diff --git "a/data_multi/ta/2019-43_ta_all_1549.json.gz.jsonl" "b/data_multi/ta/2019-43_ta_all_1549.json.gz.jsonl" new file mode 100644--- /dev/null +++ "b/data_multi/ta/2019-43_ta_all_1549.json.gz.jsonl" @@ -0,0 +1,370 @@ +{"url": "http://www.arusuvai.com/tamil/comment/329526", "date_download": "2019-10-23T20:35:18Z", "digest": "sha1:GFGYMAEOH2NGOBA6DQBXWUMOZCOZLWQO", "length": 8494, "nlines": 165, "source_domain": "www.arusuvai.com", "title": "CAPD பத்தி தெருஞ்சவங்க..... | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nஎன்னய ஞாபகம் இருக்கா தோழீஸ்\nஎனக்கு ஒரு உதவி தேவைப்படுது CAPD(Continuous Ambulatory Peritoneal Dialysis)பத்தி தெருஞ்சவங்க அனுபவம் உள்ளவங்க இத பத்தி கொஞ்சம் சொல்லுங்க.\nஎன்னோட அப்பாக்கு 20 நாள் கு முன்ன இந்த operation பன்னீருக்கு.இத பத்தின அனுபவம் உள்ளவங்க எப்படி handle பண்ணீங்கணு கொஞ்சம் சொல்லுங்க please.\n//எப்படி handle // இங்க பதில் சொல்றவங்க அவங்க வீட்டு அனுபவத்தைச் சொல்லுவாங்க. அதைப் படிச்சு சில விஷயங்கள் தெரிஞ்சுக்கலாம்.\nஆனாலும் அப்பாவைப் பார்க்கும் மருத்துவர் சொல்றதைக் கேட்கிறதுதான் நல்லது.\nபதிலுக்கு ரொம்ப நன்றி இமாம்மா டாக்ட்ர் நெறயா சொல்லிருக்காங்க இருந்தாலும் கொஞ்சம் இல்ல ரொம்பவே பயம் ஜாஸ்தியா இருக்கு ஏற்கனவே இத பத்தின அனுபவம் இருக்கவாங்கள இருந்தா கொஞ்சம் ஐடியாஸ் கிடைகும்ல அதுக்காக தான் கேட்டேன் இமாம்மா.\nஞானலயா(ganelaya) என்னோட பெயர் இல்ல Elayarani தான் பெயர் .\nரிப்லை கு நன்றி உங்களோட ஃபேஸ் புக் ஐடீ இருந்தா குடுங்க ஸிஸ்டர் இதான் என்னுடைய ஐடீ ganelaya@gmail.com By Elaya.G\nliposuction ப்ளீஸ் தோழிகளே பதில் சொல்லுங்கள்\nஅமுக்குரா கிழங்கு-விந்துக் குறைபாட்டை நீக்க\nஒட்டு குடல் பத்தி கூருங்கள் PLS\nஉடல் எடை,தொப்பை,முகம்,கூந்தல் ஆகிய அனைத்திற்கும்\nமகன் உதடு கடிக்கும் பழக்கம்\nஎத்தனை நாட்களில் கர்ப்பமாக உள்ளதை அறியலாம்\nஎன் குழந்தை முக்கிக்கொண்டெ அழுகிறான் உதவுங்கள்.\nமகன் உதடு கடிக்கும் பழக்கம்\nசமையலறையில் சிறிய பூச்சிகள் தொல்லை\nவத்தல் மிளகாயை என்னங்க பண்றது\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987836295.98/wet/CC-MAIN-20191023201520-20191023225020-00455.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.inneram.com/tamilnadu/content/8-headlines.html?start=40", "date_download": "2019-10-23T21:38:34Z", "digest": "sha1:PGEWWDFERCRVFEO4N5C2K4ILU254EMNP", "length": 12476, "nlines": 177, "source_domain": "www.inneram.com", "title": "தலைப்புச் செய்திகள்", "raw_content": "\nஅமைச்சர் வெளியிட்ட பகீர் அறிவிப்பு - என்ன செய்யப் போகிறார்கள் விஜய் ரசிகர்கள்\nமனித பிணக்குவியல்களுடன் கண்டெய்னர் - அதிர்ந்த காவல்துறையினர்\nகாஷ்மீர் விவகாரம் குறித்து பேசியதை திரும்பப் பெறப்போவதில்லை - மகாதீர் முஹம்மது திட்டவட்டம்\nநோபல் பரிசு வெற்றியாளர் அபிஜித் பானர்ஜிக்கு பிரதமர் மோடி எச்சரிக்கை\nபிரதமர் மோடி அடுத்த வாரம் சவூதி அரேபியா பயணம்\nவிவசாயிகள் மீது அரசு வழக்கு - அரசுக்கு விவசாயிகள் எச்சரிக்கை\nபட்டாசு வெடிக்கும் நேர விதிகளை மீறினால் அபராதம்\nசென்னை மெட்ரோவில் சுலபமாக பயணிக்க புதிய முறை விரைவில் அறிமுகம்\nஇந்துத்வா மாணவர் குழுக்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க பள்ளி கல்வித்துறை உத்தரவு\nதமக வுடன் இல்லை பேச்சுவார்த்தை\nதமிழ் மாநில காங்கிரஸுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தப்படவில்லை - முக ஸ்டாலின்.\nஜெயலலிதா மீதான சொத்து குவிப்பு வழக்கு ஏப்ரல் 5ம் தேதிக்கு ஒத்திவைப்பு.\nசன் டிவி மீது வழக்கு பதிவு\nசிறுதாவூர் பங்களாவில் பணம் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக புகார் கூறிய வைகோ, செய்தி வெளியிட்ட சன் டிவி மீது இரண்டு பிரிவுகளில் வழக்குப் பதிவு.\nபணத்துக்காக ஒட்டுகளை விற்கமால் மக்கள் வாக்காளிக்க வேண்டும் - சகாயம் ஜஏஎஸ்.\nதமிழக இராணுவ வீரர் க.விஜயகுமார் மறைவு: வைகோ இரங்கல்\n17.03.2016 அன்று இரவு 10.45 மணிக்கு காஷ்மீர் மாநிலத்தில் உள்ள லடாக் பகுதியில் ஏற்பட்ட நிலநடுக்கம் காரணமாக பனிச்சரிவு ஏற்பட்டு ஒரு இராணுவ சாவடியின் மீது பனிப்பாறைகள் சரிந்து விழுந்தன.\nமீன்பிடி சாதனங்கள் சேதம் மீனவர்கள் பேட்டி\nகச்சத்தீவு அருகே ராமேஸ்வரம் மீனவர்கள் மீது கற்களைக்கொண்டு தாக்குதல் நடத்திய இலங்கை கடற்படையினர் பலலட்சம் ம்திபிலான மீன்பிடி சாதனங்களை சேதப்படுத்தியதாக தப்பி வந்த மீனவர்கள் பேட்டி.மேலும் மூன்று படகுகளிலிருந்த மீனவர்களை விசாரணை என்ற பெயரில் நடுக்கடலில் நிறுத்தி வைத்துள்ளதாகவும் கூறியுள்ளனர் துறைமுகத்தில் மீனவர்களின் உறவினர்கள்டையே பரபரப்பு (கற்களோடு கரைதிரும்பியுள்ளனர் )\nகிராம மக்கள் முடிவு வீடுகளில் கறுப்புக்கொடி\nசங்கரன்கோவில் அருகே தேர்தலை புறக்கணிக்க கிராம மக்கள் முடிவு வீடுகளில் கறுப்புக்கொடி ஏற்றினர்.\nவிஜயகாந்த்தை முதல்வர் ஆக்க பாடுபடுவேன்: வைகோ\nதிமுகவிற்கு இந்த கூட்டணியை கண்டு அச்சமும் கலக்கமும் ஏற்பட்டுள்ளது விஜயகாந்த்தை முதல்வர் ஆக்க பாடுபடுவேன் கூட்டணி ஆட்சி தான் அமையப்போகிறது - வைகோ.\nமக்களுடன் கூட்டணி - விஜயகாந்���்\nகூட்டணிக்கு ஆதரவு தெரிவித்த அனைவருக்கும் நன்றி.நான் எந்த பக்கமும் செல்லாமல் மக்களுடன் கூட்டணி - விஜயகாந்த் .\nயூகங்களுக்கு இடமளிக்க வேண்டாம் : ஜி.கே.வாசன்\nதமிழ் மாநில காங்கிரஸ் கூட்டணி பற்றி அறிவிக்கும் வரை யூகங்களுக்கு இடமளிக்க வேண்டாம் : ஜி.கே.வாசன்.\nபக்கம் 5 / 30\nஅது ஒருபோதும் நடக்காது - டிடிவி தினகரன் திட்டவட்டம்\nடெங்கு காய்ச்சலுக்கு சினிமா நட்சத்திரம் மரணம்\nஇந்துத்வா மாணவர் குழுக்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க பள்ளி கல்வ…\n5 மற்றும் 8 வகுப்புக்ளுக்கு பொதுத் தேர்வு மூன்று வருடம் கழித்தே ந…\nகுக்கரில் சமைப்பதை நிறுத்துங்கள் - மருத்துவர் எச்சரிக்கை\nஇந்தியா பாக் பயங்கரவாத முகாம்கள் மீது தாக்குதல் நடத்தியது உண்மையா…\nமதுக்கடைகளை மூட வேண்டும்: பொன் ராதா கிருஷ்ணன் - முடியாது: அமைச்சர…\nமுஸ்லிம்களின் வாக்குகளுக்காக திமுகவின் திட்டமிட்ட சதி - அமைச்சர் …\n - காப்பி அடிப்பதை தடுக்க கல்லூரி எடுத்த அதிர்ச…\nஅமைச்சர் வெளியிட்ட பகீர் அறிவிப்பு - என்ன செய்யப் போகிறார்கள் விஜ…\nஇந்து கடவுள்களை அவமரியாதையாக பேசியதாக தொழிலதிபர் மீது போலீசில் பு…\nகுரு பெயர்ச்சி விழா - பக்தர்களுக்கு வசதி ஏற்படுத்த ஒருங்கிணைப்புக…\nஏழு மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை\nபாமக தேமுதிகவினரிடையே அடிதடி மோதல்\nகுரு பெயர்ச்சி விழா - பக்தர்களுக்கு வசதி ஏற்படுத்த ஒருங்கிணை…\nதம்பியை நெம்பி எடுத்த சுங்கச் சாவடி ஊழியர்கள்\nஇஸ்லாமிய, கிறிஸ்தவர்களுக்கு எதிராக பேசிய அமைச்சருக்கு எதிராக…\nஇந்திய பயணிகள் விமானத்தை சுற்றி வளைத்த பாகிஸ்தான் போர் விமான…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987836295.98/wet/CC-MAIN-20191023201520-20191023225020-00455.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inneram.com/tamilnadu/tag/USA.html?start=35", "date_download": "2019-10-23T21:28:34Z", "digest": "sha1:CDDY6TRVUEGVXA4BWHLOO6D3KGTMCEPX", "length": 10467, "nlines": 168, "source_domain": "www.inneram.com", "title": "Displaying items by tag: USA", "raw_content": "\nஅமைச்சர் வெளியிட்ட பகீர் அறிவிப்பு - என்ன செய்யப் போகிறார்கள் விஜய் ரசிகர்கள்\nமனித பிணக்குவியல்களுடன் கண்டெய்னர் - அதிர்ந்த காவல்துறையினர்\nகாஷ்மீர் விவகாரம் குறித்து பேசியதை திரும்பப் பெறப்போவதில்லை - மகாதீர் முஹம்மது திட்டவட்டம்\nநோபல் பரிசு வெற்றியாளர் அபிஜித் பானர்ஜிக்கு பிரதமர் மோடி எச்சரிக்கை\nபிரதமர் மோடி அடுத்த வாரம் சவூதி அரேபியா பயணம்\nவிவசாயிகள் மீது அரசு வழக்கு - அரசுக்கு விவச��யிகள் எச்சரிக்கை\nபட்டாசு வெடிக்கும் நேர விதிகளை மீறினால் அபராதம்\nசென்னை மெட்ரோவில் சுலபமாக பயணிக்க புதிய முறை விரைவில் அறிமுகம்\nஇந்துத்வா மாணவர் குழுக்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க பள்ளி கல்வித்துறை உத்தரவு\nஅமெரிக்க விழாவில் அசத்திய ஆரூர் புதியவன் பாடல்\nஅமெரிக்காவில் நடைபெற்று வரும் ‘தமிழர் கலை விழா’ நிகழ்ச்சியைக் கலக்கிக்கொண்டிருக்கிறது சென்னையைச் சேர்ந்த கவிஞர்.ஆரூர் புதியவனின் பாடல். `இதுவரையில் நான் அமெரிக்கா சென்றதில்லை. ஆனால், என்னுடைய பாடல்கள் தமிழைப் பரப்பிக் கொண்டிருக்கின்றன' என நெகிழ்கிறார் புதியவன்.\nவரிவிதிப்பு விவகாரத்தில் அமெரிக்காவுக்கு கனடா பதிலடி\nஒட்டாவா (30 ஜூன் 2018): எஃகு மற்றும் அலுமினிய பொருட்கள் மீதான அமெரிக்காவின் வரிவிதிப்புக்கு கனடா பதிலடி கொடுத்தே தீரும் என்று கனடா அரசு எச்சரித்துள்ளது.\nஅமெரிக்காவில் செய்தி நிறுவனத்தில் நடத்தப் பட்ட துப்பாக்கிச் சூட்டில் 5 பேர் பலி\nநியூயார்க் (29 ஜூன் 2018): அமெரிக்காவில் உள்ள மேரிலாண்ட் மாநிலத்தில் செய்தி நிறுவனம் ஒன்றில் நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஐந்து பேர் பலியாகியுள்ளனர் மேலும் பலர் காயமடைந்துள்ளனர்.\nமுஸ்லிம் நாடுகள் மீதான ட்ரம்பின் தடையை உறுதி செய்தது உச்ச நீதிமன்றம்\nநியூயார்க் (28 ஜூன் 2018): சில முஸ்லிம் நாட்டு பயணிகள் அமெரிக்காவுக்கு வர விதிக்கப் பட்ட ட்ரம்பின் தடையை அமெரிக்க உச்ச நீதிமன்றம் உறுதி செய்தது.\nஐ நா மனித உரிமை சபையிலிருந்து அமெரிக்கா விலகல்\nநியூயார்க் (22 ஜூன் 2018): ஐ.நா மனித உரிமை சபையிலிருந்து அமெரிக்கா விலகுவதாக அறிவித்துள்ளது.\nபக்கம் 8 / 10\nஇஸ்லாமிய மக்களிடம் அமைச்சர் பொது மன்னிப்பு கோர வேண்டும்: சீமான்\nஇந்து அமைப்பின் தலைவர் சுட்டுக் கொலை\nஇளம் பெண்ணை கர்ப்பமாக்கி விட்டு மிரட்டும் போலீஸ் அதிகாரி\nதமிழகத்திற்கு நாளை ரெட் அலர்ட்\nகுக்கரில் சமைப்பதை நிறுத்துங்கள் - மருத்துவர் எச்சரிக்கை\nஅரசு பொதுத் தேர்வு நேரம் அதிகரிப்பு\nரூ 500 கோடிக்கு மேல் வரி ஏய்ப்பு - சிக்கிய சாமியார்\nடூரிஸ்ட் விசா முறையில் சவூதி வருபவர்கள் உம்ரா மேற்கொள்ள தடையில்லை…\nவிவசாயிகள் மீது அரசு வழக்கு - அரசுக்கு விவசாயிகள் எச்சரிக்கை\nகத்தியை காட்டி வழிப்பறியில் ஈடுபட்ட பாஜக தலைவர் கைது\nமனித பிணக்குவியல்களுடன�� கண்டெய்னர் - அதிர்ந்த காவல்துறையினர்\nஇந்துத்வா மாணவர் குழுக்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க பள்ளி கல்வ…\nமுஸ்லிம்களின் வாக்குகளுக்காக திமுகவின் திட்டமிட்ட சதி - அமைச…\nமகாராஷ்டிரா மற்றும் அரியானாவில் எக்ஸிட் போல் முடிவுகள் சொல்வ…\nஉணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் அறிக்கை அதிர்ச்சி…\n5 மற்றும் 8 வகுப்புக்ளுக்கு பொதுத் தேர்வு மூன்று வருடம் கழித…\nவிக்கிரவாண்டி, நாங்குநேரி தொகுதிகளில் அனல் பறந்த இறுதிக் கட்…\nபாமக தேமுதிகவினரிடையே அடிதடி மோதல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987836295.98/wet/CC-MAIN-20191023201520-20191023225020-00455.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.maraivu.com/category/london/page/101", "date_download": "2019-10-23T21:37:16Z", "digest": "sha1:FVEARRYVYRDLPPO33YN4UU5ROJLQHZ7O", "length": 6014, "nlines": 67, "source_domain": "www.maraivu.com", "title": "லண்டன் | Maraivu.com", "raw_content": "\nதிரு ஐயாத்துரை சண்முகராஜா மரண அறிவித்தல்\nதிரு ஐயாத்துரை சண்முகராஜா மரண அறிவித்தல் (இளைப்பாறிய அரசாங்க அதிபர்-கிளிநொச்சி) யாழ். ...\nதிருமதி தட்சனா பாலமுருகன் மரண அறிவித்தல்\nதிருமதி தட்சனா பாலமுருகன் மரண அறிவித்தல் யாழ். தெல்லிப்பளையைப் பிறப்பிடமாகவும், ...\nதிருமதி கிறிஸ்ரினா ஆனந்தசோதி சபாரத்தினம் மரண அறிவித்தல்\nதிருமதி கிறிஸ்ரினா ஆனந்தசோதி சபாரத்தினம் மரண அறிவித்தல் யாழ். சுண்டிக்குளியைப் ...\nதிரு இராசையா ஞானசுந்தரம் மரண அறிவித்தல்\nதிரு இராசையா ஞானசுந்தரம் மரண அறிவித்தல் யாழ். வடமராட்சி கிழக்கு உடுத்துறையைப் ...\nநாகப்பு சுப்பிரமணியம் (அழகு) மரண அறிவித்தல்\nபெயர் :நாகப்பு சுப்பிரமணியம் (அழகு) மரண அறிவித்தல் பிறந்த இடம் :எழுதுமட்டுவாழ் வாழ்ந்த ...\nஇரத்தினம் தர்மானந்தராஜா (தர்மா) மரண அறிவித்தல்\nஇரத்தினம் தர்மானந்தராஜா (தர்மா) மரண அறிவித்தல் மண்ணில்: 09-10-1945 விண்ணில்: ...\nதிருமதி பரமேஸ்வரி (பள்ளிஅக்கா) மார்க்கண்டு மரண அறிவித்தல்\nபெயர் : திருமதி பரமேஸ்வரி (பள்ளிஅக்கா) மார்க்கண்டு மரண அறிவித்தல் பிறந்த ...\nசி.டானியல் தேவராசா மரண அறிவித்தல்\nபெயர் :சி.டானியல் தேவராசா மரண அறிவித்தல் பிறந்த இடம் :அல்வாய் வாழ்ந்த ...\nகார்த்திகேசு சிவனேசன் – மரண அறிவித்தல்\nபெயர் : கார்த்திகேசு சிவனேசன் – மரண அறிவித்தல் இறப்பு: 2014-01-29 பிறந்த இடம் ...\nஇராமச்சந்திரா ரவீந்திரன் (முன்னாள் உரிமையாளர் ஹோல்டன் பார்மசி தெல்லிப்பழை) – மரண அறிவித்தல்\nபெயர் : இராமச்சந்திரா ரவீந்திரன் (முன்னாள் உரிமைய���ளர் ஹோல்டன் பார்மசி ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987836295.98/wet/CC-MAIN-20191023201520-20191023225020-00455.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "http://www.paristamil.com/tamilnews/view-news-MjI5NDEwNTkxNg==.htm", "date_download": "2019-10-23T21:08:49Z", "digest": "sha1:MSBRA65PEPAXVMCKBMP75WRRJTKEVXI7", "length": 12855, "nlines": 206, "source_domain": "www.paristamil.com", "title": "பரிஸில் NATHANS UNKAL VIRUPPAM TEXTILES வழங்கும் மாபெரும் மலிவு விற்பனை!- Paristamil Tamil News", "raw_content": "\nஎழுத்துரு விளம்பரம் - Text Pub fixed\nகேரளா மூலிகை வைத்தியம் மற்றும் ஆயில் மசாஜ்\nஎழுத்துரு விளம்பரம் - Text Pub\nஉயர் தரமான இணையதள மற்றும் வடிவமைப்பு சேவை\nஅழகுக் கலை நிபுணர் தேவை\nChatillonஇல் உள்ள அழகு நிலையத்திற்கு ( Beauty Parlor ) அழகுக் கலை நிபுணர் தேவை.\nஓம் சக்தி ஜோதிட நிலையம்\nஇந்தியாவிலிருந்து வருகைதந்துள்ளார் ஜோதிடர் வீரபத்திரா சுவாமி - நடந்தவை, நடக்கின்றவை மற்றும் நடக்கப்போகின்றவை பற்றித் துல்லியமாக கணித்துதரப்படும்\nஅழகுக் கலை நிபுணர் தேவை\nபரிஸ் 14இல் உள்ள இரண்டு அழகு நிலையங்களுக்கு ( Beauty Parlor ) அழகுக் கலை நிபுணர்கள் தேவை.\nபோண்டியில் போலிவுட், கோலிவுட் நடனப் பயிற்சி பள்ளி\nAnne Abi Auto பயிற்சி நிலையம்\nசாலை குறியீட்டு வகுப்பு மற்றும் வாகன பயிற்சி நிலையம்\nஜப்பான் உணவகத்துக்கு SUSHI சாப்பாடு செய்யக்கூடிய COMMIS DE CUISINE அத்துடன் CHEF DU CUISINE தேவை.\nஅழகுக் கலை நிபுணர் தேவை\nParis 19இல் அழகு நிலையத்திற்கு அழகுக் கலை நிபுணர் தேவை\nCreteil 94000, Drancy 93700ல் பல்கலைகழக பட்டதாரி ஆசிரியர்களினால் பிரெஞ்சு/ஆங்கில வகுப்புகள் நடைபெறுகின்றன.\nஅழகு கலை நிபுணர் தேவை\nIvry sur Seineஇல் உள்ள உணவகத்திற்கு அனுமதி உள்ள பெண் விற்பனையாளர் (Caissière & Commis de cuisine) தேவை.\nபரதநாட்டியம் புதிய வகுப்புகள் ஆரம்பம்.\n78 Poissy / 92 Bagneux இல் உள்ள பல்பொருள் அங்காடிக்கு ஊழியர்கள் தேவை.\nLe Blanc Mesnil - Le Bourget இல் 2019/2020 க்கான புதிய வகுப்புக்கள் ஆரம்பம்.\nPantin க்கு அருகாமையில் centre-ville இல் அமைந்துள்ள 18m2 அளவு கொண்ட Alimantation bail 3/6/9 விற்பனைக்கு\n300 பேர் இருக்கைகள் கொண்ட நிகழ்ச்சி கொண்டாட்ட மண்டபம் (salle de fête) விற்பனைக்கு.\nவாழ்க்கையில் அனைத்து பிரச்சனைகளுக்கும் இங்கு தீர்வு தரப்படும்.\nCambridge பரீட்சைகளுக்கான வகுப்புக்கள் உங்கள் வீடுகளுக்கு வந்து கற்பிக்கப்படும்.\n360 வியாதிகளுக்கும் பக்க விளைவுகளின்றி குணப்படுத்தப்படும்\nவிற்க விரும்பும் உங்கள் வீடுகளை நம்பிக்கையாக விற்றுக்கொள்ள நாடுங்கள்.\nபரிஸ் தமிழ் நாட்காட்டி 2019\nபரிஸில் NATHANS UNKAL VIRUPPAM TEXTILES வழங்கும் மாபெரும் மலிவு விற்பனை\nபரிஸில் NATHANS UNKAL VIRUPPAM TEXTILES வழங்கும் மாபெரும் மலிவு விற்பனை அனைத்து ஆடைகளும் இந்தியாவின் கொள்முதல் விலைக்கே\nபரிஸில் மாபெரும் மலிவு விற்பனை எதிர்வரும் 14ம் திகதி நடைபெறவுள்ளது.\nNATHANS UNKAL VIRUPPAM TEXTILES மாபெரும் மலிவு விற்பனையினை ஏற்பாடு செய்துள்ளது.\nஅனைத்து ஆடைகளும் இந்தியாவில் கொள்வனவு செய்யப்பட்ட விலைக்கே விற்பனை செய்யப்படவுள்ளமை சிறப்பம்சம்\nமாபெரும் விற்பனை எதிர்வரும் 14ம் திகதி\nமலிவு விற்பனையுடன் இணைந்ததாக திரை நட்சத்திரங்கள் பங்கு பெறும் மாபெரும் MAKEUP & MODEL SHOW நிகழ்வுகளும் நடைபெறவுள்ளன.\nதொடர்புக்கு:06 50 25 03 81\nகேரளா வெத்தலை மை அருள்வாக்கு Drancy - Paris\nபுத்தாண்டை முன்னிட்டு சிறப்பு சலுகை 2 வாங்கினால் 1 இலவசம் 2 வாங்கினால் 1 இலவசம்\nதங்க நாணயம் மற்றும் சிறப்புப் பரிசில்கள்\nபிரான்ஸ் தமிழ் வர்த்தகர்களுக்கோர் அரிய வாய்ப்பு\nதங்க நாணயம் இலவசம் - அட்ஷய திருதியை 2017ஐ முன்னிட்டு\nபொதிகள் அனுப்பும் சேவை இலங்கை மற்றும் அனைத்து நாடுகளுக்கும் குறைந்த விலையில்..\nஇறுதிச் சடங்கு அனைத்தையும் 3500€ வில் இருந்து பெற்றுக்கொள்ளாம்..\nஉலகின் எப்பாகத்திற்கும் பணப் பரிமாற்றம் செய்ய நாடவேண்டிய ஸ்தாபனம்\nவெத்தலை மை ஜோதிட நிலையம்\nAnne Abi Auto பயிற்சி நிலையம்\nசாலை குறியீட்டு வகுப்பு மற்றும் வாகன பயிற்சி\nமுழு வீட்டையும் 24 மணி நேரமும் பாதுகாப்பு\nதமிழர்களுக்கான புதிய மண்டபம் உதயம்\nமருத்துவக் காப்புறுதி, வீட்டுக் காப்புறுதி, வாகனக் காப்புறுதி, ஆயுள் காப்புறுதி அனைத்தும் தமிழில் உரையாடி செய்து கொள்ள நாடுங்கள் Tél.: 09 83 06 14 13 தமிழில் தொடர்பு கொள்ள: Madame. பார்த்தீபன் றஜனி 07 68 55 17 26\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987836295.98/wet/CC-MAIN-20191023201520-20191023225020-00455.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://anbudanbuhari.blogspot.com/2008/02/4.html", "date_download": "2019-10-23T20:50:49Z", "digest": "sha1:CTMDEOYRDAADOFDL5C3XA5O4YNPH7USQ", "length": 46596, "nlines": 407, "source_domain": "anbudanbuhari.blogspot.com", "title": "அன்புடன் புகாரி: உலகமுதல் இணையநூல் வெளியீடு 4", "raw_content": "\nஉலகமுதல் இணையநூல் வெளியீடு 4\nநூல் வெளியீடு - ஆய்வுரை - நூல் பெறுதல்\nதலைவர் மாலன் (நூல்வெளியீட்டு அழைப்பு)\nபொதுவாக நூலுக்கு முன் பஞ்சு. ஆனால் இங்கு நூலுக்கு முன்னால் மஞ்சு (ரங்கநாதன்). மதுமிதா என்ற மஞ்சு பற்றி அவைக்கு ஒரு ரகசியத்தை அவசியம் சொல்ல வேண்டும். மதுமிதாவிற்குக் கவிதை தொட்டுவிடும் தூரம்தான். ஆண்டாளின் ஊருக்கு அடுத்த ஊர் அவருக்கு. அந்தக் கவிதை இனித்ததிலும் வியப்பில்லை. காரணம் அவ��் மாம்பழத்து ஊர்க்காரர். கவிதையில் கம்பீரம் கால் வீசி நடந்ததையும் கண்டிருப்பீர்கள். காரணம்\nஅரசர்களின் பூமி அவரது ஊர். இன்னுமா தெரியவில்லை அவருக்கு ஊர் ராஜபாளயம். பல மொழிகள் அறிந்தவர் பத்ருஹரியி ன் ஞானத்தைப் பகிர்ந்து கொன்டவர். நன்றி மதுமிதா.\nகாலணிந்த சிலம்பெடுத்து நியாயம் கேட்டார் கண்ணகி. மதுரை எரிந்தது, காப்பீடு கிடைக்கவில்லை, ஆனால் காவியம் கிடைத்தது சரி கண்ணகியின் கோபத்தில் காவியம். பிறந்தது. மாதவிக்குக் கோபம் வந்தால் \nநூலறிந்த நிமிர்வோடு இதோ வருகிறார், புதிய மாதவி. அரபிக் கடலோரப் புயல் அரங்கமேறுகிறது. ஆனால் அஞ்ச வேண்டாம். அது சகோதரியின் கோபம் அதனால் அது காயப்படுத்தாது. ஆனால் அது நியாயப்படுத்தும். அவரது கோபமும் நியாயமானதுதான்.\nதமிழ் உலகின் தலை மகளே, தாமிரபரணி தந்த கலைமகளே வருக. இந்த இணைய வெளியில் இதயத்தை வெளியிட்டு இளவலை அன்புடன் வாழ்த்துக.\nகவிஞர் புதியமாதவி, மும்பை (நூல் வெளியீடு)\nஎங்கள் வாழ்வும் எங்கள் வளமும்\nமங்காத தமிழென்று சங்கே நீ முழங்கு..\nஎன் அன்பினிய தமிழ் உறவுகளே...\nஇன்று, இலக்கிய உலகின் ஒரு திருப்புமுனைநாள். இணைய உலகு தன் வலைப் பக்கங்களில் ஒரு சரித்திரம் படைத்துக் கொண்டிருக்கும் பொன்னாள்\nஇதையும் தமிழனே செய்தான் என்று வரலாறு எழுதி வைக்கும் .. இதை நினைக்கின்றபோது உங்களில் ஒருத்தியாக நானும் இருப்பதில் எல்லையற்ற\nசொல்லின் செல்வர்கள், அறிவியல் அறிஞர்கள், கவிதை உலகின் சிற்பிகள், கணினி உலகின் அற்புதங்கள், ஆய்வாளர்கள், பேராசிரியர்கள், மருத்துவர்கள், அரசியலின் அறிவுஜீவிகள், இலக்கிய விமர்சக வித்தகர்கள், தத்துவக் களஞ்சியங்கள்.. இப்படியாக அனைத்து துறைகளிலும் உள்ள அறிஞர்கள் இருக்கும் அவையில் வரலாற்றுச் சிறப்பு மிக்க இந்த நிகழ்ச்சியில் என்னை நூல் வெளியிடும்படி அன்புக்கட்டளை இட்டிருக்கின்றீர்கள்.\n என்று அழைப்பிதழ் வந்த நாளிலிருந்து சிந்தித்து சிந்தித்துப் பார்க்கின்றேன்... இந்தத் தமிழுலகம் என்னைத் தன்னுடைய மூத்தமகளாக ஏற்றுக் கொண்டது மட்டுமேதான் காரணமாக இருக்க முடியும். இதைத் தவிர வேறு எந்தக் காரணமும் இல்லை ..\nசிந்து நதிக்கரைக்கும் சிங்களத்தீவுக்கும் பாலம் அமைக்கச் சொன்னான் நம் மகாகவி. ஆனால் நாம் கடல்களைத் தாண்டி, மலைகளைத் தாண்டி அரசியல் புயல்களும் அசைக்�� முடியாத தமிழ் இணையப் பாலத்தை அல்லவா படைத்துவிட்டோ ம்..\nதமிழ் என்ன தந்தது நமக்கு என்று இனி யாரும் நம்மைப் பார்த்துக் கேட்க முடியாது. தமிழ் நமக்கு முகம் தந்துவிட்டது. தமிழ் நம் அனைவருக்கும் தமிழுலகம் என்ற ஒரே முகவரியைத் தந்துவிட்டது. ஏன் தமிழ் நமக்கு இன்று \"அன்புடன் இதயம்\" தந்துவிட்டது... \nகணினியைக் காதலித்து, கணினியில் கருக்கொண்டு, கணினி பலகையில் பிறந்து கணினி வலைகளில் தொட்டில் கட்டி, கணினியில் கவிதை விருந்துகள் படைத்த கணினிக் கவிஞன், என் நட்பு மண்டலத்தின் நட்சத்திரக் கவிஞன், தமிழுலகின் ஆஸ்தானக் கவிஞர், உயிரெழுத்தின் அகரம், கணினிக்கும் இணையத்திற்குமே காணிக்கையாக்கிய கவிதை நூலை அதே கணினி மேடையில் எட்டுத் திசைகளும் தமிழ்ப் பரப்புவது இனி இணையங்களே என்று பணிசெய்யும் இணையத்தள திசைகளின் ஆசிரியர் மதிப்பிற்குரிய மாலன் அவர்களின் தலைமையில், இலண்டன் பல்கலை கழகத்தின் பேராசிரியர் சிவாபிள்ளை அவர்களின் முன்னிலையில் உங்கள் அனைவரின் சார்பில் கவிஞர் புகாரியின் அன்புடன் இதயத்தை வெளியிடுகின்றேன்.\nஉங்கள் கரவொலி இணைய வானைப் பிளக்கிறது இதயம் நிறைக்கும் இவ்விழாவில் நம் நிறைநாள் நேசர், அன்புக் கவிஞர் புகாரி அவர்களின் நூலை வெளியிட்டு இணைய வரலாற்றில் வைரவைடூரிய மகுடம் சூட்டிய சகோதரி மாதவி அவர்களுக்கு விழாக்குழுவின் சார்பில் நன்றி தெரிவிக்கப்படுகிறது\nஅன்புடன் இதயம் ஒரு பார்வை....புதியமாதவி, மும்பை\nஇனி, கவிஞர் புகாரியின் அன்புடன் இதயம் நம்முடைய அன்புடன் இதயம்... அன்புடன் இதயம்... கவிஞர் புகாரி.\n.. அறிவியல் அறிந்த உண்மை. ஆனால் உளவியல் இன்னும் ஆழம் காணமுடியாத இடம். அந்த ஆழம் காணமுடியாத இடத்திலிருந்து பிறப்பதுதான் கவிதை. அதனாலேயே எது கவிதை என்று இதுவரை எவருமே சொல்லியதில்லை. சொல்ல முடிவதுமில்லை. கவிதை மரபு தமிழின் தொன்மம். ஆனால் \"கவிதை பற்றிய ஆராய்ச்சி தமிழில் கிடையாது. கவிதையின் வடிவத்தைப் பற்றி நன்றாகவே ஆராய்ந்திருக்கின்றார்கள். ஆனால் கவிதை என்றால் என்ன என்பதைப் பற்றி தமிழன் ஆராயவே இல்லை\" என்கிறார் புதுமைப்பித்தன்.\n\"கவிதை என்றால் அதற்கு வாசகனை வரவேற்கும் கதவுகள் அல்லது வாசகனை எட்டிப் பார்க்கத்தூண்டும் ஜன்னல்கள் இருக்க வேண்டும். இரண்டும் இல்லை என்றால் அந்தப் படைப்பைப் புறக்கணிக்க வாசகனுக்கு முழு உரிமை உண்டு\" என்று ஒரு இலக்கணம் சொல்லுவார் கார்ல் டென்னிஸ். (practical gods கவிதை நூலுக்கு 2002 ல் புலிட்ஸர் விருது பெற்றவர்)\nஅப்படி எந்த வாசகனும் புறக்கணிக்க முடியாத அளவுக்கு அன்புடன் இதயத்தின் கவிதை நாளங்கள்..சில இடங்களில் பீறிட்டுக் கொண்டு நம்மைத் துடிக்க வைக்கின்றது. சில இடங்களில் தொட்டவுடன் நம்மை ஈரமாக்கி புகாரி என்ற கவிஞனின் ஈர இதயத்தில் நம்மை நனைத்து எடுக்கின்றது.\nசில இடங்களில் வெறும் சந்தங்களிலும் ஓசைகளிலும் மாவு கட்டு போடப்பட்டு கவிதையே காயப்பட்டு தவிக்கின்றது. அன்புடன் இதயத்தில் இப்படி எல்லாமும் கலந்து இருப்பதே இதன் பலமும் பலகீனமும்.\nஎன்று மகாகவி பாரதி சொல்லிவிட்டுப் போகட்டுமே. இந்த மனிதக் கவி சொல்லுகின்றான்.. காதல் தோல்விக்குப் பிறகு..\nஉன்னை மட்டுமா நான் இழந்தேன்..\n(நான்தான் வேண்டும் எனக்கு, க.2/பக் 21)\nகாதலின் வெற்றியும் தோல்வியும் வாழ்க்கையை நிர்ணயிக்கும் சட்டங்கள் அல்ல. காதலில் ஒருவன் தன்னை இழப்பது இயற்கை. ஆனால் அந்தக் காதல் இழப்பில் வாழ்க்கையையே இழப்பது மானுடம் பாடும் கவிஞனின் இதயமாக இருக்கமுடியாது. காதலில் உச்சத்தைப் பாடி அதே நேரத்தில் வாழ்வின் யதார்த்தத்தையும் பாடி கவிஞன் தன் பாதங்களை கவிதை மண்ணில் அழிக்க முடியாத அடையாளமாக்கி இருக்கின்றான்.\nஅழகியலில் , உணர்வியலில் கருக்கொள்ளும் கவிதை இன்று அறிவியலுக்கும் ஆராதனைச் செய்கின்றது. தாள்களில் கவிதை எழுதும் கற்பனைக் கவிஞனல்ல இவன். கணினியே கைகளான அறிவியல் நூற்றாண்டின் கவிஞன் இவன். அதனால் தான்,\n..இந்த அறிவியல் கருத்தை கவிதையாக்கியதாலேயே மிகச் சிறந்த இடத்தைப் பிடிக்க வேண்டிய இந்தக் கவிதை சமுதாய தளத்தில், கவிதைப் பேச வந்த பெண்ணியல் உரிமை/விடுதலையில் மிகவும் சிறுபிள்ளைத்தனமானத் தீர்வை முன்வைத்து தவிர்க்க முடியாமல் சரிந்து விழுகின்றது.\nபெண்கள் கேட்பதில்லையாம், பெண்களின் விருப்பம் அறியாமலேயே ஆண்கள் ஓடிக்கொண்டிருக்கலாமாம்..பெண்கள் கேட்டால் ஆண்கள் உடனே கொடுத்து விடுவார்களாம்.. வரம் கேட்டு வாங்குவதெல்லாம் பெண்கள்.. அதைக் கொடுத்து விட்டு அல்லல் படுபவர்கள் ஆண்களாம்.. தன் கட்சிக்கு ஒரு தசரத மகராஜாவையும் கூட்டணி.சேர்த்திருக்கின்றார் கவிஞர்.\nஅறிவியல் சிந்தனையுடன் கலந்து இப்படியும் ஓர் ஆணாதிக்க மரப��வழிச் சிந்தனையா பெண் கேட்பது அவள் தேவைகளோ விருப்பங்களோ அல்ல கவிஞரே.. அவள் இன்று கேட்பது அவளுடைய உரிமைகள்..\nஎன்று தோழியரைப் போராட அழைத்துவிட்டு.. ஆணிடம் கேட்டால் எல்லாம் கிடைத்துவிடும் என்று பாசாங்கு செய்து அதையே தீர்வாக்கி..\nஎன்று சப்பைக் கட்டு கட்டியிருப்பதில் வருத்தம் ஏற்படுகின்றது என்பதைவிடக் கோபம் வருகின்றது என்பதுதான் உண்மை. அறிவியல் உண்மைகளை அறிந்த அளவுக்கு சமத்துவம், பெண்ணிய உரிமைகளை அறியவே மறுக்கும் ஓர் ஆணின் முரட்டுத்தனமான ஆதிக்கப் பார்வையாகவே இதைப் பதிவுச் செய்கின்றேன்.\nகவிதைகளைக் காட்சிகளாக விரித்து கண்முன்னே கவிதைப் படமாக்குவதில் கவிஞரின் பார்வைக்கு ஆஸ்கார் விருது கட்டாயம் உண்டு.ஆமாம்.. இவருடைய \"கல்யாணமாம் கல்யாணம்\" அந்த வரிசையில் ஒரு விருது. இனம், மொழி,மட்டுமல்ல அவரவருக்கான சிறப்பு வட்டார/குடும்ப இயல்புகள் பதிவுச் செய்யப்படும்போது அந்தக் கவிதை வண்ணங்களே தேவையில்லாத துளசிச்செடிப் போல தனித்து தனித்துவத்துடன் கவிஞனின்\nகாதலைப் பற்றி, நட்பைப் பற்றி எல்லாம் எழுதாதக் கவிஞர்கள் இருக்க முடியும். ஆனால் அம்மாவைப் பற்றி எழுதாதப் படைப்பாளனே இருக்க முடியாது. அந்த தொப்புள்கொடி உறவைத் தொடுகின்றபோது உணர்வின் அலைகள் உணர்வுக் கடலிலிருந்து வெளியில் வந்து யதார்த்தக் கரைகளைத் தொடுவதும் ஆபூர்வம். அப்படி ஒரு உணர்வு போராட்டத்தை ஒவ்வொருவரும் \"அம்மா\" என்ற சொல்லில் உணர்கின்றோம்,. என்றால் கவிஞர்களுக்கு\nஎன்று உணர்வுச் சுழியில் தவிக்கும் கவிஞர்...இறுதியில் முடிக்கின்றார்... அவர் கவிதைகளின் மணிமகுடம்... இந்த வரிகள்...\n(அம்மா வந்தாள். க.19/பக் 75..77)\nஉலகமயமாதல், பொருளாதர வீக்கம், நுகர்வோர் சந்தைகள், வியாபாரத் தந்திரங்கள் ...இப்படி ஆயிரமாயிரம் சிந்தனை வீச்சுக்களை அள்ளிக் கொட்டுவது இந்தக் கடைசி நான்கு வரிகள்...இந்த வரிகள் சொல்லும் நிதர்சனமான உண்மை, அந்த உண்மையின் வலி, அந்த வலிக்கான காரணம், தெரிந்தும் தெரிந்தும் அந்த வலியிலிருந்து மீள முடியாத மனிதச் சமூகம்.. இதில் எல்லாம் கொஞ்சம் கொஞ்சமாகச் சிதைந்துக் கொண்டிருக்கும் அடிப்படை உறவுகள்..இப்படி சிந்திக்க சிந்திக்க வலை விரியும் அதில் அன்புடன் இதயம் கண்ட புகாரியின் விசவரூபம் தெரியும்.\nஎன்னைக் கவர்ந்தக் கவிதை. பொய்முகம் காட்டாத, ஒழுக��கவிதிகளில் ஒருமித்த உருவமாகத் தன்னைக் காட்டிக்கொள்ள விரும்பாத இயல்பு மனிதனின் இதயத்திலிருந்து அலங்காரமில்லாமல் வந்து ஒவ்வொரு வரிகளிலும் ஓராயிரம் சொல்லப்படாதக் கதைகளைச் மெளனத்தில் சொல்லிக் கொண்டிருக்கும் கவிதை. இந்தக் கவிதையின் ஒவ்வொரு வரியையும் எடுத்து உள்ளே உள்ளே சென்று எத்தனையோ விஷயங்களைச் சொல்ல முடியும். சில வரிகளை மட்டுமே இடுகின்றேன்.\nமெளனத்தில் வாழ்ந்து கொண்டிருக்கும் காதல் இதயம் இங்கே\nமரபின் சங்கலியில் கட்டப்பட்டு தவிக்கின்ற இதயம் இங்கே\nதன்னைப் பற்றியக் கவலையின்றி நேசிப்பவளின் சமூக மதிப்பு, மரியாதை, குடும்பம், குலம், பெயர்... எல்லாவற்றையும் நெஞ்சில் நிறுத்தி இதுதான்\nவாழ்க்கை என்பதை துயரத்துடன் ஏற்றுக்கொண்ட இதயம் இங்கே..\nகவிதை வெறும் சொறகளின் அர்த்தங்களையும் தாண்டி வாசகனை என்னவோ செய்யவேண்டும்.. இன்னும் சொல்லப்போனால் புரியாத மொழியின்\nஇசையில் மயங்கும் இதயம் போல கவிதையும் சில நேரங்களில் மனசை வருடும். ஆயிரமாயிரம் பன்னீர்ப்பூக்களைக் கொட்டியது போல வார்த்தைகள்\nவிழ வேண்டும். கவிதையின் இறுதியில்... காதலைச் சொல்லிவிட்டு கேட்கின்றார் கவிஞர்..\nஇந்த வரிகளைப் படித்தவுடன் கவிஞர் அறிவுமதி ஆண்-பெண் உறவு பற்றி எழுதியிருக்கும் கீழ்கண்ட வரிகள் ஒப்பிட்டு நினைவுகூரத் தக்கன.\n\" தண்ணீருக்குள் நெருப்பாய்.. நெருப்புக்குள் தண்ணீராய் காமம் (காதல்) நுழைந்து வெளியேறாத உடல் இல்லை, உயிர் இல்லை. மனித உடல்களில், உயிர்களில் மட்டும்தான் காமமும் காதலும் உள்நுழையவும் திணறி.. நுழைந்தாலும் வெளியேற முடியாமல் சிக்கிச் சீரழிகின்றன. இயல்புத் தொன்மம் செயற்கைத் தொன்மமாய் ஆக்கப்படுகின்றபோது இந்தக் சிக்கல் எழும். இணைவின் வலியுணர்ந்து உயிரை உள்விழுங்கிக்கிறங்க வேண்டிய வாழ்க்கை\nஇணைய முடியாததன் வலியைக் கூவிக் கூவிக் கத்துதலால் சிதறிப்போகின்றது.\nஅந்த தவிப்புகளின் வெளிப்பாடுகளாய்தாம் இந்தக் காதல் கவிதைகள்\"\nஇந்தக் கவிதையைப் படிக்கும்போது கவிஞர் பழமலய் அவர்களின் சனங்களில்கதையில் இடம்பெறும் உறவுகளின் நினைவு எட்டிப் பார்ப்பதைத் தவிர்க்க முடியாது. ஒவ்வொரு உறவுகளுக்கும் தனி ஆவர்த்தனம் செய்திருக்க வேண்டும். ஆனால் அன்புடன் இதயம் தந்திருப்பது குடும்ப புகைப்படம்... சின்ன சின்னதாய்த் தெரிகின்றது முகங்கள்..\nபஞ்சபூதங்களில் ஒரு சிலக் கண்ணிகள் கவிதையிலிருந்து தனியே எடுத்து வாசித்தால் மிகச் சிறந்த துளிப்பாக்களாகிவிடும் . இதுமட்டுமே இதற்கானச் சிறப்பு.\nகவிஞரின் வாழ்க்கைப் பின்புலத்தில் அதிகமாக எதிர்பார்க்க வைக்கும் தலைப்பு வெறும் கடன் அட்டையாகவும் கழுத்துப் பட்டையாகவும் காட்சி தருவது அவலம்தான்.\nஆமாம்.. அரிவாள்களும் கேடயங்களும் ஒன்றுடன் ஒன்று சார்ந்தவைதானே. அரிவாள்களின் கதைகளை முடிக்க கேடயங்கள் மட்டுமே போதுமானவை அல்ல.. கேடயங்கள் கேடயங்களாகவே இருந்தால் அரிவாள்களும் அரிவாள்களாகவே தொடரும் என்பதுதான் உலகச் சரித்திரம்.\nசிலக் கவிதைகளில் கவிதைகளுக்கு முன்னால் கவிஞர் கொடுக்கும் இடம்சுட்டி பொருள் விளக்கம் கட்டாயம் நீக்கப்படவேண்டும்.\nகவிதைகளுக்கான புகைப்படங்கள் கணினியின் வலைத் தளங்களிலிருந்து எடுக்கப் பட்டிருக்கின்றது. எல்லோரும் அதைத்தான் செய்கின்றார்கள். விளைவு... நிறைய புகைப்படங்கள் சமகாலத்திய எல்லா கவிஞர்களின் கவிதைகளிலும் முகங்காட்டுகின்றது. வாய்ப்பும் வசதியிமுள்ள கவிஞர் புகாரி போன்றவர்கள் உருக்கவர் பெட்டியை தனியாக சுமந்து தனித்துவமான புகைப்படங்களைத் தரமுடியும்.\nகவிஞர் என்றால் கட்டாயம் தமிழ்- சித்திரை பற்றி எல்லாம் கவிதை எழுதியே ஆகவேண்டுமா என்பதைக் கவிஞர் சிந்திக்க வேண்டும்.\nகவிஞர் புகாரியின் முதல் கவிதை தொகுப்பு வெளிச்ச அழைப்புகள். அங்கே அவர் கவிதைகள் அருவி.. அன்புடன் இதயம் அந்த அருவியின் வாய்க்கால். கால ஒட்டத்தில், கணினி உலகமும் சந்தக் கவிதை அரங்கங்களும் இந்த அருவி நீரில் கலந்துவிட்டது தெரிகின்றது. எல்லாக் கவிஞர்களுக்கும் இவை எல்லாம் தவிர்க்க முடியாதவைதான்.