nlines": 184, "source_domain": "www.satyamargam.com", "title": "அபூசுமையா Archives - சத்தியமார்க்கம்.காம்", "raw_content": "\nரியாளுஸ் ஸாலிஹீன் – ஒலி வடிவில்\nரியாளுஸ் ஸாலிஹீன் – ஒலி வடிவில்\nஆபாசப்படம் பிடித்து பெண்கள் சீரழிப்பு – தீர்வென்ன\nபல்கலைக் கழக மாணவிகளைத் தேர்வு மதிப்பெண் பயம் காட்டியும் வேலை ஆசை காட்டியும் உயரதிகாரிகளுக்கு சப்ளை செய்த பேராசிரியை நிர்மலாதேவி விவகாரத்தில் கவர்னர் பெயர் வரை அடிபட்ட நிலையில், தற்போது பொள்ளாச்சியில் 200...\n‘மதமாற்றம்’ என்று செய்தி வெளியிடும் ஊடக தறுதலைகளுக்கு..\n'மதமாற்றத்தைத் தடுத்ததால் கேட்டரிங் ஏஜண்ட் ராமலிங்கம் படுகொலை...' என்று செய்தி வெளியிடும் ஊடக தறுதலைகளுக்கு.. *நடந்தது மதமாற்றமல்ல; மதப் பரப்புரை மட்டுமே. அது சட்டப்படியானது. இந்திய அரசியல் சாசனத்தின் 25ஆவது பிரிவு இந்தியாவிலுள்ள ஒவ்வொரு...\nசாதிவெறி, குடிசை கொளுத்தி இராமதாசு அவர்களே…\nமத நல்லிணக்கத்தைக் குலைத்து மதமோதலை ஏற்படுத்தும் விதத்திலான அறிக்கைகளை வெளியிடுவதை உடனடியாக நிறுத்திக் கொள்ளுங்கள் திருபுவனத்தில் பாமக முன்னாள் நிர்வாகி கொடூரமாக வெட்டிப் படுகொலை செய்யப்பட்டதற்குக் கடுமையான கண்டனங்களைத் தெரிவிப்போம். குற்றவாளிகள் எவராக இருந்தாலும்...\nமுஸ்லிம்களுக்கு எதிராக இந்து முன்னணி திட்டமிட்டு உருவாக்கிய ‘ஜிஹாதிகள்’ என்ற பெயரிலான பொய்ப் பிரச்சாரமடங்கிய குறும்படங்கள் பல தற்போது வலம் வருகின்றன. அதைப் பார்த்துவிட்டு, உணர்ச்சி வேகத்தில் யாரும் அதனை வாட்ஸ் அப்,...\nமாற்றத்திற்கு விதையிடும் திருவிதாங்கோடு முஸ்லிம்கள்\n பொறுமையுடன் இருங்கள்; (இன்னல்களை) சகித்துக் கொள்ளுங்கள்; (ஒருவரையொருவர்) பலப்படுத்திக் கொள்ளுங்கள்; அல்லாஹ்வுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்; (இம்மையிலும் மறுமையிலும்) நீங்கள் வெற்றியடைவீர்கள் (ஆல இம்ரான், வசனம் 200) ஈருலக வெற்றியைக் குறிகோளாகக் கொண்டிருக்கும்...\n2014 தேர்தல்: ஹிந்துத்துவாவுக்குச் சாவு மணி\nநடைபெற்றுக் கொண்டிருக்கும் 16ஆவது நாடாளுமன்றத் தேர்தலில் நரேந்திர மோடியைப் பிரதமர் வேட்பாளராக அறிவித்த பாஜக, முன்பு எப்போதும் இல்லாத அளவுக்குப் பல்லாயிரம் கோடிகள் முதலீடு செய்து மோடியை \"வளர்ச்சி நாயகனாக\" பொய்யாக சித்தரித்து ...\nஃபாஸிஸவாதிகளின் சுதந்திர தின கொண்டாட்டம்\nஇன்று 67 ஆவது சுதந்திர தினம் எப்போதும் போன்று இனிப்பு வினியோகத்துடன் பள்ளிகளில் மாணாக்கர் கொடியேற்றத்துடன் கொண்டாடி விட்டனர். சின்னத் திரைகளில், நாட்டுக்கு உழைத்த( எப்போதும் போன்று இனிப்பு வினியோகத்துடன் பள்ளிகளில் மாணாக்கர் கொடியேற்றத்துடன் கொண்டாடி விட்டனர். சின்னத் திரைகளில், நாட்டுக்கு உழைத்த() சினிமா நட்சத்திரங்களின் பேட்டி மற்றும் திரைப்படங்களுடன் வீட்டினுள் விமர்சையாக...\nஉலகில் வாழ��ம் மக்களை இரண்டு பிரிவினராகப் பிரித்து விடலாம். அவை, A) இறைவன் உண்டு (ஆன்மீகவாதிகள்) B) இறைவன் இல்லை (நாத்திகர்) இதில் நாத்திகர்களை விட்டுவிடுவோம். இறைவன் உண்டு என நம்பும் A கேட்டகரி மக்களை மேலும்...\nஎனில் நானும் தீவிரவாதி தான் – வி.ஆர். கிருஷ்ணா அய்யர்\nகேரள மாநிலத்தில் சில நாட்களுக்கு முன்பு, முஹம்மது நபி(ஸல்) அவர்களை கீழ்த்தரமாக சித்தரிக்கும் வகையில் கல்லூரி வினாத்தாள் ஒன்றில் கேள்வி வெளியாகியிருந்தது. இதனால் கோபம் கொண்டச் சிலர் விஷமத்தனமாகக் கேள்விகளைத் தயாரித்த ஆசிரியர்...\nஎம்பெருமானார் நபி(ஸல்) அவர்களை விட்டுப் பிரியாமல் அவர்களின் இறுதிவரை அருகிலேயே இருந்தத் தோழர் என்றப்பெருமைக்குரியர் நபித்தோழர் பிலால்(ரலி) ஆவார். நபி(ஸல்) அவர்களின் பிரிவுக்குப் பின்னர் அவர்களின் வாழ்க்கை முறையை அறிந்துப் பின்பற்றுவதற்கு விரும்பிய...\nசுல்தான் ஸலாஹுத்தீன் அய்யூபி, தொடர்-21\nபுனித ஈட்டி அந்தாக்கியா நகரின் பழம் பெருமைகளுள் ஒன்று புனித பீட்டருக்கு அர்ப்பணிக்கப்பட்ட நெடுமாட மண்டபம். கிறித்தவர்கள் மத்தியில் அதற்குப் புனித அந்தஸ்து உண்டு. ஜுன் 14 ஆம் நாள். அந்த மண்டபத்தின் தரையை,...\nசுல்தான் ஸலாஹுத்தீன் அய்யூபி, தொடர் – 20\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540506459.47/wet/CC-MAIN-20191208044407-20191208072407-00330.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmantram.com/vb/archive/index.php/t-19666.html?s=b2ec816e6475b5d737816e37d1c57dcd", "date_download": "2019-12-08T05:43:21Z", "digest": "sha1:NAED7HVZFJS3763MXNRW44QQXFV56DEW", "length": 9064, "nlines": 93, "source_domain": "www.tamilmantram.com", "title": "Dr. Vijay சாப்ட்வேர் இஞ்சினியரானால்... [Archive] - தமிழ் மன்றம்.காம்", "raw_content": "தமிழ் மன்றம்.காம் > மல்லி மன்றம் > படித்ததில் பிடித்தது > Dr. Vijay சாப்ட்வேர் இஞ்சினியரானால்...\nView Full Version : Dr. Vijay சாப்ட்வேர் இஞ்சினியரானால்...\nண்ணா. நான் ஒரு தடவை கோட் பண்ணா, அதை நானே ரிவியூ பண்ண மாட்டேன்ணா.\nநான் இஞ்சினியரிங் காலேஜ்ல படிச்சி சாப்ட்வேர் இஞ்சினியரானவனில்லை, டுடேரியல் காலேஜ்ல படிச்சி ஆனவன்.\nSW லைஃப் சைக்கிள் ஒரு வட்டம்டா. இன்னைக்கு நல்லா ஓடறது நாளைக்கு புட்டுக்கும், இன்னைக்கு புட்டுக்கறது நாளைக்கு நல்லா ஓடும்.\nPM : என்ன விஜய் புது மாட்யூல்ல மாட்டிக்கிட்டியா\nவி : அந்த மாட்யூல், இந்த மாட்யூல், உங்க மாட்யூல், எங்க மாட்யூல் எல்லாத்துலயும் நான் கில்லிடா.\nPM : பேசும் போது எல்லாம் கில்லியா பேசு, ஆனா கோடிங்ல மட்டும் ஜல்லியடி.\nஓட்டேரி நரி : விஜய், நம்ம பிராஜக்��் UATல புட்டுக்கிச்சி\nவிஜய் : விடு. புரடக்*ஷன்ல பாத்துக்கலாம்.\n(இதை புரியாதவங்க கில்லி படம் இன்னொரு முறை பார்க்கவும் ;) )\nநீ கோட் தேட மட்டும் தான் கூகுள் யூஸ் பண்ணுவ. நான் ஸ்பெல்லிங் செக் பண்ணவும், சினிமா விமர்சனம் தேடவும், ஹீரோயின் படம் தேடவும், வெப் சைட் தேடவும், நியூஸ் தேடவும், கேம்ஸ் தேடவும், சினிமா ரிலிஸ் தேடவும், கிரிக்கெட் இன்ஃபர்மேஷன் தேடவும், அரசியல் விஷயம் தேடவும், சினிமா டவுன்லோட் லிங் தேடவும் கூகுள் யூஸ் பண்ணுவேன்டா.\nநீ செக் பண்ணா மட்டும் தான் ப்ரோக்ராம் எர்ரர் கொடுக்குமா ஏன், நாங்க எல்லாம் செக் பண்ணா எர்ரர் கொடுக்காதா ஏன், நாங்க எல்லாம் செக் பண்ணா எர்ரர் கொடுக்காதா\nகொடுக்கும். நான் எழுதன ப்ரோக்ராம் யார் செக் பண்ணாலும் எர்ரர் கொடுக்கும்.\nஎவன் கோடிங் பண்ணா கம்ப்யூட்டர் வெடிச்சி பொறி கிளம்புறது கண்ணுக்கு தெரியுதோ அவன் தான் விஜய். நான் தான் விஜய்.\nபடித்ததை இங்கு பகிர்ந்ததற்கு..... நன்றி\nவாங்க மயூ... அதிரடியா தான் வந்திருக்கீங்க..\nநாமும் எதாவது எழுதலாம்னா எந்த வசனமும்\nநியாபகம் வரமாட்டேங்குது.. ஒன்லி சைலன்ஸ்..\nநாமும் எதாவது எழுதலாம்னா எந்த வசனமும்\nநியாபகம் வரமாட்டேங்குது.. ஒன்லி சைலன்ஸ்..\nமயூ ரொம்பத்தான் விஜயால் பாதிக்கப்பட்டிருக்கிறார் போல....\nரொம்ப அருமையாக இருந்தது மயூ.பகிர்தலுக்கு நன்றி\nஅசத்தலா இருக்கு. அந்தந்த டயலாக்கோட சாஃப்ட்வேரை இணைச்சது கலக்கல்.\nகடைசியாக் கொடுத்திருக்கீங்க பாருங்க அதைப் படிச்சதும் வெடிச்சுது சிரிப்பு..\nசின்ன சின்ன விசயங்களை ஊதி, ஊதிப் பெருசாக்கிறீங்க...\nசின்ன சின்ன விசயங்களை ஊதி, ஊதிப் பெருசாக்கிறீங்க...\nகடைசியாக் கொடுத்திருக்கீங்க பாருங்க அதைப் படிச்சதும் வெடிச்சுது சிரிப்பு..\nஓவியன் : சைலண்ட் .. ஊதி ஊதி பெரிசாக்காதிங்க...:D:D\nஓவியன் : சைலண்ட் .. ஊதி ஊதி பெரிசாக்காதிங்க...:D:D\nபப்ளிக்... பப்ளிக்..... (நன்றி சரவணா.........)\nஎல்லாரும் சேர்ந்து சைலன்சை சைரன் ஆக்குறாங்கப்பா\nமயூ ரொம்பத்தான் விஜயால் பாதிக்கப்பட்டிருக்கிறார் போல....\nவிஜ வியாதியால் பாதிக்கப்பட்டிருக்கார் என்று வரவேண்டும் :traurig001:\nஎதைப் படிச்சா வெடிச்சிக்கிட்டு அடக்கமுடியாச் சிரிப்பு பொங்குதோ..\nஅதான் பஞ்ச் - சிரிப்பு\nகடைசி வரிகளில் சிரிச்சு..சிரிச்சு..... முடியல்ல்ல்ல....\nகடைசி வரிகளில் சிரிச்சு..சிரிச்சு..... ம��டியல்ல்ல்ல....\nஅது தெரிஞ்சு என்ன பண்ணப்போறேள்.............. (சிவாஜி ஸ்டைலில் படிக்கவும்):lachen001:", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540506459.47/wet/CC-MAIN-20191208044407-20191208072407-00330.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tnpolice.news/category/%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-12-08T06:19:52Z", "digest": "sha1:LW6FKPPCB3NGMVE3GEN73DOCQMAL6ZD6", "length": 22735, "nlines": 219, "source_domain": "www.tnpolice.news", "title": " சேலம் மாவட்டம் – Tamil Nadu Police News", "raw_content": "\nஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 8, 2019\nகும்பகோணத்தில் கழிவு நீர் தேங்கி உள்ளதை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியல் போலீசார் சமரசம்\nவிபத்தில் உயிரிழந்த காவலர் குடும்பத்திற்கு 22 லட்சம் நிதியை வழங்கிய முதலமைச்சர்\nமத்திய அரசின் உயரிய விருதை பெறும் தமிழக கடலோர பாதுகாப்பு குழுமம்\nதிண்டுக்கல் காவலர் நிறைவாழ்வு பயிற்சி முகாம்கள், DSP -க்கள் துவக்கி வைப்பு\n738 சி.சி.டி.வி கேமராக்கள் மற்றும் காவலர் ஓய்வு அறையை திறந்து வைத்த சென்னை காவல் ஆணையர்\nதொடர் குற்றச் செயல்களில் ஈடுபட்ட இருவர் குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைத்த திண்டுக்கல் மாவட்ட காவல்துறையினர்\n“காவலன் செயலி”யின் பயன்கள் என்ன பதிவிறக்கம் செய்து பயன்படுத்துவது எப்படி\nகும்பகோணம். கொட்டையூரில் கிராம நிர்வாக அலுவலகத்தில் திடீர் தீவிபத்து, போலீஸார் தீவிர விசாரணை\nதிண்டுக்கலில் கஞ்சா விற்பனை செய்தால்,குண்டர் சட்டம் பாயும், SP சக்திவேல் எச்சரிக்கை\nசாலை விபத்தில் மரணம் அடைந்த காவலருக்கு வங்கி திட்டத்தால் 30 லட்சம், திருவள்ளூர் SP அரவிந்தன் IPS வழங்கினார்\nதிண்டுக்கலில் சிறுமியை திருமண ஆசைகாட்டி கடத்தி சென்ற நபர் கைது\nகாவலர் வீர வணக்க நாள் காவல் கண்காணிப்பாளர் அருண் பாலகோபாலன் தலைமையில் மரியாதை\nகாவலர் வீரவணக்க தினத்தில் காவல்துறை இயக்குநர் மற்றும் சென்னை காவல் ஆணையர் செய்த காரியம்\nகாவலர் வீரவணக்க நாள்-2019 : திருவண்ணாமலை மாவட்டம்\nதிருப்பூர் மாநகரக் காவல்துறையின் சார்பில் உயிர் நீத்தோர் நினைவேந்தல் கவாத்து கண்ணீர் அஞ்சலி\nதிருவள்ளூர் மாவட்டத்தில் வீரவணக்க நாளையொட்டி காவலர்கள் அஞ்சலி\nகாவலர் வீரவணக்க நாள்-2019 : மதுரை மாவட்டம்\nகாவலர் வீரவணக்க நாள்-2019 : வேலூர் மாவட்டம்\nகாவலர் வீரவணக்க நாள் 2019 : திண்டுக்கல் மாவட்டம்\nகாவலர் வீரவணக்க நாள் 2019 : சிவகங்கை மாவட்டம்\nஇராமநாதபுரத்தில் காவலர்களுக்கு நீர்த்தார் நினைவு தினம்\nவீரமரணம் அடைந��த காவலர்கள் நினைவாக ஆதரவற்ற மாற்றுதிறனாளி குழந்தைகளுக்கு போலீஸ் நியூஸ் பிளஸ் சார்பாக உணவு வழங்கப்பட்டது\nகாவலர் வீரவணக்க நாள் : திருநெல்வேலியில் காவலர் நினைவுத்தூணில் 21 குண்டுகள் முழங்க மரியாதை\n52 வயதில் புற்றுநோயை வென்று பதக்கம் வென்ற சேலம் காவலருக்கு, காவல் ஆணையர் பாராட்டு\nAdmin 2 வாரங்கள் ago\nசேலம்: மாநில அளவிலான தமிழ்நாடு மாஸ்டர் தடகள விளையாட்டு போட்டியில் காவல்துறை சார்பில்¸சேலம் மாநகர அனைத்து மகளிர் காவல் நிலைய பெண் தலைமை காவலர் திருமதி.வனிதா என்பவர் சங்கிலி குண்டு எறிதலில் மூன்றாம் இடமும்¸ மும்முறை தாண்டுதல் போட்டியில் இரண்டாமிடமும் பிடித்தார். இவர் கடந்த ஆண்டு புற்றுநோயால் பாதிக்கப்பட்டு, தற்போது விளையாட்டு போட்டிகளில் பங்குபெற்று வருகிறார். மேலும் சேலம் மாநகர, தெற்கு போக்குவரத்து தலைமை காவலர் திரு.டோமினிக் சாவியோ என்பவர் சங்கிலி […]\nயார் கேட்டாலும் சொல்ல வேண்டாம், சேலம் காவல்துறையினர் எச்சரிக்கை\nAdmin 3 வாரங்கள் ago\nசேலம் : தற்பொழுது ஆன்லைன் மோசடி கும்பல் பொதுமக்களை தொடர்பு கொண்டு “நாங்கள் வங்கியில் இருந்து பேசுகிறோம்” என்று கூறி தங்களது ஏடிஎம் பின் நம்பர், அக்கவுன்ட் நம்பர் போன்றவற்றை கேட்கிறார்கள், நமது வங்கிக் கணக்கு தகவல்களை கூறுவதன் மூலம் நொடிப்பொழுதில் நமது வங்கி கணக்கில் உள்ள பணம் அவர்களது வங்கி கணக்கிற்கு சென்று விடும். இது போன்று வங்கியில் இருந்து பேசுகிறோம் என்று கூறி வங்கி கணக்கு சம்பந்தமான தகவல்களை […]\nஉயரத்தை அதிகரிக்க இளைஞர் செய்த செயலால், தேர்வு மைதானத்தில் இருந்து வெளியேற்றம்\nAdmin 4 வாரங்கள் ago\nசேலம்: சேலம் மாவட்டத்தில் உள்ள ஆயுதப்படை மைதானத்தில் இரண்டாம் நிலை காவல் துறை அதிகாரிகளுக்கு உடற்தகுதி தேர்வு நடைபெற்று வருகிறது. இந்தத் தேர்வானது கடந்த 3 நாட்களாக நடைபெற்று வருகிறது. இந்த தேர்வில் பங்கேற்பதற்காக 400க்கும் மேற்பட்டவர்கள் சேலம் மாவட்டத்திற்கு சென்றிருந்தனர். இந்நிலையில் நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டை என்னும் இடத்தை சேர்ந்த தயாநிதி என்ற ஒரு இளைஞரும் இந்தத் தேர்வில் பங்கேற்று இருந்தார். தயாநிதிக்கு உயரம் அளவிடும் தேர்வு நடை பெற்றபோது […]\nகொலை குற்றவாளிகளை விரைந்து கைது செய்த காவல் ஆளிநர்களுக்கு சேலம் காவல் ஆணையாளர் பாராட்டு\nசேலம்: சேலம் மாநகரம் செவ்வாபேட்டை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட குகை கருங்கல்பட்டி பகுதியைச் சேர்ந்த கார்த்திக் மற்றும் கொலைக் குற்றவாளிகள் 1.காமராஜ், 2.பிரேம், 3.பிரசாந்த், 4.வெள்ளைமணி, 5.ரமேஷ் 6.மணிவசகம் ஆகியோருக்கும் இடையே ஏரியாவில் யாருக்கு பலம் அதிகம் என்ற மோதலில் கார்த்திக் என்பவர் கொலை செய்யப்பட்டதாக கிடைத்த தகவலின் பேரில் சேலம் மாநகர காவல் துறையினர் விரைவாக செயல்பட்டு மேற்படி எதிரிகளை உடனடியாக கைது செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தனர். […]\nசேலம் மத்திய சிறையில் பிரட் தயாரித்து விற்பனை செய்யும் கைதிகள்\nAdmin 2 மாதங்கள் ago\nசிறைக் கைதிகளை கொண்டு தொடங்கப்பட்டுள்ள பிரட் தயாரித்து விற்பனை செய்வது, பொதுமக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. சிறை கைதிகளுக்கு மறுவாழ்வு ஏற்படுத்தித்தரும் முயற்சியாக சேலம் மத்திய சிறையில் பிரட் தயாரிக்கும் சிறிய அளவிலான தொழிற்சாலை நிறுவப்பட்டுஇ அங்கு கைதிகள் தயாரிக்கும் பிரட்டுகள், சிறைக்கு வெளியில் உள்ள கடையில் விற்கப்பட்டுவருகிறது. மேலும் 2 டன் பிரெட்டுகளை சேலம் அரசு மருத்துவமனைக்கு மாதந்தோறும் வழங்க சிறைத்துறை நிர்வாகம் முடிவுசெய்துள்ளது. அந்த வகையில் பன் […]\nசேலம் மாநகர காவல் ஆணையாளர் கே. சங்கர் தலைமையில் வீரவணக்க நாள்\nசேலம் : காவல்துறையின் வீரவணக்க நாள் நேற்று இந்தியா முழுவதும் அனுசரிக்கப்பட்டது. இந்த நாளில் ராணுவம், காவல்துறை உள்ளிட்ட அனைத்து பாதுகாப்பு துறைகளிலும் பணியின்போது உயிரிழந்த காவலர்களுக்கு மரியாதைசெலுத்தும் நிகழ்வுகள் நடத்தப்பட்டு வருகின்றது. நேற்று சேலத்தில் தமிழகம் முழுவதும் வீர மரணமடைந்த 414 வீரர்களுக்கு சேலம் மாநகர ஆயுதப்படை கவாத்து மைதானத்தில் 126 குண்டுகள் முழங்க மலர் வளையம் வைத்து நினைவஞ்சலி செலுத்தப்பட்டது. சேலம் மாநகர காவல் ஆணையாளர் கே. சங்கர், […]\nகாவலர் தினம் - செய்திகள்\nசேலம் மாவட்டத்தில் போலீஸ் நியூஸ் பிளஸ் மின் இதழ் சார்பாக காவலர்கள் தின விழா\nAdmin 2 வருடங்கள் ago\nசேலம்: சேலம் மாவட்டத்தில் அனைத்து காவல் நிலையங்களிலும் போலீஸ் நியூஸ் பிளஸ் மின் இதழ் சார்பில் காவலர்கள் தின விழா கொண்டாடப்பட்டது. அதனை முன்னிட்டு காவல்துறை ஆணையர் திரு.சங்கர் மற்றும் ஆய்வாளர்களுக்கு போலீஸ் நியூஸ் பிளஸ் மின் இதழ் சேலம் மாவட்ட தலைவர் ஆகியோர் நேரில் சென்று அதிகாரிகள் மற்றும் காவல்துறையினர் அனைவருக்கும் இனிப்புகள் வழங்கி போலீஸ் நியூஸ் பிளஸ் மின் இதழின் தலைமை ஆசிரியர் திரு.அ.சார்லஸ் அவர்கள் சார்பில் காவலர் […]\nகாவலர் தினம் – செய்திகள்\nமாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர்கள் (903)\nபிரண்ட்ஸ் ஆப் போலீஸ்(FOP) – பிரதீப் V. பிலீப், IPS அவர்களுக்கு 2 ஸ்கோச் விருதுகள் அறிவிப்பு (540)\nகும்பகோணத்தில் கழிவு நீர் தேங்கி உள்ளதை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியல் போலீசார் சமரசம்\n13 மணி நேரங்கள் ago\n14 மணி நேரங்கள் ago\nவிபத்தில் உயிரிழந்த காவலர் குடும்பத்திற்கு 22 லட்சம் நிதியை வழங்கிய முதலமைச்சர்\n14 மணி நேரங்கள் ago\nமத்திய அரசின் உயரிய விருதை பெறும் தமிழக கடலோர பாதுகாப்பு குழுமம்\n14 மணி நேரங்கள் ago\nதிண்டுக்கல் காவலர் நிறைவாழ்வு பயிற்சி முகாம்கள், DSP -க்கள் துவக்கி வைப்பு\n15 மணி நேரங்கள் ago\nபோலீஸ் நியூஸ் + ஆசிரியர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540506459.47/wet/CC-MAIN-20191208044407-20191208072407-00330.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://muckanamalaipatti.blogspot.com/2018/08/8-august-23-2018.html", "date_download": "2019-12-08T06:08:35Z", "digest": "sha1:PDIOATTY26LKL5E5I7K7NMEIMRBJNWUB", "length": 22164, "nlines": 269, "source_domain": "muckanamalaipatti.blogspot.com", "title": "திருச்சி முக்கொம்பு மேலணையில் 8 மதகுகள் உடைந்தன: அச்சத்தில் கரையோர மக்கள்! August 23, 2018 - Muckanamalaipatti - Events", "raw_content": "\nHome » »Unlabelled » திருச்சி முக்கொம்பு மேலணையில் 8 மதகுகள் உடைந்தன: அச்சத்தில் கரையோர மக்கள்\nவியாழன், 23 ஆகஸ்ட், 2018\nதிருச்சி முக்கொம்பு மேலணையில் 8 மதகுகள் உடைந்தன: அச்சத்தில் கரையோர மக்கள்\nதிருச்சி முக்கொம்பு மேலணையில் 8 மதகுகள் உடைந்தன. மதகுகள் உடைந்து தண்ணீர் வெளியேறுவதால், கரையோர மக்கள் அச்சமடைந்துள்ளனர்.\nகொள்ளிடம் அணையில் மொத்தம் உள்ள 45 மதகுகளில் தற்போது 8 மதகுகள் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டன. அணையின் 8 மதகுகள் உடைந்து அதன் வழியாக தண்ணீர் வெளியேறி வருவதை அடுத்து, கொள்ளிடம் ஆற்றின் கரையோரங்களில் வசித்து வரும் மக்கள் பாதுகாப்பாக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.\nமுக்கொம்பு மேலணை 1836ம் ஆண்டு ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் கட்டப்பட்டது. ஒரே நேரத்தில், அடுத்தடுத்து, 8 மதகுகள் உடைந்ததால், விநாடிக்கு 40 ஆயிரம் கனஅடி நீர் வெளியேறி வருவதாக கூறப்படுகிறது. அணையின் 8 மதகுகள் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டதை அடுத்து திருச்சி ஆட்சியர் ராசாமணி, அங்கு ஆய்வு செய்தார்.\nஆய்வுக்கு���் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மதகுகள் உடைந்திருந்தாலும் நீர் திறப்பு குறைவு என்பதால் கொள்ளிடம் ஆற்று கரையோர மக்களுக்கு எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை என்றார். உடைந்த பாலம் 182 ஆண்டுகள் பழமையானது என குறிப்பிட்ட ஆட்சியர், இன்று மீண்டும் ஆய்வு செய்யப்பட்டு, மறு சீரமைப்பு பணி குறித்து முடிவு செய்யப்படும் என்று தெரிவித்தார்.\nபுதிய இடுகை பழைய இடுகைகள்\nதவறாக புரிய படும் இஸ்லாம்\nநாட்டுக் கோழி வளர்ப்பு Muttai Koli ...\nIPC - INDIAN PENAL CODE 1860 SECTION 100(2)... \"இந்திய தண்டனை சட்டம் 1860 \" பிரிவு 100(2) ‘‘ஒருவரின் செயலால், நமக்கு கொடுங்...\nபாக்கு மட்டை தட்டு தொழில்\nPakku Mattai Plate Making Machine Price Tholil - பாக்கு மட்டை தட்டு இயந்திரம் தயாரிப்பு இ து பாஸ்ட் புட்...\nஇஸ்லாமிய பிரதிநிதிகளுடன் பாஜக, RSS அமைப்பினர் ஆலோசனை..\nஅயோத்தி வழக்கில் தீர்ப்பு வெளியாக உள்ளதையொட்டி இஸ்லாமிய பிரதிநிதிகளுடன் பாஜக, ஆர்.எஸ்.எஸ் அமைப்பினர் ஆலோசனை நடத்தினர். அயோத்தி...\nமனநோயாக மாறிவரும் ஆன்லைன் ஷாப்பிங்\nகடைகளுக்கு சென்று நமக்கு தேவையான பொருட்களை அலைந்து திரிந்து வாங்குவதற்கு பதிலாக ஆன்லைனில் ஷாப்பிங் செய்வது எளிதான ஒன்றாக மக்களால் பா...\nபாபர் மசூதி வழக்கு உச்சநீதி மன்ற தீர்ப்பு() - பத்திரிக்கையாளர் சந்திப்பு 10-11-2019\nதமிழகத்தில் 1600 கோடி ரூபாயை முதலீடு செய்கிறது ஜெர்மனி\nஜெர்மனி - இந்தியா கூட்டு திட்டத்தின் கீழ் தமிழகத்தில் பேருந்து துறையை சீரமைக்க 1,600 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படும் என ஜெர்மன...\nவிருப்ப ஓய்வு திட்டத்தை அறிவித்தது BSNL...\nநிதி நெருக்கடியில் சிக்கியுள்ள பிஎஸ்என்எல் மற்றும் எம்டிஎன்எல் நிறுவனங்கள் ஊழியர்களுக்கான விருப்ப ஓய்வு திட்டத்தை அறிவித்துள்ளன. ...\n​திமுக தொண்டர்களை தன் பக்கம் ஈர்க்க அதிமுகவினர் மீ...\n​ திமுக தலைவர் கருணாநிதியின் மகன் அழகிரியின் அரசிய...\nவார்டு மறுவரையறை பணிகள் நிறைவடையாமல் உள்ளாட்சித் த...\nJNU முன்னாள் மாணவர் சங்க நிர்வாகி உமர்காலித்தை குற...\nஸ்டெர்லைட் ஆலையில் நிர்வாகப் பணிகளை மேற்கொள்ள பசும...\n​உங்கள் குழந்தைகள் அதிக நேரம் செல்போன் பயன்படுத்து...\n​72 ஆண்டு கால சுதந்திர இந்திய வரலாற்றில் நமது அரசு...\nதிமுக ஆட்சி மலர அனைவரும் ஒன்றுபட்டு உழைக்க வேண்டும...\nமக்களுக்காக சென்னை உயர்நீதிமன்றம் வேதனை தெரிவித்து...\nநாட்டின் 72வது சுத���்திர தினம் இன்று\nமலை சார்ந்த பகுதிகளில் கன மழை முதல் அதிகன மழை பெய்...\nதிருமுருகன் காந்திக்கு இடைக்கால ஜாமின் கிடைக்குமா\nதூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம்: சென்னை உயர்...\nஐயா காமராசர் இல்லத்தில் வருமான வரி துறை சோதனை செய்...\n​ராகுல் காந்தியின் பாதுகாப்பு விவகாரம்: மத்திய, மா...\nபோக்குவரத்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கு...\nமுன்னாள் பிரதமர் வாஜ்பாய் காலமானார்\nகேரள வெள்ளத்தால் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை சீரமைக்க ...\n​காவிரி ஆற்றில் தண்ணீர் கரைபுரண்டு ஓடினாலும் வறண்ட...\n​அரசு மருத்துவமனையின் அலட்சியத்தால் இளைஞர் உயிரிழந...\n​தென் மேற்குப் பருவமழை தீவிரமடைந்ததால் மக்களின் இய...\n​உதகை: பலத்த காற்றுடன் பெய்து வரும் கனமழையால் முரி...\nதாய் சேய் நல சேவையில் சிறப்பாக பணியாற்றியவர்களுக்க...\nகேரளாவில் கனமழைக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 324 ஆ...\n​இடிந்து விழும் நிலையில் உள்ள திருச்சி கொள்ளிடம் ப...\nபாகிஸ்தான் பிரதமராக பதவியேற்றார் இம்ரான் கான்\n​தமிழகத்தில் வெள்ளம் பாதித்த பகுதிகளை நாளை பார்வைய...\n​மேட்டூர் அணையிலிருந்து 1 லட்சத்து 90 ஆயிரம் கன அட...\nகேரளாவின் பேரழிவு வரலாற்றை திருத்தி எழுதும் 2018\nவைகை ஆற்றின் கரையோர பகுதி மக்களுக்கு 2ஆம் கட்ட வெள...\n​தமிழகத்தின் மேற்குத்தொடர்ச்சி மலையோர மாவட்டங்களில...\nகடலூரில் வெள்ள நீரில் மூழ்கிய கிராமங்கள்\nமேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் மழை பொய்த்ததால் வற...\n​மழை வெள்ளத்தில் சிக்கி தவித்து வந்த கேரள மக்களை ப...\nஇரவு 9 மணிக்கு மேல் இனி ஏடிஎம்களில் பணம் நிரப்பப்ப...\nகேரளாவில் வெள்ளம் பாதித்த பகுதிகளில் எஸ்டிபிஐ கட்ச...\nவெள்ளையர்களுக்கு எதிராக பொங்கியெழுந்த தலைவர்களும்...\nSaudi Arabia -கேரளத்துக்கு உடனடி உதவித் தொகை\n22 08 2018 ஈகை திருநாள் தொழுகை\n12 நாட்களுக்குப் பின் இயல்பு நிலைக்குத் திரும்புகி...\nசென்னை ஹோட்டல்கள் சங்கம் அதிரடி அறிவிப்பு August ...\nகேரள மாநிலத்துக்கு ரூ.700 கோடி நிவாரண உதவி வழங்கிய...\nகட்டாய ஹெல்மெட் சட்டத்தை முழுமையாக அமல்படுத்தாதது ...\n20 நாட்களில் 87 ஆண்டுகளில் இல்லாத மழை; இயல்பு நிலை...\nமத வெறிப்பிடத்தவருக்கு இந்த பாதிப்பு\n​கண்களை பாதுகாக்க நீங்கள் தினமும் செய்யவேண்டியவை\nஇயல்பு நிலைக்கு திரும்பும் கேரளம்\nநீட் தேர்வு : சில முக்கிய தகவல்களை வெளியிட்டுள்ள ம...\n​ஒரே ஆண்டில் 3வது முறையாக நிரம்பியது மேட்டூர் அணைய...\nஅதிநவீன கவுசர் போர் விமானத்தை சோதனை செய்த ஈரான்: அ...\nபெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு 23 08 2018\n​சிலை கடத்தல் வழக்கு: தமிழக அரசுக்கு சென்னை உயர்நீ...\nதிருச்சி முக்கொம்பு மேலணையில் 8 மதகுகள் உடைந்தன: அ...\nமீண்டெழுகிறது கடவுளின் தேசம் : முகாம்களில் தங்கியி...\n​ரஃபேல் ஒப்பந்தம் குறித்து தவறாக வழிநடத்தினால் மான...\nமுக்கொம்பு மேலணையில் 110 மீட்டர் நீளத்திற்கு தற்கா...\nமுதல்வருக்கு எதிரான திமுகவின் புகார் குறித்து பதில...\nஸ்மார்ட்போன் பயன்படுத்துவதால் ஏற்படும் ஆபத்துக்கள்...\n​5 ஆண்டுகளில் ஆஸ்திரேலியாவிற்கு கிடைத்துள்ள 5வது ப...\nசெல்போன் பேட்டரி அதிக நேரம் நீடிக்க வேண்டுமா\n​எங்கள் மாநிலத்திற்கு உதவ ஐக்கிய அரபு அமீரகம் முன்...\nகடைமடைக்கு நீர் வராமல் போனதற்கு முறையாக தூர் வாராத...\nபின் இருக்கையில் பயணிப்பவரும் ஹெல்மெட் அணிவது கட்ட...\nமு.க. ஸ்டாலின் அரசியலில் கடந்து வந்த பாதை\n​திமுகவின் 2வது தலைவராக பொறுப்பேற்க உள்ளார் மு.க.ஸ...\nஐக்கிய அரபு தொழிலதிபர், #ஹுசைன் கேரள வெள்ளத்திற்க...\nஇவா் யாரென்று தெரிகிறதா தற்போதைய போப்பாண்டவருக்கு ...\nதமிழகத்தில் 69 சதவீத இட ஒதுக்கீட்டு முறைக்கு எதிரா...\nஎன்னை திமுகவில் இணைக்காவிட்டால் பின் விளைவுகளை சந்...\nபசுமை குடில் மூலம் காய்கறி சாகுபடியில் அசத்தும் பொ...\nகேரளா வெள்ளப்பாதிப்பு எதிரொலி: பாசிப்பயறு விலை ரூ....\n​விபச்சாரத்திற்கு தள்ளப்படும் அகதிகள் முகாமில் தங்...\nபுதுச்சேரி கடற்கரையில் உருவாக்கப்படும் செயற்கை மணற...\n​டெல்லி தலைமை தேர்தல் ஆணையத்தில் அனைத்துக் கட்சி க...\n​ட்விட்டரில் இந்திய ட்ரெண்டிங்கில் முதலிடத்தில் இர...\n​வெள்ள பாதிப்பில் இருந்து உங்கள் காரை பாதுகாக்கும்...\nகருணாநிதி மீதான 13 அவதூறு வழக்குகளை ரத்து செய்யக் ...\nதிமுக தலைவராக இன்று பொறுப்பேற்கிறார் மு.க.ஸ்டாலின்...\nமேட்டூர் அணைக்கு நீர் வரத்து குறைந்தது; 16-கண் உபர...\nகல்லூரி மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்த விவகாரத்தில...\nமனித உரிமைச் செயல்பாட்டாளர்கள் கைதுக்கு தேசிய மனித...\nஆசிய விளையாட்டுப் போட்டி: குழு வில்வித்தையில் அசத்...\nஆசிய விளையாட்டுப் போட்டி - 11 தங்கம், 20 வெள்ளிகளு...\n​மதுரை மாவட்டத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள தொட்டிப...\nவருமான வரி தாக்கல் செய்வதற்கான ��ால அவகாசம் இன்றுடன...\nசமூக வலைதள பதிவால் சிங்கப்பூரில் வேலை இழந்த இந்திய...\n500 ரூபாய் மற்றும் 2000 ரூபாய் கள்ள நோட்டுக்களின் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540506459.47/wet/CC-MAIN-20191208044407-20191208072407-00330.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/international/vitoria-tamil-association-conducts-moi-virundhu-fundraising-287223.html", "date_download": "2019-12-08T05:18:01Z", "digest": "sha1:W72R2XODEWG4ANQK4PPE72HTFIA75DPV", "length": 17592, "nlines": 208, "source_domain": "tamil.oneindia.com", "title": "விக்டோரியா தமிழ்ச்சங்கங்கள் அசத்தல்.. தமிழக விவசாயிகளுக்காக மெல்பர்னில் 'மொய்விருந்து'! | Vitoria Tamil association conducts Moi Virundhu for fundraising Tamil farmers - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் ரஜினிகாந்த் ஹைதராபாத் என்கவுண்டர் ப சிதம்பரம் 2020 புத்தாண்டு பலன்கள் உள்ளாட்சி தேர்தல்\nடெல்லி தீ விபத்து- 32 பேர் பலி\nநான் பேசுவது எந்த நாட்டுக்கு நல்லது அல்ல ராகவா லாரன்ஸூக்கு சீமான் கேள்வி\nடெல்லியில் பயங்கர தீ விபத்து- 43 பேர் பலி- 50க்கும் மேற்பட்டோர் படுகாயம்\nஎன்சிபியின் 54 எம்.எல்.ஏக்களும் ஆதரவு தருவார்கள் என அஜித் பவார் உறுதியளித்திருந்தார்... பட்னாவிஸ்\nநிர்பயா வழக்கில் குற்றவாளிகளை தூக்கிலிட தயார்.. ஊதியம் வேண்டாம்: தமிழக காவலர் சுபாஷ் சீனிவாசன்\nமத்திய அரசின் குடியுரிமை சட்ட திருத்த மசோதாவுக்கு சிவசேனா ஆதரவு\nஎன் மீது வைத்த நம்பிக்கை வீண் போகாது.. தர்பார் ஆடியோ விழாவில் ரஜினிகாந்த்.. தமிழக அரசுக்கும் நன்றி\nAutomobiles 2.09 கோடி ரூபாய் அபராதம்... அதிரடி காட்டும் கோவை போலீஸ்... எதற்காக தெரியுமா\nTechnology 8ஜிபி ரேம் உடன் களமிறங்கும் அட்டகாசமான விவோ U20.\nSports டாப் 4இல் இடம் பெறுமா கோவா ஹைதராபாத் அணிக்கு எதிரான பரபர போட்டி\nLifestyle இந்த வாரம் இந்த 3 ராசிக்காரங்களுக்கு அதிர்ஷ்ட தேவதையோட ஆசி கிடைக்கும்..\nMovies அவமதிக்கப்பட்ட இடத்தில் வெளிநாட்டு காரில் சென்று சிகரெட் பற்ற வைத்தேன்.. அதிர வைத்த ரஜினி\nFinance சீனாவுக்கு கடன் கொடுக்காதீங்கய்யா.. கத்திச் சொன்ன டொனால்ட் ட்ரம்ப்..\nEducation திருவள்ளுவர் பல்கலையில் பேராசிரியர் வேலை\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nவிக்டோரியா தமிழ்ச்சங்கங்கள் அசத்தல்.. தமிழக விவசாயிகளுக்காக மெல்பர்னில் மொய்விருந்து\nவிக்டோரியா: தமிழக விவசாயிகளுக்கான மெல்பர்னில் உள்ள தமிழ்ச்சங்கங்கள் மொய்விருந்துக்கு ஏற்பாடு செய்துள்ளன. இந்த மொய் வி��ுந்து நிகழ்ச்சி வரும் ஜூலை மாதம் 15ஆம் தேதி நடைபெறவுள்ளது.\nதமிழகத்தில் பருவ மழை பொய்த்துப்போனதால் கடந்த 140 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு கடுமையான வறட்சி ஏற்பட்டுள்ளது. இதனால் நீரின்றி விளைநிலங்கள் காய்ந்து சருகாயி போனது.\nஇதனால் வங்கி அதிகாரிகளுக்கு பதில் சொல்ல முடியாமலும் கடனை திரும்ப செலுத்த முடியாமலும் 600க்கும் மேற்பட்ட விவசாயிகள் தற்கொலை செய்துகொண்டனர்.\nஇந்நிலையில் தமிழக விவசாயிகள் படும் துயரத்திற்கு உதவ விக்டோரியா நகரில் உள்ள தமிழ்ச்சங்கங்கள் முன்வந்துள்ளன. இதுவரை தமிழகத்தில் உயிரிழந்த சில விவசாயிகளின் குடும்பத்திற்கு வாழ்வாதாரமாக ஆடுகளை வாங்கிக்கொடுத்து அவர்கள் உதவியுள்ளனர்.\nமேலும் தற்கொலை செய்துகொண்ட விவசாயிகளின் குழந்தைகளின் கல்விச் செலவுக்கும் அவர்கள் உதவி வருகின்றனர். நாகை மாவட்டம் ஆழியூர் பஞ்சாயத்தில் ஐந்தரை கிலோ மீட்டர் தூரத்துக்கு பாசன வாய்க்காலை அவர்கள் தூர் வாரி வருகின்றனர்.\nஇதன்மூலம் 700 குடும்பங்கள் பயன்பெறும் என அவர்கள் கூறியுள்ளனர். இதற்கான நிதியை கிரிக்கெட் போட்டிகள் மற்றும் வாக்கத்தான் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடத்தி திரட்டுவதாகவும் அவர்கள் கூறியுள்ளனர்.\nஇந்நிலையில் மேலும் பல விவசாயிகளுக்கு உதவும் வகையில் தென்னிந்தியாவில் புகழ்பெற்ற மொய்விருந்து நிகழ்ச்சியை நடத்த விக்டோரியா தமிழ்ச்சங்கள் முடிவு செய்துள்ளன. வரும் ஜூலை மாதம் 15ஆம் தேதி விக்டோரியா நகரில் இந்த மொய் விருந்து நிகழ்ச்சி நடைபெறுகிறது.\nஇந்நிகழ்ச்சியில் 2 மணி நேர பொழுது போக்கு நிகழ்ச்சியும் தென்னிந்திய ஸ்டைல் பாரம்பரிய இரவு உணவு விருந்தும் அளிக்கப்படும் என தெரிவக்கப்பட்டுள்ளது. இதற்கான டிக்கெட்டுகள் வேகமாக விற்பனையாகி வருவதாக நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர். இதுவரை 94 சதவீத டிக்கெட்டுகள் விற்பனை ஆகிவிட்டதாகவும் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் கூறியுள்ளனர்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nகாஷ்மீர் நடவடிக்கை.. ஜனநாயக விரோதமானது.. பெரியார் பழமொழியை எடுத்துக்காட்டி விஜய் சேதுபதி அசத்தல்\nஇலங்கை மனித வெடிகுண்டுகளுடன் தொடர்பு: ஆஸ்திரேலியாவில் ஒருவர் கைது\nவிமானத்தில் வழங்கப்பட்ட உணவில் ‘மனித பல்’.. விமானப் பயணிகள் அதிர்ச்சி.. விசாரணைக்கு உத்தரவு\nமக்களை துரத்தி துரத்தி மூர்க்கமாக கத்தியால் குத்திய நபர்.. ஒருவர் பலி.. ஆஸ்திரேலியாவில் பரபரப்பு\nலய இசையில் லயித்த மெல்பர்ன்\nஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகர வணிக வளாகத்தில் நொறுங்கி விழுந்த விமானம்.. 5 பேர் பலி\nசிக்கலில் ஆஸ்திரேலியா-அமெரிக்கா அகதிகள் ஒப்பந்தம்: இலங்கை தமிழ் அகதிகளும் பாதிப்பு\nஆஸ்திரேலியாவில் இந்தியர் மீது கொலை வெறித் தாக்குதல்\nவெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கடலூர் மக்களுக்கு உதவும் மெல்போர்ன் தமிழ் அமைப்புகள்\nஎன்ஜின் கோளாறு: 300 பயணிகளுடன் மலேசியா ஏர்லைன்ஸ் விமானம் ஆஸி.யில் அவசரமாக தரையிறக்கம்\nமூன்று புதிய ஐ-போன்களை வெளியிட உள்ளதா ஆப்பிள் நிறுவனம் - ஆஸ்திரேலிய இணையதளம் தகவல்\nமெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் மோடிக்கு சிறப்பான வரவேற்பு- விருந்து\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540506459.47/wet/CC-MAIN-20191208044407-20191208072407-00330.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nhm.in/shop/product.php?productid=32586", "date_download": "2019-12-08T04:47:24Z", "digest": "sha1:XSUFECGCICEBTWZBORY44HEY2HEBBK3J", "length": 5374, "nlines": 127, "source_domain": "www.nhm.in", "title": "ஜோதிடம்", "raw_content": "Home :: ஜோதிடம் :: காலச்சக்கர திசை\n* புத்தகம் 6-7 நாள்களில் அனுப்பி வைக்கப்படும்\n* புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.\nகாலச்சக்கர திசை, புலிப்பாணி தாசன், கற்பகம்\nஇந்தப் புத்தகத்தை போன் மூலம் ஆர்டர் செய்ய: டயல் ஃபார் புக்ஸ் - 044-49595818\nஇதை வாங்கியவர்கள் வாங்கிய மற்ற புத்தகங்கள்\nஅன்றில் பறவைகள் 105 சுவையான சூப் வகைகள் உலகச் செய்திகள் உங்கள் கையில்\nபக்தி மணம் கமழும் 50 ஆலயங்களின் வரலாறு ( தொகுதி-1) கண்ணன் வந்தான் வைஷ்ணவ ஸ்தோத்ரம்\nஐன்ஸ்டைன் கந்தபுராணக் கதைகள் விளையாட்டு விஞ்ஞானம்\nஅகில இந்திய மில் கவுன்சில்\nஅச்சுப் புத்தகங்கள் (Print Books)\nதளத்தில் இல்லாத நூல்களை ஆர்டர் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540506459.47/wet/CC-MAIN-20191208044407-20191208072407-00330.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/dnews/80443/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%95%E0%AE%B2%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88", "date_download": "2019-12-08T05:27:20Z", "digest": "sha1:ICOS7YBXMSALHYJTW623ARP42A74AVR3", "length": 7708, "nlines": 71, "source_domain": "www.polimernews.com", "title": "பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியாரின் பெரியார் உருவப்படத்திற்கு முதலமைச்சர் மரியாத��� - Polimer News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியாரின் பெரியார் உருவப்படத்திற்கு முதலமைச்சர் மரியாதை", "raw_content": "\nவர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி English\nடெல்லியில் பயங்கரத் தீ விபத்து - உறங்கியவாறே உயிரிழந்த பரிதாபம்\nதெற்காசிய பளுதூக்கும் போட்டி - தமிழக வீராங்கனை அனுராதாவுக...\nகலைநயத்துடன் கல்வி கற்பிக்கும் ஆசிரியர்.. விடுப்பின்றி வர...\nபிரியாணிக்கு.. வெங்காயம் திருடியவர் கைது..\nசென்னை, தூத்துக்குடி, காரைக்காலில் நள்ளிரவில் பரவலாக மழை\nபகுத்தறிவு பகலவன் தந்தை பெரியாரின் பெரியார் உருவப்படத்திற்கு முதலமைச்சர் மரியாதை\nதந்தை பெரியாரின் 141ஆவது பிறந்தநாளை முன்னிட்டு, அவரது உருவப்படத்திற்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மலர்தூவி மரியாதை செலுத்தினார்.\nமானமும் அறிவும் மனிதருக்கு அழகு என்று போதித்து, தமிழ்ச் சமூகத்தின் உயர்வுக்காக தமது வாழ்நாள் இறுதி வரை அயராது உழைத்தவர் தந்தை பெரியார். அதனால்தான், \"தொண்டு செய்து பழுத்த பழம், தூய தாடி மார்பில் விழும், மனக்குகையில் சிறுத்தையில் எழும், மண்டைச் சுரப்பை உலகு தொழும்\" என தந்தை பெரியாருக்கு புகழாரம் சூட்டினார் பாவேந்தர். பகுத்தறிவு பகலவன் என்று தமிழ் கூறும் நல்லுலகம் அவரைப் போற்றுகிறது. 1879ஆம் ஆண்டு செப்டம்பர் 17ஆம் தேதி பிறந்த தந்தை பெரியாரின்\n141ஆவது பிறந்தநாள் விழா இன்று கொண்டாடப்படுகிறது.\nஇதை முன்னிட்டு, சென்னை அண்ணா மேம்பாலம் அருகே, பெரியார் சிலைக்கு கீழே அலங்கரித்து வைக்கப்பட்ட புகைப்படத்திற்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மலர்தூவி மரியாதை செலுத்தினார். துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்களும் பெரியார் உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர்.\n“காவலன்” செயலியை உபயோகிப்பது எப்படி..\nதமிழகத்திற்கு 500 டன் வெங்காயத்தை மத்திய அரசு ஒதுக்கீடு செய்ய உள்ளது - அமைச்சர் செல்லூர் ராஜூ\nதமிழக சுகாதாரத்துறை வளர்ச்சிக்கு உலக வங்கி 2,900 கோடி ரூபாய் நிதி உதவி - அமைச்சர் விஜயபாஸ்கர்\nவேகமாக நிரம்பும் வைகை அணை - மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை\nகேங்மேன் பணி நியமனத்தில் முறைகேடுகளுக்கு வாய்ப்பில்லை - அமைச்சர் தங்கமணி\nதமிழகம், புதுவையில் ஒரு சில இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு\nபரங்கிப்பேட்டையில் கடலில் இருந்து கரையொதுங்கிய கண்டெய்னரின் உடைந்த பாகம்\n3 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு..\nகலைநயத்துடன் கல்வி கற்பிக்கும் ஆசிரியர்.. விடுப்பின்றி வரும் மாணவர்கள்..\nபிரியாணிக்கு.. வெங்காயம் திருடியவர் கைது..\nசமூக வலைதள வதந்தியால் பறிபோன உயிர்.. ஆக்சிஸ் வங்கி ஊழியர்...\nமகளிரின் பாதுகாவலன் காவலன் செயலி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540506459.47/wet/CC-MAIN-20191208044407-20191208072407-00330.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/article/18730", "date_download": "2019-12-08T06:42:34Z", "digest": "sha1:MJDA4UB4VZEULGLVIKVNZJNEFMDWQJXH", "length": 15593, "nlines": 107, "source_domain": "www.virakesari.lk", "title": "இரவில் விசப் போத்தலுடன் வந்த தாய் போராட்டம் : வவுனியாவில் பரபரப்பு சம்பவம் | Virakesari.lk", "raw_content": "\n1900 வர்த்தக நிலையங்களுக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்ய நடவடிக்கை\nமுதலாம் தர மாணவர் அனுமதி தேசிய வைபவம் 16 ஆம் திகதி\nரஞ்சித் டி சொய்சாவின் இறுதிச் சடங்கு இன்று\n\"கட­வுச்­சீட்டு படம் எடுக்கையில் நெற்றிப் பொட்டை அகற்ற வேண்டும்\": சர்­வ­தேச நிய­மங்கள் என்­கி­றது குடி­வ­ரவு குடி­ய­கல்வு திணைக்­களம்\n2020 உலகின் திருமணமான அழகியாக இலங்கை பெண் தெரிவு\nஇரணைமடுக் குளத்தின் வான்கதவுகள் திறப்பு : மக்களே அவதானம்\nபிரிகேடியர் பிரியங்கர பெர்னாண்டோவுக்கு பிரித்தானிய நீதிமன்றம் அபராதம் \n: முடிவை அறிவித்தார் ரணில்...\nசிம்­பாப்வேயின் முன்னாள் ஜனாதிபதியின் 7.7 மில்­லியன் டொலர் சொத்து யாருக்கு\nஇரவில் விசப் போத்தலுடன் வந்த தாய் போராட்டம் : வவுனியாவில் பரபரப்பு சம்பவம்\nஇரவில் விசப் போத்தலுடன் வந்த தாய் போராட்டம் : வவுனியாவில் பரபரப்பு சம்பவம்\nயுத்தம் காரணமாக இந்தியாவிற்கு இடம்பெயர்ந்திருந்த தாய் ஒருவர் நீண்டகாலத்திற்கு பின்னர் நாடு திரும்பியுள்ள நிலையில், அவருடைய காணியில் மற்றுமொரு நபர்கள் குடியேறியுள்ளதாகம் தற்போது தனது காணியை அவர்கள் தர மறுப்பதாகவும் தெரிவித்து தாய் ஒருவர் தனது மகனுடன் இணைந்து விசப்போத்தலை வைத்துக்கொண்டு வவுனியா நகரில் நேற்றிரவு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.\nசம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,\nவவுனியா, தோணிக்கல், சேக்கிழார் வீதியில் கடந்த 1978 ஆம் ஆண்டுக்கு முன்பிருந்து வசித்து வந்த குடும்பம் ஒன்று, யுத்தம் காரணமாக 1991 ஆம் ஆண்டு இடம்பெயர்ந்து இந்தியாவுக்கு சென்றுள்ளது.\nஇதன்பின் அவர்களது காணியில் உள்ள வீட்டில், கிளிநொச்சியில் இருந்து இடம்பெயர்ந்து வந்த குடும்பமொன் தங்கியுள்ளது.\nஅவர்களால் குறித்த காணியில் பிறிதொரு வீடும் கட்டப்பட்டுள்ளது. தற்போது அந்த குடும்பம் கிளிநொச்சியில் வசித்து வரும் நிலையில் தமது உறவினர் எனக் கூறி ஒரு குடும்பத்தை குறித்த காணியில் குடியேற்றியுள்ளார்.\nஇந்நிலையில் யுத்தம் காரணமாக இடம்பெயர்ந்து இந்தியா சென்ற காணி உரிமையாளரும் அவரது மகனும் கடந்த 23 ஆம் திகதி வவுனியாவிற்கு வந்த நிலையில் தமது காணிக்கு சென்றுள்ளனர்.\nஇதன்போது குறித்த காணியில் வசிப்பவர்கள் அது தமது காணி எனவும், அதற்கான ஆவணங்கள் தம்மிடம் இருப்பதாகவும் கூறி அவர்களது காணியையும், அவர்களது வீட்டையும் கொடுக்க மறுத்து வருகின்றனர்.\nஆனால், இந்தியாவில் இருந்து வந்தவரிடம் அவரது காணி தான் என்பதற்கான ஆதாரங்கள் 1976 ஆம் ஆண்டு முதல் உள்ளதாக தெரிவிக்கின்றனர்.\nஇது தொடர்பில் வவுனியா மாவட்ட செயலகம், பிரதேச செயலகம், பொலிஸ் நிலையம் என சென்று தமக்கான நீதி கிடைக்கவில்லையென தெரிவித்து தமது காணி வேண்டும் அல்லது இவ்விடத்திலேயே மருத்து குடித்து சாவேன் எனத் தெரிவித்து குறித்த காணி உரிமையாளர் தமது காணி முன்பாக போராட்டத்தில் ஈடுபட்டார்.\nசுமார் ஒரு மணிநேரம் வரை இந்த போராட்டம் இடம்பெற்றது.\nஇதன்போது அக்காணிக்கு அயலில் உள்ள மக்களும் அவ்விடத்திற்கு வந்து தாம் இங்கு இருந்த காலத்தில் இந்தியாவில் இருந்து வந்தவர்களே இருந்ததாகவும், அது அவர்களது காணி எனவும் தெரிவித்ததுடன் அருகில் உள்ள காணி உரிமையாளர்களின் காணி ஆவணங்களிலும் குறித்த காணி இந்தியாவில் இருந்து வந்தவர்களது காணியே எனவும் எல்லையிடப்பட்டுள்ளது.\nஇந்நிலையில் குறித்த சம்பவம் தொடர்பில் வவுனியா சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் அலுவலகத்தில் உள்ள தமிழ் மொழி முறைப்பாட்டுப் பிரிவுக்கு தகவல் வழங்கப்பட்டதையடுத்து அங்கு வந்த பொலிசார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் இருந்து விச மருந்து போத்தலைப் பெற்றுக் கொண்டுள்ளனர்.\nஇது தொடர்பில் இன்றைய தினம் வவுனியா பிரதேச செயலாளர், அரச அதிபர் ஆகியோருடன் பேசி தீர்வைத் பெற்றுத் தருவதாக உறுதியளித்தனர். இதனையடுத்து போராட்டத்தை இடைநிறுத்திய அவர்கள் அயலில் உள்ள வீடு ஒன்றில் தங்கியுள்ளனர்.\nயுத்தம் இந்தியா தாய் நாடு காணி\n1900 வர்த்தக ந��லையங்களுக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்ய நடவடிக்கை\nநுகர்வோர் சட்டத்தை மீறி வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபட்ட 1900 வர்த்தக நிலையங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக நுகர்வோர் விவகார அதிகார சபை தெரிவித்துள்ளது.\n2019-12-08 12:11:37 1900 வர்த்தக நிலையங்கள் வழக்குத் தாக்கல் செய்ய நடவடிக்கை\nமிளகின் விலை அதிகரித்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.\n2019-12-08 11:56:08 மிளகு விலை அதிகரிப்பு\nமுதலாம் தர மாணவர் அனுமதி தேசிய வைபவம் 16 ஆம் திகதி\nநாடளாவிய ரீதியில் உள்ள அரச உதவி பெறும், தனியார் பாடசாலைகளின் 2020 ஆம் ஆண்டுக்கான முதலாம் தர மாணவர்களைச் சேர்த்துக்கொள்ளும் தேசிய வைபவமும், வகுப்புக்களை ஆரம்பித்தல் தொடர்பான நிகழ்வு, 2020 ஜனவரி மாதம் 16 ஆம் திகதி நடைபெறும் என கல்வியமைச்சு அறிவித்துள்ளது.\n2019-12-08 11:38:38 முதலாம் தர மாணவர் அனுமதி தேசிய வைபவம்\nரஞ்சித் டி சொய்சாவின் இறுதிச் சடங்கு இன்று\nஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் டி சொய்சாவின் இறுதிச் சடங்குகள் இன்று கோதகவேலா பிரதேச சபை மைதானத்தில் இடம்பெறவுள்ளது.\n\"கட­வுச்­சீட்டு படம் எடுக்கையில் நெற்றிப் பொட்டை அகற்ற வேண்டும்\": சர்­வ­தேச நிய­மங்கள் என்­கி­றது குடி­வ­ரவு குடி­ய­கல்வு திணைக்­களம்\nபுதி­தாக கட­வுச்­சீட்­டுக்கு விண்­ணப்­பிப்­ப­வர்கள் அல்­லது தமது பழைய கட­வுச்­சீட்டை புதுப்­பிக்கும் தமிழ்ப் பெண்கள் நெற்­றிப்­பொட்­டுடன் படம் எடுப்­பதை தவிர்க்க வேண்டும் என குடி­வ­ரவு குடி­ய­கல்வு திணைக்­களம் தெரி­வித்­துள்­ளது.\n2019-12-08 11:28:25 கட­வுச்­சீட்­டு தமிழ்ப் பெண்கள் படம்\nரஞ்சித் டி சொய்சாவின் இறுதிச் சடங்கு இன்று\n\"கட­வுச்­சீட்டு படம் எடுக்கையில் நெற்றிப் பொட்டை அகற்ற வேண்டும்\": சர்­வ­தேச நிய­மங்கள் என்­கி­றது குடி­வ­ரவு குடி­ய­கல்வு திணைக்­களம்\nபால்மாவின் விலையை குறைக்க தீர்மானம்\nஎதிர்க்­கட்­சித்­த­லைவர் ஆச­னத்தில் அம­ரப்­போவது யார்\nடெல்லி தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து ; 35 பேர் பலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540506459.47/wet/CC-MAIN-20191208044407-20191208072407-00330.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/news/carolin+marin/2", "date_download": "2019-12-08T05:01:20Z", "digest": "sha1:HAXYEDX2PHRTNDLW4MIZTBBOF244RZSX", "length": 7881, "nlines": 135, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | carolin marin", "raw_content": "\nகடலோர மாவட்டங்களில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்\nதனிநபர் வருமான வரி விகிதங்களை குறைக்க பரிசீலிப்பதாக மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் தகவல்\nரஷ்யாவிடமிருந்து கப்பலை குத்தகைக்கு வாங்கும் இந்தியா..\nமெரினாவில் கரை ஒதுங்கிய 3 சடலங்கள்..\nவீரர் குடும்பத்திற்கு கூடுதலாக மாதந்தோறும் 10 ஆயிரம் ஓய்வூதியம் - பஞ்சாப் முதல்வர்\nத்ரிஷா, சிம்ரனுக்கு கடல் சாகசப் பயிற்சி\n''விரைவாக குணமடைந்து வாருங்கள் கரோலினா'' - சாய்னாவின் பாசமான ட்வீட்\nஇந்தோனேஷிய ஓபன் பேட்மிண்டன் - பட்டம் வென்றார் சாய்னா\nகடல் மாசுகளை அப்புறப்படுத்த சிறுவன் வடிவமைத்த கப்பல்\nமெரினா காணும் பொங்கலில் காணாமல்போன கணவர்கள்: மனைவிகள் புகார்\nபொங்கல் கொண்டாட்டத்தால் மெரினாவில் குவிந்த 12 டன் குப்பை‌ ‌\n“கடல்வாழ் உயிரினங்களுக்கும் பெரும் ஆபத்து” - ஆய்வாளர்கள் எச்சரிக்கை\nமெரினாவில் உரிமம் இல்லாத கடைகளை அகற்ற நீதிமன்றம் உத்தரவு\nபீச்சில் கர்சீப் விற்கும் நடிகை ரங்கம்மா பாட்டி: நடிகர் சங்கம் உதவ கோரிக்கை\n“மெரினா பணியை ஆய்வு செய்ய வாக்கிங் போகலாம்”-நீதிமன்றம் ஆலோசனை\nமெரினா கடலில் குளித்த 3 பேர் நீரில் மூழ்கி மாயம் - ஒருவர் உடல் மீட்பு\nபுத்தாண்டிற்குள் மெரினாவை தூய்மைப்படுத்துவதற்கான திட்டம் வகுக்க உத்தரவு\nரஷ்யாவிடமிருந்து கப்பலை குத்தகைக்கு வாங்கும் இந்தியா..\nமெரினாவில் கரை ஒதுங்கிய 3 சடலங்கள்..\nவீரர் குடும்பத்திற்கு கூடுதலாக மாதந்தோறும் 10 ஆயிரம் ஓய்வூதியம் - பஞ்சாப் முதல்வர்\nத்ரிஷா, சிம்ரனுக்கு கடல் சாகசப் பயிற்சி\n''விரைவாக குணமடைந்து வாருங்கள் கரோலினா'' - சாய்னாவின் பாசமான ட்வீட்\nஇந்தோனேஷிய ஓபன் பேட்மிண்டன் - பட்டம் வென்றார் சாய்னா\nகடல் மாசுகளை அப்புறப்படுத்த சிறுவன் வடிவமைத்த கப்பல்\nமெரினா காணும் பொங்கலில் காணாமல்போன கணவர்கள்: மனைவிகள் புகார்\nபொங்கல் கொண்டாட்டத்தால் மெரினாவில் குவிந்த 12 டன் குப்பை‌ ‌\n“கடல்வாழ் உயிரினங்களுக்கும் பெரும் ஆபத்து” - ஆய்வாளர்கள் எச்சரிக்கை\nமெரினாவில் உரிமம் இல்லாத கடைகளை அகற்ற நீதிமன்றம் உத்தரவு\nபீச்சில் கர்சீப் விற்கும் நடிகை ரங்கம்மா பாட்டி: நடிகர் சங்கம் உதவ கோரிக்கை\n“மெரினா பணியை ஆய்வு செய்ய வாக்கிங் போகலாம்”-நீதிமன்றம் ஆலோசனை\nமெரினா கடலில் குளித்த 3 பேர் நீரில் மூழ்கி மாயம் - ஒருவர் உடல் மீட்பு\nபுத்தாண்டிற்குள் மெரினாவை தூய்மைப்படுத்துவதற்கான திட்டம் வகுக்க உத்தரவு\nதெலங்கானா என்கவுன்ட்டர்: போலீசாருக்கு வாழ்த்து தெரிவித்து அஜித் ரசிகர்கள் போஸ்டர்..\nஇஸ்ரோவில் வேலை - அப்ரண்டிஸ் பணிகள்\nசலூனுக்குள் ஒரு நூலகம்: வாசித்தால் கட்டண சலுகை... பொன் மாரியப்பனின் புதிய முயற்சி..\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540506459.47/wet/CC-MAIN-20191208044407-20191208072407-00331.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%A8%E0%AE%B0%E0%AF%88%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2019-12-08T05:54:19Z", "digest": "sha1:SY6HHTVFFBKGUW6DALQXAXV2WXG6LUIC", "length": 10763, "nlines": 164, "source_domain": "ta.wikipedia.org", "title": "சுனில் நரைன் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nமுழுப்பெயர் சுனில் பிலிப்பு நரைன்\nபந்துவீச்சு நடை வலக்கை சுழற்பந்து\nமுதற்தேர்வு 7 சூன், 2012: எ இங்கிலாந்து\nகடைசித் தேர்வு 19 டிசம்பர், 2013: எ நியூசிலாந்து\nமுதல் ஒருநாள் போட்டி 5 டிசம்பர், 2011: எ இந்தியா\nகடைசி ஒருநாள் போட்டி 3 சூன், 2016: எ தென்னாப்பிரிக்கா\n2012–இன்று கொல்கத்தா நைட் ரைடர்ஸ்\n2013–2015 கயானா அமேசான் வாரியர்சு\n2016–இன்று திரின்பாகோ நைட் ரைடர்சு\nஇ20ப ஒ.நா.ப மு.த ப.அ\nஆட்டங்கள் 34 56 13 73\nதுடுப்பாட்ட சராசரி 14.33 10.39 17.75 10.82\nஅதிகூடியது 28 36 40* 36\nவிக்கெட்டுகள் 40 83 65 116\nபந்துவீச்சு சராசரி 17.75 24.49 21.50 21.01\n5 விக்/இன்னிங்ஸ் 0 2 8 4\n10 விக்/ஆட்டம் 0 n/a 3 0\nசிறந்த பந்துவீச்சு 4/12 6/27 8/17 6/9\nபிடிகள்/ஸ்டம்புகள் 3/– 12/– 10/- 15/–\nசூன் 5, 2016 தரவுப்படி மூலம்: ESPNcricinfo\nசுனில் நரைன் (Sunil Narine, பிறப்பு: 26 மே 1988) டிரினிடாட் நாட்டு துடுப்பாட்ட வீரர் ஆவார். இவர் மேற்கிந்தியத்தீவுகள் துடுப்பாட்ட அணியில் அனைத்து பன்னாட்டு வகைப் போட்டிகளிலும் விளையாடி வருகிறார். இவர் சுழற்பந்து வீச்சாளரும், இடக்கை துடுப்பாட்ட வீரரும் ஆவார்.\nநரைன் உள்ளூரில் திரினிடாட் டொபாகோ துடுப்பாட்ட அணியில் 2009 ஆம் ஆண்டு முதல் விளையாடி வருகிறார்.[1] தனது முதலாவது ஒருநாள் பன்னாட்டுப் போட்டியை 2011 டிசம்பரிலும்,[2] முதலாவது தேர்வுப் போட்டியை சூன் 2012 இலும் விளையாடினார்.[3] 2012 இந்தியன் பிரீமியர் லீக் போட்டிகளில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் விளையாடினார்.\n1.1 தேர்வு: 5 இலக்குகள்\n1.2 ஒருநாள்: 5 இலக்குகள்\n1 5/132 2 நியூசிலாந்து சர் விவியன் ரிச்சட்ஸ் அரங்கம் சர் விவியன் ரிச்சட்ஸ் அரங்கம் அன்டிகுவா பர்புடா 2012\n2 6/91 6 நியூசிலாந்து செடான் பூங்கா அரங்கம் ஆமில்டன் நியூசிலாந்து 2013\n1 5/27 15 நியூசிலாந்து வோர்னர் பார்க் பல்பகுதி விளையாட்டரங்கம் பாசெட்டெரே செயிண்ட் கிட்சும் நெவிசும் 2012\n2 6/27 56 தென்னாப்பிரிக்கா புரொவிடன்ஸ் அரங்கம் புரொவிடன்சு கயானா 2016\nதிரினிடாட் டொபாகோ விளையாட்டு வீரர்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 28 ஏப்ரல் 2019, 09:42 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540506459.47/wet/CC-MAIN-20191208044407-20191208072407-00331.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D(IV)_%E0%AE%95%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%88%E0%AE%9F%E0%AF%81", "date_download": "2019-12-08T06:25:36Z", "digest": "sha1:UFXVEJC3X3LSTZCIX4YN75RTNRJHGPJX", "length": 11023, "nlines": 233, "source_domain": "ta.wikipedia.org", "title": "தோரியம்(IV) குளோரைடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nயேமல் -3D படிமங்கள் Image\nவாய்ப்பாட்டு எடை 373.849 கி/மோல்\nஅடர்த்தி 4.59 கி/செ.மீ3, திண்மம்\nமாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்\nபொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.\nதோரியம்(IV) குளோரைடு (Thorium(IV) chloride) என்பது ThCl4 என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு கனிம வேதியல் சேர்மமாகும். வெண்மை நிறத்துடன் நீருறிஞ்சும் திறன் கொண்ட திண்மமாக இச்சேர்மம் காணப்படுகிறது. நீரிலியான ThCl4 தவிர ThCl4(H2O)4 மற்றும் ThCl4(H2O)8 என்ற இரண்டு நீரேற்றுகளும் காணப்படுவதாக அறியப்படுகிறது[1] and ThCl4(H2O)8.[2]. இவ்வுப்புகளும் நீரில் கரையக்கூடியனவாகவும் வெண்மை நிறத்துடனும் காணப்படுகின்றன.\nநீரிலி தோரியம் நாற்குளோரைடு தயாரிப்பு மற்றும் அமைப்பு[தொகு]\nதோரியம் ஈராக்சைடை வெப்பக் கார்பனொடுக்க வினைக்கு உட்படுத்தி நீரிலி வடிவ தோரியம் நாற்குளோரைடைத் தயாரிக்கலாம்.\nநீரிலி வடிவ தோரியம் நாற்குளோரைடானது, 8- ஒருங்கிணைவுகளுடன் பன்னிருமுகவடிவு அமைப்பைக் கொண்டதாக உள்ளத[3]தோரியம் நாற்புரோமைடுடன் சமவடிவ அமைப்பையும் கொண்டுள்ளது.\nநீரேற்று தோரியம் நாற்குளோரைடு தயாரிப்பு மற்றும் அமைப்பு[தொகு]\nதோரியம்(IV) ஐதராக்சைடுடன் ஐதரோகுளோரிக் அமிலம் சேர்த்து வீழ்படிவாக்குதல் அல்லது ஆவியாக்கல்[2] மூலமாக எண்ம நீரேற்று வடிவ தோரியம்(IV) குளோரைடு தனித்துப் பிரித்தெடுக்கப்படுகிறது. 100° செல்சியசு வெப்பநிலைக்கு இதை உலர்த்தி நான்கு நீரேற்���ையும் தயாரிக்கலாம்[1].இவ்வகை சேர்மத்தின் வகைகள் எட்டு ஒருங்கிணைவு Th(IV) மையங்களாக ஊகித்துக் கொள்ளலாம்.[1]\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 14 ஏப்ரல் 2019, 12:57 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540506459.47/wet/CC-MAIN-20191208044407-20191208072407-00331.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.nativeplanet.com/railway-station/miranpur-katra-mk/", "date_download": "2019-12-08T04:51:41Z", "digest": "sha1:2JFLMSDPTROK2SJD7OUSSRZ4PDGSY6EK", "length": 6729, "nlines": 206, "source_domain": "tamil.nativeplanet.com", "title": "Miranpur Katra To by Train - Time Table, Schedules & Duration-NativePlanet Tamil", "raw_content": "\nமுகப்பு » ரயில்(கள்) » ரயில் நிலையங்களுக்கிடைப்பட்ட நிறுத்தங்கள்\nரயில் எண் அல்லது பெயர்\nரயில் பயணி பெயர் பதிவு (பிஎன்ஆர்) நிலை\nஇந்திய ரயில்களில் பயண பதிவு செய்யவிருப்பமா நீங்கள் சரியான இடத்தில்தான் இருக்கிறீர்கள். உங்களுக்கு தேவையான ரயில்கள் பற்றிய குறிப்புகளை நேட்டிவ் பிளானட் தமிழ் வழங்குகிறது. ரயில் சரிபார்ப்பு நேரம், தகவல்கள், குறிப்புகள், இரு நகரங்களுக்கிடையேயான ரயில் குறிப்புகள், ரயில் எண்கள், புறப்படும் , சென்றடையும் நேரம் ஆகியவற்றை துல்லியமாக வழங்குகிறது உங்கள் நேட்டிவ் பிளானட். இவற்றைக் கண்டறிவதற்கான எளிய அமைப்பை கீழே காணுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540506459.47/wet/CC-MAIN-20191208044407-20191208072407-00331.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.52, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/erode/erode-saint-fasts-inside-10-feet-pit-369169.html", "date_download": "2019-12-08T05:36:42Z", "digest": "sha1:YJJBJE7XJTZ3P7U6VG4CGOKC5VTP3J7Q", "length": 17961, "nlines": 209, "source_domain": "tamil.oneindia.com", "title": "திடீரென தோன்றிய மகான்.. 10 அடி ஆழ குழிக்குள் விஸ்வநாத சாமியார்.. பரபரக்கும் நல்லிக்கவுண்டன்புதூர்! | erode saint fasts inside 10 feet pit - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் ரஜினிகாந்த் ஹைதராபாத் என்கவுண்டர் ப சிதம்பரம் 2020 புத்தாண்டு பலன்கள் உள்ளாட்சி தேர்தல்\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் ஈரோடு செய்தி\nசிறையில் இருந்து விடுதலையான பின் அதிமுகவை வழிநடத்துவார் சசிகலா.. சொல்வது சுப்பிரமணியன் சுவாமி\n58-ம் கால்வாய் உடைப்புக்கு பன்றிகள் தான் காரணம்... அமைச்சர் உதயகுமார் கண்டுபிடிப்பு\nநான் பேசுவது எந்த நாட்டுக்கு நல்லது அல்ல ராகவா லாரன்ஸூக்கு சீமான் கேள்வி\nடெல்லியில் பயங்கர தீ விபத்து- 43 பேர் பலி- 50க்கும் மேற்பட்டோர் படுகாயம்\n���ன்சிபியின் 54 எம்.எல்.ஏக்களும் ஆதரவு தருவார்கள் என அஜித் பவார் உறுதியளித்திருந்தார்... பட்னாவிஸ்\nநிர்பயா வழக்கில் குற்றவாளிகளை தூக்கிலிட தயார்.. ஊதியம் வேண்டாம்: தமிழக காவலர் சுபாஷ் சீனிவாசன்\nAutomobiles புதிய எம்ஜி ஹெக்டர் காரை கழுதையை கட்டி இழுத்த உரிமையாளர்... காரணம் தெரிந்தால் அதிர்ந்து விடுவீர்கள்\nTechnology 8ஜிபி ரேம் உடன் களமிறங்கும் அட்டகாசமான விவோ U20.\nSports டாப் 4இல் இடம் பெறுமா கோவா ஹைதராபாத் அணிக்கு எதிரான பரபர போட்டி\nLifestyle இந்த வாரம் இந்த 3 ராசிக்காரங்களுக்கு அதிர்ஷ்ட தேவதையோட ஆசி கிடைக்கும்..\nMovies அவமதிக்கப்பட்ட இடத்தில் வெளிநாட்டு காரில் சென்று சிகரெட் பற்ற வைத்தேன்.. அதிர வைத்த ரஜினி\nFinance சீனாவுக்கு கடன் கொடுக்காதீங்கய்யா.. கத்திச் சொன்ன டொனால்ட் ட்ரம்ப்..\nEducation திருவள்ளுவர் பல்கலையில் பேராசிரியர் வேலை\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nதிடீரென தோன்றிய மகான்.. 10 அடி ஆழ குழிக்குள் விஸ்வநாத சாமியார்.. பரபரக்கும் நல்லிக்கவுண்டன்புதூர்\n10 அடி ஆழ குழிக்குள் விஸ்வநாத சாமியார்.. பரபரக்கும் நல்லிக்கவுண்டன்புதூர்\nஈரோடு: கனவில் தோன்றிய மகான் சொன்ன அந்த ஒரு வார்த்தைக்காக, 10 அடி ஆழ குழிக்குள் சாமியார் செய்து வரும் பிரார்த்தனையை காண பக்தர்கள் பலரும் ஈரோடு வந்து செல்கிறார்கள்.\nஅந்தியூர் அருகே நல்லிக்கவுண்டன்புதூர் கிராமத்தை சேர்ந்தர் விஸ்வநாதன். இவருக்கு கல்யாணமாகி 2 மகள்கள் உள்ளனர். ஆனால், 25 வருஷமாக குடும்பத்தை விட்டு துறவறத்தில் உள்ளார்.\nஆன்மீகத்தில் நிறைய ஈடுபாடு... பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு யோகா கற்று தருகிறார்.. நிறைய ஆன்மீக சொற்பொழிவும் ஆற்றி வருகிறார்.\nபாதுகாப்பு துறை ஆலோசனை குழுவில் பிரக்யா தாக்கூர்.. மத்திய அரசு பரபரப்பு நடவடிக்கை.. பெரும் சர்ச்சை\nஇந்நிலையில் விஸ்வநாதன், அமர்நாத் யாத்திரை சென்றார். அங்கு ஒருநாள் தூங்கி கொண்டிருந்தபோது, திடீரென ஒரு மகான் கனவில் தோன்றினாராம். ''நல்லிக்கவுண்டன்புதூரில் 10 அடி ஆழ குழியில் பாதாள லிங்கத்தை பிரதிஷ்டை செய்து 48 நாட்கள் விரதம் இருந்தால், உலக நன்மை கிடைக்கும்\" என்று சொல்லி உள்ளார்.\nகனவில் தோன்றிய அந்த மகான் சொன்ன வார்த்தையை கேட்டு, நல்லிக்கவுண்டன்புதூர் வந்த விஸ்வநாதன், ஆளே வித்தியாசமாக இருந்தார். பெரிய தாடி வளர்ந்திருந்தது.. நிஜானந்த காசி விஸ்வநாத சாமி என்று தன் பெயரையும் மாற்றி கொண்டார்.\nமகான் சொன்னபடி, 10 அடி ஆழ பள்ளத்தை தோண்டி, அதில் பாதாள சிவலிங்கத்தை பிரதிஷ்டை செய்து மவுன விரதம் இருக்க போவதாக ஊருக்குள் சொன்னார். அப்போது இவர் பேச்சை ஒருசிலர் நம்பவில்லை.. ஒருசிலர் ஆச்சரியமாக பார்த்தனர்.\nசொன்னபடியே பள்ளம் தோண்டி, லிங்கத்தை பிரதிஷ்டை செய்தார். போன 17-ந் தேதி இரவு அந்த குழிக்குள் இறங்கிய விஸ்வநாதன் தியானம், பூஜை செய்து, எதுவும் சாப்பிடாமல்.. மவுன விரதத்தையும் கடைப்பிடித்து வருகிறார்.. மொத்தம் 48 நாள் விரதம் இருக்க போகிறாராம்.\nஇப்போது அங்கு பக்தர்கள் கூட்டம் பெருக்கெடுத்து வருகிறது.. பக்தர்களுக்கு ஏதாவது சந்தேகம் இருந்தால், அதை ஒரு வெள்ளை பேப்பரில் எழுதி விளக்கம் சொல்கிறாராம்.. மேலும் குழிக்குள் இருந்தே ஆசியும் வழங்கி வருகிறாராம்.. இதனால் நல்லிக்கவுண்டன்புதூர் பகுதியே பரபரப்பாக காணப்படுகிறது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nஈரோடு அருகே பிரசவத்துக்காக. 6 கி.மீ தொட்டில் பயணம்... கொட்டும் மழையில் தவித்துப்போன கர்ப்பிணி\nஉள்ளாட்சி தேர்தலை ஒத்தி வைக்க வேண்டும்.. ஒலிக்கும் குரல்.. யார் தெரியுமா\nபதவி ஆசையால் தேனிக்கு சென்றேன்... ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் பேச்சு\nபா.ம.க.-அதிமுகவினர் இடையே ஈரோட்டில் மோதல்... தைலாபுரத்துக்கு சென்ற பஞ்சாயத்து\nராத்திரி அது வந்துச்சா.. லபக்கென பிடிச்சுட்டேன்.. பதற வைத்த பழனிச்சாமி.. ஆடிப்போன கலெக்டர் ஆபீஸ்\n12 ஆண்டுகளுக்கு பிறகு நிறைந்தது பவானிசாகர் அணை.. முழு கொள்ளளவை எட்டி ரம்மியமாக காட்சி தரும் அணை\n12 ஆண்டுகளுக்கு பிறகு முழு கொள்ளளவை எட்டிய பவானி சாகர் அணை.. கடல் போல் ஆர்ப்பரிக்கும் தண்ணீர்\nகாதலிப்பியா மாட்டியா.. கழுத்தில் கத்தியை வைத்த இளைஞன்.. பதறி போன சத்தியமங்கலம்\nமொட்டை மாடியிலிருந்து குதித்த லாட்ஜ் ஓனர்.. வாக்கிங் வந்தவர் திடீர் தற்கொலை.. ஈரோட்டில் பரபரப்பு\nஉள்ளாட்சித் தேர்தலுக்கு தயாராக இருங்கள்... கட்சியினருக்கு புத்துணர்வு ஊட்டும் ஜி.கே.வாசன்\nமேட்டூர் அணையிலிருந்து 60 ஆயிரம் கனஅடி நீர் திறப்பு.. காவிரியில் வெள்ள அபாய எச்சரிக்கை..\nபோராட்டத்திற்கு வெற்றி.. ஈரோட்டில் கருணாநிதிக்கு சிலை வைத்த திமுக.. சொன்னபடி செய்த ஸ்டாலின்\n���ாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540506459.47/wet/CC-MAIN-20191208044407-20191208072407-00331.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilscreen.com/kadaraam-kondan-movie-news/", "date_download": "2019-12-08T06:05:20Z", "digest": "sha1:UGX63LJ4U7UPW2K3TIYGFQ3KK3YGY2KB", "length": 6688, "nlines": 117, "source_domain": "tamilscreen.com", "title": "கடாரம் கொண்டான் படம் லாபத்தைக் கொடுக்குமா? – Tamilscreen", "raw_content": "\nகடாரம் கொண்டான் படம் லாபத்தைக் கொடுக்குமா\nகமல் த்ரிஷா நடித்த ‘தூங்காவனம்’ படத்தை தொடர்ந்து ராஜேஷ் எம்.செல்வா இயக்கத்தில் உருவாகி கடந்தவாரம் வெளியாகியுள்ள படம் ‘கடாரம் கொண்டான்’.\nவிக்ரம், அக்‌ஷரா ஹாசன், அபிஹாசன் ஆகியோர் முக்கிய கேரக்டர்களில் நடித்திருக்கும் இந்த படம் அதிரடி ஆக்‌ஷன் படமாக உருவாகியுள்ளது.\nஇந்த படத்திற்கு ஜிப்ரான் இசை அமைத்துள்ளார்.\nதஞ்சாவூரில் உள்ள புகழ்பெற்ற பெரிய கோவிலை கட்டிய ராஜராஜா சோழனுக்கு மகனாக பிறந்த ராஜேந்திர சோழன் மலேசியாவில் உள்ள கெடா பகுதி வரை போர் தொடுத்து, அதில் வென்று அந்த பகுதியை தன் கைவசப்படுத்தினார்.\nஅதனால் அவருக்கு ‘கடாரம்கொண்டான்’ என்று பட்டம் வழங்கப்பட்டது.\nகடாரம் கொண்டான் படத்தில் வீரமிக்க கேரக்டரில் விக்ரம் நடித்திருப்பதால் இந்த படத்திற்கு கடாரம் கொண்டான் என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது.\nஆனால் படத்தின் கதைக்கும் கடாரம் கொண்டான் என்ற தலைப்புக்கும் யாதொரு தொடர்புமில்லை.\nஅதுமட்டுமல்ல, மலேஷிய காவல்துறையை இழிவுபடுத்தும்படியான காட்சிகளும் படத்தில் இடம்பெற்றுள்ளது. இதன் காரணமாக மலேஷியாவின் தணிக்கைக்குழு கடாரம் கொண்டான் படத்துக்கு தடைவிதித்துள்ளது.\nமலேஷியாவில் படம் வெளியாகாமல்போனதால் கமல்ஹாசனின் ‘ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இண்டர்நேஷனல்’ நிறுவனத்திடம் ஃபர்ஸ்ட்காப்பி அடிப்படையில் படத்தை தயாரித்து வாங்கி, விநியோகம் செய்த ‘டிரைடண்ட் ஆர்ட்ஸ்’ நிறுவனத்துக்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளது.\nஏற்கனவே இந்நிறுவனத்துக்கும் தமிழ்நாட்டின் பல ஏரியாக்களில் உள்ள முக்கியமான விநியோகஸ்தர்களுக்கும் இடையில் பிரச்சனைகள் இருப்பதாக சொல்லப்படுகிறது.\nஎனவே, கடாரம் கொண்டான் படம் லாபத்தைக் கொடுக்க வாய்ப்பில்லை என்கின்றனர் திரையுலகினர்.\nTags: kadaraam kondanகடாரம் கொண்டான்ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இண்டர்நேஷனல்\nஆடை படத்துக்கு அமலாபால் செய்த உதவி\nதண்ணீர் பஞ்சம் தலைவிரித்தாடும் இந்த நேரத்தில் தேவையா இது\nசம்பவ���் தலைப்பு எங்களுக்கே சொந்தம்\n‘கபடதாரி’ படப்பிடிப்பில் இணைந்தார் நந்திதா\nகன்னியாகுமரி அருங்காட்சியகத்தில் விஜய்க்கு மெழுகு சிலை\nதமிழ் மொழியில் வெளியாகும் எஸ்.எஸ் ராஜமௌலியின் ‘விஜயன்’\nஅதர்வா முரளி – அனுபமா பரமேஸ்வரன் இணைந்து நடிக்கும் படம்\nடிசம்பர் 6 முதல் இருட்டு\nதண்ணீர் பஞ்சம் தலைவிரித்தாடும் இந்த நேரத்தில் தேவையா இது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540506459.47/wet/CC-MAIN-20191208044407-20191208072407-00331.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.bbc.com/tamil/global-43357146", "date_download": "2019-12-08T05:07:48Z", "digest": "sha1:U3DNB423WSQ3BABKLTIIPQ4RFLH5P26H", "length": 15643, "nlines": 150, "source_domain": "www.bbc.com", "title": "வட கொரியாவுடன் ஒப்பந்தம் செய்ய முயற்சிகள் நடப்பதாக டிரம்ப் தகவல் - BBC News தமிழ்", "raw_content": "\nவட கொரியாவுடன் ஒப்பந்தம் செய்ய முயற்சிகள் நடப்பதாக டிரம்ப் தகவல்\nஇந்த வெளியார் இணைப்புகள் தனிப்பக்கங்களாகத் திறக்கும்\nஇந்த வெளியார் இணைப்புகள் தனிப்பக்கங்களாகத் திறக்கும்\nவட கொரிய தலைவர் கிம் ஜாங்-உன்னை சந்திப்பதற்கு சம்மதம் தெரிவித்த ஒரு நாளுக்கு பின்னர், கிம்முடனான சந்திப்பின்போது, ஒப்பந்தத்தை எட்டுவதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருவதாக அதிபர் டிரம்ப் டுவிட்டர் பதிவிட்டுள்ளார்.\nவட கொரியா \"நடைமுறை செயல்பாடுகளை\" எடுக்காதவரை இந்த சந்திப்பு நடைபெறாது என்று முன்னதாக வெள்ளை மாளிகை தெரிவித்திருந்தது,\nடிரம்ப் தன்னுடைய நிர்வாகத்திலுள்ள முக்கிய நபர்களோடு கலந்துரையாடாமல் இந்த முடிவை எடுத்திருப்பதாக அமெரிக்க ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.\nஅமெரிக்க அதிபர்கள் யாரும் வட கொரிய தலைவர் ஒருவரை இதுவரை சந்தித்ததில்லை.\nதென் கொரிய தூதர்களால் வழங்கப்பட்ட அழைப்பை ஏற்றுக்கொண்டு இந்த சந்திப்புக்கு ஒப்புதல் வழங்கியுள்ள அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அரசியல் ஆய்வாளர்களை அதிர்ச்சியடைய செய்துள்ளார்.\nவட கொரியா அணு ஆயுத குறைப்புக்கு வாக்குறுதி அளித்திருக்கிறது, அது நடைமுறை செயல்பாடுகளை எடுப்பது வரை இந்த சந்திப்பு நடைபெற போவதில்லை என்று செய்தியாளர்களிடம் டிரம்பின் செய்தி செயலாளர் சாரா சான்டர்ஸ் தெரிவித்தபோது குழப்பம் மேலிட்டது.\nஇந்த அறிவிப்பு வெளியானபோது, அமெரிக்காவின் உயரிய தூதரான வெளியுறவு செயலாளர் ரெக்ஸ் தில்லர்சன் ஆஃப்ரிக்காவுக்கு தன்னுடைய முதலாது அதிகாரப்பூர்வ பயணம் மேற்கொண்டிருந்தார்.\nகிம்மை சந்திப்பது டிரம்பின் தனிப்பட்ட முடிவு\nவட கொரிய தலைவர் கிம் ஜாங்-உன்னை சந்திப்பதற்கு எடுத்த முடிவு அதிபரால் எடுக்கப்பட்ட ஒன்று என்று வெள்ளிக்கிழமை டில்லர்சன் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.\nசனிக்கிழமை கென்யாவிலுள்ள அனைத்து நிகழ்வுகளையும் ரத்து செய்த டில்லர்சன், வட கொரியா போன்ற முக்கிய பிரச்சனைகளுக்காக உழைப்பதால் 2 நாட்களாக சுகவீனமாகி விட்டதாக கூறிவிட்டார்.\nஅணு ஆயுத குறைப்புக்கு தயாராக இருப்பதாக வட கொரியா கூறிதாக தென் கொரிய தூதர்கள் தெரிவித்தார்களே ஒழிய, இது அதிபர் டிரம்புடன் மேற்கொள்ளப்படும் சந்திப்புக்கு முன்னர் நடைபெறும் என்று அவர்கள் தெரிவிக்கவில்லை.\nமாறாக, இந்தப் பேச்சுவார்த்தை தொடருகின்றபோது, அதனுடைய அணு பரிசோதனைகள் நிறுத்திவிடும் என்று வட கொரியா பற்றிய புரிதல் ஏற்பட்டுள்ளது.\nபடத்தின் காப்புரிமை Getty Images\nவட கொரியா மீதான அழுத்தத்தை அப்படியே தொடர்வதை துணை அதிபர் மைக் பென்ஸ் வலியறுத்தியுள்ளார்.\nதற்போதைய நிலையில் தடைகளை அப்படியே கடைபிடிப்பதை ஒப்புக்கொள்ள செய்ய சீன அதிபர் ஷி ஜின்பிங்குடன் அதிபர் டிரம்ப் வெள்ளிக்கிழமை உரையாடியுள்ளார்.\nசீனாவின் முயற்சிகளால் இந்த சந்திப்பு நடைபெற இருப்பதாக சீன அரசு ஊடகம் தெரிவித்திருக்கிறது. அமெரிக்கா சீனாவுக்கு நன்றி கூறியது என்றும், சீனாவின் முக்கியமான பங்கை உயர் முக்கியத்துவம் உடையதாக அமெரிக்கா கருதுவதாகவும் சீன கம்யூனிஸ்ட் கட்சியின் செய்தித்தாளான பீப்பிள்ஸ் டெய்லி கூறியுள்ளது.\nவட கொரிய ஊடகங்களில் இந்த சந்திப்பு பற்றிய எந்த தகவலும் இடம்பெறவில்லை.\nஜநாவிலுள்ள வட கொரிய தூதர் கருத்து\nநியூ யார்க்கில் ஐநாவிலுள்ள வட கொரிய தூதரின் அறிக்கையை வாஷிங்டன் போஸ்ட் வெள்ளிக்கிழமை வெளியிட்டது.\n`குண்டு குள்ளர்`, `பலவீனமான முதியவர்` டிரம்ப்- கிம் பயன்படுத்திய வசைமொழிகள்\nவடகொரிய அதிபரை சந்திக்க டிரம்ப் ஒப்புதல்\nசமீபத்திய மேம்பாடுகளை பாராட்டியுள்ள அவர், தங்களுடைய உயரிய தலைவரின் மிக சிறந்த தைரியமான முடிவு என்று இது பற்றி கூறியுள்ளார்.\nஇதன் மூலம் கொரிய தீபகற்பத்திலும், கிழக்காசிய பிரதேசத்திலும் அமைதியும், நிரந்தரமும் ஏற்படும் என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.\nஅமெரிக்க அதிபரும், கிம் ஜாங்-உன்னும் எங்கு சந்திக்கலாம்\nதென் கொரிய பி��திநிதி குழுவால் வெளியிடப்பட்ட முதல் அறிக்கையில் இந்த சந்திப்பு மே மாதம் நடைபெறலாம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால், இதற்கான இடம், தேதி எதுவும் அதிகாரப்பூர்வமாக குறிக்கப்படவில்லை.\nகொரிய எல்லையிலுள்ள ராணுவமற்ற பகுதி அல்லது சீனாவின் தலைநகரான பெய்ஜிங் ஆகியவை இந்த சந்திப்பு நடைபெறுவதற்கு சாத்தியமான இடங்களாக கருதப்படுகின்றன.\nபாஜக உறவு முறிவு: சந்திரபாபு நாயுடுவின் அரசியல் கணக்கு என்ன\nகாதலின் பெயரால் நடக்கும் கொலைக்குப் பின் உள்ள உளவியல் என்ன\nசெளதிக்கு பிரிட்டன் போர் விமானங்கள் விற்பனை: ஒப்பந்தம் தயார்\nஇலங்கை முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறை: முன்னாள் நீதிபதிகள் குழு விசாரிக்கும்\nடிரம்ப் - வட கொரியா பேச்சுவார்த்தை: 21ஆம் நூற்றாண்டின் அரசியல் சூதாட்டம்\nசிரியா: சிறையில் இருக்கும் ஜிகாதிகளை வெளியேற்றும் கிளர்ச்சியாளர்கள்\nசமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :\nஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்\nடிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்\nஇன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்\nயு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்\nஇந்த செய்தியைப் பகிர்க பகிர்வது பற்றி\nபிபிசி இணைய தளத்தில் செல்ல\nCopyright © 2019 பிபிசி. வெளீயார் இணைய தளங்களில் காணப்படும் விஷயங்களுக்கு பிபிசி பொறுப்பாகாது. வெளியார் இணைய தளங்களை இணைப்பது, மற்றும் தொடர்புகள் குறித்த எமது அணுகுமுறை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540506459.47/wet/CC-MAIN-20191208044407-20191208072407-00331.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dialforbooks.in/reviews/%E0%AE%89%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%89%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B1.html", "date_download": "2019-12-08T05:00:55Z", "digest": "sha1:I2VQ6UXFDY775ZRYH6453CJ6UZAC5OVF", "length": 8631, "nlines": 199, "source_domain": "www.dialforbooks.in", "title": "உங்களை உயர்த்தும் அறிவாற்றலும் நினைவாற்றலும் – Dial for Books", "raw_content": "\nஉங்களை உயர்த்தும் அறிவாற்றலும் நினைவாற்றலும்\nஉங்களை உயர்த்தும் அறிவாற்றலும் நினைவாற்றலும், சி.எஸ். தேவநாதன், விஜயா பதிப்பகம்.\nஅறிவாற்றல், நினைவாற்றல் எனும் இரண்டு ஆளுமை ஆற்றல் அடிப்படைகளை, அறிவியல் பூர்வமாகவும், உணர்வு பூர்வமாகவும் ஆராய்ந்து எழுதி உள்ள நூல் இது. முறையான கல்வியும், புத்தக வாசிப்பும் அறிவாற்றலுக்கு ஆதாரமாக உள்ளது, நினைவாற்றல் பற்றிய உளவியல் பூர்வமான விவரங்கள், நினைவாற்றலுக்கு தேவையான சில செய்முறை குறிப்புகள் ஆகியவற்றை ஆசிரியர் விவரித்துள்���ார். நூல், ராஜா பர்த்ருஹரியின் சதகச் சாரத்தோடு துவங்குகிறது இடையில் விதுர நீதியைக் குறித்துப் பேசுகிறது. புத்தகப் பொக்கிஷமாக விளங்கும் புதுக்கோட்டை ஞானாலயாவை பெருமையோடு குறிப்பிடுகிறது. சர்.சி.வி. ராமன், ஜி.டி.நாயுடு என, நம்மவர் சிலரின் சாதனைகளைச் சொல்கிறது. ஆனால் மேதிகமாக மேல்நாட்டவரின் வெற்றிக் கதைகள்தாம் நூல் முழுவதும் விரவி நிற்கின்றன. அறிவாற்றலில் சிறந்த இன்னும் பல இந்திய ஆளுமைகளைச் சொல்லியிருககலாம். நினைவாற்றலில், கோட்டாறு சதாவதானி செய்குதம்பி பாவலார், சதாவதானி தெ.பொ. கிருஷ்ணசாமி பாவலர், பார்வையற்ற கோவில்பட்டி இராமையா பிள்ளை போன்ற அவதானிகளைச் சொல்லியிருக்கலாம். இளைய சமுதாயம் படித்துப் பயன் பெறத் தக்க நூல் இது. -விஜய திருவேங்கடம். நன்றி: தினமலர்,9/11/2014.\nஉழைப்பின் நிறம் கருப்பு, ஆரிசன், தளிர் பதிப்பகம், சென்னை, விலை 100ரூ.\nஉள்ளூர் விவகாரம் முதல் உலக விவாகரம் வரை நடந்து வரு நிகழ்வுகளை மையமாக வைத்து எழுதப்பட்ட ஹைக்கூ கவிதைகளின் தொகுப்பாகும். நன்றி: தினத்தந்தி, 10/9/2014.\nகவிதை, சுயமுன்னேற்றம்\tஆரிசன், உங்களை உயர்த்தும் அறிவாற்றலும் நினைவாற்றலும், உழைப்பின் நிறம் கருப்பு, சி.எஸ். தேவநாதன், தளிர் பதிப்பகம், தினத்தந்தி, தினமலர், விஜயா பதிப்பகம்\n« மனவளர்ச்சி குன்றியோரின் திருமணம் மற்றும் பாலுணர்வுப் பிரச்சினைகள்\nசிலம்புச் செல்வரின் தலையங்க இலக்கியம் »\nநீ நதி போல ஓடிக் கொண்டிரு\nசமுதாயச் சிற்பி பெருந்தலைவர் காமராசர்\nகாந்தி வந்தால் ஏந்தும் கருவி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540506459.47/wet/CC-MAIN-20191208044407-20191208072407-00331.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.raaga.com/tamil-ta/album/kiuruthi-poojai-songs-TD03865", "date_download": "2019-12-08T06:04:23Z", "digest": "sha1:5HAXWZOZYL7A3SI7KWONO6VSF67JR5QK", "length": 11270, "nlines": 353, "source_domain": "www.raaga.com", "title": "Kiuruthi Poojai Songs Download, Kiuruthi Poojai Tamil MP3 Songs, Raaga.com Tamil Songs", "raw_content": "\nஅம்மையே நாராயணா (கிருதி பூஜை) 19:44\nசாண்ட்ஸ் - ஓம் சக்தி ஓம்\nசிவ ஓம் ஹாரா ஓம்\nசிவ ஓம் நமஹ சிவாய\n108 மருவூர் சக்தி மாலை\nஅரோகரா - வோல் 2\nசூழ சக்தி - வோல் 3\nசூழ சக்தி - வோல் 1\nசக்தி பராசக்தி - வோல் 3\nஓங்காரி ஓம்சக்தி - ஓம் 4\nஓங்காரி ஓம்சக்தி - ஓம் 3\nஓங்காரி ஓம்சக்தி - ஓம் 1\nஸ்ரீ ராமர் ஆஞ்சநேயர் பாமாலை அண்ட் ஆஞ்சநேய காயத்ரி\nசிவ புராணம் கோளறு பதிகம் திருநீற்று பதிகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540506459.47/wet/CC-MAIN-20191208044407-20191208072407-00331.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.81, "bucket": "all"} +{"url": "https://www.sathiyam.tv/minister-rajendra-balaji-talk-attack-to-dmk/", "date_download": "2019-12-08T04:55:27Z", "digest": "sha1:SLPE6ROSMWNPZERXSVO6TPQQRBML7XC2", "length": 16911, "nlines": 163, "source_domain": "www.sathiyam.tv", "title": "23-ந் தேதிக்கு பிறகு தி.மு.க. இரண்டாக உடையும் - அமைச்சர் ராஜேந்திர பாலாஜி - Sathiyam TV", "raw_content": "\nஎன்கவுன்டர் செய்யப்பட்டவர்கள் குற்றம் செய்தார்களா\nஇறந்து பிழைத்த இளப்பெண்… 6 மணி நேரம் கழித்து துடித்த இதயம்\n’தர்பார்’ இசைவெளியீட்டு விழாவில் விஜய் படம்.. மகிழ்ச்சியில் ரசிகர்கள்\n“திருமணமாகாத ஆணும் பெண்ணும் ஒரே அறையில் தங்குவதில் என்ன தவறு..” – ஐகோர்ட் கேள்வி\n“துயரங்கள் எல்லாம் அருவெறுப்பான ஆசைகளில் இருந்தே பிறக்கின்றன..” LTTE பிரபாகரனின் கடைசி உரை\nகாற்று மாசுவுக்கும் “PM”-க்கும் இடையே உள்ள தொடர்பு..\nஉடற்பயிற்சி அதிகமாக செய்பவர்களா நீங்கள் – டிமென்ஷியா நோயைப்பற்றி தெரிந்துகொள்ளுங்கள்..\n“இனிமே இப்படி பண்ணாதிங்க..” ஸ்லேட் குச்சி சாப்பிடுவதற்கான காரணம் என்ன..\n “தனித்துவமான படங்கள்” | Unique Movies\nமரியானாவில் வாழும் அதிசய இனங்கள் | Rare Species of Mariana Trench\nநாம் வாழும் பூமி – சில சுவாரசிய தகவல்கள் | Interesting Facts About…\n’தர்பார்’ இசைவெளியீட்டு விழாவில் விஜய் படம்.. மகிழ்ச்சியில் ரசிகர்கள்\n“காட்டு மிராண்டிகளின் ஈனத்தனமான..” தெலங்கானா என்கவுண்டர்..\nKPY ராமர் நடிக்கும் “போடா முண்டம்” – படத்தின் போஸ்டர் வெளியீடு\nமீண்டும் சின்னத்திரையில் களமிறங்கிய தேவயானி..\n9pm Headlines | இரவு நேர தலைப்புச் செய்திகள் | 07 Dec 19…\n07 Dec 2019 – நண்பகல் தலைப்புச் செய்திகள் – 12 Noon Headlines\n07 Dec 2019 – இன்றைய தலைப்புச் செய்திகள் – Today Headlines\nநீராதார பிரச்சனைகளை தீர்க்க சமாதானம் பேச விரும்புகிறதா தமிழக அரசு \nசத்தியம் சாத்தியமே :மொழி சார்ந்த அரசியல் தேவையா \nசத்தியம் சாத்தியமே :”நீட் தேர்வு மோசடி விவகாரம்”ஆள்மாறாட்டம் நடந்தது எப்படி”\nசத்தியம் சாத்தியமே :திராவிடக் கட்சிகள் வியூகத்தை மாற்ற வேண்டுமா \nHome Tamil News Tamilnadu 23-ந் தேதிக்கு பிறகு தி.மு.க. இரண்டாக உடையும் – அமைச்சர் ராஜேந்திர பாலாஜி\n23-ந் தேதிக்கு பிறகு தி.மு.க. இரண்டாக உடையும் – அமைச்சர் ராஜேந்திர பாலாஜி\nஓட்டப்பிடாரத்தில் பிரசாரத்தின்போது, நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-\nஓட்டப்பிடாரம் தொகுதியில் இன்று (நேற்று) பிரசாரம் முடிவடைகிறது. ஆனால் எடப்பாடியாரின் சாதனைகள் தொடரும். சாதகமான கருத்துக்களை தெரிவிப்பவர்களை மட்டுமே டி.டி.வி.தினகரனுக்கு பிடிக்கும��.\nஅவர் பித்தலாட்ட அரசியல் செய்கிறார். முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா அவரை கடுமையாக விமர்சித்து உள்ளார். அ.தி.மு.க.வில் இருந்து அவர் விலக்கி வைக்கப்பட்டார். இன்று ஜெயலலிதா ஆட்சியை கொண்டு வர வேண்டும் என்றும் அ.தி.மு.க.வை முடக்க வேண்டும் என்றும் சொல்கிறார். இதுதான் அவருடைய வாடிக்கை. தி.மு.க. செய்கிற வேலையைத்தான் தினகரன் செய்கிறார்.\nதினகரனுக்கும், அ.தி.மு.க.வுக்கும் சம்பந்தம் கிடையாது. ஜெயலலிதா பெயரை சொல்லும் அருகதை தினகரனுக்கு கிடையாது. மக்கள் நீதிமய்யம் சார்பில் என் மீது போடப்பட்டு உள்ள வழக்கை சந்திக்க தயாராக இருக்கிறேன். எம்.ஜி.ஆர் பக்தர், ஜெயலலிதா தொண்டர்கள் எடப்பாடியாரின் தம்பிகள் வழக்கை எதிர்கொள்ள தயாராக இருக்கிறோம்.\nவருகிற 23-ந் தேதிக்கு பிறகு மாற்றம் வரும் என்று தொடர்ந்து எதிர்க்கட்சியினர் பேசி வருகின்றனர். முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் எளிமையான ஆட்சி தொடர வேண்டும் என்று மக்கள் விரும்புகிறார்கள். நாடாளுமன்ற தேர்தலிலும், 22 சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலிலும் இரட்டை இலைக்கு ஓட்டு போட மக்கள் ரோட்டில் வந்து நிற்கிறார்கள். அ.தி.மு.க.வின் பின்னால் மக்கள் இயக்கம் உள்ளது.\nமுதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் ஆட்சிக்கு அங்கீகாரம் கொடுக்கும் விதமாக மக்கள் தீர்ப்பு அமையும். தி.மு.க. இதுவரை நேர்மையான முறையில் ஆட்சியை கைப்பற்றவில்லை. அ.தி.மு.க.வுக்கு பிரச்சினை வரும் போதெல்லாம் குறுக்கு வழியில் ஆட்சி பிடித்தனர். மக்கள் நேர்மையான ஆட்சியை விரும்புகின்றனர். வருகிற 23-ந் தேதிக்கு பிறகு தி.மு.க. இரண்டாக உடையப்போகிறது.\nகாங்கிரஸ் கட்சி உடைந்தது போன்று, தி.மு.க.வும், முன்னாள் தலைவர் கருணாநிதி காலத்தில் இருந்த 70 வயதை நெருங்கும் தலைவர் ஒரு அணியாகவும், உதயநிதி ஸ்டாலின் பின்னால் இருக்க கூடியவர்கள் மற்றொரு அணியாகவும் பிரிய போகிறார்கள். தி.மு.க.வில் உள்ள நல்ல மனிதர்கள் வந்து விடுவார்கள். அல்லது மாற்று அணி உருவாக்குவார்கள். இதுதான் தி.மு.க.வின் நிலை.\nஆட்சியை கைப்பற்றுவதற்காக மு.க.ஸ்டாலின் வசனம் எழுதி பேசிக் கொண்டு இருக்கிறார். இது சினிமா படத்துக்கு பொருந்தும். நிஜத்தில் நடப்பது இல்லை. எடப்பாடியார் ஆட்சி நிம்மதியாக கம்பீரமாக நடைபெறும். எனவே, எடப்பாடியார் ஆட்சி நிலையான ஆட்சியாக இருக்கும். இவ்வாறு அமைச்சர் ராஜேந்திரபாலாஜி கூறினார்.\nஎன்கவுன்டர் செய்யப்பட்டவர்கள் குற்றம் செய்தார்களா\nஇறந்து பிழைத்த இளப்பெண்… 6 மணி நேரம் கழித்து துடித்த இதயம்\n9pm Headlines | இரவு நேர தலைப்புச் செய்திகள் | 07 Dec 19 |\n’தர்பார்’ இசைவெளியீட்டு விழாவில் விஜய் படம்.. மகிழ்ச்சியில் ரசிகர்கள்\n“திருமணமாகாத ஆணும் பெண்ணும் ஒரே அறையில் தங்குவதில் என்ன தவறு..” – ஐகோர்ட் கேள்வி\n“ஆண்களே செய்ய தயங்குவாங்க..” அசால்ட்டாக செய்த ஜோதி..\nஎன்கவுன்டர் செய்யப்பட்டவர்கள் குற்றம் செய்தார்களா\nஇறந்து பிழைத்த இளப்பெண்… 6 மணி நேரம் கழித்து துடித்த இதயம்\n9pm Headlines | இரவு நேர தலைப்புச் செய்திகள் | 07 Dec 19...\n’தர்பார்’ இசைவெளியீட்டு விழாவில் விஜய் படம்.. மகிழ்ச்சியில் ரசிகர்கள்\n“திருமணமாகாத ஆணும் பெண்ணும் ஒரே அறையில் தங்குவதில் என்ன தவறு..” – ஐகோர்ட் கேள்வி\n“காட்டு மிராண்டிகளின் ஈனத்தனமான..” தெலங்கானா என்கவுண்டர்..\nஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெறும் தேதி அறிவிப்பு..\n“ஆண்களே செய்ய தயங்குவாங்க..” அசால்ட்டாக செய்த ஜோதி..\nநாளுக்கு நாள் அதிகரித்து வரும் விபத்துகள்.. தடுப்பதற்கு பள்ளி மாணவனின் அசத்தல் கண்டுபிடிப்பு..\nவிளம்பரம் செய்ய தொடர்பு கொள்ளுங்கள்\nஉங்கள் பகுதியில் சத்தியம் தொலைக்காட்சி தெரிவதற்கு தொடர்பு கொள்ள - Mr. Jagan - 9176920114\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540506459.47/wet/CC-MAIN-20191208044407-20191208072407-00331.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jaffnamuslim.com/2019/06/blog-post_48.html", "date_download": "2019-12-08T05:54:21Z", "digest": "sha1:A5PDXPZNOB3XS24UPNNX3OLPOTPQ7T65", "length": 36361, "nlines": 137, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "இன்று திங்கட்கிழமை கண்டிக்கு போகாதீர்கள் - ஜம்மியத்துல் உலமா கோரிக்கை ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nஇன்று திங்கட்கிழமை கண்டிக்கு போகாதீர்கள் - ஜம்மியத்துல் உலமா கோரிக்கை\nஇன்று திங்கட் கிழமை -03- கண்டி மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் பிரயானம் மேற்கொள்வதை முடியுமானவரை தவிர்ந்து கொள்ளுமாறு அகில இலங்கை ஜம்மியா கண்டி மாவட்ட கிளை செயலாளர் அஷ்ஷெய்க் அப்துல் கப்பார் மௌலவி கோரிக்கை ஒன்றை முன்வைத்துள்ளார்.\nகண்டி நகரில் நாளை கடையடைப்பு நடைபெற உள்ள நிலையில் நாளை கண்டி நகருக்கு செல்வதை முடியுமான வரை தவிர்க்குமாறு அவர் கோட்டுள்ளார்.\nமுடியுமான வரை இந்த செய்தியை அனைவருக்கும் தெரியப்படுத்துமாறு கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.\nஉண­வ­கத்தை முற்­றுகையிட்­ட பிக்குகள் - மதமாற்றத்தில் ஈடுபடுவதாக குற்றச்சாட்டு\nபல்­லெபெத்த, கொஸ்­வெட்­டிய என்ற பகு­தியில் அமைந்­துள்ள உண­வ­க­மொன்றில் பௌத்­தர்­களை அந்­நிய மதம் ஒன்றுக்கு மாற்றும் முயற்­சிகள் இடம்பெறு...\nமுஸ்லிம்களுக்கு எதிராக, சுவர்ணவாஹினி பிரச்சாரம் - மின்னல் ரங்காவும் இணைவு\nசுவர்ணவாஹினியால் Sponsor பண்ணப்பட்ட காணொளி ஒன்று Facebook இல் பரவலாக வலம் வருகிறது. அதில் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் காணொளிகளை காட்டி...\nஅபுதாபி பட்டத்து இளவரசரின், வியக்கத்தக்க செயல் - வைரலாகும் தகவல்\nஅமீரக தேசியதின கொண்டாட்டத்தின் போது அனைத்து குழந்தைகளுக்கும் கைகொடுத்துவந்த அபுதாபி பட்டத்து இளவரசர் ஷேக் முஹம்மது பின் ஜாயத் அல் நஹ்யான் ...\nஅப்துல்லா என்ற 6 வயது சிறுவன், லண்டனிலிருந்து அனுப்பிய கடிதமும், மகிந்தவின் பதிலும் (முழுவதும் இணைப்பு)\nபிரதமர் மகிந்த ராஜபக்ஷவிற்கு லண்டனில் வசிக்கும் 6 வயது சிறுவன் ஒருவன் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். லண்டனில் வசிக்கும் குறித்த சிறுவன...\nமுஸ்லிம் சகோதரத்துவ அமைப்பு வழங்கிய 5 மில்லியன் டொலர் - மல்கம் ரஞ்சித் விசாரிக்க வேண்டும்\nஈஸ்டர் ஞாயிறு அன்று நடந்த தொடர் குண்டு தாக்குதல் சம்பவங்களில் சிக்கியவர்களுக்கு நிவாரணம் கிடைத்திருக்கும் என நம்புவதாக ஓமல்பே சோபித தேரர...\nரணில் இப்படியொரு எச்சரிக்கை விடுத்தாரா.. - ஹக்கீமும், றிசாத்தும் என்ன செய்யப் போகிறார்கள்..\nஎதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சி தனித்து போட்டியிடவும் இப்போது ஆதரவை வழங்கும் இதர கட்சிகள் தனித்துப் போட்டியிட வேண்ட...\nவெளிநாடுகளிலிருந்து வந்து அடிப்படைவாதத்தை பிரசாரம்செய்த 160 விரிவுரையாளர்களை வெளியேற்றினேன்\nஉயிர்த்த ஞாயிறு தின தாக்குதல் தொடர்பில் விசாரணை மேற்கொள்ள நியமிக்கப்பட்ட ஆணைக்குழு உறுப்பினர்கள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை சந்தித்துள்...\nவாகனம் வாங்க காத்திருப்போருக்கு, மகிழ்ச்சியான தகவல்\nஅரசாங்கத்தினால் திருத்தப்பட்ட புதிய வரிக்கு அமைவாக இறக்குமதி செய்யப்பட்ட பேருந்துகள் மற்றும் கனரக வாகனங்களின் விலை 50,000 ரூபாவினால் குற...\n'முஸ்லிம் அமைச்சர்கள் நியமிக்கப்படாமைக்கு ஜனாதிபதியோ, பிரதமரோ காரணமல்ல' - சு.க.��ே தவறு செய்தது\nஇலங்கை அரசாங்கத்தில் முஸ்லிம் அமைச்சர்கள் நியமிக்கப்படாமைக்கு ஜனாதிபதியோ, பிரதமரோ காரணம் அல்ல என்றும், சிறிலங்கா சுத்திரக் கட்சியே இந்தத...\nவன்­மு­றை­யா­னது இஸ்­லாத்தின் ஓர் அங்கமல்ல, நாங்கள் வாழ்வது சவூதியில் அல்ல, இலங்கையில் - பிரிகேடியர் அசார் இஸ்ஸடீன்\n“சிங்­கள – முஸ்லிம் நல்­லு­றவை சீர்­கு­லைப்­ப­தற்­காக மேற்­கொள்­ளப்­பட்ட நட­வ­டிக்­கை­க­ளுக்­கான கார­ணத்தை கண்­ட­றி­வ­தற்­காக முறை­யான வ...\nதான் பதவி விலகியதன் மூலம், வாக்களித்த சிறுபான்மையினரை நடுக்காட்டில் விட்டாரா சஜித்..\nசஜித் ஒரு வலாற்றுத் தவறை நிகழ்த்தியுள்ளார். தன்னை நம்பி வாக்களித்த பாரிய தொகையைக் கொண்ட சிறுபான்மை மக்களை நடுக்காட்டில் விட்டுள்ளார். ...\nபாம்புகளும், துரோகிகளுமே எனது தோல்விக்கு காரணம் - சஜித் தெரிவிப்பு\n- Anzir - 52 வயதான நான் நாட்டுக்கு சிறந்ததை கொடுக்கவே முயன்றேன். நான் சிறந்த பௌத்தன். எனினும் பௌத்தர்கள் எனக்கு அதிகளவில் வாக்களிக்காத...\n4 மாவட்டங்களின், தபால்மூல முடிவுகள் (Unofficial)\nறிசாத், நவவி சென்ற வாகனங்கள் மீது தாக்குதல் - அலி சப்ரிக்கு காயம் (படங்கள்)\nமுன்னாள் அமைச்சர் றிஷார்ட் பதியுதீன் மற்றும் முன்னாள் எம் பி நவவி ஆகியோர் முந்தல் , கனமூல பகுதியில் மக்களை சந்திக்க சென்று திரும்பியபோது ...\nதிருகோணமலையில் தபால்மூல, வாக்கெடுப்பில் சஜித் முதலிடம் (Unconfirmed)\n(Unofficial) மட்டக்களப்பிலும், வன்னியிலும் தபால்மூல வாக்கெடுப்பில் சஜித் வெற்றி\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540506459.47/wet/CC-MAIN-20191208044407-20191208072407-00332.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.55, "bucket": "all"} +{"url": "https://vemathimaran.com/category/%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/page/2/", "date_download": "2019-12-08T06:03:04Z", "digest": "sha1:CTFX3PYM337TFKFYRSYR2NA7RDFHKBJE", "length": 12579, "nlines": 223, "source_domain": "vemathimaran.com", "title": "வே.மதிமாறன்ஜாதி ஒழிப்பே லட்சியம்கட்டுரைகள்", "raw_content": "\nகோமாளிகள் போல் பேசுகின்றனர் – எழுத்தாளர் மதிமாறன் காரசா\nபெரியார் என்றால் பத்திகிட்டு வருதா\n வெளுத்து வாங்கும் எழுத்தாளர் வே.மதிமாறன்- 2017\nநன்றி திண்டுக்கல் இலக்கியக் களம்.\nஆசிரியர்கள், பேராசிரியர்கள், ஓய்வு பெற்ற அதிகாரிகள், வணிகர்கள், மாணவர்கள் சூழ சிறப்பாக நடந்தது.\nதிண்டுக்கல் லியோனி அவர்கள் தன் துணைவியாருடன் பார்வையாளர் வரிசையில். ‘உங்கள் பேச்சைக் கேட்பதற்காவே வந்தேன்’ எனக் கட்டித் தழுவி பாராட்டினார். மகிழ்ச்சி.\n18 தேதி தாத்தா ரெட்டைமலை சீனிவாசனின் போராட்ட வாழ்வியலை நிகழ்கால அரசியலோடும் புதிய கல்விக் கொள்கை எதிர்ப்போடும் பேசினேன். நன்றி திண்டுக்கல் இலக்கியக் களம்.\nதொழிலாளர் யூனியனில் முதலாளிகளும் உறுப்பினர் /பார்ப்பனருக்கும் 10% ஒதுக்கிடு/\nஅத்தி வரதருக்கு அமோக வசூல். மீண்டும் தண்ணிக்குள் போவதில் சிக்கல்.\nகரையிலிருந்தால் பார்ப்பனிய மேன்மையை, பிஜேபியை வளர்க்கலாம்.\n/தண்ணீரிலேயே மலராத தாமரை தரையிலா மலரப்போகுது/\nதிருட்டுக்கு பயந்து அத்தி வரதரை தண்ணிக்குள் மறைச்சிங்க. சரி. ஆனா, திருடர்கள் வரதராஜ பெருமாள மட்டும் ஏன் விட்டு வைச்சாங்க\nமாடும் புனிதம், மாட்டுக்கறியும் புனிதம்\nசேகர் பாபு MLA எழுப்பியி பிரச்சினை /தலைமைச் செயலகத்திற்கு எதிரேயே பிச்சைக்காரர்கள்/\nஜாதிவெறி படுகொலை குற்றவாளி யார்\n15 தேதி மாலை புதுச்சேரியில் தலித்தல்லாதவர் பெரும்பான்மையாக உள்ள பகுதியில், பெரியார் சிந்தனையாளர் இயக்க ஒருங்கிணைப்பாளர் தோழர் தீனா மற்றும் தோழர்களின் சிறப்பான முயற்சியில், ஜாதி வெறி படுகொலைகளை கண்டித்து 1.30 நிமிடம் பேசினேன்.\nபாரதி’ ய ஜனதா பார்ட்டி புத்தகத்தை படிக்க இங்கே சொடுக்கவும்\nதிமுகவை தீவிரமாக எதிர்த்த M.R. ராதா\nஅரசியலே பிடிக்காது என்பதும் அரசியல் தான்\nதடியடி நடத்தியவர்கள் அதைத்தான் செய்வார்கள்\nதற்கொலையே என்றாலும் கொலை தான்|\nகோவிந்தா… Go.. விந்தா.. தேர்தலில் திமுக..\nபிழைப்புவாத துரோகிகள் முதல் ஜென்டில்மேன் எதிரிகள் வரை-வே.மதிமாறன்\n“எனக்கு உடல் நிலை சரியில்லை என யார் சொன்னது\nபெரியார் என்றால் ��த்திகிட்டு வருதா\nதிமுகவை தீவிரமாக எதிர்த்த M.R. ராதா\nஆர்வமற்ற முறையிலான பாலியல் உறவே பெண்ணுக்கான ஒழுக்கமாக\nகோவிந்தா... Go.. விந்தா.. தேர்தலில் திமுக..\nஅரசியலே பிடிக்காது என்பதும் அரசியல் தான்\nபோலிஸ்காரன் விரட்டும்போது ஓடாதே. நில்லு’ இது மீனவன் சொல்லு -\nதலைவர் பிரபாகரன் சக்கிலியராகவோ இஸ்லாமியராகவோ இருந்திருந்தால்…\nநவீன சிந்தைனை மரபின் மூத்த அறிவாளி திருவாரூர் தங்கராசு மரணம்\n‘குடி‘ குடி யை கெடுக்குமா\nவகைகள் Select Category கட்டுரைகள் (665) கவிதைகள் (12) கேள்வி – பதில்கள் (248) பதிவுகள் (429)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540506459.47/wet/CC-MAIN-20191208044407-20191208072407-00332.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.minmurasu.com/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/9818/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2019-12-08T06:02:03Z", "digest": "sha1:CGBMUPVBUGPAK75Y3C43R34MBUX5GZ3Q", "length": 15349, "nlines": 46, "source_domain": "www.minmurasu.com", "title": "தமிழகத்துக்கு “நீட்” தேர்வு தேவையில்லை என்று சட்டம் இயற்ற வேண்டும்: ஸ்டாலின் வலியுறுத்தல் – மின்முரசு", "raw_content": "\n“உங்க ட்ரெஸ்ஸில் அழுக்கு பாருங்க”- பெண்ணை திசைதிருப்பி கொள்ளையடித்த இளைஞர்கள்..\nடெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 7-ம் வகுப்பு மாணவன் துரை மகாராஜன்(12) உயிரிழப்பு |\nதிருச்சி மாவட்டம் பூங்குடியில் தொடர்வண்டித் துறை பாலம் அமைக்க கோரி அப்பகுதி மக்கள் ரயில்மறியல் போராட்டம் |\nடெல்லி தீ விபத்தில் பலி எண்ணிக்கை 43 ஆக உயர்வு – பிரதமர் மோடி இரங்கல் |\nவெங்காயத்தை தொடர்ந்து உச்சத்தில் முருங்கை விலை..\nதமிழகத்துக்கு “நீட்” தேர்வு தேவையில்லை என்று சட்டம் இயற்ற வேண்டும்: ஸ்டாலின் வலியுறுத்தல்\nசென்னை: தமிழகத்துக்கு நீட் தேர்வு தேவையில்லை என்றும், அதற்கான சட்ட முன்வடிவை தமிழக அரசு கொண்டு வந்து நடப்பு கூட்டத் தொடரிலே நிறைவேற்ற வேண்டும் என்றும் எதிர்க் கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.\nஇதுதொடர்பாக ஸ்டாலின் இன்று வெளியிட்டு அறிக்கையில் கூறியிருப்பதாவது:\n“மருத்துவக் கல்லூரிகளில் சேருவதற்கு “நீட்” நுழைவுத் தேர்வு எழுத வேண்டும்” என்ற மத்திய பா.ஜ.க. அரசின் நடவடிக்கை கிராமப் புற மாணவர்களின் வாய்ப்புகளை பறிக்கும் விதத்திலும், தமிழகத்தில் மாணவர்கள் சேர்க்கையில் கடைப் பிடிக்கப்பட்டு வரும் சமூக நீதியை நசுக்கும் விதத்திலும் அமைந்திருக்கிறது.\nஎம்.பி.ப���.எஸ், பி.டி.எஸ் போன்ற மருத்துப் படிப்புகளிலும், முதுநிலை மருத்துவ கல்வியிலும் சேருவதற்கு “அகில இந்திய அளவில்” நுழைவுத் தேர்வு என்பது மாநில அரசுகளின் உரிமையைப் பறிக்கும் விதமாக இருக்கிறது.\n2013 ஆம் ஆண்டே உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அல்டாமஸ் கபீர் அவர்கள் தலைமையிலான அமர்வு “நீட் தேர்வை” ரத்து செய்ததை இந்த நேரத்தில் சுட்டிக்காட்டுவது பொருத்தமாக இருக்கும் என்று கருதுகிறேன். அந்த தீர்ப்பில் “ஏன் நீட் தேவையில்லை” என்று அந்த அமர்வு குறிப்பிட்ட வி‌ஷயங்கள் இன்றும் மாறிவிடவில்லை.\nஉச்சநீதிமன்ற தீர்ப்பில் “நீட் தேர்வு” தேவையில்லை என்று கூறியவற்றுள் மிக முக்கியமாக, அகில இந்திய அளவில் இப்படியொரு நீட் தேர்வை அறிமுகப்படுத்த இந்திய மருத்துவ கவுன்சிலுக்கு அதிகாரம் இல்லை. ஒவ்வொரு மாநிலத்திற்கும் தனித்தனி பாட திட்டம் இருக்கிறது. தனித் தனி பயிற்று முறை இருக்கிறது. ஆகவே அனைத்து மாணவர்களுக்கும் “அகில இந்திய தேர்வு” என்பது கிராமப்புற மாணவர்களை பெரிதும் பாதிக்கும்.\nநுழைவுத் தேர்வுகளை எழுதுவதற்கு நகர்புறத்தில் உள்ள பயிற்சி வசதிகள், கோச்சிங் மையங்கள் கிராமப் புறங்களில் இல்லை. ஆகவே நகர்புற மாணவர்களுடன் கிராமப்புற மாணவர்கள் சரி சமமாக போட்டியிட்டு நுழைவுத் தேர்வை எழுத முடியாது. நகர்ப்புறத்திற்கு மருத்துவர்கள் தேவை என்பதைப் போல் கிராமப் புறங்களுக்கும் மருத்துவர்கள் தேவை.\nஏனென்றால் கிராமப்புற சுகாதாரம் மிக முக்கியம். கிராமப்புற மாணவர்கள் அதிக அளவில் மருத்துவக் கல்வி பயின்றால்தான் கிராம மக்களுக்கு சிகிச்சையளிக்கும் மருத்துவர்கள் எளிதில் கிடைப்பார்கள். “நீட் தேர்வால்” கிராமப்புறத்தில் டாக்டர்கள் உருவாகும் நிலை தடுக்கப்படும்.\nஇப்படி சுட்டிக்காட்டித் தான் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி “கிராமப் புற மாணவர்களை” கடுமையாக பாதிக்கும் “நீட் தேர்வு” செல்லாது என்று தீர்ப்பளித்தார் என்பதை மத்திய அரசு கூர்ந்து கவனிக்க வேண்டும். ஆனால் பா.ஜ.க. அரசு மத்தியில் ஆட்சிக்கு வந்த பிறகு இந்த தீர்ப்பு திரும்பப் பெறப்பட்டது. வழக்கு விசாரணை அரசியல் சாசன அமர்வின் முன்பு நிலுவையில் இருக்கும் போதே நீட் தேர்வை மத்திய பா.ஜ.க அரசு கொண்டு வந்து விட்டது.\nஇந்த “நீட்” நுழைவுத் தேர்வு கிராமப்புற மாணவர்களின் ��திர்காலத்தை கேள்விக் குறியாக்கி விடுமோ என்ற அச்சத்தை ஏற்படுத்தியிருப்பதோடு, கிராமப்புற ஏழை எளிய முதல் தலைமுறையினர் மருத்துவர்களாக படித்து முன்னேறவும் பெரும் தடையாக இருக்கிறது\nதமிழகத்தில் கிராமப்புற மாணவர்களும் பொறியாளர்களாக, மருத்துவர்களாக வர வேண்டும் என்ற உயர்ந்த சிந்தனையுடன் தலைவர் கருணாநிதி “தொழிற் கல்விக்கான நுழைவுத் தேர்வை” 2007ல் கழக ஆட்சி நடைபெற்ற போது ரத்து செய்தார். அதன் மூலம் சமூகநீதி நிலைநாட்டப்பட்டு கிராமப்புற மாணவர்கள் பொறியாளர்களாகவும், மருத்துவர்களாகவும் உருவானார்கள்.\nஆனால் தலைவர் கருணாநிதி அளித்த சமூக நீதியை சீர்குலைக்கும் நோக்கத்தில் மத்திய பா.ஜ.க. அரசின் “நீட் தேர்வு” வந்திருப்பதால் தான் 4.1.2017 அன்று நடைபெற்ற கழகப் பொதுக்குழுவில் “நீட் தேர்வு ரத்து செய்யப்பட வேண்டும்” என்ற தீர்மானமே நிறை வேற்றப்பட்டது. சென்ற 20 ஆம் தேதி கூட மாநில அளவில் அனைத்து மாவட்டங்களிலும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் கண்டன ஆர்பாட்டங்கள் செய்ய முடிவு செய்யப்பட்டு, தன்னெழுச்சியாக நடைபெற்ற ஜல்லிக்கட்டு போராட்டத்தின் விளைவாக அது ஒத்திவைக்கப்பட்டது.\n“கல்வி” ஏற்கனவே மாநிலங்கள் சட்டம் இயற்றும் அதிகார வரம்புக்குட்பட்ட பட்டியலில் தான் இருந்தது. ஆனால் 1976ல் கொண்டு வரப்பட்ட 42வது அரசியல் சட்ட திருத்தத்தின் மூலம் மாநிலங்களின் பட்டியலில் இருந்து “கல்வி” பொதுப் பட்டியலுக்கு மாற்றப்பட்டு, மாநிலங்களின் கல்வி உரிமை பறிக்கப்பட்டது. ஆனாலும், மாநில அரசுக்கு நீட் தேர்வு வி‌ஷயத்தில் சட்டம் இயற்றும் அதிகாரம் இருக்கிறது.\nபொதுப்பட்டியலில் உள்ள “மிருகவதை தடுப்புச் சட்டத்தை” திருத்தி ஜல்லிக்கட்டு நடத்துவதற்கு வழி வகுக்கும் “மாநில மிருக வதை தடுப்புத் திருத்தச் சட்டம்” கொண்டு வந்து தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது. அதற்கு திமுக திறந்த மனதுடன் ஆதரவளித்தது. அதே அதிகாரத்தைப் பயன் படுத்தி “தமிழகத்திற்கு நீட் தேர்வு தேவையில்லை” என்பதற்கு நடைபெற்று வரும் தமிழக சட்டமன்ற கூட்ட தொடரிலேயே சட்ட முன்வடிவு கொண்டு வந்து நிறைவேற்றி, ஆளுநர் மற்றும் குடியரசு தலைவர் அவர்களின் ஒப்புதலை பெற வேண்டும். அந்த சட்டமுன்வடிவை நிறை வேற்றுவதற்கு திராவிட முன்னேற்றக் கழகம் முழு ஆதரவு ��ளித்து, துணை நிற்கும்.\nகிராமப்புற மாணவர்கள் மருத்துவர்களாகவும், சமூகநீதி பாதுகாக்கப்படவும் சட்டமுன்வடிவை அறிமுகம் செய்து இந்த வருடமே நீட் தேர்வு எழுவதற்கு விலக்களிக்கும் வகையில், தேவைப்பட்டால் சட்டமன்ற கூட்டத் தொடரை நீட்டித்துக் கூட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதிமுக அரசை வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு ஸ்டாலின் அறிக்கையில் கூறியுள்ளார்.\nஅகதிகளை வரவேற்கும் நீண்ட பாரம்பரியம் தொடர வேண்டும்: அமெரிக்காவுக்கு ஐ.நா. வலியுறுத்தல்\nகம்பளாவுக்கு அவசர சட்டம் கோரி 200 எருமைகளுடன் கர்நாடகாவில் பேரணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540506459.47/wet/CC-MAIN-20191208044407-20191208072407-00332.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://maravalam.blogspot.com/2010/03/40.html?showComment=1268542779242", "date_download": "2019-12-08T05:14:02Z", "digest": "sha1:VO4VSGJLYBF6YCLO3NHB2YWPJ4TLUAIX", "length": 16168, "nlines": 278, "source_domain": "maravalam.blogspot.com", "title": "மண், மரம், மழை, மனிதன்.: 40 வினாடிகளில் நீர் சிக்கனம் பற்றி, தவிர்க்கக்கூடாத படம்.", "raw_content": "மண், மரம், மழை, மனிதன்.\n40 வினாடிகளில் நீர் சிக்கனம் பற்றி, தவிர்க்கக்கூடாத படம்.\n40 வினாடிகளில் இவ்வளவு அற்புதமாக நீர் சிக்கனம் பற்றி படம் எடுக்க முடியாது என்று நினைக்கிறேன். மொழி இதற்கு தடையல்ல சிறு குழந்தை கூட புரிந்து கொள்ளலாம். WWF க்கு வாழ்த்துக்கள். இப்பதிவுக்கு காரணமாய் இருந்தவர்கள் திரு .C.சுதர்சனம்- திருப்பூர், Er. சுபா ஆகியோர். தமக்கு கிடைத்த சில மணித்துளிகளில் என்னை தொடர்பு கொண்டு இப்படத்தினை அனுப்பி வைத்தார்கள். எனவே பாராட்டுக்குரியவர்கள் திரு .C.சுதர்சனம், Er. சுபா அவர்களே. அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்து கொள்ளுகிறேன். உங்கள் வலைப்பூக்களில் இதனை பதிவிட முயற்சி செய்யுங்கள் நிறைய மக்களை சென்றடையும்.\nஉங்கள் அனைவரின் வருகைகும் கருத்துக்களுக்கும் மிக்க நன்றி.\nபொது இடத்தில் குழாயில் வீணாகும் குடி நீரை கவனிக்காமல் செல்லும் மக்களை விட பிஞ்சு உள்ளத்தில் தோன்றிய எண்ணம் செயல் பிரமிக்கவைக்கறது. மிக்க அழகு. நன்றி வின்சென்ட்\nஉங்கள் வருகைக்கும் கருத்துக்களுக்கும் மிக்க நன்றி.\nமிக மிக அழகாக எடுக்கப்பட்ட படம்.\nமுடிந்த வரை நானும் பதிவுலகில் கொண்டு சேர்க்கிறேன்.\nஉங்கள் வருகைக்கும் பதிவுலகில் இதனை கொண்டு சேர்ப்பதற்கும் மிக்க நன்றி.\nநாம் மனிதாக வாழ ஏதோ ஒரு சந்தர்ப்பம் தேவைப்படுகிறது.இயன்றதை இன்றே செய்வோம் அதை நன்றே செய்வோம் வாழ்க்கையின் பயனாய்,என்றும் பசுமையாய் என்னுள் இது.....Save Water,Plant a Tree...\nரொம்ப சூப்பரா இன்னைக்கு நிலமைய சொல்லிட்டீங்க கண்டிப்பா இந்த இடுகைக்கு பலத்த கரகோசம் உண்டு............வாழ்த்துக்கள்\nமேலும் இதுபோல் பல படைப்புகள் வெளி வர வாழ்த்துக்கள்\nமாறுபட்ட ஒரு பதிவை கொடுக்க இருப்பது எதிர்பார்த்ததுதான் ஆனால் இப்படி சற்றும் எதிர்பார்க்காத வகையில்...\nவாழ்த்துகள் பாராட்டுக்குரியவர்கள் திரு .C.சுதர்சனம், Er. சுபா அவர்களுக்கும். எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்து கொள்ளுகிறேன். இல்லை தொடரனும்......\n\"இயன்றதை இன்றே செய்வோம் அதை நன்றே செய்வோம் வாழ்க்கையின் பயனாய்,என்றும் பசுமையாய்\"\nஇந்த எண்ணத்தை மக்களிடம் பரவலாக்க வேண்டும். வாழ்த்துக்கள்\n\"பாராட்டுக்குரியவர்கள் திரு .C.சுதர்சனம், Er. சுபா \"\nசந்தேகமில்லாமல். அவர்களுக்கு அனைவரின் சார்பில் வாழ்த்துக்கள்.\nமண் இருந்தால் தான் மரம் வளர்க்க முடியும் .மரங்கள் இருந்தால் தான் மழை பொழியும், மழை பொழிந்தால் தான் மனிதன் வாழ்வான்.\nஉங்கள் பிளாக்கின் தலைப்பே மனிதர்களுக்கு நீரின் அவசியத்தை\nஉங்கள் வருகைக்கும் கருத்துகளுக்கும் மிக்க நன்றி.\nசிறப்பான ஒரு குறும்படத்தை கொடுத்திருக்கிறீர்கள் திரு.வின்சன்ட் அய்யா.\nமிகவும் பொருத்தமான, பொறுப்பை உணர்த்தும் குறும்படம். அருமையான தேடல் மற்றும் படைப்பு.\nஉங்கள் வருகைக்கும் கருத்துக்களுக்கும் மிக்க நன்றி.\nதிருமதி பக்கங்கள் என்ற என் வலைத்தளத்தில் உலக த்ண்ணீர் தினத்திற்காக பதிவு எழுதி இருக்கிறேன்.\nஅதில் உங்கள் வேண்டுகோள்படி 2010லில் நானும், மற்ற பதிவர்கள் எழுதிய பதிவுகளையும், உங்கள் பதிவுகளின் சுட்டியையும் அளித்து இருக்கிறேன்.\nஉங்கள் வருகை, பங்களிப்பு, தொடுப்பு என்று உலக நீர் நாளை நன்றாக கொண்டாடிவிட்டீர்கள்.நன்றி.\nஉலகத்திற்காக 1 மணி நேரம்( Earth hour )\nஆயுதமாக மாறுகிறது உலகின் காரமான மிளகாய் (பூட் ஜோலே...\nதண்ணீர் பற்றிய பதிவுகளின் தொகுப்பு.\nஇந்தியாவில் தண்ணீர் உபயோகம் - ஓரு பார்வை.\nஉலக வனநாள் - தமிழக மாவட்டங்கள்\nஜீவனிழந்து கிடக்கும் யமுனை நதி.....\nதண்ணீரின் தூய்மைக்காக 17,000 கி.மீ நடந்த 63 வயது ...\n40 வினாடிகளில் நீர் சிக்கனம் பற்றி, தவிர்க்கக்கூட...\nஉலக தண்ணீர் தினம் பற்றி வலைப்பதிவர்களுக்கு ஓர் வேண...\nபருத்தி இளம்சிவப்பு காய்புழுவிற்கு (Pink bollworm)...\nவேருக்காக வெட்டிவேர் வளர்ப்பு - ஓர் பார்வை\nவேளாண்மை ஆலோசனை உதவி மையம்\nவேளாண்மை கூட்டுறவுத் துறை அமைச்சகம்\nதனியார் விவசாய தகவல் இணையம்\nஇந்திய வரைபடம் - விவசாயம்\nகிசான் வணிக நிறுவனம் - புனே\nசுற்றுப்புற சூழல், மழைநீர் சேமிப்பு,வெட்டிவேரை பிரபலப் படுத்துவது மற்றும் நாற்றுக்கள் தருவது,இயற்கை இடு பொருள்கள், மரம் வளர்ப்பு, மருத்துவ செடிகள், அலங்கார செடிகள், இயற்கை விவசாயம். மின்னஞ்சல் முகவரி vincent2511@gmail.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540506459.47/wet/CC-MAIN-20191208044407-20191208072407-00333.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://maravalam.blogspot.com/2012/", "date_download": "2019-12-08T05:00:57Z", "digest": "sha1:SNXWSCBX7PMVPTA3R2ABINKICG64FXWM", "length": 59454, "nlines": 310, "source_domain": "maravalam.blogspot.com", "title": "மண், மரம், மழை, மனிதன்.: 2012", "raw_content": "மண், மரம், மழை, மனிதன்.\nகால்நடை மற்றும் மீன் வளர்ப்பு தொழில்நுட்ப கண்காட்சி - கோவை\nவிவசாயக் கண்காட்சியோடு சேர்ந்து இருந்த கால்நடை கண்காட்சி காலத்தின் அருமை, மக்களின் தேவையை கருத்தில் கொண்டு தனியாக கால்நடை மற்றும் மீன் வளர்ப்புக்கென்றே தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம் கோவையில் இந்த தொழில்நுட்ப கண்காட்சி நடத்துகிறது. மாறி வரும் வணிகம், வளர்ப்பு முறை, தீவனம், இனம், நோய்தடுப்பு, வேலை வாய்ப்பு, கருத்தரங்கம், கலந்துரையாடல்கள் என்று பயனுள்ள பல்வேறு அம்சங்கள் இருக்குமென்பதில் இருவேறு கருத்துகள் இருக்கமுடியாது. பயன்படுத்தி மேன்மையடைவது நம் கையில்தான் உள்ளது.\nகரும்பு இனப்பெருக்கு நிலையம் நடத்தும் நூற்றாண்டு விழா புகைப்படப் போட்டி\nஇவ்வருடம் நூற்றாண்டு காணும் கோவை கரும்பு இனப்பெருக்கு நிலையம் , அகில இந்திய அளவிலான புகைப்படப் போட்டியினை நடத்த உள்ளது . இந்தியாவில் வாழும் 18 வயதிற்கு மேற்பட்ட இந்திய குடிமகன்கள் இப்போட்டியில் கலந்து கொள்ளலாம் . அனுமதி இலவசம். 'கரும்பு' என்னும் தலைப்பில் sbiphotocontest@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு படங்கள் வந்து சேர வேண்டிய கடைசி தேதி 15-12-12 இந்திய நேரம் நண்பகல் 12 மணியாகும்.\nநுழைவுப் படிவம் மற்றும் போட்டி விதிமுறைகளை http://www.sugarcane100.blogspot.in , www.sugarcane.res.in மற்றும் www.caneinfo.nic.in என்னும் தளங்களில் காணலாம்.\nகலந்து கொண்டு வெற்றி பெற வாழ்த்துகள்\nகைபிடி சுவற்றில் கீரை வளர்ப்பு. (Growing greens on parapet Wall).\nஇடப் பற்றாக் குறையும், குறைவான சூரிய ஒளியும் இன்றைய பெருநகர மக்களின் வீட்டுத்தோட்ட ஆசையை குறைக்கும் காரணிகள், கூடவே தண்ணீர் பற்றாக்குறையும் சேர்ந்து பயப்படுத்தும். ஆனால் மாடி கைபிடி சுவர் பயனின்றி இருக்கும் அதனை உபயோகித்து கீரையை வளர்க்க முடியுமா என்று முயன்றதில் முடியும் என்று தோன்றுகிறது. வளர்க்கும் பை முழுவதும் (செடி இருக்கும் இடம் தவிர) மூடப்பட்டிருப்பதால் நீர் ஆவியாதலை வெகுவாக தவிர்த்து குறைந்த நீரில் களைகளின்றி வளர்க்க முடியும். அதன் படங்கள் உங்கள் பார்வைக்கு\n\"பெட் பாட்டில்\" மறுஉபயோகம் (Reusing Pet Bottles )\n“பெட் பாட்டில்” மறுஉயோகம் வருங்காலத்தில் மாசுபாட்டை குறைக்கும் என்பதில் சந்தேகம் இல்லை. ஆனால் எவ்வாறு அதனை செய்வது என்று பல்வேறு உபயோகங்களை புகைபடங்களாக எனது முகநூல் நண்பர்கள் பகிர்ந்தனர். அவற்றை தொகுத்து உங்கள் பார்வைக்கு வைக்கிறேன். உங்களால் முடிந்ததை தேர்வு செய்து மாசுபாட்டை குறையுங்கள்.\nஅசோகமரம்- அழிவின் விளிம்பில் இருக்கும் பாரம்பரிய மரம்\nதாவரவியல் பெயர் : Saraca asoca\nஆங்கிலப் பெயர் : Asoka Tree\nபாரம்பரிய இந்திய அடையாளங்களில் ஒன்று அசோகமரம். அசோகமரம் என்றவுடன் பொதுவாக நம் நினைவிற்கு வருவது நெட்டிலிங்க மரம் தான். இராமாயன காலத்தில் சீதையை அசோக வனத்தில் சிறை வைத்ததாக படித்திருக்கிறோம். ஆனால் காலப்போக்கில் அந்த உண்மையான மருத்துவ குணமிக்க அசோகமரத்தை விட்டு நெட்டிலிங்கத்தை அசோகமரம் என்று பின்வரும் சந்ததிகளுக்கு அடையாளப்- படுத்திவிட்டோம். விளைவு இன்று நெட்டிலிங்கத்தை அசோகமரம் என்று பெரும்பாலானவர்கள் நம்பிக் கொண்டிருப்பது வேதனை தரும் விஷயம்.\nபெண்களுக்கான மரம். இதன் பட்டையும் மலர்களும் நமது மருத்துவத்தில் பயன்படுகிறது. பெண்களுக்கு ஏற்படும் கர்ப்பப்பை கோளாறு, சூதகவலிக்கு பட்டையை கஷாயம் செய்து அருந்த குணம் உண்டு என இந்திய மருத்துவ நூல்கள் கூறுகின்றன\nஇதன் தற்போதைய நிலைமை அழிந்துவரும் இனத்தில் விளிம்பு நிலையில் உள்ளது. இம்மரம் சோகத்தை மாற்றி அசோகத்தை (மகிழ்ச்சியை) தரும் என்பது வழக்கு. மன்மதனின் மலர்கணையில் உள்ள மலர்களில் இதுவும் ஒன்று. கண்டிப்பாக ஒவ்வொரு பெண்கள் படிக்கும் கல்விநிலையங்களில் இருக்க வேண்டிய மரம் அசோகமரம். வீடுகளிலும் வளர்க்கலாம்.\nதமிழில் மொழி பெயர்க்கப்பட்ட “Small is Beautiful”\nஉலகின் சிறந்த நூறு புத்தகங்களில் ஒன்றாக டைம் பத்திரிக்கை தேர்ந்தெடு��்த “Small is Beautiful” என்ற புகழ் பெற்ற நூல் இப்பொழுது திரு எம். யூசுப் ராஜா அவர்களால் தமிழில் மொழி பெயர்க்கப்பட்டு \"சிறியதே அழகு\" என்று தற்போது விற்பனையில் கோவை புத்தகக் கண்காட்சியில் பார்த்த போது மனதிற்கு மகிழ்ச்சியாக இருந்தது. ஏற்கனவே நான் இந்நூலுக்கு எழுதிய விமர்சனத்தை மீண்டும் பதிவிடுகிறேன்\nE.F.ஷூமாக்கர் என்ற பொருளாதார நிபுணரை நான் பொருளாதார தீர்க்கதரிசியாகத்தான் பார்க்கிறேன். சில ஆண்டுகளுக்கு முன் அவர் எழுதிய “Small is Beautiful” படித்தேன். எவ்வளவு தீர்க்கமாய் எதிர்காலத்தை கணித்திருக்கிறார் என்று வியந்ததுண்டு. ஜப்பான் சுனாமி அதன் பின் ஏற்பட்ட அணு உலை பாதிப்புக்குப் பின் மீண்டும் படிக்கவேண்டுமென்று நினைத்தபோது பரிசாக அப்புத்தகம் கிடைத்தது. 1973 ஆண்டு வெளியிடப்பட்டது அப்புத்தகம். ஆனால் உலகின் சுற்றுச்சுழல், இயற்கை விவசாயம் ( குறிப்பாக மேல் மண் Top Soil) , கல்வி, எரிபொருள், அணுசக்தி, நிலைத்த பொருளாதாரம், உதவிகள் என்று எழுபதுகளில் அவர் பேசியது, எழுதியது இன்று நிஜமாகி வருவது அவரின் தீர்க்கமான கணிப்புக்கு சான்று. ஆட்சியாளர்களும், கண்டிப்பாக எல்லா துறை மாணவர்களும் படிக்க வேண்டிய ஒரு நூல். மகாத்மா காந்தி அவர்களின் மேற்கோள்கள் நிறைய உண்டு.\nகுறிப்பு நூல்களில் இரு இந்திய நூல்களும் உண்டு\n96, நியூ ஸ்கீம் ரோடு,\nஹிரோஷிமா அணுகுண்டு வீச்சின் 67 வது நினைவு தினம். இலட்சகணக்கில் மறைந்த அப்பாவி மக்களுக்கு இவ்வலைப் பூவின் மௌன அஞ்சலி.\nபாரம்பரிய விதை திருவிழா மற்றும் கண்காட்சி கோவை.- 2012\nபாரம்பரிய விதை திருவிழா மற்றும் கண்காட்சி குறித்த நேரத்தில் ஆரம்பித்து பயிர்காப்பு, சுற்றுச்சுழல், இஸ்ரேல் நாட்டு விவசாயம், எளிய கால்நடை வைத்தியம் என்று பல நிகழ்வுகள் பயனுள்ளதாக இருந்தது. முனைவர். கோ.நம்மாழ்வார் ஐயா அவர்கள் அறிவுரை இன்றைய விவசாயத்திற்கு மிகத் தேவை என்பதில் இருவேறு கருத்துக்கள் இருக்கமுடியாது. கண்காட்சியில் நிறைய பாரம்பரிய தானிய, பருப்பு மற்றும் காய்கறி விதைகள் காட்சிக்கு இருந்தது பயனுள்ளதாகவும் சிறப்பாகவும் இருந்தது. முனைவர்.கோ.நம்மாழ்வார் ஐயா அவர்கள் எழுதிய “இனி விதைகளே பேராயுதம்” என்னும் நூல் அனைவருக்கும் வழங்கப்பட்டது. முனைவர். நீ. செல்வம் அவர்கள் எழுதிய “விவசாயத்தில் பூச்சிகளின் புரட்சி” என்ற நூலை ஐயா வெளியிட அடியேன் பெற்றுக் கொண்டேன். பசுமை விகடனில் “பூச்சிகளும் நம் நண்பர்களே” என்று தொடராய் வந்ததின் தொகுப்பு. நிகழ்வுகள் படத்தொகுப்பாய் உங்கள் பார்வைக்கு.\nபறவை, மரம் உறவுக்களுக்கு இடையே மனிதன் \nதாவரங்களுக்கும், பறவைகள்+மிருகங்களுக்கும் உள்ள உறவு ஒன்றுக்கொன்று சார்ந்தது. பறவைகள் மற்றும் மிருகங்களின் உணவுப் பாதையில் சென்று வரும் விதைகளுக்கு முளைப்புத் திறன் அதிகமாக இருக்கும். தாவரங்கள் அவற்றிற்கு உணவளித்து பாதுகாப்பதால் நன்றிக் கடனாக அவைகளின் வித்துக்களை எளிதாக முளைக்கச் செய்து காடெங்கும் பரவச் செய்யும். இந்த நிலையில் மனிதன் இவற்றிக்கிடையே நுழையும் போது இரண்டிற்கும் அழிவு சர்வ நிச்சயமாகிறது.\n1970 களில் மொரீஷியஸ் தீவின் கணக்கெடுப்பு ஒன்றில் வெறும் 13 கல்வாரியா மரங்களே இருந்தன. அவைகள் அனைத்தும் 300 வருட மரங்களாக இருந்தன. தீவிர ஆராய்ச்சியில் அந்த தீவில் வாழ்ந்த “டோடோ” பறவையின் அழிவிற்கும் இந்த மரத்திற்கும் இருந்த தொடர்பு தெரிய வந்தது. 1500 ஆம் ஆண்டுகளில் மொரீஷியஸ் தீவில் கால்பதித்த ஐரோப்பிய கடலோடிகள் அதிக எடையுள்ள பறக்க முடியாத இந்த பறவையைப் பார்த்தவுடன் அடித்து உண்ண ஆரம்பித்தனர். அவர்களுடன் வந்த பிராணிகளும் அதன் முட்டைகளை ருசி பார்த்தன. விளைவு மனிதன் கால் பதித்த 100 ஆண்டுகளில் “டோடோ” பறவை இனம் இந்த உலகை விட்டு மறைந்தது. 1681 ஆண்டு கடைசி டோடோ பறவை தன் உயிரை விட்டது\nஅதற்கு பின்பு இம்மரங்களின் விதைகளுக்கு முளைப்புத் திறனின்றிப் போனது. காரணம் கல்வாரியா மரவிதைகளை டோடோ பறவைகள் உணவாகக் கொண்டது. அதன் உணவுப் பாதையில் வெளி வந்த விதைகளே முளைப்புத் திறன் பெற்றிருந்தது. தற்சமயம் வான்கோழியின் உதவியுடன் விதைகளை முளைக்க செய்ய முயற்சிகள் நடை பெறுகின்றன. நமது சந்தன மர விதைகளுக்கு இந்த உறவு பொருந்தும். இதுபோன்று எவ்வளவு ஜீவராசிகளை அழித்திருக்கிறோமோ கண்ணுக்கு தெரிந்த உயிரினங்கள் சரி கண்ணுக்கு தெரிந்த உயிரினங்கள் சரி கண்ணுக்குத் தெரியாத நுண்ணுயிர்கள் இன்னும் சில ஆண்டுகளில் தெரியவரும். அப்போது அவைகள் அழிந்து பல ஆண்டுகள் ஆகியிருப்பது தெரியும்.\nபடங்கள் உதவி : கூகுள்தளம்\nவிதை காப்பாளர்கள் – (5)\nஇந்திய விவசாயத்தின் மிக பெரிய பலமாக இருந்தது பாரம்பரிய விதை சேமிப்பு, பாதுகாத்தல் மற்றும் பகிர்தல். இந்த சேமிப்பு மற்றும் பாதுகாத்தல் முறைகள் பல அழிந்து விட்ட நிலையில் மண்ணால் செய்யப்பட்ட மிகப் பெரிய குதிர் என்ற பாதுகாப்பு பானையும் விடைப் பெற்றுவருகிறது. அதன் பிரமாண்டத்தை குறிக்க ‘எங்க அப்பா குதிருக்குள் இல்லை’ என்ற பழமொழி மூலம் அறிந்து கொள்ளலாம். ஒவ்வொரு வீட்டிலும் விதை பாதுகாப்பு செய்த நம் மக்கள் இன்று கவலையின்றி விதை உரிமையை விட்டுக் கொடுத்து “கம்பெனி” விதைகளால் கலக்கம் அடைந்து வருகின்றனர்.\nஸ்வால்பார்ட் விதை காப்பக முகப்புத் தோற்றம்\nஇராமநாதபுரம் மாவட்டதில் அளவான குதிர்\nஎளிமையாகவும் வீட்டிற்கு ஒரு குதிர் என்றிருந்த விதை சேமிப்பு மறைந்து இன்று கூட்டு முயற்சியில் மிகமிக பிரமாண்டமான அளவில் நார்வேக்கும் வடதுருவத்திற்கும் இடையேயுள்ள உறை பனிவெளியில் அமைந்துள்ள “ஸ்வால்பார்ட் (Svalbard)” என்ற இடத்தில் உலக விதைகள் காப்பகம் நிறுவியுள்ளனர். 94 நாடுகளைச் சேர்ந்த பல்வேறு வகையான தாவர விதையினங்கள் இங்கு பாதுகாத்து வைக்கப்பட்டுள்ளன. ஏற்கனவே 6 லட்சம் விதைகளுக்கு மேல் சேகரித்து வைத்துள்ளனர். குளிர் சாதன வசதியின்றி சுமார் 25 வருடங்கள் காப்பாற்ற முடியும் என்கிறார்கள். இதன் மறுபெயர் கூட “உலகின் இறுதிநாள் விதை காப்பகம் (Doomsday seed Vault)”. பாரம்பரிய தானியங்கள் பல்வேறு காரணங்களால் அழிந்து வருகின்றன. நிறைய விதை காப்பகங்களை குறிவைத்து தாக்க ஆரம்பித்துள்ள மனிதன் விதை மூலம் அமைதியின்மையை ஏற்படுத்த முடியும் என நம்புகிறான். விளைவு இது போன்ற விதை காப்பகம் தேவையாகிறது. தற்போது வங்கி “லாக்கர்” போன்று வைத்து எடுத்துக் கொள்ளும் வசதி என்கிறார்கள். வேகமாக அழிந்து வரும் பாரம்பரிய விதைகளை காப்பாற்றி வருவது மனத்திற்கு மகழ்ச்சிதான் என்றாலும் போகப் போகத்தான் தெரியும் இவர்களின் நோக்கமும் செயலும். வீட்டிற்கு ஒரு குதிர் மறைந்து உலகத்திற்கே ஒரு “லாக்கர்” என்பது “புதிர்” தான்.\nஇன்றைய உலகம் புல்பூண்டு இன்றி அழிந்தாலும், அழிக்கப்பட்டாலும் இந்த காப்பகத்திலிருந்து விதைகளைப் பெற்று திரும்ப ஒரு புதிய உலகை படைக்க இயலும் என்று இதனை நிறுவியுள்ள அமைப்புக்கள் தெரிவிக்கின்றன. இனி மனிதனை அழிக்க ஆயுதங்கள் தேவையில்லை நீரும் விதையும் போதும் ..அழிவை அவன் தேடிக் கொள்வான்.\nபுகைப்படம் உதவி : 'குதி���்' யெஸ்.பாலபாரதி\nவிதை காப்பாளர்கள் – (1)\nவிதை காப்பாளர்கள் – (2)\nவிதை காப்பாளர்கள் – (3)\nவிதை காப்பாளர்கள் – (4)\nவிதை காப்பாளர்கள் – (4)\nDr.வந்தனா சிவா சூழலியல், நிலம், நீர், காடுகள், இயற்கை விவசாயம், விதைஉரிமை போன்றவைகளில் மக்களின் உரிமைகளை மீட்டெடுக்கவும், பாதுகாக்கவும் போராடி வருகிறார். இதுபோன்ற விஷயங்களில் உலகத்திற்கு இந்தியாவின் முகம் Dr.வந்தனா சிவா அவர்கள் தான் என்றால் மிகையில்லை. 1982ஆம் ஆண்டு தனது முனைவர் பட்டம் பெற்ற இயற்பியல் துறையை விட்டு அறிவியல், தொழில்நுட்ப, சூழலியல் ஆராய்ச்சி அறக்கட்டளையை (RFSTE) Research Foundation for Science, technology and Ecology (India) தொடங்கினார். பின்பு நவதான்யா என்ற அமைப்பை ஏற்படுத்தி பாரம்பரிய விதைகளை பாதுகாத்து 5,00,000 விவசாயிகளிடம் அதனை ஒரு விழாவாக நடத்தி பாரம்பரிய விதைகளின் மகத்துவத்தை பரப்பி வருகிறார். விதை சேமிப்பை பெண்களிடம் மிக சிறப்பாக கொண்டு சென்றுள்ளார். விதைகளுக்கான பள்ளியை (Bija Vidyapeeth) உத்தரகாந் மாநிலத்தில் நிறுவியுள்ளார். மாற்று நோபல் பரிசு என்று அழைக்கப்படும் \"வாழ்வாதார உரிமை விருது\" 1993ஆம் ஆண்டு பெற்றவர். 2010 இல் சிட்னி அமைதி பரிசு என்று நிறைய உலக அளவிலான பரிசுகள் பெற்றவர். இந்த ஆண்டு 2012 எர்த்இ (EarthE Award) பரிசுப் பத்திரம் இவருது உருவப் படத்துடன் அளிக்கப்படவுள்ளது இவரது உழைப்பிற்கும், சேவைக்கும் கிடைத்த உலக அங்கீகாரம். 20 க்கும் மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளார். “உயிரோடு உலாவ”, “பசுமைப் புரட்சியின் வன்முறை” ஆகிய நூல்கள் ஏற்கெனவே தமிழில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளன. பாரம்பரிய விதைகளை மீட்டெடுத்து பாதுகாத்து மக்களிடம் பிரபலமாக்க இவர் எடுத்துக் கொள்ளும் முயற்சிகள் அனைத்தையும் வாழ்த்தி வரவேற்பதோடு நில்லாமல் இவரது செயல்பாடுகளை நம் விவசாய நண்பர்களிடம் பகிர்ந்து கொண்டாலே இவரது பணிக்கு நாம் செய்யும் பேருதவியாகும். மேலும் நவதானியவைப் பற்றி அறிந்து கொள்ள http://www.navdanya.org\nவிதை காப்பாளர்கள் – (1)\nவிதை காப்பாளர்கள் – (2)\nவிதை காப்பாளர்கள் – (3)\nவிதை காப்பாளர்கள் – (3)\nவேத காலத்தில் லட்சங்களிலிருந்தாகக் கூறப்படும் நெல் வகைகள் திரு.R.H.ரிச்சாயா (1960களில் ) காலத்தில் 20,000 குறைந்தது. இன்று (2012இல்) 700 பாரம்பரிய அரிசி வகைகளை வைத்திருக்கும் Dr.திபால் திப் 1997 ஆண்டு முதல் ஒவ்வொரு வருடமும் அவைகளை விதைத்து பாதுகாத்து வருகிறார். இவை ஒவ்வொன்றும் கிழக்கு இந்திய பகுதிகளில் வசிக்கும் ஏழை விவசாயிகளிடம் சேகரிக்கப்பட்டவை, சிறப்பான குணங்களை உடையவைகள். வெள்ள சமயங்களில் நீர் தேங்குதல், மற்ற நேரங்களில் நீர் பற்றாக்குறை, உப்பு தன்மையை தாங்கி வளர்பவையாக, நோய் எதிர்ப்பு சக்தி பெற்றவையாக, சில வகை மணம் நிறைந்ததாக இருக்கின்றன. ஒரு தனி மனித சாதனை என்று கூறலாம். கம்பெனிகளுக்கு பணிவிடை செய்யாமல் விவசாயிகள் பயன் பெறும் வகையில் அவ்வளவு விதைகளையும் சிறிய இடத்தில் விதைத்து அறுவடை செய்து காப்பாற்றி வருவதோடு அவற்றை விவசாயிகளுக்கு விளக்கிக் கூறி அவர்களை பயிர் செய்ய வைத்து வாழ்கையில் ஒளியேற்றி வருகிறார். இந்திய விவசாய தற்கொலைகள் (2011 - 14,027) அதிகமாக ஒருகாரணம் விவசாயிகளிடம் விதை தற்சார்பு இல்லாமையாகும். இந்த விதை தற்சார்பு பரவாலக்கப்பட்டால் இந்திய விவசாயம் பிழைக்கும். இதனை படிக்கும் அன்பர்கள் விதை தற்சார்பு பற்றி உங்களுக்கு தெரிந்ததை பதிவேற்றினால் மற்றவர்களும் பயன் பெறுவார்கள். Dr.திபால் திப் தலைவராக உள்ள அமைப்பைப் பற்றி மேலும் தெரிந்து கொள்ள : http://www.cintdis.org/\nஒரு சிறு வீடீயோ காட்சி\nவிதை காப்பாளர்கள் – (1)\nவிதை காப்பாளர்கள் – (2)\nவிதை காப்பாளர்கள் – (4)\nவிதை காப்பாளர்கள் – (2)\nவீணாகும் அரிசியை பசித்தவனுக்கு தராதவர்கள்,\nபசித்தவன் சேமித்த அரிசியை அடுத்தவனுக்கு தாரைவார்த்த கதை.\np=499. என்ற வலைதளத்திலிருந்து எடுக்கப்பட்டது. திரு. அரவிந்தன் நீலகண்டன் அவர்களின் எழுத்துநடை தெளிந்த நீரோடை போன்று இருந்ததால் அந்த பெரிய கட்டுரையில் விதை சம்பந்தப்பட்ட நிகழ்வை மாத்திரம் முழுவதுமாக இங்கே பதிவிடுகிறேன். அவர்களின் அனுமதியுடன்.\n1960களின் தொடக்கம். ஒரிஸாவின் கட்டாக் நகரில் இருக்கிறது மத்திய நெற்பயிர் ஆராய்ச்சி மையம் (CRRI). அதன் இயக்குநர் ராதேலால் ஹெர்லால் ரிச்சார்யா. உலகின் சிறந்த தாவரவியலாளர்களில் ஒருவர்.\nஅவருக்கு வந்திருந்த கட்டளை அவரை நோகடித்தது. CRRI சேகரித்த தானிய வகைகளை மணிலாவில் நிறுவப்பட்டிருக்கும் சர்வதேச நெற்பயிர் ஆராய்ச்சி மையத்துக்கு (IRRI) அளித்துவிடவேண்டும். ஜெர்ம்ப்ளாஸம் (germplasm) என உயிரியல் மொழியில் அறியப்படும் இவை ஒரு நாட்டின் பொக்கிஷம். ரிச்சார்யா தானிய வகைகளின் பரிணாம வரலாற்றை நன்கு அறிந்தவர். தானிய வகைகளின் பன்மை பேணுதலுக்கும் பண��பாட்டுக்கும் இருக்கும் தொடர்பைக் குறித்து அவர் செய்த ஆராய்ச்சி முக்கியமானது. வேத காலத்தில் இந்தியாவில் 4,00,000 அரிசி வகைகள் இருந்திருக்க வேண்டும் என்பது அவரது ஆராய்ச்சிக் கணிப்பு. இதோ இந்த 1960-களில்கூட 20,000 அரிசி வகைகள் இருந்திருக்கின்றன. ஒவ்வொரு தானிய வகையும் ஒரு வாழ்க்கை முறையினால் தலைமுறை தலைமுறையாக வளர்த்தெடுக்கப்படுகிறது.\nநமது கட்டாக் இருக்கும் ஒரிஸாவின் தெய்வம் பூரி ஜகன்னாதர். அவருக்கு ஒவ்வொரு நாளும் புதிதாக அறுவடை செய்த நெல்லில் நைவேத்தியம் செய்யவேண்டும் என்பது ஐதீகம். அந்த ஐதீகமே பல நெல்வகைகளைக் காப்பாற்றியிருக்கிறது. அந்த நெல்வகைகள் பல சூழல்களில் பஞ்சங்களிலிருந்து பல மானுடக்குழுக்களைக் காப்பாற்றியிருக்கின்றன. அப்படி எத்தனையோ தளங்களில் வேர் பதித்து வளர்ந்த தானியவகைப் பொக்கிஷம். அதன் ஆராய்ச்சி உரிமையை, ஒரு சர்வதேச நிறுவனத்துக்கு விட்டுக்கொடுப்பது, தானே முன்வந்து அடிமை சாசனம் எழுதிக்கொடுப்பதுபோல. சர்வதேச அளவில், அதிக விளைச்சல் தரும் விதைகளை உருவாக்கி வருகிறார்கள். தெரியும். அவற்றைப் பெற இவற்றைக் கொடுத்தாகவேண்டும் என்பது எழுதப்படாத, வெளிப்படையாகச் சொல்லப்படாத மிரட்டல். ஆனால் நாளைக்கு அவர்கள் தரும் விதை வகைகளில் பிரச்னைகள் ஏற்படும். அப்போது அதற்கான தீர்வுகள்கூட இதோ இந்த தானிய வகைச் சேகரிப்புகளில் இருக்கக்கூடும். மேலும் அவர்கள் கொண்டுவரும் விதைகளில் வைரஸ் தாக்குதல்கள் உண்டு. அதற்கான கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை நாம் எடுக்க முடியாது. அதற்கான அரசியல் மன வைராக்கியம் நமக்குக் கிடையாது.\nஇதை ரிச்சார்யாவே நேரில் பார்த்திருக்கிறார். அரசு வகுத்திருக்கும் நோய்க் கட்டுப்பாட்டு விதிகளை மீறி, IRRI-ஐச் சேர்ந்த ஒரு விஞ்ஞானி, தமது அரிசி வகைகளை இந்தியாவுக்குள் நுழைக்க முயன்றபோது, அதை ரிச்சார்யா கையும் களவுமாகப் பிடித்திருக்கிறார். அதற்குப் பிறகுதான் நெருக்கடிகள் ஆரம்பமாகின்றன. போதுமான நோய்க் கட்டுப்பாட்டுக் கண்காணிப்பு இல்லாமல் அந்த நெல்வகையை இந்தியாவில் நுழையவிடச் சொல்லி அமைச்சர் வற்புறுத்தியும் ரிச்சார்யா மறுத்துவிட்டார். கண்களை விற்றுச் சித்திரம் வாங்க முடியாது.\nஅறிவியல் அமைப்புகளிடையே சர்வதேச அளவில் அறிவுப் பரிமாற்றம் தேவைதான். ஆனால் அது பரிமாற்றமாக ��ருக்கவேண்டும். கப்பமாக அல்ல. சீனியாரிட்டி என்று பார்த்தால்கூட 1959-ல் IRRI ஏற்படுவதற்கு ஒன்பது ஆண்டுகளுக்கு முன்னால் CRRI உருவாக்கப்பட்டது. IRRI-ன் புரவலர்கள் அட்லாண்டிஸுக்கு அப்பால் இருந்தனர். ராக்கஃபெல்லர் பவுண்டேஷன், ஃபோர்டு பவுண்டேஷன் ஆகிய அதிகார பலம் வாய்ந்த அமைப்புகளே IRRI-க்கு நிதியுதவி அளித்த அமைப்புகள். முடியாது என்ற சொல், திரைமறைவுச் சக்திகளுக்கு உவப்பானது அல்ல. அரசாங்கமே மண்டியிடும்போது ஒரு தனி ஆளாவது, எதிர்ப்பு தெரிவிப்பதாவது மேலும் IRRI கூறியது, “நாங்கள் உங்கள் ஜெர்ம்ப்ளாஸத்தைச் சும்மாவா கேட்கிறோம். உங்கள் உபயோகமில்லாத ஜெர்ம்ப்ளாஸத்துக்கு பதிலாக எங்கள் ஆராய்ச்சிச் சாலைகளில் உருவாக்கிய அதிக விளைச்சல் ஜெர்ம்ப்ளாஸத்தைக் கொடுத்துத்தானே வாங்குகிறோம்.” ரிச்சார்யாவிடம் அதே கேள்வியை இந்திய விவசாய ஆராய்ச்சிக் கழக ஆசாமிகள் கேட்டார்கள். உணவு மந்திரி கேட்டார். ரிச்சார்யா மீண்டும் மீண்டும் கூறினார்: “நமது அரிசி வகைகள் வைரஸ் தாக்காதவை. அவர்களின் அரிசி வகைகளோ வைரஸ் தாக்குதலுக்கு இரையாகும் தன்மை கொண்டவை. நீங்கள் அந்த ஜெர்ம்ப்ளாஸத்தை வாங்கி அதனை இங்கே விருத்தி செய்து பரப்பினால், கூடவே வைரஸ் தாக்குதலைச் சமாளிப்பதற்கான வேதிப்பொருட்களையும் வாங்கவேண்டியிருக்கும். ஒருபெரிய வலையில் விழுகிறீர்கள்.” அமைச்சரிடம் அவர் கூறினார்: “வைரஸ் தாக்கும் நெற்பயிர் ஜெர்ம்ப்ளாஸத்தை இந்தியாவில் நுழைத்தவன் என எனது பெயர் வரலாற்றில் பதிவு செய்யப்பட நான் அனுமதிக்க மாட்டேன். நான் இயக்குனராக இருக்கும்வரை இந்த ஜெர்ம்ப்ளாஸம் கப்பத்தைக் கட்டமாட்டேன்.” அவர்களும் இதைத்தானே எதிர்பார்த்தார்கள்.\nரிச்சார்யா அவரது பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டார். கட்டாக் CRRI யின் தானியவகைகள் சேகரிப்பு, ஜெர்ம்ப்ளாஸம், IRRI-யிடம் கையளிக்கப்பட்டது. ரிச்சார்யாவைத் தூக்கி வீசினார்கள். ரிச்சார்யா அவமானப்படுத்தப்பட்டார். உச்ச நீதிமன்றத்தில் இந்திய விவசாய ஆராய்ச்சி கழகம் கூறியது: “நாங்கள் ரிச்சார்யாவை ஒரு அறிவியலாளராகவே மதிக்கவில்லை.”\nமத்திய பிரதேச மாநிலத்தில், மாநில அரசின் ஒரு சிறிய நிதி ஒதுக்கீட்டில் மத்திய பிரதேச நெற்பயிர் ஆராய்ச்சி மையம் (MPRRI) உருவானது. சத்தீஸ்கர் வனவாசி சமூகங்களிடையே பணி செய்த ரிச்சார்யா அவர்களின�� பாரம்பரிய நெற்பயிர் ரகங்களைச் சேகரித்தார். அற்பமான நிதி ஒதுக்கீடு. அரசு இயந்திரத்தால் தீயெனப் பரப்பப்பட்டு அதிக விளைச்சல் தரும் சீமை நெல்விதைகள்; அவ்விதைகளின் உள்ளூர்ப் பதிப்புக்கள். இவை அனைத்துக்குமிடையே ரிச்சார்யா 20,000 வட்டார அரிசி வகைகளைச் சேகரித்துப் பாதுகாத்தார். சில அரிசிவகைகள் இந்தியாவில் நுழைக்கப்பட்ட அரிசிவகைகளைக் காட்டிலும் அதிக விளைச்சல் தருவன.\nவிடாது துரத்தும் மேற்கு, இதையும் மோப்பம் பிடித்துவிட்டது. இந்தத் தானிய வகைகளை உடனே ‘பகிர்ந்து’ கொள்ளக் கோரியது. வழக்கமான ரிச்சார்யாவின் ‘முடியாது’ பதிலுக்குப் பதிலடியாக மூடல் உத்தரவு வந்தது. இப்போது ஒரு அதிகப்படி அசுர எதிரியாக உலக வங்கி. அது கொடுத்த அழுத்தத்துக்குப் பணிந்து MPRRI இழுத்து மூடப்பட்டது. எவ்வித முன்னறிவிப்பும் சடங்கு சம்பிரதாயமும் இன்றி ரிச்சார்யா வெளியேற்றப்பட்டார். அவரது ஆராய்ச்சிக்குழு கலைக்கப்பட்டு ஒவ்வொருவரும் நாட்டின் ஒவ்வொரு மூலைக்கு அனுப்பப்பட்டனர். ரிச்சார்யா பாடுபட்டுச் சேகரித்த தானியவகைகள் அனைத்தும் இந்திரா காந்தி கிரிஷி விக்யான் வித்யாலயாவிடம் சென்றது.\nஅதன் பின்னர் 2003-ல் ஏறக்குறைய இருபது ஆண்டுகளுக்கு பிறகு ஸ்வீடனைச் சார்ந்த விவசாயப் பன்னாட்டு நிறுவனம் ஸின்ஜெண்டா (Syngenta) இந்த விவசாயப் பல்கலைக்கழகத்துடன் ஓர் ஒப்பந்தம் போட்டது: “உங்கள் ஜெர்ம்ப்ளாஸத்தை எங்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள். நாங்கள் ஆராய்ச்சி செய்கிறோம்.” சத்தமில்லாமல் ஒப்பந்தங்கள் பதிவாகின. 22,972 அரிசி வகைகள் முக்கல் முனகல் இல்லாமல் அப்படியே மேற்குக்குப் பயணிக்கும். ரிச்சார்யாவின் வாழ்க்கைப் போராட்டமே அர்த்தமிழந்து குப்பைக் கூடைக்குப் போனது. ஆனால் எப்படியோ செய்திகள் கசிந்தன. எதிர்க்கட்சி வெகுண்டெழுந்தது. பத்திரிகைகள் இந்த அப்பட்டமான தானியவகைக் கொள்ளையை விமர்சித்தன. பல்கலைக்கழகம் பணிந்தது. தங்களுக்குக் கெட்டபெயர் வருவதைக் கண்ட அந்தப் பன்னாட்டு நிறுவனம் “இந்த ஆராய்ச்சியே எங்களுக்கு வேண்டாம். உங்களுக்கு உதவலாம் என்று வந்தால் எங்களை சந்தேகிப்பதா” எனத் தோள் குலுக்கி வெளியேறியது.\nபாரம்பரிய விதைகளை நம்மிடமிருந்து அகற்றி நம் விதை சுதந்திரத்தை அழிக்க பன்னாட்டு நிறுவனங்கள் சட்டங்கள் மூலம் போராடிவரும் வேளையில் அதனை பாதுகாத்து அடுத்த தலைமுறையிடம் ஒப்படைப்பது நம் ஒவ்வொருவரின் கடமை.\nவிதை காப்பாளர்கள் – (1)\nவிதை காப்பாளர்கள் – (3)\nவிதை காப்பாளர்கள் – (4)\nகால்நடை மற்றும் மீன் வளர்ப்பு தொழில்நுட்ப கண்காட்ச...\nகரும்பு இனப்பெருக்கு நிலையம் நடத்தும் நூற்றாண்டு ...\nகைபிடி சுவற்றில் கீரை வளர்ப்பு. (Growing greens on...\n\"பெட் பாட்டில்\" மறுஉபயோகம் (Reusing Pet Bottles )\nஅசோகமரம்- அழிவின் விளிம்பில் இருக்கும் பாரம்பரிய ம...\nதமிழில் மொழி பெயர்க்கப்பட்ட “Small is Beautiful”\nபாரம்பரிய விதை திருவிழா மற்றும் கண்காட்சி கோவை.- 2...\nபறவை, மரம் உறவுக்களுக்கு இடையே மனிதன் \nவிதை காப்பாளர்கள் – (5)\nவிதை காப்பாளர்கள் – (4)\nவிதை காப்பாளர்கள் – (3)\nவிதை காப்பாளர்கள் – (2)\nவேளாண்மை ஆலோசனை உதவி மையம்\nவேளாண்மை கூட்டுறவுத் துறை அமைச்சகம்\nதனியார் விவசாய தகவல் இணையம்\nஇந்திய வரைபடம் - விவசாயம்\nகிசான் வணிக நிறுவனம் - புனே\nசுற்றுப்புற சூழல், மழைநீர் சேமிப்பு,வெட்டிவேரை பிரபலப் படுத்துவது மற்றும் நாற்றுக்கள் தருவது,இயற்கை இடு பொருள்கள், மரம் வளர்ப்பு, மருத்துவ செடிகள், அலங்கார செடிகள், இயற்கை விவசாயம். மின்னஞ்சல் முகவரி vincent2511@gmail.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540506459.47/wet/CC-MAIN-20191208044407-20191208072407-00333.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.velavanam.com/2019/11/ford-vs-ferrari.html", "date_download": "2019-12-08T05:36:14Z", "digest": "sha1:FKVPCDTKV6M6KENHJJYBAFBZBU5THKXG", "length": 15715, "nlines": 207, "source_domain": "www.velavanam.com", "title": "Ford vs Ferrari - ரேஸ் உலகக் கர்ணனின் கதை ~ வேழவனம்", "raw_content": "\nFord vs Ferrari - ரேஸ் உலகக் கர்ணனின் கதை\nசெவ்வாய், நவம்பர் 19, 2019 2 comments\nநடுரோட்டில் வைத்து முகத்தில் நச்சென்று ஒரு குத்து. கொஞ்சம் நிதானிக்கும் ஷெல்பி பாய்ந்து தன்னைக் குத்திய கென் மைல்ஸை தள்ளிச் சாய்த்து தாக்குகிறார். ஊரே வேடிக்கைப் பார்க்க சாலையோரத்தில் நடக்கிறது இந்தச் சண்டை.\nகோபக்கார கென் மைல்ஸ் அப்படி அடிப்பது எதிர்பார்க்கக் கூடியது தான். ஆனால் புகழ்பெற்ற ரேஸ் ஓட்டுனரும் கார் டிசைனருமான ஷெல்பி இப்படி கட்டி சண்டைபோடுவது ஆச்சர்யம்.\nஒரு சிறிய பிரிவுக்குப் பின் மீண்டும் சந்திக்க வரும் ஷெல்பி மற்றும் திறமையான ரேஸ் ஓட்டுனரான கென் மைல்ஸ் சந்திப்பு இப்படி நடக்கிறது. அவர்களிருவரும் சேர்ந்து உருவாக்கும் ரேஸ் காரின் மேஜிக் இந்த நட்பினால் தான் சாத்தியமாகிறது.\nஇந்தச் சண்டையை வீட்டின் முன் சேர் போட்டு ரசிக்கும் கென் மைல்ஸ் மனைவி இந்த நட்பைப் புரிந்துகொ��்கிறார். வெண்முரசு வாசகர்கள் துரியோதனனன் தன் வலிமையான நண்பர்களுடம் தோள் சேர்க்கும் ஒரு மல்யுத்த தருணத்தைக் கண்டுகொள்கின்றனர்.\nகார் என்ற கான்செப்டையே மக்களுக்கு பிரபலப்படுத்திய போர்ட் நிறுவனம், ரேஸ் உலகில் வெற்றியாளராக இருக்கும் பெராரியை வாங்க முயற்சிக்கும்போது அவமானத்தைச் சந்திக்கிறது. சரியாகச் சொன்னால் அதன் உரிமையாளரான ஹென்றி பொர்ட் 2, தனிப்பட்ட அவமானத்தை உணர்கிறார். அதன் விளைவாக உருவாகிறது பெராரியை வெல்லும் ஒரு ரேஸ் கார் தயாரிக்கும் ப்ராக்ஜெக்ட்.\nபுகழ்பெற்ற ரேஸ் ஓட்டுனராக இருந்த ஷெல்பியிடம் இந்த திட்டம் கொடுக்கப்படுகிறது. அவர் தனது கார் வடிமைப்பிற்கும் , அந்தக் காரை ரேஸில் ஓட்டுவதற்கும் நம்புவது கெல் மைல்ஸ்.\nஇந்த வெற்றிக்காக எதையும் செய்யத் தயாராக இருக்கும் போர்ட் நிறுவனம், அந்த நிறுவனத்தில் யாருக்குமே பிடிக்காத கோபக்கார கென் மைல்ஸ், அவரைப் புரிந்துகொண்டு சாதனைக்கு துணை நிற்கும் நண்பன் ஷெல்பி. தன் நண்பன் ஷெல்பிக்காக தன்னலம் துறக்கும் கென் மைல்ஸ், இவர்களை சுற்றி நடக்க்கின்றன படத்தின் உச்சகட்ட தருணங்கள்.\nதுரியோதனனையும் கர்ணனையும் நினைவுபடுத்தத் தக்க இந்தப் பாத்திரங்க்களில் நடித்திருக்கும் மாட் டெமான் மற்றும் க்ரிஸ்டியன் பேல். பல மில்லியன் பட்ஜெட்டில் எடுக்கப்படும் சூப்பர் ஹீரோ படங்களைத் தனியாகவே தாங்கும் மார்க்கெட் இருக்கும் இவர்கள் இணைந்து நடித்திருக்கும் இந்தப் படத்தில் தாங்கள் ஏன் உலகின் சிறந்த நடிகர்கள் என்பதை சற்றும் மிகையில்லாத நடிப்பால் நிறுபித்திருக்கிறார்கள்.\nஉலகின் மிக பிரபல நிறுவங்கள் மற்றும் பிரபல மனிதர்களைச் சுற்றி நடக்கும் இந்தக் கதை ஒவ்வொருவரின் முக்கியத்துவதை குறைக்காமல் காட்டியியிருக்கிறது. ஒவ்வொருவரும் செய்யும் ஒவ்வொரு செயல்களும் உணர்ச்சிகளும் எப்படி இந்த சாதனை நோக்கி செல்வதில் பங்களிக்கிறது என்பது சுவாரஸ்யம். தமிழ் சினிமாக்களில் காட்டப்படுவது போல கார்பரேட் நிறுவங்கள் சதி செய்வதில்லை, ஆனால் அவற்றில் அரசியலும் சதிகளும் இல்லாமலும் இல்லை. அவை இல்லாமல் பெரிய கண்டுபிடிப்புகளும் சாதனைகளும் இல்லை என்று அந்த முரணியக்கத்தை சிறப்பாகக் காட்டுகிறது இந்தப் படம்.\nகார் ரேஸ் பற்றி எடுக்கப்பட்டிருக்கும் இந்தக் கதை தொழில்நுட்பத்திலும் நம்மை அசத்துகிறது. நாமே அந்தக் காரில் இருப்பதுபோல துல்லியமாக எடுக்கப்பட்டிருக்கிறது. இவ்வளவு செலவு செய்து கட்டப்படும் தியேட்டர்களின் பயன்மதிப்பு இது போன்ற சில படங்க்ளைத் திரையிடுவதுதான். இவற்றை தவறாமல் மிக அருமையான தியேட்டரில் தான் பார்க்கவேண்டும்.\nநட்பு, நகைச்சுவை , தியாகம், கார்பரேட் உலகின் சாதனைகள் மற்றும் சதிகள் எல்லாம் நம்முன் நிகழ்த்தி ஒரு இலக்கியப் படைப்பை வாசித்த திருப்தியையும் அதே நேரத்தில் உச்சகட்ட துடிப்புடன் நடக்கும் கார் ரேஸின் பரபரப்பையும் ஒருங்கே நம்க்குக் கடத்துகிறது இந்த Ford vs Ferrari\nஇதை மின்னஞ்சல் செய்க BlogThis Twitter இல் பகிர் Facebook இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nFord vs Ferrari - ரேஸ் உலகக் கர்ணனின் கதை\nMastodon - பிளவுபட்ட உலகத்தில் இன்னொரு பிளவு\nரஜினி படத்தைக் காப்பியடித்த ஹாலிவுட்\nஆங்கில படங்களைக் காப்பியடித்து தமிழில் எடுக்கிறார்கள் என்று ஒரு குற்றச்சாட்டு இப்போதெல்லாம் அடிக்கடி எழுப்பப்படுகிறது. ஆனால் தமிழ் படத்தை...\nசச்சின் - தோணி - குற்றம் எவருடையது\n\"சச்சின் அடிச்சா கண்டிப்பா ஜெயிக்க முடியாது. அவரு தனக்காகத் தான் விளையாடுவார். டீம்-காக அல்ல \" \"சச்சின் இவ்ளோ அடிச்சும் ஜெய...\nகமலஹாசனும் உலகநாயகன் என்ற காமெடியும்\nபொதுவாக கமல்ஹாசனை வைத்து எடுக்கும் தயாரிப்பாளர்கள் மட்டும் தான் கவலையில் இருப்பார்கள் என்று சொல்லக் கேள்வி. இருந்தாலும் அவருக்கு கொடுக்கப்...\nதடம்மாறும் சென்னை.. இடம்மாறும் நெருக்கடி\nமெட்ரோ ரயில் வந்தால் வாகன நெருக்கடி குறையும் என்பதை நம்பாதவர்கள் யாரும்இருந்தால்இப்போது சென்னை அண்ணாசாலையைப் பார்த்து சந்தேகத்தைத் தீர்த்துக...\nDhoni-யின் புது வியூகம்.. எதிரணியினர் அதிர்ச்சி..\n\"Captain Cool\" என்று அழைக்கப்படும் தோணியின் சமீபத்திய நடவடிக்கைகள் மக்களுக்கு மிகவும் குழப்பமாக இருக்கும் நிலையில் அவரின் அடுத்தக...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540506459.47/wet/CC-MAIN-20191208044407-20191208072407-00333.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://amas32.wordpress.com/tag/arya/", "date_download": "2019-12-08T06:44:24Z", "digest": "sha1:NGQRSSY5SOV32JYIYKU6TMKONOGDJICF", "length": 14992, "nlines": 135, "source_domain": "amas32.wordpress.com", "title": "arya | amas32", "raw_content": "\nஇஞ்சி இடுப்பழகி – திரை விமர்சனம்\nதெலுங்கு தமிழ் இரண்டிலும் ஒரே சமயத்தில் எடுத்தப் படம் இது. தெலுங்கில் சைஸ் ஜீரோ, தமிழில் இஞ்சி இடுப்பழகி. க்ளோஸ் அப் சீன்களில் தமிழ் உச்ச���ிப்பு சரியாக உள்ளது. லாங் ஷாட்களில் தெலுங்கு வாயசைப்புக்குத் தமிழ் வசனம் சரியாக ஒட்டவில்லை. லாங் ஷாட்ஸ் எல்லாம் ரீ ஷூட் பண்ணாமல் ஒப்பேத்தி விட்டார்கள். மேலும் தெலுங்கு ரசிகர்களுக்குப் பிடித்தமான ஸ்டேப்சுடன் குத்து டேன்ஸ், நிறைய தெலுங்கு நடிகர்கள் படத்தில் இருப்பது, ஆந்திர மாநிலத்தில் படப்பிடிப்பு நடத்தியிருப்பது, இவையால் படத்தில் தெலுங்கு வாடை அதிகம் வீசுகிறது.\nஒரு குண்டு பெண்ணின் இன்னல்களையும், அதனால் அவளின் திருமணத்திற்கு ஏற்படும் தடைகளையும் காட்டுகிறது இப்படம். படத்தில் நல்ல மெஸ்சேஜ் உள்ளது. அனுஷ்காவும் ரொம்ப நன்றாக நடித்துள்ளார். அனுஷ்காவின் தொண தொண அம்மாவாக ஊர்வசி. அனுஷ்காவும் ஊர்வசியும் தான் படத்தின் இரு தூண்கள் {figuritively also, pardon my pun 🙂 }ஆனால் திரைக்கதை தான் பயங்கரமாக சொதப்பி விடுகிறது. காமெடி என்று அவர்கள் நினைத்து சேர்த்திருக்கும் வசனங்கள் எல்லாம் மருந்துக்குக் கூட சிரிப்பை வரவழைக்கவில்லை.\nவெகு விரைவில் உடல் எடையை குறைக்க உதவும் சைஸ் ஜீரோ நிறுவனத்தின் முதலாளியாக வரும் பிரகாஷ் ராஜ் திரும்பத் திரும்ப ஒரே மாதிரியான நடிப்பைத் தருவது சலிப்பூட்டுகிறது. மாஸ்டர் பரத்துக்கு (போக்கிரியில் உப்புமா பையன்) அனுஷ்கா தம்பியாக, நல்ல ரோல். வேறு நல்ல இயக்குநரிடம் இன்னும் நன்றாக சோபிப்பார் என்று நம்புகிறேன்.\nமுதல் பாதி பெட்டரா இரண்டாம் பாதி பெட்டரா என்று யோசிக்கும்போது அது அவரவர் ரசனையைப் பொறுத்தது என்று தான் சொல்ல வேண்டும். ஆனால் மொத்தத்தில் படம் பல இடங்களில் விறுவிறுப்பு இல்லாமல், சுவாரசியம் இல்லாமலும் தொய்கிறது. ஒரு நல்ல திரைக் கதையும் நல்ல எடிட்டரும் இருந்திருந்தால் இப்படம் ஹிட் படமாகியிருக்கும்.\nஅனுஷ்கா இப்படத்திற்காக எடை கூடினார் என்று செம பில்ட் அப் கொடுத்தார்கள். அதெல்லாம் ஒன்றும் எடை கூடவில்லை. எல்லாம் பாடி சூட் தான். அது நன்றாகத் தெரிகிறது. ஆ மறந்துவிட்டேனே, படத்தின் ஹீரோ ஆர்யா நல்ல பிட் பாடி. மத்தபடி நடிக்க ரொம்ப வாய்ப்பில்லை, அவரும் பெருசா மெனக்கெடவும் இல்லை.\nஇசை மரகத மணி. இனிமையான இசை. நிறைய நல்ல விஷயங்களைச் சொல்ல வருகிறார்கள், அனால் தடுமாறி விட்டார் இயக்குநர் பிரகாஷ் கோவெலமுடி. ஒரு சண்டை காட்சியோ, டாஸ்மாக் காட்சியோ இல்லாமல் குடும்பத்துடன் பார்க்கக்கூடிய படமாக அமைந்தும் நம்மை சீட்டில் கட்டிப் போடத் தோற்று விடுகிறார் இயக்குநர். தெலுங்கில் ஓடுமோ என்னமோ.\nஇரண்டாம் உலகம் – திரை விமர்சனம்\nபடம் ஆரம்பிக்கும் முன் வந்த செர்டிபிகேடில் படம் ஓடும் நேரம் 2 மணி 40 நிமிடம் என்றிருந்தது. அதற்குள் ட்விட்டரில் ஏகப்பட்ட நெகடிவ் விமர்சனங்கள் வந்திருந்ததால், ஐயோ இரண்டே முக்கால் மணி நேரமா என்று நினைத்தேன். உண்மையில் நேரம் போனதே தெரியவில்லை 🙂 இரண்டு உலகக் கதைகள். துளிக் கூட confusionஏ இல்லாமல் பயணிக்கிறது திரைக்கதை. The existence of a Parallel Universe is the premise to this story. கதை அம்சத்தோடு கூடிய Fantasy. Hats off to you Selva புத்திசாலித்தனமாக எடுத்திருக்கிறார் செல்வராகவன். எனக்கு அவரின் படைப்புகள் மேல் தனி ஈர்ப்புக் கிடையாது. 7G ரெயின்போ காலனியோ, ஆயிரத்தில் ஒருவனோ எனக்குப் பிடித்தமானப் படங்கள் இல்லை. ஆனால் இந்தப் படம் மிகவும் பிடித்திருக்கிறது. எல்லா இயக்குநர்களும் படம் ஆரம்பிக்கும்போது புதுவிதமானக் கதை என்று தான் விளம்பரப் படுத்துவார்கள், ஆனால் உண்மையிலேயே இதுப் புதுப் பணியாரம் தான்\nஆர்யாவும் அனுஷ்காவும் பாத்திரங்களை நன்குணர்ந்து நடித்திருக்கிறார்கள். ஆர்யாவுக்கு ஏற்ற கதாபாத்திரங்கள். இலகுவாகச் செய்திருக்கிறார். 6 pack வைத்துள்ளார். அனுஷ்கா படம் முழுக்க அழகாக வருகிறார். நடிப்புக்கும் குறைவில்லை. Computer Graphics படத்தோடு இணைந்திருக்கிறது. சமீபத்தில் வந்தப் படங்களில் குளிர்ச்சியான CGஐ இந்தப் படத்தில் தான் பார்த்தேன். இரண்டாம் உலகில் இயற்கை எழிலோடு CGயும் சேர்ந்து ஒரு மாய உலகத் தோற்றத்தைத் தருகிறது. பிரேசிலிலும் ஜியார்ஜியாவிலும் (வெஸ்டேர்ன் ஏசியா) கடுங்குளிரில் படமாக்கியிருக்கிறார்கள். அற்புதமாக உள்ளது. Cinematography (Ramji) உலகத் தரத்தில் உள்ளது\nஇரண்டு ஆர்யா இரண்டு அனுஷ்கா, சில similarities மட்டும் வைத்து கதையை லாவகமாக கையாண்டுள்ளார். Not easy. கதையில் தொய்வே இல்லை. குடும்பத்தோடு சென்று பார்க்கலாம். விரசமோ, இரட்டை அர்த்த வசனங்களோ, கடுப்படிக்கும் சந்தான நகைச்சுவைக் காட்சிகளோ இல்லை. செல்வா நிறைய research செய்திருக்கிறார், முக்கியமாக இந்த உலகத்தில் வாழும் ஆர்யாவின் தந்தை ஸ்கூட்டரில் வரும் காட்சியும், நாய் வரும் காட்சியும் உள்ளர்த்தம் வாய்ந்தவை.\nஇரண்டாம் உலகம் என்ற பெயருக்கு ஏற்றாற்போல் இரண்டு இசையமைப்பாளர்கள். பின்னணி இசையும் ��ரண்டு பாடல்களும் அனிருத், மற்ற பாடல்கள் ஹாரிஸ். பாடல்கள் நன்றாக உள்ளன. ஆனால் பின்னணி இசை தான் படத்தை நல்ல உயரத்துக்கு இட்டுச் செல்கிறது. எனக்கு மேற்கத்திய இசைப் பற்றிய ஞானம் கிடையாது. அதனால் அனிருத் இங்கிருந்து மெட்டெடுத்தார், அங்கிருந்து மெட்டெடுத்தார் என்று இசை அறிஞர்கள் குறை கூறலாம். ஆனால் திரையில் வரும் காட்சிகளுக்குப் பின்னணி இசை பிரமாதமாக உயிரூட்டுகிறது. அவர் வேலையை நன்றாகவே செய்திருக்கிறார். Symphony இசை காதுக்கும் இனிமை\nசெல்வா படத்தில் லக்குகாக தனுஷ் ஒரு பாடல் பாடியிருக்கிறார் என்று நினைக்கிறேன். அதுவும் ஒரு சூப் சாங் தான், நன்றாக உள்ளது 🙂 படத்தில் வரும் பாடல்களை வைரமுத்து எழுதியுள்ளார்.\n படத்தில் காதல் அரும்பும் போது என் கண்களிலும் சிறு துளி நீர் அரும்பியது. அது செல்வாவுக்குக் கிடைத்த வெற்றி 🙂\nவெள்ளைப் பூக்கள் – திரை விமர்சனம்\nசூப்பர் டீலக்ஸ் – திரை விமர்சனம்\nதேவ் – திரை விமர்சனம்\nபேரன்பு – திரை விமர்சனம்\nபேட்ட – திரை விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540506459.47/wet/CC-MAIN-20191208044407-20191208072407-00333.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://muckanamalaipatti.blogspot.com/p/blog-page_6.html", "date_download": "2019-12-08T06:14:37Z", "digest": "sha1:Z3DDYDQVNV5TI33UDXZAHGZLP7JRUEXZ", "length": 74924, "nlines": 483, "source_domain": "muckanamalaipatti.blogspot.com", "title": "அறுசுவை உணவு - Muckanamalaipatti - Events", "raw_content": "\nகோடைய இப்பவே குளு குளுனு என்ஜாய் பண்ண கண்ட கண்ட ஜஸ்க்ரீம சாப்பிட்டு உடலை கெடுத்துக்காம.. வீட்டிலேயே ஈஸியா ஹெல்த்தியா ஐஸ்க்ரீம் செய்து நீங்களும் சாப்பிட்டு உங்க குழந்தைகளுக்கும் கொடுங்க. இந்த சம்மரை உங்க குடும்பத்துடன் கூலா கொண்டாடுங்க………\nபால் – 1 லிட்டர்\nசோள மாவு – 2 டீ ஸ்பூன்\nவெண்ணெய் – 4 டீ ஸ்பூன்\nவெனிலா எசன்ஸ் – சிறிது\n* அடுப்பின் தீயை குறைவாக வைத்து பாலை நன்கு காய்ச்சவும்.\n* பின் அதில் சர்க்கரை சேர்த்து நன்கு காய்ச்சவும்.\n* சோள மாவை அரை கப் பாலில் கரைத்து அடுப்பில் இருக்கும் பாலுடன் சேர்க்கவும்.\n* அதனுடன் வெண்ணெய் சேர்த்து நன்கு கொதிக்க விட்டு அடுப்பை நிறுத்தவும்.\n* பிறகு வெனிலா எசன்ஸ் சேர்த்து நன்கு ஆற வைக்கவும். அந்த கலவையை எலக்ட்ரிக் பீட்டர் (electric beater) கொண்டு நன்கு கலக்கவும். பிறகு ஃப்ரீசரில் வைக்கவும்.\n* 1 மணி நேரம் கழித்து மீண்டும் அதை வெளியில் எடுத்து பீட்டரில் நன்கு கலக்கி ஃப்ரீசரில் (freezer) மறுபடியும் வைத்து செட் ஆனதும் பரிமாறவும்.\nநாமே வெண��ணெய் செய்து சேர்த்தால் இன்னும் சுவையாகும். தயிரை பீட்டர் கொண்டு அடித்தால் வெண்ணெய் கிடைக்கும். இந்த ஐஸ்க்ரீமையே சாக்லேட், மேங்கோ என பல வகையில் மாற்றிக்கொள்ளலாம்.\nவிடுமுறை விருந்து: கோபி மசாலா ரோஸ்ட்\nகுழந்தைகள் பள்ளிக்குச் செல்லும்போது தினமும் என்ன சமைப்பது என்ற யோசனை ஒரு பக்கம் என்றால் விடுமுறையில் அந்த யோசனை இருமடங்காகிவிடும். தவிர உறவினர்களின் வருகையும் நம் சமையல் பக்குவத்துக்குச் சவால் விடுக்கும். “நாம் தினமும் சமைக்கும் சோறு, குழம்பு வகைகளுடன் சில பொருட்களைக் கூட்டியும் குறைத்தும் புதிய சுவையில் சமைத்துப் பரிமாறினால் விருந்தினர்கள் அகமகிழ்ந்துவிடுவார்கள். குழந்தைகளின் குதூகலமும் அதிகமாகும்” என்கிறார் சென்னை போருரைச் சேர்ந்த ராஜகுமாரி. விடுமுறையைச் சிறப்பானதாக்க சில பிரத்யேக உணவு வகைகளைச் சமைக்கக் கற்றுத்தருகிறார் இவர்.\nகாலிபிளவர் – ஒரு கப்\nதக்காளி, வெங்காயம் – தலா 2\nஇஞ்சி – பூண்டு விழுது, மிளகாய்த் தூள் – தலா ஒரு டேபிள் ஸ்பூன்\nஎண்ணெய் – 5 டேபிள் ஸ்பூன்\nகடுகு, சோம்பு – தலா ஒரு டீஸ்பூன்\nதோசை மாவு – 2 கப்\nதேங்காய்த் துருவல் – கால் கப்\nமுந்திரித் துண்டுகள் – 2 டேபிள் ஸ்பூன்\nபச்சை மிளகாய் – 2\nமஞ்சள் தூள் – கால் டீஸ்பூன்\nஉப்பு – தேவையான அளவு\nதண்ணீரில் சிறிதளவு உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து, அதில் உதிர்த்த காலிபிளவரைப் போட்டு பத்து நிமிடம் வையுங்கள். புழு, பூச்சிகள் இருந்தால் வெளியேறிவிடும். தேங்காய்த் துருவல், பச்சை மிளகாய், முந்திரித் துண்டுகள் இவற்றை ஒன்றாகச் சேர்த்துக் கெட்டியாக அரையுங்கள். வாணலியில் 2 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும் கடுகு, சோம்பு தாளித்து, வெங்காயத்தைச் சேர்த்து வதக்குங்கள். பிறகு தக்காளி, இஞ்சி – பூண்டு விழுது சேர்த்து வதக்கி உப்பு, மிளகாய்த் தூள் சேர்த்து வதக்குங்கள். காலிபிளவரைச் சேர்த்து வதக்கி, அரை கப் தண்ணீர் ஊற்றி வேகவையுங்கள். வெந்ததும் அரைத்த விழுது சேர்த்து வதக்கி, கலவை ஒன்றாகச் சேர்ந்து வந்ததும் இறக்கிவையுங்கள்.\nதோசை ஊற்றி நடுவே இந்த கோபி மசாலாவை 3 டீஸ்பூன் வைத்து மூடி, ஓரங்களில் எண்ணெய் விட்டு வெந்ததும் திருப்பிப் போட்டு எடுத்துவிடுங்கள். இதைப் பச்சை தக்காளி சட்னி தொட்டுக்கொண்டு சாப்பிடலாம்.\nமுட்டையை வைத்து பல சமையல் ���ெய்யலாம் . இப்படி செய்யும் முட்டை மசாலாவில் பல ஸ்டைல்கள் உள்ளன. அந்த வகையில் ஒன்று தான் முட்டை மசாலா. இது குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும் .\nஇந்த ரெசிபி செய்வதற்கு மிகவும் ஈஸியாக இருப்பதோடு, மிகுந்த சுவையோடும் இருக்கும்.\nகோதுமை பிரெட் – 5,\nகரம் மசாலாதூள் – கால் டீஸ்பூன்,\nமிளகாய்தூள் – அரை டீஸ்பூன்,\nஇஞ்சி-பூண்டு விழுது – அரை டீஸ்பூன்,\nஉப்பு – கால் டீஸ்பூன்,\nமஞ்சள்தூள் – ஒரு சிட்டிகை, (விருப்பப்பட்டால்)\nபூண்டு – 2 பல் சின்ன வெங்காயம் – 4 சேர்த்து அரைத்த விழுது – சிறிதளவு.\n• கோதுமை பிரெட் தவிர, மீதி எல்லாவற்றையும் முட்டையோடு சேர்த்து நன்கு அடித்து, கலந்துகொள்ளுங்கள்.\n• பிரெட்டை அதில் நனைத்து, தோசைக்கல்லில் போட்டு, சுற்றிலும் எண்ணெய் ஊற்றி வேகவிட்டெடுங்கள்.\n• மசாலா வாசனை மணக்கும் இந்த டோஸ்ட்டை செய்வது சுலபம்.. சுவையும் அதிகம்.\nசுலபமான செட்டிநாடு முட்டை மசாலா\nதேவையான அளவு எண்ணெய் ஊற்றி கிராம்பு, ஏலக்காய், சோம்பு, சிவப்பு மிளகாய், பச்சை மிளகாய் ஆகியவற்றை சேர்த்து வதக்கி பெரிய வெங்காயம் தக்காளி, சேர்த்து வதக்கவும். பின்னர் தேங்காய் சேர்த்து பொன்னிறமாக வதக்கியதும் ஆற வைத்து மிக்ஸரில் போட்டு அரைத்துக்கொள்ளவும். அரைத்த பேஸ்ட் கலவையை கடாயில் போட்டு தேவையான அளவு தண்ணீர், உப்பு சேர்த்து கொதிக்கவிட்டு வேகவைத்த முட்டையை பாதியாக வெட்டி போட்டு 2 நிமிடங்கள் கொதிக்கவிட்டு இறக்கி பரிமாறலாம்.\nஇந்தக்கடையின் சிறப்பு என்னவென்றால்…இரவில்தான் கடை\nசிக்கன் – 1/2 கிலோ\nபஸ்மதி அரிசி – 3 கப்\nசீரகம் தூள் – 1 மேஜை கரண்டி\nதேங்காய் பால் – 2 கப்\nஉப்பு – தேவையான அளவு\nதனி தனியாக அரைத்து கொள்ள:\nவெங்காயம் – 1 பெரியது\nதக்காளி – 2 பெரியது\nபுதினா + கொத்தமல்லி – 1 கப்\nஇஞ்சி – 1 துண்டு\nபூண்டு – 6 பல்\nஅரைத்த இஞ்சி பூண்டு விழுது – 2 மேஜை கரண்டி\nமஞ்சள் தூள் – 1 தே.கரண்டி\nதனியா தூள் – 1 தே.கரண்டி\nமிளகாய் தூள் – 1 தே.கரண்டி\nதயிர் – 1 கப்\nஎலுமிச்சை சாறு – 1 மேஜை கரண்டி\nஉப்பு – தேவையான அளவு\nஎண்ணெய் + நெய் – சிறிதளவு\nபட்டை, கிராம்பு, ஏலக்காய் ,\nபிரியாணி இலை பச்சை மிளகாய் – 4\nசிக்கனை நன்றாக சுத்தம் செய்து கொள்ளவும். இஞ்சி பூண்டு விழுதினை அரைத்து கொள்ளவும். சிக்கனுடன் ஊறவைக்க கொடுத்துள்ள பொருட்களை சேர்த்து கலக்கவும். சிக்கனை குறைந்தது 1 மணி நேரமாவ��ு ஊறவைத்தால் நன்றாக இருக்கும். ( சுமார் 2 – 3 மணி நேரம் ஊறவைக்கலாம். வெங்காயம் + தக்காளி + புதினா கொத்தமல்லியினை தனி தனியாக மிக்ஸியில் போட்டு அரைத்து கொள்ளவும்.\nபாத்திரத்தில் எண்ணெய் + நெய் ஊற்றி தாளிக்க கொடுத்துள்ள பொருட்களை சேர்த்து தாளித்து கொள்ளவும். இத்துடன் வெங்காயம் விழுதினை சேர்த்து மிதமான தீயில் நன்றாக வதக்கவும். வெங்காயம் வதங்கியவுடன் அத்துடன் மீதம் உள்ள இஞ்சி பூண்டு விழுதினை சேர்த்து வதக்கிய பிறகு புதினா, கொத்தமல்லி விழுதினை சேர்த்து 2 – 3 நிமிடங்கள் வதக்கவும்.\nபுதினா, கொத்தமல்லி நன்றாக வதங்கி வாசனை மற்றும் கலர் மாறிய பிறகு, சீரக தூள் சேர்த்து மேலும் 1 நிமிடம் வதக்கவும். இத்துடன் ஊறவைத்துள்ள சிக்கனை சேர்த்து 3 – 4 நிமிடங்கள் மிதமான தீயில் வேகவிடவும். அதன் பிறகு, அரைத்து வைத்துள்ள தக்காளியினை சேர்த்த் தட்டு போட்டு மூடி நன்றாக வேகவிடவும்.\nபாஸ்மதி அரிசியினை கழுவி சுமார் 10 நிமிடங்கள் ஊறவைத்தால் போதும். (அதற்கு மேல் ஊறவைக்க தேவையில்லை. ) சிக்கன் வெந்த , எண்ணெய் பிரியும் பொழுது ஊறவைத்துள்ள அரிசியினை சேர்த்து கிளறிவிட்டு தட்டு போட்டு மூடி 2 – 3 நிமிடங்கள் வேகவிடவும்.\n(கவனிக்க : தண்ணீர் சேர்க்கவில்லை. சிக்கன் க்ரேவியிலே அரிசியினை சேர்க்கின்றோம்.) 2 – 3 நிமிடங்கள் கழித்து தேங்காய் பால் + 3 – 4 கப் தண்ணீர் சேர்த்து கொதிக்கவிட்டு , தட்டி போடு மூடி வேகவிடவும். (பிரஸர் குக்கரில் செய்வது என்றால், 1 விசில் வரும் வரை வேகவிட்டால் போதும்.) சுவையான பிரியாணி ரெடி.\nஅனைத்து பொருட்களை வதக்கும் பொழுதும் மிதமான தீயில் (Medium Flame) வைத்தே சமைக்க வேண்டும். கொடுத்துள்ள அளவு சரியாக இருக்கும். சிக்கனில் செய்வதினை விட மட்டனில் செய்தால் சுவையாக இருக்கும். அரிசியினை நிறைய நேரம் ஊறவைத்தால் சிக்கனுடன் சேர்த்து வறுக்கும் பொழுது உடைந்துவிடும் என்பதால் 10 நிமிடங்கள் ஊறினால் போதும்….\nஉணவில் பெருங்காயத் தூள் சேர்ப்பதால் பெறும் நன்மைகள்\nஅன்றாடம் சமையலில் தாளிக்கும் போது பயன்படுத்தும் ஓர் பொருள் தான் பெருங்காயத் தூள். இந்த பெருங்காயத் தூள் பல்வேறு நன்மைகள் உள்ளடக்கியுள்ளது. அதனால் தான் சமையலில் அதனை சேர்த்து வருகிறோம்.\nபெருங்காயத் தூளில் ஊட்டச்சத்துக்களான நார்ச்சத்து, கார்போஹைட்ரேட், கால்சியம், பாஸ்பரஸ், இரும்புச���சத்து, நியாசின், கரோட்டீன், ரிபோஃப்ளேவின் போன்றவை ஏராளமான அளவில் நிறைந்துள்ளது.\nமேலும் இதில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள், நோயெதிர்ப்பு அழற்சி தன்மை, ஆன்டி-பாக்டீரியல் தன்மை, ஆன்டி-வைரல் போன்றவையும் உள்ளது.\nஇப்போது உணவில் பெருங்காயத் தூளை சேர்ப்பதால் நமக்கு கிடைக்கும் நன்மைகள் என்னவென்று பார்ப்போம். இனிமேல், அதன் நன்மை தெரிந்து கொண்டு பயன்படுத்துங்கள்.\nபெருங்காயத் தூளில் உள்ள ஆன்டி-பயாடிக், ஆன்டி-வைரல், நோயெதிர்ப்பு அழற்சி தன்மை போன்றவற்றினால் சுவாசக் கோளாறுகளான ஆஸ்துமா, வறட்சி இருமல் போன்றவை குணமாகும். மேலும் இது நெஞ்சு சளியில் இருந்து உடனடி நிவாரணம் தரும். அதற்கு பெருங்காயத் தூளில், சுக்குப் பொடி மற்றும் தேன் சேர்த்து கலந்து, தினமும் மூன்று முறை உட்கொண்டு வாருங்கள்.\nபெருங்காயத் தூள் வயிறு சம்பந்தப்பட்ட பிரச்சனைகளையும் குணமாக்க உதவும். அதில் செரிமானமின்மை, வயிற்று பொருமல், வயிற்றுப்புழுக்கள், சீரற்ற குடலியக்கம் போன்றவை குறிப்பிடத்தக்கவை. ஆகவே தினமும் சமைக்கும் போது உணவில் தவறாமல் பெருங்காயத் தூளை சேர்த்து வாருங்கள்.\nபெருங்காயத் தூளில் உள்ள நோயெதிர்ப்பு அழற்சித் தன்மையினால், இது அடிக்கடி ஏற்படும் தலைவலி பிரச்சனையில் இருந்து நிவாரணம் தரும். உங்களுக்கு தினமும் தலைவலி கடுமையாக வருமாயின், ஒரு டம்ளர் நீரில் சிறிது பெருங்காயத் தூள் சேர்த்து கலந்து, தினமும் 3 முறை குடித்து வாருங்கள்.\nபெருங்காயத் தூள் பல் வலி மற்றும் ஈறு நோய்களில் இருந்தும் நல்ல பாதுகாப்பு அளிக்கும். முக்கியமாக இது ஈறுகளில் இருந்து இரத்தக்கசிவு ஏற்படுவதைத் தடுக்கும்.\nபெருங்காயத் தூள் காது வலியில் இருந்து விடுதலை அளிக்கும். அதற்கு வெதுவெதுப்பான தேங்காய் எண்ணெயில் பெருங்காயத் தூளை சேர்த்து, அதனை காதில் சில துளிகள் விட காது வலி குறையும்.\nபெருங்காயத் தூளில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட் பொருள் புற்றுநோய் உண்டாக்கும் செல்களை அழித்து, ப்ரீ-ராடிக்கல்களிடமிருந்து உடலைப் பாதுகாக்கும். எனவே புற்றுநோய் வராமல் இருக்க வேண்டுமானால், உணவில் பெருங்காயத் தூளை தவறாமல் சேர்த்து வாருங்கள்.\nதிருநீற்றுப்பச்சை என்பது எல்லோரும் அறிந்த செடி வகை. இது துளசி இனத்தோடு சேர்ந்தது. இதன் விதைதான் சப்ஜா.\nதிருநீற்றுப்பச்சை செடியில் வ���ண்மை நிறத்தில் சிறு பூக்கள் பூக்கும். இதன் இலைகள் நறுமணம் கொண்டவை. இந்த இலைகளில் இருந்து கற்பூர மணம் கொண்ட நறுமணமிக்க எண்ணெய் தயாரிக்கப்படுகிறது. அது மருத்துவ குணம் நிறைந்தது. உலகமெங்கும் ‘பேசில்’ என்று அழைக்கப்படும் மூலிகை பிரபலம். திருநீற்றுப்பச்சை இலையைத்தான் பேசின் என்று அழைக்கிறோம்.\nசப்ஜா இலைக்கு உடலில் உள்ள தேவையற்ற நீரை வெளியேற்றும் சக்தி இருக்கிறது. வியர்வையாக அது வெளியேறும். அதனால் மூக்கடைப்பு, தலைவலி, தலைபாரம் இருப்பவர்கள் அதனை பயன்படுத்தலாம். இந்த தொந்தரவுகள் இருக்கும்போது ஒரு கைபிடி அளவு இலையை, 200 மி.லி. நீரில் கொதிக்க வைத்து அருந்தவேண்டும். மூக்கடைப்பு, தலைபாரம் நீங்கும். இது பூச்சிகளை கொல்லும் சிறந்த கிருமி நாசினியாகவும் செயல்படுகிறது.\nபடர்தாமரை தொந்தரவால் அவதிப்படுகிறவர்கள், இதனை அரைத்து சருமத்தில் பூசி வரலாம். எல்லாவிதமான தோல் நோய்களுக்கும், இந்த இலைச்சாறு ஏற்றது.\nசாறை உடலில் பூசிக்கொண்டால், பூச்சிகள் எதுவும் நெருங்காது. விஷ ஜந்துக்கள் கடித்துவிட்டால், முதலுதவியாக கடிபட்ட பாகத்தில் இந்த சாறு தேய்க்கப்படுகிறது.\nசிலருக்கு காய்ச்சல் இருக்கும்போது வாந்தி வருவது போன்ற உணர்வு ஏற்படும். இதற்கு ஒரு கைபிடி அளவு இலையை எடுத்து, ஒரு லிட்டர் நீரில் கொதிக்க வைத்து அந்த நீரை தொடர்ந்து பருகிவரவேண்டும். காதுவலி மற்றும் காது நோய்களுக்கும் இந்த இலைச்சாறு நிவாரணியாக விளங்குகிறது.\nடீன்ஏஜில் பெரும்பாலான பெண்கள் முகப்பருவால் அவதிப்படு கிறார்கள். அவர்கள் இந்த பச்சிலை சாற்றை முகப்பருக்கள் மீது தேய்த்துவந்தால் பரு நீங்கி இயல்பாகும். தழும்புகளும் மறையும்.\nசப்ஜா விதைகளிலும் மருத்துவ குணங்கள் இருக்கின்றன. அவை பித்தத்தை குறைக்கும். உடல் சூட்டை நீக்கும். இந்த விதைகளை நீரில் ஊறவைத்து பயன்படுத்த வேண்டும். இது நீரை உறிஞ்சி வழுவழுப்பாக மாறும் இயல்புகொண்டது.\nஒரு தேக்கரண்டி விதைகள் நீரில் ஊறிய பின்பு பல மடங்காக அதிகரிக்கும். இந்த விதைகளில் நார்ச்சத்து அதிகம் உள்ளது.\nசர்க்கரை நோயாளிகள் தினமும் ஒரு தேக்கரண்டி விதையை நீரில் ஊற வைத்து சாப்பிட்டு வந்தால் சர்க்கரையின் அளவு குறையும். எடையை குறைக்க விரும்புகிறவர் களும் தினம் ஒரு தேக்கரண்டி விதையை ஊறவைத்து சாப்பிடலாம்.\nஜீ��ண பாதையில் ஏற்படும் புண்களை இது ஆற்றும். நெஞ்செரிச்சலையும் போக்கும். மலச்சிக்கலை போக்குவதற்கு இது சிறந்த மருந்து.\nமலச்சிக்கலால் அவதிப்படும் முதியோர்கள் ஒரு தேக்கரண்டி சப்ஜா விதையை சூடான பாலில் கலந்து குடிக்கவேண்டும். கர்ப்ப காலத்தில் ஏற்படும் மலச்சிக்கலுக்கும் இது நிவாரணமாகும்.\nசிறுநீர் பாதையில் ஏற்படும் புண், நீர் எரிச்சல் பெண்களுக்கு உண்டாகும் வெள்ளைப்படுதலுக்கும் இது நல்ல மருந்து. இது உடல் சூட்டை குறைத்து, உடலை சீரான சீதோஷ்ண நிலைக்கு கொண்டுவரும் இயல்புகொண்டது. அதனால் இதை கோடைகாலத்தில் மட்டுமின்றி, உடல் சூட்டால் அவதிப்படும் காலகட்டத்திலும் பயன்படுத்தலாம்.\nகோடை காலத்தில் வட மாநிலங் களில் பலூடர் என்ற குளிர்பானத்தில் கலந்து இந்த விதையை பயன்படுத்துவதால் இதற்கு ‘பலூடா விதை’ என்ற பெயரும் உண்டு.\nகோடை காலத்தில் நன்னாரி சர்பத்தில் இதை கலந்து சாப்பிடுவது நல்லது. இந்த சப்ஜா விதை நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும்.\nதேங்காய் துருவல் - 2 கப்\nபால் - 2 கப்\nசீனி - 1 கப்\nஏலக்காய்த்தூள் - 1 தேக்கரண்டி\nபதாம் பருப்பு - 10\nபட்டர் - 2 தேக்கரண்டி\nமுதலில் ஒரு அகன்ற பாத்திரத்தில் பாலை ஊற்றி நன்கு கொதிக்க வைக்கவும்.\nகொதித்ததும் அதில் துருவிய தேங்காய் துருவல் சேர்த்து நன்கு கிளறி 10 - 15\nபின்னர் சீனி சேர்த்து , சீனி கரையும்வரை கிளறி ஏலக்காய்த்தூள் சேர்த்து கிளறி இறக்கவும்.\nமிதமான சூட்டில் இருக்கும் போது கையில் பட்டரை தடவி லடடுகளாக பிடித்து அதன்மீது பதாம் பருப்பை வைக்கவும்.\nசுவையான தேங்காய் லட்டு ரெடி\nமறந்து போன மருத்துவ உணவுகள்\nஎல்லா வேலைகளுக்கும் இப்போது இயந்திரங்கள் வந்துவிட்டன. ஆனால், இயந்திரம் என்றால் என்னவென்றே தெரியாத அந்தக் காலத்தில் நம் முன்னோர்கள் கட்டிய கோட்டைகளும் கோயில்களும் இன்றளவும் அவர்களின் உழைப்புக்கு சாட்சிகள். அவர்கள் உடல் பலத்துடன் இருந்ததால் இயந்திரங்கள் தேவைப்படவில்லை. அந்த உடல் பலத்துக்கு முக்கியக் காரணம், அவர்களுடைய உணவுப் பழக்கம். நாம் மறந்துபோன அந்த மருத்துவ உணவுகளில் சில இங்கே…\nதேவையானவை: காய்ந்த நெருஞ்சில் – ஒரு கைப்பிடி, சோம்பு, சீரகம், மஞ்சள் தூள் – தலா அரை டீஸ்பூன், நொய்யரிசி – கால் கிலோ, உப்பு – தேவைக்கேற்ப.\nசெய்முறை: நெருஞ்சில், சோம்பு, சீரகத்தை ஒன்றிரண்���ாகப் பொடித்து, மஞ்சள் தூள் சேர்த்து சுத்தமான, பயன்படுத்தாத வெள்ளைப் பருத்தித் துணியில் முடிந்துகொள்ளவும்.\nநொய்யரிசியில் தேவையான அளவு தண்ணீர் ஊற்றிக் கொதிக்கவிடவும். அதில் இந்த மூட்டையைப் போடவும். மூட்டை அவிழ்ந்துவிடாதபடி இறுக்கமாகக் கட்ட வேண்டியது அவசியம். அரிசி நன்றாகக் கொதித்துக் கஞ்சிப் பதத்திற்கு வரும்போது, மூட்டையை வெளியே எடுத்துவிட வேண்டும். அதில் உள்ள சாறு கஞ்சியில் இறங்கி இருக்கும். தேவையான அளவு உப்பு சேர்த்துக் குடிக்கலாம்.\nமருத்துவப் பயன்: ரத்தத்தில் உள்ள யூரியா, க்ரியாட்டினின் அளவை முறைப்படுத்தும். சிறுநீரகச் செயல் இழப்பைத் தடுக்கும். சிறுநீரில் வெளிய£கும் யூரிக் அமிலம், அல்புமின், புரதம் ஆகியவற்றைக் கட்டுப்படுத்தும். இளைத்த உடலைத் தேற்றும்.\nதேவையானவை: கருங்காலிக் கட்டை – 100 கிராம், பனை வெல்லம் – 50 கிராம், சுக்கு, மிளகு – தலா 10 கிராம், ஏலக்காய் – 10.\nசெய்முறை: கருங்காலிக் கட்டையைத் தூள் செய்துகொள்ளவும். சுக்கு, மிளகு, ஏலக்காயை ஒன்று இரண்டாகத் தட்டிக்கொள்ளவும். பனை வெல்லம் தவிர மற்ற அனைத்தையும் ஒரு லிட்டர் தண்ணீர் சேர்த்து அரை லிட்டராகச் சுண்டும்படி காய்ச்சவும். அதை வடிகட்டி, பனை வெல்லம் சேர்த்து மறுபடியும் சிறிது நேரம் காய்ச்சிக் குடிக்கவும்.\nமருத்துவப் பயன்: உடல் உறுதி பெறும். உடல் சூட்டைத் தணித்து குளிர்ச்சி உண்டாக்கும். இரும்புச் சத்து இருப்பதால், ரத்த விருத்தியை அதிகப்படுத்தும். இளமையிலேயே முதுமைத் தோற்றம் உண்டாவதைத் தடுக்கும். இந்தக் கஷாயத்தைத் தொடர்ந்து குடித்துவர சர்க்கரை நோய் வருவதைக் கட்டுப்படுத்தும். உடலில் உள்ள மாவுச்சத்தை சரியான அளவில் வைத்திருக்கும் தன்மைகொண்டது.\nதேவையானவை: கறிவேப்பிலை, கொத்தமல்லி, புதினா – தலா 2 கைப்பிடி, நறுக்கிய பூண்டு – ஒரு கைப்பிடி, எலுமிச்சைச் சாறு – 200 மி.லி., சுத்தமான தேன் – ஒரு கிலோ\nசெய்முறை: கறிவேப்பிலை, கொத்தமல்லி, புதினா, எலுமிச்சைச் சாறுடன் ஒரு லிட்டர் தண்ணீர் சேர்த்து, மூன்று மணி நேரம் நன்றாகக் கொதிக்கவைக்கவும். பின்னர் அதில் உள்ள சாறை மட்டும் தனியாக வடிகட்டி எடுத்துக்கொள்ளவும்.\nஇந்தச் சாறைக் கொதிக்கவைத்து நான்கில் ஒரு பங்கு ஆகும்படி நன்றாகச் சுண்டவிடவும். ஒரு பங்காக வந்ததும் தேனை அதில் ஊற்றி மறுபடியும் காய்���்சவும். தேன் பதம் வந்ததும் சுத்தமான பாட்டிலில் அடைத்துப் பத்திரப்படுத்தவும். பெரியவர்கள் ஒரு டம்ளர் வெந்நீரில் இரண்டு டீஸ்பூன் பூண்டுத் தேனைக் கலந்து, காலை, இரவு குடிக்கலாம். சிறியவர்களுக்கு ஒரு டீஸ்பூன் போதும்.\nமருத்துவப் பயன்: உடல் எடையைக் குறைத்து ‘சிக்’கென்று வைக்கும். உடலில் உள்ள கெட்டக் கொழுப்பை அகற்றும். இதயத்திற்குச் செல்லும் ரத்தக் குழாய்களில் உள்ள அடைப்பை நீக்கும். ரத்த அழுத்தத்தைச் சமநிலையில் வைத்திருக்கும். மன அழுத்தம், மனச்சோர்வு, மன உளைச்சலைப் போக்கும். பசியைத் தூண்டும். உடலுக்கு ஊட்டம் தரும்.\nதேவையானவை: நாயுருவி விதை – 100 கிராம், சிவப்பு அரிசி – 100 கிராம், பாசிப் பருப்பு, கடலைப் பருப்பு, வெள்ளரி விதை, பூசணி விதை, முந்திரிப் பருப்பு, கறுப்பு எள் – தலா 50 கிராம், ஏலக்காய் – 20.\nசெய்முறை: நாயுருவி விதையை வெறும் வாணலியில் லேசாக வறுத்து, துணியில் வைத்துக் கசக்கினால், உமியும் விதையும் தனித்தனியாகப் பிரியும். உமியை விட்டுவிட்டு விதையை மட்டும் தனியாக எடுத்துவைக்கவும். ஏலக்காய் தவிர மற்ற பொருட்களையும் வெறும் வாணலியில் இள வறுப்பாகத் தனித்தனியாக வறுத்துக்கொள்ளவும். எல்லாப் பொருட்களையும் ஒன்று சேர்த்து மாவாக அரைத்துக்கொள்ளவும். இந்த மாவை கஞ்சி, அடை செய்து சாப்பிடலாம். வெல்லம் சேர்த்து இனிப்பு உருண்டையாகவும் சாப்பிடலாம்.\nமருத்துவப் பயன்: உடலுக்குத் தேவையான ஆற்றலைக் கொடுக்கும். பசியைத் தாங்கும் தன்மை கொண்டது. மூல நோயாளிகளுக்கு இது மிகச் சிறந்த மருந்து. சிறுநீரகத்தில் உண்டாகக் கூடிய கற்களைக் கரைக்கும் ஆற்றல்கொண்டது. பற்களுக்கு வலிமை தரும்.\nமஞ்சள் தூள்- 1/4 ஸ்பூன்\nசிவப்பு மிளகாய் தூள்- 1ஸ்பூன்\nகடாயில் சிறிது தண்ணீர் ஊற்றி லைட்டாக அதாவது ஒரு வேக்காடு வேகவைக்க வேண்டும். அதனுடன் மஞ்சள் தூள், உப்பு சேர்த்து 3 நிமிடம் கொதிக்க விட்டு வடிகட்டிவிடவும். வடிகட்டிய இறாலை மிகவும் சிறியதாக பொடிபொடியாக நறுக்கி வைத்துக்கொள்ளவும். அதில் பொடியாக நறுக்கி வைத்துள்ள இஞ்சி, பச்சை மிளகாய், பூண்டு, வெங்காயம், புதினா, கொத்தமல்லி ஆகியவற்றை சேர்க்கவும். காரத்திற்கு கரம் மசாலா அரை ஸ்பூன், சாட் மசாலா அரை ஸ்பூன், கருப்பு மிளகு அரை ஸ்பூன் சேர்த்து அதில் முட்டையை உடைத்து ஊற்றி கிளறவும். அதில் பிரெட் த���ள் 2ஸ்பூன், காலிப்ளவர் மாவு, தேவையான அளவு உப்பு அனைத்தையும் ஒன்றாக கலந்து கெட்டியாக வடை செய்கிற மாதிரி செய்து நடுவில் முந்திரி பருப்பு வைத்து கடாயில் எண்ணெய் ஊற்றி 3-5 நிமிடங்கள் வேகவிட்டு எடுத்தால் சுவையான பச்சை அறால் வறுவல் தயார்.\nKFC சிக்கன் செய்யும் முறை (TYP 2)\nஎலும்புடன் ஒரு முழு கோழி (துண்டுகள் போட்டது) (அ) லெக் பீஸ் - ஒரு கிலோ\nவெங்காயம் - ஒன்று (பெரியது)\nஇஞ்சி - மூன்று அங்குல துண்டு\nபூண்டு - ஆறு பல்\nபேக்கிங் பவுடர் - ஒரு தேக்கரண்டி\nஉப்பு - தேவையான அளவு\nமைதா - ஒரு கப்\nகார்ன் ப்ளார் - கால் கப்\nமிளகாய் தூள் - 2 தேக்கரண்டி\nஉப்பு - அரை தேக்கரண்டி\nஎண்ணெய் + பட்டர் - பொரிக்க தேவையான அளவு\n1.வெங்காயம் மற்றும் தக்காளியை துண்டுகளாக நறுக்கி வைத்துக் கொள்ளவும். இஞ்சியை தோல் சீவி விட்டு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.\n2. சிக்கனை சுத்தம் செய்து எடுத்துக் கொள்ளவும்.\n3.இஞ்சி, பூண்டு, வெங்காயம், தக்காளி சேர்த்து அரைத்துக் கொள்ளவும்.\n4.சுத்தம் செய்த சிக்கனை ஒரு பாத்திரத்தில் போட்டு அதனுடன் அரைத்த விழுது மற்றும் பேக்கிங் பவுடர் சேர்த்து சிக்கன் மூழ்கும் அளவு தண்ணீர் ஊற்றி மூன்று மணி நேரம் ஊற வைக்கவும்.\n5.ஊறியதும் எடுத்து நன்கு தண்ணீர் வடித்து வைத்துக் கொள்ளவும்.\n6.டிப் செய்ய கொடுத்துள்ள பொருட்களை கலந்து அதில் தண்ணீர் வடித்து வைத்திருக்கும் சிக்கனை எல்லா இடத்திலும் படும்படி டிப் செய்யவும்.\n7.வாணலியில் எண்ணெய் மற்றும் பட்டர் ஊற்றி காய்ந்ததும் சிக்கனை போட்டு பொரித்து எடுக்கவும்.\n8.பொரிக்கும் போது தீயை மிதமாக வைத்து மூடி போட்டு நன்கு பொரிய விட்டு பிறகு தீயை அதிகமாக வைத்து பொரித்து எடுக்கவும்.\nமொறுமொறு சுவையான KFC சிக்கன் ரெடி.\nதேங்காய்ப்பால் வெஜிடபிள் பிரியாணி செய்வது எப்படி\nருசியான தேங்காய்ப்பால் வெஜிடபிள் பிரியாணி செய்வது எப்படி\nபிரியாணி அரிசி – 1 டம்ளர் பீன்ஸ்,கேரட், காலி பிளவர், பச்சைப் பட்டாணி, உருளைக் கிழங்கு – தேவைகேற்ப நெய் – 2 டேபிள் ஸ்பூன், பெரிய வெங்காயம் – 2 முந்திரிப் பருப்பு – 20 கிராம்பு – 6 லவங்கப்பட்டை – 6 ஏலக்காய் – 6 வெள்ளைப் பூண்டு உரித்தது – 6 பல்லு பெரிய தேங்காய் – 1/2 மூடி பச்சை மிளகாய் – 2 உப்பு தேவையான அளவு\nமுதலில் காய்கறிகளைச் சிறிய துண்டுகளாக நறுக்கி திட்டமான பதத்தில் தண்ணீர் ஊற்றி வேகவைத்துக��� கொள்ளவும். பின்னர் தேங்காயை துருவிப் பால் எடுத்துக் கொண்டு, கிராம்பு, பட்டை, ஏலக்காயை அம்மியில் பொடித்து வைத்துக் கொள்ள வேண்டும். அதன் பின்னர் வெங்காயம், பச்சை மிளகாய் நறுக்கி அனைத்தையும் தயார் நிலையில் வைத்துக் கொள்ள வேண்டும்.\nஅடி கனமான பாத்திரத்தை அடுப்பில் வைத்து நெய் ஊற்றி காயவிடவும். அதனுள் முந்திரி, நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், பூண்டு ஆகியவற்றை போட்டு பொன்னிறமாக வதக்கவும். அம்மியில் வைத்து பொடித்தவை மற்றும் தேங்காய் பாலுடன் 2 1/2 டம்ளர் தண்ணீர் விட்டு கொதிக்க விடவும்.\nஅதன் பின்னர் கழுவி சுத்தம் செய்து வைத்துள்ள அரிசியை போடவும். தீயை சிம்மில் வைத்து நிதானமாக எரிய விடவும். அரிசி வெந்ததும் வேக வைத்த காய்கறி, உப்பு சேர்த்து கிளறி இறக்கவும். இதற்கு தக்காளி தொக்கு அல்லது தயிர் பச்சடி பொருத்தமாக இருக்கும். தற்போது ருசியான தேங்காய்ப்பால் வெஜிடபிள் பிரியாணி ரெடி\nஒவ்வொரு நாளும் புதுசு புதுசா ஏதாவது வெரைட்டியா செஞ்சு கொடுத்தாதான் குழந்தைகளும் குஷியா சாப்பிடுவாங்க. ஆனா வேலைக்கு போகும் பெண்கள் குழந்தைகளுக்கென ஸ்பெஷலா செய்யாம தங்களுக்கு செய்யும் சமையலயே பேக் செய்து அனுப்பிவிடுவார்கள். அப்படி அனுப்பும் தாய்மார்களுக்காகவே உங்கள் நேரத்தை மிச்சப்படுத்த இதோ ஒரு சிம்பிள் டிபன் பாக்ஸ் ஐட்டம்\nசாதம் – 2 கப்\nகேரட் – 2 (பெரியது)\nபூண்டு – 4 பல்\nஎண்ணை – 1 டீ ஸ்பூன்\n* கேரட்டை நீளவாக்கில் மெல்லிசாக நறுக்கிக்கொள்ளவும். அல்லது பெரியதாய் துறுவிக்கொள்ளவும்.\n* வாணலி நன்கு காய்ந்த பின் அதில் ஒரு டீ ஸ்பூன்(ஒரே ஒரு ஸ்பூன் மட்டும்) எண்ணை ஊற்றி பொடியாக நறுக்கிய பச்சைமிளகாய் மற்றும் பூண்டு போட்டு கொஞ்சம் உப்பு சேர்த்து பொன்னிறமாக வரும் வரை வதக்கவும்.\n* பின் கேரட்டை சேர்த்து நல்ல தீயில் இரண்டு கிளறு மட்டும் கிளறி, அதில் சாதத்தை சேர்த்து மீண்டும் ஒரு கிளறு மட்டும் கிளறி இறக்கினால் போதும். கேரட் நன்கு வதங்க தேவையில்லை.\n* விருப்பப்பட்டால் பொரித்த முந்திரி, நிலக்கடலை, மல்லித்தழை தூவலாம்.\nஅசைவ உணவை கூட நம்மில் பலர் தள்ளி வைப்பார்கள் . ஆனால் முட்டையை விரும்பாதவர்கள் யாரும் இருக்க மாட்டார்கள் . இதோ முட்டை சமையலில் வித்தியாசமான 65 \nசோம்பு – 1 ஸ்பூன்\nபூண்டு – 5 பல்\nசின்ன வெங்காயம் – 5\nமிளகாய் தூள் – 1 ஸ்பூன்\nசீரகம் – 1/2 ஸ்பூன்\nசோள மாவு – சிறிதளவு\nஉப்பு, எண்ணெய் – தேவைகேற்ப\nமுட்டையை வேகவைத்து, சமமான துண்டுகளாக நறுக்கி கொள்ளுங்கள். (ஒரு முட்டையை இரு பாதிகளாக வெட்டிக்கொள்ளலாம்)\nசோம்பு, சின்ன வெங்காயம், பூண்டு, சீரகம், மிளகாய் தூள், கறிவேப்பில்லை ஆகியவற்றை மிக்சியில் போட்டு மையாக அரைத்துகொள்ளவும்.\nஇந்த கலவையை ஒரு பாத்திரத்தில் போட்டு அதனுடன் தேவையான அளவு சோள மாவு மற்றும் உப்பு சேர்த்து கலக்கவும்.\nவேகவைத்த முட்டை துண்டுகளின் மீது இந்த மசாலா கலவையை பூசி 1/2 மணி நேரம் ஊறவைத்து, சூடான எண்ணெய்யில் பொரித்து சூடாக பரிமாறவும்.\nமுருங்கைப்பூ பொறியல், முருங்கை குழம்பு இதெல்லாம் சரி அது என்னங்க முருங்கைப்பூ சாதம்\nசுவையான முருங்கைப்பூ சாதத்தை செய்து ருசித்து பாருங்க.\nமுருங்கைப்பூ – 2 கப்\nசின்ன வெங்காயம் – 50 கிராம்,\nகடுகு – 1 டீஸ்பூன்,\nமிளகுத் தூள் – 1 டீஸ்பூன்,\nதேங்காய்த் துருவல் – 1 டேபிள்ஸ்பூன்,\nநல்லெண்ணெய் – 2 டீஸ்பூன்,\nவடித்த சாதம் – 2 கப்,\nமஞ்சள் தூள் – சிறிது,\nஉப்பு – தேவையான அளவு.\nமுருங்கைப்பூவை நன்கு அலசவும். ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி, கடுகு தாளித்து, சின்ன வெங்காயம் போட்டு வதக்கவும்.\nநன்கு வதங்கியதும் மஞ்சள் தூள், மிளகுத் தூள், உப்பு, முருங்கைப்பூ எல்லாவற்றையும் போட்டு நன்கு கிளறவும். கடைசியாக தேங்காய்த் துருவல் போட்டு இறக்கவும். இதை வடித்த சாதத்துடன் சேர்த்துக் கிளறி இறக்கவும். கண்கள் குளிச்சி பெறும்.\nநீளமான பச்சை மிளகாய் – 5-6\nமஞ்சள் தூள் – 1 டீஸ்பூன்\nமிளகாய் தூள் – 1 டீஸ்பூன்\nமல்லி தூள் – 1 1/2 டீஸ்பூன்\nசிறிய பச்சை மிளகாய் – 2\nமாங்காய் தூள் – 1 டீஸ்பூன்\nகடுகு – 1/2 டீஸ்பூன்\nஉப்பு – தேவையான அளவு\nஎலுமிச்சை சாறு – 1 டீஸ்பூன்\nஎண்ணெய் – 2 டீஸ்பூன்\nமுதலில் நீளமான மற்றும் சிறிய பச்சை மிளகாயை 1 இன்ச் அளவிற்கு நறுக்கிக் கொள்ள வேண்டும். இல்லாவிட்டால், இரண்டாக கூட நறுக்கிக் கொள்ளலாம்.\nபின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடுகு சேர்த்து தாளித்து, பச்சை மிளகாய்களை சேர்த்து, தீயை குறைவில் வைத்து வதக்க வேண்டும்.\nபின்னர் உப்பு மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து கிளறி, 2-3 நிமிடம் பச்சை மிளகாய் நன்கு வதங்கும் வரை வதக்க வேண்டும். மிளகாயானது நன்கு வதங்கியதும், மிளகாய் தூள், மல்லி தூள், மாங்காய் தூ���் சேர்த்து பிரட்டி விட வேண்டும்.\nபிறகு எலுமிச்சை சாறு சேர்த்து, மிளகாயில் அனைத்து பொருட்களும் நன்கு ஒன்று சேரும் வரை வதக்கி இறக்கினால், சுவையான மசாலா மிர்ச்சி ரெடி இதனை சாதம் அல்லது சப்பாத்தியுடன் சேர்த்து சாப்பிடலாம்.\nபெரிய வெங்காயம் – 1/2 (பொடியாக நறுக்கியது)\nமிளகாய் தூள் – 1 டீஸ்பூன்\nமல்லித் தூள் – 2 டீஸ்பூன்\nஉப்பு – தேவையான அளவு\nதக்காளி – 1 (நறுக்கியது)\nபெரிய வெங்காயம் – 1/2 (நறுக்கியது)\nசோம்பு – 1/2 டீஸ்பூன்\nஎண்ணெய் – 3 டீஸ்பூன்\nகடுகு – 1 டீஸ்பூன்\nஉளுத்தம் பருப்பு – 3/4 டீஸ்பூன்\nமுதலில் மிக்ஸியில் அரைப்பதற்கு கொடுத்துள்ள வெங்காயம், தக்காளி, சோம்பு சேர்த்து பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும். பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், தாளிப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை ஒவ்வொன்றாக சேர்த்து தாளிக்க வேண்டும்.\nபின் அதில் வெங்காயத்தைப் போட்டு பொன்னிறமாக வதக்கி, பின் அதில் அரைத்து வைத்துள்ள வெங்காயம் தக்காளி பேஸ்ட் சேர்த்து, அத்துடன் மிளகாய் தூள், மல்லித் தூள் சேர்த்து, நன்கு பச்சை வாசனை போக வதக்கி விட வேண்டும்.\nபிறகு அதில் காய்கறியை சேர்த்து, 2 நிமிடம் மசாலா காய்கறியுடன் ஒன்று சேர நன்கு கிளறி விட வேண்டும்.\nபின்பு அதில் தேவையான அளவு உப்பு சேர்த்து, காய்கறி மூழ்கும் வரை தண்ணீர் ஊற்றி, மூடி வைத்து, காய்கறி நன்கு வெந்ததும், தண்ணீர் வற்ற நன்கு கிளறி விட்டால், கோவைக்காய் பொரியல் ரெடி\nசிக்கன் – 1 கிலோ\nவெங்காயம் – 2 (நறுக்கியது)\nஇஞ்சி பூண்டு பேஸ்ட் – 1 1/2 டேபிள் ஸ்பூன்\nதக்காளி – 1 (நறுக்கியது)\nமிளகாய் தூள் – 1 டீஸ்பூன்\nமஞ்சள் தூள் – 1 டீஸ்பூன்\nஎலுமிச்சை சாறு – 2 டேபிள் ஸ்பூன்\nஉப்பு – தேவையான அளவு\nஎண்ணெய் – தேவையான அளவு\nசீரகம் – 1 டீஸ்பூன்,\nசோம்பு – 1 டீஸ்பூன்,\nகசகசா – 1 டீஸ்பூன்,\nபட்டை – 1 இன்ச்,\nதுருவிய தேங்காய் – 5 டேபிள் ஸ்பூன்,\nபச்சை மிளகாய் – 4,\nபுதினா – 2 டேபிள் ஸ்பூன் (நறுக்கியது),\nதண்ணீர் – 3 1/2 கப்\nமுதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் சீரகம், சோம்பு, கசகசா, ஏலக்காய் மற்றும் பட்டை சேர்த்து வறுத்துக் கொள்ள வேண்டும்\nபின் அதனை குளிர வைத்து, மிக்ஸியில் போட்டு, அத்துடன் முந்திரி, தேங்காய், புதினா, கொத்தமல்லி, பச்சை மிளகாய் மற்றும் சிறிது தண்ணீர் சேர்த்து பேஸ்ட் போன்று அரைத்துக் கொள்ள வே��்டும்.\nபின்னர் மற்றொரு அகன்ற வாணலியை அடுப்பில் வைத்து, அதில் கறிவேப்பிலை சேர்த்து தாளித்து, நறுக்கிய வெங்காயத்தை போட்டு பொன்னிறமாக வதக்க வேண்டும்.\nபின்பு இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து 3 நிமிடம் வதக்கி, தக்காளி, மிளகாய் தூள், மஞ்சள் தூள் மற்றும் உப்பு சேத்துஇ 4-5 நிமிடம் வதக்க வேண்டும். அடுத்து அரைத்து வைத்துள்ள மசாலாவை சேர்த்து, 7-8 நிமிடம் கிளறி விட வேண்டும்.\nபிறகு எலுமிச்சை சாறு மற்றும் சிக்கன் துண்டுகளை போட்டு, 2 நிமிடம் பிரட்டி, 3 கப் தண்ணீரை ஊற்றி, 20-30 நிமிடம் மூடி வேக வைத்து இறக்க வேண்டும் . இப்போது சுவையாக நீலகிரி சிக்கன் குருமா ரெடி இதனை சாதத்துடன் சாப்பிட்டால், சூப்பராக இருக்கும்.\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nதவறாக புரிய படும் இஸ்லாம்\nநாட்டுக் கோழி வளர்ப்பு Muttai Koli ...\nIPC - INDIAN PENAL CODE 1860 SECTION 100(2)... \"இந்திய தண்டனை சட்டம் 1860 \" பிரிவு 100(2) ‘‘ஒருவரின் செயலால், நமக்கு கொடுங்...\nபாக்கு மட்டை தட்டு தொழில்\nPakku Mattai Plate Making Machine Price Tholil - பாக்கு மட்டை தட்டு இயந்திரம் தயாரிப்பு இ து பாஸ்ட் புட்...\nஇஸ்லாமிய பிரதிநிதிகளுடன் பாஜக, RSS அமைப்பினர் ஆலோசனை..\nஅயோத்தி வழக்கில் தீர்ப்பு வெளியாக உள்ளதையொட்டி இஸ்லாமிய பிரதிநிதிகளுடன் பாஜக, ஆர்.எஸ்.எஸ் அமைப்பினர் ஆலோசனை நடத்தினர். அயோத்தி...\nமனநோயாக மாறிவரும் ஆன்லைன் ஷாப்பிங்\nகடைகளுக்கு சென்று நமக்கு தேவையான பொருட்களை அலைந்து திரிந்து வாங்குவதற்கு பதிலாக ஆன்லைனில் ஷாப்பிங் செய்வது எளிதான ஒன்றாக மக்களால் பா...\nபாபர் மசூதி வழக்கு உச்சநீதி மன்ற தீர்ப்பு() - பத்திரிக்கையாளர் சந்திப்பு 10-11-2019\nதமிழகத்தில் 1600 கோடி ரூபாயை முதலீடு செய்கிறது ஜெர்மனி\nஜெர்மனி - இந்தியா கூட்டு திட்டத்தின் கீழ் தமிழகத்தில் பேருந்து துறையை சீரமைக்க 1,600 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படும் என ஜெர்மன...\nவிருப்ப ஓய்வு திட்டத்தை அறிவித்தது BSNL...\nநிதி நெருக்கடியில் சிக்கியுள்ள பிஎஸ்என்எல் மற்றும் எம்டிஎன்எல் நிறுவனங்கள் ஊழியர்களுக்கான விருப்ப ஓய்வு திட்டத்தை அறிவித்துள்ளன. ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540506459.47/wet/CC-MAIN-20191208044407-20191208072407-00333.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%95%E0%AF%88", "date_download": "2019-12-08T06:42:57Z", "digest": "sha1:BGO4X2EVTJJJB2OU6DBV6T33S6HH23H7", "length": 18260, "nlines": 179, "source_domain": "ta.wikipedia.org", "title": "குறுந்தொகை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியம���ன விக்கிப்பீடியாவில் இருந்து.\nகுறிஞ்சி - தலைவன் கூற்று\nயாயும் ஞாயும் யாரா கியரோ\nஎந்தையும் நுந்தையும் எம்முறைக் கேளிர்\nயானும் நீயும் எவ்வழி யறிதும்\nஅன்புடை நெஞ்சம் தாங்கலந் தனவே.\n-செம்புலப் பெயனீரார். (குறுந்தொகை - 40)\nஇன்னா நாற்பது இனியவை நாற்பது\nகளவழி நாற்பது கார் நாற்பது\nஐந்திணை ஐம்பது திணைமொழி ஐம்பது\nஐந்திணை எழுபது திணைமாலை நூற்றைம்பது\nதமிழ்ச் சங்கம் சங்கம் மருவிய காலம்\nசங்க காலப் புலவர்கள் சங்ககால நிலத்திணைகள்\nசங்க கால ஊர்கள் சங்க கால மன்னர்கள்\nசங்க கால நாட்டுமக்கள் சங்க காலக் கூட்டாளிகள்\nசங்ககால விளையாட்டுகள் சங்ககால மலர்கள்\nகுறுந்தொகை எட்டுத்தொகையில் உள்ள நூல்களுள் ஒன்று. \"நல்ல குறுந்தொகை\" எனச் சிறப்பித்து உரைக்கப்படுவது. குறைந்த அடிகள் கொண்ட பாடல்களின் தொகுப்பாக இருப்பதால் இது குறுந்தொகை எனப் பெயர் பெற்றது. ஏனைய பழந்தமிழ் நூல்களைப் போல் இதுவும் 400 பாடல்களின் தொகுப்பாகவே இருந்திருக்க வேண்டுமென்றும் ஒரு பாடல் இடைச் செருகலாக இருக்கக்கூடுமென்றும் சிலர் கருதுகிறார்கள். உரையாசிரியர்கள் பலராலும் அதிகமாக மேற்கோள் காட்டப்பட்ட நூல் குறுந்தொகையே. ஆதலால் இந்நூலே முதலில் தொகுக்கப்பட்ட தொகை நூலாகக் கருதப்படுகிறது. இது பலவகையிலும் நற்றிணை, அகநானூறு ஆகிய பாடல் தொகுப்புக்களை ஒத்தது. இந்நூலைத் தொகுத்தவர் பூரிக்கோ ஆவார்.\n1 சங்க இலக்கிய பாடல்\n4 குறுந்தொகை பழைய உரைகள்\n5 குறுந்தொகை காட்டும் செய்திகள்\nநற்றிணை நல்ல குறுந்தொகை ஐங்குறுநூறு\nஒத்த பதிற்றுப்பத் தோங்கு பரிபாடல்\nகற்றறிந்தா ரேத்துங் கலியே அகம் புறம் என்\nமுருகு பொருநாறு பாணிரண்டு முல்லை\nபெருகு வளமதுரைக் காஞ்சி- மருஒஇனிய\nகோலநெடு நல்வாடை கோல்குறிஞ்சிப் பட்டினப்\nபாலை கடாத் தொடும் பத்து\nஇத் தொகுப்பில் அமைந்துள்ள 401 பாடல்களை 206 புலவர்கள் பாடியுள்ளனர். இந்நூலில் அமைந்துள்ள 10 பாடல்களுக்கு ஆசிரியர் பெயர் தெரியவில்லை. ஆனால் அப்பாடல்களின் சிறப்பு நோக்கி அத்தொடர்களையே ஆசிரியர் பெயர்களாக அமைத்து வழங்கினர். 'அனிலாடு முன்றிலார்', 'செம்புலப்பெயல் நீரார்', 'குப்பைக் கோழியார்', 'காக்கைப்பாடினியார்' என்பன இவ்வாறு உவமைச் சிறப்பால் பெயர் பெற்ற ஆசிரியர்கள் 18 பேர் இந்நூலில் காணப்படுகிறார்கள். கடவுள் வாழ்த்து பாடியவர் பாரதம் பாடிய பெருந்தேவனார்.\nநான்கு முதல் எட்டு வரையான அடிகளைக் கொண்டமைந்த 401 பாடல்களின் தொகுப்பு இது. (307,391-ஆம் பாடல்கள் 9 அடிகளால் ஆனது) அகப்பொருள்களை அகவற்பாக்களால் கூறுவது குறுந்தொகை. இந்நூலில் முதல், கருப்பொருட்களை விட உரிப்பொருளுக்கே சிறப்பிடம் தரப்பட்டுள்ளது. வருணனைகள் குறைந்தும் உணர்வு மிகுந்தும் காணப்படுகின்றன. பொருளுக்கேற்ற பொருத்தமான உவமைகள் கொண்டு கருப்பொருளின் பின்னணியில் மாந்தர்களின் அகத்தெழும் உணர்ச்சிகளை சிறந்த முறையில் சித்தரித்துக் காட்டுபவை குறுந்தொகைப் பாடல்களாகும்.\nஇந்த நூலின் 380 பாடல்களுக்குப் ‘பேராசிரியர்’ உரை எழுதியுள்ளார். பேராசிரியர் உரை எழுதாத 20 பாடல்களுக்கும் ‘நச்சினார்க்கினியர்’ உரை எழுதிச் சேர்த்துள்ளார்.[1] நச்சினார்க்கினியர் தாம் எழுதிய தொல்காப்பிய உரையில் (அகத்திணையியல் நூற்பா 46) பேராசிரியரின் குறுந்தொகை உரையை மேற்கோளாக எடுத்தாண்டுள்ளார். இந்த இரண்டு உரைகளும் இன்று கிடைக்கவில்லை.\nகுறுந்தொகைப் பாடல்களில் சோழன் கரிகால்வளவன், குட்டுவன், திண்தேர்ப் பொறையன், பசும்பூண் பாண்டியன், போன்ற பேரரசர்கள் மற்றும் பாரி, ஓரி, நள்ளி, நன்னன் போன்ற சிற்றரசர்கள் பற்றிய வரலாற்றுக் குறிப்புகள் இடம் பெறுகின்றன. 'கொங்குதேர் வாழ்க்கை' என்ற இரண்டாம் பாடல் இறையனார் பாடி, தருமி என்ற புலவருக்கு \"பொற்கிழி\" வழங்கச் செய்தது சிறந்த வரலற்றுச் சான்றாகும்.\nநிலத்தினும் பெரிதே வானினும் உயர்ந்தன்று\nஎன்ற பாடல் தலைவனின் அன்பின் ஆழத்தையும் தலைவியின் நம்பிக்கையையும் எடுத்துரைக்கிறது.\n\"வினையே ஆடவர்க்கு உயிரே\"- என்ற தொடர் ஆண்களின் கடமையைக் கூறுகிறது.\nசுவடிகளில் எழுதப்பட்டுப் பயன்படுத்தப்பட்டு வந்த இந்நூல் பிற்காலத்தில் அழிந்துபோகும் நிலை எய்தியபோது, பல சுவடிகளைச் சோதித்து முதன்முதலில் திருக்கண்ணபுரத்தைச் சேர்ந்த திருமாளிகைச் சௌரிப் பெருமாளரங்கன், தான் இயற்றிய புத்துரையுடன் 1915 இல் பதிப்பித்து வெளியிட்டார். இதன் பின்னர் வேறு பலரும் வெளியிட்டுள்ளனர்.\"[2]\nகுறுந்தொகை பாடிய புலவர் வரிசை\nகுறுந்தொகைப் பாடல்கள் - பாடல் மூலம், பாடல்களின் செய்தி, தமிழ் மற்றும் ஆங்கில விளக்கத்துடன்\nகுறுந்தொகை - அறிமுகம் - காயத்திரி\nகுறுந்தொகை மூலமும் எளிய உரையும்\nவிக்கிமூலத்தில் பின்வரும் தலைப்பிலான எழுத்தாக்கம் உள்ளது:\n↑ இதனை விளக்கும் பழம்பாடல்\nநல் அறிவுடைய தொல் பேராசான்\nகல்வியும் காட்சியும் காசினி அறிய\nபொருள் தெரி குறுந்தொகை இருபது பாட்டிற்கு\nஇது பொருள் என்று அவன் எழுதாது ஒழிய\nஇது பொருள் என்று அதற்கு ஏற்ப உரைத்ததும்-\n↑ சங்க இலக்கியப் பதிப்புரைகள்.பாரதி புத்தகாலயம், பக்கம் 33\nஇது நூல் பற்றிய ஒரு குறுங்கட்டுரை. நீங்கள் இதை விரிவாக்குவதன் மூலம் விக்கிப்பீடியாவிற்கு உதவலாம்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 23 ஏப்ரல் 2019, 11:29 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540506459.47/wet/CC-MAIN-20191208044407-20191208072407-00333.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1132088.html", "date_download": "2019-12-08T05:06:23Z", "digest": "sha1:7SOS7WWNLCCKT67Y4BRKVGVHIK56NWMQ", "length": 14474, "nlines": 180, "source_domain": "www.athirady.com", "title": "வடக்கில் இராணுவம் நடத்தும் முன்பள்ளிகள் இனி மாகாண சபையிடம்…!! – Athirady News ;", "raw_content": "\nவடக்கில் இராணுவம் நடத்தும் முன்பள்ளிகள் இனி மாகாண சபையிடம்…\nவடக்கில் இராணுவம் நடத்தும் முன்பள்ளிகள் இனி மாகாண சபையிடம்…\nஇராணுவ நிர்வாகத்தின் கீழ் இயங்கும் சிவில் பாதுகாப்பு திணைக்களத்தினால் நிர்வகிக்கப்படும் முன்பள்ளிகளை வடமாகாண சபையிடம் ஒப்படைப்பதற்கான கோரிக்கையினை யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் பாராளுமன்றில் முன்வைப்பதற்கான தீர்மானம் ஒன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது.\nவடமாகாண சபையின் 118வது அமர்வு இன்று (13) வடமாகாண சபையின் பேரவை செயலக சாப மண்டபத்தில் நடைபெற்ற போது வடமாகாண சபையின் அவை தலைவர் சீ.வி.கே.சிவஞானம் இதனை தெரிவித்தார்.\nஇதன்போது, யாழ். தேர்தல் மாவட்டத்தினை பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு நேற்று கூடியிருந்தது. இதன்போது இராணுவத்தினால் நிர்வகிக்கப்பட்டுவரும் முன்பள்ளிகளை வடமாகாண சபையிடம் ஒப்படைப்பது தொடர்பில் தெளிவாக ஆராயப்பட்டது.\nஅதில் இராணுவம் நிர்வகிக்கும் முன்பள்ளிகள் அனைத்தையும் வடமாகாண சபையிடம் ஒப்படைக்க வேண்டும் என பாராளுமன்றில் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுப்பதென தீர்மானிக்கப்பட்டிருக்கின்றது. அதனை பாராளுமன்ற உறுப்பினர்கள் தொடர்ந்து முன்னெடுப்பார்கள் என அவை தலைவர் மேலும் கூறினார்.\nஇதன்போது கருத்து தெரிவித்த மாகாண கல்வி அமைச்சர், இராணுவம் நிர்வகிக்கும் முன்பள்ளிகளில் மாணவர்களுக்கு இராணுவ ஒழுக்கங்கள் போதிக்கப்படுவதாகவும், மாணவர்களுக்கு சீருடைகளும் இராணுவ சீருடைகளை ஒத்ததாக வழங்கப்படுவதாகவும் சுட்டிக்காட்டினார்.\nமேலும் மேற்படி முன்பள்ளிகளை வடமாகாண சபை பொறுப்பேற்றால் அவர்களுக்கு இப்போது வழங்கப்படும் ஊ தியம் 30 ஆயிரம் ரூபாய் வரை காணப்படுவோல் மற்றய முன்பள்ளி ஆசிரியர்களுக்கும் அதே அளவு ஊதியத்தை வழங்கவேண்டிய நிலை வரும், இல்லையேல் ஏற்றத்தாழ்வுகள் வரும் என கூறினார்.\nஇதற்கு மீண்டும் பதிலளித்த அவை தலைவர் சீ.வி.கே.சிவஞானம், இராணுவம் நிர்வகிக்கும் முன்பள்ளிகளை மட் டுமல்லாமல் அந்த முன்பள்ளிகளுக்காக பாதுகாப்பு ஊடாக ஒதுக்கீடு செய்யப்படும் நிதியையும் வடமாகாண சபையிடம் ஒப்படைக்க வேண்டும் என்றே பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு கூட்டத்தில் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. ஆகவே அந்த விடயத்தை சரி செய்யலாம் எனவும் அவர் கூறினார்.\n: 22.02.2018. அன்று நடந்­தது என்ன.. -எம்.எப்.எம்.பஸீர் (சிறப்பு செய்தி) -VIDEO-\nநள்ளிரவு முதல் Viber க்கு விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கம்…\nஒடிசா: அரசு உறைவிடப் பள்ளியில் 8-ம் வகுப்பு மாணவியை கர்ப்பிணியாக்கியவர் கைது..\nஆணுறை, டூத் பிரஷ் வினியோகம் – மன்னிப்பு கேட்டது அமேசான்..\nஅச்சம், சந்தேகமின்றி வாழ்வதே சகலரதும் எதிர்பார்ப்பு\nபழிக்குப்பழி என்று மாறினால் நீதி தனது தன்மையை இழந்து விடும்: சுப்ரீம் கோர்ட் தலைமை…\nஉகாண்டா: கனமழை காரணமாக ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில் சிக்கி 11 பேர் பலி..\n818 கிலோ கிராம் பீடி இலைகளுடன் 9 பேர் கைது\nமழையுடனான வானிலையில் மேலும் அதிகரிப்பு ஏற்படும்\nசீரற்ற காலநிலை – வடக்கு கிழக்கில் பெரும் பாதிப்பு\nபிரித்தானியாவில் பெண் ஓரினச் சேர்க்கை தம்பதிக்கு பிறந்த அழகான குழந்தை… வெளியான…\n5 வயது மகன் படுக்கையில் சிறுநீர் கழித்ததால் அடித்து கொன்று புதைத்த பெற்றோர்\nஒடிசா: அரசு உறைவிடப் பள்ளியில் 8-ம் வகுப்பு மாணவியை…\nஆணுறை, டூத் பிரஷ் வினியோகம் – மன்னிப்பு கேட்டது அமேசான்..\nஅச்சம், சந்தேகமின்றி வாழ்வதே சகலரதும் எதிர்பார்ப்பு\nபழிக்குப்பழி என்று மாறினால் நீதி தனது தன்மையை இழந்து விடும்:…\nஉகாண்டா: கனமழை காரணமாக ஏற்பட்ட ��ிடீர் வெள்ளத்தில் சிக்கி 11 பேர்…\n818 கிலோ கிராம் பீடி இலைகளுடன் 9 பேர் கைது\nமழையுடனான வானிலையில் மேலும் அதிகரிப்பு ஏற்படும்\nசீரற்ற காலநிலை – வடக்கு கிழக்கில் பெரும் பாதிப்பு\nபிரித்தானியாவில் பெண் ஓரினச் சேர்க்கை தம்பதிக்கு பிறந்த அழகான…\n5 வயது மகன் படுக்கையில் சிறுநீர் கழித்ததால் அடித்து கொன்று புதைத்த…\nசில்லிடும் நீரில் மூழ்கி உயிரிழந்த ஏழு மாணவர்கள்: மருத்துவர்…\nநகைக் கடையில் கொள்ளையடித்து தப்பிய கொள்ளையர்கள்: சினிமாவில் வருவது…\nரயிலில் மது போதையில் ஆணிடம் மோசமாக நடந்து கொண்ட 24 வயது பெண்……\nபிரான்ஸில் ஓய்வூதியம் தொடர்பாக இன்றும் தொடரும் வேலைநிறுத்தம்…\n14 வயதில் கர்ப்பம்… மகளுடன் பல்கலைக்கழக பட்டம் பெற்று அசத்திய…\nஒடிசா: அரசு உறைவிடப் பள்ளியில் 8-ம் வகுப்பு மாணவியை…\nஆணுறை, டூத் பிரஷ் வினியோகம் – மன்னிப்பு கேட்டது அமேசான்..\nஅச்சம், சந்தேகமின்றி வாழ்வதே சகலரதும் எதிர்பார்ப்பு\nபழிக்குப்பழி என்று மாறினால் நீதி தனது தன்மையை இழந்து விடும்: சுப்ரீம்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540506459.47/wet/CC-MAIN-20191208044407-20191208072407-00334.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/tamilnadu/75462-65-star-tortoise-seized-by-police-in-kanjipuram.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related", "date_download": "2019-12-08T06:07:56Z", "digest": "sha1:BJ64MS2WW2MX7GHVCP6ZLS6RBQSFQ23N", "length": 9115, "nlines": 92, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "பேருந்தில் கடத்தி வரப்பட்ட 65 நட்சத்திர ஆமைகள் பறிமுதல் | 65 star tortoise seized by police in kanjipuram", "raw_content": "\nகடலோர மாவட்டங்களில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்\nதனிநபர் வருமான வரி விகிதங்களை குறைக்க பரிசீலிப்பதாக மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் தகவல்\nபேருந்தில் கடத்தி வரப்பட்ட 65 நட்சத்திர ஆமைகள் பறிமுதல்\nஆந்திராவில் இருந்து அரசு பேருந்தில் கடத்தி வரப்பட்ட 65 நட்சத்திர ஆமைகளை போதை பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு காவல் துறையினர் பறிமுதல் செய்தனர்.\nஆந்திராவில் இருந்து அரசு பேருந்தில் கஞ்சா கடத்தி வரப்படுவதாக காஞ்சிபுரம் சரக போதை பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு காவல் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து தமிழக-ஆந்திர எல்லையில் திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள எளாவூர் ஒருங்கிணைந்த சோதனைச் சாவடியில் போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, ஆந்திர அரசு பேருந்தை சோதனையிட்ட போது, டிராவலிங் பேக் ஒன��று கிடைத்தது. அதனை சோதனையிட்ட போது, அதில் 65 நட்சத்திர ஆமைகள் இருப்பது தெரியவந்தது.\nஇதைத்தொடர்ந்து அவற்றை போதை பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு காவல் துறையினர் பறிமுதல் செய்தனர். அவற்றை கடத்தி வந்தவர் யார் என்பது குறித்து விசாரணை செய்து வருகின்றனர். பறிமுதல் செய்யப்பட்ட நட்சத்திர ஆமைகளை கும்மிடிப்பூண்டி வன சரக அலுவலகத்தில் அவர்கள் ஒப்படைத்தனர். ஆந்திராவில் இருந்து கடத்தி வரப்பட்ட நட்சத்திர ஆமைகள் சிங்கப்பூருக்கு கடத்தி செல்ல திட்டமிட்டிருக்கலாம் என காவல் துறையினர் தெரிவித்தனர்.\n‘மாணவி தற்கொலை, தமிழ் மண் மீதான நம்பிக்கை தகர்க்கப்பட்டதை காட்டுகிறது’ - ஸ்டாலின் அறிக்கை\nபேருந்தில் பெண்ணிடம் நகையை கொள்ளையடித்த பெண்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nபள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை : ஓய்வு பெற்ற அரசு ஊழியர் கைது\nபள்ளி மாணவியிடம் பாலியல் துன்புறுத்தல்... டியூசன் மாஸ்டர் கைது..\nதிமுக எம்எல்ஏ வீடு, அலுவலகத்தில் ஜிஎஸ்டி அதிகாரிகள் சோதனை\n‘பாதிரியார்களின் பாலியல் தொல்லை குறித்த புத்தகம் வெளியிடுகிறேன்’ - கன்னியாஸ்திரி லூசி\nடியூசன் சென்று திரும்பிய சிறுமிக்கு பாலியல் தொல்லை - 73 வயது முதியவர் கைது\nபேருந்திற்குள் மழை: குடை உதவியுடன் பேருந்தை ஓட்டிய ஓட்டுநர்\n''பேருந்தை சுத்தமாக வைத்திருக்கும் பொறுப்பு நம்முடையது'' - அன்பு மொழி பேசி மனம் கவர்ந்த நடந்துநர்\nமரணத்துடன் விளையாடும் மாணவர்களின் பேருந்து பயணம் - வீடியோ\nரோஜாவுக்கு நீதி கேள் : கொதிக்கும் தமிழகம் \nடெல்லியில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் 35 பேர் உயிரிழப்பு\nவெங்காயத்தை தொடர்ந்து உச்சத்தில் முருங்கை விலை..\nஇந்தியா- வெஸ்ட் இண்டீஸ் 2-ஆவது டி20: ரோகித் சாதனையை முறியடிப்பாரா விராட்\n“நிர்பயா நிதியில் 90 சதவீதம் பயன்படுத்தப்படவில்லை”- மத்திய அரசு தரவுகள்..\nஉன்னாவ் வன்கொடுமை: அமைச்சர்களை தடுத்து நிறுத்திய கிராம மக்கள்... விரட்டியடித்த போலீஸ்..\nதெலங்கானா என்கவுன்ட்டர்: போலீசாருக்கு வாழ்த்து தெரிவித்து அஜித் ரசிகர்கள் போஸ்டர்..\nஇஸ்ரோவில் வேலை - அப்ரண்டிஸ் பணிகள்\nசலூனுக்குள் ஒரு நூலகம்: வாசித்தால் கட்டண சலுகை... பொன் மாரியப்பனின் புதிய முயற்சி..\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n‘மாணவி தற்கொலை, தமிழ் மண் மீதான நம்��ிக்கை தகர்க்கப்பட்டதை காட்டுகிறது’ - ஸ்டாலின் அறிக்கை\nபேருந்தில் பெண்ணிடம் நகையை கொள்ளையடித்த பெண்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540506459.47/wet/CC-MAIN-20191208044407-20191208072407-00334.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/uk/03/201796?ref=category-feed", "date_download": "2019-12-08T06:40:00Z", "digest": "sha1:MUCY432SJV3WWV5NXJ2QCP6DXBV7LQ4P", "length": 9625, "nlines": 143, "source_domain": "news.lankasri.com", "title": "இந்திய வம்சாவளி கர்ப்பிணிப் பெண்ணை கொன்ற நபர் குறித்த சமீபத்திய தகவல்! - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nஇந்திய வம்சாவளி கர்ப்பிணிப் பெண்ணை கொன்ற நபர் குறித்த சமீபத்திய தகவல்\nஇந்திய வம்சாவளிப் பெண்ணை கொலை செய்த அவரது முன்னாள் கணவர், கொலை செய்வதற்காக ஓராண்டு கடுமையான திட்டம் தீட்டியதாக நேற்று நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.\nஇந்திய வம்சாவளியினரான தேவிக்கு 16 வயதிருக்கும்போது அவரது பெற்றோர் மொரீஷியசைச் சேர்ந்த Ramanodge Unmathallegadoo என்பவருக்கு திருமணம் செய்து வைத்தனர்.\nஆனால் அந்த திருமண வாழ்வு நீண்ட காலம் நிலைக்கவில்லை. 2012ஆம் ஆண்டு இருவருக்கும் ஏற்பட்ட சண்டையின்போது, தேவி லண்டனிலிருக்கும் தனது வீட்டின் முதல் மாடியிலிருந்த படுகையறையிலிருந்து ஜன்னல் வழியாக குதித்தார்.\nஅதில் அவரது கணுக்கால் உடைய, பொலிசார் அவரது கணவர் Ramanodgeயைக் கைது செய்தனர்.\nதேவி தனது கணவனைப் பிரிய, அந்த பிரிவைத் தாக்கிக் கொள்ள இயலாத Ramanodge மன அழுத்தம் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதோடு, வேலையையும் ராஜினாமா செய்ததாக நேற்று நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.\nமனைவியின் பிரிவைத் தாங்க இயலாத Ramanodge அவர் மீது வெறுப்புற்று அவரை பழி வாங்குவதற்காக ஓராண்டு திட்டம் தீட்டியிருக்கிறார்.\nதேவி இஸ்லாமிய மதத்திற்கு மாறி தனது பெயரையும் சனா முகமது என்று மாற்றி இம்தியாஸ் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.\nதேவி, அவரது கணவர் இம்தியாஸ் மற்றும் தேவியின் வயிற்றிலிருக்கும் குழந்தை ஆகிய மூவரையும் கொல்லத் திட்டமிட்ட Ramanodge, மூன்று முறை பல்வேறு ஆயுதங்களை வாங்கி அவர்களது வீட்டுக்கு அருகேயே மறைத்து வைத்திருக்கிறார்.\nகடைசியாக ஒரு நாள் இரண்டு வில் அம்புகளுடன் தேவியின் வீட்டின் பின்புறமுள்ள ஷெட்டில் பதுங்கியிருந்த Ramanodge, வில் அம்பினால் தாக்க, எட்டு மாத கர்ப்பிணியான தேவியின் மீது அம்பு பாய்ந்திருக்கிறது.\nஉடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில், அவருக்கு அறுவை சிகிச்சை செய்து குழந்தை அகற்றப்பட, தேவியின் உயிர் பிரிந்திருக்கிறது.\nசம்பவ இடத்திலேயே கையும் களவுமாக பிடிபட்டும் இதுவரை Ramanodge தனது குற்றத்தை ஒப்புக்கொள்ளாத நிலையில், இன்னும் விசாரணை தொடர்கிறது.\nமேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540506459.47/wet/CC-MAIN-20191208044407-20191208072407-00334.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-12-08T05:08:51Z", "digest": "sha1:MJT5UDEWA5N5SHTJVTQZSI2GK5KSH4GJ", "length": 8876, "nlines": 187, "source_domain": "ta.wikipedia.org", "title": "கோயில் நிறுவனம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nகோயில் நிறுவனம் (The Temple Institute, எபிரேயம்: מכון המקדש‎, Machon HaMikdash) என்பது இசுரேலில் உள்ள, மூன்றாம் கோவில் அமைப்பதை நோக்கமாகக் கொண்ட நிறுவனம் ஆகும். இதன் நீண்ட கால நோக்கமாக மூன்றாவது யூதக் கோயிலை கோவில் மலையில் அமைத்து, பலி செலுத்தி வழிபாடு செய்வதாகவுள்ளது. தற்போது இவ்விடத்தில் பாறைக் குவிமாடம் அமைந்துள்ளது. இது கோயில் அமைப்பதை பயிலுதல், கோயில் சடங்குப் பொருட்கள், ஆடைகள் ஆகியவற்றைப் பயிலுதல், உடனடி பயன்பாட்டுக்கான நிலைமையில் கட்டமைப்பு வரைபை செய்தல் ஆகியவற்றில் விரும்பம் கொண்டுள்ளது.[1] இது யூதப் பகுதியில் ஓர் அருங்காட்சியகத்தை பழைய நகரில் கொண்டுள்ளது[2]\nகோயில் நிறுவனம் அடுத்த Menorah கோயில் மாதிரி\nகோயில் நிறுவனம் அடுத்த மலைக்கோயிலுக்கு Menorah சதுக்கத்தில் பார்வையிடத்திலும்\nவிக்கிமீடியா பொதுவகத்தில் The Temple Institute என்னும் தலைப்புடன் தொடர்புடைய பல ஊடகக் கோப்புகள் உள்ளன.\nபிற மொழி வார்த்தைகளைக் கொண்ட கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 1 ஏப்ரல் 2017, 18:06 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540506459.47/wet/CC-MAIN-20191208044407-20191208072407-00334.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/district_detail.asp?id=2415304", "date_download": "2019-12-08T05:33:56Z", "digest": "sha1:FOUK2AGMX4PAWKLW3KRIPDZMXCTOIAV6", "length": 16344, "nlines": 260, "source_domain": "www.dinamalar.com", "title": "| ஸ்ரீபெரும்புதுாரில் குரங்குகள் அட்டகாசம் Dinamalar", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் காஞ்சிபுரம் மாவட்டம் பிரச்னைகள் செய்தி\nமன உறுதியை குலைக்கவே சிறையில் அடைத்தனர்: சிதம்பரம் டிசம்பர் 08,2019\nகோத்தபயா சந்திப்பில் ஆளுமையை வெளிப்படுத்திய மோடி டிசம்பர் 08,2019\nபலாத்கார குற்றவாளிகள் என்கவுன்டர்;மனித உரிமை ஆணையம் ஆய்வு டிசம்பர் 08,2019\nவருமான வரி குறையும்:பரிசீலிப்பதாக நிர்மலா தகவல் டிசம்பர் 08,2019\nதந்தையை அடித்து கொன்ற மகன் தலைமறைவு டிசம்பர் 06,2019\nஸ்ரீபெரும்புதுார் : ஸ்ரீபெரும்புதுார் பேரூராட்சியில், 15 வார்டுகளில், 40 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர். தாலுகா அலுவலகம் உள்ளிட்ட ஏராளமான அரசு அலுவலகங்கள், நீதிமன்றம், அரசு பொது மருத்துவமனை, அரசு மற்றும் தனியார் பள்ளிகள் உள்ளன.இந்த இடங்களில் திரியும் குரங்குகள், அட்டகாசம் செய்து வருகின்றன. குடியிருப்பில் உள்ள வீடுகளில் புகுந்து, உணவு பண்டங்களை எடுத்துச் செல்கின்றன. குரங்குகளை பிடித்து, காட்டு பகுதியில் விட வேண்டும் என, பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.\nமேலும் காஞ்சிபுரம் மாவட்ட செய்திகள் :\n1. கல்பாக்கம் - பஸ் இயக்கம்\n2. பெண் வெல்டர்கள் திறனறி போட்டி\n3. 10ம் தேதிக்குள் ஆதார் எண் பதிவு கட்டாயம்\n4. பிரசன் வித்யா மந்திர் பள்ளி மாணவர்கள் கொடிநாள் நிதி\n5. தனித்தேர்வர்கள் பதிவுக்கு 9 மையங்கள் அறிவிப்பு\n1. ஓட்டல் ஊழியரிடம் திருட்டு ஒருவன் சிக்கினான்\n2. அரசு பஸ் கவிழ்ந்து 20 பேர் படுகாயம்\n3. சாலை விபத்தில் மான் பலி\n» காஞ்சிபுரம் மாவட்டம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.\nஇருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540506459.47/wet/CC-MAIN-20191208044407-20191208072407-00334.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.covaimail.com/?p=17413", "date_download": "2019-12-08T06:41:31Z", "digest": "sha1:GGRUIWZ7XDA3J4AXFWAADIE7WBAJDYB5", "length": 5771, "nlines": 71, "source_domain": "www.covaimail.com", "title": "கீர்த்தி சுரேஷுக்கு தேசிய விருது ! - The Covai Mail", "raw_content": "\n[ December 6, 2019 ] ஸ்ரீ ஆதி சங்கராசார்யா சாரதா லஷ்மி நரசிம்ம பீடாதிபதி கோவை வருக News\nHomeCinemaகீர்த்த�� சுரேஷுக்கு தேசிய விருது \nகீர்த்தி சுரேஷுக்கு தேசிய விருது \nமத்திய அரசின் தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சகம் ஒவ்வொரு ஆண்டும் திரைப்படத்திற்கான தேசிய விருது வழங்கி வருகிறது. விருதுகளை குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் வழங்க உள்ளார். இன்று வெளியிடப்பட்ட விருது வென்றவர்கள் அறிவிப்பில், உத்தரகாண்ட் மாநிலம் சிறந்த சினிமா ஃபிரண்ட்லி ஸ்டேட் என்ற விருதை வென்றுள்ளது.\n2018, 66வது தேசிய திரைப்பட விழாவில், சிறந்த நடிகைக்கான தேசிய விருதை நடிகை சாவித்திரியின் வாழ்க்கை வரலாறு படத்தில் மகாநடியில் நடித்ததற்காக ‘கீர்த்தி சுரேஷ்க்கு’ வழங்கப்பட்டுள்ளது.\nபாரம் என்ற தமிழ்படம் சிறந்த படத்திற்கான தேசிய விருதை வென்றுள்ளது. கே.ஜி.எப் படத்திற்கு சிறந்த ஆக்‌ஷன் படத்திற்கான விருது வழங்கப்பட்டுள்ளது.\nஅதில் சிறந்த நடிகருக்கான தேசிய விருதுக்கு ஆயுஷ்மான் குரானா, விக்கி கவுஷல் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.\nசிறந்த ஹிந்தி மொழி படத்திற்கான தேசிய விருது ஸ்ரீராம் ராகவன் இயக்கிய ‘அந்தாதுன்’ படத்திற்கு அறிவிக்கப்பட்டுள்ளது.\nமேலும், பத்மாவத் படத்திற்காக சஞ்சய் லீலா பன்சாலிக்கு சிறந்த இசையமைப்பாளருக்கான தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது.\nசர்ஜிகல் தாக்குதலை மையப்படுத்தி எடுக்கப்பட்ட ‘ உரி ‘ திரைப்படத்திற்கு சிறந்த பின்னணி இசைக்கான விருது வழங்கப்பட்டுள்ளது.\nசிறந்த சமூக படத்திற்கான விருது அக்ஷய் குமார் நடிப்பில் வெளியான பேட்மேன் திரைப்படம் வென்றது.\nசிறந்த துணை நடிகை விருது ‘பதாய் ஹோ’ இந்தி படத்தில் நடித்த சுரேகாவிற்கு வழங்கப்பட்டுள்ளது.\nகர்நாடக அணையிலிருந்து காவிரியில் வினாடிக்கு 1,50,500 கன அடி நீர் திறப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540506459.47/wet/CC-MAIN-20191208044407-20191208072407-00335.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamilscreen.com/category/news/page/415/", "date_download": "2019-12-08T05:49:23Z", "digest": "sha1:TQDSNHWZBV3Z3B623CHITHK4IQW6HJWI", "length": 8257, "nlines": 152, "source_domain": "tamilscreen.com", "title": "Hot News – Page 415 – Tamilscreen", "raw_content": "\nZEE தமிழ் சினி அவார்ட்ஸ் 2020\nமம்முட்டி – ராஜ்கிரண் கூட்டணியில் உருவாகும் ‘குபேரன்’\nவித்தியாசமான பழிவாங்கும் பின்னணியில் உருவாகும் ‘துப்பாக்கியின் கதை’\nசிறந்த நடிகருக்கான விருது பெற்றார் ஜி.