\nதிசைகள் இணைய இதழ் ஆசிரியர் மாலன் அவர்கள் கவிதைகளைப் பற்றிச் சொல்லும்போது\n\"வெறும் வார்த்தைகளாக முடிந்து போகிற கவிதைகள் உண்டு. வார்த்தைகளுக்கு வசப்படாமல் மிஞ்சி நிற்கிற கவிதை அனுபவங்கள் உண்டு\" என்பார். அவர் சொல்லும் இரண்டுமே அன்புடன் இதயத்தில் உண்டு. மேலும் கவிதையை எப்படி அணுக வேண்டும் என்பதையும் அவர் சொல்லுவார்.\n\"அகங்காரம் கூடாது, துதிபாடல் உதவாது.புரிந்து கொள்ளும் விருப்பம் வேண்டும். புரியாவிட்டாலும் நெருங்கிவந்து நேசம் குறித்து நெஞ்சம் மகிழ வேண்டும். வார்த்தைகளுக்கு இ���ையே வந்து விழும் மெளனத்தை வாசிக்கும் திறம் வேண்டும். ஒப்பனைகளை அலட்சியம் செய்யவும் உண்மைகளை தரிசனம் செய்யவும் உள்ளே ஒரு திடம் வேண்டும்:\" என்பார்.\nநானும் என் நட்பு மண்டலத்தின் நட்சத்திரக் கவிஞனை அப்படித்தான் பார்க்க முயற்சி செய்திருக்கின்றேன்.அது மட்டுமல்ல அன்புடன் இதயத்தின் அன்புடன் இதயம் சொன்ன வரிகள்...\nகவிஞனே உன் வார்த்தைகளின் சத்தியத்தை என் பார்வைகளில் பாசாங்கு இல்லாமல் பதிவு செய்திருக்கின்றேன். கணினி மேடைக்கும் இணைய தேவதைக்கும் ... காணிக்கையாக்கப்பட்ட அன்புடன் இதயம்.. இணையத்தில் வெளியிடப்படும் முதல் கவிதைநூல்... இந்தச் சிறப்பினைச் செய்யும் தமிழுலகத்திற்கு என் வாழ்த்துக்களும் .. நன்றியும்...\nLabels: * * 26 உலக முதல் இணையநூல்\nஆக்கங்களை உடனுக்குடன் பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை இங்கே இடுங்கள்\n2. உங்களுடைய வாழ்க்கைப் பயணம், இலக்கியப் பயணம் இவை...\n4 அறத்துப்பால் - பாயிரவியல் - அறன் வலியுறுத்தல்\n1. கவிதை எழுத வேண்டும் எனும் ஆர்வம் எத்தகைய உந்துத...\nஅன்புடன் உங்களை அன்புடன் வரவேற்கிறது\nஇந்த மனதாலும் இவர் பேரரசர்தான்\nஅன்புடன் இதயம் நூல் வெளியீடு - பிரகாஷ் விமரிசனம்\nவளைகுடா முத்திரை குத்தப்பட்ட வாழ்த்து\nஉலகமுதல் இணையநூல் வெளியீடு 16\nஉலகமுதல் இணையநூல் வெளியீடு 15\nஉலகமுதல் இணையநூல் வெளியீடு 14\nஉலகமுதல் இணையநூல் வெளியீடு 13\nஉலகமுதல் இணையநூல் வெளியீடு 12\nஉலகமுதல் இணையநூல் வெளியீடு 11\nஉலகமுதல் இணையநூல் வெளியீடு 10\nஉலகமுதல் இணையநூல் வெளியீடு 9\nஉலகமுதல் இணையநூல் வெளியீடு 8\nஉலகமுதல் இணையநூல் வெளியீடு 7\nஉலகமுதல் இணையநூல் வெளியீடு 6\nஉலகமுதல் இணையநூல் வெளியீடு 5\nஉலகமுதல் இணையநூல் வெளியீடு 4\nஉலகமுதல் இணையநூல் வெளியீடு 3\n3 அறத்துப்பால் - பாயிரவியல் - நீத்தார் பெருமை\n* 29 நிற்காமல் நடனமாடும் உன் நினைவுகள் எனும் புது...\nவிமரிசனம் - மதுமிதா - பச்சைமிளகாய் இளவரசி\nவிமரிசனம் - மதுமிதா - சரணமென்றேன்\nகவிதை பிறந்த கதை - எங்கள் கலைக்கூடம் கலைந்தது\n2 அறத்துப்பால் - பாயிரவியல் - வான் சிறப்பு\nஉலகமுதல் இணையநூல் வெளியீடு 2\nஉலகமுதல் இணையநூல் வெளியீடு 1\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987836295.98/wet/CC-MAIN-20191023201520-20191023225020-00455.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/bigg-boss-tamil/134862-new-contestant-entered-into-bigg-boss-home", "date_download": "2019-10-23T20:22:12Z", "digest": "sha1:VZIYJIHTSJ2MPZ3HNCUUJBW5PC73U2HF", "length": 5784, "nlines": 107, "source_domain": "cinema.vikatan.com", "title": "பிக்பாஸ் வீட்டில் 'சென்னை 28' படத்தின் கதாநாயகி! | New contestant entered into bigg boss home", "raw_content": "\nபிக்பாஸ் வீட்டில் 'சென்னை 28' படத்தின் கதாநாயகி\nபிக்பாஸ் வீட்டில் 'சென்னை 28' படத்தின் கதாநாயகி\nபிக்பாஸ் நிகழ்ச்சி நாளுக்கு நாள் சூடுபிடித்துக்கொண்டிருக்கிறது. அங்கு கொடுக்கும் சில ஏலியன் லெவல் டாஸ்க்களில் அடி உதை சண்டை என வீடே போர்க்களமாகத்தான் காட்சியளிக்கிறது. இன்று வெளியான ப்ரோமோவில், பிக்பாஸ் நிகழ்ச்சியில் புதுப் போட்டியாளராக நடிகை விஜயலட்சுமி என்ட்ரி கொடுத்துள்ளார்.\nவெங்கட் பிரபு இயக்கிய 'சென்னை 28' படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்குள் நுழைந்தவர் விஜயலட்சுமி. 'வான்மதி', 'காதல் கோட்டை' போன்ற படங்களை இயக்கிய அகத்தியனின் மகள், 'பண்டிகை' படத்தை இயக்கிய ஃபெரோஸின் மனைவி என குடும்பமே தமிழ் சினிமாவுடன் நெருக்கமானவர்கள்தான். 'பண்டிகை' படத்துக்கு இவர்தான் தயாரிப்பாளர் என்பதும் குறிப்பிடத்தக்கது. 'சென்னை 28' படத்தில் 'மிர்ச்சி' சிவாவுக்கு ஜோடியாக நடித்த பின்னர், 'அஞ்சாதே', 'சரோஜா', பிரியாணி' போன்ற படங்களில் சின்னச் சின்ன கதாபாத்திரங்களை ஏற்று நடித்து வந்தார்.\nஇந்த நிலையில், பிக்பாஸ் நிகழ்ச்சியில் பல்வேறு கலவரங்கள் ஏற்பட்டு வந்த நிலையில் சரியான சமயத்தில் இவரைப் போட்டியாளராக அறிவித்திருக்கிறார் பிக்பாஸ். ஆட்டம் பாட்டம் என வீட்டுக்குள் நுழைந்தவரைச் சந்தோஷமாக வரவேற்றனர் பிக்பாஸ் போட்டியாளர்கள்.\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987836295.98/wet/CC-MAIN-20191023201520-20191023225020-00455.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D.pdf/107", "date_download": "2019-10-23T20:27:29Z", "digest": "sha1:TFBVSGAJHUUVY7RYX63E4SJP4TXP257F", "length": 6698, "nlines": 81, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:அறிவியல் தமிழ்.pdf/107 - விக்கிமூலம்", "raw_content": "\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை\nதமிழ் இலக்கியத்தில் தொலைக் காட்சி 105\n\"நாடிய சொல் சுருதிநிகழ் நாவினான் சஞ்சயனும் நள்ளென் கங்குல் ஒடியொளித் திடுகதிரோன் உதிப்பதன்முன்\nவிலோசனம்நீர் உகுப்ப எய்தி ஆடிமுகத் தரசினுக்கும் ஐயிருப\nதரசரையும் அளித்து வாழ்ந்து வாடியமெய்ச் சவுபலைக்கும் உற்றதெல்லாம் வாய்மலர்ந்தான் வாய்மை வல்லான்.'\"\n(சுருதி-வேதம்; தள்ளென்கங்குல்-நடுஇரவு; விலோசனம் நீர்-கண்ணிர்; ஆடி ���ுகத்து அரசு-திருதராட்டிரன்; சவுபலை-சுபலராசன் மகள் காந்தாரி.) என்ற பாடலால் அறிகின்றோம். இங்ங்ணம் இருந்த இடத் திலிருந்து கொண்டே தொலைவில் நடைபெறும் நிகழ்ச்சி களை நேரில் கண்டு ஒருவர் அறிவிக்க வேண்டுமாயின் தொலைக்காட்சி (Television) போன்ற ஒரு கருவியமைப்பு இருந்திருக்க வேண்டும்; இருக்க வேண்டும் என்பதாகவாவது கவிஞன் கனவுகண்டிருக்க வேண்டும்.\nஇக்காலக் கவிதையில் : புரட்சிக் கவிஞர் பாரதி தாசனின் சஞ்சீவி பர்வதத்தின் சாரல்’ காவியப் போக்கில் எழுதப் பெற்ற ஒரு கற்பனைச் சொல்லோவியம். அம்மலை யில் குப்பனும் வள்ளியும் சந்திக்கின்றனர். அங்கு இரண்டு மூலிகைகள் இருப்பதாகக் கவிஞர் கற்பனை செய்கின்றார். இவற்றின் மகிமையைக் குப்பன்,\n'ஒன்றைத்தின் றால் இவ் வுலகமக்கள் பேசுவது.\nநன்றாகக் கேட்கும்மற் றொன்றைவா யில்\n4. வில்லி. பார. பதினெட்டாம் போர். பாடல்146:239 (ராஜம் பதிப்பு) -\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 27 ஜனவரி 2018, 22:22 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987836295.98/wet/CC-MAIN-20191023201520-20191023225020-00455.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/automobile/bike/2019/09/25133133/1263261/Avan-Motors-Showcased-Two-Electric-Scooter-Concepts.vpf", "date_download": "2019-10-23T22:04:58Z", "digest": "sha1:5UMADMRL7K7Z4PGH2OXRDGYNGC4QESME", "length": 8064, "nlines": 87, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: Avan Motors Showcased Two Electric Scooter Concepts At The Pune Motor Show 2019", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nஇந்தியாவில் இரண்டு புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் கான்செப்ட் அறிமுகம்\nபதிவு: செப்டம்பர் 25, 2019 13:31\nஅவான் மோட்டார்ஸ் நிறுவனம் இரண்டு எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் கான்செப்ட்களை 2019 புனே மோட்டார் விழாவில் அறிமுகம் செய்தது.\nஅவான் மோட்டார்ஸ் நிறுவனம் இரண்டு புதிய கான்செப்ட் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை 2019 புனே மோட்டார் விழாவில் அறிமுகம் செய்தது. இரு ஸ்கூட்டர்களில் டாப் எண்ட் மாடல் ஒருமுறை சார்ஜ் செய்தால் 200 கிலோமீட்டர் வரை செல்லும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஃபிளாக்‌ஷிப் ஸ்கூட்டரில் 72 வாட் 22ஏ.ஹெச். லித்தியம் அயன் பேட்டரி மற்றும் 1200 வாட் மோட்டார் வழங்கப்பட்டுள்ளது. இதனால் ஸ்கூட்டர் மணிக்கு 60 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும். இதன் குறைந்த திறன் கொண்ட மாடல் ஒருமுறை சார்ஜ் செய்தால் 80 கிலோமீட்டர் செல்லும்.\nஎன்ட்ர��� லெவல் ஸ்கூட்டர் 60 வாட் 35 ஏ.ஹெச். லித்தியம் அயன் பேட்டரி மற்றும் 800 வாட் மோட்டார் வழங்கப்பட்டுள்ளது. இந்த ஸ்கூட்டர் மணிக்கு அதிகபட்சமாக 45 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும். இரு ஸ்கூட்டர்களின் முன்புறம் டிஸ்க் பிரேக் பின்புறம் டிரம் பிரேக் வழங்கப்பட்டுள்ளது.\nஅவான் மோட்டார்ஸ் 2015 ஆம் ஆண்டு துவங்கப்பட்ட இ.வி. ஸ்டார்ட் அப் ஆகும். இந்நிறுவனம் இந்தியாவில் எலெக்ட்ரிக் வாகனங்களை குறைந்த விலையில் உருவாக்கி வழங்கும் நோக்கில் துவங்கப்பட்டுள்ளது. இந்நிறுவனம் தற்சமயம் மூன்று எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை விற்பனை செய்கிறது.\nஇவை சீரோ, சீரோ பிளஸ் மற்றும் டிரெண்ட்இ என அழைக்கப்படுகின்றன. மூன்று எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களிலும் லித்தியம் அயன் பேட்டரி வழங்கப்பட்டுள்ளது. இவற்றில் சஸ்பென்ஷனிற்கு முன்புறம் டெலிஸ்கோபிக் ஃபோர்க், பின்புறம் காயில் ஸ்ப்ரிங் வழங்கப்பட்டுள்ளது.\nஇந்தியாவில் விற்றுத்தீர்ந்த ஹோன்டா சி.பி.ஆர். 650ஆர்\nஏத்தர் 450 விநியோகம் துவங்கியது\nவாகனங்களுக்கு ரூ. 2.8 லட்சம் வரை சலுகை அறிவித்த டிரையம்ப்\nஆன்லைனில் விற்பனைக்கு வந்த ஆம்பையர் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்\nபத்து நாட்களில் இத்தனை யூனிட்களா முன்பதிவில் அசத்தும் டியூக் 790\nஇந்தியாவில் டெக்னோ எலெக்ட்ரா இ.வி. ஸ்கூட்டர் விலையில் அதிரடி மாற்றம்\nஒரு சக்கர பேட்டரி ஸ்கூட்டர்\nஎலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களுக்கு சலுகை அறிவித்த ஒகினாவா\nஇந்தியாவில் ஏத்தர் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் விலை குறைப்பு\nஇந்தியாவில் கே.டி.எம். டியூக் 790 அறிமுகம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987836295.98/wet/CC-MAIN-20191023201520-20191023225020-00455.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/topics/siddharth", "date_download": "2019-10-23T21:57:05Z", "digest": "sha1:VHI4EMCQ6ITRLUXWUN52VSMDJ64VMGM4", "length": 4444, "nlines": 108, "source_domain": "www.vikatan.com", "title": "siddharth", "raw_content": "\nசினிமா விமர்சனம் : அருவம்\n``டிவிட்டர்ல கருத்து சொன்னதோடு நிற்கலையே சித்தார்த்\" - கேத்ரின் தெரசா\nசினிமா விமர்சனம்: சிவப்பு மஞ்சள் பச்சை.\n`அவனை கட்டிக்கிறது என் டேஸ்ட்; இனி உன்கிட்ட பேசுறதே வேஸ்ட்' - `சிவப்பு மஞ்சள் பச்சை' மீம் விமர்சனம்\n\"டைரக்டர் வீட்டுக்குப் போய் advice பண்ணுவேன்\nEMOTIONAL: மன்னிப்புக் கேட்ட இயக்குநர் சசி; நெகிழ்ந்தக் குழு | Sivappu Manjal Pachai\nமுரளிதரனுக்கு விஜய்சேதுபதி, ���ச்சினுக்கு சூர்யா, கங்குலிக்கு - கோலிவுட் கிரிக்கெட் பயோபிக்ஸ்\n`` `காவியத்தலைவ'னுக்குப் பிறகு வசந்தபாலன் படம் ரிலீஸாகாதது சினிமாவுக்கு அவமானம்..\n' - ட்வீட் அரசியல் பின்புலம் பகிரும் நடிகர் சித்தார்த்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987836295.98/wet/CC-MAIN-20191023201520-20191023225020-00455.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://old.thinnai.com/?p=203072410", "date_download": "2019-10-23T20:18:10Z", "digest": "sha1:QCDGIPBI4FUC4TKCXKWDWUOLOPKHZIVQ", "length": 58573, "nlines": 830, "source_domain": "old.thinnai.com", "title": "அரசு ஊழியர் போராட்டமும், ஜெயலலிதா அரசின் அடாவடித்தனமும் | திண்ணை", "raw_content": "\nஅரசு ஊழியர் போராட்டமும், ஜெயலலிதா அரசின் அடாவடித்தனமும்\nஅரசு ஊழியர் போராட்டமும், ஜெயலலிதா அரசின் அடாவடித்தனமும்\nசமீபத்தில் அரசாங்க ஊழியர்கள் வேலைநிறுத்தம் நடந்தபோதும், அதன் பின்னர் ஜெயலலிதா அரசு அவர்கள் மீது எடுத்த அடாவடி நடவடிக்கைகள் போதும், பல எழுத்தாளர்களும், பல பத்திரிக்கைகளும், ஜெயலலிதா அரசுக்கு ஆதரவாக எடுத்த நிலைப்பாட்டைக் கண்டு ஆச்சரியமும் அதிர்ச்சியும் அடைந்தேன்.\nஅரசாங்க ஊழியர்கள் மீது பொதுமக்களுக்கு எந்தவிதமான நல்ல அபிப்ராயமும் கிடையாது என்பது உண்மைதான். எனக்கும் அவர்கள் மீது பாசம் கிடையாது. அரசாங்க ஊழியர்கள் மக்களுக்கு உதவும் நோக்கம் கொண்டவர்கள் அல்லர் என்பது என்னைப் பொறுத்த வரையில் என் அனுபவத்தைப் பொறுத்த மட்டில் உண்மை. ஒரு அரசாங்க ஊழியரை செருப்பால் அடிக்க நினைத்ததும் உண்டு. ஒவ்வொரு முறையும் அரசு அலுவலகத்துக்குள் நுழைந்து வெளியே வரும்போது லஞ்ச பிசாசுகள் என்று நான் திட்டாமல் வந்ததில்லை.\nஅரசு ஊழியர்கள் மீது மிகவும் வெறுப்பு பொது மக்களுக்கு இருப்பது உண்மைதான் என்றாலும், பல அரசு ஊழியர்கள் மெளனமாகப் பணி புரிந்து வருவதை மறுக்க முடியாது. பேருந்து ஊழியர்கள் அரசு ஊழியர்களிடையே மிகவும் திறமைசாலிகள் என்பதையும், குண்டும் குழியுமான சாலைகள், வேலையில் மிகுந்த அழுத்தங்கள் தரும் நிர்வாகம், கொள்ளளவிற்கு மேல் பன்மடங்கு மக்களை ஏற்றிக் கொள்ள வேண்டிய நிர்ப்பந்தம், ஒத்துழைப்பும், புரிதலும் அளிக்காத பொதுஜனம் இவற்றிற்கிடையே பேருந்து ஊழியர்கள் ஆற்றும்பணி மிகச் சிறப்பானது என்பதை இங்கே பெருமிதத்துடன், அவர்கள் பற்றிய நன்றியறிதலுடன் நான் பதிவு செய்ய விரும்புகிறேன். அரசு பேருந்து நிறுவனங்கள் நட்டத்தில் இயங்குவதற்குக் காரணம் நிச்சயம் இந்த ஊழி��ர்கள் அல்ல. ஊழல் மலிந்த நிர்வாகமும், அரசுமே காரணம் என்பதே வெளிப்படை. பெரும்பாலான ஊழல்கள் மேலிடத்தில் ஆரம்பித்து கீழே கசிபவைதான் என்பது அரசில் பணிபுரிபவர்களுக்கு தெரிந்த விஷயம்தான்.\nபொதுமக்கள் ஆதரவு இல்லை என்பதே ஒரு பம்மாத்து. பொதுமக்களின் ஆதரவு எந்த வேலை நிறுத்தத்திற்கும் இருக்காது. விவசாயிகள் வேலை நிறுத்தம் செய்தால் நகரவாசிகளுக்குப் பிடிக்காது. பேருந்து ஊழியர்கள் வேலை நிறுத்தம் செய்தால் பேருந்து உபயோகிப்பாளர்களுக்குப் பிடிக்காது.\nஆக பொதுமக்கள் ஆதரவு இல்லாததால்தான் இந்த வேலைநிறுத்தம் தோல்வி அடைந்தது என்பது பொய். எந்த அளவுக்கு அரசாங்க ஊழியர்கள் ஊழல்வாதிகளோ அந்த அளவுக்கு பொதுமக்களும் ஊழல்வாதிகள்தான். அவசரமாக செய்து முடிக்க லஞ்சம் கொடுக்காத பொதுமக்களை நானும் பார்த்ததில்லை. அரசியல்வாதிகள் ஊழல்வாதிகள்தாம். அரசாங்க ஊழியர்களும் ஊழல்வாதிகள்தாம். பொதுமக்களும் ஊழல்வாதிகள்தாம். அதனால்தான், பெரும் ஊழல்வாதிகளைக் கூட மக்கள் கண்டுகொள்ளாமல் ஓட்டுப்போட்டு முதல்மந்திரிகளாக ஆக்குகிறார்கள். ஆகவே, ஏதோ பொதுமக்கள் எல்லோரும் பரிசுத்தமானவர்கள் என்பதும், அரசாங்க ஊழியர்களே மோசமானவர்கள் என்பதும் நம்ப இயலாதது. அரசாங்க ஊழியர்கள் மிக மோசமாக பொதுமக்களிடம் நடந்து கொள்கிறார்கள் என்பதும் உண்மைதான். ஆனால், ஓய்வூதியம் உண்டு என்ற அரசாங்கம் ஒப்புக்கொண்டு வேலையில் சேர்த்த பின்னால், அது கிடையாது என்று பல்டி அடிக்கும்போது அதனை மீட்கவும், அதற்காக போராடவும் ஊழியர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபடும்போது மொத்தமாக 2 லட்சம் ஊழியர்கள் வேலையிலிருந்தே தூக்கப்படுவது நிச்சயம் சரியல்ல.\nமுதலில் அரசாங்க ஊழியர்களுக்கு வேலைநிறுத்தம் செய்யும் உரிமை உண்டா இல்லையா என்ற கேள்விக்கு வருவோம். நிச்சயம் இருக்கிறது. அரசாங்க ஊழியர்களுக்கும் போலீஸ் துறையில் பணிபுரிபவர்களுக்கும் ஒரு குறிப்பிட்ட அளவுக்கு தங்களது உரிமைகளையும் தங்களது குற்றச்சாட்டுகளையும் சரி செய்துகொள்ள தங்கள் வாழ்க்கைத்தரத்தில் தாழ்ந்து போகாமல் இருக்க குரல்கொடுக்க ஒரு இடம் வேண்டும். அதுதான் ஜனநாயகமாக இருக்கும். அந்த உரிமையைப் பறிக்கும் எஸ்மா டெஸ்மா போன்றவை தவறான சட்டங்கள்தான் என்பது என் கருத்து. இண்டெர்நேஷனல் லேபர் ஆர்கனைசேஷன் உரு���ாக்கிய அடிப்படை உரிமைகளின் கீழ், வேலை நிறுத்தம் செய்வதும் ஒரு அடிப்படை உரிமைதான். ஆனால், அந்த ஒரு காரணத்துக்காகவே, இந்தியா அந்த மாநாட்டு அறிக்கையில் கையெழுத்திட மறுத்துவருகிறது. அவ்வாறு கையெழுத்திட்டால், அரசாங்க ஊழியர்களுக்கும் போலீஸ் போன்ற அமைப்புக்களுக்கும் யூனியன் வைக்க உரிமையையும் வேலைநிறுத்தம் செய்யும் உரிமையையும் வழங்கவேண்டும்.\nஅத்தியாவசிய பணி பாதுகாப்புச் சட்டப்படி அரசு ஊழியர்கள் வேலை நீக்கம் செய்யப்பட்டிருக்கிறார்கள். ஐந்து நாட்களுக்குள்ளேயே, தாங்கள் பணியில் சேர முன்வந்த போது விசாரணை, ஒரு மாதச் சம்பளம் வெட்டு என்று அவர்களை பணியில் சேரவிடாமல் செய்கிறார்களெனில், இவர்கள் பணி அத்தியாவசிய பணி என்று சட்டம் அவர்கள் மேல் பாய்ந்தது எப்படி நியாயமாகும் (தமிழகத்து டெஸ்மாவில் அவசர அவசரமாக கூட்டுறவு சங்கங்கள் எல்லாம் அத்தியாவசிய வேலையாக அறிவிக்கப்பட்டிருக்கின்றன (தமிழகத்து டெஸ்மாவில் அவசர அவசரமாக கூட்டுறவு சங்கங்கள் எல்லாம் அத்தியாவசிய வேலையாக அறிவிக்கப்பட்டிருக்கின்றன\nஇடதுசாரி தொழிற்சங்கங்களாலும், திமுக அதிமுக தொழிற்சங்கங்களாலும் தொடர்ந்து வேலைநிறுத்தங்களைச் சந்தித்து வரும் பொதுமக்களுக்கு இப்படிப்பட்ட உரிமையே அவர்களுக்கு இல்லாமல் இருந்தால் நல்லது போலத்தான் தோன்றும். (திமுக ஆட்சியில் இருந்தால் அதிமுக தொழிற்சங்கம் வேலை நிறுத்தம், அதிமுக ஆட்சியில் இருந்தால் திமுக தொழிற்சங்கம் வேலை நிறுத்தம், யார் ஆட்சியில் இருந்தாலும் இடதுசாரி தொழிற்சங்கங்கள் வேலை நிறுத்தம்) ஆனால், பொதுமக்கள் என்று சொல்லப்படுபவர்களும் பல நிறுவனங்களில் ஊழியர்களாக இருப்பவர்களே என்பதும் நாம் நினைவில் கொள்ள வேண்டியது.\nஆனால் வேலை நிறுத்தம் செய்ய சில அடிப்படைகளை உருவாக்கிக்கொள்வதும், அதன் அடிப்படையில் நிறுவனத்தின் மேலாளர்களும், நிறுவன ஊழியர்களும் ஒரு ஒப்பந்தத்துக்கு வருவதும் அவசியம்.\nஅரசாங்க ஊழியர்கள் சரியாக வேலை செய்யவில்லை என்றால் அவர்களை சரியாக வேலை வாங்கத்தெரியாத அரசாங்கங்கள்தானே பொறுப்பு. அவர்களை வேலை செய்யவைக்க ஜனநாயகமுறைப்படியான நடவடிக்கைகளையே எடுக்க வேண்டுமே தவிர ஒரு சர்வாதிகார அணுகுமுறையோடு நடவடிக்கைகளை எடுக்கக்கூடாது.\nஇரண்டு லட்சம் அரசாங்கத் ஊழியர்களை ஒ���்டுமொத்தமாக வேலை நீக்கம் செய்யும்போது, பெரும் சமூகப்பிரச்னையையே எதிர்கொள்ள நேரிடும்.\nஅரசாங்க ஊழியராக இருப்பவர் என்ன என்ன ஆட்டம் எல்லாம் போடுகிறார் என்று பட்டியலிடுகிறார்கள். உண்மைதான். பெரும்பாலான அரசாங்க ஊழியர்கள், வட்டிக்கு கடன் கொடுத்து சம்பாதிப்பவர்களாகவோ, அல்லது வேலைக்கே போகாமல் தனியாக தொழில்வைத்து சம்பாதிப்பவர்களாகவோ, கையெழுத்துப் போட்டுவிட்டு வீட்டுக்குப் போகும் ஆட்களாகவோ, அல்லது வேலைக்கு வந்தும் வேலை செய்யாத ஆட்களாகவோ அல்லது வேலை செய்தாலும் உதவி கோரும் பொதுமக்களை கேவலமாக நடத்துபவர்களாகவோதான் இருக்கிறார்கள் என்பது உண்மைதான்.\nஆனால், இதெல்லாம் செய்யாமல் ஒரு குறிப்பிட்ட சதவீதம் மக்கள், கர்மசிரத்தையோடு, கொடுத்த கூலிக்கு வேலை செய்யவேண்டும் என்ற ஆழ்மன உந்துதலோடு, லஞ்சம் வாங்காமல் வேலை செய்பவர்கள் இருக்கிறார்கள்.\nஒரு ஜனநாயக அரசாங்கம் அவர்களுக்கு ஊறு விளைவிக்கக்கூடாது. லஞ்சம் வாங்காமல் இருக்கும் ஒருவர் ஓய்வூதியத்தை நம்பியும், மாதாமாதம் வரும் சம்பளத்தை நம்பியும் வாழ வழி இருக்கவேண்டும். அதன் அடிமடியிலேயே கைவைக்கும்போது அந்த ஊழியர் என்ன உணர்வார் ‘சே நாமும் லஞ்சம் வாங்கி அடாவடி பண்ணியிருக்கவேண்டும் ‘ என்றுதானே நினைப்பார் ‘சே நாமும் லஞ்சம் வாங்கி அடாவடி பண்ணியிருக்கவேண்டும் ‘ என்றுதானே நினைப்பார் \nஅரசாங்கம் என்ன அடிப்படைகளுக்கு ஒப்புக்கொண்டு ஒரு ஊழியரை ஒரு வேலையில் நியமித்ததோ அந்த வாக்குறுதிகளை நிறைவேற்றவேண்டும். அதனை நம்பி, தன் வாழ்க்கையை நிர்ணயித்துக்கொண்டு ஊழியம் பார்க்கவருபவன் ஏமாற்றப்படக்கூடாது.\nஆந்திரபிரதேசத்தில் ஓய்வூதியம் கொடுக்க ஏறத்தாழ 2500 கோடி ஆகிறது என்றும் தமிழ்நாட்டில் 4300 கோடி ஆகிறது என்றும் அறிக்கைகள் வந்திருக்கின்றன. முதலில் எப்படி இவ்வளவு அரசாங்க ஊழியர்கள் அரசாங்கத்தில் வேலை செய்கிறார்கள் அதிமுக அரசும் திமுக அரசும் போட்டி போட்டுக்கொண்டு தங்கள் கட்சி ஆட்களுக்கு வசதி செய்துதர இவ்வாறு அரசாங்க வேலைகளைப் பயன்படுத்திக்கொண்டார்களா அதிமுக அரசும் திமுக அரசும் போட்டி போட்டுக்கொண்டு தங்கள் கட்சி ஆட்களுக்கு வசதி செய்துதர இவ்வாறு அரசாங்க வேலைகளைப் பயன்படுத்திக்கொண்டார்களா இவ்வாறு வீங்கிப்போன அரசு ஊழியர் எண்ணிக்கைக்கு, 1964இ��ிருந்து ஆட்சியில் இருக்கும் திராவிடக்கட்சிகளின் பங்கு என்ன இவ்வாறு வீங்கிப்போன அரசு ஊழியர் எண்ணிக்கைக்கு, 1964இலிருந்து ஆட்சியில் இருக்கும் திராவிடக்கட்சிகளின் பங்கு என்ன பெரும் மாநிலமான உத்தர பிரதேசத்தில் அரசு ஊழியர்களாக இருப்பவர்களை விட தமிழ்நாட்டில் அரசு ஊழியர்களாக இருப்பவர்களின் எண்ணிக்கை இரண்டு மடங்குக்கும் மேல் என்று தமிழக அரசு தெரிவிக்கிறது. ஏன் இவ்வாறு வீங்கியது தமிழ்நாடு அரசுத்துறை பெரும் மாநிலமான உத்தர பிரதேசத்தில் அரசு ஊழியர்களாக இருப்பவர்களை விட தமிழ்நாட்டில் அரசு ஊழியர்களாக இருப்பவர்களின் எண்ணிக்கை இரண்டு மடங்குக்கும் மேல் என்று தமிழக அரசு தெரிவிக்கிறது. ஏன் இவ்வாறு வீங்கியது தமிழ்நாடு அரசுத்துறை மத்திய அரசிடமிருந்து ஆக்கப்பூர்வமான பணிகளுக்காகப் பெறப்படும் பணம் இவ்வாறு தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கே செல்கிறது என்று அறிந்து மத்திய அரசு தமிழ்நாட்டு அரசை கண்டித்ததா மத்திய அரசிடமிருந்து ஆக்கப்பூர்வமான பணிகளுக்காகப் பெறப்படும் பணம் இவ்வாறு தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கே செல்கிறது என்று அறிந்து மத்திய அரசு தமிழ்நாட்டு அரசை கண்டித்ததா பல அரசு ஊழியர்கள் வேலை செய்வதில்லை என்றால், அதற்குக் காரணம் அரசியல் செல்வாக்கு மூலம் வேலை பெற்றது காரணமா \nஇப்படிப்பட்ட அரசு ஊழியர்களை விட்டு விடுங்கள். எந்த அரசியல் செல்வாக்கும் இல்லாத, உருப்படியாக வந்து வேலையைப் பார்த்துவிட்டு வீட்டுக்குப் போகும் சாதாரண அரசு ஊழியர்களை எடுத்துக்கொள்ளுங்கள். அவர்களை எவ்வாறு குற்றம் சொல்லமுடியும் இப்படிப்பட்ட சில உருப்படியான அரசு ஊழியர்கள் பலர் இருப்பதால்தானே அரசு ஓடுகிறது \nஅரசு ஊழியர்கள் ஓய்வூதியம் கேட்பது தவறு, மக்கள் வறுமையில்வாடும் ஒரு நாட்டில் இவர்கள் சலுகை பெறுவது தவறு என்பது போன்ற ஒரு சொத்தை வாதம் இருக்க முடியாது. முதலாவது இவர்கள் சலுகைக்காகப் போராடவில்லை. வேலையில் சேரும்போதே கொடுக்கப்பட்ட உத்திரவாதமான ஓய்வூதியத்தை நிறுத்துவதனால்தான் போராடுகிறார்கள். இவர்களுக்கு ஓய்வூதியத்தை நிறுத்தினால், ஒரு லட்சம் பேர் வறுமைக் கோட்டிற்கும் மேலே எழுவார்கள் என்று அரசு உததரவாதம் கொடுக்கிறதா அரசு எப்படியெல்லாம் வீண் செய்கிறது என்று ஆய்வு இல்லாமல் சும்மாவேனும் அரசு ஊழ���யர்கள் ஊதியம் பற்றிப் பொருமுவது கண்ணியமற்ற செயல். அரசின் ஊழலுக்கு துணை போகும் செயல்.\nஅரசு ஊழியர்களின் பணி எப்படி அரசுக்கும் மக்களுக்கும் பயன்படுகிறது என்று ஒரு உள்தணிக்கை செய்து , அதன் பயன்பாடுகள் பற்றிய பிரக்ஞையை மக்களிடையே ஏற்படுத்த தொழிற்சங்கங்கள் முயல வேண்டும். தொழிற்சங்கங்களின் வேலை உறுப்பினர்களைப் பாதுகாப்பதே, ஊழியர்கள் மீது தீர்ப்பு வழங்குவதல்ல என்று சங்கங்கள் கொண்டுள்ள கொள்கை ஓரளவு சரிதான் என்றாலும், ஊழியர்களிடையே , மக்களை மதிக்கும் போக்கு, வேலையில் சிரத்தை காண்பித்து மக்களுடன் நட்பை ஏற்படுத்திக் கொள்ளும் போக்கு இவற்றை வளர்க்கும் விதத்தில் பயிற்சிகள் மேற்கொள்ள தொழிற்சங்கத் தலைவர்கள் வேலைக் கலாசாரத்தை வளர்க்க வேண்டும்.\nஎப்போதோ நடைமுறைபடுத்தியிருக்கவேண்டிய இந்த வழிமுறைகளை இப்போதேனும் மேற்கொள்வது அவர்களுக்கும் மற்றவர்களுக்கும் நன்மை பயக்கும்.\nலஞ்சம் ஊழல் குற்றச்சாட்டுகளை தீவிரமாக எடுத்துக்கொண்டு லஞ்சம் ஊழல் செய்யும் அரசாங்க ஊழியர்களை தண்டியுங்கள். நான் ஆதரிக்கிறேன். ஏராளமான அரசாங்க ஊழியர்கள் இருக்கிறார்கள் என்று நீங்கள் கூறினீர்கள் என்றால், அதற்கு தகுந்தாற்போல, புதிய ஆட்களை அரசாங்க வேலைக்கு எடுப்பதை நிறுத்தி வையுங்கள். நான் ஆதரிக்கிறேன். 50 வயதுக்கு மேற்பட்ட அரசாங்க ஊழியர்களுக்கு விருப்ப ஓய்வு வழங்கும் திட்டங்களைக் கொண்டுவாருங்கள். நான் ஆதரிக்கிறேன். அரசாங்க ஊழியர்களை மேலும் அதிகமாக வேலை செய்யவைக்க திட்டங்களையும், பயிற்சி வகுப்புக்களையும் கொண்டுவாருங்கள். நான் ஆதரிக்கிறேன். உழைப்புக்குத் தகுந்த ஊதியம் போன்ற திட்டங்களைக் கொண்டுவந்து திறமையையும் உழைப்பையும் கெளரவியுங்கள். நான் ஆதரிக்கிறேன். அதனை விட்டுவிட்டு, ஒரு நேர்மையான ஊழியன் நம்பியிருக்கும் ஓய்வூதியத்தில் கை வைத்தீர்கள் என்றால், அது என்ன காரணமாக இருந்தாலும், ஆதரிக்க இயலாது. அது அரசாங்கம் கொடுத்த வாக்குறுதியை மீறுவதாகும்.\nஜெயலலிதா அரசு போன்று ஜனநாயக நெறிமுறைகளை தூசாக கருதும் சர்வாதிகார அரசு இதுவரை தமிழ்நாட்டில் வந்ததில்லை. அரசு ஊழியர் தலைவர்களை நடுராத்திரியில் கைது செய்யும் ஜெயலலிதா போன்ற லும்பன்களுக்கு ஜனநாயக நெறிமுறைகள் என்றாலும் என்னவென்று தெரியாது, அவருக்கு ஓட்டுப��போட்ட மாக்களுக்கும் ஜனநாயகம் என்றால் என்னவென்றும் தெரியாது. அதே மாக்கள், இன்று ஜெயலலிதாவின் அராஜக நடவடிக்கைகளுக்கு வக்காலத்து வாங்குவதும் எனக்கு ஆச்சரியமான விஷயமில்லை. ஆனால், படித்தவர்கள், சிந்தனையாளர்கள், மக்கள் நலத்தில் அக்கறையுள்ளவர்கள், ஜனநாயகவாதிகள் என்று நான் கருதிவந்த பலரும் இந்த சமயத்தில் ஜெயலலிதா ஆதரவு நிலைப்பாடு எடுத்திருப்பது எனக்கு அதிர்ச்சியும் ஆச்சரியமுமான விஷயம்.\nஇன்றைய அரசியலமைப்புச் சட்டத்தின் உள்ள ஓட்டைகளை தங்களுக்குச் சாதகமான கோடாலிக்காம்பாக ஆக்கிக்கொண்டு, அந்த அரசியலமைப்புச் சட்டத்தையே அழிக்க நினைக்கும் அரசியல்வாதிகள் ஜெயலலிதா, லல்லுபிரசாத் யாதவ் போன்ற புல்லுருவிகள். இவர்களை ஒப்பிடும்போது காங்கிரசோ அல்லது பாரதிய ஜனதா கட்சியோ ஆயிரம் மடங்கு மேலான ஜனநாயக அமைப்புகள். ஜெயலலிதா லல்லுபிரசாத் யாதவ் போன்ற அரசியல்வாதிகள் மத்தியில் அமர்ந்தால், இந்தியாவில் இருக்கும் கொஞ்சநஞ்ச ஜனநாயக நெறிமுறைகளுக்கும், சட்டம் ஒழுங்குக்கும் ஆபத்து. அதனைவிட ஆபத்து, இப்படிப்பட்ட அரசியல்வாதிக்கு ஆதரவு தரும் பத்திரிக்கையாளர்களும், படித்தவர்களும்.\nஅரசு ஊழியர் போராட்டம் – ஓர் அலசல்\nஅரசூர் வம்சம் – அத்தியாயம் பதினாறு\nசாலிவாகனனின் கரம் – பண்பாட்டு பன்மையையும் உயிரிவள பன்மையையும் காத்தல்-2\nபசுமை,சிவப்பு,காவி-பசுமை அரசியல்-நட்பு முரணும், பகை முரணும்\nதஞ்சைப் பிரகாஷ் மூன்றாம் ஆண்டு நினைவஞ்சலி மற்றும் நூல் வெளியீட்டு விழா\nதேவை : ஆசியாவிற்கு ஒரு செஞ்சக்கரச் சங்கம் – செஞ்சிலுவைச் சங்கமல்ல\nவாரபலன் ஜூலை 24, 2003 (ப்ளேர் மீது சனி)\nஜெயகாந்தன் பற்றிய விமர்சனப்பரப்பில் அரவிந்தனின் இடம்\nதஞ்சைப் பிரகாஷ் மூன்றாம் ஆண்டு நினைவஞ்சலி மற்றும் நூல் வெளியீட்டு விழா\nதன்னிலையாக பெண்ணின் உடல் – மாலதிமைத்ாியின் சங்கராபரணி கவிதைகள் குறித்து\nஉயிர்த்திருத்தலுக்கான போர்களின் பாதையில் ( அம்மன் நெசவு – நாவல் அறிமுகம்)\nநூல் பகிர்தல்: கனவின் ஆழங்களுக்குள் ஒரு பயணம் பிரெட் ஆலன் வூல்ப்பின் ‘The Dreaming Universe ‘\nகேள்வி -1 சண்டியர் தப்பு \nஉயிரின் போராட்டம் (தெளிவத்தை ஜோசப்பின் ‘மீன்கள் ‘ – எனக்குப் பிடித்த கதைகள் 70)\nஇனக்குழு அழகியலின் முன்னோடி: கி.ராஜநாராயணன் படைப்புகள்\nசென்றவாரங்களில்.. (பயங்கரவாதிகள், தமிழ்நாட்டு செத்துப்போன ஜனநாயகக்கலாச்சாரம், இடுக்கி அணைக்குள் கொவில் கோரிக்கை)\nகுறிப்புகள் சில-24 ஜூலை 2003 பொது சிவில் சட்டம்-மழை நீர் சேகரிப்பு-சில இணையத்தளங்கள்-எண்டோசல்பான்,முன்னெச்சரிக்கைக்கோட்பாடு\nயதார்த்தவாதியான ஒரு கர்ம வீரர்\nஅரசு ஊழியர் போராட்டமும், ஜெயலலிதா அரசின் அடாவடித்தனமும்\nகோழிச் சண்டையும், சந்தைக் கடையும்\nஅணு உலைக் கதிர்வீச்சுக் கழிவுகள் புதைபடும் பாதுகாப்புக் கிடங்குகள் [Safe Storage of Radioactive Wastes]\nNext: நேற்று இல்லாத மாற்றம்….\nதிண்ணை லாப நோக்கமற்ற வாரப் பத்திரிகை\nஉங்கள் படைப்புகளை editor@thinnai.com க்கு அனுப்புங்கள்.\nஏற்கெனவே பிரசுரம் ஆகி இருந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம்.\nபழைய திண்ணை படைப்புகள் http://old.thinnai.comஇல் உள்ளன.\nதேதி வாரியான முந்தைய திண்ணை இதழ்கள்\nஇந்த எழுத்துருவை தரவிறக்கம் செய்யTamilSerif\nஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara) மூவங்க நாடகம் (முதல் அங்கம்) அங்கம் -1 பாகம் – 2\nஅரசு ஊழியர் போராட்டம் – ஓர் அலசல்\nஅரசூர் வம்சம் – அத்தியாயம் பதினாறு\nசாலிவாகனனின் கரம் – பண்பாட்டு பன்மையையும் உயிரிவள பன்மையையும் காத்தல்-2\nபசுமை,சிவப்பு,காவி-பசுமை அரசியல்-நட்பு முரணும், பகை முரணும்\nதஞ்சைப் பிரகாஷ் மூன்றாம் ஆண்டு நினைவஞ்சலி மற்றும் நூல் வெளியீட்டு விழா\nதேவை : ஆசியாவிற்கு ஒரு செஞ்சக்கரச் சங்கம் – செஞ்சிலுவைச் சங்கமல்ல\nவாரபலன் ஜூலை 24, 2003 (ப்ளேர் மீது சனி)\nஜெயகாந்தன் பற்றிய விமர்சனப்பரப்பில் அரவிந்தனின் இடம்\nதஞ்சைப் பிரகாஷ் மூன்றாம் ஆண்டு நினைவஞ்சலி மற்றும் நூல் வெளியீட்டு விழா\nதன்னிலையாக பெண்ணின் உடல் – மாலதிமைத்ாியின் சங்கராபரணி கவிதைகள் குறித்து\nஉயிர்த்திருத்தலுக்கான போர்களின் பாதையில் ( அம்மன் நெசவு – நாவல் அறிமுகம்)\nநூல் பகிர்தல்: கனவின் ஆழங்களுக்குள் ஒரு பயணம் பிரெட் ஆலன் வூல்ப்பின் ‘The Dreaming Universe ‘\nகேள்வி -1 சண்டியர் தப்பு \nஉயிரின் போராட்டம் (தெளிவத்தை ஜோசப்பின் ‘மீன்கள் ‘ – எனக்குப் பிடித்த கதைகள் 70)\nஇனக்குழு அழகியலின் முன்னோடி: கி.ராஜநாராயணன் படைப்புகள்\nசென்றவாரங்களில்.. (பயங்கரவாதிகள், தமிழ்நாட்டு செத்துப்போன ஜனநாயகக்கலாச்சாரம், இடுக்கி அணைக்குள் கொவில் கோரிக்கை)\nகுறிப்புகள் சில-24 ஜூலை 2003 பொது சிவில் சட்டம்-மழை நீர் சேகரிப்பு-சில இணையத்தளங்கள்-எண்டோசல்பான்,முன்னெச்சரிக்கைக்கோட்பாட��\nயதார்த்தவாதியான ஒரு கர்ம வீரர்\nஅரசு ஊழியர் போராட்டமும், ஜெயலலிதா அரசின் அடாவடித்தனமும்\nகோழிச் சண்டையும், சந்தைக் கடையும்\nஅணு உலைக் கதிர்வீச்சுக் கழிவுகள் புதைபடும் பாதுகாப்புக் கிடங்குகள் [Safe Storage of Radioactive Wastes]\nதிண்ணை லாப நோக்கமற்ற வாரப் பத்திரிகை\nஉங்கள் படைப்புகளை editor@thinnai.com க்கு அனுப்புங்கள்.\nஏற்கெனவே பிரசுரம் ஆகி இருந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம்.\nபழைய திண்ணை படைப்புகள் http://old.thinnai.comஇல் உள்ளன.\nதேதி வாரியான முந்தைய திண்ணை இதழ்கள்\nஇந்த எழுத்துருவை தரவிறக்கம் செய்யTamilSerif\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987836295.98/wet/CC-MAIN-20191023201520-20191023225020-00456.