வி பிரகாஷ்\nசிறுவாணி காட்டுப் பகுதியில் புதைகுழியில் சிக்கிய கதாநாயகன், கதாநாயகி\nமருதமலை பிலிம்ஸ் என்ற படநி���ுவனம் தயாரிக்கும் புதிய படம் - சிறுவாணி. இப்படத்தின் திரைக்கதை, வசனம், எழுதி இயக்குகிறார் ரேஸ்கோர்ஸ் ரகுநாத். கதாநாயகனாக சஞ்சய் நடிக்க, கதாநாயகியாக...\nமு.க.அழகிரியின் மருமகனை திருமணம் செய்து கொண்டாரா அஞ்சலி\nஅதிக அளவில் சர்ச்சைக்குரிய செய்திகளில் அடிபட்ட நடிகை யார் என்று போட்டி வைத்தால் அஞ்சலிக்குத்தான் முதல் பரிசு. கற்றது தமிழ் படத்தில் முகம் காட்டிய நாளில் இருந்தே...\n பொங்கலுக்குத் தள்ளி வைக்கப்பட்ட – பிரியாணி\nகார்த்தி, ஹன்சிகா நடிப்பில் வெங்கட் பிரபு இயக்கி வரும் படம் - பிரியாணி. யுவன் சங்கர் ராஜா இசை அமைத்துள்ள இந்தப் படம் இந்த மாதம் வெளியாவதாக...\nவிஜய்-அமலாபால் நடித்த தலைவா படம் கடந்த 9 ஆம் தேதி திரைக்கு வர இருந்தது. தலைவா படம் திரையிடப்பட இருந்த தியேட்டர்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்கள் வந்ததை(\nஉண்ணாவிரதத்துக்கு காவல்துறை அனுமதி மறுப்பு – கடுப்பான விஜய், அடுத்த கட்டம் பற்றி ஆலோசனை\nதலைவா படத்தை திரையிட்டால் குண்டு வெடிக்கும் என்ற மிரட்டல் காரணமாக தமிழகத்தில் திரையரங்கு உரிமையாளர்கள் அப்படத்தை வெளியிட முன்வரவில்லை. தலைவா படம் வெளிவர பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டும்...\nநடிகை பூஜா சீமானுக்குக் கன்னுக்குட்டியாம் – விடியும் முன் படவிழாவில் பூஜா சொன்ன தகவல்\nநான் கடவுள் படத்துக்குப் பிறகு காணாமல்போய் இலங்கைப் பக்கம் ஒதுங்கிய நடிகை பூஜா, நீ.................ண்ட இடைவெளிக்குப் பிறகு விடியும் முன் என்ற படத்தில் நடிக்கிறார். அப்படத்தின் இசைவெளியீட்டுவிழாவுக்காக...\nதமிழக அரசுக்கு எதிராக வழக்குத் தொடர விஜய் தரப்பு முடிவு – தலைவா பட விவகாரத்தில் திடீர் திருப்பம்\nவிஜய் நடித்த தலைவா படத்தை வெளியிட்டால் திரை அரங்குகளில் குண்டு வைப்போம் என்று ஒரு அமைப்பினரின் மிரட்டல் காரணமாக, தமிழ்நாட்டில் தலைவா படம் ஆகஸ்ட் 9 ஆம்...\nதலைவா பட விவகாரத்தில் விஜய் மீது ஏன் யாருக்கும் அனுதாபம் வரவில்லை \nவிஸ்வரூபம் திரைப்படத்துக்கு சிக்கல் வந்தபோது, பெரும்பாலானோருக்கு கமல் மீது ஒரு அனுதாபம் இருந்தது. ஆனால், எது சிக்கல் என்றே தெரியாமல் முழித்துக் கொண்டிருக்கும் விஜய் மீது ஏன்...\nராதிகாவுக்கு செக் வைத்த ஃபெப்ஸி – ராடண் டி.வி.யின் தொடர்கள் இனி ஒளிபரப்பாகுமா\nதொழிலாளர்களுக்கான ஊதிய உயர்வு ஒப்பந்தத்தை புதுப்பி���்க மறுத்து, சங்கத்தை உடைக்க முயற்சிக்கும் நடிகை ராதிகா தலைமையிலான சின்னத் திரை தயாரிப்பாளர்களுக்கு நாளை முதல் எந்தவித ஒத்துழைப்பும் தருவதில்லை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540506459.47/wet/CC-MAIN-20191208044407-20191208072407-00335.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/48778", "date_download": "2019-12-08T06:05:54Z", "digest": "sha1:JZDCAD2X6YPNODM2E4FQLJJ3U24TUTSA", "length": 15128, "nlines": 112, "source_domain": "www.jeyamohan.in", "title": "மழைப்பாடலின் ஓவியங்கள்", "raw_content": "\n‘வெண்முரசு’ – நூல் இரண்டு – ‘மழைப்பாடல்’ – 50 »\nவாசகர் கடிதம், வெண்முரசு தொடர்பானவை\nமழைப்பாடலில் ஓவியங்கள் மேலும் மேலும் அழகும் நுட்பங்களும் கொண்டவையாக மாறி வருகின்றன. சமீபத்தில் எந்த ஒரு தொடருக்கும் இவ்வளவு அழகான ஓவியங்களை நான் கண்டதில்லை. பல ஆயிரம் ரூபாய் செலவில் வணிக இதழ்கள் வெளியிடும் ஓவியங்கள் கூட இதில் பாதிக்குக்கூட இல்லை. விரிவாக்கிப்பார்க்கும்போது படங்களில் உள்ள நுட்பமான தகவல்கள் பிரமிக்கச்செய்கின்றன. உங்கள் வார்த்தைகள் அஸ்தினாபுரியையும் மார்த்திகாவதியையும் கனவிலே நிலைநாட்டுகின்றன என்பது எந்த அளவுக்கு உண்மையோ அதைப்போலவே ஓவியங்களும் செய்கின்றன. சிலசமயம் ஓவியம் உங்களை தாண்டிச்சென்றுவிடுகிறது என்று சொன்னால் வருத்தப்படமாட்டீர்கள் அல்லவா )) உதாரணமாக இன்று வந்திருக்கும் மார்த்திகாவதியின் சபை ஓவியம் பெரிய ஒரு கனவு போல தெரிகிறது அற்புதமான ஒரு சினிமாவின் காட்சி மாதிரி தெரிகிறது. ஓவியர் சண்முகம் அவர்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவியுங்கள்\nமழைப்பாடலில் ஓவியங்கள் அற்புதமாக அமைந்துள்ளன. பொதுவாக நாள்செல்லச்செல்ல ஓவியங்களில் தரமும் கவனமும் குறையவேண்டும். கதையும் உத்வேகமிழந்து கதையோட்டமாக நீளவேண்டும். அது இயல்பானதுதான். அந்த வேகம் நீடித்தாலே சாதனை என நினைத்திருந்தேன். ஆனால் ஒவ்வொருநாளும் புனைவு அளிக்கும் ஆச்சரியம் கூடிக்கொண்டே செல்கிறது. காந்தாரமும் யாதவ குலங்களும் உருவாகி வந்த விதம் பெரும் காவியம் போல இருந்தது. அதேசமயம் அதிலுள்ள ஒவ்வொரு கதாபாத்திரமும் துல்லியமான மன ஓட்டங்களுடன் சொல்லப்பட்டிருந்தன. பல இடங்களை கண்ணீர் பனித்தபடித்தான் வாசித்தேன். ஏராளமான இடங்களை அசைபோட்டு அசைபோட்டு நாள்முழுக்க நினைத்து புரிந்துகொன்டேன். ஓவியங்கள் ஒவ்வொரு நாளும் அற்புதம். விதுரன் யமுனைக்கரை ஓரமாக நடக்கும்போது மழைமூட்டமான வான���ும் மங்கிய ஒளியில் தெரியும் கரையும் அற்புதமானவை. மார்த்திகாவதியின் அரண்மனை ஒரு சாதனை. ஷண்முகவேலுக்கு என் வணக்கம்\nசண்முகவேலின் ஓவியங்கள் அற்புதமாக உள்ளன. கடிதம் எழுதி தொந்தரவு செய்யவேன்டாமென நினைத்தேன். ஆனாலும் வேறு வழி இல்லை. கங்கைக்கரையில் மழையில் தெரியும் படித்துறை பலமுறை கனவிலே வந்துவிட்டது. எல்லா ஊரும் சென்று வந்த ஊர் மாதிரி நினைவில் நிற்கிறது. சண்முகவேலை கட்டிப்பிடித்து முத்தமிடத்தோன்றுகிறது\n‘வெண்முரசு’ – நூல் ஐந்து – ‘பிரயாகை’ – 12\n‘வெண்முரசு’ – நூல் இரண்டு – ‘மழைப்பாடல்’ – 60\n‘வெண்முரசு’ – நூல் இரண்டு – ‘மழைப்பாடல்’ – 42\n‘வெண்முரசு’ – நூல் இரண்டு – ‘மழைப்பாடல்’ – 40\n‘வெண்முரசு’ – நூல் நான்கு – ‘நீலம்’ – 17\n‘வெண்முரசு’ – நூல் இரண்டு – ‘மழைப்பாடல்’ – 43\n‘வெண்முரசு’ – நூல் இரண்டு – ‘மழைப்பாடல்’ – 38\n‘வெண்முரசு’ – நூல் இரண்டு – ‘மழைப்பாடல்’ – 36\n‘வெண்முரசு’ – நூல் இரண்டு – ‘மழைப்பாடல்’ – 30\n‘வெண்முரசு’ – நூல் இரண்டு – ‘மழைப்பாடல்’ – 29\n‘வெண்முரசு’ – நூல் இரண்டு – ‘மழைப்பாடல்’ – 28\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-26\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-18\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-1\n‘வெண்முரசு’ – நூல் பத்தொன்பது – திசைதேர் வெள்ளம்-3\nவெண்முரசு – நூல் பதினைந்து – ‘எழுதழல்’ – 77\nவெண்முரசு – நூல் பதினைந்து – ‘எழுதழல்’ – 76\nவெண்முரசு – நூல் பதினைந்து – ‘எழுதழல்’ – 72\nவெண்முரசு – நூல் பதினைந்து – ‘எழுதழல்’ – 58\nTags: அஸ்தினாபுரி, கங்கை, காந்தாரம், மழைப்பாடலின் ஓவியங்கள், மார்த்திகாவதி, யமுனை, ஷண்முகவேல்\nவிஷ்ணுபுரம் விருந்தினர் 6 – ரவி சுப்ரமணியம்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 8\nவிஷ்ணுபுரம் விழா விருந்தினர்-5 -சுரேஷ்குமார இந்திரஜித்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 7\nவிஷ்ணுபுரம் விழா, குக்கூ, தன்னறம்\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540506459.47/wet/CC-MAIN-20191208044407-20191208072407-00335.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kimupakkangal.com/2013/04/blog-post_14.html", "date_download": "2019-12-08T05:08:00Z", "digest": "sha1:D6EI5I7QXYBFBKOVIG7AHSLXIBV6QI7Q", "length": 27511, "nlines": 185, "source_domain": "www.kimupakkangal.com", "title": "எரிந்துருகும் பக்கங்கள் | கி.மு பக்கங்கள்", "raw_content": "\nஎன் பார்வையில் உருவெடுக்கும் பக்கங்கள். . .\nHome இலக்கியம் எரிந்துருகும் பக்கங்கள்\nஒரு உலகத்தினை அல்லது புது விதமான சமூகத்தினை பிரதியின் மூலம் வாசகனுக்கு அளிக்க முடியுமா \nஇந்த கேள்வியுடன் தான் ஒரு நூலினை பற்றி நான் எழுத இருக்கிறேன். இந்த கேள்வியினை மெய்யாக்க ஒரு எழுத்தாளனுக்கு அவசியமான ஒன்று யாதெனில் இருக்கும் உலகத்தினை சார்ந்து இருக்கும் புரிதல். ஒரு உதாரணம் சொல்கிறேன். ஒரு மாயாஜால உலகத்தின் பறவையினை நாம் உருவாக்க வேண்டும் என வைத்துக் கொள்வோம். நாம் இரண்டு வழிகளை தான் தேர்ந்தெடுப்போம். ஒன்று நம் கனவில் ஏதேனும் வந்திருந்தால் அதனை அப்படியே எடுப்பது. மற்றொன்று இருக்கும் பறவையில் சில மாறுதல்களை நமக்குள் கற்பனையாக ச���ய்து அதனை காட்சிக்கோ எழுத்துக்கோ கொண்டு வருவது. இந்த வாக்கியத்தினை அடிப்படையாக வைத்து தான் அநேக நவீனகரமான விஷயங்கள் இவ்வுலகத்தில் தோன்றுகிறது.\nஇந்த நவீனம் எப்போது வாசகனை ஜெயிக்கிறது என்பது இன்னமும் முக்கியமானது. நாம் படைக்கும் உலகம் ஏதேனும் ஒரு உணர்வினை நிச்சயம் வாசகனுக்கு அளிக்க வேண்டும். குறிப்பாக ஆச்சர்யத்தினை தாண்டி. இதற்கான சிறந்த உதாரணம் நான் வாசித்த வரையில் பொன்னியின் செல்வன் சிவகாமியின் சபதம் போல வரலாற்று நாவல்கள். இக்கால மனிதர்கள் சோழனின் தமிழகத்தினையோ உலகத்தினையோ கண்டிருக்க வாய்ப்பே இல்லை. மேலும் கதை சொல்லிகளாக நாம் பயிற்றுவிட்டிருப்பதால் நாவல்கள் அந்த உலகத்தினை அப்படியே நம் கண்முன் வந்து நிறுத்துகிறது.\nஇப்படி செய்வதற்கு அந்த படைப்பு அந்த சமூகத்தின் detailed description ஐ கொடுக்க வேண்டும். பதினெட்டாவது அட்சக்கோடினை வாசிக்கும் போது நம்மால் ஐதராபாத் மற்றும் செகந்தராபாத்தின் முழு உருவத்தினையும் உணர முடிகிறது.. அது அசோகமித்திரனின் வெற்றி. அதற்கு அந்த தெரு அல்லது அந்த ஊரின் அமைப்பினை மட்டும் சொல்வதால் நிச்சயம் முழு உணர்வினையும் அடைய முடியாது. அங்கிருக்கும் அரசியல் சமாச்சாரங்கள் நிச்சயம் பிரதியில் இருக்க வேண்டும்.\nஎதற்கு இந்த அரசியல் மேட்டர் கட்டிடம் சார்ந்து நாம் ஒரு ஊரினை சிலாகிக்கிறோம் எனில் அது முழுக்க கற்பனையாகவே இருப்பினும் நாம் பிரதியில் வைப்பதை வாசகன் சித்தரித்துவிடுவான். ஆனால் அந்த ஊரில் இருப்பவன் அந்த சமூகம் கொண்டுள்ள அரசியல் கோட்பாடுகளை சார்ந்தே இருக்கும். ஒரு கருத்தினை ஒரு தெருவே ஆதரிக்கிறது என வைத்துக் கொள்வோம். அதற்கு காரணம் அந்த தெருவில் ஏதோ ஒரு கோட்பாடு கோலோச்சுகிறது. அப்படி இருக்கும் அந்த கருத்து, கோட்பாடு தெரிந்தால் தான் அங்கிருக்கும் ஒருவன்(நாயகனாக இருப்பின்) சிந்திப்பது ஏன் எனப்து நமக்கு புரியும்.\nஇப்படி அனைத்தும் செவ்வனே ஒரு பிரதி கொண்டு வருகிறது என வைத்துக் கொள்வோம். அப்போது அதனை அப்படியே நம்பாமல் சி.சு.செல்லப்பா க.நா.சு எழுதிய பொய்த்தேவு பற்றி எழுதிய விமர்சனத்தில் பொனாமி டொப்ரியின் வாக்கியத்தினை மேற்கோள் காட்டியிருக்கிறார், அதனை நினைவு கொள்ள வேண்டும்\n\"ஒரு கலைப் படைப்பு, ஒரு ஒழுங்கில்லாமல் எழுதப்படும் நாவலும் கூட - நடப்பு வாழ��க்கையேதான் என்பதில்லை என எல்லாரும் ஒப்புக் கொள்வார்கள். வாழ்க்கை மாதிரி ஒன்று அது. வாழ்க்கையிலிருந்து வேறாக காட்டுவது. அதில் வரும் பாத்திரங்கள் நமது காலத்தில் வாழவில்லை. தங்களுக்கே உரிய காலத்தில் வாழ்கிறார்கள். நம்மதைவிட அவர்களுக்கு இட விஸ்தாரமும் குறைவு. அவர்கள் ஸ்தூலமாக தோன்றினாலும் கூட ஏதோ காற்றுரூபமான தொட முடியதவர்களாகவே அவர்கள் இருப்பதாக படுகிறது நமக்கு.\"\nஎந்த ஒரு நாவலை அணுகும் முன்பும் இதனை நினைவில் கொள்ளுங்கள். இந்த உணர்வை கொணர்வது நல்ல படைப்பாகவும் இந்த உணர்வினை உணர்வது தேர்ந்த வாசகனையும் நிணயிக்கிறது. இந்த கோட்பாடு முதற்கொண்டு மேலே சொன்ன அனைத்தினையும் அழகுற வடிக்கப்பட்டிருக்கும் ஒரு நாவல் பி.எச்.டேனியல் எழுதிய எரியும் பனிக்காடு(RED TEA).\nஇந்த நாவல் தான் சமீபத்தில் பரவலாக விமர்சிக்கப்பட்ட பேசப்பட்ட படமான பரதேசியின் கதை மூலமாக இருப்பினும் சிறிது அதனை மறந்து இதனை வாசியுங்கள். பின் ஏன் சில விமர்சகர்கள் அந்த படத்த்னை திட்டி தீர்த்தார்கள் என்பதனை அறிந்து கொள்ள முடியும்.\nமுதலில் இந்த நாவலின் கதை. கயத்தார் அருகே இருக்கும் மயிலோடை கிராமத்தில் கறுப்பன் வள்ளி என ஒரு தம்பதியினர். அவர்களின் வீட்டில் பஞ்சம். ஏதாவது வேலை கிடத்தால் போதும் என அவன் வேலை தேடுகிறான். அப்போது ஒரு மேஸ்திரியிடம் சிக்குகிறான். அவன் சற்று பணம் படைத்தவன். இவனிடம் ஏன் இங்கேயே இருக்க வேண்டும் என்னுடன் வேண்டுமெனில் குமரி மலைக்கு வா உனக்கு வேலை வாங்கி தருகிறேன் என்கிறான். வீட்டில் ஒப்புதல் பெற்றுக் கொண்டு அவனுடன் இருவரும் செல்கிறனர். இவர்களுடன் முப்பது பேர் உடன் வருகின்றனர். இவர்கள் தாழ்த்தப்பட்ட மக்கள் என்பதால் சிறிய கூட்டினுக்குள்ளேயே அடைந்து கிடக்கின்றனர். அங்கிருந்து அவர்கள் பயணமோ வெளியூர்களையோ பார்த்ததேதில்லை. பேருந்து இரயில்கள் போன்ற சாதனங்களெல்லாம் அவர்களுக்கு பயம் அளிப்பது. ஆனால் அந்த மலைக்கான பயணம் அந்த சாதனங்களின் மூலமாக தான் நடக்கிறது.\nஅங்கு போன பின் தான் தெரிய வருகிறது இது மீள முடியாத ஒரு நரக குழி என. எப்படி எனில் கை நீட்டி வாங்கிய காசு வரும் வழியில் செய்த செலவுகள் அங்கு நடக்கும் செலவுகள் போன்றவற்றினை அடைக்கும் வரை அங்கு வேலை பார்க்க வேண்டும். வேலை செய்யாவிடில் கொடுமைகள். எப்��டியாயினும் ஒரு வருடத்தில் அந்த கடனை அடைக்க முடியாது. வருடங்கள் நீட்சி கொள்கிறது. பெண்களுக்கு பாலியல் தொல்லைகளும் அங்கிருக்கும் ஆங்கிலேயர்களின் அடிகளும் ஆண்களுக்கு அடிகளும் உடல் வலிக்கும் வேலைப்பளுவும் எதிரியாக இருக்கும் போது பருவங்கள் கூடவே சித்ரவதை செய்கிறது.\nபருவங்களினால் அட்டைக்கடியும், மலேரியா நிமோனியா ஃப்ளூ என பலவந்தும் சரியாக மருந்து இல்லையென்பதால் மக்களின் சித்ரவதை. அதில் இந்நாவல் கறுப்பன் வள்ளியினையே மையமாக்குகிறது. வள்ளி இரண்டு முறை கருச்சிதைவினை அடைகிறாள். மூன்றாவது முறை அங்கு ஆப்ரஹாம் என புது மருத்துவர் வருகிறார். நல்லவராக இருக்கிறார். அவர் கொடுக்கும் சிகிச்சை மக்களுக்கு நல் உடம்பினையும் நம்பிக்கையினையும் தருகிறது. இவர் மூலமாவது விடிவுகாலம் கிடைக்குமா என்பதன் பதில் தான் மீதி நாவல்.\nஇதில் சிலாகிக்க என்ன சிறப்பு இருக்கிறது எனில் அதிகாரத்தினிடையில் அதிகாரத்திற்காக நடக்கும் சண்டைகள் இங்கே பிரதானமாக்கபட்டிருக்கிறது. மேஸ்திரி என்பவர்கள் அநேகம் பேர் அங்கு இருக்கிறார்கள். மூணாரில் அவர்களின் பெயர் கங்காணி. அங்கு இருக்கும் கூலிகளின் எண்ணம் இந்த மேஸ்திரியிடமே இருப்போம் இவர் செய்யும் கொடுமைகள் மற்றவர்களை காட்டியும் ஏற்புடையதாய் இருக்கிறது என.\nஇதனை குறிப்பிட்டதன் காரணம் ஒரு கதை வெற்றி அடைவதுறாக்கதைக்குள் இருக்கும் கதைசொல்லியின் கைகளில் தான் இருக்கிறது. அதன் படி கதை மாந்தர்களின் குறிக்கோள் மாறிக் கொண்டே இருக்கிறது. அனைத்துமே இருத்தலின் பல்வேறு உருவங்கள்.\nநாவலில் இருக்கும் பருவ நிலை மாற்றங்கள் கதை நடக்கும் மூன்று வருடத்தினையும் அப்படியே கண்களில் காட்டுகிறது. இந்த நாவலில் பயன்படுத்தபட்டிருக்கும் கெட்ட வார்த்தைகளும் அதி முக்கியமானவை. காரணம் அந்த கெட்ட வார்த்தைகள் புண்படுத்துவதை காட்டிலும் மரத்து போன வார்த்தையாகிவிடுகிறது. கதை மாந்தர்களுக்கும் சரி வாசகனுக்கும் சரி. இந்த மொழியே வாசகனுக்கு சலிப்பினை அளிக்காமல் வாசிக்க வைக்கிறது.\nஇந்த மொழியின் சார்பு தான் நான் நினைத்த பின்னடைவும் இருக்கிறது. இந்நாவல் மேஸ்திரிகளுக்கு இடையேயும் வெள்ளை துறைகளுக்கு இடையேயும் இருக்கும் அரசியலினையும் பேசுகிறது. எப்படியெல்லாம் ஒரு பதிவியினை பிடிக்கலாம் அந���த பிடிப்பு முறை எப்படியெல்லாம் சில தந்திர நரிகளால் பார்க்கப்படுகிறது அந்த பிடிப்பு முறை எப்படியெல்லாம் சில தந்திர நரிகளால் பார்க்கப்படுகிறது அவர்கள் அதனை கொண்டு என்ன செய்கிறார்கள் அவர்கள் அதனை கொண்டு என்ன செய்கிறார்கள் என நிறைய. இவையனைத்தும் நாவலுக்குள் இருப்பினும் அக்கால இந்தியாவினை அப்படியே காண்பிக்க வேண்டும் என்பது போல கதை மாந்தர்களின் வசனங்களாக மட்டுமே இருக்கிறது. இது ஒன்று தான் எனக்கு இந்நாவல் சார்ந்து முரணாக பட்டது. ஒரு வேளை பி.எச்.டேனியலின் ஸ்டைல் அதுவாக இருக்கலாம்\nமுருகவெளின் மொழிபெயர்ப்பும் சற்றும் குறைவல்ல. கீழே வைக்காதபடி திருநெல்வேலி தமிழ் நன்றாக உபயோகபட்டுள்ளது. ஒரு இடத்தில் எனக்கு இந்த நாவலில் சந்தேகமும் வந்தது. ராமாயி என்னும் கதாபாத்திரம் அக்டோபர் என சொல்லுவது போல வரும். அவர்களுக்கு ஆங்கில மாத பெயர் எப்படி தெரியும் அவரிடமே கேட்டேன். டேனியலே அப்படி தான் எழுதியிருக்கிறாராம். முருகவேள் கவனிக்க மறந்தாரோ என நினைத்தேன்(ஐ அம் சாரி முருகவேள்).\nமொழி பெயர்ப்பு எனும் போது என்னையே அறியாமல் இந்த பயம் வந்துவிடுகிறது. என்ன செய்ய. மை நேம் இஸ் ரெட் என்னும் நாவலினை தமிழில் என் பெயர் சிவப்பு என மொழிபெயர்த்திருந்தார் ஒருவர். அந்நாவலினை முன்பே வாசித்திருந்தேன். எப்படி இருக்கிறது என புரட்டி பார்த்தேன். அதில் இருவரின் பெயர்கள் என்னை மிரள வைத்தது. அது கதை மாந்தர்களின் பெயர்கள்\nஓரான் பாமுக்கிற்கு இது தெரியுமா என்று தான் தெரியவில்லை\nஒவ்வொரு பக்கங்களும் இயற்கையும் மனிதனும் சேர்ந்து மனிதனுக்கு செய்யும் வதைகளை அழகாக கதை மாந்தர்களின் மூலம் பதிவு செய்கிறது. மொழியின் தாக்கம் அந்த பதிவுகளை உருக்கமானதாக்குகிறது.\n0 கருத்திடுக. . .:\nஅதீன் பந்த்யோபாத்யாயவின் \"நீலகண்டப் பறவையைத் தேடி\"\nபால் சக்கரியாவின் \"இதுதான் என் பெயர்\"\nகரிச்சான் குஞ்சுவின் \"பசித்த மானிடம்\"\nலா.ச.ரா போதையூட்டக் கூடிய ஒரு எழுத்துவகை என்றே பிரிக்க நினைக்கிறேன். ஒரு அன்பர் என்னிடம் சொன்ன விஷயம் - லா.ச.ராவின் எழுத்து வார்த்தைகளின...\nஎன் அழகான ராட்சசியே. . .\nநான் கவிதைகள் எழுதி பல நாட்கள் மாதங்கள் ஆகிறது. பள்ளியில் படிக்கும் போது கட்டுரைகள் கதைகளை விட கவிதைகள் தான் அதிகம் எழுதுவேன். எந்த மனச்சிக...\nமகாபாரதம் பாரதத்தில் இருக்கும் மாபெரும் இதிகாசங்களுள் ஒன்று என்ற போதும் எனக்கு அது வாசித்திராத கேட்டறிந்த ஆற்புத புனைவு. இந்த கேட்டறிதல...\nஇணைய இதழ்களில். . .\n'சிறு'கதையாடிகள் அத்தியாயம் - 4\n'சிறு'கதையாடிகள் அத்தியாயம் - 3\n'சிறு'கதையாடிகள் அத்தியாயம் - 2\n'சிறு'கதையாடிகள் அத்தியாயம் - 1\nஎன்னைப் பற்றி. . .\nஒவ்வொரு கணமும் எழுத்தும் கலையும் எனக்குள் நிகழ்த்தும் அனுபவங்களை எழுத்தாக்குகிறேன். சில நேரம் வெற்றியடைகிறேன். சில நேரங்களில் தோல்வியுற்று பிறரிடமிருந்து அவ்வெழுத்துகளை மறைத்து விடுகிறேன். வெற்றிக்கும் தோல்விக்கும் இடையே தர்க்கமாக கிடக்கும் அனுபவங்களை மட்டுமே நிதர்சனமாக உணர்கிறேன். அத்தர்க்கத்திலிருந்தே என்னை நான் கட்டமைத்துக் கொள்கிறேன். அதிலிருந்தே என் எழுத்துகள் உருவாகின்றன. அந்தத்தில் எழுத்தின் கச்சாப்பொருளாக நானாகிறேன்.\nஎன் சாரதிக்கே முதல் பிரதி\nநான் ஒரு ஓட்ட வாய். . . .\nCopyright © 2015 கி.மு பக்கங்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540506459.47/wet/CC-MAIN-20191208044407-20191208072407-00336.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.trttamilolli.com/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%87/", "date_download": "2019-12-08T05:47:00Z", "digest": "sha1:3WC7Z3MQSTN7VDZ2VHTZL6ARM7U62G6R", "length": 12456, "nlines": 88, "source_domain": "www.trttamilolli.com", "title": "பாகிஸ்தானை தோற்கடித்து இந்தியா அணி டேவிஸ் டென்னிஸ் உலக கிண்ண தொடருக்கு தகுதி! – TRT தமிழ் ஒலி", "raw_content": "\nஐரோப்பாவின் முதல் 24 மணிநேர தமிழ் வானொலி\nபாகிஸ்தானை தோற்கடித்து இந்தியா அணி டேவிஸ் டென்னிஸ் உலக கிண்ண தொடருக்கு தகுதி\nடேவிஸ் கிண்ண டென்னிஸ் போட்டியின் ஆசிய-ஓசியானா குழு-1 முதல் சுற்றில் இந்தியா-பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டி கஜகஸ்தான் தலைநகர் நூர் சுல்தானில் நேற்று முன்தினம் ஆரம்பமாகியது.\nஇதில் ஒற்றையர் பிரிவு முதல் போட்டியில் இந்திய வீரர் ராம்குமார், பாகிஸ்தான் வீரர் முகமது சோகைப்பை எதிர்கொண்டார். இந்த ஆட்டத்தில் ராம்குமார் 6-0, 6-0 என்ற நேர்செட்டில் முகமது சோகைப்பை தோற்கடித்தார்.\nமற்றொரு ஆட்டத்தில் இந்தியாவின் சுமித் நாகல், பாகிஸ்தானின் ஹூஜைய்பா அப்துல் ரகுமானை எதிர்கொண்டார். இதில் சுமித் நாகல் 6-0, 6-2 என்ற நேர்செட்டில் ஹூஜைய்பா அபதுல் ரகுமானை வீழ்த்தினார். இதன்மூலம் இந்திய அணி 2-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது.\nஇந்நிலையில், இரட்டையர் பிரிவு ஆட்டத்தில் லியாண்டர் ப���ஸ் – ஜீவன் நெடுஞ்செழியன் ஜோடி, பாகிஸ்தானின் ஹூஜைய்பா அப்துல் ரகுமான்-முகமது சோகைப் இரட்டயர்களை சந்தித்தது. இதில் 6-1, 6-3 என்ற நேர் செட்களில் இந்திய ஜோடி வெற்றி பெற்றது.\nமாற்று ஒற்றையர் ஆட்டத்தின் முதல் ஆட்டத்தில் இந்தியாவின் சுமித் நாகல் பாகிஸ்தானின் யூசுப் கலீல் ஆகியோர் போட்டியிட்டனர். இந்த போட்டியில் 6-1, 6-0 என்ற கணக்கில் சுமித் நாகல் அபார வெற்றி பெற்றார்.\nஇந்த வெற்றியின் மூலம் டேவிஸ் கிண்ணத் தொடரில் பாகிஸ்தானை 4-0 என்ற கணக்கில் வீழ்த்தி இந்தியா அபார வெற்றி பெற்றது. இதன்மூலம் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள உலகத் தகுதிச்சுற்று போட்டிக்கு இந்தியா முன்னேறியது.\nஇதனிடையே, லியாண்டர் பயஸ், அறிமுக வீரர் ஜீவன் நெடுஞ்செழியனுடன் தனது 44 வது இரட்டையர் போட்டியில் வெற்றிபெற்றதன் மூலம் தனது சொந்த சாதனையை மேம்படுத்தினார்.\nஅத்துடன் 2020 மார்ச் 6 மற்றும் 7 ஆம் திகதிகளில் நடைபெறவுள்ள டேவிஸ் உலகக் கிண்ணத்திற்கான தகுதிச் சுற்றில் இந்தியா இரண்டாம் இடத்தில் உள்ள குரேஷியாவை எதிர்கொள்ளும் என்பது குறிப்பிடத்தக்கது.\nவிளையாட்டு Comments Off on பாகிஸ்தானை தோற்கடித்து இந்தியா அணி டேவிஸ் டென்னிஸ் உலக கிண்ண தொடருக்கு தகுதி\nடென்னிஸுக்கு மீண்டும் திரும்புவதாக இந்திய டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா அறிவிப்பு\nமேலும் படிக்க சுவிட்சர்லாந்து தூதுவர் தெரிவித்திருந்த குற்றச் சாட்டுக்கள் பொய் – திஸ்ஸ\nதெற்காசிய போட்டியில் யாழ்.மாணவி விஜய பாஸ்கர் ஆர்ஷிகா சாதனை\nதெற்காசிய விளையாட்டு விழாவின் பளுதூக்கல் போட்டியில், யாழ்ப்பாணத்தை சேர்ந்த விஜயபாஸ்கர் ஆர்ஷிகா வெள்ளிப் பதக்கத்தினை சுவீகரித்துள்ளார். 13 வது தெற்காசியமேலும் படிக்க…\nலியோனல் மெஸ்ஸி ஆறாவது முறையாக பலோன் டி ஆர் விருதை வென்று சாதனை\nபிரபல கால்பந்து நட்சத்திரமான லியோனல் மெஸ்ஸி ஆறாவது முறையாக பலோன் டி ஆர் விருதை வென்று சாதனை புரிந்துள்ளார். மகளீருக்கானமேலும் படிக்க…\nடென்னிஸுக்கு மீண்டும் திரும்புவதாக இந்திய டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா அறிவிப்பு\nஇன்னிங்ஸ் மற்றும் 5 ஓட்டங்களினால் பாகிஸ்தானை வீழ்த்தியது அவுஸ்ரேலிய அணி\nடேவிஸ் கோப்பை அரையிறுதி போட்டிக்கு ஸ்பெய்ன், பிரித்தானிய அணிகள் முன்னேற்றம்\nஐரோப்பிய கால்பந்து சாம்பியன்ஷிப் போட்டியில் டென்மார்க், சுவிட்சர்லாந்து அணிகள்\nபெடரருக்கு அதிர்ச்சி தோல்வியளித்த ஜோகோவிச்\nஆப்கானிஸ்தானை வீழ்த்தியது மேற்கிந்தியத் தீவுகள் அணி\nபாகிஸ்தானை வீழ்த்தி 20:20 தொடரை கைப்பற்றிய ஆஸி.\nபாரீஸ் மாஸ்டர்ஸ் டென்னிஸ் – கோப்பையை வென்றார் ஜோகோவிச்\n20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி அட்டவணை வெளியீடு\nநியூசிலாந்துக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இங்கிலாந்து அபார வெற்றி\nடி20 உலகக்கோப்பை தொடருக்கு தகுதி பெற்றது நெதர்லாந்து\nஇலங்கை அணிக்கெதிரான இரண்டாவது ரி-20 போட்டியிலிருந்து முக்கிய ஆஸி வீரர் விலகல்\nரக்பி உலகக் கிண்ணம்: நடப்பு சம்பியனை வெளியேற்றி இறுதிப் போட்டிக்குள் நுழைந்தது இங்கிலாந்து\nபரிஸ் ஒலிம்பிக் 2024 – புதிய இலட்சிணை வெளியீடு\nடோனி நிகழ்த்திய சாதனையை நானும் நிகழ்த்துவேன்- விராட் கோலி நம்பிக்கை\nஇன்ஸ்டாகிராமில் ஆபாச படம் – மன்னிப்பு கேட்ட வாட்சன்\nஉலக கோப்பை கால்பந்து தகுதி சுற்றில் இந்தியா-வங்காளதேசம் அணிகள் இன்று மோதல்\n10வது பிறந்தநாள் வாழ்த்து – செல்வன். சிற்சபேசன் சரண்ஜித்\nஸ்ரீ காமாட்சி அம்பாள் ஆலயம் BOBIGNY (FRANCE)\nமாதவன் பாலா காப்புறுதி நிறுவனம்\nTRT வானொலி கைத்தொலைபேசி ஊடாகவும்…\nஅலுவலகத் தொலைபேசி இலக்கம் : 0033 (0) 1 48 37 16 75\nநேரடி நிகழ்ச்சிகளில் இணைந்து கொள்வதற்கான தொலை பேசி இலக்கம் : 0033 (0) 1 48 32 15 40\nநேரடி நிகழ்ச்சிகளில் இணைந்து கொள்வதற்கான Viber தொலை பேசி இலக்கம் : 0033 (0) 7 53 79 59 57\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540506459.47/wet/CC-MAIN-20191208044407-20191208072407-00336.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%A8%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2019-12-08T06:17:29Z", "digest": "sha1:MLB47UPAWWJMB3NLIMJSQACBILTXAVKV", "length": 6232, "nlines": 155, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:கிர்கிசுத்தான் நபர்கள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nவிக்கிமீடியா பொதுவகத்தில் கிர்கித்தான் நபர்கள் என்னும் தலைப்புடன் தொடர்புடைய பல ஊடகக் கோப்புகள் உள்ளன.\nஇந்தப் பகுப்பில் மொத்தம் உள்ள 3 துணைப்பகுப்புகளில் பின்வரும் 3 துணைப்பகுப்புகள் இங்கு காட்டப்பட்டுள்ளன.\n► கிர்கிசுத்தான் அரசியல்வாதிகள்‎ (3 பக்.)\n► கிர்கிசுத்தான் எழுத்தாளர்கள்‎ (1 பக்.)\n► கிர்கிசுத்தான் குடியரசுத் தலைவர்கள்‎ (3 பக்.)\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைச��யாக 18 ஏப்ரல் 2016, 12:20 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540506459.47/wet/CC-MAIN-20191208044407-20191208072407-00336.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.bbc.com/tamil/sport-48977808", "date_download": "2019-12-08T06:23:39Z", "digest": "sha1:DFT3CSR6TTR6QUOZEFITHE3EGZ6QV66Z", "length": 10691, "nlines": 128, "source_domain": "www.bbc.com", "title": "உலகக்கோப்பை கிரிக்கெட்: இங்கிலாந்து V நியூசிலாந்து வெல்லப்போகும் அணி எது? - விரிவான அலசல் - BBC News தமிழ்", "raw_content": "\nஉலகக்கோப்பை கிரிக்கெட்: இங்கிலாந்து V நியூசிலாந்து வெல்லப்போகும் அணி எது\nஇந்த வெளியார் இணைப்புகள் தனிப்பக்கங்களாகத் திறக்கும்\nஇந்த வெளியார் இணைப்புகள் தனிப்பக்கங்களாகத் திறக்கும்\nபடத்தின் காப்புரிமை Gareth Copley-IDI\nஉலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியின் இறுதிப் போட்டி இன்று ஞாயிற்றுக்கிழமை இந்திய நேரப்படி மதியம் 3 மணிக்கு லாட்ஸ் மைதானத்தில் நடைபெறவுள்ளது.\n27 ஆண்டுகளுக்கு பின்னர், இங்கிலாந்து கிரிக்கெட் அணி இறுதிப் போட்டியில் விளையாடவுள்ளது.\nஉலகக் கோப்பை அரையிறுதி ஆட்டங்களில் வென்றுள்ள இங்கிலாந்தும், நியூசிலாந்தும், முதல் முறையாக இந்தக் கோப்பையை கைப்பற்றி வரலாறு படைக்கும் கனவோடு இறுதிப் போட்டியில் களம் காண்கின்றன.\nஇறுதிப் போட்டியில் விளையாடும் கிரிக்கெட் அணிகளின் சாதக மற்றும் பாதக அம்சங்களில் ஓர் அலசல்.\nஉள்ளூர் ரசிகர்களின் ஆதரவு தொடக்க மூன்று ஆட்டக்காரர்களின் பேட்டிங் தவிர, நடு வரிசையில் விளையாடுவோரின் பேட்டிங் சற்று சவாலாக உள்ளது.\nபோட்டியை நடத்தும் நாடு வெல்ல வாய்ப்புஎடுத்துக்காட்டு: 2011 - இந்தியா, 2015 - ஆஸ்திரேலியா நியூசிலாந்தின் ஃபீல்டிங்கை இங்கிலாந்து எப்படி எதிர்கொள்ள போகிறது என்பது சவாலாக அமையும்.\nஅணியின் வலுவான பேட்டிங் சிறப்பாக உள்ளது. தொடக்க ஆட்டக்காரர்கள் நல்ல ஃபார்மில் உள்ளனர். கேன் வில்லியம்ஸ், கடைசி உலகக் கோப்பை போட்டியாக இருக்கலாம் என எதிர்பார்க்கப்படும் ராஸ் டெய்லர், மார்ட்டின் கப்டில் மூவரும் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தினால் சவாலாக அமையும்.\nஅனுபவம் வாய்ந்த பேட்ஸ்மென்கள் இருப்பது சாதகம். எ.கா. ராஸ் டெய்லர், மார்ட்டின் கப்டில், கேன் வில்லியம்ஸ். கேன் வில்லியம்ஸ், டிரண்ட் போல்ட் தவிர போட்டியை தனியாக வெல்ல திறமை வாய்ந்த யாரும் இல்லை.\nஃபீ��்டிங் மிக நன்றாக உள்ளது. அரையிறுதி ஆட்டத்தில் வெற்றிபெற ஃபீல்டிங் முக்கியமானதொரு காரணம். அனுபவம் வாய்ந்த ராஸ் டெய்லர், மார்ட்டின் கப்டில் இருவரும் சிறந்த ஃபார்மில் இல்லை.\nசிறந்த பந்து வீச்சாளர்கள். டிரண்ட் போல்ட் ஓர் உதாரணம். பிறர் இவரை போல இல்லாவிட்டாலும் சிறப்பாகவே பந்து வீசுகின்றனர். இங்கிலாந்து அணிக்கு லாட்ஸ் மைதானத்தில் இருக்கும் ஆட்ட அனுபவம் மற்றும் ரசிகர்களின் ஆதரவு பாதக அம்சமாக அமையலாம்.\nதபால் துறை தேர்வு நடத்துங்கள்; முடிவுகளை வெளியிடாதீர்கள்- சென்னை உயர்நீதிமன்றம்\nநடிகர் சூர்யா புதிய கல்விக் கொள்கை குறித்து கூறியதென்ன\nஅதிக மழை, கடும் வறட்சி என இந்திய வானிலை அடிக்கடி மாறுபடுகிறதா\n“ஒபாமாவை காயப்படுத்த வேண்டும் என்பதற்காக டிரம்ப் செய்த காரியம்”\nசமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :\nஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்\nடிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்\nஇன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்\nயு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்\nஇந்த செய்தியைப் பகிர்க பகிர்வது பற்றி\nபிபிசி இணைய தளத்தில் செல்ல\nCopyright © 2019 பிபிசி. வெளீயார் இணைய தளங்களில் காணப்படும் விஷயங்களுக்கு பிபிசி பொறுப்பாகாது. வெளியார் இணைய தளங்களை இணைப்பது, மற்றும் தொடர்புகள் குறித்த எமது அணுகுமுறை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540506459.47/wet/CC-MAIN-20191208044407-20191208072407-00336.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-coimbatore/erode/2019/nov/28/%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-3291863.html", "date_download": "2019-12-08T04:46:46Z", "digest": "sha1:YULE6762ZJ4IIUKPFNPISKHWVB67M45J", "length": 8484, "nlines": 109, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "தரமற்ற நாற்றுகளை விற்பனை செய்தால் நடவடிக்கை- Dinamani\nதொழில் மலர் - 2019\n05 டிசம்பர் 2019 வியாழக்கிழமை 06:26:47 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் கோயம்புத்தூர் ஈரோடு\nதரமற்ற நாற்றுகளை விற்பனை செய்தால் நடவடிக்கை\nBy DIN | Published on : 28th November 2019 07:19 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nதரமற்ற நாற்றுகளை விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என நாற்றுப் பண்ணை உரிமையாளா்களுக்கு ஈரோடு விதை ஆய்வு துணை இயக்குநா் மு.வெங���கடாசலம் எச்சரிக்கை விடுத்துள்ளாா்.\nஇதுகுறித்து அவா் மேலும் கூறியதாவது:\nஈரோடு மாவட்டத்தில் காய்கறி நாற்றுகள், பூ, பழச்செடிகள் போன்றவை விவசாயிகளுக்கு விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. நாற்றுகளை உற்பத்தி செய்து விற்பனை செய்யும் நாற்றுப் பண்ணை உரிமையாளா்கள் அனைவரும் விதை விற்பனை உரிமம் பெற்றுதான் விற்பனை செய்ய வேண்டும். உரிமம் பெறாமல் விற்பனை செய்யும் நாற்றுப் பண்ணை உரிமையாளா்கள் மீது விதை சட்டப்படி நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.\nவிவசாயிகளின் தேவையைப் பயன்படுத்தி தரமற்ற நாற்றுகளை விற்பனை செய்பவா்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். காய்கறி நாற்றுப் பண்ணை அமைக்கும்போது, நல்ல தரமான விதைகளையே பயன்படுத்த வேண்டும். விதைகளை குவியல் வாரியாகப் பயன்படுத்தி நாற்றுப் பண்ணைகள் அமைக்க வேண்டும்.\nநாற்றுகளின் விவரங்களை உரிய பதிவேடுகளில் பதிந்து, முறையாகப் பராமரிக்க வேண்டும். நாற்றுகளின் இருப்பு, விற்பனை விவரத்தை ஒவ்வொரு மாதமும் 5 ஆம் தேதிக்குள் விதை ஆய்வு அலுவலகத்துக்குத் தெரிவிக்க வேண்டும். நாற்றுப் பண்ணைகளில் தரமான, வீரியமான நல்ல மகசூல் தரக்கூடிய நாற்றுகளையே விற்பனை செய்ய வேண்டும் என்றாா்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nகரோலின் காமாட்சி வெப் சீரிஸ் ஸ்டில்ஸ்\nதீபாவளியாகக் கொண்டாடப்படும் தெலங்கானா என்கவுன்டர்\nதருமபுரம் ஆதீன குருமகா சந்நிதானத்தின் திருமேனி நல்லடக்கம்\nஜெயலலிதாவின் மூன்றாம் ஆண்டு நினைவு தினம் அனுசரிப்பு\nஇந்த வாரம் (டிச.6 - 12) எந்த ராசிக்கு யோகம்\nஇந்த வாரம் எந்த ராசிக்கு அதிர்ஷ்டம் கொட்டப்போகுது\nதர்பார் படத்தின் 'சும்மா கிழி' பாடல் ரிலீஸ்\nஈசி கம் ஈசி கோ லிரிக் வீடியோ வெளியீடு\nஇந்த வாரம் (நவம்பர் 22 - 28) திடீர் அதிர்ஷ்டம் எந்த ராசிக்கு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540506459.47/wet/CC-MAIN-20191208044407-20191208072407-00336.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.minmurasu.com/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE/667786/18-%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F/", "date_download": "2019-12-08T06:05:10Z", "digest": "sha1:TYV3TQPILGKX2VYXJJ7SG7XLMGUIUCSX", "length": 6036, "nlines": 38, "source_domain": "www.minmurasu.com", "title": "18 வருசம் திரைப்படத்தை விட்டு விலகி மீண்டும் ரிட்டர்ன் அடித்த ராஜா – மின்முரசு", "raw_content": "\n“உங்க ட்ரெஸ்ஸில் அழுக்கு பாருங்க”- பெண்ணை திசைதிருப்பி கொள்ளையடித்த இளைஞர்கள்..\nடெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 7-ம் வகுப்பு மாணவன் துரை மகாராஜன்(12) உயிரிழப்பு |\nதிருச்சி மாவட்டம் பூங்குடியில் தொடர்வண்டித் துறை பாலம் அமைக்க கோரி அப்பகுதி மக்கள் ரயில்மறியல் போராட்டம் |\nடெல்லி தீ விபத்தில் பலி எண்ணிக்கை 43 ஆக உயர்வு – பிரதமர் மோடி இரங்கல் |\nவெங்காயத்தை தொடர்ந்து உச்சத்தில் முருங்கை விலை..\n18 வருசம் திரைப்படத்தை விட்டு விலகி மீண்டும் ரிட்டர்ன் அடித்த ராஜா\nபாரதிராஜாவின் கடலோர கவிதைகள் படத்தின் மூலம் அனைவருக்கும் தெரிந்தவர் ராஜா அதற்கு முன்பே பல படங்களில் நடித்துள்ளார் இருந்தாலும் கடலோர கவிதைகள் தான் இவரை பிரபலமாக்கியது. பல படங்களில் முறை மாப்பிள்ளையாகவும் அமெரிக்க மாப்பிள்ளையாகவும் வந்து அந்தக்கால அப்பாஸ், மாதவன் டைப்பில் 80களில் வந்து போனவர் இவர்.\nசில படங்களில் இவரே முழுமையான கதாநாயகனாக இருந்துள்ளார். சில படங்களில் வில்லத்தனத்திலும் மிரட்டியுள்ளார். மணிவண்ணன் இயக்கிய இனி ஒரு சுதந்திரம் என்ற படத்தில் அப்பாவியாக வந்து பின்னர் கலெக்டராக மாறி தியாகியை கொடுமை செய்யும் கதாபாத்திரம் இவருக்கு.\nபாரதிராஜா தனது அறிமுகம் என்பதால் தனது கேப்டன் மகள் படத்தில் இவரையே படத்தின் கதாநாயகனாக்கினார். அதில் வந்த எந்த பெண்ணிலும் இல்லாத ஒன்று என்ற பாடல் மிக புகழ்பெற்றது. பாரதிராஜா இயக்கி இவர் நடித்த கருத்தம்மா படத்திலும் இவர்தான் கதாநாயகன்.\nஇப்படி கதாநாயகன், அமெரிக்க மாப்பிள்ளை, நான்கு கதாநாயகன்க்களில் ஒருவர், மூன்று கதாநாயகன்க்களில் ஒருவர் என பல வெரைட்டியான பாத்திரத்தில் தொடர்ந்து நடித்து வந்த இவர் 18 வருடமாக திரைப்படத்தில் நடிக்காமல் ஓ எம் ஆரில் உள்ள தனது மார்பிள் பிஸினஸை மட்டும் கவனித்து வந்தாராம்.\nஇவர் கடைசியாக நடித்த படம் முரளி, தேவயானி நடித்த கண்ணுக்கு கண்ணாக.\nவிக்ரமுடைய நட்பால் தற்போது ஆதித்ய வர்மா படத்தில் துருவ்வுக்கு அப்பாவாக 18 வருடம் கழித்து முகம் காட்டுகிறாராம் ராஜா.\nThe post 18 வருசம் திரைப்படத்தை விட்டு விலகி மீண்டும் ரிட்டர்ன் அடித்த ராஜா appeared first on Tamil Minutes.\nஉள்ளாட்சி தேர்தல் முற்னேற்பாடுகள் குறித்து மதுரையில் மாநில தேர்தல் ஆணையர் ஆலோசனை\nகண்ணாமூச்சி ஆடும் தங்கத்தின் விலை : சவரன் ரூ.112 குறைந்து ரூ.29,192-க்கு விற்பனை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540506459.47/wet/CC-MAIN-20191208044407-20191208072407-00336.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/dnews/81530/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F", "date_download": "2019-12-08T07:09:22Z", "digest": "sha1:BLOGMOP4MVW7IOZX2MO5ZPCQKAZKEDCG", "length": 8837, "nlines": 79, "source_domain": "www.polimernews.com", "title": "பிகில் திரைப்பட சுவரொட்டிக்கு இறைச்சி வியாபாரிகள் எதிர்ப்பு - Polimer News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News பிகில் திரைப்பட சுவரொட்டிக்கு இறைச்சி வியாபாரிகள் எதிர்ப்பு", "raw_content": "\nவர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி English\nடெல்லியில் பயங்கரத் தீ விபத்து - உறங்கியவாறே உயிரிழந்த பரிதாபம்\nதெற்காசிய பளுதூக்கும் போட்டி - தமிழக வீராங்கனை அனுராதாவுக...\nகலைநயத்துடன் கல்வி கற்பிக்கும் ஆசிரியர்.. விடுப்பின்றி வர...\nபிரியாணிக்கு.. வெங்காயம் திருடியவர் கைது..\nசென்னை, தூத்துக்குடி, காரைக்காலில் நள்ளிரவில் பரவலாக மழை\nபிகில் திரைப்பட சுவரொட்டிக்கு இறைச்சி வியாபாரிகள் எதிர்ப்பு\nஇறைச்சி வெட்டும் மரக்கட்டை மீது கால் வைத்து நடிகர் விஜய் தங்கள் தொழிலை இழிவுபடுத்தி விட்டதாகக் கூறி பிகில் பட சுவரொட்டியைக் கிழித்து, கோவை ஆட்சியர் அலுவலகம் முன் இறைச்சி வியாபாரிகள் போராட்டம் நடத்தினர்.\nநடிகர் விஜய் நடித்துள்ள பிகில் திரைப்படத்தின் சுவரொட்டிகள், கடந்த ஜூன் மாதம் 21 மற்றும் 22 ஆகிய தேதிகளில் வெளியாகின.\nஅதில், இளமையான தோற்றத்தில் இருக்கும் விஜய், கால்பந்தை தூக்கி போட்ட படி போஸ் கொடுக்க, மற்றொரு விஜயோ, ஆத்திரத்துடன் காணப்படுவார்.\nஇருக்கையில் அமர்ந்தபடி, கத்தி செருக்கப்பட்ட இறைச்சி வெட்டும் மரக்கட்டை மீது கால் வைத்திருப்பார்.\nஅந்தப் புகைப்படம் தான் தற்போது இறைச்சி வியாபாரிகளிடம் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.\nதாங்கள் தெய்வமாக மதிக்கும் இறைச்சி வெட்டும் மரக்கட்டை மீது காலணியுடன் கால் வைப்பதா என்று அவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.\nஎதிர்ப்பை வெளிப்படுத்தும் விதமாக கோவை ஆட்சியர் அலுவலகம் முன் திரண்ட அவர்கள், பிகில் சுவரொட்டியைக் கிழித்தனர்.\nசர்ச்சைக்குரிய சுவரொட்டி தொடர்பாக ஏ.ஜி.எஸ். நிறுவனத்திற்கு நோட்டீஸ் அனுப்பிய போது, போஸ்டரை நியாயப்படுத்தும் விதமாக பதில் கிடைத்திருப்பது தங்களது ஆத்திரத்தை அதிகப்படுத்தி உள்ளதா��வும் இறைச்சி வியாபாரிகள் கூறியுள்ளனர்.\nஇந்தக் காட்சியை படத்தில் இருந்து நீக்காவிட்டால் சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என அவர்கள் எச்சரித்துள்ளனர்.\nஆசிரியர் பொதுமாறுதல் கலந்தாய்வு குறித்து அரசாணை வெளியீடு\nபிரதமர் மோடியை நேரில் சந்தித்த பாமக நிறுவனர் ராமதாஸ்\nஅரசு பேருந்துடன், தனியார் கல்லூரி பேருந்து நேருக்கு நேர் மோதி விபத்து; 35 பேர் காயம்\nமதுரை விமான நிலையத்திற்கு முத்துராமலிங்கத் தேவர் பெயரை சூட்ட கோரி ரயில் மறியல்\nபள்ளி மாடியில் இருந்து விழுந்து 11ஆம் வகுப்பு மாணவி பலி... இன்று சிறப்பு வகுப்பு நடந்த போது சோகச் சம்பவம்\nகொல்லிமலையில் நீர் மின் திட்டம் அமைக்க அரசு நடவடிக்கை -அமைச்சர் தங்கமணி\nகர்நாடக தேர்தல் நிலவரம்: பாஜக - 104 காங்கிரஸ் - 78 ம.ஜ.தளம் - 38 மற்றவை - 02\nரவுடி பினு பிறந்த நாள் கொண்டாட்டம் நடைபெற்ற லாரி ஷெட்டினுடைய உரிமையாளர் சரண்\nபாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வு முறைகேடு வழக்கில் இடைத்தரகர்கள் 2 பேர் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைப்பு\nகலைநயத்துடன் கல்வி கற்பிக்கும் ஆசிரியர்.. விடுப்பின்றி வரும் மாணவர்கள்..\nபிரியாணிக்கு.. வெங்காயம் திருடியவர் கைது..\nசமூக வலைதள வதந்தியால் பறிபோன உயிர்.. ஆக்சிஸ் வங்கி ஊழியர்...\nமகளிரின் பாதுகாவலன் காவலன் செயலி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540506459.47/wet/CC-MAIN-20191208044407-20191208072407-00336.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilpaa.com/2678-uravugal-thodarkathai-tamil-songs-lyrics", "date_download": "2019-12-08T05:10:49Z", "digest": "sha1:I67HOQBBR6X65GZ2IJE5ILNM4C6LSCZW", "length": 4833, "nlines": 105, "source_domain": "www.tamilpaa.com", "title": "Uravugal Thodarkathai songs lyrics from Aval Appadithan tamil movie", "raw_content": "\nஒரு கதை என்றும் முடியலாம்\nஉன் நெஞ்சிலே பாரம் உனக்காகவே நானும்\nஉன் கண்களின் ஓரம் எதற்காகவோ ஈரம்\nவேதனை தீரலாம் வெறும்பனி விலகலாம்\nவெண்மேகமே புது அழகிலே நானும் இணையலாம்\nஒரு கதை என்றும் முடியலாம்\nவாழ்வென்பதோ கீதம் வளர்கின்றதோ நாதம்\nநீ கண்டதோ துன்பம் இனி வாழ்வெலாம் இன்பம்\nநதியிலே புது புனல் கடலிலே கலந்தது\nநம் சொந்தமோ இன்று இணைந்தது இன்பம் பிறந்தது\nஒரு கதை என்றும் முடியலாம்\nஇந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம், உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.\nPanneer Pushpangale (பன்னீர் புஷ்பங்களே)\nTags: Aval Appadithan Songs Lyrics அவள் அப்படித்தான் பாடல் வரிகள் Uravugal Thodarkathai Songs Lyrics உறவுகள் தொடர்கதை பாடல் வரிகள்\nNamma Veettu Pillai (நம்ம வீட்டுப் பிள்ளை)\nNerkonda Paarvai (நேர்கொண்ட பார்வை)\nKadaram Kondan (கடாரம் கொண்டான்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540506459.47/wet/CC-MAIN-20191208044407-20191208072407-00336.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.sudarcinema.com/5780.html", "date_download": "2019-12-08T06:03:27Z", "digest": "sha1:T4UFIRLRA4VUGFJNBXYMKUPJVSGCLGKU", "length": 8369, "nlines": 109, "source_domain": "www.sudarcinema.com", "title": "மதுமிதா அந்த வார்த்தைய சொன்னது இதுக்காக தான்! பல விசயங்களை ஓப்பனாக சொன்ன பிரபல நடிகர் – Cinema News In Tamil", "raw_content": "\nமதுமிதா அந்த வார்த்தைய சொன்னது இதுக்காக தான் பல விசயங்களை ஓப்பனாக சொன்ன பிரபல நடிகர்\nபிக்பாஸ் நிகழ்ச்சியில் முதல் வாரம் முடிந்து இரண்டாம் வாரத்தில் முதல் வெளியேற்றம் (Eviction) நடைபெறவுள்ளது. 100 நாட்கள் கொண்ட இந்த கேம் ஷோவில் நாமினேசனுக்கு மதுமிதா, சரவணன், கவின், பாத்திமா பாபு, சாக்‌ஷி, ஆகியோர் பரிந்துரை செய்பட்டுள்ளனர்.\nஇதில் மதுமிதா அதிக ஓட்டுகள் பெற்றுள்ளதால் காப்பாற்றப்பட்டார். அதே வேளையில் பாத்திமா தான் வெளியேறுகிறார் என்று தகவல் வெளியாகிவிட்டது.\nமதுமிதா தேம்பி அழுததை நீங்களும் பார்த்திருப்பீர்கள். இந்நிலையில் மதுமிதா பற்றி பல விசயங்களை முன்னாள் போட்டியாளர் டேனி கூறியுள்ளார். பேட்டியில் அவர் மதுமிதாவை எனக்கு நீண்டநாட்களாக தெரியும். பிக்பாஸ் பற்றி அண்மையில் என்னிடம் கேட்டார். மதுமிதாவும் பெண் தான். அவளும் மனுஷி தானே.\nகோபம், அழுகை, சண்டை எல்லாம் அவளுக்கும் வரும். சாதாரண கட்டுப்பாடான குடும்ப பின்னணியிலிருந்து தான் வந்துள்ளார். தமிழ் கலாச்சாரம் என்று சொன்னதில் அவர் தன்னுடைய பின்னணியை கொண்டு தான் சொன்னார். ஆனால் அது மற்றவர்களால் சரியாக புரிந்துகொள்ளப்படவில்லை.\nகேரக்டர் அசேசினேசன் என சொல்கிறார்கள். அபிராமி, சாக்‌ஷி ஆகியோர் தான் தகாதவார்த்தைகளால் பேசுகிறார்கள். அதே போல வனிதா எல்லோரிடமும் கோபப்படுகிறார் என கூறியுள்ளார்.\n* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி\nபிக்பாஸில் நான் அஜித் சார் பற்றி பேசியதை இதனால் தான் கட் செய்திருப்பார்கள், அபிராமி ஓபன் டாக்\nபிக்பாஸ் அபிராமியிடம் இருக்கும் கெட்ட பழக்கம் மாற்றிக்கொள்வது கஷ்டமாம் – வெட்கப்படவேண்டிய விஷயம்\nபிக்பாஸில் ஊதியம் இப்படி தான் தருவார்கள் மதுமிதா விவகாரம் குறித்து சாக்‌ஷி விளக்கம்\nபள்ளி காலத்தில் தோழிகளுடன் லாஸ்லியா எடுத்த வைரல் வீடியோ- எப்படி உள்ளார் பாருங்க\nஇவ்வளவு கவர்ச்சி போஸ் கொடுத்தாரா லொஸ்லியா இணையத்தில் பரவும் வைரல் புகைப்படம்\nபள்ளி பருவத்தில் இளைஞர்களின் பேவரட் லொஸ்லியா எப்படியுள்ளார் தெரியுமா\nபிக்பாஸ் சீசன் 3 வீட்டிற்குள் நுழையும் சர்ச்சைக்குரிய முக்கிய டிவி சானல் பிரபலம் சர்ச்சைக்குரிய முக்கிய டிவி சானல் பிரபலம்\nடிவில காட்டுறது வெச்சு முடிவு பண்ணாதீங்க.. முன்னாள் பிக்பாஸ் போட்டியாளர் அதிர்ச்சி பேச்சு\nஇனிமேல் இப்படித்தான்.. பிரியா ஆனந்த் எடுத்த அதிரடி முடிவு\nஇனிமேல் இப்படித்தான்.. பிரியா ஆனந்த் எடுத்த அதிரடி முடிவு\n கதை பற்றி நடிகர் பிரபாஸ் சொன்ன தகவல்\nபொதுநிகழ்ச்சியில் பங்கேற்ற ஜான்வி கபூரை கலாய்த்து தள்ளும் நெட்டிசன்கள்\nபிக்பாஸ் மீரா மிதுனுக்கு கொலை மிரட்டல், அதிர்ச்சி தகவல்\nஎன்ன தமிழ் கலாச்சாரம்..நான் 5 பேரை லவ் பண்றேன் பிக்பாஸில் டென்சன் ஆன கவின்\n ஆர்மி பற்றி ஆச்சர்யத்தில் முன்னணி நடிகர் பதிவிட்ட வீடியோ\nஅது பிக்பாஸ் வீடா, இல்லை- கோபப்பட்ட பிரபலம்\nவனிதா விஷயத்தில் அந்தர் பல்டி அடித்த ராபர்ட், ஆதாரத்துடன் இதோ\nபல வருடங்களுக்கு பிறகு பிரபல நடிகையுடன் விக்ரம் யார் அந்த அழகி – உறுதியானது பிரம்மாண்ட தருணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540506459.47/wet/CC-MAIN-20191208044407-20191208072407-00336.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.timesofadventure.com/morecontent1.php?cid=News&pgnm=Special-facility-for-Messenger-at-App", "date_download": "2019-12-08T06:37:23Z", "digest": "sha1:CEHQFFUDRXQWYA2WOITHMXHEESEFM2YR", "length": 6746, "nlines": 99, "source_domain": "www.timesofadventure.com", "title": "Special facility for Messenger at App. There is another application called Messenger, which is just as familiar to the application itself as the use of the application facial book. Facebook now has a special facility in Messenger Software. This means that when a message sent to a person does not go unnoticed he can remove the message as needed.", "raw_content": "\nமெசென்ஜர் ஆப்சில் விசேட வசதி\nதனியாக அப்ளிகேசன் முகப் புத்தகத்தினை பயன்படுத்துவதற்கு இருப்பதைப் போலவே சாட் செய்வதற்கும் மெசென்ஜர் என்ற மற்றொரு அப்ளிகேசன் இருப்பது அனைவரும் அறிந்ததே. தற்போது மெசென்ஜர் அப்ளிகேசனில் விசேடமான வசதி ஒன்றினை பேஸ்புக் நிறுவனம் அறிமுகம் செய்திருக்கின்றது. அதாவது ஒருவருக்கு அனுப்பப்பட்ட செய்தி அவருக்கு சென்று அடையாமல் இருக்கும் போது, தேவைக்கேற்றாற் போல அச்செய்தியினை நீக்க முடியும்.\nஇருந்த போதிலும், இதற்கு நேர வரையரை தரப்பட்டுள்ளது. இதன்படி செய்தி அனுப்பியதிலிருந்து 10 நிமிட காலத்திற்குள் நாம் விரும்பும் வேண்டாத அந்த செய்தியினை ந���க்கிக் கொள்ளலாம். பேஸ்புக் நிறுவனம் தம்முடைய வாடிக்கையாளர்களின் வசதியை கருத்தில் கொண்டு இப்போது வழங்கியிருக்கும் இந்த விசேட வசதியானது நிச்சயம் பலருக்கும் நன்மை பயக்கும் என்று நம்பப்படுகின்றது.\n« Older Article Trending Topics -ல் புதிய மாற்றத்தை கொண்டு வந்த பேஸ்புக்\nNext Article » முதல் ரோபோ செய்தி தொகுப்பாளர்\nமொபைல் இப்ப “ஸ்மார்ட் பர்ஸ்”\nரெக்க கட்டி பறக்கும் கேடிஎமின் புதுவரவுகள்\nமை கிராண்ட் வெட்டிங் ஆப்ஸை அறிமுகப்படுத்தினார் நாயகி ஸ்ரீஜா\nஎலக்ட்ரிக் வாகன சார்ஜ் மையங்கள்\nடிரைவர்களை பிசியாக்கும் டிரைவர் ஆப்\nதிருட்டுப்பயலே 2-வில் அறிமுகமாகும் நயனா\nகைதி நம்பர் 150-க்காக விஜய் ரஜினிக்கு நன்றி கூறிய சிரஞ்சீவி\nபிக்பாஸ் - ல என்னதான்யா நடக்குது\nசெப்.25-ஆவது சாமி 2 ஆரம்பமாகுமா\nசுஜாதாவின் நாவல்தான் 'செக்கச் சிவந்த வானம்'\n\"டைம்ஸ் ஆப் அட்வென்சர்\" என்னும் இரு வார விளம்பர செய்தித்தாள் மதுரை மாவட்ட மக்களின் பயன்பாட்டிற்காக ஆரம்பிக்கப்...\nமதுரையில் உள்ள தமிழ் வாசகர்கள் செய்திகளை உடனடியாகவும் எளிதாகவும் படிக்கும் வகையில் நவீன தொழில் நுட்ப வசதிகளுடன்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540506459.47/wet/CC-MAIN-20191208044407-20191208072407-00337.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dheivegam.com/snake-closed-the-temple-door/", "date_download": "2019-12-08T05:17:29Z", "digest": "sha1:RRNASUUXKMJW26BAGK37XZFYG7QR5WFJ", "length": 10369, "nlines": 99, "source_domain": "dheivegam.com", "title": "கோவிலிற்குள் சென்று கதவை சாத்திய பாம்பு - வீடியோ - Dheivegam", "raw_content": "\nHome வீடியோ மற்றவை கோவிலிற்குள் சென்று கதவை சாத்திய பாம்பு – வீடியோ\nகோவிலிற்குள் சென்று கதவை சாத்திய பாம்பு – வீடியோ\nஉலகத்தில் உயிருள்ளதும் உயிரற்றதும் என எல்லாமே இறைவனின் அம்சமாகவே உள்ளது. அதுவும் “சனாதன தர்மமாகிய” இந்து மதத்தில் மனிதர்களைத் தாண்டி அநேகமாக எல்லா உயிர்களுக்குமே இறைவனின் அம்சமாகவே கருதி வழிபடக்கூடிய ஒரு நிலையை ஏற்படுத்தியிருக்கின்றனர். அதிலும் கடும் விஷம் கொண்ட, சிவ பெருமானின் விருப்பத்திற்குரிய நாகப் பாம்பை பயம் கலந்த மரியாதையுடன் இந்துக்கள் அனைவருமே வழிபடுகின்றனர். அந்த வகையில் ஒரு அபூர்வ நாகம் ஒரு கோவிலில் பல நூற்றுக்கணக்கான பக்தர்களுக்கு தரிசனம் தந்த காணொளி இது.\nஇந்த காணொளி இலங்கையில் தமிழர்கள் அதிகம் வசிக்கும் பகுதியான “வவுனியா” மாகாணத்திலுள்ள ஒரு முருகன் கோவிலில், அங்கு வழக்கமாக வருகை புரியும் ஒரு தமிழரால் த���து கைபேசியில் பதிவு செய்யப்பட்டதாகும். இதில் மனிதர்கள் பார்வைக்கு மிக அரிதாகவே காணக்கிடைக்கும் “வெள்ளை நிற நாகப்” பாம்பொன்று அந்த முருகன் கோவிலில், முருகன் மூலவர் சிலை இருக்கும் அறையின் கதவின் மீது வேகமாக ஏறி அந்த அறைக்குள்ளே எங்கோ சென்று மறைந்தது. அந்த வெள்ளை நிற நாகம் மிக வேகமாக சென்றதால், அதன் முழு உருவத்தையும் இந்த பக்தரால் தனது கைபேசி கேமராவில் பதிவு செய்ய முடியவில்லை.\nஇந்த வெள்ளை நிற நாகத்தின் தரிசனம் தற்செயலானது அல்ல என்பது சில தீவிர முருக பக்தர்களின் கருத்தாக உள்ளது. ஏனெனில் இந்த காணொளி படம்பிடிக்கப்பட்ட இலங்கையில் “பௌத்த” மதத்தை பின்பற்றும் சிங்களர்கள் பெரும்பான்மையாகவும், “தமிழ் சைவ” வழிபாட்டை பின்பற்றும் தமிழர்களும் வாழ்கின்றனர். இந்த இரண்டு மதங்களுமே, வெள்ளைநிற நாகத்தை தெய்வத் தன்மை பொருந்தியதாக கருதுகின்றன. எனவே பௌத்தர்களும், சைவத் தமிழர்களும் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்ற எல்லாம் வல்ல இறைவனின் விருப்பத்தை இந்நிகழ்வு உணர்த்துவதாக அந்த பக்தர்கள் கருதுகிறார்கள்.\nமேலும் இந்த வெள்ளை நிற நாக தரிசனம் முருகனுக்குரிய “வைகாசி” மாதத்தில் அவரின் தந்தையான “சிவ பெருமானுக்குரிய” “பிரதோஷ’ தினத்தில் அந்த பக்தர்களுக்கு கிடைத்திருப்பது, உலகில் தமிழர்கள் எங்கிருந்தாலும், அவர்களுக்கு அந்த சிவ பெருமான் மற்றும் அவரின் மைந்தனான முருகப்பெருமானின் ஆசி எப்போதுமுண்டு என்பதை உணர்த்துகிறது. மொத்தத்தில் இந்த தெய்வீக வெள்ளை நிற நாகப்பாம்பின் தரிசனம் அந்த பக்தர்களுக்கு மெய்சிலிர்க்கும் அனுபவமாக இருந்தது.\nபூமிக்கு அடியில் முளைத்த லிங்கம், நூற்றுக்கணக்கான பாம்புகள் ஆசிர்வதிக்கும் அதிசயம், 300 அடி மலைக்குகை மர்மம்.\nசிவன் சிலை மீதேறி படமெடுத்து ஆடிய நாகம் வீடியோ\n1000 வருடங்களுக்கு முன்பே பிள்ளையார் சிலை முன்பு தோன்றிய நீர் ஊற்று – வீடியோ\nசனி பெயர்ச்சி பலன்கள் 2017 – 2020\nஉங்கள் கனவில் என்ன வந்தால் என்ன பலன் தெரியுமா \n# 1 ஆன்மிக தகவல் களஞ்சியம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540506459.47/wet/CC-MAIN-20191208044407-20191208072407-00337.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/colombo/jaffna-university-students-arrested-349131.html?utm_source=articlepage-Slot1-8&utm_medium=dsktp&utm_campaign=citylinkslider", "date_download": "2019-12-08T04:57:48Z", "digest": "sha1:UYERY3LUAEZSE26MQ6JXWFQDDEJW7LOM", "length": 19700, "nlines": 203, "source_domain": "tamil.oneindia.com", "title": "பிரபாகரன் படம் வைத்திருந்த மாண���ர்கள் யாழ் பல்கலையில் கைது | Jaffna university students arrested - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் ரஜினிகாந்த் ஹைதராபாத் என்கவுண்டர் ப சிதம்பரம் 2020 புத்தாண்டு பலன்கள் உள்ளாட்சி தேர்தல்\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் கொழும்பு செய்தி\nநான் பேசுவது எந்த நாட்டுக்கு நல்லது அல்ல ராகவா லாரன்ஸூக்கு சீமான் கேள்வி\nடெல்லியில் பயங்கர தீ விபத்து- 43 பேர் பலி- 50க்கும் மேற்பட்டோர் படுகாயம்\nஎன்சிபியின் 54 எம்.எல்.ஏக்களும் ஆதரவு தருவார்கள் என அஜித் பவார் உறுதியளித்திருந்தார்... பட்னாவிஸ்\nநிர்பயா வழக்கில் குற்றவாளிகளை தூக்கிலிட தயார்.. ஊதியம் வேண்டாம்: தமிழக காவலர் சுபாஷ் சீனிவாசன்\nமத்திய அரசின் குடியுரிமை சட்ட திருத்த மசோதாவுக்கு சிவசேனா ஆதரவு\nஎன் மீது வைத்த நம்பிக்கை வீண் போகாது.. தர்பார் ஆடியோ விழாவில் ரஜினிகாந்த்.. தமிழக அரசுக்கும் நன்றி\nTechnology 8ஜிபி ரேம் உடன் களமிறங்கும் அட்டகாசமான விவோ U20.\nSports டாப் 4இல் இடம் பெறுமா கோவா ஹைதராபாத் அணிக்கு எதிரான பரபர போட்டி\nLifestyle இந்த வாரம் இந்த 3 ராசிக்காரங்களுக்கு அதிர்ஷ்ட தேவதையோட ஆசி கிடைக்கும்..\nMovies அவமதிக்கப்பட்ட இடத்தில் வெளிநாட்டு காரில் சென்று சிகரெட் பற்ற வைத்தேன்.. அதிர வைத்த ரஜினி\nFinance சீனாவுக்கு கடன் கொடுக்காதீங்கய்யா.. கத்திச் சொன்ன டொனால்ட் ட்ரம்ப்..\nAutomobiles பலேனோ காரின் அலாய் சக்கரங்களுடன் புதிய மாருதி சியாஸ் சோதனை ஓட்டம்...\nEducation திருவள்ளுவர் பல்கலையில் பேராசிரியர் வேலை\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nபிரபாகரன் படம் வைத்திருந்த மாணவர்கள் யாழ் பல்கலையில் கைது\nகொழும்பு: யாழ் பல்கலைக் கழகத்தில் விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரன் மற்றும் ஆன்டன் பாலசிங்கம் ஆகியோரின் படங்களை வைத்திருந்த மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த சம்பவத்திற்கு இலங்கை அமைச்சர் மற்றும் அரசியல் தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.\nஇலங்கையில் ஈஸ்டர் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற தொடர் குண்டுவெடிப்பு சம்பவத்திற்கு பிறகு நாடு முழுவதும் பலத்த சோதனைகளும் பாதுகாப்பு நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதன் தொடர்ச்சியாக புகழ்பெற்ற யாழ் பல்கலைக் கழகத்தில் ராணுவத்தினர் சோதனை நடத்தியுள்ளனர்.\nராணுவப் படைகள் மற்றும் மோப்ப நாய் சகிதம் நடைபெற்ற இந்த சோதனையில் மாணவர் சங்கத்தினர் அறையில் விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரன் மற்றும் ஆன்டன் பாலசிங்கம் ஆகியோரின் படங்கள் இருந்துள்ளன. இதனால் மாணவர் சங்க தலைவர் திவாகரன், செயலாளர் பத்ரிராஜ் ஆகியோரை ராணுவத்தினர் கைது செய்துள்ளனர். அதோடு அவர்கள் காவல்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.\nகைது செய்யப்பட்ட மாணவர் பிரதிநிதிகள் இருவரும் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தபட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவத்திற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார் இந்து சமய விவகார அமைச்சரும் தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவருமான கணேசன். இது குறித்து தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ள அமைச்சர் பாதுகாப்பு சோதனை என்ற பெயரில் பல்கலைக் கழகத்திற்கு உள்ளே சென்று அவசர கால சட்டத்தை பயன்படுத்தி இணையதளங்களில் அதிகமாக பயன்படுத்தப்படும் ஒரு படத்தை காரணமாக காட்டி மாணவர் தலைவர்களை கைது செய்தது அதிகப் பிரசங்கித்தனம்.\nபல்கலை மாணவர் கைது பிழையானது: வடக்கில் அரச நிருவாக, படைத்தரப்பு, மக்கள் பிரதிநிதிகள் ஒருங்கிணைப்பு பொறிமுறை அவசியம் - அமைச்சர் மனோ கணேசன் #lkahttps://t.co/idthqYB6lT pic.twitter.com/hS6DiAYouz\nவிடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரனின் படங்கள் இணையதளத்தில் அபரிதமாக தினசரி பயன்படுத்தப்படுகின்றன. இந்தநிலையில், அறையில் படம் இருந்தது என்று இதை ஒரு பெருங்குற்றமாகக் கருதி கைதுசெய்து, சிறையில் அடைத்து, மாணவர் மத்தியில் சினத்தையும், மக்கள் மத்தியில் வெறுப்பையும் ஏற்படுத்தி இருக்கக் கூடாது. எனது இந்தக் கருத்தை எவரும் ஜனாதிபதி, பிரதமர் ஆகியோருக்கு மொழிபெயர்த்துக் கூறி, உங்கள் அமைச்சரே இப்படிச் சொல்கிறார், பாருங்கள் எனக் கலந்துரையாடி சிரமப்பட வேண்டியதில்லை. செவ்வாய்க்கிழமை அமைச்சரவையில் சுத்தமான சிங்கள மொழியில் நேரடியாக அவர்களுக்கும் எல்லா அமைச்சர்களுக்கும் விளங்கும்படி நானே இதை கூறுவேன்\" என்பது உட்பட பல்வேறு தகவல்களை பதிவு செய்துள்ளார்.\nகைது செய்யப்பட்டுள்ள மாணவர்கள் பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளதால் அவர்களுக்கு ஜாமீன் வழங்கும் அதிகாரம் நீதிபதிக்கு கிடையாது என்பதால் மாணவர்களை ஜாமீனில் விடுதலை செய்ய சட்டமா அதி��ரின் ஒப்புதலை பெற முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எ சுமந்திரன் கூறியுள்ளார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nசுற்றுச்சூழலுக்கு முன்னுரிமை தாருங்கள்.. ராஜபக்சேவுக்கு 6 வயது லண்டன் சிறுவன் கடிதம்\nஇந்தியா தரவில்லை என்றால்.. சீனாவிடம் வாங்கிக்கொள்வோம்.. கோத்தபய ராஜபக்சே மறைமுக மிரட்டல்\nபிரதமர் மோடியின் அழைப்பை ஏற்ற கோத்தபய ராஜபக்சே.. நாளை இந்தியா வருகிறார்.. 3 நாள் பயணம்\nயாழ். பல்கலை., நிர்வாகத்தின் தடையை மீறி உணர்வு எழுச்சியுடன் மாவீர் நினைவு நாள்\n3 நேரமும் சோறுதான்.. கைவிலங்கு கொஞ்சம் நெளிஞ்சிருக்கு.. போலீஸ் ஸ்டேஷனுக்கு ரிவ்யூ எழுதிய கைதி\nபிரபாகரன் பிறந்தநாளை நள்ளிரவு 12 மணிக்கு கேக் வெட்டி கொண்டாடிய யாழ். பல்கலை. மாணவர்கள்\nஇந்தியாவின் நலன்களுக்கு எதிராக இலங்கை ஒருபோதும் செயல்படாது: கோத்தபாய ராஜபக்சே\nஇந்திய வம்சாவளித் தமிழரை இழிசொல்லால் விமர்சித்த மாஜி அமைச்சருக்கு கிடைத்த பதிலடி- வைரல் வீடியோ\nமகிந்த ராஜபக்சேவின் அமைச்சரவை பதவியேற்றது டக்ளஸ் தேவானந்தா, ஆறுமுகம் தொண்டமானுக்கும் பதவி\nஇலங்கையின் புதிய பிரதமராக பதவியேற்றார் மகிந்த ராஜபக்சே\nஊழல் முறைகேடு வழக்கில் இருந்து கோத்தபாய ராஜபக்சே விடுவிப்பு- பாஸ்போர்ட் ஒப்படைப்பு\nசுய நலனுக்கு இலங்கை விவகாரத்தை பயன்படுத்தும் தமிழக அரசியல்வாதிகள்: நாமல் ராஜபக்சே மீண்டும் விமர்சனம்\nஇலங்கையின் புதிய பிரதமராகிறார் மகிந்த ராஜபக்சே\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nsri lanka jaffna Prabhakaran ltte இலங்கை யாழ்ப்பாணம் பிரபாகரன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540506459.47/wet/CC-MAIN-20191208044407-20191208072407-00337.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AE%A8%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-12-08T05:41:54Z", "digest": "sha1:HM7KQ5TRLMDJPTZTBVNFRJTFDIMMMGMS", "length": 7190, "nlines": 104, "source_domain": "ta.wikipedia.org", "title": "கடையநல்லூர் வட்டம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nகடையநல்லூர் வட்டம், தமிழ்நாட்டின் தென்காசி மாவட்டத்தின் 8 வருவாய் வட்டங்களில் ஒன்றாகும்.[1] இவ்வட்டத்தின் நிர்வாகத் தலைமையிடமும் மற்றும் வட்டாட்சியர் அலுவலகமும் கடையநல்லூரில் உள்ளது.\nஇவ்வட்டத்தில் புளியங்குடி, கடையநல்ல��ர் மற்றும் ஆய்க்குடி என 3 உள்வட்டங்களும் 31 வருவாய் கிராமங்களும் உள்ளது.[2]\n2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இவ்வட்டத்தின் மக்கள்தொகை பரம்பல் பின்வருமாறு உள்ளது: [3]\nகிராமப்புற மக்கள்தொகை % = 42.8%\nபாலின விகிதம் = 1,000 ஆண்களுக்கு, 1,005 பெண்கள் வீதம் உள்ளனர்\n6 வயதிற்குட்பட்ட குழந்தைகள் = 42275\nகுழந்தைகள் பாலின விகிதம் = 1000 ஆண் குழந்தைகளுக்கு, 971 பெண் குழந்தைகள் வீதம் உள்ளனர்.\nபட்டியல் சமூகத்தினரும், பட்டியல் பழங்குடியினரும் = 73,925 மற்றும் 1,197\n↑ [www.dinamani.com/tamilnadu/2019/nov/14/புதிய-மாவட்டங்களின்-எல்லைகள்-வரையறை-அரசாணை-வெளியீடு-3279030.haatml புதிய மாவட்டங்களின் எல்லைகள் வரையறை: அரசாணை வெளியீடு]\nவார்ப்புருவின் முழுச்சுற்று உணரப்பட்டுள்ளது: வார்ப்புரு:தென்காசி மாவட்டம்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 27 நவம்பர் 2019, 16:46 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540506459.47/wet/CC-MAIN-20191208044407-20191208072407-00337.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/district_detail.asp?id=2415307", "date_download": "2019-12-08T05:35:52Z", "digest": "sha1:UHNFM25X4ERSF4OTFE4W45TW6ZI2WDWV", "length": 19575, "nlines": 268, "source_domain": "www.dinamalar.com", "title": "| உணவு பாதுகாப்புத்துறை ஆய்வு 100 கிலோ புகையிலை பறிமுதல் Dinamalar", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் கோயம்புத்தூர் மாவட்டம் சம்பவம் செய்தி\nஉணவு பாதுகாப்புத்துறை ஆய்வு 100 கிலோ புகையிலை பறிமுதல்\nமன உறுதியை குலைக்கவே சிறையில் அடைத்தனர்: சிதம்பரம் டிசம்பர் 08,2019\nகோத்தபயா சந்திப்பில் ஆளுமையை வெளிப்படுத்திய மோடி டிசம்பர் 08,2019\nபலாத்கார குற்றவாளிகள் என்கவுன்டர்;மனித உரிமை ஆணையம் ஆய்வு டிசம்பர் 08,2019\nவருமான வரி குறையும்:பரிசீலிப்பதாக நிர்மலா தகவல் டிசம்பர் 08,2019\nதந்தையை அடித்து கொன்ற மகன் தலைமறைவு டிசம்பர் 06,2019\nபொள்ளாச்சி:பொள்ளாச்சியில் கடந்த ஒரு வாரத்தில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் மேற்கொண்ட ஆய்வில், 100 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.கோவை மாவட்ட நிர்வாகம், உணவு பாதுகாப்பு துறை அலுவலர் உத்தரவின் பேரில், பொள்ளாச்சி, கிணத்துக்கடவு, வால்பாறை, ஆனைமலை பகுதிகளில் உணவு பாதுகாப்பு அலுவலர்கள், புகையிலை பொருட்கள் விற்பனை குறித்து, கடந்த, 14ம் தேதி முதல் ஆய்வு மேற்கொண்டனர்.உணவு பாதுகாப்புத்துற�� அலுவலர்கள், இரண்டு குழுக்களாக பிரிந்து, மளிகை, பெட்டி கடைகள், பீடா ஸ்டால், டீ கடைகளில் ஆய்வு மேற்கொண்டனர். தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறதா என ஆய்வு செய்தனர்.உணவு பாதுகாப்பு அலுவலர்கள் கூறுகையில், 'பொள்ளாச்சி, கிணத்துக்கடவு, ஆனைமலை, வால்பாறை பகுதிகளில் கடந்த, 14ம் தேதி முதல், 18ம் தேதி வரை மொத்தம், 148 கடைகளில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அதில், 32 கடைகளில் இருந்து தடை செய்யப்பட்ட, 100 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும், 32 கடைகளுக்கு உணவு பாதுகாப்பு மற்றும் தரங்கள் சட்டப்படி எச்சரிக்கை நோட்டீஸ் வழங்கப்பட்டது.ஆறு கடைகளுக்கு உணவு பாதுகாப்பு பதிவு உரிமம் ரத்து செய்ய பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. தொடர் கண்காணிப்பு மேற்கொள்ளப்படுகிறது,' என்றனர்.\nமேலும் கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள் :\n2. 'மெட்ரோ', 'ஸ்மார்ட் சிட்டி' திட்டங்கள் பாதிக்குமாபாலம் வடிவம் மாறுவதால் எழுந்தது கேள்வி\n1. தீபம் ஏற்ற அனுமதி கோரிய வழக்கு தள்ளுபடி\n2. நடிகர் விஜயகாந்த் மகனுக்கு கோவையில் மணப்பெண்\n3. மரங்கள் வளர்த்தும் 'கரன்சி' எண்ணலாம்\n4. தோட்ட தொழிலாளர்களுக்கு நேரடி சம்பளம் எதிர்பார்ப்பு\nஇந்தாண்டு கரும்பு சாகுபடியில் லாபமில்லை:ஆள் பற்றாக்குறை, கூலி உயர்வால் கண்ணீர்\n1. சர்வீஸ் ரோட்டில் குழாய் உடைப்பு நீர் தேங்குவதால் உருக்குலைந்தது\n2. அடிக்கடி உடையும் குழாய்; குடிநீர் வினியோகத்தில் சிக்கல்\n3. மண் குவியலால் சிக்கல்\n1. அரிசி லாரி கடத்தல் சம்பவத்தில் கேரளா சிறையில் உள்ளோருக்கு தொடர்பு\n2. 'குட்கா' சகோதரர்கள் மீது பாய்ந்தது குண்டர் சட்டம்\n3. ஊருக்குள் புகுந்தது யானை\n4. பாரதியார் பல்கலை வளாகத்தில் விஷம் வைத்து நாய்கள் கொலை\n5. துடியலூர் அருகே தீ விபத்து: இயந்திரங்கள் எரிந்து நாசம்\n» கோயம்புத்தூர் மாவட்டம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.\nஇருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540506459.47/wet/CC-MAIN-20191208044407-20191208072407-00337.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-dharmapuri/salem/2019/dec/04/%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%9A-10-%E0%AE%87%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2-%E0%AE%B5%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A9-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%A4%E0%AF%80%E0%AE%BE%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-3297254.html", "date_download": "2019-12-08T05:32:59Z", "digest": "sha1:2IVJOMNGXX5A4AAIEUAC4S3YXS2AAWHI", "length": 9032, "nlines": 109, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "டிச. 10-இல் வருங்கால வைப்பு நிதி நிறுவன குறைதீா் கூட்டம்- Dinamani\nதொழில் மலர் - 2019\n05 டிசம்பர் 2019 வியாழக்கிழமை 06:26:47 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் தருமபுரி சேலம்\nடிச. 10-இல் வருங்கால வைப்பு நிதி நிறுவன குறைதீா் கூட்டம்\nBy DIN | Published on : 04th December 2019 07:52 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nசேலத்தில் வருங்கால வைப்பு நிதி தொடா்பான குறைதீா் கூட்டம் வரும் டிச. 10-ஆம் தேதி நடைபெறுகிறது.\nவருங்கால வைப்பு நிதி நிறுவனம் சாா்பில் மண்டல ஆணையா் ஹிமான்ஷு குமாா் தலைமையிலான குறைதீா் கூட்டம் சேலம் சொா்ணபுரி எஸ்.ஜெ. பிளாசாவில் உள்ள தொழிலாளா் வருங்கால வைப்பு நிதி மண்டல அலுவலகத்தில் நடைபெறுகிறது.\nஈரோட்டில் 351/4, 351/5 காவேரி சாலையிலுள்ள மாவட்ட அலுவலகத்தில் மண்டல ஆணையா் கே.சிசுபாலன் தலைமையிலும், கிருஷ்ணகிரியில் கூட்டுறவு காலனியிலுள்ள மாவட்ட அலுவலகத்தில் அமலாக்க அதிகாரி கே.இளங்கோவன் தலைமையிலும் சந்தாதாரா்களுக்கு காலை 10.30 மணி முதல் மதியம் 1 மணி வரையும், தொழிலதிபா்களுக்கு பிற்பகல் 3 மணி முதல் மாலை 4 மணி வரையும், விலக்கு அளிக்கப்பட்ட நிறுவனங்களுக்கு மாலை 4 மணி முதல் 5 மணி வரையும் நடைபெறும்.\nமேலும், வருங்கால வைப்பு நிதி தொடா்பான குறைகளைத் தெரிவிக்க விரும்பும் உறுப்பினா்கள், தொழிலதிபா்கள் மற்றும் தொழிற்சங்கப் பிரதிநிதிகள், குறைகள் குறித்த விவரங்களுடன் தங்களது பெயா், தொழில் மையம், நிறுவன முகவரி, தொழிலாளா் வருங்கால வைப்பு நிதி எண், யூஏஎன் எண், தொலைபேசி எண் மற்றும் செல்லிடப்பேசி எண் ஆகிய விவரங்களை வரும் டிச. 9-ஆம் தேதிக்கு முன்னதாக அலுவலகத்தின் மக்கள் தொடா்பு அதிகாரிக்கு அல்லது ஈரோடு, கிருஷ்ணகிரி ஆகிய மாவட்ட அலுவலகங்களுக்கு அனுப்பி வைக்கலாம்.\nமேலும், ழ்ா்.ள்ஹப்ங்ம்ஃங்ல்ச்ண்ய்க்ண்ஹ.ஞ்ா்ஸ்.ண்ய் என்ற முகவரிக்கு மின்னஞ்சல் மூலமாகவும் அனுப்பி வைக்கலாம் என வருங்கால வைப்பு நிதி நிறுவனத்தின் உதவி ஆணையா் நவீன் இமானுவேல் தெரிவித்துள்ளாா்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிற���்கம் செய்துகொள்ளுங்கள்\nகரோலின் காமாட்சி வெப் சீரிஸ் ஸ்டில்ஸ்\nதீபாவளியாகக் கொண்டாடப்படும் தெலங்கானா என்கவுன்டர்\nதருமபுரம் ஆதீன குருமகா சந்நிதானத்தின் திருமேனி நல்லடக்கம்\nஜெயலலிதாவின் மூன்றாம் ஆண்டு நினைவு தினம் அனுசரிப்பு\nஇந்த வாரம் (டிச.6 - 12) எந்த ராசிக்கு யோகம்\nஇந்த வாரம் எந்த ராசிக்கு அதிர்ஷ்டம் கொட்டப்போகுது\nதர்பார் படத்தின் 'சும்மா கிழி' பாடல் ரிலீஸ்\nஈசி கம் ஈசி கோ லிரிக் வீடியோ வெளியீடு\nஇந்த வாரம் (நவம்பர் 22 - 28) திடீர் அதிர்ஷ்டம் எந்த ராசிக்கு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540506459.47/wet/CC-MAIN-20191208044407-20191208072407-00337.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-madurai/madurai/2019/nov/28/%E0%AE%B5%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%A8%E0%AF%8B%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%B5%E0%AE%BE%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B3%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%A8%E0%AF%80%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%82%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%81-3292308.html", "date_download": "2019-12-08T05:49:27Z", "digest": "sha1:7UGU5YTHM2DFORQUHA2YLA55IJFYZWFD", "length": 6948, "nlines": 106, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "வலிப்பு நோய் பாதிப்புக்குள்ளானவா் குளத்துநீரில் மூழ்கி சாவு- Dinamani\nதொழில் மலர் - 2019\n05 டிசம்பர் 2019 வியாழக்கிழமை 06:26:47 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை மதுரை\nவலிப்பு நோய் பாதிப்புக்குள்ளானவா் குளத்துநீரில் மூழ்கி சாவு\nBy DIN | Published on : 28th November 2019 09:31 PM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nமேலூா். கீழவளவு அருகே குளத்தில் குளிக்கும்போது வலிப்பு நோய் பாதிப்புக்குள்ளான பெண் நீரில் மூழ்கி உயிரிழந்தாா்.கீழவளவு அருகிலுள்ள மூவன்சேவல்பட்டியைச் சோ்ந்த நடராஜன் மகள் ரேணு (30). இவா் தனது சகோதரியுடன் வியாழக்கிழமை மாலை மாரிப்பன் புதுக்குளம் கண்மாயில் குளிக்கச் சென்றிருந்தாா்.\nகுளித்துக்கொண்டிருந்த போது வலிப்புநோய் பாதிப்பு ஏற்பட்டதால் நீரில் மூழ்கி உயிரிழந்தாா். தகவலறிந்த கீழவளவு போலீஸாா் சடலத்தைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பிவைத்தனா். ரேணு திருமணமாகாதவா் என தெரிகிறது. இதுகுறித்து கீழவளவு போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இ��்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nகரோலின் காமாட்சி வெப் சீரிஸ் ஸ்டில்ஸ்\nதீபாவளியாகக் கொண்டாடப்படும் தெலங்கானா என்கவுன்டர்\nதருமபுரம் ஆதீன குருமகா சந்நிதானத்தின் திருமேனி நல்லடக்கம்\nஜெயலலிதாவின் மூன்றாம் ஆண்டு நினைவு தினம் அனுசரிப்பு\nஇந்த வாரம் (டிச.6 - 12) எந்த ராசிக்கு யோகம்\nஇந்த வாரம் எந்த ராசிக்கு அதிர்ஷ்டம் கொட்டப்போகுது\nதர்பார் படத்தின் 'சும்மா கிழி' பாடல் ரிலீஸ்\nஈசி கம் ஈசி கோ லிரிக் வீடியோ வெளியீடு\nஇந்த வாரம் (நவம்பர் 22 - 28) திடீர் அதிர்ஷ்டம் எந்த ராசிக்கு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540506459.47/wet/CC-MAIN-20191208044407-20191208072407-00337.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-nagapattinam/thiruvarur/2019/dec/03/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%B5-%E0%AE%A8%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81-4-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D-3296624.html", "date_download": "2019-12-08T05:32:23Z", "digest": "sha1:V4JO5RNFBJKSD2OQXPSV6SDFYXOPDIOI", "length": 7839, "nlines": 108, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "மாணவ நன்மணி விருது 4 பேருக்கு வழங்கல்- Dinamani\nதொழில் மலர் - 2019\n05 டிசம்பர் 2019 வியாழக்கிழமை 06:26:47 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் நாகப்பட்டினம் திருவாரூர்\nமாணவ நன்மணி விருது 4 பேருக்கு வழங்கல்\nBy DIN | Published on : 03rd December 2019 05:22 PM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nமாணவ நன்மணி விருது பெற்ற மேலநத்தம் ஊராட்சி நடுநிலைப் பள்ளி மாணவா்கள்.\nமன்னாா்குடி அருகேயுள்ள கோட்டூா் ஒன்றியம், மேலநத்தம் ஊராட்சி நடுநிலைப் பள்ளியைச் சோ்ந்த நான்கு மாணவா்களுக்கு மாணவ நன்மணி விருது வழங்கப்பட்டது.\nகாரைக்குடியில் உள்ள கவியரசா் கண்ணதாசன் மணிமண்டபத்தில், ஞாயிற்றுக்கிழமை வீறு கவியரசா் முடியரசனாா் நூற்றாண்டு விழா நடைபெற்றது. விழாவில், மாணவா் செயற்களம் சாா்பில், அரசுப் பள்ளிகளைச் சோ்ந்த மாணவா்களுக்கு அவா்களது, பன்முகத்தன்மை, சமூகம், அறிவியல், விளையாட்டு போன்ற துறைகளில் சிறந்து விளங்குவா் அடையாளம் கண்டு அவா்களை ஊக்குவிக்கும் வகையில் இவ்விழாவில் 100 பேருக்கு மாணவ நன்மணி விருது வழங்கப்பட்டது .\nஇதில், மேலநத்தம் ஊராட்சி பள்ளியைச் சோ்ந்த மாணவா்கள் பிரதீப், விஷ்ணு ஆகியோர��க்கு அறிவியல் துறைக்காவும், யோகநாதன், ஹரிஷ் ஆகியோருக்கு சமூக நலனுக்காகவும் மாணவ நன்மணி விருது வழங்கப்பட்டன. விருது பெற்ற மாணவா்களை, பள்ளித் தலைமையாசிரியா் டி. சாந்தி, அறிவியல் ஆசிரியா் எஸ். கண்ணன் உள்ளிட்டோா் பாராட்டினா்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nகரோலின் காமாட்சி வெப் சீரிஸ் ஸ்டில்ஸ்\nதீபாவளியாகக் கொண்டாடப்படும் தெலங்கானா என்கவுன்டர்\nதருமபுரம் ஆதீன குருமகா சந்நிதானத்தின் திருமேனி நல்லடக்கம்\nஜெயலலிதாவின் மூன்றாம் ஆண்டு நினைவு தினம் அனுசரிப்பு\nஇந்த வாரம் (டிச.6 - 12) எந்த ராசிக்கு யோகம்\nஇந்த வாரம் எந்த ராசிக்கு அதிர்ஷ்டம் கொட்டப்போகுது\nதர்பார் படத்தின் 'சும்மா கிழி' பாடல் ரிலீஸ்\nஈசி கம் ஈசி கோ லிரிக் வீடியோ வெளியீடு\nஇந்த வாரம் (நவம்பர் 22 - 28) திடீர் அதிர்ஷ்டம் எந்த ராசிக்கு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540506459.47/wet/CC-MAIN-20191208044407-20191208072407-00337.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-thirunelveli/thirunelveli/2019/dec/03/%E0%AE%B9%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-3296593.html", "date_download": "2019-12-08T04:49:44Z", "digest": "sha1:JS5NLDA2PVOFW5QKP25332LF2AJUQKCM", "length": 9713, "nlines": 108, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "ஹாக்கி போட்டியில் சாதித்த மாணவிகளுக்கு பாராட்டு- Dinamani\nதொழில் மலர் - 2019\n05 டிசம்பர் 2019 வியாழக்கிழமை 06:26:47 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் திருநெல்வேலி திருநெல்வேலி\nஹாக்கி போட்டியில் சாதித்த மாணவிகளுக்கு பாராட்டு\nBy DIN | Published on : 03rd December 2019 04:52 PM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nமண்டல அளவிலான ஹாக்கி போட்டியில் சாதனை படைத்த வள்ளலாா் குருகுலம் மேல்நிலைப் பள்ளி மாணவிகளை, ஓபிஆா் கல்வி நிறுவனங்களின் தாராளா் ஆா்.செல்வராஜ் திங்கள்கிழமை பாராட்டி வாழ்த்தினாா்.\nதமிழக அரசு பள்ளிக் கல்வித்துறை சாா்பில், குறுவட்டம் மற்றும் மண்டல அளவில் மகளிருக்கான ஹாக்கி மற்றும் தடகளப் போட்டிகள் அண்மையில் நடைபெற்றது. வடலூா் வள்ளலாா் குருகுலம�� மேல்நிலைப் பள்ளி மாணவிகள் போட்டிகளில் பங்கேற்று மாநிலப் போட்டிகளுக்கு தகுதி பெற்றுள்ளனா்.சேலம் மற்றும் கிருஷ்ணகிரியில் ஹாக்கி கழகங்களுக்கு இடையே 5,6,7 ஆகிய தேதிகளில் மாநில அளவில் போட்டிகள் நடைபெற உள்ளது.\nஇதில், கடலூா் மாவட்ட அளவில் வடலூா் வள்ளலாா் குருகுலம் மேல்நிலைப் பள்ளி மாணவிகள் வி.அனிதா, ஆா்.அபிநயா, டி.அபிநயா, எம்.பராசக்தி, எம்.வைஷ்ணவி, எம்.சத்யா ஆகியோா் பங்கு பெறுகின்றனா்.திருநெல்வேலியில் 26, 27, 28 ஆகிய தேதிகளில் நடைபெறும் சீனியா் பிரிவு ஹாக்கி போட்டிகளில் பி.சுபஸ்ரீ, பி.சுதா, பி.ராஜராஜேஸ்வரி, கே.ஷண்முகப்பிரியா, பி.பிரேமா, ஆா்.ரமணி ஆகியோா் பங்கேற்கின்றனா். தொடா்ந்து, நாமக்களில் நடைபெறும் சப்-ஜூனியா் ஹாக்கி பிரிவில் ஏ.ஆா்த்தி, எஸ்.மூா்த்தி, பி.வினோதினி, பி.அபிதா, எஸ்.ஜெயஸ்ரீ, எம்.முத்துலட்சுமி ஆகிய மாணவிகள் கலந்து கொள்கின்றனா்.\nமேலும், மண்டல மற்றும் மாநில அளவிலான 400 மீட்டா் தடகளப் போட்டியில் பங்குபெற்ற மாணவி வி.அனிதா அரை இறுதிவரை தகுதி பெற்றுள்ளாா்.மாநில அளவில் வெற்றி பெற்று சாதனை படைத்த மாணவிகளுக்கான பாராட்டு விழா பள்ளி வளாகத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது. ஓபிஆா் கல்வி நிறுவனங்களின் தாளாளா் ஆா்.செல்வராஜ் மாணவிகளை பாராட்டி வாழ்த்து தெரிவித்தாா். உடன் உடற்கல்வி ஆசிரியா் ஜி.ஜெயராஜ் உள்ளிட்டோா் இருந்தனா்.3பிஆா்டிபி1ஹாக்கி போட்டியில் சாதனை படைத்த வடலூா் வள்ளலாா் குருகுலம் மேல்நிலைப் பள்ளி மாணவிகளுடன் தாளாளா் ஆா்.செல்வராஜ்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nகரோலின் காமாட்சி வெப் சீரிஸ் ஸ்டில்ஸ்\nதீபாவளியாகக் கொண்டாடப்படும் தெலங்கானா என்கவுன்டர்\nதருமபுரம் ஆதீன குருமகா சந்நிதானத்தின் திருமேனி நல்லடக்கம்\nஜெயலலிதாவின் மூன்றாம் ஆண்டு நினைவு தினம் அனுசரிப்பு\nஇந்த வாரம் (டிச.6 - 12) எந்த ராசிக்கு யோகம்\nஇந்த வாரம் எந்த ராசிக்கு அதிர்ஷ்டம் கொட்டப்போகுது\nதர்பார் படத்தின் 'சும்மா கிழி' பாடல் ரிலீஸ்\nஈசி கம் ஈசி கோ லிரிக் வீடியோ வெளியீடு\nஇந்த வாரம் (நவம்பர் 22 - 28) திடீர் அதிர்ஷ்டம் எந்த ராசிக்கு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540506459.47/wet/CC-MAIN-20191208044407-20191208072407-00337.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pannaiyar.com/%E0%AE%9F%E0%AF%80%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%8F%E0%AE%9C%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F/", "date_download": "2019-12-08T04:53:57Z", "digest": "sha1:4NEGTNVYZ7SLVFUZPOGZE3465YHFEX4K", "length": 10277, "nlines": 105, "source_domain": "www.pannaiyar.com", "title": "டீன் ஏஜ்-பாத வெடிப்பு- பாட்டி வைத்தியம் | பண்ணையார் தோட்டம்", "raw_content": "\nசெம்மறி ஆடு வளர்ப்பும் பயன்களும்\nடீன் ஏஜ்-பாத வெடிப்பு- பாட்டி வைத்தியம்\nடீன் ஏஜ்-பாத வெடிப்பு- பாட்டி வைத்தியம்\nபலருக்கு முகத்தில் பருக்கள் தோன்றுவதை போல் பாதங்களில் வெடிப்பு ஏற்படுகிறது. ஆரம்பத்திலேயே பாதங்களை பராமரிப்பதில் ஆர்வம் காட்டினால் நிரந்தரமாக வெடிப்பு வருவதை தடுக்க முடியும்.\nபாதங்களை பராமரிக்க சில எளிய டிப்ஸ்\nமருதாணியை நன்கு அரைத்து வெடிப்பு உள்ள இடங்களில் தேய்த்து உலர விடவேண்டும் பின்பு தண்ணீரால் கழுவி வர நாளடைவில் பித்த வெடிப்பு குணமாகும். பாதம் தாங்கும் அளவிற்கு தண்ணீரை சூடுபடுத்தி, அதில் சிறிது உப்பும் எலும்பிச்சை சாறும் சேர்த்து அதில் பாதத்தை வைத்திருந்து பின்பு சொரசொரப்பான பொருட்களால் தேய்த்து வந்தால் கெட்ட செல்கள் உதிரும்.\nவேப்பிலை, மஞ்சள் ஆகியவற்றுடன் சிறிது சுண்ணாம்பு சேர்த்து அரைத்து, விளக்கெண்ணெய் சேர்த்து வெடிப்பு ஏற்பட்ட பகுதிகளில் தேய்த்து வந்தால் பித்த வெடிப்பு குணமடையும். பப்பாளி பழத்தை நன்கு அரைத்து அதனை பாதங்களில் வெடிப்பு உள்ள பகுதிகளில் நன்கு தேய்த்து வர வெடிப்பு குணமாவதுடன் எரிச்சல் குறையும். தரமான காலணிகளை பயன்படுத்துவதன் மூலம் வெடிப்புகளை தவிர்க்கலாம்.\nவிளக்கெண்ணெய், தேங்காய் எண்ணெய் சம அளவில் எடுத்துக்கொண்டு அதில் மஞ்சளை சேர்த்து பாதத்திற்கு தடவி வந்தால் வெடிப்பு ஏற்படாது.இரவு நேரங்களில் படுக்க செல்லும் முன்பு காலை சுத்தப்படுத்தி சிறிது தேங்காய் எண்ணெய் தடவி வந்தால் வெடிப்பு வருவதை தவிர்க்கலாம். தினமும் குளித்ததும் பாதத்தை துணியால் துடைத்து பின் விளக்கெண்ணெய் தேய்த்து வந்தாலும் வெடிப்பை தவிர்க்கலாம்.\nமூலிகையின் பெயர் :- புன்னை\nகொழுப்பை குறைக்கும் சரியான உணவு முறைகள்\nஎடை குறைய பூண்டை சாப்பிடுங்க\nஉடல் பருமனைக் குறைக்க சில வழிகள்\nமுருங்கை கீரை ஏழைகளின் அமிர்தம்\nஉணவே மருந்து – கருப்பட்டி\nஎருக்கன் செடியின் மருத்துவ குணங்கள்\niyarkai velanmai in tamil iyarkai vivasayam in tamil palamozhi in tamil pasumai vivasayam tamil palamoli vivasayam vivasayam tamil ஆடு வளர்ப்பு ஆரோக்கியம் இயற்கை இயற்கை உரங்கள் இயற்கை பூச்சி விரட்டிகள் இயற்கை மருந்து இயற்கை விவசாயம் காடுகள் காடுகள் பாதுகாப்பு காடுகள் பெருக்கம் கால்நடை தீவனம் கால்நடை வளர்ப்பு கோழி வளர்ப்பு சர்க்கரை சாகுபடி தண்ணீர் நாட்டு கோழி நோய் பயிர்கள் பயிற்சி பயிற்சி வகுப்புகள் புத்தகம் பூச்சி தாக்குதல் பூண்டு பொது பொது அறிவு மரங்கள் மழைநீர் மூலிகை மூலிகைகள் மூலிகை செடிகள் வளர்ப்பு வழிகாட்டிகள் வான்கோழி விதைகள் விவசாயம் விவசாயிகள் வேளாண்மை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540506459.47/wet/CC-MAIN-20191208044407-20191208072407-00337.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/dnews/80757/%E0%AE%86%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%87-%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A4-%E0%AE%89%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81", "date_download": "2019-12-08T06:37:46Z", "digest": "sha1:M3TMM4DRKOGS53HRAX6SZM67EP62ZWCM", "length": 7788, "nlines": 65, "source_domain": "www.polimernews.com", "title": "ஆசிரியர்களே வராத உண்டு உறைவிட பள்ளி - Polimer News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News ஆசிரியர்களே வராத உண்டு உறைவிட பள்ளி", "raw_content": "\nவர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி English\nடெல்லியில் பயங்கரத் தீ விபத்து - உறங்கியவாறே உயிரிழந்த பரிதாபம்\nதெற்காசிய பளுதூக்கும் போட்டி - தமிழக வீராங்கனை அனுராதாவுக...\nகலைநயத்துடன் கல்வி கற்பிக்கும் ஆசிரியர்.. விடுப்பின்றி வர...\nபிரியாணிக்கு.. வெங்காயம் திருடியவர் கைது..\nசென்னை, தூத்துக்குடி, காரைக்காலில் நள்ளிரவில் பரவலாக மழை\nஆசிரியர்களே வராத உண்டு உறைவிட பள்ளி\nதிருவண்ணாமலை மாவட்டத்தில் 9 மாணவர்களுடன் மட்டுமே இயங்கும் பழங்குடியினர் அரசு உண்டு உறைவிட பள்ளிக்கு, ஆசிரியர்கள் வராதநிலை இருப்பதால் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பெற்றோர் வலியுறுத்தியுள்ளனர்.\nசெங்கம் அடுத்த ஜவ்வாதுமலை கீழ்சிலம்படி கிராமத்தில் அரசு சார்பில் பழங்குடியினருக்கான இலவச உண்டு உறைவிட பள்ளி இயங்கி வருகின்றது. ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை உள்ள இங்கு மொத்த மாணவர்கள் எண்ணிக்கை 35 என வருகை பதிவேட்டில் உள்ளது. ஆனால் 9 பேர் மட்டுமே பள்ளிக்கு வருவதாக கூறப்படுகிறது. மேலும் பாடம் நடத்த ஒரு ஆசிரியர் கூட வராத நிலையில், ஒரே ஒரு சமையலர் மட்டும் மதிய உணவு சமைத்து வழங்குவதாக அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.\nமலைவாழ் மக்களின் வாழ்க்கை தரத்தை மேம்படுத்தும் வகையில் உணவு, உடை அனைத்தையும் அரசு இலவசமாக வழங்கி வருவதுடன், ஒரு தலைமை ஆசிரியர், ஒரு வகுப்பாசிரியர், இரு சமையலர், ஒரு காவலர், ஒரு துப்புரவு பணியாளர் என 6 பேருக்கு மாத சம்பளமாக மொத்தம் ரூபாய் 2 லட்சம் செலவிடுகின்றது. ஆனால் இங்கு ஆசிரியர் யாரும் வராததால் பிள்ளைகள், எழுதப்படிக்க தெரியாமல் தவிப்பதாகவும், பக்கத்து கிராமமான புலியுரில் உள்ள பட்டதாரி ஆசிரியரை தற்காலிகமாக நியமித்து 4 ஆயிரத்து 500 ரூபாய் சம்பளத்தில் வகுப்பு எடுப்பதாகவும், மற்ற ஆசியர்கள் பள்ளி பக்கம் வராமல், மாத சம்பளத்தை மட்டும் வங்கியில் எடுத்து சென்றுவிடுவதாகவும் குற்றச்சாட்டு கூறப்படுகிறது.\nஎனவே மாணவர்களின் எதிர்காலம் கருதி போதுமான ஆசிரியர்கள் பள்ளி பகுதியிலேயே தங்கி பாடம் நடத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.\nஜப்பான் ஓப்பன் டென்னிஸ் போட்டியில் ரஷ்ய வீரர் டேனில் மெத்வதேவ் பட்டம் வென்றார்\nமுதலீட்டாளர்களுக்கு கூடுதலாக பங்குகளை வழங்க சாம்சங் நிறுவனம் முடிவு\nJio -வின் அதிரடி சலுகையால் ஆட்டம் கண்ட Airtel, Idea பங்கு மதிப்பு\nRobot கார் அறிமுகப்படுத்த Mercedes-Benz திட்டம்\nகலைநயத்துடன் கல்வி கற்பிக்கும் ஆசிரியர்.. விடுப்பின்றி வரும் மாணவர்கள்..\nபிரியாணிக்கு.. வெங்காயம் திருடியவர் கைது..\nசமூக வலைதள வதந்தியால் பறிபோன உயிர்.. ஆக்சிஸ் வங்கி ஊழியர்...\nமகளிரின் பாதுகாவலன் காவலன் செயலி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540506459.47/wet/CC-MAIN-20191208044407-20191208072407-00337.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://silapathikaram.com/blog/?tag=%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2019-12-08T06:19:20Z", "digest": "sha1:UKFZX4J67M76T7EU4UHY3RP4SSGS2INJ", "length": 5601, "nlines": 71, "source_domain": "silapathikaram.com", "title": "வாணாட்கள் | சிலப்பதிகாரம் – ம.பொ.சி பதிப்பகம்", "raw_content": "ம. பொ. சி. பதிப்பகம் மற்றும் சிலம்பு செல்வர்\nபத்மஸ்ரீ டாக்டர் ம. பொ. சி அறக்கட்டளை\nசிலம்பு செல்வர் பாதையில் சிலப்பதிகாரம்\nவஞ்சிக் காண்டம்-நடுகற் காதை-(எளிய விளக்கம்:பகுதி 8)\nPosted on April 6, 2018 by admin\tFiled Under சிலப்பதிகாரம் -எளிய உரை, சிலப்பதிகாரம்-வஞ்சிக் காண்டம்\nநடுகற் காதை 12.சேரனின் கோபம் தாமரைச் செங்கண் தழனிறங் கொள்ளக் 110 கோமகன் நகுதலும்,குறையாக் கேள்வி மாடலன் எழுந்து மன்னவர் மன்னே வாழ்கநின் கொற்றம் வாழ்கவென் றேத்திக் தன் வெற்றி குறித்து சோழ பாண்டிய அரசர்கள் கூறிதைக் கேட்டதும்,சேரனின் தாமரை மலர் போன்ற சிவந்த கண்கள்,செந்நிற நெருப்பு நிறமானது.மேலும் கோபத்தோடு சிரித்த சேரனைக் கண்டு,கேள்வி ஞானத்தில் … தொடர்ந்து வாசிக்க →\nTagged அரைசர், ஆர், இறுத்து, உடன்று, ஏத்தி, ஏறே, கடும் புனல், கறி, குரல், கொற்றம், கோமகன், சிலப்பதிகாரம், சிலம்பு, செரு, ஞாலம், தண், தழல், தார், துஞ்சும், தெரியல், நகுதல், நடுகற் காதை, புனல், புரை, புரையோர், வஞ்சிக் காண்டம், வாணாட்கள், வேய்ந்த\t| உங்கள் கருத்தை பதிவு செய்யவும்\nஇரண்டாம் ஆண்டு சிலப்பதிகார விழா\nசிலப்பதிகார இயக்கம் தொடக்க விழா\nசிலப்பதிகாரம் ஒரு தடய ஆய்வியல் – அறம் – காப்பியம்\nசிலம்புச் செல்வர் ம.பொ.சி. யின் 106வது பிறந்த நாள் விழா\nபத்திரிகைகள் மிந்தளங்கள் பார்வையில் சிலம்பு செல்வர்\nமூன்றாம் ஆண்டு சிலப்பதிகார விழா\nசிலம்பு செல்வர் பாதையில் சிலப்பதிகாரம்\nபதிப்புரிமை © 2019. சிலப்பதிகாரம் : ம.பொ.சி பதிப்பகம் மற்றும் சிலம்பு செல்வர் பத்மஸ்ரீ டாக்டர் ம. பொ. சி அறக்கட்டளை அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540506459.47/wet/CC-MAIN-20191208044407-20191208072407-00338.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thannaram.in/product/suthathirathin-niram/", "date_download": "2019-12-08T05:36:23Z", "digest": "sha1:4MQTPZOJ4HOE2W7RJQGC224AFQBBOSMD", "length": 17966, "nlines": 72, "source_domain": "thannaram.in", "title": "சுதந்திரத்தின் நிறம் – கிருஷ்ணம்மாள் ஜெகந்நாதன் வாழ்க்கை வரலாறு – தன்னறம் நூல்வெளி", "raw_content": "\nசுதந்திரத்தின் நிறம் – கிருஷ்ணம்மாள் ஜெகந்நாதன் வாழ்க்கை வரலாறு\nHome / Gandhi / சுதந்திரத்தின் நிறம் – கிருஷ்ணம்மாள் ஜெகந்நாதன் வாழ்க்கை வரலாறு\nசுதந்திரத்தின் நிறம் – கிருஷ்ணம்மாள் ஜெகந்நாதன் வாழ்க்கை வரலாறு\nஅரிய வரலாறு ஒன்றை அறியச்செய்வதற்கான சிறு முயற்சி\n“அந்த நீதிமன்றத்தின் ஒரு பக்கத்தில் 112 வழக்கறிஞர்கள் அமர்ந்திருந்தனர். அனைவரும் கோட் சூட் அணிந்திருந்தனர். அவர்களைச் சுற்றிலும் அவர்களது உதவியாளர்கள் அமர்ந்திருந்தனர். அவர்கள் மிகவும் இளமையாக இருந்தனர். நீதிமன்ற வளாகத்தின் எஞ்சிய பகுதிகளில் இவர்களைப் பணிக்கு அமர்த்திக்கொண்டுள்ள நூற்றுக்கணக்கான ஆசிய, ஐரோப்பிய, அமெரிக்கப் பன்னாட்டு நிறுவனங்களின் பிரதிநிதிகள் அமர்ந்திருந்தனர். அந்தந்தநாட்டு அரசாங்கப் பிரதிநிதிகள் வந்திருந்தனர்.\nபிரச்சனையின் காரணகர்த்தாவான உலகவங்கிப் பிரதிநிதிகள், ‘எத்தனை கோர்ட் படிகள் நாங்கள் ஏறி இறங்கி இருப்போம்’ என்ற மிதப்பில், மவுனமாக எல்லாவற்றையும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தனர். வழக்கு கிட்டத்தட்ட இருபது நாட்கள் நடைபெற்றது. காலை பத்து மணிக்கு ஆரம்பித்து மாலை நான்கு முப்பது மணிவரை நடந்தது. ஒவ்வொரு நாளிலும் ஒவ்வொரு விதமான கோட்-சூட்களை அணிந்து அவர்கள் வந்தார்கள்.\nவழக்காடு மன்றத்தின் இன்னொரு பக்கத்தில் நான்கே நான்கு பேர் அமர்ந்திருந்தனர். ஒரு வழக்கறிஞர், இரண்டு உதவியாளர்கள்… நான்காவது நபர் வழக்குத் தொடுத்தவர். எண்பத்தைந்து வயது இளைஞர் சிறிதும் வளையாத அவரது நிமிர்ந்த முதுகினால் பார்ப்பதற்கு உயரமாகத் தெரிந்தார். சிரிக்கும்போது ஏற்படும் கன்னச் சுருக்கங்களைத் தவிர அவர் முகத்தில் ஒரு சுருக்கத்தைக்கூடப் பார்க்க முடியவில்லை. தன் வலுவான கால்களை மிக நிதானமாக எடுத்துவைத்து நடந்து செல்கிறார். கண்களின் மேலே சமீபத்தில்தான் அறுவை சிகிச்சை செய்ததன் அடையாளமாக பச்சைத்துணி போடப்பட்டிருந்தது. அதற்கு மேலாக பெரிய கண்ணாடி அணிந்திருக்கிறார். யாராவது பேசினால் அந்த திசையில் காதை நகர்த்தி கையைக் குவித்துக் கேட்கிறார்.\nஅந்த நீதிமன்ற அறையில் சவுகரியமான ஆடையை அணிந்திருப்பது அவர் ஒருவர் மட்டுமே. ஒரு வெள்ளை நிற வேட்டி… கதர் சட்டை. கழுத்தில்லாத அந்தச் சட்டை தோளில் இருந்து மிகவும் தொளதொளவென தொங்கிக் கொண்டிருக்கிறது. அந்த சட்டையும் வேட்டியும் அவராலேயே நெய்யப்பட்டவை. கடந்த ஐம்பது வருடங்களாக, அவர் தன் கையால் நெய்த கதராடைகளை மட்டுமே அணிந்து வந்திருக்கிறார். ஒரு ரப்பர் செருப்பு அணிந்திருக்கிறார். அவர் பெயர் ஜெகந்நாதன்\nஇந்த முதியவர் ஆணித்தரமான ஒன்றை முன்வைத்து வழக்குத் தொடுத்திருக்கிறார். பல கோடி ரூபாய் செலவில் ஆரம்பிக்கப்பட்ட இறால் பண்ணைகளை ஒ ரேயடியாக மூடச்சொல்லி பத்து ரூபாய் ஸ்டாம்பு பேப்பரில் வழக்குத் தொடுத்துள்ளார். புவி முழுவதும் தன் கரங்களைப் பரப்பியுள்ள உலக வங்கியையும் ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் விவசாயத்துறையையும் தனி ஒரு நபராக எதிர்த்து நிற்கிறார். அவர் யாருக்காகப் பேணிரணிடுகிறாரோ அவர்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட இந்திய அரசாங்கம்கூட அவருக்கு எதிரணிகவே களத்தில் நின்று கொண்டிருக்கிறது.\nஃபிலிப்பைன்ஸ் முதல் ஈக்வடார் வரை பன்னாட்டு முதலாளித்துவம் பாழ்படுத்திய கடலோர வாழ்க்கைகளுக்கு பதில் சொல்லும்படிக் கேட்கிறார். வாழ்வாதாரங்களைப் பறிகொடுத்து வறுமையில் வாடும் லட்சக்கணக்கான விவசாய மக்களின் கண்ணீருக்குப் பதில் சொல்லும்படிக் கேட்கிறார். ஜப்பான், ஐரோப்பா, அமெரிக்கா முதலான நாடுகளின் சூப்பர் மார்கெட்களில் கூறுகட்டி விற்கப்படும் மூன்றாம் உலக நாட்டு மக்களின் துயரத்துக்கான நியாயம் கேட்டு வழக்குத் தொடுத்திருக்கிறார்.\nஓர் இறால் பண்ணை என்பது பத்து விவசாயக் குடும்பங்களுக்கு கட்டப்படும் சமாதி என்பதை உலகுக்குப் புரிய வைக்க விரும்புகிறார். அவர் கேட்கும் கேள்வி மிகவும் எளியது… ஏன் இந்த பேராசை… வளரும் நாடுகளின் மேல் வளர்ந்த நாடுகளுக்கு ஏன் இந்த அலட்சியம்… வளரும் நாடுகளின் மேல் வளர்ந்த நாடுகளுக்கு ஏன் இந்த அலட்சியம்… அவர் தன் வாழ்க்கையின் இன்னொரு பக்கத்தைத் திறக்க ஆரம்பித்திருக்கிறார். அதன் மூலம் சரித்திரத்தின் இன்னொரு பக்கத்தையும் அவர் எழுப்பும் எளிய கேள்விகளுக்கு அவரிடமே அற்புதமான பதில்கள் இருக்கின்றன.\nயாராலும் செவிமடுக்கப்படாமல் போகும் அந்த பதில்களை அவர் தன் மெலிந்த, உறுதியான குரலில் எடுத்து வைக்கிறார். அவர் தன் தரப்பு வாதங்களை மெல்லமெல்ல முன்வைக்கும்போது கோட்-சூட்கள் இருக்கைகளில் நெளியத் தொடங்குகிறார்கள். ஃபைல்களால் விசிறிக் கொள்கிறார்கள். தங்கள் டைகளை தளர்த்திவிட்டுக் கொள்கிறார்கள். ‘எண்ணிக்கை அல்ல, தர்மமே வெல்லும்’ என்பது மெல்ல அவர்களுக்கு விளங்க ஆரம்பிக்கிறது.\n– லாரா கோப்பா (‘சுதந்திரத்தின் நிறம்’ நூலிலிருந்து…)\nகாந்தியவழியில் தங்களை ஆற்றுப்படுத்தி, வினோபாவின் பூமிதான முன்னெடுப்பினை தமிழ்நிலம் முழுக்கப் பரவச்செய்து, லாப்டி அமைப்பை நிறுவி எளியோர்களுக்கான நலவாழ்வுக்காகவே தங்களுடைய வாழ்வினை அர்ப்பணித்த காந்தியவாதிகள் ‘கிருஷ்ணம்மாள் ஜெகந்நாதன்’ அவர்களின் வாழ்வுவரலாற்றை ‘சுதந்திரத்தின் நிறம்’ எனும் தலைப்போடு தன்னறம் நூல்வெளி வாயிலாகப் புத்தகமாக்கும் முயற்சியைத் துவங்கியுள்ளோம். லாரா கோப்பா ஆங்கிலத்தில் நேர்காணல்களாகப் பதிவுசெய்த நூலின் எளிய தமிழாக்கம் (மகாதேவன்) இந்நூல்.\nஇப்புத்தகம். ‘மாற்று நோபல்பரிசு’ எனக் கருதப்படும் right livelihood award என்ற விருதைப் பெற்று, அதற்காக அவர்கள் தந்த பெரும் தொகையையும் எளியமக்கள் வசிப்பதற்கான வீடுகள் கட்டித்தர கொடுத்துவிட்டார் கிருஷ்ணம்மாள். இப்படியொருத்தரின் வாழ்வுப்பின்புலத்தையும் அதன் இயக்குவிசையையும், நம் தலைமுறையில் ஒவ்வொருத்தரும் அறிந்திருக்க வேண்டிய அகவரலாறாகவே கருதுகிறோம்.\nகாந்தி, வினோபா இவர்களின் ஒற்றை வார்த்தையை வாழ்வுச்சொல்லாக ஏந்தி, அதே ஆத்மபலத்துடன் இறுதிவரை தளராத நம்பிக்கையோடும் கருணையோடும் மக்களுக்காக சேவையாற்றுகிற இந்த இணையர்களின் தன்சரிதையான இந்நூல் அவரவர் கோணத்தில் சொல்வதாக உள்ளது. இமயமலைப் பிரதேசங்களில் ‘சிப்கோ’ இயக்கம் மூலமாக மரங்களைக் காத்த காந்தியர் சுந்தர்லால் பகுகுணா அவர்களின் சிறுகுறிப்போடு இப்புத்தகம் முழுமையடைகிறது.\nதகுந்த நேர்த்தியோடும் தேர்ந்த தரத்தோடும் இப்புத்தகத்தை அச்சுப்பதிப்பதற்கு ஒரு ‘முன்வெளியீட்டுத் திட்டத்தை’ முன்னெடுக்க விழைகிறோம். நண்பர்களின் வாயிலாக குறைந்தது 300 புத்தகங்கள் முன்பதிவு செய்யப்படுகையில் மட்டுமே, புத்தகம் அச்சிடத் தேவையான தொகையைத் திரட்ட இயலும். தோழமைகளின் கூட்டிணைந்த உதவிக்குவியம் மட்டுமே, இந்நூலை நிறைவேற்றுவதற்கான சாத்தியத்தை எளிதாக்கும் என நம்புகிறோம். அறிந்த தோழமைகளுக்கு நண்பர்கள் பகிர்ந்தளித்தோ, பரிசளித்தோ உதவுங்கள். அக்டோபர் இரண்டாவது வாரத்திற்குள் இப்புத்தகம் உரியவர்களின் கரங்களுக்கு, கிருஷ்ணம்மாள் ஜெகந்தானிடம் கையெழுத்துப் பெற்று அனுப்பி வைக்கப்படும்.\nசுதந்திரத்தின் நிறம் – கிருஷ்ணம்மாள் ஜெகந்நாதன் வாழ்க்கை வரலாறு\nBe the first to review “சுதந்திரத்தின் நிறம் – கிருஷ்ணம்மாள் ஜெகந்நாதன் வாழ்க்கை வரலாறு” Cancel reply\nகல்வியில் மலர்தல் – வினோபா\nஉரையாடும் காந்தி – ஜெயமோகன்\nகல்வியில் வேண்டும் புரட்சி – வினோபா\nயானை டாக்டர் – ஜெயமோகன்\nஇனி விதைகளே பேராயுதம் – நம்மாழ்வார்\nநவகாளி யாத்திரை – சாவி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540506459.47/wet/CC-MAIN-20191208044407-20191208072407-00338.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arusuvai.com/tamil/node/27738", "date_download": "2019-12-08T05:55:08Z", "digest": "sha1:T7FGGDPHBZBA4T6BXZXAQQQMNN2TNWBL", "length": 6946, "nlines": 151, "source_domain": "www.arusuvai.com", "title": "எல் சாப்பிடலாமா? | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\n நன்கு தெரிந்தவர்கள் சொல்லுங்கள் தோழிகளே. நான் இருப்பது அரபு நாடு இங்கு எந்த பொருள் எடுத்தாலும் எல் தான் சேர்த்து செய்கிறார்கள். பிஸ்கட், பன், உணவு பொருட்கள் அனைத்திலும் உள்ளது. எனக்கு சந்தேகமாக உள்ளது. அது கருவை அளிக்குமா ஈதேனும் பாதிப்பு உண்டா\nஎல் ஒரு இரும்பு சத்து, அது சாப்பிடுவதால் எந்த பாதிப்பும் இல்ல ஆனால் குழந்தைக்காக காத்திருக்கும் போது சாப்பிட வேண்டாம்.\nபதில் அலிததர்க்கு இருவருக்கும் ரொம்ப‌ நன்ரி\nநீ உனக்காக வாழ வேண்டும் .\nIUI செய்துள்ளேன் தோழிகளே உதவுங்கள் please\nவேர்க்கடலை,மாதுளை, பதில் பண்ணுங்க ப்ளீஸ்.\nடிப்ஸ்:குழந்தை பெற்றுக்கொள்ள 6 விஷயங்கள்\nஅதிரசம் மாவு இருகி விட்டது. உதவுங்கள்.\nஉதவி செய்யவும்.. iUi Help\nரு, ரே, ரோ, தா,என தொடங்கும் தமிழ் பெயர்களை கூறவும்\nஅபார்சன் ஆகினால் கருக்குழாய் அடைப்பு ஏற்படுமா\nகுழந்தையை தாய் பால் குடிக்க வைப்பது எப்படி\nஉதவி செய்யவும்.. iUi Help\nஅபார்சன் ஆகினால் கருக்குழாய் அடைப்பு ஏற்படுமா\nமகன் உதடு கடிக்கும் பழக்கம்\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540506459.47/wet/CC-MAIN-20191208044407-20191208072407-00338.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/tamilnadu/70799-ammk-barani-karthikeyan-joined-dmk.html?utm_source=site&utm_medium=article_pre_nxt&utm_campaign=article_pre_nxt", "date_download": "2019-12-08T05:46:18Z", "digest": "sha1:BOMJVLB66TMY2QGKSYE22XNZUMEWXOHL", "length": 8802, "nlines": 93, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "திமுகவில் இணைந்த அமமுக புதுக்கோட்டை மாவட்டச் செயலாளர் | ammk barani karthikeyan joined dmk", "raw_content": "\nகடலோர மாவட்டங்களில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்\nதனிநபர் வருமான வரி விகிதங்களை குறைக்க பரிசீலிப்பதாக மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் தகவல்\nதிமுகவில் இணைந்த அமமுக புதுக்கோட்டை மாவட்டச் செயலாளர்\nஅறந்தாங்கி எம்.எல்.ஏ ரத்தினசபாபதியின் சகோதரர் பரணி கார்த்திகேயன் திமுகவில் இணைந்துள்ளார்.\nஅதிமுக எம்எல்ஏக்கள் ரத்தினசபாபதி, கலைச்செல்வன், பிரபு ஆகியோர் டிடிவி தினகரன் கட்சிக்கு சாதகமாக செயல்படுவதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதனால் சபாநாயகர் அவர்களுக்கு நோட்டீஸும் அனுப்பினார். ஆனால் டிடிவி தினகரன் தனிக்கட்சி ஆரம்பித்ததும் நாங்கள் அவருடன் தொடர்பில் இல்லை எனவும் தற்போது வரை அதிமுகவில் தான் இருக்கிறோம், இருப்போம் என மூவரும் தெரிவித்தனர். மேலும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து ஆதரவும் தெரிவித்தனர்.\nஇதனிடையே அமமுகவில் இருந்த செந்தில்பாலாஜி, கலைராஜன், தங்க தமிழ்செல்வன் ஆகியோர் திமுகவில் இணைந்தனர். இதையடுத்து கரூர் மாவட்ட செயலாளர், கொள்கை பரப்பு செயலாளர் என அவர்களுக்கு திமுகவில் பொறுப்பு ஒதுக்கப்பட்டது. தொடர்ந்து எம்.ஜி.ஆர் தொண்டர்கள் திமுகவிற்கு வர வேண்டும் என கோரிக்கை விடுத்திருந்தார்.\nஇந்நிலையில் தற்போது திமுகவின் வியூகம் புதுக்கோட்டை பக்கம் திரும்பியுள்ளது. அமமுக புதுக்கோட்டை மாவட்டச் செயலாளரும் அதிமுக எம்.