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://books.dinamalar.com/details.asp?id=25111", "date_download": "2019-10-23T22:12:38Z", "digest": "sha1:HQ6CCFYSQ4HRK2ZYLWOTV5JCNOID4JY5", "length": 17224, "nlines": 245, "source_domain": "books.dinamalar.com", "title": "Tamil Book Information, Book Publisher, ISBN, Book Price & Cover Picture Details - BHARATHIDASANUM GLAD MEKKEYUM Book Information, Book Publisher, ISBN, Price & Cover Picture Details Dinamalar Tamil Books", "raw_content": "\nஸ்ரீஆதிசங்கரர் நிறுவிய ஆதிமடம் காஞ்சி\nஅற்புதங்கள் தரும் ஆலயங்கள் – 5 பாகங்கள்\nசிறுவாபுரி முருகன் அருள் மலர்\nநாலாயிர திவ்ய பிரபந்தம் மூலமும் உரையும் – 12 தொகுதிகள்\nநெமிலி ஸ்ரீ பாலா குருபீடம்\nஅத்திமலைத் தேவன் – பாகம் 02\nஅத்திமலைத் தேவன் – பாகம் 01\nதி டிவைன் சைவ நாயன்மார்ஸ்\nஸ்ரீ காஞ்சி காமகோடி பீடம்\nசோவியத் இலக்கியம் பற்றி ஜீவா\nமண் மணம் வீசும் மக்களின் விடுகதைகள்\nநற்றிணை மூலமும் உரையும் – வார்ப்புரை (4)\nநற்றிணை மூலமும் உரையும் – வார்ப்புரை (3)\nநற்றிணை மூலமும் உரையும் – வார்ப்புரை (2)\nநற்றிணை மூலமும் உரையும் – வார்ப்புரை (1)\nவானொலி தமிழ் நாடக இலக்கியம்\nபழந்தமிழ்ப் புலவர்களின் அறிவியல் அறிவாற்றல்\nஇந்திய இலக்கியச் சிற்பிகள் – ராஜம் கிருஷ்ணன்\nகுறள் காட்டும் விலங்கு பறவைகள்\nதமிழ் அற இலக்கியங்களும், பவுத்த சமண அறங்களும்\nபழந்தமிழ் இலக்கியங்களில் அறிவியல் சிந்தனைகள்\nஈழ இலக்கியம் ஒரு விமர்சனப் பார்வை\nசூரியோதயம் முதல் உதயசூரியன் வரை\nபடத் தொகுப்பு: கலையும் அழகியலும்\nவாழ்வின் அர்த்தங்கள் வளமான வாழ்க்கை\nஎங்கும் எதிலும் எப்போதும் முதல் இடம் பெறுங்கள்\nஉனக்கும் ஓர் இடம் உண்டு\nமதுவை மறந்து நல்வாழ்வு வாழ்வோம்\nஅது ஒரு கனாக் காலம்\nவெற்றி தரும் மேலாண்மை பண்புகள்\nவிவேக சிந்தாமணியில் கருத்தும் கதைப்பாடல்களும்\nகுண்டலினி சொல்லப்படாத ஒரு கதை\nஉயர்ந்தவர்கள் – ஊனத்துடன் வாழ்க்கையில் வெற்றி கண்டவர்களின் பிரமிப்பூட்டும் கதைகள்\nஒரு துணை வேந்தரின் கதை\nஒரு வெளிநாட்டுத் தாயின் வாழ்க்கை\nசத்திய வெள்ளம் (சமூக நாவல்)\nசொல்லித் தருவது இல்லை (ஜாதகம் சொன்னபடி நடந்த சிறுகதைகள்)\nஇரக்கம் கொள்வோம், விட்டுக் கொடுப்போம்\nஎங்கள் தாத்தா அறவாணர் அறமொழிகள்\nசங்கத் தமிழ் ஔவை துரைசாமிப் பிள்ளை கட்டுரைக் களஞ்சியம் – 1\nதண்ணீர் வளமும் கண்ணீர்த் துளியும்\nதிரைகடல் ஓடியும் திரவியம் தேடும்மும்பை தமிழர்கள்\nஏர்வாடியாரின் மனத்தில் பதிந்த மாண்புறு மனிதர்கள்\nபோலீஸ் – ஒரு நிருபரின் வாக்குமூலம்\nகாலத்தை வென்ற காவிய மகளிர்\nவிதுர நீதியும் வள்ளுவ நீதியும்\nமுகப்பு » கதைகள் » பல்லவப் பேரழகி\nஆசிரியர் : கயல் பரதவன்\nவரலாற்றுப் புதினங்கள் வெறும் கற்பனைக் கோலங்கள் அல்ல. நிகழ்ந்த வரலாற்றை கற்பனைச் சாயங்களில் வரைந்து நம்முன் ஓடவிடுவது. சாளுக்கிய மன்னன் இரண்டாம் புலிகேசிக்கும், காஞ்சியின் மகேந்திர பல்லவனுக்கும் இடையில் நிகழ்ந்த போர்க்களமே புதினத்தின் கதைக் களம்.\nஆயிரம் ஆண்டுகளுக்கு முன் பழந்தமிழரின் வாணிபச் செல்வாக்கும், கட்டடக் கலை நுட்பமும், போரில் கையாண்ட தற்காப்பு உத்திகளும், பண்பாடு நாகரிகமும், இல்வாழ்வு மாண்புகளும் நம்கண்முன் கொண்டுவந்து நிறுத்துகிறது புதினம்.\nஇரண்டாம் புலிகேசி வடஇந்தியாவிலுள்ள ஹர்ஷப் பேரரசனை, நர்மதை நதிக்கரையில் தோல்வி பெறச் செய்தான். பின், மகேந்திர பல்லவன் மேல் போர் தொடுத்தான். கதம்ப நாட்டு மன்னன் புலிகேசியுடன் சேர்ந்தான். இருவரும் சேர்ந்து, பல்லவன் மேல் பாய்ந்து போரிட்டனர். புள்ளலுாரில் கடுமையாகப் போர் நிகழ்ந்தது. பல்லவன் வெற்றிக்கொடி நாட்டினான்.\n‘காஞ்சியின் காளி கோவில்’ என்ற முதல் தலைப்பில் துவங்கி, 72ம் தலைப்பான, ‘வெற்றியும் பரிசும்’ வரை, சரித்திர நாவல் குதிரை பயணமாக குதித்து ஓடுகிறது. காஞ்சியின் கடைவீதிகளை, பல்லவர் காலத்தின் வணிக முறைகளை விரிவாகப் பேசுகிறார்.\nபல்லவ காஞ்சி, புத்த காஞ்சி, சமண காஞ்சி, சைவ காஞ்சி, விஷ்ணு காஞ்சி என்று கல்வியில் சிறந்த காஞ்சியை வருணனை செய்கிறார். புதினத்தில் பல வரலாற்று உண்மைகள் புள்ளிகளாகத் தெரிகின்றன. புராணச் செய்திகளும் கிள்ளி வைக்கப்பட்டுள்ளன.\nமாலினிதேவியிடம், ஆதித்தன் துர்வாசரிடம் சாபம் பெற்ற துவார பாலகர்கள் முடிவைப��� பற்றிக் கூறும் இடம், தங்க நகையில் வைரம் பதித்தது போல் ஒளி வீசுகிறது. திருமாலை வழிபட்டு பல பிறவிகள் எடுப்பதை விட, அவரை எதிர்த்து ஏழு பிறவிகளில் அடைந்து விடலாம் என்பதை ஆதித்தன் உதாரணமாக கூறுகிறான். வரலாற்றுப் புதினம் இது. படிப்பவர் மனதை மயிலிறகால் வருடுகிறது.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nதினமலர் இணைய தளத்தைப் பார்க்க\nசில நேரங்களில் சில அனுபவங்கள் (பாகம் 2)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987836295.98/wet/CC-MAIN-20191023201520-20191023225020-00456.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%86%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%B8%E0%AF%8D", "date_download": "2019-10-23T21:30:26Z", "digest": "sha1:GNPKT4DKA6TXJQE5LRKD2MMLP4MNDZA4", "length": 24388, "nlines": 476, "source_domain": "ta.wikipedia.org", "title": "ஆமோஸ் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nவிவிலிய நூல் குறித்து அறிய, காண்க ஆமோஸ் (நூல்).\n18ம் நூற்றாண்டில் வரையப்பட்ட ஆமோஸின் உரசியத் திருவோவியம்\nஜூன் 15 (மரபுவழி சபைகள்)\nஇறைவாக்கினர் ஆமோஸ் (ஆங்கிலம்:Amos; /ˈeɪməs/; எபிரேயம்: עָמוֹס‎) என்பவர் கி.மு. 8ஆம் நூற்றாண்டில் வாழ்ந்தவர் ஆவார். கிறித்தவ மற்றும் யூத புனித நூலான பழைய ஏற்பாட்டில் வரும் ஆமோஸ் நூலின் ஆசிரியர் இவர். 12 சிறு இறைவாக்கினர்களுள் இவர் பட்டியலிடப்படுகின்றார். கிழக்கு மரபுவழி திருச்சபையில் இவரின் விழாநாள் ஜூன் 15 ஆகும். இவர் எசாயா, மீக்கா, ஓசேயா ஆகியோரின் சமகாலத்தவர்.\nஆமோஸ் என்னும் பெயர் மூல எபிரேயத்தில் עמוס (Amos,ʻāmōʷs) என்று அழைக்கப்படுகிறது. கிரேக்கத்தில் Αμώς (Amós) என்றும் இலத்தீனில் Amos என்றும் உள்ளது. இப்பெயரின் பொருள் சுமை சுமப்பவர் என்பதாகும்.\nஇறைவாக்கு உரைப்பதற்கு முன் இடையராகவும், தெக்கோவா என்னும் ஊரில் கால்நடைச் செல்வம் மிகுதியாக உடையவர்களுள் ஒருவராகவும், காட்டு அத்திமரத் தோட்டக்காராகவும்[1] ஆமோஸ் இருந்தார்.[2] யூதாவை உசியாவும் இஸ்ரயேலை யோவாசின் மகன் எரொபவாமும் ஆண்டுவந்த காலத்தில், நிலநடுக்கம் ஏற்படுவதற்கு இரண்டாண்டுகளுக்கு முன், இஸ்ரயேலைக் குறித்து இவர் காட்சி கண்டு இறைவாக்கு உரைக்க துவங்கினார் என இவரின் நூலில் இவரே குறிக்கின்றார்.[3] இவரின் நூல்வழியாக இவர் வழக்கமான இறைவாக்கினர் குழுவில் உறுப்பினராக இல்லை என்பதும், இவர் ஆடுகள் ஓட்டிக் கொண்டபோனபோது ஆண்டவரிடமிருந்து அழைப்பு பெற்றார் என்பதையும் அறியமுடிகின்றது[4].\nவிவிலியத்தில் இடம் பெறும் இறைவாக்குகளுள், ஆமோஸ் உரைத்த தூதுரையே முதலில் எழுத்து வடிவம் பெற்றதாகும். ஆமோஸ் தென்னாடான யூதாவில் பிறந்தவராயினும் வடநாடான இஸ்ரயேலுக்குச் சென்று கி.மு. 750இல் இறைவாக்கு உரைத்தார். அந்நாளில் அந்நாடு சீரும் சிறப்புமாய் இருந்தது. ஆனால் வளமும் வாழ்வும் செல்வருக்கும் வலியோருக்கும் மட்டுமே; ஏழை எளியவர்கள் நசுக்கப்பட்டுத் தாழ்வுற்றுக் கிடந்தனர்.\nவலியோரை வாழ்த்தி எளியோரை வாட்டும் அநீதியும் பொய்ம்மையும் நிறைந்த சமுதாயத்தைக் கண்டு இவர் தன் நூலில் சீறுகிறார். இனம் இனத்தையும் மனிதர் மனிதரையும் கசக்கிப் பிழியும் கொடுமையைக் கடுமையாய்க் கண்டிக்கிறார். நீதியையும் நேர்மையையும் வளர்த்துக் கொண்டாலன்றி, எந்த இனமும் கடவுளின் கடும் தண்டனைக்கு உள்ளாகும் என்று எச்சரிக்கை விடுக்கின்றார்.\nபுனிதர் தொடர்பான இந்த குறுங்கட்டுரையை தொகுத்து விரிவாக்குவதன் மூலம் நீங்களும் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம்.\nகிறித்தவம் தொடர்பான இந்த குறுங்கட்டுரையை தொகுத்து விரிவாக்குவதன் மூலம் நீங்களும் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம்.\nயோசேப்பு (இயேசுவின் வளர்ப்புத் தந்தை)\nவேற்று இனத்தவரின் திருத்தூதரான பவுல்\nஇங்கிலாந்து மற்றும் வேல்சின் நாற்பது இரத்த சாட்சிகள்\nஎசுப்பானிய உள்நாட்டுப் போரின் மறைசாட்சிகள்\nசீன மக்கள் குடியரசின் மறைசாட்சிகள்\nசாய்வு எழுத்துக்கள் பரவலாக ஏற்றுக் கொள்ளப்படாத இறைவாக்கினர்களைக் குறிப்பிடுகின்றது.\nகிறித்தவப் புனிதர்கள் தொடர்பான குறுங்கட்டுரைகள்\nபிற மொழி வார்த்தைகளைக் கொண்ட கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 3 நவம்பர் 2013, 17:11 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987836295.98/wet/CC-MAIN-20191023201520-20191023225020-00456.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilveedhi.com/actress-anu-emmanuel-stills/", "date_download": "2019-10-23T21:24:38Z", "digest": "sha1:MGKMLIPIRMK43ZVAPQDHW534FBYVH3LO", "length": 6473, "nlines": 131, "source_domain": "tamilveedhi.com", "title": "Actress Anu Emmanuel Stills - Tamilveedhi", "raw_content": "\nசூர்யாவின் அடுத்த படத்தை இயக்குகிறார் ஹரி\nரசிகர்கள் தயவு செய்து படத்தை பாருங்க; ’அசுரனை’ பாராட்டி தள்ளிய சினிமா பிரபலம்\nஆந்திரா, ஸ்ரீலங்காவில் அலப்பறை காட்டும் ‘பிகில்’ புள்ளிங்கோ\nஎன் உயிருக்கு ஆபத்து; அசுரன் நாயகிக்கு வந்த சோதனையை பாருங்க\nதுருவை போல் என க்கு நடிக்க தெரியாது – ’ஆதித்ய வர்மா’ இசை வெளியீட்டில் விக்ரம்\nபிகில் அதிகாலை காட்சிகள் ரத்து; கடுப்பில் ரசிகர்கள்; விழிபிதுங்கும் திரையரங்குகள்\nவிஜய்யின் அடுத்த படத்தை இயக்குகிறார் சிவா..\nபிகிலுக்கு பதிலாக ’கைதி’ டிக்கெட் புக் பண்ணிட்டேன்; கலாய்த்த ரசிகரை மூக்குடைத்த தயாரிப்பாளர்\nAnu Immanuel அனு இமானுவேல்\n'டைம் இல்ல' படத்தின் உண்மையான இயக்குனர் யார்.. சென்சார் அதிகாரி அனுப்பிய அதிரடி கடிதம் \nஉடலில் தீயை பற்ற வைத்து ‘ரேம்ப் வாக்’ செய்த அக்‌ஷய்குமார்.. ரசிகர்கள் அதிர்ச்சி\nபிரபல நடிகையை கொன்று சூட்கேஸில் அடைத்த மர்ம நபர்\nதமிழக அரசை விமர்சித்த ’பவன் கல்யாண்’\nசூர்யாவின் அடுத்த படத்தை இயக்குகிறார் ஹரி\nரசிகர்கள் தயவு செய்து படத்தை பாருங்க; ’அசுரனை’ பாராட்டி தள்ளிய சினிமா பிரபலம்\nவிஷாலின் ஆணுறுப்பு அளவை நான் கூறுகிறேன் – மீண்டும் ஸ்ரீ ரெட்டியின் ஆட்டம்\n‘அதுக்காக மார்பகத்தை வெட்டியா எறிய முடியும்’… ஆவேசமடைந்த முன்னனி நடிகை\nஅச்சு அசலாக சில்க் ஸ்மிதா போல் இருக்கும் பெண்; வைரலாகும் வீடியோ\nகியருக்கு பதிலாக, ஆணின் ”அந்த” இடத்தை பிடித்த டாப்சி.. வைரலாகும் வீடியோ\n“பேட்ட’… மீண்டும் மாஸ் கிளப்ப வருகிறார் ரஜினிகாந்த்\nசூர்யாவின் அடுத்த படத்தை இயக்குகிறார் ஹரி\nரசிகர்கள் தயவு செய்து படத்தை பாருங்க; ’அசுரனை’ பாராட்டி தள்ளிய சினிமா பிரபலம்\nஆந்திரா, ஸ்ரீலங்காவில் அலப்பறை காட்டும் ‘பிகில்’ புள்ளிங்கோ\nஎன் உயிருக்கு ஆபத்து; அசுரன் நாயகிக்கு வந்த சோதனையை பாருங்க\nதுருவை போல் என க்கு நடிக்க தெரியாது – ’ஆதித்ய வர்மா’ இசை வெளியீட்டில் விக்ரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987836295.98/wet/CC-MAIN-20191023201520-20191023225020-00456.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nattin-kuriyitu.info/Pakuti+kuriyitu+Gleichen-Bremke+de.php?from=in", "date_download": "2019-10-23T20:21:56Z", "digest": "sha1:376GFF2F32DBT3DNE74GCO5D4LCOCPLQ", "length": 4418, "nlines": 15, "source_domain": "www.nattin-kuriyitu.info", "title": "பகுதி குறியீடு Gleichen-Bremke (ஜெர்மனி)", "raw_content": "\nநாட்டின் குறியீட்டை தேடியறிகசர்வதேச டயலிங் குறியீடுகளின் பட்டியல்நாட்டினை தேடியறிகதொலைபேசி எண் கணிப்பொறி\nமுதற் பக்கம்நாட்டின் குறியீட்டை தேடியறிகசர்வதேச டயலிங் குறியீடுகளின் பட்டியல்நாட்டினை தேடியறிகதொலைபேசி எண் கணிப்பொறி\nஊர் அல்லது மண்டலம்: Gleichen-Bremke\nபகுதி குறியீடு: 05592 (+495592)\nபகுதி குறியீடு Gleichen-Bremke (ஜெர்மனி)\nமுன்னொட்டு 05592 என்பது Gleichen-Bremkeக்கான பகுதி குறியீடு ஆகும். மேலும் Gleichen-Bremke என்பது ஜெர்மனி அமைந்துள்ளது. நீங்கள் ஜெர்மனி வெளியே இருந்து, நீங்கள் ஒரு நபரை அழைக்க விரும்பினால், அந்தப் பகுதிக்கான குறியீட்டுடன், நீங்கள் தொடர்பு கொள்ள விரும்பும் நாட்டிற்கான நாட்டின் குறியீடும் உங்களுக்கு தேவைப்படும். ஜெர்மனி நாட்டின் குறியீடு என்பது +49 ஆகும், எனவே நீங்கள் இந்தியா இருந்து, நீங்கள் Gleichen-Bremke உள்ள ஒரு நபரை அழைக்க விரும்பினால், நீங்கள் அந்த நபரின் தொலைபேசி எண்ணுடன் முன்னொட்டாக +495592 என்பதை சேர்க்க வேண்டும்.\nஅந்தப் பகுதிக்கான குறியீட்டின் முன்னால் உள்ள பூஜ்யம் என்பது இந்த சூழலில் தவிர்க்கப்படுகிறது.\nதொலைபேசி எண்ணின் தொடக்கத்தில் உள்ள கூட்டல் குறியீடு என்பது பொதுவாக இந்த வடிவமைப்பில் பயன்படுத்தப்படலாம். இருப்பினும், மற்றொரு நாட்டில் உள்ள நீங்கள் டயல் செய்ய விரும்பும் ஒரு தொலைபேசி எண்ணின் தொலைபேசி நெட்வொர்க்கை எச்சரிக்க, கூட்டல் குறியீட்டுக்குப் பதிலாக எண்களின் வரிசையைப் பயன்படுத்துவது மிகவும் பொதுவானது ஆகும். ITU என்பது 00-ஐ பயன்படுத்த பரிந்துரைக்கிறது, இது அனைத்து ஐரோப்பிய நாடுகள் உட்பட அனைத்து நாடுகளிலும் பயன்படுத்தப்படுகிறது.\nநீங்கள் இந்தியா இருந்து Gleichen-Bremke உள்ள ஒரு நபரை அழைப்பதற்காக, தொலைபேசி எண்ணிற்கு முன்னால் சேர்க்கப்பட வேண்டிய +495592-க்கு மாற்றாக, நீங்கள் 00495592-ஐயும் பயன்படுத்தலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987836295.98/wet/CC-MAIN-20191023201520-20191023225020-00456.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/dnews/80149/%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%95%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2019-10-23T22:22:45Z", "digest": "sha1:KM2ZESALT6P3MFEUFTZ27WCPBAYKYVIS", "length": 8191, "nlines": 71, "source_domain": "www.polimernews.com", "title": "மருத்துவமனை கழிவறையில் கேட்பாரற்ற நிலையில் இறந்து கிடந்த பெண் சிசு - Polimer News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News மருத்துவமனை கழிவறையில் கேட்பாரற்ற நிலையில் இறந்து கிடந்த பெண் சிசு", "raw_content": "\nவர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி English\nபஞ்சமி நில விவகார தீர்வு அரசின் பரிசீலனையில் உள்ளது - ஓ.பன்னீர்செல்வம்\nகழுத்துல கத்தி வச்சா... பெண்ணுக்கு காதல் வருமா\nபறவைகள் நலனுக்காக...பட்டாசுக் கொண்டாட்டம் இல்லை..\nபொது அமைதியைப் பேணிக் காப்பதில் காவல்துறையின் பங்கு அளப்ப...\nபேனர் விவகாரம் தொடர்பாக பிரமாணப் பத்���ிரம் தாக்கல் செய்தது...\nமருத்துவமனை கழிவறையில் கேட்பாரற்ற நிலையில் இறந்து கிடந்த பெண் சிசு\nவேலூர் மாவட்டம் வாணியம்பாடி அரசு மருத்துவமனை கழிவறையில், பிறந்து சில மணி நேரமே ஆன பச்சிளம் பெண் சிசு இறந்து கிடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nவாணியம்பாடி அரசுமருத்துவமனையின் புறநோயாளிகள் பிரிவில் இன்று காலையில் கழிவறையை சுத்தம் செய்ய பெண் துப்புரவு தொழிலாளி ஒருவர்சென்றுள்ளார். அங்கு கழிவறை குழிக்குள் சிக்கிய நிலையில் பச்சிளம் சிசு ஒன்று கிடப்பதை பார்த்துள்ளார். அவரும் செவிலியர் ஒருவரும் அந்த சிசுவை பிளாஸ்டிக் கவருக்குள் வாளியில் வைத்து எடுத்து வந்து பிரசவ வார்டில் சேர்த்தனர்.\nஅங்கு தலைமை மருத்துவ அலுவலர் அம்பிகா முன்னிலையில் பரிசோதித்ததில் அது பெண் சிசு என்றும், இறந்து கிடந்ததும் தெரியவந்தது. ஒன்றரை கிலோ எடையுள்ள அந்த சிசு குறை பிரசவத்தில் பிறந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.\nசிசுவின் உடல் மருத்துவமனையிலேயே வைக்கப்பட்டு உள்ளது. ததவல் அறிந்த போலீசார் இதுபற்றி விசாரணை நடத்தினார்கள். பிரசவத்துக்கு அனுமதிக்கப்பட்ட பெண் யாராவது கழிவறை சென்றபோது குறை பிரசவம் ஆனதா அல்லது வெளியில் இருந்து வந்து போட்டுச்சென்றார்களா என்று விசாரணை நடக்கிறது.\nஆசிரியர் பொதுமாறுதல் கலந்தாய்வு குறித்து அரசாணை வெளியீடு\nபிரதமர் மோடியை நேரில் சந்தித்த பாமக நிறுவனர் ராமதாஸ்\nஅரசு பேருந்துடன், தனியார் கல்லூரி பேருந்து நேருக்கு நேர் மோதி விபத்து; 35 பேர் காயம்\nமதுரை விமான நிலையத்திற்கு முத்துராமலிங்கத் தேவர் பெயரை சூட்ட கோரி ரயில் மறியல்\nபள்ளி மாடியில் இருந்து விழுந்து 11ஆம் வகுப்பு மாணவி பலி... இன்று சிறப்பு வகுப்பு நடந்த போது சோகச் சம்பவம்\nகொல்லிமலையில் நீர் மின் திட்டம் அமைக்க அரசு நடவடிக்கை -அமைச்சர் தங்கமணி\nகர்நாடக தேர்தல் நிலவரம்: பாஜக - 104 காங்கிரஸ் - 78 ம.ஜ.தளம் - 38 மற்றவை - 02\nரவுடி பினு பிறந்த நாள் கொண்டாட்டம் நடைபெற்ற லாரி ஷெட்டினுடைய உரிமையாளர் சரண்\nபாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வு முறைகேடு வழக்கில் இடைத்தரகர்கள் 2 பேர் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைப்பு\nகழுத்துல கத்தி வச்சா... பெண்ணுக்கு காதல் வருமா\nபறவைகள் நலனுக்காக...பட்டாசுக் கொண்டாட்டம் இல்லை..\nநடுச்சாலையில் மோதல்... ரவ���டி சிக்கினான்\nநீலகிரி - மண்சரிவு அபாயம்... மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை\nஅழகு நிலைய பெண் கொடூர கொலை ஏன் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987836295.98/wet/CC-MAIN-20191023201520-20191023225020-00456.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sjzchinleeshining.com/ta/", "date_download": "2019-10-23T20:22:13Z", "digest": "sha1:IT7T2HDVMB6ZZTCVV2UEL746K6J6B6WQ", "length": 7352, "nlines": 180, "source_domain": "www.sjzchinleeshining.com", "title": "முக மாஸ்க், பாத் சால்ட், அத்தியாவசிய ஆயில், அழகு உபகரணம் - Chinlee ஒளிர்கிறது", "raw_content": "\nகளிமண் / மண் முக மாஸ்க்\nமூங்கில் கரி க்லென்சிங் முக மாஸ்க்\nஸ்ட்ராபெரி களிமண் முக மாஸ்க்\nஏற்றிய குளியலறை உப்பு வெடிகுண்டு பால்\nஅத்தியாவசிய ஆயில் குளியலறை உப்புகள்\nஉலர் மலர்கள் குளியலறை உப்புகள்\nகுளியலறை உப்பு ஸ்க்ரப் கிரீம்\nதூய ஹையலூரோனிக் அமிலம் திரவ\nடயோட் லேசர் முடி அகற்றுதல்\nபின்ன CO 2 லேசர்\nநிர்வாகம், வெளியிடப்பட்ட முடியாது துல்சா adipisicing கண்காணிக்க, ஆனால் eiusmod incididunt மடிய tempor செய்ய labore மற்றும் வலி மேக்னா சில. ஒழுங்கு இலவசமாக விளம்பரம் மிகச் சிறிய veniam, ஸ்மார்ட்போன் nostrud exercitation ullamco\nமார்ச், 2009 இல் நிறுவப்பட்டது, Chinlee ஷைனிங் (ஷிஜியாழிுாங்க்) இணை., Ltd ஒரு தனியார் தொழில் முனைவோர் மற்றும் அழகுசாதனப் பொருட்கள் மற்றும் தோல் பராமரிப்பு பொருட்கள் வர்த்தக ஒருங்கிணைப்பு நிறுவன, வழங்கிக்கொண்டிருக்கிறது மேல்- வரி மற்றும் நடுத்தர ஆஃப் லைன் மற்றும் குறைந்த -இதுதான் வரி ஒப்பனை / ஒப்பனை போன்ற முக முகமூடிகள், குளியல் உப்புகள், தூய ஹையலூரோனிக் அமிலம், நீர் ஒளி ஊசி, டோனர் லோஷன், கிரீம், ஒப்பனை கருவிகள், போன்றவை ஒவ்வொரு பாலினம், வயது தோல் பராமரிப்பு பொருட்கள், மற்றும் உயர் மறு வாடிக்கையாளர்கள் பெறுகிறது உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு அனைத்து மிகவும் எங்கள் உயர்ந்த தரத்திலான விளைபொருட்கள் மற்றும் நியாயமான விலைகள் பற்றி மூர்க்கமான.\nஎங்கள் தயாரிப்புகள் அல்லது pricelist பற்றி விசாரணைக்காக, எங்களுக்கு உங்கள் மின்னஞ்சல் முகவரியையும் கொடுத்துவிட்டுச் நாங்கள் 24 மணி நேரத்திற்குள் தொடர்பு இருப்பேன்.\nஎண் 351, சின்குவா சாலை, சின்குவா மாவட்டத்திற்கு., ஷிஜியாழிுாங்க், ஹெபெய், சீனா (பெருநில)\n© பதிப்புரிமை - 2010-2019: அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987836295.98/wet/CC-MAIN-20191023201520-20191023225020-00456.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://lankasee.com/2019/01/09/%E0%AE%9C%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%80%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-10-23T21:28:47Z", "digest": "sha1:VQCLJDEZRQFCIQSUXMSQV5KHH6OPWQ3N", "length": 9503, "nlines": 116, "source_domain": "lankasee.com", "title": "ஜஸ்கிரீம் பாயாசம்..!! | LankaSee", "raw_content": "\nபலாலி விமான நிலையம் இந்திய கைவசம்\nகுண்டுவெடிப்பில் பார்வையை இழந்த இலங்கை ஆடைவடிவமைப்பாளர் உலகளாவிய தன்னம்பிக்கை மிக்க 100 பெண்களில் ஒருவர்\nஇன்று தமிழ் தேசிய கூட்டமைப்பின் முடிவில்லை: நாளை ஐந்து கட்சி தலைவர்கள் சந்திக்கிறார்கள்\nஅடுத்த வருடம் ஜனவரியில் எண்ணிப் பார்க்க முடியாத அளவுக்கு அதிகரிக்கவுள்ள அரச ஊழியர்களின் சம்பளம்\nவவுனியாவில் குடும்பப்பெண்ணை விடுதிக்கு அழைத்து சென்ற சிறைக்காவலர்: தட்டிக்கேட்ட கணவன், மகனுடன் மோதல்\nநிதி அமைச்சு இன்று சில வரி சீர்திருத்தங்கள் அறிவிப்பு..\nபிரெக்ஸிட் ஒப்பந்தம் தாமதமானால் பொதுத் தேர்தலுக்கு பிரதமர் அழைப்பு\nகட்டுநாயக்க விமான நிலையத்தில் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்ட இந்தியப் பிரஜை க்கு ஆயுள் தண்டனை..\nமன்னாரில் கேரளக்கஞ்சாவுடன் கைது செய்யப்பட்ட இருவருக்கு விளக்கமறியல்..\nஎண்ணிப் பார்க்க முடியாத அளவுக்கு அதிகரிக்கவுள்ள அரச ஊழியர்களின் சம்பளம்..\nஉணவு பிரியர்களின் ஸ்பெஷல் மற்றும் சுவையான உணவாக இருப்பது இந்த பாயசம், அதிலும் ஐஸ்க்ரீமும் கலந்து இருப்பது, டபுள் கொண்டாட்டத்தை கொடுக்கும். எவ்வாறு செய்யலாமென பார்க்கலாம்.\nகாரட் ஜூஸ் அரை கப்\nகாய்ச்சிய பால் அரை கப்\nஜவ்வரிசியை முதலில் நன்றாக வேகவைக்கவும். பின்னர், அதனுடன் சேமியாவை சேர்த்து கொதிக்க வைத்து வேகவிடவும்.\nஒரு பாத்திரத்தில் காய்ச்சிய பால் மற்றும் ஐஸ்கிரீமை சேர்த்து நன்கு அடித்து எடுத்து கொள்ளவும்.\nஜவ்வரிசி மற்றும் சேமியா வெந்தவுடன் அதில் வறுத்து வைத்த கேரட் ஜூஸ் கலந்து நன்கு கலக்கவும்.பின் அதனை ஐந்து நிமிடம் அடிப்பிடிக்காமல் கிளறவும்.\nஇதனுடன் பாலை சேர்த்து கலக்கியபின்னர், நெய்யில் முந்திரி பாதாம் பிஸ்தா போட்டு நன்கு வறுத்து இதனுடன் சேர்த்தால் சுவையான ஐஸ்க்ரீம் பாயாசம் ரெடி.\nஇதனை குளிர வைத்து பின்னர் சாப்பிட்டால் அப்படி ஒரு சுவையான இருக்கும்.\nதமிழ் மக்களுக்கு விழுந்த ஆப்பு.. கிழக்கின் ஆளுனரது அதிரடி\nஇந்திய வீரர்களுக்கு இன்ப அதிர்ச்சி அளித்த பிசிசிஐ\nநோய்களுக்கு தீர்வு தரும் 10 வீட்டு வைத்திய குறிப்பு\nமுந்திரி பருப்பு சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்\nஉடலில��� சேரும் கழிவுகளை வெளியேற்ற வேண்டுமா இந்த உணவுகளை சாப்பிட்டால் போதும்\nபலாலி விமான நிலையம் இந்திய கைவசம்\nகுண்டுவெடிப்பில் பார்வையை இழந்த இலங்கை ஆடைவடிவமைப்பாளர் உலகளாவிய தன்னம்பிக்கை மிக்க 100 பெண்களில் ஒருவர்\nஇன்று தமிழ் தேசிய கூட்டமைப்பின் முடிவில்லை: நாளை ஐந்து கட்சி தலைவர்கள் சந்திக்கிறார்கள்\nஅடுத்த வருடம் ஜனவரியில் எண்ணிப் பார்க்க முடியாத அளவுக்கு அதிகரிக்கவுள்ள அரச ஊழியர்களின் சம்பளம்\nவவுனியாவில் குடும்பப்பெண்ணை விடுதிக்கு அழைத்து சென்ற சிறைக்காவலர்: தட்டிக்கேட்ட கணவன், மகனுடன் மோதல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987836295.98/wet/CC-MAIN-20191023201520-20191023225020-00457.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://natarajadeekshidhar.blogspot.com/2010/09/", "date_download": "2019-10-23T21:31:41Z", "digest": "sha1:5PYQXUXMATC4LIB3I535PZQ2DLGTBRZY", "length": 48806, "nlines": 157, "source_domain": "natarajadeekshidhar.blogspot.com", "title": "NATARAJA DEEKSHIDHAR: September 2010", "raw_content": "\nஆன்மீக அரும்புகளினாலான அழகு மாலை\nபிரம்ம பழம், விஷ்ணு பழம், சிவ பழம் \nபிரம்ம பழம், விஷ்ணு பழம், சிவ பழம் \nஉலகத்தில் பிறந்த அனைவருக்கும் அன்னை உண்டு. .\nஅன்னையின் அரவணைப்பை அண்டாதவர்கள் யாருள்ளார்கள்\nஅன்னையின் அளவற்ற பாசத்தை வேண்டாதவர்கள் உண்டா\nதேசத்தைத் தாயாகவும், நதிகளை அன்னையாகவும், தெய்வங்களைக் கூட தாய் வடிவில் காண்கின்றோம்.\nவேதங்கள் \"மாத்ரு தேவோ பவ\" என்றே முதலில் தாயைப் போற்றுகின்றன. மாதா, பிதா, குரு, தெய்வம் என்ற வரிசையில் அன்னைக்கே முதலிடம்.\nமுப்பெரும் தேவர்கள் - பிரம்மா, விஷ்ணு, சிவன்.இவர்கள் மூவருக்கும் ஒரு சமயத்தில் அன்னையின் அரவணைப்புத் தேவையாக இருந்திருக்கின்றது.\nபிரம்மா - இவர் விஷ்ணுவின் தொப்புள் தாமரையில் தோன்றியவர். இவருக்கு அன்னையில்லை.\nவிஷ்ணு - அனாதியானவர். ஆதி என்று ஒன்று இல்லாதவர். பத்து அவதாரங்கள் எடுத்த போதிலும் அன்னையின் பரிபூரண அரவணைப்பைப் பெறாதவர். ராமாவதாரத்தின் போது ராமர் ராஜகுமாரனாக வளர்ந்ததனால், அன்னையிடம் இருந்ததை விட, மற்றவர்களிடம் இருந்ததே அதிகம். பெற்ற கோசலையை விட, கைகேயியையே தாயாக மதித்தவர். கிருஷ்ணராக அவதாரம் செய்த போது, பெற்ற தாயான தேவகியை விட, வளர்த்த யசோதையிடம் அதிக அன்பு பெற்றவர். சிறு வயதில் கிருஷ்ணருக்கு விஷமங்கள் செய்வதற்கே நேரமிருந்தது. யசோதைக்கும் கிருஷ்ணரைக் கண்டிக்கவே நேரம் போதவில்லை.\nசிவன் - இவருக்கும் பிறப்பு என்று ஒன்றே இல்லை. சிவன் சிலை வடிக்கும் போது, தொப்புள் இல்லாமலே சிவனை வடிப்பார்கள். ஏனெனில், இவர் எவருக்கும் பிறக்கவில்லை என்பதுதான்.\nவிஷ்ணு எடுப்பது அவதாரம் (பிறப்பு முதல் இறப்பு வரை உண்டு) எனில் சிவன் எடுப்பது அவஸரம் (பக்தர்களுக்கு காட்சி தந்து விட்டு மறைந்துவிடுதல்).சிவன் தாமே முன் வந்து \"அம்மே\" என்று அழைத்தது காரைக்கால் அம்மையாரை. அவரைப் பற்றி பிறகு பார்ப்போம்.\nஇந்த மூவருக்கும் ஒரு சமயத்தில், நாம் யாருக்காவது குழந்தையாக மாட்டோமா என்ற நினைப்பு இருந்தது. தாயின் பரிபூரண அரவணைப்பில் அணைய வேண்டும் என்ற எண்ணம் தோன்றியவுடன், மூவரும் தமக்கு ஒருவர் தாயாக, பக்தி சிரத்தையில் சிறந்த ஒருவரைத் தேர்ந்தெடுக்க முனைந்தனர்.\nஅவர்கள் கண்களில் ஒரு ரிஷி பத்தினி தெரிந்தாள். அவள் அனசூயை.\nஅனசூயை - மஹா தபஸ்வினி. அத்ரி மஹரிஷியின் தர்ம பத்னி. அத்ரி மஹரிஷியின் தவத்தில் பெரும் உதவிகள் செய்து, தாமும் சதா சர்வ காலமும் பக்தி சிரத்தையுடன் இருந்தாள். அத்ரியும் அனசூயையும் தங்களுக்கு முப்பெருந்தேவர்களின் அம்சங்களாக ஒரு குழந்தை வேண்டும் என்றும் வரம் பெற்றிருந்தார்கள். அந்த வரத்தை மெய்ப்பிக்க பிரம்ம, விஷ்ணு, சிவன் அவர்களிடம் குழந்தையாக வளர சித்தம் கொண்டார்கள்.\nஅதன்படி, பிரம்மா, விஷ்ணு, சிவன் மூவரும் ஒரு நாள் அத்ரியின் ஆசிரமம் சென்று, அநசூயையைத் தாயாகப் பெற வேண்டி நின்றார்கள்.\nஅநசூயையும் பெரும் மகிழ்வு கொண்டு, தன் கணவரின் கமண்டலத்திலிருந்த தீர்த்தத்தைக் கொண்டு மூவரையும் சிறு குழந்தையாக்கினாள்.\nஅநசூயை தாயாக, முப்பெருந்தேவர்களும் மூன்று குழந்தைகளாக அத்ரி ஆசிரமத்தில் மிக மகிழ்வாக இருந்து வந்தனர். அநசூயையின் அளவற்ற, எல்லைகள் இல்லாத, களங்கம் எதுவும் இல்லாத நிர்மலமான, நிர்வாணமான அப்பழுக்கற்ற பாசத்தினை - குழந்தைகளான பிரம்ம விஷ்ணு சிவன் அனுபவித்து வந்தனர்.\nநெடுநாட்களாக - பிரம்மன் இல்லாமல் பிரம்ம லோகம் இருண்டது. விஷ்ணுவின் வைகுந்தம் வெறிச்சோடியது. ஈஸ்வரனின் கைலாயம் இயல்பாக இல்லை.\nபிரம்மாவின் தேவியாகிய சரஸ்வதியும், விஷ்ணுவின் தேவியாகிய லக்ஷ்மியும், சிவனின் தேவியாகிய பார்வதியும் - தமது கணவர்களைத் தேடியலைந்தனர்.\nவெகுநாட்கள் தேடிய பின்னர் மூவரும் அத்ரியின் ஆசிரமத்தில் இருப்பதைக் கண்டறிந்தனர். முப்பெருந்தேவியர்களும் தமது கணவர்களை அழைத்துச் செல்ல அத்ரியின் ஆசிரமத்தை அடைந்தனர்.\nஇவர்களின் வருகை குழந்தைகளாக இருந்த மூவருக்கும் (பிரம்மா, விஷ்ணு, சிவன்) அதிர்ச்சியளித்தது. அன்னையைப் பிரிய மனம் இல்லாதவர்கள் ஆனார்கள். அவர்கள் மூவரும், தங்களைத் தாயிடம் இருந்து பிர்த்துவிடுவார்களோ என்ற எண்ணத்தில், மூவரும் அத்ரியின் ஆசிரமத்திற்குப் பின்னிருந்த வாழைத தோட்டத்தில் மறைந்து கொண்டனர்.\nஒவ்வொருவரும் ஒரு வாழை மரத்தின் பின் ஒளிந்தனர்.\nஅவர்கள் ஒவ்வொருவரும் ஒளிந்துகொண்ட வாழை மரம் அவர்களின் அம்சம் பெறலாயிற்று.\nபிரம்மா மறைந்துகொண்ட வாழை மரத்திலிருந்து பெறக்கூடிய வாழைப்பழம் தான் பூவன் பழம். பூவன் - பூவில் அமர்பவன். பிரம்மா பூவில் அமைந்திருக்கக் கூடியவர். பூவன் பழமே பிரம்ம பழம்.\nவிஷ்ணு மறைந்துகொண்ட வாழை மரத்திலிருந்து பெறக்கூடிய வாழைப்பழம் தான் முகுந்தன் பழம் அல்லது மொந்தன்பழம். விஷ்ணுவுக்கு முகுந்தன் என்ற பெயரும் உண்டு. மொந்தம்பழமே விஷ்ணு பழம்.\nசிவன் மறைந்துகொண்ட வாழை மரத்திலிருந்து பெறக்கூடிய வாழைப்பழம் தான் பேயன்பழம். சிவபெருமான் ருத்ரபூமியாகிய பேய்கள் உலாத்தக் கூடிய சுடுகாட்டில் உறைபவர். அவருக்கு பேயாண்டி என்ற பெயரும் உண்டு. பேயன்பழமே சிவப் பழம்.\nபிரம்ம, விஷ்ணு, சிவன் மறைந்து கொண்ட வாழை மரங்களிலிருந்து பெறக்கூடியது தான் பூவன் பழம், மொந்தன்பழம், பேயன்பழம் ஆகும்.\nஅத்ரியின் ஆசிரமத்தில் இருந்த குழந்தைகாள இருந்த தம் கணவர்களை முப்பெருந்தேவியரும் அநசூயையிடம், தங்கள் கணவர்களை திரும்ப அனுப்புமாறு மன்றாடினர். அன்னைக்கு குழந்தைகளைப் பிரிய மனமில்லை. குழந்தைகளுக்கும் அன்னையைப் பிரிய மனமில்லை. பாசக் கயிறு குழந்தைகளையும், அன்னையையும் பிணைத்திருந்தது.\nஅநசூயை நெஞ்சம் கனக்க - பிரம்ம, விஷ்ணு, சிவன் ஆகிய மூவரும் சுய ரூபம் அடைய அனசூயை பிரார்த்தனை செய்தாள். அதன்படியே மூவரும் தங்கள் தனித்த உருவம் அடைந்தனர்.\nமஹாவிஷ்ணு, அநசூயை பெற்ற வரத்தின் படி, பிரம்ம அம்சம், தன்னுடைய அம்சம், சிவாம்சம் இணைந்ததான குழந்தையை உருவாக்கி, அத்ரியிடம் தத்தம் (வழங்குவது) அளித்தனர்.\nஅவரே தத்தாத்ரேயர்.அத்ரி மஹரிஷியின் மகனாக வாய்த்ததனால் அவர் ஆத்ரேயர். தத்தம் கொடுத்ததால் தத்தாத்ரேயர்.\nமூவரின் அம்சமும் கொண்ட தத்தாத்ரேயர் அத்ரி - அநசூயை தம்பதிகளிடம் வளர்ந்தார். அன்னையின் பாசம் முழுக்கப் பெற்றார். தந்தையின் ஞானம் அனைத்தையும் பெற்றார்.\nஉலகில் உள்ள அனைத்துக் கலைகளையும் கற்று, பெரும் ஞானவான் ஆனார்.\nஸ்ரீ வித்யா உபாஸகர்களுக்கு, சாக்த உபாஸகர்களுக்கு தத்தாத்ரேயர் தான் பரமார்த்த குரு. ஏனெனில், தாயைப் போற்றும், தெய்வத்தைத் தாய் நிலையில் கொண்டு போற்றும், உலகமனைத்தையும் ஈன்றெடுத்த அன்னையைப் போற்றும் வகையில் அமைந்த ஸ்ரீ வித்யா உபாஸனையை உலகுக்குக் கொண்டுவந்தவர் தத்தாத்ரேயர்தான்.\nதத்தாத்ரேயருக்கு பரம ஞான சக்தியாக விளங்குவது ஸாக்ஷ¡த் ஸ்ரீ மஹா திரிபுரசுந்தரியே தான்.\nதத்தாத்ரேயர் ஸ்ரீ புர உபாஸனை அல்லது ஸ்ரீ நகர பூஜை அல்லது ஸ்ரீ வித்யா தந்திரத்தை 18000 ஸ்லோகங்களில் மிக விரிவாக வடித்தார். அதுவே தத்த ஸம்ஹிதை எனப் போற்றப்பட்டது.\nதத்தாத்ரேயரின் பிரதான சிஷ்யராக விளங்கியவர் பரசுராமர். இந்த பரசுராமர் தத்த ஸம்ஹிதையை 6000 ஸ¥த்திரங்களாக தொகுத்தார். அதுவே பரசுராம கல்பம் எனப்பட்டது. தற்காலத்தில் அம்பிகைக்கு செய்யப்படும் அனைத்து பூஜைகளும் பரசுராம கல்பத்தை ஒட்டியே செய்யப்படுகின்றது.மேலும் ஸ்ரீ வித்யா உபாஸனை பற்றி அறிந்து கொள்ள நவாவரண பூஜை பதிவைக் காணவும். அல்லது இங்கே க்ளிக் செய்யவும்.\nவடமொழியில் அமைந்த நக்ஷத்ர மாலிகா ஸ்லோகங்கள் தத்தாத்ரேயரைப் பற்றி பல சிறப்பம்சங்களைக் கூறுகின்றன.\nதத்தாத்ரேயர் யோகியர்களுக்கும், ஞானிகளுக்கு ஒரு தூய வழிகாட்டியாக அமைந்துள்ளார். அவர் போதித்தது அனைத்தும் ஞானாம்சம் பெற வழிகோலுவது.\nதத்தாத்ரேயர் வழிபட்ட மஹா திரிபுர சுந்தரியாக, பராபட்டாரியாக, லோகநாயகியாக, உலகமாதாவாக விளங்கும் ஸ்ரீ லலிதா தேவியின் ரூபமாக விளங்கும் ஸ்ரீ மாதா புவனேஸ்வரியை வணங்குவோம்\nமுப்பெருந்தேவியர்களையும் (துர்கா, லக்ஷ்மி, சரஸ்வதி) ஒருங்கே வழிபடவகை செய்யும் பெரும் விழாவாகிய நவராத்திரி விழாவினைப் பற்றி அடுத்த பதிவில் காண்போம்.\n- பி.கு. : - நேந்திரம் பழம் : சரஸ்வதி, பார்வதி, லக்ஷ்மி மூவரும் அத்ரியின் ஆசிரமத்தை அடையும் முன், தேவ நாயகனாகிய இந்திரனை அழைத்து, தமது கணவர்களை அழைத்துவரச் சொன்னார்கள். இந்திரனும் அத்ரியின் ஆசிரமம் அடைந்து, விபரம் அனைத்தையும் அறிந்து, அவனும் தாய்ப் பாசத்தினைப் பெற வேண்டி, தானும் ஒரு குழந்தையானான். இந்திர¨னைக் காணாமல் ���ெடுநேரமாகியதைக் கண்ட தேவியர் நேரில் ஆசிரமம் வர, இந்திரனும் வாழைத் தோட்டத்தில் உள்ள ஒரு வாழை மரத்தில் ஒளிந்து கொள்கின்றான். தேவியர் மூவரும் விபரம் அறிந்து, ஆசிரமத்தில் இருக்கும் வாழைத் தோட்டத்திற்கு நுழைகையில் இவர்களின் கண்களில் முதலில் பட்டது இந்திரன் தான். இந்திரனின் அம்சமாக இருந்த குழந்தையை இவர்கள் அழைக்க, இந்திரன் வடிவில் இருந்த குழந்தை, அன்னையின் பாசத்திற்குக் கட்டுண்டு - தான் இந்திரன் இல்லை (ந: இந்திரன்) என்றது. இந்திரன் நின்ற வாழைமரத்திலிருந்து பெறப்படுவது தான் நேந்திரன் பழம்.\n- நி.த. நடராஜ தீக்ஷிதர்-\n(சென்ற பதிவுக்கு (விநாயகர் சதுர்த்தி) முந்தைய பதிவாகிய சங்கடஹர சதுர்த்தி எனும் பதிவில், விநாயகரை சங்கடஹர சதுர்த்தியில் வழிபட்டு, தன் மேல் ஏற்பட்ட வீண் அபவாதத்தை ஸ்ரீ கிருஷ்ணர் நீக்கிக்கொண்டதைப் பற்றி எழுதப்பட்டிருந்தது. அதை விரிவாகத் தெரிந்துகொள்ள அன்பர்கள் பலர் விருப்பம் தெரிவித்திருந்தனர். அதன்கண், இந்தப் பதிவு சியமந்தக மணி பற்றியது)\nபகவான் ஸ்ரீ கிருஷ்ணர் ஒரு நாள் இரவில் நேரம் காண்பதற்காக விண்ணைக் காண்கின்றார். அங்கு வளர்பிறை நான்காம் நாள் நிலவு தெரிகின்றது.\nபகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் ராஜ்யத்தின் குறுநில மன்னராக யதுகுல வம்சத்தினன் ஆகிய சத்ராஜித் எனும் மன்னன் ஆண்டுகொண்டிருந்தான். மிக ஏழ்மையான பகுதி அவனுடையது. ஏழ்மையில் இருந்தும் சூர்யபகவான் மீது அளவற்ற பக்தி கொண்டிருந்தான். ஒவ்வொரு நாளும் சூர்யனை வழிபட்டுத்தான் மற்ற செயல்களைத் தொடங்குவது அவன் வழக்கம். வறுமை நீங்கவும், வாழ்வு செழிக்கவும் சூர்யனை தினமும் நினைந்து வழிபாடு ஆற்றியமையால், சூர்ய பகவான் அவனின் பக்தியை மெச்சி, அவன் முன் தோன்றி, தன் சூர்ய அம்சத்திலிருந்து ஒரு ரத்தினக் கல் எடுத்து அவனிடம் கொடுத்தார். அது சியமந்தக மணி எனப்பட்டது. அதன் சிறப்பம்சம் ஒவ்வொரு நாளும் அந்த சியமந்தக மணியிலிருந்து எட்டு பாரம் (எடையளவு) அளவு தங்கம் சுரந்து கொண்டேயிருக்கும்.\nபக்தியின் பயனாக தான் பெற்ற சியமந்தக மணியை பயபக்தியுடன் பூஜைகள் செய்து வந்ததான் சத்ராஜித். அந்த மணியிலிருந்து பெற்ற தங்கத்தினைக் கொண்டு தன் வாழ்வை வளப்படுத்திகொண்டான். தனது மக்களுக்கும் நல்வழியில் வாழ்க்கை அமைத்துக் கொடுத்தான்.\nஒரு நாள் தனது சக்ரவர��த்தியான ஸ்ரீ கிருஷ்ணரைக் காணவும், இந்த மணியைப் பற்றி சொல்லவும் விழைந்தான். அந்த சியமந்தகமணியைத் தன் கழுத்தில் கட்டிக்கொண்டு கிருஷ்ணரைக் காணச் சென்றான். துவாரகா நகர மக்கள் வினோத ரத்தினத்தைக் கட்டிக் கொண்டு வந்த சத்ராஜித், மணியின் அதீத பிரகாசத்தினால், ஒரு சூர்யனைப் போல வந்து கொண்டிருந்ததைக் கண்டு, கிருஷ்ணரிடம் தெரிவித்தனர்.\nகிருஷ்ணர் சத்ராஜித்தை அன்புடன் வரவேற்று உபசரித்தார். தான் பெற்ற சியமந்தகமணியைப் பற்றி கண்ணனிடம் விவரித்தான் சத்ராஜித். அதைக் கண்ட ஸ்ரீ கிருஷ்ணர் அதன் சிறப்பம்சங்களை உணர்ந்து, அவனின் பக்தியைப் பாராட்டி, அந்த மணியைப் பாதுகாப்பாக வைத்திருக்க நினைந்து, அந்த மணி பாதுகாவல் நிறைந்த துவாரகாக் கோட்டையில் பூஜையில் இருக்கட்டும், ஒவ்வொரு நாளும் அதிலிருந்து சுரக்கும் தங்கத்தை எடுத்துக் கொள்ளலாம் என்றார்.\nஆயினும், சத்ராஜித் - தான் அரும்பாடுபட்டு தவம் செய்து பெற்ற மணியை பிறரிடம் கொடுக்க மனமில்லாதவனாக இருந்தான். கிருஷ்ணர் தன்னிடம் இருந்து சியமந்தக மணியை அபகரிக்க நினைக்கின்றாரோ என்று அச்சப்பட்டான்.\nசத்ராஜித்தின் உள் எண்ணத்தை அறிந்த ஸ்ரீ கிருஷ்ணர், நீ பாடுபட்டு சேர்த்த பொருள் உன்னுடனே இருக்கட்டும் என்று சொல்லி அவனை வழியனுப்பி வைத்தார்.\nஊர் திரும்பிய சத்ராஜித்துக்கு கிருஷ்ணரை எண்ணி பயம் வந்தது. தன் மேல் படையெடுத்து மணியைப் பறித்துக்கொள்வாரோ என்று எண்ணி நடுங்கிக் கொண்டே இருந்தான். சத்ராஜித்துக்கு பிரசேனன் எனும் தம்பி இருந்தான். அவன் மீது அளவற்ற பாசம் கொண்டிருந்தான். அவன் என்ன கேட்டாலும் வழங்கும் எண்ணம் கொண்டிருந்தான் சத்ராஜித்.\nஒரு நாள், பிரசேனன் தன் அண்ணனிடம், தான் நண்பர்களுடன் வேட்டையாடச் செல்லவிருப்பதாகவும், அச்சமயம் தன்னிடம் சியமந்தக மணி இருந்தால் நல்லது என்றும் அண்ணனிடம் கூறினான்.\nதன்னிடம் இருப்பதை விட தன் தம்பியிடம் சியமந்தக மணி இருப்பது கிருஷ்ணரிடம் இருந்து பாதுகாப்பாக இருக்கும் என்று எண்ணி பிரசேனனிடம் மணியைக் கொடுத்தான்.\nசியமந்தக மணியை அணிந்த பிரசேனன், அதற்குரிய பூஜனைகளை மறந்து, அதைக் கட்டிக்கொண்டிருந்ததால் மேன்மையானவன் என்ற அகங்காரம் கொண்டு, நண்பர்களுடன் உற்சாகமாக வேட்டையாடினான். ஒரு சமயம் பிரசேனன், தன் நண்பர்களிடமிருந்து பிரிந��து கானகத்தின் நடுவே சென்றுகொண்டிருக்க, அங்கே எதிர்பாராமல் வந்த சிங்கம் ஒன்று, பிரசேனனையும், அவனின் குதிரையையும் கொன்று, அவன் அணிந்திருந்த மணியை கவ்விக்கொண்டு சென்றுவிட்டது.\nஅந்த கானகத்தில் ராஜ்யம் செய்துகொண்டிருந்த ஜாம்பவான் (ராமாயணத்தில் வரும் கரடி ராஜா, யுகங்கள் தாண்டிய வயதைக் கொண்டவர்) சியமந்தக மணியைக் கவ்விக்கொண்டிருந்த சிங்கத்தை வென்று, அதனைக் கொன்று, அந்த மணியைத் தன் குழந்தைக்கு விளையாடக் கொடுத்துவிட்டார்.\nகாட்டுக்கு வேட்டையாடச் சென்ற தன் தம்பி பிரசேனன் நெடு நாட்களாகியும் திரும்பாததைக் கண்டு மனம் கலங்கியிருந்தான் சத்ராஜித். ஒரு நாள் அவன் நண்பர்கள் பிரசேனன் நடுக்காட்டில் இறந்து விட்டதையும், அந்தக் கல் காணாமல் போனதையும் வந்து சொன்னார்கள்.\nகிருஷ்ணர்தான், அந்த சியமந்தக மணி மேல் ஆசைப்பட்டு, தன் தம்பியைக் கொன்றிருக்க வேண்டும் என்று எண்ணி, கிருஷ்ணர் மீது அவதூறைப் பரப்பிவந்தான்.\nகிருஷ்ணர் இந்த அவச்சொல்லைக் கேட்க நேர்ந்தது. தன் மீது ஏற்பட்ட கெட்ட பெயரை நீக்கிக் கொள்ள ஆவலானார்.\n(கிருஷ்ணர் வளர்பிறை சதுர்த்தியில் இரவில் நிலவைப் பார்த்ததால் ஏற்பட்ட இடர்தான் இவ்வளவுக்கும் காரணம் என நாரதர் கூற, அவப் பெயர் நீங்க, விநாயகரை தேய்பிறை சதுர்த்தியில் விநாயகரை வழிபடச் செய்தார். விநாயகரும், கிருஷ்ணர் மேல் படிந்த கெட்ட பெயரை நீக்க திருவுள்ளம் கொண்டு அருள்பாலித்தார். தன் சங்கடங்கள் யாவும் நீங்க விநாயகரை வழிபட்ட தினம் தேய்பிறை சதுர்த்தி (நான்காம்) தினம். )\nகிருஷ்ணர் தன் கெட்டபெயரை நீக்கிக் கொள்ள, பிரசேனனின் நிலையைக் காண கானகம் சென்றார். பிரசேனன், குதிரை, சிங்கம் ஆகியன இறந்த நிலையை அறிந்த கிருஷ்ணர், அடர்கானகத்தில் ஒரு இடம் மட்டும் அதிக பிரகாசமாக இருப்பதைக் கண்டு அந்த இடத்தை நெருங்குகின்றார்.\nஅங்கே ஒரு குகையில், ஜாம்பவானின் மகளாகிய ஜாம்பவதி தன் தம்பியைத் தாலாட்டிக் கொண்டிருந்தாள். ஜாம்பவதி அறிவில் சிறந்தவள். புத்தி கூர்மை மிக்கவள். கிருஷ்ணர் சியமந்தகமணியைத் தேடித்தான் வருகின்றார் என்பதை அறிந்து, குழந்தையைத் தாலாட்டுவது போல பாடினாள்.\n\"ஸிம்ஹ: பிரஸேநம் அவதீத் ஸிம்ஹோ ஜாம்பவதா ஹத: ஸுகுமாரக மா ரோதீ: தவ ஹ்யேஷ ஸ்யமந்தக:\"\n\"சிங்கம் பிரசேனன் என்பவனைக் கொன்று மணியைக் கவர்ந்தது. அந்த பலம் மிகுந்த சிங்கத்தை, மஹா பலம் பொருந்திய ஜாம்பவான் ஆகிய உன் தந்தை கொன்று, அந்த மணியைப் பெற்றார். அந்த மணியோ இப்பொழுது உன்னிடம்\" என்று பொருள் பதிய பாடினாள்.\nகிருஷ்ணர் இந்தப் பாடலைக் கேட்டு, குரல் வந்த திசையை நோக்கி வந்தார். அந்தக் குகைக்குள் நுழைந்து மணியை எடுக்க நினைக்க, யாரோ ஒரு அந்நியன் தனது குகைக்குள் வந்து பிரகாசமான மணியைக் கவர நினைக்கின்றாரோ என்று எண்ணிய ஜாம்பவான், கிருஷ்ணரை தாக்கினார்.\nஇதை எதிர்பாராத கிருஷ்ணர் ஜாம்பவானின் தாக்குதல்களை மிக எளிதாகக் கையாண்டார். ஒவ்வொரு முறையும் ஜாம்பவான் கிருஷ்ணரைத் தாக்கும் போதும் ஏதோ ஒரு அருமையான பழைய பந்த உணர்வு ஜாம்பவானுக்குத் தோன்றியது.\nஇருந்தபோதிலும் கிருஷ்ணரை உணராத ஜாம்பவான் தாக்குதல்களை மேலும் பெருக்கினார். ஆயினும், மஹா பலசாலியாகிய ஜாம்பவானின் தாக்குதல்களை, மிக எளிதாக எதிர்த்து, அதே சமயம் ஜாம்பவானை தலைக்கு மேல் சுற்றி சுவற்றில் எறிந்தார். ஜாம்பவானுக்கு அதிர்ச்சிக்கு மேல் அதிர்ச்சி. மஹா பலவானாகிய தன்னை ஒருவர் மிக எளிதாக தாக்குகின்றாரே என்ற எண்ணம் கொண்டு, தனது புஜ பலத்தை நம்பி, கிருஷ்ணரை தனது கைகளால் தாக்குகின்றார்.\nஇருவரும் கட்டிப்பிடித்து சண்டை போடுகின்றனர். ஆலிங்கனம் செய்து சண்டையிடும் போது ஜாம்பவானையும் அறியாமல் மெய்சிலிர்த்தது. கண்களில் ஆனந்தக் கண்ணீர் பெருக்கெடுத்தது. இதே போன்றதொரு சமயம், ராமாயண காலத்தில், ஸ்ரீ ராமர், சீதையை மீட்டதற்கு நன்றியாக, ஜாம்பவானை ஆலிங்கனம் செய்திருந்தார். அந்தக் கணம் இப்பொழுது கிருஷ்ணரைத் தாக்க தழுவியபோது தெரிந்தது. அவரையும் அறியாமல் 'ராம, ராம' என்றார். நிலமையை உணர்ந்த ஸ்ரீ கிருஷ்ணர் தனது தோற்றத்தை நீக்கி, ராமச்சந்திர பிரபுவாக ஜாம்பவானுக்குக் காட்சியளித்தார். எல்லையற்ற மகிழ்ச்சி கொண்ட ஜாம்பவான், கிருஷ்ணரைப் பணிந்து வணங்கி, சியமந்தக மணியை அவரிடம் கொடுத்து, தனது மகளாகிய ஜாம்பவதியை அவருக்கு மணம் முடித்து வைத்தார்.\nசியமந்தக மணியுடன் வந்த கிருஷ்ணர், நேராக சத்ராஜித்திடம் சென்று, அந்த சியமந்தக மணியை அவனிடம் கொடுத்து, உன் பொருள் உன்னோடு இருக்கட்டும் என்று கூறி, நடந்ததையெல்லாம் விவரித்தார்.\nசத்ராஜித்துக்கு கிருஷ்ணர் மீது பெரும் பக்தி உண்டு. ஆயினும், தன் பொருள் மீது அவர் ஆசை வைத்தாரோ என்று எண்ணியது தன் தவறு என்று எண்ணி, மிகவும் வருத்தம் கொண்டு, கிருஷ்ணர் பெயருக்குத் தாம் பெரும் களங்கம் செய்துவிட்டோமே என்று நினைந்திருந்தான். தான் செய்த குற்றத்திற்கு பிராயச்சித்தமாக, தன் மகள் பாமாவை கிருஷ்ணருக்கு மணம் முடித்துவைத்தான்.\nசியமந்தக மணி பிரச்சனை பாமாவின் திருமணத்தோடு முடியவில்லை. பாமாவைத் திருமணம் செய்யக் காத்திருந்த சததன்வா என்பவன், ஸ்ரீ கிருஷ்ணருக்கு பாமாவை மணம் முடித்துக் கொடுத்த சத்ராஜித் மேல் கோபம் கொண்டு, கிருஷ்ணர் இல்லாத நேரமாகப் பார்த்து, சத்ராஜித் மீது படையெடுத்து, சத்ராஜித்தைக் கொன்று, சியமந்தக மணியைப் பறித்து வந்துவிடுகின்றான்.\nகிருஷ்ணர் துவாரகையை அடைந்தவுடன் நடந்ததை அறிந்து சததன்வாவைத் தாக்க, தனது அண்ணனாகிய பலராமனுடன் செல்கின்றார்.\nகிருஷ்ணர் தன்னைத் தாக்க வருகின்றார் என்று அறிந்த சததன்வா, அந்த மணியை தனது தம்பியாகிய அக்ரூரர் என்பவரிடம் (அக்ரூரர் - மஹா தபஸ்வி. மேன்மையானவர். கிருஷ்ண பலராமரிடத்தில் பேரன்பு கொண்டவர். யமுனா நதியின் அடியிலேயே கிருஷ்ண பலராமர்களை தெய்வங்களாக உணர்ந்து கண்டுகொண்டவர்) கொடுத்துவிடுகிறான்.\nஅவர் தவம் செய்வதற்காகக் காசி நோக்கிச் சென்று விடுகின்றார்.\nகிருஷ்ணர் சததன்வாவைத் தேடிச் சென்று அவனைக் கொன்று விடுகின்றார். ஆனால் அவனிடம் சியமந்தக மணி இல்லை. வெறும் கையுடன் திரும்பி வந்த கிருஷ்ணர் மீது பலராமரே சந்தேகப் படுகின்றார்.\nபிறகு, அந்த மணி அக்ரூரரிடம் இருப்பதை அறிந்து அவரை நோக்கிச் செல்ல, அக்ரூரர் சியமந்தக மணியை கிருஷ்ணரிடம் சமர்ப்பித்தார். ஆனால், கிருஷ்ணர் தபஸ்வியாக விளங்கும் அக்ரூரரிடம் இருப்பதே நல்லது என்று அவரிடமே திருப்பித் தந்துவிடுகின்றார்.\nஇப்பொழுது, கிருஷ்ணர் மீதிருந்த அவப்பெயர் முற்றிலுமாக நீங்கப் பெற்றது.\nபாகவதத்திலும், விஷ்ணு புராணத்திலும் சியமந்தக மணியைப் பற்றி விரிவாக விவரிக்கப்படுகின்றது. பல இடர்கள் தந்த அந்த மணியை கிருஷ்ணர் திரும்பவும் சூர்யபகவானிடமே சேர்ப்பித்து விட்டார் என்றும், அந்த மணியை பூமியில் ஓங்கி அடித்துப் புதைத்துவிட்டார் என்றும், பாண்டவர்களின் வம்சத்தினன் ஆகிய பரீக்ஷித்து மஹாராஜாவிடம் அந்த மணி சேர்க்கப்பட்டது என்றும் பல உப புராணங்கள் கூறும்.\nநான்காம் பிறையைப் பார்த்தால�� நாய் படாத பாடு என்பார்கள். அது இந்த சியமந்தகமணி சம்பவத்தை மையமாகக் கொண்டு சொல்லப்பட்டது.\nஒருவேளை நான்காம் பிறையைப் பார்க்க நேர்ந்தால், பாகவதத்தைப் படித்தாலோ அல்லது ஜாம்பவதி சொல்வதாக அமையக் கூடிய\n\"ஸிம்ஹ: பிரஸேநம் அவதீத் ஸிம்ஹோ ஜாம்பவதா ஹத: ஸுகுமாரக மா ரோதீ: தவ ஹ்யேஷ ஸ்யமந்தக:\" - என்ற (சியமந்தக உபாக்யானம்) ஸ்லோகத்தைச் சொன்னால் விமோசனம் கிடைக்கும் என்று ஆன்றோர்கள் கூறுவார்கள்.\nகிருஷ்ணர், தேய்பிறை நான்காம் நாளாகிய சதுர்த்தி தினத்தில் விநாயகரை வழிபட்டதால் களங்கமும், சங்கடமும் நீங்கியதாகவும், அதுமுதல் சங்கடஹர சதுர்த்தி வழிபாடு முக்கியத்துவம் பெறலாயிற்று. ஆகவே அந்த தேய்பிறை சதுர்த்தி சங்கடஹர சதுர்த்தி என அழைக்கப்பட்டு, அன்றைய தினத்தில் விநாயகருக்கு உரிய வழிபாடுகள் செய்வது, வாழ்வில் ஏற்படும் சங்கடங்கள் நீங்க வழிசெய்யும்.\nபார்கவ புராணம் - ஸ்ரீ கிருஷ்ணர் சங்கடஹர சதுர்த்தி வழிபாடு செய்து சங்கடங்களை நீக்கிக் கொண்டதாகக் கூறுகின்றது.\nசங்கடஹர சதுர்த்தி அன்று சக்தியின் மைந்தனாகிய விநாயகரைப் பணிந்து வழிபாடு செய்வோம் சங்கடங்கள் யாவும் நீங்கப் பெறுவோம் \nஅடுத்த பதிவில் பிரம்ம பழம், விஷ்ணு பழம், சிவ பழம் பற்றிக் காண்போம்.\n- நி.த. நடராஜ தீக்ஷிதர்\n- சிதம்பரம் ஸ்ரீ நடராஜர் ஆலய டிரஸ்டி & பூஜை\nபிரம்ம பழம், விஷ்ணு பழம், சிவ பழம் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987836295.98/wet/CC-MAIN-20191023201520-20191023225020-00457.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://panipulam.net/?p=7790", "date_download": "2019-10-23T21:58:55Z", "digest": "sha1:S7VJ35LKXCH3A2IU3SSFBSYWNEHKZL6O", "length": 14449, "nlines": 184, "source_domain": "panipulam.net", "title": "பாகி்ஸ்தானில் பயங்கர குண்டு வெடிப்பு:", "raw_content": "\nகனடா பண்-கலை பண்பாட்டுக் கழகம்\nபணிப்புலம் அம்பாள் சனசமூக நிலையம்\nசாந்தை சித்திவிநாயகர் சனசமூக நிலையம்\nநோர்வே பண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் on மரண அறிவித்தல். திரு கனகரத்தினம் கணபதிப்பிள்ளை\nநோர்வே பண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகமும் on மரண அறிவித்தல். திரு கனகரத்தினம் கணபதிப்பிள்ளை\nLoganathan on மரண அறிவித்தல். திரு கனகரத்தினம் கணபதிப்பிள்ளை\nLogan on நோபல் பரிசு பெற எனக்கு தகுதி இல்லை- பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான்\nபண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on\nபண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on மரண அறிவித்தல். அமரர். இந்துமதி செல்வேந்திரன்\nபண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on\nபண��� தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on மரண அறிவித்தல்\nகனடா பண்-கலை பண்பாட்டுக் கழகம் (88)\nகாலையடி அ.மி.த.க. பாடசாலை (16)\nகாலையடி தெற்கு கிராம அபிவிருத்திச்சங்கம் (7)\nகாலையடி தெற்கு கிராம அபிவிருத்திச்சங்கம் (2)\nகாலையடி தெற்கு மறுமலர்ச்சி மன்றம் (15)\nகாலையடி மறுமலர்ச்சி மன்றம் (172)\nசாத்தாவோலை (வயல்கரை) சிவன் (8)\nசாந்தை சனசமூக நிலையம் (31)\nசாந்தை சிற்றம்பலம் வித்தியாசாலை (9)\nசாந்தை பிள்ளையார் கோவில் (103)\nதினம் ஒரு திருக்குறள் (81)\nபணிப்புலம் சனசமுகநிலைய புனர்நிர்மாண வேலைத்திட்டம் (32)\nபணிப்புலம் சனசமூக நிலையம் (88)\nபூப்புனித நீராட்டு விழா (29)\nஸ்ரீ காடேறி ஞானவைரவர் (1)\nபிரான்ஸ் அருங்காட்சியகத்திற்குள் நுழைந்த மர்ம நபர் -அரபி மொழியில் மிரட்டல் வாசகங்கள்\n39 பிணங்களுடன் லண்டனுக்குள் நுழைந்த கண்டெய்னர் – டிரைவர் கைது\nகைதி படத்தை ஆன்லைனில் வெளியிட தடை – உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு\nஇலங்கையின் புதிய அரசாங்கத்திற்கு, மனித உரிமைகள் விடயத்தில் அழுத்தங்களை கொடுப்போம்\nநோர்வே அம்புலன்ஸ் கடத்தல்: ஒரு குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர் படுகாயம்\nசீனாவில் பாலத்துக்குள் சிக்கிய விமானம்\nஇந்திய பிரஜை ஒருவருக்கு ஆயுள் தண்டனை\nதமிழர் மனித உரிமைகள் மையம்\nமுதல் பக்கம் - Home\n« இராஜதந்திரிகள் குழுவொன்று ஈரானுக்கு சுற்றுப் பயணத்தினை மேற்கொண்டுள்ளனர்.\nகஞ்சா கடத்திய இருவருக்கு விளக்கமறியல் »\nபாகி்ஸ்தானில் பயங்கர குண்டு வெடிப்பு:\nபாகிஸ்தானில் பெஷாவர் நகரக்கு அருகே சென்றுக் கொண்டிருந்த பயணிகள் பேருந்தில் சக்தி வாய்ந்த குண்டு வெடிப்பு நிகழ்ந்ததில் அதில் இருந்த 18 பேர் கொல்லப்பட்டனர், மேலும் 9 பேர் படுகாயமுற்றனர்.\nகைபர் – பக்துன்குவா மாகாணங்களை இணைக்கும் ஹாங்கு என்ற நகருக்கு அருகேயுள்ள அலிஜாய் ஜோசாரா என்ற இடத்தில் இச்சம்பவம் நடந்துள்ளது என்று கூறியுள்ள காவல் துறையினர் பேருந்தில் ஏற்பட்ட வெடிப்பிற்கு காரணம் என்னவென்று தெரியவில்லை என்று கூறியுள்ளனர்.\nபிடிஐ செய்தியாளரிடம் பேசியுள்ள மாவட்ட காவல் அதிகாரி அப்துர் ரஷீத், சிற்றுந்தில் கொண்டு செல்லப்பட்ட எரிவாயு உருளைகள்தான் வெடித்துள்ளன என்று கூறியுள்ளார்.\nஆனால், மற்றொரு காவல் அதிகாரி, இது பயங்கரவாதிகளின் சதியாக இருக்கும் என்றும், சிற்றுந்தில் குண்டு வைக்கப்பட்ட���ருக்கலாம் என்றும் கூறியுள்ளார்.\nபயணிகள் சென்ற சிற்றுந்து, ஒரு சரக்குந்தின் மீது மோதியபோதுதான் வெடிப்பு நிகழ்ந்ததாக அங்குள்ள மக்கள் சிலர் தெரிவித்துள்ளனர்.\nகாவல் துறையினர் புலனாய்வு செய்து வருகின்றனர் என்று செய்திகள் தெரிவிக்கின்றன.\nமுதல் பக்கம் - Home\nஎம்மவர் அறிமுகமும் இணைவும் முன்னேற்றமுமே எமது நோக்கு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987836295.98/wet/CC-MAIN-20191023201520-20191023225020-00457.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sangunatham.com/?cat=10", "date_download": "2019-10-23T21:17:31Z", "digest": "sha1:5RLULGIDKYBWKXBZJESAPUUOLEBVXW52", "length": 10746, "nlines": 141, "source_domain": "sangunatham.com", "title": "கவிதை – SANGUNATHAM", "raw_content": "\nமாணவர்களை மகிழ்வூட்டும் வகையிலான சோதனைகள்\nமூவரைப் பதவி நீக்குமாறு ஜனாதிபதிக்கு அத்துரலிய தேரர் 24 மணிநேர அவகாசம்\nஉலகக் கிண்ணம் 2019 – விரிவான அலசல்\nஎன் கன்னத்தில் அறை விழுந்துள்ளது\nயாழ் போதனா வைத்தியசாலை விபத்து அவசர சிகிச்சைப் பிரிவு புதிய கட்டடத் தொகுதியில்\nதமிழர்களின் வரலாற்று ஆதாரங்களை அழிக்க முயற்சி – சிவாஜிலிங்கம்\nகைப்பற்றப்பட்ட கடிதங்கள் தனது அமைச்சினுடையது – லக்ஷ்மன் கிரியெல்ல\nவட மாகாண தொண்டராசிரியர்களுக்கு நிரந்தர நியமனம்\n2018 O/L பரீட்சை பெறுபேறுகள் நாளை வெளியாகும்\nஜெனீவா தீர்மானம் குறித்து சர்வதேச சமூகம் இலங்கைக்கு உத்தரவிட முடியாது – ஆளுநர்\n அவளுக்கு… பசிக்கு உணவு, தாகத்துக்கு தண்ணீர்,…\nஇனியாவது கடந்த காலச் செருப்புக்களைக் கழற்றி எறிவோம் எதிர்காலத்திற்கான சிறகுகளைச் சேகரிப்போம் தோள்களைப் பிடித்துத் தொங்கிக் கொண்டிருக்கும் தோல்விகளை நாம் துரத்தியடிப்போம் தோள்களைப் பிடித்துத் தொங்கிக் கொண்டிருக்கும் தோல்விகளை நாம் துரத்தியடிப்போம் தகுதியுடையவர்களைத் தேடி வந்து சேராவிட்டால்…\nஅப்பம்மாவின் வீடு – கவிதை\nஉதடுகளை நினைவூட்டியபடி புகைந்துகிடக்கும் ஒரு சுருட்டின் துண்டைப்போல நிலத்தில் இன்னமும் இருக்கிறது அந்த வீடு அசைவுகளை இழந்த மரங்கள் சுற்றி நிற்கின்றன வீசும் காற்றின் வாசம் இப்படியாக…\nநாடகம் மட்டும் தான் என நம்பியிருந்தோம் இப்போ நடனமும் ஆடப்போகிறார்களாம்.\nபல திசைகளில், பல தசாப்தங்களாக போராடினார்கள்.. பல நியாயங்களையும் பல கோரிக்கைகளையும் முன் நிறுத்தினார்கள்.. பல தியாகங்களையும் பல அழிவுகளையும் தாங்கி நின்றார்கள் அனைத்தும் நிர்மூலமாக்கப்பட்டு அவர்கள்…\nஅவசரமாக கிளம்பியதால் சரியாக உலர்த்தா கூந்தல்… முதுகுரசி கீழிறங்குகிறது வியர்வை பூச்சியொன்று… தோள்வலிக்க தாங்கிப்பிடித்த கம்பியில் விரல்களை அழுந்தப் பற்றியிருந்தது முரட்டுக்கரமொன்று… புட்டத்தை தடவிக்கொண்டிருந்தது வேறொருவன்…\n ராமன் வேசமிட்டிருக்கும் பல ராட்சசனுக்கு என்னை தெரியும். பெண் விடுதலைக்காக போராடும் பெரிய மனிதர்கள் கூட தன் விருந்தினர் பங்களா விலாசத்தை தந்ததுண்டு.…\nஅடையாளம் இப்படி ஒரு அடையாளம் ஆம் என்னவன் தான் ஒருநாளும் மந்திர வார்த்தைகளை பிரயோகிக்காதவன் தந்திர நெடியை அறிந்திடாதவன் என் சிரிப்பொலியை நெஞ்சில் ஏந்துபவன் விழித்திரையில் என்னை…\nஇரவை ஒளியாக்கும் நிலவோ இவள் மண்ணை மணமாக்கும் மழையோ இவள் வருடத்தை நகர்த்தும் நேரமோ இவள் உயிரை உருகவைக்கும் அன்போ இவள் நெஞ்சின் வழியே கண்ணீர் வழிகிறதே…\nமுழுக்க முழுக்க இது என் கற்பனையே (தளபதி இராவணன் போல்) எனக்கு மிகவும் பிடித்த நண்பர்கள் கர்ணன் துரியோதனன் அவர்களுக்கு சமர்பிக்கிறேன் ~இந்த கர்ணன் துரியோதனன் இன்றும்…\nகைப்பற்றப்பட்ட கடிதங்கள் தனது அமைச்சினுடையது – லக்ஷ்மன் கிரியெல்ல\nவட மாகாண தொண்டராசிரியர்களுக்கு நிரந்தர நியமனம்\n2018 O/L பரீட்சை பெறுபேறுகள் நாளை வெளியாகும்\nதேர்தல்களை பிற்போட இடமளிக்கப் போவதில்லை\nஅமைச்சு பதவிகளை அதிகரிப்தற்காக அமைக்கப்படும் தேசிய அரசாங்கத்துக்கு TNA ஆதரவு அளிக்காது\nவட மாகாண தொண்டராசிரியர்களுக்கு நிரந்தர நியமனம்\n2018 O/L பரீட்சை பெறுபேறுகள் நாளை வெளியாகும்\nதேர்தல்களை பிற்போட இடமளிக்கப் போவதில்லை\nஅமைச்சு பதவிகளை அதிகரிப்தற்காக அமைக்கப்படும் தேசிய அரசாங்கத்துக்கு TNA ஆதரவு அளிக்காது\nகாணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்காக 9ம் திகதி யாழில் மாபெரும் கவனயீர்ப்பு\nசங்குநாதம் எனும் பல்சுவை இணையத்தளம் ஊடாக‌ உங்கள் அனைவருடனும் அளவளாவுவதில் மகிழ்ச்சி… Read More\nமாணவர்களை மகிழ்வூட்டும் வகையிலான சோதனைகள்\nமூவரைப் பதவி நீக்குமாறு ஜனாதிபதிக்கு அத்துரலிய தேரர் 24 மணிநேர அவகாசம்\nஉலகக் கிண்ணம் 2019 – விரிவான அலசல்\nஎன் கன்னத்தில் அறை விழுந்துள்ளது\nயாழ் போதனா வைத்தியசாலை விபத்து அவசர சிகிச்சைப் பிரிவு புதிய கட்டடத் தொகுதியில்\nமாணவர்களை மகிழ்வூட்டும் வகையிலான சோதனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987836295.98/wet/CC-MAIN-20191023201520-20191023225020-00457.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arusuvai.com/tamil/node/361", "date_download": "2019-10-23T21:32:22Z", "digest": "sha1:LQBZGPU6I5GECKGF753SBEB54T57VGZL", "length": 10774, "nlines": 281, "source_domain": "www.arusuvai.com", "title": "காராச் சேவு | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்\nசமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்\nமொத்த நேரம்: 40 நிமிடங்கள்\nSelect ratingGive காராச் சேவு 1/5Give காராச் சேவு 2/5Give காராச் சேவு 3/5Give காராச் சேவு 4/5Give காராச் சேவு 5/5\nகடலைமாவு - 4 கப்\nடால்டா - 100 கிராம்\nபச்சரிசிமாவு - 1/4 கப்\nசோடாஉப்பு - ஒரு சிட்டிகை\nவெள்ளைப்பூண்டு - 10 பல்\nமிளகு - 5 கிராம்\nபெருங்காயம் - தேவையான அளவு\nஉப்பு - தேவையான அளவு\nஎண்ணெய் - தேவையான அளவு\nமுதலில் மிளகாய் வற்றல், பூண்டு, பெருங்காயம் மூன்றையும் விழுதாக அரைத்துக் கொள்ளவும்.\nகடலைமாவு அரிசிமாவுடன், டால்டா, சோடா உப்பு, அரைத்து வைத்திருக்கும் விழுது, மிளகுத்தூள் சேர்த்து உப்புத் தண்ணீர் தெளித்து கட்டியாக பிசைந்து வைத்துக் கொள்ளவும்.\nவாணலியில் எண்ணெய் ஊற்றி நன்றாகக் காய்ந்ததும் காராச் சேவு தேய்க்கும் கரண்டியில் சிறு தேங்காய் அளவு மாவை வைத்து நன்றாக அழுத்தி தேய்த்துக் கொள்ளவும்.\nமற்றொரு கண்கரண்டியால் சேவையை திருப்பி விட்டு நன்றாக சிவந்ததும் எடுத்து எண்ணெய் வடிய வைக்கவும்.\nஇதே போல் எல்லா மாவையும் சுட்டு எடுக்கவும்.\nவத்தல் மிளகாயை என்னங்க பண்றது\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987836295.98/wet/CC-MAIN-20191023201520-20191023225020-00457.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.islam-hinduism.com/ta/%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE-%E0%AE%B0%E0%AE%B9%E0%AF%80%E0%AE%AE%E0%AE%BE-%E0%AE%86%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF/", "date_download": "2019-10-23T21:25:19Z", "digest": "sha1:PG7U4Y5BMYT76SZK5IF23SWSNASZHYX4", "length": 10348, "nlines": 178, "source_domain": "www.islam-hinduism.com", "title": "மோனிகா.., ரஹீமா ஆனது எப்படி? - Islam for Hindus", "raw_content": "\nமோனிகா.., ரஹீமா ஆனது எப்படி\nசத்தியத்தின்பால் திண்மைத் தழுவிய இந்துக்கள்\nமோனிகா.., ரஹீமா ஆனது எப்படி\nமோனிகா.., ரஹீமா ஆனது எப்படி\nமோனிகா.., ரஹீமா ஆனது எப்படி\nஅலிஃப். லாம். மீம்.இது அல்லாஹ்வின் வேதமாகும்; இதில் யாதொரு சந்தேகமும் இல்லை, இறையச்சமுடையோர்க்கு (இது) சீரிய வழிகாட்டியாகும். அவர்கள் எத்தகையோர் என்றால் ‘கைப் மறைவானவற்றை நம்புகிறார்கள். மேலும் தொழுகையை நிலைபெறச் செய���கிறார்கள். நாம் அவர்களுக்கு வழங்கியவற்றிலிருந்து செலவும் செய்கிறார்கள். மேலும், உமக்கு இறக்கி அருளப்பட்ட வேதத்தின் (குர்ஆன்) மீதும், உமக்கு முன்னர் இறக்கியருளப்பட்ட வேதங்கள் மீதும் நம்பிக்கை கொள்கின்றார்கள். இறுதித் தீர்ப்புநாளின் (மறுமையின்) மீதும் அவர்கள் உறுதியான நம்பிக்கை கொள்கின்றார்கள். இத்தகையோரே தம் இறைவனிடமிருந்து வந்த நேர்வழியில் இருப்பவர்கள். மேலும், இவர்களே வெற்றி பெறுபவர்கள். (இவ்விஷயங்களை) யார் நிராகரித்தார்களோ, அவர்களை நீர் எச்சரிப்பதும், எச்சரிக்காதிருப்பதும் அவர்களைப் பொறுத்தவரை ஒன்றுதான். எவ்வகையிலும் அவர்கள் ஏற்றுக்கொள்ளக் கூடியவர்கள் அல்லர். அல்லாஹ் அவர்களின் இதயங்கள் மீதும், அவர்களின் செவிப்புலன்கள் மீதும் முத்திரை வைத்து விட்டிருக்கிறான். மேலும் அவர்களுடைய பார்வைகள் மீது திரை விழுந்திருக்கிறது. தவிர அவர்கள் கடும் தண்டனைக்கு உரியவர்களாவர்.(2:1-7)\nதென்னிந்தியாவின் பிரபல நடிகை மோனிகா\nதென்னிந்தியாவின் பிரபல நடிகை மோனிகா உலகம் போற்றும் ஒரே மார்க்கமான தூய இஸ்லாத்தை தனது வாழ்க்கை நெறியாக ஏற்றுக்கொண்டதாக உலகுக்கு பிரகடனம் செய்தார்.அப்பொழுது அவர் கூறும் போது….இஸ்லாத்தை ஆய்வு செய்து, இஸ்லாம் அவருக்கு பிடித்த காரணத்தினால் இஸ்லாத்தை தழுவியதாக கூறினார்.இஸ்லாம் என்பது ஆடை, ஒழுக்கம், நடத்தை, தான தர்மம் உள்ளிட்ட அனைத்திலும் இஸ்லாம் வேறுபட்டது.இஸ்லாத்தை தழுவுவதற்கு முன்பே இஸ்லாத்தை கடைபிடித்து வருவதாக கூறினார்.\nமேலும் அவர் கூறுகையில் பெரிய ஷேக்குடன் மோனிகாவுக்கு காதல் இப்படியெல்லாம் செய்தி வெளியிடுவார்கள் என்று கூறினார்.\nநான் ஏன் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டேன்..\nஒரு இந்து சகோதரியின் மனமாற்றம்\nஇந்து வேதங்களில் முஹம்மத் (ஸல்)\nசத்தியத்தின்பால் திண்மைத் தழுவிய இந்துக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987836295.98/wet/CC-MAIN-20191023201520-20191023225020-00457.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://anbudanbuhari.blogspot.com/2013/05/", "date_download": "2019-10-23T20:50:26Z", "digest": "sha1:FV4T6ZVTCRQMYSUX2UAW3HTGM4U6DSIG", "length": 10118, "nlines": 277, "source_domain": "anbudanbuhari.blogspot.com", "title": "அன்புடன் புகாரி: 05/01/2013 - 06/01/2013", "raw_content": "\nபவள ஒளி தெறிக்கும் புன்னகையோடு\nகிட்டத்தட்ட இதுதான் என் முதல் புதுக்கவிதை என்று சொல்லவேண்டும். இதை நான் புதுக்கவிதை எழுதுவதாய் நினைத்து எழுதவில்லை. ஜமால் முகமது கல்லூரியில் புகுமுக வகுப்பினை முடிக்கும்போது நண்பர்கள் எல்லோரும் ’ஆட்டோகிராப்’- நினைவுப்பதிவு கேட்டார்கள். என் மனம்போன போக்கில் சுருக்கமாக நான் எழுதிய நினைவுப் பதிவுதான் இது\nஆக்கங்களை உடனுக்குடன் பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை இங்கே இடுங்கள்\nநேர்கொண்ட பார்வை சிலுசிலு துணியணிந்து தொப்பலாய் ம...\nஉறவுதான் பலமும் பலகீனமும் உறவுதான் உயிருக்குயிரா...\nபவள ஒளி தெறிக்கும் புன்னகையோடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987836295.98/wet/CC-MAIN-20191023201520-20191023225020-00457.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://m.femina.in/tamil/celebs/tv/tariyota-we-are-1097.html", "date_download": "2019-10-23T21:42:40Z", "digest": "sha1:IYRNGRO7MANI5MNIWL6S5N3PLZWVY5JF", "length": 15062, "nlines": 82, "source_domain": "m.femina.in", "title": "தறியோட நாங்கள் - Tariyota We are | பெமினா தமிழ்", "raw_content": "\nசின்னத் திரை தொகுப்பு ஆ.வீ. முத்துப்பாண்டி Fri, Jun 14, 2019\nகலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் பெரும் வரவேற்பைப் பெற்றிருக்கும் தறி தொடரின் அன்னமாக ஸ்ரீநிதியும். நக்ஷத்திரவாக அங்கனாராயும் களம் காண்கின்றனர். தங்களின் இந்த அழகான பயணத்தைப் பற்றி\nவெள்ளைமேகம் பிடிக்கணுமே நூலாக்க... வானவில்லில் நெனைக்கணுமே நிறம்கூட்ட’ என்று அன்னம் பாடும் பாடல் ஒன்று போதும், கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியின் தறி என்ற தொடரின் கதைக்களத்தைப் புரிந்துகொள்ள. மாமியார் - மருமகள், கணவன், மனைவி மற்றும் கூட்டுக்குடும்பத்தின் ட்ராமா என்று எங்கு திரும்பினாலும் அலுப்பு தட்டிய அதே சீரியல்கள்; அப்படி இல்லையென்றால், ஆவி, பாம்புகள் யாரையாவது பழி வாங்க கிளம்பும். ஆனால், தமிழ் மண்ணின் வாசம் வீசும் தொடர்கள் வருவதும் குறைவு. அப்படி வரும் சீரியல்களுக்கு வரவேற்பும் குறைவு. எந்த ஒரு சுப காரியத்திற்கும் நாம் அணிய விரும்புவது பட்டு. ஆனால், அந்தப் பட்டு ஆடைகளை நெய்யும் நெசவாளர்கள் தங்கள் மொத்த வாழ்க்கையில் விரல்விட்டு எண்ணக்கூடிய அளவிலேயே பட்டு ஆடைகளை வாங்கியிருப்பார்கள் என்பது கசப்பான உண்மை.\nவிசைத்தறியின் வளர்ச்சி ஓங்க ஆரம்பித்ததும் கைத்தறி வீழ்ச்சி ஆரம்பித்தது. ஆனால், முடிந்த அளவு கைத்தறியை உயிரோடு வைத்திருக்க வேண்டும் என்று போராடும் அன்னலக்ஷ்மி. அந்தக் கிராமத்தை விசைத்தறி பயன்பாட்டிற்கு மாற்றி ஒரு வளர்ச்சியை கொண்டுவரவேண்டும் என்று எண்ணத்தில் நக்ஷத்ரா. இவர்கள் சந்திக்கும் கதைக்களமே தறி. இதைப் பற்றி மேலும் இவர்கள் பகிர்ந்துகொள்கிறார்கள்.\n“இது என்னோட முதல் சீரிய��். எனக்கு நடிப்பு பிடிக்கும். பேஷன் என்றும் சொல்லலாம். நான் ஒரு நடிகை ஆகணும்னு எப்போதுமே நினச்சதுண்டு. இந்த வாய்ப்பு என்னை தேடிவந்தப்போ, அதை மிஸ் செய்யக்கூடாதுனு உறுதியா இருந்தேன். இந்த வாய்ப்பை எனக்கு கொடுத்த குமார் சாருக்குத் தான் நன்றி சொல்லணும்” என்றார் அன்னமாக நடிக்கும் ஸ்ரீநிதி. இது இவருக்கு முதல் சீரியல் என்று இவரிடம் பேசும் முன்பு தெரியவில்லை. தன் கதாப்பாத்திரத்திற்கு தேவையான சுட்டித் தனம், தைரியம், துடுப்பான பேச்சு என்று எல்லாவற்றையும் தேவையான அளவில் வழங்கி இருக்கிறார்.\n“நான் நிஜத்துலயும் அன்னம் மாதிரி தான். ரொம்ப சுட்டி, ரவுடி மாதிரி தான் இருப்பேன். அன்னமும் அதே போலதான். அந்த ஊர்ல அவளுக்குனு ஒரு கேங் இருப்பாங்க. துறுதுறுனு சந்தோஷமா இருப்பா. அப்படிதான் நானும்” என்றார். கைத்தறிக்கு ஆதரவு தரும் ஸ்ரீநிதி தறியை ஓட்டிப்பார்த்ததுண்டா என்று கேட்டதற்கு, அந்த ஊர் மக்கள் பலர் அவருக்கு சொல்லிக்கொடுத்ததாகக் கூறினார். “ஷூட்டுக்கு காஞ்சிபுரம் போனபோது, அங்கு வசிக்கும் கைத்தறி நெசவாளர்கள் அந்த தறில எப்படி வேலைப்பாக்குறதுனு எங்களுக்கு சொல்லிக்கொடுத்தாங்க. அதுலையும், காது கேட்காது வாய் பேசமுடியாத ஒரு பெண்மணி எனக்கு கத்துகொடுத்தாங்க. தறில உக்காந்து எப்படி அதை இயக்கணும். கையும் காலோட அசைவுகள் எப்படி இருக்கணும்னு சொல்லிக்கொடுத்தாங்க. அவங்கள்லாம் ரொம்பவே திறமைசாலிகள். அவங்களுக்கு நிறைய காலம் அனுபவம் இருக்கு” என்றார் ஆச்சர்யத்துடன். முதல் சீரியல் வாய்ப்புலையே நாடகத்துறையின் லெஜெண்ட் என்று சொல்லப்படும் மு. ராமசாமி அவர்களோட இணைஞ்சு பணிபுரிஞ்சது பற்றி கேட்டபோது, அவர் ரொம்பவே கூல் என்றார் சிரித்துக்கொண்டு. “ஆரம்பத்துல கொஞ்சம் பயமாத் தான் இருந்துச்சு. ஆனா, ஒரு அப்பா தன் பொண்ணுகிட்ட எப்படி பேசுவாரு. அதுமாதிரி அவரும்” என்ற ஸ்ரீநிதி தன் ஷூட்டிற்கு அழைப்பு வந்ததால் நக்ஷத்ரா கதாப்பாத்திரத்தில் நடிக்கும் அங்கனாவை அறிமுகம் செய்துவிட்டு கிளம்பிவிட்டார்.\n“என் நண்பர் பாலா மூலம் தான் இங்க நான் அறிமுகமானேன். கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில சீரியலுக்காக லலிதகுமாரி மேம் புரடக்ஷன் கம்பனியில் இருந்து அழைப்பு வரும்னு அவர் சொன்னாரு. ஆனா, சினிமால சில படங்கள் பண்ணிட்டு தொலைக்காட்சி ப���ராஜெக்ட் எடுக்கணுமானு யோசிச்சேன். கதைக் கேட்டு எனக்கு பிடிச்சிருந்தா ஓகே சொல்லலாம் இல்லைனா பரவாயில்லைனு சொன்னாரு. 15 நிமிஷத்துல ஃபோன்கால் வந்துச்சு. கதையோட ஒரு வரி என்னங்கிறத சொன்னாங்க. கனடாவுல படிச்ச பொண்ணு, தன்னோட கிராமத்துக்கு வந்து தன்னோட தந்தையோட பிஸினஸ்ஸை வேர ஒரு லெவலுக்கு எடுத்து செல்லணும். ஆனா, இதுல அவளுக்கு எதிரா அந்த கிராமும், அன்னம்னு ஒரு பொண்ணும் இருக்கபோறாங்கனு அப்போ தெரியாது. ஷூட்டிங் உடனே ஆரம்பிச்சது, எனக்கு நக்ஷத்ரா கதாப்பாத்திரமும் ரொம்ப பிடிச்சுபோய்டுச்சு” என்று சொல்லி முடித்தார் அங்கனா ராய். சினிமாவிற்கு பிறகு தொலைக்காட்சிக்கு வருவது சரியான தேர்வாக இருக்கும் என்று எப்படி தீர்மானித்தீர்கள் என்றதற்கு “ஒரு சினிமா பார்க்கணும்னா 150 டிக்கெட் எடுத்து தியேட்டர் போய் பார்க்கணும். இருக்கும் நேரப்பற்றாக்குறைவு மற்றும் செலவும் போன்றவற்றை கணக்கில் எடுத்தால், தொலைக்காட்சி மூலமா ஒருத்தரோட வரவேற்பறைக்கு போவது சுலபமா மாறி இருக்கு. நான் பல படங்கள் பண்ணியிருந்தாலும், ‘கிராமத்தில் ஒரு நாள்’ நிகழ்ச்சி மூலமா என்னை நிறைய பேர் அடையாளம் கண்டுகிட்டாங்க” என்றார். அவர் அதோடு தறி சீரியல் மூலம், பல கைத்தேர்ந்த ஆர்டிஸ்ட் மற்றும் புதுமுகங்களோட பணிபுரியும் வாய்ப்பு கிடைச்சிருக்கு என்றார்.