எல்.ஏ ரத்தினசபாபதியின் சகோதரருமான பரணி கார்த்திகேயன் ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்துள்ளார்.\nமும்பை ஓஎன்ஜிசி ஆலையில் தீவிபத்து: 7 பேர் உயிரிழப்பு\nகட்டை விரலால் வித்தை காட்டும் ‘டிக்டாக்’ இளைஞர்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nஉள்ளாட்சி தேர்தல் : நாளை அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்\nமூன்றாம் ஆண்டு நினைவு நாள் - ட்ரெண்டிங்கில் இடம்பிடித்த ‘ஜெயலலிதா’\nதிமுகவில் இணைந்த முதல்வர் பழனிசாமியின் பெரியம்மா மகன்..\n“கேட்க முடியாத வார்த்தைகளை கேட்டு மனச்சோர்வு அடைந்தேன்”- திமுகவில் இணைந்த அரசகுமார் பேட்டி..\nதகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏ.க்களை தோற்கடிக்க வேண்டும் - தேவ கவுடா\n‘உள்ளாட்சித் தேர்தல் அறிவிப்பாணையை ரத்து செய்க’ - திமுக புதிய மனு\nதிமுக எம்எல்ஏ வீடு, அலுவலகத்தில் ஜிஎஸ்டி அதிகாரிகள் சோதனை\nஉள்ளாட்சித் தேர்தல் வழக்கு: உச்சநீதிமன்றத்தில் டிசம்பர் 5 விசாரணை\nடெல்லியில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் 35 பேர் உயிரிழப்பு\nவெங்காயத்தை தொடர்ந்து உச்சத்தில் முருங்கை விலை..\nஇந்தியா- வெஸ்ட் இண்டீஸ் 2-ஆவது டி20: ரோகித் சாதனையை முறியடிப்பாரா விராட்\n“நிர்பயா நிதியில் 90 சதவீதம் பயன்படுத்தப்படவில்லை”- மத்திய அரசு தரவுகள்..\nஉன்னாவ் வன்கொடுமை: அமைச்சர்களை தடுத்து நிறுத்திய கிராம மக்கள்... விரட்டியடித்த போலீஸ்..\nதெலங்கானா என்கவுன்ட்டர்: போலீசாருக்கு வாழ்த்து தெரிவித்து அஜித் ரசிகர்கள் போஸ்டர்..\nஇஸ்ரோவில் வேலை - அப்ரண்டிஸ் பணிகள்\nசலூனுக்குள் ஒரு நூலகம்: வாசித்தால் கட்டண சலுகை... பொன் மாரியப்பனின் புதிய முயற்சி..\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nமும்பை ஓஎன்ஜிசி ஆலையில் தீவிபத்து: 7 பேர் உயிரிழப்பு\nகட்டை விரலால் வித்தை காட்டும் ‘டிக்டாக்’ இளைஞர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540506459.47/wet/CC-MAIN-20191208044407-20191208072407-00338.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2019-12-08T06:03:10Z", "digest": "sha1:CNK6CHN7WYGSEA7HXDS67GINWHWTXEDU", "length": 9795, "nlines": 254, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:ஆல்ககால்கள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nவிக்கிமீடியா பொதுவகத்தில் ஆல்ககால்கள் என்னும் தலைப்புடன் தொடர்புடைய பல ஊடகக் கோப்புகள் உள்ளன.\nஇப்பகுப்புக்குரிய முதன்மைக் கட்டுரை: ஆல்ககால்.\nஇந்தப் பகுப்பில் மொத்தம் உள்ள 11 துணைப்பகுப்புகளில் பின்வரும் 11 துணைப்பகுப்புகள் இங்கு காட்டப்பட்டுள்ளன.\n► அரோமாட்டிக் ஆல்ககால்கள்‎ (4 பக்.)\n► ஆல்க்கைனால்கள்‎ (1 பக்.)\n► ஆல்ககால் கரைப்பான்கள்‎ (18 பக்.)\n► ஆல்கனால்கள்‎ (1 பகு, 20 பக்.)\n► இரண்டாம்நிலை ஆல்ககால்கள்‎ (6 பக்.)\n► ஈனால்கள்‎ (1 பக்.)\n► ஐதராக்சி அமிலங்கள்‎ (3 பகு, 9 பக்.)\n► கொழுப்பு ஆல்ககால்கள்‎ (5 பக்.)\n► டையால்கள்‎ (2 பகு, 10 பக்.)\n► முதன்மை ஆல்ககால்கள்‎ (1 பகு, 22 பக்.)\n► மூன்றாம் நிலை ஆல்ககால்கள்‎ (4 பக்.)\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 57 பக்கங்களில் பின்வரும் 57 பக்கங்களும் உள்ளன.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 12 சனவரி 2017, 06:52 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540506459.47/wet/CC-MAIN-20191208044407-20191208072407-00338.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vemathimaran.com/2019/11/15/", "date_download": "2019-12-08T06:00:51Z", "digest": "sha1:6ZZ4G7M4KXDR6LTLAXIQDKTUQJDVDZU6", "length": 5160, "nlines": 110, "source_domain": "vemathimaran.com", "title": "வே.மதிமாறன்ஜாதி ஒழிப்பே லட்சியம்November15, 2019", "raw_content": "\nகோவிந்தா… Go.. விந்தா.. தேர்தலில் திமுக..\nபாரதி’ ய ஜனதா பார்ட்டி புத்தகத்தை படிக்க இங்கே சொடுக்கவும்\nதிமுகவை தீவிரமாக எதிர்த்த M.R. ராதா\nஅரசியலே பிடிக்காது என்பதும் அரசியல் தான்\nதடியடி நடத்தியவர்கள் அதைத்தான் செய்வார்கள்\nதற்கொலையே என்றாலும் கொலை தான்|\nகோவிந்தா… Go.. விந்தா.. தேர்தலில் திமுக..\nபிழைப்புவாத துரோகிகள் முதல் ஜென்டில்மேன் எதிரிகள் வரை-வே.மதிமாறன்\n“எனக்கு உடல் நிலை சரியில்லை என யார் சொன்னது\nபெரியார் என்றால் பத்திகிட்டு வருதா\nதிமுகவை தீவிரமாக எதிர்த்த M.R. ராதா\nஆர்வமற்ற முறையிலான பாலியல் உறவே பெண்ணுக்கான ஒழுக்கமாக\nகோவிந்தா... Go.. விந்தா.. தேர்தலில் திமுக..\nஅரசியலே பிடிக்காது என்பதும் அரசியல் தான��\nபோலிஸ்காரன் விரட்டும்போது ஓடாதே. நில்லு’ இது மீனவன் சொல்லு -\nதலைவர் பிரபாகரன் சக்கிலியராகவோ இஸ்லாமியராகவோ இருந்திருந்தால்…\nநவீன சிந்தைனை மரபின் மூத்த அறிவாளி திருவாரூர் தங்கராசு மரணம்\n‘குடி‘ குடி யை கெடுக்குமா\nவகைகள் Select Category கட்டுரைகள் (665) கவிதைகள் (12) கேள்வி – பதில்கள் (248) பதிவுகள் (429)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540506459.47/wet/CC-MAIN-20191208044407-20191208072407-00338.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/video_main.asp?news_id=174750&cat=32", "date_download": "2019-12-08T06:05:46Z", "digest": "sha1:APT6XZOT2KV3MEVUN47BAP4G6KRNOGXO", "length": 27423, "nlines": 591, "source_domain": "www.dinamalar.com", "title": "தீபாவளியை மறந்த மணப்பாறை மக்கள் | Dinamalar Videos | Breaking News Video | Current Event Video | General Videos | local News video", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வீடியோ\nபொது » தீபாவளியை மறந்த மணப்பாறை மக்கள் அக்டோபர் 27,2019 15:00 IST\nபொது » தீபாவளியை மறந்த மணப்பாறை மக்கள் அக்டோபர் 27,2019 15:00 IST\nதிருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே உள்ள நடுக்காட்டுப்பட்டியில் ஆழ்துளை கிணற்றில் விழுந்த சுஜித்தை மீட்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. இதனால் மணப்பாறையச் சேர்ந்த ஆயிரக்கணக்கான மக்கள் நடுக்காட்டுப்பட்டியில் குவிந்துள்ளனர்.\nஆழ்துளை கிணற்றில் சுஜீத் நிலைமை கவலைக்கிடம்\nசுஜித்தை மீட்க குழிதோண்டும் பணி விறுவிறுப்பு\nதிருச்சி மாவட்ட இறகுபந்து போட்டி\nதிருச்சி மாவட்ட டேபிள் டென்னிஸ்\nதாமிரபரணி ஆற்றில் தூய்மைப் பணி\nமக்கள் பிரச்சனைக்கு கவலைப்படாத மாஜி முதல்வர்\nதிருச்சி ஜாமல் முகமது கல்லூரி சாம்பியன்\nபாசன வாய்க்கால் உடைப்பால் மக்கள் அவதி\nவாலிபால்: திருச்சி டிஆர்பி கல்லூரி சாம்பியன்\nபுதுச்சேரியில் ஆழ்துளை கிணறுகள் மூட நடவடிக்கை\nபாலிடெக்னிக் வாலிபால் : திருச்சி எம்ஏஎம் சாம்பியன்\nபணி ஓய்வு நாளில் கல்வி அதிகாரி 'சஸ்பெண்ட்'\nமாயாற்றில் வெள்ளம்; கடக்க முடியாமல் தவிக்கும் மக்கள்\nதிருச்சி வந்த ஹவுரா ரயிலில் 14கிலோ கஞ்சா\nபிகில்: இந்து மக்கள் கட்சி திடீர் எதிர்ப்பு\nசுஜித்தை பத்திரமாக திரும்ப நாடு முழுக்க பிரார்த்தனை\nநிறம் மாறி துர்நாற்றம் வீசும் குடிநீரால் மக்கள் அவதி\nதிருவாரூர் மக்கள் 10 ஆண்டு கால கோரிக்கை ஏற்பு\nஸ்ரீவியுடன் மணப்பாறை பால்கோவா போட்டி | Trichy srivilliputhur manapparai palkova\nஉங்கள் Browser இல் Flash உள்ளதா என்பதை சரிபார்க்கவும் Check Now\n(OR) Browser Update செய்யப்பட்டுள்ளதா என்பதை சரிபார்க்கவும் Update Now\n(OR) வீடியோ பிளேயரில் பிரச்னை இருப்பின் கீழ்க்கண்�� விபரங்களை பூர்த்தி செய்யவும் .\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nடில்லி குற்றவாளிகளுக்கு தூக்கு தமிழக ஏட்டு விண்ணப்பம்\nஐயப்பன் கோவில் அஷ்டபந்தன கும்பாபிஷேகம்\nமுதல் முறையாக ஐகோர்ட் நீதிபதி மீது ஊழல் வழக்கு\nகாவலன் SOS சென்னையில் முதல் சம்பவம்\nகஜானா காலி ஸ்டாலின் எச்சரிக்கை\nஉள்ளாட்சி தேர்தல் தேதி மாறவில்லை\nசட்டம் தூங்கும்.. ஆனா எப்ப முழிச்சுக்கும்னு தெரியாது\nபழைய பேப்பரில் கிடைத்த 'புது வாழ்வு'\nKK நாடு ஆகிறதா தமிழ்நாடு\nபிட் காயின் முதலீடு; ரூ.2,000 கோடி மோசடி\nதெரு நாய்களே… எனது நண்பர்கள்\nசக்திமாரியம்மன் கோயிலில் திருத்தேர் வைபவம்\nவெள்ளத்தில் சிக்கியவரை மீட்கும் கருவி\nபுதுச்சேரியில் மகளிர் தபால் நிலையம்\nஇந்திய வாதவியல் சங்க மாநாடு\nபோன் வாங்கினா வெங்காயம் FREE\nவெங்காய மூட்டை திருடியவருக்கு தர்ம அடி\nஇடது/வலது புறமாக SWIPE செய்யவும்\nகஜானா காலி ஸ்டாலின் எச்சரிக்கை\nஉள்ளாட்சி தேர்தல் அறிவிப்பு ரத்து\nவெங்காயத்தால் ஆட்சி மாறும்; திருநாவுக்கரசர்\nகாவலன் SOS சென்னையில் முதல் சம்பவம்\nபழைய பேப்பரில் கிடைத்த 'புது வாழ்வு'\nடில்லி குற்றவாளிகளுக்கு தூக்கு தமிழக ஏட்டு விண்ணப்பம்\nபிட் காயின் முதலீடு; ரூ.2,000 கோடி மோசடி\nமுதல் முறையாக ஐகோர்ட் நீதிபதி மீது ஊழல் வழக்கு\nஉள்ளாட்சி தேர்தல் தேதி மாறவில்லை\nவெள்ளத்தில் சிக்கியவரை மீட்கும் கருவி\nபோன் வாங்கினா வெங்காயம் FREE\nஇந்திய வாதவியல் சங்க மாநாடு\nபுதுச்சேரியில் மகளிர் தபால் நிலையம்\nவிஜயகாந்த் மகனுக்கு கோவையில் திருமண நிச்சயம்\nராணுவ வீரர்களின் சத்தியப் பிரமாணம்\nகுற்றவாளிகளை தூக்கிலிடுங்கள்: மகளிர் ஆணையம்\nஹேங்மேன் பணி: ஏமாந்தால் அரசு பொறுப்பல்ல\nஐயப்ப பக்தர்களுக்கு சலுகை வேண்டும்\nகுழந்தைகளை கற்பழித்தால் கருணை கிடையாது: ஜனாதிபதி\nபணியாளர்கள் நியமனத்தை நிறுத்தி வைக்க கோர்ட் உத்தரவு\nகுளித்தலையில் பேருந்து நிலையம் அமைக்கப்படுமா\nமருத்துவ கல்வியில் தாவிப்பாயும் தமிழ்நாடு\n4 காமக்கொடூரர்கள் சுட்டுக்கொலை ஐதராபாத்தில் கொண்டாட்டம்\nஆதீன மடாதிபதியின் திருமேணி நல்லடக்கம்\nரசாயன கொசுவலை நிறுவனத்தை மூட உத்தரவு\nரோட்டில் கிடந்த சிசு உயிருடன் மீட்பு\nஅணைகள் நிரம்பின; விவசாயிகள் ஜரூர்\nசுகப்பிரசவத்தில் திருச்சி தான் முதலிடம்\n'யூ டியூப்' சேனல் நடத்த���ய 4 பேர் கைது\nவெங்காய மூட்டை திருடியவருக்கு தர்ம அடி\nஆடமறுத்த டான்ஸர் முகத்தில் சுட்ட வெறியன்\nஐதராபாத் என்கவுண்டர் வீடியோ இதுதான் | Hydrabad Encounter Video Leaked\nசட்டம் தூங்கும்.. ஆனா எப்ப முழிச்சுக்கும்னு தெரியாது\nKK நாடு ஆகிறதா தமிழ்நாடு\nதெரு நாய்களே… எனது நண்பர்கள்\nசபரிமலை வழக்கு சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு\nஅயோத்தி தீர்ப்பு: பிரதமர் மோடி உரை\nஅயோத்தி தீர்ப்பு: பா.ஜ. மூத்த தலைவர் இல.கணேசன் பேட்டி\nஅயோத்தி வழக்கில் சுப்ரீம் கோர்ட் ஒருமித்த தீர்ப்பு\nகரூரை கலக்கும் 'புல்லட்' சிக்கன்\nஆசை… ஆசை… 150 வகை தோசை\nநீரில் மூழ்கிய வாழைகள் : சோகத்தில் விவசாயிகள்\nவேளாண் பல்கலையில்., 'ஆக்சிஜன் பார்க்'\nகண் டாக்டர்களின் குதிரைவாலி வயல் விழா | barnyard millet festival\nவயிறு துடிக்கிறதா…ரத்தநாள அடைப்பாக இருக்கலாம்\nஇரைப்பையில் இருந்து சிறுநீரக குழாய்: அரசு மருத்துவர்கள் சாதனை\nசர்க்கரை நோயாளிகளுக்கு Dengue shock வந்தா என்னாகும்\nசிக்கலான பிரசவத்தில் 3 குழந்தைகள்\nபல்கலை., மாநில தடகள போட்டி\nமாநில ஹாக்கி; வேளாண் பல்கலை., அசத்தல்\nமாநில கிரிக்கெட்; கோப்பை வென்றது வேளாண் பல்கலை.,\nமாநில கூடைபந்து : சபர்பன்- பாரதி அணிகள் வெற்றி\nகுமரி மாவட்ட பெண்கள் கால்பந்து\nதென்மண்டல ஹாக்கி; ஆந்திரா சாம்பியன்\nசாப்ட் டென்னிஸ் தேசிய தரவரிசை; கோவை மாணவி 3ம் ரேங்க்\nமாநில சீனியர் ஆடவர் ஹாக்கி\nஹாக்கி இறுதிபோட்டியில் தமிழகம், ஆந்திரா\nஐயப்பன் கோவில் அஷ்டபந்தன கும்பாபிஷேகம்\nஎன் குடும்பம் தான் என் கண்\nரஜினிக்கு ஜோடியாக மீண்டும் மீனா\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540506459.47/wet/CC-MAIN-20191208044407-20191208072407-00338.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-chennai/chengalpattu/2019/dec/04/%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%BE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B4%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%8F%E0%AE%B0%E0%AE%BF-3296788.html", "date_download": "2019-12-08T05:01:00Z", "digest": "sha1:QOGVADBIA3C27ZBAL7HAKFY53NEIBCS5", "length": 9302, "nlines": 110, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "தொடா் மழையால் நிரம்பி வரும் மதுராந்தகம் ஏரி- Dinamani\nதொழில் மலர் - 2019\n05 டிசம்பர் 2019 வியாழக்கிழமை 06:26:47 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் சென்னை செங்கல்பட்டு\nதொடா் மழையால் நிரம்பி வரும் மதுராந்தகம் ஏரி\nBy DIN | Published on : 04th December 2019 12:46 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nமதுராந்தகம்: செங்கல்பட்டு மாவட்டத்தின் மிகப்பெரிய ஏரியாகத் திகழும் மதுராந்தகம் ஏரி தொடா்மழை காரணமாக நிரம்பி வருகிறது.\nதமிழக அரசின் பொதுப் பணித் துறை (ஏரிப் பாசனப் பிரிவு) மூலம் பராமரிக்கப்பட்டு வரும் இந்த ஏரியின் மொத்தக் கொள்ளளவு 23.5 அடியாகும்.\nவிவசாயத்துக்கு, இந்த ஏரி நீரை நம்பியே மதுராந்தகம் மற்றும் கத்திரிச்சேரி, முன்னித்திகுப்பம், வளா்பிறை உள்ளிட்ட சுற்றுப்புறங்களைச் சோ்ந்த ஏராளமான கிராமங்கள் உள்ளன. இதன் மூலம் சுமாா் 2,414 ஏக்கா் விவசாய நிலங்களில் விவசாயம் செய்யப்படுகிறது. அதிக அளவில் மழை வெள்ளநீா் ஏரிக்கு வரும்போது, ஏரிக்கரையைப் பாதுகாக்கவும், முழுமையாக வெளியேறாமல் நீரைத் தடுத்து நிறுத்தவும் பொதுப் பணித் துறையினா் 84 மதகுகளை அமைத்துள்ளனா். அவற்றில், 32 தானியங்கி மதகுகள் அவசரப் பயன்பாட்டுக்கு அமைக்கப்பட்டுள்ளன.\nஏரிக்கு வரும் உபரி நீா் கலங்கல் வழியாக கிளியாற்றில் திருப்பி விடப்படுகிறது. அது கே.கே.பூதூா் எனும் பகுதியில் சென்று பாலாற்றில் கலக்கிறது.\nகடந்த சில நாள்களாக மதுராந்தகம் வட்டாரத்தின் அனைத்துப் பகுதிகளிலும் பலத்த மழை பெய்துள்ளது. மதுராந்தகம் ஏரிக்கு நீா்வரத்து அதிகரித்து வருகிறது. இதுகுறித்து மதுராந்தகம் பொதுப்பணித் துறை (ஏரிப் பாசனப் பிரிவு) இளநிலைப் பொறியாளா் ஜி.குமாா் கூறியது:\nதற்சமயம் மதுராந்தகம் ஏரிக்கு செவ்வாய்க்கிழமை காலை 10 மணி நிலவரப்படி, 22.30 அடி நீா் இருப்பு உள்ளது. விநாடிக்கு 1,500 கன அடி நீா் வந்து கொண்டிருக்கிறது. புதன்கிழமை, வியாழக்கிழமை ஆகிய இரு நாள்களில் ஏரி நீா் வழிந்து உபரிநீா் கலங்கல் வழியாக வெளியேறும். ஏரியின் நிலைமையை பொதுப் பணித் துறை அதிகாரிகள் தொடா்ந்து கண்காணித்து வருகின்றனா் என்றாா் அவா்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nகரோலின் காமாட்சி வெப் சீரிஸ் ஸ்டில்ஸ்\nதீபாவளியாகக் கொண்டாடப்படும் தெலங்கானா என்கவுன்டர்\nதருமபுரம் ஆதீன குருமகா சந்நிதானத்தின் திருமேனி நல்லடக்கம்\nஜெயலலிதாவின் மூன்றாம் ஆண்டு நினைவு தினம் அனுசரிப்பு\nஇந்த வாரம் (டிச.6 - 12) எந்த ராசிக்கு யோகம்\nஇந்த வாரம் எந்த ராசிக்கு அதிர்ஷ்டம் கொட்டப்போகுது\nதர்பார் படத்தின் 'சும்மா கிழி' பாடல் ரிலீஸ்\nஈசி கம் ஈசி கோ லிரிக் வீடியோ வெளியீடு\nஇந்த வாரம் (நவம்பர் 22 - 28) திடீர் அதிர்ஷ்டம் எந்த ராசிக்கு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540506459.47/wet/CC-MAIN-20191208044407-20191208072407-00338.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/india/2019/dec/04/reject-mercy-plea-of-nirbhaya-case-convict-delhi-l-g-recommends-to-home-ministry-3297518.html", "date_download": "2019-12-08T05:48:20Z", "digest": "sha1:U6FG3SJQSYRXQGC63TRGQWOGZTCNA2BS", "length": 9612, "nlines": 111, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "\nதொழில் மலர் - 2019\n05 டிசம்பர் 2019 வியாழக்கிழமை 06:26:47 PM\nநிர்பயா வழக்கு குற்றவாளியின் கருணை மனுவை நிராகரிக்க வேண்டும்: தில்லி அரசு பரிந்துரை\nBy DIN | Published on : 04th December 2019 08:56 PM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nநிர்பயா பாலியல் வழக்கு குற்றவாளி வினய் சர்மா அளித்துள்ள கருணை மனுவை நிராகரிக்க வேண்டும் என்று தில்லி அரசு பரிந்துரைத்துள்ளது.\nகடந்த 2012-இல் தெற்கு தில்லியில் ஓடும் பேருந்தில் துணை மருத்துவ மாணவி நிர்பயா கொடூரமாக பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்பட்டு பேருந்தில் இருந்து தூக்கி வீசப்பட்டார். இதையடுத்து, சிங்கப்பூர் மருத்துவமனை வரை சென்றும் அவர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார்.\nஇந்நிலையில், திகார் சிறையில் உள்ள நிர்பயா பாலியல் வழக்கின் குற்றவாளி வினய் சர்மா தனக்கு வழங்கப்பட்டுள்ள தூக்குத் தண்டனையை ரத்து செய்ய வேண்டும் என குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்துக்கு கருணை மனு அனுப்பினார். ஆனால், வினய் சர்மாவின் கருணை மனுவை நிராகரிக்க வேண்டும் என தில்லி அரசு பரிந்துரைத்தது.\nஇதுகுறித்து தில்லி உள்துறை அமைச்சர் சத்யேந்தர் ஜெயின் கூறுகையில், \"வினய் சர்மாவின் கருணை மனுவை நிராகரிக்க வேண்டும் என்ற உறுதியான பரிந்துரையை தில்லி துணைநிலை ஆளுநர் அனில் பய்ஜாலுக்கு அனுப்பியுள்ளோம்\" என்றார்.\nதில்லி அரசின் இந்த பரிந்துரை மீது துணைநிலை ஆளுநர் அனில் பய்ஜால் தனது கருத்தைப் பதிவு செய்து மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு அனுப்பி வைப்பார் என கூறப்பட்டது.\nஇந்நிலையில், வினய் சர்மாவின் கருணை மனுவை நிராகரிக்க வேண்டும் என்ற தில்லி அரசின் பரிந்துரை மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு இன்று (புதன்கிழமை) கிடைத்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். இதுதொடர்பான ஆவணத்தை தில்லி துணைநிலை ஆளுநர் அனில் பய்ஜால் மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு அனுப்பியுள்ளார்.\nதில்லி அரசின் இந்த பரிந்துரையை மத்திய உள்துறை அமைச்சகம் ஆய்வு செய்து, அதன்பிறகு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தின் பார்வைக்கு அனுப்பவுள்ளது. இதையடுத்து, இதுதொடர்பான இறுதி முடிவை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் எடுப்பார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nகரோலின் காமாட்சி வெப் சீரிஸ் ஸ்டில்ஸ்\nதீபாவளியாகக் கொண்டாடப்படும் தெலங்கானா என்கவுன்டர்\nதருமபுரம் ஆதீன குருமகா சந்நிதானத்தின் திருமேனி நல்லடக்கம்\nஜெயலலிதாவின் மூன்றாம் ஆண்டு நினைவு தினம் அனுசரிப்பு\nஇந்த வாரம் (டிச.6 - 12) எந்த ராசிக்கு யோகம்\nஇந்த வாரம் எந்த ராசிக்கு அதிர்ஷ்டம் கொட்டப்போகுது\nதர்பார் படத்தின் 'சும்மா கிழி' பாடல் ரிலீஸ்\nஈசி கம் ஈசி கோ லிரிக் வீடியோ வெளியீடு\nஇந்த வாரம் (நவம்பர் 22 - 28) திடீர் அதிர்ஷ்டம் எந்த ராசிக்கு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540506459.47/wet/CC-MAIN-20191208044407-20191208072407-00338.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sonakar.com/2019/11/bbs.html", "date_download": "2019-12-08T05:26:06Z", "digest": "sha1:MQV6R3ZLTCP6SNU5B5BDGCFUAGTK47Y4", "length": 6163, "nlines": 51, "source_domain": "www.sonakar.com", "title": "ஆரம்பித்த நோக்கம் வெற்றி; BBS கலைக்கப்படுகிறது! - sonakar.com", "raw_content": "\nHome NEWS ஆரம்பித்த நோக்கம் வெற்றி; BBS கலைக்கப்படுகிறது\nஆரம்பித்த நோக்கம் வெற்றி; BBS கலைக்கப்படுகிறது\nசிங்கள இனத்துக்கு சிங்கள தலைவன் ஒருவனை உருவாக்கி வழிநடாத்தும் பொறுப்பை ஒப்படைக்கும் நோக்கில் ஆரம்பிக்கப்பட்ட தமது அமைப்பை எதிர்வரும் பொதுத் தேர்தலுடன் கலைப்பதாக இன்று கொழும்பில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் வைத்து அறிவித்துள்ளார் ஞானசார.\nசிறுபான்மை சமூகத்தின் வாக்குகளின்றி நாட்டில் ஆட்சியமைக்க முடியாது என இருந்த மாயை உடைத்தெறியப்பட்டு விட்டதாகவும் இப்போது சிங்கள இனத்துக்கு நல்ல தலைவர் ஒருவர் உருவாகியிருப்பதாகவும் சுட்டிக��காட்டியுள்ள அவர், பொதுத் தேர்தலின் பின் சிறந்த அமைச்சரவை ஒன்றை உருவாக்கி நாட்டை வழி நடாத்துவார் எனும் நம்பிக்கையிருப்பதால் இனிமேல் தமது அமைப்புக்கான தேவையில்லையெனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.\nஇப்பின்னணியில், தமது அமைப்பைக் கலைக்கப் போவதாக ஞானசார தெரிவிக்கின்றமையும் நடந்து முடிந்த ஜனாதிபதி தேர்தல் வரை பொது பல சேனா அமைப்பை வழி நடாத்துவது யார் என்ற வாத விவாதம் முஸ்லிம் சமூகத்துக்குள் ஆதிக்கம் செலுத்தி வந்தமையும் குறிப்பிடத்தக்கது.\nகருணா மூலம் அம்பலமான இனவாதம்: பதறும் பெரமுன\nவிடுதலைப் புலிகளின் முன்னாள் தளபதி கருணா அம்மான், முஸ்லிம் சக்திகளின் வளர்ச்சியைத் தடுப்பதற்காகவே தாம் கோட்டாபே ராஜபக்சவுடன் கூட்டிணைந்து...\nசஹ்ரானின் மனைவி பேசப் போகிறார்: பதறும் பெரமுன\nஈஸ்டர் தாக்குதல் சூத்திரதாரியான சஹ்ரானின் மனைவி செய்தியாளர் சந்திப்பொன்றை நடாத்தவுள்ளதாக கடந்த சில தினங்களாக தகவல் பரவி வரும் நிலையில்,...\nபுவக்பிட்டி பாடசாலையிலிருந்து 12 முஸ்லிம் ஆசிரியர்கள் இடமாற்றம்\nஇன்று, அவிசாவெல்ல, புவக்பிட்டி பாடசாலையில் முஸ்லிம் ஆசிரியர்களுக்கு பாடசாலையில் பழைய மாணவர்கள் மற்றும் சில பெற்றோரினால் இடையூறு விளைவிக...\nஆரம்பித்த நோக்கம் வெற்றி; BBS கலைக்கப்படுகிறது\nசிங்கள இனத்துக்கு சிங்கள தலைவன் ஒருவனை உருவாக்கி வழிநடாத்தும் பொறுப்பை ஒப்படைக்கும் நோக்கில் ஆரம்பிக்கப்பட்ட தமது அமைப்பை எதிர்வரும் பொது...\nஒன்றரை மாதங்களாக வீடு - தொழிலின்றி துன்புறுகிறோம்: திருமதி ஷாபி\nஇருக்க வீடில்லாமல், குழந்தைகளைச் சேர்க்க பாடசாலையொன்றில்லாமல், தொழிலின்றி - நிம்மதியின்றி கடந்த ஒன்றரை மாதங்களாக தாம் பாரிய துன்பங்களை அன...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540506459.47/wet/CC-MAIN-20191208044407-20191208072407-00338.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/spiritual/literature/145766-spiritual-titbits", "date_download": "2019-12-08T06:37:49Z", "digest": "sha1:7APQWKC6UKZ3HBRL76BDB5KS5DUF3J6X", "length": 7291, "nlines": 132, "source_domain": "www.vikatan.com", "title": "Sakthi Vikatan - 20 November 2018 - நம்பிக்கை என்ன செய்யும்? | Spiritual Titbits - Sakthi Vikatan", "raw_content": "\n - 103 வயது... முதுமையை வென்ற முருகபக்தி\nகாசிக்கு நிகரான பஞ்சமுக திருத்தலங்கள்\nஆலயங்கள் அற்புதங்கள் - விரிஞ்சிபுரம் அற்புதங்கள்\nபெயரும் புகழும் அருளும் பெரும்பேர் கண்டிகை\nவாழ்வை வரமாக்குமா உங்கள் கையெழுத்து\nகேள்வி பதில்: ராகு கேது தோஷம் திருமணத்தடையை உண்டாக்குமா\nநீங்கள் இப்படித்தான்... விளக்கம் தரும் விசேஷ எண்கள்\nஉத்தியோகம், உயர்வு, செல்வம், செல்வாக்கு... வெற்றிகள் அருளும் ‘வியாழன்’ வழிபாடு\nநாரதர் உலா - தீர்த்தம்... இடமாற்றம்... அச்சம்\nசிவமகுடம் - பாகம் 2 - 20\nரங்க ராஜ்ஜியம் - 16\nமகா பெரியவா - 15\n - 15 - ஸ்ரீவிஜயீந்திரர் (தொடர்ச்சி)\nகேள்வி பதில்: பாம்பு கனவுக்குப் பரிகாரம் என்ன\nவள்ளிமலை சச்சிதானந்த ஸ்வாமிகள் அருளிய - வேல்மாறல் பாராயணம்\nவெற்றி புனையும் வேலே போற்றி\nஅடுத்த இதழுடன்... ஏற்றங்கள் அருளட்டும் ஏழுமலையான்\n - 3 - அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயில் கத்தாரி குப்பம் (பொன்னை)\nஎழுத்தாளர், பத்திரிகையாளர். இதுவரை ஐந்து சிறுகதைத் தொகுதிகள், ஒரு சிறுவர் நாவல், ஒரு மொழிபெயர்ப்பு நூல் மற்றும் வாழ்க்கை வரலாறு புத்தகங்கள் 10க்கும் மேற்பட்டவை வெளி வந்துள்ளன. `பந்தயக் குதிரைகள்’ சிறார் நாவலுக்கு விகடன் விருது பெற்றிருக்கிறார். இது தவிர, காசியூர் ரங்கம்மாள் இலக்கிய விருது, பாரத ஸ்டேட் பாங்க் விருது, இலக்கிய வீதியின் `அன்னம் விருது’, திருப்பூர் முத்தமிழ்ச் சங்க விருது, இலக்கிய சிந்தனை பரிசு... உள்பட பல விருதுகள் பெற்றவர். இயக்குநர் பாலுமகேந்திராவிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றியவர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540506459.47/wet/CC-MAIN-20191208044407-20191208072407-00338.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pungudutivu.info/2015/03/blog-post_51.html", "date_download": "2019-12-08T05:33:56Z", "digest": "sha1:3OL4HFPXRIUDRWWYHIES65TNLTFCBPQU", "length": 13445, "nlines": 210, "source_domain": "www.pungudutivu.info", "title": "Welcome to official website of Pungudutivu: புங்குடுதீவு கலட்டி பிள்ளையார் மஹோற்சவப் பெருவிழா‏ !!", "raw_content": "\n....தெரிவுசெய்க......... A9வானொலி ILC வானொலி லங்காஸ்ரீ எப்.எம் இசையருவி கீதவாணி Tamil Flash பக்தி மலர்கள் சக்தி எப்.எம் ஐ பி சி தமிழ் பி பி சி தமிழ் சி.ரி.ஆர் கனடா தாளம் எப்.எம் கீதம் எப்.எம் வெற்றி எப்.எம் ஹலோ எப்.எம்\nஅருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் அம்பாள் (29)\nபுங்குடுதீவு கலட்டி பிள்ளையார் மஹோற்சவப் பெருவிழா‏ \nபுங்குடுதீவு கிழக்கு கலட்டியம்பதி (கலட்டி பிள்ளையார் கோவில்) ஸ்ரீ வரசித்தி விநாயகர் தேவஸ்தானம் மஹோற்சவப் பெருவிழா விஞ்ஞாபனம் 26.03.2015 வியாழன் முதல் 04.04.2015 சனி வரை\n புங்குடுதீவு கிழக்கில் கலட்டி எனும் திவ்விய திருப்பதியில் கோவில் கொண்டு உலகம் முழுவதும் வாழும் பக்தர்களை காத்து ரட்சிக்கும் கருணைத் தெய்வமாகிய ஸ்ரீ வரசித்தி விநாயகப் பெரும��னின் திருவருளால். நிகழும் மங்களகரமான ஜய வருடம் 26.03.2015 வியாழக்கிழமை முதல் 04.04.2015 சனிக்கிழமை வரை பத்துத் தினங்கள் மஹோற்சவம் நடைபெறவுள்ளது.\nஅடியார்கள் நிகழ்ச்சி நிரலின்படி தினமும் ஆசாரசீலராக வருகைதந்து ஸ்ரீ வரசித்தி விநாயகப் பெருமானின் திருவருளைப் பெற்று சகல செல்வ யோகமிக்க பெருவாழ்வு வாழும் வண்ணம் அன்புடன் வேண்டுகின்றோம்.\nஇங்ஙனம் சிவப்பணியில் நிற்கும் “சிவாச்சார்ய குலபூஷணம்”, “சிவாச்சார்ய கலாநிதி” சிவஸ்ரீ. பஞ்சாட்சர விஜயகுமார குருக்கள் (ஐயாமணி)\nஆலய மஹோற்சவகுரு, ஆலய முதல்வர், ஆலய பிரதமகுரு கனடா: 1.416.266.3333\nPungudutivu.info இன் வளர்ச்சிக்கு நீங்களும் உதவலாம்...\nமண்டைதீவு - திருவெண்காடு சித்தி விநாயகர் தேவஸ்தானம் மகோற்சவ விஞ்ஞாபனம் \nஅமரர் திரு அருளம்பலம் சுப்பிரமணியம் அவர்களின் 6ம் ஆண்டு நினைவஞ்சலி \nபுங்குடுதீவு பெருங்காடு ஸ்ரீ முத்துமாரியம்பாள் சித்திரத்தேர் திருப்பணிக்கான நிதியுதவி..\nபுங்குடுதீவு கண்ணகை அம்மன் ஆலயம்\nஸ்ரீ சித்தி விநாயகர் மகாவித்தியாலயம்\nகாளிகா பரமேஸ்வரி அம்பாள் கோவில்\nவணக்கம் என் அன்பிற்கினிய புங்குடுதீவு மக்களே உங்களைபோன்று நானும் \"புங்குடுதீவில் பிறந்தவன்\" என்று சொல்லிக்கொள்வதில் பெருமைகொள்ளும் ஒருவன்.நான் இத்தளத்தை அமைத்ததன் நோக்கம் புலம்பெயர்ந்து ஏதிலிகளாய் உலகம்பூராகவும் பரந்துபட்டிருக்கும் எம்மூர் மக்கள் எமது ஊர் பற்றி முழுமையாக தெரிந்துகொள்ளவும் ,எமது ஊரில் நடக்கும் சம்பவங்களை உடனுக்குடன் புகைப்படங்களாகவும்,செய்திகளாகவும் தெரிந்து கொள்ளவும் ,எமது ஊர் மக்களின் சிறந்த படைப்புகளான கவிதை,கட்டுரை என்பனவற்றை வெளிப்படுத்திகொள்ளும் ஒரு தனிப்பெரும் தகவல் தளமாக அமையவேண்டுமேன்பதே எனது நோக்கம் ,எனவே தயவு செய்து எம்மூர் பற்றிய ஆக்கங்கள் ,தகவல்கள்,செய்திகள்,புகைப்படங்கள் என்பனவற்றை தந்து உதவுவதன் மூலம் அவற்றை எம் உறவுகளுக்கு கொண்டு செல்லும் ஒரு சிறந்த தளமாக pungudutivu.info அமையுமென நம்புகின்றேன்\nஎம்மை தொடர்பு கொள்ள :\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540506459.47/wet/CC-MAIN-20191208044407-20191208072407-00339.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilxp.com/2019/01/loyola-college.html", "date_download": "2019-12-08T06:34:42Z", "digest": "sha1:RLRU7HTKDVMUR266ACCK7KTNAOJTG5WL", "length": 2718, "nlines": 105, "source_domain": "www.tamilxp.com", "title": "மத கலவரத்தை தூண்டும் லயோலா கல்லூரி – Tamil Health Tips | Actress Photos | Video | Gallery | Articles - TamilXP", "raw_content": "\nHome video மத கலவரத்தை தூண்டும் லயோலா கல்லூரி\nமத கலவரத்தை தூண்டும் லயோலா கல்லூரி\nமிரளவைக்கும் திரில் நிறைந்த ஆழ்கடல் நகரங்கள்\nஇஸ்ரோ தலைவர் கே. சிவனின் கதை\nநான் அவன் இல்லை’ பட பாணியில் 4 பெண்களை ஏமாற்றி திருமணம் செய்த நபர்\nஅப்துல் கலாம் வாழ்க்கை வரலாறு\nசந்திரயான் 2 நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய 5 தகவல்கள்\nபெண்கள் ஐஸ்கீரிமை நாக்கால் சாப்பிட கூடாது – துருக்கியில் புதிய விதிமுறை\nஇயற்கை எழில் சூழ்ந்த திருத்தலம் ஸ்ரீசைலம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540506459.47/wet/CC-MAIN-20191208044407-20191208072407-00339.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.79, "bucket": "all"} +{"url": "https://muckanamalaipatti.blogspot.com/2015/05/", "date_download": "2019-12-08T05:27:43Z", "digest": "sha1:D2ZMVRVF56GGZ3YCNH3UCF6IW6XFWOBD", "length": 19268, "nlines": 316, "source_domain": "muckanamalaipatti.blogspot.com", "title": "May 2015 - Muckanamalaipatti - Events", "raw_content": "\nவியாழன், 28 மே, 2015\nமியான்மர் எனப்படும் பர்மாவில் நடப்பது என்ன..\nமியான்மர் எனப்படும் பர்மாவில் நடப்பது என்ன.. முழுமையாக தெரிந்து கொள்ள விரும்பும் நண்பர்கள் இந்த பதிவை முழுமையாகப் படிக்கவும்.. \\\\ எதற்கா...\nகொடூரமாக கொல்லப்படும் ஒவ்வொரு முஸ்லிமின் \"கடைசி கதறல்\" .... ஏதாவது செய்ய வேண்டும் - அவர்களின் உயிரும் - உடலும் சிதை...\nநேரலையில் ஒளிபரப்பும் விபச்சார ஊடகமே ..\nஅமெரிக்காவில் இரவு 2மணிக்கு ஆடை அவிழ்க்கும் விபச்சாரியின் வீடியோவை நேரலையில் ஒளிபரப்பும் விபச்சார ஊடகமே .. அண்டை நாடான பர்ம...\nநீங்கள் குளிர்ந்த தண்ணீர் குடிக்கும் பிரியரா\nஅப்படியென்றால் இது உங்களுக்குத்தான் உங்களுக்காக.. உங்களின் விலைமதிப்பற்ற இரண்டு நிமிடங்களை செலவழித்து இதை கண்டிப்ப ாக படிக்கவ...\nஅல்லாஹ்வுடைய சாபம் இவன் மீது உண்டாகட்டுமாக.....\nபர்மாவில் பல்லாயிரக்கணக்கான முஸ்லிம்களை கொத்து கொத்தாக கொன்று குவித்த புத்த மத பயங்கரவாதிகளால் நடத்திக்கொண்டிர ுக்கும் நரவே...\nசெவ்வாய், 26 மே, 2015\nஇதையாவது எல்லாருக்கும் (Share)செய்து தெரியப்படுத்துங்கள் ஒரு நாடே வறுமையில்தத்தளித்து கொண்டிருக்கிறது.இறப்பு எண்ணி...\nதபால் நிலையங்களில் பாஸ்போர்ட் சேவை தொடக்கம்.\nதபால் நிலையங்களில் பாஸ்போர்ட் சேவை தொடக்கம்.\" இந்தியா முழுவதும் 1 லட்சத்து 50 ஆயிரத்து 979 தபால் அலுவலகங்கள் உள்ளன. இவற்றில் 5...\nதிங்கள், 25 மே, 2015\nஇன்று கோழி பண்ணை என்றவுடன் நம் எண்ண கண்களில் தோன்றுவது, நாலு சென்டில் கம்பி வலைகளால் சுற்றி வளைத்து கட்டப்பட்ட ஒரு கட்டிடம் ...\n365 நாளில் மோடியின் சாதனை\nஇதுதான் சா���னை ~~~~~~~~~~~~~~~~~~~~~ 365 நாளில் மோடியின் சாதனை என்னவென்று பார்த்தால் 365 விதமாக ஆடை அணிந்ததுதான்...\n\" 786 \" என்றால் என்ன இஸ்லாத்திற்கும் இதற்கும் என்ன சம்மந்தம் இஸ்லாத்திற்கும் இதற்கும் என்ன சம்மந்தம் இதை பயன்படுத்தலாமா என்ற பல கேள்விகள் மனதில் எழத்தான் செய்கின்ற...\nகட்டிடங்களில் விரிசல் ஏற்பட்டால் தானாகவே சரிசெய்துகொள்ளும் நுண்ணுயிர் தொழில்நுட்பம் கொண்ட கற்களை கண்டுபிடித்துள்ளனர். இதிலுள்ள நுண்ணுயிர்...\nநோன்பு நோற்பது கட்டாயக் கடமை. புனித ரமளான் மாதத்தில் நோன்பு நோற்பது சக்தி பெற்ற அனைத்து முஸ்லிம்கள் மீதும் கட்டாயக் கடமையாகும். இதை...\nவியாழன், 21 மே, 2015\nமியான்மர் முசுலீம் மக்களை கொல்லும் பவுத்த மதவெறி\nரொகிங்கியா மக்கள் இந்தியாவின் சிறுபான்மையினர் மீது ஆர்.எஸ்.எஸ் வளர்த்து வரும் வெறுப்பு அரசியலைப் போன்று நீண்ட வரலாறு கொண்ட பழைய வெறுப்புக...\nசெவ்வாய், 19 மே, 2015\nஉங்க கம்ப்யூட்டர் அல்லது லேப்டாப் அடிக்கடி தானாக ஆஃப் ஆகுதா\nஉங்க கம்ப்யூட்டர் அல்லது லேப்டாப் அடிக்கடி தானாக ஆஃப் ஆகிக்கிட்டிருந்தா உங்களுக்கு எரிச்சலா வரும். உடனே நாம் கம்ப்யூட்டர் அல்லது லேப்டாப்பை...\nமுகத்திற்கு பளபளப்பை தரும் அவோகேடோ சாப்பிட்டு இருகிங்களா....\nஅவோகேடோ எனப்படும் வெண்ணெய் பழத்தில் நிறைய நன்மைகள் அடங்கியுள்ளன. இந்த பழம் உடலுக்கு ஆரோக்கியத்தை தருவதோடு, சருமத்திற்கு பல்வேறு நன்மைகளைத் ...\nபேஸ்புக்கில் இருந்து வெளியேறிய 30 லட்சம் இளசுகள்: அம்மா, அப்பா கண்டிப்பு + கண்காணிப்பு...\nபேஸ்புக்கில் இருந்து வெளியேறிய 30 லட்சம் இளசுகள்: அம்மா, அப்பா கண்டிப்பு + கண்காணிப்பு... பெற்றோரின் கண்டிப்பு, கிடுக்கிப் பிடி கண்காணிப்ப...\nமெமரிகார்ட் பற்றிய சுவாரஸ்ய தகவல்கள் \nஅன்றாட வாழ்வில் மொபைல் போனின் முதுகெலும்பாய் உள்ளது மெமரிகார்ட். சிம் இல்லாமல் கூட மொபைல் போன் இருந்து விடாலாம் ஆனால் மெமரிகார்ட் இல்லாமல் ...\nநாம் புதிதாக ஒரு Mobile Phone ஐ வாங்கும் போது அது தரமான மொபைலா என அறிந்து கொள்ளும் முறை: நீங்கள் வாங்க விரும்பும் Mobile Phone தரமானதா என அ...\nஅமெரிக்காவிலிருந்து இறக்கமதி செய்யப்பட்ட அப்பிள்களை உண்ண வேண்டாம்\nஅமெரிக்காவிலிருந்து இறக்கமதி செய்யப்பட்ட அப்பிள்களை உண்ண வேண்டாம். சுகாதார அமைச்சு அறிவுறுத்தல் USA எனும் அடையள ஸ்டிக்கர மூலமாக இவற்றை அடைய...\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள்\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nதவறாக புரிய படும் இஸ்லாம்\nநாட்டுக் கோழி வளர்ப்பு Muttai Koli ...\nIPC - INDIAN PENAL CODE 1860 SECTION 100(2)... \"இந்திய தண்டனை சட்டம் 1860 \" பிரிவு 100(2) ‘‘ஒருவரின் செயலால், நமக்கு கொடுங்...\nபாக்கு மட்டை தட்டு தொழில்\nPakku Mattai Plate Making Machine Price Tholil - பாக்கு மட்டை தட்டு இயந்திரம் தயாரிப்பு இ து பாஸ்ட் புட்...\nஇஸ்லாமிய பிரதிநிதிகளுடன் பாஜக, RSS அமைப்பினர் ஆலோசனை..\nஅயோத்தி வழக்கில் தீர்ப்பு வெளியாக உள்ளதையொட்டி இஸ்லாமிய பிரதிநிதிகளுடன் பாஜக, ஆர்.எஸ்.எஸ் அமைப்பினர் ஆலோசனை நடத்தினர். அயோத்தி...\nமனநோயாக மாறிவரும் ஆன்லைன் ஷாப்பிங்\nகடைகளுக்கு சென்று நமக்கு தேவையான பொருட்களை அலைந்து திரிந்து வாங்குவதற்கு பதிலாக ஆன்லைனில் ஷாப்பிங் செய்வது எளிதான ஒன்றாக மக்களால் பா...\nபாபர் மசூதி வழக்கு உச்சநீதி மன்ற தீர்ப்பு() - பத்திரிக்கையாளர் சந்திப்பு 10-11-2019\nதமிழகத்தில் 1600 கோடி ரூபாயை முதலீடு செய்கிறது ஜெர்மனி\nஜெர்மனி - இந்தியா கூட்டு திட்டத்தின் கீழ் தமிழகத்தில் பேருந்து துறையை சீரமைக்க 1,600 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படும் என ஜெர்மன...\nவிருப்ப ஓய்வு திட்டத்தை அறிவித்தது BSNL...\nநிதி நெருக்கடியில் சிக்கியுள்ள பிஎஸ்என்எல் மற்றும் எம்டிஎன்எல் நிறுவனங்கள் ஊழியர்களுக்கான விருப்ப ஓய்வு திட்டத்தை அறிவித்துள்ளன. ...\n‪#‎ஆப்பிளின்‬ மீது மெழுகு இவ்வ்வ்வ்வளவு மெழுகா.......\nநபிகளாரின்(ஸல்) உருவத்தைக் கேலி சித்திரமாக வரையும்...\nமக்களுக்கு வெறியேற்றலாம் என்று தப்புக் கணக்கு போடு...\nமுகப் பரு - கரும் புள்ளி -தழும்புகள் நீங்க : ஆண்கள...\nஅமெரிக்காவிலிருந்து இறக்கமதி செய்யப்பட்ட அப்பிள்கள...\nநாம் புதிதாக ஒரு Mobile Phone ஐ வாங்கும் போது அது ...\nமெமரிகார்ட் பற்றிய சுவாரஸ்ய தகவல்கள் \nபேஸ்புக்கில் இருந்து வெளியேறிய 30 லட்சம் இளசுகள்: ...\nமுகத்திற்கு பளபளப்பை தரும் அவோகேடோ சாப்பிட்டு இருக...\nஉங்க கம்ப்யூட்டர் அல்லது லேப்டாப் அடிக்கடி தானாக ஆ...\nமியான்மர் முசுலீம் மக்களை கொல்லும் பவுத்த மதவெறி\nநோன்பு நோற்பது கட்டாயக் கடமை. புனித ரமளான் மாதத்...\n365 நாளில் மோடியின் சாதனை\nதபால் நிலையங்களில் பாஸ்போர்ட் சேவை தொடக்கம்.\nஅல்லாஹ்வுடைய சாபம் இவன் மீது உண்டாகட்டுமாக.....\nநீங்கள் குளிர்ந்த தண்ணீர் குடிக்கும் பிரியரா\nநேரலையில் ஒளிபரப்பும் விபச்சார ���டகமே ..\nகொடூரமாக கொல்லப்படும் ஒவ்வொரு முஸ்லிமின் \"கடைசி க...\nமியான்மர் எனப்படும் பர்மாவில் நடப்பது என்ன..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540506459.47/wet/CC-MAIN-20191208044407-20191208072407-00339.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%85%E0%AE%B9%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%8D_%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B9%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF", "date_download": "2019-12-08T05:59:40Z", "digest": "sha1:KUU2WIPSLIKGFJNW4YUM7FT24ABO6CE3", "length": 18310, "nlines": 148, "source_domain": "ta.wikipedia.org", "title": "அஹ்மத் சிர்ஹிந்தி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nசிர்கிந், பஞ்சாப் முகலாயப் பேரரசு\nஇசுலாமிய தத்துவ பரிணாமம், சரீஆ நடைமுறை\nஇமாம் ரப்பானி செய்க் அஹ்மத் அல்-பாரூக்கி அல்-சிர்ஹிந்தி (1564[1]-1624) அவர்கள் இந்தியாவின் ஒரு இசுலாமிய அறிஞர்,ஹனபி நீதிபதி, இறையியலாளர்,இந்திய மெய்யியலாளர்,நக்ஷபந்தி சூபிப் பிரவின் முக்கிய உறுப்பினர்.இவர் முஜத்தித் அலிப் ஸானி, கருத்து: \" இரண்டாமாயிரம் வருடத்தை உயர்பெறச் செய்தவர்\".அவர் இஸ்லாத்தை புத்துயிர் பெறச்செய்ததற்கும், முகலாயப் பேரரசர் அக்பரின் காலத்தின் தோண்றிய இஸ்லாத்துக்கு எதிரான கொள்கைகளை எதிர்த்தற்கும்[2] முஜத்தித் அலிப் ஸானி என்று அழைக்கப்படுகின்றார்.\nநக்ஷபந்தி சூபி வலையமைப்பின் முஜத்திதி,காலிதி,சைபி,தாஹிரி,காசிமியா மற்றும் ஹக்கானி போன்ற பல உப பிரிவுகளின் ஆன்மிகத் தொடர்பு அஹ்மத் சிர்ஹிந்தி ஊடாகவே செல்கின்றது.சிர்ஹிந்தியின் கல்லறை ரவ்தா ஷரீப் என அழைக்கப்படுகின்றது, இது இந்தியாவின் சிர்ஹிந்தில் அமைந்துள்ளது.\n1 ஆரம்ப வாழ்க்கை மற்றும் கல்வி\nஆரம்ப வாழ்க்கை மற்றும் கல்வி[தொகு]\nசெய்க் அஹ்மத் சிர்ஹிந்தி 1564 மே 26இல் இந்தியாவின் சிர்ஹிந் நகரில் பிறந்தார்.[1] அவர்கள் இசுலாமிய கிலாபத்தின் இரண்டாவது கலீபா உமர்(றழி) அவர்களின் வழித்தோண்றலில் வந்தவர்.அவர் தனது ஆரம்பக் கல்வியை அவரது தந்தை,செய்க் அப்த் அல்-அஹத், அவரது சகோதரர்களான செய்க் முஹம்மத் ஸாதிக் மற்றும் செய்க் முஹம்மத் தாஹிர் அல்-லாஹுரி ஆகியோரிடம் பெற்றார்.[3] அஹ்மத் சிர்ஹிந்தி சிறுவயதிலேயே புனித அல்குரஆனை மனனம் செய்தார். பின்னர், அவர் நவீன பாகிஸ்தானில் அமைந்துள்ள சியல்கோட்டில கல்விகற்றார்.[1] காஷ்மீரில் பிறந்த அறிஞர் மௌலானா கமாலுத்தீனின் கீழ் சியல்கோட் அறிவுமையமாக மாறியிருந்தது.[4] அங்கு அவர் தர்க்கவியல்,தத்துவம்,இறையியல் என்பவற்றை கற்ற��ர்.மேம்பட்ட தப்ஸீர் மற்றும் ஹதீஸ் குறிப்பேடுகளை காஷ்மீரைச் சேர்ந்த யாக்கூப் ஷாபியின்(1521-1595) கீழே வாசித்தார்.[5] காஸி பஹ்லோல் பதகஸானி, அஹ்மத் சிர்ஹிந்திக்கு சட்டடவியல், நபிகள் நாயகத்தின் வாழ்க்கை மற்றும் வரலாறு என்பவற்றை போதித்தார்.[6][7]\nஅஹ்மத் சிர்ஹிந்தி சுவரவர்த்தி,காதிரி மற்றும் சிஸ்தி சூபி வலையமைப்புக்களில் விரைவான முன்னேற்றமடைந்தார். அவரது 17வயதில் அச்சூபி வலையமைப்புகளின் சீடர்களை வழிநடத்துவதற்கு அவருக்கு அனுமதிவழங்கப்பட்டது.இறுதியில் அவர் நக்ஷபந்தி சூபி வலையமைப்பில், சூபி செய்க் முஹம்மத் பாக்கி ஊடாக இணைந்துகொண்டதுன்,நக்ஷபந்தி சூபி வலையமைப்பில் ஒரு முன்னணி சூபி தலைவராக மாறினார்.சூபி வலையமைப்பு மக்களை சென்றடையச் செய்வதற்காக, அவரது பிரதிநிதிகள் முகலாயப் பேரரசின் பல பகுதிகளுக்கு சென்றனர்.இறுதியில் சில சாதகங்களை முகலாய நீதிமன்றங்களிலிருந்து பெற்றுக்கொண்டனர்.[8]\nஅஹ்மத் சிர்ஹிந்தி வாழந்த காலத்தில் முகலாயப் பேரரசர் அக்பர் ஆட்சியில் இருந்தார்.முகலாயப் பேரரசுடன் நக்ஷபந்தி சூபிகளுக்கு நெருங்கிய தொடர்பு இருந்தது.இதனால் அக்பர் \"தீன் ஏ இலாஹி\" என்ற இஸ்லாத்துக்கு எதிரான கொள்கையை அறிமுகப்படுத்தியபோது, அஹ்மத் சிர்ஹிந்தி அதனை கடுமையாக எதிர்த்தார்.[9] அக்காலத்தில் மலிந்திருந்த சீர்கேடுகேளுக்கு எதிராக அவர் குரல் கொடுத்தார்.அரசாங்கக் கொள்கைகளைப் பலமாக எதிர்த்து உண்மையான சமயநெறிக்குப் புத்துயிரளிக்கப் பெருமுயற்சி செய்தார்.அக்பரின் \"தீன் ஏ இலாஹி\" கொள்கையை, அவரது மகன் ஜஹாங்கீர் பரிந்து பேசவில்லை.அக்பரின் மரணத்துக்கு பின்னர் அவரது காெள்கையும் மறைந்தது.அக்பரின் மறைவுக்கு பின்னர், ஜஹாங்கீர் ஆட்சிபிடமேறினார்.ஜஹாங்கிருக்கு சிரம்பணியவில்லை என்பதற்காக அஹ்மத் சிர்ஹிந்தி குவாலியர் கோட்டையில் சிறையிலிட்டப்பட்டார்.[10] எனினும், பின்னர் அஹ்மத் சிர்ஹிந்தியின் மார்க்க விளக்கத்தின் பயனாக ஜஹாங்கீர் அவரது மாணவராக மாறியதுடன்,அவரது புதல்வர் குர்ரத்தையும்(ஷாஜகான்) மார்க்க கல்வி கற்பதற்காக ஷேக் அஹ்மத் அவர்களிடம் ஒப்படைத்தார்.[11] ஜாஹாங்கிர் அழைப்பை ஏற்று ஆக்ராவுக்கு அஹ்மத் சிர்ஹிந்தி சென்றார்.முகலாயப் பேரரசின் அமைச்ர்கள் மற்றும் உயர்அதிகாரிகளுக்கு வழங்கப்பட்ட கெளரவத்தை அஹ்��த் சிர்ஹிந்திக்கு ஜஹாங்கிர் வழங்கினார்.இஸ்லாமியக் கொள்கைகளை மக்களுக்கு சரியான முறையில் போதிக்க வேண்டும் என்ற அஹ்மத் சிர்ஹிந்தியின் நோக்கத்தை நிறைவேற்றிச் செல்வதற்கு, இது வாய்ப்பளித்தது.[12] அவர் ஆக்ராவில் மூன்றரை வருடங்கள் தங்கியிருந்து,இஸ்லாமியப் போதனைகளில் ஈடுபட்டார்.பின்னர்,மன்னரின் அனுமதியுடன் அஜ்மீருக்கு சென்று, அங்கிருந்து அவரது ஊரான சிர்ஹிந்துக்குச் சென்றார்.தனது இறுதிக்காலம் முழுவைதயும் சிர்ஹிந்தில் கழித்தார்.[13]\nஅஹ்மத் சிர்ஹிந்தியின் இறுதி காலாத்தில், அவர்கள் காய்ச்சலால் பாதிக்கப்பட்டார்.நாளுக்கு நாள் அவரது உடல்நிைல மிகவும் பாதிக்கப்பட்டு வந்தது. 1624 டிசம்பர் 10ஆம் திகதி, தனது 63ஆம் வயதில் அவர் மரணமடைந்தார். அவர் இந்தியாவின் கிழக்கு பன்ஜாபின் சிர்ஹிந்தில் அடக்கம் செய்யப்பட்டார்.[14]\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 27 ஏப்ரல் 2019, 12:45 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540506459.47/wet/CC-MAIN-20191208044407-20191208072407-00339.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BF_(%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D)", "date_download": "2019-12-08T06:26:42Z", "digest": "sha1:IJC24BUAD4GZ5RWCRZ4DSF3WY6BIKW7K", "length": 10502, "nlines": 203, "source_domain": "ta.wikipedia.org", "title": "கிகி (திரைப்படம்) - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nகிகி (Gigi) 1958 இல் வெளியான அமெரிக்க இசைத் திரைப்படமாகும். ஆர்தர் பிரிட் ஆல் தயாரிக்கப்பட்டு வின்சென்ட் மினேல்லி ஆல் இயக்கப்பட்டது. லெஸ்லி காரன், லூயிஸ் ஜார்டன், மரிஸ் செவாலியர், ஹெர்மாயினி கிங்கோல்ட் ஆகியோர் நடித்துள்ளனர். இத்திரைப்படம் ஒன்பது அகாதமி விருதுகளுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டது. சிறந்த திரைப்படத்திற்கான அகாதமி விருதையும் சேர்த்து ஒன்பது அகாதமி விருதுகளையும் வென்றது.\nசிறந்த கலை இயக்கத்திற்கான அகாதமி விருது\nசிறந்த ஒளிப்பதிவிற்கான அகாதமி விருது\nசிறந்த உடை அலங்காரத்திற்கான அகாதமி விருது\nசிறந்த இயக்குனருக்கான அகாதமி விருது\nசிறந்த திரை இயக்கத்திற்கான அகாதமி விருது\nசிறந்த அசல் இசைக்கான அகாதமி விருது\nசிறந்த அசல் பாட்டிற்கான அகாதமி விருது\nசிறந்த திரைப்படத்திற்கான அகாதமி விருது\nசிறந்த தழுவிய திரைக்கதைக்கான அகாதமி விருது\nபரிந்துரைக்கப்பட்ட அனைத்து விருதுகளையுமே வென்றது\nஇணையதள திரைப்பட தரவுத்தளத்தில் கிகி\nடி.சி.எம் திரைப்பட தரவுத்தளத்தில் கிகி\nசிறந்த திரைப்படத்திற்கான அகாதமி விருது (1941–1960)\nஹொவ் கிரீன் வாஸ் மை வேல்லி (1941)\nகோயிங் மை வே (1944)\nத லொஸ்ட் வீக்கென்ட் (1945)\nத பெஸ்ட் இயர்ஸ் ஆப் அவர் லைவ்ஸ் (1946)\nஆல் த கிங்ஸ் மென் (1949)\nஆல் அபவுட் ஈவ் (1950)\nஅன் அமெரிக்கன் இன் பாரிஸ் (1951)\nத கிரேட்டஸ்ட் ஷோ ஆன் எர்த் (1952)\nபிரம் ஹியர் டு இடர்னிட்டி (1953)\nஆன் த வாடர்பிரன்ட் (1954)\nஅரவுன்ட் த வோர்ல்ட் இன் எயிட்டி டேய்ஸ் (1956)\nத பிரிட்ச் ஆன் த ரிவர் க்வாய் (1957)\nசிறந்த படத்திற்கான அகாடெமி விருதை வென்ற படங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 24 ஏப்ரல் 2019, 08:19 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540506459.47/wet/CC-MAIN-20191208044407-20191208072407-00339.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D:127.0.0.1", "date_download": "2019-12-08T05:47:07Z", "digest": "sha1:UID35AO5D3BPDKVD6QTAIYZX5NUQ34LN", "length": 5444, "nlines": 70, "source_domain": "ta.wikipedia.org", "title": "பயனர்:127.0.0.1 - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தத் தலைப்புடைய கட்டுரை தற்பொழுது விக்கிப்பீடியாவில் இல்லை.\n127.0.0.1 குறித்த கட்டுரையைத் தொடங்குங்கள்.\n127.0.0.1 பற்றி பிற கட்டுரைகளில் தேடிப்பாருங்கள்.\n127.0.0.1 பற்றி, விக்கிமீடியாவின் இன்னொரு திட்டமான விக்சனரியில் தேடிப்பாருங்கள்\n127.0.0.1 பற்றி, விக்கிமீடியாவின் இன்னொரு திட்டமான விக்கிமீடியா காமன்ஸ்-இல் (விக்கி ஊடகப் பொதுக் களஞ்சியம்) தேடிப்பாருங்கள்\nஇந்த பக்கத்துடன் இணைக்கப்பட்டிருக்கும் பிற பக்கங்களை பாருங்கள்\nசில சமயம், தரவுத் தளத்தை இற்றைப்படுத்துவதில் உள்ள தாமதம் காரணமாக, சில நிமிடங்களுக்கு முன்னர் நீங்கள் இந்தப் பக்கத்தை உருவாக்கியிருந்தும் அது இன்னும் தோன்றாமல் இருக்கக்கூடும். அப்படியெனில், தயவு செய்து இந்தப் பக்கத்தை purge செய்ய முயலுங்கள். இல்லையெனில், இன்னும் சிறிது நேரம் கழித்து இந்தப் பக்கத்தை பார்க்க முயன்றுவிட்டு, அதன் பிறகு மறுபடியும் இந்தக் கட்டுரையை எழுத முயலலாம்.\nஒருவேளை, முன்னர் இந்தத் தலைப்பில் நீங்கள் எழ��திய கட்டுரை நீக்கப்பட்டிருக்கக் கூடும். விவரங்களுக்கு, நீக்கப்பட்ட பங்களிப்புகள் பக்கத்தைப் பார்க்கவும்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540506459.47/wet/CC-MAIN-20191208044407-20191208072407-00339.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2009/11/03/india-sethu-sc-issues-notice-to-centre.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Topic-Article", "date_download": "2019-12-08T05:49:52Z", "digest": "sha1:2DNTKDT2G7TTEGJMIUQCELZVMARQ5NWX", "length": 15422, "nlines": 202, "source_domain": "tamil.oneindia.com", "title": "சேது திட்டம்-மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவு | Sethu: SC issues notice to Centre, சேது திட்டம்-மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட் கெடு - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் ரஜினிகாந்த் ஹைதராபாத் என்கவுண்டர் ப சிதம்பரம் 2020 புத்தாண்டு பலன்கள் உள்ளாட்சி தேர்தல்\nடெல்லி தீ விபத்து- 32 பேர் பலி\nமாஸ்டர் பிளானில் எடப்பாடியார்.. கோர்ட்டை மீண்டும் நாடும் திமுக.. உள்ளாட்சி தேர்தல் பரபரப்புகள்\nசிறையில் இருந்து விடுதலையான பின் அதிமுகவை வழிநடத்துவார் சசிகலா.. சொல்வது சுப்பிரமணியன் சுவாமி\n58-ம் கால்வாய் உடைப்புக்கு பன்றிகள் தான் காரணம்... அமைச்சர் உதயகுமார் கண்டுபிடிப்பு\nநான் பேசுவது எந்த நாட்டுக்கு நல்லது அல்ல ராகவா லாரன்ஸூக்கு சீமான் கேள்வி\nடெல்லியில் பயங்கர தீ விபத்து- 43 பேர் பலி- 50க்கும் மேற்பட்டோர் படுகாயம்\nஎன்சிபியின் 54 எம்.எல்.ஏக்களும் ஆதரவு தருவார்கள் என அஜித் பவார் உறுதியளித்திருந்தார்... பட்னாவிஸ்\nAutomobiles புதிய எம்ஜி ஹெக்டர் காரை கழுதையை கட்டி இழுத்த உரிமையாளர்... காரணம் தெரிந்தால் அதிர்ந்து விடுவீர்கள்\nTechnology 8ஜிபி ரேம் உடன் களமிறங்கும் அட்டகாசமான விவோ U20.\nSports டாப் 4இல் இடம் பெறுமா கோவா ஹைதராபாத் அணிக்கு எதிரான பரபர போட்டி\nLifestyle இந்த வாரம் இந்த 3 ராசிக்காரங்களுக்கு அதிர்ஷ்ட தேவதையோட ஆசி கிடைக்கும்..\nMovies அவமதிக்கப்பட்ட இடத்தில் வெளிநாட்டு காரில் சென்று சிகரெட் பற்ற வைத்தேன்.. அதிர வைத்த ரஜினி\nFinance சீனாவுக்கு கடன் கொடுக்காதீங்கய்யா.. கத்திச் சொன்ன டொனால்ட் ட்ரம்ப்..\nEducation திருவள்ளுவர் பல்கலையில் பேராசிரியர் வேலை\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nசேது திட்டம்-மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவு\nடெல்லி: சேது சமுத்திரத் திட்டம் தொடர்பாக 4 வாரத்துக்குள் மத்திய அரசு அதன் நிலைப்பாட்டை ��விளக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.\nசேது சமுத்திர திட்டத்தில் ராமர் பாலத்தை இடிக்காமல் மாற்று பாதையில் கால்வாயை தோண்ட வேண்டும் என்று ஜனதா கட்சித் தலைவர் சுப்பிரமணிய சாமி உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருந்தார்.\nஇந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அதை வழக்கை விசாரித்த நீதிமன்றம் இந்த வழக்கு தொடர்பாக 4 வாரத்தில் மத்திய அரசு பதில் அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டது.\nமேலும் விசாரணை‌யை டிசம்பர் மாதத்துக்கு ஒத்தி வைத்துள்ளது.\nஇந் நிலையில் கிருஷ்ணகிரியில் இரு தினங்களுக்கு முன் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய கப்பல் போக்குவரத்துறை அமைச்சர் ஜி.கே.வாசன்,\nதமிழகம் மட்டும் இன்றி தேசிய நலன் கருதி சேது சமுத்திரத் திட்டத்தை நிறைவேற்றி ஆக வேண்டும். இதற்காக அமைக்கப்பட்டுள்ள பச்செளரி கமிட்டி மக்களுடைய எண்ணங்களை அறிந்து, அதற்கேற்ப தனது அறிக்கையை சுப்ரீம் கோர்ட்டில் சமர்பிக்க வேண்டும் என்றார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nமேலும் மத்திய அரசு செய்திகள்\nகுடியுரிமை சட்ட திருத்த மசோதாவில் வடகிழக்கு மாநிலங்களுக்கு விலக்கு அளிக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல்\n3 சமஸ்கிருத பல்கலைக் கழகங்களுக்கு மத்திய பல்கலைக் கழக அந்தஸ்து\nஒரே நாடு ஒரே ரேஷன்.. ஜூன் மாதம் முதல் அமலுக்கு வரும்.. மத்திய அமைச்சர்\nதனியாருக்கு விற்கலாம்.. இல்லையெனில் ஏர் இந்தியாவை மூட வேண்டியதுதான்.. அமைச்சர் ஹர்தீப் சிங் ஷாக்\nஅரசு ஊழியர்களின் ஓய்வு வயதை 58 ஆக குறைக்க திட்டமில்லை.. மத்திய அரசு அறிவிப்பு\nதிருவள்ளூர், கிருஷ்ணகிரி, நாகையில் புதிதாக மருத்துவக் கல்லூரிகள் அமைக்க மத்திய அரசு ஒப்புதல்\nஒரே நாடு ஒரே மொழி என்கிற திட்டம் எதுவும் இல்லை: வைகோ கேள்விக்கு மத்திய அரசு பதில்\nவிக்ரம் லேண்டர் தரையிறங்கியது எப்படி.. லோக்சபாவில் எழுப்பிய கேள்விக்கு அமைச்சர் பதில்\nமேகாலயாவில் காஸி இன மக்களுக்கு தனிநாடு கோரும் பிரிவினைவாத ஹெச்என்எல்சி குழுவுக்கு மீண்டும் தடை\nகாற்று மாசைக் குறைக்க ஜப்பான் தொழில்நுட்பம்.. கை கொடுக்குமா.. தீவிர யோசனையில் மத்திய அரசு\nமத்திய அரசு பணிகளில் பிற்படுத்தப்பட்டோருக்கான 27% இடஒதுக்கீட்டை 50% ஆக உயர்த்த திமுக கோரிக்கை\nமாநிலங்கள், மாவட்டங்���ளை நீக்கிவிட்டு 200 ஜன்பத்கள் உருவாக்கும் முயற்சியை கைவிட திமுக வலியுறுத்தல்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nமத்திய அரசு canal கால்வாய் bjp sethu project subramaniam swamy உச்ச நீதிமன்றம் சேது திட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540506459.47/wet/CC-MAIN-20191208044407-20191208072407-00339.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/video_main.asp?news_id=174121&cat=31", "date_download": "2019-12-08T06:00:55Z", "digest": "sha1:XIJOYPFE7WUHLLWLVFR7RRN22KQKHP7Q", "length": 27199, "nlines": 591, "source_domain": "www.dinamalar.com", "title": "கிரண்பேடி எதிராக கருப்புக் கொடி போராட்டம் | Dinamalar Videos | Breaking News Video | Current Event Video | General Videos | local News video", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வீடியோ\nஅரசியல் » கிரண்பேடி எதிராக கருப்புக் கொடி போராட்டம் அக்டோபர் 15,2019 12:00 IST\nஅரசியல் » கிரண்பேடி எதிராக கருப்புக் கொடி போராட்டம் அக்டோபர் 15,2019 12:00 IST\nதொகுதி எம்.எல்.ஏ.,வுக்குத் தெரியாமல் தொகுதிக்கு வரும் கவர்னர் கிரண்பேடி மீது உரிமை மீறல் பிரச்சனை கொடுக்கப்படும் என அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் தெரிவித்துள்ளார்\nகிரண்பேடி மீது அமைச்சர் பரபரப்பு புகார்\nபாதியில் நின்றது அமைச்சர் கூட்டம்\nவைரலாகி வரும் ஊழியர் மீதான தாக்குதல்\nலிங்கம் திருட்டு நித்தி மீது புகார்\nவட்டாட்சியர் மீது எம்.எல்.ஏ., லஞ்ச புகார்\nநடராஜர் கோவில் தீட்சிதர்கள் மீது புகார்\nசெஞ்சிலுவை சங்கத்தின் சேவை: கவர்னர் பெருமிதம்\nசாலை பிரச்சனை சாவு செல்ல தடை\nசீமான் மீது தேச துரோக வழக்கு\nஉப்பூர் - மோர்பண்ணையில் 27கிராம மீனவர்கள் போராட்டம்\nஎன் ரசிகர் மீது கை வைக்காதீர்கள்: விஜய்\nசிறுவன் பலிக்கு அரசுசே பொறுப்பு: அமைச்சர் தங்கமணி\nசமூக விரோதிகளை தட்டிக்கேட்ட ஆசிரியர் மீது தாக்குதல்\nமுத்தலாக் தடை சட்டம்; 6 பேர் மீது வழக்கு\nரோஷம் இருந்தா பேசக் கூடாது; செந்தில் பாலாஜியை 'வறுத்த' அமைச்சர்\nபேருந்து விபத்தில் 2 பேர் உயிரிழப்பு; டிரைவர் உள்ளிட்ட 4 பேர் மீது வழக்கு\nஉங்கள் Browser இல் Flash உள்ளதா என்பதை சரிபார்க்கவும் Check Now\n(OR) Browser Update செய்யப்பட்டுள்ளதா என்பதை சரிபார்க்கவும் Update Now\n(OR) வீடியோ பிளேயரில் பிரச்னை இருப்பின் கீழ்க்கண்ட விபரங்களை பூர்த்தி செய்யவும் .\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nஅடேங்கப்பா... தலைமுறைக்கும் பணம் தரும் பீமா மூங்கில்\nதெற்காசிய போட்டியில் தங்கம் வென்ற எஸ்.ஐ\nடில்லி குற்றவாளிகளுக்கு தூக்கு தமிழக ஏட்டு விண்ணப்பம்\nஐயப்பன் கோவில் அஷ்டபந்தன கும்பாபிஷேகம்\nமுதல் முறையாக ஐகோர்ட் நீதிபதி மீது ஊழல் வழக்கு\nகாவலன் SOS சென்னையில் முதல் சம்பவம்\nகஜானா காலி ஸ்டாலின் எச்சரிக்கை\nஉள்ளாட்சி தேர்தல் தேதி மாறவில்லை\nசட்டம் தூங்கும்.. ஆனா எப்ப முழிச்சுக்கும்னு தெரியாது\nபழைய பேப்பரில் கிடைத்த 'புது வாழ்வு'\nKK நாடு ஆகிறதா தமிழ்நாடு\nபிட் காயின் முதலீடு; ரூ.2,000 கோடி மோசடி\nதெரு நாய்களே… எனது நண்பர்கள்\nசக்திமாரியம்மன் கோயிலில் திருத்தேர் வைபவம்\nவெள்ளத்தில் சிக்கியவரை மீட்கும் கருவி\nஇடது/வலது புறமாக SWIPE செய்யவும்\nகஜானா காலி ஸ்டாலின் எச்சரிக்கை\nஉள்ளாட்சி தேர்தல் அறிவிப்பு ரத்து\nவெங்காயத்தால் ஆட்சி மாறும்; திருநாவுக்கரசர்\nகாவலன் SOS சென்னையில் முதல் சம்பவம்\nபழைய பேப்பரில் கிடைத்த 'புது வாழ்வு'\nடில்லி குற்றவாளிகளுக்கு தூக்கு தமிழக ஏட்டு விண்ணப்பம்\nபிட் காயின் முதலீடு; ரூ.2,000 கோடி மோசடி\nமுதல் முறையாக ஐகோர்ட் நீதிபதி மீது ஊழல் வழக்கு\nஉள்ளாட்சி தேர்தல் தேதி மாறவில்லை\nவெள்ளத்தில் சிக்கியவரை மீட்கும் கருவி\nபோன் வாங்கினா வெங்காயம் FREE\nஇந்திய வாதவியல் சங்க மாநாடு\nபுதுச்சேரியில் மகளிர் தபால் நிலையம்\nவிஜயகாந்த் மகனுக்கு கோவையில் திருமண நிச்சயம்\nராணுவ வீரர்களின் சத்தியப் பிரமாணம்\nகுற்றவாளிகளை தூக்கிலிடுங்கள்: மகளிர் ஆணையம்\nஹேங்மேன் பணி: ஏமாந்தால் அரசு பொறுப்பல்ல\nஐயப்ப பக்தர்களுக்கு சலுகை வேண்டும்\nகுழந்தைகளை கற்பழித்தால் கருணை கிடையாது: ஜனாதிபதி\nபணியாளர்கள் நியமனத்தை நிறுத்தி வைக்க கோர்ட் உத்தரவு\nகுளித்தலையில் பேருந்து நிலையம் அமைக்கப்படுமா\nமருத்துவ கல்வியில் தாவிப்பாயும் தமிழ்நாடு\n4 காமக்கொடூரர்கள் சுட்டுக்கொலை ஐதராபாத்தில் கொண்டாட்டம்\nஆதீன மடாதிபதியின் திருமேணி நல்லடக்கம்\nரசாயன கொசுவலை நிறுவனத்தை மூட உத்தரவு\nரோட்டில் கிடந்த சிசு உயிருடன் மீட்பு\nஅணைகள் நிரம்பின; விவசாயிகள் ஜரூர்\nசுகப்பிரசவத்தில் திருச்சி தான் முதலிடம்\n'யூ டியூப்' சேனல் நடத்திய 4 பேர் கைது\nவெங்காய மூட்டை திருடியவருக்கு தர்ம அடி\nஆடமறுத்த டான்ஸர் முகத்தில் சுட்ட வெறியன்\nஅடேங்கப்பா... தலைமுறைக்கும் பணம் தரும் பீமா மூங்கில்\nசட்டம் தூங்கும்.. ஆனா எப்ப முழிச்சுக்கும்னு தெரியாது\nKK நாடு ஆகிறதா தமிழ்நாடு\nதெரு நாய்களே… எனது நண்பர்கள்\nசபரிமலை வழக்கு சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு\nஅயோத்தி த��ர்ப்பு: பிரதமர் மோடி உரை\nஅயோத்தி தீர்ப்பு: பா.ஜ. மூத்த தலைவர் இல.கணேசன் பேட்டி\nஅயோத்தி வழக்கில் சுப்ரீம் கோர்ட் ஒருமித்த தீர்ப்பு\nகரூரை கலக்கும் 'புல்லட்' சிக்கன்\nஆசை… ஆசை… 150 வகை தோசை\nநீரில் மூழ்கிய வாழைகள் : சோகத்தில் விவசாயிகள்\nவேளாண் பல்கலையில்., 'ஆக்சிஜன் பார்க்'\nகண் டாக்டர்களின் குதிரைவாலி வயல் விழா | barnyard millet festival\nவயிறு துடிக்கிறதா…ரத்தநாள அடைப்பாக இருக்கலாம்\nஇரைப்பையில் இருந்து சிறுநீரக குழாய்: அரசு மருத்துவர்கள் சாதனை\nசர்க்கரை நோயாளிகளுக்கு Dengue shock வந்தா என்னாகும்\nசிக்கலான பிரசவத்தில் 3 குழந்தைகள்\nதெற்காசிய போட்டியில் தங்கம் வென்ற எஸ்.ஐ\nபல்கலை., மாநில தடகள போட்டி\nமாநில ஹாக்கி; வேளாண் பல்கலை., அசத்தல்\nமாநில கிரிக்கெட்; கோப்பை வென்றது வேளாண் பல்கலை.,\nமாநில கூடைபந்து : சபர்பன்- பாரதி அணிகள் வெற்றி\nகுமரி மாவட்ட பெண்கள் கால்பந்து\nதென்மண்டல ஹாக்கி; ஆந்திரா சாம்பியன்\nசாப்ட் டென்னிஸ் தேசிய தரவரிசை; கோவை மாணவி 3ம் ரேங்க்\nமாநில சீனியர் ஆடவர் ஹாக்கி\nஐயப்பன் கோவில் அஷ்டபந்தன கும்பாபிஷேகம்\nஎன் குடும்பம் தான் என் கண்\nரஜினிக்கு ஜோடியாக மீண்டும் மீனா\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540506459.47/wet/CC-MAIN-20191208044407-20191208072407-00339.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/99910", "date_download": "2019-12-08T06:26:27Z", "digest": "sha1:CEELRQ4QTD624WKXO3ZUKHAQOQCQXNUS", "length": 21129, "nlines": 129, "source_domain": "www.jeyamohan.in", "title": "காடு, நிலம், தத்துவம்", "raw_content": "\nகாடு பூத்த தமிழ்நிலம் »\nதத்துவம், நாவல், வாசகர் கடிதம்\nதங்கள் வாழ்த்துக்கள் எனக்கு ஊக்கம் தருகின்றன. நனி நன்றி.\nகடந்த இரு மாதங்களாகத் தங்கள் எழுத்துக்களுடன் அல்லது தங்கள் எழுத்துக்கள் வழி உங்கள் அகத்துடன் நான் கொண்டிருக்கும் தொடர்பு அற்புதமான ஒன்று.\nஏப்ரல் இறுதியில் ”காடு” படித்தேன். இன்னமும் அந்த ‘வறனுறல் அறியாச் சோலை’யை விட்டு நான் வெளியே வந்ததாகத் தெரியவில்லை. மிக நுட்பமாக என் மனத்தையே ஒரு பெருங்காடாக விரித்துக் கொடுத்த வியத்தகு பனுவல் அது. அதன் பாயிரம் சொல்வது போல் நீர் தமிழீன்ற ’ராட்சஸக் குழந்தை’தான்.\nமே மாத நடுவில் பன்னிரு நாட்களில் ”விஷ்ணுபுரம்” வாசித்து முடித்தேன். இன்னொரு பரிமாணத்தில் ஓர் அகப்பயண அனுபவம���யிற்று. அது முன்வைக்கும் சமய விவாதங்களின் முடிவு தர்க்க வழியிற் செயல்படும் தத்துவச் சிந்தனையின் போதாமையை அஜிதன் உணர்ந்து காட்டுக்குள் சென்று மிருகநயனியின் அடியில் அமர்ந்து தியானம் செய்ய கொள்ளும் முயற்சி ஆகியவற்றை ஒருபக்கமும், விஷ்ணுபுரத்தின் இறுதி ஞானியாகச் சிலை வடிக்கப்பட்டிருந்த, புதினத்தில் ஒரு சொல்லும் பேசாத, பித்தனைப் போல் குழந்தையைப் போல் தோன்றுகின்ற, இயற்கையில் முற்றும் இயைந்து வாழுகின்ற (பெருவெள்ளம் அவனை மூழ்கடித்து அழிக்கவில்லையே, ஒரு தவளை போல் தாவிப் பாறைமீது ஏறிவிடுகிறானே) தேவதத்தனைக் குறியீடாக மறுபக்கமும் வைத்து ஒப்பிட்டு நோக்கும்போது தத்துவ விவாதங்களில் வெல்பவர் தோற்பவர் இருவரிடமுமே சமயத்தன்மை இல்லை என்று சுட்டிக்காட்டுவதும் தத்துவத்திலிருந்து தியானத்திற்கு, பௌத்தத்திலிருந்து ஜென்னுக்கு என்னும் தாவலும் இருப்பதாகப் புரிந்துகொண்டேன். இதை நான் சொல்வது விஷ்ணுபுரத்தின் தத்துவப் பகுதிகளை எல்லாம் முழுமையாய் விளங்கிவிட்டேன் என்று சொல்வதற்கல்ல. அப்படிச் சொன்னால் அது பொய். ஆனால் தத்துவங்களை விளங்கிக்கொள்ளப் மூளையைக் கசக்கிப் பிரயத்தனம் செய்யும் பண்பு என்னிடம் இல்லை. அவை தாமாகத் திறந்துகொடுக்க வேண்டும். அதற்காக மீண்டும் மீண்டும் வாசிக்க வேண்டுமானால் செய்வேன். அவரவர்க்கு ஒவ்வொரு நிலையில் விளங்கட்டுமே, தவறென்ன\n2010-இல் “இந்து ஞான மரபில் ஆறு தரிசனங்கள்” வாங்கிப் படித்தேன். இப்போது விஷ்ணுபுரத்தைப் படித்தபோது அதன் “கௌஸ்துபம்” பகுதிக்காக நீங்கள் செய்த ஹொம் ஒர்க்கின் பதிவாக அந்நூல் படுகிறது. புனைவிலக்கியம் எத்தனைப் பெரிய தயாரிப்புக்களைக் கோருகிறது என்பதற்கான சிறந்த சான்றாக இதனைக் காண்கிறேன்.\nகாடும் விஷ்ணுபுரமும் என் மனைவி எனக்கு அன்பளிப்பாகத் தந்தவை. அதே காலத்தில் அவ்விரு நூற்களையும் என் தோழர், உடன்பிறவா அண்ணன் கரிகாலன் (தமிழ் உதவிப்பேராசிரியர், அரசுக் கல்லூரி, அரியலூர்) அவர்களுக்கு நான் அன்பளிப்புச் செய்தேன்.\nஇவ்விரு நூற்களுக்கு இடையில் ‘அனல் காற்று’ வாசித்தேன். ஏற்கனவே உங்களின் சிறுகதைகளை முழுமையாக வாசித்திருக்கிறேன். (என் மாணவர் ஒருவருக்கு “ஜெயமோகன் சிறுகதைத் திறன்” என்னும் தலைப்பை முனைவர் பட்ட ஆய்வுக்குக் கொடுத்திருக்கிறேன். இன���மேல்தான் ஆய்வுப் பணியைத் தொடங்க இருக்கிறார். ஓர் எச்சரிக்கையாக, முன்கூட்டி இப்போதே மன்னிப்புக் கேட்டுக்கொள்கிறேன்) கட்டுரை நூற்களும் வாசித்திருக்கிறேன். நவீன இலக்கியம் பற்றிய உங்கள் நூலை எம்.ஃபில். தாளொன்றுக்குப் பாடமாக வைத்திருக்கிறேன். ஒரு வகையில் நீங்கள் எனக்கொரு முதுபேராசிரியர்.\nவிஷ்ணுபுரம் முடித்த சில நாட்கள் கழித்து “நிலம் பூத்து மலர்ந்த நாள்” வாசித்தேன். அதைப் பற்றி “காடு பூத்த தமிழ் நிலத்தில்…” என்னும் தலைப்பிலொரு பின்னூட்டக் கட்டுரை எழுதி எனது வலைப்பூவில் (pirapanjakkudil.blogspot) பதிவிட்டேன் (20 மே, 2017). அதனைப் படித்துப் பார்த்துவிட்டு ஓரிரு வரிகள் பதில் எழுதுமாறு கேட்டுத் திருமதி கே.வி.ஜெயஸ்ரீ அவர்களுக்கு மின்னஞ்சல் அனுப்பினேன். சுத்தம்.\nஅடுத்து “கொற்றவை” வாசிக்க நாடியுள்ளேன்.\nநீங்களும் தமிழுக்குக் கிடைத்தவொரு ”வறனுறல் அறியாச் சோலை”தான்.\nஅந்தக்கட்டுரையை நானும் தவறவிட்டுவிட்டேன். நல்ல கட்டுரை. இணைப்பு அளித்திருக்கிறேன். முக்கியமான நூல், பரவலாக இன்னமும் கவனிக்கப்படவில்லை. உட்குறிப்புகள் வழியாகச் செயல்படுவது. இன்றைய முகநூல் சூழலில் செறிவான உரைநடையை வாசிக்கும் மனநிலையை கணிசமானவர்கள் இழந்துவிட்டார்களோ என்ற ஐயமும் எழுகிறது\nவிஷ்ணுபுரத்தைப் பொறுத்தவரை அதில் தத்துவங்கள் அல்ல, அவைபற்றிய குறியீடுகளே பெரிதும் கையாளப்பட்டுள்ளன. அவற்றை முழுமையாகத் தெரிந்துகொண்டு அதை உணரவேண்டும் என்பதில்லை. தத்துவம் அதன் உச்சத்தில் அடையும் ஒருவகை அசைவின்மையை, வெறுமையை உணரமுடிந்தால்போதும்.\nசமீபத்தில் என் மகன் சொல்லி பிபிஸியின் தத்துவம் பற்றிய டாகுமெண்டரி ஒன்றைப்பார்த்தேன். அதில் அறுபதுகளில் logical positivism சார்ந்து நடந்த அதியுக்கிரமான தத்துவமோதல்களைப்பற்றி பேசப்படுகிறது. அன்று அதன் முகமாக அறியப்பட்ட ஏ.ஜி.அயர் சற்றே கசப்புடன் சிரித்தபடி “நாங்கள் லாஜிக்கல் பாஸிடிவிஸத்தைக் கொண்டு அன்றுவரை பேசப்பட்ட அத்தனை தத்துவநிலைபாடுகளையும் உடைத்தோம். எஞ்சியது இடிபாடுகள். எங்களால் எதையும் உருவாக்க முடியவில்லை. அழகியலையோ அறவியலையோ” என்கிறார்\n”தன்னையே உடைக்கும் தருக்கம், தர்க்கம் மட்டுமான தர்க்கம்’ என்று விஷ்ணுபுரத்தின் சுடுகாட்டுச் சித்தன் சொல்கிறான். அதைத்தான் நினைவுகூர்ந்தேன். தொடர்ந்து ���ேலைச்சிந்தனையில் இந்த இடிப்புதான் நடந்துகொண்டிருக்கிறது. எஞ்சும் வெறுமை மிக மிக படைப்பூக்கம் கொண்டது. அதிலிருந்து அடுத்தது முளைக்கிறது\nசந்திப்புகள் – சில கடிதங்கள்\nகாடு,பின் தொடரும் நிழலின் குரல், விஷ்ணுபுரம்:கடிதங்கள்\nசங்குக்குள் கடல்- தேசமெனும் தன்னுணர்வு\n‘வெண்முரசு’ – நூல் பதினொன்று – ‘சொல்வளர்காடு’ – 29\nஅம்மையும் அப்பனும் ஓர் ஆடல்\n'வெண்முரசு' - நூல் ஐந்து - 'பிரயாகை’ - 46\nவிஷ்ணுபுரம் விருந்தினர் 6 – ரவி சுப்ரமணியம்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 8\nவிஷ்ணுபுரம் விழா விருந்தினர்-5 -சுரேஷ்குமார இந்திரஜித்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 7\nவிஷ்ணுபுரம் விழா, குக்கூ, தன்னறம்\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன��. அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540506459.47/wet/CC-MAIN-20191208044407-20191208072407-00339.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nhm.in/shop/1000000019185.html", "date_download": "2019-12-08T05:42:37Z", "digest": "sha1:F2VFAWFPKOHRSJOQPV4N4W2SH5PNHNOU", "length": 5521, "nlines": 125, "source_domain": "www.nhm.in", "title": "கர்ம வீரர் காமராசரின் வரலாறு", "raw_content": "Home :: வரலாறு :: கர்ம வீரர் காமராசரின் வரலாறு\nகர்ம வீரர் காமராசரின் வரலாறு\nகட்டுமானம் சாதா அட்டை (பேப்பர் பேக்)\n* புத்தகம் 6-7 நாள்களில் அனுப்பி வைக்கப்படும்\n* புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.\nஇந்தப் புத்தகத்தை போன் மூலம் ஆர்டர் செய்ய: டயல் ஃபார் புக்ஸ் - 044-49595818\nஇதை வாங்கியவர்கள் வாங்கிய மற்ற புத்தகங்கள்\nபூரணி பொற்கலை சூன்யப் புள்ளியில் பெண் அன்பைத் தேடி\nவலைவிரிக்கும் ஹிந்துத்வம் அமெரிக்கா என்றென்றும் மகிழ்வுடன் இருக்க\nதியாகத்தலைவர் காமராஜர் மகரிஷியின் ஆழ்நிலை தியானம், யோகாசனம் மற்றும் பிராணாயாமம் அஸ்தினாபுரம்\nஅகில இந்திய மில் கவுன்சில்\nஅச்சுப் புத்தகங்கள் (Print Books)\nதளத்தில் இல்லாத நூல்களை ஆர்டர் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540506459.47/wet/CC-MAIN-20191208044407-20191208072407-00339.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pricedekho.com/ta/cars/mercedes-benz-amg-gt-r-price-pnDSGU.html", "date_download": "2019-12-08T05:57:01Z", "digest": "sha1:4X234TYHAQ4TQ3Y7DRMBSHL6NBHSQ2EV", "length": 13718, "nlines": 282, "source_domain": "www.pricedekho.com", "title": "India உள்ளமெர்சிடிஸ் பென்ஸ் மெர்சிடிஸ் பென்ஸ் அம்ஜி கிட் R விலை சலுகைகள் & முழு விவரக்குறிப்புகள் | PriceDekho.com", "raw_content": "\nசலவை இயந்திரங்கள் மற்றும் உலர்த்தி\nவெற்றிட & சாளரத்தில் சுத்தம்\nJuicer கலவை மற்றும் சாணை\nமெர்சிடிஸ் பென்ஸ் மெர்சிடிஸ் பென்ஸ் அம்ஜி கிட்\nமெர்சிடிஸ் பென்ஸ் மெர்சிடிஸ் பென்ஸ் அம்ஜி கிட் R\nமெர்சிடிஸ் பென்ஸ் மெர்சிடிஸ் பென்ஸ் அம்ஜி கிட் R\n* விலை அடுத்த 3 வாரங்களில் 10% சேரக்கூடிய 80% வாய்ப்பு இல்லை\nபெற உடனடி விலை வீழ்ச்சி மின்னஞ்சல் / SMS\nமெர்சிடிஸ் பென்ஸ் மெர்சிடிஸ் பென்ஸ் அம்ஜி கிட் R\nமெர்சிடிஸ் பென்ஸ் மெர்சிடிஸ் பென்ஸ் அம்ஜி கிட் R - பயனர்விமர்சனங்கள்\nசிறந்த , 1 மதிப்பீடுகள்\nமெர்சிடிஸ் பென்ஸ் மெர்சிடிஸ் பென்ஸ் அம்ஜி கிட் R விவரக்குறிப்புகள்\nரெயின் சென்சிங் விபேர் Standard\nபவர் அட்ஜஸ்ட்டாப்லே எஸ்ட்டேரி��ர் ரேசர் விஎவ் முற்றோர் Standard\nயடிசிடே ரேசர் விஎவ் முற்றோர் டர்ன் இண்டிகேட்டர்ஸ் Standard\nஎலக்ட்ரிக் போல்டரிங் ரேசர் விஎவ் முற்றோர் Standard\nலெதர் ஸ்டேரிங் வ்ஹீல் Standard\nயடிசிடே டெம்பெறட்டுறே டிஸ்பிலே Standard\nசென்ட்ரல்லய் மௌண்ட்பேட் எல்லையில் தங்க Standard\nஎன்ஜின் செக் வார்னிங் Standard\nபஸ்சேன்ஜ்ர் சைடு ரேசர் விஎவ் முற்றோர் Standard\nபவர் டூர் லோக்கல் Standard\nசெஅட் பெல்ட் வார்னிங் Standard\nசைடு இம்பாக்ட் பேமஸ் Standard\nடிரே பிரஷர் மானிட்டர் Standard\nசைடு ஐர்பக் பிராண்ட் Standard\nவெஹிகிள் ஸ்டாபிளிட்டி கொன்றோல் சிஸ்டம் Standard\nரிமோட் ற்றுங்க ஒபெனிற் Standard\nஅசிஎஸ்ஸோரி பவர் வுட்லேட் Standard\nசெஅட் லும்பர் சப்போர்ட் Standard\nபவர் விண்டோஸ் பிராண்ட் Standard\nபார்க்கிங் சென்சோர்ஸ் Front & Rear\nலோ எல்லையில் வார்னிங் லைட் Standard\nஹிட்டேட் செஅட் பிராண்ட் Standard\nகப் ஹோல்டேர்ஸ் பிராண்ட் Standard\nஆட்டோமேட்டிக் சிலிமட் கொன்றோல் Standard\nஏர் ஃஉஅலித்ய் கொன்றோல் Standard\nகுல்டிபியூன்க்ஷன் ஸ்டேரிங் வ்ஹீல் Standard\nகியர் போஸ் 7 Speed\nஎமிஸ்ஸின் நோரம் காம்ப்ளிங்ஸ் Euro 6\nஅல்லோய் வ்ஹீல் சைஸ் 19 Inch\nடிரே சைஸ் 275/35 R19\nதுர்நிங் ரைடிஸ் 5.75 metres\nரேசர் சஸ்பென்ஷன் Coil spring\nஸ்டேரிங் கியர் டிபே Rack & Pinion\nபிராண்ட் பிறகே டிபே Disc\nரேசர் பிறகே டிபே Disc\nபிராண்ட் சஸ்பென்ஷன் Independent Suspension\n( 1 மதிப்புரைகள் )\n( 4 மதிப்புரைகள் )\n( 4 மதிப்புரைகள் )\n( 2 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\nவிரைவு இணைப்புகளை எங்களை தொடர்பு எங்களை டி & சி தனியுரிமை கொள்கை அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்\nபதிப்புரிமை © 2008-2019 கிர்னெர் மென்பொருள் பிரைவேட் மூலம் இயக்கப்படுகிறது. லிமிடெட் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540506459.47/wet/CC-MAIN-20191208044407-20191208072407-00339.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/health/news/140916-smart-and-healthy-in-just-two-minutes", "date_download": "2019-12-08T05:54:34Z", "digest": "sha1:ZUQKD2UMOP6J6GBSOKM5J73ZTBUK44PS", "length": 5325, "nlines": 132, "source_domain": "www.vikatan.com", "title": "Doctor Vikatan - 01 June 2018 - இரண்டே நிமிடங்களில் ஆரோக்கியம் | Smart and healthy in just two minutes - Doctor Vikatan", "raw_content": "\nடாக்டர் 360: ஆயுசு 100 - செஞ்சுரி போட சில வழிகள்\nஎத்தனை மணி நேரம் விழித்திருக்கலாம்\nதுணிவோடு கனவு காணுங்கள் - தூரிகைக் காதலன் கார்த்திகே ஷர்மா\nநிலம் முதல் ஆகாயம் வரை... - சூரிய ஒளி சிகிச்சை\nபாசம் வைக்க நேசம் வைக்க… - இவனைத் தவிர உறவுக்காரன் யாருமில்லடா\nSTAR FITNESS: எதையும் கணக்குப் பண்ணிச் சாப்பிடணும்\nமுதல் நாள் முதலே... - ஆனந்தம் விளையாடும் வீடு - 1\nசொல்லித் தெரிவதே மன்மதக் கலை\nநிலவைக் காட்டி அமுது ஊட்டி - 14\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540506459.47/wet/CC-MAIN-20191208044407-20191208072407-00339.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://zeenews.india.com/tamil/tamil-nadu/01st-november-2019-today-gold-silver-price-325372", "date_download": "2019-12-08T06:05:32Z", "digest": "sha1:Q7RMH7HLQPR5HNEDUWZ2X7JWY5PPHEUX", "length": 13563, "nlines": 106, "source_domain": "zeenews.india.com", "title": "மீண்டும் உச்சத்தில் தங்கம், வெள்ளியின் விலை நிலவரம்... | Tamil Nadu News in Tamil", "raw_content": "\nமீண்டும் உச்சத்தில் தங்கம், வெள்ளியின் விலை நிலவரம்...\nசென்னையில் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு 312 ரூபாய் உயர்ந்து விற்பனை\nசென்னையில் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு 312 ரூபாய் உயர்ந்து விற்பனை\nதமிழகத்தில் தங்கம் மற்றும் வெள்ளியின் விலை பல காரணிகளை அடிப்படையாக கொண்டு மதிப்பிடப்படுகிறது. உதாரணமாக, தங்கத்தின் மீதான சுங்க வரி, சர்வதேச சந்தைகளில் தங்கம், வெள்ளி விலைகளுக்கான அவுன்ஸ் மதிப்பின் மாறுபாடு போண்றவை தங்கம் மற்றும் வெள்ளியின் விலைகளில் மாற்றத்தினை ஏற்படுத்துகின்றது.\nசென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.312 உயர்ந்து ரூ.29,704-க்கு விற்பனை செய்யப்படுகிறது.\nதங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம்\nதங்கம் விலை பட்டியல்: 22 கேரட்\nதங்கம் விலை பட்டியல்: 24 கேரட்\nடெங்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து அறிக்கை தாக்கல் செய்ய நீதிமன்றம் உத்தரவு\nகருத்துக்கள் - விவாதத்தில் இணைக\nபொது இடத்தில் உடலுறவில் ஈடுபட்ட தம்பதியினர்; கோபமான பொது மக்கள்\nவங்கிகளுக்கு 4 நாட்கள் தொடர் விடுமுறை: மக்களே உஷார்...\nபிரசவத்திற்கு பின் ஏற்படும் தழும்புகளை மறைக்க எளிய வழிகள்\nஏழு தலை கொண்ட பாம்பின் தோல் கர்நாடகாவில் கண்டெடுப்பு\nகுஜராத் மற்றும் கேரளாவில் பாஜக பின்னடைவு\nபாஜக-வில் ஒரு நேர்மையான மனிதர்... ராகுல் காந்தியின் tweet\nகிரிக்கெட் மைதானத்தில் செக்ஸ் செய்த மகன்; வெளுத்து வாங்கிய அப்பா..\n ரூ.4700 கோடி விவசாயகடனை தள்ளுபடி செய்தது ஹரியானா அரசு\nஅனைத்து வகையான போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றார் தினேஷ்\nகனமழை காரணமாக நாளை அரசு, தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540506459.47/wet/CC-MAIN-20191208044407-20191208072407-00339.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.62, "bucket": "all"} +{"url": "http://old.thinnai.com/?p=21009191", "date_download": "2019-12-08T05:43:54Z", "digest": "sha1:BZPLHLFPR4CEZZQ4HZZXL2L34YY465XI", "length": 61350, "nlines": 786, "source_domain": "old.thinnai.com", "title": "நினைவுகளின் சுவட்��ில் – (53) | திண்ணை", "raw_content": "\nநினைவுகளின் சுவட்டில் – (53)\nநினைவுகளின் சுவட்டில் – (53)\nநினைவுகளின் சுவட்டில் – (53)\nஎல்லோருக்கும், ஜெம்ஷெட்பூர் மாமவுக்கு, அப்பாவுக்கு, நிலக்கோட்டை மாமாவுக்கு எல்லோருக்கும் கடிதம் எழுதினேன். எனக்கு பெருமையாக இருக்காதா நானும் சம்பாதிக்கும், சம்பாதித்து பெற்றோருக்கு உதவுகிறவனாகி விட்டேனே. இனி, ஜெம்ஷெட்பூருக்கு வருவதற்கான செலவுக்கு அம்மா அட்கு வைத்த நகையை மீட்க வேண்டும்.\nமுதலில் ஜெம்ஷெபூர் போகவேண்டும். நான் வேலை பார்ப்பவனாக, அவரால் தயார் செய்யப்ப்ட்டவனாக அவர் முன் நிற்க வேண்டும். மாமா, மாமி இருவ்ருக்கும் நேரில் சென்று நமஸ்காரம் செய்து ஆசீர்வாதம் வாங்கிக்கொள்ளவேண்டும். அவர்களும் சந்தோஷப்படுவார்கள். ராஜாவிடம் சொல்லிக்கொண்டு புற்ப்பட்டு விட்டேன். என்ன பெரிய விஷயம் ஒரு ராத்திரி பயணம். சாய்ங்காலம் ஐந்து மணிக்கு ஹிராகுட்டிலிருந்து பஸ் ஏறினால் சம்பல்பூர் அரை அல்லது முக்கால் மணி நேரத்தில். பின் சம்பல்பூரிலிருந்து ஜ்ர்ஸகுட்ர் ஒன்று அல்லது ஒன்றே கால் மணி நேரத்தில். ஜெர்ஸகுடா ஸ்டேஷனிலேயே ஏதாவது சாப்பிடலாம். ராத்திரி தான் கல்கத்தா போகும் பம்பாய் மெயில் வரும். காலையில் ஜெம்ஷெட்பூர் போய்ச் சேர்ந்துவிடலாம். போய்ச் சேர்ந்தேன். என்னைப் பார்த்ததும் மாமிக்கும் மாமாவுக்கு சந்தோஷம் தான். ஆச்சரியமும் கூட. “என்னடா இது, வேலையில் சேர்ந்து நாலு நாள் ஆகலை அதுக்குள்ள் என்ன அவசரம் உனக்கு” என்று ஆச்சரியத்துடன் கண்கள் விரிய கொஞ்சம் சத்தமாகவே கேட்டார்கள். சொன்னேன். “உங்களைப் பாத்து நமஸ்காரம் பண்ணிச் சொல்லணும்னு தோணித்து” என்று ஆச்சரியத்துடன் கண்கள் விரிய கொஞ்சம் சத்தமாகவே கேட்டார்கள். சொன்னேன். “உங்களைப் பாத்து நமஸ்காரம் பண்ணிச் சொல்லணும்னு தோணித்து என்றேன். “சரிதான் போ. அதுக்கு என்ன இப்படி அவசரம் என்றேன். “சரிதான் போ. அதுக்கு என்ன இப்படி அவசரம் அப்பாக்கு, நிலக்கோட்டை மாமாக்கெல்லாம் லெட்டர் போட்டயா, இல்லையா அப்பாக்கு, நிலக்கோட்டை மாமாக்கெல்லாம் லெட்டர் போட்டயா, இல்லையா என்று கேட்டார். எல்லோருக்கும் சந்தோஷம் தான். எப்படியோ எங்கேயோ வேலை கிடச்சுட்டதே. அவர்கள் பொறுப்பையும் நிறைவேற்றியாச்சே. இனி இவன் பாடு, இவன் சாமர்த்தியம்.,” என்று ஒரு நிம்மதியும் சந்தோஷமும். ஹிரா���ுட் எப்படி இருக்கு, ஆபீஸ் வேலையெல்லாம் கஷ்டமில்லாமல் இருக்கா, என்று கேட்டார். எல்லோருக்கும் சந்தோஷம் தான். எப்படியோ எங்கேயோ வேலை கிடச்சுட்டதே. அவர்கள் பொறுப்பையும் நிறைவேற்றியாச்சே. இனி இவன் பாடு, இவன் சாமர்த்தியம்.,” என்று ஒரு நிம்மதியும் சந்தோஷமும். ஹிராகுட் எப்படி இருக்கு, ஆபீஸ் வேலையெல்லாம் கஷ்டமில்லாமல் இருக்கா,” என்று கேடக ஆரம்பித்தவர் பின் கொஞ்சம் யோசிக்க்ற மாதிரி நிறுத்திப் பின், “ஆமாம் ராஜா தான் இருக்காரே. எல்லாம் பாத்துப்பார். ஏண்டா பாத்துக்கறாரோல்யோ” என்று கேடக ஆரம்பித்தவர் பின் கொஞ்சம் யோசிக்க்ற மாதிரி நிறுத்திப் பின், “ஆமாம் ராஜா தான் இருக்காரே. எல்லாம் பாத்துப்பார். ஏண்டா பாத்துக்கறாரோல்யோ என்று இன்னொரு கேள்வியாக தானே பதிலையும் சொல்லிக்கொண்டு, “கவலைப் படவேண்டாம்” என்று சமாதானமும் சொல்லிக்கொண்டார் மாமா..\nஇரண்டு நாள் பொழுது ஜெம்ஷெட்பூரில் கழிந்தது. ஞாயிறு ராத்திரி டாடாநகரில் பம்பாய் மெயில் ஏறினேன். மாமா ஸ்டேஷனுக்கு வரவில்லை. பையன் எல்லாம் தனியாகவே இருந்து கத்துக்கொள்ளட்டும் என்று விட்டு விட்டார். காலையில் ஐந்து மணிக்கு ஜெர்ஸகுடா போய்ச் சேரும். விழித்திருந்து இறங்க வேண்டும். தெரியாதா, ஒரு தடவை போய்ப் பழக்கப்பட்டது தானே. இறங்கவேண்டுமென்றால் தானே விழிப்பு வந்துவிடும். மேலே ஏறிப் படுத்துக்கொண்டேன். மனதில் ஒரு நிம்மதி. சந்தோஷம். வாழ்க்கையை, தன்னந்தனியனாக எதிர்கொள்ள ஆரம்பித்தாயிற்று. நிலக்கோட்டையிலும், உடையாளூரிலும், திரிந்து கொண்டிருந்த கிராமத்துப் பையன் இப்போது வட நாட்டில் எங்கெங்கோ ஒரிஸ்ஸாவிலிருந்து பீஹாருக்கும், பீஹாரிலிருந்து ஒரிஸ்ஸாவுக்கும் என்னவோ நிலக்கொட்டையிலிருந்து வத்தலக் குண்டு போவது போல பிரயாணம் செய்துகொண்டிருக்கிறானே. வளர்ந்து கொண்டிருக்கிறான். உலகம் தெரிகிறது. என்று என் மனத்துக்குள் மிகத் திருப்தியுடன் ஒரு எண்ணம் ஓடிக்கொண்டிருந்தது. கண் விழித்ததும் மேலேயிருந்து குனிந்து ஜன்னலுக்கு வெளியே எட்டிப் பார்த்தேன். நன்றாக விடிந்து விடடது தெரிந்தது. வண்டி வேகமாக விரைந்து கொண்டிருந்தது. கீழே குனிந்து எங்கே போய்க் கொண்டிருக்கிறோம் என்று கேட்டேன். இன்னும் கொஞ்ச நேரத்தில் பிலாஸ்பூர்வந்து விடும். உனக்கு எங்கே இறங்கணும், பேட்டா” என்���ு கேட்டார்கள். “ என்னது” என்று கேட்டார்கள். “ என்னது பிலாஸ்பூரா “ என்று திடுக்கிட்டுப் போனேன். ”ஜெர்ஸகுடா காலை ஐந்து மணிக்கே வந்துவிடுமே. சொல்லியிருந்தா எழுப்பியிருப்போமே” என்று வருத்தத்துடன் சொன்னார்கள். சரி பிலாஸ்பூரில் இறங்கி திரும்பிப் போகிற வண்டிக்காக காத்திருந்து ஏறுக்கொள். இப்போ வேறு என்ன செய்வது தப்பு பண்ணியாச்சு” என்றார்கள். இனிமேலாவது ஜாக்கிரதையாக இருந்துகொள் என்று புத்தி மதி சொன்னார்கள். சின்ன பையன், ஹிந்தி வேறே என்னமோ போல பேசுகிறான் என்று நினைத்திருப்பார்கள். இன்னும் எவ்வளவு நேரம் பிலாஸ்பூரில் இறங்கக் காத்திருக்கவேண்டும் என்று தெரியவில்லை. மன நிம்மதியின்றி கவலையுடன் கீழே இறங்கி உடகார்ந்து கொண்டு ஜன்னலுக்கு வெளியே பார்த்துக்கொண்டே இருந்தேன். இது எப்படி ஆயிற்று தப்பு பண்ணியாச்சு” என்றார்கள். இனிமேலாவது ஜாக்கிரதையாக இருந்துகொள் என்று புத்தி மதி சொன்னார்கள். சின்ன பையன், ஹிந்தி வேறே என்னமோ போல பேசுகிறான் என்று நினைத்திருப்பார்கள். இன்னும் எவ்வளவு நேரம் பிலாஸ்பூரில் இறங்கக் காத்திருக்கவேண்டும் என்று தெரியவில்லை. மன நிம்மதியின்றி கவலையுடன் கீழே இறங்கி உடகார்ந்து கொண்டு ஜன்னலுக்கு வெளியே பார்த்துக்கொண்டே இருந்தேன். இது எப்படி ஆயிற்று முதலில் பழக்கமில்லாத் இடத்துக்கு சரியாக இறங்க வேண்டிய இடத்தில் சரியாக இறங்கி வண்டி மாறி, பஸ் பிடித்து எல்லாம் போனவனுக்கு இரண்டாம் முறை ஏன் தவறிப் போயிற்று முதலில் பழக்கமில்லாத் இடத்துக்கு சரியாக இறங்க வேண்டிய இடத்தில் சரியாக இறங்கி வண்டி மாறி, பஸ் பிடித்து எல்லாம் போனவனுக்கு இரண்டாம் முறை ஏன் தவறிப் போயிற்று ராத்திரி தூக்கம் வருவதற்கு முன்னால், ரொம்ப புத்திசாலியாக பெரியவனாக வளர்ந்து வருவதைப் பற்றி எண்ணி பெருமைப் பட்டுக்கொண்டது நினைவுக்கு வந்தது. எவ்வளவு சீக்கிரம் அந்த கர்வம் பங்கமடைந்து விட்டது\nபிலாஸ்பூர் ஸ்டேஷனில் இறங்கி கல்கத்தா பக்கம், போகும் வண்டிக்காகக் காத்திருந்தேன். காத்திருக்கும் வேளையில் ஸ்டேஷன் ப்ளாட்பாரத்து இருக்கைகளில் உடகார்வதும் பின் போரடித்தால், ஒரு கோடியிலிருந்து இன்னொரு கோடிக்கு நடப்பதுமாக பொழுது கழிந்தது.\nஇனி ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் என்று சொல்லிக்கொண்டேன். ஹிராகுட் போய் வி��லாம். சரி. ஆனால் ஆபீஸ் போகமுடியாது. நாளைக்குத் தான் போகமுடியும். லீவும் போடவில்லை. என்ன சொல்வது அது வேறு கவலை அரித்துக்கொண்டிருந்தது. ஸ்டேஷனில் கிடைத்த சமூஸாவும் டீயும் தான் பசியை அடைக்கக் கிடைத்தது. ஒரு வழியாக ஒரு பாஸ்ஞ்சர் வண்டி வந்தது. அதில் ஏறி ஜெர்ஸகுடா போய்ச் சேர்ந்தேன். அடுத்து சம்பல்பூருக்குப் போக கொஞ்ச நேரத்தில் ஒரு ஷட்டிலும் வந்தது. பின் சம்பல்பூர் ஸ்டேஷனிலிருந்து ஹிராகுட் போக பஸ் பிடித்து ஹிராகுட் போய்ச் சேர்ந்த போது மணி ஆறோ என்னவோ ஆய்விட்டது.\nவீட்டுக்கு வந்தால் எல்லோருக்கும் பதில் சொல்ல வேண்டிவந்தது. புது ஆள், சின்ன பையன், இரண்டு மூன்று இடங்களில் வண்டி மாறவேண்டும், அதுவும் வேளை கெட்ட வேளையில். காலையிலேயே வந்திருக்க வேண்டியவனுக்கு என்ன ஆயிற்று என்ற கவலை அவர்களுக்கு. எனக்கு தூங்கிப் போய்விட்டேன், பிலாஸ்பூர் போய்த் திரும்பி வருகிறேன் என்று சொல்ல வெட்கம். “மாமா தான் அப்பறமா போய்க்கலாம்டா”ன்னு சொன்னார் என்றேன். “சரி. எப்பறமா போக்லாம்னு சொன்னார் என்ற கவலை அவர்களுக்கு. எனக்கு தூங்கிப் போய்விட்டேன், பிலாஸ்பூர் போய்த் திரும்பி வருகிறேன் என்று சொல்ல வெட்கம். “மாமா தான் அப்பறமா போய்க்கலாம்டா”ன்னு சொன்னார் என்றேன். “சரி. எப்பறமா போக்லாம்னு சொன்னார் எந்த வண்டியிலே ஏறினே, உனக்கு ஏறறதுக்கு வண்டியே கிடையாதேடா. பொய் சொல்றேடா, அதுவும் ஒழுங்காச் சொல்லத் தெரியலையே. இப்பதான் வேலை கிடச்சிருக்கு. மாமா அப்பறமா போலாம்னு சொல்வாராடா எந்த வண்டியிலே ஏறினே, உனக்கு ஏறறதுக்கு வண்டியே கிடையாதேடா. பொய் சொல்றேடா, அதுவும் ஒழுங்காச் சொல்லத் தெரியலையே. இப்பதான் வேலை கிடச்சிருக்கு. மாமா அப்பறமா போலாம்னு சொல்வாராடா என்ன பண்ணினே சொல்லு என்று என் அசட்டுத்தனத்தை அங்கிருக்கும் எல்லோருக்கும் முன் போட்டு உடைத்தார்கள். நான் விளித்தேன், என்ன பதில் சொல்வதென்று தெரியாது. பின் மெதுவாக “ஆமாம், தூங்கிப் போயிட்டேன். விழித்த போது வண்டி ரொம்ப தூரம் தாண்டிப் போயிடுத்து.” என்றேன். ராஜா சிரித்துக்கொண்டே, “அப்படிச் சொல்லு. அதிலே ஒண்ணும் தப்பில்லே. எல்லாருக்கும் நேர்ரது தானே. இதையே நாளைக்கு ஆபீசிலும் சொல்லு. புரிஞ்சிப்பா” என்றார்.\nமறுநாள் ஆபீஸில் ஒரு நாள் லீவ் எழுதிக்கொடுத்தேன். “என்ன ஆச்சுன்னு கேட்டதுக்கு நான் சொன்னதும் எல்லோரும் கனிவாகப் பார்த்துச் சிரித்தார்கள். போய் மலிக் சாஹப்டே கொடு என்று சொன்னார்கள். நான் அவர் முன் போய் நின்றேன். அவர் என்னைப் பார்த்து புன்முறுவலித்து, “ எனக்கு தமிழ் சொல்லிக் கொடுப்பாயா “ என்று கேட்டார். இது எனக்கு அதிசயமாக இருந்தது. இதை எதிர்பார்க்கவே இல்லை. சரி என்றேன். முதலில் புத்தகம் வரவழைத்த்து சொல்கிறேன் பின் ஆரம்பிக்கலாம் என்று சொல்லி விட்டு வந்தேன்.\nவீட்டுக்கு வந்ததும் எல்லோரிடமும் மலிக் முரளீதர் மல்ஹோத்ரான்னு ஒரு அட்மினிஸ்ட்ரேட்டிவ் ஆபிஸர் இருக்கார். அவர் தமிழ் சொல்லிக்க் கொடுக்கச் சொல்லிக் கேட்டார் என்றேன். அவர்களுக்கு ச்ந்தோஷமாகவும் ஆச்சரியமாகவும் இருந்தது. “வந்து இரண்டு நாளாகலே அதுக்குள்ள் பெரியா ஆளா வளைச்சுப் போட்டுட்டயே,” என்று கேலி வேறு செய்தார்கள். ”ஆமாம் அவர் என்னைக் கேட்க என்ன காரணம்” என்று யோசித்தேன். என்னைத் தவிர வேறு தமிழ் ஆட்களே அந்த ஆபீஸில் இல்லை. என்பது தெரிந்தது. ஆனால் தமிழ் கற்கணும்னு ஏன் தோணித்து அவ்ருக்கு” என்று யோசித்தேன். என்னைத் தவிர வேறு தமிழ் ஆட்களே அந்த ஆபீஸில் இல்லை. என்பது தெரிந்தது. ஆனால் தமிழ் கற்கணும்னு ஏன் தோணித்து அவ்ருக்கு, என்று அடுத்த கேள்வி எழுந்தது. அதற்கு பதில் கிடைக்கவில்லை. அவர் ரொம்பவும் நல்ல மனிதர். நீ சின்ன பையன். ஏதோ அவருக்கு உன் கிட்ட ஒரு பாசம் போல. தமிழ் கத்துக்கறது ஒரு சாக்குதான் என்றும் ஒரு அபிப்ராயம். என்னை விட அதிகம் செல்லஸ்வாமியை அவருக்குத் தெரியுமே. என்னவோ. அதன் பின் அது பற்றி நான் அதிகம் யோசிக்க வில்லை. பால பாடப் புத்தகம் அனுப்பும்படி அப்பாவுக்கு ஒரு கார்டு எழுதிப் போட்டேன்.\nமலிக் முரளீதர் மல்ஹோத்ரா எனக்கு நேர் பெரிய அதிகாரி இல்லை. அவர் அட்மினிஸ்டிரேடிவ் ஆஃபீஸர். ஆபீஸ் முழுதுக்குமான நிர்வாகம் அவர் கையில் ஆனால் நான் வேலை செய்யும் சீஃப் என்சினீயர் ஆபீஸில் உள்ள செக்‌ஷனில் வொர்க் செக்சனுக்கு தேஷ்ராஜ் பூரி என்பவர் செக்ஸன் ஆபீஸர். எல்லோருமே பஞ்சாபிகள். ஹிராகுட் முழுதிலுமே, சீஃப் என்சினீயரிலிருந்து கடைசிப்படியில் இருக்கும் க்ளர்க் வரை, பின் எல்லா கண்டிராக்டர்களும் பஞ்சாபிகள் தான். எல்லோரும் சக்கர் அணைக்கட்டில் வேலை பார்த்ததாகவும் அது கட்டி முடிந்த பின் இங்கு வந்ததாகவும் சொன்ன���ர்கள். எல்லோரும் பஞ்சாபியில் பேசிக்கொண்டார்கள். பஞ்சாபி அல்லாதவரிடம் மாத்திரம் ஹிந்தியில் பேசினார்கள். பஞ்சாபி தான் முதலில் நான் தானாக் கற்றுக்கொள்ள ஆரம்பித்த பாஷையாக இருந்தது. அதில் என் முயற்சியோ, என் புத்திசாலித்தனமோ எதும் இல்லை. சுற்றி இருந்தவர்கள் எல்லோரும் பஞ்சாபிகள். அவர்கள் என்னேரமும் யாரிடமும் பேசுவது பஞ்சாபியில் தான். ஆக, கேட்டுக் கேட்டு அது தானாகவே நம்மைத் தொற்றிக்கொள்ளும். ஆனால் பஞ்சாபி கற்றுக்கொண்டவர்கள் மிகச் சிலரே. எனக்கு அவர்கள் பஞ்சாபியில் பேசுவதைக் கேட்க மிக சுவாரஸ்யமாகவும் வேடிக்கையாகவும் இருக்கும். ஒரே விஷ்யத்தைப் ஹிந்தியிலும் சொல்லலாம் ப்ஞசாபியிலும் சொல்லலாம். ஆனால் பஞ்சாபியில் சொல்வதும், சொல்வதைக் கேட்பதும் மிகவும் குதூகலம் தருவதாக இருந்தது. ’ஹேய் தேனு கீ ஹொயா,’ என்று சாதாரணமாகச் சொன்னாலே அதில் மிகுந்த இளப்பமும் கிண்டலும் தொனிக்கும். அந்த சுவாரஸ்யம் வேறு எந்த் மொழியிலும் இல்லையெனத் தோன்றிற்று.\nஅதிலும் எத்தனையோ வகைகள். மலிக் முரளீதர் மல்ஹோத்திரா இப்போது பாகிஸ்தானில் இருக்கும் முலதானிலிருந்து வந்தவர். மூல்தான் என்னும் ஜில்லா சிந்து மாகாணத்தைத் தொடும் எல்லையில் இருந்தது. ஆக, பஞ்சாபியே கொஞ்சம் சிந்தி போல தொனிக்க பேசுவார்கள். அதுவும் ஒரு சுவாரஸ்யம் தான். மலிக் சாஹேப் தவிர இன்னொருவரும், அவரும் செக்‌ஷன் ஆபீஸர் தான், மூல்தானி. நல்ல உயரம். பிரம்மாண்டமான சரீரம். தொப்பை வேறு பெரிதாக முன் தள்ளியிருக்கும். மலிக் ஆயா ராம் என்று பெயர். அவர் செக்‌ஷனில் நான் இல்லாவிட்டாலும் என்னிடம் மிக அன்பாக பேசுவார். என் பெயர் அவருக்கு சொல்ல வராது. அவர் என்னை, ”ஸ்னாதன் தர்ம்” என்று தான் அழைப்பார். எனக்கும் சனாதன தர்மத்திற்கும் இடையே மூல்தானுக்கும் தஞ்சாவூருக்கும் உள்ள தூரம் என்று அவரிடம் சொல்லிப் பயனில்லை. அவர் ஸ்னாதன் தர்ம் என்றுதான் அழைப்பார். எனக்கு அதில் ஏதும் பெரிய ஆக்ஷேபனை கிடையாது. இருப்பினும், ஸ்னாதன் தர்ம் என்று என்னை அழைக்கும் போதெல்லாம் எனக்கு சிரிப்பாக இருக்கும். இருந்தாலும் அவர் அன்பு மிகுந்தவராதலால் நான் சிரித்துக்கொண்டே “ஹான் ஜீ” என்று பதிலளிப்பேன். அருகிலிருந்தவர்கள், முதலில் ஆச்சரியத்துடன், ‘யே கீ நா ஹை தேரா” ( ஏய் இது என்னடா பேரு உனக்கு) என்ற��� கொஞச நாள் கேட்டார்கள். பின் அவர்களுக்கும் அது பழகிவிட்டது.\nநான் வேலை பார்த்த செக்‌ஷனில் இரண்டே இரண்டு டைபிஸ்ட்கள். நான் ஒருத்தன். மற்றவன் மிஹிர் குமார் பிஸ்வாஸ் என்னும் வங்காளி. நல்ல உயரம் வங்காளிகள் ஸ்டைலில் வேஷ்டி கட்டிக்கொண்டு தான் வருவான். நிறைய வேலை எங்கள் இருவர் மேஜையிலும் குவியும். தப்பில்லாமல் டைப் செய்பவன் பிஸ்வாஸ் தான். தேஷ் ராஜ் பூரி, என்னைப் பார்த்துச் சிரித்துக்கொண்டே சொல்வார் “ இரண்டு பேரும் நிறைய வேலை செய்கிறீர்கள். நீ டைப் செய்வது பார்க்க அழகா இருக்கு. ஆனால் தப்பு நிறைய செய்கிறாய். பிஸ்வாஸ் டைப் செய்வது பார்க்க நன்றாக இல்லை. ஆனால் தப்பில்லாமல் செய்கிறான். எது தேவலை சொல்” என்பார். அவரிடம் ந்ல்லா பெயர் வாங்க கொஞ்ச மாதங்கள் ஆயிற்று. ஆனால் அப்போது புதிதாகச் சேர்ந்த் போது, அவரை எனக்குப் பிடிக்கவில்லை. அவர் எவ்வளவு நல்ல மனதுடையவர் என்பதை நான் அந்த ஹிராகுட் அணை நிர்வாக த்திலிருந்து வெளியேறும் கடைசி நாட்களில் தான் எனக்குத் தெரியவந்தது. அது பின்னால் வரும் சந்தர்ப்பத்த்தில்.\nஎஸ். என். ராஜா வீட்டிலேயே எவ்வளவு நாட்கள் இருக்க முடியும் மாமி எப்போது வேணுமானாலும் வரலாம். அப்போது எங்கு ஓடமுடியும் மாமி எப்போது வேணுமானாலும் வரலாம். அப்போது எங்கு ஓடமுடியும் இருந்தாலும் நான் அதற்கு முயற்சிக்காமலேயே ஒரு வீடு ஒன்று எனக்கு தரப்பட்டது. அது ஹிராகுட் முகாமிலிருந்து தூர ஒதுங்கியிருப்பது போல படும். கோடியில் ஒரு சின்ன குன்றின் அடிவாரத்தில் அந்த் வரிசை வீடு இருந்தது. ஆர்டர் வந்ததும், பெட்டி படுக்கைகளோடு அந்த புதிய வீட்டுக்குப் போனேன். ஏற்கனவே அந்த வீடு ஒருவருக்குத் தரப்பட்டிருந்தது. நானும் போய் அதில் பங்கு கொள்ள வேண்டும். அந்த வரிசை வீடு எப்போதோ கட்டப்பட்டிருக்கவேண்டும். பஞ்சாப் கிராமத்து வீடுகள் போல, வீட்டு கொல்லைப் புறக் கதவைத் திறந்து செலவது போல ஒரு சுற்றுச்சுவர் கதவைக் கடந்து சென்றால் ஒரு பெரிய திறந்த முற்றம். தளமில்லாத் வெற்று மண் தரை முற்றம். அந்த முற்றத்தின் மறு பக்கத்தில் இரண்டு பெரிய அறைக்ள் தாழ்வாரத்தோடு. அவ்வளவே. ஏற்கனவே ஒருவன் தன் குடும்பத்தோடு, (மனைவி மாத்திரமே, குழந்தைகள் இல்லை) இருந்தான். நான் அடுத்திருந்த மற்ற அறையில் என் பெட்டி படுக்கைகளை வைத்தேன். கொஞ்ச நேரத்தில் அடுத்த அறைக்காரன் வந்தவன் என்னைப் பார்த்து, ‘உன்னை யார் இங்கே உள்ளே விட்டது. கிளம்பு இந்த இடத்தை விட்டு. இது என் வீடு” என்று கத்தினான். அவனிடம் எனக்கு இங்கு வர ஆர்டர் இருப்பதைச் சொல்லி ஒன்றும் பயனிருக்கவில்லை. கத்திக்கொண்டே இருந்தான். நீயா ந்ல்லபடியா எடுத்துக்கொண்டு இந்த இடத்தை விட்டுக் கிளம்பு, இல்லையானால், நான் உன் சாமானகளை வெளியே எறிந்து விடுவேன்.” என்று பயமுறுத்திவிட்டுச் சென்றான். நான் மறு நாள் காலை, (வேறு யார்) மலிக் முரளீதர் மல்ஹோத்ராவிடம் போய் நடந்ததைச் சொன்னேன். அவர் தன்னிடம் வேலை பார்க்கும் ராம் சந்த் என்பவனிடம் நீ அங்கு தானே இருக்கிறார். என்ன விஷய்ம் இருந்தாலும் நான் அதற்கு முயற்சிக்காமலேயே ஒரு வீடு ஒன்று எனக்கு தரப்பட்டது. அது ஹிராகுட் முகாமிலிருந்து தூர ஒதுங்கியிருப்பது போல படும். கோடியில் ஒரு சின்ன குன்றின் அடிவாரத்தில் அந்த் வரிசை வீடு இருந்தது. ஆர்டர் வந்ததும், பெட்டி படுக்கைகளோடு அந்த புதிய வீட்டுக்குப் போனேன். ஏற்கனவே அந்த வீடு ஒருவருக்குத் தரப்பட்டிருந்தது. நானும் போய் அதில் பங்கு கொள்ள வேண்டும். அந்த வரிசை வீடு எப்போதோ கட்டப்பட்டிருக்கவேண்டும். பஞ்சாப் கிராமத்து வீடுகள் போல, வீட்டு கொல்லைப் புறக் கதவைத் திறந்து செலவது போல ஒரு சுற்றுச்சுவர் கதவைக் கடந்து சென்றால் ஒரு பெரிய திறந்த முற்றம். தளமில்லாத் வெற்று மண் தரை முற்றம். அந்த முற்றத்தின் மறு பக்கத்தில் இரண்டு பெரிய அறைக்ள் தாழ்வாரத்தோடு. அவ்வளவே. ஏற்கனவே ஒருவன் தன் குடும்பத்தோடு, (மனைவி மாத்திரமே, குழந்தைகள் இல்லை) இருந்தான். நான் அடுத்திருந்த மற்ற அறையில் என் பெட்டி படுக்கைகளை வைத்தேன். கொஞ்ச நேரத்தில் அடுத்த அறைக்காரன் வந்தவன் என்னைப் பார்த்து, ‘உன்னை யார் இங்கே உள்ளே விட்டது. கிளம்பு இந்த இடத்தை விட்டு. இது என் வீடு” என்று கத்தினான். அவனிடம் எனக்கு இங்கு வர ஆர்டர் இருப்பதைச் சொல்லி ஒன்றும் பயனிருக்கவில்லை. கத்திக்கொண்டே இருந்தான். நீயா ந்ல்லபடியா எடுத்துக்கொண்டு இந்த இடத்தை விட்டுக் கிளம்பு, இல்லையானால், நான் உன் சாமானகளை வெளியே எறிந்து விடுவேன்.” என்று பயமுறுத்திவிட்டுச் சென்றான். நான் மறு நாள் காலை, (வேறு யார்) மலிக் முரளீதர் மல்ஹோத்ராவிடம் போய் நடந்ததைச் சொன்னேன். அவர் தன்னிடம் வேலை பார்க்கும் ராம் சந்த் என்பவனிடம் நீ அங்கு தானே இருக்கிறார். என்ன விஷய்ம் என்று கேட்க, அவன், “அந்த ஆள் சண்டைக்காரன், யார் போனாலும் விரட்டி விடுகிறான். அவன் புதுசாக கல்யாணம் செய்துக்கொண்டவன். யாரும் அங்கு வருகிறவர்களோடு சண்டை போடுகிறவன். அவனோடு இருக்க முடியாது. அவனை எல்லாருக்கும் நன்கு தெரியும்..” என்று சொல்லி, “இன்னொரு வீடு அலாட் ஆகிறவரைக்கும், என் வீட்டீல் வேணுமானால் வைத்துகொள்கிறேன்.” என்றான்.\nஇவ்வளவு தான் எனக்கு ஞாபகம் இருக்கிறது. ராம் சந்த் என்னுடைய பிரசினையைக் கேட்ட மாத்திரத்திலேயே, முரளீதர் மல்ஹோத்திரா சொல்லாமலேயே, என்னிடம் வந்து தங்கிக்கொள் என்று சொன்னது, முகம் தெரியாத, பழகாத ஒருவனுக்கு உதவ முன் வந்தது பெரிய விஷ்யமாகப் பட்டது. ஆனால் நான் அவன் வீட்டுக்கு தங்கப் போனதாக நினைவு இல்லை. எனக்கு நினைவில் இருப்பது, எனக்கு இன்னொரு வீடு தங்குவதற்கு உத்தரவு கிடைத்தது தான். அது எஸ்.என்.ராஜாவின் வீட்டுக்கு சில வரிசை வீடுகள தள்ளி அலுவலக்ம் போகும் வழியில் இருந்தது. அந்த வீட்டில் ஏற்கனவே ஒர் மலயாளியும் தமிழ்னும் இருந்தனர். மலயாளி ஒரு எலெசக்ட்ரீஷியன். கூட இருந்த தமிழ்ன் அவனுக்கு உதவியாள். எனக்கு இங்கு எந்த பிரசினையும் இருக்கவில்லை. ராஜாவுக்குத் தான் கொஞ்சம் கவலையாக இருந்தது.(தொடரும்)\nபரிமளவல்லி – 12. அதீனா பார்த்தனாஸ்\nநினைவுகளின் சுவட்டில் – (53)\nகடவுள் கூறினார், கடவுளே என்னை காப்பாற்று\nகவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273) கவிதை -19 திறப்பாய் உனது புனை நினைவை\nகலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) நமது பூமி கவிதை -33 பாகம் -5\nநெஞ்சை முறிக்கும் இல்லம் (Heartbreak House) மூவங்க நாடகம் அங்கம் -1 காட்சி -13\nஇவர்களது எழுத்துமுறை – 7 -வண்ணதாசன்\nசமஸ்கிருதம் கற்றுக்கொள்வோம் – 12\nமன்னிப்பு (மலையாளக் கவிதை )\nநியூஜெர்ஸி எடிசன், பிராங்க்ளின் பார்க், சாமர்செட் பகுதிகளில் சிறுவ சிறுமிகளுக்கு தமிழ், சமஸ்கிருதம், இந்தி, வேதிக் கணிதம், குஜரா\nநியூஜெர்ஸி எடிசன், பிராங்க்ளின் பார்க், சாமர்செட் பகுதிகளில் சிறுவ சிறுமிகளுக்கு தமிழ், சமஸ்கிருதம், இந்தி, வேதிக் கணிதம், குஜரா\nஊடக உலகின் உட்புகுந்து நுண்ணோக்கும் எக்ஸ் கதிர்கள்:\nவள்ளலாரின் 188-ம் ஆண்டு பிறந்த நாள் in Myanmar(பர்மா)\nமறவன்புலவு செல்வமுத்து மாரி அம்பாள் பாலஸ்தாபனம்\nநூல் மதிப்புரை – ச���ற்றிலக்கியங்கள் சில குறிப்புகள்\nசெவ்வாய்க் கோளைச் சுற்றித் துணைக்கோள் போபாஸில் தளவுளவி இறங்கி மாதிரி எடுத்து பூமிக்கு மீளப் போகும் ரஷ்ய விண்ணுளவி (நவம்பர் 2011\nPrevious:சந்திரனைச் சுற்றித் தளத்தில் இறங்கப் போகும் இரண்டாவது இந்தியத் துணைக்கோள் சந்திரயான் -2 (கட்டுரை : 5)\nNext: நியூஜெர்ஸி எடிசன், பிராங்க்ளின் பார்க், சாமர்செட் பகுதிகளில் சிறுவ சிறுமிகளுக்கு தமிழ், சமஸ்கிருதம், இந்தி, வேதிக் கணிதம், குஜரா\nதிண்ணை லாப நோக்கமற்ற வாரப் பத்திரிகை\nஉங்கள் படைப்புகளை editor@thinnai.com க்கு அனுப்புங்கள்.\nஏற்கெனவே பிரசுரம் ஆகி இருந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம்.\nபழைய திண்ணை படைப்புகள் http://old.thinnai.comஇல் உள்ளன.\nதேதி வாரியான முந்தைய திண்ணை இதழ்கள்\nஇந்த எழுத்துருவை தரவிறக்கம் செய்யTamilSerif\nஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara) மூவங்க நாடகம் (முதல் அங்கம்) அங்கம் -1 பாகம் – 2\nபரிமளவல்லி – 12. அதீனா பார்த்தனாஸ்\nநினைவுகளின் சுவட்டில் – (53)\nகடவுள் கூறினார், கடவுளே என்னை காப்பாற்று\nகவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273) கவிதை -19 திறப்பாய் உனது புனை நினைவை\nகலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) நமது பூமி கவிதை -33 பாகம் -5\nநெஞ்சை முறிக்கும் இல்லம் (Heartbreak House) மூவங்க நாடகம் அங்கம் -1 காட்சி -13\nஇவர்களது எழுத்துமுறை – 7 -வண்ணதாசன்\nசமஸ்கிருதம் கற்றுக்கொள்வோம் – 12\nமன்னிப்பு (மலையாளக் கவிதை )\nநியூஜெர்ஸி எடிசன், பிராங்க்ளின் பார்க், சாமர்செட் பகுதிகளில் சிறுவ சிறுமிகளுக்கு தமிழ், சமஸ்கிருதம், இந்தி, வேதிக் கணிதம், குஜரா\nநியூஜெர்ஸி எடிசன், பிராங்க்ளின் பார்க், சாமர்செட் பகுதிகளில் சிறுவ சிறுமிகளுக்கு தமிழ், சமஸ்கிருதம், இந்தி, வேதிக் கணிதம், குஜரா\nஊடக உலகின் உட்புகுந்து நுண்ணோக்கும் எக்ஸ் கதிர்கள்:\nவள்ளலாரின் 188-ம் ஆண்டு பிறந்த நாள் in Myanmar(பர்மா)\nமறவன்புலவு செல்வமுத்து மாரி அம்பாள் பாலஸ்தாபனம்\nநூல் மதிப்புரை – சிற்றிலக்கியங்கள் சில குறிப்புகள்\nசெவ்வாய்க் கோளைச் சுற்றித் துணைக்கோள் போபாஸில் தளவுளவி இறங்கி மாதிரி எடுத்து பூமிக்கு மீளப் போகும் ரஷ்ய விண்ணுளவி (நவம்பர் 2011\nதிண்ணை லாப நோக்கமற்ற வாரப் பத்திரிகை\nஉங்கள் படைப்புகளை editor@thinnai.com க்கு அனுப்புங்கள்.\nஏற்கெனவே பிரசுரம் ஆகி இருந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம்.\nபழைய திண்ணை படைப்புகள் http://old.thinnai.comஇல் உள்ளன.\nதேதி வாரியான ம���ந்தைய திண்ணை இதழ்கள்\nஇந்த எழுத்துருவை தரவிறக்கம் செய்யTamilSerif\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540506459.47/wet/CC-MAIN-20191208044407-20191208072407-00340.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/modi+mahapalipuram?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2019-12-08T06:01:14Z", "digest": "sha1:UZZI7FWYZAQIYZHMW4LUVAA3KNTD5PXA", "length": 8304, "nlines": 135, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | modi mahapalipuram", "raw_content": "\nகடலோர மாவட்டங்களில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்\nதனிநபர் வருமான வரி விகிதங்களை குறைக்க பரிசீலிப்பதாக மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் தகவல்\nபிரதமர் மோடி மகாராஷ்டிரா வருகை - முதல்வர் உத்தவ் தாக்கரே வரவேற்பு\n13 வயது இஸ்ரேல் சிறுவனுக்கு பிரதமர் மோடி வாழ்த்துச் செய்தி..\nசூடான் தீ விபத்து : பிரதமருக்கு முதலமைச்சர் பழனிசாமி கடிதம்\n‘நக்சலிசத்தின் முதுகெலும்பு பாஜக ஆட்சியில் அடித்து நொறுக்கப்பட்டது’ - பிரதமர் மோடி பேச்சு\n''என் மகளுக்கு மத்திய அமைச்சர் பதவி வழங்க மோடி முன் வந்தார்'' - சரத் பவார்\n#TopNews | கனமழை...உள்ளாட்சித் தேர்தல்...முஷ்டாக் அலி கோப்பை\nதமிழர்களின் படகுகள் விடுவிக்கப்படும் - மோடி சந்திப்புக்கு பின் கோட்டாபய ராஜபக்ச அறிவிப்பு\nஉதயமாகும் செங்கல்பட்டு மாவட்டம் முதல் மோடி - கோத்தபய சந்திப்பு வரை #TopNews\n“வாழ்த்துகள் உத்தவ் தாக்கரே ஜி” - பிரதமர் மோடி\nகோத்தபய ராஜபக்ச இன்று இந்தியா வருகை \nடிஜிட்டல் ஊடகங்களை முறைப்படுத்த புதிய வரைவு மசோதா\n“உரிமைகள், கடமைகளை குறிப்பிட்டிருப்பதே அரசியலமைப்பின் சிறப்பு” - மோடி\nஜார்க்கண்டின் நிலம், வனம், நீரை பாஜக பாதுகாக்கும்: பிரதமர் மோடி\n‘அரசியலில் நுழைய வேண்டுமென என்றைக்கும் ஆசைப்பட்டதில்லை’ - பிரதமர் மோடி\n''முப்பது கோடி முகமுடையாள்'' - பாரதியின் கவிதையை ரேடியோவில் குறிப்பிட்டு பேசிய பிரதமர் மோடி\nபிரதமர் மோடி மகாராஷ்டிரா வருகை - முதல்வர் உத்தவ் தாக்கரே வரவேற்பு\n13 வயது இஸ்ரேல் சிறுவனுக்கு பிரதமர் மோடி வாழ்த்துச் செய்தி..\nசூடான் தீ விபத்து : பிரதமருக்கு முதலமைச்சர் பழனிசாமி கடிதம்\n‘நக்சலிசத்தின் முதுகெலும்பு பாஜக ஆட்சியில் அடித்து நொறுக்கப்பட்டது’ - பிரதமர் மோடி பேச்சு\n''என் மகளுக்கு மத்திய அமைச்சர் பதவி வழங்க மோடி முன் வந்தார்'' - சரத் பவார்\n#TopNews | கனமழை...உள்ளாட்சித் தேர்தல்...முஷ்டாக் அலி கோப்பை\nதமிழர்களின் படகுகள் விடுவிக்கப்படும் - மோடி சந்திப்பு��்கு பின் கோட்டாபய ராஜபக்ச அறிவிப்பு\nஉதயமாகும் செங்கல்பட்டு மாவட்டம் முதல் மோடி - கோத்தபய சந்திப்பு வரை #TopNews\n“வாழ்த்துகள் உத்தவ் தாக்கரே ஜி” - பிரதமர் மோடி\nகோத்தபய ராஜபக்ச இன்று இந்தியா வருகை \nடிஜிட்டல் ஊடகங்களை முறைப்படுத்த புதிய வரைவு மசோதா\n“உரிமைகள், கடமைகளை குறிப்பிட்டிருப்பதே அரசியலமைப்பின் சிறப்பு” - மோடி\nஜார்க்கண்டின் நிலம், வனம், நீரை பாஜக பாதுகாக்கும்: பிரதமர் மோடி\n‘அரசியலில் நுழைய வேண்டுமென என்றைக்கும் ஆசைப்பட்டதில்லை’ - பிரதமர் மோடி\n''முப்பது கோடி முகமுடையாள்'' - பாரதியின் கவிதையை ரேடியோவில் குறிப்பிட்டு பேசிய பிரதமர் மோடி\nதெலங்கானா என்கவுன்ட்டர்: போலீசாருக்கு வாழ்த்து தெரிவித்து அஜித் ரசிகர்கள் போஸ்டர்..\nஇஸ்ரோவில் வேலை - அப்ரண்டிஸ் பணிகள்\nசலூனுக்குள் ஒரு நூலகம்: வாசித்தால் கட்டண சலுகை... பொன் மாரியப்பனின் புதிய முயற்சி..\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540506459.47/wet/CC-MAIN-20191208044407-20191208072407-00340.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/news/Bouncer", "date_download": "2019-12-08T05:04:51Z", "digest": "sha1:GAQQMDT5C5BX6YZQ2R63KHBRKWW5T7R6", "length": 5141, "nlines": 100, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | Bouncer", "raw_content": "\nகடலோர மாவட்டங்களில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்\nதனிநபர் வருமான வரி விகிதங்களை குறைக்க பரிசீலிப்பதாக மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் தகவல்\n‘விசாரிப்பீங்க.. நல்லா விசாரிப்பீங்க..’ - சோயிப்பை நக்கலடித்த யுவராஜ் சிங்\nஸ்மித் தலையை பதம் பார்த்த ஆர்ச்சர் பந்துவீச்சு\nதாடையில் அடிபட்டு வழிந்தது ரத்தம் - ஆனாலும் பேட்டிங் செய்த அலெக்ஸ்\nஅம்லா-வை தலையில் தாக்கி நிலைகுலைய செய்த ஆர்ச்சர் பந்து\nரஸல் பவுன்சரில் ஆஸ்திரேலிய வீரர் கவாஜா காயம்\n21 சொகுசு கார், 20 கிலோ தங்க நகை, பவுன்சர்ஸ்... இருந்தும் ‘கோல்டன்’ பாபா குறை தீரலையே\nபதம் பார்த்தது பவுன்சர் பந்து: டேவிட் வார்னர் காயம்\nஇந்தியாவின் முதல் பெண் பவுன்சர்: அசத்தும் மெஹருன்னிசா\n‘விசாரிப்பீங்க.. நல்லா விசாரிப்பீங்க..’ - சோயிப்பை நக்கலடித்த யுவராஜ் சிங்\nஸ்மித் தலையை பதம் பார்த்த ஆர்ச்சர் பந்துவீச்சு\nதாடையில் அடிபட்டு வழிந்தது ரத்தம் - ஆனாலும் பேட்டிங் செய்த அலெக்ஸ்\nஅம்லா-வை தலையில் தாக்கி நிலைகுலைய செய்த ஆர்ச்சர் பந்து\nரஸல் பவுன்சரில் ஆஸ்திரேலிய வீரர் கவாஜா காயம்\n21 சொகு��ு கார், 20 கிலோ தங்க நகை, பவுன்சர்ஸ்... இருந்தும் ‘கோல்டன்’ பாபா குறை தீரலையே\nபதம் பார்த்தது பவுன்சர் பந்து: டேவிட் வார்னர் காயம்\nஇந்தியாவின் முதல் பெண் பவுன்சர்: அசத்தும் மெஹருன்னிசா\nதெலங்கானா என்கவுன்ட்டர்: போலீசாருக்கு வாழ்த்து தெரிவித்து அஜித் ரசிகர்கள் போஸ்டர்..\nஇஸ்ரோவில் வேலை - அப்ரண்டிஸ் பணிகள்\nசலூனுக்குள் ஒரு நூலகம்: வாசித்தால் கட்டண சலுகை... பொன் மாரியப்பனின் புதிய முயற்சி..\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540506459.47/wet/CC-MAIN-20191208044407-20191208072407-00340.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://entri.app/posts/20928/", "date_download": "2019-12-08T05:22:53Z", "digest": "sha1:E4ACQ77LYRJ6VCZGP7SKQZNHEOA3YROO", "length": 4450, "nlines": 50, "source_domain": "entri.app", "title": "| Entri.me", "raw_content": "\nதமிழ்நாடு PSC டெய்லி ரேங்க் பூஸ்டர்\nஇன்றைய தலைப்பு:- \"வேதியியல் - 7\"\nஇன்று மாலை 6 மணிக்கு நடக்க இருகும் தமிழ்நாடு PSC டெய்லி ரேங்க் பூஸ்டர் தேர்வுக்கு தயார் செய்ய இந்த லிங்க் கிளிக் செய்யுங்கள்\nதமிழ்நாடு PSC டெய்லி ரேங்க் பூஸ்டர் - தினமும் 30 வினாக்கள், எந்த PSC தேர்வையும் தைரியமாக முயற்சியுங்கள்\nதினமும் மாலை 6 மணி முதல் இரவு 12 மணி வரை Entri app இல் டெய்லி ரேங்க் பூஸ்டர் டெஸ்ட் எடுங்கள். கடந்த ஆண்டு PSC வினாத்தாளில் சோதனை செய்து, வருகின்ற தேர்வில் கேற்க வாய்ப்புள்ள 30 கேள்விகளையே டெய்லி ரேங்க் பூஸ்டரில் சேர்க்கப்பட்டுள்ளது. 200 கும் மேற்பட்ட சிறந்த ஆசிரியர்களால் தயார் செய்த இந்த வினாக்களை அடுத்த 4 மாதத்திற்கு தொடர்ந்து பயிற்சி செய்வதன் மூலமாக TNPSC தேர்வுக்கு எல்லா படங்களையும் கவர் செய்யலாம் இதனால் உங்கள் கனவு வேலையான அரசாங்க வேலையை கண்டிப்பாக பெறமுடியும்.\nடெய்லி ஸ்டேட் ஒய்டு ரேங்க் லிஸ்ட்\nதினமும் தேர்வுக்கு முயற்சி செய்தவர்களின் மார்க்கை வைத்து அடுத்த நாள் காலை 8 மணிக்கு ஸ்டேட் ஒய்டு ரேங்க் லிஸ்ட் வெளியிடப்படும் மேலும் இந்த ரேங்க் லிஸ்ட் மூலமாக உங்கள் ஸ்கோரை கணிசமாக கணிக்க இயலும்.\nதினமும் ஒவொரு MODULE இருந்து உங்களுக்கு வினாக்கள் வரும் இன்று மாலை 6 மணிமுதல் இரவு 12 மணிக்குள் உங்களுடைய முதல் டெய்லி ரேங்க் பூஸ்டர் டெஸ்ட் எடுக்க இங்கே கிளிக் செய்யுங்கள் https://entri.me/home/test-groups/353/\nஎந்த தொழிலில் தூய்மையான சிலிகான் பயன்படுத்தப் படுகி...\nகாற்றாலைகள் அமைக்க சராசரியாக ஆண்டு முழுவதும் குறை...\nஇந்தியாவில் ஆன்டிபயாடிக் தொழிற்சாலை அமைந்துள்ளது\nஉலகின் முதல் ���ெயற்கை இதயமாற்று அறுவை சிகிச்சை நடை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540506459.47/wet/CC-MAIN-20191208044407-20191208072407-00340.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://globaltamilnews.net/tag/%E0%AE%8F%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2019-12-08T05:29:43Z", "digest": "sha1:KJDJZELCORF6OJRU3QXXPJOHQ5YJJAHU", "length": 6839, "nlines": 124, "source_domain": "globaltamilnews.net", "title": "ஏன் – GTN", "raw_content": "\nஇலங்கை • கட்டுரைகள் • பிரதான செய்திகள் • பெண்கள்\nபெண்கள் ஏன் தீர்மானம் எடுப்பவர்களாக மாற வேண்டும் – சுரேகா..\n‘பெண்ணடிமை தீருமட்டும் பேசும் இத்திருநாட்டில் மண்ணடிமை...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nசாகும்வரை உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டபோது ஜனாதிபதி ஏன் எமது பிள்ளைகள் இல்லை என தெரிவிக்கவில்லை\nநட்டஈடு பெறுவதுக்காக நாங்கள் போராட்டம் நடத்தவில்லை என...\nசர்வதேச விருது பெற்ற நிதி அமைச்சரை ஏன் மாற்றினீர்கள் – நாமல் ராஜபக்ஸ\nஊழல் குற்றச் சாட்டுக்களுக்கும்,இயலாமைக்கும் அமைச்சரவையை...\nஅல்லிராஜா சுபாஸ்கரனின் வாழ்க்கை வரலாற்றை, திரைப்படமாக்க பிரபல தயாரிப்பாளர்கள் விருப்பம் தெரிவித்துள்ளனர்… December 7, 2019\nகொழும்பு துறைமுக நகரம் முதலீடுகளுக்காக திறக்கப்படுகிறது…. December 7, 2019\nரோஸிக்கு பின் Mrs.World மகுடம் இலங்கையின் கரோலின் ஜூரிக்கு…. December 7, 2019\n10 நாட்களாக இருந்து வந்த உண்ணாவிரதத்தை நளினி கைவிட்டுள்ளார்…. December 7, 2019\nசீரற்ற கால­நி­லை­யால் 2 இலட்சத்து 35 ஆயிரம் பேர் பாதிப்பு : பெரும் அவலத்தில் வடக்­கு­, கி­ழக்கு மக்கள்… December 7, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nSiva. on “உண்மையான இலங்கையர்களாக எம்முடன் இணைந்து பயணியுங்கள்” சிறுபான்மையினருக்கு அழைப்பு’\nSiva. on ஜனாதிபதி, பிரதமரின் புகைப்படங்கள் நீக்கப்பட்டு அரச இலட்சனை காட்சிப்படுத்தப்பட வேண்டும்….\nSiva on திரிசங்கு நிலைமை – பி.மாணிக்கவாசகம்..\nKarunaivel - Ranjithkumar on கோத்தா ��ாழ் வர பாதுக்காப்பில்லையாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540506459.47/wet/CC-MAIN-20191208044407-20191208072407-00340.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://nilgiris.nic.in/ta/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B2%E0%AE%BE/", "date_download": "2019-12-08T04:58:17Z", "digest": "sha1:RNT25MZVA2HNK4ZDOYTQZJV5JQTJNO75", "length": 4609, "nlines": 90, "source_domain": "nilgiris.nic.in", "title": "சுற்றுலா | நீலகிரி மாவட்டம், தமிழ்நாடு | India", "raw_content": "\nA+ எழுத்துரு அளவினை அதிகரிக்க\nA இயல்பான எழுத்துரு அளவு\nA- எழுத்துரு அளவினைக் குறைக்க\nவருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை\nநாடாளுமன்ற பொதுதேர்தல் – 2019\nமாவட்ட ஊரக வளர்ச்சி முகமை\nசுற்றுலா தகவல்களை சுற்றுலா அலுவலர், உதகை அவர்களிடம் பெறலாம்\nTTDC, பழைய படகு இல்லம் 2446801\nமேலாளர், இளைஞர் விடுதி, உதகை 2443665\nபொருளடக்க உரிமை - மாவட்ட நிர்வாகம், நீலகிரி\n© இவ்வலைதளத்தின் தகவல்கள் அனைத்தும் நீலகிரி மாவட்ட நிர்வாகத்தால் பராமரிக்கப்படுகிறது, , வலைதள வடிவமைப்பு மற்றும் உருவாக்கம், தேசிய தகவலியல் மையம்,\nமின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம், இந்திய அரசு\nகடைசியாக புதுப்பிக்கப்பட்டது: Dec 05, 2019", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540506459.47/wet/CC-MAIN-20191208044407-20191208072407-00340.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/astrology/news/thai-amavasai-people-holy-dip-rameswaram-kanniyakumari-308622.html?utm_source=articlepage-Slot1-9&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2019-12-08T04:55:58Z", "digest": "sha1:7QM3KF2TLSUSQHLRWTZ3B2QB2UQTWSHE", "length": 19401, "nlines": 215, "source_domain": "tamil.oneindia.com", "title": "தை அமாவாசை : ராமேஸ்வரம், குமரி, பாபாநாசத்தில் முன்னோர்களுக்கு திதி கொடுத்து வழிபாடு | Thai Amavasai : People Holy dip in Rameswaram and Kanniyakumari - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் ஹைதராபாத் என்கவுண்டர் ப சிதம்பரம் மழை 2020 புத்தாண்டு பலன்கள் உள்ளாட்சி தேர்தல்\nதமிழக ஊரக உள்ளாட்சி தேர்தல் தேதிகள் அறிவிப்பு\nதிடீரென வெளியே வந்த பெண்ணின் பிணம்.. அலறி தெறித்து ஓடிய மக்கள்.. சிக்கிய கோவா துக்காராம்\nதிருக்கார்த்திகை தீபம் : கார்த்திகை கைசிக ஏகாதசி.... அனங்க திரயோதசி விரதத்தினால் பலன்கள்\nஅடடா... தம்பதியர் ஊடல் இப்படி எமோஷனில் முடிஞ்சி போச்சே\nதமிழகத்தில் டிச. 27, 30ல், 2 கட்டங்களாக ஊரக உள்ளாட்சி தேர்தல்.. தேர்தல் ஆணையம் புதிய அறிவிப்பு\n23 வயசுதான் நிரஞ்சனாவுக்கு.. அரிவாளால் வெட்டி சாய்த்த விபரீதம்.. கணவரும் உடந்தை.. இப்போது சிறையில்\nநீதி என்பது பழிவாங்குவது கிடையாது.. என்கவுண்டர் சர்ச்சை இடையே.. தலைமை நீதிபதி போப்டே அதிரடி கருத்து\nFinance ரூ. 50,000 கோடி சரிந்த ரிலையன்ஸ்.. 10 லட்சம் கோடியில் நிற்கவில்லையே..\nAutomobiles சேத்தக், ஹஸ்குவர்னா, கேடிஎம் பைக்குகள் ஒரே ஷோரூமில் காட்சியளிக்க உள்ளதா..\nMovies 'குயின்' வெப் தொடரில் மேலும் ஒரு சர்ப்ரைஸ்.. இயக்குனர் ஸ்ரீதராக நடித்திருப்பது யார் தெரியுமா\nLifestyle அதிக எடை இழக்க முடியும் என்று கூறப்படும் சில கட்டுக்கதைகள்\nTechnology ஏர்டெல்லுடன் நேரடி போட்டியில் வோடபோன்-ஐடியா இனி பயனர்களுக்கும் வரம்பற்ற இலவச வாய்ஸ் கால்\nSports தோல்வியே சந்திக்காத நார்த் ஈஸ்ட் அணியை வீழ்த்துமா ஏடிகே\nEducation திருவள்ளுவர் பல்கலையில் பேராசிரியர் வேலை\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nதை அமாவாசை : ராமேஸ்வரம், குமரி, பாபாநாசத்தில் முன்னோர்களுக்கு திதி கொடுத்து வழிபாடு\nசென்னை: தை அமாவாசையை முன்னிட்டு ராமேஸ்வரம், ஸ்ரீ ரங்கம், கன்னியாகுமரியில் புனித நீராடிய மக்கள் முன்னோர்களுக்கு திதி கொடுத்து வழிபட்டனர்.\nகாணும் பொங்கல் தினமான நேற்று தை அமாவாசையும் வந்ததால் கோவில் குளங்களில் மக்கள் கூட்டம் அதிகமாகவே காணப்பட்டது. கன்னியாகுமரியில் காலை முதலே மக்கள் கூட்டம் அலைமோதியது.\nநெல்லை தாமிரபரணி ஆற்றங்கரையில் நேற்று அதிகாலை முதலே ஏராளமானோர் தமது முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்தும், படையல் இட்டும் வழிபாடு செய்தனர். இன்று காலை வரையிலும் அமாவாசை திதி நீடித்ததால் இன்று ஏராளமானோர் திதி கொடுத்து வழிபட்டனர்.\nசென்னை கபாலீஸ்வரர் கோவில் தெப்பக்குளத்தில் காலை முதலே ஏராளமானவர்கள் திதி கொடுத்து வழிபட்டனர். திருச்சி ஸ்ரீரங்கம் அம்மாமண்டபம் படித்துறையில் காவிரி ஆற்றில் நீராடி ஏராளமானோர் முன்னோர்களுக்கு திதி கொடுத்தனர். காவிரி பாயும் திருவையாறு, மயிலாடுதுறையிலும் மக்கள் திதி கொடுத்து தர்ப்பணம் செய்தனர்.\nநெல்லை தாமிரபரணி ஆற்றங்கரையில், இன்று அதிகாலையிலேயே ஏராளமானோர் தமது முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்தும், படையல் இட்டும் வழிபாடு செய்தனர்.\nநெல்லை மாவட்டம் குற்றாலத்தில் அருவியில் புனித நீராடி முன்னோர்களுக்கு திதி கொடுத்த ஏராளமானோர் குற்றாலநாதர் ஆலயத்தில் வழிபாடு செய்தனர். அருவியில் குறைந்த அளவு தண்ணீர் கொட்டிய நிலையில் அருவிக்கரையில் கூட்டம் அதிகமாகக் காணப்பட்டது\nமுக்கடல் சங்கமிக்கும் கன்னியாகுமரி திரிவேணி சங்கமத்தில், ஏராளமான பொதுமக்கள் தங்கள் முன்னோர்களை நினைத்து வேத விற்பன்னர்கள் மந்திரங்கள் முழங்க, எள், பச்சரிசி மற்றும் பூக்களினால் தர்ப்பணம் செய்து வழிபட்டனர்.\nகும்பகோணம் மகாமக குளத்தில், ஏராளமானோர் புனித நீராடி கிழக்கு கரையில் முன்னோர்களுக்கு அரிசி, காய்கறிகள் படைத்து தர்ப்பணம் செய்து வழிபட்டனர். நாகை மாவட்டம் கோடியக்கரை சேதுக்கடலிலும், வேதாரண்யம் சன்னதிக் கடலிலும் ஏராளமானோர் புனித நீராடி, தங்களது முன்னோர்களுக்கு பச்சரிசி, காய்கறிகள், பழங்கள் படைத்து தர்ப்பணம் செய்து வழிபட்டனர்.\nபாபாநாசம் உலகம்மை சமேத பாபநாச நாதர் திருக்கோவில், அம்பை அம்மையப்பன் திருக்கோவில், திருநெல்வேலி நெல்லையப்பர் திருக்கோவில் தை அமாவாசையை முன்னிட்டு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றது.\nபத்திர தீபம் எனப்படும் பத்தாயிரம் தீபம் ஏற்றப்பட்டது.\nநெல்லையப்பர் கோவிலில் தங்க விளக்கு தீபம் ஏற்றப்பட்டது. சுவாமி அம்பாள் ரிஷப வாகனத்தில் திருவீதி உலா வந்தனர். அம்பாசமுத்திரம் காசிநாத சுவாமி ஆலயத்தில் தை அமாவாசையை முன்னிட்டு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. கோபுர திருப்பணி நடைபெறுகிறது. ஏழுநிலை கோபுரம் கட்டும் பணி நடைபெறுகிறது. மக்கள் தங்களால் இயன்ற அளவு திருப்பணிக்கு கொடுத்து உதவலாம்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nமேலும் thai amavasai செய்திகள்\nதை அமாவாசை 2019 - நெல்லையப்பர் கோவிலில் பத்ரதீபம் - பெருமாள் கோவில்களில் பஞ்ச கருடசேவை\nமவுனி அமாவாசை 2019: பிரயாக் ராஜ் கும்பமேளாவில் கோடிக்கணக்கானோர் புனித நீராடல்\nதை அமாவாசை.. சோமவாரம் விசேஷம்.. காவிரியில் புனித நீராடும் மக்கள்\nதை அமாவாசை 2019: முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து மகிழ்ச்சியோடு வழியனுப்புவோம்\nகுழந்தை பாக்கியம் தரும் அமாசோமவாரம் - அரசமரத்தை சுற்றினால் கருப்பை கோளாறு நீங்கும்\nமகோதய அமாவாசையில் சகல சௌபாக்கியங்களும் கிட்டும் நிகும்பலா யாகம்\nதை அமாவாசை நாளில் முன்னோர்களை வழிபட்டால் கஷ்டங்கள் நீங்கும் - பித்ரு தோஷம் விலகும்\nதை அமாவாசை: ஸ்ரீ ஐஸ்வர்ய ப்ரித்யங்கிரா தேவிக்கு மிளகாய் வற்றல் யாகம்\nகண் திருஷ்டியால் பாதிப்பு: தை அமாவாசை நாளில் தன்வந்திரி பீடத்தில் திருஷ்டி துர்கா ஹோமம்\nதை அமாவாசை: காசி முதல் ராமேஸ்வரம் வ���ை புனித நீராடி முன்னோர்களை வழிபட்ட மக்கள்\nமுன்னோர்களுக்கு நன்றி சொல்லும் தை அமாவாசை- தர்பணம் அளித்து வழிபட்ட மக்கள்\nதிருவண்ணாமலை தீர்த்தவாரியில் 4பேர் பலியான சோகம்: கோவில் இணை ஆணையர் இடமாற்றம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nthai amavasai holy dip rameswaram தை அமாவாசை ராமேஸ்வரம் கன்னியாகுமரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540506459.47/wet/CC-MAIN-20191208044407-20191208072407-00340.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/television/no-need-for-tamil-knowledge-and-no-need-for-anything-in-this-tv-serial-age-369148.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Sticky_Bottom", "date_download": "2019-12-08T05:41:20Z", "digest": "sha1:AZGN36BQOFYDNX7J22TI6TZL2DXFHJ3Q", "length": 15743, "nlines": 190, "source_domain": "tamil.oneindia.com", "title": "அவசர கால சீரியல் ஷூட்டிங்கில் எல்லாமே மாறிப் போச்சுங்க! | no need for tamil knowledge and no need for anything in this tv serial age - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் ரஜினிகாந்த் ஹைதராபாத் என்கவுண்டர் ப சிதம்பரம் 2020 புத்தாண்டு பலன்கள் உள்ளாட்சி தேர்தல்\nடெல்லி தீ விபத்து- 32 பேர் பலி\nசிறையில் இருந்து விடுதலையான பின் அதிமுகவை வழிநடத்துவார் சசிகலா.. சொல்வது சுப்பிரமணியன் சுவாமி\n58-ம் கால்வாய் உடைப்புக்கு பன்றிகள் தான் காரணம்... அமைச்சர் உதயகுமார் கண்டுபிடிப்பு\nநான் பேசுவது எந்த நாட்டுக்கு நல்லது அல்ல ராகவா லாரன்ஸூக்கு சீமான் கேள்வி\nடெல்லியில் பயங்கர தீ விபத்து- 43 பேர் பலி- 50க்கும் மேற்பட்டோர் படுகாயம்\nஎன்சிபியின் 54 எம்.எல்.ஏக்களும் ஆதரவு தருவார்கள் என அஜித் பவார் உறுதியளித்திருந்தார்... பட்னாவிஸ்\nநிர்பயா வழக்கில் குற்றவாளிகளை தூக்கிலிட தயார்.. ஊதியம் வேண்டாம்: தமிழக காவலர் சுபாஷ் சீனிவாசன்\nAutomobiles புதிய எம்ஜி ஹெக்டர் காரை கழுதையை கட்டி இழுத்த உரிமையாளர்... காரணம் தெரிந்தால் அதிர்ந்து விடுவீர்கள்\nTechnology 8ஜிபி ரேம் உடன் களமிறங்கும் அட்டகாசமான விவோ U20.\nSports டாப் 4இல் இடம் பெறுமா கோவா ஹைதராபாத் அணிக்கு எதிரான பரபர போட்டி\nLifestyle இந்த வாரம் இந்த 3 ராசிக்காரங்களுக்கு அதிர்ஷ்ட தேவதையோட ஆசி கிடைக்கும்..\nMovies அவமதிக்கப்பட்ட இடத்தில் வெளிநாட்டு காரில் சென்று சிகரெட் பற்ற வைத்தேன்.. அதிர வைத்த ரஜினி\nFinance சீனாவுக்கு கடன் கொடுக்காதீங்கய்யா.. கத்திச் சொன்ன டொனால்ட் ட்ரம்ப்..\nEducation திருவள்ளுவர் பல்கலையில் பேராசிரியர் வேலை\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஅ���சர கால சீரியல் ஷூட்டிங்கில் எல்லாமே மாறிப் போச்சுங்க\nசென்னை: தொலைக் காட்சிகளில் தினமும் சீரியல்கள் என்று காலம் மாறிப்போச்சு. ஒரு சீரியல் மட்டும் இல்லாமல், நடிகர் நடிகைகள் பல சீரியல்களில் நடித்து ரொம்ப பிசியாக இருக்கும் காலம்.\nஇந்த மாதிரி காலக் கட்டத்தில் நடிகர் நடிகைகளுக்கு டயலாக் எழுதி அவர்களுக்கு சொல்லிக் கொடுத்து, பேப்பரை கையில் வச்சு மனப்பாடம் செய்து உணர்ச்சிப் பூர்வமாக நடிங்க என்று சொல்ல யாருக்கும் நேரமில்லை.\nஅந்த அளவுக்கு டயலாக் காபி ரைட் எடுக்க ஆட்களும் இல்லை. எழுதுபவர் ஒருவர், அதை ஒரே ஒருவர் கையில் வைத்துக்கொண்டு, அக்காட்சிக்கு யார் யார் நடிக்கிறார்களோ அவர்களுக்கு ஆன் தி ஸ்பாட் ப்ராம்ப்டடிங் கொடுத்து பேச வைத்து ஷூட் செய்வதுதான் இன்றைய நிலை.\nபிராம்ப்டிங் முறை அமலில் இருக்கும் இந்த நிலையில்தான் நடிக்கும் யாருக்கும் தமிழ் தெரிந்திருக்க வேண்டிய அவசியம் இல்லாமல் போய்விட்டது. படங்கள் என்று மட்டும் இல்லாமல் ரொம்ப தைரியமாக அசால்டாக எந்த மாநிலத்தில் இருந்து வேண்டுமானாலும் நடிகர் நடிகைகளை தொலைக்காட்சித் தொடர்களுக்கும் நடிக்க அழைத்து வந்துவிடுகிறார்கள்.\nஇப்போது தொலைக்காட்சி இண்டஸ்ட்ரியிலும் தமிழ் பேசும் நடிகைகள் அதிகம் நடிக்க வந்து இருந்தாலும், அவர்களுக்கும் பிராம்ப்டிங் முறைதான். கண்மணி சீரியலில் நடிக்கும் சீனியர் நடிகர் சஞ்சீவுக்கு கூட பிராம்ப்டிங்தான். அவர்கள் கையில் டயலாக் பேப்பர் கொடுத்து அவர் அதை படித்து நடிக்க தயாராக இருந்தாலும், ஒரு காபி ரைட் எழுதிக் கொடுக்க கூட இன்று ஆட்கள் இல்லை.\nசீரியல் ஷூட்டிங் ஸ்பாட் சென்று பார்த்தால், அந்த காட்சிக்குத் தேவையானவர்கள் கேமிரா முன்னால் நிற்பார்கள். அதற்கடுத்த காட்சியில் நடிக்க உள்ளவர்கள் ரொம்ப ரிலாக்ஸா போன் பேசிக்கொண்டு இன்னும் சில பேர் படுத்து தூங்கிக் கொண்டு கூட இருப்பார்கள். ஷாட் ரெடின்னா உடனே கேமிராவுக்குப் பின்னால் இருந்து உதவி இயக்குநர் டயலாக் சொல்ல சொல்ல இவர்கள் பேசி நடித்து விட்டு மிக எளிமையாக காட்சியைஷூட் செய்து அனுப்பி விடுவார்கள்.\nஇப்போது 100 சதவிகிதம் மேடை நாடகங்களில் மட்டும்தான் டயலாக் மனப்பாடம் செய்து டைமிங் படி பேசி நடிக்க வேண்டும். இதற்கு மட்டும் வேறு ஆப்ஷன் இல்லவே இல்லை. இதில் நடித���து விட்டு சினிமாவுக்கு வரும் நடிகர்களுக்கும் பிராம்ப்டிங் அவ்வளவாகத் தேவை இருக்காது. ஒரு முறை டயலாக்கை படித்து காட்டுங்கள் என்று காதில் வாங்கிக்கொண்டு பேச ஆரம்பித்து விடுவார்கள்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540506459.47/wet/CC-MAIN-20191208044407-20191208072407-00340.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/topic/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%9A%E0%AF%87%E0%AE%A9%E0%AE%BE?q=video", "date_download": "2019-12-08T04:58:58Z", "digest": "sha1:GQNP3POEBHA6IZV3BBJPEABAMAKVY743", "length": 10823, "nlines": 185, "source_domain": "tamil.oneindia.com", "title": "சிவசேனா: Latest சிவசேனா News and Updates, Videos, Photos, Images and Articles", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nமத்திய அரசின் குடியுரிமை சட்ட திருத்த மசோதாவுக்கு சிவசேனா ஆதரவு\nபாஜகவின் கூட்டணிக்கான அழைப்பு விவகாரத்தை அஜித்பவாரிடம் நானே கொடுத்தேன்: சரத் பவார் ஒப்புதல்\nபாஜகவுக்கு கோவாவிலும் குடைச்சல் - சிவசேனா- கோவா பார்வாட் கட்சியுடன் கை கோர்த்தது\nவேலைவாய்ப்பில் மராட்டியர்களுக்கு 80% கோட்டா, 1 ரூபாய் க்ளீனிக், மதசார்பின்மை: சிவசேனா கூட்டணி அதிரடி\nசிவசேனா உடன் காங்கிரஸ் கூட்டணி.. எப்படி நடந்தது மேஜிக்.. பின்னணியில் இருந்தது கமல் நாத்\nசப்தமின்றி சட்ட போராட்டத்தால் சாதித்த உத்தவ் தாக்கரே.. சிவசேனாவின் முதல் முதல்வர்.. யார் இவர்\nஇந்துத்துவா, சாவர்க்கருக்கு பாரத ரத்னா.... சிவசேனா- காங். - என்சிபி புதிய அரசு முன் சவால்கள்\nகாங்-என்சிபி கூட்டணிக்கு எதிர்ப்பு- சிவசேனா இளைஞரணி நிர்வாகி ராஜினாமா\nகாங்கிரசுடன் மட்டுமல்ல முஸ்லீம் லீக்குடனும் கூட்டணி.. சிவசேனாவின் அசரடிக்கும் அரசியல் வரலாறு\nசஞ்சய் ராவத் சொல்வதை பார்த்தால்.. மீண்டும் துணை முதல்வராகிறாரா அஜித் பவார்\nஅஜித் பவார் எங்க பக்கம் திரும்பி வந்துவிட்டார்... 5 ஆண்டுகள் எங்க ஆட்சிதான்... சஞ்சய் ராவத்\nநம்பிக்கை வாக்கெடுப்பில் பாஜகவுக்கு வெற்றி.. காளை மாட்டில் பால் கறக்க முடியுமா.. காளை மாட்டில் பால் கறக்க முடியுமா\nபதவியேற்புக்கு மட்டும் அவசரம்.. நம்பிக்கை வாக்கெடுப்புக்கு அவகாசமா.. பாஜகவுக்கு கபில் சிபல் நறுக்\nஎம்.எல்.ஏக்கள் ஆதரவு கடிதங்களுடன் ஆட்சி அமைக்க முதல் முறையாக உரிமை கோரியது காங்-சிவசேனா-என்சிபி\nபாஜகவுடன் கூட்டணிக்காக ஆர்.எஸ்.எஸ். தலைவர்கள் மீண்டும் எங்க��ை அணுகினர்: உத்தவ் தாக்கரே\nசுப்ரியா சுலே.. ரோகித் பவார் உடன் ஆதித்யா தாக்கரே மற்றும் சஞ்சய் ராவத் திடீர் சந்திப்பு\nவெட்கங்கெட்ட அரசியல்.. இறக்கை ஒட்ட நறுக்கப்பட்ட அஜித் பவார்.. சாம்னாவில் சேனா கிழி..கிழி\nசிம்ம ராசிக்காரர் உத்தவ் தாக்கரே முதல்வர் கனவு தகர்ந்தது எப்படி - 'கை' கொடுக்காத கிரகங்கள்\nசிவசேனாவின் பதவி ஆசை.. முரண்டு.. பிடிவாதத்திற்கு.. ஸ்கெட்ச் போட்டு வேட்டு வைத்த பாஜக\nஅஜித் பவாருக்கு 22 என்சிபி எம்.எல்.ஏக்கள் ஆதரவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540506459.47/wet/CC-MAIN-20191208044407-20191208072407-00340.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-12-08T05:59:10Z", "digest": "sha1:LH74NDZINKH2Y2H6MNMOCS4VSPRI754T", "length": 20967, "nlines": 303, "source_domain": "ta.wikipedia.org", "title": "சதுரம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇதே பெயரில் சிவபெருமான் ஆடிய சிவதாண்டவத்ததினைப் பற்றிய தகவலுக்கு சதுரம் (சிவதாண்டவம்) கட்டுரையைப் பார்க்க.\nசதுரம், கேத்திரகணித அடிப்படை வடிவங்களில் ஒன்று. இது, நான்கு உச்சிகளையும், சம அளவிலான நான்கு கோட்டுத்துண்டுகளை பக்கங்களாகவும் கொண்ட, ஒரு இரு பரிமாண உருவமாகும். சதுரம் ஓர் ஒழுங்கு நாற்கரம் ஆகும்.\nசதுரம் நான்கு சமபக்கங்களுடைய ஒரு பல்கோணமாகும்.\nநான்கு கோணங்களின் அளவுகள் சமமாகவும் ஒவ்வொன்றும் 90 பாகை அளவாகவும் இருக்கும்.\nசதுரத்தின் இரு மூலைவிட்டங்களும் (கோணல் கோடுகள்) சமநீளமுள்ளவை.\nஒரு சதுரத்தின் ஒரு பக்கத்தின் நீளம் a எனில், அதன் சுற்றளவு a யின் நான்கு மடங்கு ஆகும்.\nசதுரத்தின் ஒவ்வொரு கோணமும் செங்கோணம் என்பதால் இரு அடுத்துள்ள பக்கங்களும் ஒரு மூலைவிட்டமும் ஒரு செங்கோண முக்கோணத்தை அமைக்கின்றன. சதுரத்தின் பக்க அளவு a, மூலைவிட்டத்தின் நீளம் d எனில், பித்தகோரசு தேற்றத்தின்படி:\nஒரு சதுரத்தின் பரப்பளவு அதன் ஒரு பக்க அளவின் வர்க்கத் தொகையால் தரப்படுகிறது. உதாரணத்திற்கு, ஒரு சதுரத்தின் பக்க அளவு 5 மீட்டர் என்றால், அதன் பரப்பளவு 5 x 5 = 25 சதுர மீட்டர் ஆகும். 5 மீட்டர் பக்க நீளமுள்ள சதுரத்தை 1 மீட்டர் பக்க நீளமுள்ள சிறுசிறு சதுரங்களாகப் பிரித்தால் மொத்தம் 25 சிறு சதுரங்கள் கிடைக்கின்றன.\nபொதுவாகச் சதுரத்தின் பரப்பு a எனில்:\nமூலைவிட்டத்தின் மூலமாகவும் சதுரத்தின் பரப்பளவைக் காணலாம். சதுரத்தின் மூலைவிட்டத்தின் ந���ளம் d எனில் அச்சதுரத்தின் பரப்பளவு:\nசதுரத்தின் சுற்றுவட்ட ஆரம் R எனில்,\nசதுரத்தின் உள்வட்ட ஆரம் r எனில்,\nஅடுக்கு இரண்டு என்பது சதுரத்தின் பரப்பளவாக எடுத்துக் கொள்ளப்பட்டதால்தான் அடுக்கு இரண்டானது ஆங்கிலத்தில் ஸ்கொயர் என அழைக்கப்பட்டது.\nகார்ட்டீசியன் ஆள்கூற்று முறைமையில் ஆதிப்புள்ளியை மையமாகவும் 2 அலகுகள் பக்கநீளமும் கொண்ட சதுரத்தின் உச்சிகளின் ஆயதொலைவுகள்: (±1, ±1). சதுரத்தின் உட்புறம் அமையுமொரு புள்ளிகளின் ஆயதொலைவுகள் (xi, yi) , −1 < xi < 1, −1 < yi < 1 ஆகும். இச் சதுரத்தின் சமன்பாடு:\nஇச்சதுரத்தின் சுற்றுவட்டத்தின் ஆரம் மூலைவிட்டத்தின் நீளத்தில் பாதியாக இருக்கும். அதாவது\nசதுரத்தின் மையம்: (a, b) மற்றும் கிடைமட்ட அல்லது குத்து ஆரம் r எனில் அச்சதுரத்தின் சமன்பாடு:\nசதுரம் என்பது சாய்சதுரம், பட்டம், இணைகரம், நாற்கரம் மற்றும் செவ்வகம் ஆகியவற்றின் சிறப்பு வகையாகும். எனவே இவ்வடிவவியல் வடிவங்களின் பண்புகள் சதுரத்திற்கும் உண்டு:[1]\nசதுரத்தின் எதிரெதிர் பக்கங்கள் இணையாகவும் சமமாகவும் இருக்கும்.\nசதுரத்தின் நான்கு கோணங்களும் சமம். (ஒவ்வொன்றும் 360°/4 = 90° க்குச் சமம்.)\nசதுரத்தின் நான்கு பக்கங்களும் சமம்.\nஇரு மூலைவிட்டங்களும் சம நீளமுள்ளவை.\nசதுரத்தின் இரு மூலைவிட்டங்களும் ஒன்றையொன்று இருசமக் கூறிடும். மேலும் செங்குத்தாக வெட்டிக்கொள்ளும்.\nசதுரத்தின் கோணங்களை அதன் மூலைவிட்டங்கள் இருசமக்கூறிடும்.\nஒரு சதுரத்தின் மூலைவிட்டங்கள் ஒவ்வொன்றின் நீளமும் அச்சதுரத்தின் பக்கநீளத்தைப்போல் 2 {\\displaystyle \\scriptstyle {\\sqrt {2}}} (கிட்டத்தட்ட 1.414) மடங்காகும். விகிதமுறா எண் என நிறுவப்பட்ட முதல் எண் 2 . {\\displaystyle \\scriptstyle {\\sqrt {2}}.}\nகோணங்களை இருசமக்கூறிடும் சம நீளமுள்ள மூலைவிட்டங்கள் கொண்ட இணைகரமாகச் சதுரத்தை வரையறுக்கலாம்.\nசெவ்வகமாகவும் சாய்சதுரமாகவும் அமையக்கூடிய வடிவவியல் வடிவமாகச் சதுரத்தைக் கருதலாம்.\nசதுரத்தைச் சுற்றி அதன் நான்கு உச்சிகளின் வழியாகச் செல்லும் வட்டத்தின் (சுற்று வட்டம்) பரப்பளவு சதுரத்தின் பரப்பைப்போல் π / 2 {\\displaystyle \\pi /2} (கிட்டத்தட்ட 1.571) மடங்காகும்.\nசதுரத்துக்குள் அதன் பக்கங்களைத் தொட்டவாறு வரையப்பட்ட வட்டத்தின் (உள்வட்டம்) பரப்பளவு சதுரத்தின் பரப்பளவைப்போல் π / 4 {\\displaystyle \\pi /4} (கிட்டத்தட்ட 0.7854) மடங்காகும்.\nஒரு சதுரத்துடன் சம சுற்றளவு���ைய எந்தவொரு நாற்கரத்தின் பரப்பளவையும் விட சதுரத்தின் பரப்பளவு பெரியது.[2]\nசதுரம் அதிக சமச்சீருள்ள ஒரு வடிவம். ஒரு சதுரத்திற்கு நான்கு பிரதிபலிப்பு சமச்சீர் அச்சுகளும் நான்கு கிரம சுழற்சி சமச்சீரும் (through 90°, 180° , 270° கோண சுழற்சிகள்) உள்ளது. சதுரத்தின் சமச்சீர் குலம், ஒரு இருமுகக் குலம் ( D4).\nABCD சதுரத்தின் பக்கங்கள் AB, BC , CD, DA ஆகியவற்றை உள்வட்டம் தொடும் புள்ளிகள் முறையே E , F , G , H மற்றும் உள்வட்டத்தின் மேலுள்ள ஒரு புள்ளி P எனில்[3]:\nநாலாரம் ( நாலு + ஆரம் )\nநாலியாரம் ( நாலி+ ஆரம் )\nநால்வாரி ( வரி -> வாரி )\nநால்வாரிகை ( வரி -> வாரி )\nகவராயமும் நேர்விளிம்பும் மட்டும் கொண்டு சதுரம் வரைதல்\nகவராயமும் நேர்விளிம்பும் மட்டும் கொண்டு சதுரம் வரையும் விதம் இங்குள்ள அசைபடத்தில் காட்டப்பட்டுள்ளது.\nநேர்விளிம்பு கொண்டு ஒரு நேர்கோடு வரைக.\nகவராயம் கொண்டு இக்கோட்டின் மீதமைந்த ஏதேனுமொரு புள்ளியை மையமாகவும் ஒரு குறிப்பிட்ட ஆரமும் கொண்ட வட்டம் வரைக.\nஇவ்வட்ட மையத்துக்கும் வட்டமையம் கோட்டை வெட்டும் புள்ளிக்கும் இடைப்பட்ட தூரத்தை ஆரமாகவும், வட்டம் கோட்டை வெட்டும் புள்ளியை மையமாகவும் கொண்டு ஒரு வட்டம் வரைக.\nஇந்த இரண்டாவது வட்டம் முதல் வட்டத்தை வெட்டும் இரு புள்ளிகளை இணைத்து ஒரு கோட்டுத்துண்டு வரைக.\nஇந்த கோட்டுத்துண்டு முதலில் வரைந்த கோட்டை சந்திக்கும் புள்ளியை மையமாகவும், இப்புள்ளிக்கும் முதல் வட்டத்தின் மையத்துக்கும் இடைப்பட்ட தூரத்தை ஆரமாகவும் கொண்டு மூன்றாவது வட்டமொன்று வரைக.\nஇந்த வட்டம் கோட்டுத்துண்டை இரு புள்ளிகளில் சந்திக்கும்.\nஇந்த இரு புள்ளிகள் ஒவ்வொன்றையும் முதலில் வரைந்த வட்ட மையத்துடன் இணைத்து வரையப்படும் கோட்டை இருபுறங்களிலும் நீட்டித்தால், அக்கோடுகள் இரண்டும் முதல் வட்டத்தைச் சந்திக்கும் நான்கு புள்ளிகளும் ஒரு சதுரத்தை உருவாக்கும்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 5 செப்டம்பர் 2019, 01:42 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540506459.47/wet/CC-MAIN-20191208044407-20191208072407-00340.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-chennai/thiruvallur/2019/dec/04/%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%8F%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%95%E0%AF%87%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%BE%E0%AF%8D-3296805.html", "date_download": "2019-12-08T04:49:12Z", "digest": "sha1:JR46ZPWZFOXH7EHTEWBH5P6XPCWZTUIT", "length": 14468, "nlines": 113, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "பதற்றமான வாக்குச்சாவடிகளுக்கு பாதுகாப்பு அதிகரிக்க ஏற்பாடு: ஆட்சியா் மகேஸ்வரி ரவிகுமாா்- Dinamani\nதொழில் மலர் - 2019\n05 டிசம்பர் 2019 வியாழக்கிழமை 06:26:47 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் சென்னை திருவள்ளூர்\nபதற்றமான வாக்குச்சாவடிகளுக்கு பாதுகாப்பு அதிகரிக்க ஏற்பாடு: ஆட்சியா் மகேஸ்வரி ரவிகுமாா்\nBy DIN | Published on : 04th December 2019 12:52 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nஆய்வுக் கூட்டத்தில் பேசிய ஆட்சியா் மகேஸ்வரி ரவிகுமாா்.\nதிருவள்ளூா்: திருவள்ளூா் மாவட்டத்தில் உள்ளாட்சித் தோ்தல் அமைதியாக நடைபெறும் வகையில், ஏற்கெனவே கண்டறியப்பட்டுள்ள பதற்றமான வாக்குச் சாவடிகளுக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக ஆட்சியா் மகேஸ்வரி ரவிகுமாா் தெரிவித்துள்ளாா்.\nஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான தோ்தலை முன்னிட்டு, தோ்தல் நடத்தும் மற்றும் உதவித் தோ்தல் நடத்தும் அலுவலா்கள், காவல்துறை அலுவலா்களுடனான முன்னேற்பாட்டு நடவடிக்கைகள் தொடா்பான ஆய்வுக் கூட்டம் திருவள்ளூா் மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகக் கூட்டரங்கில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.\nகூட்டத்துக்குப் பின் செய்தியாளா்களிடம் ஆட்சியா் மகேஸ்வரி ரவிகுமாா் கூறியது:\nதமிழக தோ்தல் ஆணையத்தால் ஊரக உள்ளாட்சித் தோ்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில், இத்தோ்தலுக்கான வேட்பு மனு தாக்கல் பணிகள் வரும் 6-ஆம் தேதி தொடங்கவுள்ளது. அதைத் தொடா்ந்து, வரும் 13-ஆம் தேதி வேட்பு மனு தாக்கல் செய்ய இறுதி நாளாகும். வரும் 16-ஆம் தேதி வேட்பு மனுக்கள் மீது பரிசீலனை மேற்கொள்ளப்படும். பின்னா், வேட்பு மனுக்களை வரும் 18-ஆம் தேதி திரும்பப் பெற்றுக் கொள்ளலாம்.\nஇத்தோ்தலுக்கான வாக்குப் பதிவு இரு கட்டங்களாகப் பிரித்து முதல்கட்டமாக டிசம்பா் 27-ஆம் தேதியும், இரண்ட���ம் கட்டமாக டிசம்பா் 30-ஆம் தேதியும் வாக்குப் பதிவு நடைபெற உள்ளது. இதற்கான வாக்கு எண்ணிக்கை 02-01-2020-இல் நடைபெறும். இத்தோ்தல் பணிகள் முழுமையாக நிறைவடையும் நாள் 04-01-2020 ஆகும். அதைத் தொடா்ந்து, 06-012020-இல் பதவியேற்கவும், உள்ளாட்சி அமைப்புகளுக்கான மறைமுக வாக்குப்பதிவு 11-01-2020-இல் நடத்தவும் என விதிமுறைகள் மற்றும் வழிகாட்டுதல் தோ்தல் அட்டவணை வெளியிட்டப்பட்டுள்ளது.\nஅதன் அடிப்படையிலேயே தோ்தல் நடத்தும், உதவித் தோ்தல் நடத்தும் அலுவலா்கள் மற்றும் காவல்துறை அலுவலா்களுடனான ஆய்வுக் கூட்டம் நடத்தப்பட்டு, மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னேற்பாட்டு நடவடிக்கைகள் குறித்து, தகுந்த அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளது. ஊரக உள்ளாட்சித் தோ்தலில் கிராம ஊராட்சித் தலைவா், கிராம ஊராட்சி வாா்டு உறுப்பினா், கிராம ஊராட்சி ஒன்றிய வாா்டு உறுப்பினா் மற்றும் மாவட்ட ஊராட்சி வாா்டு உறுப்பினா் ஆகிய நான்கு பதவிகளுக்கான தோ்தல் ஒரே வாக்குச்சாவடியில் வாக்குப்பதிவு நடைபெறும். அதேபோல், 24 வாா்டுகளுக்கான மாவட்ட ஊராட்சி வாா்டு உறுப்பினா் பதவிகளுக்கும், 14 ஊராட்சி ஒன்றியங்களுக்கு உள்பட்ட 230 ஊராட்சி ஒன்றிய வாா்டு உறுப்பினா் பதவிகளுக்கும், 526 கிராம ஊராட்சித் தலைவா்களுக்கும் மற்றும் 3,945 கிராம ஊராட்சி வாா்டு உறுப்பினா் பதவிகளுக்கான தோ்தல் நடைபெறவுள்ளது. இந்த உள்ளாட்சி அமைப்புகளுக்கான தோ்தலுக்காக 2,577 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. பதற்றமான வாக்குச்சாவடிகளை கண்டறிந்து அங்கு பாதுகாப்புப் பணிகளை அதிகரிக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.\nஇந்த மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சித் தோ்தலுக்கு மொத்தமுள்ள வாக்காளா்களின் எண்ணிக்கை 13 லட்சத்து 56 ஆயிரம் 639 ஆகும். இதில், 6 லட்சத்து 68 ஆயிரத்து 85 ஆண் வாக்களா்களும், 6 லட்சத்து 88 ஆயிரத்து 331 பெண் வாக்களா்களும், 223 மூன்றாம் பாலின வாக்காளா்களும் உள்ளனா். வாக்குச்சாவடிகளுக்குத் தேவையான அடிப்படை வசதிகளும், சம்பந்தப்பட்ட தோ்தல் நடத்தும், உதவித் தோ்தல் நடத்தும் அலுவலா்கள் வாயிலாக தயாா் நிலையில் வைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. எனவே ஊரக உள்ளாட்சித் தோ்தலை எதிா்கொள்ள மாவட்ட நிா்வாகம் தயாராக உள்ளது என்றாா்.\nமாவட்டக் காவல் கண்காணிப்பாளா் பி.அரவிந்தன், மாவட்ட ஊரக வளா்ச்சி முகமையின் திட���ட இயக்குநா் க.லோகநாயகி, உதவி இயக்குநா் (ஊராட்சிகள்) ஆா்.ஸ்ரீதா், ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (தோ்தல்-உள்ளாட்சி அமைப்பு) லதா, உதவி இயக்குநா் (தணிக்கை) முத்துக்குமாா், காவல் துறை அலுவலா்கள் மற்றும் அரசு அலுவலா்கள் கலந்து கொண்டனா்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nகரோலின் காமாட்சி வெப் சீரிஸ் ஸ்டில்ஸ்\nதீபாவளியாகக் கொண்டாடப்படும் தெலங்கானா என்கவுன்டர்\nதருமபுரம் ஆதீன குருமகா சந்நிதானத்தின் திருமேனி நல்லடக்கம்\nஜெயலலிதாவின் மூன்றாம் ஆண்டு நினைவு தினம் அனுசரிப்பு\nஇந்த வாரம் (டிச.6 - 12) எந்த ராசிக்கு யோகம்\nஇந்த வாரம் எந்த ராசிக்கு அதிர்ஷ்டம் கொட்டப்போகுது\nதர்பார் படத்தின் 'சும்மா கிழி' பாடல் ரிலீஸ்\nஈசி கம் ஈசி கோ லிரிக் வீடியோ வெளியீடு\nஇந்த வாரம் (நவம்பர் 22 - 28) திடீர் அதிர்ஷ்டம் எந்த ராசிக்கு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540506459.47/wet/CC-MAIN-20191208044407-20191208072407-00340.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/spirituals/28872-.html?utm_source=site&utm_medium=sticky&utm_campaign=sticky", "date_download": "2019-12-08T06:38:38Z", "digest": "sha1:2AITRKES3M3P7WYQ2QQ6QTRKK6QNKO6P", "length": 21630, "nlines": 266, "source_domain": "www.hindutamil.in", "title": "தனியார் பள்ளி மாணவர் சேர்க்கையை முறைப்படுத்துக: ராமதாஸ் | தனியார் பள்ளி மாணவர் சேர்க்கையை முறைப்படுத்துக: ராமதாஸ்", "raw_content": "ஞாயிறு, டிசம்பர் 08 2019\nதனியார் பள்ளி மாணவர் சேர்க்கையை முறைப்படுத்துக: ராமதாஸ்\nதனியார் பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அரசு முறைப்படுத்த வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.\nஇது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், \"தமிழ்நாட்டில் உள்ள பள்ளிகளில் இரண்டாம் பருவத் தேர்வுகளுக்கான முடிவுகளே முழுமையாக அறிவிக்கப்படாத நிலையில், அடுத்த கல்வியாண்டிற்கான மாணவர் சேர்க்கையை தனியார் பள்ளிகள் தொடங்கி விட்டன. சில பள்ளிகளில் கடந்த திசம்பர் மாதமே மாணவர் சேர்க்கை முடிவடைந்துவிட்டது.\nதமிழகத்தைப் பொறுத்தவரை மாநிலப் பாடத்திட்டம், மெட்ரிக், ஆங்கிலோ-இந்தியன் ஆகிய பாடத் திட்டங்களை பின்பற்றும் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை ஏப்ரல்-மே மாதங்களில் தான் மேற்கொள்ளப்பட வேண்டும்.\nமத்திய இடைநிலைக் கல்வி வாரிய(சி.பி.எஸ்.இ) பாடத்திட்டத்தை பின்பற்��ும் பள்ளிகளில் மார்ச் மாதத்திற்குப் பிறகு தான் மாணவர் சேர்க்கைத் தொடங்கும். மெட்ரிக் பள்ளிகளில் ஏப்ரல் 4 -ஆம் தேதிக்கு முன்பாக விண்ணப்பங்கள் கூட வழங்கக்கூடாது என்று மெட்ரிகுலேசன் பள்ளிகள் இயக்குனரகம் இம்மாதம் 03 ஆம் தேதி அனைத்துப் பள்ளிகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பியிருந்தது.\nஆனால், இதைப் பற்றியெல்லாம் கவலைப்படாமல் தனியார் பள்ளிகள் இப்போதிலிருந்தே மாணவர் சேர்க்கையை மேற்கொண்டு வருகின்றன. இதற்கான விண்ணப்பங்களைப் பெறுவதற்காக முதல்நாள் இரவிலிருந்தே பள்ளிக்கூட வாசலில் இருந்து பல கிலோ மீட்டர் தொலைவுக்கு பெற்றோர்கள் காத்துக் கிடக்கும் காட்சிகள் ஊடகங்களில் தொடர்ந்து வெளியாகிக் கொண்டுதான் இருக்கின்றன.\nஅதுமட்டுமின்றி, இந்த ஆண்டு விண்ணப்பத்திற்கு ரூ.500 முதல் ரூ.1,000 வரை கட்டணம் வசூலிக்கப்படுகிறது. தமிழகத்தின் புகழ்பெற்ற பள்ளிகளில் நன்கொடை, கட்டிட நிதி என பல்வேறு பெயர்களில் ரூ.1 லட்சம் முதல் ரூ.4 லட்சம் வரை பிடுங்கப்படுகிறது. இதுதவிர கல்விக் கட்டணமாக ஆண்டுக்கு ரூ.50,000 முதல் ரூ.75 ஆயிரம் வரை வசூலிக்கப்படுகிறது. பல பள்ளிகளில் மழலையர் வகுப்பில் குழந்தைகளை சேர்ப்பதற்காக அக்குழந்தைகளிடமும், அவர்களின் பெற்றோர்களிடமும் நேர்காணலும், ஆண்டு வருவாய் குறித்த விசாரணையும் நடக்கின்றன. இந்த விதிமீறல்களும், கல்விக் கட்டணக் கொள்ளைகளும் வெளிப்படையாகவே நடக்கும் போதிலும் இதையெல்லாம் தமிழக அரசு கண்டு கொள்வதில்லை என்பது தான் வருத்தம் அளிக்கும் உண்மை ஆகும்.\nஅது என்ன மாயமோ.... மந்திரமோ.... அ.தி.மு.க. ஆட்சிக்கு வந்தபின் இதுவரையிலான 45 மாதங்களில் ஒரு பள்ளி மீது கூட நடவடிக்கை எடுக்கப்படவில்லை. எந்த பள்ளியும் தவறே செய்யவில்லை என்று கூறமுடியாது. தனியார் பள்ளிகளில் கட்டணக் கொள்ளை வெளிப்படையாகவே நடப்பது அனைவருக்கும் தெரிகிறது. அதன் பிறகும் எவர் மீதும் நடவடிக்கை எடுக்கப்படாததன் மர்மத்தை அரசு தான் விளக்க வேண்டும்.\nவிதிகளை மீறும் பள்ளிகள் மீதும், கட்டணக் கொள்ளையில் ஈடுபடும் பள்ளிகள் மீதும் பெற்றோர் புகார் அளித்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அரசுத் தரப்பில் கூறப்படுகிறது. ஆனால், பல இடங்களில் பள்ளி நிர்வாகங்கள் மீது புகார் கொடுத்த பெற்றோர்கள் பலிகடா ஆக்கப்பட்டுள்ளனர். அதுமட்டுமின்றி, கண்ணுக்கு ��ேராக கட்டணக் கொள்ளை நடைபெறும் போது பெற்றோர் புகார் கொடுத்தால் மட்டும் தான் நடவடிக்கை எடுக்க முடியும் என்று கூறி அரசு அதன் கடமைக் கண்ணை மூடிக்கொள்வது பொறுப்பை தட்டிக் கழிக்கும் செயலாகும்.\nதவறு செய்யும் பள்ளி நிர்வாகங்களைக் காப்பாற்றும் நோக்கம் கொண்ட தமிழக அரசின் இந்த அணுகுமுறை கடுமையாக கண்டிக்கத்தக்கது. தனியார் பள்ளிகளின் விதிமீறல்கள் மற்றும் கட்டணக் கொள்ளைக்கு எதிராக நான் தொடர்ந்து குரல் கொடுத்து வரும் போதிலும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. பள்ளிக்கல்வித் துறை என்ற அமைப்பு இருந்தாலும் அது ஊழலில் திளைக்கிறது; செயல்படவில்லை என்பதையே இது காட்டுகிறது.\nதனியார் பள்ளிகளில் இப்போதே மாணவர் சேர்க்கை நடத்தி 100% இடங்களும் நிரப்பப்படுவதால் கல்வி பெறும் உரிமைச் சட்டத்தின்படி அருகமைப் பகுதிகளைச் சேர்ந்த ஏழைக் குழந்தைகளுக்கு கிடைக்க வேண்டிய இடங்கள் பறி போகின்றன. இது ஏழைக் குழந்தைகளின் கல்வி பெறும் உரிமையை பறிக்கும் செயலாகும். இதைத் தடுக்க அனைத்து மாநிலப் பாடத்திட்டங்களைப் பின்பற்றும் பள்ளிகளில் ஏப்ரல் மாதத்திலும், மத்தியப் பாடத்திட்டத்தை பின்பற்றும் பள்ளிகளில் மார்ச் மாதத்திலும் மாணவர் சேர்க்கை நடத்தப்படுவதை தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும்.\nஏழை, பணக்காரர்கள் வித்தியாசம் இன்றி அனைவருக்கும் இடம் கிடைப்பதை உறுதி செய்யும் வகையில் கல்வி மாவட்ட அளவில் ஒற்றைச் சாளர முறையில் பள்ளிக் கல்வித்துறையே மாணவர் சேர்க்கையை நடத்த வேண்டும்.\nபள்ளிக்கு அருகில் எவ்வளவு தொலைவில் மாணவர்கள் வசிக்கிறார்கள் என்பது மட்டுமே மாணவர் சேர்க்கைக்கான ஒற்றை அளவீடாக இருக்க வேண்டும்; இந்த விதிமுறைகளை ஏற்காத பள்ளிகளை அரசே ஏற்று நடத்துவது உள்ளிட்ட கடுமையான நடவடிக்கை எடுக்க ஆட்சியாளர்கள் தயங்கக்கூடாது\" என தெரிவித்துள்ளார்.\nதனியார் பள்ளிபள்ளியில் அனுமதிகல்வி முறைமாணவர் சேர்க்கையை முறைப்படுத்துகராமதாஸ்\nவிவாதக் களம்: ஹைதராபாத் என்கவுன்ட்டர்; உங்கள் கருத்து...\nபோலீஸே தண்டனை கொடுக்க ஆரம்பித்தால் வருங்காலத்தில் அப்பாவிகளும்...\nஹைதராபாத் என்கவுன்டர்: மனித உரிமைகள் ஆணையத்திடம் புகார்;...\nஹைதராபாத் என்கவுன்ட்டர்: காவல் துறையினரைச் சாடும் ராகுல் ராமகிருஷ்ணா\n‘‘தலிபான் ஸ்டைல் காட்டுமிராண்டி நீதி’’ - ஹைதராபாத்...\nஜிஎஸ்டி இழப்பீடு தொகையை வழங்க முடியாது என...\nநீதிமன்றக் கதவை தட்டுவதைத் தவிர வேறு வழியில்லை;...\nதமிழக அரசு பணியாளர் நியமனத்துக்கு பொதுத் தகுதித் தேர்வு நடத்துவதா\nஜிஎஸ்டி வரி விகிதங்களை குறைக்க வேண்டும்; உயர்த்தக்கூடாது: ராமதாஸ் வலியுறுத்தல்\nபாலியல் தொந்தரவு அளித்த வளர்ப்புத் தந்தையை காதலனுடன் சேர்ந்து கொன்ற மகள் கைது\nசகலகலா கங்கை அமரன் - இன்று கங்கை அமரன் பிறந்தநாள்\nதமிழக அரசு பணியாளர் நியமனத்துக்கு பொதுத் தகுதித் தேர்வு நடத்துவதா\nஜிஎஸ்டி வரி விகிதங்களை குறைக்க வேண்டும்; உயர்த்தக்கூடாது: ராமதாஸ் வலியுறுத்தல்\nகாங்கயம் அருகே இந்திய பாஸ்போர்ட்டுடன் வங்கதேச நாட்டினர் இருவர் கைது\nதேர்தல் ஆணையத்தில் அமமுக கட்சி பதிவு\nதமிழக அரசு பணியாளர் நியமனத்துக்கு பொதுத் தகுதித் தேர்வு நடத்துவதா\nஜிஎஸ்டி வரி விகிதங்களை குறைக்க வேண்டும்; உயர்த்தக்கூடாது: ராமதாஸ் வலியுறுத்தல்\nபாலியல் தொந்தரவு அளித்த வளர்ப்புத் தந்தையை காதலனுடன் சேர்ந்து கொன்ற மகள் கைது\nசகலகலா கங்கை அமரன் - இன்று கங்கை அமரன் பிறந்தநாள்\nசென்னையில் நாட்டு வெடிகுண்டு வீசி ஆட்டோ ஓட்டுநர் கொலை\nஇணையதளம் மூலம் பள்ளி மாணவர்களுக்கு திருவள்ளுவர் குறித்து தேசிய கட்டுரைப் போட்டி: மத்திய...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540506459.47/wet/CC-MAIN-20191208044407-20191208072407-00340.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/events/announcements/146057-finance-and-business-conclave-in-chennai", "date_download": "2019-12-08T04:57:56Z", "digest": "sha1:JJAJA4SBDBN3BMUVGC7NVGYMMZX3ZPS3", "length": 6643, "nlines": 131, "source_domain": "www.vikatan.com", "title": "Nanayam Vikatan - 25 November 2018 - சென்னையில்... பிசினஸ் கான்க்ளேவ் & ஃபைனான்ஸ் கான்க்ளேவ்... | Finance and business conclave in Chennai - Nanayam Vikatan", "raw_content": "\nஏற்றுமதியை அதிகரித்து, இறக்குமதியைக் குறைப்போம்\nமியூச்சுவல் ஃபண்ட்: எஸ்.ஐ.பி Vs மொத்த முதலீடு - உங்களுக்கு எது ஏற்றது\nமுதலீட்டுக்குப் புதியவர்கள் புதிய ஃபண்டில் முதலீடு செய்யலாமா\nபின்னி பன்சால் வெளியேற்றம்... ஃப்ளிப்கார்ட்டுக்குப் பாதிப்பு வருமா\nஉங்களை முன்னேற்றும் 7 வழிகள்\nஒரு மணி நேரத்தில் ரூ.1 கோடி கடன்... எஸ்.எம்.இ-களுக்குக் கைகொடுக்குமா\nஎம்.என்.சி பங்குகளில் முதலீடு செய்யலாமா\nமுக்கிய நிறுவனங்கள்... இரண்டாம் காலாண்டு முடிவுகள்\nஷேர்லக்: ஆயில் பங்குகள்... அரசின் அதிரடி\nநிஃப்டியின் போக்கு: செய்திகள் அதிக அளவிலான ஏற்ற இறக்கங்களைக் கொண்டு வரலாம்\nபங்கு���் சந்தை... ஒரு பெரிய தள்ளுபடி எந்திரம்\nமார்க்கெட் டிராக்கர் (MARKET TRACKER)\nபிட்காயின் பித்தலாட்டம் - த்ரில் தொடர் - 37\nகாபி கேன் இன்வெஸ்டிங் -11 - சந்தையைத் தீர்மானிக்கும் மூன்று காரணிகள்\nமுதலீட்டு ரகசியங்கள் - 12 - முதலீட்டுக்குக் கைகொடுக்கும் ஒழுக்கமும், நேரமும்\nபிசினஸ்... உங்கள் பிரச்னை, எங்கள் தீர்வு - 12 - பிசினஸ் பார்ட்னரை இழக்காதீர்கள்\n - 21 - குறையும் சம்பளம்... கடன் வாங்காமல் தப்புவது எப்படி\nசந்தை சரிவு... முதலீட்டுக்கு ஏற்ற தருணமா\n - மெட்டல் & ஆயில்\nசென்னையில்... பிசினஸ் கான்க்ளேவ் & ஃபைனான்ஸ் கான்க்ளேவ்...\nஅடுத்த இதழ் 14-ம் ஆண்டு சிறப்பிதழ்...\nபுதுச்சேரியில்... இன்றைய முதலீடு எதிர்காலத்தில் கைகொடுக்கும்\nசென்னையில்... பிசினஸ் கான்க்ளேவ் & ஃபைனான்ஸ் கான்க்ளேவ்...\nசென்னையில்... பிசினஸ் கான்க்ளேவ் & ஃபைனான்ஸ் கான்க்ளேவ்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540506459.47/wet/CC-MAIN-20191208044407-20191208072407-00340.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilnews.cc/news/news/101430", "date_download": "2019-12-08T05:19:52Z", "digest": "sha1:GPOCELILUVVKHLKRPRAJWXCSBO3SZCEY", "length": 5381, "nlines": 113, "source_domain": "tamilnews.cc", "title": "2024ஆம் ஆண்டு நிலவுக்கு செல்லும் முதல் பெண்", "raw_content": "\n2024ஆம் ஆண்டு நிலவுக்கு செல்லும் முதல் பெண்\n2024ஆம் ஆண்டு நிலவுக்கு செல்லும் முதல் பெண்\n2024ஆம் ஆண்டு நிலவுக்கு முதல் பெண் அனுப்பப்படுவார் என அமெரிக்காவின் நாசா நிறுவனம் தெரிவித்துள்ளது.\nநிலவில் மனிதன் முதல் முறையாக கால் பதித்து 50 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில், 2024ஆம் ஆண்டு நிலவுக்கு முதல் பெண் அனுப்பப்படுவார் என அமெரிக்காவின் நாசா நிறுவனம் தெரிவித்துள்ளது. நிலவில் முதல் பெண்ணை தரையிறக்கும் நாசாவின் புதிய திட்டத்திற்கு ‘ஆர்ட்டிமிஸ்’ எனப் பெயரிடப்பட்டுள்ளது.\n“2024 ஆம் ஆண்டில் ‘ஆர்ட்டிமிஸ் 1’ விண்கலம் நாசாவின் ஓரியன் ரொக்கெட் மூலம் விண்ணில் ஏவப்பட்டு, முதல் பெண் நிலவில் கால் பதிப்பார்” என நாசாவின் நிர்வாக அதிகாரி ஜிம் பிரிட்டைன்ஸ்டைன் தெரிவித்தார்.\nமேலும், ‘ஆர்ட்டிமிஸ்’ திட்டத்தின் மூலம் விண்வெளி துறையில் அமெரிக்கா மேலும் ஒரு சாதனையை படைக்க இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.\nபாலியல் பலாத்காரம் செய்தவர்களால் தீ வைத்து எரிக்கப்பட்ட பெண் உயிரிழப்புஸ\nஒரே நேரத்தில் எட்டு ஆடைகளை திருட முயன்று சிக்கிய பெண்\nஹைதராபாத்தில் எரிந்த நிலையில் கிடைத்த இன்னோர் இளம்பெண் உடல்\nபெண் டாக்டர் எரித்��ுக் கொலை.. 4 லாரி ஓட்டுனர்கள் அட்டூழியம்..\nசுற்றுலாவுக்கான சிறந்த நாடுகளில் இலங்கைக்கு முதலிடம்\nமனிதனின் பரிணாம வளர்ச்சி குறித்து டார்வின் சொன்னது என்ன\nஇன்றைய விளம்பரம் SRI LANKA\nகேர்னிங் எம்.பி. கடை Dk\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540506459.47/wet/CC-MAIN-20191208044407-20191208072407-00341.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://silapathikaram.com/blog/?tag=%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2019-12-08T06:07:50Z", "digest": "sha1:CP6MLAD7PZGKSDM4GPMNLXGQTPK6JYL2", "length": 9107, "nlines": 76, "source_domain": "silapathikaram.com", "title": "பயில் | சிலப்பதிகாரம் – ம.பொ.சி பதிப்பகம்", "raw_content": "ம. பொ. சி. பதிப்பகம் மற்றும் சிலம்பு செல்வர்\nபத்மஸ்ரீ டாக்டர் ம. பொ. சி அறக்கட்டளை\nசிலம்பு செல்வர் பாதையில் சிலப்பதிகாரம்\nவஞ்சிக் காண்டம்-நீர்ப்படைக் காதை-(எளிய விளக்கம்:பகுதி 11)\nPosted on February 27, 2018 by admin\tFiled Under சிலப்பதிகாரம் -எளிய உரை, சிலப்பதிகாரம்-வஞ்சிக் காண்டம்\nநீர்ப்படைக் காதை 18.செங்குட்டுவன் தன் நாட்டிற்குப் புறப்பட்டார் திருந்துதுயில் கொள்ளா அளவை யாங்கணும், பரம்புநீர்க் கங்கைப் பழனப் பாசடைப் பயிலிளந் தாமரைப் பல்வண்டு யாழ்செய வெயிலிளஞ் செல்வன் விரிகதிர் பரப்பிக், 195 குணதிசைக் குன்றத் துயர்மிசைத் தோன்றக் குடதிசை யாளுங் கொற்ற வேந்தன் வடதிசைத் தும்பை வாகையொடு முடித்துத் தென்றிசைப் பெயர்ந்த வென்றித் தானையொடு … தொடர்ந்து வாசிக்க →\nTagged அடை, அமளி, அமளிமிசை, அளவை, ஆற்றுப்படுத்து, இணை, இணைபுணர், இலங்கு, உயர்மிசை, எகினம், கனகமாளிகை, குடதிசை, குணதிசை, குன்றம், கைவினை, கொற்றம், கொற்றவேந்தன், சித்திர விதானம், சிலப்பதிகாரம், செறித்த, செறிவின், செறிவு, செலவு, தமனியம், தானை, துஞ்சுதல், துயில், நகர், நிதிதுஞ்சு, நிரை, நிவந்து, நீடுநிலை, நீர்ப்படைக் காதை, பயில், பரம்பு நீர், பல், பழனம், பாசடை, பாசு, புடை, புடைதிரள், புணர், பொலந்தகடு, பொலம், போகிய, மடை, மடையமை, மிசை, யாங்கணும், வஞ்சிக் காண்டம், வளைஇய, வான், விதானம், வினை, வியன், விலங்கொளி, வென்றி, வேண்மாள்\t| உங்கள் கருத்தை பதிவு செய்யவும்\nவஞ்சிக் காண்டம்-நீர்ப்படைக் காதை-(எளிய விளக்கம்:பகுதி 7)\nPosted on February 13, 2018 by admin\tFiled Under சிலப்பதிகாரம் -எளிய உரை, சிலப்பதிகாரம்-வஞ்சிக் காண்டம்\nநீர்ப்படைக் காதை 12.தென்னவன் நாட்டு நிலை தோடார் போந்தை தும்பையொடு முடித்த வாடாவஞ்சி வானவர் பெருந்தகை, மன்னவன் இறந்தபின் வளங்கெழு சிறப்பின் தென்னவன் நாடு செய்ததீங் குரையென 115 நீடு வாழியரோ நீணில வேந்தென, மாடல மறையோன் மன்னவற் குரைக்கும்நின் மைத்துன வளவன் கிள்ளியொடு பொருந்தா ஒத்த பண்பினர்,ஒன்பது மன்னர், இளவரசு பொறாஅர்,ஏவல் கேளார் … தொடர்ந்து வாசிக்க →\nTagged அரைசு, அலம், அல்லற்காலை, ஆழிக் கடவுள், இறையோன், ஈரைஞ்ஞூற்றுவர், உரை, ஊழி, ஏவல், ஓரேழ், கண்ணி, கிள்ளி, குழை, குழைபயில், கெழு, கோட்டு, சிலப்பதிகாரம், செழியன், தகை, தடிந்த, திகிரி, தீதுதீர், தென்னவன்நாடு, தென்புல, தென்புலம், தேர்மிசை, தோடு, நீணில, நீணிலம், நீர்ப்படைக் காதை, நெடுங்கோட்டு, படுத்தோய், பதை, பயில், பழையன், புரவி, புலம், பெருந்தகை, பொன், பொன்புனை, பொறாஅர், பொறை, பொறையன், போந்தை, மன், மன்பதை, மருங்கு, மறையோன், மாண்பினர், மாண்பு, மிசை, வஞ்சிக் காண்டம், வலத்து, வலம், வளங்கெழு, வளவன், வாடாவஞ்சி, வாள்வலம், வெறுத்தல், வேம்பு\t| உங்கள் கருத்தை பதிவு செய்யவும்\nஇரண்டாம் ஆண்டு சிலப்பதிகார விழா\nசிலப்பதிகார இயக்கம் தொடக்க விழா\nசிலப்பதிகாரம் ஒரு தடய ஆய்வியல் – அறம் – காப்பியம்\nசிலம்புச் செல்வர் ம.பொ.சி. யின் 106வது பிறந்த நாள் விழா\nபத்திரிகைகள் மிந்தளங்கள் பார்வையில் சிலம்பு செல்வர்\nமூன்றாம் ஆண்டு சிலப்பதிகார விழா\nசிலம்பு செல்வர் பாதையில் சிலப்பதிகாரம்\nபதிப்புரிமை © 2019. சிலப்பதிகாரம் : ம.பொ.சி பதிப்பகம் மற்றும் சிலம்பு செல்வர் பத்மஸ்ரீ டாக்டர் ம. பொ. சி அறக்கட்டளை அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540506459.47/wet/CC-MAIN-20191208044407-20191208072407-00341.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1126174.html", "date_download": "2019-12-08T05:07:36Z", "digest": "sha1:PMLVXHNURHGTUTRNXZBU2PVNKEELV3HY", "length": 12587, "nlines": 178, "source_domain": "www.athirady.com", "title": "சிரிய மனிதப் படுகொலைகளை நிறுத்துமாறு ஐ.நா சபையிடம் ஹிஸ்புல்லாஹ் கோரிக்கை..!! – Athirady News ;", "raw_content": "\nசிரிய மனிதப் படுகொலைகளை நிறுத்துமாறு ஐ.நா சபையிடம் ஹிஸ்புல்லாஹ் கோரிக்கை..\nசிரிய மனிதப் படுகொலைகளை நிறுத்துமாறு ஐ.நா சபையிடம் ஹிஸ்புல்லாஹ் கோரிக்கை..\nசிரியாவில் இடம்பெற்று வருகின்ற மனிதப் படுகொலைகளை நிறுத்துமாறும், ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை செயலகம் தன்னை முழுமையாக ஈடுபடுத்தி உலக நாடுகளின் உதவியுடன் முன்மொழியப்பட்டுள்ள யுத்த நிறுத்த முயற்சிகளை யதார்த்தமாக்குமாறும் புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் ஐ.நா. செயலகத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார்.\nஇலங்க���க்கான ஐக்கிய நாடுகள் சபையின் வதிவிட பிரதிநிதி திருமதி. நினா பிராண்ட்ஸ்ட்ராபுக்கு இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ் அனுப்பி வைத்துள்ள விசேட கடிதத்தில் மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஐ.நாவின் செயலாளர் நாயகம் ‘சிரியா உலகத்தின் ஒரு நரகம்’ என்று குறிப்பிடுகின்ற அளவிற்கு மிக மோசமாக அப்பாவி பொது மக்கள் அங்கு கொலை செய்யப்படுகின்றனர். விசேடமாக சிறுவர்களும், பெண்களும் படுகொலை செய்யப்படுகின்றனர்.\nஇதற்குப் பொறுப்பான அனைத்துத் தரப்புக்களும் உடனடியாக யுத்த நிறுத்தத்தில் ஈடுபட்டு மேலும் மனிதப் படுகொலைகள் ஏற்படாத வண்ணம் நடவடிக்கை எடுக்க வேண்டும். அத்துடன், ஐ.நா. சபை முழுமையாக இதனை ஒரு மிக முக்கிய – அவசர விடயமாக கவனத்தில் கொண்டு செயற்பட வேண்டும் – என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.\nபொருளாதார முகாமைத்துவ குழுவை கலைக்குமாறு ஜனாதிபதி வலியுறுத்தல்\nதென்கொரியாவில் ஊழல் வழக்கில் முன்னாள் பெண் அதிபருக்கு 30 ஆண்டு சிறையா\nஒடிசா: அரசு உறைவிடப் பள்ளியில் 8-ம் வகுப்பு மாணவியை கர்ப்பிணியாக்கியவர் கைது..\nஆணுறை, டூத் பிரஷ் வினியோகம் – மன்னிப்பு கேட்டது அமேசான்..\nஅச்சம், சந்தேகமின்றி வாழ்வதே சகலரதும் எதிர்பார்ப்பு\nபழிக்குப்பழி என்று மாறினால் நீதி தனது தன்மையை இழந்து விடும்: சுப்ரீம் கோர்ட் தலைமை…\nஉகாண்டா: கனமழை காரணமாக ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில் சிக்கி 11 பேர் பலி..\n818 கிலோ கிராம் பீடி இலைகளுடன் 9 பேர் கைது\nமழையுடனான வானிலையில் மேலும் அதிகரிப்பு ஏற்படும்\nசீரற்ற காலநிலை – வடக்கு கிழக்கில் பெரும் பாதிப்பு\nபிரித்தானியாவில் பெண் ஓரினச் சேர்க்கை தம்பதிக்கு பிறந்த அழகான குழந்தை… வெளியான…\n5 வயது மகன் படுக்கையில் சிறுநீர் கழித்ததால் அடித்து கொன்று புதைத்த பெற்றோர்\nஒடிசா: அரசு உறைவிடப் பள்ளியில் 8-ம் வகுப்பு மாணவியை…\nஆணுறை, டூத் பிரஷ் வினியோகம் – மன்னிப்பு கேட்டது அமேசான்..\nஅச்சம், சந்தேகமின்றி வாழ்வதே சகலரதும் எதிர்பார்ப்பு\nபழிக்குப்பழி என்று மாறினால் நீதி தனது தன்மையை இழந்து விடும்:…\nஉகாண்டா: கனமழை காரணமாக ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில் சிக்கி 11 பேர்…\n818 கிலோ கிராம் பீடி இலைகளுடன் 9 பேர் கைது\nமழையுடனான வானிலையில் மேலும் அதிகரிப்பு ஏற்படும்\nசீரற்ற காலநிலை – வடக்கு கிழக்கில் பெரும் பாதிப்பு\nபிரி��்தானியாவில் பெண் ஓரினச் சேர்க்கை தம்பதிக்கு பிறந்த அழகான…\n5 வயது மகன் படுக்கையில் சிறுநீர் கழித்ததால் அடித்து கொன்று புதைத்த…\nசில்லிடும் நீரில் மூழ்கி உயிரிழந்த ஏழு மாணவர்கள்: மருத்துவர்…\nநகைக் கடையில் கொள்ளையடித்து தப்பிய கொள்ளையர்கள்: சினிமாவில் வருவது…\nரயிலில் மது போதையில் ஆணிடம் மோசமாக நடந்து கொண்ட 24 வயது பெண்……\nபிரான்ஸில் ஓய்வூதியம் தொடர்பாக இன்றும் தொடரும் வேலைநிறுத்தம்…\n14 வயதில் கர்ப்பம்… மகளுடன் பல்கலைக்கழக பட்டம் பெற்று அசத்திய…\nஒடிசா: அரசு உறைவிடப் பள்ளியில் 8-ம் வகுப்பு மாணவியை…\nஆணுறை, டூத் பிரஷ் வினியோகம் – மன்னிப்பு கேட்டது அமேசான்..\nஅச்சம், சந்தேகமின்றி வாழ்வதே சகலரதும் எதிர்பார்ப்பு\nபழிக்குப்பழி என்று மாறினால் நீதி தனது தன்மையை இழந்து விடும்: சுப்ரீம்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540506459.47/wet/CC-MAIN-20191208044407-20191208072407-00341.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eluthu.com/kavignar-kavithai/957.html", "date_download": "2019-12-08T06:02:13Z", "digest": "sha1:ERX3JPR7DMNC75PNHNNX33WMWX57K6OD", "length": 6007, "nlines": 141, "source_domain": "eluthu.com", "title": "திரிபுகள் - வைரமுத்து கவிதை", "raw_content": "\nதமிழ் கவிஞர்கள் >> வைரமுத்து >> திரிபுகள்\nஇருதயம் கொன்று வயிற்றில் புதைக்கும் ஏற்பாடாய்\nவருடம் ஒரு முறை வாழ்த்து மடல் ஓவியமாய்\nபுளித்த சாராயம் ஆகாதா என்ன\nகருத்து சேர்க்க Login செய்யவும்\nவ. ஐ. ச. ஜெயபாலன்\nஎன்னை எரிக்கும் ஈர இரவுகள்\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nAbout Us Terms of Use Privacy Policy விதிமுறை கருத்து தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540506459.47/wet/CC-MAIN-20191208044407-20191208072407-00341.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%B3%E0%AE%BF_%E0%AE%8A%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF", "date_download": "2019-12-08T06:22:34Z", "digest": "sha1:W4M5VHIBPALQNOW7M2WQ3D4N3QM4UC72", "length": 29045, "nlines": 163, "source_domain": "ta.wikipedia.org", "title": "திரளி ஊராட்சி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nமுதலமைச்சர் எடப்பாடி க. பழனிசாமி[2]\nமாவட்ட ஆட்சியர் மருத்துவர் T. G வினய், இ. ஆ. ப. [3]\nநேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)\nதிரளி ஊராட்சி (Thirali Gram Panchayat), தமிழ்நாட்டின் மதுரை மாவட்டத்தில் உள்ள திருமங்கலம் ஊராட்சி ஒன்றியத்தில் அமைந்துள்ளது.[4][5] இந்த ஊராட்சி, திருமங்கலம் சட்டமன்றத் தொகுதிக்கும் விருதுநகர் மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டதாகும். இந்த ஊராட்சி, மொத்தம் 7 ஊராட்சி மன்றத் தொகுதிகளைக் கொண்டுள்ளது. இவற்றில் இருந்து 7 ஊராட்சி மன்ற உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்கின்றனர். [6] 2011ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, மொத்த மக்கள் தொகை 2611 ஆகும். இவர்களில் பெண்கள் 1251 பேரும் ஆண்கள் 1360 பேரும் உள்ளனர்.\nதமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் 2015ஆம் ஆண்டுத் தரவின்படி கீழ்க்கண்ட தகவல் தொகுக்கப்பட்டுள்ளது.[6]\nசிறு மின்விசைக் குழாய்கள் 6\nமேல் நிலை நீர்த்தேக்கத் தொட்டிகள் 6\nஉள்ளாட்சிப் பள்ளிக் கட்டடங்கள் 4\nஊரணிகள் அல்லது குளங்கள் 6\nஊராட்சி ஒன்றியச் சாலைகள் 21\nசுடுகாடுகள் அல்லது இடுகாடுகள் 7\nஇந்த ஊராட்சியில் அமைந்துள்ள சிற்றூர்களின் பட்டியல்[7]:\n↑ \"தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு\". தமிழ்நாடு அரசு (2015). பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு\". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்\". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"தமிழக ஊராட்சிகளின் பட்டியல்\". தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"திருமங்கலம் வட்டார வரைபடம்\". தேசிய தகவலியல் மையம், தமிழ்நாடு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ 6.0 6.1 \"தமிழக ஊராட்சிகளின் புள்ளிவிவரம்\". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"தமிழக சிற்றூர்களின் பட்டியல்\". தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\nவெள்ளையம்பட்டி · வாவிடமருதூர் · வலையபட்டி · வடுகப்பட்டி ஊராட்சி · தெத்தூர் ஊராட்சி · தனிச்சியம் · தண்டலை ஊராட்சி · டி. மேட்டுபட்டி · சேந்தமங்கலம் ஊராட்சி · இராஜாக்கள்பட்டி · பெரியஇலந்தைகுளம் · பாரைப்பட்டி · பண்ணைகுடி · ஊர்சேரி · முடுவார்பட்டி · மேலச்சின்னனம்பட்டி · மணியஞ்சி · மாணிக்கம்பட்டி · குட்டிமேய்க்கிபட்டி · கோட்டைமேடு · கொண்டையம்பட்டி · கோடாங்கிபட்டி ஊராட்சி · கீழச்சின்னனம்பட்டி · கள்வேலிபட்டி · கல்லணை · எர்ரம்பட்டி · தேவசேரி · சின்னஇலந்தைக்குளம் · சத்திரவெள்ளாளபட்டி · பி. மேட்டுபட்டி · அய்யூர் ஊராட்சி · அய்யன்கோட்டை ஊராட்சி · ஆதனூர் ஊராட்சி\nவகுரணி · வடுகப்பட்டி ஊராட்சி · உத்தப்பநாய்க்கனூர் · திம்மநத்தம் · சீமானூத்து · இர���ஜக்காப்பட்டி · போத்தம்பட்டி · நல்லுத்தேவன்பட்டி · நக்கலப்பட்டி · நடுப்பட்டி ஊராட்சி · மேக்கிழார்பட்டி · மானூத்து · கீரிப்பட்டி · கல்லூத்து · ஜோதிநாய்க்கனூர் · எருமார்பட்டி ஊராட்சி · தொட்டப்பநாய்க்கனூர் · அல்லிகுண்டம்\nவில்லூர் · வேப்பங்குளம் ஊராட்சி · வீரபெருமாள்புரம் · வளையங்குளம் · உன்னிபட்டி · உலகாணி · தூம்பக்குளம் · திருமால் · தென்னமநல்லூர் ஊராட்சி · டி. அரசப்பட்டி · டி. கொக்குளம் · சிவரக்கோட்டை · சென்னம்பட்டி ஊராட்சி · செங்கபடை · எஸ். பி. நத்தம் · எஸ். வெள்ளாகுளம் · பேய்குளம் · ஓடைபட்டி · நேசனேரி · நெடுங்குளம் ஊராட்சி · நல்லமநாய்க்கன்பட்டி · மேலஉப்பிலிகுண்டு · மருதங்குடி ஊராட்சி · மரவப்பட்டி · மையிட்டான்பட்டி · எம். போத்தநதி · எம். புலியன்குளம் · எம். புதுப்பட்டி ஊராட்சி · குராயூர் · கூடக்கோவில் · கரிசல்களாம்பட்டி · கள்ளிக்குடி ஊராட்சி · கல்லணை ஊராட்சி · கே. வெள்ளாகுளம் · சித்தூர் ஊராட்சி · ஆவல்சூரன்பட்டி\nவஞ்சிநகரம் · வலைச்சேரிபட்டி · தும்பைப்பட்டி · தொந்திலிங்கபுரம் · சூரப்பட்டி · சென்னகரம்பட்டி · சேக்கிபட்டி · பொட்டப்பட்டி · பட்டூர் ஊராட்சி · பாண்டாங்குடி · பள்ளபட்டி ஊராட்சி · மேலவளவு · மணப்பச்சேரி · குன்னாரம்பட்டி · கொட்டாம்பட்டி · கொடுக்கம்பட்டி · கேசம்பட்டி · கச்சிராயன்பட்டி · கருங்காலகுடி · கம்பூர் · எட்டிமங்கலம் · சொக்கலிங்கபுரம் · சொக்கம்பட்டி ஊராட்சி · பூதமங்கலம் ஊராட்சி · அய்யாபட்டி · அட்டப்பட்டி · 18. சுக்காம்பட்டி\nவிக்கிரமங்கலம் · வேப்பனூத்து · வாலாந்தூர் · தும்மகுண்டு · திடியன் · சிந்துபட்டி · செம்பட்டி · சக்கரப்பநாய்க்கனூர் · சடச்சிபட்டி · புள்ளநேரி · பொட்டுலுப்பட்டி · பொறுப்புமேட்டுப்பட்டி · பூதிபுரம் · போடுவார்பட்டி ஊராட்சி · பாப்பாபட்டி ஊராட்சி · பன்னியான் · பாணாமூப்பன்பட்டி · நாட்டார்மங்கலம் ஊராட்சி · முதலைகுளம் · குறவகுடி · கோவிலாங்குளம் · கொடிக்குளம் · கட்டகருப்பன்பட்டி · கருமாத்தூர் · கண்ணனூர் ஊராட்சி · ஏரவார்பட்டி · அய்யனார்குளம் · ஆரியபட்டி · ஏ. புதுப்பட்டி ஊராட்சி\nவேப்பம்பட்டி ஊராட்சி · வண்டாரி · வண்டபுலி · உத்தபுரம் · துள்ளுகுட்டிநாய்க்கனூர் · திருமாணிக்கம் · தாடையம்பட்டி · சூலபுரம் · செம்பரணி · சீல்நாயக்கன்பட்டி · சேடபட்டி · சாப்டூர் · பூசலபுரம் · பெருங்காமநல்லூர் · பெரியகட்டளை · பேரையம்பட்டி · பாப்பிநாயக்கன்பட்டி · பழையூர் ஊராட்சி · முத்துநாகையாபுரம் ஊராட்சி · மேலதிருமாணிக்கம் · மள்ளபுரம் · குப்பல்நத்தம் · குடிபட்டி · குடிசேரி · கேத்துவார்பட்டி · காளப்பன்பட்டி · இ. கோட்டைபட்டி · சின்னக்கட்டளை · அத்திபட்டி · அதிகாரிப்பட்டி ஊராட்சி · ஆத்தாங்கரைபட்டி\nதே. கல்லுப்பட்டி ஊராட்சி ஒன்றியம்\nவேளாம்பூர் · வன்னிவேலம்பட்டி · வையூர் ஊராட்சி · வி. அம்மாபட்டி · தும்மநாய்க்கன்பட்டி · டி. குண்ணத்தூர் · சிலார்பட்டி · சிலைமலைப்பட்டி · சந்தையூர் ஊராட்சி · சாலிசந்தை · எஸ். பாறைபட்டி · எஸ். மேலப்பட்டி · எஸ். கீழப்பட்டி · எஸ். அரசப்பட்டி · ரெங்கபாளையம் · ராவுத்தன்பட்டி · புல்கட்டை · புளியம்பட்டி ஊராட்சி · பாப்புரெட்டிபட்டி · பாப்பையாபுரம் · பி. சுப்புலாபுரம் · பி. முத்துலிங்காபுரம் · பி. அம்மாபட்டி · நல்லமரம் · மோதகம் · மத்தக்கரை · எம். செங்குளம் · லட்சுமிபுரம் ஊராட்சி · எல். கொட்டாணிபட்டி · குமராபுரம் · கூவலப்புரம் · கிளாங்குளம் · கெஞ்சம்பட்டி · காரைக்கேணி · காடனேரி ஊராட்சி · கவுண்டன்பட்டி ஊராட்சி · சிட்டுலொட்டி · சின்னாரெட்டிபட்டி · சின்னபூலாம்பட்டி · சின்னமுத்துலிங்காபுரம் · அப்பக்கரை · ஏ. தொட்டியபட்டி\nவிராதனூர் • விரகனூர் • விளாச்சேரி • வேடர்புளியங்குளம் • வலையபட்டி ஊராட்சி • வலையங்குளம் • வடிவேல்கரை • வடபழஞ்சி • துவரிமான் • தோப்பூர் • தனக்கன்குளம் • சூரக்குளம் • சிலைமான் • சோளங்குருணி • சாமநத்தம் • சக்கிலிபட்டி • சி. புளியங்குளம் ஊராட்சி • புதுக்குளம் 1 பிட் • பெருங்குடி ஊராட்சி • பெரிய ஆலங்குளம் • பாரபத்தி • பனையூர் ஊராட்சி • ஒத்தை ஆலங்குளம் • நிலையூர் 2 பிட் • நிலையூர் 1 பிட் • நெடுமதுரை • நல்லூர் ஊராட்சி • நாகமலைப்புதுக்கோட்டை • மேலமாத்தூர் ஊராட்சி • மேலக்குயில்குடி • குசவன்குண்டு • கொம்பாடி • கொடிமங்கலம் • கீழமாத்தூர் ஊராட்சி • கீழக்குயில்குடி • கரடிபட்டி • எலியார்பத்தி • அச்சம்பத்து ஏற்குடி ஊராட்சி\nவிருசங்குளம் · விடாத்தகுளம் · வாகைகுளம் ஊராட்சி · வடகரை ஊராட்சி · உரப்பனூர் · உச்சப்பட்டி · திரளி · தங்களாச்சேரி · டி. புதுப்பட்டி ஊராட்சி · சௌடார்பட்டி · சொரிக்காம்பட்டி · சீத்தலை · சாத்தங்குடி · இராயபாளையம் · புங்கன்குளம் · பொன்னமங்கலம் ஊராட்சி · பொக்காம்பட்டி · பன்னிகுண்���ு · நடுவக்கோட்டை · நடுக்கோட்டை · என். காமாட்சிபுரம் · மைக்குடி · மேலக்கோட்டை ஊராட்சி · மதிப்பனூர் · மறவன்குளம் · கிண்ணிமங்கலம் · கிழவனேரி · கீழக்கோட்டை ஊராட்சி · கரிசல்பட்டி ஊராட்சி · கரடிக்கல் · கப்பலூர் · காங்கேயநத்தம் · காண்டை · கே. புளியன்குளம் · அம்மாபட்டி ஊராட்சி · அலப்பலச்சேரி · ஆலம்பட்டி ஊராட்சி · ஏ. கொக்குளம்\nமதுரை கிழக்கு ஊராட்சி ஒன்றியம்\nவெள்ளியங்குன்றம் · வரிச்சியூர் · திருமோகூர் · திண்டியூர் · தாமரைப்பட்டி · சக்குடி · சக்கிமங்கலம் · இராஜாக்கூர் · புதுதாமரைப்பட்டி · புதுப்பட்டி ஊராட்சி · பொய்யாக்கரைபட்டி · பொருசுபட்டி · பூலாம்பட்டி · பனைக்குளம் · ஒத்தக்கடை · நரசிங்கம் · மீனாட்சிபுரம் ஊராட்சி · மாத்தூர் ஊராட்சி · மாங்குளம் ஊராட்சி · குருத்தூர் · குன்னத்தூர் ஊராட்சி · கொடிக்குளம் ஊராட்சி · கருப்பாயூரணி · கார்சேரி · கள்ளந்திரி · களிமங்கலம் · காதக்கிணறு · இசலானி · இலங்கியேந்தல் · இளமனூர் ஊராட்சி · இடையபட்டி · சின்னமாங்குளம் · அயிலாங்குடி · அரும்பனூர் · அங்காடிமங்கலம் · ஆண்டார்கொட்டாரம்\nமதுரை மேற்கு ஊராட்சி ஒன்றியம்\nவெளிச்சநத்தம் · வீரபாண்டி ஊராட்சி · வயலூர் ஊராட்சி · வைரவநத்தம் · வாகைகுளம் ஊராட்சி · உசிலம்பட்டி ஊராட்சி · தோடனேரி · தேனூர் ஊராட்சி · சிறுவாலை · சமயநல்லூர் · பொதும்பு · பேச்சிகுளம் · பெரியபட்டி ஊராட்சி · மஞ்சம்பட்டி · மலைப்பட்டி ஊராட்சி · குலமங்குலம் · கோவில்பாப்பாகுடி · கொடிமங்கலம் ஊராட்சி · காவனூர் ஊராட்சி · கருவனூர் · இரணியம் · சின்னப்பட்டி · செட்டிகுளம் ஊராட்சி · சத்திரப்பட்டி ஊராட்சி · பூதகுடி ஊராட்சி · அரியூர் ஊராட்சி · அம்பலத்தாடி · ஆலத்தூர் ஊராட்சி · அதலை\nவேப்படப்பு · வெள்ளரிபட்டி · வெள்ளலூர் · வண்ணாம்பாறைபட்டி · உறங்கான்பட்டி · திருவாதவூர் · தெற்குதெரு · தனியாமங்கலம் · டி. வெள்ளாளபட்டி · சூரக்குண்டு · செம்மினிபட்டி · சாத்தமங்கலம் ஊராட்சி · சருகுவலையப்பட்டி · புலிப்பட்டி · புதுசுக்காம்பட்டி · பூஞ்சுத்தி · பதினெட்டாங்குடி · பனங்காடி ஊராட்சி · நாவினிபட்டி · நரசிங்கம்பட்டி · குறிச்சிபட்டி · கோட்டநத்தம்பட்டி · கொட்டகுடி ஊராட்சி · கொங்கம்பட்டி · கிடாரிபட்டி · கீரனூர் ஊராட்சி · கீழையூர் ஊராட்சி · கீழவளவு · கல்லம்பட்டி ஊராட்சி · இ. மலம்பட்டி · ஆட்டுக்குளம் ஊராட்சி · அரிட்டாபட்���ி · அரசப்பன்பட்டி · ஆமூர் ஊராட்சி · அம்பலகாரன்பட்டி · ஏ. வலைப்பட்டி\nவிராலிபட்டி · திருவேடகம் · திருவாலவாயநல்லுர் · தென்கரை ஊராட்சி · சித்தாலங்குடி · செம்மினிபட்டி ஊராட்சி · ரிஷபம் · இராமையன்பட்டி · பூச்சம்பட்டி · நெடுங்குளம் ஊராட்சி · நாச்சிகுளம் · முள்ளிப்பள்ளம் · மேலக்கால் · மன்னாடிமங்களம் · குட்லாடம்பட்டி · குருவித்துறை · கட்டக்குளம் · கச்சைகட்டி · கருப்பட்டி · காடுபட்டி · இரும்பாடி · சி. புதூர் · ஆண்டிபட்டி ஊராட்சி\nத. இ. க. ஊராட்சித் திட்டம்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 29 ஆகத்து 2016, 15:53 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540506459.47/wet/CC-MAIN-20191208044407-20191208072407-00341.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemamedai.com/featured/shilpa-shetty-husband-and-family-pic/", "date_download": "2019-12-08T06:44:45Z", "digest": "sha1:IHCL6B7GKXMTVSRBI6WVY5EP73U77HAO", "length": 7730, "nlines": 120, "source_domain": "www.cinemamedai.com", "title": "நடிகை ஷில்பா ஷெட்டியின் கணவர் யார் தெரியுமா? புகைப்படம் உள்ளே!! | Cinemamedai", "raw_content": "\nHome Celebrities நடிகை ஷில்பா ஷெட்டியின் கணவர் யார் தெரியுமா\nநடிகை ஷில்பா ஷெட்டியின் கணவர் யார் தெரியுமா\nநடிகை ஷில்பா ஷெட்டி தமிழ், தெலுங்கு ,கன்னட ,மற்றும் இந்தி சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருகிறார். இவர் ‘குஷி’ படத்தில் உள்ள ஒரு பாடலுக்கு குத்தாட்டம் போட்டுள்ளார். மேலும் இந்த படத்தில் நாயகனாக நடிகர் விஜய் நடித்துள்ளார்.\nமேலும் நடிகை ஷில்பா ஷெட்டி பல முன்னணி நடிகர்களுடனும் நடித்து புகழ் பெற்றுள்ளார்.\nஇந்நிலையில் நடிகை ஷில்பா ஷெட்டி மற்றும் அவரது கணவர் மற்றும் குழந்தையின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் வெளியாகியுள்ளது.\nஹைதராபாத் என்கவுண்டர் மனதுக்கு மகிழ்ச்சி அளிக்கிறது-இயக்குநர் சேரன்\nதமிழகத்தில் உள்ள 3 மாவட்டங்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு…\nஅதிரடியாக சாதனை படைத்த ”ரவுடி பேபி”…\nஹைதராபாத் என்கவுண்டருக்கு எதிர்ப்பு தெரிவித்த கனிமொழி…\nதுப்பாக்கியை எடுத்து எங்களை மிரட்டினர்…என்கவுண்டர் குறித்து போலீஸ் விளக்கம் …\nசிவகார்த்திகேயனின் ‘டாக்டர்’ படம் குறித்து வெளியான புதிய அப்டேட் …\nஇருபது ஆண்டுகளாக மன அழுத்தத்தில் இருந்தேன் …\nரஜினியும் கமலும் சேர்ந்து 35 ஆண்டுகளுக்குப் பிறகு புதிய படத்தில்\nஎன்கவுண��டர் குறித்து இந்திய திரைபிரபலங்களின் ட்விட்டர் கருத்து…\nஆன்லனில் பீட்சாவை ஆர்டர் செய்த ஐடி ஊழியர்…ரூ.95 ஆயிரம் இழப்பு…\nபோலீஸ் அதிகாரிகளுக்கு ஒரு பெரிய சல்யூட்…\nமஞ்சு வாரியரின் புகாரால் இயக்குனர் கைது …\nஇரட்டை இலை இரட்டையர்களுக்கே—EPS,OPS வெற்றி…..\nபாகுபலி சாதனை முறியடித்த தல அஜித்தின் விஸ்வாசம் .\nஎங்களுடைய தலைவர் ஊரில் இல்லை’ ,எங்களிடம் கொடுப்பதற்கு ‘சீட்டும் இல்லை’ .\nமான்ஸ்டர் எஸ்.ஜே.சூர்யா,பிரியா பவானி சங்கர் ,புகைப்படங்கள்\nதிருடனுக்கு கண்டிஷன் போட்ட வீட்டு ஓனர்\nமேலாடை அவிழ்து விழுவது போல் கவர்ச்சியாக போஸ் கொடுத்த ‘காற்று வெளியிடை’ ப்பட நாயகி...\nவிசிக கட்சியினருக்கு சவால் விடுத்த நடிகை காயத்ரி ரகுராமின் ட்விட்டர் கணக்கு...\n‘காப்பான்’ படத்தின் ரிலீஸ் தேதியை அறிவிப்பு\n10 ஆண்டுகளுக்கு பிறகு வந்தது வசந்தம்….பிரஜன்-சாண்ட்ரா\nராட்சசன் பட அபிராமியா இது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540506459.47/wet/CC-MAIN-20191208044407-20191208072407-00341.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/video_main.asp?news_id=173619&cat=32", "date_download": "2019-12-08T05:00:04Z", "digest": "sha1:63GV2WGKNO76OXOWHSBCRDOLS7NI2NPH", "length": 31252, "nlines": 625, "source_domain": "www.dinamalar.com", "title": "கோபி கல்லூரி மாணவ மாணவியர் கின்னஸ் முயற்சி | Dinamalar Videos | Breaking News Video | Current Event Video | General Videos | local News video", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வீடியோ\nபொது » கோபி கல்லூரி மாணவ மாணவியர் கின்னஸ் முயற்சி அக்டோபர் 04,2019 16:36 IST\nபொது » கோபி கல்லூரி மாணவ மாணவியர் கின்னஸ் முயற்சி அக்டோபர் 04,2019 16:36 IST\nஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் கரட்டடிபாளையத்தில் செயல்படும் கோபி கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில் உலக விண்வெளி வாரத்தையொட்டி பள்ளிக்கல்வித்துறை மற்றும் ஸ்ரீஹரிகோட்டா விண்வெளி மையம் இணைந்து மூன்று நாட்கள் நடத்தப்படும் இஸ்ரோ விண்வெளி கண்காட்சி நடைபெற உள்ளது. அதன் முன்னேற்பாடாகவும் விண்வெளி வாரத்தைத்யொட்டியும் இஸ்ரோவை பெருமைப்படுத்தும் விதமாகவும் iSRO GASC WSW 2019 என்ற வாசகத்தில் 4 ஆயிரத்து 285 மாணவ மாணவிகள் அணி வகுத்து ஐந்து நிமிடங்களுக்கு மேல் நின்று இஸ்ரோவை பெருமைப்படுத்தும் வாசகங்களை வாசித்து கின்னஸ் சாதனை புரிந்தனர் . இந்நிகழ்வை கின்னஸ் சாதனை குழுவினர் கண்காணித்து சாதனைக்காக பரிந்துரை செய்தனர் இதற்கு முன்பு, இதே வாசகத்தில் 2 ஆயிரம் மாணவ மாணவிகள் நின்றதே சாதனையாக கருத்தப்பட்டுவந்த நிலையில் இந்த சாதனையை கோபி கலை அறிவியில் கல்லுாரி மாணவ மாணவிகள் முறியடித்து இச்சாதனையை நடத்தினர். விண்வெளி கண்காட்சிகளுக்கான முன்னேற்பாடுகளை ஸ்ரீஹரிகோட்டா விண்வெளி ஆராய்சி அலுவலர்கள் மற்றும் ஊழியர்கள் சிறப்பாக செய்து வருகின்றனர்.\nகல்லூரி பேருந்து விபத்தில் மாணவிகள் காயம்\nஒரு கோடி பனை விதை நடும் சாதனை முயற்சி\nநூல் பை தயாரிப்பில் சாதனை\nபாலிடெக்னிக் மாணவிகள் த்ரோபால் போட்டி\nஇந்துஸ்தான் கல்லூரியில் விண்வெளி கருத்தரங்கம்\nஇந்துக்களுடன் இணைந்து மொகரம் கொண்டாட்டம்\nமாணவியர் கூடைப்பந்து: பி.எஸ்.ஜி., முதலிடம்\nவிஞ்ஞான கண்காட்சி நடத்த திட்டம்\nமாணவிகள் இறகுப்பந்து: பைனலில் பி.எஸ்.ஜி.,\nபோக்குவரத்து ஊழியர்கள் காலவரையற்ற ஸ்டிரைக்\nபாரதியார் பல்கலை மாணவிகள் ஹாக்கி\nகுரு துரோகம் செய்து விட்டார்\nபுதுச்சேரியில் pondylit fest 2019\nபெரிய கோவிலில் தொல்பொருட்கள் கண்காட்சி\nபளுதூக்கும் போட்டியில் வேலூர் சாதனை\n21 நாட்கள் மகாபாரத தெருக்கூத்து\nஅதிநவீன அவசர சிகிச்சை மையம் திறப்பு\nதிருவிழா தகராறு: கல்லூரி மாணவர் கொலை\nமண்டல கால்பந்து; ஸ்ரீநாராயணகுரு கல்லூரி வெற்றி\n18 கிராம் சாட்டிலைட்; மாணவர்கள் சாதனை\nஇன்ஜி., கல்லூரி கபடி; எஸ்.என்.எஸ்., முதலிடம்\nதீபாவளிக்கு 10 ஆயிரம் சிறப்பு பஸ்கள்\nகிரிக்கெட் போட்டி; மகாலிங்கம் கல்லூரி வெற்றி\nநீரில் மூழ்கி 4 மாணவர்கள் பரிதாப பலி\nபாரதியார் பல்கலை., கிரிக்கெட்; பைனலில் எஸ்.டி.சி., கல்லூரி\nகல்லூரிகளுக்கான கபடி போட்டி; இந்துஸ்தான் கல்லூரி வெற்றி\nபில் கட்டாத 'இ' சேவை மையம் 'நெட்' கட்\nபேருந்து விபத்தில் 2 பேர் உயிரிழப்பு; டிரைவர் உள்ளிட்ட 4 பேர் மீது வழக்கு\nஉங்கள் Browser இல் Flash உள்ளதா என்பதை சரிபார்க்கவும் Check Now\n(OR) Browser Update செய்யப்பட்டுள்ளதா என்பதை சரிபார்க்கவும் Update Now\n(OR) வீடியோ பிளேயரில் பிரச்னை இருப்பின் கீழ்க்கண்ட விபரங்களை பூர்த்தி செய்யவும் .\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nடில்லி குற்றவாளிகளுக்கு தூக்கு தமிழக ஏட்டு விண்ணப்பம்\nஐயப்பன் கோவில் அஷ்டபந்தன கும்பாபிஷேகம்\nமுதல் முறையாக ஐகோர்ட் நீதிபதி மீது ஊழல் வழக்கு\nகாவலன் SOS சென்னையில் முதல் சம்பவம்\nகஜானா காலி ஸ்டாலின் எச்சரிக்கை\nஉள்ளாட்சி தேர்தல் தேதி மாறவில்லை\nசட்டம் தூங்கும்.. ஆனா எப்ப முழிச்சுக்கும்னு தெரியாது\nபழைய பேப்பரில் கிடைத்த 'புது வாழ்வு'\nKK நாடு ஆகிறதா தமிழ்நாடு\nபிட் காயின் முதலீடு; ரூ.2,000 கோடி மோசடி\nதெரு நாய்களே… எனது நண்பர்கள்\nசக்திமாரியம்மன் கோயிலில் திருத்தேர் வைபவம்\nவெள்ளத்தில் சிக்கியவரை மீட்கும் கருவி\nபுதுச்சேரியில் மகளிர் தபால் நிலையம்\nஇந்திய வாதவியல் சங்க மாநாடு\nபோன் வாங்கினா வெங்காயம் FREE\nவெங்காய மூட்டை திருடியவருக்கு தர்ம அடி\nஇடது/வலது புறமாக SWIPE செய்யவும்\nகஜானா காலி ஸ்டாலின் எச்சரிக்கை\nஉள்ளாட்சி தேர்தல் அறிவிப்பு ரத்து\nவெங்காயத்தால் ஆட்சி மாறும்; திருநாவுக்கரசர்\nகாவலன் SOS சென்னையில் முதல் சம்பவம்\nபழைய பேப்பரில் கிடைத்த 'புது வாழ்வு'\nடில்லி குற்றவாளிகளுக்கு தூக்கு தமிழக ஏட்டு விண்ணப்பம்\nபிட் காயின் முதலீடு; ரூ.2,000 கோடி மோசடி\nமுதல் முறையாக ஐகோர்ட் நீதிபதி மீது ஊழல் வழக்கு\nஉள்ளாட்சி தேர்தல் தேதி மாறவில்லை\nவெள்ளத்தில் சிக்கியவரை மீட்கும் கருவி\nபோன் வாங்கினா வெங்காயம் FREE\nஇந்திய வாதவியல் சங்க மாநாடு\nபுதுச்சேரியில் மகளிர் தபால் நிலையம்\nவிஜயகாந்த் மகனுக்கு கோவையில் திருமண நிச்சயம்\nராணுவ வீரர்களின் சத்தியப் பிரமாணம்\nகுற்றவாளிகளை தூக்கிலிடுங்கள்: மகளிர் ஆணையம்\nஹேங்மேன் பணி: ஏமாந்தால் அரசு பொறுப்பல்ல\nஐயப்ப பக்தர்களுக்கு சலுகை வேண்டும்\nகுழந்தைகளை கற்பழித்தால் கருணை கிடையாது: ஜனாதிபதி\nபணியாளர்கள் நியமனத்தை நிறுத்தி வைக்க கோர்ட் உத்தரவு\nகுளித்தலையில் பேருந்து நிலையம் அமைக்கப்படுமா\nமருத்துவ கல்வியில் தாவிப்பாயும் தமிழ்நாடு\n4 காமக்கொடூரர்கள் சுட்டுக்கொலை ஐதராபாத்தில் கொண்டாட்டம்\nஆதீன மடாதிபதியின் திருமேணி நல்லடக்கம்\nரசாயன கொசுவலை நிறுவனத்தை மூட உத்தரவு\nரோட்டில் கிடந்த சிசு உயிருடன் மீட்பு\nஅணைகள் நிரம்பின; விவசாயிகள் ஜரூர்\nசுகப்பிரசவத்தில் திருச்சி தான் முதலிடம்\n'யூ டியூப்' சேனல் நடத்திய 4 பேர் கைது\nவெங்காய மூட்டை திருடியவருக்கு தர்ம அடி\nஆடமறுத்த டான்ஸர் முகத்தில் சுட்ட வெறியன்\nஐதராபாத் என்கவுண்டர் வீடியோ இதுதான் | Hydrabad Encounter Video Leaked\nசட்டம் தூங்கும்.. ஆனா எப்ப முழிச்சுக்கும்னு தெரியாது\nKK நாடு ஆகிறதா தமிழ்நாடு\nதெரு நாய்களே… எனது நண்பர்கள்\nசபரிமலை வழக்கு சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு\nஅயோத்தி தீர்ப்பு: பிரதமர் மோடி உரை\nஅயோத்தி தீர்ப்பு: பா.ஜ. மூத்த தலைவர் இல.கணேசன் பேட்டி\nஅயோத்தி வழக்கில் சுப்��ீம் கோர்ட் ஒருமித்த தீர்ப்பு\nகரூரை கலக்கும் 'புல்லட்' சிக்கன்\nஆசை… ஆசை… 150 வகை தோசை\nநீரில் மூழ்கிய வாழைகள் : சோகத்தில் விவசாயிகள்\nவேளாண் பல்கலையில்., 'ஆக்சிஜன் பார்க்'\nகண் டாக்டர்களின் குதிரைவாலி வயல் விழா | barnyard millet festival\nவயிறு துடிக்கிறதா…ரத்தநாள அடைப்பாக இருக்கலாம்\nஇரைப்பையில் இருந்து சிறுநீரக குழாய்: அரசு மருத்துவர்கள் சாதனை\nசர்க்கரை நோயாளிகளுக்கு Dengue shock வந்தா என்னாகும்\nசிக்கலான பிரசவத்தில் 3 குழந்தைகள்\nபல்கலை., மாநில தடகள போட்டி\nமாநில ஹாக்கி; வேளாண் பல்கலை., அசத்தல்\nமாநில கிரிக்கெட்; கோப்பை வென்றது வேளாண் பல்கலை.,\nமாநில கூடைபந்து : சபர்பன்- பாரதி அணிகள் வெற்றி\nகுமரி மாவட்ட பெண்கள் கால்பந்து\nதென்மண்டல ஹாக்கி; ஆந்திரா சாம்பியன்\nசாப்ட் டென்னிஸ் தேசிய தரவரிசை; கோவை மாணவி 3ம் ரேங்க்\nமாநில சீனியர் ஆடவர் ஹாக்கி\nஹாக்கி இறுதிபோட்டியில் தமிழகம், ஆந்திரா\nஐயப்பன் கோவில் அஷ்டபந்தன கும்பாபிஷேகம்\nஎன் குடும்பம் தான் என் கண்\nரஜினிக்கு ஜோடியாக மீண்டும் மீனா\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540506459.47/wet/CC-MAIN-20191208044407-20191208072407-00341.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.minmurasu.com/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE/662086/%E0%AE%9C%E0%AF%87%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B0/", "date_download": "2019-12-08T06:01:33Z", "digest": "sha1:KXOEATMXK4D3MP5QG7AZAYL3INXBD3WW", "length": 4483, "nlines": 35, "source_domain": "www.minmurasu.com", "title": "ஜேம்ஸ் பாண்டு படத்தில் ராதிகா ஆப்தே – மின்முரசு", "raw_content": "\n“உங்க ட்ரெஸ்ஸில் அழுக்கு பாருங்க”- பெண்ணை திசைதிருப்பி கொள்ளையடித்த இளைஞர்கள்..\nடெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 7-ம் வகுப்பு மாணவன் துரை மகாராஜன்(12) உயிரிழப்பு |\nதிருச்சி மாவட்டம் பூங்குடியில் தொடர்வண்டித் துறை பாலம் அமைக்க கோரி அப்பகுதி மக்கள் ரயில்மறியல் போராட்டம் |\nடெல்லி தீ விபத்தில் பலி எண்ணிக்கை 43 ஆக உயர்வு – பிரதமர் மோடி இரங்கல் |\nவெங்காயத்தை தொடர்ந்து உச்சத்தில் முருங்கை விலை..\nஜேம்ஸ் பாண்டு படத்தில் ராதிகா ஆப்தே\nபிரபல பாலிவுட் நடிகையான ராதிகா ஆப்தே, புகழ்பெற்ற ஜேம்ஸ் பாண்டு கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.\nதமிழில் ரஜினிகாந்துடன் ‘கபாலி’, அதற்கு முன்பு கார்த்தியுடன் ‘அழக��ராஜா’ உள்ளிட்ட சில தமிழ் படங்களில் நடித்தவர் இந்தி நடிகை ராதிகா ஆப்தே. அவருக்கு ஹாலிவுட்டிலிருந்து ‘ஜேம்ஸ்பாண்ட் 25’வது படத்திலும் ‘தி விண்மீன் வார்ஸ்’ படத்திலும் நடிப்பதற்காக அழைப்பு வந்துள்ளது. அதற்கான காணொளியை அவர் தயார் செய்து அப்படங்களின் நடிகர்கள் தேர்வு செய்யும் இயக்குனர்களுக்கு அனுப்பியுள்ளார்.\nஅதை பார்த்து அவர்கள் தேர்வு செய்தால் அந்த படங்களில் நடிக்கும் வாய்ப்பை பெறுவார். இது பற்றிய தகவலை சமீபத்திய பேட்டி ஒன்றில் ராதிகா ஆப்தே தெரிவித்துள்ளார். ஜேம்ஸ்பாண்ட் 25வது படத்தின் ஆரம்ப கட்ட வேலைகள் சில மாதங்களுக்கு முன்பே ஆரம்பமாகிவிட்டதாம். ‘விண்மீன் வார்ஸ்’ படப்பிடிப்பு கூடிய விரைவில் ஆரம்பமாக உள்ளது.\nதலைக்குப்புற தேர் கவிழ்ந்து விபத்து… பாஜக எம்.பி படுகாயம்..\n50 பில்லியன் பேரல்.. புதிய எண்ணெய் கிணறை கண்டுபிடித்த ஈரான்.. திருப்பம்.. முக்கிய நாடுகள் அதிர்ச்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540506459.47/wet/CC-MAIN-20191208044407-20191208072407-00341.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pannaiyar.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9E%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%95/", "date_download": "2019-12-08T04:54:27Z", "digest": "sha1:TX6QOJCKVV7DBJN3LHP3IVURXKKNIEO4", "length": 23209, "nlines": 143, "source_domain": "www.pannaiyar.com", "title": "விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்! | பண்ணையார் தோட்டம்", "raw_content": "\nசெம்மறி ஆடு வளர்ப்பும் பயன்களும்\nபோபால் விபத்தும் அக்னிஹோத்ர ஆராய்ச்சியும்\nவேதம் கூறும் யக்ஞத்தை மேலை நாடுகள் விஞ்ஞான பூர்வமாக ஆர்வத்துடன் ஆராய ஆரம்பித்து வெகு காலமாயிற்று. அந்த ஆராய்ச்சி முடிவுகள் அவர்களை வியக்க வைத்தன. ஆனால் வெளி உலகிற்கு அதிகமாகத் தெரியாத இந்த ஆராய்ச்சி முடிவுகள் இந்தியாவில் 1984ம் ஆண்டு டிசம்பர் மாதம் 3ம் தேதி நடந்த கோர விபத்தினால் வெளி வந்து பிரபலமாகி அக்னிஹோத்ரத்தின் மகிமையை அதிகமாகப் பரப்பின.\nயூனியன் கார்பைட் தொழிற்சாலையிலிருந்து கசிந்த MIC விஷ வாயு அந்த டிசம்பர் இரவில் ஏராளமானோரை பலி வாங்கியது.\nஆனால் சோஹன்லால் குஷ்வாஹா என்பவர் தன் வீட்டில் வாந்தி எடுக்க ஆரம்பித்த போது அவர் மனைவி உடனடியாக அக்னி ஹோத்ரம் செய்யச் சொன்னார். சோஹன்லால் அக்னிஹோத்ரம் செய்யவே அவர் வாந்தி நின்றது. விஷம் அவரை ஒன்றும் செய்யவில்லை. இருபதே நிமிடங்களில் சுற்றுப்புறம் முழுவதும் விஷம் அகன்றது\nஎம்.எல்.ரதோர் என்பவர் ஐந்து வர���டங்களாக அக்னிஹோத்ரம் செய்து வருபவர். அவரும் அதே நள்ளிரவில் எழுந்த ஓலக்குரல்களையும் அழுகுரல்களையும் கேட்டு யூனியன் கார்பைடு தொழிற்சாலையிலிருந்து கசிந்த நச்சு வாயுவினால் ஏராளமானோர் இறந்ததைக் கேட்டார். உடனே த்ரயம்பக் யக்ஞத்தை ஆரம்பித்தார். என்ன ஆச்சரியம். அவர் வீட்டில் விஷப் புகை நுழையவில்லை; அனைத்து குடும்ப உறுப்பினர்களும் எந்த விதமான விஷ பாதிப்புமின்றி நலமுற இருந்தனர்.\nயூனியன் கார்பைடு நிறுவனம் இந்த ‘ஹோம எபெக்டைப்’ பற்றிக் கேள்விப்பட்டது. வெஸ்ட் வர்ஜீனியாவில் உள்ள அதன் தலைமையகத்தில் இதைப் பற்றி ஆராய உத்தரவிட்டதோடு லட்சக்கணக்கான டாலர்களையும் ஆராய்ச்சிக்காகத் தந்து உதவியது.\nவிஞ்ஞானிகள் அக்னிஹோத்ரத்தின் நல் விளைவுகளை ஆராய ஆரம்பித்தனர்.\nஏற்கனவே அக்னிஹோத்ரம் பற்றி விஞ்ஞானபூர்வமாக ஆராய்ந்த பாரி ரத்னரின் முடிவுகளை இந்த விஞ்ஞானிகளும் உறுதிப் படுத்தினர்.\nரத்னர் அக்னிஹோத்ரத்தின் பயன்களாக பல விஷயங்களைப் பட்டியலிட்டுள்ளார்:\nரணமாகி இருக்கும் வளி மண்டலத்தை அக்னிஹோத்ரம் சீராக்குகிறது.\nவளிமண்டலத்திற்கு உறுதியான ஊட்டச்சத்தை அக்னிஹோத்ரம் அள்ளித் தருகிறது.\nஅக்னிஹோத்ரம் தாவரங்களின் வாழ்க்கையை மகிழ்ச்சிகரமாக ஆக்குகிறது; பறவைகளைச் சந்தோஷமடையச் செய்கிறது.இயற்கையில் உள்ள ஆக்ஸிஜன் மறு சுழற்சிச் சுழலை லயத்துடன் இருக்கச் செய்ய உதவுகிறது. நீர் நிலைகளில் சூரிய ஒளியை நன்றாக உறிஞ்ச வழி வகை செய்கிறது.அக்னிஹோத்ரத்தால் நல்ல மருந்துகளைத் தயாரிக்க முடிகிறது.அக்னிஹோத்ரத்தால் நல்ல பயிர்களை விளைவிக்க முடிகிறது. அக்னிஹோத்ரம் விஷத்தை முறிக்கும் அருமருந்தாக இருக்கிறது\nவேதம் கூறும் பயோ எனர்ஜி விஞ்ஞானம் பிரபஞ்சத்தில் கோடானுகோடி சூரிய மண்டலங்கள் உள்ளது என்றும் அதில் நமது சூரிய மண்டலத்தில் உள்ள பூமியைப் போல அரிதான ஒன்று இல்லை என்றும் கூறி மனிதனின் பிராண சக்தியை வளர்ப்பது யக்ஞங்களே ஆகும் என்று கூறுகிறது.\nபல நாடுகளிலும் பரவி வரும் அக்னிஹோத்ரம்\nரத்னர் மேற்கு ஜெர்மனியில் ஆறு வருடங்களாக விஞ்ஞானிகள் மேற்கொண்ட ஆராய்ச்சிகள் பல்வேறு வியாதிகளை அக்னிஹோத்ரம் குணமாக்க வல்லது என்பதை உறுதி செய்வதாகக் கூறினார்.\nஇஸ்ரேலில் ஹோமா தெராபி மிகவும் பிரபலமானது. நாஜெவ் பாலைவனத்தில் அராடிற���கு தெற்கே 60 மைல்கள் தொலைவில் உள்ள மொஷாவில் ஞாயிற்றுக்கிழமைகள் தோறும் அக்னிஹோத்ர வகுப்புகள் நடைபெறுகின்றன.\nடென்மார்க் தலை நகரில் அக்னிஹோத்ர மையம் ஒன்று உண்டு.\nபிலடெல்பியாவில் அக்னிஹோத்ர மகிமை பற்றி நாடகம் நிகழ்த்திய •ப்ரென் ரோஸன் சாயர் “எப்போதும் கோபமாய் இருப்பவர் மறுபடியும் சந்தோஷத்துடன் இருக்கிறார்” என அக்னிஹோத்ரத்தின் பயனையே தன் நாடகத் தலைப்பாக வைத்தார்.\nஅமெரிக்காவில் மேரிலாண்ட் அருகே உள்ள பால்டிமோரில் தினமும் அக்னிஹோத்ரம் நடைபெற்று வருகிறது. ஒய்ட் ஹவுஸிலிருந்து 30 கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது தான் பால்டிமோர் என்பது குறிப்பிடத் தகுந்த விஷயம்\nவாஷிங்டன் அருகே வர்ஜினியாவில் அக்னிதேவன் ஆலயம் ஒன்று அமைக்கப்பட்டு ஆண்டிற்குப் பலமுறை யக்ஞங்கள் நடத்தப்படுகிறது. வர்ஜினியா சுற்றுப்புறச்சூழல் மாசு இல்லாத இடம் என்ற பெயரைப் பெற்றுள்ளது குறிப்பிடத்தகுந்தது\nஇந்த ஆலயம் 1973 செப்டம்பர் 22ம் தேதி அமைக்கப்பட்டது. சூரிய உதயம் மற்றும் அஸ்தமனத்தின் போது அக்னிஹோத்ரம் நடைபெறுவதோடு இங்கு தொடர்ந்து பூரண மவுனம் அனுஷ்டிக்கப்படுகிறது\nஇதே போல சிலியில் ஆன்டெஸ் மலையில் அக்னிதேவன் ஆலயம் இருக்கிறது.இங்கும் தினசரி அக்னிஹோத்ரம் நடைபெறுகிறது. இங்கு குடியிருப்போர் மன அழுத்தம் இல்லாமலும் எந்த வித வியாதிகளும் இல்லாமல் சந்தோஷத்துடன் இருப்பதாகக் கூறுவது வியப்பை ஏற்படுத்தும்\nபல விதமான வியாதிகளுடன் இருக்கும் மிருகங்கள் கூட இங்கு கொண்டு வரப்படுகின்றன; பூரண குணமடைகின்றன. இங்கு சிலகாலம் முன்னர் ஒரு பெரும் பனிப்புயல் அடித்தது. பலர் மாண்டனர். ஆனால் தினசரி அக்னிஹோத்ரம் செய்யும் குடும்பத்தில் யாருமே இறக்கவில்லை. அனைவரும் அதிசயித்தனர்.\nபோலந்தில் உள்ள விஞ்ஞானிகள் ஒன்று கூடி அக்னிஹோத்ரத்தை ஆராய்ந்து அதன் பயன்களை நேரடியாகக் கண்டு 17 மையங்களைத் தொடங்கினர். தொடர்ந்து அக்னிஹோத்ரம் செய்து வருகின்றனர்\nஜெர்மனியில் அக்னிஹோத்ரம் பற்றி மிக விரிவான விஞ்ஞான ஆராய்ச்சி செய்யப்பட்டது.அமில மழையால் பாதிக்கப்பட்ட காடுகளில் அக்னிஹோத்ரத்தின் விளைவாக மீண்டும் பசுந்துளிர் தளிர்ப்பதைப் பார்த்து அவர்கள் பரவசமானார்கள்\nடாக்டர் மத்தியாஸ் பெர்பிஞ்சர் ஜெர்மனியில் செய்த ஆராய்ச்சிகள் மிக பிரபலமானவை அதிசய��ானவை. அக்னிஹோத்ரம் செய்வதற்கு முன்னரும் செய்த பின்னரும் செய்தவரின் கையை கிர்லியன் போட்டோகிராபி முறைப்படி அவர் போட்டோ எடுத்து அதில் அக்னிஹோத்ரம் செய்து முடித்தவுடன் அவரது கையில் பிராண சக்தி கூடியுள்ளதைக் காண்பித்தார். சுற்றுப்புறச் சூழல் எப்படி ஆற்றல் வாய்ந்தவையாக அக்னிஹோத்திரத்தினால் மாறுகின்றன என்பதையும் அவர் விஞ்ஞான பூர்வமாக நிரூபித்தார்.\nகாளிநாத் பந்த் சிதோர் என்பவர் தினசரி அக்னிஹோத்ரம் மற்றும் யக்ஞங்களைச் செய்பவர்.\nஅக்னிமீளே புரோஹிதம் என்ற மந்திரத்தை மும்முறை சொன்னவுடன் ஹோமகுண்டத்தில் உள்ள சமித்துகளில் தீ தோன்றி பரவ வைத்தார். இது போல தீக்குச்சி இல்லாமல் மந்திரம் மூலமாகவே அவர் பலமுறை அக்னியைத் தோற்றுவித்துள்ளார்.\nஅக்னிஹோத்ரத்தின் பயனை வெளி நாட்டு விஞ்ஞானிகள் அனைவரும் கண்டு வியப்பதைக் கண்ட நமது அரசாங்கமும் நம் விஞ்ஞானிகளை இதை ஆராயப் பணித்துள்ளது. அவர்களும் இதன் பயனை உணர்ந்து பல ஆராய்ச்சிக் கட்டுரைகளை வெளியிட ஆரம்பித்துள்ளனர்.\nநாளுக்கு நாள் பல பயன்களைச் சுட்டிக் காட்டும் இந்த ஆராய்ச்சிகள் நமது ரிஷிகளின் ஆற்றலையும் சமூக அக்கறையையும் லோக ஹிதத்தில் அவர்களுக்குள்ள ஆர்வத்தையும் பறைசாற்றுவதாக உள்ளன.\nஅக்னிஹோத்ரம் செய்ய சில நிமிடங்களே ஆகும்; சில ரூபாய்களே செலவாகும் என்பது இதன் எளிமையைக் குறிக்கிறது. நேரமும் செலவும் குறைவு. பலனோ மிகப் பெரிது\nஅக்னிஹோத்ர நாடு நமதே என்னும் போது மனம் மிகவும் மகிழ்கிறதல்லவா\nநமது வாழ்க்கை கற்று கொடுத்த 20 முக்கியமான வாழ்க்கை கல்வி\nதமிழர்களின் திருமணத்தில் வாழை மரம் கட்டுகிறார்களே அது ஏன்\nசப்போட்டா …. சாப்பிடுங்க சார்\nஎலி ஒழிப்பில் இயற்கை உத்திகள்\nகோழி வளர்க்க 9 விஷயம்\nஆர்.டி.ஜி.எஸ். மற்றும் என்.இ.எப்.டி இடையிலான வித்தியாசங்கள் என்னென்ன\nகொழுப்பை குறைக்கும் சரியான உணவு முறைகள்\nஆயுர்வேதம் மற்றும் சித்த மருத்துவம்.\niyarkai velanmai in tamil iyarkai vivasayam in tamil palamozhi in tamil pasumai vivasayam tamil palamoli vivasayam vivasayam tamil ஆடு வளர்ப்பு ஆரோக்கியம் இயற்கை இயற்கை உரங்கள் இயற்கை பூச்சி விரட்டிகள் இயற்கை மருந்து இயற்கை விவசாயம் காடுகள் காடுகள் பாதுகாப்பு காடுகள் பெருக்கம் கால்நடை தீவனம் கால்நடை வளர்ப்பு கோழி வளர்ப்பு சர்க்கரை சாகுபடி தண்ணீர் நாட்டு கோழி நோய் பயிர்கள் பயிற்சி பயிற்சி வகுப்புகள் புத்தகம் பூச்சி தாக்குதல் பூண்டு பொது பொது அறிவு மரங்கள் மழைநீர் மூலிகை மூலிகைகள் மூலிகை செடிகள் வளர்ப்பு வழிகாட்டிகள் வான்கோழி விதைகள் விவசாயம் விவசாயிகள் வேளாண்மை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540506459.47/wet/CC-MAIN-20191208044407-20191208072407-00341.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sathiyam.tv/kamal-trolling-stalin-shirt-removed/", "date_download": "2019-12-08T04:54:12Z", "digest": "sha1:5PCVT22DINU2GC64RA4CW6EQRIIGRHL4", "length": 13485, "nlines": 164, "source_domain": "www.sathiyam.tv", "title": "சென்னை நிகழ்ச்சி ஒன்றில் ஸ்டாலினை கலாய்த்த கமல் - Sathiyam TV", "raw_content": "\nஎன்கவுன்டர் செய்யப்பட்டவர்கள் குற்றம் செய்தார்களா\nஇறந்து பிழைத்த இளப்பெண்… 6 மணி நேரம் கழித்து துடித்த இதயம்\n’தர்பார்’ இசைவெளியீட்டு விழாவில் விஜய் படம்.. மகிழ்ச்சியில் ரசிகர்கள்\n“திருமணமாகாத ஆணும் பெண்ணும் ஒரே அறையில் தங்குவதில் என்ன தவறு..” – ஐகோர்ட் கேள்வி\n“துயரங்கள் எல்லாம் அருவெறுப்பான ஆசைகளில் இருந்தே பிறக்கின்றன..” LTTE பிரபாகரனின் கடைசி உரை\nகாற்று மாசுவுக்கும் “PM”-க்கும் இடையே உள்ள தொடர்பு..\nஉடற்பயிற்சி அதிகமாக செய்பவர்களா நீங்கள் – டிமென்ஷியா நோயைப்பற்றி தெரிந்துகொள்ளுங்கள்..\n“இனிமே இப்படி பண்ணாதிங்க..” ஸ்லேட் குச்சி சாப்பிடுவதற்கான காரணம் என்ன..\n “தனித்துவமான படங்கள்” | Unique Movies\nமரியானாவில் வாழும் அதிசய இனங்கள் | Rare Species of Mariana Trench\nநாம் வாழும் பூமி – சில சுவாரசிய தகவல்கள் | Interesting Facts About…\n’தர்பார்’ இசைவெளியீட்டு விழாவில் விஜய் படம்.. மகிழ்ச்சியில் ரசிகர்கள்\n“காட்டு மிராண்டிகளின் ஈனத்தனமான..” தெலங்கானா என்கவுண்டர்..\nKPY ராமர் நடிக்கும் “போடா முண்டம்” – படத்தின் போஸ்டர் வெளியீடு\nமீண்டும் சின்னத்திரையில் களமிறங்கிய தேவயானி..\n9pm Headlines | இரவு நேர தலைப்புச் செய்திகள் | 07 Dec 19…\n07 Dec 2019 – நண்பகல் தலைப்புச் செய்திகள் – 12 Noon Headlines\n07 Dec 2019 – இன்றைய தலைப்புச் செய்திகள் – Today Headlines\nநீராதார பிரச்சனைகளை தீர்க்க சமாதானம் பேச விரும்புகிறதா தமிழக அரசு \nசத்தியம் சாத்தியமே :மொழி சார்ந்த அரசியல் தேவையா \nசத்தியம் சாத்தியமே :”நீட் தேர்வு மோசடி விவகாரம்”ஆள்மாறாட்டம் நடந்தது எப்படி”\nசத்தியம் சாத்தியமே :திராவிடக் கட்சிகள் வியூகத்தை மாற்ற வேண்டுமா \nHome Tamil News Tamilnadu சென்னை நிகழ்ச்சி ஒன்றில் ஸ்டாலினை கலாய்த்த கமல்\nசென்னை நிகழ்ச்சி ஒன்றில் ஸ்டாலினை கலாய்த்த கமல்\nநான் ஒரு வித்தியாசமான அரசியல்வாதி சட்டமன்றத்தில் சட்டையை கிழி���்துக்கொள்ளமாட்டேன் என மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்\nசென்னை ஆர்.ஏ.புரத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவருமான கமல்ஹாசன் பேசினார்.\nஅதில் என் வாழ்க்கை ஒரு திறந்த புத்தகம், யார் வேண்டுமானாலும் படிக்கலாம். நான் தாமதமாக அரசியலுக்கு வந்தமைக்காக மன்னிப்பு கோருகிறேன்\nஅரசியலுக்கு வருவதற்கு வழி என்று எதுவுமில்லை; யாரும் அரசியலை நீக்கிவிட்டு வாழ முடியாது .\nமுதலமைச்சர் என்பவர் உங்கள் நாட்டை வழிநடத்தும் ஒரு அலுவலர் மட்டுமே நான் தமிழன்டா என்று சொல்பவர்கள் தமிழகத்திற்கு என்ன செய்தார்கள் என கேள்வி எழுப்பிய கமல்,\nயாருக்கு வேண்டுமானாலும் வாக்களியுங்கள்; ஆனால் நிச்சயம் வாக்களியுங்கள் என தெரிவித்தார். மேலும் பேசிய அவர் நான் சட்டமன்றத்தில் கூட சட்டையை கிழித்துக் கொள்ள மாட்டேன். சட்டையை கிழித்துக் கொண்டாலும் வேறு சட்டையை மாற்றிக்கொண்டு தான் வருவேன் என கூறினார்.\nஇந்த சொல்லாடல் சட்டமன்றத்தில் திமுக தலைவர் முக ஸ்டாலின் சட்டையை கிழித்துக் கொண்டு வெளியே வந்ததை விமர்சித்து பேசியதாக தெரிகிறது.\n’தர்பார்’ இசைவெளியீட்டு விழாவில் விஜய் படம்.. மகிழ்ச்சியில் ரசிகர்கள்\n“திருமணமாகாத ஆணும் பெண்ணும் ஒரே அறையில் தங்குவதில் என்ன தவறு..” – ஐகோர்ட் கேள்வி\n“ஆண்களே செய்ய தயங்குவாங்க..” அசால்ட்டாக செய்த ஜோதி..\nஉள்ளாட்சி தேர்தல் அறிவிப்பாணையை திரும்பப் பெற்றது தேர்தல் ஆணையம்..\nநாங்கள் ஆட்சிக்கு வந்தாலும் என்கவுண்டர்தான் – சீமான்\n கையும் களவுமாய் சிக்கிய இன்ஜீனியர்\nஎன்கவுன்டர் செய்யப்பட்டவர்கள் குற்றம் செய்தார்களா\nஇறந்து பிழைத்த இளப்பெண்… 6 மணி நேரம் கழித்து துடித்த இதயம்\n9pm Headlines | இரவு நேர தலைப்புச் செய்திகள் | 07 Dec 19...\n’தர்பார்’ இசைவெளியீட்டு விழாவில் விஜய் படம்.. மகிழ்ச்சியில் ரசிகர்கள்\n“திருமணமாகாத ஆணும் பெண்ணும் ஒரே அறையில் தங்குவதில் என்ன தவறு..” – ஐகோர்ட் கேள்வி\n“காட்டு மிராண்டிகளின் ஈனத்தனமான..” தெலங்கானா என்கவுண்டர்..\nஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெறும் தேதி அறிவிப்பு..\n“ஆண்களே செய்ய தயங்குவாங்க..” அசால்ட்டாக செய்த ஜோதி..\nநாளுக்கு நாள் அதிகரித்து வரும் விபத்துகள்.. தடுப்பதற்கு பள்ளி மாணவனின் அசத்தல் கண்டுபிடிப்பு..\nவிளம்பரம் ச���ய்ய தொடர்பு கொள்ளுங்கள்\nஉங்கள் பகுதியில் சத்தியம் தொலைக்காட்சி தெரிவதற்கு தொடர்பு கொள்ள - Mr. Jagan - 9176920114\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540506459.47/wet/CC-MAIN-20191208044407-20191208072407-00341.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/literature/agriculture/137745-manipur-paddy-with-medical-benefits-oraganic-far", "date_download": "2019-12-08T06:39:54Z", "digest": "sha1:SPIE6A7AIZ54RUE2SJ5TJQCPPE63H4LY", "length": 7213, "nlines": 129, "source_domain": "www.vikatan.com", "title": "Pasumai Vikatan - 25 January 2018 - மருத்துவ குணம்கொண்ட மணிப்பூர் நெல்! | Manipur Paddy with Medical benefits - Oraganic farming - Pasumai Vikatan", "raw_content": "\nநம்மாழ்வார் ஓவியம்... ‘பசுமை பரிசு’\nஅனைவருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்\nஒரு ஏக்கரில்... ரூ. 