\n“சுரேஷ் சக்ரவர்த்தி சார், நாடகத்துறையின் லெஜண்ட் மு.ராமசாமி சார் போன்ற அனுபவசாலிகள் கிட்ட இருந்து பல விஷயங்களை கத்துக்க முடியுது. அதேபோல, அன்னமா நடிக்கும் ஸ்ரீநிதி 19 வயசுதான். கேரளாவிலிருந்து வந்துருக்காங்க. என்னோட தம்பி கதாப்பாத்திரத்தில் நடிக்கும் ஷப்ரின், அன்னமோட அக்காவா நடிக்கும் ஃபரினானு நிறைய புதுமுகங்கள் நடிச்சிருக்காங்க. இவங்களோடு என்னோட பயணம் இன்னும் சுவாரஸ்யமா இருக்கும்னு நினைக்கிறேன்” என்று முடித்தார் நக்ஷத்ரா என்ற அங்கனா ராய்.\nஅடுத்த கட்டுரை : சிங்கப் பெருமாளை எதிர்த்துப் போராடும் ‘மைனா’\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987836295.98/wet/CC-MAIN-20191023201520-20191023225020-00457.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D.pdf/80", "date_download": "2019-10-23T20:27:00Z", "digest": "sha1:MSLQNEMGQSUO7PH5MEOUIID7M6PPPKMB", "length": 6808, "nlines": 79, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:அறிவியல் தமிழ்.pdf/80 - விக்கிமூலம்", "raw_content": "\nஇந்த பக்கம் மெ��்ப்பு பார்க்கப்படவில்லை\nகளிலும் சில பொதுமையான கருத்துகள் மிளிர்வதில் வியப் பொன்றும் இல்லை.\nசேந்தனார், பொன்னம்பலத்து ஆடல்வல்லானின் பேரருளால் சேற்றில் அழுந்தியிருக்கும் தேர் திருக் கோயிலை வலம் வத்து நிலையினை அடைய வேண்டும் என்று கோருகின்றார். இவரது பதிகம் பலனை எதிர் நோக்கிப் பாடியருளிய பாடல்களடங்கியது. எம் பெரு மான் திருங்களால் தான் பரதத்துவத்தை நிலைநாட்டிய தும், தன்னையும் ஒரு பொருளாகக் கருதித் தனக்குப் பெரிய பிராட்டியருடன் சேவை பாலித்ததுமான பலனை எய்திய பிறகு விஷ்ணு சித்தர் பாடியருளியது அவரது திருப்பதிகம். முன்னதில் எம்பெருமானின் திருவருள் விண்ணுலக ஒகரீரியாக வடிவு கொண்டது. பின்னதில் எம்பெருமானின் திருவருள் அவருடைய திவ்வியமங்களத் திருமேனியுடன் காட்சி அளித்தது. எங்கும் நீக்கமற நிறைந்திருக்கும் இறைவன் அடியார்க் கெளியன் என்பது இரு சமகத்தார்க்கும் பொதுவான கருத்து.\n'ஆன்ன நடை மடவாள் உமைகோன்\nஅடியோ முக்கருள் புரிந்து பின்னைப்பிறவி யறுக்க நெறிதந்த\nபித்தற்குப் பல்லாண்டு கூறுதுமே\" என்று பாடி மகிழ்வர் சேந்தனார். அங்ஙனமே விஷ்ணு சித்தரும்,\nபிரிவின்றி ஆயிரம் பல்லாண்டு' என்று பாடிக் களிப்பர். இரண்டிலும் ‘அடியோமுக்கு என்ற சொல் தம்மையும் தம்முடனிருக்கும் அடியார்களை யும் கறித்த நிற்கின்றது.\n5. சேந்தனார்.1 .ே விஷ்ணு சித்தர்..\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 27 ஜனவரி 2018, 22:18 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987836295.98/wet/CC-MAIN-20191023201520-20191023225020-00457.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilveedhi.com/bigil-first-look-poster-issue/", "date_download": "2019-10-23T20:25:23Z", "digest": "sha1:OFB7OMBVEMQFYNQDEJNPTRS4WTTM6CGQ", "length": 9027, "nlines": 137, "source_domain": "tamilveedhi.com", "title": "இது கொஞ்சம் ஓவர்தான்..... விஜய் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி இறைச்சி வியாபாரிகள் போராட்டம்! - Tamilveedhi", "raw_content": "\nசூர்யாவின் அடுத்த படத்தை இயக்குகிறார் ஹரி\nரசிகர்கள் தயவு செய்து படத்தை பாருங்க; ’அசுரனை’ பாராட்டி தள்ளிய சினிமா பிரபலம்\nஆந்திரா, ஸ்ரீலங்காவில் அலப்பறை காட்டும் ‘பிகில்’ புள்ளிங்கோ\nஎன் உயிருக்கு ஆபத்து; அசுரன் நாயகிக்கு வந்த சோதனையை பாருங்க\nதுருவை போல் என க்கு நடிக்க தெரியாது – ’ஆதித்ய வர்மா’ இசை வெளியீட்டில் விக்ரம்\nபிகில் அதிகாலை காட்சிகள் ரத்து; கடுப்பில் ரசிகர்கள்; விழிபிதுங்கும் திரையரங்குகள்\nவிஜய்யின் அடுத்த படத்தை இயக்குகிறார் சிவா..\nபிகிலுக்கு பதிலாக ’கைதி’ டிக்கெட் புக் பண்ணிட்டேன்; கலாய்த்த ரசிகரை மூக்குடைத்த தயாரிப்பாளர்\nHome/Spotlight/இது கொஞ்சம் ஓவர்தான்….. விஜய் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி இறைச்சி வியாபாரிகள் போராட்டம்\nஇது கொஞ்சம் ஓவர்தான்….. விஜய் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி இறைச்சி வியாபாரிகள் போராட்டம்\nவிஜய் நடிக்க அட்லீ இயக்கத்தில் உருவாகி வருகிறது ‘பிகில்’. இப்படத்தினை வரும் தீபாவளி தினத்தில் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது.\nஇந்நிலையில் சில தினங்களுக்கு முன், பிகில் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் விஜய் பேசிய கருத்துகள் பெரும் சர்ச்சைகளை ஏற்படுத்தியது.\nஅமைச்சர்கள் சிலர் விஜய்யை நேரடியாகவே தாக்கி பேசி வருகின்றனர்.\nஇந்நிலையில், இன்று கோயம்புத்தூர் கலெக்டர் அலுவலகம் முன்பு, பிகில் திரைப்படத்தில் விஜய் இறைச்சி வியாபாரிகள் பயன்படுத்தும் கட்டையின் மீது கால் வைத்து போஸ்டர் வெளியிட்டுள்ளார்.\nஅது எங்கள் வியாபாரிகளை இழிவுபடுத்தும் செயலாக இருக்கிறது, என்று கூறி நடிகர் விஜய்யின் புகைப்படங்களை கிழித்து போராட்டம் நடத்தி வருகின்றனர் கோவை மாவட்ட இறைச்சி வியாபாரிகள் சிலர்.\nஎத சொல்லி போராட்டம் நடத்தலாம்ன்னு ரூம் போட்டு யோசிப்பாங்களோ\nசாலை விபத்தை மையமாக வைத்து உருவாக்கப்படும் ‘குஸ்கா’\nஇரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு படத்தின் முதல் பாடல் lyrical video .\nஎன்ன தவம் செய்தேனோ – விமர்சனம் (2.5/5)\n”ஒரே ஒரு சூப்பர் ஸ்டார் தான், அது என்றுமே ரஜினிதான்” – தனுஷ்\nசூர்யாவின் அடுத்த படத்தை இயக்குகிறார் ஹரி\nரசிகர்கள் தயவு செய்து படத்தை பாருங்க; ’அசுரனை’ பாராட்டி தள்ளிய சினிமா பிரபலம்\nவிஷாலின் ஆணுறுப்பு அளவை நான் கூறுகிறேன் – மீண்டும் ஸ்ரீ ரெட்டியின் ஆட்டம்\n‘அதுக்காக மார்பகத்தை வெட்டியா எறிய முடியும்’… ஆவேசமடைந்த முன்னனி நடிகை\nஅச்சு அசலாக சில்க் ஸ்மிதா போல் இருக்கும் பெண்; வைரலாகும் வீடியோ\nகியருக்கு பதிலாக, ஆணின் ”அந்த” இடத்தை பிடித்த டாப்சி.. வைரலாகும் வீடியோ\n“பேட்ட’… மீண்டும் மாஸ் கிளப்ப வருகிறார் ரஜினிகாந்த்\nசூர்யாவின் அடுத்த படத்தை இயக்குகிறார் ஹரி\nரசிகர்கள் தயவு செய்து படத்தை பாருங்க; ’அசுரனை’ பாராட்டி தள்ளிய சினிமா பிரபலம்\nஆந்திரா, ஸ்ரீலங்காவில் அலப்பறை காட்டும் ‘பிகில்’ புள்ளிங்கோ\nஎன் உயிருக்கு ஆபத்து; அசுரன் நாயகிக்கு வந்த சோதனையை பாருங்க\nதுருவை போல் என க்கு நடிக்க தெரியாது – ’ஆதித்ய வர்மா’ இசை வெளியீட்டில் விக்ரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987836295.98/wet/CC-MAIN-20191023201520-20191023225020-00457.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://freetamilebooks.com/introducing-sangaelakkiyam-org/", "date_download": "2019-10-23T21:18:44Z", "digest": "sha1:RRF3CMQFPEGL44WOAZREJ5TIRM6LZX5Y", "length": 20270, "nlines": 86, "source_domain": "freetamilebooks.com", "title": "சங்க இலக்கியம் – இணைய தளம் அறிமுகம் – sangaelakkiyam.org", "raw_content": "\nசங்க இலக்கியம் – இணைய தளம் அறிமுகம் – sangaelakkiyam.org\nசங்க இலக்கியம் – இணைய தளம் அறிமுகம்\n1812 முதல் 1950 வரை வெளியான பல்வேறு சங்க இலக்கிய நூல்களைத் தொகுத்து sangaelakkiyam.org/ என்ற இணைய தளத்தில் வெளியிடுவதில், கணியம் அறக்கட்டளை குழுவினர் அனைவரும் பெருமகிழ்ச்சி கொள்கிறோம்.\nசில மாதங்களுக்கு முன், இதற்கான ஒரு ஆன்டிராய்டு செயலியை வெளியிட்டோம். play.google.com/store/apps/details\nஇப்போது, கணினியில் பதிவிறக்கம் செய்து வாசிக்கும் வகையில் புது வலைத்தளத்தை வெளியிட்டுள்ளோம்.\nசங்க இலக்கியங்கள் அனைத்தையும் ஓரிடத்தில் தொகுக்கும் இம்முயற்சியில் பங்களிக்க உங்களையும் அழைக்கிறோம். இத்தளத்தில் விடுபட்ட, காப்புரிமை நீங்கிய, (ஆசிரியர் இறந்து 60 ஆண்டுகள் ஆனவை) பழைய நூல்கள், அச்சு நூலாகவோ, மின்னூலாகவோ உங்களிடம் இருப்பின் எமக்கு அனுப்ப வேண்டுகிறோம். kaniyamfoundation@gmail.com , sankarthirukkural@gmail.com\nதமிழில் செவ்விலக்கியப் பதிப்புப் பனுவல்கள் பற்றிய ஆய்வுகள் மிகச் சிறப்பாக நடைபெற்றுவருகின்றன. பனுவல்களை மொத்தமாக ஆராய்வதோடு அவற்றை மறுபதிப்பு செய்தல், முன்னுரைகளைத் தொகுத்தல், முதல் பதிப்புகளை ஆராய்தல் எனச் செவ்விலக்கிய பதிப்புகள் குறித்த ஆய்வுகள் பல்வேறு வகையில் நிகழ்கின்றன. என்னதான் மறுபதிப்புகளையும், முன்னுரைத் தொகுப்புகளையும் ஆய்வு செய்தாலும், மூலப் பதிப்புகளை ஓர் ஆய்வாளர் நேரடியாகப் பார்த்து ஆய்வு செய்வதுபோல இருக்காது. ஆனால், மூலப்பதிப்புகளோ ஒரு சில நூலகங்களில் மட்டுமே பாதுகாக்கப்படுகின்றன. அவற்றைத் தேடி எடுத்துப் படித்து ஆய்வு செய்ய காலமும் செலவும் மிக அதிகமாகும். உலகமெங்கும் இருக்கும் தமிழ் ஆய்வாளர்களுக்கு உடனுக்குடன் நல்ல தமிழ்ப்பதிப்புகள் சேர வேண்டும் என்னும் நோக்கில் 1812 முதல் 1950 வரையிலான பதிப்புகள் சேகரித்து அதை அழிவுபடாமல் காத்து, பொதுமக்கள் பயன்பாட்டுக்கு வழங்க வேண்டும் என்னும் நோக்கில் 2013 ஆம் ஆண்டு பல்கலைக் கழக மானியக் குழுவிற்கு “Uploading and Permanent Preservation of Earlier Editions of Classical Tamil Books In Cloud Based Web and to Give Multiple Uses (1812-1950)” என்னும் தலைப்பில் ஒரு திட்டப்பணி செய்ய கோரியிருந்தேன். அத்திட்டப்பணிக்கு ஒப்புதலும் நிதிநல்கையும் பல்கலைக்கழக மானியக்குழு வழங்கியது. 2015 இல் தொடங்கிய இப்பணி 2018 இல் முடிவடைந்தது. 1812 முதல் 1950 வரையிலான பதிப்புகளில் 280 பதிப்புகள் கிடைத்தன. அதனை எட்டுத்தொகை, பத்துப்பாட்டு, பதினெண்கீழ்க்கணக்கு, இலக்கணம், காப்பியங்கள் என்ற ஐந்து வகையில் பிரித்து, ஒரு குறுஞ்செயலி மூலமும், வலைதளம் மூலமும் வழங்கலாம் என முடிவு செய்யப்பட்டு இக்குறுஞ்செயலியும் வலைதளமும் வடிவமைக்கப்பட்டுள்ளன. ஏற்கனவே தொகுத்த நூல்கள் அனைத்தும் archive.org இல் பதிவேற்றிவிட்டோம் என்பதையும் இவ்விடத்தில் மகிழ்வோடு தெரியப்படுத்திக்கொள்கிறோம். சங்க இலக்கியப் பதிப்புகள் ஆய்வாளர்களுக்கு இன்னும் எளிமையாகச் சேரவேண்டும் என்னும் நோக்கத்திலேயே இந்த வலைத்தளமும், குறுஞ்செயலியும் வடிவமைக்கப்பட்டது. தமிழ் ஆய்வாளர்கள் தேவையான சங்க இலக்கியப் பதிப்புகளைப் படித்துப் பயன்பெறலாம்.\nபொதுமக்கள் நலன்கருதி செய்யப்படும் இவை எந்த இலாப நோக்கமும் இல்லாதது. சான்றாக, புறநானூறு உ.வே.சா பதிப்புகளைப் படிக்க வேண்டும் என்றால், எட்டுத்தொகை என்பதனுள் சென்று புறநானூற்றிற்கு இதுவரை வந்த பதிப்புகளில் உ.வே.சா.வின் பதிப்புகளைத் தேர்ந்தெடுத்து படிக்கலாம். மேலும் இப்பதிப்புகள் அனைத்தும் OCR மூலம் word படிகளாவும் மாற்றப்பட்டுவரும் பணிகளும் செய்யப்பட்டு வருகின்றன. இந்தப் படிகளை வரும் ஆண்டுகளில் பதிவேற்றியவுடன் தேவையான பகுதிகளைத் தரவிறக்கம் செய்து அவற்றை ஆய்வுக்கட்டுரைகளுக்கும், ஆய்வேடுகளுக்கும் பயன்படுத்தலாம். இதன்மூலம் ஆய்வாளனுக்குக் காலவிரயம் ஏற்படாது. அதேவேளையில் இங்குக் காணப்படாத பதிப்புகள் தங்களுக்குக் கிடைத்தால் அதைத் தாங்கள் archive.org பதிவேற்றிவிட்டு எங்களுக்கு sankarthirukkural@gmail.com, kaniyamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலில் தெரியப்படுத்தலாம். அப்பதிப்பு 1950க்கு முந்தைய பதிப்பு என்றால் நாங்கள் அதனை எங்கள் குறுஞ்செயலி பதிப்புகள�� பட்டியலில் சேர்த்துவிடுவோம். அல்லது நேரடியாக எங்கள் மின்னஞ்சலுக்கு அனுப்பினாலும் போதும், அதை நாங்கள் archive.org பதிவேற்றுவதோடு எங்கள் குறுஞ்செயலியிலும், வலைதளத்திலும் சேர்த்துவிடுவோம். இது தமிழ் ஆய்வாளர்களுக்கான சமூகப்பணி. உலகெங்கும் இருக்கும் தமிழர்களுக்கு அதன் மூலப் பதிப்புகளைப் படிக்கச் செய்வதன் மூலம் தரமான ஆய்வேடுகளை உருவாக்க முடியும். பெரும்பாலும் ஏழைகளே தமிழ்நாட்டில் தமிழ் ஆய்வுப் படிப்புகளைப் படித்துவருகிறார்கள். அவர்கள் நூல்களுக்காக அலையும் நேரத்தை மீதப்படுத்துவதன் மூலம் மிகப்பெரிய சேவை செய்கிறோம் என்பதை இவ்விடத்தில் தெரியப்படுத்துகிறேன்.\nஇத்திட்டப்பணி சென்னை, நந்தனம், அரசு ஆடவர் கலைக் கல்லூரியில் நடைபெறுவதற்குப் போதிய உதவிகளைச் செய்து கொடுத்தவர் அக்கல்லூரியின் மேனாள் முதல்வராக இருந்த முனைவர் அமுதா பாண்டியன் அவர்கள். 2016க்குப் பிறகும் இத்திட்டப்பணி தொய்வின்றி சிறப்பாக நடைபெற எல்லா உதவிகளையும் செய்தவர் தற்போது முதல்வராக இருக்கும் முனைவர் இரா. பிரபாகரன் அவர்கள். இவ்விருவர் துணையின்றி இம்மாபெரும் பணி வெற்றியடைய வாய்ப்புகள் இல்லை. அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகளை இவ்விடத்தில் தெரியப்படுத்துகிறேன்.\nஒரு தமிழ்க் குறுஞ்செயலியையும், வலைதளத்தையும் உருவாக்குவது அவ்வளவு எளிதான பணியில்லை. அதற்கு அத்துறை சார்ந்த பட்டறிவும் தொழில்நுட்ப தெளிவும் நிரம்பியிருக்க வேண்டும். என் நல்லூழின் துணையால் எனக்குக் கிடைத்தவர்கள் திரு. த. சீனிவாசனும், திரு. கலீல் ஜாகீரும். இவர்களில் சீனிவாசன் கணியம் அறக்கட்டளை நிறுவனராக இருப்பதோடு கட்டற்ற மென்பொருள் பரப்புரையாளராகவும் இருக்கிறார். தமிழ் விக்கிசோர்ஸில் இவரது பங்களிப்பு மிக அதிகம். எனவே, என் திட்டப்பணி குறித்த விவரங்களைக் கணத்தில் உள்வாங்கி செயல்படத் தொடங்கிவிட்டார். கலீல் ஜாகிர் ஆண்ட்ராய்ட் டெவலெப்பராக இருக்கிறார். இக்குறுஞ்செயலியை வடிவமைத்து பராமரிப்பு செய்பவர் அவரே. இவர்கள் இருவரது தன்னலமற்ற சேவையோடு அமெரிக்காவில் மென்பொருள் ஆலோசகராக இருக்கும் திரு. ராஜாமணி டேவிட்டும் தோன்றாத் துணையாக இத்திட்டப்பணிக்கு உதவியுள்ளார். அவரது ஊக்கமும், ஆலோசனையும் இத்திட்டப்பணியைச் செய்வதற்கு முழுமையான தன்னம்பிக்கையை���் தந்தன. வலைதளத்தை செல்வி. அனிதா சிறப்பாக வடிவமைத்துள்ளார்.\nஇத்தளத்தோடும், செயலியோடும் தொடர்புடைய பலருக்கு இந்நேரத்தில் நன்றியைக் கூறவேண்டும். தமிழ் நலத்தில் மாறாத பற்றுகொண்டிருக்கும் நந்தனம் அரசு ஆடவர் கலைக் கல்லூரியின் தமிழ்த்துறைப் பேராசிரியர்கள் அனைவரும் இத்திட்டப்பணியின் செயலாக்கத்திற்கும், குறுஞ்செயலி உருவாக்கத்திற்கும் துணையாக நின்றார்கள். குறிப்பாகப் பேராசியர் க. பலராமனின் உதவியை நான் என்றும் மறக்கமாட்டேன். இக்குறுஞ்செயலி பயிற்சிப்பட்டறையில் சேர்ந்து OCR மற்றும் தமிழ் விக்கிசோர்ஸுக்குத் தேர்வு செய்யப்பட்டவர்கள் பலர். அதில் சிறப்பாகப் பணியாற்றிவரும் சென்னை செல்லம்மாள் கல்லூரி மாணவி திவ்யா குறிப்பிட்டுச் சொல்ல தகுந்தவர். இவர்கள் அனைவருக்கும் என் நன்றியைக் கூறக் கடமைபட்டுள்ளேன்.\nஅரசு ஆடவர் கலைக் கல்லூரி, நந்தனம், சென்னை\nகணியம் அறக்கட்டளையின் பணிகளைக்கு நன்கொடை வழங்கி ஆதரியுங்கள் \nகணியம் அறக்கட்டளை – வங்கி விவரங்கள்\nநன்கொடை விவரங்களை kaniyamfoundation@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்.\nகணியம் அறக்கட்டளை – வங்கி விவரங்கள்\nநன்கொடை விவரங்களை kaniyamfoundation@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்.\nகுறிப்பு: சில UPI செயலிகளில் இந்த QR Code வேலை செய்யாமல் போகலாம். அச்சமயம் மேலே உள்ள வங்கிக் கணக்கு எண், IFSC code ஐ பயன்படுத்தவும்.\nஆன்ட்ராய்டு கருவிகளில் நமது செயலி\nமின்னஞ்சல் வழியே புது மின்னூல் அறிவிப்புகளை பெறுக\nமின்னூல்களை அச்சு வடிவில் வாங்கலாம்\nஉங்கள் புத்தகங்களை மின்னூலாகவும் அச்சு நூலாகவும் வெளியிட அணுகவும்.\nபுது மின்னூல்களை மின்னஞ்சலில் பெறுக\nஉங்களுக்கு இப்போது வரும் மின்னஞ்சலில் உள்ள இணைப்பின் மூலம், உறுதி செய்க. நன்றி\n70 இலட்சம் பதிவிறக்கங்களைத் தாண்டி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987836295.98/wet/CC-MAIN-20191023201520-20191023225020-00458.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/2018-01-12-05-57-50/2014-03-08-04-39-26/2014-03-14-11-17-85/31055-2016-06-17-06-23-58", "date_download": "2019-10-23T20:49:19Z", "digest": "sha1:3HPTHLBBTVFW2KKOFQL5TFLR4VQUNBKS", "length": 24015, "nlines": 242, "source_domain": "keetru.com", "title": "‘தமிழ்மாமுனிவர்’ மங்கலங்கிழார்!", "raw_content": "\nவியாபாரப் பொருளாகி விட்டது தமிழ் இலக்கியம்\n‘தமிழியலின் தலைமைப் பேராசிரியர்’ கலாநிதி கார்த்திகேசு சிவத்தம்பி\n‘நிரம்ப அழகியர்’ கமில் சுவெலபில்\nதமிழ் இலக்கியம் குறித்த பெரியார் பார்வை தவறா\nஎழுத்து அரசியல் : நவீன தமிழ்ச் சூழலில் ‘தலித்’\nதமிழ் இருக்கையில் எதைக் கட்டமைக்க நினைக்கிறீர்கள்\nதமிழில் வட்டார வழக்குச்சொல் அகராதி உருவாக்கம்\n‘தற்கால உரைநடையின் தந்தை’ ஆறுமுக நாவலர்\nலாபக் கணக்குப் பார்க்காமல் தமிழ்த் தொண்டை முதன்மையாகக் கருதி நூல் வெளியிட்டவர்கள் நியூ செஞ்சுரி பதிப்பகத்தார்\n90% ஒடுக்கப்பட்ட மக்களின் மேம்பாட்டைத் தடுக்கும் இந்தியப் பார்ப்பனிய அரசு\nமுத்தலாக் தடைச் சட்டத்தின் பின்புலம் என்ன\nமாபெரும் மனித நேயர் தந்தை பெரியார்\nவேலூர் - 8.9.2019 மா.பெ.பொ.க. பொதுக் குழு கூட்ட முடிவுகள்\nவெளியிடப்பட்டது: 17 ஜூன் 2016\nதமிழ்நாட்டின் எல்லையினை, “வட வேங்கடம் தென்குமரி ஆயிடைத் தமிழ் கூறும் நல்லுகம்” எனத் தொல்காப்பியம் காட்டியது. இந்திய நாட்டின் விடுதலைக்குப் பின்னர் அது ‘வடதணிகைத் தென்குமரி’ எனச் சுருங்கிப்போய்விட்டது. தமிழகத்தின் வடக்கெல்லையில் இழப்பு நேரும் சூழல் எழுந்தபோது, அறிஞர் மங்கலங்கிழார் போர்க்குணத்துடன் ஆற்றிய புகழார்ந்த செயல்கள் வரலாற்றுச் சிறப்புக் கொண்டவை; என்றென்றும் தமிழ் மக்களின் வணக்கத்துக்குரியவை\nமொழிவகையில் தமிழராகவும், நில வகையில் தெலுங்கராகவும் வாழ்ந்த மக்கள், தமிழரென்பதையே மறக்கத் தொடங்கிய, நிலையில் சித்தூர், தணிகைப் பகுதி மக்களுக்குத் தமிழுணர்வு ஊட்டியவர் மங்கலங்கிழார்\nஅறிஞர் மங்கலங்கிழார், தமிழ்த்தென்றல் திரு.வி.க., தமிழறிஞர் தெ.பொ.மீனாட்சி சுந்தரனார், பன்மொழிப்புலவர்’ கா.அப்பாத்துரையார், வரலாற்று அறிஞர் மா.இராசமாணிக்கனார் முதலிய தமிழ்ச் சான்றோர்களைத் தணிகைப் பகுதிக்கு அழைத்து வந்து, வாழ்ந்து சிறந்த அத்தமிழ் மக்களுக்குத் தாழ்ந்து போன நிலையை உணர்த்தியவர்\nதமிழகத்தின் வட எல்லையில் வாழ்ந்த தமிழர்கள், தம்நிலையை உணர்ந்தனர். தமிழகப் பகுதியோடு தங்களை இணைத்துக் கொள்ளும், போராட்டத்திற்கு ஆதரவு நல்கினர். ‘சிலம்புச் செல்வர்’ மா.பொ.சியின் ‘தமிழரசுக் கழகம்’ எழுச்சிக்கும் கிளர்ச்சிக்கும் உரமூட்டியது. மங்கலங்கிழாரின் உள்ளம் கொதித்தெழுந்தது. தணிகையில் ‘தமிழ் வளர்ச்சிக் கழகம்’ என்ற அமைப்பை ஏற்படுத்தி, திருத்தணிகை உள்ளிட்ட பகுதிகளைத் தமிழகத்தோடு சேர்க்கப் போராடினார். அப்போராட்டத்தில் சிறையிலடைக்கப்பட்டார்.\nவேலூர் மாவட்டம் அரக்கோணத்தை அடுத���த புளியமங்கலம் என்னும் கிராமத்தில் ஐயாசாமி – பொன்னுரங்கம் தம்பதியினருக்கு 1895 ஆம் ஆண்டு பிறந்தார். பெற்றோர் சூட்டிய பெயர் குப்புசாமி என்பதாகும்.\nபுளியமங்கலத்தில் தொடக்கக் கல்வி பயின்றார். பின்னர் சென்னை சென்று தமது தமக்கையார் வீட்டில் தங்கி, பச்சையப்பன் உயர்நிலைப்பள்ளியில் சேர்ந்து பயின்றார். அப்போது, தமக்கையின் கணவர் திடீரென்று மரணமடைந்துவிட்டதால், உயர்நிலைப் பள்ளிக் கல்வியை இடையிலேயே விட்டுவிட நேர்ந்தது.\nதமக்கையார் குடும்பத்தைக் காப்பாற்ற தச்சுத்தொழில் செய்தார். ஓய்வு நேரங்களில் தமிழறிஞர் டி.என்.சேஷாசல ஐயர் நடத்தி வந்த இரவு பள்ளியில் சேர்ந்து பயின்றார். செந்தமிழ்ப் பனுவல்களைச் ‘சிந்தாமணிச் செல்வர்’ மே.வீ.வேணுகோபாலப்பிள்ளையிடமும், தமிழ் இலக்கணக் இலக்கியங்களைத் தமிழறிஞர் க.ரா.கோவிந்தராசு முதலியாரிடமும் கற்றார். ‘கப்பலோட்டிய தமிழர்’ வ.உ.சி.யுடன் நட்புக் கொண்டு அவருடன் இணைந்து திருக்குறளில் நன்கு தேர்ச்சியும் பெற்றார்.\n‘கலவல கண்ணன் செட்டியார்’ உயர்நிலைப் பள்ளியில் தமிழாசிரியராகப் பதினைந்து ஆண்டுகள் பணியாற்றினார். பின்னர் தமது தந்தையார் பார்த்த ‘ஊர்மணியக்காரர்’ பணியைத் தாமே ஏற்றார்.\n‘கலாநிலையம்’ என்னும் இலக்கிய இதழ் மங்கலங்கிழாரின் மேற்பார்வையில் வெளிவந்தது. இதழைத் தொடர்ந்து நடத்துவதில் பொருளாதாரச் சிக்கல் ஏற்பட்டது. இதழ் தொடர்ந்து வெளிவர ‘கலாநிலையம்’ குழுவினர் சென்னை, மதுரை, திருச்சி, சிதம்பரம் முதலிய நகரங்களில் நாடகங்கள் நடத்தி நிதி திரட்டினர். அவ்வாறு நடந்த நாடகங்களில் மங்கலங்கிழார் பெண் வேடம் ஏற்று நடித்தார்.\nஏழைகளுக்கு எழுத்தறிவித்தல் எல்லாவற்றையும்விட மிகச்சிறந்த அறம் என்பதை உணர்ந்து தெளிந்தார். ஆதைத் தன் வாழ்வில் நிகழ்த்திக் காட்ட முடிவு செய்து குருவப்பேட்டை என்னும் ஊரில் உள்ள மக்களுக்குத் தமிழ்ப்பாடம் நடத்தினார். அதற்காக, ‘அறநெறித் தமிழ்ச் சங்கம்’ என்றோர் அமைப்பை உருவாக்கி, தமிழ்க் கல்வியும், தமிழ்ப் பற்றும் தழைத்துச் செழித்திட, தளர்வறியாது தொண்டாற்றிய செம்மல் ஆவார். அப்பெருந்தகையை மக்கள் அன்போடும் மரியாதையோடும் ‘தமிழ்மாமுனிவர்’ என்றே அழைத்தனர்.\nமங்கலங்கிழார், ‘வடவெல்லை’ ‘தமிழ்ப்பொழில்’ ‘தமிழ்நாடும் வடவெல்லையும்’, முதலிய ஆய்வு நூல்களையும், ‘தவமலைச் சுரங்கம்’, என்னும் சிறுவர் சிறுகதை நூலையும், ‘சகலவலாவல்லிமாலை’ க்கு உரை விளக்கமும் ‘நளவெண்பா’வுக்கு விளக்கவுரையும், மாணவர்களுக்கான ‘இலக்கண வினாவிடை‘யையும், ‘நன்னூல் உரை’ நூலையும் ஆக்கி தமிழுலகுக்கு அளித்துள்ளார்.\n‘சந்திரகுப்த சாணக்கியர்’ என்ற திரைப்படத்தில் சாணக்கியராக நடித்தார். திரைப்படத்தின் மூலம் கிடைத்த வருமானத்தைப் பள்ளிக் கட்டிடங்கள் கட்ட நன்கொடையாக வழங்கினார். தாம் உருவாக்கிய தொடக்கப்பள்ளிக்குத் தாளாண்மைப் பொறுப்பேற்று, தமக்குரிய சொத்துக்களை விற்று ஆசிரியர்களுக்கு ஊதியம் வழங்கினார்.\n“தமிழ்ப் பெருந்தொண்டர் மங்கலங்கிழார், தன்னலங்கருதாது பணி பல புரிந்து தமிழுக்கும் தமிழர்க்கும் பாடுபட்டு உழைத்த சான்றோர், அவர்தம் நினைவைப் போற்றுதல் தமிழர்க்குக் கடமையாகும்” எனத் தமிழறிஞர் டாக்டர் மு.வரதராசனார் போற்றிப் புகழ்ந்துள்ளார்.\n“வித்துவான்களின் தமிழ்த் தொண்டு கிராமங்களில் நடைபெறுதல் வேண்டுமென்று அறைகூவுவோருள் யானும் ஒருவன். அதைச் செயலில் நிகழ்த்திக் காட்டுவோர் சிலர்; அவருள் சிறந்து விளங்குவோர், அன்பர் ‘வித்தியானந்தர்’, அப்பெரியோர் தொண்டு நிகழும் எந்தக் கிராமத்தினின்றும் அழைப்பு வந்தால், யான் உடனே ஓடுவதை ஒரு வழக்கமான தமிழ்த் தொண்டாகக் கொண்டுள்ளேன்”- எனப் பாராட்டினார் திரு.வி.க. தமிழின் இலக்கண இலக்கியங்களில் தேர்ச்சி பெற்று விளங்கியதால் மங்கலங்கிழாரை ‘வித்தியானந்தர்’ என அழைத்துச் சிறப்பித்தார்\n“மங்கலங்கிழார், எனக்கு வழிகாட்டியாக விளங்கினார்; அவரைப் போன்று தாய்மொழிப் பற்றும் தமிழின உணர்ச்சியும் உடையவர்கள் தமிழினத்தாரில் வெகு சிலரே இருக்க முடியும்”. என ம.பொ.சி.கருத்துரைத்துள்ளார்.\nதம் வாழ்வின் இறுதி மூச்சுவரை தமிழுக்காகவும், தமிழரின் நலனுக்காகவும் தன்னலங்கருதாது தொண்டு செய்த மங்கலங்கிழார், தமது 58ஆம் வயதில், 1953 ஆகஸ்ட் திங்கள் 31 ஆம் நாள் இயற்கை எய்தினார்\n“இமைப்போதும் தமிழ் மறவார்; இயன்ற தொண்டை இனிதாற்றும் அருளுள்ளம் உடையார்; அன்னார் அமைத்த தமிழ் நிறுவனங்கள் பலவாம்; இங்கே அவையனைத்தும் விளைந்த பயன் பெரிதேயாகும்” – என மங்கலங்கிழாரைப் போற்றி புகழ்ந்துள்ளார் புரட்சிக்கவி பாரதிதாசன்” – என மங்கலங்கிழாரைப் போற்றி பு��ழ்ந்துள்ளார் புரட்சிக்கவி பாரதிதாசன் மங்கலங்கிழாரின் தூய தமிழ்த் தொண்டை இளைய சமுதாயம் அறிந்திட அவர் பிறந்த ஊரான புளியமங்கலத்தில், அவருக்குத் தமிழக அரசு மணிமண்டபம் அமைத்திட வேண்டும் என்பது தமிழ் ஆர்வலர்களின் கோரிக்கையாகும்.\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987836295.98/wet/CC-MAIN-20191023201520-20191023225020-00458.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.heronewsonline.com/rajinikanth-surprise-visit/", "date_download": "2019-10-23T21:13:48Z", "digest": "sha1:5W47KVE6Z64DNWAY7YR4I52EA2OAJPIF", "length": 6513, "nlines": 77, "source_domain": "www.heronewsonline.com", "title": "தனுஷின் புதிய வீட்டுக்கு ரஜினிகாந்த் சர்ப்ரைஸ் விசிட்! – heronewsonline.com", "raw_content": "\nதனுஷின் புதிய வீட்டுக்கு ரஜினிகாந்த் சர்ப்ரைஸ் விசிட்\nதிரைப்பட முன்னணி நடிகரும், முன்னணி தயாரிப்பாளருமான தனுஷ் புதிய வீடு வாங்கியிருக்கிறார். இந்த புதிய வீட்டுக்கு அவர் குடிபுகும் நிகழ்ச்சி கடந்த வியாழனன்று நடைபெற்றது.\nஅப்போது தனுஷ் மற்றும் அவரது குடும்பத்தினர் யாரும் எதிர்பார்க்காத வகையில், அவரது மாமனாரும், நடிகருமான ரஜினிகாந்த் அந்த புதிய வீட்டுக்கு திடீரென காரில் வந்திறங்கி, அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தினார்.\nதனுஷின் கழுத்தைச் சுற்றி கை போட்டு அணைத்து, அவருக்கு வாழ்த்துச் சொல்லி ஆசி கூறினார் ரஜினி. தனுஷ் புதுமனை புகுந்த அந்நாள் தான் தனுஷின் பிறந்தநாளும்கூட என்பது குறிப்பிடத்தக்கது.\nரஜினி ஒரு குழந்தையைப் போல தனுஷின் கழுத்தைச் சுற்றி கை போட்டு அணைத்திருக்கும் புகைப்படத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டிருக்கும் தனுஷ், தான் ஆசீர்வதிக்கப்பட்டவன் என பொருள்படும்படியாக “Blessed” என்று அப்புகைப்படத்துக்கு தலைப்பிட்டு இருக்கிறார்.\n← ‘கபாலி’ – ஒரு அதிசய ராகம்… ஆனந்த ராகம்… அபூர்வ ராகம்…\n‘தில்வாலே’ படமாக்கப்பட்ட ஹாலிவுட் ஸ்டூடியோவில் ‘அஜித் 57’ படப்பிடிப்பு\nகலாபவன் மணி உடலில் பூச்சிக்கொல்லி மருந்து: கொலையாளி யார்\nதிருச்சி சிவா எம்.பி. பார்வையில் ‘கண்ணே கலைமானே’\n“என் தந்தை இல்லாமல் நான் இல்ல��”: துருவ் விக்ரம் உருக்கம்\nதுருவ் விக்ரம் நாயகனாக அறிமுகமாகும் ’ஆதித்ய வர்மா’ படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழாவில்…\nவிக்கிரவாண்டி, நாங்குநேரியில் பிரச்சாரம் ஓய்ந்த்து: திங்கட்கிழமை வாக்குப்பதிவு\nபெளவ் பெளவ் – விமர்சனம்\n’ஓ மை கடவுளே’ படத்தில் சிறப்பு தோற்றத்தில் விஜய் சேதுபதி\nவிஜய்யின் ‘பிகில்’ 25ஆம் தேதி ரிலீஸ்\n‘அசுரன்’ படம் பார்த்த மு.க.ஸ்டாலின்: வெற்றி மாறன், தனுஷுக்கு பாராட்டு\n24 மணி நேரத்தில் நடக்கும் கிரைம் திரில்லர் ‘எதிர் வினையாற்று’\n’தேடு’ படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழாவில்…\n‘கபாலி’ – ஒரு அதிசய ராகம்… ஆனந்த ராகம்… அபூர்வ ராகம்…\n‘கபாலி’… இந்த திரைப்படம் உலக அளவில் வெற்றி. இதில் எந்த சந்தேகமும் கிடையாது. இந்த படத்தை வடிவமைத்து, செயலில் பயணித்து, செலவில் குறை இன்றி நடத்தி முடித்து,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987836295.98/wet/CC-MAIN-20191023201520-20191023225020-00458.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.paristamil.com/mobile/sports.php", "date_download": "2019-10-23T20:18:40Z", "digest": "sha1:OEI7CIBRD752INR7LCPVG7GDK5PWK3WE", "length": 3029, "nlines": 57, "source_domain": "www.paristamil.com", "title": "Paristamil mobile", "raw_content": "\n3வது டெஸ்ட் போட்டியை காண வந்த தோனி\nஇந்தியா - பங்களாதேஷ் போட்டித் தொடருக்கு ஏற்பட்டுள்ள சிக்கல்\nவெற்றியின் விளிம்பில் இந்திய அணி..\nகோஹ்லி எடுத்த திடீர் முடிவு\nஇரட்டை சதமடித்த ரோகித் சர்மா\nதென்னாப்ரிக்க அணிக்கு எதிரான 3வது டெஸ்ட்யில் ரோகித் சதம் அசத்தல்\nபாகிஸ்தான் டெஸ்ட் அணி கேப்டன் பதவியில் இருந்து சர்பராஸ் அகமது நீக்கம்\nஇன்று தொடங்குகிறது மூன்றாவது டெஸ்ட் போட்டி\nஒலிம்பிக்கில் கிரிக்கெட் போட்டி இடம்பெறுமா\nபாகிஸ்தானுடன் மீண்டும் இந்தியா எப்போது கிரிக்கெட் விளையாகும்\n1 2 அடுத்த பக்கம்›\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987836295.98/wet/CC-MAIN-20191023201520-20191023225020-00458.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://anbudanbuhari.blogspot.com/2009/12/3.html", "date_download": "2019-10-23T21:03:36Z", "digest": "sha1:T772QP5PD364YUHF4EBPO6BHNCVDP53H", "length": 28014, "nlines": 401, "source_domain": "anbudanbuhari.blogspot.com", "title": "அன்புடன் புகாரி: தமிழ் கனடா - 003 துருவக்கடல்", "raw_content": "\nதமிழ் கனடா - 003 துருவக்கடல்\nகனடாவின் அட்லாண்டிக் கடற்கரைக்கும் பசுபிக் கடற்கரைக்கும் இடைத்தூரம் 5000 கிலோ மீட்டர்களுக்கும் அதிகம்.\nசீட்டியடித்துக்கொண்டே ஒரு சாதனை நடை நடப்பதாக இருந்தால் ஒரு காப்புறுதி (insurance) எடுத்துக்கொள்வது நல்லது. ஆனால் தெற்கிலிருந்து வடக்கே நடக்கப் போகிறீர்கள் என்றால் காப்புறுதி பெறுவது கடின��ாகலாம். அவ்வளவு குளிர் அங்கே.\nதெற்கே அமெரிக்கா அன்புடன் உங்களை வரவேற்கும். வடக்கே துருவக்கடல் (ஆர்க்டிக்) உங்களை ஒரு வழியாக்கிவிடும். கறுப்புக் குளிருக்கு வெள்ளை முகம்\nகனடாவின் வடக்கு எல்லையிலும் மக்கள் வாழ்கிறார்கள். சுமார் ஒரு லட்சம் மக்கள் மட்டுமே. இங்கே பல்லாயிரம் வருடங்களாய் வாழ்ந்து வந்த செவ்விந்தியர்களை அபாரிஜினல் (Aboriginal) மக்கள் என்றே அழைக்கவேண்டும் என்பது இங்கே சட்டம். எஸ்கிமோக்கள், செவ்விந்தியர்கள் என்றெல்லாம் கூறினால் அரசு கோபித்துக்கொள்ளும். ஏனெனில் அது அவர்களை அவமதிப்பதாக குற்றம் சாட்டப்பட்டுவிட்டது.\nமொத்த கனடாவின் மூன்றில் ஒரு பகுதி, இந்த முப்பெரும் பனி நிலப்பரப்புகளைக் கொண்ட வடபகுதி. இங்கே என்ன இருக்கிறது வெறும் பனிதானே என்று யாராவது நினைத்துக்கொண்டால், அவர் நெற்றியில் 'அச்சச்சோ ஆசாமி' என்று ஒரு முத்திரையைக் குத்திவிடலாம். தங்கச் சுரங்கம், வைரச் சுரங்கம், ஈயச்(lead) சுரங்கம், துத்தநாகச்(zinc) சுரங்கம் எண்ணை வளங்கள் (oil and gas) எல்லாம் இங்கே ஏராளம் ஏராளம்.\n'நடு இரவுச் சூரியனின் நிலம்' Land of Midnight Sun என்று செல்லமாக இதனை அழைப்பார்கள். ஏன் வெயில் காலத்தில் சில நாட்கள் சூரியன் 24 மணிநேரமும் மேலதிக நேரம் (overtime) போட்டு வேலை பார்க்கும்.\nஆனால் குளிர்காலம்தான் இங்கே மிக அதிகம். -63 பாகை செல்சியஸ் குளிரைத் தாங்குவீர்களா குளிர் பதனப் பெட்டிக்குள் சென்று இறுக மூடிக்கொண்டால் கொஞ்சம் சூடாக உணர்வீர்கள்தானே குளிர் பதனப் பெட்டிக்குள் சென்று இறுக மூடிக்கொண்டால் கொஞ்சம் சூடாக உணர்வீர்கள்தானே 0 பாகை செல்சியசில் நீர் உறைந்துவிடும். நீங்கள் எப்போது உறைவீர்கள் 0 பாகை செல்சியசில் நீர் உறைந்துவிடும். நீங்கள் எப்போது உறைவீர்கள்\nகோடையில் மேலதிக நேரம் வேலைபார்த்த சூரியன் குளிர்காலத்தில் விடுப்பெடுத்துக்கொண்டு ஓடிவிடும் ஒரு மூன்று மாதங்களுக்கு. பிறகென்ன, அங்கும் இருட்டு இங்கும் இருட்டு. நினைச்சுப் பாத்தா எல்லாம் இருட்டு என்று பாட்டுப் பாடவேண்டியதுதான்.\nஅங்கே போய் தங்கி உங்கள் உத்தியோகத்தை நிரந்தரப் பணி (Hire and no Fire) என்று மாற்றிக்கொள்ளப் போகிறீர்கள் என்றால், ஏராளமான சலுகைகளை கனடா உங்களுக்கு வாரி வழங்கும். அங்கே செல்ல இதுவரைக்கும் நான் தயார் இல்லை, நீங்கள் தயாரா\nஎனக்கு டொராண்டோ குளிரே கட்டுபடியாகவில்லை. அவ்வப்போது கடித்துத் துப்பிவிட்டுப் போய்விடுகிறது. இப்போதும் கதவைச் சாத்திக்கொண்டு வீட்டைச் சூடேற்றி நிலைப்படுத்திக்கொண்டுதான் இதை எழுதுகிறேன்.\nதனி விமானத்தில் மட்டுமே சென்று உல்லாசப் பயணம் மேற்கொள்ள வேண்டிய இடங்கள் இந்த கடும் பிரதேசத்தில் சில உண்டு. நாம் ஏன் இப்போது அங்கே நடுங்கிக்கொண்டே போகவேண்டும் நம் தமிழ் ஈழத்துக்குள் விரைய வேண்டாமா\nதங்கள் கட்டுரைப் படிக்கும்போழுது இளமை எண்ணங்கள் எனக்கும் வந்து மனம் மகிழ்வை தருகின்றன.\nஎழுத தொடங்கினால் நானும் உங்களுடன் இருக்க விருப்பம் வந்துவிடும். அசை போடுவது போதும்.\nஇங்கே இன்று - 10 F.காலையில் அசால்டா டிஷர்ட் செருப்புடன் குழந்தையை ஸ்கூலுக்கு விட போனேன்.பத்து நிமிஷ நடைக்குள் காதுக்குள் குளிர் புகுந்து ஜிலீர் என்று ஆகிவிட்டது.\nஆனால் எனக்கு அலாஸ்காவில் ஒரு குளிர்காலத்தையாவது கழிக்கணும்னு ஆசை.சும்மா எப்படி இருக்கும்னு பாக்கதான்:)\nகுளிர் கவிதையை வாசித்திருக்கிறீர்களா தெரியாது. இல்லையென்றால் இப்போது வாசிக்கலாம்\nவேறு எங்கேனும் போய்த் தொலை\nஇன்னுமோர் கவசத் தோல் கேட்டு\nவேர்களில் ஒளித்து வைத்துக் கொண்டு\nகுளிர் மூச்சு விடும் ராட்சச பூதங்களாய்\nகாடு மலை மேடுகளெல்லாம்ஒரே நாளில்\nஆடை உடுத்திக் கொள்ளும் இந்த நாட்களில்\nஆள் அரவமில்லாத அனாதை வீதிகளில்\nகாற்று மட்டும் கட்டறுந்து ஓடுகிறது\nகண்ணில் அகப்படாத கொடிய மிருகம்\nதன் விஷப் பற்களால் கடித்துத் துப்பியதுபோல்\nஒரு சுளீர் வலி நிரந்தரமாய் நீள்கிறது\nஒரு பொழுது சிக்கிக் கொண்டால்\nகடைசி ஆசை என்னவென்று கேட்காமலேயே\nதன் மூச்சை நிறுத்திக் கொண்டுவிட்டால்\nமூச்சின்றிப் போவார்களோ என்ற பயம்\nஆஹா... அருமையான வரிகள்.... அழகா இருக்கு கவிதை....\nஇந்த குளிரில் சபிக்கும் வார்த்தைகளை கவிதையா அழகா சொல்லிற்கிங்க...\nஎப்பெல்லாம் ஆர்டிக் ப்ளாஸ்ட் என்று சொல்லும் போதெல்லாம், இந்த கனடிய மக்கள் எப்படி இதை\nஎல்லாம் தாங்கி கொள்கிறார்கள் என்று நினைப்பேன்....\nஇன்னும் ஒரு மூணு நாலு மாசம் இந்த குளிரில் தள்ள வேண்டுமே\nஆக்கங்களை உடனுக்குடன் பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை இங்கே இடுங்கள்\n16. வளரும் தலைமுறையின் கவனத்தை ஈர்ப்பதற்கு\n013 தமிழ்க் கனடா - குளிர் குளிர் குளிர் தமிழர்க...\n16 ஒரு நிலையிலிருந்து முழுவதும் து���்டிக்கப்பட்ட...\nஆழ்மனதில் உள்ள காழ்ப்புகளை எல்லாம் இணையத்தில் கொட்...\n15. தற்போதைய இளம் சந்ததி இலக்கியத்தில் கொண்டுள்ள ந...\n14. சிறுகதை, கட்டுரை என்பனவற்றில் உங்கள் ஆர்வம் எத...\nதமிழ் கனடா - 012 நீர்வளம்\n13. \"புலம்பெயர் இலக்கியம்\" என்றொரு பிரிவு தமிழிலக்...\n3 காதலியின் மடியில் கிடந்து ஒருவன் உணர்வு உச்சத...\nதமிழ் கனடா - 011 ஆயிரம் தீவுகள்\n7 மரணத்திடம் பாகுபாடுகள் இல்லை மனித வாழ்க்கைதான் ...\nதமிழ் கனடா - 010 அடமான வீடுகள்\n26 மரணம் நேர்ந்ததும் மண்ணின் தொடர்புகள் எல்லாம் ...\nஅதிகாரம் 001 *கடவுள் வாழ்த்து* தமிழுக்கு அகரம்ப...\nதமிழ் கனடா - 009 மனிதனும் மரமும்\nதமிழ் கனடா - 008 முதல் கனடா 1867\n12. தமிழிலக்கியத்தின் எதிர்கால வளர்ச்சி, கணனியில் ...\nபிறவா வரம் வேண்டும் என்று யாசித்துக் கொண்டிருந்த...\nதமிழ் கனடா - 007 வட அமெரிக்கா\n11. இதுவரை உங்கள் கவிதைத் தொகுப்புக்கள் எத்தனை வெள...\nமுத்தங்கள் முத்தங்கள் செந்தாழமே - உன் மோகத்தில்...\n18 மரணம் புனிதமானது அது எப்போது வரும் என்று எவர...\nகுறள் 0390 கொடையளி செங்கோல் குடியோம்பல்\n15 மரணம் என்றதுமே ஒரு சாந்தம் வருகிறது அமைதி நி...\nகுறள் 0010 பிறவிப் பெருங்கடல் நீந்துவர்\nபிஞ்சு முகத்தில் முத்தம் கேட்கிறது முத்தம் புன்...\nதமிழ் கனடா - 006 கானடா கனடா\nஇசைக் கவிதைகளும் மரபுக் கவிதைகளும்\n10. அன்புடன் குழுமத்தின் பிறப்பைப் பற்றிச் சிறிது ...\n9. இணையத்தில் முதன்முதலில் வெளியான உங்கள் கவிதைநூல...\nதமிழ் கனடா - 005 வந்தேறிகளின் நாடு\nவா....டீ..... என் பவளமே என்று காதல் பொழிய இப்போது...\n8. உங்கள் மனதைக் கவர்ந்த எழுத்தாளர் அன்றி எழுத்தாள...\nகுறள் 1089 பிணையேர் மடநோக்கும் நாணும்\nகுறள் 0389 செவிகைப்பச் சொற்பொறுக்கும்\nகுறள் 0009 கோளில் பொறியின் குணமிலவே\n7. நீங்கள் ரசித்துப் படிக்கும் கவிதை எத்தகையவை\n9 பிறந்ததும் ஏன் நாம் அழுகிறோம் மண்ணுக்குப் பயந்...\nதமிழ் கனடா - 004 ஏரிகள் ஏரிகள்\n199101 சுஹைல் குட்டிக்கு செல்லக் குட்டிக்கு\nஇணையத்துக்கு இல்லை இணை - கவியரங்கம்\nசுற்றுலா மையங்கள் - இந்தியா – தமிழ்நாடு\nகுறள் 1088 ஒண்ணுதற் கோஒ உடைந்ததே\nகுறள் 0388 முறைசெய்து காப்பாற்றும் மன்னவன்\nகுறள் 0008 அறவாழி அந்தணன் தாள்சேர்ந்தார்க்\nதமிழ் கனடா - 003 துருவக்கடல்\n6. பச்சை மிளகாய் இளவரசி எனும் தலைப்பிற்குப் பின்னண...\nகாதல் உயிரையே மென்று தின்பாய் என்று...\nஒரத்தநாடு - நான் பிறந்த ஊரு\n���னடாவில் தமிழனின் புலம்பெயர் வாழ்வு\n01 ஒரு தமிழ் நூல்தான் உலக முதல் இணையநூல் வெளியீடு ...\nகுறள் 1087 கடாஅக் களிற்றின்மேல் கட்படாம்\nகுறள் 0387 இன்சொலால் ஈத்தளிக்க வல்லார்க்குத்\n*குறள் 0007 தனக்குவமை இல்லாதான்* தனக்கோர் நிகரில...\nதமிழனின் பெயர் தமிழ்ப் பெயரா\nகண்ணதாசன் பாடல்கள் - பார்த்தேன் சிரித்தேன் பக்கத்த...\nகுறள் 1086 கொடும்புருவம் கோடா மறைப்பின்\nகுறள் 0386 காட்சிக் கெளியன் கருஞ்சொல்லன்\nஹ ஷ ஸ ஜ ஸ்ரீ க்ஷ\nஅன்புடன் - உலகின் முதல் யுனித்தமிழ்க் குழுமம்\nகுறள் 0006 பொறிவாயில் ஐந்தவித்தான்\nதமிழ் கனடா - 002 இலங்கை 1983\nகுறள் 1085 கூற்றமோ கண்ணோ பிணையோ\nகுறள் 0385 இயற்றலும் ஈட்டலும் காத்தலும்\n8 பண்பாடு கலாச்சாரம் நாகரிகம்\nதமிழ் கனடா - 001 டொராண்டோ நகரம்\n7 வட அமெரிக்க நேர்முகத் தேர்வு\n***6 உறவு எனக்கு என்னவேண்டும் என்று உன்னிடம் ...\nநாளை மறுநாள் நீ மடியப்போகும் நாள்\n5. நீங்கள் எழுதிய முதலாவது கவிதை எதுவென்று ஞாபகம் ...\n4. உங்கள் ஊர் பற்றியும் அங்கே ஊற்றெடுத்த கவிதைகள் ...\n0 கடல்தாண்டி இசைக்கும் காதற்குயில் - இசைக்கவி ரமணன...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987836295.98/wet/CC-MAIN-20191023201520-20191023225020-00458.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://books.dinamalar.com/details.asp?id=25113", "date_download": "2019-10-23T20:49:54Z", "digest": "sha1:GQKXRUVFOMWUKEDB3JZA4FK2ZYWQHRR2", "length": 14905, "nlines": 242, "source_domain": "books.dinamalar.com", "title": "Tamil Book Information, Book Publisher, ISBN, Book Price & Cover Picture Details - BHARATHIDASANUM GLAD MEKKEYUM Book Information, Book Publisher, ISBN, Price & Cover Picture Details Dinamalar Tamil Books", "raw_content": "\nஸ்ரீஆதிசங்கரர் நிறுவிய ஆதிமடம் காஞ்சி\nஅற்புதங்கள் தரும் ஆலயங்கள் – 5 பாகங்கள்\nசிறுவாபுரி முருகன் அருள் மலர்\nநாலாயிர திவ்ய பிரபந்தம் மூலமும் உரையும் – 12 தொகுதிகள்\nநெமிலி ஸ்ரீ பாலா குருபீடம்\nஅத்திமலைத் தேவன் – பாகம் 02\nஅத்திமலைத் தேவன் – பாகம் 01\nதி டிவைன் சைவ நாயன்மார்ஸ்\nஸ்ரீ காஞ்சி காமகோடி பீடம்\nசோவியத் இலக்கியம் பற்றி ஜீவா\nமண் மணம் வீசும் மக்களின் விடுகதைகள்\nநற்றிணை மூலமும் உரையும் – வார்ப்புரை (4)\nநற்றிணை மூலமும் உரையும் – வார்ப்புரை (3)\nநற்றிணை மூலமும் உரையும் – வார்ப்புரை (2)\nநற்றிணை மூலமும் உரையும் – வார்ப்புரை (1)\nவானொலி தமிழ் நாடக இலக்கியம்\nபழந்தமிழ்ப் புலவர்களின் அறிவியல் அறிவாற்றல்\nஇந்திய இலக்கியச் சிற்பிகள் – ராஜம் கிருஷ்ணன்\nகுறள் காட்டும் விலங்கு பறவைகள்\nதமிழ் அற இலக்கியங்களும், பவுத்த சமண அறங்களும்\nபழந்தமிழ் இலக்கியங்களில் அறிவியல் சிந்தனைகள்\nஈழ இலக்கியம் ஒரு விமர்சனப் பார்வை\nசூரியோதயம் முதல் உதயசூரியன் வரை\nபடத் தொகுப்பு: கலையும் அழகியலும்\nவாழ்வின் அர்த்தங்கள் வளமான வாழ்க்கை\nஎங்கும் எதிலும் எப்போதும் முதல் இடம் பெறுங்கள்\nஉனக்கும் ஓர் இடம் உண்டு\nமதுவை மறந்து நல்வாழ்வு வாழ்வோம்\nஅது ஒரு கனாக் காலம்\nவெற்றி தரும் மேலாண்மை பண்புகள்\nவிவேக சிந்தாமணியில் கருத்தும் கதைப்பாடல்களும்\nகுண்டலினி சொல்லப்படாத ஒரு கதை\nஉயர்ந்தவர்கள் – ஊனத்துடன் வாழ்க்கையில் வெற்றி கண்டவர்களின் பிரமிப்பூட்டும் கதைகள்\nஒரு துணை வேந்தரின் கதை\nஒரு வெளிநாட்டுத் தாயின் வாழ்க்கை\nசத்திய வெள்ளம் (சமூக நாவல்)\nசொல்லித் தருவது இல்லை (ஜாதகம் சொன்னபடி நடந்த சிறுகதைகள்)\nஇரக்கம் கொள்வோம், விட்டுக் கொடுப்போம்\nஎங்கள் தாத்தா அறவாணர் அறமொழிகள்\nசங்கத் தமிழ் ஔவை துரைசாமிப் பிள்ளை கட்டுரைக் களஞ்சியம் – 1\nதண்ணீர் வளமும் கண்ணீர்த் துளியும்\nதிரைகடல் ஓடியும் திரவியம் தேடும்மும்பை தமிழர்கள்\nஏர்வாடியாரின் மனத்தில் பதிந்த மாண்புறு மனிதர்கள்\nபோலீஸ் – ஒரு நிருபரின் வாக்குமூலம்\nகாலத்தை வென்ற காவிய மகளிர்\nவிதுர நீதியும் வள்ளுவ நீதியும்\nமுகப்பு » கதைகள் » காற்றடைத்த பையடா\nகல்வி விஷயத்திலும்; கல்யாண விஷயத்திலும், தம் ஆசைகளை, பெற்றோர், தம் பிள்ளைகள் மேல் திணிக்கக் கூடாது என்ற நல்ல சேதியை இந்த நாவல் சொல்கிறது\nபிளாட்டினா என்ற பெண், வேணுவைக் காதலிக்கிறாள். வேணு மிகவும் கொடிய வியாதியால் அவதிப்படுகிறான். சின்ன வயதில், தான் கல்வியில் சிறந்து விளங்கவில்லை என்று, அவன் தற்கொலை செய்து கொள்ள, விஷ திரவத்தைக் குடிக்கிறான். டாக்டர்கள் அப்போது அவனைக் காப்பாற்றி விடுகின்றனர்.\nஆனால், அவன் பெரியவன் ஆன பின், அதன் பாதிப்பு இருக்கிறது ரத்தமாக வாந்தி எடுக்கிறான். ஆனால், வேணுவின் நல்ல மனதுக்காக, பிளாட்டினா உயிருக்குயிராக நேசிக்கிறாள். பிளாட்டினாவின் அன்பும், டாக்டர்களின் விடா முயற்சியும் வேணுவைக் குணமாக்க – காதலர்கள் கல்யாண மேடை காண்கின்றனர் ரத்தமாக வாந்தி எடுக்கிறான். ஆனால், வேணுவின் நல்ல மனதுக்காக, பிளாட்டினா உயிருக்குயிராக நேசிக்கிறாள். பிளாட்டினாவின் அன்பும், டாக்டர்களின் விடா முயற்சியும் வேணுவைக் குணமாக்க – காதலர்கள் கல்யாண மேடை காண்கின்றனர் குமார தேவி அருமையாக எழுதி உள்ள���ர்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nதினமலர் இணைய தளத்தைப் பார்க்க\nசில நேரங்களில் சில அனுபவங்கள் (பாகம் 2)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987836295.98/wet/CC-MAIN-20191023201520-20191023225020-00458.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/uk/03/136025?ref=archive-feed", "date_download": "2019-10-23T20:45:01Z", "digest": "sha1:SS5LWEZMHEIPOLB2PCPN2LNOKNZPP4BV", "length": 8887, "nlines": 143, "source_domain": "news.lankasri.com", "title": "இதுவே கடைசி பயணம்! தந்தை, மகள் ஒன்றாக இருந்த நெகிழ்ச்சி நிமிடங்கள் - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\n தந்தை, மகள் ஒன்றாக இருந்த நெகிழ்ச்சி நிமிடங்கள்\nதந்தையும், மகளும் ஒரே விமானத்தில் ஒன்றாக விமானிகளாக பணியாற்றிய நிலையில், பணி ஓய்வு பெற்ற தந்தை கடைசியாக மகளுடம் வேலை செய்த தருணம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nபிரித்தானியாவின் மேற்கு சசுக்ஸ் கவுண்டியை சேர்ந்தவர் டேவிட் (64) இவர் கடந்த 1984-லிருந்து பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானத்தில் விமானியாக பணியாற்றி வருகிறார்.\nஇவர் மகள் கேட் உட்ரூப் (35). இவரும் சில வருடங்களுக்கு முன்னர் அதே நிறுவனத்தின் விமானத்தில் விமானியாக வேலைக்கு சேர்ந்தார்.\nதந்தை மற்றும் மகள் இருவரும் ஒரே விமானத்தில், ஒரே நேரத்தில் பலசமயம் விமானிகளாக இணைந்து பணியாற்றியுள்ளார்கள்.\nஇந்நிலையில் டேவிட் நேற்று பணி ஓய்வு பெற்றார். கடைசியாக நேற்று நியூயோர்கிலிருந்து பிரித்தானியாவின் Heathrow விமான நிலையத்துக்கு குறித்த விமானத்தை தனது மகள் கேட்-யுடன் டேவிட் இயக்கி கொண்டு வந்தார்.\nமகளுடன் கடைசி முறையாக டேவிட் இணைந்து பணிபுரிந்தது இருவருக்கும் நெகிழ்ச்சியான உணர்வை கொடுத்தது.\nஇது குறித்து டேவிட் கூறுகையில், இது ஒரு வித்தியாசமான உணர்வை எனக்கு தருகிறது. நான் என் பணியிலிருந்து ஓய்வு பெற்றுள்ளேன்.\nஆனால் என் மகள் தனது பணியை சிறப்பாக தொடருவார். 12 வயதிலிருந்தே விமானி ஆக வேண்டும் என அவருக்கு ஆர்வம் இருந்தது.\nபணியில் நானும் கேட்-டும் ஒன்றாக இருந்த போது தந்தை மகள் உறவு எங்களிடம் இருக்காது, நூறு சதவீதம் தொழில்முறை உறவு தான் இருந்தது என கூறியுள்ளார்.\nகேட் கூறுகையில், தந்தையுடன் இணைந்து வேலை செய்தது நல்ல அனுபவம், அவருடன் பணி குறித்து ஆலோசித்தது மிக எளிதாக இருந்தது.\nதந்தையுடன் இறுதியாக விமானத்தில் வேலை செய்தது அற்புதமான தருணம் என கூறியுள்ளார்.\nமேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987836295.98/wet/CC-MAIN-20191023201520-20191023225020-00458.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.rayhaber.com/2019/10/%E0%AE%92%E0%AE%AF%E0%AF%8D.%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D.%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AE%A9-%E0%AE%89%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F-%E0%AE%85%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88/", "date_download": "2019-10-23T21:46:29Z", "digest": "sha1:H5LYSLYJJTFU4Y6LAT6CACYW4KWEHGJM", "length": 66145, "nlines": 531, "source_domain": "ta.rayhaber.com", "title": "ஒய்.எஸ்.எஸ் பாலத்திற்கு வழங்கப்பட்ட வாகன உத்தரவாதத்தில் மூன்றில் ஒரு பகுதியை அடைய முடியவில்லை - RayHaber", "raw_content": "\nரயில்வே வரி கட்டுமான டெண்டர்ஸ்\nபுகையிரத வரி விநியோக வேலைகள்\nஉயர் வேக ரயில்வே ஏலம்\nலைட் ரயில் சிஸ்டம் (HRS) ஏலம்\nலைட் ரயில் சிஸ்டம் (HRS)\nதலைக்கு மேலே இயங்கும் ஊர்தி\n[22 / 10 / 2019] TÜDEMSAŞ 80 ஆண்டுகள் பழமையானது\tசிங்கங்கள்\n[22 / 10 / 2019] டி.சி.டி.டி 'அதிவேக ரயில் போக்குவரத்து இறைச்சிக் கூடம் அலுவலரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது' செய்தி விளக்கம்\tஅன்காரா\n[22 / 10 / 2019] மேயர் İmamoğlu: 'எங்கள் வரலாற்று கட்டிடங்களை சிங்கங்களைப் போல பாதுகாப்போம்'\tஇஸ்தான்புல்\n[22 / 10 / 2019] அதிவேக ரயில் 2023 இல் மாலத்யாவுக்கு வருகிறது\tமலேசியா\n[22 / 10 / 2019] டி.சி.டி.டியின் 'அதிவேக ரயில் போக்குவரத்து'\tஅன்காரா\n[22 / 10 / 2019] மெட்ரோ மற்றும் போக்குவரத்து ஏற்பாடு காரணமாக கலாட்டாசரே-ரியல் மாட்ரிட் போட்டி\tஇஸ்தான்புல்\n[22 / 10 / 2019] சின்கான் கயாஸ் பயணிகள் பாதை இன்னும் ஆபத்தில் உள்ளது\tஅன்காரா\n[22 / 10 / 2019] பொது விடுதலை கட்சி ஹெய்தர்பானா மற்றும் சிர்கெசி ரயில் நிலைய டெண்டர் அறிவிப்பு\tஇஸ்தான்புல்\n[22 / 10 / 2019] IMO பர்சா கிளையின் அதிவேக ரயிலின் எதிர்பார்ப்பு\tபுதன்\n[22 / 10 / 2019] TSO ஜனாதிபதியை உயர்த்துவதற்கு ஜனாதிபதி அகாயிடமிருந்து ரயில்வே பதில்\t29 Gumushane\nHomeதுருக்கிமர்மரா பிராந்தியம்இஸ்தான்புல்ஒய்.எஸ்.எஸ் பாலத்திற்கு வழங்கப்பட்ட வாகன உத்தரவாதத்தில் மூன்றில் ஒரு பங்கை அடைய முடியவில்லை\nஒய்.எஸ்.எஸ் பாலத்திற்கு வழங்கப்பட்ட வாகன உத்தரவாதத்தில் மூன்றில் ஒரு பங்கை அடைய முடியவில்லை\n03 / 10 / 2019 லெவந்த் எல்மாஸ்டஸ் இஸ்தான்புல், பொதுத், ஹைப்பர்லிங்க், : HIGHWAY, தலைப்பு, மர்மரா பிராந்தியம், TÜDEMSAŞ, துருக்கி 0\nஒய்.எஸ்.எஸ் பாலங்களை ஒரு வாகன உத்தரவாதத்தில் கூட அடைய முடியவில்லை\nசி.எச்.பி. Adıgüzel YSS Bridge தினசரி 1 மில்லியன் 800 ஆயிரம் ஆயிரம் ஆயிரம் ஆயிரம் இழப்புகள் குடிமகனின் தோள்களில் ஏற்றப்படுகின்றன.\nகுடியரசுக் கட்சி மக்கள் கட்சி (சிஎச்பி) துணைத் தலைவரும், இஸ்தான்புல் துணை ஒனர்சல் அடாகசலும், “யவூஸ் சுல்தான் செலிம் பாலம்” 3 என அழைக்கப்படுகிறது. பாலத்திற்கான சிமர் விண்ணப்பத்திற்கான தனது பதிலைப் பகிர்ந்து கொண்டார்.\nநெடுஞ்சாலைகளின் பொது இயக்குநரகத்தின் பதிலின்படி, கடக்கும் உத்தரவாதம் தினசரி 135 ஆயிரம் வாகனங்கள் 3 ஆகும். 2016 மில்லியன் 2019 ஆயிரம் வாகனங்கள் செப்டம்பர் 41 முதல் ஜூன் 805 வரை பாலத்தைக் கடந்தன. அதன்படி, 3 ஆண்டுக்கு அருகில் வழங்கப்பட்ட வாகன உத்தரவாதத்தில் மூன்றில் ஒரு பங்கை கூட அடைய முடியவில்லை.\nbianet'Adıgüzel'in பயன்பாட்டில் கொடுக்கப்பட்டுள்ள தகவல்களின்படி, நிறுவனங்களுக்கு செலுத்தப்பட்ட தொகையின் கேள்விக்கு விடை காணப்படவில்லை, “இயக்க ஆண்டில் நிறுவனங்களின் தவறு தவிர வேறு எந்த காரணத்திற்காகவும் ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையிலான பகுதிகள் அல்லது உத்தரவாத வருமான வேறுபாட்டின் பிரிவுகளை அடைய முடியாது, 40.52.34.00- 04.5.1.00-2-05.4- குறியிடப்பட்ட 'பொருளாதார-நிதி நோக்கங்கள் இடமாற்றங்கள்' பட்ஜெட் திட்டம் பொறுப்பான நிறுவனங்களுக்கு செலுத்தப்பட்டுள்ளது என்று கோரெவ்லி கூறினார்.\nஎக்ஸ் உத்தரவாதமளிக்கப்பட்ட 30 இன் சதவீதம் '\nபதிலில் உள்ள தரவுகளின்படி உத்தரவாதத்தின் எக்ஸ்என்யூஎம்எக்ஸ் சதவீதம் மட்டுமே அனுப்பப்படுவதாகவும், பின்வரும் மதிப்பீடுகளைச் செய்ததாகவும் அடிகுசெல் கூறினார்: Günl Dailyk தினசரி வாகனம் YSS பாலம் மற்றும் மோட்டார் பாதைகளில் 135 ஆயிரம் உத்தரவாதம் அளிக்கிறது. இருப்பினும், செப்டம்பர் 2016-June 2019 ஐ உள்ளடக்கிய மொத்த 1033 நாட்களில் 41 மில்லியன் 805 ஆயிரம் 793 வாகனங்கள் மட்டுமே பாலத்தைக் கடந்தன. சராசரி தினசரி 40 ஆயிரம் 741 வாகனங்கள் கடந்துவிட்டன என்று நாம் கணக்கிட்டால், இந்த நேரத்தில் உத்தரவாதம் அளிக்கப்பட்டதை விட 30 மட்டுமே மீறப்படுவதைக் காண்கிறோம். ”\nஎக்ஸ் டெய்லி எக்ஸ்நக்ஸ் மில்லியன் எக்ஸ்நக்ஸ் பொது பாக்கெட்டிலிருந்து வெளியேறுகிறது ”\nஒரு நாளைக்கு Adıgüzel சேதம் தோராயமாக 1 மில்லியன் 800 ஆயிரம் TL குறிப்பிடுகிறது, “பாஸ்கள், மாதங்கள், ஆண்டுகள் மற்றும் வாகனங்களின் எண்ணிக்கையின் பிரதிபலிப்பாக, நிறுவனங்களுக்கு செலுத்தப்படும் தொகைக்கு ஏற்ப நிகரத்தை உருவாக்க முடியாது. மறுபுறம், 135 ஆயிரம் உத்தரவாத பாலம் தினசரி சராசரி 40 ஆயிரம் வாகனங்கள், நாம் நினைத்தால், தினசரி சராசரி 95 ஆயிரம் வாகனங்களை தாண்டாது 1 மில்லியன் 800 ஆயிரம் TL, 82 மில்லியன் குடிமக்கள் பாக்கெட்டிலிருந்து வெளியேறுகிறார்கள், ”என்று அவர் கூறினார்.\n\"குடிமக்கள் பாலத்தை தேர்வு செய்ய மாட்டார்கள்\"\nஇஸ்தான்புல்லில் போக்குவரத்து சிக்கலைத் தீர்ப்பதற்கு இந்த பாலம் பங்களிக்கவில்லை என்று அடாகசெல் பரிந்துரைத்தார்: “ஒய்.எஸ்.எஸ். பாலம் கோரிக்கை வரியிலிருந்து வெகு தொலைவில் உள்ளது, மேலும் அதிக சாலை மற்றும் போக்குவரத்து செலவுகள் காரணமாக ஓட்டுநர்களால் விரும்பப்படுவதில்லை. ஒய்.எஸ்.எஸ். பாலம் தனது சொந்த போக்குவரத்தை உருவாக்குவதன் மூலம் ஒப்பந்தத்தில் வாகன உத்தரவாதத்தை வழங்குவது மட்டுமே சாத்தியமாகும். திட்டமிடல் மற்றும் கணக்கீடு ஆரம்பத்தில் இருந்தே தவறு என்பதை இது தெளிவாகக் காட்டுகிறது. தினசரி 135 ஆயிரம் வாகன உத்தரவாதத்தை தற்போது பெறமுடியாது.\nமறுபுறம், போக்குவரத்து போக்குவரத்து மற்றும் குறிப்பாக கனரக வாகனங்கள் பயன்படுத்த வேண்டிய கட்டாயத்தில் உள்ள ஒய்.எஸ்.எஸ் பாலம், இஸ்தான்புல்லின் நகர்ப்புற போக்குவரத்து சுமையை குறைக்காது. காய்கறிகள் மற்றும் பழங்களாக மாறும் கனரக வாகனங்கள் மற்றும் மஹ்முத் பே சந்திப்புடன் இணைக்கப்பட்ட மூன்றாவது ரிங் சாலை ஆகியவை போக்குவரத்து நெரிசலை அழிக்கவில்லை, ஆனால் நெரிசல் ஏற்பட்ட பகுதியை மட்டுமே மாற்றியது.\nசுருக்கமாக 3. இஸ்தான்புல் குடியிருப்பாளர்களின் போக்குவரத்து சோதனைகளையும், தற்போதைய சூழ்நிலையில் பூர்த்தி செய்ய முடியாத வாகன உத்தரவாத மசோதாவின் குடிமக்களையும் இந்த பாலத்தால் குணப்படுத்த முடியாது, ”என்றார்.\nபேஸ்புக்கில் பகிர கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nட்விட்டரில் பகிர்ந்து கொள்ள கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nஇணைக்கப்பட்ட இணைப்பைப் பகிர கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nWhatsApp இல் பகிர கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nSkype இல் பகிர்வதற்கு கிளிக் செய்யவும் (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nடெலிகிராமில் பகிர்ந்து கொள்ள கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nPinterest இல் பகிர கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nTumblr இல் பகிர கிளிக் செய்யவும் (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nஉங்கள் நண்பருடன் மின்னஞ்சலில் பகிர்ந்து கொள்ள கிளிக் செய்யவும் (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nஅச்சிட கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nஉங்களுக்கு விருப்பமான ஒத்த ரயில்வே செய்திகள் மற்றும் பிற செய்திகள்\nBursaRay கட்டண கட்டண முறையானது நியாயமான போக்குவரத்து விலையை சாத்தியமாக்க முடியவில்லை 19 / 11 / 2013 BursaRay கட்டண கட்டண முறையானது நியாயமான போக்குவரத்து விலையை சாத்தியமாக்க முடியவில்லை. இதைப் பற்றி எந்த விளக்கமும் இல்லை. குடிமகன் தனது சாதனத்தை கண்டுபிடித்தார். கோடுகள் நீட்டிக்கப்படும் போது, ​​இது BursaRay க்கு தாமதமாக உள்ளது. இருப்பினும், திருப்பிச் செலுத்தும் முறையின் வருகை நியாயமான போக்குவரத்து விலை நிர்ணயத்தை செயல்படுத்தவில்லை. எடுத்துக்காட்டு: நான் வாரம் ஆறு நாட்கள் வேலைக்குச் செல்லும்போது, ​​சனாயி மற்றும் எஸெண்டே ஆகியோரை ஒழுங்கமைப்பதில் நான் BursaRay ஐப் பயன்படுத்துகிறேன். நான் இரண்டு நிலையங்களுக்குச் சென்றபின்னர், 1.75 TL இன் 25 பென்னி ஆரம்பத்தில் திரும்பி வந்து என் வருகையை 1.5 TL ஆகும். கோடு நீளம் 2 கிமீ. என்னுடன் அதே நிலையத்திலிருந்து பயணிகள் அரேபியாவில் இருந்து சுமார் கி.மீ. வரி ...\nYSS பிரிட்ஜ் மற்றும் யூரேசியா டன்னல் இஸ்தான்புல்லில் போக்குவரத்துக்குத் தளர்த்தப்பட்டது 24 / 02 / 2017 YSS பிரிட்ஜ் மற்றும் யூரேசியா டன்னல் இஸ்தான்புல் ட்ராபலைத் தளர்த்தியது: இஸ்தான்புல் மெட்ரோபொலிட்டன் நகராட்சி நடத்திய டிராஃபிக் குறியீட்டு கணக்கெடுப்பு டிரான் கான்டினென்டல் பாண்ட் டிராஃபிக்கில் யுவஸ் சுல்தான் செலீம் பிரிட்ஜ் மற்றும் யூரேசியா டன்னல் ஆகியவற்றின் தாக்கத்தை தீர்மானிக்கிறது. - Yavuz சுல்தான் Selim பாலம் FSM பாலம் போக்குவரத்து விடுவிக்கப்பட்டது 80%, - யூரேசிய சுரங்கப்பாதை, ஜூலை 10 பாரிஸ் போக்குவரத்து விடுபட்டது. ஈவன்சு சுல்தான் செலிம் பாலம் மற்றும் யூர��சியா சுரங்கப்பாதை டிரான் கான்டினென்டல் டிரான்ஷனின் பாதிப்பு இஸ்தான்புல் மெட்ரோபொலிடன் நகராட்சி திணைக்கள திணைக்கள திணைக்களத்தால் உருவாக்கப்பட்ட \"போக்குவரத்து அடர்த்தி குறியீட்டு\" மாதிரியைப் பயன்படுத்தி ஆராயப்பட்டது. Yavuz சுல்தான் Selim பிரிட்ஜ், Fatih சுல்தான் மெஹ்மெட் பிரிட்ஜ் திறப்புடன் ...\nGebze-Sabiha Gökçen-YSS பாலம் நெடுஞ்சாலைகள் பாதை அழிக்கப்பட்டது 15 / 11 / 2017 கபேஜ் சபிஹா கோக்ஸ்கன் விமான நிலையம் யுவஸ் சுல்தான் செலிம் பாலம் YHT தொடங்குகிறது. குழுவின் செயல்முறையை ஆரம்பித்த வரிகளின் பாதை தெளிவானது. இஸ்தான்புல் Ümraniye, Tuzla, Kartal, Maltepe, Sultanbeyli, Beykoz, Pendik, Çekmeköy மற்றும் Sancaktepe மாவட்டங்களில் Gebze-ஷபியா Gokcen-Yavuz சுல்தான் செலிம் பாலம் திட்டமிடப்பட்ட திட்டத்தினால் போக்குவரத்து, கடல்சார் விவகார மற்றும் தகவல் தொடர்பு அமைச்சகத்தின் மாநில ரயில்வே வணிக நடவடிக்கை இயக்குநரகம் பொது அமைச்சகத்தின் Aydinli மற்றும் Poyraz காலாண்டு நிலைகள் உயர் வேக ரயில் பாதை தொடங்கப்பட்டது. EIA செயல்முறை தொடங்கியது. Gebze ஷபியா Gokcen Yavuz சுல்தான் செலிம் பாலம் ரயில் வரி பில்லியன் 4 853 ஒரு முதலீட்டு 700 ஆயிரம் மில்லியன் அமல்படுத்தப்படும். Gebze-Sabiha Gökçen விமான நிலைய வழிகாட்டி, Geb\nசீன கூட்டாளர் ஒய்.எஸ்.எஸ் பிரிட்ஜுக்கு வருகிறார் 29 / 06 / 2018 இத்தாலியர்கள் மூன்றாவது பாலம் தங்கள் பங்கு விற்பனை. Astaldi 3'te விற்பனை விற்பனை Yavuz சுல்தான் Selim பிரிட்ஜ் 1'te பேச்சுவார்த்தைகள் கூறினார் என்று மேம்பட்ட நிலை கூறினார். இத்தாலிய கட்டுமான நிறுவனமான அஸ்டால்டி தலைவரான Paolo Astaldi, இஸ்தான்புல்லில் மூன்றாவது பாலத்தில் 33 பங்கு விற்பனைக்கான பேச்சுவார்த்தைகள் மேம்பட்ட நிலையில் உள்ளன. அவுல்டிலி மற்றும் ஐசி யேடிரிம் ஹோல்டிங் கூட்டு நிறுவன நிறுவனம், சீன நிறுவனங்கள் உட்பட, யுவஸ் சுல்தான் செலம் பிரிட்ஜ் பங்குகளை விற்பனை செய்வதற்காக முதலீட்டாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தியது. மூன்றாவது பாலம் தனியார் துறையால் இயக்கப்படும். மூல: www.sozcu.com.tr\nஒய்.எஸ்.எஸ் பிரிட்ஜின் இத்தாலிய பங்காளியான அஸ்டால்டியின் பங்குகளை சீன கூட்டாளர் விரும்புகிறார் 04 / 10 / 2018 ஆதாரங்கள் படி, Yavuz சுல்தான் Selim பாலத்தில் Astaldi 33 பங்கு சீன முதலீட்டாளர் குழு மூலம் பேச்சுவார்த்தை வேகத்தை பெற்றது. ரோம் சார்ந்த ஆஸ்டால்டி ஆண்டின் இறுதியில் நோக்கமாக உள்ளது என்று ஆதாரங்கள் கூறுகி���்றன. மூன்றாம் பாலத்தின் மீது தனது பங்குகளை விற்கவும், சாலைகள் இணைக்கவும் அஸ்தால்டி விரும்புகிறது. மற்ற சீன நிறுவனங்கள் வாங்குபவர் கூட்டணியில் சேர பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன. ஒரு ஆதாரத்தின்படி, சீன முதலீட்டாளர் குழு கிட்டத்தட்ட பாலம் சொத்துக்களில் சுமார் பத்தொன்பது பில்லியன் டாலர்களை மதிப்பிடுகிறது. ஆதாரங்களின்படி, இறுதி ஒப்பந்தம் இன்னும் அடையப்படாமல் இருக்கும்போது, ​​பகிரங்கமாக சொந்தமான சீனா வர்த்தகர்கள் குழு முயற்சிக்கக்கூடாது என முடிவு செய்யலாம். Astaldi அதன் மூலதனத்தை அதிகரிக்கவும் அதன் கடன்களை செலுத்தவும் உடன்படிக்கைக்கு வெளியே வரும் ...\nரயில்வே டெண்டர் செய்தி தேடல்\nதற்போதைய ரயில்வே டெண்டர் அட்டவணை\nடெண்டர் அறிவிப்பு: Çakmak Çiftehan க்கு இடையில் ரயில் அரைக்கும்\nடெண்டர் அறிவிப்பு: நிலை க்ராங்கிங் காவலர் சேவை பெறப்படும்\nடெண்டர் அறிவிப்பு: ஜிஎஸ்எம்-ஆர் மற்றும் சிடிசி கட்டுப்பாட்டு மைய அமைப்புகளுக்கான பராமரிப்பு மற்றும் பழுதுபார்ப்பு சேவைகள்\nவலைத்தளம் பேஸ்புக் instagram ட்விட்டர்\nசபங்கா கேபிள் கார் திட்டத்தில் துன்பம்\nTSO தலைவர் மெசியர்: 'ரயில் போக்குவரத்து தொழில்நுட்ப நிறுவனம் கராபக் உரிமைகள்'\nகருத்து தெரிவிப்பதில் முதலில் இருங்கள்\nஇந்த தளம் ஸ்பேமைக் குறைக்க Akismet ஐப் பயன்படுத்துகிறது. உங்கள் கருத்துத் தரவு எவ்வாறு செயல்படுத்தப்படுகிறது என்பதை அறியவும்.\nவரலாற்றில் இன்று: அக்டோபர் 23 1978 துருக்கி-சிரியா-ஈராக் ரயில் ...\nTÜDEMSAŞ 80 ஆண்டுகள் பழமையானது\nடி.சி.டி.டி 'அதிவேக ரயில் போக்குவரத்து இறைச்சிக் கூடம் அலுவலரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது\nமேயர் İmamoğlu: 'எங்கள் வரலாற்று கட்டிடங்களை சிங்கங்களைப் போல பாதுகாப்போம்'\nபர்சாவில் உள்ள டெர்மினல் டிராம் கோட்டின் ரெயில்கள் சமூக ஊடகங்களுக்கு உட்பட்டவை\nஅதிவேக ரயில் 2023 இல் மாலத்யாவுக்கு வருகிறது\nகோகேலி கிரீன்ஹவுஸ் எரிவாயு சரக்கு மற்றும் காலநிலை மாற்ற செயல் திட்டம் தயார்\nசலீம் Dervişoğlu திறக்கும் பைகளில்\nடி.சி.டி.டியின் 'அதிவேக ரயில் போக்குவரத்து'\nமெட்ரோ மற்றும் போக்குவரத்து ஏற்பாடு காரணமாக கலாட்டாசரே-ரியல் மாட்ரிட் போட்டி\nசின்கான் கயாஸ் பயணிகள் பாதை இன்னும் ஆபத்தில் உள்ளது\nபொது விடுதலை கட்சி ஹெய்தர்பானா மற்றும் சிர்கெசி ரயில் நிலைய டெண்டர��� அறிவிப்பு\nIMO பர்சா கிளையின் அதிவேக ரயிலின் எதிர்பார்ப்பு\nTSO ஜனாதிபதியை உயர்த்துவதற்கு ஜனாதிபதி அகாயிடமிருந்து ரயில்வே பதில்\nஆர் & டி நிறுவனங்களில் அதிக பெண் வேலைவாய்ப்பு உள்ள நிறுவனங்கள்\nஹெய்தர்பானா மற்றும் சிர்கெசி ரயில் நிலைய அறிவிப்பு\nNzmir 2023 இல் விரைவான ரயிலைப் பெறுவார்\nஜெர்மனியில் 760 ஃப்ரீபர்க் ஆதரவு தீ\nபாலிகேசரில் சேவை வாகனங்கள் மற்றும் டாக்சிகளை கண்டிப்பாக ஆய்வு செய்தல்\nடி.சி.டி.டியின் ஹெய்தர்பானா மற்றும் சிர்கெசி ரயில் நிலைய டெண்டர் விளக்கம்\nஆர்டுவில் பஸ் நிலையங்களை புதுப்பித்தல்\nஎஸ்கிசெிர் 'துருக்கி பைக் வா\nRayHaber 22.10.2019 டெண்டர் புல்லட்டின்\n'அங்காரா சத்தம் செயல் திட்டம்' நெறிமுறை கையொப்பமிடப்பட்டது\nஅங்காரா 'கிரீன் ஃப்ளாஷ்' பயன்பாட்டில் போக்குவரத்து விளக்குகள் நீக்கப்பட்டன\n«\tஅக்டோபர் 2019 »\nடெண்டர் அறிவிப்பு: Çakmak Çiftehan க்கு இடையில் ரயில் அரைக்கும்\nடெண்டர் அறிவிப்பு: நிலை க்ராங்கிங் காவலர் சேவை பெறப்படும்\nடெண்டர் அறிவிப்பு: ஜிஎஸ்எம்-ஆர் மற்றும் சிடிசி கட்டுப்பாட்டு மைய அமைப்புகளுக்கான பராமரிப்பு மற்றும் பழுதுபார்ப்பு சேவைகள்\nடெண்டர் அறிவிப்பு: Çakmak Çiftehan க்கு இடையில் ரயில் அரைக்கும்\nடெண்டர் அறிவிப்பு: நிலை க்ராங்கிங் காவலர் சேவை பெறப்படும்\nடெண்டர் அறிவிப்பு: ஜிஎஸ்எம்-ஆர் மற்றும் சிடிசி கட்டுப்பாட்டு மைய அமைப்புகளுக்கான பராமரிப்பு மற்றும் பழுதுபார்ப்பு சேவைகள்\nடெண்டர் அறிவிப்பு: டி.சி.டி.டி அஃப்யோன்கராஹிசர் தொழிலாளர் தங்குமிட மையம் உணவு உற்பத்தி மற்றும் விநியோக சேவை\nகொள்முதல் அறிவிப்பு: தீயணைப்பு சேவை பெறப்படும் (TÜVASAŞ)\nடெண்டர் அறிவிப்பு: அலிசெடிங்கயா நிலையம் சுத்தம் செய்தல், கிருமி நீக்கம் மற்றும் போக்குவரத்து சேவைகள்\nடெண்டர் அறிவிப்பு: இர்மாக் சோங்குல்டக் கோட்டில் வலுவூட்டப்பட்ட கான்கிரீட் தக்கவைக்கும் சுவர் மற்றும் வடிகால் சேனலின் கட்டுமானம்\nகொள்முதல் அறிவிப்பு: தனியார் பாதுகாப்பு சேவை (TÜVASAŞ)\nகொள்முதல் அறிவிப்பு: மின்மாற்றி வாங்குதல்\nகொள்முதல் அறிவிப்பு: கெப்ஸ் கோசெக்கி கோட்டிற்கான உதிரி பாகங்களை கொள்முதல் செய்தல்\nபேயண்டர், டயர், எடிமிக் ஸ்டேஷன் சாலைகள் ஃபெர்சி வேலை டெண்டர் முடிவு\nஇஸ்மிர் ஹார்பர் க்வே மற்றும் பேக்ஃபில் ஃபில்லிங்ஸ்\nஹெய்தர்பானா அங��காரா வரி கி.மீ: 392 + 742 - 395 + 700 டெண்டர் முடிவுக்கு இடையில் சாய்வு ஏற்பாடு\nகாசிரே நிலையங்கள் பயணிகள் மற்றும் அதிவேக ரயில் டிப்போ கட்டுமானம்\nஇர்மக் சோங்குல்தக் பாதையில் ரயில்வே அண்டர்பாஸ் பாலம் அமைத்தல்\nBursaRay கட்டண கட்டண முறையானது நியாயமான போக்குவரத்து விலையை சாத்தியமாக்க முடியவில்லை\nYSS பிரிட்ஜ் மற்றும் யூரேசியா டன்னல் இஸ்தான்புல்லில் போக்குவரத்துக்குத் தளர்த்தப்பட்டது\nGebze-Sabiha Gökçen-YSS பாலம் நெடுஞ்சாலைகள் பாதை அழிக்கப்பட்டது\nசீன கூட்டாளர் ஒய்.எஸ்.எஸ் பிரிட்ஜுக்கு வருகிறார்\nஒய்.எஸ்.எஸ் பிரிட்ஜின் இத்தாலிய பங்காளியான அஸ்டால்டியின் பங்குகளை சீன கூட்டாளர் விரும்புகிறார்\nகுர்லஸ் டீக்கின்: சுரங்கப்பாதை முடிவடைந்தாலும், புறநகர் முடிவடையும் வரையில் மாமாரே செயல்படாது.\nகொன்யா-அங்காரா YHT பிரச்சாரம் தோல்வியடைந்தது\n2011D திட்டம் தயாரிக்கப்பட்டது Kars லாஜிஸ்டிக்ஸ் மையத்தின் அடிப்படையை எடுக்க முடியாது\nBaşkentray'l அங்காரா துருக்கிப் மிகவும் அசல் ரயில் அமைப்பு ஒன்று வேண்டும்\nYHT அனைத்து நகரங்களையும் ஒன்றாக இணைக்கும்\nவரலாற்றில் இன்று: அக்டோபர் 23 1978 துருக்கி-சிரியா-ஈராக் ரயில் ...\nஇன்று வரலாற்றில்: கஹ்ரமன்மாரஸ் டர்கோஸ்லுவில் 22 அக்டோபர் 2017\nஇன்று வரலாற்றில்: 21 October1897 இந்திய முஸ்லீம் பத்திரிகையாளர்…\nஇன்று வரலாற்றில்: அங்காரா விலாயெட் செய்தித்தாளில் 20 அக்டோபர் 1885\nவரலாற்றில் இன்று: அக்டோபர் 29 பாக்தாத் இரயில்வே சலுகைகள் Tarih\nதானியங்கி தொழிற்துறையை எதிர்காலத்திற்கு கொண்டு செல்ல 10 அளவுரு\nபிஎஸ்ஏ மற்றும் ஹூண்டாயின் புதிய வெகுஜன உற்பத்தி மாதிரிகளுக்கு மின்சார இயக்ககத்தை வழங்குவதற்கான குழு\nயாண்டெக்ஸ் டிரைவர்லெஸ் கார்கள் 1.6 மில்லியன் கிலோமீட்டர்களை உள்ளடக்கியது\nபிஎம்டபிள்யூ வரிசை கிரான் கூபே 2 துருக்கியில் 2020 ஏப்ரல்\nரைஸ்-ஆர்ட்வின் விமான நிலைய கட்டுமானத்திற்காக ஃபோர்டு டிரக்குகளை சாய்கன்லர் அனாட் விரும்பினார்\nகாணாமல் போன ஊனமுற்ற பயணிகளை மெட்ரோ இஸ்தான்புல் ஊழியர்கள் மீண்டும் அவரது குடும்பத்துடன் இணைத்தனர்\n3. சர்வதேச மெட்ரோ ரெயில் மன்றம் அங்காரா அட்டோ காங்கிரீசியத்தில் திறக்கப்பட்டது\nகொன்யா மெட்ரோவுக்கான டெண்டரின் முடிவு\nஎசன்போகா விமான நிலைய மெட்ரோ பாதை, நிலையங்கள் மற்றும் விளம்பர வீடியோ\nஎசென்லர் பேருந்து நிலையத்தில் கட்டடங்கள்\nஇந்தியாவில் ரயிலைத் தாக்கும் யானை\nகொன்யா மெட்ரோவுக்கான டெண்டரின் முடிவு\nஇஸ்தான்புல் மெட்ரோவுக்கு 175 மில்லியன் யூரோ கடன் கிடைத்தது\nஹூண்டாய் ரோட்டம் வார்சாக்கு வாகனத்தை வடிவமைக்க வேண்டும்\nடஸ்முல்லூ மலை கேபிள் கார் திட்டத்திற்கான ஒப்பந்தம் கையெழுத்தானது (சிறப்பு அறிக்கை)\nசீமென்ஸ் மற்றும் ஆல்ஸ்டோம் நிறுவனங்கள் படைகளில் இணைகின்றன (சிறப்பு செய்திகள்)\nஇஸ்தான்புல் ரயில் அமைப்பிற்கான 120 பிரிவு மெட்ரோ வாகன கொள்முதல் டெண்டர் விருது (சிறப்பு அறிக்கை)\nTÜDEMSAŞ 80 ஆண்டுகள் பழமையானது\nஹெய்தர்பானா ரயில் நிலைய வரலாறு, கட்டுமான கதை மற்றும் ஹெய்தர் பாபா கல்லறை\nசிவப்பு பிறை பிராந்தியத்தில் கவர்ச்சிகரமான மாற்றம்\nகனடாவின் வரலாற்று ப்ரோக்வில் ரயில்வே சுரங்கம் சுற்றுலாவுக்கு திறக்கிறது\nஅனடோலு டி.எம்.