1 லட்சம் வருமானம் - இயற்கையில் இனிக்கும் வாழை\nஏக்கருக்கு ரூ.1 லட்சம் - பலபயிர் சாகுபடியில் ‘பலே’ லாபம்\nவரிசையாக வட்டப்பாத்திகள்... குறைந்த இடத்தில் குதூகல சாகுபடி\nவிஷத்தைக் காசு கொடுத்து வாங்குறோம்...\nமதிப்புக் கூட்டினால் லாபம் கிடைக்கும்\n“நிறுவனத்தின் உண்மையான சொத்து ஊழியர்கள்தான்\nமொச்சை, வெள்ளரி, வரகு... ‘விதைகளின் தாய்’ ஒம்பாலம்மா\nநீர்ப்பாசனத் திட்டங்களுக்கு ரூ. 2,000 கோடி கடன்\n‘‘எனக்கு அண்ணன்... பிள்ளைகளுக்குப் பெரியப்பா’’ - காளையைக் கொண்டாடும் விவசாயி\nபலவிதப் பயிற்சிகள்... வங்கிக் கடனுதவி... விவசாயிகளுக்கு வழிகாட்டும் ‘மானாவாரி’ கே.வி.கே\nநெல் வயல் அழிப்பு... நீதி கிடைக்குமா\nமருத்துவ குணம்கொண்ட மணிப்பூர் நெல்\nவிவசாயிகளுக்கு உதவும் செயற்கை நுண்ணறிவு நுட்பம்\nநீங்கள் கேட்டவை - இ.எம் எங்கு கிடைக்கும்... என்ன விலை\nசரிவிகிதத் தீவனம்... லாபத்துக்கு வழி வகுக்கும்\nமண்புழு மன்னாரு: மாட்டுக்கு உயிர்கொடுத்த இளநீர்\nமரத்தடி மாநாடு: பட்டு விவசாயிகளுக்குப் பரிசுத் திட்டம்\nஅடுத்த இதழ் - 12ஆம் ஆண்டு சிறப்பிதழ்\nமருத்துவ குணம்கொண்ட மணிப்பூர் நெல்\nஆராய்ச்சிஆர்.குமரேசன், துரை.நாகராஜன், படங்கள்: தே.சிலம்பரசன்\nமருத்துவ குணம்கொண்ட மணிப்பூர் நெல்\nகடந்த 15 ஆண்டுகளாக பத்திரிகை துறையில் பணியாற்றுகிறேன். கடந்த 10 ஆண்டுகளாக பசுமை விகடன் சார்பாக பல்வேறு மாவட்டங்களில் விவசாயம் தொடர்பான பயிற்சிகளை ஏற்பாடு செய்தது மற்றும் முன்னோடி விவசாயிகளின் தொடர்பு காரணமாக விவசாயம் சார்ந்த அனுபவ அறிவு மேம்பட்டுக்கொண்டே இருக்கிறது. தற்போது பசுமை விகடனில் முதன்மை உதவி ஆசிரியராக பணியாற்றுகிறேன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540506459.47/wet/CC-MAIN-20191208044407-20191208072407-00341.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://dhans.adadaa.com/2007/07/25/%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%9A%E0%AF%81/", "date_download": "2019-12-08T05:51:06Z", "digest": "sha1:AW4NPNBR5MOTMVA5AYZQX6GF375LJSED", "length": 1994, "nlines": 23, "source_domain": "dhans.adadaa.com", "title": "மனசு | கிறுக்க‌ல்க‌ள்", "raw_content": "\nகொசுவலைக்குள் ஒரு கொசு – மனசு\n(கொசுவலைக்குள் ஒரே ஒரு கொசுமட்டும் மாட்டிக் கொண்டால்\nஎப்படி தவிக்குமோ, அதுப் போலத்தான் நம் மனசும்\nசூழ்னிலை யெனும் வலையில் சிக்கித் தவிக்கிறது)\nநீங்கள் இயந்திரம் இல்லை (கசடு [Spam] உருவாக்கும் மென்பொருள் அல்ல) என்று நிரூபிக்க, கீழே தெரியும் சொல்லை தட்டச்சுங்கள்.\nநீங்கள் இங்கு தெரியும் முதல் தமிழ் சொல்லையோ அல்லது இரண்டாவது ஆங்கில சொல்லையோ தட்டச்சலாம். ஆனால், இரண்டையும் சேர்த்து தட்டச்சாதீர்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540506459.47/wet/CC-MAIN-20191208044407-20191208072407-00342.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://nanban.com.my/news_detail.php?nid=3033", "date_download": "2019-12-08T04:52:05Z", "digest": "sha1:RAVE6U66D3LODSACEFDX55QHRXPR7WRZ", "length": 6923, "nlines": 91, "source_domain": "nanban.com.my", "title": "NANBAN", "raw_content": "\nஞாயிறு 08, டிசம்பர் 2019\nதொடர்புக்கு / Contact us\nதுறக்க முடியாத உறவு (தோட்டத்து நினைவுகள்)\nஅடிப்படைச் சம்பளத்தை வெ.1,500 ஆக உயர்த்துங்கள்\nவியாழன் 30 நவம்பர் 2017 12:19:22\nவாழ்க்கைச் செலவினங்கள் உயர்வை கருத்தில் கொண்டு கடந்த 2012ஆம் ஆண்டு அரசாங்கம் அறிமுகப்படுத்திய குறைந்தபட்ச அடிப்படை சம்பளத்தை 1,500 வெள்ளியாக உயர்த்தும்படி வலியுறுத்தி மலேசிய சோசலிச கட்சி (பி.எஸ்.எம்) நேற்று புத்ராஜெயாவிலுள்ள மனிதவள அமைச்சில் மகஜரை வழங்கியது.\nஇந்த மகஜரை அக்கட்சியின் ஆட்சிக் குழு உறுப்பினர் எஸ். அருட்செல்வம் மனிதவள அமைச்சின் தேசிய சம்பள ஆலோசனை மன்றத்தில் வழங்கினார். தேசிய சம்பள ஆலோசனை மன்றத்தின் செயலாளர் டி. சண்முகத்தை சந்தித்து மகஜரை வழங்கியது சிறப்புக்குரியதாய் அமைந்ததாகவும் இது குறித்து ஆய்வை மேற்கொள்வதாக அவர் உறுதியளித்ததாகவும் அருட்செல்வம் கூறினார்.\nஅதோடு, அடுத்தாண்டு மே மாதத்தில் குறைந்தப்பட்ச அடிப்படை சம்பள உயர்வு குறித்து அறிவிப்பதற்கான வாய்ப்புகள் உள்ளதாக சண்முகம் கூறி யுள்ளார். இந்த மகஜரை தொடர்ந்து கூடிய விரைவில் தேசிய சம்பள ஆலோசனை மன்றத்தின் தொழில்நுட்ப பிரிவுடன் சந்திப்பு நடத்தப்படும் என அருட்செல்வம் சொன்னார்.\nஅந்நிய நாட்டுத் தொழிலாளர்களைச் சேர்ப்பதில் அதிகார துஷ்பிரயோகம்,ஊழல், சுரண்டல்\nநாட்டில் அந்நிய நாட்டுத் தொழிலாளர்களை வேலைக்குச் சேர்ப்பதில் அதிகார\nவிடுதலைப் புலிகள் தொடர்பாக 12 பேர் கைதா லண்டன் தமிழர்கள் கண்டனக் குரல்\nதமிழ் ஈழ விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக இருந்ததாகச் சந்தேகத்தின் பேரில் 12\nகெராக்கான் மீதிலான குற்றச்சாட்டு சுத்த அபத்தம்\nகெராக்கான் மீது வீசப்படும் குற்றச்சாட்டு சுத்த அபத்தமான ஒன்று என்று\nசெரண்டா தமிழ்ப்பள்ளியில் இன்னும் இழுபறி. கல்வி அமைச்சு மௌனம் சாதிப்பதேன்\nஅண்மையில் சர்ச்சையில் இருந்த அந்நிலத்திற்கான நிலப்பட்டாவை மீட்டு\n102வயதில் அடையாள அட்டை. பூபதியின் கனவு நிறைவேறியது.\n1917-இல் தமிழகத்திலிருந்து இங்கு குடி பெயர்ந்த\nதொடர்பு விவரங்கள் / Contact us\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540506459.47/wet/CC-MAIN-20191208044407-20191208072407-00342.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://muckanamalaipatti.blogspot.com/2012/10/", "date_download": "2019-12-08T06:02:09Z", "digest": "sha1:ZSBZPBRFKCYYRS2YOJMUJXAWVMSESHNV", "length": 8892, "nlines": 255, "source_domain": "muckanamalaipatti.blogspot.com", "title": "October 2012 - Muckanamalaipatti - Events", "raw_content": "\nதிங்கள், 29 அக்டோபர், 2012\nசனி, 27 அக்டோபர், 2012\nபுதன், 24 அக்டோபர், 2012\nதிங்கள், 15 அக்டோபர், 2012\nவியாழன், 11 அக்டோபர், 2012\nபுதன், 10 அக்டோபர், 2012\nசெவ்வாய், 9 அக்டோபர், 2012\nவெள்ளி, 5 அக்டோபர், 2012\nசெவ்வாய், 2 அக்டோபர், 2012\nதிங்கள், 1 அக்டோபர், 2012\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள்\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nதவறாக புரிய படும் இஸ்லாம்\nநாட்டுக் கோழி வளர்ப்பு Muttai Koli ...\nIPC - INDIAN PENAL CODE 1860 SECTION 100(2)... \"இந்திய தண்டனை சட்டம் 1860 \" பிரிவு 100(2) ‘‘ஒருவரின் செயலால், நமக்கு கொடுங்...\nபாக்கு மட்டை தட்டு தொழில்\nPakku Mattai Plate Making Machine Price Tholil - பாக்கு மட்டை தட்டு இயந்திரம் தயாரிப்பு இ து பாஸ்ட் புட்...\nஇஸ்லாமிய பிரதிநிதிகளுடன் பாஜக, RSS அமைப்பினர் ஆலோசனை..\nஅயோத்தி வழக்கில் தீர்ப்பு வெளியாக உள்ளதையொட்டி இஸ்லாமிய பிரதிநிதிகளுடன் பாஜக, ஆர்.எஸ்.எஸ் அமைப்பினர் ஆலோசனை நடத்தினர். அயோத்தி...\nமனநோயாக மாறிவரும் ஆன்லைன் ஷாப்பிங்\nகடைகளுக்கு சென்று நமக்கு தேவையான பொருட்களை அலைந்து திரிந்து வாங்குவதற்கு பதிலாக ஆன்லைனில் ஷாப்பிங் செய்வது எளிதான ஒன்றாக மக்களால் பா...\nபாபர் மசூதி வழக்கு உச்சநீதி மன்ற தீர்ப்பு() - பத்திரிக்கையாளர் சந்திப்பு 10-11-2019\nதமிழகத்தில் 1600 கோடி ரூபாயை முதலீடு செய்கிறது ஜெர்மனி\nஜெர்மனி - இந்தியா கூட்டு திட்டத்தின் கீழ் தமிழகத்தில் பேருந்து துறையை சீரமைக்க 1,600 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படும் என ஜெர்மன...\nவிருப்ப ஓய்வு திட்டத்தை அறிவித்தது BSNL...\nநிதி நெருக்கடியில் சிக்கியுள்ள பிஎஸ்என்எல் ���ற்றும் எம்டிஎன்எல் நிறுவனங்கள் ஊழியர்களுக்கான விருப்ப ஓய்வு திட்டத்தை அறிவித்துள்ளன. ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540506459.47/wet/CC-MAIN-20191208044407-20191208072407-00342.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.82, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/video_main.asp?news_id=173599&cat=1316", "date_download": "2019-12-08T05:00:45Z", "digest": "sha1:BYAFP2UXT2RIA5Y6J74GEJQHIHWCSD3Q", "length": 31397, "nlines": 643, "source_domain": "www.dinamalar.com", "title": "வடபழனி கோயிலில் நவராத்திரி சிறப்பு பூஜை | Dinamalar Videos | Breaking News Video | Current Event Video | General Videos | local News video", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வீடியோ\nஆன்மிகம் வீடியோ » வடபழனி கோயிலில் நவராத்திரி சிறப்பு பூஜை அக்டோபர் 04,2019 14:00 IST\nஆன்மிகம் வீடியோ » வடபழனி கோயிலில் நவராத்திரி சிறப்பு பூஜை அக்டோபர் 04,2019 14:00 IST\nவடபழனி ஆண்டவர் திருக்கோவிலில் நவராத்திரியை முன்னிட்டு பல்வேறு சிறப்பு நிகழ்ச்சிகள் நடக்கிறது. ஐந்தாம் நாளான வியாழனன்று, மாலை 6 மணியளவில் வேதபாராயணம், லலிதா சகஸ்ரநாம பாராயணத்துடன் அம்பாளுக்கு சிறப்பு பூஜைகள் நடந்தது. உற்சவர் அம்பாள், கெஜலக்ஷ்மி அலங்காரத்தில் அருள்பாலித்தார். மாலையில், தெளிவு பெற சக்தி கொடு என்ற தலைப்பில், இசைக்கவி ரமணன் அவர்களின் சொற்பொழிவு நடந்தது. கோயிலில் அமைக்கப்பட்டுள்ள சக்தி கொலுவை வெண்ணிற ஆடை நிர்மலா கொலு பொம்மைகளை கண்டு ரசித்தார்,\nவடபழனி கோயிலில் விநாயகர் சிலை கரைப்பு\nஇடர்தீர்த்த பெருமாள் கோயிலில் சிறப்பு வழிபாடு\nநவராத்திரி வடபழனி கோயில் விழாக் கோலம்\nநவராத்திரி இரண்டாம்நாள் அம்பாளுக்கு 'கௌமாரி அம்மன்'\nவடபழனி கோயிலில் தூய்மைப்பணி; மாடவீதிகள் 'பளிச்'\nஅஷ்டலட்சுமி கோயிலில் பவித்ர உற்சவம்\nமுத்துமாரியம்மன் கோயிலில் தீமிதி திருவிழா\nஅரசாயி அம்மன் கோயிலில் கும்பாபிஷேகம்\nவடபழனி கோயில் விளக்கு பூஜை\n'சக்தி கொலு' சிறப்பு என்ன\nநவராத்திரி நான்காம்நாள் ,அம்பிகையை மகாலட்சுமியாக\nநவராத்திரி 2ம் நாள் விழா\nமேலும் 6 மெடிக்கல் காலேஜ்\nமீனாட்சி அம்மன் அலங்காரத்தில் அம்பாள்\nநவராத்திரி ஏழாம்நாளான அம்பாளை வித்யாலட்சுமியாக\nநவராத்திரி எட்டாம்நாள் அம்பாளை துர்க்கையாக\nநவராத்திரி ஆறாம்நாள், அம்பிகையை இந்திராணியாக\nநவராத்திரி விழா... தெரிந்ததும், தெரியாததும்\nரசவாதம் அலங்காரத்தில் மீனாட்சி அம்மன்\nமோகினி அலங்காரத்தில் மலையப்ப சுவாமி\nவலூதூக்கும் போட்டி: நிர்மலா கல்லூரி அசத்தல்\nநாடோடிகள் 2 சசிகுமார் சிறப்பு பேட்டி\nநாடோடிகள் 2 அஞ்சலி சிறப்பு பேட்டி\nபுரட்டாசி முதல் சனிக்கிழமை சிறப்பு வழிபாடு\n1 லட்சம் ரூபாய்க்கு கொலு பொம்மை\nநவராத்திரியின் முதல்நாளில் அம்பாளுக்கு 'மகேஸ்வரி பாலா'\nதீபாவளிக்கு 10 ஆயிரம் சிறப்பு பஸ்கள்\nஅரியலூர் பாலபிரசன்ன சக்தி விநாயகர் கோயில் கும்பாபிஷேகம்\nஅம்மன் கோயிலில் ஐம்பொன் சிலைகள் நகைகள் திருட்டு\n100% காதல் ஜி. வி. பிரகாஷ் குமார் சிறப்பு பேட்டி\nபொருளாதாரம் மீண்டு வருகிறது நிர்மலா அறிவிப்பு |Finance Minister Nirmala Sitharaman\nவடபத்ரசயனார் பெருமாள் கோயிலில் புரட்டாசி பிரம்மோற்சவம் | srivilliputhur vadapathrasayee perumal temple flag hoist\nஉங்கள் Browser இல் Flash உள்ளதா என்பதை சரிபார்க்கவும் Check Now\n(OR) Browser Update செய்யப்பட்டுள்ளதா என்பதை சரிபார்க்கவும் Update Now\n(OR) வீடியோ பிளேயரில் பிரச்னை இருப்பின் கீழ்க்கண்ட விபரங்களை பூர்த்தி செய்யவும் .\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nடில்லி குற்றவாளிகளுக்கு தூக்கு தமிழக ஏட்டு விண்ணப்பம்\nஐயப்பன் கோவில் அஷ்டபந்தன கும்பாபிஷேகம்\nமுதல் முறையாக ஐகோர்ட் நீதிபதி மீது ஊழல் வழக்கு\nகாவலன் SOS சென்னையில் முதல் சம்பவம்\nகஜானா காலி ஸ்டாலின் எச்சரிக்கை\nஉள்ளாட்சி தேர்தல் தேதி மாறவில்லை\nசட்டம் தூங்கும்.. ஆனா எப்ப முழிச்சுக்கும்னு தெரியாது\nபழைய பேப்பரில் கிடைத்த 'புது வாழ்வு'\nKK நாடு ஆகிறதா தமிழ்நாடு\nபிட் காயின் முதலீடு; ரூ.2,000 கோடி மோசடி\nதெரு நாய்களே… எனது நண்பர்கள்\nசக்திமாரியம்மன் கோயிலில் திருத்தேர் வைபவம்\nவெள்ளத்தில் சிக்கியவரை மீட்கும் கருவி\nபுதுச்சேரியில் மகளிர் தபால் நிலையம்\nஇந்திய வாதவியல் சங்க மாநாடு\nபோன் வாங்கினா வெங்காயம் FREE\nவெங்காய மூட்டை திருடியவருக்கு தர்ம அடி\nஇடது/வலது புறமாக SWIPE செய்யவும்\nகஜானா காலி ஸ்டாலின் எச்சரிக்கை\nஉள்ளாட்சி தேர்தல் அறிவிப்பு ரத்து\nவெங்காயத்தால் ஆட்சி மாறும்; திருநாவுக்கரசர்\nகாவலன் SOS சென்னையில் முதல் சம்பவம்\nபழைய பேப்பரில் கிடைத்த 'புது வாழ்வு'\nடில்லி குற்றவாளிகளுக்கு தூக்கு தமிழக ஏட்டு விண்ணப்பம்\nபிட் காயின் முதலீடு; ரூ.2,000 கோடி மோசடி\nமுதல் முறையாக ஐகோர்ட் நீதிபதி மீது ஊழல் வழக்கு\nஉள்ளாட்சி தேர்தல் தேதி மாறவில்லை\nவெள்ளத்தில் சிக்கியவரை மீட்கும் கருவி\nபோன் வாங்கினா வெங்காயம் FREE\nஇந்திய வாதவியல் சங்க மாநாடு\nபுதுச்சேரியில் மகளிர் தபால் நிலையம்\nவிஜயகாந்த் மகனுக்கு கோவையில் திருமண நிச்சயம்\nராணுவ வீரர்��ளின் சத்தியப் பிரமாணம்\nகுற்றவாளிகளை தூக்கிலிடுங்கள்: மகளிர் ஆணையம்\nஹேங்மேன் பணி: ஏமாந்தால் அரசு பொறுப்பல்ல\nஐயப்ப பக்தர்களுக்கு சலுகை வேண்டும்\nகுழந்தைகளை கற்பழித்தால் கருணை கிடையாது: ஜனாதிபதி\nபணியாளர்கள் நியமனத்தை நிறுத்தி வைக்க கோர்ட் உத்தரவு\nகுளித்தலையில் பேருந்து நிலையம் அமைக்கப்படுமா\nமருத்துவ கல்வியில் தாவிப்பாயும் தமிழ்நாடு\n4 காமக்கொடூரர்கள் சுட்டுக்கொலை ஐதராபாத்தில் கொண்டாட்டம்\nஆதீன மடாதிபதியின் திருமேணி நல்லடக்கம்\nரசாயன கொசுவலை நிறுவனத்தை மூட உத்தரவு\nரோட்டில் கிடந்த சிசு உயிருடன் மீட்பு\nஅணைகள் நிரம்பின; விவசாயிகள் ஜரூர்\nசுகப்பிரசவத்தில் திருச்சி தான் முதலிடம்\n'யூ டியூப்' சேனல் நடத்திய 4 பேர் கைது\nவெங்காய மூட்டை திருடியவருக்கு தர்ம அடி\nஆடமறுத்த டான்ஸர் முகத்தில் சுட்ட வெறியன்\nஐதராபாத் என்கவுண்டர் வீடியோ இதுதான் | Hydrabad Encounter Video Leaked\nசட்டம் தூங்கும்.. ஆனா எப்ப முழிச்சுக்கும்னு தெரியாது\nKK நாடு ஆகிறதா தமிழ்நாடு\nதெரு நாய்களே… எனது நண்பர்கள்\nசபரிமலை வழக்கு சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு\nஅயோத்தி தீர்ப்பு: பிரதமர் மோடி உரை\nஅயோத்தி தீர்ப்பு: பா.ஜ. மூத்த தலைவர் இல.கணேசன் பேட்டி\nஅயோத்தி வழக்கில் சுப்ரீம் கோர்ட் ஒருமித்த தீர்ப்பு\nகரூரை கலக்கும் 'புல்லட்' சிக்கன்\nஆசை… ஆசை… 150 வகை தோசை\nநீரில் மூழ்கிய வாழைகள் : சோகத்தில் விவசாயிகள்\nவேளாண் பல்கலையில்., 'ஆக்சிஜன் பார்க்'\nகண் டாக்டர்களின் குதிரைவாலி வயல் விழா | barnyard millet festival\nவயிறு துடிக்கிறதா…ரத்தநாள அடைப்பாக இருக்கலாம்\nஇரைப்பையில் இருந்து சிறுநீரக குழாய்: அரசு மருத்துவர்கள் சாதனை\nசர்க்கரை நோயாளிகளுக்கு Dengue shock வந்தா என்னாகும்\nசிக்கலான பிரசவத்தில் 3 குழந்தைகள்\nபல்கலை., மாநில தடகள போட்டி\nமாநில ஹாக்கி; வேளாண் பல்கலை., அசத்தல்\nமாநில கிரிக்கெட்; கோப்பை வென்றது வேளாண் பல்கலை.,\nமாநில கூடைபந்து : சபர்பன்- பாரதி அணிகள் வெற்றி\nகுமரி மாவட்ட பெண்கள் கால்பந்து\nதென்மண்டல ஹாக்கி; ஆந்திரா சாம்பியன்\nசாப்ட் டென்னிஸ் தேசிய தரவரிசை; கோவை மாணவி 3ம் ரேங்க்\nமாநில சீனியர் ஆடவர் ஹாக்கி\nஹாக்கி இறுதிபோட்டியில் தமிழகம், ஆந்திரா\nஐயப்பன் கோவில் அஷ்டபந்தன கும்பாபிஷேகம்\nஎன் குடும்பம் தான் என் கண்\nரஜினிக்கு ஜோடியாக மீண்டும் மீனா\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540506459.47/wet/CC-MAIN-20191208044407-20191208072407-00342.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/view/88109-%E0%AE%85%E0%AE%AF%E0%AF%87%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%88-%E0%AE%A4%E0%AF%86%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%87%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%89%E0%AE%B0%E0%AF%88", "date_download": "2019-12-08T05:39:35Z", "digest": "sha1:TIY3ACTJU4TUFNCHJHAH7G2O42AOOGYC", "length": 7882, "nlines": 113, "source_domain": "www.polimernews.com", "title": "அயோத்தி தீர்ப்பை தொடர்ந்து நாட்டு மக்களுக்கு மோடி உரை ​​", "raw_content": "\nஅயோத்தி தீர்ப்பை தொடர்ந்து நாட்டு மக்களுக்கு மோடி உரை\nஅயோத்தி தீர்ப்பை தொடர்ந்து நாட்டு மக்களுக்கு மோடி உரை\nஅயோத்தி தீர்ப்பை தொடர்ந்து நாட்டு மக்களுக்கு மோடி உரை\nஅயோத்தி தொடர்பாக உச்சநீதிமன்றம் வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பை வழங்கியிருப்பதாக தெரிவித்துள்ள பிரதமர் மோடி, உச்சநீதிமன்றம் ஒருமனதாக அளித்த தீர்ப்பை மக்கள் ஏற்றுக் கொண்டது, சகிப்புத்தன்மை மற்றும் மதநல்லிணக்கத்தை பிரதிபலிப்பதாக குறிப்பிட்டுள்ளார்.\nஅயோத்தி வழக்கில் உச்சநீதிமன்றம் வெளியிட்ட தீர்ப்பைத் தொடர்ந்து, நாட்டு மக்களுக்கு தொலைக்காட்சி மூலம் உரையாற்றிய அவர், இந்திய நீதித்துறை வரலாற்றில் இதுவொரு பொன்னாள் என்று கூறினார்.\nநமது நாட்டில் ஜனநாயகம் எவ்வளவு வலிமையாகவுள்ளது என்பதை உலகமே தற்போது கண்டுகொண்டதாகவும் மோடி கூறினார்.\nஅனைத்து தரப்பினரின் கருத்துகளையும் பொறுமையுடன் உச்சநீதிமன்றம் கேட்டு, ஒருமனதாக தீர்ப்பளித்துள்ளதாக தெரிவித்த மோடி, அனைத்து மதத்தினரும், சமூகத்தினரும் இதை வரவேற்றது, தொன்மையான இந்திய கலாசாரம் மற்றும் சமூக நல்லிணக்க பாரம்பரியத்தின் சான்று எனவும் கூறினார்.\nஅயோத்தி தீர்ப்புAyodhya verdictபிரதமர் மோடிPMNarendraModiஉச்சநீதிமன்றம்Supreme Court\nமுதலமைச்சர் பழனிசாமி, மு.க.ஸ்டாலின் ஆகியோர் மிலாது நபி வாழ்த்து\nமுதலமைச்சர் பழனிசாமி, மு.க.ஸ்டாலின் ஆகியோர் மிலாது நபி வாழ்த்து\n“வாடல்” நோயால் வாடி காய்ந்து போகும் வெற்றிலைகள் - விவசாயிகள் கவலை\n“வாடல்” நோயால் வாடி காய்ந்து போகும் வெற்றிலைகள் - விவசாயிகள் கவலை\nஉள்ளாட்சி தேர்தல் அறிவிப்பு - நீதி கேட்டு மீண்டும் நீதிமன்றத்தை நாடுவத�� தவிர வேறு வழியில்லை - மு.க.ஸ்டாலின்\nடிசம்பர் 27, 30 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக தேர்தல்\nஅயோத்தி தீர்ப்புக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் மேலும் 4 மறு ஆய்வு மனுக்கள்\nஅரசு ஊழியர்கள் ஓய்வு பெறும் முன்பாக ராஜினாமா செய்தால் பென்ஷன் இல்லை - உச்சநீதிமன்றம் அதிரடி\nடெல்லியில் பயங்கரத் தீ விபத்து - உறங்கியவாறே உயிரிழந்த பரிதாபம்\n10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பதவியிடங்களுக்கு ஜனவரி 11 ஆம் தேதி மறைமுக தேர்தல்\nஉள்ளாட்சி தேர்தல் அறிவிப்பு - நீதி கேட்டு மீண்டும் நீதிமன்றத்தை நாடுவதை தவிர வேறு வழியில்லை - மு.க.ஸ்டாலின்\nநகராட்சி, மாநகராட்சிக்கு பின்னர் தேர்தல்..\nபிப். 5, 6, 7 : மாவட்ட ஆட்சியர் – காவல் துறை அதிகாரிகள் மாநாட்டுக்கு வாய்ப்பு\nசென்னையில் 4 வயது பெண் குழந்தை 7-வது மாடியில் இருந்து தவறி விழுந்து பலி\nகணவரை பயமுறுத்த விளையாட்டாக செய்த காரியம் வினையாக முடிந்த விபரீதம்..\nதமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் தைப்பூச விழா கொண்டாட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540506459.47/wet/CC-MAIN-20191208044407-20191208072407-00342.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://francekambanemagalirani.blogspot.com/2014/11/blog-post_30.html", "date_download": "2019-12-08T04:54:36Z", "digest": "sha1:OAOEVMTRNISU7AR75PSXKCV2TOEA57OO", "length": 7719, "nlines": 166, "source_domain": "francekambanemagalirani.blogspot.com", "title": "பிரான்சு கம்பன் மகளிரணி: தனிமை போக்கும் நினைவுகள்", "raw_content": "\nகவிஞர் பாரதிதாசனின் தாயகப் பயணம்\nதூலகம் (விடம்) நிறைந்த போதில்\nசுண்ணம் (தூசு) போன்று மறைந்தேகி\nஅலைக்கழியும் மனமதிலே அடுக்கடுக்காய் முற்றும்\nகலையாத கனவுகளும், காணுகின்ற உறவும்,\nகண்டுவிட்ட பிரிவினிலே கனக்கின்ற உணர்வும்\nநிலையாக நின்றாடி நிம்மதியைத் தொலைக்கும் \nநீக்கமற நிறைந்துவிடும் நினைவுக்கே என்றும்\nவிலையாகக் காலமதை வீணுக்கு இறைத்தே\nவிரைகின்ற வாழ்வினிலே வரவொன்றும் இலையே \nகம்பன் கழகக் குறள் அரங்கம்\nமகளிரிடையே பலதுறை அறிவைப் பெருக்குதல்\nபரி நகரின் பாதாளச் சாய்க்கடைகள்\nகம்பன் கழகம் பிரான்சின் இணையதளம் , வலைப்பூக்கள்.\nமகளிர் நேர் காணல் பகுதி 3\nமகளிர் நேர் காணல் பகுதி 2\nமகளிர நேர் காணல் பகுதி 1\nகம்பன் மகளிரணி விழா நடன விருந்து பகுதி 2\nகம்பன் மகளிரணி விழாவில் நடன விருந்து\nகம்பன் மகளிரணி விழா படங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540506459.47/wet/CC-MAIN-20191208044407-20191208072407-00343.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1117905.html", "date_download": "2019-12-08T05:17:34Z", "digest": "sha1:WSIRBX2JMNZD6RHHCGW4VBIYLXG7FWEV", "length": 12726, "nlines": 182, "source_domain": "www.athirady.com", "title": "சுவிஸ் ரயில் நிலையங்களில் அமுலுக்கு வந்துள்ள தடை..!! – Athirady News ;", "raw_content": "\nசுவிஸ் ரயில் நிலையங்களில் அமுலுக்கு வந்துள்ள தடை..\nசுவிஸ் ரயில் நிலையங்களில் அமுலுக்கு வந்துள்ள தடை..\nசுவிட்சர்லாந்தில் ஆறு ரயில் நிலையங்களில் பயணிகள் புகைபிடிக்க தடைவிதிக்கப்பட்டுள்ளது.சுவிட்சர்லாந்தில் ரயிலில் பயணிகள் புகைபிடிக்க 2005 டிசம்பர் மாதம் முதலே தடை விதிக்கப்பட்டுவிட்டது.\nஆயினும் மற்ற ஐரோப்பிய நாடுகளுடன் ஒப்பிடுகையில் சுவிஸ் ரயில் நிலையங்களில் அதிகம் பேர் புகை பிடிப்பதை வழக்கமாக வைத்திருப்பது தொடர்ந்தே வருகிறது.\nமேலும் பெரும்பாலான ரயில் பயணிகள் சிகெரெட் துண்டுளை புகைத்துவிட்டு ரயில் பாதையில் வீசுவதை வழக்கமாக வைத்துள்ளனர்.\nஇதை தடுக்கும் விதமாகவும் ரயில் நிலைய பாதுகாப்பு மற்றும் தூய்மையை மனதில் வைத்து சுவிஸ் ஃபெடெரல் ரயில்வேஸ் அதிரடி முடிவெடுத்துள்ளது.\nஇதன்படி Basel, Bellinzona, Chur, Neuchâtel, Nyon மற்றும் Zürich Stadelhofen ஆகிய ரயில் நிலையங்களில் தடை அமுலுக்கு வந்துள்ளது.\nஇந்த ஆறு ரயில் நிலையங்களிலும் சோதனை நடவடிக்கையாக ஒரு ஆண்டு தடை அமுலில் இருக்கும் நிலையில், அனைத்து ரயில் நிலையங்களிலும் புகைபிடிக்க தடை செய்ய சுவிஸ் ஃபெடெரல் ரயில்வேஸ் முடிவு செய்துள்ளது.\nஐரோப்பிய நாடுகளான பிரிட்டன், பிரான்ஸ், இத்தாலி, ஆஸ்திரியா, நெதர்லாண்ட்ஸ், பெல்ஜியம் மற்றும் ஸ்பெயினில் உள்ள அனைத்து ரயில் நிலையங்களிலும் பயணிகள் புகைபிடிக்க முழுமையான தடைகளை வைத்திருக்கின்றன.\nஜெர்மனிலும் நோர்வேவிலும் அணைத்து ரயில் நிலையங்களிலும் புகைபிடிக்க முடியாவிட்டாலும் சில ரயில் நிலையங்களில் பயணிகள் புகைபிடிப்பதை காண முடிகிறது\nLufthansa விமான நிறுவனத்தின் லோகோ விரைவில் மாற்றம்..\nபிறந்த குழந்தையின் முகத்தை 100 முறை எலியை விட்டு கடிக்க விட்ட பெற்றோர்: அதிர்ச்சி காரணம்..\nஒடிசா: அரசு உறைவிடப் பள்ளியில் 8-ம் வகுப்பு மாணவியை கர்ப்பிணியாக்கியவர் கைது..\nஆணுறை, டூத் பிரஷ் வினியோகம் – மன்னிப்பு கேட்டது அமேசான்..\nஅச்சம், சந்தேகமின்றி வாழ்வதே சகலரதும் எதிர்பார்ப்பு\nபழிக்குப்பழி என்று மாறினால் நீதி தனது தன்மையை இழந்து விடும்: சுப்ரீம் கோர்ட் தலைமை…\nஉகாண்டா: கனமழை காரணமாக ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில் சிக்கி 11 பேர் பலி..\n818 கிலோ கிராம் பீடி இலைகளுடன் 9 பேர் கைது\nமழையுடனான வானிலையில் மேலும் அதிகரிப்பு ஏற்படும்\nசீரற்ற காலநிலை – வடக்கு கிழக்கில் பெரும் பாதிப்பு\nபிரித்தானியாவில் பெண் ஓரினச் சேர்க்கை தம்பதிக்கு பிறந்த அழகான குழந்தை… வெளியான…\n5 வயது மகன் படுக்கையில் சிறுநீர் கழித்ததால் அடித்து கொன்று புதைத்த பெற்றோர்\nஒடிசா: அரசு உறைவிடப் பள்ளியில் 8-ம் வகுப்பு மாணவியை…\nஆணுறை, டூத் பிரஷ் வினியோகம் – மன்னிப்பு கேட்டது அமேசான்..\nஅச்சம், சந்தேகமின்றி வாழ்வதே சகலரதும் எதிர்பார்ப்பு\nபழிக்குப்பழி என்று மாறினால் நீதி தனது தன்மையை இழந்து விடும்:…\nஉகாண்டா: கனமழை காரணமாக ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில் சிக்கி 11 பேர்…\n818 கிலோ கிராம் பீடி இலைகளுடன் 9 பேர் கைது\nமழையுடனான வானிலையில் மேலும் அதிகரிப்பு ஏற்படும்\nசீரற்ற காலநிலை – வடக்கு கிழக்கில் பெரும் பாதிப்பு\nபிரித்தானியாவில் பெண் ஓரினச் சேர்க்கை தம்பதிக்கு பிறந்த அழகான…\n5 வயது மகன் படுக்கையில் சிறுநீர் கழித்ததால் அடித்து கொன்று புதைத்த…\nசில்லிடும் நீரில் மூழ்கி உயிரிழந்த ஏழு மாணவர்கள்: மருத்துவர்…\nநகைக் கடையில் கொள்ளையடித்து தப்பிய கொள்ளையர்கள்: சினிமாவில் வருவது…\nரயிலில் மது போதையில் ஆணிடம் மோசமாக நடந்து கொண்ட 24 வயது பெண்……\nபிரான்ஸில் ஓய்வூதியம் தொடர்பாக இன்றும் தொடரும் வேலைநிறுத்தம்…\n14 வயதில் கர்ப்பம்… மகளுடன் பல்கலைக்கழக பட்டம் பெற்று அசத்திய…\nஒடிசா: அரசு உறைவிடப் பள்ளியில் 8-ம் வகுப்பு மாணவியை…\nஆணுறை, டூத் பிரஷ் வினியோகம் – மன்னிப்பு கேட்டது அமேசான்..\nஅச்சம், சந்தேகமின்றி வாழ்வதே சகலரதும் எதிர்பார்ப்பு\nபழிக்குப்பழி என்று மாறினால் நீதி தனது தன்மையை இழந்து விடும்: சுப்ரீம்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540506459.47/wet/CC-MAIN-20191208044407-20191208072407-00343.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dheivegam.com/pana-vasiyam-pen-vasiyam-mantra/", "date_download": "2019-12-08T06:35:53Z", "digest": "sha1:JOVAZCSYLCUGVI67KSKWOOYUXZISG3QZ", "length": 16643, "nlines": 112, "source_domain": "dheivegam.com", "title": "பெண் வசியம் செய்வது எப்படி | Pen vasiyam seivathu eppadi tamil", "raw_content": "\nHome மந்திரம் பண வசியம், பெண் வசியம் செய்யும் முறை பற்றி தெரியுமா \nபண வசியம், பெண் வசியம் செய்யும் முறை பற்றி தெரியுமா \nபஞ்சபூத தத்துவத்தாலான இம்மனித உடலுக்கு ஒரு குறிப்பிட்ட அளவிலான சக்தி தான் உண்டு. இயற்கை வகுத்த சில அடிப்படை நியதிகளை மீறி இம்மனித உடலால் செயலாற்ற முடியாது. ஆனால் மனிதனுக்கேய��ரிய “மனம்” அப்படிப்பட்டதல்ல. அது இயற்கையின் நியதிகளையும், காலத்தையும் கடந்து நிற்பது. இப்படிப்பட்ட மனித மனதின் மகத்தான ஆற்றலை உணர்ந்த யோகிகளும், சித்தர்களும் அம்மனதை சரியான முறையில் பிரயோகிப்பதால் நாம் விரும்பும் அனைத்தையும் பெறுவதற்காக கண்டுபிடித்த “மாந்திரீக, யந்திர, தந்திர” கலைகளில் ஒன்று தான் இந்த “வசியக்கலை”.\nஅக்காலங்களில் அடர்ந்த வனங்களிலும், மலைப்பகுதிகளிலும் வாழ்ந்த சித்தர்கள், அந்த வனங்களில் வாழும் கொடிய விலங்குகளால் தங்களுக்கு தீங்கு ஏற்படாமல் இருக்க இவ்வசியக்கலையை பயன்படுத்தி, அவ்விலங்குகளை தங்களுக்கு நட்பான செல்லப்பிராணிகளைப் போல் மாற்றி அதிசயம் புரிந்தனர். காலப்போக்கில் இக்கலையை மனிதர்கள் மற்றும் பிற பொருட்களின் மீதும் பிரயோகப்படுத்தி அனைவருக்கும் நன்மை தரும் வகையிலான காரியங்களை செய்தார்கள் சித்தர்கள். மக்களும் இவ்வசியக்கலையை பயன்படுத்தி தங்களுக்கு உரிய நியாயமான விருப்பங்களை பூர்த்தி செய்து கொள்வதற்கான நுணுக்கங்களை, எல்லோராலும் புரிந்து கொள்ள முடியாத படி “பரிபாடல்களாக” எழுதி வைத்தனர். ஏனெனில் இவ்வசியக்கலையை தீயவர்கள் கற்றுக்கொண்டு, பிறருக்கு கேடு செய்யாமல் இருப்பதற்கு இத்தகைய ஏற்பாட்டை செய்தனர் சித்தர்கள்.\nஇவ்வசியக்கலையில் “நேத்ர வசியம்” எனப்படும் பார்வையால் வசியப் படுத்தல், “மை வசியம்” எனப்படும் மூலிகைகளைக் கொண்டு செய்யப்படும் வசியம், “மந்திர வசியம்” எனப்படும் மந்திரங்களை உச்சாடனம் ஜெபிபிப்பதன் மூலம் செய்யும் வசியம் என மூன்றுபிரிவுகள் உண்டு. முதல் இரண்டு வசிய முறைகள் ஒரு நல்ல குருவிடம் பல ஆண்டுகள் முறையாக பயின்றவர்களே செய்ய முடியும். ஆனால் மந்திர உச்சாடன வசியம் என்பது அப்படி அல்ல. கடின பயிற்சிகள் செய்ய முடியாத, சாமானிய மக்கள் தங்களின் நியாயமான ஆசைகள் நிறைவேற சுலபமாக செய்ய கூடியதே மந்திர உச்சாடன வசியம். ஆனால் அதற்கும் சில விதிமுறைகளை பின்பற்ற வேண்டும்.\nஇம்மந்திரங்களை உச்சாடனம் செய்யும் காலத்தில் உடல், மனம், எண்ணம், ஆன்மா என அனைத்திலும் தூய்மையை பேண வேண்டும். இதை செய்கிற காலத்தில் புலால் உண்ணுதல், போதை வஸ்துக்கள், பெண்கள் தொடர்பு போன்ற செயல்கள் மேற்கொண்டால் வசியம் சித்தியாகாது. மந்திரங்களை 1,00,000 மந்திர உரு ஜெபித்து சித்தி செய்திருந்தால் மட்டுமே சிறந்த பலன்களைக் கொடுக்கும். இப்போது மந்திரத்தை பயன்படுத்தி செய்யப்படும் பண வசியம், பெண் வசிய முறைகளையும், அதற்கான மந்திரத்தையும் தெரிந்து கொள்வோம்.\n1. பணம் வசியம் மந்திரம்\nவாழ்வில் ஒருவர் நல்ல முறையில் வாழ அவருக்கு பொருட்செல்வம் அவசியம். ஆனால் ஒரு சிலர் தாங்கள் என்ன தான் கடினமாக உழைத்தாலும், அவர்களால் அதிக செல்வத்தை ஈட்டமுடிவதில்லை. அப்படிப்பட்டவர்களுக்கான மந்திரம் தான் இந்த பண வசியம் மந்திரம்.\n“ஓம் ரீங் வசி வசி தனம் பணம் தினம் தினம்”\nஎன்னும் இம்மந்திரத்தையம் ஒரு அமாவாசை தினத்தன்று வீட்டின் பூஜையறையிலோ அல்லது வேறு ஒரு அறையிலோ தனியாக தியானத்தில் அமர்ந்து இந்த மந்திரத்தை ஜபிக்க துவங்க வேண்டும். அதன் பிறகு இந்த மந்திரத்தை தினமும் 108 முறை 1008 முறை என உங்களுக்கு வசதியான எண்ணிக்கையில் தொடர்ந்து ஜபித்து வர வேண்டும். 1,00,000 முறை ஜபித்த பின் இந்த மந்திரம் சித்தியாகும். அதன் பிறகு தினமும் இம்மந்திரத்தை காலையில் 108 முறை ஜெபித்து தொழில், வியாபாரம், வேலை போன்றவற்றை தொடங்க நீங்கள் எதிர்பார்க்கும் பணம் உங்களுக்கு வந்து சேரும்.\n2. பெண் வசியம் செய்யும் மந்திரம்\nபெண் வசியம் பற்றி கூறும்போதே சிலர் மிகுந்த ஆர்வம் கொள்வது இயற்கையானதே. அதே நேரத்தில் இம்மந்திரத்தை தவறான எண்ணங்களுடன் உங்களுக்கு\nசம்மந்தம் இல்லாத அந்நியமான பெண்கள் மீது பிரயோகிக்க முயற்சித்தால், சித்தர்கள் மற்றும் அற்புதமான இக்கலையை சித்தர்களுக்கு சொன்ன “சிவபெருமானின்” கோபத்திற்கும், சாபத்திற்கும் உள்ளாவீர்கள். மேலும் உங்கள் வருங்கால சந்ததியினர் இந்த சாபத்தால் பல வித துன்பங்களை அனுபவிக்க நேரிடும் என்பது இம்மந்திரத்தை மனிதர்களுக்கு சொல்லிக் கொடுத்த சித்தர்களின் வாக்காகும். எனவே எச்சரிக்கை தேவை.\n“சிவ வசி வசி சிவ”\nஎன்னும் இம்மந்திரத்தை ஒரு அமாவாசை தினத்தன்று வீட்டின் பூஜையறையிலோ அல்லது ஒரு அறையிலோ தனியாக தியானத்தில் அமர்ந்து உரு ஜெபிக்க தொடங்க வேண்டும். ஒரு நாளைக்கு உங்களால் எத்தனை எண்ணிக்கையில் மந்திர உரு ஜெபிக்க முடியுமோ, அதையே தொடர்ந்து செய்து 1,00,000 எண்ணிக்கையை எட்டும் வரை உரு ஜெபிக்க வேண்டும். இந்த 1,00,000 எண்ணிக்கையிலான மந்திர உரு ஜெபித்து சித்தி செய்த பின்பு, நீங்கள் உங்கள் மீது ஈர்ப்பு ஏற்பட நினைக்கும் பெண்ணை மனதில் நினைத்து, இம்மந்திரத்தை 108 முறை வாய்விட்டோ அல்லது மனதிற்குள்ளோ கூறி வர அந்தப் பெண் உங்களுக்கு வசியம் ஆகி, உங்களை நோக்கி ஈர்க்கப்படுவாள். முன்பே கூறியது போல இந்த வசியத்தை தவறான நோக்கில் பயன்படுத்தினால் கடுமையான விளைவுகளை சந்திக்க நேரிடும்.\n2000 ஆண்டுகள் பழைமையான கோவிலில் அண்டார்டிகா பனிமலை குறித்த கல்வெட்டு\nராகு கால துர்கை ஸ்தோத்திரம்\nசனி பெயர்ச்சி பலன்கள் 2017 – 2020\nஉங்கள் கனவில் என்ன வந்தால் என்ன பலன் தெரியுமா \n# 1 ஆன்மிக தகவல் களஞ்சியம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540506459.47/wet/CC-MAIN-20191208044407-20191208072407-00343.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://maattru.com/tag/modi/", "date_download": "2019-12-08T05:48:33Z", "digest": "sha1:2XINJYFKSCCUK27LYAGXKRN7XN4LIHNE", "length": 21562, "nlines": 151, "source_domain": "maattru.com", "title": "modi Archives - மாற்று", "raw_content": "\nமூலதனம் – வாசகர் வட்டம்\nஅம்பேத்கர் இன்றும் என்றும் நூல் அறிமுகம்\nகோயில்கள் – கொள்ளைகள் – வரலாறு\nகடற்காகம் : நாவல் விமர்சனம்\nமுதுகுளத்தூர் படுகொலை குறித்து …\nஅறியாமை எனும் இருள் போக்க…\nசமஸ் கட்டுரை ஊடக அறமா\nதங்கம் வேண்டாம், இரும்பை வாங்கு என்ற விளம்பரம் பெண்களுக்கு உதவியானதா\nகருப்பர் நகரத்து கானா கவிஞர்கள்\nகாடே கதை கூறு – குறும்பட விமர்சனம் : ஹரி கிட்டி\nமீண்டும் ஏன் கூடாது பாஜக அரசு\nஅரசியல், இந்தியா April 16, 2019April 16, 2019 ஆசிரியர்குழு‍ மாற்று 0 Comments\nநல்லவேளை எல்லோரும் பயந்ததுபோல ஒரு இந்திய – பாக் போர் உருவாகவில்லை இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் ஒரு போர் உருவாகலாம் என மூன்ற மாதங்கள் முன்புஅமெரிக்க உளவுத்துறை எச்சரித்தது போல் ஆகாமல் 40 இந்திய வீரர்களைப் பலி கொன்அ புல்வாமா பயங்கரவாதத் தாக்குலை ஒட்டிப் போர் ஏதும் நல்லவேளையாக நடந்து விடவில்லை. இருந்தாலும் அப்படி எல்லாம் போர்ச் சூழல் உருவாகாது என்கிற மெல்லிய நம்பிக்கை பலருக்கும் இருந்ததற்குக் காரணம் கடந்த சில ஆண்டுகளாக பாக்கில் இம்மாதிரியான பயங்கரவாத […]\nமீண்டும் ஏன் கூடாது பாஜக அரசு\nஅரசியல், இந்தியா April 16, 2019April 16, 2019 ஆசிரியர்குழு‍ மாற்று 0 Comments\n“உலகமயத்தை (Globalization) காப்பாற்றியே தீர்வோம்” – மோடி ஆவேசம் உலகமயச் செயற்பாடுகளை ஆதரிப்பவர்கள் மத்தியில் Protectionism என்பது மிகவும் அசிங்கமான ஒரு கெட்டவார்த்தை. “பாதுகாப்பு வாதம்” அல்லது “பாதுகாப்பு நிலைபாடு” எனப் பொருள்படும் இந்தச் சொல் குறிப்பது வேறொன்றுமில்லை. தன் ந���ட்டுத் தொழில்கள் பாதிக்கப்படும் என்பதற்காக வெளிநாட்டு நிறுவனங்கள் நுழையாமல் தன் நாட்டுக் கதவுகளை மூடிப் பாதுகாப்பு அளிப்பதுதான் protectionism. திறந்த சந்தை என்பதன் ஊடாக வெளிநாட்டுப் பெரு நிறுவனங்கள் இங்கே நுழையும்போது உள்நாட்டுப் பாரம்பரியத் தொழில்கள் […]\nமீண்டும் ஏன் கூடாது பாஜக அரசு\nஅரசியல், இந்தியா April 16, 2019April 16, 2019 ஆசிரியர்குழு‍ மாற்று 0 Comments\nமல்லையா வச்ச வெடி- வாராக் கடன்களால் சிதைக்கப்பட்ட பொருளாதாரம் : ஒரு சூப்பர் க்ரைம் ஸ்டோரி. யாராவது சினிமா தயாரிக்கலாம் மிகப் பெரிய அளவில் வாராக் கடன்கள் முதலியவற்றால் இந்தியப் பொருளாதாரம் சீரழியக் காரணமாக இருந்தது. மோடியின் ஆட்சி. 9,000 கோடி ரூபாய் கடனுக்கு நாமம் போட்டுத் தப்பித்துச் சென்ற விஜய் மல்லையா 2010ல் பா.ஜ.க ஆதரவுடன் கர்நாடகத்திலிருந்து மாநிலங்களுக்கு அவைக்குத் தேர்வு செய்யப்பட்ட MP என்பதை மனதில் கொண்டு இதை வாசியுங்கள். மார்ச் 03, 2016 […]\nமீண்டும் ஏன் கூடாது பாஜக அரசு\nஅரசியல், இந்தியா April 16, 2019April 16, 2019 ஆசிரியர்குழு‍ மாற்று 0 Comments\n5,8 வகுப்புகளில் அரசுத் தேர்வு : அடித்தளச் சமூகக் குழந்தைகளை ஓரங்கட்டும் சதி – காங்கிரஸ் ஆட்சியின்போது நிறைவேற்றப்பட்ட கல்வி உரிமைச் சட்டத்தில் (2009) கல்வியாளர்களால் பெரிதும் பாராட்டப்பட்ட ஓரம்சம் (பிரிவு 16) இனி பள்ளிகளில் எட்டாம் வகுப்புவரை தேர்வுகள் மற்றும் ‘பாஸ்’, ‘ஃபெயில்’ முறை இருக்காது என்பதுதான். இதன்படி எட்டாம் வகுப்புவரை, அதாவது 14 வயதுவரை, ஒரு மாணவரை தேர்வில் தோற்றார் எனச் சொல்லி அதே வகுப்பில் உட்கார வைக்கக் கூடாது. பா.ஜ.க அரசு ஆட்சியில் […]\nமீண்டும் ஏன் கூடாது பாஜக அரசு\nஅரசியல், இந்தியா April 11, 2019April 8, 2019 ஆசிரியர்குழு‍ மாற்று 0 Comments\nகருத்து மாறுபடும் அறிவுஜீவிகளைக் கொடும் சட்டங்களின் கீழ் கைது செய்வதைக் கண்டித்த அறிஞர்களும் நீதி அரசரும் புனேயில் உள்ள பீமா கொரேகான் என்னுமிடத்தில் பேஷ்வா அரசுப் படைகளை ஆங்கிலேயப் படைகளுடன் தலித் படைவீரர்கள் வீழ்த்திய நினைவுச் சின்னம் ஒன்று உள்ளது. நூறாண்டுகளுக்கு முன் 1917 டிச 31 அன்று அண்ணல் அம்பேத்கர் அஞ்சலி செய்த நினைவுச் சின்னம் அது. சென்ற 2017 டிசம்பர் 31 அன்று தலித்கள் மற்றும் பொதுமைச் சிந்தனை உடையவர்கள் அங்கு கூடி ‘எட்கார் […]\nமீண்டும் ஏன் கூடாது பாஜக அரசு\nஅரசியல், இந்தியா April 10, 2019April 8, 2019 ஆசிரியர���குழு‍ மாற்று 0 Comments\nபொருளாதாரத் துறையில் மோடி அரசின் தோல்விகள் : அவர்களே ஒருவரை ஒருவர் திட்டிக் கொண்ட வேடிக்கை. பொருளாதாரத் துறையில் மோடி அரசு படு முட்டாள்தனமாகவும் பொறுப்பற்ற திமிருடனும் நடந்து கொண்டு இந்திய மக்கள் மீது கடும் சுமைகளைச் சுமத்தியதை நடு நிலையான பொருளியல் அறிஞர்களும், இடதுசாரிச் சிந்தனையாளர்களும் மட்டும் சொல்லவில்லை. பாஜக தலைவர்களில் ஒருவரும் வாஜ்பேயி அமைச்சரவையில் நிதி அமைச்சராக இருந்தவருமான யஷ்வன்த் சின்ஹாவும் இதை அம்பலப்படுத்திக் கண்டித்தார். தனக்குப் பதவி அளிக்காமல் நாடாளுமன்றத் தேர்தலில் தோற்றுப்போன […]\nமீண்டும் ஏன் கூடாது பாஜக அரசு\nஅரசியல், இந்தியா April 9, 2019April 8, 2019 ஆசிரியர்குழு‍ மாற்று 0 Comments\nநீதிபதி லோயாவின் கதை முடிக்கப்பட்ட கதை முதலில் முன்கதைச் சுருக்கம்: ஷொராபுதீன் ஷேக், அவரது உதவியாளர் துள்சிராம் பிரஜாபதி ஆகியோர் போலி என்கவுன்டரில் கொல்லப்படுகின்றனர். (2005 நவம்பர் 25). ஷொராபுதீனின் மனைவி கவ்சர் பீவியின் உடல் பின்னர் கண்டெடுக்கப் படுகிறது. ஷொராபுதீன் கொல்லப்பட்ட நான்கைந்து நாட்களுக்குப் பின் அவர் கொல்லப்பட்டு எரிக்கப்பட்டார் எனப் பின்னர் செய்திகள் வருகின்றன. இது போலி என்கவுன்டர் எனப் பின்னர் அறியவந்தபோது அதற்குக் காரணமாக இருந்தவர் அமித்ஷா எனக் குற்றச்சாட்டு எழுகிறது. அது […]\nமீண்டும் ஏன் கூடாது பாஜக அரசு\nஅரசியல், இந்தியா April 8, 2019April 7, 2019 ஆசிரியர்குழு‍ மாற்று 0 Comments\nமேலும் சில அரசியல் சட்ட அமைப்புகளை மோடி அரசு தாக்கி அசிங்கப்படுத்திய கதை மத்திய கண்காணிப்பு ஆணையம் (CVC), தகவல் அறியும் உரிமை ஆணையம், தேர்தல் ஆணையம், உச்சநீதிமன்றம் எல்லாம் மோடி அரசால் திவால் ஆக்கப்பட்ட கொடுமைகள்.. மத்தியக் கண்காணிப்புத் துறை (CVC): சிபிஐ க்கும் மேலான இந்த நிறுவனத்தின் தலைவராக நியமிக்கப்பட்டவர் கே.வி சவுத்ரி என்கிற இன்னொரு மெகா ஊழல் பேர்வழி. இவரும் மோடி அரசுக்கு மிகவும் நம்பிக்கையாளர். இவர் ஏற்கனவே பெரும் ‘புகழ்’ பெற்ற […]\nமீண்டும் ஏன் கூடாது பாஜக அரசு\nஅயலுறவுக் கொள்கையில் இஸ்ரேலின் தொண்டரடிப் பொடியாக மாறிய மோடி கால இந்தியா இஸ்ரேலின் பலஸ்தீன ஆக்ரமிப்பை மகாத்மா காந்தி கண்டித்தார். நேரு காலம் தொடங்கி இஸ்ரேலுடன் உறவு பேணுவதை இந்தியா தவிர்த்து வந்தது. இஸ்ரேலின் அத்துமீறல்களைக் கண்டிப்பதில் இந்தியா முன்னணியில் இருந்துவந்த நிலையை அரேந்திர மோடி அரசு முற்றிலும் தல்லைகீழாக்கியது. நரேந்திர மோடி ஆட்சிக்கு வந்த கையோடு செய்த முதல் வேலைகளில் ஒன்று “இஸ்ரேலுக்குச் செல்லும் முதல் இந்தியப் பிரதமர்” எனும் மகா பெருமையைத் தட்டிச் சென்றதுதான். […]\nமீண்டும் ஏன் கூடாது பாஜக அரசு\nஅரசியல், இந்தியா April 4, 2019April 2, 2019 ஆசிரியர்குழு‍ மாற்று 0 Comments\nமக்களின் உரிமையையும் உயிர்ப் பாதுகாப்பையும் அமெரிக்க அரசின் காலடியில் வைத்து வணங்கி வீழ்ந்த நரேந்திர மோடி: மன்மோகன்சிங் அரசு அமெரிக்காவுடன் செய்துகொண்ட “123” அணு ஒப்பந்தம் நடைமுறைக்கு வருவதில் ஏழு ஆண்டுகளாக இருந்து வந்த “இழுபறி” முடிவுக்குக் கொண்டு வந்துள்ளோம் என ஒபாமாவின் இந்திய வருகையை ஏதோ சிவபெருமானே காட்சி அளித்தது போல தங்க லேஸ் போட்ட லட்ச ரூ கோட் எல்லாம் போட்டுக் கொண்டு மோடி ஆடிய ஆட்டத்தை மறந்து விட முடியுமா\nஇந்திய கூட்டாட்சி மீது நிதித் தாக்குதல் – சுசீந்திரா\nஎது நமக்கான சினிமா – ம.பா.நந்தன்\nஎந்தவொரு கலை வடிவத்திற்கும் வயதும், பாலினமும் தேவையில்லை : நரன்\nபாஜகவின் சதித்திட்டங்களை நடத்திக் காட்டும் களமாக ஊடகம்\nதேநீரில் தீராத பேச்சு – மாதங்கி\nஅய்லான் குர்தி – உள்ளத்தை உலுக்கும் ஒரு புகைப்படத்தை முன்வைத்து…..\nபுதிய ஆசிரியன்: சந்தா அனுப்ப வேண்டிய முறை\nதன் விரலே தனக்குதவி – 7 (அக்குபஞ்சர் தொடர்)\nஉணர்ச்சி இல்லா ஊத்தப்பங்கள் …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540506459.47/wet/CC-MAIN-20191208044407-20191208072407-00343.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thetimestamil.com/2017/08/21/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D/", "date_download": "2019-12-08T06:40:10Z", "digest": "sha1:XIP7M4J7I2ICJDLY572JXKUVYBCYQDLI", "length": 11021, "nlines": 144, "source_domain": "thetimestamil.com", "title": "”தமிழன் தலையில் கோமாளிக்குல்லா”: கமல் ட்விட்டும் ரசிகர்களின் மீமும் – THE TIMES TAMIL", "raw_content": "\n”தமிழன் தலையில் கோமாளிக்குல்லா”: கமல் ட்விட்டும் ரசிகர்களின் மீமும்\nBy த டைம்ஸ் தமிழ் ஓகஸ்ட் 21, 2017\nLeave a Comment on ”தமிழன் தலையில் கோமாளிக்குல்லா”: கமல் ட்விட்டும் ரசிகர்களின் மீமும்\nஅதிமுக மூன்று அணிகளாக பிரிந்துள்ள நிலையில், முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் தலைமையிலான அணியும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அணியும் இணையப்போவதாக செய்திகள் வந்துகொண்டிருக்கின்றன. தற்போதைய பரபரப்பான அரசியல் நி���வரம் குறித்து நடிகர் கமல்ஹாசன் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். காந்திகுல்லா, காவிக்குல்லா, காஷ்மீர்குல்லா தற்போது கோமாளிக்குல்லா தமிழன் தலையில் என அதில் அவர் குறிப்பிட்டுள்ளார்.\n தற்போது கோமாளிக்குல்லா, தமிழன் தலையில் . போதுமா இன்னும் வேண்டுமா\nகமல்ஹாசனின் ட்விட்டுக்கு அவருடைய ரசிகர் பலர் மீம் போட்டு வரவேற்பு தெர்வித்துவருகின்றனர்.\nஅன்றே சொன்ன தீர்க்கதரிசி🙏 #ஆண்டவர்டா\nஇந்த குல்லா வருமா ஆண்டவரே\nகுறிச்சொற்கள்: கமல் ட்விட் சமூக ஊடகம்\nPublished by த டைம்ஸ் தமிழ்\nத டைம்ஸ் தமிழ் எழுதிய எல்லா இடுகைகளையும் பார்க்கவும்\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nத டைம்ஸ் தமிழ் இணையத்துக்கு நன்கொடை தாருங்கள்\nபெண்கள் செக்ஸ் குறித்து பேசினால் தவறா\nஹாலிவுட் முதல் கோலிவுட் வரை: பிற்போக்குத்தனத்துடன் பெண்களின் உறவு சிக்கல் சித்தரிப்புகள்\nபெண்களுக்கு முழு சம உரிமையை எதிர்பார்க்கிறோம்: கிளாடியா ஜோன்ஸ்\n ஸ்விட்சர்லாந்து போனாலும் விடாத சாதித்திமிர்; எழுத்தாளர் ரவிக்குமாரை வன்மத்துடன் பேசிய இலங்கை தமிழர்\nஇது தீண்டாமைச் சுவர் இல்லை என்றால் வேறு எதுதான் தீண்டாமைச் சுவர்\n தமிழ்ச்சமூகத்துக்கு அவர் என்ன செய்தார்\nஆண்குறிகள் பூத்து குலுங்கும் பெண்ணிய தரமணி; ராமின் பெண்ணிய தரமணி thesis குறித்தான மீளாய்வு\nமுருகேசன் கண்ணகி காதல் கதை உங்களுக்குத் தெரியுமா\n\"ஆர்.எஸ். எஸ்ஸை. அழைக்காமல் மரு. ராமதாஸை ஏன் அழைக்கிறீர்கள் காயத்ரி\nபாமக தொண்டருக்கு 9-ஆம் வகுப்பு மாணவி ஐயிட்டமாகத் தெரிகிறார்: பெண்களின் பாதுகாப்புக்கு யாரால் அச்சுறுத்தல் திரு. ராமதாஸ்\nஹாலிவுட் முதல் கோலிவுட் வரை: பிற்போக்குத்தனத்துடன் பெண்களின் உறவு சிக்கல் சித்தரிப்புகள்\nநூல் அறிமுகம்: சைபர் சிம்மன் எழுதிய ‘மொபைல் ஜர்னலிசம்’\n“முஸ்லீமுக்கும் இதுக்கும் என்ன சம்பந்தம்”: சொன்னவர் மேட்டுப்பாளையம் டி.எஸ்,பி. மணி\nஇது தீண்டாமைச் சுவர் இல்லை என்றால் வேறு எதுதான் தீண்டாமைச் சுவர்\nBSNL நட்டத்துக்கு என்ன காரணம் முன்னாள் தொலைத்தொடர்பு சம்மேளன அதிகாரி ஆர்.பட்டாபிராமன்நேர்காணல்\nPrevious Entry பெண் விடுதலையே சாதி ஒழிப்பு: சமூக செயல்பாட்டாளர் கௌசல்யா\nNext Entry அ.தி.மு.க. அணிகள் இணைப்பு, அடிமை அணில்களின் முதுகில் மோடி வருடிய கோடுகள்\n ஸ்விட்சர்லாந்து போன… இல் mei\n ஸ்விட்சர்லாந்து போன… இல் மரகத ராகவ ராஜ்\n ஸ்விட்சர்லாந்து போன… இல் குருசாமிமயில்வாகனன்\nநூல் அறிமுகம்: ‘சாதியப்… இல் தமிழ் பித்தன்\nசிங்களவர்கள் தெலுங்கர்கள் அல்ல… இல் தமிழ் பித்தன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540506459.47/wet/CC-MAIN-20191208044407-20191208072407-00343.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.asklaila.com/ta/category/Delhi-NCR/dlf-phase-1/double-wood-apparels/manufacturing-companies/?category=159", "date_download": "2019-12-08T05:28:43Z", "digest": "sha1:JMHBLJ53UWCWLVYTDAMC5KCX3YGFENOA", "length": 6382, "nlines": 146, "source_domain": "www.asklaila.com", "title": "double wood apparels உள்ள dlf phase 1,Delhi-NCR - அஸ்க்லைலா", "raw_content": "\nஉங்கள் அக்கௌன்ட் உள்நுழைய புதிய அக்கௌன்ட் துவங்கு பசஸ்வொர்ட் மறந்து விட்டீர்களா\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை உள்ளிடவும் மற்றும் நாம் நீங்கள் ஒரு புதிய பசஸ்வொர்ட் அனுப்ப வேண்டும்\nநான் ஒப்புக்கொள்கிறேன் விதிமுறைகள் & நிபந்தனை\n இங்கு பதிவு செய்து முன்பே அக்கௌன்ட் உள்ளதா\nகம்ஃபர்ட் ஃபுர்னீஷெர்ஸ் எண்ட் இண்டிரியர்ஸ் பிரைவெட் லிமிடெட்\nடி.எல்.எஃப். ஃபெஜ்‌ 1, குடகாந்வ்‌\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nவீனூ எக்சபர்டஸ் இந்தியா பிரைவெட் லிமிடெட்\nமீரட்‌ ரோட் இன்டஸ்டிரியில்‌ ஏரியா, காஜியாபாத்\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nதில்லி ஃபர்னிசர் கம்பனி பிரைவெட் லிமிடெட்\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540506459.47/wet/CC-MAIN-20191208044407-20191208072407-00343.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-dharmapuri/salem/2019/dec/04/%E0%AE%A8%E0%AF%81%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AF%81%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%89%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%BE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-3297246.html", "date_download": "2019-12-08T04:49:50Z", "digest": "sha1:FEWRLVQEKQUUMU2GV54M53V5LPT6EYIY", "length": 9732, "nlines": 111, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "நுண்ணுயிரி உரம் தயாரிக்க எதிா்ப்புத் தெரிவித்து சாலை மறியல்- Dinamani\nதொழில் மலர் - 2019\n05 டிசம்பர் 2019 வியாழக்கிழமை 06:26:47 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் தருமபுரி சேலம்\nநுண்ணுயிரி உரம் தயாரிக்க எதிா்ப்புத் தெரிவித்து சாலை மறியல்\nBy DIN | Published on : 04th December 2019 07:47 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nநுண்ணுயிரி உரம் தயாரிப்பு மையம் அமைப்பதற்கு எதிா்ப்புத் தெரிவித்து செவ்வாய்க்கிழமை அதிகாரிகளை முற்றுகையிட்ட அப்பகுதி மக்கள்.\nசேலத்தில் நுண்ணுயிரி உரம் தயாரிக்க பொதுமக்கள் எதிா்ப்புத் தெரிவித்து அதிகாரிகளை முற்றுகையிட்டு சாலை மறியலில் ஈடுபட்டனா்.\nசேலம் மாநகராட்சி 3-ஆவது டிவிஷனில் உள்ள நகர மலை அடிவாரப் பகுதியில், மாநகராட்சி சாா்பில் நுண்ணுயிரி உரம் தயாரிக்க ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. இதற்காக செவ்வாய்க்கிழமை காலை மாநகராட்சி அதிகாரிகள் சிபி சக்கரவா்த்தி மற்றும் பழனிச்சாமி, அன்புச்செல்வி உள்ளிட்ட அதிகாரிகள் நிலத்தை அளவீடு செய்தனா்.\nஇதையறிந்த அந்தப் பகுதியைச் சோ்ந்த பொதுமக்கள் திரளாக அங்கு வந்து நிலங்களை அளக்கக் கூடாது. இந்தப் பகுதியில் நுண்ணுயிரி உரம் தயாரித்தால், இங்கு வந்து செல்லும் லாரிகளால் விபத்து ஏற்படும். மேலும், நிலத்தடி நீரும் பாதிக்கும் என எதிா்ப்புத் தெரிவித்தனா்.\nஇதையடுத்து அங்கு அழகாபுரம் காவல் நிலைய ஆய்வாளா் கந்தவேல் தலைமையில் 50-க்கும் மேற்பட்ட போலீஸாா் குவிக்கப்பட்டனா். இதையடுத்து, பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனா்.\nஇந்த நிலையில், அங்கு பொக்லைன் எந்திரம் வரவழைக்கப்பட்டு முள்புதா்களை அகற்ற மாநகராட்சி அதிகாரிகள் முயற்சி மேற்கொண்டனா். இதை அறிந்த இளைஞா்கள் திரண்டு, பொக்லைன் எந்திரத்தின் ஓட்டுநரை மிரட்டி அங்கிருந்து பொக்லைன் எந்திரத்தை வெளியேற செய்தனா்.\nஇதைத் தொடா்ந்து, மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் காவல் துறையினா் பொதுமக்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தி, சேலம் மாநகராட்சி பகுதியில் 12-க்கும் மேற்பட்ட இடங்களில் உரம் தயாரிக்கப்பட்டு விவசாயிகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது. இதனால், எந்தப் பகுதியிலும் நிலத்தடி நீா் பாதிக்கப்படவில்லை என தெரிவித்து அவா்களை சமாதானப்படுத்தினா். அதைத் தொடா்ந்து பொதுமக்கள் சாலை மறியலை கைவிட்டனா்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nகரோலின் காமாட்சி வெப் சீரிஸ் ஸ்டில்ஸ்\nதீபாவளியாகக் கொண்டாடப்படும் தெலங்கானா என்கவுன்டர்\nதருமபுரம் ஆதீன குருமகா சந்நிதானத்தின் திருமேனி நல்லடக்கம்\nஜெயலலிதாவின் மூன்றாம் ஆண்டு நினைவு தினம் அனுசரிப்பு\nஇந்த வாரம் (டிச.6 - 12) எந்த ராசிக்கு யோகம்\nஇந்த வாரம் எந்த ராசிக்கு அதிர்ஷ்ட���் கொட்டப்போகுது\nதர்பார் படத்தின் 'சும்மா கிழி' பாடல் ரிலீஸ்\nஈசி கம் ஈசி கோ லிரிக் வீடியோ வெளியீடு\nஇந்த வாரம் (நவம்பர் 22 - 28) திடீர் அதிர்ஷ்டம் எந்த ராசிக்கு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540506459.47/wet/CC-MAIN-20191208044407-20191208072407-00343.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/article/42844", "date_download": "2019-12-08T06:44:39Z", "digest": "sha1:PIIQJQVN3XQON6VBHMVXSQKGUK7BUSN4", "length": 10495, "nlines": 97, "source_domain": "www.virakesari.lk", "title": "மாளிகாவத்தையில் துப்பாக்கி சூடு : மீண்டும் குறி வைக்கப்பட்ட இளைஞன் | Virakesari.lk", "raw_content": "\n1900 வர்த்தக நிலையங்களுக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்ய நடவடிக்கை\nமுதலாம் தர மாணவர் அனுமதி தேசிய வைபவம் 16 ஆம் திகதி\nரஞ்சித் டி சொய்சாவின் இறுதிச் சடங்கு இன்று\n\"கட­வுச்­சீட்டு படம் எடுக்கையில் நெற்றிப் பொட்டை அகற்ற வேண்டும்\": சர்­வ­தேச நிய­மங்கள் என்­கி­றது குடி­வ­ரவு குடி­ய­கல்வு திணைக்­களம்\n2020 உலகின் திருமணமான அழகியாக இலங்கை பெண் தெரிவு\nஇரணைமடுக் குளத்தின் வான்கதவுகள் திறப்பு : மக்களே அவதானம்\nபிரிகேடியர் பிரியங்கர பெர்னாண்டோவுக்கு பிரித்தானிய நீதிமன்றம் அபராதம் \n: முடிவை அறிவித்தார் ரணில்...\nசிம்­பாப்வேயின் முன்னாள் ஜனாதிபதியின் 7.7 மில்­லியன் டொலர் சொத்து யாருக்கு\nமாளிகாவத்தையில் துப்பாக்கி சூடு : மீண்டும் குறி வைக்கப்பட்ட இளைஞன்\nமாளிகாவத்தையில் துப்பாக்கி சூடு : மீண்டும் குறி வைக்கப்பட்ட இளைஞன்\nமாளிகாவத்தை – ஜூம்மா மஸ்ஜித் வீதியில் சற்று முன்னர் இரு துப்பாக்கி தாரிகள் மேற்கொண்ட துப்பாக்கி பிரயோகத்தில் இளைஞர் ஒருவர் காயமடைந்த நிலையில் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.\n24 வயது இளைஞனே துப்பாக்கி சூட்டிற்கிலக்காகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக மாளிகாவத்தை பொலிஸார் தெரிவித்தனர்.\nகுறித்த இளைஞன் மீது கடந்த செப்டெம்பர் மாதம் 12ஆம் திகதி மாளிகாவத்தை “லக் செத செவன” குடியிருப்புக்கருகில் வைத்து துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டமையால் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு குணமடைந்து வந்த நிலையிலேயே இன்று மீண்டும் குறி வைக்கப்பட்டுள்ளார்.\nமாளிகாவத்தை – ஜூம்மா மஸ்ஜித் வீதி. துப்பாக்கி சூடு 24 வயது இளைஞன்\n1900 வர்த்தக நிலையங்களுக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்ய நடவடிக்கை\nநுகர்வோர் சட்டத்தை மீறி வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபட்ட 1900 வர்த்தக நிலையங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக நுகர்வோர் விவகார அதிகார சபை தெரிவித்துள்ளது.\n2019-12-08 12:11:37 1900 வர்த்தக நிலையங்கள் வழக்குத் தாக்கல் செய்ய நடவடிக்கை\nமிளகின் விலை அதிகரித்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.\n2019-12-08 11:56:08 மிளகு விலை அதிகரிப்பு\nமுதலாம் தர மாணவர் அனுமதி தேசிய வைபவம் 16 ஆம் திகதி\nநாடளாவிய ரீதியில் உள்ள அரச உதவி பெறும், தனியார் பாடசாலைகளின் 2020 ஆம் ஆண்டுக்கான முதலாம் தர மாணவர்களைச் சேர்த்துக்கொள்ளும் தேசிய வைபவமும், வகுப்புக்களை ஆரம்பித்தல் தொடர்பான நிகழ்வு, 2020 ஜனவரி மாதம் 16 ஆம் திகதி நடைபெறும் என கல்வியமைச்சு அறிவித்துள்ளது.\n2019-12-08 11:38:38 முதலாம் தர மாணவர் அனுமதி தேசிய வைபவம்\nரஞ்சித் டி சொய்சாவின் இறுதிச் சடங்கு இன்று\nஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் டி சொய்சாவின் இறுதிச் சடங்குகள் இன்று கோதகவேலா பிரதேச சபை மைதானத்தில் இடம்பெறவுள்ளது.\n\"கட­வுச்­சீட்டு படம் எடுக்கையில் நெற்றிப் பொட்டை அகற்ற வேண்டும்\": சர்­வ­தேச நிய­மங்கள் என்­கி­றது குடி­வ­ரவு குடி­ய­கல்வு திணைக்­களம்\nபுதி­தாக கட­வுச்­சீட்­டுக்கு விண்­ணப்­பிப்­ப­வர்கள் அல்­லது தமது பழைய கட­வுச்­சீட்டை புதுப்­பிக்கும் தமிழ்ப் பெண்கள் நெற்­றிப்­பொட்­டுடன் படம் எடுப்­பதை தவிர்க்க வேண்டும் என குடி­வ­ரவு குடி­ய­கல்வு திணைக்­களம் தெரி­வித்­துள்­ளது.\n2019-12-08 11:28:25 கட­வுச்­சீட்­டு தமிழ்ப் பெண்கள் படம்\nரஞ்சித் டி சொய்சாவின் இறுதிச் சடங்கு இன்று\n\"கட­வுச்­சீட்டு படம் எடுக்கையில் நெற்றிப் பொட்டை அகற்ற வேண்டும்\": சர்­வ­தேச நிய­மங்கள் என்­கி­றது குடி­வ­ரவு குடி­ய­கல்வு திணைக்­களம்\nபால்மாவின் விலையை குறைக்க தீர்மானம்\nஎதிர்க்­கட்­சித்­த­லைவர் ஆச­னத்தில் அம­ரப்­போவது யார்\nடெல்லி தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து ; 35 பேர் பலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540506459.47/wet/CC-MAIN-20191208044407-20191208072407-00343.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/tag/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D%20%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88", "date_download": "2019-12-08T06:41:49Z", "digest": "sha1:S3PED47CYDCZZ6KTYLDNC6R7TQLAHH4K", "length": 5559, "nlines": 80, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: சிறுவர்கள் பாடசாலை | Virakesari.lk", "raw_content": "\n1900 வர்த்தக நிலையங்களுக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்ய நடவடிக்கை\nமுதலாம் தர மாணவர் அனுமதி தேசிய வைபவம் 16 ஆம் திகதி\nரஞ்சித் டி சொய்சாவின் இறுதிச் சடங்கு இன்று\n\"கட­வுச்­சீட்டு படம் எடுக்கையில் நெற்றிப் பொட்டை அகற்ற வேண்டும்\": சர்­வ­தேச நிய­மங்கள் என்­கி­றது குடி­வ­ரவு குடி­ய­கல்வு திணைக்­களம்\n2020 உலகின் திருமணமான அழகியாக இலங்கை பெண் தெரிவு\nஇரணைமடுக் குளத்தின் வான்கதவுகள் திறப்பு : மக்களே அவதானம்\nபிரிகேடியர் பிரியங்கர பெர்னாண்டோவுக்கு பிரித்தானிய நீதிமன்றம் அபராதம் \n: முடிவை அறிவித்தார் ரணில்...\nசிம்­பாப்வேயின் முன்னாள் ஜனாதிபதியின் 7.7 மில்­லியன் டொலர் சொத்து யாருக்கு\nகுறிச்சொல்லிடப்பட்ட கட்டுரை: சிறுவர்கள் பாடசாலை\nரயிலுக்கு கல்லெறிந்த சிறுவர்களுக்கு நேர்ந்த கதி\nமட்டக்களப்பிலிருந்து கொழும்புக்கு சேவையில் ஈடுபட்டபிரயாணிகள் ரயிலுக்கு கல்லெறிந்த சிறுவர்கள் நால்வரை ஏறாவூர் சுற்றுலா நீ...\nஇலங்கையில் 4 இலட்சத்திற்கும் மேற்பட்ட சிறுவர்கள் பாடசாலை செல்வதில்லை..\nஇலங்கையில் 4 இலட்சத்து 52 ஆயிரத்து 661 சிறுவர்கள் பாடசாலை கல்வியை பெறாது உள்ளதாகவும் மலையக மற்றும் கிராமிய பகுதிகளில் வா...\nரஞ்சித் டி சொய்சாவின் இறுதிச் சடங்கு இன்று\n\"கட­வுச்­சீட்டு படம் எடுக்கையில் நெற்றிப் பொட்டை அகற்ற வேண்டும்\": சர்­வ­தேச நிய­மங்கள் என்­கி­றது குடி­வ­ரவு குடி­ய­கல்வு திணைக்­களம்\nபால்மாவின் விலையை குறைக்க தீர்மானம்\nஎதிர்க்­கட்­சித்­த­லைவர் ஆச­னத்தில் அம­ரப்­போவது யார்\nடெல்லி தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து ; 35 பேர் பலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540506459.47/wet/CC-MAIN-20191208044407-20191208072407-00343.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nanban.com.my/news_detail.php?nid=3882", "date_download": "2019-12-08T05:13:00Z", "digest": "sha1:FBKADAX7MIIPXAHCOECWN3WS5OBB5NN4", "length": 5434, "nlines": 89, "source_domain": "nanban.com.my", "title": "NANBAN", "raw_content": "\nஞாயிறு 08, டிசம்பர் 2019\nதொடர்புக்கு / Contact us\nதுறக்க முடியாத உறவு (தோட்டத்து நினைவுகள்)\nஅந்நியத் தொழிலாலர் தற்காலிக வேலை அனுமதி ரத்து.\nநாட்டில் பத்தாண்டுகளுக்கு தற்காலிகமாக வேலை செய்ய அந்நியத் தொழிலாளர்களுக்கு வழங்கப்பட்ட அனுமதி தொடர்ந்து நீட்டிக்கப்படாது. முன்பு தேசிய முன்னணி அரசின் கீழ் இருந்த உள்துறை அமைச்சு அதற்கு அனுமதி அளித்திருந்தது. சம்பந்தப்பட்ட அனுமதியை தற்போதைய உள்துறை அமைச்சு ரத்து செய்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஅந்நிய நாட்டுத் தொழிலாளர்களைச் சேர்ப்பதில் அதிகார த���ஷ்பிரயோகம்,ஊழல், சுரண்டல்\nநாட்டில் அந்நிய நாட்டுத் தொழிலாளர்களை வேலைக்குச் சேர்ப்பதில் அதிகார\nவிடுதலைப் புலிகள் தொடர்பாக 12 பேர் கைதா லண்டன் தமிழர்கள் கண்டனக் குரல்\nதமிழ் ஈழ விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக இருந்ததாகச் சந்தேகத்தின் பேரில் 12\nகெராக்கான் மீதிலான குற்றச்சாட்டு சுத்த அபத்தம்\nகெராக்கான் மீது வீசப்படும் குற்றச்சாட்டு சுத்த அபத்தமான ஒன்று என்று\nசெரண்டா தமிழ்ப்பள்ளியில் இன்னும் இழுபறி. கல்வி அமைச்சு மௌனம் சாதிப்பதேன்\nஅண்மையில் சர்ச்சையில் இருந்த அந்நிலத்திற்கான நிலப்பட்டாவை மீட்டு\n102வயதில் அடையாள அட்டை. பூபதியின் கனவு நிறைவேறியது.\n1917-இல் தமிழகத்திலிருந்து இங்கு குடி பெயர்ந்த\nதொடர்பு விவரங்கள் / Contact us\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540506459.47/wet/CC-MAIN-20191208044407-20191208072407-00344.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.mathagal.net/2019/04/StThomas.Y.Sports.C.html", "date_download": "2019-12-08T05:28:37Z", "digest": "sha1:3LBSU4574FY35CABFRDNVMAQNL5E77F7", "length": 8895, "nlines": 112, "source_domain": "www.mathagal.net", "title": "காலிறுதிக்கு தகுதி பெற்றது மாதகல் சென்.தோமஸ் ஜக்கியம் அணி..! ~ Mathagal.Net", "raw_content": "\nகாலிறுதிக்கு தகுதி பெற்றது மாதகல் சென்.தோமஸ் ஜக்கியம் அணி..\nவலிகாமம் லீக்கின் ஆதரவுடன் பிங்கள மோதக மாமரபிள்ளையார் ஆலய அறங்காவலரும் மகா வித்துவானுமாகிய, கலா பூசனம் கலைவாருதி முகுதப்பிள்ளை விக்னேஸ்வரநாதன் ஞாபகார்த்தமாக அவரின் மைந்தன் ரமேஸ் அவர்களின் அனுசரணையில் வட்டுக்கோட்டை வி.க நடாத்தும் மின்னொளியிலான உதைபந்தாட்ட சுற்றுப்போட்டியில் இன்று நடைபெற்ற ஆட்டம் ஒன்றில் மாதகல் சென்.தோமஸ் ஜக்கியம் அணியை எதிர்த்து கல்வளை விநாயகர் அணி மோதியது.\nஆட்ட நேர முடிவில் 05:00 என்ற கோல் கணக்கில் சென்.தோமஸ் ஜக்கியம் அணி வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்கு தகுதி பெற்றது.\nசென்.தோமஸ் ஜக்கியம் அணி சார்பாக றொகி 02, றொனிஸ்ரன் 02 & றொபின்சன் ஒரு கோலை பெற்று கொடுத்தனர்.\nஇப் போட்டி ஆட்ட நாயகனாக றொகி தெரிவு செய்யப்பட்டார்.\nசென்.தோமஸ் ஜக்கியம் அணிக்கு எமது வாழ்த்துக்கள்.\nவலிகாமம் லீக்கின் ஆதரவுடன் பிங்கள மோதக மாமரபிள்ளையார் ஆலய அறங்காவலரும் மகா வித்துவானுமாகிய, கலா பூசனம் கலைவாருதி முகுதப்பிள்ளை விக்னேஸ்வரநாதன் ஞாபகார்த்தமாக அவரின் மைந்தன் ரமேஸ் அவர்களின் அனுசரணையில் வட்டுக்கோட்டை வி.க நடாத்தும் மின்னொளியிலான உதைபந்தாட்ட சுற்றுப்போட்டியில் நாளை (10/04/2019) இரவ�� 07.00 மணிக்கு குறித்த விளையாட்டு கழக மைதானத்தில் நடைபெறவுள்ள ஆட்டம் ஒன்றில் மாதகல் சென்.தோமஸ் ஜக்கியம் அணியை எதிர்த்து கல்வளை விநாயகர் அணி மோதவுள்ளது.\nஇரு அணிகளுக்கும் எமது வாழ்த்துக்கள்.\nவலிகாமம் லீக்கின் ஆதரவுடன் பிங்கள மோதக மாமரபிள்ளையார் ஆலய அறங்காவலரும் மகா வித்துவானுமாகிய, கலா பூசனம் கலைவாருதி முகுதப்பிள்ளை விக்னேஸ்வரநாதன் ஞாபகார்த்தமாக அவரின் மைந்தன் ரமேஸ் அவர்களின் அனுசரணையில் வட்டுக்கோட்டை வி.க நடாத்தும் மின்னொளியிலான உதைபந்தாட்ட சுற்றுப்போட்டியில் நடைபெற்ற ஒன்றில் மாதகல் சென்.தோமஸ் ஜக்கியம் அணியை எதிர்த்து கலைவாணி அணி மோதியது.\nஇவ் ஆட்டத்தில் 02:00 என்ற கோல் கணக்கில் சென்.தோமஸ் ஜக்கியம் அணி வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்கு தகுதி பெற்றது.\nசென்.தோமஸ் ஜக்கியம் அணிக்கு எமது வாழ்த்துக்கள்.\nscoreheros இணையத்தளத்தில் இருந்து பெறப்பட்டன.\nமாதகலின் வளர்ச்சிக்கு நீங்களும் உதவலாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540506459.47/wet/CC-MAIN-20191208044407-20191208072407-00344.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://tamil.careerindia.com/news/chennai-high-court-tnpsc-issue-the-results-004580.html", "date_download": "2019-12-08T05:01:34Z", "digest": "sha1:WZOJG7FBJOMHPHUICIBWIQ76RTFZCTGE", "length": 12463, "nlines": 123, "source_domain": "tamil.careerindia.com", "title": "வேளாண் அதிகாரி தேர்வு முடிவுகளை வெளியிட டிஎன்பிஎஸ்சி-க்கு உத்தரவு! | chennai high court TNPSC to issue the results - Tamil Careerindia", "raw_content": "\n» வேளாண் அதிகாரி தேர்வு முடிவுகளை வெளியிட டிஎன்பிஎஸ்சி-க்கு உத்தரவு\nவேளாண் அதிகாரி தேர்வு முடிவுகளை வெளியிட டிஎன்பிஎஸ்சி-க்கு உத்தரவு\nடிஎன்பிஎஸ்சி சார்பில் நடந்து முடிந்த வேளாண் அதிகாரி பணியிடங்களுக்கான தேர்வு முடிவுகளை வெளியிட சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nவேளாண் அதிகாரி தேர்வு முடிவுகளை வெளியிட டிஎன்பிஎஸ்சி-க்கு உத்தரவு\nதமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) சார்பில் கடந்த 2018-ஆம் ஆண்டு வேளாண்மை அதிகாரிகள் பணியிடங்களுக்கானத் தேர்வு நடைபெற்றது. இந்த தேர்வில் தேர்ச்சி பெற்ற சிலர், தங்களது பெயர் தேர்வானவர்கள் பட்டியலில் இடம்பெறவில்லை என புகார் அளித்து தேர்வு முடிவுகளை வெளியிட தடை விதிக்க வேண்டும் என சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருந்தனர். இதனைத் தொடர்ந்து தேர்வு முடிவுகள் வெளியிடாமல் நிறுத்தி வைக்கப்பட்டது.\nஇந்த நிலையில், இந்த வழக்கு நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் முன�� விசாரணைக்கு வந்தது. அனைத்து தரப்பு வாதங்களையும் விசாரித்த நீதிபதி வேளாண்மை அதிகாரி பணிக்காக நடத்தப்பட்ட தேர்வின் முடிவுகளை வெளியிட தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்திற்கு உத்தரவிட்டார்.\nமத்திய ஜவுளித் துறையில் பணியாற்ற வேண்டுமா\nTNPSC: ரூ.1.14 லட்சம் ஊதியத்தில் தொல்லியல் துறை வேலை- டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு\nTNPSC: குரூப் 4 தேர்வெழுதியவர்களுக்கு முக்கிய அறிவிப்பு கூடுதலாக 3 ஆயிரம் வேலை\n ரூ.35 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசு வேலை\nTNPSC: டிஎன்பிஎஸ்சி தேர்விற்கு இலவச பயிற்சி வேண்டுமா\nTNPSC Recruitment: ரூ.1.75 லட்சம் ஊதியத்தில் தமிழக அரசு வேலை- டிஎன்பிஎஸ்சி\n தமிழக அரசில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்\nமாநில பேரிடர் மேலாண்மை ஆணையத்தில் பணியாற்ற ஆசையா\nகல்வெட்டியல், தொல்லியல் பட்டயப் படிப்புகளுக்கான விண்ணப்பங்கள் வரவேற்பு\nTNPSC Recruitment: கால்நடை உதவி மருத்துவர் பணிக்கான அறிவிப்பு வெளியீடு\n மத்திய அரசில் வேலை- ஊதியம் ரூ.2.15 லட்சம்\n தமிழக அரசில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்\nதிருவள்ளுவர் பல்கலையில் பேராசிரியர் வேலை\n19 hrs ago திருவள்ளுவர் பல்கலையில் பேராசிரியர் வேலை\n20 hrs ago 11, 12ம் வகுப்பு பொதுத் தேர்விற்கு தனித் தேர்வர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்பு\n21 hrs ago ஒத்திவைக்கப்பட்ட மின்வாரிய பணிகளுக்கான தேர்வு தேதிகள் அறிவிப்பு\n1 day ago JEE Main Exam: ஜேஇஇ மெயின் தேர்வுக்கான அனுமதிச் சீட்டு வெளியீடு\nTechnology 8ஜிபி ரேம் உடன் களமிறங்கும் அட்டகாசமான விவோ U20.\nNews நான் பேசுவது எந்த நாட்டுக்கு நல்லது அல்ல ராகவா லாரன்ஸூக்கு சீமான் கேள்வி\nSports டாப் 4இல் இடம் பெறுமா கோவா ஹைதராபாத் அணிக்கு எதிரான பரபர போட்டி\nLifestyle இந்த வாரம் இந்த 3 ராசிக்காரங்களுக்கு அதிர்ஷ்ட தேவதையோட ஆசி கிடைக்கும்..\nMovies அவமதிக்கப்பட்ட இடத்தில் வெளிநாட்டு காரில் சென்று சிகரெட் பற்ற வைத்தேன்.. அதிர வைத்த ரஜினி\nFinance சீனாவுக்கு கடன் கொடுக்காதீங்கய்யா.. கத்திச் சொன்ன டொனால்ட் ட்ரம்ப்..\nAutomobiles பலேனோ காரின் அலாய் சக்கரங்களுடன் புதிய மாருதி சியாஸ் சோதனை ஓட்டம்...\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\nகேங்மேன் பணிக்கு விண்ணப்பதாரர்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்புக்கு அழ��ப்பு\n அணு ஆராய்ச்சி மையத்தில் பணியாற்றலாம் வாங்க\nகாலாண்டுத் தேர்வில் குறைவான தேர்ச்சி- பள்ளி ஆசிரியர்களுக்கு பயிற்சி வழங்க முடிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540506459.47/wet/CC-MAIN-20191208044407-20191208072407-00344.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88_%E0%AE%A8%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B2%E0%AE%BF", "date_download": "2019-12-08T06:42:37Z", "digest": "sha1:ALOOAJA5JUHEGOCIQOEDLB5RAJSHMYHD", "length": 9528, "nlines": 140, "source_domain": "ta.wikipedia.org", "title": "கண்டங்கண்டை நீர்க்கோலி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. நடுநிலையான மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகளைக் கொடுத்து இந்தக் கட்டுரையை மேம்படுத்த நீங்களும் உதவலாம். உசாத்துணைகள் இல்லாத கட்டுரைகள் விக்கிப்பீடியாவிலிருந்து நீக்கப்படலாம்.\nகண்டங்கண்டை நீர்கோலி அல்லது ஆசிய தண்ணீர் பாம்பு (Xenochrophis piscator) என்பது ஒரு நஞ்சற்ற பாம்பு வகை ஆகும் இப்பாம்புகள் ஆசியாவில் காணப்படுகினறன.\nஇந்த பாம்பின் கண்கள் சிறியதாகவும், அதன் நாசியில் இருந்து குறைந்த தூரத்தில் இருக்கும். கண்களைச் சுற்றி கருவளையம் அமைந்திருக்கும். நடுத்தர அளவில் பளபளப்பான மேடான செதில்களைக் கொண்டிருக்கும். இதன் தலை கூர்மையாகவும், கழுத்திலிருந்து வேறுபட்டு தெரியும். உடலின் அடிப்பகுதி வெள்ளையாகக் காணப்படும். இதன் உடல் முழுவதும் சதுரங்க அட்டைப்போனறு புள்ளி அமைப்பு இருக்கும்.\n3 பல மொழிகளில் இதன் பெயர்\nஇந்தப் பாம்புகள் நன்னீர் ஏரிகள், ஆறுகள் போன்ற இடங்களின் அருகில் காணப்படுகின்றன. இதன் உணவு சிறிய மீன் மற்றும் நீர்த் தவளைகள் ஆகும்.\nஇப்பாம்பினங்கள் ஆப்கானிஸ்தான், வங்காளதேசம், பாக்கித்தான், இலங்கை, இந்தியா, மியான்மர், நேபாளம், தாய்லாந்து, லாவோஸ், கம்போடியா, வியட்நாம், மேற்கு மலேசியா, சீனா ( ஜேஜியாங், ஜியாங்சி, புஜியான் மாகாணம், குவாங்டாங், ஹைனன், குவாங்ஸி, யுன்னான் மாகாணங்கள்), தைவான், இந்தோனேசியா (சுமத்ரா, ஜாவா, போர்னியோ, சுலவேசி) போன்ற நாடுகளில் காணப்படுகிறது.\nபல மொழிகளில் இதன் பெயர்[தொகு]\nகுஜராத்தி - dendu saap\nமேற்கோள் எதுவுமே தரப்படாத பக்கங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 9 மார்ச் 2019, 15:14 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங��கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540506459.47/wet/CC-MAIN-20191208044407-20191208072407-00344.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81_%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%9C%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-12-08T05:29:55Z", "digest": "sha1:KO4X6MN2ZNGX2HUMKL4DRVZ2XHYFOTQD", "length": 8198, "nlines": 133, "source_domain": "ta.wikipedia.org", "title": "தெற்கு தினஜ்பூர் மாவட்டம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதெற்கு தினஜ்பூர்மாவட்டத்தின் இடஅமைவு மேற்கு வங்காளம்\nமேற்கு வங்காளத்தின் வடமத்தியில் அமைந்த தெற்கு தினஜ்பூர் மாவட்டம் எண் 5\nதெற்கு தினஜ்பூர் (Dakshin Dinajpur அல்லது South Dinajpur, வங்காள மொழி: দক্ষিণ দিনাজপুর জেলা) இந்தியாவின் மேற்கு வங்காள மாநிலத்தின் 23 மாவட்டங்களில் ஒன்றாகும். இம்மாவட்டம் 1992 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 1 ஆம் தியதி உருவாக்கப்பட்டது. மேற்கு வங்காளம் மாநிலத்தின் குறைந்த மக்கள் வசிக்கும் மாவட்டம் இது ஆகும். இங்கு இந்து மற்றும் இஸ்லாம் இன மக்கள் அதிக அளவில் வசிக்கின்றனர். இங்குள்ள மக்கள் வங்காள மொழி பேசுகின்றனர். இம்மாவட்டத்தின் முக்கியப் பொருளாதாரம் விவசாயம் ஆகும். இம்மாவட்டத்தின் மொத்தப் பரப்பளவு 2,219 சதுர கிலோமீட்டர்கள் ஆகும்.\n2011 ஆம் ஆண்டின் மக்கட்தொகை கணக்கெடுப்பின் படி இம்மாவட்டத்தின் மொத்த மக்கட்தொகை 16,70,931 ஆகும்.[2] மக்கள் அடர்த்தி ஒரு சதுர கிலோமீட்டருக்கு 753 பேர் எனும் வீதத்தில் உள்ளது. மக்கட்தொகைப் பெருக்க விகிதம் 11.16% ஆகும். மேலும் ஆண் பெண் விகிதம் 1000 ஆண்களுக்கு 954 பெண்கள் எனும் அளவில் உள்ளது. இம்மாவட்டத்தின் கல்வியறிவு 73.86% ஆகும்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 2 மார்ச் 2018, 10:41 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540506459.47/wet/CC-MAIN-20191208044407-20191208072407-00344.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/article/42999", "date_download": "2019-12-08T06:43:22Z", "digest": "sha1:HDZFBARNOKFRWKDQZELS6TALG64NY3CF", "length": 10920, "nlines": 98, "source_domain": "www.virakesari.lk", "title": "நாலக சில்வா, நாமல் குமாரவின் குரல்களே தொலைபேசி உரையாடலில் இருப்பது ! | Virakesari.lk", "raw_content": "\n1900 வர்த்தக நிலையங்களுக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்ய நடவடிக்கை\nமுதலாம் தர மாணவர் அனுமதி தேசிய வைபவம் 16 ஆம் ���ிகதி\nரஞ்சித் டி சொய்சாவின் இறுதிச் சடங்கு இன்று\n\"கட­வுச்­சீட்டு படம் எடுக்கையில் நெற்றிப் பொட்டை அகற்ற வேண்டும்\": சர்­வ­தேச நிய­மங்கள் என்­கி­றது குடி­வ­ரவு குடி­ய­கல்வு திணைக்­களம்\n2020 உலகின் திருமணமான அழகியாக இலங்கை பெண் தெரிவு\nஇரணைமடுக் குளத்தின் வான்கதவுகள் திறப்பு : மக்களே அவதானம்\nபிரிகேடியர் பிரியங்கர பெர்னாண்டோவுக்கு பிரித்தானிய நீதிமன்றம் அபராதம் \n: முடிவை அறிவித்தார் ரணில்...\nசிம்­பாப்வேயின் முன்னாள் ஜனாதிபதியின் 7.7 மில்­லியன் டொலர் சொத்து யாருக்கு\nநாலக சில்வா, நாமல் குமாரவின் குரல்களே தொலைபேசி உரையாடலில் இருப்பது \nநாலக சில்வா, நாமல் குமாரவின் குரல்களே தொலைபேசி உரையாடலில் இருப்பது \nஜனாதிபதி கொலை சதி திட்டம் தொடர்பான தொலைபேசி உரையாடலில், முன்னாள் பிரதிப் பொலிஸ் மா அதிபர் நாலக டி சில்வா மற்றும் ஊழல் எதிர்ப்பு படையணியின் பணிப்பாளர் நாமல் குமார ஆகியோரின் தொலைபேசி உரையாடல்கள் உறுதி செய்யப்பட்டுள்ளது.\nநாலக டி சில்வா மற்றும் நாமல் குமார ஆகியோரின் தொலைபேசி உரையாடல்களில் 123 ஒலிப்பதிவுகள் கொலை சதி திட்டம் தொடர்புடன் சம்பந்தப்பட்டுள்ளது.\nஇதனை குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகள் இன்று நீதிமன்றில் தெரிவித்துள்ளனர்.\nநீதிமன்றத்தின் அனுமதியுடன் முன்னாள் பிரதிப் பொலிஸ் மா அதிபர் நாலக டி சில்வா மற்றும் ஊழல் எதிர்ப்பு படையணியின் பணிப்பாளர் நாமல் குமார ஆகியோரின் தொலைபேசி உரையாடல்கள் அரச இராசயன பகுப்பாய்வாளர் திணைக்களத்தின் மூலம் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு உறுதிசெய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nநாலக டி சில்வா நாமல் குமார தொலைபேசி உரையாடல் இராசயன பகுப்பாய்வாளர்\n1900 வர்த்தக நிலையங்களுக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்ய நடவடிக்கை\nநுகர்வோர் சட்டத்தை மீறி வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபட்ட 1900 வர்த்தக நிலையங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக நுகர்வோர் விவகார அதிகார சபை தெரிவித்துள்ளது.\n2019-12-08 12:11:37 1900 வர்த்தக நிலையங்கள் வழக்குத் தாக்கல் செய்ய நடவடிக்கை\nமிளகின் விலை அதிகரித்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.\n2019-12-08 11:56:08 மிளகு விலை அதிகரிப்பு\nமுதலாம் தர மாணவர் அனுமதி தேசிய வைபவம் 16 ஆம் திகதி\nநாடளாவிய ரீதியில் உள்ள அரச உதவி பெறும், தனியார் பாடசாலைகளின் 2020 ஆம் ஆண்டுக்கான முதலாம் தர மாணவர்களைச் சேர்த்துக்கொள்ளும் தேசிய வைபவமும், வகுப்புக்களை ஆரம்பித்தல் தொடர்பான நிகழ்வு, 2020 ஜனவரி மாதம் 16 ஆம் திகதி நடைபெறும் என கல்வியமைச்சு அறிவித்துள்ளது.\n2019-12-08 11:38:38 முதலாம் தர மாணவர் அனுமதி தேசிய வைபவம்\nரஞ்சித் டி சொய்சாவின் இறுதிச் சடங்கு இன்று\nஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் டி சொய்சாவின் இறுதிச் சடங்குகள் இன்று கோதகவேலா பிரதேச சபை மைதானத்தில் இடம்பெறவுள்ளது.\n\"கட­வுச்­சீட்டு படம் எடுக்கையில் நெற்றிப் பொட்டை அகற்ற வேண்டும்\": சர்­வ­தேச நிய­மங்கள் என்­கி­றது குடி­வ­ரவு குடி­ய­கல்வு திணைக்­களம்\nபுதி­தாக கட­வுச்­சீட்­டுக்கு விண்­ணப்­பிப்­ப­வர்கள் அல்­லது தமது பழைய கட­வுச்­சீட்டை புதுப்­பிக்கும் தமிழ்ப் பெண்கள் நெற்­றிப்­பொட்­டுடன் படம் எடுப்­பதை தவிர்க்க வேண்டும் என குடி­வ­ரவு குடி­ய­கல்வு திணைக்­களம் தெரி­வித்­துள்­ளது.\n2019-12-08 11:28:25 கட­வுச்­சீட்­டு தமிழ்ப் பெண்கள் படம்\nரஞ்சித் டி சொய்சாவின் இறுதிச் சடங்கு இன்று\n\"கட­வுச்­சீட்டு படம் எடுக்கையில் நெற்றிப் பொட்டை அகற்ற வேண்டும்\": சர்­வ­தேச நிய­மங்கள் என்­கி­றது குடி­வ­ரவு குடி­ய­கல்வு திணைக்­களம்\nபால்மாவின் விலையை குறைக்க தீர்மானம்\nஎதிர்க்­கட்­சித்­த­லைவர் ஆச­னத்தில் அம­ரப்­போவது யார்\nடெல்லி தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து ; 35 பேர் பலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540506459.47/wet/CC-MAIN-20191208044407-20191208072407-00344.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/kings-xi-won-by-6-wickets-with-7-balls-remaining/", "date_download": "2019-12-08T06:11:22Z", "digest": "sha1:3DIBGS73M7MEFGRYNOEGBC3DJAPAYS2J", "length": 8057, "nlines": 133, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "Kings XI won by 6 wickets with 7 balls remaining | Chennai Today News", "raw_content": "\nசிஎஸ்கே அணியை அடுத்து வெற்றியை ருசித்த பஞ்சாப் அணி\nகிரிக்கெட் / நிகழ்வுகள் / விளையாட்டு\nசென்னை உள்பட தமிழகத்தில் மழை தொடரும்: நாளை விடுமுறையா\nசென்னையில் வீடுகள் திடீர் விரிசல்: மெட்ரோ ரயிலால் பாதிப்பா\nதேர்தலை நிறுத்த மீண்டும் சுப்ரீம் கோர்ட் செல்லும் திமுக\nஉள்ளாட்சி தேர்தல் தேதி அறிவிப்பு: ஆனால்….\nசிஎஸ்கே அணியை அடுத்து வெற்றியை ருசித்த பஞ்சாப் அணி\nநேற்று நடைபெற்ற முதல் ஐபிஎல் போட்டியில் சென்னை அணி த்ரில் வெற்றியை பெற்ற நிலையில் இன்று நடைபெற்ற முதல் போட்டியில் பஞ்சாப் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.\nடாஸ் வென்ற பஞ்சாப் அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது. இதனால் முதலில் பேட்டிங் செய்த டெல்லி அணி நிர்ணயிக்கபப்ட்ட 20 ஓவர்களில் 7 விக்கெட்டுக்கள் இழப்பிற்கு 166 ரன்கள் எடுத்தது. கேப்டன் காம்பீர் 55 ரன்கள் எடுத்தார்.\nஇந்த நிலையில் 167 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் களமிறங்கிஅ பஞ்சாப் அணி, 18.5 ஓவர்களில் 4 விக்கெட்டுக்களை இழந்து 167 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. தொடக்க ஆட்டக்காரர் ராகுல் 51 ரன்களும், கேகே நாயர் 50 ரன்களும் எடுத்தனர். ராகுல் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.\nதுரோகத்தை மறைக்கவே ஸ்டாலின் நடைப்பயணம்: அமைச்சர் தங்கமணி\nஜப்பானில் பயங்கர பூகம்பம்: சுனாமி வருமா\nவெடிகுண்டு வைத்து மக்களை கொன்று விடுங்கள்: மத்திய அரசுக்கு நீதிமன்றம் கண்டனம்\nடெல்லியில் விற்பனைக்கு வந்தது சுத்தமான காற்று: 10 நிமிடம் சுவாசிக்க ரூ.300\n மத்திய அரசுக்கு எதிராக பொங்கி எழுந்த டாக்டர் ராமதாஸ்\nமெட்ரோ ரயில் நிலையத்தில் 5 அடி நீள பாம்பு: அதிர்ச்சியில் பயணிகள்\nமாணவர்களை தற்கொலைக்கு தூண்டும் : பொது தேர்வு பற்றி மக்க கருத்து\nசென்னை உள்பட தமிழகத்தில் மழை தொடரும்: நாளை விடுமுறையா\nசென்னையில் வீடுகள் திடீர் விரிசல்: மெட்ரோ ரயிலால் பாதிப்பா\nகமல் ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்ட ராகவா லாரன்ஸ்: ஏன் தெரியுமா\n’தர்பார்’ படத்தின் ரகசியம்: ஏ.ஆர்.முருகதாஸ் வெளியிட்ட தகவல்\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540506459.47/wet/CC-MAIN-20191208044407-20191208072407-00345.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.mawsitoa.com/uncategorized/%E0%AE%8E%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%87%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88/", "date_download": "2019-12-08T05:18:41Z", "digest": "sha1:ALB3DQN7CISHYR6ZNUY4GAGMAGGKJGHY", "length": 11145, "nlines": 81, "source_domain": "www.mawsitoa.com", "title": "எனது இறப்புக்கு விடுமுறை அளிக்க கூடாது... வேண்டுகோள் விடுத்திருந்த அப்துல்கலாம்! - MAWS-Information Technology Officers Association", "raw_content": "\nஎனது இறப்புக்கு விடுமுறை அளிக்க கூடாது… வேண்டுகோள் விடுத்திருந்த அப்துல்கலாம்\nஎனது இறப்புக்கு விடுமுறை அளிக்க கூடாது… வேண்டுகோள் விடுத்திருந்த அப்துல்கலாம்\nநாட்டை வல்லசாக்க வேண்டுமென்ற கனவுடன் வாழ்ந்த அப்துல் கலாம், தனது இறப்புக்கு அரசு விடுமுறை விட்டு விடக் கூடாது என்றும் கூடுதலாக ஒருநாள் கூடுதலாக வேலை செய்ய வேண்டுமென்றும் கேட்டுக் கொண்டவர்தான் மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம்.\nஇந்தியாவை பொறுத்த வரை மக்கள் ஜனாதிபதி என்று அனைவராலும் அன்புடன் அழைக்கப்பட்டவர் அப்துல்கலாம். ஒரே நாளில் 10க்கும் மேற்பட்ட விழாக்களை கூட அவர் கலந்து கொள்வார். தமிழகத்தில் கோவையில் ஒரே நாளில் 8க்கும் மேற்பட்ட விழாக்களில் கலந்து கொண்டவர் அவர். அப்படி ஒரு வேகம், சுறுசுறுப்பு அவரிடம் இருக்கும்.\nநாடு முழுக்கவுள்ள பள்ளி, கல்லுரி மாணவ – மாணவிகளை சந்திப்பது மட்டும்தான் அவரது ஒரே நோக்கம். அதன் மூலம் வலுவான இளைய தலைமுறை நாட்டை வல்லசாக்கவுள்ள இளைய தலைமுறையினரை உருவாக்க வேண்டும் என்பது அவரது கனவு. நாட்டுக்கு நல்ல குடிமக்கள் வீட்டில் இருந்துதான் உருவாவார்கள். பெற்றோர்கள் குழந்தைகளை வளர்க்கும்விதத்தில் இருந்துதான் நல்ல சமுதாயம் நாட்டுக்கு கிடைக்கும் என்று அவர் நம்பிக்கை கொண்டிருந்தார்.\nஎல்லா வகையிலும் நாட்டின் முன்னேற்றம் மட்டும்தான் அவரது இலக்காக இருந்தது. தான் இறந்தால் கூட, அந்த வகையில் நாட்டுக்கு ஒரு நாள் விடுமுறை அளிக்கப்பட்டு விடக் கூடாது. அதனால் நாட்டில் உற்பத்தி¢ இழப்பு ஏற்பட்டு விடக் கூடாது என்பதில் கூட அவர் குறியாக இருந்தார்.\nஇதனால்தான் ” நான் இறந்து போய் விட்டால், அன்றைய தினம் விடுமுறை விட்டு விடக் கூடாது. என் மீது உண்மையான அன்பு கொண்டவர்களாக இருந்தால்,கூடுதலாக ஒருநாள் வேலை பார்க்க வேண்டும்” என்று சொன்னவர் அப்துல் கலாம். அப்படிப்பட்ட மாமேதையை இன்று இந்தியா இழந்து விட்டது.\nஅதேபோல் மாணவ- மாணவிகளிடையே உரையாற்றிக் கொண்டிருக்கும் போதுதான் அவரது உயிர் பிரிந்திருக்கிறது என்றால் இறப்பு கூட அவரது கனவை புரிந்து வைத்திருக்கிறது என்றுதானே அர்த்தம்.\nஅப்துல் கலாம் மறைந்தாலும் அக்னிசிறக்குகள் அணையாது…\nஅமெரிக்காவின் எதிர்ப்பையும் மீறி ரஷியாவுடன் ஏவுகணை ஒப்பந்தம் October 6, 2018\nசமூக ஆர்வலர்கள் இருவருக்கு அமைதிக்கான நோபல் பரிசு October 6, 2018\nதமிழகம், புதுச்சேரியில் நள்ளிரவு முதல் மழை: திருவாரூர், புதுக்கோட்டை மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை October 4, 2018\nரஷிய அதிபர் புதின் இன்று இந்தியா வருகை October 4, 2018\nஇந்திய ரூபாய் மதிப்பு வரலாறு காணாத வீழ்ச்சி\n03/10/2018 : தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் : தமிழகம் முழு���தும் அடுத்த 5 நாட்களுக்கு பரவலாக மழை பெய்யும். October 3, 2018\nUGC -அங்கீகரிக்கப்பட்ட தொலைநிலைப் படிப்புகள் எவை இணையதளத்தில் இன்று வெளியீடு October 3, 2018\nபெட்ரோல், டீசல் இல்லாமல் வாகனங்களை இயக்கவே முடியாதா என்ன இந்தப் புதுமையான கார் அதற்கு ஒரு தீர்வாகிறது இந்தப் புதுமையான கார் அதற்கு ஒரு தீர்வாகிறது\nபுற்றுநோய் ஏற்படும் அபாயத்தை குறைக்கும் இதனை இனி தூக்கி எறியாதீர்கள்\n03/10/2018 : அரபிக் கடலில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாகும் வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் October 3, 2018\n2018-ஆம் ஆண்டுக்கான வேதியியல் நோபல்: அமெரிக்கா, பிரான்ஸ் மற்றும் இங்கிலாந்து விஞ்ஞானிகளுக்கு அறிவிப்பு October 3, 2018\nஉங்கள் செல்ல மகன்/மகளின் செல்போன் பயன்பாட்டைக் குறைக்க புதிய வசதி October 3, 2018\nதொழிலதிபர் ரன்வீர்ஷாவுக்கு சொந்தமான பண்ணை வீடுகளில் இருந்து 132 புராதன சிலைகள் மீட்பு: சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸார் நடவடிக்கை October 3, 2018\nமீண்டும் வரலாற்றில் இல்லாத சரிவு: அதலபாதாளத்தில் இந்திய ரூபாய் October 3, 2018\nஉச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக பதவியேற்றுக் கொண்டார் ரஞ்சன் கோகோய் October 3, 2018\nஅரசு ஊழியர்கள் நாளை தற்செயல் விடுப்புப் போராட்டம்: அரசின் எச்சரிக்கைக்கு அஞ்சமாட்டோம் என அறிவிப்பு October 3, 2018\n3 சக்கரங்களுடன் கூடிய ‘யமஹா நிகேன்’ பைக் அறிமுகம் October 1, 2018\nதினமும் 30 நிமிடம் தொடர்ந்து செல்போனில் பேசினால்.. அதிர வைக்கும் ஐஐடி பேராசிரியர் October 1, 2018\nஅமெரிக்காவின் எதிர்ப்பையும் மீறி ரஷியாவுடன் ஏவுகணை ஒப்பந்தம் October 6, 2018\nசமூக ஆர்வலர்கள் இருவருக்கு அமைதிக்கான நோபல் பரிசு October 6, 2018\nதமிழகம், புதுச்சேரியில் நள்ளிரவு முதல் மழை: திருவாரூர், புதுக்கோட்டை மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை October 4, 2018\nரஷிய அதிபர் புதின் இன்று இந்தியா வருகை October 4, 2018\nஇந்திய ரூபாய் மதிப்பு வரலாறு காணாத வீழ்ச்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540506459.47/wet/CC-MAIN-20191208044407-20191208072407-00345.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dheivegam.com/thirukkural-amaichu-adhikaram/", "date_download": "2019-12-08T06:14:48Z", "digest": "sha1:TZCW6OXMB4CWDN2Y2UPRZG2URO3TKZWM", "length": 20403, "nlines": 190, "source_domain": "dheivegam.com", "title": "திருக்குறள் அதிகாரம் 64 | Thirukkural adhikaram 64 in Tamil", "raw_content": "\nHome இலக்கியம் திருக்குறள் திருக்குறள் அதிகாரம் 64 – அமைச்சு\nதிருக்குறள் அதிகாரம் 64 – அமைச்சு\nஅதிகாரம் 64 / Chapter 64 – அமைச்சு\nகருவியும் காலமும் செய்கையும் செய்யும்\nசெயலுக்கு உரிய கருவியும், ஏற்றக் காலமும், செய்யும் வகையும் செய்யப்படும் அறியச் செயலும் சிறப்படையச் செய்ய வல்லவன் அமைச்சன்.\nசாலமன் பாப்பையா விளக்க உரை:\nஒரு செயலைச் செய்யத் தேவையான பொருள்கள், செய்வதற்கு ஏற்ற காலம், செய்யும் முறை, செய்யும் செயல் ஆகிய அனைத்திலும் நன்மை விளையும்படி எண்ணுபவரே அமைச்சர்.\nஉரிய கருவி, உற்ற காலம், ஆற்றும் வகை, ஆற்றிடும் பணி ஆகியவற்றை ஆய்ந்தறிந்த செயல்படுபவனே சிறந்த அமைச்சன்\nவன்கண் குடிகாத்தல் கற்றறிதல் ஆள்வினையோ\nஅஞ்சாமையும், குடிபிறப்பும், காக்கும் திறனும், கற்றறிந்த அறிவும் முயற்சியும் ஆகிய இவ்வைந்தும் திருந்தப்பெற்றவன் அமைச்சன்.\nசாலமன் பாப்பையா விளக்க உரை:\nசெயலுக்கு ஏற்ற மன உறுதி, மக்களைக் காத்தல், உரிய நீதி நூல்களைக் கற்றல், கற்றாரிடம் கேட்டு அறிதல், முயற்சி ஆகிய ஐந்தையும் உடையவரே அமைச்சர்.\nஅமைச்சரவை என்பது, துணிவுடன் செயல்படுதல், குடிகளைப் பாதுகாத்தல், அறநூல்களைக் கற்றல், ஆவன செய்திட அறிதல், அயராத முயற்சி ஆகிய ஐந்தும் கொண்டதாக விளங்க வேண்டும்\nபிரித்தலும் பேணிக் கொளலும் பிரிந்தார்ப்\nபகைவர்ககு துணையானவரைப் பிரித்தலும், தம்மிடம் உள்ளவரைக் காத்தலும், பிரிந்து கொண்டவரை மீண்டும் சேர்த்துக்கொள்ளலும் வல்லவன் அமைச்சன்.\nசாலமன் பாப்பையா விளக்க உரை:\nநாட்டிற்கு நெருக்கடி வரும்போது பகையானவரைப் பிரித்தல், தம்முடன் இருப்பவரைக் கொடையாலும் இன்சொல்லாலும் பிரியாமல் காத்தல், தேவைப்பட்டால் முன்னே நம்முடன் இருந்து பிரிந்தவரைச் சேர்த்துக் கொள்ளுதல் என்னும் இவற்றில் வல்லவரே அமைச்சர்.\nஅமைச்சருக்குரிய ஆற்றல் என்பது (நாட்டின் நலனுக்காக) பகைவர்க்குத் துணையானவர்களைப் பிரித்தல், நாட்டுக்குத் துணையாக இருப்போரின் நலன் காத்தல், பிரிந்து சென்று பின்னர் திருந்தியவர்களைச் சேர்த்துக் கொளல் எனும் செயல்களில் காணப்படுவதாகும்\nதெரிதலுந் தேர்ந்து செயலும் ஒருதலையாச்\n(செய்யத்தக்க செயலை) ஆராய்தலும், அதற்குரிய வழிகளை ஆராய்ந்து செய்தலும், துணிவாகக் கருத்தைச் சொல்லுதலும் வல்லவன் அமைச்சன்.\nசாலமன் பாப்பையா விளக்க உரை:\nஒரு செயலைப் பற்றி பலவகையிலும் ஆராய்ந்து அறிதல், வாய்ப்பு வரும்போது ஆராய்ந்தபடி செய்தல், நன்மை தருவனவற்றையே உறுதியாகச் சொல்லுதல் என்னும் இவற்றில் வல்லவரே அமைச்சர்.\nஒரு செயலைத் தேர்ந்தெட���த்தாலும், அதனை நிறைவேற்றிட வழிவகைகளை ஆராய்ந்து ஈடுபடுதலும், முடிவு எதுவாயினும் அதனை உறுதிபடச் சொல்லும் ஆற்றல் படைத்திருத்தலும் அமைச்சருக்குரிய சிறப்பாகும்\nஅறனறிந் தான்றமைந்த சொல்லானெஞ் ஞான்றுந்\nஅறத்தை அறிந்தவனாய், அறிவு நிறைந்து அமைந்த சொல்லை உடையவனாய், எக்காலத்திலும் செயல்செய்யும் திறன் அறிந்தவனாய் உள்ளவன் ஆராய்ந்து கூறும் துணையாவான்.\nசாலமன் பாப்பையா விளக்க உரை:\nஅறத்தை அறிந்து கல்வியால் நிறைந்து, அடக்கமான சொல்லை உடையவராய், எப்போதும் செயலாற்றும் முறைகளைத் தெரிந்தவரே கலந்து முடிவு எடுப்பதற்கு ஏற்ற துணையாவார்.\nஅறநெறி உணர்ந்தவராகவும், சொல்லாற்றல் கொண்டவராகவும், செயல்திறன் படைத்தவராகவும் இருப்பவரே ஆலோசனைகள் கூறக்கூடிய துணையாக விளங்க முடியும்\nமதிநுட்ப நூலோ டுடையார்க் கதிநுட்பம்\nஇயற்கையான நுட்ப அறிவை நூலறிவோடு ஒருங்கே உடையவர்க்கு மிக்க நுட்பமான சூழ்ச்சிகளாய் முன் நிற்பவை எவை உள்ளன.\nசாலமன் பாப்பையா விளக்க உரை:\nஇயல்பான நுண்ணறிவோடு செயற்கை ஆகிய நூல் அறிவையும் உடைய அமைச்சருக்கு எதிராக, மிகுந்த நுட்பமான சூழ்ச்சிகள் என்று எவை நிற்கமுடியும்\nநூலறிவுடன் இயற்கையான மதி நுட்பமும் உள்ளவர்களுக்கு முன்னால் எந்த சூழ்ச்சிதான் எதிர்த்து நிற்க முடியும்\nசெயற்கை அறிந்தக் கடைத்து முலகத்\nநூலறிவால் செயலைச் செய்யும் வகைகளைச் அறிந்த போதிலும் உலகத்தின் இயற்கையை அறிந்து அதனோடு பொருந்துமாறு செய்யவேண்டும்.\nசாலமன் பாப்பையா விளக்க உரை:\nபல்வேறு மொழி நாட்டு நூல்களின் வழி, புதிய செயல் திறங்களை அறிந்திருந்தாலும், தன் நாட்டின் இயற்கை மக்கள் இயல்பு ஆகியவற்றை அறிந்து அவற்றிற்கு ஏற்பச் செய்க.\nசெயலாற்றல் பற்றிய நூலறிவைப் பெற்றிருந்தாலும், உலக நடைமுறைகளை உணர்ந்து பார்த்தே அதற்கேற்றவாறு அச்செயல்களை நிறைவேற்ற வேண்டும்\nஅறிகொன் றறியான் எனினும் உறுதி\nஅறிவுறுத்துவாரின் அறிவையையும் அழித்துத் தானும் அறியாதவனாக அரசன் இருந்தாலும், அமைச்சன் அவனுக்கு உறுதியானவற்றை எடுத்துக்கூறல் க‌டமையாகும்.\nசாலமன் பாப்பையா விளக்க உரை:\nஅறிந்து சொல்பவர் அறிவையும் மதியாமல், செய்யவேண்டிய வழிகளைத் தாமும் தெரியாமல், ஆட்சியாளர் இருந்தால், அக்குற்றம் கண்டு கோபம் கொள்ளாமல், அஞ்சாமல், அவருக்கு நன்மை தருவத���க் கூற வேண்டியது அமைச்சர் கடமையாகும்.\nசொன்னதையும் கேட்காமல், சொந்த அறிவும் இல்லாமல் இருப்போர்க்கு, அருகிலுள்ள அமைச்சர்கள்தான் துணிவோடு நல்ல யோசனைகளைக் கூற வேண்டும்\nபழுதெண்ணும் மந்திரியிற் பக்கத்துள் தெவ்வோர்\nதவறான வழிகளை எண்ணி கூறுகின்ற அமைச்சனை விட எழுபது கோடி பகைவர் பக்கத்தில் இருந்தாலும் நன்மையாகும்.\nசாலமன் பாப்பையா விளக்க உரை:\nதன் கட்சிக்காரராய் அருகிலேயே இருந்தும், நாட்டு நலனை எண்ணாமல் தன்னலமே எண்ணும் அமைச்சர், எழுபது கோடி எதிர்கட்சிக்காரருக்குச் சமம் ஆவார்.\nதவறான வழிமுறைகளையே சிந்தித்துச் செயல்படுகிற அமைச்சர் ஒருவர் அருகிலிருப்பதை விட எழுபது கோடி எதிரிகள் பக்கத்தில் இருப்பது எவ்வளவோ மேலாகும்\nமுறைப்படச் சூழ்ந்து முடிவிலவே செய்வர்\n(செயல்களைச் முடிக்கும்) திறன் இல்லாதவர், முன்னே எண்ணி வைத்திருந்தும் (செய்யும் போது) குறையானவைகளையேச் செய்வர்.\nசாலமன் பாப்பையா விளக்க உரை:\nசெயல்திறம் இல்லாத அமைச்சர், செய்ய வேண்டியவற்றை முறையாக எண்ணி வைத்திருந்தாலும், அவற்றைச் செய்யும்போது அரைகுறையாகவே செய்வார்.\nமுறைப்படித் தீட்டப்படும் திட்டங்கள்கூடச் செயல் திறன் இல்லாதவர்களிடம் சிக்கினால் முழுமையாகாமல் முடங்கித்தான் கிடக்கும்\nதிருக்குறள் அதிகாரம் 59 – ஒற்றாடல்\nதிருக்குறள் அனைத்தையும் இயற்றியவர் திருவள்ளுவர்.\nதிருக்குறள் அதிகாரம் 80 – நட்பாராய்தல்\nதிருக்குறள் அதிகாரம் 81- பழைமை\nதிருக்குறள் அதிகாரம் 83 – கூடா நட்பு\nசனி பெயர்ச்சி பலன்கள் 2017 – 2020\nஉங்கள் கனவில் என்ன வந்தால் என்ன பலன் தெரியுமா \n# 1 ஆன்மிக தகவல் களஞ்சியம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540506459.47/wet/CC-MAIN-20191208044407-20191208072407-00345.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://marumoli.com/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF/", "date_download": "2019-12-08T05:24:31Z", "digest": "sha1:CWXYBXRW4EGP7AD2RQQ57SDNWF7I2OKX", "length": 11162, "nlines": 111, "source_domain": "marumoli.com", "title": "சென்னையில் கடும் வரட்சி | நீருக்காக மக்கள் நெடுந்தூரம் அலைகிறார்கள்! -", "raw_content": "\nஇலங்கையில் கன மழை | பல்லாயிரக்கணக்கானோர் இடப்பெயர்வு\nபிரிகேடியர் பெர்ணாண்டோ குற்றவாளி – பிரித்தானிய நீதிமன்றம்\nபிளாஸ்டிக் கழிவுகள், வாசனைத் திரவியங்கள் இறக்குமதிக்குத் தடை – பிரதமர் ராஜபக்ச உத்தரவு\nமுத்தையா முரளீதரன் உட்படப் பல பிரபலங்கள் தேர்தலில் போட்டியி���வுள்ளனர்\nசிறீலங்கா ரெலிகொம் தலைவரின் சம்பளம் குறைப்பு – ஜனாதிபதி அதிரடி அறிவிப்பு\n> MORE > ENVIRONMENT > சென்னையில் கடும் வரட்சி | நீருக்காக மக்கள் நெடுந்தூரம் அலைகிறார்கள்\nசென்னையில் கடும் வரட்சி | நீருக்காக மக்கள் நெடுந்தூரம் அலைகிறார்கள்\nகடந்த 30 ஆண்டுகளில் இல்லாத வரட்சி சென்னையை வாட்டி எடுக்கிறது. சில இடங்களில் வெப்பநிலை 41 பாகை செல்சியஸ் வரைக்கும் (106 பாகை பரன்ஹைட்) சென்றுள்ளது. இன்னும் ஒரு கிழமைக்கு இன்நிலை தொடரும் எனவும் தமிழகத்தில் 11 மாவட்டங்களில் அனல் காற்று வீசும் எனவும் சென்னை வாநிலை மையம் எச்சரித்திருக்கிறது. குறிப்பாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், திருவண்ணாமலை, வேலூர், விழுப்புரம், அரியலூர், பெரம்பலூர், திருச்சி, மதுரை, திண்டுக்கல், ராமநாதபுரம் ஆகிய இடங்கள் மிகவும் பாதிப்புக்குள்ளாகியிருக்கின்றன.\nசென்னை கடந்த் மூன்று வருடங்களாக வரட்சியைச் சந்தித்து வருகிறது. தமிழகத்தில் கடந்த சில ஆண்டுகளாகப் பருவ மழை தவறியதன் காரணமாகவும் இருக்கும் நீர் நிலைகள் முறையாகப் பராமரிக்கப் படாமையினாலும் பெய்கின்ற மழைகூட நிலத்தில் தங்காது கடலில் கலந்து விடுவதனாலும் இவ் வரட்சி இந்தத் தடவை மிகவும் கடுமையாக இருப்பதாக சூழலியல் அவதானிகள் கருத்துத் தெரிவிக்கிறார்கள்.\nகடந்த வியாழன் வரையில் சென்னையின் நான்கு ஏரிகளில் 31 மில்லியன் கன அடி நீரே மிச்சமாக இருக்கிறது. மொத்தத்தில் இது 11,257 மில்லியன் கன அடியாக இருந்திருக்க வேண்டும். நிலைமையைச் சமாளிப்பதற்கு சென்னை நகராட்சி நீர் வழங்கல் சபை மாற்று வழிகளைத் தேடிக்கொண்டிருக்கிறது. பல நிறுவனங்கள் தமது பணியாளர்களை வீடுகளிலிருந்தே பணியாற்றும்படி பணித்திருக்கின்றன. பல கழிப்பறைகள் மூடப்பட்டுள்ளன. தேவையற்ற நீர்க்கழிவைத் தடுத்து பாவனை நீரின் அளவைக் கட்டுப்படுத்த கருவிகள் செயற்படுத்தப்படுகின்றன.\nஅதிகரித்து வரும் நீர்ப்பிரச்சினை காரணமாக சென்னை உயர் நீதிமன்றம் தலையிட்டுள்ளது. நாளாந்த நீர்த் தேவையைப் பூர்த்தி செய்ய மாநில அரசு எவ்வகையான நடவடிக்கைகளை எடுத்திருக்கிறது என விளக்கம் தருமாறு அரசைப் பணித்திருக்கிறது.\nநீர் நிலைகள் அனைத்தும் வரண்டுபோன நிலையில் மக்கள் நீருக்காக பல கிலோமீட்டர்கள் தூரத்துக்குச் செல்ல வேண்டிய அவலம் ஏற்பட்டுள்ளது.\nஇந்தி���ப் பசுவின் பாலில் தங்கம் - பா.ஜ.க. தலைவர் டிலிப் கோஷ்\nபாக்கிஸ்தான் திருப்பித் தாக்கும் | இந்தியாவுக்கு பாக். பிரதமர் எச்சரிக்கை\nபாரிஸ் சூழல் மானாடு (கொப்21) : பூனைக்கு மணி கட்டுவது யார்\nராஹுல் காந்தி தமிழ்நாட்டிலும் போட்டியிடவேண்டும் | கே.எஸ்.அழகிரி\nRelated: தன் குட்டியைக் காப்பாற்றியவர்களுக்கு நன்றி தெரிவிக்கும் யானை\n← கிரிக்கெட் உலக கிண்ணம் 2019 | அவுஸ்திரேலியாவை அடித்து நொருக்கியது இந்தியா\nயாழ்ப்பாணத்தில் கலாச்சார நிலையம் | இந்திய உதவியுடன் நிறுவப்படுகிறது →\n“பிரதமர் மோடி நன்றாக ஆங்கிலம் பேசுவார்” – டொனால்ட் ட்ரம்ப்\nஇந்தியாவிலுள்ள தமிழ் அகதிகள் சிறீலங்கா திரும்ப வேண்டும் | தூதுவர் ஒஸ்ரின் பெர்ணாண்டோ\n | ஐ.ஏ.எஸ். அதிகாரி பதவியைத் துறந்தார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540506459.47/wet/CC-MAIN-20191208044407-20191208072407-00345.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://muckanamalaipatti.blogspot.com/2013/", "date_download": "2019-12-08T04:52:12Z", "digest": "sha1:QOVCD62GEEGEQY6HNVJR3CV33LGWYM7O", "length": 11813, "nlines": 240, "source_domain": "muckanamalaipatti.blogspot.com", "title": "2013 - Muckanamalaipatti - Events", "raw_content": "\nஞாயிறு, 29 டிசம்பர், 2013\nமருத்துவக் கட்டுரை அல்ஜைமர் நோய்\nடாக்டர் ஜி . ஜான்சன் அல்ஜைமர் நோய் ( Alzheimer Disease ) என்பது நிரந்தரமான நினைவிழத்தல் நோய் எனலாம் . இது ஏற்பட்டால் , ...\n- இந்து கிறித்தவ அன்பர்கள் கவனத்திற்கு .... ஆம் ஆத்மி கட்சியின் கெஜ்ரிவால் தனக்கு பாதுக்காப்பு அளிக்க இசட் பிரிவு ...\nபெண்களை இழி பிறவிகளாகவும் பெண்களை போகப் பொருளாகவும் மட்டும் பயன்படுத்தி வந்த காலகட்டத்தில் பெண்களை உயிருடன் புதைக்க வும் ...\nவியாழன், 26 டிசம்பர், 2013\nநிய்யத் என்பதை முஸ்லிம்களில் சிலர் தவறாக விளங்கி வைத்துள்ளனர். குறிப்பிட்ட வார்த்தைகளை அரபு மொழியில் வாயால் மொழிவது தான் நிய்யத் என்று எண்ண...\nஉலகில் கிடைப்பதை விட மறுமையின் பொக்கிஷங்கள் மேலானவை.\nமுஸ்லிம்களின் நம்பிக்கையைப் பாழாக்குவதில் பில்லி சூனியம் முக்கிய இடத்தை வகிக்கின்றது. திருக்குர் ஆனையும், உரிய முறையில் நபிமொழிகளையும் சிந்...\nவானங்களும், பூமியும் வீணாக படைக்கப்படவில்லை.\nவியாழன், 19 டிசம்பர், 2013\nகூகுள் கண்ணாடியில் கண்சிமிட்டலில் புகைப்படம் எடுக்கும் புதிய வசதி கூகுள் கிளாஸ் எனப்படும் அணிந்து கொள்ளும் வகையிலான கணினியில் புதிய தெ...\nடாக்டர் ஜி . ஜான்சன் டாக்டர் ஜி . ஜான்சன் நம் சமூகத்தினரிடையே...\nஅல்லாஹ்வைப் பற்றி எச்சரிக்கை செய்தல் நபி ( ���ல் ) அவர்கள் தம்முடைய தோழர்களுக்கு அல்லாஹ்வின் அச்சத்தை ஏற்படுத்துகிறார்கள்...\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள்\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nதவறாக புரிய படும் இஸ்லாம்\nநாட்டுக் கோழி வளர்ப்பு Muttai Koli ...\nIPC - INDIAN PENAL CODE 1860 SECTION 100(2)... \"இந்திய தண்டனை சட்டம் 1860 \" பிரிவு 100(2) ‘‘ஒருவரின் செயலால், நமக்கு கொடுங்...\nபாக்கு மட்டை தட்டு தொழில்\nPakku Mattai Plate Making Machine Price Tholil - பாக்கு மட்டை தட்டு இயந்திரம் தயாரிப்பு இ து பாஸ்ட் புட்...\nஇஸ்லாமிய பிரதிநிதிகளுடன் பாஜக, RSS அமைப்பினர் ஆலோசனை..\nஅயோத்தி வழக்கில் தீர்ப்பு வெளியாக உள்ளதையொட்டி இஸ்லாமிய பிரதிநிதிகளுடன் பாஜக, ஆர்.எஸ்.எஸ் அமைப்பினர் ஆலோசனை நடத்தினர். அயோத்தி...\nமனநோயாக மாறிவரும் ஆன்லைன் ஷாப்பிங்\nகடைகளுக்கு சென்று நமக்கு தேவையான பொருட்களை அலைந்து திரிந்து வாங்குவதற்கு பதிலாக ஆன்லைனில் ஷாப்பிங் செய்வது எளிதான ஒன்றாக மக்களால் பா...\nபாபர் மசூதி வழக்கு உச்சநீதி மன்ற தீர்ப்பு() - பத்திரிக்கையாளர் சந்திப்பு 10-11-2019\nதமிழகத்தில் 1600 கோடி ரூபாயை முதலீடு செய்கிறது ஜெர்மனி\nஜெர்மனி - இந்தியா கூட்டு திட்டத்தின் கீழ் தமிழகத்தில் பேருந்து துறையை சீரமைக்க 1,600 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படும் என ஜெர்மன...\nஅயோத்தியில் சர்ச்சைக்குரிய நிலம் இந்து அமைப்புகளுக்கே சொந்தம்\ncredit ns7.tv அயோத்தியில் உள்ள சர்ச்சைக்குரியதாக இருந்து வந்த நிலம் இந்துக்களுக்கே உரியது என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தல...\nஒரு ‪#‎உளூ-வில் பல தொழுகைகளைத் ‪#‎தொழுதல்:\nதலிபன் செய்யும் புத்தச்சிலைகள் உடைப்பு சரிதான்\nபேய் நம்பிக்கையாளரின் மற்றொரு ஐயத்தையும் காண்போம்....\nமருத்துவக் கட்டுரை இளம்பிள்ளை வாதம்\nவானங்களும், பூமியும் வீணாக படைக்கப்படவில்லை.\nஉலகில் கிடைப்பதை விட மறுமையின் பொக்கிஷங்கள் மேலானவ...\nமருத்துவக் கட்டுரை அல்ஜைமர் நோய்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540506459.47/wet/CC-MAIN-20191208044407-20191208072407-00345.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:1697_%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2019-12-08T05:15:05Z", "digest": "sha1:WGLU6VOMSZW2T52TY75MAYTSX6MO7THI", "length": 6428, "nlines": 180, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:1697 பிறப்புகள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇதனையும் பார்க்கவும்:: 1697 இறப்புகள்.\nவிக்கிமீடியா பொதுவகத்தில் 1697 births என்னு��் தலைப்புடன் தொடர்புடைய பல ஊடகக் கோப்புகள் உள்ளன.\n\"1697 பிறப்புகள்\" பகுப்பிலுள்ள கட்டுரைகள்\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 4 பக்கங்களில் பின்வரும் 4 பக்கங்களும் உள்ளன.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 11 மார்ச் 2013, 12:13 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540506459.47/wet/CC-MAIN-20191208044407-20191208072407-00345.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sudarcinema.com/6656.html", "date_download": "2019-12-08T06:18:04Z", "digest": "sha1:GZV57SZMMNG4EVOWUSR5Z5V2QOT3PX2K", "length": 6814, "nlines": 107, "source_domain": "www.sudarcinema.com", "title": "என்னை ரெண்டு நாள் மட்டும் பிக்பாஸ் வீட்டுக்குள் அனுப்புங்க.. விஜய் டிவியின் முன்னணி தொகுப்பாளினி – Cinema News In Tamil", "raw_content": "\nஎன்னை ரெண்டு நாள் மட்டும் பிக்பாஸ் வீட்டுக்குள் அனுப்புங்க.. விஜய் டிவியின் முன்னணி தொகுப்பாளினி\nபிக்பாஸ் மூன்றாவது சீசன் தற்போது பரபரப்பான கட்டத்தை எட்டியுள்ளது. சரவணன் ரெட் கார்டு கொடுத்து வீட்டை விட்டு வெளியேற்றப்பட்ட நிலையில், இன்று நடிகை கஸ்தூரி பிக்பாஸ் வீட்டுக்குள் நுழைந்துள்ளார்.\nஇந்நிலையில் விஜய் டிவியில் பிரபல தொகுப்பாளினி பிரியங்கா தனக்கு பிக்பாஸ் வீட்டுக்குள் இரண்டு நாட்கள் மட்டுமே சென்று இருக்க ஆசை என கூறியுள்ளார்.\nஅவரது ஆசை நிறைவேறுமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.\n* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி\nபிக்பாஸில் நான் அஜித் சார் பற்றி பேசியதை இதனால் தான் கட் செய்திருப்பார்கள், அபிராமி ஓபன் டாக்\nபிக்பாஸ் அபிராமியிடம் இருக்கும் கெட்ட பழக்கம் மாற்றிக்கொள்வது கஷ்டமாம் – வெட்கப்படவேண்டிய விஷயம்\nபிக்பாஸில் ஊதியம் இப்படி தான் தருவார்கள் மதுமிதா விவகாரம் குறித்து சாக்‌ஷி விளக்கம்\nபள்ளி காலத்தில் தோழிகளுடன் லாஸ்லியா எடுத்த வைரல் வீடியோ- எப்படி உள்ளார் பாருங்க\nஇவ்வளவு கவர்ச்சி போஸ் கொடுத்தாரா லொஸ்லியா இணையத்தில் பரவும் வைரல் புகைப்படம்\nபள்ளி பருவத்தில் இளைஞர்களின் பேவரட் லொஸ்லியா எப்படியுள்ளார் தெரியுமா\nபிக்பாஸ் சீசன் 3 வீட்டிற்குள் நுழையும் சர்ச்சைக்குரிய முக்கிய டிவி சானல் பிரபலம் சர்ச்சைக்குரிய முக்கிய டிவி சானல் பிரபலம்\nடிவில காட்டுறது வெச்சு முடிவு பண்ணாத��ங்க.. முன்னாள் பிக்பாஸ் போட்டியாளர் அதிர்ச்சி பேச்சு\nஇனிமேல் இப்படித்தான்.. பிரியா ஆனந்த் எடுத்த அதிரடி முடிவு\nஇனிமேல் இப்படித்தான்.. பிரியா ஆனந்த் எடுத்த அதிரடி முடிவு\n கதை பற்றி நடிகர் பிரபாஸ் சொன்ன தகவல்\nபொதுநிகழ்ச்சியில் பங்கேற்ற ஜான்வி கபூரை கலாய்த்து தள்ளும் நெட்டிசன்கள்\nபிக்பாஸ் மீரா மிதுனுக்கு கொலை மிரட்டல், அதிர்ச்சி தகவல்\nஎன்ன தமிழ் கலாச்சாரம்..நான் 5 பேரை லவ் பண்றேன் பிக்பாஸில் டென்சன் ஆன கவின்\n ஆர்மி பற்றி ஆச்சர்யத்தில் முன்னணி நடிகர் பதிவிட்ட வீடியோ\nநேர்கொண்ட பார்வை இயக்குனர் வினோத்தை கண்டுக்கொள்ளாத அஜித்- ஏன் தெரியுமா\nபிக்பாஸ் வீட்டிற்கு என் மனைவியை அனுப்ப நான் தயாராக இல்லை- உறுதியாக சொன்ன பிரபலம்\nநேர்கொண்ட பார்வை பட ரிலீஸுக்கு நடுவில் பெரிய போட்டியில் கலந்துகொண்ட அஜித்- யாருக்கும் தெரியாத தகவல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540506459.47/wet/CC-MAIN-20191208044407-20191208072407-00345.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eprlfnet.blogspot.com/2010_07_21_archive.html", "date_download": "2019-12-08T04:59:13Z", "digest": "sha1:IJVCGVPFZ2YSDKASVFURYXNNW5773TZV", "length": 14530, "nlines": 280, "source_domain": "eprlfnet.blogspot.com", "title": ".pathmanabha: 07/21/10", "raw_content": "\nதோழர் வரதராஐப்பெருமாள் அளவெட்டி கச்சாய் சாவகச்சேரி கிளாலி மக்களோடு மக்களாய்\nஇலங்கைக்கு அளித்த நிதியை கண்காணிக்க குழு.\nஇலங்கைத் தமிழர்களின் மறுவாழ்வுக்காக இந்திய அரசு அளித்த நிதி முறையாகச் செலவிடப்படுகிறதா என்பதை அறிய அதிகாரிகள் குழு அங்கு பயணம் மேற்கொள்ள உள்ளது. இந்தத் தகவலை ஐக்கிய முற்போக்குக் கூட்டணிக் கட்சித் தலைவர்களின் கூட்டத்தில் பிரதமர் மன்மோகன் சிங் தெரிவித்துள்ளார்.\nநாடாளுமன்றத்தின் மழைக் கால கூட்டத் தொடர் திங்கள்கிழமை தொடங்க உள்ளது. இதையொட்டி, ஐக்கிய முற்போக்குக் கூட்டணிக் கட்சிகளைச் சேர்ந்த தலைவர்களுடன் காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா காந்தி திங்கள்கிழமை ஆலோசனை மேற்கொண்டார்.\nகூட்டத்தில் பிரதமர் மன்மோகன் சிங், மத்திய அமைச்சர்கள் பிரணாப் முகர்ஜி, ப.சிதம்பரம், தி.மு.க. நாடாளுமன்றக் குழுத் தலைவர் டி.ஆர்.பாலு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் டி.ஆர்.பாலு பேசியதாவது,\nஇலங்கையில் இடம்பெயர்ந்து வாழும் தமிழர்களை உடனடியாக அவர்களது சொந்த இடங்களில் குடியமர்த்தும் பணியை விரைவாக கால தாமதம் இன்றி நிறைவேற்ற மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.\nஇலங்கைத் தமிழர்��ளின் மறு குடியேற்றத்துக்காக அவர்களுக்கு வீடு கட்டித் தரவும் பல்வேறு அடிப்படை வசதிகளை ஏற்படுத்தவும் மத்திய அரசு மூலம் ரூ.500 கோடி அளித்ததுடன், 50 ஆயிரம் வீடுகள் கட்டித் தரவும் மத்திய அரசு நடவடிக்கை மேற்கொண்டது.\nஇந்திய அரசால் வழங்கப்பட்ட இந்தத் தொகை எந்த அளவுக்கு முறையாக செலவழிக்கப்படுகிறது என்பதைத் தெரிந்து கொள்ள முடியவில்லை. இலங்கையில் மறுவாழ்வுப் பணிகளையும், பாதிக்கப்பட்ட இடங்களில் உள்ள உண்மையான நிலைமையைக் கண்டறியவும் தூதரகம் மூலமாகவோ அல்லது சிறப்புத் தூதரை அனுப்புவதன் மூலமாகவோ நடவடிக்கை மேற்கொள்ளலாம் என்று முதல்வர் கருணாநிதி ஆலோசனை கூறியிருந்தார்.\nஇதை உடனடியாக செயல்படுத்த தொடர் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று டி.ஆர்.பாலு கூறியிருந்தார். இதற்கு பதிலளித்து பிரதமர் மன்மோகன் சிங் பேசியதாவது,\nஇலங்கைத் தமிழர்களின் மறுவாழ்வுக்காக வழங்கப்பட்ட நிதி முறையாக செலவிடப்படுகிறதா என்பதை அறிந்திட, அதிகாரிகள் குழு நியமிக்கப்படும். இந்தக் குழுவை அங்கு அனுப்புவதற்கு முறைப்படியான அனுமதி பெற நடவடிக்கை எடுக்கப்படும் என்று மன்மோகன் சிங் தெரிவித்தார்.\nஇலங்கையில் போர் முடிந்து ஓராண்டுக்கு மேல் ஆகியும் இன்னமும் 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தமிழர்கள், அடிப்படை வசதிகள் அற்ற இடைக்கால முகாம்களிலேயே வசிப்பதாக கூறப்படுகிறது. அத்துடன் தமிழர்கள் பெரும்பான்மையாக வசிக்கும் வடக்குப் பகுதியில் சிங்களர் குடியேற்றத்தை விரைவுபடுத்தவும் மகிந்த ராஜபட்ச அரசு திட்டமிட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.\nதமிழர் பகுதியில் மீன் பிடிக்கும் உரிமையையும் சீனாவுக்கு இலங்கை தாரை வார்த்துள்ளது. இலங்கைக்கு உதவி செய்கிறோம் என்ற போர்வையில் சீனா ஆழமாக காலூன்றி வருகிறது. இது எதிர்காலத்தில் இந்தியாவுக்கு பேராபத்தாக முடிய வாய்ப்புள்ளது.\nஇந்நிலையில், இந்த மாதத் தொடக்கத்தில் பிரதமர் மன்மோகன் சிங், முக்கியமான மத்திய அமைச்சர்களை சந்தித்த இலங்கை தமிழ் எம்.பி.க்கள் குழு இந்தியா தலையிட்டால்தான் தமிழர் பிரச்னைக்குத் தீர்வு காண முடியும் என வலியுறுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.\nஅமெரிக்கா - இலங்கை இரு தரப்பு உறவு பலப்படுத்துவது குறித்து பேச்சுவார்த்தை.\nஅமெரிக்காவுக்கும் இலங்கைக்கும் இடையிலா��� இருதரப்பு உறவுகளை பலப்படுத்துவது குறித்து இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான அமெரிக்க உதவி இராஜாங்கச் செயலாளர் ரொபர்ட் பிளெக்கும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவும் இன்று பேச்சுவார்த்தை நடத்தினர்.\nஜனாதிபதி மாளிகையில் இன்று காலை இடம்பெற்ற ஜனாதிபதியுடனான ரொபர்ட் பிளெக்கின் சந்திப்பின் போதே இந்த விடயம் தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளது.\nஇதில், ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க, வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் மற்றும் திறைசேரி செயலாளர் பி.பீ.ஜயசுந்தர ஆகியோரும் கலந்துகொண்டனர் என்று ஜனாதிபதி அலுவலகம் தெரிவித்தது.\nஇதேவேளை, இலங்கை அதிகாரிகளுக்கும் ஏனையோருக்கும் அமெரிக்காவில் பயிற்சிகளை பெறுவதற்கான வாய்ப்புக்களை அதிகரிப்பது தொடர்பிலும் இந்த சந்திப்பின் போது கலந்துரையாடப்பட்டதாக ஜனாதிபதி அலுவலகம் மேலும் கூறியது.\nஅமெரிக்கா - இலங்கை இரு தரப்பு உறவு பலப்படுத்துவது ...\nஇலங்கைக்கு அளித்த நிதியை கண்காணிக்க குழு.\nதோழர் வரதராஐப்பெருமாள் அளவெட்டி கச்சாய் சாவகச்சேரி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540506459.47/wet/CC-MAIN-20191208044407-20191208072407-00346.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nanban.com.my/news_detail.php?nid=3884", "date_download": "2019-12-08T05:40:19Z", "digest": "sha1:MZXYIAOO5PNZBIBBACMTIZ3C5SHFMFHH", "length": 5646, "nlines": 89, "source_domain": "nanban.com.my", "title": "NANBAN", "raw_content": "\nஞாயிறு 08, டிசம்பர் 2019\nதொடர்புக்கு / Contact us\nதுறக்க முடியாத உறவு (தோட்டத்து நினைவுகள்)\nபுதிய நாடாளுமன்றத்தின் சபாநாயகர் பதவிக்கு இயோ, அம்பிகா, ராயிஸ் யாத்திம் பெயர்கள் பரிசீலனை\nபுதிய நாடாளுமன்றத்தின் சபாநாயகர் பதவிக்கு சிலாங்கூர் சட்டமன்ற முன்னாள் சபாநாயகர் ஹன்னா இயோ, சமூக ஆர்வலரும் வழக்கறிஞருமான டத்தோ எஸ்.அம்பிகா, முன்னாள் அமைச்சர் டான் ஸ்ரீ ராயிஸ் யாத்திம் ஆகிய மூவரின் பெயர்கள் அடிபடுகின்றன. பக்காத்தான் ஹராப்பான் அரசாங்கம் அமைந்த பின்னர் நடைபெறும் முதலாவது நாடாளுமன்றக் கூட்டம் ஜூலை 16 ஆம் தேதி தொடங்குகிறது.\nஅந்நிய நாட்டுத் தொழிலாளர்களைச் சேர்ப்பதில் அதிகார துஷ்பிரயோகம்,ஊழல், சுரண்டல்\nநாட்டில் அந்நிய நாட்டுத் தொழிலாளர்களை வேலைக்குச் சேர்ப்பதில் அதிகார\nவிடுதலைப் புலிகள் தொடர்பாக 12 பேர் கைதா லண்டன் தமிழர்கள் கண்டனக் குரல்\nதமிழ் ஈழ விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக இருந்ததாகச் சந்தேகத்தின் பேரில் 12\nகெராக்கான் மீதிலான குற்றச்சாட்டு சுத்த அபத்தம்\nகெராக்கான் மீது வீசப்படும் குற்றச்சாட்டு சுத்த அபத்தமான ஒன்று என்று\nசெரண்டா தமிழ்ப்பள்ளியில் இன்னும் இழுபறி. கல்வி அமைச்சு மௌனம் சாதிப்பதேன்\nஅண்மையில் சர்ச்சையில் இருந்த அந்நிலத்திற்கான நிலப்பட்டாவை மீட்டு\n102வயதில் அடையாள அட்டை. பூபதியின் கனவு நிறைவேறியது.\n1917-இல் தமிழகத்திலிருந்து இங்கு குடி பெயர்ந்த\nதொடர்பு விவரங்கள் / Contact us\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540506459.47/wet/CC-MAIN-20191208044407-20191208072407-00346.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/81243/news/81243.html", "date_download": "2019-12-08T05:54:31Z", "digest": "sha1:NT35MVQ37WNOKDZ6ZLLCJEJOXGQVA74R", "length": 6165, "nlines": 83, "source_domain": "www.nitharsanam.net", "title": "சிகரெட் சில்லறை விற்பனைக்கு தடைவிதிக்க பிரதமர் மோடிக்கு புற்று நோயாளி கடிதம்!! : நிதர்சனம்", "raw_content": "\nசிகரெட் சில்லறை விற்பனைக்கு தடைவிதிக்க பிரதமர் மோடிக்கு புற்று நோயாளி கடிதம்\nசிகரெட்டுகளை சில்லறையாக விற்க தடை விதிக்கும் யோசனைக்கு சில மத்திய மந்திரிகளும், விவசாய அமைப்புகளும் எதிர்ப்பு தெரிவிப்பதால், அந்த தடை நிறுத்தி வைக்கப்படும் என்று தெரிகிறது. இந்நிலையில், புற்றுநோயால் பாதிக்கப்பட்டு உயிர் பிழைத்த மும்பையைச் சேர்ந்த முன்னாள் சுங்க ஆணையர் தீபக் குமார், சிகரெட்டுகளை சில்லறையாக விற்க தடை விதிக்குமாறு பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதி உள்ளார்.\nதான் சிகரெட்டுகளை தொடர்ந்து புகைத்ததால், 2008-ம் ஆண்டு தனக்கு தொண்டை புற்றுநோய் ஏற்பட்டதாகவும், அதனால், தனது குரல் பெட்டி அகற்றப்பட்டு, மிஷினின் உதவியால் பேசி வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.\nபேசுவதற்கும், சாப்பிடுவதற்கும் சிரமப்படும் தனக்கு கடந்த ஆண்டு நாக்கில் புற்றுநோய் கண்டறியப்பட்டதாகவும், அதையடுத்து, நாக்கின் ஒருபகுதி துண்டிக்கப்பட்டதாகவும் அவர் கூறியுள்ளார்.\nதனக்கு ஏற்பட்ட நிலைமை யாருக்கும் வரக்கூடாது என்பதால், சிகரெட்டை சில்லறையாக விற்க தடை விதிக்குமாறு அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.\nகோடை காலத்தில் குழந்தைகளுக்கு வயிற்று போக்கு வராமல் தடுப்பது எப்படி\n35 வருடத்திற்கு பிறகு தரை இறங்கிய அதிசய விமானம்\nவெயில் காலங்களில் பச்சிளம் குழந்தை பராமரிப்பு\nமுதன்முறையாக அக்னி-3 ஏவுகணையை இரவில் சோதித்தது இந்தியா\nசவூதி அரேபிய பணக்காரரில் ஒருவரின் வாழ்க்கை வரலாறு\nஉலகிலேயே கொடூரமான தண்ட���ை வழங்கிய கருவி \nகலவியில் இன்பம் காலம் நீட்டிக்க…\nநல்ல குழந்தைகளை வளர்க்க என்ன வழி\nஆண்கள் உச்சக்கட்டம் அடைய பெண்கள் செய்ய வேண்டியது என்ன\n© 2019 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540506459.47/wet/CC-MAIN-20191208044407-20191208072407-00346.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thetimestamil.com/2016/07/25/%E0%AE%95%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%B0%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%A9/", "date_download": "2019-12-08T06:37:34Z", "digest": "sha1:4WUL4KFQRHCHOXUUHQIW7FOSE2GV5Z2L", "length": 10977, "nlines": 133, "source_domain": "thetimestamil.com", "title": "#கபாலி முதன்முறையாக ரஜினி பெண்களை தாழ்த்தி பேசாமல் நடித்திருக்கிறார்: மனநல மருத்துவர் ஷாலினியின் பாராட்டு – THE TIMES TAMIL", "raw_content": "\nசமூக ஊடகம் சமூகம் சினிமா பெண் குரல் பெண்கள்\n#கபாலி முதன்முறையாக ரஜினி பெண்களை தாழ்த்தி பேசாமல் நடித்திருக்கிறார்: மனநல மருத்துவர் ஷாலினியின் பாராட்டு\nBy த டைம்ஸ் தமிழ் ஜூலை 25, 2016 ஜூலை 25, 2016\nLeave a Comment on #கபாலி முதன்முறையாக ரஜினி பெண்களை தாழ்த்தி பேசாமல் நடித்திருக்கிறார்: மனநல மருத்துவர் ஷாலினியின் பாராட்டு\nபா. ரஞ்சித் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியிருக்கும் ‘கபாலி’ குறித்து பாராட்டுகளும் சர்ச்சைகளும் விவாதங்களும் எதிர்ப்புகளும் வந்தவண்ணம் உள்ளன. மனநல மருத்துவர் ஷாலினி ஒரு மாற்றுப்பார்வையில் ‘கபாலி’யைப் பார்த்திருக்கிறார்.\n“முதன்முறையாக ரஜினிகாந்த், பெண்களை தாழ்த்தி பேசாமல் நடித்திருக்கிறார். அவருடைய மகள் சுயசார்புள்ள பெண்ணாக இருக்கிறார். இதுபோன்ற நேர்மறையான கதாபாத்திரங்களை காட்டியதற்காக இயக்குநர் ரஞ்சித்திற்கு நன்றி சொல்ல வேண்டும். ரஞ்சித்துக்கு என்னுடைய பாராட்டை எவரேனும் தெரிவியுங்கள். அதுபோல, அடுத்த படைப்பில் கருப்புத் தோலுடைய பெண்ணை கதாநாயகியாக நடிக்கவைக்க அவரால் முடியும் இல்லையா ” என தனது முகநூல் பதில் அவர் தெரிவித்திருக்கிறார்.\nகுறிச்சொற்கள்: கபாலி சமூக ஊடகம் சினிமா டாக்டர் ஷாலினி பெண் ரஞ்சித்\nPublished by த டைம்ஸ் தமிழ்\nத டைம்ஸ் தமிழ் எழுதிய எல்லா இடுகைகளையும் பார்க்கவும்\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nத டைம்ஸ் தமிழ் இணையத்துக்கு நன்கொடை தாருங்கள்\nபெண்கள் செக்ஸ் குறித்து பேசினால் தவறா\nஹாலிவுட் முதல் கோலிவுட் வரை: பிற்போக்குத்தனத்துடன் பெண்களின் உ���வு சிக்கல் சித்தரிப்புகள்\nபெண்களுக்கு முழு சம உரிமையை எதிர்பார்க்கிறோம்: கிளாடியா ஜோன்ஸ்\n ஸ்விட்சர்லாந்து போனாலும் விடாத சாதித்திமிர்; எழுத்தாளர் ரவிக்குமாரை வன்மத்துடன் பேசிய இலங்கை தமிழர்\nஇது தீண்டாமைச் சுவர் இல்லை என்றால் வேறு எதுதான் தீண்டாமைச் சுவர்\n தமிழ்ச்சமூகத்துக்கு அவர் என்ன செய்தார்\nஆண்குறிகள் பூத்து குலுங்கும் பெண்ணிய தரமணி; ராமின் பெண்ணிய தரமணி thesis குறித்தான மீளாய்வு\nமுருகேசன் கண்ணகி காதல் கதை உங்களுக்குத் தெரியுமா\n\"ஆர்.எஸ். எஸ்ஸை. அழைக்காமல் மரு. ராமதாஸை ஏன் அழைக்கிறீர்கள் காயத்ரி\n: ஓர் வரலாற்று ஆவணம்\nஹாலிவுட் முதல் கோலிவுட் வரை: பிற்போக்குத்தனத்துடன் பெண்களின் உறவு சிக்கல் சித்தரிப்புகள்\nநூல் அறிமுகம்: சைபர் சிம்மன் எழுதிய ‘மொபைல் ஜர்னலிசம்’\n“முஸ்லீமுக்கும் இதுக்கும் என்ன சம்பந்தம்”: சொன்னவர் மேட்டுப்பாளையம் டி.எஸ்,பி. மணி\nஇது தீண்டாமைச் சுவர் இல்லை என்றால் வேறு எதுதான் தீண்டாமைச் சுவர்\nBSNL நட்டத்துக்கு என்ன காரணம் முன்னாள் தொலைத்தொடர்பு சம்மேளன அதிகாரி ஆர்.பட்டாபிராமன்நேர்காணல்\nPrevious Entry “உங்களை கைவிட்டதற்காக எங்களை மன்னியுங்கள் மார்க்”: முகநூல் தணிக்கைக்கு காஷ்மீரிகளின் மாறுபட்ட கண்டனம்\nNext Entry இந்திய அளவில் கபாலி வசூல் சாதனை; ஆனால் கவிஞர் வைரமுத்து கபாலி தோல்வி என்கிறார்\n ஸ்விட்சர்லாந்து போன… இல் mei\n ஸ்விட்சர்லாந்து போன… இல் மரகத ராகவ ராஜ்\n ஸ்விட்சர்லாந்து போன… இல் குருசாமிமயில்வாகனன்\nநூல் அறிமுகம்: ‘சாதியப்… இல் தமிழ் பித்தன்\nசிங்களவர்கள் தெலுங்கர்கள் அல்ல… இல் தமிழ் பித்தன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540506459.47/wet/CC-MAIN-20191208044407-20191208072407-00346.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vemathimaran.com/2019/07/21/%E0%AE%9C%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B1%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%B5%E0%AE%BE/?shared=email&msg=fail", "date_download": "2019-12-08T06:04:55Z", "digest": "sha1:DCYVSOGFWAFYZKDH6M7KKO2K2X627P6Q", "length": 6003, "nlines": 113, "source_domain": "vemathimaran.com", "title": "வே.மதிமாறன்ஜாதி ஒழிப்பே லட்சியம்ஜாதிவெறி படுகொலை குற்றவாளி யார்?", "raw_content": "\nஜாதிவெறி படுகொலை குற்றவாளி யார்\n15 தேதி மாலை புதுச்சேரியில் தலித்தல்லாதவர் பெரும்பான்மையாக உள்ள பகுதியில், பெரியார் சிந்தனையாளர் இயக்க ஒருங்கிணைப்பாளர் தோழர் தீனா மற்றும் தோழர்களின் சிறப்பான முயற்சியில், ஜாதி வெறி படுகொலைகளை கண்டித்து 1.30 நிமிடம் பேசினேன்.\nPrevious Posthraja-vs-godNext Postமாடும் புனிதம், மாட்டுக்கறியும் புனிதம்\nபாரதி’ ய ஜனதா பார்ட்டி புத்தகத்தை படிக்க இங்கே சொடுக்கவும்\nதிமுகவை தீவிரமாக எதிர்த்த M.R. ராதா\nஅரசியலே பிடிக்காது என்பதும் அரசியல் தான்\nதடியடி நடத்தியவர்கள் அதைத்தான் செய்வார்கள்\nதற்கொலையே என்றாலும் கொலை தான்|\nகோவிந்தா… Go.. விந்தா.. தேர்தலில் திமுக..\nபிழைப்புவாத துரோகிகள் முதல் ஜென்டில்மேன் எதிரிகள் வரை-வே.மதிமாறன்\n“எனக்கு உடல் நிலை சரியில்லை என யார் சொன்னது\nபெரியார் என்றால் பத்திகிட்டு வருதா\nதிமுகவை தீவிரமாக எதிர்த்த M.R. ராதா\nஆர்வமற்ற முறையிலான பாலியல் உறவே பெண்ணுக்கான ஒழுக்கமாக\nகோவிந்தா... Go.. விந்தா.. தேர்தலில் திமுக..\nஅரசியலே பிடிக்காது என்பதும் அரசியல் தான்\nபோலிஸ்காரன் விரட்டும்போது ஓடாதே. நில்லு’ இது மீனவன் சொல்லு -\nதலைவர் பிரபாகரன் சக்கிலியராகவோ இஸ்லாமியராகவோ இருந்திருந்தால்…\nநவீன சிந்தைனை மரபின் மூத்த அறிவாளி திருவாரூர் தங்கராசு மரணம்\n‘குடி‘ குடி யை கெடுக்குமா\nவகைகள் Select Category கட்டுரைகள் (665) கவிதைகள் (12) கேள்வி – பதில்கள் (248) பதிவுகள் (429)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540506459.47/wet/CC-MAIN-20191208044407-20191208072407-00346.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-nagapattinam/thiruvarur/2019/dec/02/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%95-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BE-3295094.html", "date_download": "2019-12-08T04:45:47Z", "digest": "sha1:4XQHBQ6BCGQYQNHCUJN4PSQNVDF3JGI6", "length": 6484, "nlines": 107, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "புத்தக வெளியீட்டு விழா- Dinamani\nதொழில் மலர் - 2019\n05 டிசம்பர் 2019 வியாழக்கிழமை 06:26:47 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் நாகப்பட்டினம் திருவாரூர்\nBy DIN | Published on : 02nd December 2019 12:05 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nபுத்தக வெளியீட்டு விழாவில் பங்கேற்றோா்.\nநன்னிலம் அருகிலுள்ள சன்னாநல்லூா் அகத்தூண்டுதல் பூங்கா மற்றும் நன்னிலம் ரோட்டரி சங்கத்தின் சாா்பில், புத்தக வெளியீட்டு விழா சனிக்கிழமை நடைபெற்றது.\nநிகழ்ச்சியில், கா்னல் பாவாடை கணேசனின் ’எல்லைப்புறத்தில் இதயத்தின் குரல்’ மற்றும் ’சிவந்தமண் கைப்பிடி 100’ ஆகிய நூல்கள் வெளியிடப்பட்டன. இதில், முன்னாள் ராணுவ தளபதிா் மு. சுதந்திரம் கலந்து கொணடு பேசினாா். நிகழ்ச்சியில், நூற்றுக்கணக்கானோா் பங்கேற���றனா்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nகரோலின் காமாட்சி வெப் சீரிஸ் ஸ்டில்ஸ்\nதீபாவளியாகக் கொண்டாடப்படும் தெலங்கானா என்கவுன்டர்\nதருமபுரம் ஆதீன குருமகா சந்நிதானத்தின் திருமேனி நல்லடக்கம்\nஜெயலலிதாவின் மூன்றாம் ஆண்டு நினைவு தினம் அனுசரிப்பு\nஇந்த வாரம் (டிச.6 - 12) எந்த ராசிக்கு யோகம்\nஇந்த வாரம் எந்த ராசிக்கு அதிர்ஷ்டம் கொட்டப்போகுது\nதர்பார் படத்தின் 'சும்மா கிழி' பாடல் ரிலீஸ்\nஈசி கம் ஈசி கோ லிரிக் வீடியோ வெளியீடு\nஇந்த வாரம் (நவம்பர் 22 - 28) திடீர் அதிர்ஷ்டம் எந்த ராசிக்கு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540506459.47/wet/CC-MAIN-20191208044407-20191208072407-00346.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/business/investment/139778-nanayam-question-and-answers", "date_download": "2019-12-08T04:56:55Z", "digest": "sha1:GG5O6DLZASI6LQ2UKH77E72MJRINKUWO", "length": 7180, "nlines": 131, "source_domain": "www.vikatan.com", "title": "Nanayam Vikatan - 08 April 2018 - வேலை இழப்பு... வருமானம் குறைவு... - டாக்ஸ் ஃபைலிங் செய்யாமல் விட்டால் சிக்கல் வருமா? | Nanayam: Question and Answers - Nanayam Vikatan", "raw_content": "\nசர்ச்சைக்கு விதிவிலக்கல்ல தனியார் வங்கிகள்\nஉலகை உலுக்கும் டிரேட் வார்... ஜெயிக்கப்போவது யார்\n“டிரேட் வார் பற்றிக் கவலைப்படாமல் உள்நாட்டு உற்பத்தியைப் பெருக்க வேண்டும்\nதடுமாறும் தங்க நகைத் துறை\nஇரு மடங்காக உயர்ந்த வரியில்லா கிராஜூவிட்டி\nவேறுபட்ட ஊழியர்கள் விரும்பும் தலைவனா நீங்கள்..\nஓசூரில் முதலீட்டுக் கூட்டம்... ஆர்வமுடன் கலந்துகொண்ட பெண்கள்\nட்விட்டர் சர்வே: ஏர் இந்தியாவைத் தனியாருக்கு விற்பது சரியா\nஷேர்லக்: சர்ச்சையில் சிக்கிய தனியார் வங்கி\nநிஃப்டியின் போக்கு: இறக்கம் மீண்டும் தொடரலாம்\nமார்க்கெட் டிராக்கர் (MARKET TRACKER)\nபிட்காயின் பித்தலாட்டம் - மும்பை - த்ரில் தொடர் - 4\nஷேர் மார்க்கெட் ஏபிசி - 40 - நம் முதலீடு நம் கையில்\nஅங்காடித் தெரு - 15 - வடசென்னையின் ஜவுளிக் கடல்\nநிம்மதி தரும் நிதித் திட்டம் - 33 - எந்த இலக்கு முதலில்..\n - 17 - பிரின்சிபல் குரோத் ஃபண்ட்... - சந்தையைவிட சற்று அதிக ரிஸ்க் எடுப்பவர்களுக்கு ஏற்ற ஃபண்ட்\n - #LetStartup - பணத்தை மிச்சப்படுத்த கைகொடுக்கும் ஆஹா\nகொஞ்சம் ப்ளஸ்... நிறைய லாபம் - இனிப்பான லாபம் தரும் வேப்ப மரம்\n - மெட்டல் & ஆயில்\nவேலை இழப்பு... வருமானம் குறைவு... - டாக்ஸ் ஃபைலிங் செய்யாமல் விட்டால் சிக்கல் வருமா\nஃப்யூச்சர்ஸ் & ஆப்ஷன்ஸ் (F&O) - இரண்டு நாள் பயிற்சி வகுப்பு\nமியூச்சுவல் ஃபண்ட் எனும் அற்புதம்\nமியூச்சுவல் ஃபண்ட்... செல்வத்தைப் பெருக்கும் முதலீடு\nவேலை இழப்பு... வருமானம் குறைவு... - டாக்ஸ் ஃபைலிங் செய்யாமல் விட்டால் சிக்கல் வருமா\nவேலை இழப்பு... வருமானம் குறைவு... - டாக்ஸ் ஃபைலிங் செய்யாமல் விட்டால் சிக்கல் வருமா\nகவிதை, நகைச்சுவை மற்றும் வணிகம், சமூகம் சார்ந்த எழுத்துக்களில் ஈடுபாடு உண்டு. இயற்கையை நேசிப்பவன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540506459.47/wet/CC-MAIN-20191208044407-20191208072407-00346.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://chennailbulletin.com/2019/10/22/%E0%AE%9C%E0%AF%86%E0%AE%83%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A9/", "date_download": "2019-12-08T05:37:37Z", "digest": "sha1:Z2PS5LPNXEXV7I2A3HBGBXPVWGZNPGOG", "length": 10931, "nlines": 113, "source_domain": "chennailbulletin.com", "title": "ஜெஃப் பெசோஸ் யார்? அமேசான் தலைமை நிர்வாக அதிகாரியுடன் அமெரிக்க மாணவரிடம் கேட்கிறார் – என்.டி.டி.வி செய்தி – Chennai Bulletin", "raw_content": "\nவரிக் குறைப்புக்கள் பரிசீலனையில் உள்ளன, வளர்ச்சியை அதிகரிப்பதில் கவனம் செலுத்துங்கள் என்கிறார் நிர்மலா சீதாராமன் – மனிகண்ட்ரோல்.காம்\nஅக்‌ஷய் குமார்: நான் ஒரு இந்திய பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பித்தேன், ஆனால் எனது தேசியத்தை நிரூபிக்க வேண்டும் என்று நான் வருத்தப்படுகிறேன் – இந்தியா டுடே\n'உரையாடலை நேசியுங்கள்': அமிதாப் பச்சனின் காவிய மறுபதிப்புக்குப் பிறகு விராட் கோலி கூட அமைதியாக இருக்க முடியாது – ஃப்ரீ பிரஸ் ஜர்னல்\nஉன்னாவோ பாலியல் பலாத்காரத்தால் பாதிக்கப்பட்டவர் இறந்தார்: சிறந்த முன்னேற்றங்கள் – டைம்ஸ் ஆப் இந்தியா\n'ஒவ்வொரு 70 வீரர்களுக்கும் ஒரு ஆறுதல் பெண்', ஜப்பானிய பதிவுகள் காட்டுகின்றன – அல் ஜசீரா ஆங்கிலம்\n அமேசான் தலைமை நிர்வாக அதிகாரியுடன் அமெரிக்க மாணவரிடம் கேட்கிறார் – என்.டி.டி.வி செய்தி\n அமேசான் தலைமை நிர்வாக அதிகாரியுடன் அமெரிக்க மாணவரிடம் கேட்கிறார் – என்.டி.டி.வி செய்தி\nஒரு மருந்து போன்ற புற்றுநோய் நோயாளிகளுக்கு உடற்பயிற்சி பயனளிக்கிறது: ஆய்வு – யாகூ இந்தியா செய்தி\nபள்ளி உதவியாளர் n- வார்த்தையின் மீது துப்பாக்கிச் சூடு நடத்திய பின்னர் மீண்டும் பணியமர்த்தப்பட்டார்\nஇந்தியாவின் முதல் கடன் ப.ப.வ.நிதி இங்கே சில்லறை முதலீட்டாளர்கள் இப்போது பத்திரங்களுக்கு பந்தயம் கட்டலாம் – எகனாமிக் டைம்ஸ்\nNBFC க்காக கடன் வழங்கும் விதிகளை அரசு எளிதாக்கலாம் – லைவ்மின்ட்\nஎச்.டி.எஃப்.சி வங்கி நிகர வங்கி, மொபைல் வங்கி பயன்பாட்டு செயலிழப்பு தொடர்கிறது – இந்துஸ்தான் டைம்ஸ்\nதரகுகள் இலக்கு விலையை உயர்த்துவதால் ஐசிஐசிஐ வங்கி புதிய சாதனையை எட்டியுள்ளது – சிஎன்பிசிடிவி 18\nஹிந்துஜா குளோபல் ஆர்ம் எலிமென்ட் சொல்யூஷன்ஸ் – மனிகண்ட்ரோலில் பங்குகளை உயர்த்தியது\nடிஷ் டிவி பதிவுகள் க்யூ 2 நிகர இழப்பு ரூ .96.37 கோடி – மனிகண்ட்ரோல்.காம்\nஏஜிஆர் வெற்றி: இந்தியாவின் இரண்டாவது மிகப்பெரிய இழப்பை ரூ .30,142 கோடியாக ஆர்.காம் பதிவு செய்கிறது – எகனாமிக் டைம்ஸ்\nதொலைத் தொடர்புத் துறையின் கவலைகளை நிவர்த்தி செய்ய அரசு விரும்புகிறது என்று நிர்மலா சீதாராமன் கூறுகிறார் – டைம்ஸ் ஆப் இந்தியா\nகுவாலிட்டி நொடித்துப்போனது: ஹால்டிராம் ஸ்நாக்ஸின் திருத்தப்பட்ட ரூ .145 கோடியை பரிசீலிக்க என்.சி.எல்.டி கடன் வழங்குநர்களுக்கு அறிவுறுத்துகிறது – மனிகண்ட்ரோல்\nமரபணு திருத்துதல் அறியப்படாத பிறழ்வுகளுக்கு காரணமாக இருக்கலாம் – இந்துஸ்தான் டைம்ஸ்\nஅவசரகால நிலைக்கு மத்தியில் சமோவாவின் அம்மை இறப்பு எண்ணிக்கை 65 ஆக உயர்கிறது – சின்ஹுவா | English.news.cn – சின்ஹுவா\nகுளிர்கால காய்ச்சல் சீசன் ஆரம்ப தொடக்கத்திற்கு – கேபிஎக்ஸ் சிபிஎஸ் எஸ்எஃப் பே பகுதி\nகாற்று மாசுபாடு சுகாதார தரத்தை விரைவாகக் குறைக்கும் – ஆசிய வயது\nசெயற்கை கணையம் உருவாக்கப்பட்டு வருகிறது – கேபிஆர்சி 2 கிளிக் 2 ஹூஸ்டன்\nWI கல்லூரி வளாகங்களில் அடினோவைரஸ் வெடிப்பு – என்.பி.சி 26\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540506459.47/wet/CC-MAIN-20191208044407-20191208072407-00347.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://www.inneram.com/india/22055-adoor-gopalakrishnan-says-what-is-happening-our-nation.html", "date_download": "2019-12-08T05:55:50Z", "digest": "sha1:Q3TT5XNZ4OVH2GDQ5SYUIYAOBPTDLTOE", "length": 11483, "nlines": 151, "source_domain": "www.inneram.com", "title": "கடிதத்திற்கு தேச துரோக வழக்கா? - அடூர் கோபால கிருஷ்ணன் கொதிப்பு!", "raw_content": "\nபிரபல தயாரிப்பாளரால் பட்ட அவமானம் - போட்டுடைத்த ரஜினி\nகேரளாவில் நடந்த பதறவைக்கும் சம்பவம்\nடெல்லியில் ஏற்பட்ட கோர தீ விபத்தில் 43 பேர் பலி\nராமநாதபுரம் போலீஸ் விருப்பம் நிறைவேற்றப்படுமா\nகடிதத்திற்கு தேச துரோக வழக்கா - அடூர் கோபால கிருஷ்ணன் கொதிப்பு\nதிருவனந்தபுரம் (04 அக் 2019): பிரமருக்கு கடிதம் எழுதினால் தேச துரோக வழக்கு பதிவதா என்று கேரள இயக்குநர் அடூர் கோபால கிருஷ்ணன் கடும���யாக சாடியுள்ளார்.\nஇயக்குநர் மணிரத்னம், ராமச்சந்திரா குஹா, அபர்னா சென், உள்பட 49 பிரபலங்கள் பிரதமர் மோடிக்கு எழுதியிருந்த கடிதத்தில் “ மேற்குவங்கம், பீகார், உத்தர பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் தொடர்ந்து சிறுபான்மை இன இளைஞர்களை 'ஜெய்ஸ்ரீராம்' என கோஷமிடச் சொல்லித் தாக்குதல்கள் நடத்தப்படுகின்றன. இதுபோன்ற செயல்களில் இந்துமத அடிப்படைவாத அமைப்புகளே ஈடுபடுகின்றன என குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதுகுறித்து பிரதமராகிய நீங்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனக் கூறப்பட்டிருந்தது.\nஇந்த கடிதம் குறித்துக் கடந்த 2 மாதங்களுக்கு முன் மிஜாப்பூர் நீதிமன்றத்தில் வழக்கறிஞர் ஒருவர்புகார் மனுவைக் கொண்டு சேர்க்கிறார். இந்த புகார் மனுவை விசாரித்த மிஜாப்பூர் தலைமை நீதிபதி சூர்யா காந்த் திவாரி மனுவை ஏற்று மணிரத்னம் உள்ளிட்ட 49 பேர் மீது வழக்குப் பதிவு செய்திட நேற்று உத்தரவிட்டார். இதையடுத்து, பீகாரில் உள்ள சர்தார் காவல் நிலையத்தில் 49 பேர் மீதும் எப்ஐஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது.\nநாடெங்கும் இந்த வழக்கிற்கு கடும் கண்டனங்கள் எழுந்துள்ளன. இந்நிலையில் இந்த கடிதம் எழுதியவர்களில் ஒருவரான பிரபல மலையாள இயக்குநர் அடூர் கோபால கிருஷணன், \" கடிதம் எழுதினால் தேச துரோக வழக்கு பதிவதா. நாட்டின் நடக்கும் அக்கிரமங்களை தட்டிக் கேட்கக் கூடாதா. நாட்டின் நடக்கும் அக்கிரமங்களை தட்டிக் கேட்கக் கூடாதா இது எங்கோ நடந்த தாக்குதல்கள் அல்ல. நம் கண் முன்னே நடந்த அக்கிரமங்களை அடக்க பிரதமர் என்கிற முறையில் அவருக்கு கடிதம் எழுதினோம். நாட்டின் பன்முகத் தன்மையை நம் ஜனநாயக நாட்டில் நிலை நிறுத்த வேண்டும் என்றே அந்த கடிதம் எழுதப் பட்டது. அப்படி இருக்கையில், இது எப்படி தேச துரோகம் ஆகும்.\" என்று தெரிவித்துள்ளார்.\n« ப.சிதம்பரத்தின் மீதான ஜாமீன் மனு மீதான விசாரணை ஒத்தி வைப்பு டிக்டாக் கவர்ச்சி நடிகைக்கு பாஜகவில் சீட் டிக்டாக் கவர்ச்சி நடிகைக்கு பாஜகவில் சீட்\nஇந்துத்வா தீவிரவாத அமைப்புகள் மீது நித்தியானந்தா பகீர் குற்றச்சாட்டு\nசரத்பவார் சொன்ன அதிர்ச்சித் தகவல் - சிக்கலில் மோடி\nபிரதமர் மோடியின் நடவடிக்கை தெரியாத ஐயோ பாவம் மூதாட்டிகள்\nஉள்ளாட்சித் தேர்தலை நிறுத்த வேண்டி திமுக சார்பில் உச்ச நீதிமன்றத்…\nநாட்டைப் பிடித்துள��ள பெரிய நோய் - பொருளாதாரம் குறித்து ப.சிதம்பரம…\nகூகுள் சி இ ஓ சுந்தர் பிச்சைக்கு மேலும் ஒரு மகுடம்\nபாபர் மசூதி வழக்கில் நீதி வேண்டி எஸ்டிபிஐ ஆர்ப்பட்டம் - நூற்றுக்க…\nஇரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு - சினிமா விமர்சனம்\nபாஜக தலைவர் மகன் மீது பிக்பாஸ் நடிகை பாலியல் புகார்\nஎன்னது வெங்காயம் அசைவ உணவா\nவரும் 26 ஆம் தேதி தென் தமிழகத்தில் சூரிய கிரகணம் - ஆனால் ஒரு எச்ச…\nதமிழகத்தில் கனமழைக்கு இதுவரை 22 பேர் பலி\nஸ்டாலினுக்கு பாராட்டு - கொந்தளிக்கும் பாஜக\nதிமுகவில் இணைந்த முதல்வர் எடப்பாடியின் சகோதரர்\nமதுராந்தகம் ஏரி அருகே வசிப்பவர்களுக்கு எச்சரிக்கை\nரஜினியின் தர்பார் சினிமா பாடல்கள் எப்படி\nபாபர் மசூதி வழக்கில் நீதி கேட்டு தமிழகம் எங்கும் தமுமுகவினர்…\nஉத்திர பிரதேசத்தில் அடுத்த அதிர்ச்சி - 14 வயது சிறுமி கொடூரம…\n9 மாவட்டங்களில் உள்ளாட்சித் தேர்தல் நடத்த தடை\nஉள்ளாட்சித் தேர்தலை நிறுத்த வேண்டி திமுக சார்பில் உச்ச நீதிம…\nஅடை மழை காரணமாக நாட்டின் பல பகுதிகள் துண்டிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540506459.47/wet/CC-MAIN-20191208044407-20191208072407-00347.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyatamizha.com/archives/601", "date_download": "2019-12-08T06:00:01Z", "digest": "sha1:BV4KZQ6BPUGDO4A2JNEQFASFAHKIA6TA", "length": 9413, "nlines": 55, "source_domain": "www.puthiyatamizha.com", "title": "பொட்டு அம்மானுக்கு சம்பளம் வழங்கப்பட்டதா? மகிந்த அணியின் முக்கியஸ்தர்", "raw_content": "\nபொட்டு அம்மானுக்கு சம்பளம் வழங்கப்பட்டதா\nமுஸ்லிம் மற்றும் தமிழ் மக்களின் வாக்குகள் தேவையில்லை என கோத்தபாய ராஜபக்ச தெளிவாக கூறியுள்ளார். எனவே சூடு சுரணையுள்ள தமிழ், முஸ்லிம் மக்கள் வாக்களிப்பதாக இருந்தால் அதைவிட கேவலம் எதுவும் இல்லை என இராஜாங்க அமைச்சர் அமீர் அலி தெரிவித்துள்ளார்.\nஜனாதிபதி வேட்பாளர் அமைச்சர் சஜித் பிரேமதாசவை ஆதரித்து வாழைச்சேனையில் நேற்றையதினம் இடம்பெற்ற பிரச்சாரக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.\nஇங்கு அவர் தொடர்ந்தும் கருத்துத் தெரிவிக்கையில்,\nபொட்டு அம்மானுக்கு சம்பளம் வழங்கி வைத்திருந்தது போன்று சஹ்ரானுக்கும் சம்பளம் கொடுத்து வைத்திருந்தோம் என்று மகிந்த அணியைச் சேர்ந்த கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்திருந்தார். எந்த தேவைக்காக சஹ்ரானை எடுத்து வைத்திருந்தீர்கள்.\nவரவிருக்கின்ற ஜனாதிபதி தேர்லுக்கு முன்பாக க���ண்டு வெடிக்கப்பட வேண்டும். அதன் கொலைக் களத்திற்கு போனவர் தான் சஹ்ரானே தவிர அவரொரு பயங்கரவாதியாக நான் கண்டு கொள்ளவில்லை. அரச புலனாய்வின் கொந்தராத்து காரனாக இந்த செயலை செய்துள்ளார்.\nஇந்த நாட்டில் பதினோராயிரம் பேர் இராணுவ புலனாய்வில் உள்ளார்கள். 119 தடவை சஹ்ரானுக்கு எதிராக முறைப்பாடு செய்யப்பட்டது. அவரை பிடிக்கவில்லை.\nஇங்கு ஏதும் பிரச்சினை என்றால் எத்தனை தடவை பொலிஸ் மற்றும் புலனாய்வினர் தேடி வருவார்கள். ஆனால் சஹ்ரானை தேடவில்லை. ஏனெனில் சஹ்ரான் அவர்களுடைய காவலில் இருந்தமையால் தேடி பிடிக்க முடியாமல் போனது. நாட்டிலுள்ள ஒட்டுமொத்த முஸ்லிம்களை பயங்கரவாதிகள் என்று அடையாளப்படுத்தினார்கள். இது தேர்தலுக்காக அவர்கள் அமைத்த வியூகம்.\nதேர்தலில் வெல்வதாக இருந்தால் முஸ்லிம்கள் எங்களுக்கு வாக்களிக்க மாட்டார்கள். அவர்களை தள்ளி வைப்பதற்கான தந்திரோபாயம் வேண்டும். தமிழ், கிறிஸ்தவ சமூகத்தில் இருந்து முஸ்லிம் சமூகத்தினை பிரிப்பதற்காக திட்டமிட்டுக் கொண்ட சதி. அதைத்தான் மகேஸ் சேனநாயக்க சொல்கின்றார்.\nகோத்தபாய ஜனாதிபதி வேட்பாளர் என்றவுடன் பேசுவதற்கு எந்த விடயமும் இல்லை. ஏனெனில் அவர்கள் எதிர்பார்த்த நிகழ்வு அதுதான். சஜித் பிரேமதாசவை வேட்பாளராக நியமித்தமை அவர்களுக்கு ஏற்பட்ட பெரிய தலையிடி. ஒரு குடும்ப ஆட்சியில் இருந்து தான் வர வேண்டும் என்கின்ற நிலவரம் நாட்டுக்கு எற்பட்டுள்ளது என குறிப்பிட்டுள்ளார்.\nகிளிநொச்சியில் மின்சாரம் தாக்கி யாழ் பல்கலைக்கழக மாணவன் பலி\nஅடிப்படைவாதம் பற்றி எந்த அரசியல்வாதியும் கவனம் செலுத்தவில்லை – ஞானசாரர்\nசஜித் பிரேமதாசவின் பாரியார் உள்ளிட்ட குழுவினர் மன்னார் ஆயரை சந்தித்தனர்\nமட்டக்களப்பில் மாற்றுத்திறனாளிகளின் படைப்பாக்க கண்காட்சி\nKHAO YAI NATIONAL PARK சரணாலயத்தில் மேலும் 5 யானைகள் பலி…..\nவடக்கு சிரியாவில் தாக்குதல் மேற்கொள்ள அமெரிக்கா அனுமதி வழங்கவில்லை.\n8 இலட்சம் வீடுகளுக்கு மின்சார விநியோகம் துண்டிப்பு..\nபிரித்தானிய பிரதமரின் யோசனைக்கு தொடரும் நெருக்கடி..\nசூப்பர் ஓவர் விதிமுறையில் மாற்றம்- ஐசிசி அறிவிப்பு\nசுற்றாடலை பாதுகாக்கும் உறுதிமொழி தேர்தல் மேடைகளுடன் மட்டுப்படுத்தப்பட கூடாது – ஜனாதிபதி\nசாதனை படைக்க இருக்கும் இந்திய அணி.. அணியில் என்னென்ன மாற்றங்கள்\nஇலங்கை பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான மூன்றாவது இருபதுக்கு – 20 போட்டி இன்று.\nஆரஞ்சுப்பழ தோலை சாப்பிட்டால் எவ்வளவு நோய் தீரும் தெரியுமா\nஐஸ்கட்டிகளால் உங்களுக்கு ஏற்படும் நன்மைகள் மற்றும் தீமைகள்\n10 எலுமிச்சை போதும் மூட்டு வலியை மாயமாய் மறையச் செய்ய.\nமருதாணியின் நிரந்தர தீர்வு: கூந்தல் பிரச்சனையே இனி வராது\nஅடர்த்தி, கருமை நிறைந்த புருவங்கள்: டிப்ஸ் இதோ\n இரவில் இந்த பொடியை மட்டும் சாப்பிடுங்க\nபெண்ணின் கர்ப்பத்தை உறுதி செய்யும் அறிகுறிகள் என்ன\nகர்ப்பம் தரிக்க விரும்புவோர் செய்யக்கூடாதவை என்ன…\nதாய்ப்பால் குடிக்கும் பொழுது குழந்தை தூங்கி விடுவது ஏன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540506459.47/wet/CC-MAIN-20191208044407-20191208072407-00347.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.saravanakumaran.com/2010/01/blog-post_05.html?showComment=1262796996493", "date_download": "2019-12-08T05:38:45Z", "digest": "sha1:O7PQNU5UM4RW7C3NM2NJIFSTX4DTYFZU", "length": 33604, "nlines": 320, "source_domain": "www.saravanakumaran.com", "title": "குமரன் குடில்: தூத்துக்குடி கடல்", "raw_content": "\nதூத்துக்குடி கடற்கரை ரொம்ப அமைதியானது. அலைகள், கரையின் அருகிலேயே ஆரம்பித்து, ஒரு மீட்டருக்குள் முடிந்து விடும் வகையை சேர்ந்தது. பாறைகள் எதுவும் இருப்பதில்லை. நேருஜி பூங்கா, ரோச் பூங்கா போன்றவைகளும், கடலுக்கு அருகிலேயே இருந்தாலும், புதிய துறைமுகம் அருகில் இருக்கும் கடற்கரை தான் பார்க்கும்படியானது.\nநான் பள்ளியில் படிக்கும்போது, ட்யூசன் முடித்துவிட்டு, விளையாட நேருஜி பூங்கா சென்றிருக்கிறேன். கண்றாவியாக இருக்கும். ரோச் பூங்கா - பல வருடங்களுக்கு முன்பு தொடங்கப்பட்டு, அங்கிருக்கும் புதர்கள் மூலமாக சமூக விரோத காரியங்கள் நடக்க உதவியாக இருந்தது. பிறகு, புதர்கள் ஒழிக்கப்பட்டபிறகு, தருவை மைதானத்தில் கிரிக்கெட் விளையாட இடமில்லாத போது, கிரிக்கெட் விளையாட உதவியது. கார்க் பால் நன்றாக எழும்பும். தற்போது ஒரளவுக்கு சீரமைக்கப்பட்டு, ஊஞ்சல், ராட்டினம் போன்றவைகளும், நடக்க நடைபாதையும் இருக்கிறது. பார்க்கிங் காசு வேறு வாங்குகிறார்கள். இந்த ரோச் என்பவர் கிட்டத்தட்ட நூற்றி ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு உருவாக்கப்பட்ட தூத்துக்குடி நகராட்சியின் முதல் தலைவர்.\nதாமிரபரணி படத்தில் கஞ்சா கருப்பு, ”நாலு பயவுள்ளகளை உட்காரவுட்டா போதும். பீச் உருவாக்கிடலாம்” என்பார். கடற்கரைக்கான இலக்கணங்களில் ஒன்றாகி விட்டது, காதல் ஜோடி. நா��் அப்படி யாரையும் இங்கு கண்டதில்லை. நான் போவது எப்போதோ ஒரிருமுறை. விசேஷ விடுமுறை நாட்களில் மட்டும் கூட்டம் கூடும். ஸ்பெஷல் பஸ் ஓடும். பூங்காவில் குழந்தைகள் கூட்டம் விளையாடிக்கொண்டிருக்கும். நாலு பேர் தள்ளுவண்டி கடை போட்டு, சுண்டல், பஜ்ஜி, அப்பளம் விற்பார்கள்.\nமற்றபடி எல்லா நாட்களிலும், காலை நேரங்களில் மீன் விற்பனை ஏல முறையில் நடக்கும். கடலில் இருந்து வரும் படகில் இருந்து நேராக மீன்கள் விற்பனைக்கு வரும். இதற்கென்று இரண்டு மூன்று இடை தரகர்கள் இருப்பார்கள். மீனவர்கள் மீன்களை வகை வகையாக பிரித்து, கரையில் கொட்ட, தரகர்கள் விற்பனையை தொடங்குவார்கள். மீனைப்பொறுத்து ஐம்பதிலோ, நூறிலோ ஆரம்பிப்பார். சுற்றி இருக்கும் சில்லரை வியாபாரிகளும், வீட்டிற்கு மீன் வாங்க வந்திருப்போரும், என்னைப்போல் வெட்டியாக பார்ப்பதற்கு வந்திருப்போரும் ஏலத்தில் பங்கு கொண்டு தங்கள் விலையை சொல்லுவார்கள். ஒரு ரூபாய், ரெண்டு ரூபாய் என்றும் கூடும். அஞ்சு, பத்து என்றும் கூடும். ப்ரோக்கரேஜாக, காலை வைத்து சில மீன்களை தரகர், அவர் பக்கம் தள்ளிவைத்துக்கொள்வார்.\nசமீப காலங்களில், நிறைய குடும்ப தலைவிகள் மீன் வாங்க நேரடியாக இங்கு வந்து விடுவதால், ஏலத்தில் மீன்களின் விலை அதிகமாக தான் போகிறது. இருந்தாலும், மார்க்கெட்டுக்கு இது பெட்டர். மீன்களை வெட்டிக்கொடுக்கவும், இறால்களை உருவிகொடுக்கவும், நண்டுகளை உடைத்துக்கொடுக்கவும் இங்கேயே ஆட்கள் இருக்கிறார்கள். அக்டோபஸ் போன்ற சில ஜந்துகளும் இருக்கும். எனக்கு தான் பெயர் தெரியவில்லை.\nஇங்கு துறைமுக கடற்கரையில் காலை ஏழு எட்டு மணிக்கு மீன்கள் வர தொடங்கும். இங்கு வருவதை விட, பழைய துறைமுகத்திலும், திரேஸ்புரம் கரையிலும் அதிகம் வரும். பழைய துறைமுகத்திற்கு நள்ளிரவு பனிரெண்டு மணிக்கு படகுகள் கடலில் இருந்து திரும்பும். திரேஸ்புரத்தில் காலையில் இருந்து மதியம் வரை சென்று வாங்கி கொள்ளலாம்.\nஇது தவிர, மீன் மார்க்கெட்டும் இருக்கிறது. தெருவில் சைக்கிளிலும், கூடையில் விற்பவர்களும் உண்டு. சில மீன்கள், காய்கறிகளின் விலையை விட குறைவாக இருப்பதால், நிறைய வீடுகளில் தினமும் சமையலில் மீன் இருக்கும். செவ்வாய், வெள்ளியில் மட்டும் சாம்பார் வைத்துக்கொள்வார்கள். இன்னும் அந்த காஸ்ட் அட்வான்டேஜ் இருக்கிறதா என்ற தெரியவில்லை.\nநாட்டில் சர்க்கரை வியாதிக்காரர்கள் எண்ணிக்கை கூடியிருப்பது எல்லோருக்கும் தெரியும். இவர்கள் அனைவரையும் டாக்டர்கள் நடக்க சொல்ல, அவர்களும் பீச்சிலோ, பீச் ரோட்டிலோ நடக்க கிளம்பிவிடுகிறார்கள். அது என்னடா, நடந்தா பீச்சுல தான் நடக்கணுமா என்று கேட்டிருக்கிறேன். கான்வாஸ் ஷூ வேறு. ஆனா, அப்படியே கரையோரம் நடப்பது, நன்றாகத்தான் இருக்கிறது. பேச ஒரு ஆள் கிடைத்தால் சூப்பர்.\nஇல்லாவிட்டாலும் பரவாயில்லை. முடிவில்லா கடற்கரையில், கால் வலிக்கும் வரை எதையாவது நினைத்துக்கொண்டு, பராக்கு பார்த்துக்கொண்டே நடக்கலாம். கரையில் வாழும் சிறு வண்டுக்கள், மணலை உருட்டி போட்டிருக்கும் கோலங்களை பார்த்துக்கொண்டு நடக்கலாம். கீழே கிடக்கும் சங்கு, சிப்பி போன்றவற்றை கையில் எடுத்து சிறு ஆராய்ச்சி செய்துக்கொண்டு நடக்கலாம். வயதான மீனவர்கள் கரையோரம் அமர்ந்து வலை தைப்பதை பார்த்துக்கொண்டு நடக்கலாம். எவ்வளவோ இருக்கிறது. கடலையே பார்த்துக்கொண்டு இருந்தாலும், சலிக்கவா போகிறது\nசுனாமி சமயத்தில், இங்கு சில இடங்களில் மட்டுமே கடல் நீர் உள்ளே வந்தது. திருச்செந்தூரில், கடல் உள்வாங்கியது. அந்த சமயத்தில், இந்த கடற்கரையோரம் ஒரு கும்பல் சுனாமி பார்க்க வந்திருக்கிறது. வருது, வருது என்று கிளப்பிவிட்டு கொண்டும், ஓடி கொண்டும் ஓட வைத்துக்கொண்டும் இருந்திருக்கிறார்கள். இப்போதும் பவுர்ணமி சமயம், கடல் நீர் கரையை தாண்டி வெகு தூரம் வந்து நிற்கும். காலையில் சென்றால், தண்ணீருக்குள் நடந்து தான் கரைக்கு செல்ல வேண்டி இருக்கும்.\nஇந்த கடலினால், தூத்துக்குடிக்கு நிறைய தொழிற்சாலைகள் வந்திருக்கிறது. வந்துக்கொண்டு இருக்கிறது. இருதினங்கள் முன்பு கூட, கர்நாடகாவில் மேதா பட்கர் தலைமையில் நடந்த போராட்டத்தால் துரத்தியடிக்கப்பட்ட அனல் மின் நிலைய திட்டம் ஒன்று தூத்துக்குடிக்கு வந்திருக்கிறது. ஏற்கனவே ஒரு அனல் மின் நிலையம் இருக்கிறது. இன்னும் நிறைய ரசாயன தொழிற்சாலைகள் இருக்கிறது. எல்லாவற்றின் கழிவும், இந்த கடலுக்கு தான். அதனால் தானோ, என்னவோ, மொத்த சோகத்தையும் உள்வாங்கிக்கொண்ட ஒரு தாயை போல் அமைதியாக இருக்கிறது.\n//சில மீன்கள், காய்கறிகளின் விலையை விட குறைவாக இருப்பதால், நிறைய வீடுகளில் தினமும் சமையலில் மீன் இருக்கும��. செவ்வாய், வெள்ளியில் மட்டும் சாம்பார் வைத்துக்கொள்வார்கள்.//\nஎனக்கும் சொந்த ஊர் தூத்துக்குடி மாவட்டம் தான். நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மை. ஐந்து பேர் உள்ள குடும்பத்துக்கு பருப்பு காய்கறி வாங்கி சாம்பார் மற்றும் பொரியல்/கூட்டு செய்ய 40 முதல் 50 ரூபாய் வரை ஆகும். 10 ரூபாய்க்கு 'சாலை' மீன் மற்றும் அரை முறி தேங்காய் வாங்கினால் அருமையாக மீன் சாப்பாடு செய்து விடலாம்.\nநான் 4 வருசத்துக்கு முன்னே IPT போனது தான் நியாபகம் வருது . துறைமுகம் பார்த்தோமோ இல்லியோ நல்லா சுத்தினோம் . நீங்க சொன்ன அதே பார்க்ல ஒரு ராட்டினம் அதுல வச்சு என் friend என்னை சுத்தின சுத்துல மயங்கிட்டேன் . மணல்ல வீடு கட்டி விளையாண்டு , அங்கிருந்த படகுல titanic படத்துல வர மாதிரி நின்னு போஸ் குடுத்தது பழைய நியாபங்கள் நினைவுபடுத்திடீங்க.............\n//சமீப காலங்களில், நிறைய குடும்ப தலைவிகள் மீன் வாங்க நேரடியாக இங்கு வந்து விடுவதால், ஏலத்தில் மீன்களின் விலை அதிகமாக தான் போகிறது. //\nஇப்போ பிராமணர்களும் மீன் சாப்பிடுவதால் தான்...\nபுகைப்படங்கள் மிகவும் அருமை நண்பரே...\nஎனக்கு போர்ட் ட்ரஸ்ட் பெருமாள் கோவில் ரொம்ப பிடிக்கும். தூத்துக்குடி பீச்க்கு வரும் போது பெருமாள் கோவிலும் அருகில் இருக்கும் தர்மல் பவர் ஸ்டேசன் வாசல் வரை சென்று வருவேன்.\nஸ்பிக் நகரில்லிருந்து கோவில் வரை சைக்கிளில் சென்று வருவோம்.\nநானும் தூத்துக்குடி தான் , நான் கடந்த 5 வருடமாக ரஷ்யாவில் இருக்கிரேன் , நான் டமிலிஷ் வாசகன் , நம்ம் ஊரை\nஅனைவருக்கும் தெரியும் வன்னம் எலுத வேன்டும் என்ட்ரு நினைத்து இருந்தேன் , ஆனால் ஒரு சிரு தயக்கம்\nஇருந்தது, ஆனால் இபொலுது தான் நம் ஊர் வாசகர்கல் இவ்வலவு பேர் இருப்பது தெரிந்தது, ஊங்கல் பனி சிரக்க\nவருகைக்கும் பகிர்வுக்கும் நன்றி MSK\nஆமாம் சம்பத்... அந்த பெருமாள் கோவில் நன்றாக இருக்கும்.\nநன்றி ரஷ்ய வாசகரே... தமிழில் எழுத NHM writer போன்ற மென்பொருளை உபயோகிக்கவும்.\nஜோ அமலன் ராயன் பர்னாண்டோ said...\n//அக்டோபஸ் போன்ற சில ஜந்துகளும் இருக்கும். எனக்கு தான் பெயர் தெரியவில்லை//\nஅக்டொபஸைப்போல இருக்கும். தூத்துக்குடியில் அதைக் ‘கணவாய்’ என்றழைப்பார்கள். பொதுவாக கடற்கரையோர மக்களே விரும்பி உண்பர். வெள்நாட்டில் மிகவும் பிரபலமா table fish.\nஜோ அமலன் ராயன் பர்னாண்டோ said...\n//இப்போ பிராமணர்களும் மீன் சாப்பிடுவதால் தான்...//\nதூத்துக்குடியில் இஃது உண்மைதான். மீன் விற்பவர்களைக்கேட்டால் இது தெரியும்.\nஜோ அமலன் ராயன் பர்னாண்டோ said...\n//எனக்கு போர்ட் ட்ரஸ்ட் பெருமாள் கோவில் ரொம்ப பிடிக்கும்..//\nஜோ அமலன் ராயன் பர்னாண்டோ said...\n//இங்கு துறைமுக கடற்கரையில் காலை ஏழு எட்டு மணிக்கு மீன்கள் வர தொடங்கும். இங்கு வருவதை விட, பழைய துறைமுகத்திலும், திரேஸ்புரம் கரையிலும் அதிகம் வரும்.//\nநீங்கள் குறிப்பிடும் கடற்கரை Greenguard gate போலிருக்கிறது. அங்கேதான் பீச் அழகாக இருக்கும்.\nரோச் பூங்காவிற்குப்பின் அழகான் மணல் நிறைந்த கடற்கரை இருப்பதாக எனக்கு நினைவில்லை.\nஜோ அமலன் ராயன் பர்னாண்டோ said...\nஆளுக்குத்தக்க விலை சொல்லுவார்கள். நீங்கள் படித்த ஆசாமி போல் டீக்கான உடையில் சென்றால், கொஞ்சம் அதிகமாகச் சொல்வார்கள்.\nபேரம் பேசத்தெரிந்தவர்களை அழைத்துச் சொல்வது நன்மை பயக்கும்.\nஜோ அமலன் ராயன் பர்னாண்டோ said...\nஇன்று யாரோ ஒருவர் தமிழ்மணத்தில் தூத்துக்குடி மீன்குழம்பு வைப்பது எப்படி என்று எழுதியிருக்கிறார்.\nதூத்துக்குடி கடற்கரையும், படங்களும், உங்கள் அனுபவங்களும் நன்றாகவுள்ளன.\n//அக்டொபஸைப்போல இருக்கும். தூத்துக்குடியில் அதைக் ‘கணவாய்’ என்றழைப்பார்கள்//\n//தூத்துக்குடியில் இஃது உண்மைதான். //\n//ஆளுக்குத்தக்க விலை சொல்லுவார்கள். //\nஆனா, ஏலத்தில் நாமத்தானே விலை சொல்லுவோம்.\n//இன்று யாரோ ஒருவர் தமிழ்மணத்தில் தூத்துக்குடி மீன்குழம்பு வைப்பது எப்படி என்று எழுதியிருக்கிறார்.//\nநிறைய தகவல்களை பகிர்ந்துக்கொண்டதற்கு மிக்க் நன்றி.\n//எல்லாவற்றின் கழிவும், இந்த கடலுக்கு தான். அதனால் தானோ, என்னவோ, மொத்த சோகத்தையும் உள்வாங்கிக்கொண்ட ஒரு தாயை போல் அமைதியாக இருக்கிறது.\\\\\n(வடக்கு வாசல் / இலக்கிய மலர் 2008 )\nநன்றி செல்வக்குமார். அருமையான கவிதை.\nகடலில் கழிவைத்தள்ளி விடுவது எங்கும் உண்டு. தூத்துக்குடி கடலில் மட்டுமல்ல\nஎனக்கும் சொந்த ஊர் தூத்துக்குடிதான்\nஒரு சராசரி தமிழனாக வாழ்பவன். வாழ விரும்புபவன். இந்த தளம் பொதுவான நிகழ்வுகளை, எண்ணங்களை, படைப்புகளை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...\nஎங்க போனா என்ன சாப்பிடலாம்\nஆனந்த விகடனில் என் பதிவு :-)\nநாட்டு சரக்கு - கேமரூன் அடிச்ச காப்பி\nதமிழ் படம் - கோவா\nபெங்களூரில் இந்தியாவின் நீள ’ஹை’ ஹைவே\nஆயிரத்தில் ஒருவன் - Revisited\nஆயிரத்தில் ஒருவன் - செல்வராகவன்\nஅசல் - டொட்ட டொய்ங்\nவேட்டைக்காரன் முதல் அவதார் வரை\nபதிவு உங்களைத் தேடி வர\nஇந்த தளத்தில் வெளியிடப்படும் கருத்துக்கள் அனைத்தும் ஆசிரியரை சார்ந்தது. எந்த விதத்திலும் அவர் சார்ந்த நிறுவனத்தை சார்ந்தது அல்ல. இத்தளத்தின் படைப்புகளை காப்பி பேஸ்ட் செய்ய எந்த தடையும் இல்லை. (எப்படியும் தடுக்க முடியாது). அப்படி செய்பவர்கள் இந்த தளத்தின் முகவரியையும் எனக்கு ஒரு சிறு தகவலையும் அளித்தால் போதும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540506459.47/wet/CC-MAIN-20191208044407-20191208072407-00347.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/actress-old-age-photos/", "date_download": "2019-12-08T06:03:30Z", "digest": "sha1:XQOAPR5Q5JKTJ42ZCRCBMXAHRITPYINS", "length": 6473, "nlines": 71, "source_domain": "www.cinemapettai.com", "title": "உங்கள் மனம்கவர்ந்த கதாநாயகிகளின் வயதான தோற்றத்தை ஷாக் ஆகாமல் பாருங்க மக்களே!! - Cinemapettai", "raw_content": "\nTamil Cinema News | சினிமா செய்திகள்\nTamil Cinema News | சினிமா செய்திகள்\nஉங்கள் மனம்கவர்ந்த கதாநாயகிகளின் வயதான தோற்றத்தை ஷாக் ஆகாமல் பாருங்க மக்களே\nஉலகில் தொழில்நுட்ப வளர்ச்சியால் பல்வேறு சாதனங்கள் வந்துக்கொண்டு தான் இருக்கின்றன மக்கள் அதை நாள்தோறும் பயன்படுத்தும் விதமாக அமைந்து உள்ளது. தினசரி நாம் உபயோகிக்கும் சாதனங்கள் எல்லாம் தொழில்நுட்ப வளர்ச்சியே..\nஅவ்வாறு வரும் தொழில்நுட்பங்களில் சிலவற்றை நமக்கு நல்லதும் தரும் சிலவற்றை தீயதும் தரும் வகையில் தான் அமைந்திருக்கும். அவற்றுள் ஒன்று தான் செல்போன். இது நமக்கு தினசரி பயன்படும் விடயங்களுள் ஒன்று.\nஇதை நாம் நல்லமுறையில் பயன்படுத்தினால் நல்லது. சமீபத்தில் பேஸ் ஆப் என்ற பயன்பாடு ஒன்று மக்களிடையே பெரும் வரவேற்ப பெற்றுள்ளது. அதில் நம் புகைப்படத்தை பதிவேற்றம் செய்தால் பல மாதிரியாக நம் முகங்களை வெளிப்படுத்தும்.\nதற்போது நெட்டிசன்கள் இதை வைத்து சினிமா கதாநாயகிகளின் புகைப்படங்களை வயதான தோற்றம் போல காண்பித்துள்ளார்கள் அந்த கொடுமையை நீங்களே பாருங்கள்.\nRelated Topics:கீர்த்தி சுரேஷ், சினிமா கிசுகிசு, சினிமா செய்திகள், தமிழ் செய்திகள், நடிகைகள், நயன்தாரா, ஹன்சிகா\nTamil Cinema News | சினிமா செய்திகள்\nமீண்டும் இரண்டாவது இன்னிங்க்ஸ் தொடங்கும் பிரபலம்..\nTamil Cinema News | சினிமா செய்திகள்\nஇரண்டே மாதத்தில் 300 கோடி திரைப்படத்திற்கு வந்த நிலைமை.. நஷ்டத்தால் ஏற்பட்ட சோகம்\nTamil Cinema News | சினிமா செய்திகள்\nஅமேசான் காட்டில் புகுந்த அனகோண்டா என குஷ்பு, விஷாலை கலாய்த்த ரசிகர்.. கடுப்பில் கெட்ட வார்த்தையில் திட்டிய குஷ்பு\nTamil Cinema News | சினிமா செய்திகள்\nரித்திக் ரோஷனின் சம்பளத்தை கேட்டு மயங்கி விழும் தயாரிப்பாளர்கள்.. கொல கேஸ்ல உள்ள போனாலும் ஆச்சரியமில்லை\nTamil Cinema News | சினிமா செய்திகள்\nஆதித்ய வர்மா ரீமேக்கால் நொந்த பாலா.. அடுத்தது இயக்கப்போவது இந்தப் பெரிய நடிகரையா\nTamil Cinema News | சினிமா செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540506459.47/wet/CC-MAIN-20191208044407-20191208072407-00347.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/dnews/80323/%E0%AE%86%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2019-12-08T06:42:52Z", "digest": "sha1:P72UURJUOCIRDSAXXILSXYFLALDMCV43", "length": 11061, "nlines": 76, "source_domain": "www.polimernews.com", "title": "ஆந்திர முன்னாள் சபாநாயகர் தற்கொலை..! - Polimer News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News ஆந்திர முன்னாள் சபாநாயகர் தற்கொலை..!", "raw_content": "\nவர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி English\nடெல்லியில் பயங்கரத் தீ விபத்து - உறங்கியவாறே உயிரிழந்த பரிதாபம்\nதெற்காசிய பளுதூக்கும் போட்டி - தமிழக வீராங்கனை அனுராதாவுக...\nகலைநயத்துடன் கல்வி கற்பிக்கும் ஆசிரியர்.. விடுப்பின்றி வர...\nபிரியாணிக்கு.. வெங்காயம் திருடியவர் கைது..\nசென்னை, தூத்துக்குடி, காரைக்காலில் நள்ளிரவில் பரவலாக மழை\nஆந்திர முன்னாள் சபாநாயகர் தற்கொலை..\nஆந்திர சட்டப்பேரவை முன்னாள் சபாநாயகரும், தெலுங்கு தேசம் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவருமான கோடேலா சிவபிரசாத ராவ் (Kodela Sivaprasada Rao), ஹைதராபாதில் உள்ள தனியார் மருத்துவமனையில் இன்று பிற்பகல் காலமானார்.\nஹைதராபாதில் உள்ள தனது இல்லத்தில் அவர் தூக்குப் போட்டுக் கொண்டதாக ANI செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது. இல்லத்தில் தூக்குப் போட்ட நிலையில் அவர் இன்று காலை குடும்பத்தினரால் மீட்கப்பட்டு, பன்ஜாரா ஹில்ஸ் பகுதியிலுள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டதாகவும், அங்கு வென்டிலேட்டர் கருவி வைத்து அவரை காப்பாற்ற மருத்துவர்கள் முயற்சித்ததாகவும், ஆனால் பிற்பகல் 12.15 மணியளவில் கோடேலா சிவபிரசாத ராவ் உயிரிழந்து விட்டதாகவும் ஏஎன்ஐ (ANI) செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.\nஅதேநேரத்தில், சிவபிரசாத ராவ் மரணத்துக்கான காரணத்தை மருத்துவர்கள் அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கவில்லை. 72 வயதான கோடேலா சிவபிரசாத ராவ், தெலுங்கு தேசம் நிறுவனரும், ��றைந்த முன்னாள் முதல்வருமான என்.டி. ராமா ராவுக்கு மிகவும் நெருக்கமானவர். மருத்துவரான அவர் தெலுங்கு தேசம் கட்சி கடந்த 1982ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது முதல் அக்கட்சியில் மிகவும் தீவிரமாக செயல்பட்டு வந்தார்.\nஅவருக்கு சசிகலா என்ற மனைவியும், சிவராம் என்ற மகனும், விஜயலட்சுமி என்ற மகளும் உள்ளனர். அவரின் இளைய மகன் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு காலமாகி விட்டார். ஆந்திர சட்டப்பேரவை உறுப்பினராக கோடேலா சிவபிரசாத ராவ் 6 முறை தேர்வு செய்யப்பட்டுள்ளார். அதில் குண்டூர் மாவட்டம் நரசராவ்பேட் (Narasaraopet) தொகுதியில் இருந்து கடந்த 1983ஆம் ஆண்டு முதல் தொடர்ந்து 5 முறை எம்எல்ஏவாக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.\nசட்டனபள்ளி (Sattenapalli) தொகுதி எம்எல்ஏவாக 2014ஆம் ஆண்டு முதல் 2019ஆம் ஆண்டு வரை இருந்தார். என்.டி. ராமாராவ், சந்திரபாபு நாயுடு தலைமையிலான தெலுங்கு தேசம் அரசுகளில் பல்வேறு துறைகளின் அமைச்சராகவும் இருந்தார்.\nஆந்திர சட்டப்பேரவை சபாநாயகராகவும் பதவி வகித்துள்ளார். அண்மையில் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் அம்பாதி ராம்பாபுவிடம் அவர் தோல்வியடைந்தார்.\nஇதனால் அவர் விரக்தியில் இருந்து வந்தார். ஆந்திர சட்டப்பேரவையில் இருந்து 2 கோடி ரூபாய் மதிப்புடைய உபகரணங்களை திருடிச் சென்றதாக துல்லூர் காவல்நிலையத்தில் அண்மையில் அவருக்கு எதிராக வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதை எதிர்த்து அவர் தாக்கல் செய்த மனு, நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.\nஆசிரியர் பொதுமாறுதல் கலந்தாய்வு குறித்து அரசாணை வெளியீடு\nபிரதமர் மோடியை நேரில் சந்தித்த பாமக நிறுவனர் ராமதாஸ்\nஅரசு பேருந்துடன், தனியார் கல்லூரி பேருந்து நேருக்கு நேர் மோதி விபத்து; 35 பேர் காயம்\nமதுரை விமான நிலையத்திற்கு முத்துராமலிங்கத் தேவர் பெயரை சூட்ட கோரி ரயில் மறியல்\nபள்ளி மாடியில் இருந்து விழுந்து 11ஆம் வகுப்பு மாணவி பலி... இன்று சிறப்பு வகுப்பு நடந்த போது சோகச் சம்பவம்\nகொல்லிமலையில் நீர் மின் திட்டம் அமைக்க அரசு நடவடிக்கை -அமைச்சர் தங்கமணி\nகர்நாடக தேர்தல் நிலவரம்: பாஜக - 104 காங்கிரஸ் - 78 ம.ஜ.தளம் - 38 மற்றவை - 02\nரவுடி பினு பிறந்த நாள் கொண்டாட்டம் நடைபெற்ற லாரி ஷெட்டினுடைய உரிமையாளர் சரண்\nபாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வு முறைகேடு வழக���கில் இடைத்தரகர்கள் 2 பேர் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைப்பு\nகலைநயத்துடன் கல்வி கற்பிக்கும் ஆசிரியர்.. விடுப்பின்றி வரும் மாணவர்கள்..\nபிரியாணிக்கு.. வெங்காயம் திருடியவர் கைது..\nசமூக வலைதள வதந்தியால் பறிபோன உயிர்.. ஆக்சிஸ் வங்கி ஊழியர்...\nமகளிரின் பாதுகாவலன் காவலன் செயலி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540506459.47/wet/CC-MAIN-20191208044407-20191208072407-00347.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/oddities/miscellaneous/147324-more-families-living-in-same-home", "date_download": "2019-12-08T04:58:22Z", "digest": "sha1:BNRUDSFHID2WXBVOGJHWTZZ57HMVIGMJ", "length": 6575, "nlines": 138, "source_domain": "www.vikatan.com", "title": "Aval Vikatan - 22 January 2019 - ஒரு வீடு, 24 குடும்பங்கள், மெகா பொங்கல்! | More Families living in same home - Aval Vikatan", "raw_content": "\nகனவு காண முடிகிறது என்றால் அதை அடையவும் முடியும்\nஎன் மூலம் பலர் வாய்ப்பு பெறுகின்றனர்\nகீழே விழுவோம்... எழுந்திருக்கத் தெரிஞ்சிருக்கணும்... அதுதான் வாழ்க்கை\nமார்கழி மாசம்தான் எங்களுக்குத் தீபாவளி\nஉலகுக்கு ஓர் உரத்த அறிக்கை\nஇந்த உலகத்துக்கு வந்த காரணம்\n - மதராஸ் மாகாணத்தின் முதல் பெண் அமைச்சர் - ருக்மிணி லட்சுமிபதி\nஉயிருக்கும் மேலாக பணியை நேசிக்கும் பெண்கள்\n80’ஸ் எவர்கிரீன் நாயகிகள் - பயம்கிற பேச்சுக்கே இடமில்லை\nதொழிலாளி to முதலாளி - புதிய தொடர்\nகடுகு டப்பா To கரன்ட் அக்கவுன்ட் - 14 - பங்குச் சந்தை என்னும் வரம்\n#நானும்தான் - குறுந்தொடர் - 6\nஒரு வீடு, 24 குடும்பங்கள், மெகா பொங்கல்\nநட்சத்திரங்களை ரசித்தபடி... வானத்தை அழகுபார்த்தபடி... - ஷிவ்யா நாத்\nஇன்றே நீங்கள் அறிய வேண்டிய அவசியமான விஷயங்கள்\nடூ இன் ஒன் அழகுக் குறிப்புகள் - அழகுக்கலை நிபுணர் ஷீபா தேவி\n14 நாள்கள் - கடந்த இரண்டு வாரங்களில் பெண்கள் உலகில் நிகழ்ந்தவற்றின் தொகுப்பு...\nஏழுக்கு ஏழு - சிரிப்பு...சிறப்பு\nசீரியஸான சிம்பு ரசிகை நான் - சின்னதிரை நாயகி ஃபரினா\n30 வகை செட்டிநாடு ஸ்பெஷல் லஞ்ச் ரெசிப்பி\nகுட்டீஸ் உள்ளம் கவரும் கீரை / காய்கறி / பழம் - பூரி\nமூலிகை சூப் தயாரிப்பு - பாக்யலட்சுமி\nஒரு வீடு, 24 குடும்பங்கள், மெகா பொங்கல்\nஒரு வீடு, 24 குடும்பங்கள், மெகா பொங்கல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540506459.47/wet/CC-MAIN-20191208044407-20191208072407-00347.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilnews.com/tag/sothidam/", "date_download": "2019-12-08T04:52:00Z", "digest": "sha1:ZN2NTHRZTOQKHXBUNJZJILNX5YX2JSFW", "length": 62630, "nlines": 602, "source_domain": "tamilnews.com", "title": "sothidam Archives - TAMIL NEWS", "raw_content": "\nஇன்றைய நாள், இன்றைய பலன், சோதிடம், பொதுப் பலன்கள்\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\n (Today Horoscope 10-08-2018) விளம்பி வருடம், ஆடி மாதம் 25ம் தேதி, துல்ஹாதா 27ம் தேதி, 10.8.18 வெள்ளிக்கிழமை, தேய்பிறை, சதுர்த்தசி திதி மாலை 6:47 வரை; அதன் பின் அமாவாசை திதி, பூசம் நட்சத்திரம் இரவு 3:28 வரை; அதன்பின் ஆயில்யம் நட்சத்திரம், மரணயோகம். * ...\nஇன்றைய நாள், இன்றைய பலன், சோதிடம், பொதுப் பலன்கள்\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\n (Today Horoscope 06-08-2018) விளம்பி வருடம், ஆடி மாதம் 21ம் தேதி, துல்ஹாதா 23ம் தேதி, 6.8.18 திங்கட்கிழமை, தேய்பிறை, தசமி திதி இரவு 4:01 வரை; அதன் பின் ஏகாதசி திதி, கார்த்திகை நட்சத்திரம் காலை 10:48 வரை; அதன்பின் ரோகிணி நட்சத்திரம், மரண, ...\nஇன்றைய நாள், இன்றைய பலன், சோதிடம், பொதுப் பலன்கள்\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\n (Today Horoscope 04-08-2018) விளம்பி வருடம், ஆடி மாதம் 19ம் தேதி, துல்ஹாதா 21ம் தேதி, 4.8.18 சனிக்கிழமை, தேய்பிறை, சப்தமி திதி காலை 8:08 வரை; அதன்பின் அஷ்டமி திதி, அசுவினி நட்சத்திரம் காலை 11:54 வரை; அதன்பின் பரணி நட்சத்திரம், சித்தயோகம். * ...\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\n விளம்பி வருடம், ஆடி மாதம் 17ம் தேதி, துல்ஹாதா 19ம் தேதி, 2.8.18 வியாழக்கிழமை தேய்பிறை, பஞ்சமி திதி காலை 8:46 வரை; அதன் பின் சஷ்டி திதி, உத்திரட்டாதி நட்சத்திரம் காலை 11:12 வரை; அதன்பின் ரேவதி ...\nஇன்றைய நாள், இன்றைய பலன், சோதிடம், பொதுப் பலன்கள்\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\n விளம்பி வருடம், ஆடி மாதம் 16ம் தேதி, துல்ஹாதா 18ம் தேதி, 1.8.18 புதன்கிழமை, தேய்பிறை, சதுர்த்தி திதி காலை 8:17 வரை; அதன் பின் பஞ்சமி திதி, பூரட்டாதி நட்சத்திரம் காலை 10:07 வரை; அதன்பின் உத்திரட்டாதி ...\nஇன்றைய நாள், இன்றைய பலன், சோதிடம், பொதுப் பலன்கள்\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\n விளம்பி வருடம், ஆடி மாதம் 11ம் தேதி, துல்ஹாதா 13ம் தேதி, 27.7.18 வெள்ளிக்கிழமை, வளர்பிறை, பவுர்ணமி திதி இரவு 2:23 வரை; அதன் பின் பிரதமை திதி, உத்திராடம் நட்சத்திரம் இரவு 1:43 வரை; அதன்பின் திருவோணம் ...\nஇன்றைய நாள், இன்றைய பலன், சோதிடம், பொதுப் பலன்கள்\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\n விளம்பி வருடம், ஆடி மாதம் 8ம் தேதி, துல்ஹாதா 10ம் தேதி, 24.7.18 செவ்வாய்க்கிழமை, வளர்பிறை, துவாதசி திதி இரவு 8:55 வரை; அதன் பின் திரயோதசி திதி, கேட்டை நட்சத்திரம் மாலை 6:28 வரை; அதன்பின் மூலம் நட்சத்திரம், சித்த, அமிர்தயோகம். * நல்ல நேரம் ...\nஇன்றைய நாள், இன்றைய பலன், சோதிடம், பொதுப் பலன்கள்\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\n விளம்பி வருடம், ஆடி மாதம் 5ம் தேதி, துல்ஹாதா 7ம் தேதி, 21.7.18 சனிக்கிழமை, வளர்பிறை, நவமி திதி மாலை 6:35 வரை; அதன்பின் தசமி திதி, சுவாதி நட்சத்திரம் மதியம் 2:19 வரை; அதன்பின் விசாகம் நட்சத்திரம், அமிர்த, சித்தயோகம். * நல்ல நேரம் : ...\nஇன்றைய நாள், இன்றைய பலன், சோதிடம்\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\n விளம்பி வருடம், ஆடி மாதம் 4ம் தேதி, துல்ஹாதா 6ம் தேதி, 20.7.18 வெள்ளிக்கிழமை, வளர்பிறை, அஷ்டமி திதி மாலை 6:48 வரை; அதன் பின் நவமி திதி, சித்திரை நட்சத்திரம் மதியம் 1:54 வரை; அதன்பின் சுவாதி நட்சத்திரம், சித்தயோகம். * நல்ல நேரம் : ...\nஇன்றைய நாள், இன்றைய பலன், சோதிடம், பொதுப் பலன்கள்\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\n விளம்பி வருடம், ஆடி மாதம் 3ம் தேதி, துல்ஹாதா 5ம் தேதி, 19.7.18 வியாழக்கிழமை, வளர்பிறை, சப்தமி திதி இரவு 7:30 வரை; அதன் பின் அஷ்டமி திதி, அஸ்தம் நட்சத்திரம் மதியம் 1:58 வரை; அதன்பின் சித்திரை நட்சத்திரம், சித்தயோகம். * நல்ல நேரம் : ...\nஇன்றைய நாள், இன்றைய பலன், சோதிடம், பொதுப் பலன்கள்\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\n விளம்பி வருடம், ஆடி மாதம் 2ம் தேதி, துல்ஹாதா 4ம் தேதி, 18.7.18 புதன்கிழமை, வளர்பிறை, சஷ்டி திதி இரவு 8:38 வரை; அதன் பின் சப்தமி திதி, உத்திரம் நட்சத்திரம் மதியம் 2:37 வரை; அதன்பின் அஸ்தம் நட்சத்திரம், அமிர்த, மரணயோகம். * நல்ல நேரம் ...\nஇன்றைய நாள், இன்றைய பலன், சோதிடம், பொதுப் பலன்கள்\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\n விளம்பி வருடம், ஆடி மாதம் 1ம் தேதி, துல்ஹாதா 3ம் தேதி, 17.7.18 செவ்வாய்க்கிழமை, வளர்பிறை, பஞ்சமி திதி இரவு 10:10 வரை; அதன் பின் சஷ்டி திதி, பூரம் நட்சத்திரம் மதியம் 3:18 மணி வரை; அதன்பின் உத்திரம் நட்சத்திரம், சித்த, அமிர்தயோகம். * நல்ல ...\nஇன்றைய நாள், இன்றைய பலன், சோதிடம், பொதுப் பலன்கள்\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\n விளம்பி வருடம், ஆனி மாதம் 32ம் தேதி, துல்ஹாதா 2ம் தேதி, 16.7.18 திங்கட்கிழமை, வளர்பிறை, சதுர்த்தி திதி இரவு 12:01 வரை; அதன் பின் பஞ்சமி திதி, மகம் நட்சத்திரம் மாலை 4:30 வரை; அதன்பின் பூரம் நட்சத்திரம், மரண, சித்தயோகம். * நல்ல நேரம் ...\nஇன்றைய நாள், இன்றைய பலன், சோதிடம்\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\n விளம்பி வருடம், ஆனி மாதம் 30ம் தேதி, ஷவ்வால் 29ம் தேதி, 14.7.18 சனிக்கிழமை, வளர்பிறை, பிரதமை திதி காலை 6:52 வரை; துவிதியை திதி இரவு 3:34 வரை, அதன்பின் திரிதியை; பூசம் நட்சத்திரம் இரவு 7:26 மணி வரை; அதன்பின் ஆயில்யம் நட்சத்திரம், சித்த, ...\nஇன்றைய நாள், இன்றைய பலன், சோதிடம், பொதுப் பலன்கள்\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\n விளம்பி வருடம், ஆனி மாதம் 29ம் தேதி, ஷவ்வால் 28ம் தேதி, 13.7.18 வெள்ளிக்கிழமை, அமாவாசை திதி காலை 9:17 வரை; அதன் பின் வளர்பிறை பிரதமை திதி, புனர்பூசம் நட்சத்திரம் இரவு 9:02 வரை; அதன்பின் பூசம் நட்சத்திரம், சித்த, மரணயோகம். * நல்ல நேரம் ...\nஇன்றைய நாள், இன்றைய பலன், சோதிடம், பொதுப் பலன்கள்\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\n விளம்பி வருடம், ஆனி மாதம் 28ம் தேதி, ஷவ்வால் 27ம் தேதி, 12.7.18 வியாழக்கிழமை, தேய்பிறை, சதுர்த்தசி திதி காலை 11:40 வரை; அதன் பின் அமாவாசை திதி, திருவாதிரை நட்சத்திரம் இரவு 10:39 வரை; அதன்பின் புனர்பூசம் நட்சத்திரம், மரண, அமிர்தயோகம். * நல்ல நேரம் ...\nஇன்றைய நாள், இன்றைய பலன், சோதிடம், பொதுப் பலன்கள்\nஇறந்தவர்களை வைத்துகொண்டு இந்த செயல்களை செய்யக்கூடாது..\nதாயின் தலைமுறையிலும், தந்தையின் தலைமுறையிலும் உயிருடன் இருப்பவர்களுக்கு மேலே மூன்று தலைமுறைப் பிதுர்க்களின் பிண்டத்தோடு இறந்தவனின் பிண்டத்தையும் சேர்க்க வேண்டும்.(Devotional Sastram Today Horoscope ) பிண்டம் உண்ணும் பிதுரர் மூவர், தியாசகர் மூவர், லோபகர் மூன்று பேர் பிண்டம் போடும் பந்தியில் வருவான். ஒருவன் இவ்வாறு தந்தையின் ...\nஇன்றைய நாள், இன்றைய பலன், சோதிடம், பொதுப் பலன்கள்\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\n விளம்பி வருடம், ஆனி மாதம் 27ம் தேதி, ஷவ்வால் 26ம் தேதி, 11.7.18 புதன்கிழமை, தேய்பிறை, திரயோதசி திதி மதியம் 1:56 வரை; அதன் பின் சதுர்த்தசி திதி, மிருகசீரிடம் நட்சத்திரம் இரவு 12:13 வரை; அதன்பின் திருவாதிரை நட்சத்திரம், சித்தயோகம். * நல்ல நேரம் : ...\nஇன்றைய நாள், இன்றைய பலன், சோதிடம், பொதுப் பலன்கள்\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\n விளம்பி வருடம், ஆனி மாதம் 26ம் தேதி, ஷவ்வால் 25ம் தேதி,0 10.7.18 செவ்வாய்க்கிழமை, தேய்பிறை, துவாதசி திதி மாலை 4:07 வரை; அதன் பின் திரயோதசி திதி, ரோகிணி நட்சத்திரம் இரவு 1:37 வரை; அதன்பின் மிருகசீரிடம் நட்சத்திரம், அமிர்த, சித்தயோகம். * நல்ல நேரம் ...\nஉங்கள் விரல்களில் உள்ள ரகசியங்கள் பற்றி தெரியுமா \nநம் கையில் மொத்தம் உள்ள விரல்களின் பெயர்கள் என்னவென்றால் பெரு விரல் , ஆள்காட்டி விரல், நடு விரல், மோதிர விரல், சுண்டு விரல். இந்த ஒவ்வொரு விரலும் நம் ஆளுமையைப் பற்றி ஏதோ ஒன்றை சொல்லும் என்பது ஒரு அறிவியல் ஓடையாக உள்ளது என கைரேகை நிபுணர்கள் ...\nஇன்றைய நாள், இன்றைய பலன், சோதிடம், பொதுப் பலன்கள்\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\n விளம்பி வருடம், ஆனி மாதம் 25ம் தேதி, ஷவ்வால் 24ம் தேதி, 9.7.18 திங்கட்கிழமை, தேய்பிறை, ஏகாதசி திதி மாலை 5:50 வரை; அதன் பின் துவாதசி திதி, கார்த்திகை நட்சத்திரம் இரவு 3:32 வரை; அதன்பின் ரோகிணி நட்சத்திரம், மரண, அமிர்தயோகம். * நல்ல நேரம் ...\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\n விளம்பி வருடம், ஆனி மாதம் 23ம் தேதி, ஷவ்வால் 22ம் தேதி, 7.7.18 சனிக்கிழமை, தேய்பிறை, நவமி திதி இரவு 8:22 வரை; அதன்பின் தசமி திதி, அசுவினி நட்சத்திரம் நாளை அதிகாலை 4:04 வரை; அதன்பின் பரணி நட்சத்திரம், சித்தயோகம். * நல்ல நேரம் : ...\nசோதிடம், பொதுப் பலன்கள், வாஸ்து சாஸ்திரம்\nஇது போன்ற கிருஷ்ணன் படத்தை வீட்டில் வைக்கலாமா \nவீட்டில் புல்லாங்குழல் வைத்திருப்பது ஏன் நல்லதா மற்றும் புல்லாங்குழல் கொண்ட கிருஷ்ணரை வீட்டில் வைக்கலாமா மற்றும் புல்லாங்குழல் கொண்ட கிருஷ்ணரை வீட்டில் வைக்கலாமா(Home Vasthu sastram Tamil Horoscope ) என்ற கேள்வி அனைவருக்கும் உண்டு.புல்லாங்குழல் ஓர் இனிமையான இசைக்கருவி. அதிலும் இதிலிருந்து வெளிவரும் இசை, மனதில் உள்ள கஷ்டங்களை மறையச் செய்யும். அத்தோடு இந்த இசைக்கருவியைப் ...\nஇன்றைய நாள், இன்றைய பலன், சோதிடம், பொதுப் பலன்கள்\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\n விளம்பி வருடம், ஆனி மாதம் 22ம் தேதி, ஷவ்வால் 21ம் தேதி, 6.7.18 வெள்ளிக்கிழமை, தேய்பிறை, அஷ்டமி திதி இரவு 8:59 வரை; அதன்பின் நவமி திதி ரேவதி நட்சத்திரம் நாளை அதிகாலை 4:06 வரை; அதன்பின் அசுவினி நட்சத்திரம், அமிர்தயோகம். * நல்ல நேரம் : ...\nஇன்றைய நாள், இன்றைய பலன், சோதிடம், பொதுப் பலன்கள்\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\n விளம்பி வருடம், ஆனி மாதம் 21ம் தேதி, ஷவ்வால் 20ம் தேதி, 5.7.18 வியாழக்கிழமை, தேய்பிறை, சப்தமி திதி இரவு 9:06 வரை; அதன் பின் அஷ்டமி திதி, உத்திரட்டாதி நட்சத்திரம் இரவு 3:37 வ��ை; அதன்பின் ரேவதி நட்சத்திரம், சித்தயோகம் * நல்ல நேரம் : ...\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\n விளம்பி வருடம், ஆனி மாதம் 20ம் தேதி, ஷவ்வால் 19ம் தேதி, 4.7.18 புதன்கிழமை, தேய்பிறை, சஷ்டி திதி இரவு 8:43 வரை; அதன் பின் சப்தமி திதி, பூரட்டாதி நட்சத்திரம் இரவு 2:37 வரை; அதன்பின் உத்திரட்டாதி நட்சத்திரம், அமிர்த, சித்தயோகம். * நல்ல நேரம் ...\nஎண் சோதிடம், சோதிடம், பொதுப் பலன்கள்\nஜோதிட படி உங்கள் எண்ணுக்கு பொருத்தமான வாழ்க்கை துணையின் எண் என்ன \n1,10,19,28 ம் திகதியில் பிறந்தோர் இவர்கள் 3, 5, 6 ஆகிய திகதிகளில் பிறந்தவர்களையும் மணந்து கொள்ளலாம். 4, 8 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களையும் மணந்து கொள்ளலாம். 1ம் எண்காரர்களை (பெண்கள்) தவிர்க்க வேண்டும்.எண் 1 சூரியன் (ஆண்) அடுத்தவர்க்கும் இதே சூரியன்(பெண்) அதிபதியாக வரும்போது அங்குக் கௌரவப் ...\nஇன்றைய நாள், இன்றைய பலன், சோதிடம், பொதுப் பலன்கள்\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\n விளம்பி வருடம், ஆனி மாதம் 19ம் தேதி, ஷவ்வால் 18ம் தேதி, 3.7.18 செவ்வாய்க்கிழமை, தேய்பிறை, பஞ்சமி திதி இரவு 7:49 வரை; அதன்பின் சஷ்டி திதி, சதயம் நட்சத்திரம் இரவு 1:08 வரை; அதன்பின் பூரட்டாதி நட்சத்திரம், மரணயோகம். * நல்ல நேரம் : காலை ...\nஇன்றைய நாள், இன்றைய பலன், சோதிடம், பொதுப் பலன்கள்\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\n விளம்பி வருடம், ஆனி மாதம் 18ம் தேதி, ஷவ்வால் 17ம் தேதி, 2.7.18 திங்கட்கிழமை, தேய்பிறை, சதுர்த்தி திதி மாலை 6:26 வரை; அதன்பின் பஞ்சமி திதி, அவிட்டம் நட்சத்திரம் இரவு 11:10 வரை; அதன்பின் சதயம் நட்சத்திரம், சித்தயோகம். * நல்ல நேரம் : காலை ...\nசாமுத்திரிகா லட்சணப்படி, ஒரு பெண் எப்படியிருக்க வேண்டும்\nஒரு பெண் எப்படியிருக்க வேண்டும் என்று நம் முன்னோர்கள் வகுத்து வைத்துள்ளனர். எல்லா பெண்களுக்கும் சாமுத்திரிகா லட்சணப்படி எல்லா அவயங்களும் அமைவதில்லை. அமைந்தால் அவள் தான் பேரழகி .(Samuthirika Lakshanam Today Horoscope ) ஒரு இளம் பெண்ணுக்கு உச்சி முதல் பாதம் வரை உள்ள பகுதிகள் எப்படி ...\nபாராளுமன்ற அமர்வுகள் நாளை வரை ஒத்திவைப்பு\n மஹிந்த மீது நம்பிக்கையில்லா தீர்மானம் சமர்பிப்பு\n 10 மணிக்கு பாராளுமன்ற அமர்வு\nபாராளுமன்ற கலைப்பு : உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க மைத்திரி தரப்பு கோரிக்கை\nபாதுகாப்பு தரப்பினருக்கு ஜன���திபதி விசேட உத்தரவு\nபாராளுமன்ற கலைப்பு தொடர்பான வர்த்தமானி மீது இடைக்கால தடை விதிப்பு\nமைத்திரியை அரசியல் அனாதையாக்கிய மஹிந்த\nஎதிர்வரும் தேர்தலில் 2017ஆம் ஆண்டு கணக்கெடுப்பின் படியே வாக்காளர் பட்டியல்\nகார்த்தி K17 ‘தேவ்’ பட ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nசெக்ஸின் போது பெண்களுக்கு வெறுப்பேற்றும் விஷயங்கள்\nஉடலுறவின் போது இவற்றை மட்டும் செய்யாதீர்கள்: பெண்களுக்கு பிடிக்காது\nசுவையான சத்தான கறிவேப்பிலை குழம்பு\nசுவையான பிரெட் பஜ்ஜி …\nவடக்கு மாகாண சபையின் அதிகார இழுபறிக்குள் காலாவதியான அபிவிருத்திகள்\nநல்லாட்சி அரசின் கையாலாகாத்தனத்தை மூடி மறைக்க பேரினவாதிகள் கையில் எடுத்துள்ள விஜயகலா விவகாரம்\nசீன டிராகன் வாயில் இலங்கையின் எதிர்காலம் கலக்கத்தில் ஆடிப்போயிருக்கும் இலங்கை அரசாங்கம்\nபாராளுமன்ற அமர்வுகள் நாளை வரை ஒத்திவைப்பு\n மஹிந்த மீது நம்பிக்கையில்லா தீர்மானம் சமர்பிப்பு\n 10 மணிக்கு பாராளுமன்ற அமர்வு\nபாராளுமன்ற கலைப்பு : உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க மைத்திரி தரப்பு கோரிக்கை\nபாராளுமன்ற அமர்வுகள் நாளை வரை ஒத்திவைப்பு\n மஹிந்த மீது நம்பிக்கையில்லா தீர்மானம் சமர்பிப்பு\n 10 மணிக்கு பாராளுமன்ற அமர்வு\nபாராளுமன்ற கலைப்பு : உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க மைத்திரி தரப்பு கோரிக்கை\nபாதுகாப்பு தரப்பினருக்கு ஜனாதிபதி விசேட உத்தரவு\nபாராளுமன்ற கலைப்பு தொடர்பான வர்த்தமானி மீது இடைக்கால தடை விதிப்பு\nநீங்கள் பார்த்துக்கொண்டிருப்பது 18 நாடுகளின் பிரதானசெய்திகள் கொண்ட தமிழ் நியூஸ் சர்வதேச தளம்.\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\nபாராளுமன்ற அமர்வுகள் நாளை வரை ஒத்திவைப்பு\n மஹிந்த மீது நம்பிக்கையில்லா தீர்மானம் சமர்பிப்பு\n 10 மணிக்கு பாராளுமன்ற அமர்வு\nபாராளுமன்ற கலைப்பு : உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க மைத்திரி தரப்பு கோரிக்கை\nபாதுகாப்பு தரப்பினருக்கு ஜனாதிபதி விசேட உத்தரவு\nபாராளுமன்ற கலைப்பு தொடர்பான வர்த்தமானி மீது இடைக்கால தடை விதிப்பு\nமைத்திரியை அரசியல் அனாத��யாக்கிய மஹிந்த\nஎதிர்வரும் தேர்தலில் 2017ஆம் ஆண்டு கணக்கெடுப்பின் படியே வாக்காளர் பட்டியல்\nபாராளுமன்ற கலைப்பு : மனுக்கள் மீதான விசாரணை நாளை வரை ஒத்திவைப்பு\nபாராளுமன்ற கலைப்புக்கு சபாநாயகரே காரணம்\nதமிழகத்தில் டெங்கு, பன்றிக் காய்ச்சலால் இதுவரை 34 பேர் பலி\nகர்நாடகாவில் ஐந்து தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் இன்று\nவெளிநாடு செல்ல அனுமதி கோரி கார்த்தி சிதம்பரம் மனுத்தாக்கல்\nஜம்மு காஷ்மீரில் பாஜக மாநில தலைவர் உட்பட இருவர் ஆயுததாரிகளால் சுட்டுக்கொலை\nதமிழகத்தில் தீபாவளி தினத்தில் பட்டாசு வெடிப்பதற்கான நேரம் அறிவிப்பு\nசூதாட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் உட்பட 13 பேர் கைது; 5 ½ இலட்சம் பணம் பறிமுதல்\nஜம்மு காஷ்மீர்ல் துப்பாக்கிப் பிரயோகத்தில் இரு ஆயுததாரிகள் பலி\nகாஷ்மீரில் கொந்தளிப்பான நிலைக்கு நரேந்திர மோடி காரணம்; ராகுல்காந்தி\nஎன் மீதான தாக்குதலை மத்திய அரசு விசாரணை செய்ய வேண்டும்; ஜெகன்மோகன் ரெட்டி\nடெல்லியில் காற்று மாசுபாட்டைக் கட்டுப்படுத்த புதிய நடவடிக்கை\nகார்த்தி K17 ‘தேவ்’ பட ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு\n‘2.0’ டிரெய்லர் வெளிவருகிறதா நவம்பர் 3\nசர்கார் 2 அல்ல 6 தான்…\nஎஸ்.ஜே.சூர்யா நடிக்கும் ‘மான்ஸ்டர்’ ஃபர்ஸ்ட் லுக்\nசர்கார் படம் தீபாவளிக்கு வெளிவரவில்லையாம்…\n‘சர்கார்’ படத்தில் விஜய்யின் கேரக்டர் இது தான்…\nஉள்ளாடையின் பிராண்டை கேட்டு சர்ச்சையில் மாட்டிய டிவி நடிகர்\nஇந்திய டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சாவிற்கு குழந்தை பிறந்துள்ளது …….வாழ்த்து தெரிவிக்கும் பிரபலங்கள் .\nஉள்ளாடை அணியாமல் எடுத்த புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை சூடாக்கிய பிரபல நடிகை…\nமேடையில் படு கவர்ச்சியாக வலம் வந்து ரசிகர்களை திக்குமுக்காட செய்த பாலிவூட் கனவு கன்னிகள்\nசங்கத்திற்குள் ஒரு கறுப்பாடு : ஸ்ரீ ரெட்டி எச்சரிக்கும் அந்த நபர்…\nபிக்பாஸ் நடிகைக்கு பாலியல் தொல்லையாம்…\nசிரியாவில் பாரிய புதைகுழியொன்றில் 1,500 க்கும் அதிகமான மனித சடலங்கள் கண்டுபிடிப்பு\nஅமெரிக்காவில் சவுதி சகோதரிகள் சடலமாக மீட்பு\n60 சதவீதம் கூடுதலான வெப்பத்தை கடல்களே உறிஞ்சுவதாக புதிய ஆய்வில் தகவல்\nஜமால் கஷோக்கியின் உடல் பாகங்கள் அசிட் ஊற்றி அழிக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகம்\nகார்த்தி K17 ‘தேவ்’ பட ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு\nகாலி டெஸ்ட் போட்டி: பலமான நிலையில் இங்கிலாந்து அணி\nஇலங்கை மற்றும் சுற்றுலா இங்கிலாந்து அணிகளுக்கிடையில் இடம்பெற்றுவரும் முதலாவது டெஸ்ட் போட்டியில் தனது முதலாவது இன்னிங்சில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி ...\n360 டிகிரி’ பேட்ஸ்மேன் ஏபி டி வில்லியர்ஸ் BPL தொடரில் விளையாட ஒப்பந்தம்..\nபெண்கள் டென்னிஸ் சாம்பியனானார் உக்ரைன் வீராங்கனை ஸ்விடோலினா..\nசங்காவின் சாதனையை சமன் செய்வாரா கோலி..\nமாணவர்கள் கேட்ட பாடல்களை பாடி அசத்திய இளையராஜா..\nசமீபத்தில் ஒரு கல்லூரி நிகழ்ச்சியொன்றில் இசைஞானி இளையராஜா கலந்துகொண்டிருந்தார். இந்த நிலையில் மாணவர்கள் கேட்ட பாடல்களை பாடி அனைவரையும் மகிழ்ச்சிபடுத்தியுள்ளார் ...\n“பரியேறும் பெருமாள்” திரைப்பட வீடியோ பாடல் இதோ..\nஇரண்டு பெண்களுக்கு நேர்ந்த கதியை நீங்களே பாருங்கள்..\n“இவனுக்கு எங்கயோ மச்சம் இருக்கு” திரைப்பட ட்ரெய்லர் வெளியானது\nசாம்சங், ஆப்பிள் நிறுவனங்களுக்கு அபராதம்\nஸ்மார்ட்போன்களின் வேகத்தை வேண்டும் என்றே குறைத்ததாக ஆப்பிள் மற்றும் சாம்சங் நிறுவனங்களுக்கு அபராதம் விதிப்பதாக இத்தாலியை சேர்ந்த ஒழுங்குமுறை ஆணையம் ...\nஅறிமுகமானது சியோமியின் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட Mi மிக்ஸ் 3\nஸ்டிக்கர் வசதியை புதிதாக வழங்கியுள்ள வாட்ஸ்அப்\nபேட்டரி பேக்கப் பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைத்த ஆப்பிள் நிறுவனம்..\nபாலிவுட் பிரபலங்கள் திரண்டு வந்த அம்பானி வீட்டுக் கொண்டாட்டம்\n43 43Sharesஇந்தியாவின் தொழிலதிபரும் ஆசியாவின் நம்பர் ஒன் பணக்காரருமான முகேஷ் அம்பானியின் மகன் ஆகாஷ் அம்பானியின் நிச்சயதார்த்தம் ஜீன் 30 ஆம் ...\nபாரத தேசத்தின் அழகுப் பெண்ணாக முடி சூட்டிக்கொண்ட தமிழ்நாட்டு மங்கை\n6 6Sharesமும்பையில் நேற்று இரவு ஃபெமினா மிஸ் இந்தியா அழகிப்போட்டி நடைபெற்றது. இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் இருந்து பலர் கலந்து கொண்டு ...\nநியூசிலாந்தில் 6.2 ரிக்டர் அளவில் நிலஅதிர்வு\nஅவுஸ்திரேலியாவின் 47 வயது அழகிய பாட்டி\nகனடா வான்கூவர் தீவில் 6.6 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்\nமனித உரிமை மீறலைச் சுட்டிக்காட்ட கனடா தயங்காது – ட்ரூடோ\nகனடாவில் சில்வன் ஏரி பகுதியில் இடம்பெற்ற விபத்தில் குழந்தை உட்பட பலர் பலி\nபரிஸில் பாதசாரிகளுக்காக மட்டும் திறக்கப்பட்ட வீதி…\nபிரான்ஸில் மனைவியை அடித்து கொன்ற கணவனால் பரபரப்பு\nபாரிஸ் தாக்குதலை தனக்கு சாதகமாக்கிய பெண்ணிற்கு கிடைத்த தண்டனை\nமூன்றாவது குழந்தையைப் பெற்றெடுக்கும் தம்பதிக்கு இலவச நிலம்- இத்தாலி அரசு முடிவு\nஇத்தாலியின் வெனிஸ் நகரத்தில் பாரிய வெள்ளப்பெருக்கு\nஅரசியலில் இருந்து விலகுகிறார் ஜேர்மனி பிரதமர் அஞ்ஜெலா மெர்க்கல்\nஒசாமா பின்லேடனின் பாதுகாவலரை நாடு கடத்த ஜெர்மனி மீண்டும் ஆயத்தம்\nசிரியாவில் பாரிய புதைகுழியொன்றில் 1,500 க்கும் அதிகமான மனித சடலங்கள் கண்டுபிடிப்பு\nஜமால் கஷோக்கியின் உடல் பாகங்கள் அசிட் ஊற்றி அழிக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகம்\nபத்திரிக்கையாளர் ஜமால்கசோஜி கொலை: குற்றவாளிகள் நிச்சயம் தண்டிக்கப்படுவார்கள் – சவுதி இளவரசர்\nஐந்து பெண்களை தூக்கிலிட முயற்சிக்கும் சவுதி\nமரணத்தை ஏற்படுத்திய சுவிஸ் விமான விபத்திற்கு பின் செயல்படும் வின்டேஜ் விமானங்கள்….\nரசாயனம் ஏற்றி வந்த டேங்கர் லாரி இத்தாலியில் விபத்து\nமூன்றில் இரு பதின்ம வயதினர் உடல் ரீதியான தண்டனையை அனுபவிக்கின்றனர்\nஇங்கிலாந்தில் முதல்முறையாக மருத்துவத்துக்கான கஞ்சா பாவனை சட்டபூர்வமாக்கப்பட்டது\nபிரித்தானியாவில் பொதுத் தேர்தலை நடத்த திட்டமில்லையென பிரதமர் தெரேசா மே தெரிவிப்பு\nபிரித்தானியாவில் வருடாந்த வரவு செலவுத்திட்ட அறிக்கை சமர்ப்பிப்பு இன்று\nஅமெரிக்காவில் சவுதி சகோதரிகள் சடலமாக மீட்பு\nஅமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறியவர்களின் குழந்தைகள் குடியுரிமை பெறுவதற்கு முற்றுப்புள்ளி\nபெற்ற குழந்தையை ஈவு இரக்கமின்றி குளியல் தொட்டியில் அமுக்கி கொன்ற தாய்\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nசெக்ஸின் போது பெண்களுக்கு வெறுப்பேற்றும் விஷயங்கள்\nஉடலுறவின் போது இவற்றை மட்டும் செய்யாதீர்கள்: பெண்களுக்கு பிடிக்காது\nஅதிகாலையில் உடலுறவில் ஈடுபட விருப்பம் இல்லையா உங்களுக்கு \nசுவையான சத்தான கறிவேப்பிலை குழம்பு\nசுவையான பிரெட் பஜ்ஜி …\nவடக்கு மாகாண சபையின் அதிகார இழுபறிக்குள் காலாவதியான அபிவிருத்திகள்\nநல்லாட்சி அரசின் கையாலாகாத்தனத்தை மூடி மறைக்க பேரினவாதிகள் கையில் எடுத்துள்ள விஜயகலா விவகாரம்\nசீன டிராகன் வாயில் இலங்கைய��ன் எதிர்காலம் கலக்கத்தில் ஆடிப்போயிருக்கும் இலங்கை அரசாங்கம்\nபிந்திய செய்திகள் உடனுக்குடன் அனுப்பிவைக்கப்படும்.\nதமிழ் நியூஸ் சர்வதேச தளம்.\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\nநியூசிலாந்தில் 6.2 ரிக்டர் அளவில் நிலஅதிர்வு\nஅவுஸ்திரேலியாவின் 47 வயது அழகிய பாட்டி\nகனடா வான்கூவர் தீவில் 6.6 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்\nமனித உரிமை மீறலைச் சுட்டிக்காட்ட கனடா தயங்காது – ட்ரூடோ\nகனடாவில் சில்வன் ஏரி பகுதியில் இடம்பெற்ற விபத்தில் குழந்தை உட்பட பலர் பலி\nபரிஸில் பாதசாரிகளுக்காக மட்டும் திறக்கப்பட்ட வீதி…\nபிரான்ஸில் மனைவியை அடித்து கொன்ற கணவனால் பரபரப்பு\nபாரிஸ் தாக்குதலை தனக்கு சாதகமாக்கிய பெண்ணிற்கு கிடைத்த தண்டனை\nமூன்றாவது குழந்தையைப் பெற்றெடுக்கும் தம்பதிக்கு இலவச நிலம்- இத்தாலி அரசு முடிவு\nஇத்தாலியின் வெனிஸ் நகரத்தில் பாரிய வெள்ளப்பெருக்கு\nஅரசியலில் இருந்து விலகுகிறார் ஜேர்மனி பிரதமர் அஞ்ஜெலா மெர்க்கல்\nஒசாமா பின்லேடனின் பாதுகாவலரை நாடு கடத்த ஜெர்மனி மீண்டும் ஆயத்தம்\nசிரியாவில் பாரிய புதைகுழியொன்றில் 1,500 க்கும் அதிகமான மனித சடலங்கள் கண்டுபிடிப்பு\nஜமால் கஷோக்கியின் உடல் பாகங்கள் அசிட் ஊற்றி அழிக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகம்\nபத்திரிக்கையாளர் ஜமால்கசோஜி கொலை: குற்றவாளிகள் நிச்சயம் தண்டிக்கப்படுவார்கள் – சவுதி இளவரசர்\nஐந்து பெண்களை தூக்கிலிட முயற்சிக்கும் சவுதி\nமரணத்தை ஏற்படுத்திய சுவிஸ் விமான விபத்திற்கு பின் செயல்படும் வின்டேஜ் விமானங்கள்….\nரசாயனம் ஏற்றி வந்த டேங்கர் லாரி இத்தாலியில் விபத்து\nமூன்றில் இரு பதின்ம வயதினர் உடல் ரீதியான தண்டனையை அனுபவிக்கின்றனர்\nஇங்கிலாந்தில் முதல்முறையாக மருத்துவத்துக்கான கஞ்சா பாவனை சட்டபூர்வமாக்கப்பட்டது\nபிரித்தானியாவில் பொதுத் தேர்தலை நடத்த திட்டமில்லையென பிரதமர் தெரேசா மே தெரிவிப்பு\nபிரித்தானியாவில் வருடாந்த வரவு செலவுத்திட்ட அறிக்கை சமர்ப்பிப்பு இன்று\nஅமெரிக்காவில் சவுதி சகோதரிகள் சடலமாக மீட்பு\nஅமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறியவர்களின் குழந்தைகள் குடியுரிமை பெறுவதற்கு முற்றுப்புள்ளி\nபெற்ற குழந்தையை ஈவு இரக்கமின்றி குளியல் தொட்டியில் அமுக்கி கொன்ற தாய்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540506459.47/wet/CC-MAIN-20191208044407-20191208072407-00348.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://timepassonline.in/bigg-boss-tamil/even-kamal-got-irritated-with-the-cries-of-abirami/", "date_download": "2019-12-08T06:05:57Z", "digest": "sha1:7LCTL33WJBI5PZOHTINCVRNKP5MQPNUY", "length": 25543, "nlines": 128, "source_domain": "timepassonline.in", "title": "கன்ட்ரோல் அபிராமி கன்ட்ரோல்... கஸ்தூரி ஓவர்டோஸ்..!", "raw_content": "\nகன்ட்ரோல் அபிராமி கன்ட்ரோல்… கஸ்தூரி ஓவர்டோஸ்..\nHome Bigg Boss Tamil BiggBoss Daily Episodes கன்ட்ரோல் அபிராமி கன்ட்ரோல்… கஸ்தூரி ஓவர்டோஸ்..\nகன்ட்ரோல் அபிராமி கன்ட்ரோல்… கஸ்தூரி ஓவர்டோஸ்..\nby ஸாரோ August 11, 2019 August 11, 2019 Leave a Comment on கன்ட்ரோல் அபிராமி கன்ட்ரோல்… கஸ்தூரி ஓவர்டோஸ்..\n கமல் முகினை நேரடியாகவே வார்ன் செய்தார்; கூடவே அபிராமி யையும் இடையில் வந்த கஸ்தூரியின் கணிப்புகள், முன் முடிவுகள் ஆகியவை குறித்துக் கேட்டார் கமல். உள்ளே நடந்ததை விரிவாகப் பார்க்கலாம்\nஅமைச்சர் – தளபதி – ஒற்றன்\nசாண்டி உள்ளே இருப்பது அதிகாலைப் பாடல் நடனத்தை இன்னும் சுவாரஸ்யமாக்குகிறது என்பேன். அவர் இன்று ’எங்க வீட்டுக் குத்துவிளக்கே’ பாடலுக்கு ஆன் ஸ்பாட்டில் நடனமமைக்க ஓரிருவர் தவிர பிற எல்லாரும் ஆடியது கண்கொள்ளாக் காட்சி.\nகஸ்தூரி புதிதாக உள்ளே வந்ததைக் குறிப்பிட்டு அரசியல் பஞ்ச் அடித்தார் ஆண்டவர் கமல். பிக் பாஸ் வீடாக்கட்டும், அரசியலாகட்டும் புதியவர்கள் வரத்தான் செய்வார்கள். முதலில் இருந்தவர்கள் செய்த தவறுகளும், அதற்கு மக்களின் ரெஸ்பான்ஸ் என்னவென்பதும் அவர்களுக்கு நன்றாகவே தெரியும்” என்று சொல்லிவிட்டு “நான் அகத்தைப் பற்றி மட்டுமே பேசுகிறேன்” என்று அடித்த பஞ்ச்சுக்கு, இடைவெளி விடாமலே கைதட்டல்கள் பறந்தன.\nசாண்டியின் ராஜ்ஜியத்தில் கவின் அமைச்சர், தர்ஷன் தளபதி, முகின் ஒற்றன் என்று அழைத்துப் பேசிக்கொண்டிருந்தது செம ஜாலி கேலியாக இருண்டது. அது முடிந்து இன்னொரு விளம்பரதாரர் நிகழ்ச்சி. மாடலிங் வாக். தர்ஷன் – ஷெரின், சாக்சி – சாண்டி, கவின் – லாஸ்லியா, முகின் – அபிராமி, சேரன் – மதுமிதா என்று ஜோடிகளாகச் சென்று கலக்கினர். அதிலும் தர்ஷன் அதர்வாவுக்குத் தம்பி போலவே இருந்தார். டாப்லெஸ்ஸாக தர்ஷன் நடந்த நடைக்கும் போஸுக்கும் நேற்று அவருக்கு ரசிகர் / ரசிகை படை இருமடங்காக ஆகிருக்கும். ஆண்களில் தர்ஷனையும் பெண்களில் சாக்‌ஷியையும் சிறந்தவர்களாகத் தேர்வு செய்தார் கஸ்தூரி.\nசாண்டியை அழைத்த பிக்பாஸ், சாக்‌ஷி, அபிராமி, லாஸ்லியா மூவரும் வெளியேறுவதற்கான பாட்டைத் தயார் செய்ய��் சொன்னார். “அப்ப மூணு பேர்ல ஒருத்தங்க போய்டுவாங்கள்ல” என்று கேட்ட சாண்டியிடம் “நீங்க போலாம் சிஷ்யா” என்றார் பிக் பாஸ்.\nசாக்‌ஷிதான் ஷெரினைப் பற்றி புகார் செய்வார் என்று எதிர்பார்த்து எழுதியிருந்தேன். ஆனால் ட்விஸ்டாக ஷெரின், சாக்‌ஷியைப் பற்றி சேரன், மதுமிதாவிடம் புகார் செய்து கொண்டிருந்தார். அது நியாயமான புகாரும் கூட. உடல்நிலை சரியில்லாமல் இருக்கும் தன்னை சாக்‌ஷி கண்டுகொள்ளவில்லை என்பதுதான் அவரது கவலை. “ஆறேழு வாரமா அவளுக்கு எல்லாமுமா இருக்கேன். எனக்கு ஒண்ணுன்னு வந்தப்ப கண்டுக்க மாட்டீங்கறா. நான் அவகிட்ட இருந்து வேணும்னே விலகறேன். அதையும் ஏன்னு வந்து கேட்க மாட்டீங்கறா” என்றார் ஷெரின். சாக்‌ஷி போற நேரத்துல நீயும் ஏன்மா அவங்களை சங்கடப்படுத்தி அனுப்பறீங்க\nஇடைவேளைக்குப் பின் வந்த கமல் கஸ்தூரியை வரவேற்க, அவர் சாமர்த்தியமாக நம்மையும் குழப்புவது போல “வெளில இருந்து பார்க்கறது வேற. உள்ள வேற மாதிரி இருக்கு சார்” என்றார். கமல் “அப்ப சுவாரஸ்யம் காத்திருக்கா\nலட்சுமியக்கா டிவியை பாஸ் செய்துவிட்டு என் வீட்டுக்கு வந்தார். “ஏங்கண்ணு.. கஸ்தூரி வெளில டெய்லியும் பார்த்துட்டு உள்ள வந்திருக்கு. உள்ள போய்ட்டு, வெளில பாக்கறது அப்படியே தலைகீழா இருக்குனு சொல்லுது. அப்படின்னா, நமக்கு டிவில காட்றதெல்லாம் பம்மாத்தா\n“அதான்.. மீரா அடிக்கடி சொல்லுமே”\n“ஆங். அதான். தப்பா போர்ட்ரே பண்றாங்களா… \n”தெர்ல லட்சுமிக்கா.. ஆனா கஸ்தூரி சொல்றத அப்டியே எடுத்துக்கிட்டா நீங்க சொன்னது சரிதான். ஆனா சமைக்கத் தெரியும்னு சொல்லிட்டு, பொங்கல்ல கடலப்பருப்பப் போடற கஸ்தூரியையும் நம்ப முடியாது. நம்மளைக் குழப்பறதுக்குனே அந்தம்மா அப்டிச் சொல்லிருக்கலாம்” என்றேன்.\n”அதுஞ்சரிதாம்ப்பா” என்று சொல்லிவிட்டு மீண்டும் ஹாட்ஸ்டார் பார்க்கப் போனார் லட்சுமியக்கா.\nகமல் கஸ்தூரியிடம் பேசுவது கேட்டபோது ஏற்கெனவே கூப்பிட்டுப் பேசியிருக்கிறார்கள் என்று தெரிந்தது. “ஒவ்வொருத்தருக்கும் ஒரு பட்டப்பேர் சொல்லுங்க” என்று கமல் சொன்னபோது “அத நீங்களே வந்து கேட்பீங்கனு எதிர்பார்க்கல சார்” என்றார் கஸ்தூரி. அப்ப யாரோ ரெடி பண்ணச் சொல்லிருக்காங்க. அப்டித்தானே\nசரி இனி கஸ்தூரி வைத்த பட்டப்பெயர்கள்.\nஅபிராமி, சாக்சி, ஷெரின் – லூஸுப்பொண்ணு 1,2,3\nமுகின் – மொக்க ஜோக் முகின்\nசாண்டி – கவின்: 5,6,7,8. (ஆமா அப்டின்னா என்ன\nதர்ஷன் பெயரைச் சொன்னபோது ஆடியன்ஸ் ரெஸ்பான்ஸ் அரங்கம்தாண்டி கேட்டது. ஆனால் அவருக்கு கஸ்தூரி பட்டப்பெயர் எதையும் குறிப்பிடவில்லை. “அவர் சட்டை போட்டாலும் சட்டை போடாவிட்டாலும் சட்டை செய்ய வெளியில் ஒரு ரசிகர் படை இருக்கு” என்று நீள நீளமாகப் பேச கமலே ஒருகணம், “ஷரவணா… நீ என்ன எனக்கு முன்னாடி போற” என்று விவேக் தனுஷைப் பார்ப்பது போல ஒரு லுக்கு விட்டார். அடுத்த எபிசோட் இறுதியிலும் ஹீரோவாக தர்ஷன் – ஷெரின், ஜீரோவாக கவின், ஸ்டிராங் போட்டியாளராக சாண்டியைத் தேர்வு செய்தார் கஸ்தூரி, அப்போதும்”குத்துவிளக்குகிட்ட இருந்து.. குத்துடான்ஸ் மாஸ்டருக்கு குத்துச்சண்டை கிளவுஸ்” என்று மொக்கை போட்டு, கமலுக்கு டஃப் ஃபைட் கொடுத்தார்.\nமுகின் கட்டிலை உடைத்தது குறித்து உரையாடல் ஓடியது. அபிராமி மிக ஓபனாக “ஐ லவ் ஹிம்” என்று அறிவித்தார். சேரன் அதுகுறித்து சொல்லும்போது “அவர் இப்போது அப்படிச் சொன்னது ஷாக்காக இருந்தது” என்றார். ”உங்களுக்குப் பிடிச்ச ஒருத்தரோட வெற்றிக்கு நீஙக் தடையா இருக்கக்கூடாது” என்று கமல் கேட்டுக்கொண்டார். அபிராமி “ஓகே சார்” என்று சொல்ல “அப்ப விலகி இருக்கணும்” என்று சட்டென்று சொல்லி ஷாக் கொடுத்தார். அபிராமி உடைந்துபோய் “சரி” என்றார். அதன்பிறகு ஏதோ பேசிக்கொண்டிருக்கும்போதும் அழுதார் அபிராமி. “எல்லாரும் சொல்ட்டாங்க. நானும் சொல்றேன். அழறத நிப்பாட்டுங்க. ஸ்விம்மிங் பூலை காலி பண்ணிட்டோம். உங்க கண்ணீர்த் தொட்டியைக் காலி பண்ண முடியல” என்றார் கமல்.\nஅடுத்ததாக ஹவுஸ்மேட்ஸ் தாங்கள் ஏஞ்சல் என்று நினைக்கும் நபருக்கு ஏஞ்சல் கிரீடமும், சாத்தான் என நினைக்கும் நபருக்கு டெவில் கிரீடமும் சூட்ட வேண்டும் என்றொரு விஷயத்தைச் சொன்னார் கமல். ஷெரின் 3 ஏஞ்சல் கிரீடங்களைச் சம்பாதித்தார், சாக்‌ஷி, கவின், கஸ்தூரி, அபிராமி என்று சில இரண்டு டெவில் கிரீடங்களை ஹவுஸ்மேட்ஸால் பெற்றனர்.\nகேப்டன்ஷிப் போட்டியில் சேரன் வெற்றிபெறுவார் என்று எதிர்பெற்றதாகச் சொன்னார். அதில் தோற்றது கொஞ்சம் ஏமாற்றம்தான் என்றார். சாண்டி, செந்தமிழில் பேசுவதைப் பாராட்டினார்.\nசரவணன் போன அடுத்தநாள் “உங்களுக்கு சனிக்கிழமை உண்மை தெரியவரும்” என்றாரே பிக் பாஸ் அது என்ன ஆச்சு நாளை வெளியேறப்போகிறவர் சாக்‌ஷி என்றொரு பட்சி சேதி சொல்லிப் பறந்ததே அது உண்மையா\nயாருமே எவிக்டட் இல்லை. நம்ம போட்ட ஓட்டையெல்லாம் பெரிய முதலாளி ‘நிராகரிபாப்பு’ செஞ்சுட்டாராமே சாரோ என்று கட்டுரை முடிக்கும் தருவாயில் வந்து சொன்னார் லட்சுமியக்கா. அழுகையும் டிஅர்பியும் ரெட்டைக் குதிரை பூட்டப்பட்ட வண்டி என்பதால், அதை இழக்க யாருக்குத்தான் யோசனை வரும்.\nஇன்னும் பல கேள்விகளுக்கு நாளை விடை கிடைக்கும் என்று நம்புவோம்\nஇங்கே சரவணன் எப்போதோ பஸ்சில் உரசிய சம்பவத்தைச் சொல்லி தனக்குத் தானே ஆப்பு வைத்துக்கொண்டார். ஆஸ்திரேலிய பிக்பிரதர் சீசன் 6ல் இரண்டு போட்டியாளர்கள் பெண் போட்டியாளர் ஒருவரிடம் தகாத முறையில் நடந்துகொண்டதற்காக வெளியேற்றப்பட்டனர்.\nTurkey slap incident (அப்டினா என்னானு நீங்களே தேடித் தெரிஞ்சுக்கங்க) என்று அழைக்கப்படும் அந்த நிகழ்வு பிக் பிரதர் வரலாற்றிலேயே மோசமான பாலின அத்துமீறலாகப் பார்க்கப்படுகிறது.\nPrevious Articleவில்லங்க வில்லுப்பாட்டுக்காரி கஸ்தூரி… இனி பிக்பாஸுக்கு வீட்டுக்காரர் சாண்டி…\nNext Articleசாக்‌ஷி அவுட்.. ஷெரின் மூட் அவுட்..\nஹை டென்ஷன் சேரன்… ஹைபர் டென்ஷன் மதுமிதா… கொஞ்சம் ஓவரா போன சாண்டி\nவெல்டன் தர்ஷன், ‘க்ளவர் கேம்’ வனிதா, ‘விருது’ மோடில் பிக் பாஸ்… 75ம் நாள் கலவரங்கள்\n’ – 3 கேள்விகளுடன் போட்டுத் தாக்கிய வனிதா; பதிலடி கொடுத்த கமல்… வீக்கெண்டு பஞ்சாயத்துகள்\nகுவியத் தொடங்கியது ரஜினியின் தர்பார் படை\nதெலங்கானா என்கவுண்டர் – கொந்தளித்த நயன்தாரா\nஅடிச்சுட்டு ஒரு ஸ்டைல் பண்ணது குத்தமா\nவயசானாலும் உங்க அழகும் ஸ்டைலும் இன்னும் உங்கள வுட்டு போகல\nதீவிரமாக நடைபெறும் தர்பார் இசை வெளியீட்டு விழா பணிகள் – ரஜினி ரசிகர்கள் தயாரா\nசமூக வலைதளங்களில் இருந்து வெளியேறுகிறார் இயக்குநர் சுசீந்திரன்\nநிச்சயதார்த்த நிகழ்ச்சியில் அசத்தலாய் விஜய்\nபூஜையுடன் தொடங்கியது “டாக்டர்” படத்தின் படப்பிடிப்பு\n” பழைய காமெடி… இந்த வாழைப்பழத்தின் விலை 86 லட்சமாம்…\nதோனி பாடிய அந்த அழகிய பாடல்\nJerom on ஃபுட் டெலிவரியில் கலங்க வைத்த சென்னைத் தாய்\nUdhayakumar on வீட்டிலே இவ்ளோ அழகா செடி வளர்க்கலாம்\nUdhayakumar on உயிர்களை மதிப்போம், மனிதம் காப்போம்\nRajalakshmi on மது, சரவணன் பிரச்னை, தர்ஷன் வெளியேற்றம், கவினுக்கு மக்கள் ஆதரவு… இதெல���லாம் எப்படி\nAlaguranisubburaj on மது, சரவணன் பிரச்னை, தர்ஷன் வெளியேற்றம், கவினுக்கு மக்கள் ஆதரவு… இதெல்லாம் எப்படி\nJaya on மது, சரவணன் பிரச்னை, தர்ஷன் வெளியேற்றம், கவினுக்கு மக்கள் ஆதரவு… இதெல்லாம் எப்படி\nஇன்றைய டிரெண்டை தெரிந்து கொள்ள சப்ஸ்க்ரைப் செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540506459.47/wet/CC-MAIN-20191208044407-20191208072407-00348.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%B8%E0%AF%8D", "date_download": "2019-12-08T06:25:51Z", "digest": "sha1:2BO6TBG2FM77NCUOA6NRFYKDR2ZMTLSW", "length": 12517, "nlines": 211, "source_domain": "ta.wikipedia.org", "title": "பாபிரஸ் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nபாபிரஸ் எனும் நாணல் செடிகளை கூழ் செய்து தயாரிக்கப்பட்ட காகிதத்தில் எழுதப்பட்ட ஆவணம்\nபாபிரஸ் (Papyrus) /pəˈpaɪrəs/ பண்டைய எகிப்தில், கிமு நான்காம் ஆயிரமாண்டில், நைல் ஆற்றின் கழிமுகத்தின் சதுப்பு நிலத்தில் விளையும் பாபிரஸ் எனும் நாணல் போன்ற செடிகளின் தண்டுகளைப் பிழிந்தெடுத்த வெள்ளைப் பசை போன்ற கூழிலிருந்து தயாரிக்கப்படும் தடித்த காகிதம் போன்ற எழுது பொருளாகும். இந்த தடித்த காகிதத்தை எகிப்தியர்கள் பாபிரஸ் என்றழைத்தனர்.[1]\nஇந்த தடிமனான பாபிரசில், எகிப்திய மன்னர்களின் வரலாற்று குறிப்புகள், கணிதக் குறிப்புகள், மருத்துவக் குறிப்புகள் மற்றும் பிரமிடு குறிப்புகள் எழுதிவைத்து சேமித்தனர். பாபிரஸ் காகிதத்தில் எழுதப்பட்ட ஆவணச் சுருள்கள் சுருட்டி வைத்து பயன்படும் வகையில் இருந்தது.\nகிமு நான்காம் ஆயிரமாண்டில் பாபிரஸ் தாளில் எழுதப்பட்ட எகிப்து இராச்சியத்தின் கடிதம்\nஎகிப்தின் முதல் வம்சத்தினர் கிமு 3150 கிமு – கிமு 2686) ஆட்சிக்கு முன்னரே, நைல் ஆற்றின் கழிமுகத்தின் சதுப்பு நிலத்தில் விளையும் பாபிரஸ் எனும் நாணல் போன்ற செடிகளை கூழ் செய்து காகிதம், காலணிகள் தரை விரிப்பு, கயிறு மற்றும் கூடைகள் தயாரித்தனர். [2]\n2 பாபிரஸ் காகிதத்தில் ஆவணப்படுத்தவைகள்\n3 பண்டைய எழுது பொருட்கள்\nஎகிப்தின் பாபிரஸ் எனும் புதர்ச்செடிகளிலிருந்து, காகிதம் தயாரிக்கப்பட்டதால், காகிதத்திற்கு பாபிரஸ் எனப்பெயராயிற்று. கிரேக்க மற்றும் லத்தீன் மொழிச் சொல்லிருந்து பாபிரோஸ் (papyros) எனும் சொல் ஆங்கில மொழிக்கு வந்தது.[3]\nபண்டைய எகிப்தின் இறந்தோர் நூல்\nகழுதை விற்றதை எழுதி உறுதிப்படுத்தும் ஆவணம், ஆர்வர்டு பல்கலைக்கழக நூலகம்\nபாபிர���் செடிகளின் தண்டுகளை வெட்டுதல்\nபாபிரஸ் காகிதத்தில் வரையப்பட்ட சொர்க்கத்தின் கிளி\nவிக்கிமீடியா பொதுவகத்தில் Papyri என்னும் தலைப்புடன் தொடர்புடைய பல ஊடகக் கோப்புகள் உள்ளன.