யூ தேசிய ரயில் செட் உசாக்கில் டெஸ்ட் டிரைவைத் தொடங்கியது\nஎக்ஸ்போ ஃபெரோவாரியா எக்ஸ்என்யூஎம்எக்ஸ் சிகப்பு இத்தாலியின் மிலனில் நடைபெற்றது\nநிறுவனங்களுடனான முன் பேச்சுவார்த்தைகள் மெர்சின் மெட்ரோவுக்குத் தொடங்குகின்றன\nஹை ஸ்பீடு ரயில் மணி\nபர்சா T2 டிராம் நிலையம், வரைபடம் மற்றும் விளம்பர வீடியோ\n மெர்சின் மெட்ரோ கோடுகள் எங்கு செல்லும்\nமெர்சின் மெட்ரோ திட்டம் மற்றும் மெர்சின் மெட்ரோ வரைபடம்\nகொன்யா ரயில் சிஸ்டம் மற்றும் போக்குவரத்து வரைபடம்\nTÜDEMSAŞ 80 ஆண்டுகள் பழமையானது\nடி.சி.டி.டி 'அதிவேக ரயில் போக்குவரத்து இறைச்சிக் கூடம் அலுவலரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது\nடி.சி.டி.டியின் ஹெய்தர்பானா மற்றும் சிர்கெசி ரயில் நிலைய டெண்டர் விளக்கம்\nTÜLOMSAŞ பதவி உயர்வு மற்றும் தலைப்பு மாற்றம் குறித்த ஒழுங்குமுறைக்கான பணியாளர் திருத்தம்\nரயில்வே துறையில் எத்தியோப்பியாவுடன் ஒத்துழைப்பு உருவாக்கப்படும்\nகியேவில் கூடிய ரயில்வே துறைக்கு முன்னணி நிறுவனங்கள்\nபோர்சுக் ஸ்ட்ரீமில் உள்ள பாலங்கள் ஓவியம்\nGömeurs Dursunlu பாலம் சேவையில் வைக்கப்பட்டுள்ளது\nநாட்டின் நாடு ஐகான் திட்டங்கள்\n20 பாஸ்பரஸ் பாலங்கள் மற்றும் நெடுஞ்சாலை கட்டணங்களுக்கான உயர்வு\nமெலட் பாலத்திற்கு மாற்றாக கட்டப்பட்ட பாலத்தின் பணிகள் தொடர்கின்றன\n1915 கனக்கலே பாலம் பிராந்தியத்தை முத்திரையிடுகிறது\nகெஸ்கின் DHMİ விமானப் போக்குவரத்து கட்���ுப்பாட்டு மையத்தில் விசாரணை நடத்தினார்\nடிரிபிள் ட்ராக் விண்ணப்ப அமெரிக்க பிறகு துருக்கியில் பதிவு செய்ய\nஒன்பதாவது மாதம் துருக்கி மக்கள் தொகை வெற்றிபெற்றீர்கள் வெளியே பயணிகள் கோட்டை எண் விமான நிலையங்கள்\nஇஸ்தான்புல் விமான நிலைய நூலகம் திறக்கப்பட்டது\n2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட படைப்புகள் இஸ்தான்புல் விமான நிலையத்தில் வாசகர்களை சந்திக்கும்\nDHMİ 9 மாதாந்திர புள்ளிவிவரங்களை அறிவிக்கிறது\nமுகவரி: அடாலெட் மஹ் அனடோலு கேட்\nமெகாபல் கோபுரம் 41 / 81\nகொடி / İzmir - துருக்கி\nGebze Halkalı Marmaray நிறுத்தங்கள் மற்றும் ஷட்டில் மணி\nHalkalı Gebze Marmaray வரைபடம் நிறுத்தங்கள் மற்றும் ஒருங்கிணைந்த கோடுகள்\n2019 தற்போதைய அதிவேக டிக்கெட் விலைகள் YHT அட்டவணை மற்றும் அட்டவணை\nஅதனா மெர்சின் ரயில் மணி மற்றும் டிக்கெட் டீல்கள்\nஅங்காரா இஸ்தான்புல் அதிவேக வரி பாதை வரைபடம்\nஇஸ்தான்புல் மெட்ரோஸ் நிலையங்களின் வரைபடம்\nஇஸ்தான்புல் மெட்ரோ மற்றும் மெட்ரோபஸ் கோடுகள் மெட்ரோபஸ் நிலையங்கள் மெட்ரோ நிலைய பெயர்கள்\nமர்மராய் எக்ஸ்பெடிஷன் டைம்ஸ் மற்றும் மர்மரே வரைபடம்\nTCDD இரயில் பாதை மற்றும் YHT கோடுகள் வரைபடம் 2019\nதனியுரிமை மற்றும் குக்கீகள்: இந்த தளம் குக்கீகளை பயன்படுத்துகிறது. இந்த இணையதளத்தை தொடர்ந்து பயன்படுத்துவதன் மூலம், நீங்கள் அவற்றைப் பயன்படுத்துவதை ஒப்புக்கொள்கிறீர்கள்.\nகுக்கீகளை எவ்வாறு சரிபார்க்க வேண்டும் என்பதற்கான கூடுதல் தகவலுக்கு, இங்கே காண்க: குக்கீ கொள்கை\n© ÖzenRay Media ஆல் வெளியிடப்பட்ட செய்தி மற்றும் புகைப்படங்களின் அனைத்து உரிமைகளும்.\n© பதிப்புரிமை உரிமையாளரின் அனுமதியின்றி தளத்தில் வெளியிடப்பட்ட கட்டுரைகள் எதுவும் வெளியிடப்படாது.\nவடிவமைக்கப்பட்டது லெவென்ட் ÖZEN | பதிப்புரிமை © Rayhaber | 2011-2019\nமின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பு உங்கள் பெயர் உங்கள் மின்னஞ்சல் முகவரி ரத்து\nஉரையை அனுப்ப முடியவில்லை - உங்கள் மின்னஞ்சல் முகவரிகளை சரிபார்க்கவும்\nமின்னஞ்சல் சோதனை தோல்வியடைந்தது, மீண்டும் முயற்சிக்கவும்.\nமன்னிக்கவும், உங்கள் வலைப்பதிவில் மின்னஞ்சல் மூலம் பதிவுகள் பகிர முடியாது.\n%d blogcu இதை விரும்பியது:", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987836295.98/wet/CC-MAIN-20191023201520-20191023225020-00458.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/category/%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF/page/2", "date_download": "2019-10-23T21:09:05Z", "digest": "sha1:ODH7BZK4HLQFPCZ6OUSU2KNCIYRKUGSS", "length": 24136, "nlines": 163, "source_domain": "www.jeyamohan.in", "title": "நிகழ்ச்சி", "raw_content": "\nஅன்புமிக்க ஜெயமோகன் அவர்களுக்கு, நலமுடன் இருப்பீர்கள் என நம்புகிறேன். பறக்கை நிழற்தாங்கல் நிகழ்ச்சியில் பங்கேற்று, உங்க்ள அருகில் அமர்ந்து உரை கேட்டது பேருவைகையை தந்த்து. நிகழ்ச்சி மற்றும் எனது பயணம் தொடர்பான எனது பதிவு. https://sivamaniyan.blogspot.in/2017/03/2017.html\nTags: பறக்கை நிழற்தாங்கல் 2017\nஅன்புள்ள ஆசிரியருக்கு, மஞ்சள் ஒளிவிளக்குகளின் வெளிச்சம் சூழ்ந்திருக்கும் அதிகாலையின் நிசப்தத்தினூடே தூத்துக்குடியை விட்டு என் பயணத்தை தொடங்கினேன். திருநெல்வேலியிலிருந்து நண்பர் ஜானும் வருவதாக சொல்லியிருந்தார். அதிகாலை விடிந்த போது திருநெல்வேலி பேருந்து நிலையத்தில் நண்பருக்காகக் காத்துக் கொண்டிருந்தேன். எல்லா காகங்களையும் போல அந்த ஒற்றைக்காலுடைய காகம் தன் கூட்டத்துடன் சேர்ந்திருக்க வில்லை. விடியலின் துவக்கத்தில் தன் உணவு சேகரிக்கும் பணியில் சற்றே எச்சரிக்கையுடன் தன் கிராபைட் பளபளப்பு அலகை திருப்பி திருப்பி தீவிரமாக ஈடுபட்டுக் கொண்டிருந்தது. இரண்டு …\nஅன்புள்ள ஜெயமோகன் என் புத்தக வெளியீட்டு விழாவில் நீங்கள் கலந்து கொள்வதற்கு நான் என்னென்னமோ பிரயத்தனம் செய்ததாக பலர் நினைத்துக்கொண்டு இருக்கிறார்கள். முன்பின் அறிமுகம் இல்லாத நான் ஒரே ஒரு இரண்டு வரி மெயில் மூலம் அழைத்து உங்கள் வருகையை உறுதிப்படுத்திக்கொண்டேன் என்றால் யாருக்கும் நம்புவது கடினமாகத்தான் இருக்கும்.என்ன செய்வது எல்லாவற்றையும் கடினமாக்கியே பழக்கப் படுத்திக்கொண்டனர். நீங்கள் உறுதிப்படுத்திய பின்புதான் சாருவிடமே சொன்னேன். 6 பிரபலங்களை அழைத்து என்னுடைய 6 புத்தகங்களைப் பற்றி பேச விட்டு அகமகிழ்வதை …\nசென்னையில் வரும் 30-4-2016 முதல் மூன்றுநாட்கள் இருப்பேன். சென்னையில் என் நண்பரும் யோகக்கலை ஆசிரியருமான சௌந்தர் அவர்கள் கட்டியிருக்கும் சத்யானந்தா யோகப்பயிற்சி நிலையத்தின் திறப்புவிழா. சௌந்தர் முன்னரே யோகநிலையம் நடத்திவருகிறார். அங்குதான் வெண்முரசு விமர்சனக்கூட்டம் மாதம்தோறும் நிகழ்ந்து வருகிறது. அதை இப்போது விரிவாக்கிக் கட்டியிருக்கிறார். மே மாதம் ஒன்றாம் தேதி யோகநிலையம் திறப்பு. அன்றே அங்கு நண்பர் டாக்டர் சுநீல் கிருஷ்ணன் அவர்களின் ஆயுர்வேத மருத்துவ ஆலோசனை ந���லையமும் தொடங்கப்படுகிறது. அன்று மாலை 4.00 மணிக்கு நடைபெறும் வெண்முரசு …\nTags: சென்னையில், சௌந்தர், யோகப்பயிற்சி நிலையம்\nசென்னையில் ஒரு புதிய துவக்கம் – சுநீல்\n சென்ற ஆண்டு முதல் தொலைக்காட்சி நிகழ்ச்சி படப்பிடிப்புகளுக்கு செல்லும்போது நண்பர் சவுந்தர் வீட்டுக்கு செல்வது வாடிக்கையாகிவிட்டது. வடபழனியில் அவரது மையம் உள்ளது, இரவெல்லாம் பேசிக்கொண்டிருக்கவும் நண்பர்களை சந்திக்கவும் உகந்த இடமது. ஒரு நன்னாளில் பேச்சு வாக்கில் சென்னையில் இங்கு நான் ஏன் ஒரு மாதாந்திர ஓ.பி துவங்க கூடாது என்று யோசனை வந்தது. அதை சவுந்தரிடம் கூறியபோது உண்மையில் மகிழ்ந்தார். :’நானும் உங்ககிட்ட கேக்கணும்னு இருந்தேன்’ என்றார். வாழ்க்கை முறை சார்ந்த நோய்களை …\nTags: சுனில் கிருஷ்ணன், சென்னையில் ஒரு புதிய துவக்கம்\nகொடிக்கால் – தியாகங்களுக்குமேல் திரை\nநேற்று [17-4-2016] கொடிக்கால் அப்துல்லா அவர்களைப்பற்றி படைப்பாளிகள் எழுதிய நினைவுகள் மற்றும் அவரது பேட்டிகளின் தொகுதியாகிய ‘படைப்பாளிகளின் பார்வையில் கொடிக்கால் ஷேக் அப்துல்லா’ என்னும் நூலின் வெளியீட்டுவிழா நாகர்கோயில் கஸ்தூர்பா மாதர்சங்கத்தில் நடைபெற்றது. ஆறுமணிக்கு நான் செல்லும்போதே நல்ல கூட்டம். கணிசமானவர்கள் கொடிக்காலின் நண்பர்கள், அவரிடம் பலவகையில் கடன்பட்டவர்கள். ஆனால் நாகர்கோயிலில் அடித்தளமக்களுக்கான பல தொழிற்சங்கங்களை நிறுவியவர் என்றவகையில் அந்தக்கூட்டம் மிகமிகக் குறைவானது. அவர்கள் அவரை அறியவே மாட்டார்கள். ஏனென்றால் அவர் இன்று கம்யூனிஸ்டுக் கட்சியில் …\nTags: கொடிக்கால் - தியாகங்களுக்குமேல் திரை, கொடிக்கால் ஷேக் அப்துல்லா\nகொடிக்கால் அப்துல்லா – என் உரை\nஅறிவிப்பு, உரை, நிகழ்ச்சி, நூல் வெளியீட்டு விழா\nகுமரிமாவட்ட உருவாக்கத்தில் பங்குகொண்ட தலைவர்களில் ஒருவரும், தொழிற்சங்க முன்னோடியுமான கொடிக்கால் ஷேக் அப்துல்லா அவர்களைப்பற்றி எழுதப்பட்ட ‘கொடிக்கால் ஷேக் அப்துல்லா படைப்பாளிகளின் பார்வையில்’ என்னும் நூல் நாளை நாகர்கோயிலில் வெளியாகிறது நாள் 17 -4-2016 நேரம் மாலை 6 மணி இடம் கஸ்தூரிபாய் மாதர் சங்கம் கலெக்டர் ஆபீஸ் அருகே நாகர்கோயில் தலைமை பொன்னீலன் நூல் வெளியீடு ஜெயமோகன் நூல் ஆய்வுரை ஆ. ஷண்முகையா எம் எஸ் அலிகான் நூல் பெற்றுக்கொள்பவர் புதுக்கோட்டை க�� …\nTags: கொடிக்கால் அப்துல்லா - உரை\nலட்சுமி மணிவண்ணனின் முழுக் கவிதைத்தொகுதியான “கேட்பவரே” நெல்லையில் இன்று [3-4-2016]வெளியிடப்பட்டது. நான் அதை வெளியிட ‘நீயா நானா’ ஆண்டனி பெற்றுக்கொண்டார். விக்ரமாதித்யன் வாழ்த்திப்பேசினார் காலையில் நாகர்கோயிலில் இருந்து பேருந்தில் கிளம்பி நெல்லை சென்றேன். எட்டாம் வகுப்பு படிக்கும்போதுதான் பாரதிவிழா பேச்சுப்போட்டிக்காக முதன்முதலாக ஆரல்வாய்மொழியை கடந்தேன். இருபக்கமும் மலைகளின் எல்லை இல்லாமல் விரிந்து கிடந்த சமநிலம், முகில்களே அற்ற கண்ணாடிப்பரப்பான வானம், முள்செடிகளும் தொலைதூரப்பனைகளும் மட்டுமே கொண்ட வறண்ட விரிவு என்னை அழச்செய்தது. பேருந்தில் இருபக்கங்களிலிருந்தும் அனல் …\nTags: ஒருநாளின் கவிதை, கேட்பவரே’, கோணங்கி, பாரதிமணி, லட்சுமி மணிவண்ணன், விக்கிரமாதித்தியன்\nஉயிர்மை வெளியீடாக வந்த குமரகுருபரனின் மறுபடியும் முதலில் இருந்து ஆரம்பிக்கமுடியாது’ கவிதைத்தொகுதியை நான் வெளியிட்டு உரையாற்றிய நிகழ்ச்சியை என் தளத்தில் வெளியிட்டிருந்தேன். அதில் உயிர்மைக்காக திரு. பிரபு காளிதாஸ் அவர்கள் எடுத்த என் படங்களைப் பயன்படுத்தியிருந்தேன். அது உயிர்மையின் பதிப்புரிமையை மீறும் செயல் என்றும், சுரண்டல் என்றும், ஆகவே அடிப்படை அறமே அறியாதவன் நான் என்றும் சொல்லி திரு பிரபு காளிதாஸ் அவர்கள் எழுதிய கடுமையான கண்டனத்தை வாசிக்க நேர்ந்தது.- அதை ஒரு கடிதமாக எனக்கே அனுப்பியிருக்கலாம். அந்நூல் உயிர்மை …\nTags: உயிர்மை வெளியீடு, ஒரு மன்னிப்பு, குமரகுருபரன், மறுபடியும் முதலில் இருந்து ஆரம்பிக்கமுடியாது’ கவிதைத்தொகுதி\n வாசகசாலை பற்றிய உங்களது கருத்துக்களை எங்களுக்காக வீடியோ வழியாக பகிர்ந்து கொண்டதில் உண்மையிலேயே மிக்க மகிழ்ச்சி. அதற்காக வாசகசாலை சார்பாகவும், தனிப்பட்ட முறையில் என் சார்பாகவும் மனமார்ந்த நன்றி.. உங்களது பேச்சின் you tube link இதோ:- https://www.youtube.com/watchv=trgczXWhLDY&feature=youtu.be வாசகசாலை ஆண்டுவிழா மற்றும் தமிழ் இலக்கிய விருதுகள் நிகழ்விற்கான முழுமையான அழைப்பிதழை இந்த மெயிலுடன் இணைத்துள்ளேன். உங்கள் பேச்சின் you tube link , நிகழ்விற்கான அழைப்பிதழ் ஆகிய இரண்டையும், வாசகசாலை மற்றும் அதன் செயல்பாடுகள் பற்றிய கீழ்க்காணும் …\nசமணம் வராகர் - கடிதங்கள்\nஎஸ்ராவுடன் ஒரு உரையாடல்- கெ.பி.வினோத்\n'வெ��்முரசு' - நூல் ஏழு - 'இந்திரநீலம்’ - 16\nஅலைவரிசை ஊழல், அருந்ததி ராய் -ஒருகடிதம்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-40\nயுவன் சந்திரசேகர், மதுரை, ஒருநாள்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-39\nசெட்டி நாட்டு மருமகள் மான்மியம்\nதிண்டுக்கல், காந்தியின் இன்றைய முகம்\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987836295.98/wet/CC-MAIN-20191023201520-20191023225020-00458.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/tag/%E0%AE%B7%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%BF-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%B8%E0%AF%8D", "date_download": "2019-10-23T22:04:16Z", "digest": "sha1:33LBGXRM3CLJ6NI44BHILSZAYE6OOZSR", "length": 8714, "nlines": 81, "source_domain": "www.jeyamohan.in", "title": "ஷாஜி தாமஸ்", "raw_content": "\nஇசைவிமரிசகரின் நண்பராக இருப்பதன் இருபத்திஐந்து பிரச்சினைகள்\n1. இசைவிமரிசகர் என்றால் பந்தநல்லூர் பங்காரு பிள்ளை, கோனேரிராஜபுரம் கோவிந்தசாமி அய்யர் என்றெல்லாம் பெயர் இருந்தால் சிக்கலில்லை. இசைவிமரிசகர் என்று அறிமுகப்படுத்தியபின்னர் ”…பேரு ஷாஜி தாமஸ்” என்று சொல்லும்போது எதிரே நிற்பவர் முகத்தில் ஏற்படும் பதற்றம் காணச்சகிக்கத்தக்கதல்ல. சிலர் தங்கள் செவித்திறனை நம்பாமல் ”மேசை விற்கிறாருஙகளா எங்க” என்றுகேட்டு ”…சார் ஆக்சுவலா இப்ப இந்த டபிள் ·போல்டு மேசை அந்தளவுக்கு ஸ்டிராங்கா இருக்குமா எதுக்குச் சொல்றேன்னா நான் போனவாரம் ஒண்ணு வாங்கினேன்.. என்ன வெலைங்கறீங்க..”என்று ஆரம்பித்துவிடுவார்கள் 2. …\nTags: ஆளுமை, இசை, நகைச்சுவை, ஷாஜி தாமஸ்\n'வெண்முரசு' - நூல் ஆறு - 'வெண்முகில் நகரம்' - 20\nஇந்தத் தொலைக்காட்சிப் பேச்சாளர்கள்... கடிதம்\nஒரு மலரிதழை முளைக்க வைத்தல்\nஊட்டி இருகதைகளின் முன்னுரை -நரேன்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-40\nயுவன் சந்திரசேகர், மதுரை, ஒருநாள்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-39\nசெட்டி நாட்டு மருமகள் மான்மியம்\nதிண்டுக்கல், காந்தியின் இன்றைய முகம்\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்���ா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987836295.98/wet/CC-MAIN-20191023201520-20191023225020-00458.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/Topic/Southwest-Monsoon", "date_download": "2019-10-23T21:49:22Z", "digest": "sha1:DLOZKFC2MHHYWZLWDXZOFDHBBMPSKLGB", "length": 16328, "nlines": 147, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: Southwest Monsoon - News", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nவிடிய விடிய கனமழை: ஊட்டி-மஞ்சூர் சாலையில் 20 இடங்களில் நிலச்சரிவு\nநீலகிரி மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக ஊட்டி-மஞ்சூர் இடையே 20 இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டது.\nஈரோடு அணைப் பகுதியில் கொட்டி தீர்த்த மழை\nஈரோடு அணைப் பகுதியில் நேற்று பெய்த பலத்த மழையால் குண்டேரிப்பள்ளம் அணை ஒரே நாளில் 13 அடி உயர்ந்து நிரம்பியது.\nசென்னை குடிநீருக்காக பூண்டி ஏரியில் இருந்து புழல் ஏரிக்கு தண்ணீர் திறப்பு\nசென்னை குடிநீருக்காக பூண்டி ஏரியில் இருந்து புழல் ஏரிக்கு தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.\nதமிழகத்தில் இன்று ஒரு சில இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்\nதமிழகத்தில் இன்றும் நாளையும் ஒரு சில இடங்களில் மழைக்கு வாய்ப்பு இருக்கிறது என்று வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.\nதென் மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு- வானிலை ஆய்வு மையம்\nமேலடுக்கு சுழற்சி காரணமாக தென் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கனமழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.\n20 நாட்களில் பூண்டி ஏரி நீர்மட்டம் 13 அடி உயர்வு\nமழைநீர் மற்றும் கிருஷ்ணா நதி நீர் வரத்தால் பூண்டி ஏரி நீர்மட்டம் கடந்த 20 நாட்களில் 13 அடி உயர்ந்துள்ளது.\nஇளைஞர்கள் உருவாக்கிய நீர்த்தேக்க குட்டை மழையால் நிரம்பியது\nஈரோடு மாவட்டம் சென்னிமலை அருகே இளைஞர்கள் புதியதாக உருவாக்கிய நீர்த்தேக்க குட்டை கன மழையால் நிரம்பியது. இதனால் கிராம மக்கள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.\n5 மாவட்டங்களில் கன மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்\nவளி மண்டலத்தில�� ஏற்பட்டுள்ள காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக 5 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.\nசேலம், சங்ககிரியில் நள்ளிரவில் கனமழை\nசேலம், சங்ககிரியில் நள்ளிரவில் கனமழை பெய்ததால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.\nவடதமிழகத்தில் பலத்த மழைக்கு வாய்ப்பு\nவெப்ப சலனம் காரணமாக வடதமிழகத்தின் உள்மாவட்டங்களில் பலத்த மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.\nகேரளாவில் இன்றும் மழை நீடிப்பு- 4 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை\nவானிலை ஆய்வு மைய அறிவிப்பை தொடர்ந்து கேரளாவில் அதிக மழை பெய்ய வாய்ப்புள்ள மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.\nநாடு முழுவதும் தென்மேற்கு பருவமழைக்கு 1,900 பேர் உயிரிழப்பு\nநாடு முழுவதும் தென்மேற்கு பருவமழைக்கு சுமார் 1,900 பேர் பலியானதாகவும், 1 லட்சம் வீடுகள் சேதமடைந்ததாகவும் மத்திய உள்துறை அமைச்சகம் கூறியுள்ளது.\nகுமரி மாவட்டத்தில் இயல்பை காட்டிலும் கூடுதலாக பெய்த தென்மேற்கு பருவ மழை\nகுமரி மாவட்டத்தில் இயல்பை காட்டிலும் 4 மாதங்களில் 42.64 மில்லி மீட்டர் கூடுதலாக தென்மேற்கு பருவ மழை பெய்துள்ளதாக பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.\nநெல்லை, தூத்துக்குடி மாவட்டத்தில் விடிய விடிய மழை\nநெல்லை, தூத்துக்குடி பகுதிகளில் விடிய விடிய மழை பெய்ததால், அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. குற்றாலத்தில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.\nசெப்டம்பர் 30, 2019 11:22\nதென்மேற்கு பருவமழை அடுத்த மாதம் 2-வது வாரம் வரை நீடிக்கும் - வானிலை ஆய்வு மையம்\nதென்மேற்கு பருவமழை தற்போதைய நிலவரப்படி, அடுத்த மாதம் 2-வது வாரம் வரை நீடிக்கும் என்று வானிலை ஆய்வு மையத்தின் தென்மண்டல தலைவர் பாலச்சந்திரன் கூறினார்.\nசெப்டம்பர் 28, 2019 08:20\nகுமரியில் மழை நீடிப்பு - பேச்சிப்பாறை அணை மூடல்\nகுமரி மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும் மழையை அடுத்து பேச்சிப்பாறை அணை மூடப்பட்டுள்ளது. பெருஞ்சாணி அணை மீண்டும் பாசனத்திற்காக திறக்கப்பட்டுள்ளது.\nசெப்டம்பர் 27, 2019 14:08\nகேரளாவில் மழை நீடிப்பு - 12 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை\nகேரளாவின் 12 மாவட்டங்களில் மிக கனத்த மழை பெய்ய வாய்ப்புள்ளதால் மஞ்சள் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.\nசெப்டம்பர��� 26, 2019 15:10\nதென் மாவட்டங்களில் பலத்த மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்\nவளி மண்டலத்தின் மேலடுக்கு சுழற்சி காரணமாக தென் மாவட்டங்களில் பலத்த மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.\nசெப்டம்பர் 26, 2019 13:41\nநெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் கடலோர பகுதிகளில் கனமழை\nநெல்லை மாவட்ட கடற்கரை பகுதியில் அதிகபட்சமாக 46 மில்லி மீட்டர் மழையும், தூத்துக்குடி மாவட்ட கடலோர பகுதியான காயல்பட்டினத்தில் அதிகபட்சமாக 48 மில்லி மீட்டர் மழையும் பெய்துள்ளது.\nசெப்டம்பர் 26, 2019 11:51\nநெல்லை, விருதுநகர் உள்பட 10 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு\nநெல்லை, விருதுநகர் உள்பட 10 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை மைய அதிகாரி தெரிவித்துள்ளார்.\nசெப்டம்பர் 25, 2019 14:19\nஎனது வாழ்க்கையை மோசமாக்கியது அந்த பழக்கம் தான் - மனிஷா கொய்ராலா\nபிரசவத்தின்போது நேர்ந்த அவலம்... சரியான நேரத்தில் ஆம்புலன்ஸ் கிடைக்காததால் இளம் நடிகை மரணம்\nஎங்களது கோரிக்கைகள் நிறைவேற்றும் வரை கிரிக்கெட்டுக்கு திரும்ப மாட்டோம்: ஷாகிப் அல் ஹசன்\nநீச்சல் உடையில் பிரியா வாரியர்.... வைரலாகும் புகைப்படம்\nடெங்குவால் பிரபல குழந்தை நட்சத்திரம் மரணம்\nடிக்கெட் எடுக்க காத்திருக்க வேண்டாம்- மெட்ரோ ரெயில் பயணத்துக்கு புதிய வழி\nவங்காளதேசம் டி20 தொடர்: ரிஷப் பந்துக்கு இடம் கிடைக்குமா\nமீண்டும் சர்வதேச கிரிக்கெட் என்ற பேச்சுக்கே இடமில்லை: ஹசிம் அம்லா திட்டவட்டம்\nஇந்திய கிரிக்கெட்டின் முக்கியமான நபர் விராட் கோலி: அவருக்கு எனது முழு ஆதரவும் உண்டு- கங்குலி\nதீபாவளியை முன்னிட்டு 24 மணிநேரமும் மாநகர சிறப்பு பேருந்து சேவை\nடெல்லி, ஜார்க்கண்ட் சட்டசபை தேர்தலுக்கு பாஜக தயாராகிறது\nசாம்பியன்கள் விரைவில் ஓய்வு பெறமாட்டார்கள்: டோனி எதிர்காலம் குறித்து பிசிசிஐ தலைவர் கங்குலி கருத்து\nஅமித்ஷா ஆட்டநாயகன்- அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பிறந்த நாள் வாழ்த்து\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987836295.98/wet/CC-MAIN-20191023201520-20191023225020-00458.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://lankasee.com/2019/07/21/%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95/", "date_download": "2019-10-23T20:47:42Z", "digest": "sha1:WJXV3S6YZR7PFH5QW43U2FSZV3LQRBQD", "length": 9939, "nlines": 106, "source_domain": "lankasee.com", "title": "நிலவுக்கு சென்று மனிதர்கள் தங்க உள்ளனர்: நாசா…. | LankaSee", "raw_content": "\nபலாலி விமான நிலையம் இந்திய கைவசம்\nகுண்டுவெடிப்பில் பார்வையை இழந்த இலங்கை ஆடைவடிவமைப்பாளர் உலகளாவிய தன்னம்பிக்கை மிக்க 100 பெண்களில் ஒருவர்\nஇன்று தமிழ் தேசிய கூட்டமைப்பின் முடிவில்லை: நாளை ஐந்து கட்சி தலைவர்கள் சந்திக்கிறார்கள்\nஅடுத்த வருடம் ஜனவரியில் எண்ணிப் பார்க்க முடியாத அளவுக்கு அதிகரிக்கவுள்ள அரச ஊழியர்களின் சம்பளம்\nவவுனியாவில் குடும்பப்பெண்ணை விடுதிக்கு அழைத்து சென்ற சிறைக்காவலர்: தட்டிக்கேட்ட கணவன், மகனுடன் மோதல்\nநிதி அமைச்சு இன்று சில வரி சீர்திருத்தங்கள் அறிவிப்பு..\nபிரெக்ஸிட் ஒப்பந்தம் தாமதமானால் பொதுத் தேர்தலுக்கு பிரதமர் அழைப்பு\nகட்டுநாயக்க விமான நிலையத்தில் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்ட இந்தியப் பிரஜை க்கு ஆயுள் தண்டனை..\nமன்னாரில் கேரளக்கஞ்சாவுடன் கைது செய்யப்பட்ட இருவருக்கு விளக்கமறியல்..\nஎண்ணிப் பார்க்க முடியாத அளவுக்கு அதிகரிக்கவுள்ள அரச ஊழியர்களின் சம்பளம்..\nநிலவுக்கு சென்று மனிதர்கள் தங்க உள்ளனர்: நாசா….\nமனிதர்கள் நிலவுக்கு சென்று தங்க உள்ளதாக விண்வெளி ஆராய்ச்சி மையமான நாசா தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது.\nஅமெரிக்காவின் விண்வெளி ஆராய்ச்சி மையமான நாசா ‘ஆர்ட்டெமிஸ்’ என்ற விண்வெளித் திட்டத்தை முன்னெடுத்துள்ளது. இதில் நிலவுக்கு பெண்ணை முதல் முறையாக அனுப்புவது, நிலவின் தென் துருவத்திற்கு வீரர்களை அனுப்புவது ஆகியவை அடங்கும்.\nசெவ்வாய் கிரகத்திற்கு மனிதர்களை அனுப்புவதற்கு, நிலவை தளமாக பயன்படுத்த உள்ளது நாசா. இந்த விரிவான திட்டத்தின் ஒரு பகுதியாகவே தற்போது நிலவுக்கு மனிதர்கள் அனுப்பப்பட உள்ளனர்.\nவிஞ்ஞானி லிண்ட்சே ஐட்சிசன் இந்த ஆர்ட்டெமிஸ் திட்டத்தில் பணியாற்றுகிறார். அவர் விண்வெளி ஆடைகளை வடிவமைத்து தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளார். அவரது கேள்வி-பதில் அமர்வு குறித்து நாசா தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளது.\nஅதில், ‘இந்த முறை நிலவுக்குச் செல்கிறோம். அங்கு தங்குவதற்காக’ என்ற குறிப்புடன் தெரிவிக்கப்பட்டுள்ளது. லிண்ட்சே ஐட்சிசன் இதில் குறிப்பிடப்பட்டுள்ளார். இதன்மூலம், 50 ஆண்டுகளுக்கு பிறகு நாசா நிலவுக்கு மனிதர்களை அனுப்�� உள்ளது.\nசுட்டுக் கொல்லப்பட்ட இளைஞனை பார்வையிட வந்த நால்வர் கைது\nஇறுதிப்போட்டி முடிவு நியாயமானதல்ல.. மௌனம் கலைத்த இங்கிலாந்து கேப்டன்\nகுழந்தையின்மை பிரச்னையை போக்க எளிய வைத்திய முறைகள்…\nஇதெல்லாம் வாழ்க்கையில் கூடவே கூடாது.\nபலாலி விமான நிலையம் இந்திய கைவசம்\nகுண்டுவெடிப்பில் பார்வையை இழந்த இலங்கை ஆடைவடிவமைப்பாளர் உலகளாவிய தன்னம்பிக்கை மிக்க 100 பெண்களில் ஒருவர்\nஇன்று தமிழ் தேசிய கூட்டமைப்பின் முடிவில்லை: நாளை ஐந்து கட்சி தலைவர்கள் சந்திக்கிறார்கள்\nஅடுத்த வருடம் ஜனவரியில் எண்ணிப் பார்க்க முடியாத அளவுக்கு அதிகரிக்கவுள்ள அரச ஊழியர்களின் சம்பளம்\nவவுனியாவில் குடும்பப்பெண்ணை விடுதிக்கு அழைத்து சென்ற சிறைக்காவலர்: தட்டிக்கேட்ட கணவன், மகனுடன் மோதல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987836295.98/wet/CC-MAIN-20191023201520-20191023225020-00459.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sangunatham.com/?cat=12", "date_download": "2019-10-23T21:18:13Z", "digest": "sha1:WZASFN4BND3RE7HNIQFGWVSSSAIPFBII", "length": 12230, "nlines": 147, "source_domain": "sangunatham.com", "title": "தொழில்நுட்பம் – SANGUNATHAM", "raw_content": "\nமாணவர்களை மகிழ்வூட்டும் வகையிலான சோதனைகள்\nமூவரைப் பதவி நீக்குமாறு ஜனாதிபதிக்கு அத்துரலிய தேரர் 24 மணிநேர அவகாசம்\nஉலகக் கிண்ணம் 2019 – விரிவான அலசல்\nஎன் கன்னத்தில் அறை விழுந்துள்ளது\nயாழ் போதனா வைத்தியசாலை விபத்து அவசர சிகிச்சைப் பிரிவு புதிய கட்டடத் தொகுதியில்\nதமிழர்களின் வரலாற்று ஆதாரங்களை அழிக்க முயற்சி – சிவாஜிலிங்கம்\nகைப்பற்றப்பட்ட கடிதங்கள் தனது அமைச்சினுடையது – லக்ஷ்மன் கிரியெல்ல\nவட மாகாண தொண்டராசிரியர்களுக்கு நிரந்தர நியமனம்\n2018 O/L பரீட்சை பெறுபேறுகள் நாளை வெளியாகும்\nஜெனீவா தீர்மானம் குறித்து சர்வதேச சமூகம் இலங்கைக்கு உத்தரவிட முடியாது – ஆளுநர்\nGraphic முறையில் உருவாகும் ஸ்டீஃபன் ஹாக்கிங்கின் வாழ்க்கை வரலாறு.\nஅறிவியல் மற்றும் விண்வெளி ஆராய்ச்சியில் வல்லுநராக உலகம் முழுக்க அறியப்பட்ட இயற்பியளாலர் ஸ்டீஃபன் ஹாக்கிங் உடல்நலக் கோளாறு காரணமாக சில மாதங்களுக்கு முன் மரணித்தார். நவீன அறிவியல்…\nஅப்பிளின் புதிய அறிமுகங்கள் இவைதான்…\nஅப்பிள் பயனாளர்கள் ஆவலுடன் எதிர்பார்த்திருந்ப அப்பிள் நிறுவனத்தின் Apple’s September 2018 நிகழ்வு அண்மையில் நடைபெற்றிருந்தது. குறித்த அந் நிகழ்வில் வழமைபோன்று இம் முறையும் மேம்பட்ட பல…\nஉலகை ஆட்டிப்படைத்த சிறுமி… ப்ளுவேல் அட்மின் கைது\nப்ளூவேல் விளையாட்டின் பின்னணியில் இருந்து தற்கொலை தொடர்பான உத்தரவுகளை பிறப்பித்து வந்த 17 வயது ரஷ்ய சிறுமியை காவல்துறையினர் கைது செய்தனர். இந்த சிறுமிதான் உத்தரவுகளுக்கு கீழ்படியாவிட்டால்…\nஇலங்கையில் கொமர்சல் வங்கி அறிமுகம் செய்யும் சிப் பொருத்தப்பட்ட DEBIT அட்டைகள்\nஇலங்கையின் கொமெர்சல் வங்கி முதன் முறையாக ‘சிப்’ அல்லது ‘பின்’ (Chip&PIN) தொழில்நுட்பத்துடன் கூடிய (debitcard)அட்டைகளை அறிமுகம் செய்கின்றன. குறித்த டெபிட் அட்டைகளில் பூட்டப்பட்டுள்ள சிப்பின் பயன்பாட்டின் மூலம் பண…\nகூகுள் சி.இ.ஓ சுந்தர் பிச்சைக்கு பதவி உயர்வு\nஇந்திய வம்சாவளியைச் சேர்ந்த சுந்தர் பிச்சை, 2004-ம் ஆண்டு முதல் கூகுள் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இவர் 2015-ம் ஆண்டு முதல் அந்நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரியாகச்…\nஆச்சரியப்பட வைக்கும் ஃபேஸ்புக் பற்றிய தகவல்கள்.\nஃபேஸ்புக் பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை உலகின் எந்தவொரு நாட்டின் மக்கள்தொகையை விடவும் அதிகம் என்றும், தற்போது அது 200 கோடி பயனீட்டாளர்களை எட்டிவிட்டதாகவும் அந்த சமூக ஊடக வலைத்தளம்…\nமீண்டுமொரு சைபர் தாக்குதல்- கலக்கத்தில் உலக நாடுகள்\nஉலகிலுள்ள பிரதான நிறுவனங்கள் பலவற்றை இலக்கு வைத்து மீண்டும் சைபர் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. கடந்த மாதம் கப்பமாக பணம் பெற்றுக் கொள்வதற்கு மேற்கொள்ளப்பட்ட…\n செலுத்த வேண்டிய அபராதம் எவ்வளவு தெரியுமா\nகூகுள் நிறுவனம், தனது தேடல் வசதி மூலம் ( செர்ச் எஞ்சின்) கிடைக்கும் தேடல் முடிவுகளில், தனது சந்தை ஒப்பிட்டுச் சேவையை முன்னிலைப்படுத்தியதாக அதன் மீது 2.42…\nஇன்று நாசாவால் விண்ணில் ஏவப்படுகிறது ‘கலாம் சாட்’- 18 வயது தமிழக மாணவரின் சாதனை\nமறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் பெயரில் உருவாக்கப்பட்டுள்ள ‘கலாம் சாட்’ என்ற செயற்கைக்கோள் இன்று விண்ணில் ஏவப்படுகிறது. தமிழகத்தைச் சேர்ந்த ஒரு பதின்ம வயது மாணவர்…\nகையடக்க தொலைபேசி ஆபத்திலிருந்து தப்ப சில வழிமுறைகள்…\nமொபைல் போன்களை நாம் ஒரு விளையாட்டு பொருட்களைப்போல பயன்படுத்திக் கொண்டிருக்கிறோம். இது வெறும் ஒரு சிறிய கேஜெட் தானே என்று சாதாரணமாக நினைத்து கவனத்துடன் கையாளப்படாவிட்டால் அது…\nகைப்பற்றப்பட்��� கடிதங்கள் தனது அமைச்சினுடையது – லக்ஷ்மன் கிரியெல்ல\nவட மாகாண தொண்டராசிரியர்களுக்கு நிரந்தர நியமனம்\n2018 O/L பரீட்சை பெறுபேறுகள் நாளை வெளியாகும்\nதேர்தல்களை பிற்போட இடமளிக்கப் போவதில்லை\nஅமைச்சு பதவிகளை அதிகரிப்தற்காக அமைக்கப்படும் தேசிய அரசாங்கத்துக்கு TNA ஆதரவு அளிக்காது\nவட மாகாண தொண்டராசிரியர்களுக்கு நிரந்தர நியமனம்\n2018 O/L பரீட்சை பெறுபேறுகள் நாளை வெளியாகும்\nதேர்தல்களை பிற்போட இடமளிக்கப் போவதில்லை\nஅமைச்சு பதவிகளை அதிகரிப்தற்காக அமைக்கப்படும் தேசிய அரசாங்கத்துக்கு TNA ஆதரவு அளிக்காது\nகாணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்காக 9ம் திகதி யாழில் மாபெரும் கவனயீர்ப்பு\nசங்குநாதம் எனும் பல்சுவை இணையத்தளம் ஊடாக‌ உங்கள் அனைவருடனும் அளவளாவுவதில் மகிழ்ச்சி… Read More\nமாணவர்களை மகிழ்வூட்டும் வகையிலான சோதனைகள்\nமூவரைப் பதவி நீக்குமாறு ஜனாதிபதிக்கு அத்துரலிய தேரர் 24 மணிநேர அவகாசம்\nஉலகக் கிண்ணம் 2019 – விரிவான அலசல்\nஎன் கன்னத்தில் அறை விழுந்துள்ளது\nயாழ் போதனா வைத்தியசாலை விபத்து அவசர சிகிச்சைப் பிரிவு புதிய கட்டடத் தொகுதியில்\nமாணவர்களை மகிழ்வூட்டும் வகையிலான சோதனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987836295.98/wet/CC-MAIN-20191023201520-20191023225020-00459.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/sports/64064-hanuma-vihari-ties-the-knot-with-preetiraj-in-a-traditional-ceremony.html", "date_download": "2019-10-23T21:02:26Z", "digest": "sha1:7YCEF7GKZCCMT756W7CVIWV52B25KY55", "length": 8156, "nlines": 89, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "காதலியை கரம்பிடித்தார் கிரிக்கெட் வீரர் ஹனுமா விஹாரி! | Hanuma Vihari ties the knot with Preetiraj in a traditional ceremony", "raw_content": "\n‘பிகில்’ சிறப்புக் காட்சிக்கு அனுமதி கேட்டு தமிழக அரசுக்கு கடிதம்\nதமிழகத்தில் 6 புதிய மருத்துவக் கல்லூரிகள் தொடங்க மத்திய அரசு ஒப்புதல்\nசென்னையில் பத்தாயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கியதாக காவல் ஆய்வாளர் கைது\nதீபாவளிக்காக சென்னையில் 24 மணி நேரமும் மாநகரப் பேருந்துகள் இயங்கும் : போக்குவரத்து துறை\nகாதலியை கரம்பிடித்தார் கிரிக்கெட் வீரர் ஹனுமா விஹாரி\nகிரிக்கெட் வீரர் ஹனுமா விஹாரி, தனது நீண்ட நாள் காதலியை திருமணம் செய்துகொண்டார்.\nஇந்திய கிரிக்கெட் வீரர் ஹனுமா விஹாரி. ஆந்திர மாநிலம் காக்கிநாடாவைச் சேர்ந்த இவர், கடந்த வருடம் இங்கிலாந்தில் நடந்த டெஸ்ட் தொடரில் அறிமுகமானார்.\nபின்னர் ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடரில் பங்கேற்று சிறப்பான பங்களிப்பை செய்தார். அடுத்���ு வெஸ்ட் இண்டீஸ் டெஸ்ட் தொடரில் பங்கேற்க இருக்கிறார்.\nஇவர், தெலங்கானா மாநிலம் வாராங்கல் மாவட்டத்தில் உள்ள ஹனமாகோண்டாவைச் சேர்ந்த பிரீத்தி ராஜ் என்பவரைக் காதலித்து வந்தார்.\nஇவர்களின் நீண்ட நாள் காதலுக்கு இரு வீட்டு பெற்றோர்களும் சம்மதம் தெரிவித்தனர். இதையடுத்து இவர்கள் திருமணம் கடந்த ஞாயிற்றுக் கிழமை வாராங்கல்லில் பிரமாண்டமாக நடந்தது.\nஇதில் நண்பர்கள் மற்றும் உறவினர்கள் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினர்.\nராஜீவ் காந்தி நினைவு நாள் இன்று : 28 ஆண்டுகள் நிறைவு\nடிவி பார்த்த குழந்தை.. தாய் அடித்ததில் பரிதாபமாக உயிரிழப்பு\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nமகள் கணவரின் அண்ணனைத் திருமணம் செய்த மாமியார்: பஞ்சாபில் ஆச்சரிய திருமணம்\nநாமக்கல் தம்பதி கொலைக்கு காரணம் என்ன\nவீடு புகுந்து காதல் தம்பதி கொலை..