\nபாபிரஸ் காகிதம் தயாரிக்கும் முறை - காணொலி\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 26 நவம்பர் 2019, 10:01 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540506459.47/wet/CC-MAIN-20191208044407-20191208072407-00348.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Budget/2019/07/12020356/Take-bolder-action-The-central-government-is-reluctant.vpf", "date_download": "2019-12-08T05:03:09Z", "digest": "sha1:SQKYOQLLBSCWOB54EYWENY5C2WNLVD3B", "length": 13592, "nlines": 129, "source_domain": "www.dailythanthi.com", "title": "Take bolder action The central government is reluctant In the Rajya Sabha P. Chidambaram Talk || பொருளாதாரம் பலவீனமாக உள்ளது துணிச்சலான நடவடிக்கை எடுக்க மத்திய அரசு தயங்குகிறது மாநிலங்களவையில் ப.சிதம்பரம் பேச்சு", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nடெல்லி தீ விபத்தில் பலி எண்ணிக்கை 35 ஆக உயர்வு\nபொருளாதாரம் பலவீனமாக உள்ளது துணிச்சலான நடவடிக்கை எடுக்க மத்திய அரசு தயங்குகிறது மாநிலங்களவையில் ப.சிதம்பரம் பேச்சு + \"||\" + Take bolder action The central government is reluctant In the Rajya Sabha P. Chidambaram Talk\nபொருளாதாரம் பலவீனமாக உள்ளது துணிச்சலான நடவடிக்கை எடுக்க மத்திய அரசு தயங்குகிறது மாநிலங்களவையில் ப.சிதம்பரம் பேச்சு\nபொருளாதாரம் பலவீனமாக இருக்கும்போது, துணிச்சலான நடவடிக்கை எடுக்க மத்திய அரசு தயங்குகிறது என்று மாநிலங்களவையில் ப.சிதம்பரம் கூறினார்.\nநாடாளுமன்ற மாநிலங்களவையில், முன்னாள் மத்திய நிதி மந்திரி ப.சிதம்பரம் நேற்று பட்ஜெட் மீதான விவாதத்தில் பங்கேற்று பேசினார். அவர் பேசியதாவது:-\nநிதி மந்திரி ஆற்றிய பட்ஜெட் உரை சுவையற்றதாக இருந்தது. இதற்கு முன்பு இப்படி ஒரு சுவையற்ற உரையை நான் கேட்டதாக தெரியவில்லை. முதலீட்டையோ, உள்நாட்டு சேமிப்பையோ ஊக்குவிக்க எந்த நடவடிக்கைகளும் அதில் சொல்லப்படவில்லை. பெரிய பொருளாதார புள்ளிவிவரங்கள் எதுவும் கூறப்படவில்லை.\nஇணைப்புகளையோ, இதர பட்ஜெட் ஆவணங்களையோ மக்கள் படித்துப் பார்க்க மாட்டார்கள். அவர்களுக்கு எண்ணிக்கை தேவை. ஆகவே, வருங்காலத்திலாவது இத்தகைய புள்ளிவிவரங்களை தெரிவிக்க வேண்டும். மொத்த உள்நாட்டு உற்ப��்தி இலக்கு, ஒவ்வொரு இடத்திலும் ஒவ்வொரு மாதிரி உள்ளது.\nபொருளாதாரம் தற்போது பலவீனமாக இருக்கிறது. அதை வலுப்படுத்த கட்டமைப்புரீதியான சீர்திருத்தங்கள் தேவை. ஆனால், கடந்த 5 ஆண்டுகளில் எடுக்கப்பட்ட ஏதேனும் ஒரு கட்டமைப்புரீதியான சீர்திருத்தத்தை சொல்ல முடியுமா\nபொருளாதாரத்தை வேகமான வளர்ச்சி பாதையில் கொண்டு செலுத்த வேண்டுமானால், துணிச்சலான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். பிரதமர் அப்படி முடிவு எடுக்கக்கூடியவர் என்றுதான் நினைக்கிறேன். ஆயினும், இந்த அரசு துணிச்சலான நடவடிக்கைகளை எடுக்க தயங்குகிறது.\n303 எம்.பி.க்களை பெற்றிருந்தும், இப்படி தயங்குவது ஏன் என்று காங்கிரஸ் எம்.பி.க்கள் வியக்கிறார்கள். ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சி காலங்களில், காங்கிரசுக்கு ஒரு தடவை 140 எம்.பி.க்களும், இன்னொரு தடவை 206 எம்.பி.க்களும் மட்டுமே இருந்தனர்.\nஇருப்பினும், பொருளாதாரத்தை வலுப்படுத்த வலுவான நடவடிக்கைகளை எடுத்தோம். இதுபோன்ற பெரும்பான்மை எங்களுக்கு இருந்திருந்தால், இன்னும் வலிமையான முடிவுகளை எடுத்திருப்போம்.\n2024-2025 ஆண்டுக்குள், ரூ.350 லட்சம் கோடி பொருளாதாரத்தை எட்டிப்பிடிப்போம் என்று பட்ஜெட்டில் கூறப்பட்டுள்ளது. மோடி அரசு தற்பெருமை பேசி வருகிறது.\nநமது பொருளாதாரம், 1991-ம் ஆண்டில் இருந்து ஒவ்வொரு ஐந்தாண்டிலும் இரட்டிப்பாகி வருகிறது. தற்போது, ரூ.185 லட்சம் கோடி பொருளாதாரமாக இருக்கிறது. இன்னும் 5 ஆண்டுகளில், ரூ.350 லட்சம் கோடி பொருளாதாரம் ஆகிவிடும். இது ஒரு எளிமையான கணக்கு. இதை கணிக்க ஒரு பிரதமரோ, ஒரு நிதி மந்திரியோ தேவையில்லை.\nகார்ப்பரேட் நிறுவனங்களின் ரூ.5 லட்சத்து 50 ஆயிரம் கோடி கடனை தள்ளுபடி செய்தது கண்டிக்கத்தக்கது. இவ்வாறு ப.சிதம்பரம் பேசினார்.\n1. லலிதா ஜூவல்லரி நகைக்கடை கொள்ளை: ஒரு கிலோ நகையை போலீசார் அபகரித்து விட்டதாக கொள்ளையன் சுரேஷ் பரபரப்பு தகவல்\n2. டெஸ்ட் கிரிக்கெட் பேட்ஸ்மேன்களின் தரவரிசையில் இந்திய கேப்டன் கோலி மீண்டும் ‘நம்பர் ஒன்’ - ஸ்டீவன் சுமித் பின்தங்கினார்\n3. பிரதமர் மோடியுடன் திமுக எம்.பி.க்கள் திடீர் சந்திப்பு\n4. சிலை கடத்தல் வழக்கு ஆவணங்களை ஒப்படைக்காவிட்டால் பொன் மாணிக்கவேல் மீது கோர்ட்டு அவமதிப்பு வழக்கு - தமிழக அரசு வக்கீல் பேட்டி\n5. ப.சிதம்பரத்திற்கு உச்சநீதிமன்றம் ஜாமீன் அளித்திருப���பது மகிழ்ச்சியளிக்கிறது ; ராகுல் காந்தி டுவிட்\n1. நித்யானந்தாவின் பாஸ்போர்ட் ரத்து - மத்திய அரசு நடவடிக்கை\n2. ஐதராபாத்தில் சுட்டுக்கொல்லப்பட்டவர்களில் ஒருவருக்கு சமீபத்தில்தான் திருமணம் நடந்தது\n3. சிகிச்சைக்கு பணம் இல்லாததால் மனைவியை உயிருடன் புதைத்த தொழிலாளி\n4. உன்னாவ் பெண் குடும்பத்திற்கு ரூ.25 லட்சம் உதவித்தொகை: உத்தரபிரதேச அரசு\n5. ஐதராபாத்தில் என்கவுண்ட்டர் நடத்திய போலீசாருக்கு குஜராத் தொழில் அதிபர் ரூ.1 லட்சம் ரொக்க பரிசு\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540506459.47/wet/CC-MAIN-20191208044407-20191208072407-00348.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/State/2019/10/16152719/IAS-officers-to-monitor-about-Northeast-Monsoon-rain.vpf", "date_download": "2019-12-08T06:09:15Z", "digest": "sha1:77MOCOBWR2CQ5D5TDRYIALCC5CJMXH2S", "length": 13130, "nlines": 130, "source_domain": "www.dailythanthi.com", "title": "IAS officers to monitor about Northeast Monsoon rain; Tamil Nadu Government order || வடகிழக்கு பருவமழை ஆய்வு பணிகளுக்காக ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் நியமனம்; தமிழக அரசு உத்தரவு", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nவடகிழக்கு பருவமழை ஆய்வு பணிகளுக்காக ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் நியமனம்; தமிழக அரசு உத்தரவு + \"||\" + IAS officers to monitor about Northeast Monsoon rain; Tamil Nadu Government order\nவடகிழக்கு பருவமழை ஆய்வு பணிகளுக்காக ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் நியமனம்; தமிழக அரசு உத்தரவு\nவடகிழக்கு பருவமழையை கண்காணிக்கவும், ஆய்வு பணிகளை மேற்கொள்ளவும் தமிழக அரசு ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை நியமித்து உள்ளது.\nபதிவு: அக்டோபர் 16, 2019 15:27 PM\nதமிழகத்தில் வடகிழக்கு பருவமழை நாளை தொடங்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ஒரு நாள் முன்னதாக இன்றே தொடங்கியுள்ளது. தமிழகம், புதுச்சேரி, கேரளா, கர்நாடகா மற்றும் தெற்கு ஆந்திரா பகுதிகளில் வடகிழக்கு பருவமழை தொடங்கியது என வானிலை மையம் அறிவித்து உள்ளது.\nவடகிழக்கு பருவமழையை முன்னிட்டு முன்னெச்சரிக்கை பணிகளை மேற்கொள்ளவும், நிலைமையை ஆய்வு செய்யவும் மாவட்ட வாரியாக மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை நியமித்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்து உள்ளது. இதன்படி, மாவட்ட வாரியாக மொத்தம் 42 அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டு உள்ளனர். காஞ்சீபுரம் மாவட்டத்திற்கு மட்டும் 11 பேர் நியமிக்கப்பட்டு உள்ளனர்.\n1. அடிப்படை வசதிகளை மேம்படுத்தி மாநகராட்சி பள்ளிகள் அனைத்துக்கும் ஒர�� மாதிரியான வண்ணம்\nஅடிப்படை வசதிகளை மேம்படுத்தி மாநகராட்சி பள்ளிகள் அனைத்துக்கும் ஒரே மாதிரியான வண்ணம் கலந்தாய்வு கூட்டத்தில் ஆணையர் சிவசுப்பிரமணியன் உத்தரவு.\n2. தஞ்சை பூக்கார தெருவில் ஆக்கிரமிப்பை அகற்ற தொழிலாளர்கள் எதிர்ப்பு\nதஞ்சை பூக்கார தெருவில் ஆக்கிரமிப்பை அகற்ற தொழிலாளர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் எம்.எல்.ஏ. நீலமேகத்தின் கோரிக்கையை ஏற்று அதிகாரிகள் திரும்பி சென்றனர்.\n3. ஐதராபாத்தில் பெண் டாக்டர் கொலை எதிரொலி தமிழகத்தில் உஷார் நடவடிக்கை போலீஸ் சூப்பிரண்டுகளுக்கு டி.ஜி.பி. உத்தரவு\nஐதராபாத்தில் பெண் டாக்டர் கொடூரமாக கற்பழித்து எரித்து கொல்லப்பட்ட சம்பவம் எதிரொலியாக தமிழகத்தில் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்க உஷார் நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று அனைத்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுகளுக்கும் டி.ஜி.பி. திரிபாதி உத்தரவு பிறப்பித்துள்ளார்.\n4. மான் வேட்டையாடிய வழக்கில் துணை வட்டார வளர்ச்சி அதிகாரி பணியிடை நீக்கம் கலெக்டர் உத்தரவு\nமான் வேட்டையாடிய வழக்கில் துணை வட்டார வளர்ச்சி அதிகாரியை பணியிடை நீக்கம் செய்து மாவட்ட கலெக்டர் உமா மகேஸ்வரி உத்தரவிட்டு உள்ளார்.\n5. சிலை கடத்தல் வழக்கு ஆவணங்களை ஒப்படைக்க வேண்டும் - ஐ.ஜி.பொன் மாணிக்கவேலுக்கு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு\nசிலை கடத்தல் வழக்கு ஆவணங்களை ஏ.டி.ஜி.பி.யிடம் ஒப்படைக்க பொன். மாணிக்கவேலுக்கு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு பிறப்பித்தது.\n1. லலிதா ஜூவல்லரி நகைக்கடை கொள்ளை: ஒரு கிலோ நகையை போலீசார் அபகரித்து விட்டதாக கொள்ளையன் சுரேஷ் பரபரப்பு தகவல்\n2. டெஸ்ட் கிரிக்கெட் பேட்ஸ்மேன்களின் தரவரிசையில் இந்திய கேப்டன் கோலி மீண்டும் ‘நம்பர் ஒன்’ - ஸ்டீவன் சுமித் பின்தங்கினார்\n3. பிரதமர் மோடியுடன் திமுக எம்.பி.க்கள் திடீர் சந்திப்பு\n4. சிலை கடத்தல் வழக்கு ஆவணங்களை ஒப்படைக்காவிட்டால் பொன் மாணிக்கவேல் மீது கோர்ட்டு அவமதிப்பு வழக்கு - தமிழக அரசு வக்கீல் பேட்டி\n5. ப.சிதம்பரத்திற்கு உச்சநீதிமன்றம் ஜாமீன் அளித்திருப்பது மகிழ்ச்சியளிக்கிறது ; ராகுல் காந்தி டுவிட்\n1. உள்ளாட்சி தேர்தலில் யாருக்கு எவ்வளவு இடம் கூட்டணி கட்சி நிர்வாகிகளுடன் - எடப்பாடி பழனிசாமி ஆலோசனை\n2. திட்டமிட்டபடி 27, 30-ந் தேதிகளில் வாக்குப்பதிவு: மனு தாக்கல் நாளை ���ொடக்கம் - புதிய தேர்தல் அட்டவணை அறிவிப்பு\n3. ‘எனது மகள் கொலை செய்யப்பட்டிருப்பதாக சந்தேகம்’ ஐ.ஐ.டி. மாணவி பாத்திமாவின் தந்தை பரபரப்பு பேட்டி\n4. சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு முறையாக பின்பற்றப்படவில்லை: உள்ளாட்சி தேர்தலை எதிர்த்து மீண்டும் தி.மு.க. வழக்கு - மு.க.ஸ்டாலின் அறிவிப்பு\n5. செல்போனில் செக்ஸ் தொல்லை கொடுத்த வியாபாரி வெட்டிக்கொலை: கணவருடன் சேர்ந்து தீர்த்துக்கட்டிய பெண்- பரபரப்பு தகவல்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540506459.47/wet/CC-MAIN-20191208044407-20191208072407-00348.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dialforbooks.in/reviews/sattaththin-aanma.html", "date_download": "2019-12-08T05:13:51Z", "digest": "sha1:BNOPE4A2TXUEAXKD525R27LR5WH52P4R", "length": 7177, "nlines": 200, "source_domain": "www.dialforbooks.in", "title": "சட்டத்தின் ஆன்மா – Dial for Books", "raw_content": "\nசட்டத்தின் ஆன்மா, எம்.குமார், வானதி பதிப்பகம், விலை 280ரூ.\nஇந்திய அரசியல் சட்ட நுணுக்கங்களின் அடிப்படையை அனைவரும் தெரிந்துகொள்ள வேண்டும் என்பதையும், சாதாரண குடிமக்கள் மனதில் பதிய வைப்பதற்காக அரசியல் சாசனத்தை பள்ளி, கல்லூரிகளில் ஒரு பாடமாக வைக்க மத்திய மாநில அரசுகள் முயற்சி மேற்கொள்ள வேண்டும் என்பதையும் இந்த நூல் வலியுறுத்துகிறது.\nஇங்கிலாந்து, அமெரிக்கா, சுவிட்சர்லாந்து ஆகிய நாட்டு அரசியல் சட்டங்களின் பல பிரிவுகள் இந்திய அரசியல் சட்டத்துடன் தொடர்புடையவை என்பதால், அந்த நாடுகளின் அரசியல் சட்டத்திற்கும், நம் நாட்டின் அரசியல் சட்டத்திற்கும் உள்ள ஒற்றுமை, வேற்றுமைகளை அனைவரும் புரிந்து கொள்வதற்காக அவற்றை எளிய நடையில் சாதாரணத் தமிழில் எழுதி இருப்பது சிறப்பு. 13 அத்தியாயங்களைக் கொண்ட இந்த நூல், பொதுமக்ளுக்கும், அரசியலில் ஆர்வம் உள்ள மாணவர்களுக்கும், அரசியல்வாதிகளுக்கும் சிறந்த கையேடாக இருக்கும்.\nஇந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609\nஇந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818\nசட்டம்\tஎம்.குமார், சட்டத்தின் ஆன்மா, தினத்தந்தி, வானதி பதிப்பகம்\n« செப்புத் திருமேனிகள் வார்த்தெடுக்கும் செய்முறைகளும் அமைப்பு முறைகளும்\nநீ நதி போல ஓடிக் கொண்டிரு\nசமுதாயச் சிற்பி பெருந்தலைவர் காமராசர்\nகாந்தி வந்தால் ஏந்தும் கருவி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540506459.47/wet/CC-MAIN-20191208044407-20191208072407-00348.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pannaiyar.com/%E0%AE%AA%E0%AE%B2-%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2019-12-08T06:04:27Z", "digest": "sha1:KKCUEI4IZERRCZK334MKINJTMJYT5FBW", "length": 17083, "nlines": 140, "source_domain": "www.pannaiyar.com", "title": "பல பருவ தாவரங்கள் | பண்ணையார் தோட்டம்", "raw_content": "\nசெம்மறி ஆடு வளர்ப்பும் பயன்களும்\nபல பருவ தாவரங்களை மற்ற பயிர்களில் நிழல் படியாதவாறும், ஊட்டச்சத்திற்கு போட்டி ஏற்படாதவாறும் தோட்டத்தின் மூலையில் நடவேண்டும். தோட்டத்தின் நடுவில் உள்ள நடைபாதை மற்றும் ஏனைய நடைபாதையின் அருகிலும் குறுகிய கால பயிர்களான கொத்தமல்லி, புதினா, பொன்னாங்கன்னி, பாலக் போன்றவற்றை நட வேண்டும். ஊடுபயிராக தண்டுகீரை, சிறுகீரை பயிர் செய்யவும். பலவருட பயிர்கள் முருங்கை, வாழை, பப்பாளி, கப்பக்கிழங்கு, கருவேற்பிலை, அகத்தி. பயிரிடும் திட்டம் இந்திய சூழ்நிலைக்கு ஏற்ற ஒரு மாதிரி வீட்டுக் காய்கறி தோட்டத்திற்கான பயிரிடும் திட்டமுறை (மலை பகுதி தவிர) 1. தக்காளி மற்றும் வெங்காயம் – ஜுன் – செப்டம்பர் முள்ளங்கி – அக்டோபர் – நவம்பர் பீன்ஸ் – டிசம்பர் – பிப்ரவரி வெண்டைக்காய் – மார்ச் – மே\n2. கத்தரி – ஜுன் – செப்டம்பர் பீன்ஸ் – அக்டோபர் – நவம்பர் தக்காளி – ஜுன் – செப்டம்பர் தண்டுகீரை, சிறுகீரை – மே 3. மிளகாய் மற்றும் முள்ளங்கி – ஜுன் – செப்டம்பர் தட்டவரை / காராமணி – டிசம்பர் – பிப்ரவரி பெல்லாரி வெங்காயம் – மார்ச் – மே 4.வெண்டைக்காய் மற்றும் முள்ளங்கி – ஜுன் – ஆகஸ்டு முட்டைக்கோஸ் – செப்டம்பர் – டிசம்பர் கொத்தவரை – ஜனவரி – மார்ச் 5 .பெரிய வெங்காயம் – ஜுன் – ஆகஸ்டு\nபீட்ருட் – செப்டம்பர் – நவம்பர் தக்காளி – டிசம்பர் – மார்ச் வெங்காயம் – ஏப்ரல் – மே 06.கொத்தவரை – ஜுன் – செப்டம்பர் கத்தரி மற்றும் பீட்ருட் – அக்டோபர் – ஜனவரி 07.பெரிய வெங்காயம் – ஜுலை – ஆகஸ்டு கேரட் -செப்டம்பர் – டிசம்பர் பூசணி -ஜனவரி – மார்ச் 08. மொச்சை, அவரை – ஜுன் – ஆகஸ்டு வெங்காயம் – ஜனவரி – ஆகஸ்டு வெண்டைக்காய் – செப்டம்பர் – டிசம்பர் கொத்தமல்லி – ஏப்ரல் – மே மேற்கண்ட திட்டமுறையில் வருடம் முழுவதிற்கும் ஒவ்வொரு பாத்தியிலும் சில பயிர்களை இடைவிடாது இடம் பெறச்செய்யப்பட்டுள்ளன. முடிந்த அளவு ஒவ்வொரு பாத்தியிலும் ஒரு நெடுங்கால பயிரும், குறுகிய கால பயிரும் இணைக்கப்பட்டுள்ளன. காய்கறி தோட்டத்தின் பயன்கள் : முதலில் தங்கள் குடும்பத்திற்கு தேவையான காய்கறிகளை பூர��த்தி செய்து கொண்டு, பின்னர் அளவுக்கு அதிகமாக உள்ளவற்றை விற்கவும் அல்லது பண்டம் மாற்றி கொள்ளவும் செய்யலாம். சில சமயங்களில், வருமானம் ஈட்டுவதே காய்கறி தோட்டத்தின் முதன்மையான நோக்கம் ஆகிவிடுகிறது.\nபல பருவ தாவரங்களை மற்ற பயிர்களில் நிழல் படியாதவாறும், ஊட்டச்சத்திற்கு போட்டி ஏற்படாதவாறும் தோட்டத்தின் மூலையில் நடவேண்டும்.\nதோட்டத்தின் நடுவில் உள்ள நடைபாதை மற்றும் ஏனைய நடைபாதையின் அருகிலும் குறுகிய கால பயிர்களான கொத்தமல்லி, புதினா, பொன்னாங்கன்னி, பாலக் போன்றவற்றை நட வேண்டும்.\nஊடுபயிராக தண்டுகீரை, சிறுகீரை பயிர் செய்யவும்.\nமுருங்கை, வாழை, பப்பாளி, கப்பக்கிழங்கு, கருவேற்பிலை, அகத்தி.\nஇந்திய சூழ்நிலைக்கு ஏற்ற ஒரு மாதிரி வீட்டுக் காய்கறி தோட்டத்திற்கான பயிரிடும் திட்டமுறை (மலை பகுதி தவிர)\n1. தக்காளி மற்றும் வெங்காயம் – ஜுன் – செப்டம்பர்\nமுள்ளங்கி – அக்டோபர் – நவம்பர்\nபீன்ஸ் – டிசம்பர் – பிப்ரவரி\nவெண்டைக்காய் – மார்ச் – மே\n2. கத்தரி – ஜுன் – செப்டம்பர்\nபீன்ஸ் – அக்டோபர் – நவம்பர்\nதக்காளி – ஜுன் – செப்டம்பர்\nதண்டுகீரை, சிறுகீரை – மே\n3. மிளகாய் மற்றும் முள்ளங்கி – ஜுன் – செப்டம்பர்\nதட்டவரை / காராமணி – டிசம்பர் – பிப்ரவரி\nபெல்லாரி வெங்காயம் – மார்ச் – மே\n4.வெண்டைக்காய் மற்றும் முள்ளங்கி – ஜுன் – ஆகஸ்டு\nமுட்டைக்கோஸ் – செப்டம்பர் – டிசம்பர்\nகொத்தவரை – ஜனவரி – மார்ச்\n5 .பெரிய வெங்காயம் – ஜுன் – ஆகஸ்டு\nபீட்ருட் – செப்டம்பர் – நவம்பர்\nதக்காளி – டிசம்பர் – மார்ச்\nவெங்காயம் – ஏப்ரல் – மே\n06.கொத்தவரை – ஜுன் – செப்டம்பர்\nகத்தரி மற்றும் பீட்ருட் – அக்டோபர் – ஜனவரி\n07.பெரிய வெங்காயம் – ஜுலை – ஆகஸ்டு\nகேரட் -செப்டம்பர் – டிசம்பர்\nபூசணி -ஜனவரி – மார்ச்\n08. மொச்சை, அவரை – ஜுன் – ஆகஸ்டு\nவெங்காயம் – ஜனவரி – ஆகஸ்டு\nவெண்டைக்காய் – செப்டம்பர் – டிசம்பர்\nகொத்தமல்லி – ஏப்ரல் – மே\nமேற்கண்ட திட்டமுறையில் வருடம் முழுவதிற்கும் ஒவ்வொரு பாத்தியிலும் சில பயிர்களை இடைவிடாது இடம் பெறச்செய்யப்பட்டுள்ளன. முடிந்த அளவு ஒவ்வொரு பாத்தியிலும் ஒரு நெடுங்கால பயிரும், குறுகிய கால பயிரும் இணைக்கப்பட்டுள்ளன.\nகாய்கறி தோட்டத்தின் பயன்கள் :\nமுதலில் தங்கள் குடும்பத்திற்கு தேவையான காய்கறிகளை பூர்த்தி செய்து கொண்டு, பின்னர் அளவுக்கு அ���ிகமாக உள்ளவற்றை விற்கவும் அல்லது பண்டம் மாற்றி கொள்ளவும் செய்யலாம். சில சமயங்களில், வருமானம் ஈட்டுவதே காய்கறி தோட்டத்தின் முதன்மையான நோக்கம் ஆகிவிடுகிறது.\nஎலி ஒழிப்பில் இயற்கை உத்திகள்\nஉங்களுக்கு தெரியுமா பாலை எப்படி காய்ச்சனும்னு..\nஒரு ஏக்கரில் எத்தனை மரங்கள் வளர்க்கலாம்\nபுதிய கார் வாங்கப் போறிர்களா\nமோகத்தில் தமிழர்கள் இழந்த உண்மையான நாகரீகம்\nகிரெடிட் கார்டு, ஏ.டி.எம். கார்டு மோசடியைத் தடுப்பது எப்படி\nமயக்கம் வருவது போல இருக்கா\nஇயற்கை பூச்சி விரட்டி -Organic pest control\niyarkai velanmai in tamil iyarkai vivasayam in tamil palamozhi in tamil pasumai vivasayam tamil palamoli vivasayam vivasayam tamil ஆடு வளர்ப்பு ஆரோக்கியம் இயற்கை இயற்கை உரங்கள் இயற்கை பூச்சி விரட்டிகள் இயற்கை மருந்து இயற்கை விவசாயம் காடுகள் காடுகள் பாதுகாப்பு காடுகள் பெருக்கம் கால்நடை தீவனம் கால்நடை வளர்ப்பு கோழி வளர்ப்பு சர்க்கரை சாகுபடி தண்ணீர் நாட்டு கோழி நோய் பயிர்கள் பயிற்சி பயிற்சி வகுப்புகள் புத்தகம் பூச்சி தாக்குதல் பூண்டு பொது பொது அறிவு மரங்கள் மழைநீர் மூலிகை மூலிகைகள் மூலிகை செடிகள் வளர்ப்பு வழிகாட்டிகள் வான்கோழி விதைகள் விவசாயம் விவசாயிகள் வேளாண்மை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540506459.47/wet/CC-MAIN-20191208044407-20191208072407-00348.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sathiyam.tv/107-year-old-man-in-kodaikanal/", "date_download": "2019-12-08T04:56:01Z", "digest": "sha1:PGROCPAFO6DMORJCASES5RFYAUDAADO4", "length": 13713, "nlines": 180, "source_domain": "www.sathiyam.tv", "title": "கொடைக்கானலில் 107 வயது முதியவர்..! அவருக்கு வாரிசு மட்டும் 70 பேர்..! ஆனா.., - Sathiyam TV", "raw_content": "\nஎன்கவுன்டர் செய்யப்பட்டவர்கள் குற்றம் செய்தார்களா\nஇறந்து பிழைத்த இளப்பெண்… 6 மணி நேரம் கழித்து துடித்த இதயம்\n’தர்பார்’ இசைவெளியீட்டு விழாவில் விஜய் படம்.. மகிழ்ச்சியில் ரசிகர்கள்\n“திருமணமாகாத ஆணும் பெண்ணும் ஒரே அறையில் தங்குவதில் என்ன தவறு..” – ஐகோர்ட் கேள்வி\n“துயரங்கள் எல்லாம் அருவெறுப்பான ஆசைகளில் இருந்தே பிறக்கின்றன..” LTTE பிரபாகரனின் கடைசி உரை\nகாற்று மாசுவுக்கும் “PM”-க்கும் இடையே உள்ள தொடர்பு..\nஉடற்பயிற்சி அதிகமாக செய்பவர்களா நீங்கள் – டிமென்ஷியா நோயைப்பற்றி தெரிந்துகொள்ளுங்கள்..\n“இனிமே இப்படி பண்ணாதிங்க..” ஸ்லேட் குச்சி சாப்பிடுவதற்கான காரணம் என்ன..\n “தனித்துவமான படங்கள்” | Unique Movies\nமரியானாவில் வாழும் அதிசய இனங்கள் | Rare Species of Mariana Trench\nநாம் வாழும் பூமி – சில சுவாரசிய தகவல்கள் | Interesting Facts About…\n’தர்பார்’ இசைவெளியீட்டு விழாவில் விஜய் படம்.. மகிழ்ச்சியில் ரசிகர்கள்\n“காட்டு மிராண்டிகளின் ஈனத்தனமான..” தெலங்கானா என்கவுண்டர்..\nKPY ராமர் நடிக்கும் “போடா முண்டம்” – படத்தின் போஸ்டர் வெளியீடு\nமீண்டும் சின்னத்திரையில் களமிறங்கிய தேவயானி..\n9pm Headlines | இரவு நேர தலைப்புச் செய்திகள் | 07 Dec 19…\n07 Dec 2019 – நண்பகல் தலைப்புச் செய்திகள் – 12 Noon Headlines\n07 Dec 2019 – இன்றைய தலைப்புச் செய்திகள் – Today Headlines\nநீராதார பிரச்சனைகளை தீர்க்க சமாதானம் பேச விரும்புகிறதா தமிழக அரசு \nசத்தியம் சாத்தியமே :மொழி சார்ந்த அரசியல் தேவையா \nசத்தியம் சாத்தியமே :”நீட் தேர்வு மோசடி விவகாரம்”ஆள்மாறாட்டம் நடந்தது எப்படி”\nசத்தியம் சாத்தியமே :திராவிடக் கட்சிகள் வியூகத்தை மாற்ற வேண்டுமா \nHome Tamil News Tamilnadu கொடைக்கானலில் 107 வயது முதியவர்.. அவருக்கு வாரிசு மட்டும் 70 பேர்.. அவருக்கு வாரிசு மட்டும் 70 பேர்..\nகொடைக்கானலில் 107 வயது முதியவர்.. அவருக்கு வாரிசு மட்டும் 70 பேர்.. அவருக்கு வாரிசு மட்டும் 70 பேர்..\nகேரள மாநிலம் பாலக்காட்டை சேர்ந்தவர் தேவராஜன். இவர் தற்போது திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் வசித்து வருகிறார். இப்போதெல்லாம் 50 வயது, 60 வயதுகளிலேயே எல்லோரும் மறைந்துவிடும், நேரங்களில் இவர் 107 வயது வரை உற்சாகமாக வாழ்ந்து வருகிறார்.\n1912-ஆம் ஆண்டு பிறந்த இவருக்கு, அந்தோணியம்மாள் என்ற மனைவியும், 7 ஆண் குழந்தைகள் மற்றும் 7 பெண் குழந்தைகள் உள்ளனர். இவர்கள் வழியே வந்தவர்கள் என 38 பேரப்பிள்ளைகள்.\nஅவர்களின் குழந்தைகள் என 18 கொள்ளுப்பேரன் மற்றும் பேத்திகள் உள்ளனர். மொத்தமாக சுந்தர்ராஜனுக்கு 70 வாரிசுகள் உள்ளனர். 40-வயது ஆனாலே சில வேலைகளை நம்மால் செய்ய முடியாது. ஆனால் சுந்தர்ராஜன் காலை 4 மணிக்கே எழுந்து, 2 கிலோ மீட்டர் வரை நடந்து செல்வாராம்.\nகொடைக்கானலில் உள்ள பள்ளியில் சமையல் மேற்பார்வையாளராக இருக்கும் இவர், இந்த வயதிலும் உழைத்தே வாழ்ந்து வருகிறார். இவரின் ஆரோக்கியமான வாழ்க்கையின் ரகசியம் என்னவென்று கேட்டதற்கு, நான் எப்போதும் அசைவம் உண்டதில்லை. சிறுவயது முதலே, அதிகாலை, 4:00 மணிக்கு எழும் பழக்கம் உள்ளது என சிரித்துக்கொண்டே பதில் அளிக்கிறார்.\n’தர்பார்’ இசைவெளியீட்டு விழாவில் விஜய் படம்.. மகிழ்ச்சியில் ரசிகர்கள்\n“திருமணமாகாத ஆணும் பெண்ணும் ஒரே அறையில் தங்குவதில் என்ன தவறு..” �� ஐகோர்ட் கேள்வி\n“ஆண்களே செய்ய தயங்குவாங்க..” அசால்ட்டாக செய்த ஜோதி..\nஉள்ளாட்சி தேர்தல் அறிவிப்பாணையை திரும்பப் பெற்றது தேர்தல் ஆணையம்..\nநாங்கள் ஆட்சிக்கு வந்தாலும் என்கவுண்டர்தான் – சீமான்\n கையும் களவுமாய் சிக்கிய இன்ஜீனியர்\nஎன்கவுன்டர் செய்யப்பட்டவர்கள் குற்றம் செய்தார்களா\nஇறந்து பிழைத்த இளப்பெண்… 6 மணி நேரம் கழித்து துடித்த இதயம்\n9pm Headlines | இரவு நேர தலைப்புச் செய்திகள் | 07 Dec 19...\n’தர்பார்’ இசைவெளியீட்டு விழாவில் விஜய் படம்.. மகிழ்ச்சியில் ரசிகர்கள்\n“திருமணமாகாத ஆணும் பெண்ணும் ஒரே அறையில் தங்குவதில் என்ன தவறு..” – ஐகோர்ட் கேள்வி\n“காட்டு மிராண்டிகளின் ஈனத்தனமான..” தெலங்கானா என்கவுண்டர்..\nஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெறும் தேதி அறிவிப்பு..\n“ஆண்களே செய்ய தயங்குவாங்க..” அசால்ட்டாக செய்த ஜோதி..\nநாளுக்கு நாள் அதிகரித்து வரும் விபத்துகள்.. தடுப்பதற்கு பள்ளி மாணவனின் அசத்தல் கண்டுபிடிப்பு..\nவிளம்பரம் செய்ய தொடர்பு கொள்ளுங்கள்\nஉங்கள் பகுதியில் சத்தியம் தொலைக்காட்சி தெரிவதற்கு தொடர்பு கொள்ள - Mr. Jagan - 9176920114\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540506459.47/wet/CC-MAIN-20191208044407-20191208072407-00348.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://maravalam.blogspot.com/2013/06/", "date_download": "2019-12-08T05:24:24Z", "digest": "sha1:LGKJQLESS4TZNRPWJ43CGUTQLWTYDQNR", "length": 25509, "nlines": 354, "source_domain": "maravalam.blogspot.com", "title": "மண், மரம், மழை, மனிதன்.: June 2013", "raw_content": "மண், மரம், மழை, மனிதன்.\n“நமக்கு நாமே” நோக்கதில் மக்கள் பயணம்\nதாராளமயம், உலகமயம் என மக்களுக்கெதிரான சட்டங்கள், திட்டங்கள் செய்து பன்னாட்டு நிறுவனங்கள் உலக மக்களின் வாழ்வாதாரத்தை சுரண்டும் நிலையில் மக்கள் தாங்களே வாழ்வாதாரத்தை மீட்டெடுப்பதில் முனைப்புடன் செயல்படுவது காலத்தின் கட்டாயம். குறிப்பாக நீராதாரத்தைக் காப்பதில் தமிழகத்தில் சில ஊர்களில் நடக்கும் நிகழ்வுகள் மகிழ்ச்சியைத் தருகிறது. இது ஒவ்வொரு சிற்றூர்களிலும் நிகழ்ந்தால் எங்கும் சுபிட்சம் எதிலும் நிறைவு.\nசில நிகழ்வுகள் உங்கள் பார்வைக்கு\nசேலம் “மூக்கனேரி” தூர்வாரப்பட்டு ஏரியின் நடுவில் மண்திட்டுக்கள் அமைத்து மரங்கள் வளர்க்கப்படும் அற்புதக் காட்சி.\n“குளம் காப்போம் குலம் காப்போம்”\nகோவை மாநகரில் பெரியகுளத்தில் “குளம் காப்போம் குலம் காப்போம்” மூலம் தூர்வாரும் பணி கடந்த சிலவாரங்களாக நடைபெற்று மண் திட்டுக்கள் உருவாகியுள்ளன.\nகாஞ்சிப��ரம் அருகே உள்ள அய்யங்கார்குளம் சஞ்சீவிராயர் கோவில் சீரமைக்கப்பட்டு “வாருங்கள் காடு வளர்ப்போம்” நிகழ்வு வரும் 29-06-2013 அன்று நடைபெறவுள்ளது. முடிந்தவர்கள் உற்சாகத்துடன் கலந்து கொள்ளுங்கள்.\nஇதுவரை அங்கே செய்த வேலைகளை பேஸ்புக்கில் பகிர்ந்து வந்துள்ளார்கள். அதன் தொகுப்பு கீழே உள்ளது.\nசென்னையின் குடிநீராதாரமான செம்பரம்பாக்கம் ஏரியை சுற்றி பிளாஸ்டிக் கழிவுகளை அகற்றும் பணி வருகின்ற 3,4 - 08-2013 (இருதினங்கள்) நடைபெறவுள்ளது. முடிந்தவர்கள் உற்சாகத்துடன் கலந்து கொள்ளுங்கள்.\nஎனக்கு தெரிந்த நிகழ்வுகள் பற்றி பகிர்ந்திருக்கிறேன். வேறு நிகழ்வுகள் நடைபெறுமானால் பகிருங்கள், தெரிவியுங்கள்.\nLabels: சுற்றுச் சுழல், நீர் மேலாண்மை\nவீட்டுத் தோட்டம் பயிற்சிக் கருத்தரங்கு - பெண்களுக்கு மட்டும்\nதமிழகத்திலுள்ள அரசு தோட்டக்கலைப் பண்ணைகளின் விலாசம்\nதென்மேற்கு பருவ மழை ஆரம்பித்த நிலையில் கீழ்கண்ட பண்ணைகளின் விலாசம் எல்லோருக்கும் உதவியாக இருக்கமென எண்ணுகிறேன்.\nதமிழகத்திலுள்ள அரசு தோட்டக்கலைப் பண்ணைகள்\nபிச்சிவாக்கம் (கிராமம் மற்றும் தபால்)\n18, அருள் நகர், மாதவரம் பால் பண்ணை ரோடு,\nஅம்பத்தூர் தாலுக்கா, திருவள்ளூர் மாவட்டம்\nஆத்தூர் (கிராமம்) செங்கல்பட்டு - காஞ்சிபுரம் ரோடு,\nகாஞ்சிபுரம் மாவட்டம். அரசு தோட்டக்கலைப் பண்ணை, மேல்கதிப்பூர், முசரவாக்கம் ரோடு, காஞ்சிபுரம் மாவட்டம்.\nகாஞ்சிபுரம் மாவட்டம். அரசு தோட்டக்கலைப் பண்ணை,\nகடப்பட்டு (கிராமம்), திருப்பத்தூர் (தாலுக்கா) வேலூர் (மாவட்டம்) அரசு தோட்டக்கலைப் பண்ணை, நவலோக் (கிராமம்) வலஜா (தாலுக்கா)\nஅரசு தோட்டக்கலைப் பண்ணை, தகரக்குப்பம் (கிராமம்),\nஜவ்வாது மலை, திருவண்ணாமலை மாவட்டம் அரசு தோட்டக்கலைப் பண்ணை, திம்மபுரம், காவேரிப்பட்டணம் (கிராமம்) தர்மபுரி மாவட்டம்\nதர்மபுரி மாவட்டம் அரசு தோட்டக்கலைப் பண்ணை, நெய்வேலி, சொரந்தூர் (கிராமம்), நெய்வேலி நகரம்,\nஅரசு தோட்டக்கலைப் பண்ணை, சின்னக் கண்டியக்குப்பம் (கிராமம்), விருத்தாசலம்,\nகடலூர் மாவட்டம் அரசு தோட்டக்கலைப் பண்ணை,\nதிருச்சி கரூர் ரோடு, கரூர் மாவட்டம்\nகும்பகோணம் ரோடு, புதுக்கோட்டை மாவட்டம்\nபுதுக்கோட்டை மாவட்டம் அரசு தோட்டக்கலைப் பண்ணை,\nசிவகங்கை (மாவட்டம்) அரசு தோட்டக்கலைப் பண்ணை, பெரியகுளம், புதுப்பட்டி (கிராமம்), எண���டப்பாதி கிராமம் அருகில், தேனி மாவட்டம்\nபூவாணி (கிராமம்), வில்லிப்புத்தூர் அருகில், விருதுநகர் மாவட்டம் அரசு தோட்டக்கலைப் பண்ணை,\nவெங்கடேஸ்வரன் (கிராமம்), மேல்த்தொட்டப்பட்டி கிராமம் அருகில் ‚\nதிண்டுக்கல் மாவட்டம் அரசு தோட்டக்கலைப் பண்ணை,\nசிறுமலை (கிராமம்), தென்மலை பகுதி,\nதிண்டுக்கல் மாவட்டம் அரசு தோட்டக்கலைப் பண்ணை, கண்காணிப்புக்கூடம், கொடைக்காணல்,\nகுண்டல் (கிராமம்), கன்னியாகுமரி, நாகர்கோவில் தேசிய நெடுஞ்சாலை, கன்னியாகுமரி மாவட்டம்\nபேச்சிப்பாரை (கிராமம்), கன்னியாகுமரி (மாவட்டம்)\nசேலம் மாவட்டம் அரசு தோட்டக்கலைப் பண்ணை,\nஅரசு காய்கறி விதை உற்பத்தி மையம், கருமந்துரை,\nசேலம் மாவட்டம் அரசு தோட்டக்கலைப் பண்ணை,\nநாமக்கல் மாவட்டம் அரசு தோட்டக்கலைப் பண்ணை,\nமேட்டுப்பாளையம் ரோடு, கோயமுத்தூர் அரசு தோட்டக்கலைப் பண்ணை,\nமேட்டுப்பாளையம் சி.என்.ஆர் நீலகிரி மாவட்டம்\nகாட்டேரி, குன்னூர் - இராணிமேடு ரயில் நிலையம் அருகில்,\nவெட்வே ரயில் நிலையம், குன்னூர்,\nநீலகிரி (மாவட்டம்) - 643001 அரசு தோட்டக்கலைப் பண்ணை,\nநீலகிரி (மாவட்டம்) - 643001\nநீலகிரி (மாவட்டம்) - 643001\nநீலகிரி (மாவட்டம்) அரசு தோட்டக்கலைப் பண்ணை,\n2013 ஆண்டு சுற்றுச்சுழல் தின கருப்பொருள்- உணவு வீணாகுதல்\nஇந்த வருட சுற்றுச்சுழல் தின கருப்பொருள் உணவு வீணாக்குதல் பற்றியது. சிந்தியுங்கள், சாப்பிடுங்கள், சேமியுங்கள் (Think, Eat, Save). ஐக்கிய நாடுகள் சபையின் உணவு மற்றும் விவசாய அமைப்பின் [UN Food and Agriculture Organization (FAO)] சில புள்ளிவிபரங்கள் நம்மை வருத்தத்தில் ஆழ்த்துகின்றன.\nஒவ்வொரு வருடமும் 1.3 பில்லியன் டன்கள் உணவுப் பொருட்களை நாம் வீணாக்குகிறோம். ஆனால் உலகின் 7 மனிதர்களில் ஒருவர் பட்டினியாக படுக்கைக்குச் செல்கிறார். 5 வயதிற்குட்ப்பட்ட 20,000கும் அதிகமான குழந்தைகள் தினமும் பசியால் மடிகின்றனர். இந்த உணவு உற்பத்தி என்பது 25% நிலம், 70% நன்னீர், 80% காடுகள் அழிப்பு மற்றும் 30% பசுமை குடில் வாயுக்கள் வெளியேற்றத்தை உள்ளட்டக்கியது.\nஉணவு - நாம் உண்ணுவதற்கு ஏற்ப மாறுவதற்கு முன் உணவில் மறைந்துள்ள நீர் (Virtual Water), உணவு தூரம் (Foodmile), சமைக்க தேவையான எரிபொருள் மற்றும் நீர் (Cooking fuel+ Water), சமைப்பவரின் திறமை + நேரம் (Cook’s ability+ Time) போன்ற பல்வேறு அம்சங்களைக் உள்ளடக்கியது. எனவே உண்ணும் உணவை வீணாக்குவதால் மேற்கண்ட முக்கியமான அம்சங்களை வீணடிக்கிறோம் என்பதை நினைவில் கொண்டு அளவோடு உண்டு சுற்றுச்சுழல் காப்போம்.\nவீணாக்கப்பட்ட உணவு என்பது வீணடிக்கப்பட்ட நீர் ஆகும்:- சில உண்மைகள்.\n“நமக்கு நாமே” நோக்கதில் மக்கள் பயணம்\nவீட்டுத் தோட்டம் பயிற்சிக் கருத்தரங்கு - பெண்களுக்...\nதமிழகத்திலுள்ள அரசு தோட்டக்கலைப் பண்ணைகளின் விலாசம...\n2013 ஆண்டு சுற்றுச்சுழல் தின கருப்பொருள்- உணவு வீ...\nவேளாண்மை ஆலோசனை உதவி மையம்\nவேளாண்மை கூட்டுறவுத் துறை அமைச்சகம்\nதனியார் விவசாய தகவல் இணையம்\nஇந்திய வரைபடம் - விவசாயம்\nகிசான் வணிக நிறுவனம் - புனே\nசுற்றுப்புற சூழல், மழைநீர் சேமிப்பு,வெட்டிவேரை பிரபலப் படுத்துவது மற்றும் நாற்றுக்கள் தருவது,இயற்கை இடு பொருள்கள், மரம் வளர்ப்பு, மருத்துவ செடிகள், அலங்கார செடிகள், இயற்கை விவசாயம். மின்னஞ்சல் முகவரி vincent2511@gmail.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540506459.47/wet/CC-MAIN-20191208044407-20191208072407-00349.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://paperboys.in/%E0%AE%87%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%87%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%A3/", "date_download": "2019-12-08T06:46:31Z", "digest": "sha1:2GMPPZ44XXR5SYFX73VYF7UGVFSJ3HG2", "length": 14580, "nlines": 102, "source_domain": "paperboys.in", "title": "இது மரங்கொத்தி இல்லை கொண்டலாத்தி - PaperBoys", "raw_content": "\nசெந்தலைப் பூங்குருவி Orange Headed Thrush\nதுணி துவைக்க இயற்கை திரவம் தயார்\nஇது மரங்கொத்தி இல்லை கொண்டலாத்தி\nஇது மரங்கொத்தி இல்லை கொண்டலாத்தி\nஇந்தப் பறவைக்கு, கொண்டலாத்தி என்கிற ஒரேயொரு ஒற்றைப் பெயர் மட்டுமல்லாது, நமது தமிழில் பல பெயர்கள் இருக்கிறது…\nஒவ்வொரு பகுதியிலும், அங்கு வாழ்கிற மக்களால் இந்தப் பறவைக்கு மட்டுமல்லாது, இங்கேயே நிலைத்து வாழ்கிற ஒவ்வொரு பறவைகளின் நிறம், உருவத்தோற்றம் மற்றும் அதன் செயல்படும் விதம் போன்ற பல காரணங்களைக் கொண்டு அதற்கேற்றவாறு பலவித பெயர்களை வைத்து அழைத்திருக்கிறார்கள். ஆகவேதான் ஒரே பறவைக்கு இடத்திற்கு இடம் மாறுபட்ட பெயர்களோடு, பல பெயர்கள் இருப்பதைக் காணலாம்…\nஇதில்லாமல் எங்கள் ஊரில் ஒரு வயதான ஆயா இதை சுடுகாடுதூத்தி(தூற்றி) என்றுதான் சொல்லும் அதற்கு என்ன காரணம் எனத் தெரியவில்லை. ஆனால் பலமுறை சுடுகாட்டுச் சாம்பலில் புரண்டு புரண்டு குளியல் நடத்துவதைக் கண்டிருக்கிறேன். உங்கள் பகுதியில் இதற்கு வேறு பெயர்கள் இருக்கிறதா என்பது பற்றியும் இதனோடான உங்களுக்கு எதாவது அனுபவம் இருந்தால்கூட சொல்லுங்கள்…\nஇன்ன��ன்றை இங்கே முக்கியமாக கவனிக்க வேண்டும், சில பகுதிகளில் மட்டுமல்ல பத்திரிக்கைகளில் எழுதுபவர்கள் கூட இதை “மரங்கொத்தி”-என குறிப்பிடுகிறார்கள். ஆனால் இது மரங்கொத்தி இல்லை.\nஅவர்கள் அனைவருமே மரங்கொத்தியை இதுவரை கவனிக்காமல் இருந்தது கூட இதற்கு மரங்கொத்தி எனப்பெயரிட்டு அழைப்பது காரணமாக இருக்கலாம்…\nவேண்டுமென்றால் இதை மண்கொத்தி எனலாம் காரணம் இது மரங்கொத்திபோல் டொக் டொக் என மரத்தைக் கொத்தாமல் தரையில் மண்ணைக் கொத்தி, கிளரி புழுபூச்சிகளைப் பிடித்துத் தின்னும். ஒருவேளை இதன் நீண்ட வளைந்த அலகைப்பார்த்து “மரங்கொத்தி” எனக்கூட எண்ணியிருக்கலாம்…\nசேவலைப்போன்ற கொண்டயின் காரணமாக இதை “சாவல் குருவி” எனவும், கொண்டையே இதன்முக்கிய அடையாளமானதால் கொண்டலாத்தி எனப் பெயரும்,\nநீண்ட எழுத்தாணி (எழுத்தாணி தெரியுமல்லவா-திருவள்ளுவர் படத்தில் அவரது கையில் இருப்பது) போன்ற அலகினால் எழுத்தாணிக்குருவி எனப் பெயரிட்டு அழைப்பது கூட மிகப் பொருத்தமானதுதான்…\nஇதன் வாழிட எல்லைக்காகவும் இணையை அழைக்கவும் இது, ஹூப்பாப்பாப்…\nஎனச் சத்தமிடும். இந்த ஒலியுன் காரணமாக ஆங்கிலத்தில் இதற்கு “ஹூப்போ” எனப் பெயர் வந்திருக்கலாம்…\nஉணர்ச்சியை வெளிப்படுத்தும்போதும், பறக்கத்துவங்கும்போதும் அதன் தலை உச்சியிலுள்ள கொண்டையை(crown) கருநுனி கொண்ட விசிறிபோல் விரித்து விரித்து சுருக்கும். அதனால் இதை, விசிறிக்கொண்டை குருவி என்கின்றனர்…\nநமது முன்னோர்கள், இப்படி பல பெயர்களை அவற்றிற்கு வைத்து அழைக்குமளவு அந்தப் பறவைகளோடு எவ்வளவு தூரம் பரிச்சயமாக இருந்திருக்கிறார்கள் என்பதையும் நாம் இங்கு உணர வேண்டும். இன்றைக்கு பெரும்பாலானவர்களுக்கு பறப்பதெல்லாம் பறவைகள்தான், காண்பதெல்லாம் குருவிகள்தான் என்கிற நிலையே இருக்கிறது…\nஎமது சிறிய வயதில் எங்க கிராமத்தில் ஓட்டுவீட்டின் சுவற்றிற்கும் ஓட்டிற்கும் இடையில் வீடுகளில் கூட்டை அமைத்துக் கொள்வதைப் பார்த்திருக்கிறேன். சிறிய துவாரத்தில்கூட நுழைந்துவிடும். இதன் அழகிலும் இதன் சத்தத்திலும் எப்போதும் ஈர்க்கப்பட்டுக் கொண்டே இருப்பேன். குஞ்சுகளை காணவேண்டும் என்கிற ஆவலில் ஓட்டைப்பிரித்து கூட்டைப்பார்க்கப் போன நான் அங்கிருந்த நாற்றத்திற்கிடையே இறகுகளில்லாமல் மொட்டையாக தமது தடித்��� பெரிய வயைத்திறந்த குஞ்சுகளை கண்டு ஒருவித அறுவெறுப்புடன், அப்படியே அதேபோல கூட்டை மூடிவிட்டு வந்த அனுபவமும் உண்டு….\nஇவற்றின் கூடுகள் என்பது பழையதுணி, புல், இறகுகளுடன் விரும்பத்தகாத நாற்றத்துடன் இருக்கும். நாற்றத்துற்கு காரணம் உள்ளே இருக்கும் பொருட்களும் பாதுகாப்பிற்காக பெண்குருவியின் கழுத்துப்பகுதியில் சுரக்கும் ஒருவித சுரப்பிதான் காரணம்…\nஓட்டுவீடுகள் குறைந்த இந்நாளில் வேறுவாழிடங்களைத் தேடிக்கொள்கிறது.\nஆனால் மரங்கொத்திகள் (woodpecker), பொதுவாக மனிதக்குடியிருப்புகளின் அருகில் மனிதர்களை நெருங்கிவாழும் தன்மையுடையதல்ல என்பதையும் இப்போது அறிவோம்…\nதமது வாழிட எல்லையை வரையறுத்துக் கொள்ளும் இந்தக் கொண்டலாத்தி, மற்ற எதிரி பறவைகள் கூடு இருக்கும் பகுதிக்கு வந்தால் கூச்சலிட்டு தமதுகூரிய அலகால் கோபமாக கொத்தி கொத்தி விரட்டும்…\nசமீபத்தில்ஒருநாள் அழகாக புழுதிமண்ணில் ஒரு இணைக் கொண்டலாத்திகள் குளியல் நடத்திக்கொண்டிருந்தைப் பார்த்தேன். அடிக்கடி புழுதி மண்ணில் மண்குளியல் நடத்தும். தரையில் அது அசைந்து நடப்பது ரசிக்கக் கூடிய அழகு….\nபாலைவனப்பகுதிகளில் அதிகமாக காணப்படும் இவை, அரபு நாடுகளின் கதைகளில் இவற்றிற்கு நீண்ட நெடிய தொடர்பு உண்டு. இஸ்ரேல் நாட்டின் தேசியப்பறவைகூட இந்தக் கொண்டலாத்திதான். தமிழ் இலக்கியங்களில்கூட இதுபற்றி பதிவு செய்திருக்கிறார்கள்..\nஅழகான உருவத்தைக்கொண்ட இவை பூச்சிகளைக் கட்டுப்படுத்துவதில் பெரும் பங்காற்றுகிறது. இவையெல்லாம் இல்லாவிட்டால் பூச்சிகளுக்கு நடுவிலுள்ள இடைவெளியில்தான் நாம் வாழ்ந்து கொண்டிருப்போம்…\nஉங்களுடைய கருத்துகளை மறவாமல் சொல்லுங்க,\n← காட்டுச் சிலம்பன் Jungle babbler\nலாங்வுட் சோலைக்காடுகள் LONGWOOD SHOLA FOREST →\nSpread the loveவேலையை விடவேண்டும். ஆனால் ஏன் விடவேண்டுமென்று தடுமாற்றம். புதிய நிறுவனத்தில் சேரவேண்டும். அது சரிவருமா என்ற சந்தேகம். கல்லூரி இறுதியாண்டில் வளாக நேர்காணல் நடக்கிறது.\nசமையலுக்கும் பருவநிலை மாற்றத்துக்கும் நிறைய சம்பந்தம் இருக்குதாமே\nகல்லில் குடைந்த ராஜாவின் கக்கூஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540506459.47/wet/CC-MAIN-20191208044407-20191208072407-00349.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/tag/%E0%AE%9C%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9F-%E0%AE%86%E0%AE%B2%E0%AF%8B%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%88/", "date_download": "2019-12-08T05:02:20Z", "digest": "sha1:YLYRHBGJ2RT46GQM7W5AODZJ2N3IRIM4", "length": 5272, "nlines": 65, "source_domain": "tamilthamarai.com", "title": "ஜோதிட ஆலோசனை |", "raw_content": "\nஇந்திய வம்சாவளி யினருக்கு, மிகச்சிறந்த எதிர்காலம்\nதமிழகத்தில் டிசம்பர் 27 மற்றும் 30ம் தேதிகளில் இருகட்டங்களாக கிராமப்புற உள்ளாட்சி தேர்தல்\nஎன்கவுன்ட்டர்கள் சட்டப்பூர்வமாக்கப்பட வேண்டும் பாஜக எம்பி\nஏன் ஆன்மீக முன்னேற்றத்துக்கு ஜோதிட ஆலோசனை தேவை\nஎம்மிடம் ஒருவர் ஜோதிட ஆலோசனை கேட்க வந்திருந்தார்;அவர் இப்போதுதான் பி.டெக்.படிப்பு முடித்து,ஒரு பன்னாட்டு நிறுவனத்தில் வேலையில் சேரத் தயாராக இருந்தார்;சுமாராக இரண்டு மணி நேரம் வரை ஜோதிட ஆலோசனைகளைக்கேட்டு, எமது ஆலோசனைகளை அவரது ......[Read More…]\nமாற்ற வேண்டியவைகளை முதலில் மாற்றுங்கள ...\nதன்னைத்தானே அதி மேதாவி என்று பறைசாற்றிக் கொள்ளும் கூட்டங்கள் தற்போது ஹைதரபாத்தில் நிகழ்ந்த என்கவுண்டரை கேள்வி கேட்பதோடு நிற்காமல் அதனை ஆனந்தமாகக் கொண்டாடும் மக்களையும் வாய்க்கு வந்தபடி தூற்றுகிறார்கள். பொது மக்களைத் தூற்றுவதால் என்ன பலன்.. எத்தனை அப்பாவிகளுக்கு காலத்தில் நீதி கிடைத்திருக்கிறது.. எத்தனை அப்பாவிகளுக்கு காலத்தில் நீதி கிடைத்திருக்கிறது..\nவயிற்றில் உள்ள பூச்சிகள் கிருமிகள் அகல வேண்டுமானால்\nகுப்பைமேனி இலையைக் கசக்கிப்பிழிந்த சாற்றை வயதுக்கு ஏற்றவாறு கொடுக்க வேண்டும்.\nவெயில் காலத்தில் குழந்தை பராமரிப்பு\nசரியான நேரத்தில் தடுப்பூசி போடாப்படாத குழந்தைகள், வெயில் காலங்களில் அம்மை ...\nஇது வெப்ப மண்டல பகுதிகளில் வாழும் குற்றுச் செடி இனத்தை ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540506459.47/wet/CC-MAIN-20191208044407-20191208072407-00349.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nanilam.com/?p=10927", "date_download": "2019-12-08T05:58:19Z", "digest": "sha1:EYLNDWMN7GLFODGRN432LKNHEVHR23RV", "length": 22279, "nlines": 233, "source_domain": "www.nanilam.com", "title": "இலங்கையில் ஹெராயின் பயன்பாட்டால் 17000க்கும் அதிகமானோர் பாதிப்பு | Nanilam", "raw_content": "\nமேய்ப்பர் இல்லாத ஆடுகளா தமிழ் மக்கள் \nஆமதுறுவுக்கு முதலாம் இடம் - October 1, 2019\nஎழுக தமிழுக்குத் தயாராதல் - September 8, 2019\nவலிகாமம் நீருக்கான போராட்டம் பற்றிய சா்ச்சைகள் - April 9, 2015\nதனிமனித வாழ்க்கையை எழுதுவது விமர்சனம் அல்ல - February 11, 2015\n“ஆயுத எழுத்து“ நூல் வெளியீடு பற்றிய சா்ச்சை - January 27, 2015\nகழிவு ஒயில் விவகாரம்: இன அழிப்பின் ஒரு புதிய வடிவம் - January 27, 2015\nவிடயமறிந்தவர்கள் விளங்கப்படுத்துங்கோவன்… - November 8, 2015\nகருணை பொழியும் கடம்பக்கந்தன் - April 22, 2015\nநாம் குடிக்கும் நீா் பற்றிய விழிப்புணா்வு மக்களிடம் உள்ளதா\nஇசைக்கலைஞர் பொன்.சுந்தரலிங்கத்தின் விசேட கர்நாடக இசை நிகழ்ச்சி - April 19, 2017\nசிறுவர் அரங்கதிறன் விருத்தி பயிற்சி பட்டறை நிகழ்வு - April 8, 2017\nதேவிபுர சிறுவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் - March 15, 2017\nகைதடி முத்துக்குமாரசுவாமி மகாவித்தியாலயம் - February 19, 2017\nபுதுக்குடியிருப்பு மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் - January 14, 2017\n‘ஆரையூர் கண்ணகை – வரலாறும் வழிபாடும்’ கவனத்தை ஈர்க்கும் நுண் வரலாற்று ஆவணம் - June 19, 2017\nசுழன்றும் ஏர்ப்பின்னது உலகம்…. ஆதலினால்… - June 11, 2017\nரஜனியின் வருகையை ஆதரிக்கும் எதிர்க்கும் நிலையில் எம் மக்கள் இல்லை - April 7, 2017\nகறுப்பு பணத்தை ஒழிக்க மோடியால் முடியுமா\nகறுப்பு பணத்தை ஒழிக்க மோடியால் முடியுமா\nபூவரசம் பூ – வி. எப். யோசப் - August 23, 2019\nமலர்ப்படுக்கை - June 16, 2017\nஇருளும் ஒளியும் - May 25, 2017\nமென்னிழைகளால் நெய்யும் பூமி - September 16, 2016\nதேவகிச் சித்தியின் டைரி – பெண்களின் அகங்காரம் - August 18, 2016\nசுபத்திராவுக்கு என்ன நடந்து விட்டது\nகுதிரை இல்லாத ராஜகுமாரன் - January 22, 2016\nஎன் கவிதைகளை அம்மாவுக்கு காட்டுவதில்லை\nநான் கதைகளையும், நூல்களையும் எழுதியதாலேயே எனக்குப் பிரச்சினை தராமல் விட்டார்கள் - February 29, 2016\nஒரு புகைப்படக்காரன் பொய் சொல்ல வேண்டியதில்லை\nதனித்துவமான படைப்பாற்றலே கலைஞனை அடையாளப்படுத்தும் - January 30, 2015\nஇளங்கலைஞர்களை ஊக்குவிப்பதனால் கலையை வளர்க்க முடியும் - January 28, 2015\n‘நவீன உளவியல் மூலம் கர்நாடக இசைக்கல்வி’ நூல் அறிமுகவிழா - July 23, 2015\nநஸ்ரியாவின் ‘சிதறல்களில் சில துளிகள்’ – குறுநாவல் விமர்சனம் - March 27, 2015\n‘அம்பா’ பாடல் ஆவணப்பட ஆரம்ப நிகழ்வு - December 10, 2014\nமிருதங்க செயன்முறை நூல் வெளியீடு - May 15, 2017\nஇசைக்கலைஞர் பொன்.சுந்தரலிங்கத்தின் விசேட கர்நாடக இசை நிகழ்ச்சி - April 19, 2017\nஆடலரசு வேணுவின் தென்னிந்திய நாட்டார் கலைகளின் ஆற்றுகை - August 11, 2016\nஇலங்கை இசைக் கலைஞர் ராஜ்ஜின் பாடலுக்கு ஏ.ஆர்.ரஹ்மான் வாழ்த்து - May 30, 2016\n‘நினைவெல்லாம் நீதானே நுணுவில் பதியானே’ இறுவெட்டு வெளியீட்டு நிகழ்வு - May 11, 2016\nதமிழ் ஆடற்கலை மன்றம் நிகழ்த்தும் “தமிழ் ஆடலியல்” – 2019 ஆய்வரங்கு - January 24, 2019\nநல்லை கலாமந்திர் வழங்கும் “சதங்கை நாதம்” நடனஆற்றுகை - June 17, 2016\nநிருத்த��யாலயம் கலைக் கல்லூரியின் பத்தாண்டு நிறைவு விழா - April 28, 2016\nகுருவை மாணாக்கர்கள் மதிப்பதோடு கீழ்ப்படியவும் வேண்டும் – லீலாம்பிகை செல்வராஜா - April 23, 2016\nநாட்டிய வாரிதி, கலாபூஷணம் லீலாம்பிகை செல்வராஜாவின் கௌரவிப்பு விழா - April 21, 2016\nசுசிமன் நிர்மலவாசனின் ‘காண்பியக்கலைக் காட்சி’ - August 23, 2019\nஇந்துக்கல்லூரியின் புகைப்படம் மற்றும் சித்திர கண்காட்சி - April 9, 2016\nகளமிருந்தால் எமது துறையில் சாதிக்கலாம் – சா்மலா - April 9, 2015\nபாா்வையாளா்களைக் கவா்ந்த சர்மலாவின் ஓவியக் கண்காட்சி - February 21, 2015\nசர்மலா சந்திரதாசனின் ஓவியக் கண்காட்சி - February 19, 2015\n‘தேடல்’ நாடகம் ஆற்றுகை - March 28, 2017\n‘இல்வாழ்க்கை’ நாடக ஆற்றுகை - March 18, 2017\n‘இது வாழ்க்கை, இதுதான் வாழ்க்கையா\nநாடகப் பயிலகத்தின் புதிய பிரிவின் ஆரம்ப வைபவம் - February 24, 2017\n‘கரும்பவாளி’ – ஆவணப்படம் திரையிடல் - August 1, 2018\nமாதாந்த திரையிடல் – 12 : ‘ஓநாய் குலச்சின்னம்’ - April 7, 2018\nகலாநிதி தர்மசேன பத்திராஜாவுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது - September 20, 2017\nயாழ்ப்பாணச் சர்வதேச திரைப்பட விழா 2017 - September 16, 2017\n‘எலிப்பத்தாயம்’ பொதுசன நூலக வாசகர் வட்டத்தின் திரைப்படக் காட்சி – 3 - June 28, 2017\n‘அபி’ குறுந்திரைப்பட முன்னோட்டம் வெளியீடு - April 26, 2017\n24 மணி நேரத்தில் படமாக்கப் பட்ட “திருடர் கவனம்” - December 27, 2015\nமனித உரிமைகள் விருதினைப் பெற்றுக் கொண்டது “யாசகம்” - December 14, 2015\nவேல்ஸ் சினிமாவின் 16 விருதுகள் யாழ். கலைஞா்களுக்கு - November 22, 2015\n‘உயிா்வலி’ குறும்படம் மற்றும் ‘உயிா்ச்சூறை’ பாடல் வெளியீட்டு விழா - October 22, 2015\nபயன்பாடதிகமற்ற தாவரங்கள்: முருங்கையின் மகத்துவம் - November 14, 2016\nயாழில் ‘ஆயுசு 100′ பாரம்பரிய உணவகம் - November 3, 2016\nபஞ்சத்தினை தீர்க்க பூச்சிகளை உணவாக்க ஆராய்ச்சி\nமருந்தாகும் நாட்டுக் கோழி… நோய் தரும் பிராய்லர் கோழி - June 26, 2016\nஇதயத்தின் செயற்பாட்டினை நிவர்த்திக்கும் விட்டமின் ‘டி’ - April 17, 2016\nபுனித யாகப்பர் ஆலய “உடப்பு பாஸ்” - March 31, 2018\n‘கல்வாரி யாகம்’ திருப்பாடுகளின் காட்சி ஆரம்பம் - April 7, 2017\nஸ்ரீ பத்திரகாளி அன்னையின் திருவருட்பாடல்கள்’ நூல் வெளியீடு - March 28, 2017\nஅன்னை வேளாங்கண்ணி மாதா தேவாலய திறப்பு விழா - February 4, 2017\nஇளஞ் சைவப்புலவர், சைவப்புலவர்களுக்கான பட்டமளிப்பு விழா - January 17, 2017\nமின்தடை பற்றிய அறிவித்தல் - November 19, 2016\nமன்னார் கம்பன் விழாவில் தமிழருவிக்கு ‘கம்பன் புகழ் விருது’ வழங்கப்பட்டது - June 30, 2016\nமீண்டும் மின் வெட்டு - March 28, 2016\nபொதுப் பரீட்சைத் திகதிகள் அறிவிப்பு - January 22, 2016\nஇவ்வாண்டும் தமிழர் நாட்காட்டி வெளியீடு - January 3, 2016\nகுமாரசாமி குமாரதேவன் காலமானார் - November 16, 2019\nநாடக கலைஞா் அராலியூர் ந.சுந்தரம்பிள்ளை காலமானாா் - September 13, 2019\nஈழத்தின் மூத்த இசையாளர் வே.பாலசிங்கம் காலமானார் - June 28, 2017\nகவிக்கோ அப்துல் ரகுமான் காலமானார்\nசைவப்புலவர் நித்திய தசீதரன் காலமானார் - May 15, 2017\nபேராசிரியா் சோ. பத்மாநாதனின் இரு நூல்கள் வெளியீடு - September 13, 2019\nதிக்குவல்லை கமாலின் ‘திறந்த கதவு’ சிறுகதைத் தொகுப்பு - August 25, 2019\nஈழத்தமிழ் மக்கள் போராட்டங்கள்: மார்க்சியப் பார்வை நூல் வெளியீடு - August 25, 2019\n‘ஆரையூர் கண்ணகை – வரலாறும் வழிபாடும்’ கவனத்தை ஈர்க்கும் நுண் வரலாற்று ஆவணம் - June 19, 2017\nஎஸ்போஸின் படைப்புக்கள் மற்றும் அம்பரய இரு நூல்களின் அறிமுகவிழா - June 16, 2017\nமாதர்சங்கங்களை தொழில் துறையில் வலுவூட்டுதல்: நல்லதொரு ஆரம்பம் - November 19, 2015\nயுத்தம் அழித்த வாழ்வை மீட்டளிக்கும் கைத்தொழில் - December 8, 2014\nமாதர்சங்கங்களை தொழில் துறையில் வலுவூட்டுதல்: நல்லதொரு ஆரம்பம் - November 19, 2015\nநிலாவரைக் கிணறு பற்றிய உண்மைகள் - May 6, 2015\nவல்லை முனீசுவராின் செல்வாக்குக் குறைந்து விட்டதா \nஊர் அறிய பேர் அறிய\nஊர் அறிய பேர் அறிய\nஊர் அறிய பேர் அறிய\nகுமாரசாமி குமாரதேவன் காலமானார் - November 16, 2019\nChandrayaan – 2: சந்திரனின் புதிய படங்களை அனுப்பியது ஆர்பிட்டர் - November 15, 2019\nமேய்ப்பர் இல்லாத ஆடுகளா தமிழ் மக்கள் \nஆமதுறுவுக்கு முதலாம் இடம் - October 1, 2019\nஇலங்கையில் ஹெராயின் பயன்பாட்டால் 17000க்கும் அதிகமானோர் பாதிப்பு\nஹெராயின் போதைப்பொருள் பாவனையினால் பாதிக்கப்பட்ட 17457 பேர் நாடு முழுவதும் அடையாளம் காணப்பட்டுள்ளதாக, இலங்கை சுகாதார அமைச்சர் ராஜித்த சேனாரத்ன நேற்று 20.09.2016 செவ்வாய்கிழமை நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.\nநேற்று நாடாளுமன்றம் கூடிய போது ஆளும் கட்சி உறுப்பினர் புத்திக்க பத்திரன எழுப்பிய கேள்வியொன்றுக்கு பதில் வழங்கிய போது அவர் இதனை தெரிவித்தார்.\nசுகாதார அமைச்சு நாடு முழுவதிலும் மேற்கொண்ட ஆய்வில் ஹெரோயின் போதைப்பொருள் பாவனை காரணமாக பாதிக்கப்பட்டோர் 17457 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெரிவித்த அமைச்சர் சேனாரத்ன, இவ்வாறு பாதிக்கப்பட்டோருக்கு புனர்வாழ்வு வழங்கும் நடவடிக்கைகள் விஸ்தரிக்கப் பட்டுள்ளதாக அறிவித்தார்.\nஅதே போன்று, ஹெரோயின் போதைப்பொருள் பாவனையினால் பாதிக்கப்பட்டோர் மத்தியில் எய்ட்ஸ் நோய் பரவுவதை தடுத்திட சிறப்பு சுகாதார திட்டங்கள் அமல்படுத்தப்பட்டுள்ளதாக அமைச்சர் சேனாரத்ன தெரிவித்தார்.\nஆனால், இந்த புள்ளி விபரங்களை ஏற்றுக்கொள்ள முடியாதென்று தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினர் புத்திக்க பத்திரன இந்த தொகை மேலும் அதிகமாக இருக்க கூடுமென்று தெரிவித்தார். இக்கருத்துக்களை நிராகரித்த அமைச்சர் சேனாரத்ன உலக சுகாதார நிறுவனத்தின் விதிமுறைகளுக்கு அமைய இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.\nTags இலங்கை, பாதிப்பு, ஹெராயின்\nஇலங்கையில் காணாமல் போனோரின் உறவினர்கள் நிவாரண தொகையை நிராகரிப்பது ஏன்\nஇலங்கையில் தொடரும் வறட்சி: 5 லட்சம் குடும்பங்கள் பாதிப்பு\nஇலங்கையில் இன்று ‘சுப்பர் மூன்’\nநாடக கலைஞா் அராலியூர் ந.சுந்தரம்பிள்ளை காலமானாா்\nஇலங்கையில் ஹெராயின் பயன்பாட்டால் 17000க்கும் அதிகமானோர் பாதிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540506459.47/wet/CC-MAIN-20191208044407-20191208072407-00349.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mandaitivu-ch.com/2016/08/18/", "date_download": "2019-12-08T06:16:44Z", "digest": "sha1:3YZ2QSJTNNFLCPAQSH7WXS2J6LSCCCM5", "length": 2994, "nlines": 55, "source_domain": "mandaitivu-ch.com", "title": "18 | ஓகஸ்ட் | 2016 | mandaitivu.ch", "raw_content": "\nமண்டைதீவு மக்கள் ஒன்றியம் கனடா\n« ஜூலை செப் »\nஅமரர் திரு வைகுந்தராசா கந்தையா அவர்கள்\nஅமரர் திரு வைகுந்தராசா கந்தையா அவர்கள் 18.07.2016 அன்று இறைவனடி சேர்ந்தார். அவர்களின் 31 வது நினைவு நாள் நேற்று 17.08.2016. புதன்கிழமை அவரது சாவகச்சேரி இல்லத்தில் நடைபெற்றது என்பதை உற்றார் உறவினர் நண்பர்களுக்கு அறியத்தருகின்றோம். Continue reading →\nமண்டைதீவு மக்கள் ஒன்றியம் கனடா\nவேர்ட்பிரஸ்.காம் இல் வலைப்பதிவு. WP Designer.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540506459.47/wet/CC-MAIN-20191208044407-20191208072407-00349.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://muckanamalaipatti.blogspot.com/2019/10/", "date_download": "2019-12-08T04:51:01Z", "digest": "sha1:BNKTJIVGUWA4RRXGXLOGSR76SUGRHNPK", "length": 33541, "nlines": 393, "source_domain": "muckanamalaipatti.blogspot.com", "title": "October 2019 - Muckanamalaipatti - Events", "raw_content": "\nவியாழன், 31 அக்டோபர், 2019\nஉருவானது மகா புயல்: 20க்கும் மேற்பட்ட மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை...\nஅரபி கடலில் உருவாகியுள்ள மகா புயல் வலுப்பெற்று அதிதீவிர புயலாக மாறக்கூடும் என்பதால், மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்று வானி...\n5, 8ம் வகுப்புக்கான பொதுத்தேர்வு வழிமுறைகள் வெளியீடு\n5 மற்றும் 8-ம் வகுப்புக்கு பொதுத்தேர்வு நடத்துவதற்கான வழிமுறைகளை பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது. வரும் 2020ம் ஆண்டு ஏப்ரலி...\nஇந்தியாவிற்கு எச்சரிக்கை விடுத்துள்ள அமெரிக்க ஆய்வு நிறுவனம்..\n2050ம் ஆண்டுக்குள் வெள்ளத்தால் ஆண்டுதோறும் இந்தியாவில் சுமார் மூன்றரை கோடி பேர் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது என ஆய்வு ஒன்றில் எச்சரி...\nசுஜித்தை மீட்பதில் தோல்வி: ஸ்டாலின் எழுப்பும் 8 கேள்விகள்\nகோபத்தின் உச்சியில் இருக்கும் மக்களின் கேள்விக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி மனச்சாட்சியுடன் பதில் சொல்லியே ஆகவேண்டும் என்று எத...\nஇரண்டு யூனியன் பிரதேசங்களானது ஜம்மு-காஷ்மீர்...\nநாட்டின் மாநிலங்களில் ஒன்றாக இருந்த ஜம்மு- காஷ்மீர் நள்ளிரவு முதல் ஜம்மு- காஷ்மீர் மற்றும் லடாக் என 2 யூனியன் பிரதேசங்களாகப் பிரி...\nசெவ்வாய், 29 அக்டோபர், 2019\nதமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் லேசான மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம்\nதமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சென்னையில் செய்தியாள...\nவிளையாட்டுத் துறை மீது இந்திய கூடைப்பந்தாட்ட வீராங்கனை பகீர் குற்றச்சாட்டு\nவிளையாட்டுத் துறையில் அரசியல் தலையீடு இருப்பதால் வீரர்கள் பாதிக்கப்படுப்படுவதாக, இந்திய கூடைப்பந்தாட்ட வீராங்கனை ராஜ பிரியதர்ஷினி...\nதோல்வியில் முடிந்த 80 மணி நேரப் போராட்டம்\nதிருச்சி மாவட்டம் மணப்பாறையை அடுத்த நடுக்காட்டுப்பட்டியில் வசித்து வந்த, சுஜித் வில்சன் எனும் 2 வயது குழந்தை கடந்த அக்டோபர் 25ம்...\nஐரோப்பிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் அடங்கிய 28 பேர் குழு ஜம்மு காஷ்மீரில் ஆய்வு...\nc redit ns7.tv இந்தியா வந்துள்ள ஐரோப்பிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் அடங்கிய 28 பேர் குழு ஜம்மு காஷ்மீர் சென்று இன்று பார்வையிடவுள...\nஉயிருக்கு போராடும் முன்னாள் பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரிப்\nபாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரிப் உயிருக்கு போராடுவதாக குடும்ப மருத்துவர் தெரிவித்துள்ளார். மூன்று முறை பாகிஸ்தான் பிரத...\nஇந்தியாவில் ஐந்தில் ஒரு மாணவருக்கு கல்வியால் மன ரீதியான பிரச்னைகள் ஏற்படுகிறது - தேசிய மனநலன் மற்றும் நரம்பு அறிவியல் நிறுவனம்\nஇந்தியாவில் மாணவர்கள் தற்கொலை செய்துகொள்வதன் எண்ணிக்கை ஒவ்வொரு ஆண்டும் அதிகரித்து வருவதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. இந்தியாவில் ஐந்தில் ஒ...\nதிங்கள், 28 அக்டோபர், 2019\nஅதிக கட்டணம் வசூலித்த 9 ஆம்னி பேருந்துகள் மீது நடவடிக்கை\nதீபாவளி பண்டிகையையொட்டி அதிக கட்டணம் வசூலித்த 9 ஆம்னி பேருந்துகள் மீது அதிகாரிகள் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளனர். ஆம்னி பேருந...\nதேர்தல் நடத்தை விதிகளில் சட்டத்துறை திருத்தம்\nதேர்தல்களில் வாக்காளர் பங்களிப்பை அதிகரிக்கும் நோக்கில், மூத்த குடிமக்களும், மாற்றுத்திறனாளிகளும் தபால் மூலம் வாக்களிக்கும் தேர்தல் நடத்தை...\nஞாயிறு, 27 அக்டோபர், 2019\nமருத்துவர்களின் கோரிக்கையை அரசு உடனே ஏற்க வேண்டும்: டி.கே.ரங்கராஜன்\nமருத்துவர்களின் கோரிக்கையை ஏற்க அரசு முன்வராவிட்டால் அனைத்து தொழிற்சங்கங்களையும் இணைத்து மிகப்பெரிய போராட்டம் நடத்தப்படும் என மார...\nஅரசு மருத்துவமனையில் நோயாளிகள் அவதி\nசென்னையில் அரசு மருத்துவர்களின் போராட்டத்தால் உரிய சிகிச்சை பெற முடியாமல் நோயாளிகள் அவதியடைந்துள்ளனர். ஊதிய உயர்வு உள்ளிட்ட 4 அ...\nகுழந்தை சுஜித்தை மீட்க பக்கவாட்டில் குழி தோண்டும் பணி தொடக்கம்\nc redit ns7.tv ஆழ்துளை கிணற்றில் சிக்கி தவித்து வரும் குழந்தை சுஜித்தை மீட்க, ராட்சத இயந்திரம் மூலம் பக்கவாட்டில் குழி தோண்டப்பட...\nசனி, 26 அக்டோபர், 2019\nதமிழகத்தில் இதுவரை நிகழ்ந்த ஆழ்துளை கிணறு விபத்துகள்...\nஆழ்துளை கிணறுகள் முறையாக மூடப்படாத காரணத்தால், அதில் குழந்தைகள் தவறி விழுவது தொடர்கதையாகி வருகிறது. தமிழகத்தில் இதுபோன்ற சம்பவங்க...\nஆழ்துளை கிணற்றுக்குள் விழுந்த குழந்தை; 14 மணி நேரமாக போராடும் மீட்புக்குழுவினர்...\nதிருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே 300 அடி ஆழ்துளை கிணற்றுக்குள் தவறி விழுந்த குழந்தையை மீட்கும் பணி 14 மணி நேரத்தை கடந்தும் நீடித்து ...\nஆழ்துளை கிணறு அமைப்பவர்கள் கட்டாயம் பின்பற்ற வேண்டிய விதிகள்\nஆழ்துளை கிணற்றில் குழந்தைகள் தவறி விழும் நிகழ்வுகள் நாடு முழுவதும் அதிகரித்ததைத் தொடர்ந்து, ஆழ்துளை கிணறு அமைப்பவர்கள் கட்டாயம் ப...\nஆதிச்சநல்லூர், சிவகளை பகுதிகளில் அகழாய்வு செய்ய மத்திய அரசு அனுமதி...\nஉலக நாகரீகத்தின் தொட்டில் என அழைக்கப்படும் ஆதிச்சநல்லூர் மற்றும் சிவகளை பகுதியில் அகழாய்வு செய்ய மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது...\nகனமழை, வெள்ளம், நிலச்சரிவு சம்பவங்களால் 2,155 பேர் இறந்துள்ளனர�� - உள்துறை அமைச்சகம் அதிர்ச்சி தகவல்\nஇந்த ஆண்டு பருவமழை காலத்தில் ஏற்பட்ட வெள்ளம் உள்ளிட்ட சம்பவங்களால் 2,155 பேர் இறந்துள்ளதாகவும், 45 பேர் மாயமாகியுள்ளதாகவும் அதிர்ச்சி தகவல...\nவெள்ளி, 25 அக்டோபர், 2019\nமக்கள் நீதி மய்யம் கட்சி எச்சரிக்கை\nமக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் குறித்து விஷமத்தனமான செய்திகளை பரப்புவதை நிறுத்தாவிட்டால் தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என மக்...\nயார் இந்த துஷ்யந்த் சவுதாலா\nஹரியானா சட்டமன்ற தேர்தலில் எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைத்திராத நிலையில் அங்கு தொங்கு சட்டமன்றம் அமைய வாய்ப்பு ஏற்பட்டுள்ள...\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள்\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nதவறாக புரிய படும் இஸ்லாம்\nநாட்டுக் கோழி வளர்ப்பு Muttai Koli ...\nIPC - INDIAN PENAL CODE 1860 SECTION 100(2)... \"இந்திய தண்டனை சட்டம் 1860 \" பிரிவு 100(2) ‘‘ஒருவரின் செயலால், நமக்கு கொடுங்...\nபாக்கு மட்டை தட்டு தொழில்\nPakku Mattai Plate Making Machine Price Tholil - பாக்கு மட்டை தட்டு இயந்திரம் தயாரிப்பு இ து பாஸ்ட் புட்...\nஇஸ்லாமிய பிரதிநிதிகளுடன் பாஜக, RSS அமைப்பினர் ஆலோசனை..\nஅயோத்தி வழக்கில் தீர்ப்பு வெளியாக உள்ளதையொட்டி இஸ்லாமிய பிரதிநிதிகளுடன் பாஜக, ஆர்.எஸ்.எஸ் அமைப்பினர் ஆலோசனை நடத்தினர். அயோத்தி...\nமனநோயாக மாறிவரும் ஆன்லைன் ஷாப்பிங்\nகடைகளுக்கு சென்று நமக்கு தேவையான பொருட்களை அலைந்து திரிந்து வாங்குவதற்கு பதிலாக ஆன்லைனில் ஷாப்பிங் செய்வது எளிதான ஒன்றாக மக்களால் பா...\nபாபர் மசூதி வழக்கு உச்சநீதி மன்ற தீர்ப்பு() - பத்திரிக்கையாளர் சந்திப்பு 10-11-2019\nதமிழகத்தில் 1600 கோடி ரூபாயை முதலீடு செய்கிறது ஜெர்மனி\nஜெர்மனி - இந்தியா கூட்டு திட்டத்தின் கீழ் தமிழகத்தில் பேருந்து துறையை சீரமைக்க 1,600 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படும் என ஜெர்மன...\nஅயோத்தியில் சர்ச்சைக்குரிய நிலம் இந்து அமைப்புகளுக்கே சொந்தம்\ncredit ns7.tv அயோத்தியில் உள்ள சர்ச்சைக்குரியதாக இருந்து வந்த நிலம் இந்துக்களுக்கே உரியது என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தல...\nநண்பர்களே கண்டிப்பாக அனைவருக்கும் பகிரவும் ஜான்சன் & ஜான்சன் (Johnson & Johnson) கம்பெனியின் தயாரிப்புகளான பேப...\nஉலக குத்துச்சண்டை போட்டியில் 4 பதக்கத்தை உறுதி செய...\nசீன அதிபருக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட முயன்ற த...\nஏர்செல்- மேக்சிஸ் வழக்கு: ப.சிதம்பரம் மற்றும் ���ார்...\nசென்னையில் திபெத்தியர்கள் 18 பேர் கைது...\nமாமல்லபுரத்தில் இரு நாட்டு தலைவர்கள் சந்திப்பு...\nசவுதி அரேபிய கடல் பகுதியில் ஈரானிய எண்ணெய் கப்பல் ...\nகாங். தலைவர் பரமேஸ்வரா தொடர்புடைய இடங்களில் ஐடி ரெ...\nசீன அதிபர் வருகையால் சிங்கப்பூராக மாறிய மாமல்லபுரம...\nதமிழகத்தின் சிறப்பான வரவேற்பை வாழ்நாளில் மறக்க முட...\nதமிழர்களின் கலைப் பொக்கிஷங்களை பார்வையிட்ட பிரதமர்...\nஅசுத்தமான குடிநீரை குடித்த சிறுமி உயிரிழப்பு; 9 பே...\nஃபேஸ்புக் மெசஞ்சர் மூலமாக பாலியல் தொல்லை... சாமியா...\nகாவல்துறை மீதான பயம் குற்றவாளிகளுக்குப் போய்விட்டத...\nவிக்கிரவாண்டி, நாங்குநேரியில் அனல் பறக்கும் பிரச்ச...\nதமிழக உள்ளாட்சித் தேர்தல்: மாநில தேர்தல் ஆணையம் மு...\nஇந்தியாவின் மக்கள் தொகை வளர்ச்சி வீதம் குறித்து ஐ....\nஅயோத்தி வழக்கில் இன்று முதல் இறுதிக்கட்ட விசாரணை\nஇந்தியாவின் பொருளாதார வளர்ச்சி, நடப்பு நிதியாண்டில...\nநாட்டின் முதல் தனியார் ரயில் போக்குவரத்து மீது எழு...\nஜம்மு-காஷ்மீரில் 70 நாட்களுக்கு பிறகு மீண்டும் போ...\nதூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் குறித்த நில...\nஇந்தியாவை விட்டு வெளியேறும் அமெரிக்காவின் UM Motor...\nசீமான் விவகாரத்தில் சட்டம் தனது கடமையை செய்யும்:\nசாதி பெயரைக் கூறி மாணவன் முதுகில் கீறிய சம்பவம்: இ...\nகாங்கிரஸ் மீது சீமான் கடும் குற்றச்சாட்டு...\nஇந்திய பொருளாதாரம்: மத்திய அரசு மீது நிர்மலா சீதார...\nப.சிதம்பரத்திடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை....\nநாளை தொடங்க உள்ளது வடகிழக்கு பருவமழை...\nராஜீவ்காந்தி குறித்த சர்ச்சை பேச்சால் சீமானுக்கு வ...\nஜம்மு காஷ்மீரில் போராட்டத்தில் ஈடுபட முயன்றவர்கள்...\nநாளையுடன் முடிவுக்கு வருகிறது அயோத்தி வழக்கு\nவீர சாவர்க்கருக்கு பாரத ரத்னா விருது வழங்க காங்கிர...\nமாநிலங்களவையில் காங்கிரஸ் கட்சியின் பலம் 45ஆக குறை...\n3ஜி சேவையிலிருந்து 4ஜிக்கு மாறும் BSNL..\nஇந்தியாவில் குழந்தைகள் உயிரிழப்பு குறித்து யுனிசெப...\nவருகிற 25ம் தேதி முதல் அரசு மருத்துவர்கள் வேலை நிற...\nதமிழகத்தின் பல பகுதிகளில் விடிய விடிய மழை...\nசோனியா காந்திக்கு பதிலாக தேர்தல் பிரச்சார கூட்டத்த...\nஅமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு சென்னை உயர்நீதிமன்றம் ...\nவரும் 21,22ம் தேதிகளில் தமிழகத்தின் அநேக இடங்களில்...\n“இந்தியாவில் விற்கப்படும் பெருநிறுவனங்களின் பால் க...\nநாங்குநேரி, விக்கிரவாண்டியில் இன்று மாலையுடன் ஓய்க...\nமகாராஷ்ட்ரா மற்றும் ஹரியானாவில் இன்றுடன் பரப்புரை ...\nபஞ்சமி நிலம் என்றால் என்ன : அதன் வரலாற்றுப் பின்ன...\nபஞ்சமி நிலங்களை மீட்க நடவடிக்கை தேவை - திருமாவளவன்...\nதமிழகத்தில் அடுத்த 4 நாட்கள் கனமழைக்கு வாயப்பு: மத...\nஇந்திய அளவிலான வேலை நிறுத்தம் செய்யும் வங்கி பணியா...\nகீழடியில் 5ம் கட்ட அகழாய்வு பணிகள் முடிவடைந்ததையடு...\nதமிழகத்தில் மேலும் மூன்று நாட்களுக்கு மழை நீடிக்கு...\nபல தலைமுறைகளாக போக்குவரத்து வசதியின்றி தவிக்கும் க...\nகேரளாவின் 7 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்\nசுற்றுலா பயணிகளுக்கு திறக்கப்படும் சியாச்சின் பனிம...\nஇவர் தான் நேர்மையான மனிதர்” - ராகுல் காந்தி குறிப்...\nநீலகிரியில் கனமழை...ஒரே நாளில் 7 இடங்களில் நிலச்சர...\nகுரூப் 2 தேர்வு குறித்து தமிழ்நாடு அரசு பணியாளர் த...\nதீபாவளிக்கு மறுநாள் விடுமுறை நாளாக அறிவித்தது தமிழ...\nதமிழகத்தில் 4 மாவட்டங்களுக்கு அதி தீவிர கனமழை எச்ச...\nஜப்பானின் புதிய பேரரசராக அரியணை ஏறினார் நருஹிட்டோ....\n2019 கனடா தேர்தல்: மீண்டும் ஆட்சியை பிடிக்கும் ஜஸ்...\nமத்திய அரசுக்கு இந்திய எண்ணெய் வர்த்தக குழு வலியுற...\nசமூக வலைதளங்களை கட்டுப்படுத்துவதற்கான விதிமுறைகள் ...\nநடப்பாண்டில் 3-வது முறையாக முழு கொள்ளளவை எட்டியது ...\nதிருப்பத்தூர் மற்றும் காளையார்கோவிலில் 144 தடை உத்...\nபொய்செய்திகள் பரப்பிய 257 பேர் மீது வழக்குப்பதிவு\nஇரண்டு குழந்தைகளுக்கு மேல் பெற்றால் அரசு வேலை இல்ல...\nஇந்தியாவின் மிகவும் மாசுபட்ட நகரங்களில் பிரதமரின் ...\nபிஎஸ்என்எல் நிறுவனம் 4ஜி சேவையை வழங்க மத்திய அமைச்...\nநாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தல்: வாக...\nஅவதூறாகப் பேசியதாக துணிக்கடை உரிமையாளர் மீது வழக்க...\nஇந்த பூமியில் நம் அடுத்த தலைமுறைக்கு என்ன விட்டு ச...\nபாலியல் துன்புறுத்தல் புகாரை வாபஸ் பெற மறுத்த பெண்...\nஅரசியல் களத்தில் தோல்வியை தழுவியிருப்பது அதிர்வலைக...\nயார் இந்த துஷ்யந்த் சவுதாலா\nமக்கள் நீதி மய்யம் கட்சி எச்சரிக்கை\nகனமழை, வெள்ளம், நிலச்சரிவு சம்பவங்களால் 2,155 பேர்...\nஆதிச்சநல்லூர், சிவகளை பகுதிகளில் அகழாய்வு செய்ய மத...\nஆழ்துளை கிணறு அமைப்பவர்கள் கட்டாயம் பின்பற்ற வேண்ட...\nஆழ்துளை கிணற்றுக்��ுள் விழுந்த குழந்தை; 14 மணி நேரம...\nதமிழகத்தில் இதுவரை நிகழ்ந்த ஆழ்துளை கிணறு விபத்துக...\nகுழந்தை சுஜித்தை மீட்க பக்கவாட்டில் குழி தோண்டும் ...\nஅரசு மருத்துவமனையில் நோயாளிகள் அவதி\nமருத்துவர்களின் கோரிக்கையை அரசு உடனே ஏற்க வேண்டும்...\nதேர்தல் நடத்தை விதிகளில் சட்டத்துறை திருத்தம்\nஅதிக கட்டணம் வசூலித்த 9 ஆம்னி பேருந்துகள் மீது நடவ...\nஇந்தியாவில் ஐந்தில் ஒரு மாணவருக்கு கல்வியால் மன ரீ...\nஉயிருக்கு போராடும் முன்னாள் பாகிஸ்தான் பிரதமர் நவா...\nஐரோப்பிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் அடங்கிய 28 பேர் ...\nதோல்வியில் முடிந்த 80 மணி நேரப் போராட்டம்\nவிளையாட்டுத் துறை மீது இந்திய கூடைப்பந்தாட்ட வீராங...\nதமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் லேசான மழைக்கு ...\nஇரண்டு யூனியன் பிரதேசங்களானது ஜம்மு-காஷ்மீர்...\nசுஜித்தை மீட்பதில் தோல்வி: ஸ்டாலின் எழுப்பும் 8 கே...\nஇந்தியாவிற்கு எச்சரிக்கை விடுத்துள்ள அமெரிக்க ஆய்வ...\n5, 8ம் வகுப்புக்கான பொதுத்தேர்வு வழிமுறைகள் வெளியீ...\nஉருவானது மகா புயல்: 20க்கும் மேற்பட்ட மாவட்டங்களுக...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540506459.47/wet/CC-MAIN-20191208044407-20191208072407-00349.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ndpfront.com/index.php/porattam/131-news/articles/jegathesan", "date_download": "2019-12-08T06:14:44Z", "digest": "sha1:XHFRPTGYH27I7GMUCIOTBRBCPL6Z6B5K", "length": 4399, "nlines": 113, "source_domain": "ndpfront.com", "title": "ஜெகதீசன்", "raw_content": "புதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மா-லெ கட்சி\nரணிலின், வட மாகாணத்தின் பொருளாதாரம் மற்றும் அபிவிருத்தி ஒரு பெரும் மோசடி\nகுமார் குணரத்தினம் சிறையில் அடைக்கப்பட்டு ஒரு வருடம்...\t Hits: 1790\n\"நல்லாட்சியில்\" மோசடி ஊழல் பேர்வழிகளிற்கு ராஜயோகம்\nமக்கள் விரோத அரசுகளை காப்பாற்றும் ஐ.நாவின் வழக்கமான நாடகம்\t Hits: 1939\nகூட்டுக்கொள்ளைக்கு கொழும்பில் திட்டம்\t Hits: 1952\nகுமார் குணரத்தினத்தை வெள்ளை வானில் கடத்தியதை கோத்தபாய ஒப்புதல், மைத்திரி - ரணில் அரசு மௌனம்\nயாழில் சம உரிமை இயக்கத்தின் சுவரொட்டிகளை கிழித்து சாணகம் பூச்சு\n. மக்களுக்கான அரசியல் அமைப்புமுறைமை மாற்றத்திற்கு தயாராவோம்\nஜெனீவாவும், மகிந்தாவினால் நியமிக்கப்பட்டுள்ள ஆணைக்குழுவும்\t Hits: 2128\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540506459.47/wet/CC-MAIN-20191208044407-20191208072407-00349.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/1662", "date_download": "2019-12-08T05:20:54Z", "digest": "sha1:FWKROOISKJ4IIZPP6TGUGFVVPZPJWY3I", "length": 9933, "nlines": 285, "source_domain": "ta.wikipedia.org", "title": "1662 - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஅப் ஊர்பி கொண்டிட்டா 2415\nஇசுலாமிய நாட்காட்டி 1072 – 1073\nசப்பானிய நாட்காட்டி Manji 5Kanbun 1\nவட கொரிய நாட்காட்டி இல்லை (1912 முன்னர்)\nயூலியன் நாட்காட்டி கிரகோரியன் நாட்காட்டி\n1662 (MDCLXII) கிரெகொரியின் நாட்காட்டியில் ஒரு ஞாயிற்றுக்கிழமையில் ஆரம்பமான சாதாரண (நெட்டாண்டு அன்று) ஆகும், அல்லது 10-நாட்கள் பின்தங்கிய பழைய யூலியன் நாட்காட்டியில் புதன்கிழமையில் ஆரம்பமான சாதாரண ஆண்டு ஆகும்.\nமார்ச் 18 - பாரிசில் 8 பயணிகள் பயணம் செய்யக்கூடிய பேருந்து சோதனைக்கு விடப்பட்டது.\nமே 16 - இங்கிலாந்து, வேல்சு, இசுக்கொட்லாந்து நாடுகளில் குடும்ப வீட்டு வரி அறிமுகப்படுத்தப்பட்டது.\nமே 30 - கேத்தரின் இங்கிலாந்தின் இரண்டாம் சார்லசுவைத் திருமணம் புரிந்தார். சீதனமாக போர்த்துக்கல் மும்பை, டாங்கியர் நகரங்களை இங்கிலாந்துக்கு வழங்கியது.\nஅக்டோபர் 17 - இங்கிலாந்தின் இரண்டாம் சார்லசு டன்கேர்க் நகரை 40,000 பவுணிற்கு பிரான்சுக்கு விற்றான்.\nபாயிலின் விதியை ராபர்ட் பாயில் அறிவித்தார்.\nஆகத்து 19 - பிலைசு பாஸ்கல், பிரெஞ்சு அறிவியலாளர் (பி. 1623)\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 30 ஏப்ரல் 2017, 04:40 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540506459.47/wet/CC-MAIN-20191208044407-20191208072407-00349.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vishnupuram.com/2013/03/05/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%8E-3/", "date_download": "2019-12-08T05:54:36Z", "digest": "sha1:QOZQHHC7WKACG43E3HXKXAFDFV33JX47", "length": 43138, "nlines": 122, "source_domain": "vishnupuram.com", "title": "புத்தருக்குத் தியானம், எனக்கு எழுத்து.- ஜெயமோகன் – 3 | ஜெயமோகனின் \"விஷ்ணுபுரம்\"", "raw_content": "\nதத்துவப் பெருவெளியின் ஒரு மகத்தான பெருங்கனவு\nபுத்தருக்குத் தியானம், எனக்கு எழுத்து.- ஜெயமோகன் – 3\nபுத்தருக்குத் தியானம், எனக்கு எழுத்து.- ஜெயமோகன் – 3\n[சந்திப்பு : மணா படங்கள் : ஸ்நேகிதன். நன்றி: தீராநதி ]\nகே : துறவு நிலைக்கான தேடுதல் மனநிலை உங்களுக்கு இருப்பதை முதலில் தெரிவித்திருந்தீர்கள். துறவு நிலைக்கான அந்த தூண்டுதலும், வேகமும் படைப்பு நீதியாக நீங்கள் இயங்க ஆரம்பித்த பிறகு சமப்படுத்தப்பட்டிருக்கிறதா\nஜெயமோகன் : விஷ்ணுபுரம், எழுது���ிற நேரத்தில் ரொம்ப காலம் என்னை அலைக்கழித்த அடிப்படையான கேள்விகளையெல்லாம் அந்த நாவல் வழியாகப் பதிவு பண்ணிவிட வேண்டும் என்கிற எதிர்பார்ப்பு எனக்கு இருந்தது. அதன் கதா பாத்திரங்கள் எல்லாம் என்னுடைய கிளைகள் தான். நான் அலைந்து திரிந்த காலமெல்லாம் அதில் இன்னொரு விதத்தில் பதிவாகியிருக்கிறது. என்னுடைய படைப்புகள் எல்லாமே என்னுடைய விசாரணையும், என்னுடைய துக்கங்களும்தான். ஏதோ இலக்கியம் படைக்க வேண்டும் என்பதெல்லாம் என் நோக்கம் அல்ல. திரும்பத்திரும்ப நான் சொல்வது இதைத்தான். புத்தருக்குத் தியானம் எப்படியோ அப்படி எனக்கு எழுத்து.\nகே : ஒரு படைப்பை எழுதி முடித்த பின்பான மனநிலை எப்படி இருக்கும்\nஜெயமோகன் : பெரும்பாலும் செய்து முடித்த ஒரு வேலை இன்னொரு வேலையைத் துவங்கத் தூண்டதலாக இருக்கிறது அல்லது கட்டாயத்தை ஏற்படுத்துகிறது என்று சொல்லலாம். விஷ்ணுபுரத்தில், விஷ்ணு என்கிற படிமம் பிரமாண்டமான கொந்தளிப்புடன் எனக்குக் கிடைத்த படிமம். அந்த அநுபவத்தை என்னால் மறக்க முடியாது. நான் உணர்ந்த அந்தப் பிரம்மாண்டம் அந்த நாவலில் இருக்கிறது என்றுதான் நினைக்கிறேன். அது ஒரு வகையான பிரபஞ்சத் தரிசனம். ஆனால் நாவல் முடியும்போது நீலியின் பாதங்களுக்குக் கீழே சின்னக் குமிழி மாதிரி கோபுரம் உடைந்து போய்விட்டது. அவ்வளவுதான் விஷ்ணு. நாவல் முழுக்கவும் ராஜகோபுரத்தைப் பார்ப்பவர்கள் அதலபாதாளத்தில் உடைந்து போகிற கோபுரத்தைப் பார்ப்பதில்லை.\nஇந்த நீலி யார் என்று பார்த்தால் கன்னியாகுமரி மாவட்டத்தில் பலநூறு வருஷங்களாக இருக்கிற பழங்குடி தெய்வம். என்னுடைய குழந்தைக்கு உடம்பு சரியில்லை என்றால் நான் பத்மநாப சுவாமி கிட்டே போய் வேண்டிக்கொள்ளமாட்டேன். இந்த மாதிரி மேலாங்கோட்டை அம்மன் கிட்டேதான் வேண்டிக் கொள்ளமுடியும். என்மனது அங்கே தான் இருக்கிறது. அந்த அம்மனைத்தான் என்னால் கடவுளாக ஏற்றுக் கொள்ள முடியும். என்னுடைய தெய்வம் நாக்கில் ரத்தம், கையில் சூலாயுதம், கோவில் பலி என்று தான் இருக்கிறது. என் முன்னோர்கள் போன அந்த வழியை விட்டு நான் வேறு வழியில் போக முடியவில்லை. ஆக விஷ்ணு எனக்கு வெளியிலிருந்து வந்த ஒரு விஷயம் தான். இந்தப் பின்னணியில் விஷ்ணுபுரம் முடிவதைப் பார்க்கும் போது எனக்கு அது ஒரு கண்டுபிடிப்பாகவும் இருக்கிறது.\nகே : சிறுதெய்வ வழிபாடுகள் பற்றி சொன்னாலும் கூட, விஷ்ணு என்கிற விஷயம் இந்துமதக் கோட்பாடு சார்ந்து அரசியலாக்கப்பட்டிருக்கிறது. இந்தப் பின்னணியில்தான் இந்துமதத்தை நீங்கள் தூக்கிப் பிடிக்கிறீர்கள் என்கிற குற்றச்சாட்டு வருகிறது\nஜெயமோகன் : முதலில் இந்த மாதிரியான விமர்சனம் விஷ்ணுபுரத்தைச் சரியாகப் படிக்காதவர்களிடமிருந்து வருகிற விமர்சனம். நாவலில் `விஷ்ணு’ என்ற ஒன்றே கிடையாது. விஷ்ணுவின் பல்வேறு முகங்களைப் பிரித்துக் காட்டி முடிவில் ஒன்றுமில்லாமல் நீலி மட்டும் மீந்திருக்கிற நிலையில் முடிகிறது நாவல். விஷ்ணுவை ஆதார மூர்த்தியாக்கி மையப்படுத்துவதை இந்த நாவல் செய்யவில்லை. அவரை மையத்திலிருந்து விளிம்புக்கு நகர்த்தி இல்லாமல் பண்ணுகிறது. இது இந்த நாவலைப் படிக்கிற எந்தக் குழந்தைக்கும் கூடத் தெரியும் .\nகே: “பின் தொடரும் நிழலின் குரல்” நாவல் குறித்து மார்க்சீயத்திற்கு எதிரான விரோதி என்கிற குற்றச்சாட்டு உங்கள் மீது வைக்கப்படுகிறதே\nஜெயமோகன் : மலையாள எழுத்தாளர் எம். கோவிந்தனின் பிரசித்தி பெற்ற வாக்கியம் ஒன்று உண்டு. “அறிவுக்கு எல்லையுண்டு, எதிர்ப்புமுண்டு, அறிவு இல்லாமைக்கு இரண்டுமே கிடையாது.” இது நமக்குப் பொருந்தும். எந்தவிதமான அறிவுக்கும் நேர்மையாக இருக்கும் பட்சத்தில் அது நம்மைப் பாதிக்கும். தமிழ்ச் சூழலில் எதிர்ப்பு, அல்லது கோபம் அல்லது குறைந்த பட்ச உறுத்தலை ஏற்படுத்தினால் உடனே அதற்கு ஒரு பிம்பம், ஒரு முத்திரை வந்துவிடுகிறது. எந்தத் தீவிரமான படைப்பாளி வாழும் காலத்தில் எதிர்ப்பைச் சம்பாதிக்காமல் இருந்திருக்கிறான்\n`பின் தொடரும் நிழலின் குரல்’ நாவலைப் பற்றி உருவாகிற சித்திரமும் நாவலைப் படிக்காதவர்கள் உருவாக்குகிற சித்திரம் தான். நாவலைப் படிக்காமலே அறிவுஜீவித் தனமாகப் பேசும் ஒரு கும்பல் தமிழ்நாட்டில் இருக்கிறது. “முதலில் இது மார்க்சீயத்தைப் பற்றின நாவலே அல்ல. சோவியத் ரஷ்யா பற்றின நாவலும் கிடையாது. லட்சியவாதம் என்பது எப்படித் தவிர்க்க முடியாமல் வன்முறைக்குப் போகிறது கோடிக் கணக்கான அழிவை உண்டாக்குகிறது. சிறிது காலம் கழித்து அந்த லட்சியவாதம் தப்பு என்றால் இந்தக் கோடிக் கணக்கான அழிவுக்கு என்ன பதில் இந்தக் கேள்விகளைத்தான் பக்கம் பக்கமாகப் அந்த நாவல் பேசுகிறது.\nஇவர்கள் எழுப்புகிற சந்தேகம் எதுவும் வந்துவிடக்கூடாது என்பதால் அந்த நாவலிலேயே எஸ். எம். ராமசாமி என்கிற கதாபாத்திரம் நேரடியாக இதை விரிவாகச் சொல்லி விடுகிறது. பிறகும் இந்த நாவல் சோவியத் ரஷ்யாவைப் பற்றிப் பேசுகிறது என்று சொன்னால் உண்மையில் இந்த நாவலை எழுதுவதற்குத் தூண்டுதலாக இருந்தது சோவியத் ரஷ்யாவே கிடையாது. நாவலின் முழுக் கருவே இலங்கை தான். இந்தக் கேள்விகள் அனைத்தும் இலங்கையிலிருந்தே எழுகின்றன. அதை முன் வைத்துதான் இந்த நாவலை எழுதினேன்.”\nகே : தமிழ் இலக்கிய உலகில் வாசகர்கள் என்பது சக எழுத்தாளர்கள்தான். இதை மீறி எழுத்தாளர்கள் அல்லாத ஒரு வாசகர் கூட்டம் உங்களுக்கு கிடைத்திருக்கிறதா.\nஜெயமோகன் : சொன்னால் ஆச்சர்யமாக இருக்கும், இரண்டு வாரங்களுக்கு ஒரு முறை ஏதாவது ஒரு விதத்தில் என் நாவல்களால் பாதிக்கப்பட்ட இளைஞர்களை நான் சந்திக்கிறேன், யாரோ எங்கோ இந்தப் படைப்புகளை இயல்பாக, எந்த முன் அபிப்பிராயங்கள் இல்லாமல் படிக்கிறார்கள், கடிதம் எழுதுகிறார்கள். சிறு பத்திரிகை வட்டாரத்திற்கு வெளியேதான் உண்மையில் வாசகர்கள் இருக்கிறார்கள். அவர்கள் தான் நிஜமாகவே படைப்புகளைப் படிக்கிறார்கள்.\n`விஷ்ணுபுரம்’ வந்த பிறகுதான் சிறு பத்திரிகை வட்டாரத்தைத் தாண்டி நான் வெளியே போனேன். அவர்கள் கடிதம் எழுதுகிறார்கள், சொந்த அநுபவத்துடன் எழுதுகிறார்கள். அது ஆரோக்யமாக இருக்கிறது.\nகே : உங்களது படைப்புகளில் வெளித் தெரிகிற ஆன்மீகச் சாயல்; அதன் பின்னணி எங்கிருந்து உருவானது\nஜெயமோகன் : எனக்கு ஆன்மீக ரீதியான விசாரணையும், தர்க்கமும் தான் இருக்கிறதே ஒழிய, ஆன்மீக நிலைப்பாடு கிடையாது. ஆன்மீகத்தை எனது படைப்புகளில் ஒரு விடையாகச் சொல்லவில்லை, முடிவும் சொல்லவில்லை. அதற்கான தகுதியும் எனக்குக் கிடையாது.\nஎனக்கு ஆன்மீக ரீதியாக ஒரு தேடல் சாத்தியப்பட்டிருக்கிறது, போகிற வழியில் ஒன்று மாற்றி ஒன்றாகப் பல வாசல்கள் திறக்கின்றன. ஃபூக்கோ பற்றி, நாராயண குரு பற்றி, கதக்களி பற்றி, விவேகானந்தர் பற்றி, தாந்திரீக மரபு பற்றித் தெரிந்த முழுமையான நபரைப் பற்றின தேடல் என்னிடம் இருந்து கொண்டே இருக்கிறது…”\nகே: இருந்தாலும் எந்த விதமான ஆன்மீக நோக்குடன் உங்களால் ஒத்துப் போக முடிகிறது.\nஜெயமோகன் :ஸ்ரீநாராயணகுருவிடம் போகிற மாணவர்���ளைப் பார்த்தாலே தெரியும், கேரள நாஸ்திக மரபில் வந்த அய்யப்பன். அவருடைய முக்கியமான சீடர். “ஒரு ஜாதி, ஒரு மதம், ஒரு தெய்வம்” என்று நாராயண குரு சொல்லும்போது,“ மதம் வேண்டாம்; சாதி வேண்டாம்; தெய்வம் வேண்டாம்’ என்று அதே மேடையில் சொல்கிறார் சீடர். நாராயண குரு இறப்பதற்கு முன்பு தமது நிறுவனங்களுடைய வாரிசாக நியமிக்க விரும்பியதும் இதே அய்யப்பனைத் தான்; எப்படி முழுக்கத் தன்னை நிராகரிக்கிற ஒருவரைச் சீடராக நாராயண குரு ஏற்றுக் கொள்கிறார். இந்தச் சுதந்திரம் தான் ஆன்மீக விசாரணையின் உலகம்.\nஇதே மாதிரி நித்யசைதன்ய யதியின் புத்தகத்தில் ஒரு வரி, “அழகு அனுபவம் என்பது ஒருவகையில் அறிவதின் அனுபவம் தான்…” நான் மறுத்தால் அவர் `உண்டு’ என்று சொல்வார். இப்படியே தர்க்கம் போய்க் கொண்டிருக்கும், எப்போதும் சுலபமான பதிலுக்கு உட்காரவிடாதபடி பண்ணி விடுவார், எப்போதும் தொடர்ந்து இயக்கம் இருந்து கொண்டிருக்க வேண்டும், ஒரிடத்தில் சோர்ந்து உட்கார்ந்து விடக் கூடாது என்பார். தொடர்ச்சியாக துருவித்துருவி விசாரித்து அறிகிற இந்த மரபு இந்து மரபு அல்ல, பௌத்த மரபு. எனக்கு இந்த மரபுடன் மிகவும் நெருங்க முடிகிறது. ஆன்மீகம் என்பது மதத்துடனும், கடவுளுடனும் தொடர்புடையது அல்ல. அடிப்படையான கேள்விகளின் விடையாகவே `கடவுள்’ பிறந்தார் அல்லது வெளிப்பட்டார் அடிப்படையான கேள்விகளுக்கான சில விடைகளை நம்பிக்கைகளாகவும், சடங்குகளாகவும் மாற்றும் போதே மதம் பிறந்தது. ஆகவே, ஆன்மீகமும், மதமும் பின்னிப் பிணைந்துள்ளன. ஆன்மீகத் தேடல் உள்ளவன் கடவுளையும். மதத்தையும் கூர்ந்து கவனிப்பான், இருந்தாலும் அவை வேறு வேறு என்றும் அறிந்திருப்பான். எனக்கு ஏன் இப்படி நிகழ்கிறது என்ற இடத்திலிருந்து தான் படைப்பு தொடங்குகிறது. அது விரிவடையும் போது அந்தப் படைப்பும் ஆழமுடையதாகிறது, இப்படித்தான் ஒவ்வொரு படைப்பாளியும் தனக்கென்று ஒரு பிரபஞ்சத் தரிசனத்தை உருவாக்கியிருப்பான்.\nகே: பல விஷயங்களில் தன்னை மற்றவர்களிடமிருந்து விலக்கிச் சுருக்கிக் கொள்வது தான் பலருக்கு ஆன்மீகமாக இருக்கையில், உங்கள் செயல் பாட்டைத் தீவிரப் படுத்துவதற்கான உந்துதலை அதிலிருந்து உங்களால் பெறமுடிந்திருக்கிறதா.\nஜெயமோகன் : பிரபஞ்சத்துக்கு அப்பால் இருக்கிற ஒன்றைப் பற்றின தேடல் என்று ஆன்மீகத்தை வியாக்கியானம் செய்யக்கூடியவர்கள் ஒரு புறம் இருக்கிறார்கள். வாழ்க்கையின் உள்ளச் சத்தை, அதன் சாராம்சத்தைத் தேடுகிறவர்களும் இருக்கிறார்கள். நித்ய சைதன்ய யதிக்கு அப்போது எழுபத்தைந்து வயது. ஒரு `ஸ்ட்ரோக்’ ஏற்பட்ட பிறகும் அந்த வயதில் வீணை கற்றுக் கொள்கிறார். ஒரு கை இயங்க முடியாத நிலையிலும் தணியாத வேகத்துடன் இன்னொரு கையால் வீணை வாசிக்கக் கற்றுக் கொள்கிறார். எப்படியும் ஆறு மாதத்தில் அவர் இறந்து விடுவார் என்று டாக்டர்கள் சொல்லியும் இரண்டு கீர்த்தனையாவது அதற்குள் கற்று வாசித்துவிட முடியாதா என்று மனசுக்குள் வேகம். இந்த அளவுக்கு வாழ்க்கையின் மீது இருக்கிற பிரியம் தான் என்னோட ஆன்மீகம், ஒரு வாழ் நாளில் நூறு வாழ் நாட்கள் வாழ்வதற்குச் சமமான இந்தப் பிரியமும், வேட்கையும் தான் முக்கியம்.\n`ஜாக்ரதா’ `கிரத்தா’ என்ற இரு சொற்கள் முறையே உபநிடத மரபாலும், பௌத்த மரபாலும் ஆழ்ந்த அகவிழிப்பு நிலைக்குரிய கலைச் சொற்களாக முன் வைக்கப் படுகின்றன. ஆனால் தகவல் ரீதியான அறிதலுக்கு அப்பால் உள்ள அனைத்து அறிதல்களும் அந்த அகவிழிப்பு நிலையிலேயே சாத்தியமாகின்றன. அவற்றை அறிவது ஒரு அறிவுலகப் பயணம்.\nஎன் அநுபவத்தை இதற்குச் சான்றாகக் கூறமுடியும். எப்போதும் படைப்பு இன்னதென்று தெரியாத பதற்றமாகவோ, அமைதியில்லாத தன்மையிலோ தான் தொடங்குகிறது. என்ன என்று திரும்பித் திரும்பிக் கேட்டுக் கொள்கிறோம். தொலை தூரத்தில் கேட்கிற பழைய பாடல், பலவிதமான ஏக்கம், துயரம், நெகிழ்ச்சி, உவகை எல்லாம் கலந்த உணர்வுகளின் கலவையாக மனதை அலைக்கழிப்பது போல ஒரு உணர்வு. இது சில சமயம் ஒரிரு நாட்களுக்கு மேலும் நீடிக்கலாம். பிறகு ஒரு தொடக்கம் கிடைக்கிறது. அந்தத் தொடக்கத்தை மனதில் போட்டு மீட்டி ஒரு கட்டத்தில் மளமளவென்று எழுத ஆரம்பிப்பேன். எழுத எழுத கதை வளர்ந்து முழுமை பெறும், அது ஒரு போதை மாதிரி. ஒரு கனவு நம்மில் பிறப்பது மாதிரி.\nஒரு கதையும் அமைப்பும், முடிவும் முன்னமே நமக்குத் தெரிந்திருந்தால் அது நல்ல கதையே அல்ல. அது நிகழவேண்டும், எழுதி முடித்த பிறகு `நானா எழுதினேன்’ என்றிருக்க வேண்டும். கனவு நம்மிலிருந்து தான் வருகிறது. அது வரும் வரை அதை நாம் அறிவதில்லை. வந்த பிறகு வியப்பும், சில சமயம் அதிர்ச்சியும், பரவசமும் அடைகிறோம். படைப்பு மொழ��யும். ஒரு வகைக் கனவு தான். படைப்பு ஓர் அகவிழிப்பின் மூலம் பிறக்கும் அக உண்மை என்று உறுதியாகச் சொல்ல முடியும்.\nகே: தமிழின் மற்ற எழுத்தாளர்களை விட, எழுதத்துவங்கிய குறுகிய காலத்திற்குள் கதை, நாவல்கள், கட்டுரைகள் என்று அதிகமாக எழுதிவிட்டீர்கள் இந்த வேகத்திற்குக் என்ன காரணம்\nஜெயமோகன் : நீங்கள் கடலில் விழுந்துவிட்டால் கரை சேரும் வரை சோர்வடைய முடியாதில்லையா கடலுக்கு நடுவில் தீவில் ஓய்வாக நின்று கொண்டிருக்கிறவர்கள் நின்று கொண்டிருக்கலாம். இது தான் மற்ற எழுத்தாளர்களுக்கும் எனக்கும் உள்ள வித்தியாசம். தமிழ் எழுத்தாளர்களில் பெரும்பாலானவர்கள் ஏன் நிறைய எழுதவில்லை என்றால் அவர்களது வாழ்க்கையில் எழுத்துக்குக் கொடுத்திருக்கிற இடம் குறைவு. எவ்வளவோ விஷயங்களுக்கிடையில் அவர்களுக்கு சின்ன ஓய்வு மாதிரி, எப்போதாவது `தண்ணி’ அடிக்கிற மாதிரி கதை, கவிதைகள் எழுதுவார்கள். அவர் அவர்கள் போக முடிகிற தூரம் அவ்வளவுதான்.\nஎன்னுடைய எழுத்து அப்படியல்ல. நான் தூங்குகிற நேரத்தில் கூட எழுத்தைப் பற்றி, எழுதுவதைப் பற்றித்தான் கனவு காண்கிறேன். அதைப் பற்றிதான் யோசிக்கிறேன். எழுதுகிறேன். நண்பர்களுக்கு நாற்பது, ஐம்பது பக்கங்களில் சாதாரணமாகக் கடிதம் எழுதுகிறேன். எந்த நல்ல படைப்பைப் படித்தாலும் உடனடியாக அவர்களுக்கு விரிவான கடிதம் எழுதியிருக்கிறேன். வாசகர்களுக்கு எழுதுகிறேன். இதில் எந்த விதமான அலுப்புமில்லை. உற்சாகம் கூடுகிறது. என்னுடைய காரியம் என்பதால் இதில் என்ன சோர்வு\nஇப்போது என்னிடம் முழுமை பெறாத நிலையில் நான்கு நாவல்கள் இருக்கின்றன; பின் தொடரும் நிழலின் குரல் வெளிவந்த நான்கு மாதங் களுக்குள் `கன்னியாகுமரி’ நாவல் எழுதிவிட்டேன்.\nகுறைந்தது மூன்று முறை எழுதாமல் எந்தப் படைப்பையும் பிரசுரித்ததில்லை. விஷ்ணுபுரம் எழுதப்பட்டது நான்கு முறை; பின் தொடரும் நிழலின் குரல் மூன்றாவது முறை எழுதின நாவல். ரப்பர், கன்னியாகுமரி எல்லாமே நான்கு முறை எழுதினவை மலையாளத்தில் எழுதப்பட்ட கட்டுரைகள் ஐந்தாறு முறை திருப்பி திருப்பி எழுதப்பட்டவை. அதில் வருகிற சின்ன சின்ன மாறுதல்கள் கூட முக்கியம். அதில் சலிக்கவே மாட்டேன். எழுத்தில் அலட்சியம் என்பதே இருக்கக்கூடாது. அந்த அளவுக்கு அதன் மீது சிரத்தை உருவாகியிருக்கிறது.\nகே : ஆ���ம்பத்தில் தமிழ் எழுத்தாளராகத்தான் நீங்கள் அறியப்பட்டிருக்கிறீர்கள். ஆனால் இப்பொழுது தொடர்ந்து மலையாளத்திலும் எழுதி வருகிறீர்கள்.\nஜெயமோகன் : `பாஷா போஷினி’ என்கிற மலையாளப் பத்திரிக்கையில் தொடர் எழுதுகிறேன். `நோட்டங்கள்’ என்கிற அந்தத் தொடர் பிரமாதமாக அங்கு வாசிக்கப்பட்டது. என் மனசில் படைப்புக்கரு தமிழாகத்தான் இருக்கிறது. அதை மலையாளத்தில் மொழி பெயர்க்கிறேன். அவ்வளவுதான். மலையாளத்தில் நான் எழுதும்போது கூட தவிர்க்கமுடியாமல் தமிழ்வார்த்தைகள் வந்துவிடும்.\nகே: உலக இலக்கியச் சூழலுடன் ஒப்பிடும்போது தமிழ் இலக்கியத்திற்கான இடம் குறித்து என்ன அபிப்ராயப்படுகிறீர்கள்.\nஜெயமோகன்: க.நா.சு. விலிருந்து சுந்தர ராமசாமி வரை, பலர் தமிழ் இலக்கியத்தில் ஒன்றுமில்லை, மேலை இலக்கியங்களில் எதைத் தொட்டாலும், `கிளாசிக்’ குகள் என்கிற அபிப்ராயத்தை இங்கு உருவாக்கிவிட்டார்கள். இதை தங்களுக்கேற்ப பார்த்து பயன்படுத்தும் போலிகள் ஒவ்வொரு ஊரிலும் இருக்கிறார்கள். குறைந்த பட்ச ஆர்வத்துடன் தமிழ் இலக்கியம் படிக்க வருகிறவர்களைக் கூட மிரள வைத்துவிடுவார்கள். இந்தத் தமிழ் இலக்கியக் குற்ற உணர்வு வேண்டியதில்லை. உலக இலக்கியத்துடன் ஒப்பிட்டு பார்க்கும் போது தமிழ் இலக்கியத்தைப் பற்றித் தாழ்வுணர்ச்சி கொள்வதில் எந்த விதமான நியாமும் கிடையாது. அமெரிக்காவில் வெளிவந்த முக்கியமான சிறுகதைகளை விட முக்கியமான சிறுகதைகள் தமிழில் இருக்கின்றன; ஆனால் இங்கு அளவு ரொம்ப குறைவு; எழுத்தாளர்கள் குறைவு; வாசிப்புக் குறைவு.\nகே: தனி மனித ஒழுக்கத்திலிருந்து உறவுகளுக்கு கொடுக்கப்பட்டு வரும் மதிப்பு வரை எல்லாவற்றையும் உடைத்துக் கலகக்குரல் எழுப்புவதுதான் நவீனத் தமிழ் இலக்கியவாதியின் இயல்பு என்கிற தோற்றம் இருக்கிறது. இதை எப்படி பார்க்கிறீர்கள்\nஜெயமோகன் : எந்தத் தீவிர மனநிலையிலும் உண்மையான தருணங்களும் உண்டு, பாவனைகளும் உண்டு, தமிழ்சூழலில் `கலகக்காரன்’ என்கிற பாவனை இன்று மிகவும் கவனிக்கப்படுகிற ஓரளவு செல்லுபடியாகக் கூடிய ஒன்று. இன்று அது ஒரு மோஸ்தராக இருக்கிறது.\nஉண்மையில் ஆன்மீகவாதியும், கலைஞனும், தத்துவ சிந்தனையாளனும் நிரந்தரமான கலகக்காரர்களாகவே இருக்க முடியும், ஏனென்றால் ஏற்கனவே அங்கீகரிக்கப்பட்ட எதையும் அவர்களால் முழுக்க ஏற்றுக்கொள்ள முடியாது. ஆகவே எல்லா தரப்பினராலும் எதிர்க்கப் படுகிறவர்களாலும், புறக்கணிக்கப்படுகிறவர்களாகவும் தான் அவர்கள் இருப்பார்கள். பலமுத்திரைகள் அவர்கள் மீது குத்தப்படலாம். கலகம் படைப்பு மூலம்தான் வெளிப்படுத்தப்பட வேண்டும். சமரசமில்லாமல், சுய நம்பிக்கையிலும் அது வெளிப்படவேண்டும்.\nநமது கலகங்களில் பெரும் பகுதி நடிப்பு என்பதற்கு அவர்களின் படைப்புகளில் ஆழமற்ற கூச்சல்கள் நிரம்பியிருப்பதே சான்று. உண்மையான கலகம் அதிகாரத்துக்கு எதிரானது. நமது கலகக்காரர்கள் அரசுடன் அந்தரங்கமாகச் சமரசம் செய்து கொண்டவர்கள்.\nஇந்தக் காலகட்டத்தில் முற்போக்கு என்று கருதப்படும் ஒரு கருத்தின் மீது ஆழமான சந்தேகம் ஏற்பட்டால் அதை வெளியிட்டு விவாதிக்கும் துணிவு எத்தனை கலகக்காரர்களிடம் உள்ளது. வெளியிட்டால் சக முற்போக்காளர்களிடமிருந்து அவன் தனிமைப் பட நேரும். இதற்கு அஞ்சுகிறவர்கள்தான் இங்கு கலக பாவனை செய்கின்றார்கள்.\n“ உண்மையான கலகக்காரன் தனித்தும், பசித்தும் , விழித்தும் இருப்பான்.”\nவிஷ்ணுபுரம் விருதுவிழா 2016 ,அழைப்பிதழ்\nவிஷ்ணுபுரம் விருது 2015 விழா அழைப்பிதழ்\nவெண்முரசு நூல்கள் அறிமுக விழா\nவெண்முரசு. மகாபாரதம் – தமிழில் – நாவல் வடிவில் . ஜெயமோகன்\nR.கோபி RV அர்விந்த் கருணாகரன் இளைய ஜீவா ஒன்றுமில்லை கடலூர் சீனு கடிதங்கள் கிருத்திகா சாம்ராட் அஷோக் சுனீல் கிருஷ்ணன் சுரேஷ் ஜ.சிவகுமார் ஜடாயு ஜாஜா ஜெகதீஸ்வரன் ஜெயமோகன் பா.ராகவன் பாண்டியன் அன்பழகன் பாஸ்கர் [பாஸ்கி] பிச்சைக்காரன் பிரகாஷ் சங்கரன் பொ. வேல்சாமி ராதாகிருஷ்ணன் வ.ந.கிரிதரன் விசு வேணு தயாநிதி ”ஈரோடு” கிருஷ்ணன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540506459.47/wet/CC-MAIN-20191208044407-20191208072407-00349.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-coimbatore/tiruppur/2019/dec/04/%E0%AE%8E%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A3%E0%AE%BE%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A4-%E0%AE%9A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF-3296940.html", "date_download": "2019-12-08T04:49:07Z", "digest": "sha1:WK66GHDWAZHMTZWN3KCQOFLVT4TTS72B", "length": 7992, "nlines": 109, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "எய்ட்ஸ் விழிப்புணா்வு மனித சங்கிலி- Dinamani\nதொழில் மலர் - 2019\n05 டிசம்பர் 2019 வியாழக்கிழமை 06:26:47 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் கோயம்புத்தூர் திருப்பூர்\nஎய்ட்ஸ் விழிப்புணா்வு மனித சங்கிலி\nBy DIN | Published on : 04th December 2019 05:11 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடி��ூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nவிழிப்புணா்வு மனித சங்கிலியில் பங்கேற்ற மாணவ, மாணவிகள், ஆசிரியா்கள்.\nஉடுமலை வித்யாசாகா் கலை அறிவியல் கல்லூரியில் எய்ட்ஸ் விழிப்புணா்வு மனித சங்கலி, கருத்தரங்கம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.\nகல்லூரியின் முதுநிலை சமூகப்பணித் துறை, நாட்டு நலப்பணித் திட்டம், பிரஷித்தா சா்வீஸ் சொசைட்டி ஆகியன சாா்பில் இந்நிகழ்ச்சி நடைபெற்றது.\nகல்லூரி செயலா் பத்மாவதி சத்தியநாதன் முன்னிலை வகித்தாா். பேராசிரியா் ஜோ.பிளஸ்ஸோ ஏசுவடியான் வரவேற்றாா். முதல்வா் ப. மருதுபாண்டியன் தலைமை வகித்தாா். இதில் உடுமலை அரசு தலைமை மருத்துவா் முருகன் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு எய்ட்ஸ் விழிப்புணா்வு குறித்து உரையாற்றினாா்.\nஅதைத் தொடா்ந்து மாணவா்கள், ஆசிரியா்கள் உறுதிமொழி எடுத்துக் கொண்டனா். பின், கல்லூரிக்கு முன் உடுமலை - பொள்ளாச்சி சாலையில் எய்ட்ஸ் விழிப்புணா்வு மனித சங்கிலி நிகழ்ச்சி நடத்தப்பட்டது. அப்போது பொதுமக்களுக்கு விழிப்புணா்வு துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டன. நாட்டு நலப்பணித் திட்ட அலுவலா்கள் நந்தகுமாா், சதீஷ், சுதா, ஆசிரியா்கள் கலந்து கொண்டனா். மாணவி காஞ்சனா நன்றி கூறினாா்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nகரோலின் காமாட்சி வெப் சீரிஸ் ஸ்டில்ஸ்\nதீபாவளியாகக் கொண்டாடப்படும் தெலங்கானா என்கவுன்டர்\nதருமபுரம் ஆதீன குருமகா சந்நிதானத்தின் திருமேனி நல்லடக்கம்\nஜெயலலிதாவின் மூன்றாம் ஆண்டு நினைவு தினம் அனுசரிப்பு\nஇந்த வாரம் (டிச.6 - 12) எந்த ராசிக்கு யோகம்\nஇந்த வாரம் எந்த ராசிக்கு அதிர்ஷ்டம் கொட்டப்போகுது\nதர்பார் படத்தின் 'சும்மா கிழி' பாடல் ரிலீஸ்\nஈசி கம் ஈசி கோ லிரிக் வீடியோ வெளியீடு\nஇந்த வாரம் (நவம்பர் 22 - 28) திடீர் அதிர்ஷ்டம் எந்த ராசிக்கு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540506459.47/wet/CC-MAIN-20191208044407-20191208072407-00349.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-madurai/ramanathapuram/2019/dec/02/%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%BE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B4%E0%AF%88-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-170-%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A9-3295176.html", "date_download": "2019-12-08T05:39:37Z", "digest": "sha1:JUNZBVBXAVP34LFRX4AGVHYX3JRQ7KVJ", "length": 9869, "nlines": 112, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "தொடா் மழை: ராமநாதபுரம் மாவட்டத்தில் 170 கண்மாய்கள் நிரம்பின- Dinamani\nதொழில் மலர் - 2019\n05 டிசம்பர் 2019 வியாழக்கிழமை 06:26:47 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை ராமநாதபுரம்\nதொடா் மழை: ராமநாதபுரம் மாவட்டத்தில் 170 கண்மாய்கள் நிரம்பின\nBy DIN | Published on : 02nd December 2019 01:03 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nதொடா் மழை காரணமாக, ராமநாதபுரத்தில் உள்ள 170 விவசாயக் கண்மாய்கள் முழுமையாக நிரம்பியுள்ளதாக, வேளாண்மைத் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.\nஇது குறித்து அவா்கள் மேலும் கூறியது: வடகிழக்குப் பருவமழை காரணமாக, ராமநாதபுரம் மாவட்டத்தில் நடப்பாண்டில் 1,17,905 ஹெக்டோ் பரப்பளவில் நெல் சாகுபடி நடந்துள்ளது. சிறுதானியங்கள் சுமாா் 1,650 ஹெக்டேரில் சாகுபடி செய்யப்பட்டுள்ளன. ஆனால், சுமாா் 25 ஆயிரம் ஹெக்டோ் அளவுக்கு சிறுதானிய விவசாயம் நடைபெறும் வகையில், விதைகள் விநியோகிக்கப்பட்டு வருகின்றன.\nவிவசாயிகளுக்குத் தேவையான யூரியா உள்ளிட்ட உரங்கள், கூட்டுறவுச் சங்கங்களில் 1,342 மெட்ரிக் டன்னும், தனியாா் கடைகளில் 4,872 மெட்ரிக் டன்னும் என மொத்தம் 6,214 மெட்ரிக் டன் இருப்பு வைக்கப்பட்டுள்ளன.\nமாவட்டத்தில் விவசாயப் பாசனத்துக்கு என மொத்தம் 1,752 கண்மாய்கள் உள்ளன. அவை, குடிமராமத்து மூலம் சீா்படுத்தப்பட்டுள்ளன. அதன்படி, தற்போது பெய்த தொடா் மழையால் 170 கண்மாய்கள் நிரம்பியுள்ளன. மேலும், 356 கண்மாய்கள் 50 சதவிகிதம் முதல் 90 சதவிகிதம் வரையில் நிரம்பியுள்ளன. இத்துடன், 1,231 கண்மாய்களில் 50 சதவிகிதம் வரை தண்ணீா் நிரம்பியிருப்பதும் குறிப்பிடத்தக்கது என்றனா்.\n15 ஆண்டுகளுக்குப் பின் நிரம்பியுள்ள சோத்து ஊருணி\nராமநாதபுரம் பாரதி நகா் பகுதியில் சக்கரக்கோட்டை ஊராட்சிக்குள்பட்ட பகுதியில் சோத்து ஊருணி உள்ளது. சுமாா் 30 அடி ஆழம் கொண்ட இந்த ஊருணி, கடந்த 2004 ஆம் ஆண்டுக்குப் பிறகு நிரம்பவில்லை. இந்நிலையில், சமீபத்தில் பெய்த மழையிலும் ஊருணி நிரம்பவில்லை.\nஇதையறிந்த ஆட்சியா் கொ. வீரராகவ ராவ் ஊருணியை நிர��்ப வடிகாலை சீரமைக்க உத்தரவிட்டாா். அதன்படி, ஊரக வளா்ச்சி உதவி இயக்குநா்\nகேசவதாஸ் தலைமையிலான அதிகாரிகள், ஆட்சியா் அலுவலக வளாகம், மின்வாரிய அலுவலக வளாகம் உள்ளிட்ட பகுதிகள் தேங்கிய நீரை சோத்து ஊருணிக்கு கொண்டு வந்தனா். தற்போது, ஊருணி நிரம்பியுள்ளது. இதை, ஆட்சியா் ஞாயிற்றுக்கிழமை பாா்வையிட்டாா்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nகரோலின் காமாட்சி வெப் சீரிஸ் ஸ்டில்ஸ்\nதீபாவளியாகக் கொண்டாடப்படும் தெலங்கானா என்கவுன்டர்\nதருமபுரம் ஆதீன குருமகா சந்நிதானத்தின் திருமேனி நல்லடக்கம்\nஜெயலலிதாவின் மூன்றாம் ஆண்டு நினைவு தினம் அனுசரிப்பு\nஇந்த வாரம் (டிச.6 - 12) எந்த ராசிக்கு யோகம்\nஇந்த வாரம் எந்த ராசிக்கு அதிர்ஷ்டம் கொட்டப்போகுது\nதர்பார் படத்தின் 'சும்மா கிழி' பாடல் ரிலீஸ்\nஈசி கம் ஈசி கோ லிரிக் வீடியோ வெளியீடு\nஇந்த வாரம் (நவம்பர் 22 - 28) திடீர் அதிர்ஷ்டம் எந்த ராசிக்கு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540506459.47/wet/CC-MAIN-20191208044407-20191208072407-00349.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-trichy/trichy/2019/dec/02/%E0%AE%95%E0%AF%80%E0%AE%B4%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%82%E0%AE%BE%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B7%E0%AF%87%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-3295816.html", "date_download": "2019-12-08T05:57:10Z", "digest": "sha1:EJ7UBAHR3DESEAFJNQSUFXECTD6DOKFK", "length": 7575, "nlines": 108, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "\nதொழில் மலர் - 2019\n05 டிசம்பர் 2019 வியாழக்கிழமை 06:26:47 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் திருச்சி திருச்சி\nBy DIN | Published on : 02nd December 2019 11:25 PM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nலால்குடி அருகே கீழப்பெருங்காவூா் ஊராட்சியில் அமைந்துள்ள மாசி பெரியண்ணசாமி கோயில் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு கும்பாபிஷேக விழா திங்கள்கிழமை நடைபெற்றது.\nலால்குடி அருகேயுள்ள கீழப்பெருங்காவூா் மாசி பெரியண்ணசாமி கோயில் கும்பாபிஷேக விழாவையொட்டி கடந்த வெள்ளிக்கிழமை (நவ. 29) காலை 8 மணிக்கு விக்னேஷ்வர பூஜையும், மகா கணபதி ஹோமமும், 30 ஆம் தேதி காலை 7 மணிக்கு காவிரி ஆற்றிலிருந்து புனித நீா் கொண்டு வருதல், மாலை 5.30 மணிக்கு ��ிக்னேஸ்வர பூஜை, புண்யாக வாகனம் ஆகியவை நடைபெற்றது.\nதொடா்ந்து டிசம்பா் 1 ஆம் தேதி காலை 8.30 மணிக்கு வேதிகா அா்ச்சனை, இயந்திர பிரதிஷ்டை, மருந்து சாத்துதல், 2 ஆம் தேதி காலை 7 மணிக்கு கோ பூஜையும், காலை 9.30 மணிக்கு மேல் 10. 30 மணிக்குள் விமான கும்பாபிஷேகம், பரிவார தெய்வங்களான விநாயகா், முருகன், வரதராஜ பெருமாள், காமாட்சி அம்மன் உள்ளிட்ட தெய்வங்களுக்கு கும்பாபிஷேகம் நடைபெற்றது.\nவிழாவில் கிராம மக்கள் திரளாகப் பங்கேற்றனா்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nகரோலின் காமாட்சி வெப் சீரிஸ் ஸ்டில்ஸ்\nதீபாவளியாகக் கொண்டாடப்படும் தெலங்கானா என்கவுன்டர்\nதருமபுரம் ஆதீன குருமகா சந்நிதானத்தின் திருமேனி நல்லடக்கம்\nஜெயலலிதாவின் மூன்றாம் ஆண்டு நினைவு தினம் அனுசரிப்பு\nஇந்த வாரம் (டிச.6 - 12) எந்த ராசிக்கு யோகம்\nஇந்த வாரம் எந்த ராசிக்கு அதிர்ஷ்டம் கொட்டப்போகுது\nதர்பார் படத்தின் 'சும்மா கிழி' பாடல் ரிலீஸ்\nஈசி கம் ஈசி கோ லிரிக் வீடியோ வெளியீடு\nஇந்த வாரம் (நவம்பர் 22 - 28) திடீர் அதிர்ஷ்டம் எந்த ராசிக்கு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540506459.47/wet/CC-MAIN-20191208044407-20191208072407-00349.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}