\n4 ஆண்டுகளாக பழகிய பெண்ணை ஏமாற்ற முயன்ற துணை ஆட்சியர்\nதமிழ் நடிகையை மணக்கிறார் கிரிக்கெட் வீரர் மணிஷ் பாண்டே\n2 வது டெஸ்ட்: இந்திய அணி பேட்டிங், விஹாரி நீக்கம், உமேஷ் சேர்ப்பு\nசானியா மிர்சா தங்கையை திருமணம் செய்யும் அசாருதீன் மகன்\n’என் கணவர் விஞ்ஞானி...’: பெருமைப்பட்ட மனைவிக்கு காத்திருந்த அதிர்ச்சி\nசீரியல் செட் அமைப்பாளர்களின் அலட்சியம் - திருமண விழாவில் ‘ஷாக் அடித்து’ சிறுவன் பலி\n\"பருவமழை 2 நாட்களுக்கு குறைந்திருக்கும்\" - வானிலை மையம்\n‘பிகில்’ சிறப்புக் காட்சிக்கு அனுமதி கேட்டு தமிழக அரசுக்கு கடிதம்\nதமிழகத்தில் 6 புதிய மருத்துவக் கல்லூரிகள் தொடங்க மத்திய அரசு ஒப்புதல்\nதீபாவளிக்காக சென்னையில் 24 மணி நேரமும் மாநகரப் பேருந்துகள் இயங்கும் : போக்குவரத்து துறை\n“சுபஸ்ரீ மரணம் ஈடுசெய்ய முடியாத இழப்பு” - பதிலளிக்க தமிழக அரசுக்கு ஆணை\n“தி சி.எம் ஆஃப் தமிழ்நாடு” - விஜய் ரசிகர்களின் வெறித்தன போஸ்டர்..\nகனடாவில் 'கிங் மேக்கர்' ஆகும் சிங்\nவிஜயின் ‘பிகில்’ படத்தை ஏன் பார்க்க வேண்டும் - டாப் 5 காரணங்கள்\nலைசென்ஸ் சோதனைக்கு பெண்கள் ஜீன்ஸ் அணிந்து வரக்கூடாதா\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nராஜீவ் காந்தி நினைவு நாள் இன்று : 28 ஆண்டுகள் நிறைவு\nடிவி பார்த்த குழந்தை.. தாய் அடித்ததில் பரிதாபமாக உயிரிழப்பு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987836295.98/wet/CC-MAIN-20191023201520-20191023225020-00459.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=4640:2008-12-19-12-12-27&catid=75:2008-05-01-11-45-16&Itemid=50", "date_download": "2019-10-23T21:28:05Z", "digest": "sha1:IIJKZLWAV5JCXNC3I3TLFY3GPEBRBD7H", "length": 14706, "nlines": 107, "source_domain": "www.tamilcircle.net", "title": "அமெரிக்காவிலேயே புஸ் உருவ பொம்மை மீது செருப்பு வீசிப் போராட்டம்! - புஸ் மீது செருப்பு வீசிய முண்டாசருக்குக் குவியும் பரிசுகள்.", "raw_content": "\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nBack அரசியல்/சமூகம் அமெரிக்காவிலேயே புஸ் உருவ பொம்மை மீது செருப்பு வீசிப் போராட்டம் - புஸ் மீது செருப்பு வீசிய முண்டாசருக்குக் குவியும் பரிசுகள்.\nஅமெரிக்காவிலேயே புஸ் உருவ பொம்மை மீது செருப்பு வீசிப் போராட்டம் - புஸ் மீது செருப்பு வீசிய முண்டாசருக்குக் குவியும் பரிசுகள்.\nஅமெரிக்காவிலேயே புஷ்ஷின் மீது வெறுப்பு\nஉலகத்தின் காவலராக நடந்து கொள்ள முயற்சிப்பது எல்லா நாடுகளின் உள்விவகாரங்களிலும் தலை இடுவது தனக்கு விருப்பமான செயல்களைச் செய்யச் சொல்லி நிர்பந்திப்பது ஈராக் மீதான யுத்தம் போன்ற பல்வேறு காரணங்களால் உலகில் உள்ள மக்களில் பெரும்பாலானோர் அமெரிக்காவின் மீது வெறுப்பில் உள்ளனர்.\nஉலகெங்கிலும் புஷ்ஷின் மீது காலணிகளை வீசிய முன்தாஸர் அல்ஸெய்டியை விடுதலை செய்யக்கோரி போராட்டங்கள் நடை பெறும் நிலையில் , அமெரிக்காவிலேயே அமெரிக்க வெள்ளைமாளிகையின் முன்பே புதன்கிழமை புஸசின் உருவ பம்மை மீது செருப்பு வீசி போராட்டம் நடைபெற்றது.\nஅந்தப் போராட்டத்தில் எழுப்பப்பட்ட கோஷங்கள்\n*முன்தாஸர் அல் ஸெய்டி குற்றவாளி அல்ல\"\n\" உலகெங்குமுள்ள கோடிக் கணக்கான மக்களின் குரலாக ஸெய்டி ஒலித்துள்ளார் ''\n\"புஷ் ஒரு யுத்த குற்றவாளி'\"\n\"1.5 மில்லியன் ஈராக்கியர்களதும் 4200 அமெரிக்கப் படைவீரர்களதும் மரணத்துக்கு புஷ்ஷே நேரடி பொறுப்பு''\n\" எனவே புஷ்ஷை கைது செய்\".\n\"ஸெய்டியை விடுதலை செய்'' .\nஇப்படிப்பட்ட கோஷங்கள் எழுப்பப்பட்டு போராட்டங்கள் நடைபெற்றது அமெரிக்காவின் அதிபர் மாளிகையின் முன்புஎன்பது சிந்தித்துப் பார்க்க வேண்டிய விஷயம். புஸசின் உருவ பொம்மைகள் மீதும் காலணிகள் வீசப் பட்டுள்ளன.\nஇந்தப் போராட்டத்தின் போது ஈராக் போரில் கொல்லப்பட்ட ஆயிரக்கணக்கானோரின் பெயர் விபரங்கள் அங்கே வைக்கப்பட்டிருந்தன. நிருபருக்குக் குவியும் பரிசுகள்:\nஈராக் சென்றிருந்த அமெரிக்க அதிபர் ஜார்ஜ் ப��ஸ் அங்கு நிருபர்களுக்கு பேட்டி அளித்த போது, ஊடக நிருபர் முண்டாசர் அல் ஜெய்தி புஷ் மீது காலணிகளை வீசினார்.\nஇதில் புஸ் காயம் அடையாமல் தலையை குனிந்து கொண்டார். நிருபர் முண்டாசர் கைது செய்யப்பட்டார். அவர் இப்போது போலீஸ் காவலில் வைக்கப்பட்டு இருந்த போதிலும், அவருக்கு பரிசுகள் குவிகின்றன.\nஅமெரிக்க ஜனாதிபதி மீது காலணிகளை வீசிய இந்த ஈராக்கியருக்கு பரிசுகள் குவிகின்றன. பாகிஸ்தானை சேர்ந்த கோடீசுவரர், 6 கதவுகள் கொண்ட மெர்சிடஸ் பென்ஸ் காரை பரிசாக வழங்க முன்வந்து இருக்கிறார். லிபியா அதிபர் கடாபியின் மகள் காலணிகளை வீசியவருக்கு மாவீரன் என்று பட்டம் சூட்டி, விருது வழங்குவேன் என்று கூறி இருக்கிறார்.\nலெபனான் நாட்டு டி.வி. நிறுவனம் ஒன்று, முண்டாசருக்கு புதிய வேலை கொடுக்க முன்வந்து உள்ளது. சவுதி அரேபியாவை சேர்ந்த பள்ளிக்கூட ஆசிரியராக வேலை பார்த்து ஓய்வு பெற்ற ஒருவர் ரூ.50 கோடி பரிசு கொடுப்பேன் என்று அறிவித்து இருக்கிறார்.\nஇந்த நிலையில் பாகிஸ்தானை சேர்ந்த குரேஷ் கான் புனீரி என்பவர் பகரைன் நாட்டில் தொழில் செய்து வருகிறார். அவர் முண்டாசருக்கு 6 கதவுகள் கொண்ட மெர்சிடஸ் பென்ஸ் காரை வழங்க போவதாக அறிவித்து இருக்கிறார். இந்த காரை எடுத்துக் கொண்டு ஈராக் தலைநகர் பாக்தாத் சென்று, முண்டாசரை சந்தித்து அவரிடம் காரை பரிசளிக்க விரும்புவதாக பத்திரிகை நிருபர்களிடம் அறிவித்தார். அரபு நாடுகளின் பெருமைக்குரிய மனிதராக முண்டாசர் ஆகிவிட்டார் என்றும் குரேஷ் கான் புனீரி கூறினார். முன்தாஸர் அல் ஸெய்டிக்கு காணிக்கையாக, தனது 20 வயது மகளை அவருக்கு திருமணம் செய்து கொடுக்கப்போவதாக எகிப்திய தந்தை ஒருவர் அறிவித்துள்ளார்.\nஅவரது மகள் அமால் சாத் குமா நேற்று ரொய்ட்டர் செய்தி ஸ்தாபனத்துக்கு அளித்த பேட்டியில், \"\"நான் இதை எனக்குக் கிடைத்த கௌரவமாக உணர்கிறேன். நான் அந்த மாவீரருடன் இணைவதை மிகவும் விரும்புகிறேன்'' என்று தெரிவித்தார். அவரது தந்தை தனது மகளுடன் அவர்களின் திருமணத்துக்கு தேவையான அனைத்தையும் அவருக்கு வழங்கத் தயாராக உள்ளதாகவும் கூறினார்.\nஅமால் சாத் குமா, மத்திய எகிப்திலுள்ள மின்யா பல்கலைக்கழகத்தின் ஊடகவியல் மாணவி. அதே போல அமெரிக்க ஜனாதிபதி மீது ஊடகவியலாளர் ஒருவரால் காலணிகள் வீசப்பட்ட இந்த சம்பவமானது, ஆப்கானிஸ்தானின் தொலைக்காட்சிகளில் நகைச்சுவைக் கட்சிகளாக மாறி விட்டன.\nநிஜத்தில் காலணி வீச்சிலிருந்து புஸ் குனிந்து தப்பியபோதும், இந்த தொலைகாட்சி நிகழ்ச்சிகளில் அமெரிக்க ஜனாதிபதியின் முகத்தின் மீது காலணிகள் விழுவது போல காட்சிகள் அமைக்கப் பட்டுள்ளன. இந்த நிகழ்ச்சிக்கு ஆப்கானிஸ்தானத்தில் கிடைத்த வரவேற்பில் இருந்தே அமெரிக்காவின் மீது, அதன் அதிபர் புஸ்சின் மீதும் மக்களுக்கு உள்ள கோபத்தை உணர முடிகிறது.\nஇந்த சம்பவங்கள் மூலம் உலக மக்கள் அனைவருக்கும் அமெரிக்க அதிபர் மீதான கோபம் வெளிப்பட்டு உள்ளதுமட்டுமின்றித் தனது உள்நாட்டிலேயே எந்த அளவுக்கு வெறுப்பை சம்பாதித்து உள்ளார் அமெரிக்க அதிபர் புஸ் என்பதைஉணர முடிகிறது. இவரின் நிலையைப் பர்ர்த்த பிறகாவது அடுத்து வரப் போகும் அமெரிக்க அதிபர் அடக்கி வாசிக்கிறாரா அல்லதுஅவரும் இவரைப் போல வெறுப்பை சம்பாதித்து அவமானப் பட்டு நிற்கப் போகிறாரா அல்லதுஅவரும் இவரைப் போல வெறுப்பை சம்பாதித்து அவமானப் பட்டு நிற்கப் போகிறாரா\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987836295.98/wet/CC-MAIN-20191023201520-20191023225020-00459.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://aarumugamayyasamy.wordpress.com/tag/%E0%AE%B0%E0%AE%95%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2019-10-23T20:49:32Z", "digest": "sha1:UVGOMN3CXC4VG6PVL73SPWHT2G5O6KEL", "length": 25550, "nlines": 274, "source_domain": "aarumugamayyasamy.wordpress.com", "title": "ரகசியங்கள் | ஆறுமுகம் அய்யாசாமி", "raw_content": "\nபெருமாள் முருகனும், தமிழ் சினிமாவும்\nஎங்கே போய்விடும் காஸ் மானியம்\nகாப்பகம் மாதத்தை தேர்வுசெய்க ஜனவரி 2016 (1) நவம்பர் 2015 (1) மே 2015 (1) ஏப்ரல் 2015 (2) பிப்ரவரி 2015 (1) ஜனவரி 2015 (2) திசெம்பர் 2014 (3) நவம்பர் 2014 (6) ஒக்ரோபர் 2014 (18) செப்ரெம்பர் 2014 (5) ஜூன் 2014 (7) மே 2014 (6) ஏப்ரல் 2014 (9) மார்ச் 2014 (8) பிப்ரவரி 2014 (8) ஜனவரி 2014 (5) திசெம்பர் 2013 (7) நவம்பர் 2013 (4)\nபெருமாள் முருகனும், தமிழ் சினிமாவும்\nஎங்கே போய்விடும் காஸ் மானியம்\nபிரிவுகள் பரிவொன்றை தெரிவுசெய் அனுபவம் (32) அரசியல் (11) தமிழகம் (11) இதழியல் (15) உலகம் (2) கட்டுரை (24) கருத்து (2) கவிதை (13) கவிதை, கருத்து, இதழியல் (19) டாஸ்மாக் (1) தேர்தல் (6) நகைச்சுவை (13) நையாண்டி (13) பார் (1) மொக்கை (19)\nரஜினியின் ஆசை: ஊமை கண்ட க… இல் தங்கராஜ்\nFollow ஆறுமுகம் அய்யாசாமி on WordPress.com\nஅர்த்தமுள்ள இனிய மனம் AIM\nநதியின் வழியில் ஒரு நாவாய்\nகுறிச்சொற்கள்:கடையெழு வள்ளல், கொல்லிமலை, ரகசியங்கள், வல் வில் ஓரி\nகிழக்குத் தொடர்ச்சி மலைகளில் குறிப்பிடத்தக்கது கொல்லிமலை. தற்போதைய நாமக்கல் மாவட்டத்தின் ஒரு பகுதியாக இருக்கும் இம்மலையில், பழங்குடியின மக்கள் வசிக்கும், ‛நாடு’ எனப்படும் 14 கிராமங்கள் இருக்கின்றன. இங்குள்ள மலைக்குன்றுகள் ஒவ்வொன்றும், கடல் மட்டத்தில் இருந்து ஆயிரம் முதல் ஆயிரத்து 300 மீட்டர் வரையிலான உயரத்தில் அமைந்திருக்கின்றன.\nகுளிர்ச்சியான தட்பவெப்பமும், மலை முகடுகளை தழுவிச்செல்லும் மேகக்கூட்டங்களும், மனதுக்கும், கண்களுக்கும், விருந்து படைப்பவை. இம்மலைக்கு செல்லும் பாதை, 70 கொண்டை ஊசி வளைவுகளை கொண்டது. அவற்றில் சில அபாயகரமானவை.\nஇங்குள்ள அறப்பளீஸ்வரர் கோவில், சோழர் காலத்தை சேர்ந்தது. புலவர்களால் பாடப்பெற்றது. கொல்லிமலையும் சங்க இலக்கியங்களில் பாடப்பெற்ற மலையே. இதை ஆண்ட வல் வில் ஓரி, கடையெழு வள்ளல்களில் ஒருவன். அவனது வீரமும், கொல்லிமலையின் இயற்கை வளமும் சங்கப்பாடல்களில் இருக்கின்றன. ஆள் நடமாட்டம் இல்லாத கோவில்களும், ஆசிரமங்களும், மூலிகை சிகிச்சை மையங்களும் நிறைய இருக்கின்றன.\nகொல்லி மலையின் ரகசியங்களில் முக்கியமானது, கொல்லிப்பாவை. சித்தர்கள் தவம் செய்யும்போது இடையூறு செய்த அரக்கர்களை விரட்டுவதற்காக உருவாக்கப்பட்டதே கொல்லிப்பாவை என்ற நம்பிக்கை இப்பகுதி மலை மக்களிடம் இருக்கிறது.\nஇங்குள்ள வனம், அடர்த்தி குறைந்தது. காட்டுப் பன்றியும் குரங்குகளும் மட்டுமே பிரதான விலங்குகள். கரடி இருந்ததாக ஓரிருவர் கூறியதுண்டு. ‛கொல்லிமலை சிங்கம்’ என்றொரு சினிமா கூட சமீபத்தில் வந்தது. அதைப்பார்க்கும் யாராவது கொல்லிமலையில் நிறைய சிங்கங்கள் திரிவதாக நினைத்துக் கொள்ளக்கூடாது என்பதற்காகவே இந்த தகவல்\nகொல்லிமலையின் முக்கிய கிராமமான செம்மேட்டில், வல் வில் ஓரியின் சிலை இருக்கிறது. ‛இந்த சிலைக்கு மாலை போட்டால் பதவி பறிபோய்விடும்’ என்றொரு மூட நம்பிக்கை எப்படியோ பரவி விட்டது. அதனால், கொல்லிமலையில் வல் வில் ஓரி விழாவுக்கு சென்றாலும், சிலைக்கு மாலை போடாமல் பயந்தடித்து ஓடுவது அரசியல்வாதிகள் வழக்கம். ஒரு சில கலெக்டர்களும், அவ்வாறே ஓடியதை கண்டிருக்கின்றேன். இத்தனைக்கும், அது ஒன்றும் பழங்கால சிலை கூட அல்ல, சில தலைமுறைகளுக��கு முன் நிறுவப்பட்டதே..\nகொல்லிமலையின் மிகப்பெரும் ரகசியம், சித்தர்கள் வாழ்ந்ததாக கூறுவது. ‘இப்போதும் வாழ்கிறார்கள், சாதாரண மனிதர்கள் கண்களுக்கு புலப்பட மாட்டார்கள்’ என்றெல்லாம் கட்டுக்கதைகள் நிறைய உலவுகின்றன. அதை அங்கு வசிக்கும் மலை மக்கள் பலர் நம்புகின்றனர்.\nஇங்குள்ள சுற்றுலா அம்சங்களில் குறிப்பிடத்தக்கது, ஆகாய கங்கை நீர் வீழ்ச்சி. படிக்கட்டுகளில் இறங்கிச்சென்றால், நீர் வீழ்ச்சியின் அழகை ரசிக்கலாம். முன்பெல்லாம் சரியான படி வசதியின்றி மக்கள் சிரமப்பட்டனர் இப்போது பிரமாதமான படிகள் அமைக்கப்பட்டு விட்டன.\nகலெக்டராக சுந்தரமூர்த்தியும் அவரை தொடர்ந்து சகாயமும் இருந்தபோது கொல்லிமலை மேம்பாட்டுக்காக பெருமுயற்சி எடுத்தனர். ஏரி கூட அமைக்கப் பட்டிருக்கிறது. ஊட்டி, கொடைக்கானல் போல் அல்லாமல், நெரிசலற்ற, அமைதியான மலை வாழிடம் இது. தங்குவதற்கு விடுதிகள் இருக்கின்றன. சேலம், நாமக்கல், ராசிபுரம், சேந்தமங்கலத்தில் இருந்து கொல்லிமலைக்கு அரசு போக்குவரத்துக் கழக பஸ்கள் இயக்கப்படுகின்றன.\nகொல்லிமலையில் பாக்சைட் மணல் எடுக்க அனுமதி வழங்கியதுதான் அதன் சுற்றுச்சூழலுக்கு பெரும் கேடாக அமைந்து விட்டது. அதிகாரிகளையும், அரசியல்வாதிகளையும் கையில் வைத்துக்கொண்டு பல இடங்களில் மலை முகடுகளை மொட்டையாக்கி விட்டார்கள். சமீப ஆண்டுகளில் மக்கள் மத்தியில் ஏற்பட்ட விழிப்புணர்வு காரணமாக நிலைமை மோசமாகாமல் தவிர்க்கப் பட்டிருக்கிறது.\nகொல்லிமலையில் இருந்த வன அதிகாரி ஒருவர், ஒரு நாள் போனில் அழைத்தார். ‘சார், மலைக்கு போட்டோகிராபரோட வரமுடியுமா’ என்றார். சென்றோம். அங்குள்ள வனத்துறை கட்டுப்பாட்டுக்கு உட்பட்ட அடர்ந்த காப்புக்காட்டுக்குள் அழைத்துச்சென்றார்.\n‘பாருங்க சார்’ என்று அவர் காட்டிய இடத்தில், ஆழமான குழி இருந்தது. மூன்றடி விட்டம் கொண்ட அந்த குழியின் ஆழம் 20 அடி இருக்கும். அதேபோன்ற குழிகள் வனத்துக்குள் இன்னும் பல இடங்களிலும் இருந்தன. எல்லாம், மலையில் இருக்கும் கனிம வளத்தை கண்டறிவதற்கான சட்ட விரோத முயற்சியின் அடையாளங்கள்.\n‘எனக்கு முன்னாடி அதிகாரிங்க சப்போர்ட்ல இப்படி செஞ்சிட்டாங்க சார். இதை கண்டுபிடிச்சு ரிப்போர்ட் செஞ்ச சில வாரத்துல என்னை டிரான்ஸ்பர் பண்ணிட்டாங்க’ என்று வருத்தப்பட்டார��.\nகொல்லிமலையில் ரகசியங்கள் ஏராளம். கொல்லிப்பாவையும், சித்தர்களும் தவிர்த்த ரகசியங்களில், பாக்சைட் மணல் எடுப்பவர்களின் மாயமந்திர அதிகாரம் முக்கியமானது.\nஜவஹர்லால் 'சாச்சா' நேருவின் அருளால்... 🐸\nஅர்த்தமுள்ள இனிய மனம் AIM\nமனநலம் மனம் கல்வி இன்னும் பல கட்டுரைகள் மனநல மருத்துவரால் எழுதப்படுகிறது\nநதியின் வழியில் ஒரு நாவாய்\nகற்றது கையளவு, கல்லாதது உலகளவு\nவண்ணதாசன் எனும் கல்யாண்ஜி, புதிதாக எழுத வருபவர்கள்..வண்ணதாசனை படிக்க வேண்டும்.. (சுஜாதா)\nயாழ்பாவாணன் வலைவழியே பகிரும் பதிவுகள்\nசொல்லுகிறேன் என்ற தளத்தின் பெயருக்கேற்ப எல்லா முறையிலும் நீங்களும் ரஸிக்கும் வண்ணமும்,உபயோகமாகவும் சொல்லிக்கொண்டு இருப்பதில் எநக்கு ஒரு ஸந்தோஷம்.ம்\nகாலத்தால் அழியாத சரித்திரம் படைப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987836295.98/wet/CC-MAIN-20191023201520-20191023225020-00459.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D", "date_download": "2019-10-23T20:57:28Z", "digest": "sha1:LZRVPUHSSUPV4XXBCKRIV4T2WAUMXSCS", "length": 13466, "nlines": 101, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "பெர்சப்பொலிஸ் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nபெர்சப்பொலிஸ் (Persepolis; பழைய பாரசீகம்: பார்சா (Pārśa),[2] பாரசீக மொழி: تخت جمشيد Takht-e Jamshid அல்லது پارسه பார்சே [Pārseh], \"பாரசீகர்களின் நகர்\" எனப் பொருள்படும்[3]) என்பது அகாமனிசியப் பேரரசின் சடங்குக்குரிய தலைநராக (சுமார் கி.மு. 550–330) இருந்தது. பெர்சப்பொலிஸ் ஈரானிய பார்ஸ் மாகாணத்தில் உள்ள சிராஸ் நகரிலிருந்து 60 km தூரம் வடகிழக்கில் அமைந்துள்ளது. ஆரம்ப பெர்சப்பொலிஸ் இடிபாடுகள் கி.மு. 515 ஆம் ஆண்டு காலத்துக்குரியன. இது அகாமனிசியப் பாணி கட்டடக்கலையின் முன்மாதிரியாக உள்ளது. 1979 இல் ஐக்கிய நாடுகள் கல்வி, அறிவியல், பண்பாட்டு நிறுவனம் பெர்சப்பொலிஸ் இடிபாடுகளை உலகப் பாரம்பரியக் களம் என அறிவித்தது.[4]\nஅகாமனிசியப் பேரரசு அரசர்களின் அரச அரண்மனை\nடாரியஸ் I, செரெக்ஸ் I, ஆர்ட்டக்சக்சஸ் I\nகி.மு. 6 ஆம் நூற்றாண்டு\nயுனெஸ்கோ உலக பாரம்பரியக் களம்\n1979 (3 வது தொடர்)\nபண்டைய பாரசீகர்கள் இதனைப் \"பார்சா\" (Pārsa; 𐎱𐎠𐎼𐎿) என அழைத்தனர். ஆங்கிலத்தில் \"பெர்சப்பொலிஸ்\" (Persepolis) என அழைக்கப்படும் இது கிரேக்கத்தில் வழங்கிய \"பெர்செபொலிஸ்\" (Persépolis; Περσέπολις) என்ற சொல்லில் இருந்து உருவானது. கிரேக்கச் சொற்களான \"பெர்செ\" (Pérsēs; Πέρσης), \"பொலிஸ்\" (pólis; πόλις) என்பவற்றின் பொருள் \"பாரசீக நகர்\" என்பதாகும். பிற் பழங்கால பாரசீகர்களின் நம்பிக்கையின்படி, இந்நினைவுச் சின்னம் \"சம்சித்\" என்னும் தொன்மவியல் பாத்திரத்தினால் கட்டப்பட்டது.[5] ஆதலால், சஸ்சானிய காலத்திலிருந்து இப்பகுதி \"தகிட் இ சம்சித்\" (Takht-e Jamshid; تخت جمشید என, \"சம்சித்தின் அரியணை\" என்ற பொருளில் அழைக்கப்படுகிறது. இதற்கு \"நாற்பது தூண்கள்/மினார்கள்\" என்ற பெயரும் (چهل منار உள்ளது.\nதொல்பொருளியல் ஆதாரங்களின்படி பெர்சப்பொலிசின் ஆரம்ப இடிபாடுகள் கி.மு 515 ஆம் ஆண்டு காலத்துக்குரியவை. 1930 களின் ஆரம்பத்தில் பெர்சப்பொலிசில் ஆய்வு செய்த பிரான்சிய தொல்பொருளியல் ஆய்வாளர் அன்ரே, பெர்சப்பொலிசுக்கான பகுதியை சைரசு தெரிவு செய்திருந்தாலும், முதலாம் டாரியஸ் மேல் தளத்தையும், பெரிய மாளிகைகளையும் கட்டினார் என நம்புகிறார்.\nடாரியஸ் அபடனா மாளிகை, சட்ட மன்ற மண்டபம், பிரதான அரச கருவூலம், அதனுடைய சுற்றுப்பகுதி போன்றவற்றைக் கட்டுவதற்கு அவர் ஆணையிட்டார். இவை அவருடைய மகன் பெரிய செரெக்ஸ் மன்னருடைய ஆட்சிக் காலத்தில் நிறைவுற்றன. அகாமனிசியப் பேரரசு வீழ்ச்சி வரை மேல் தளக் கட்டடங்களின் கட்டுமானங்கள் தொடர்ந்து கொண்டிருந்தன.[6]\nபெர்சப்பொலிஸ் கூர் ஏரியுடன் கலக்கும் சிறிய புல்வார் ஏரிக்கு அண்மையில் அமைந்துள்ளது. இப்பகுதி 125,000 சதுர மைல் மேல் தளத்தைக் கொண்டுள்ளது. இதன் ஒரு பகுதி செயற்கையாக கட்டப்பட, இன்னொரு பகுதி கிழக்கில் உள்ள \"கருணை மலை\" பக்கம் உள்ள மலையை வெட்டி கட்டப்பட்டுள்ளது. ஏனைய மூன்று பக்கங்கள் நிலச் சரிவுடன் பல்வேறு அளவு உயரங்களில் தொடர்ச்சுரவினால் உருவாக்கப்பட்டுள்ளது. 5–13 மீட்டர்கள் (16–43 அடிகள்) உயரத்திலிருந்து உயர்ந்து மேற்குப் பக்கத்தில் இரட்டை படிக்கட்டு கட்டப்பட்டிருந்தது. அங்கிருந்து மேல் நோக்கி சிறிய சரிவு அமைந்திருந்தது. மேல் தள மட்டம் கட்டப்பட மண்ணும் பெரும் பாறைகளும் கொண்டு பள்ளங்கள் நிரப்பப்பட்டு உலோக பற்றுக்கருவிகளும் இணைக்கப்பட்டன.\nசுமார் கி.பி 519 இல், அகன்ற படிக்கட்டு கட்டட வேலைகள் ஆரம்பமாகின. தரையில் மேலே 20 மீட்டர்கள் (66 அடிகள்) உயரத்தில் மேல் தளத்தின் பிரதான நுழைவுக்கு படிக்கட்டு அமைக்கப்பட ஆரம்பத் திட்டம் இருந்தது. இரட்டைப் படிக்கட்டு எனப்படும் பெர்சப்பொலிஸ் படிக்கட்டு பெருஞ்சுவரின் மேற்குப் புறத்தில் சமச்சீராக���் கட்டப்பட்டது. 111 படிகள் 6.9 மீட்டர்கள் (23 அடிகள்) அகலத்தில் 31 செண்ட்டிமீட்டர்கள் (12 அங்குலங்கள்) விரிவுடனும், 10 செண்ட்டிமீட்டர்கள் (3.9 அங்குலங்கள்) உயரத்துடனும் அளவிடப்பட்டுள்ளது.\nஇந்தக் கட்டுரை தற்போது பொது உரிமைப் பரப்பிலுள்ள நூலிலிருந்து உரையைக் கொண்டுள்ளது: பிரித்தானிக்கா கலைக்களஞ்சியம் (11th). (1911). Cambridge University Press.\nவிக்கிமீடியா பொதுவகத்தில் Persepolis என்னும் தலைப்புடன் தொடர்புடைய பல ஊடகக் கோப்புகள் உள்ளன.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987836295.98/wet/CC-MAIN-20191023201520-20191023225020-00459.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilmithran.com/article-source/NjMxNzY0/%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:-%E0%AE%AE%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%88", "date_download": "2019-10-23T20:53:58Z", "digest": "sha1:T3NGNA4AEZXHB6L3UYCIWKGCJYHQXMLD", "length": 5136, "nlines": 67, "source_domain": "www.tamilmithran.com", "title": "எதிர்க்கட்சிகளுடன் சந்திப்பு: மகாதீர் வருகை", "raw_content": "\n© 2019 தமிழ் மித்ரன்\nமுகப்பு » மலேஷியா » வணக்கம் மலேசியா\nஎதிர்க்கட்சிகளுடன் சந்திப்பு: மகாதீர் வருகை\nவணக்கம் மலேசியா 4 years ago\nகோலாலம்பூர், மார்ச் 4- முன்னாள் பிரதமர் துன் மகாதீர் முகமட்டின் எதிர்க்கட்சிகளுடனான சந்திப்பு இன்று நடைபெறுகிறது. மலாயாப் பல்கலைக்கழக முன்னாள் மாணவர் இல்லத்தில் இந்த சந்திப்பு கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.\nஇச்சந்திப்பில் கலந்து கொள்ள துன் மகாதீர், துன் டாக்டர் சித்தி ஹஸ்மாவுடன் மாலை 3.20க்கு மண்டபத்திற்கு வந்தார்.\nஇன்றைய சந்திப்பில் டான் ஶ்ரீ முகிதின் யாசின் உட்பட முக்கிய எதிர்க்கட்சி தலைவர்கள் கலந்து கொள்வர் என எதிர்பார்க்கப்படுகிறது.\nபத்திரிக்கையாளர்கள் இடையே அங்கு நடக்கப் போவது என்ன என்ற பேச்சு பரவிக்கொண்டிருக்கிறது.\nநாசா எடுத்த 2வது புகைப்படத்திலும் விக்ரம் லேண்டர் சிக்கவில்லை\nமோடிக்கு பாக். பாடகி 2வது முறை மிரட்டல்\nஇன்று உலக போலியோ தினம்\nஅமைதி நிலவட்டும்... ஆனந்தம் பெருகட்டும்\nஉத்தரகண்டில் குதிரை பேர விவகாரம்'மாஜி'முதல்வர் மீது சி.பி.ஐ.,வழக்கு\nபோலீசாருக்கு அத்திவரதர் பதக்கம் வழங்கினார் முதல்வர்\n'முரசொலி' இடம் விவகாரம் ஸ்டாலின் கேள்வி\nஐ.என்.எக்ஸ் மீடியா முறைகேடு விவகாரம் அமலாக்கத்துறை வழக்கில் ஜாமீன் கேட்டு ப.சிதம்பரம் ���ெல்லி ஐகோர்ட்டில் மனு\nமகாராஷ்டிரா, அரியானா சட்டப்பேரவை தேர்தல் இன்று வாக்கு எண்ணிக்கை: காலை 9 மணிக்கு முடிவுகள் தெரியும்\n அதிகரிக்கிறது அரசு அலுவலகங்களில் லஞ்சம்\nகண்களை கட்டி சைக்கிள் ஓட்டி உலக சாதனை படைத்த மாணவி\nநீரில் மிதந்தபடி சாதனை புரிந்த இரட்டையர்கள்\nலண்டன் அருகே நிறுத்தப்பட்டிருந்த கன்டெய்னரில் 39 சடலங்கள் மீட்பு\nதமிழகத்தில் தீபாவளியன்று காலை 6 மணி முதல் 7 மணி வரையும், மாலை 7 மணி முதல் 8 மணி வரையும் பட்டாசு வெடிக்கலாம்: மாசு கட்டுப்பாடு துறை\n© 2019 தமிழ் மித்ரன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987836295.98/wet/CC-MAIN-20191023201520-20191023225020-00459.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ajithgopi.com/thirukurals/index/chapter:37/%E0%AE%85%E0%AE%B5%E0%AE%BE%20%E0%AE%85%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2019-10-23T20:16:26Z", "digest": "sha1:LKYVMB7MF7VTLDPYPXI6R62TFQCIWKGN", "length": 18643, "nlines": 282, "source_domain": "ajithgopi.com", "title": "Ajithgopi | Thirukkural | அவா அறுத்தல்", "raw_content": "\nஅதிகாரம் : அவா அறுத்தல்\nஅதிகாரம் / Chapter : அவா அறுத்தல்\nஅவாஎன்ப எல்லா உயிர்க்கும் எஞ் ஞான்றும்\nபால் / Section : அறத்துப்பால் , அதிகாரம் / Chapter : அவா அறுத்தல்\nஎல்லா உயிர்களுக்கும் எக்காலத்திலும் ஒழியாமல் வருகின்ற பிறவித்துன்பத்தை உண்டாக்கும் வித்து அவா என்றுக் கூறுவர்.\nசாலமன் பாப்பையா உரை :\nஎல்லா உயிர்களுக்கும், எந்தக் காலத்திலும் அழியாமல் வரும் பிறப்பை உண்டாக்கும் விதைதான் ஆசை என்று பெரியோர் கூறுவர்.\nஆசையை, எல்லா உயிர்களிடமும், எல்லாக் காலத்திலும் தவறாமல் தோன்றி முளைக்கும் விதை என்று கூறலாம்\nவேண்டுங்கால் வேண்டும் பிறவாமை மற்றது\nபால் / Section : அறத்துப்பால் , அதிகாரம் / Chapter : அவா அறுத்தல்\nஒருவன் ஒன்றை விரும்புவதனால் பிறவா நிலைமையை விரும்ப வேண்டும், அது அவா அற்ற நிலையை விரும்பினால் உண்டாகும்.\nசாலமன் பாப்பையா உரை :\nபிறவாமையை எப்போது விரும்புகிறோமோ அப்போது அந்த நிலை நமக்கு வர வேண்டும். ஆசையற்று இருப்பதை விரும்பும்போதுதான் அந்த நிலை நமக்கு உண்டாகும்.\nவிரும்புவதானால் பிறக்காமலே இருந்திருக்கவேண்டும் என்று ஒருவன் எண்ணுகிற அளவுக்கு ஏற்படுகிற துன்ப நிலை, ஆசைகளை ஒழிக்காவிடில் வரும்\nவேண்டாமை அன்ன விழுச்செல்வம் ஈண்டில்லை\nபால் / Section : அறத்துப்பால் , அதிகாரம் / Chapter : அவா அறுத்தல்\nஅவா அற்ற நிலைமை போன்ற சிறந்த செல்வம் இவ்வுலகில் இல்லை, வேறு எங்கும் அதற்க்கு நிகரான ஒன்று இல்லை.\nசாலமன் பாப்பையா உரை :\nஎந்தப் பொருளையும் விரும்பாமல் இருப்பது போன்ற சிறந்த செல்வம் இப்பூமியில் வேறு ஒன்று இல்லை; வான் உலகத்திலும் இதற்கு ஒப்பானது இல்லை.\nதீமை விளைவிக்கும் ஆசைகளை வேண்டாம் என்று புறக்கணிப்பதைப் போன்ற செல்வம் இங்கு எதுவுமில்லை; வேறு எங்கும் கூட அத்தகைய ஒப்பற்ற செல்வம் இல்லையென்றே கூறலாம்\nதூஉய்மை என்பது அவாவின்மை மற்றது\nபால் / Section : அறத்துப்பால் , அதிகாரம் / Chapter : அவா அறுத்தல்\nதூயநிலை என்றுக் கூறப்படுவது அவா இல்லா திருத்தலே யாகும், அவா அற்ற அத்தன்மை மெய்ப்பொருளை விரும்புவதால் உண்டாகும்.\nசாலமன் பாப்பையா உரை :\nமனத்தூய்மை என்பது ஆசை இல்லாமல் இருப்பதே; ஆசை இல்லாமல் இருப்பதோ மெய்ப்பொருளை விரும்புவதால் உண்டாகும்‌.\nதூய்மை என்பது பேராசையற்ற தன்மையாகும் அத்தூய்மை வாய்மையை நாடுவோர்க்கே வாய்க்கும்\nஅற்றவர் என்பார் அவாஅற்றார் மற்றையார்\nபால் / Section : அறத்துப்பால் , அதிகாரம் / Chapter : அவா அறுத்தல்\nபற்றற்றவர் என்றுக் கூறப்படுவோர் அவா அற்றவரே, அவா அறாத மற்றவர் அவ்வளவாகப் பற்று அற்றவர் அல்லர்.\nசாலமன் பாப்பையா உரை :\nஆசை இல்லாதவரே எதுவும் இல்லாதவர்; மற்றவரோ முழுவதும் இல்லாதவர் ஆகார்.\nஆசையனைத்தும் விட்டவரே துறவி எனப்படுவார் முற்றும் துறவாதவர், தூய துறவியாக மாட்டார்\nஅஞ்சுவ தோரும் அறனே ஒருவனை\nபால் / Section : அறத்துப்பால் , அதிகாரம் / Chapter : அவா அறுத்தல்\nஒருவன் அவாவிற்கு அஞ்சி வாழ்வதே அறம், ஏன் எனில் ஒருவனைச் சோர்வு கண்டுகொடுத்து வஞ்சிப்பது அவாவே.\nசாலமன் பாப்பையா உரை :\nஒருவனை வஞ்சித்துக் கெடுப்பது ஆசையே. அதனால் ஆசை உண்டாகி விடாமல் அஞ்சி வாழ்வதே அறம்.\nஒருவரை வஞ்சித்துக் கெடுப்பதற்குக் காரணமாக இருப்பது ஆசையேயாகும் எனவே, ஆசைக்கு அடிமையாகக் கூடாது என்ற அச்சத்துடன் வாழ வேண்டும்\nஅவாவினை ஆற்ற அறுப்பின் தவாவினை\nபால் / Section : அறத்துப்பால் , அதிகாரம் / Chapter : அவா அறுத்தல்\nஒருவன் ஆசையை முழுதும் ஒழித்தால், அவன் கெடாமல் வாழ்வதற்கு உரிய நல்ல செயல் அவன் விரும்புமாறு வாய்க்கும்.\nசாலமன் பாப்பையா உரை :\nஆசையை முழுவதுமாக அறுத்து ஒழித்து விட்டால், தான் விரும்பும் வண்ணமே அழியாமல் வாழ்வதற்கான செயல் உண்டாகும்.\nகெடாமல் வாழ்வதற்குரிய நிலை, ஒருவன் விரும்புமாறு வாய்ப்பதற்கு, அவன் பேராசைக் குணத்தை முற்றிலும் ஒழித்தவனாக இருக்க வேண்டும்\nஅவாஇல்லார்க் கில்லாகுந�� துன்பம் அஃதுண்டேல்\nபால் / Section : அறத்துப்பால் , அதிகாரம் / Chapter : அவா அறுத்தல்\nஅவா இல்லாதவர்க்குத் துன்பம் இல்லையாகும், அவா இருந்தால் எல்லாத் துன்பங்களும் மேலும் மேலும் ஒழியாமல் வரும்.\nசாலமன் பாப்பையா உரை :\nஆசை இல்லாதவர்க்குத் துன்பம் வராது; இருப்பவர்க்கோ இடைவிடாமல், தொடர்ந்து துன்பம் வரும்.\nஆசை இல்லாதவர்களுக்குத் துன்பம் இல்லை ஆசை உண்டானால், அதைத் தொடர்ந்து துன்பமும் மேலும் மேலும் வந்து கொண்டிருக்கும்\nஇன்பம் இடையறா தீண்டும் அவாவென்னும்\nபால் / Section : அறத்துப்பால் , அதிகாரம் / Chapter : அவா அறுத்தல்\nஅவா என்று சொல்லப்படுகின்ற துன்பங்களுள் பொல்லாதத் துன்பம் கெடுமானால் இவ் வுலகில் இன்பம் இடையறாமல் வாய்க்கும்.\nசாலமன் பாப்பையா உரை :\nஆசை எனப்படும் பெருந்துன்பம் இல்லாது போனால், இன்பம் இடைவிடாமல் வரும்.\nபெருந்துன்பம் தரக்கூடிய பேராசை ஒழிந்தால் வாழ்வில் இன்பம் விடாமல் தொடரும்\nஆரா இயற்கை அவாநீப்பின் அந்நிலையே\nபால் / Section : அறத்துப்பால் , அதிகாரம் / Chapter : அவா அறுத்தல்\nஒருபோதும் நிரம்பாத தன்மை உடைய அவாவை ஒழித்தால் ஒழித்த அந்நிலையே எப்போதும் மாறாதிருக்கும் இன்ப வாழ்வைத் தரும்.\nசாலமன் பாப்பையா உரை :\nஒரு காலமும் முடிவு பெறாத குணத்தை உடைய ஆ‌சையை விட்டுவிட்டால், அதுவே ஒருவனுக்கு நிலைத்து வாழும் இயல்பைக் கொடுக்கும்.\nஇயல்பாகவே எழும் அடங்காத பேராசையை அகற்றி வாழும் நிலை, நீங்காத இன்பத்தை இயல்பாகவே தரக்கூடியதாகும்\nதிருக்குறளை எழுதி, உலக இலக்கிய அரங்கில், தமிழர்கள் பெருமிதமாக நெஞ்சம் நிமிர நிற்கும்படி செய்த உன்னதப் படைப்பாளி, திருவள்ளுவர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987836295.98/wet/CC-MAIN-20191023201520-20191023225020-00460.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ippodhu.com/category/law/", "date_download": "2019-10-23T22:06:26Z", "digest": "sha1:JI2VK7YCIBWU6Q5TAFEPKODVLKG52U4H", "length": 7136, "nlines": 167, "source_domain": "ippodhu.com", "title": "LAW Archives - Ippodhu", "raw_content": "\nபயங்கரவாத தடுப்புச் சட்டத் திருத்த மசோதா: மக்களவையில் நிறைவேறியது\nதேசிய புலனாய்வு நிறுவனத்திற்கு கூடுதல் அதிகாரம்: இந்தியாவை போலீஸ் நாடாக மாற்ற திட்டமா\n உங்கள் வீட்டு, அலுவலக வாசலில் உடனடி டெலிவரி. ஒரே ஆப். பல வசதிகள். Dunzoவை டவுன்லோட் செய்பவர்களுக்கு ரூ.300 உடனடி பரிசு. Code: JO300\nஇந்தத் தீபாவளியை சிவகாசி மக்களுடன் கொண்டாடுங்கள். Use Code: JUSTOUT. Get 10 per cent discount.\nபுதிய சலுகைகளை அறிவித்தது ஜியோ\nஹுவாவே நோவா 5z அறிமுகமானது\nவித��முறையை மீறி இரு பெண்களுக்கு ‘புக்கர்’ பரிசு\nஇப்போது டாட் காம், தமிழ் ஊடகவியலை அடுத்த கட்டத்துக்குக் கொண்டு செல்கிறது. அறிவார்ந்த தமிழ்ச் சமூகம், அறம் செறிந்த தமிழ்ச் சமூகம் என்கிற உயரிய இலக்குடன் உலகத் தமிழ் மக்களோடு பயணம் செய்கிறது. எங்களது சமூக அக்கறையுள்ள ஊடகவியல் ஆக்கங்களுக்கு சுதந்திரமான, பொது நோக்குள்ள ஊடக அறக்கட்டளை நிதியுதவி செய்கிறது.\nசெக்ஸ் உணர்வு அதிகமாக இருக்கிறதா\n”: இது மட்டுமா பாலியல் கல்வி\nஇந்தியாவில் ஏடிஎம்களின் எண்ணிக்கை குறைந்துள்ளதாக ரிசர்வ் வங்கியின் அறிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987836295.98/wet/CC-MAIN-20191023201520-20191023225020-00460.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "http://sangunatham.com/?cat=13", "date_download": "2019-10-23T21:18:31Z", "digest": "sha1:X6E772N64JUFBF34GBHGFGHOGY4P5UA6", "length": 12029, "nlines": 147, "source_domain": "sangunatham.com", "title": "மருத்துவம் – SANGUNATHAM", "raw_content": "\nமாணவர்களை மகிழ்வூட்டும் வகையிலான சோதனைகள்\nமூவரைப் பதவி நீக்குமாறு ஜனாதிபதிக்கு அத்துரலிய தேரர் 24 மணிநேர அவகாசம்\nஉலகக் கிண்ணம் 2019 – விரிவான அலசல்\nஎன் கன்னத்தில் அறை விழுந்துள்ளது\nயாழ் போதனா வைத்தியசாலை விபத்து அவசர சிகிச்சைப் பிரிவு புதிய கட்டடத் தொகுதியில்\nதமிழர்களின் வரலாற்று ஆதாரங்களை அழிக்க முயற்சி – சிவாஜிலிங்கம்\nகைப்பற்றப்பட்ட கடிதங்கள் தனது அமைச்சினுடையது – லக்ஷ்மன் கிரியெல்ல\nவட மாகாண தொண்டராசிரியர்களுக்கு நிரந்தர நியமனம்\n2018 O/L பரீட்சை பெறுபேறுகள் நாளை வெளியாகும்\nஜெனீவா தீர்மானம் குறித்து சர்வதேச சமூகம் இலங்கைக்கு உத்தரவிட முடியாது – ஆளுநர்\nவேப்பிலை உடலுக்குத் தேவையான அத்தனை மகத்துவங்களையும் கொண்டுள்ளது. இதை ஒரு ‘அதிசய மூலிகை’ என்று கூட சொல்லலாம். முகம், முடி, உடல் என அனைத்திற்கும் தேவையான 130…\nஉடல் நச்சுக்களை எளிதாக வெளியேற்றலாம்\nஉடல் எடை அதிகரிப்புக்கும், அரோக்கிய குறைவுக்கும் உடற் கழிவுகள் மிக முக்கியக் காரணம். பெரிய சிகிச்சைகள் செய்து இதனை வெளியேற்றத் தேவையில்லை. வீட்டிலிருக்கும் பொருட்களைக் கொண்டே, நம்…\nவாரத்தில் தவிர்க்கவே கூடாத கண்டிப்பாக சேர்த்துக்கொள்ள வேண்டிய 10 உணவு வகைகள்\nமனிதனின் அடிப்படைத் தேவைகளில் ஒன்று உணவு. அதே நேரத்தில், நோய் இல்லாமல், ஆரோக்கியமாக வாழ உணவுகள் சத்துள்ளதாக இருக்கவேண்டியதும் அவசியம். ஆனால், நாகரிகம் என்ற பெயரில் மேற்கத்திய…\nகன்னத்தில் கொழுப்பு… கரைக்க உதவ���ம் 5 எளிய பயிற்சிகள்\nபலூன்போல அழகாக உப்பிய கொழு கொழு கன்னங்கள்… பார்த்தவுடன், அவற்றைச் செல்லமாக ஒரு கிள்ளு போட வேண்டும் என்று நமக்கு தோன்றுமா இல்லையா நிச்சயமாக\nசிறுநீரக கோளாறுக்கு அருமையான மருந்து வாழைத்தண்டு \nசிறுநீர் சம்பந்தப்பட்ட நோய்களால் துன்பப்படுகிறவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டிருக்கிறது. உடலில் உள்ள கழிவுகள் சிறுநீர் மூலம் வெளியேற்றப்படுகின்றது. சிறுநீரைக் கட்டுப்படுத்துவதாலோ அல்லது நோய் பாதிப்புகளாலோ சிறுநீர் சரிவர…\nமருத்துவக் குணங்கள் நிறைந்த மாதுளம் பூ\nநமது உடலில் இரத்தம் அசுத்தமானால் உடலில் பலவகையான நோய்கள் ஏற்படவாய்ப்பாகிறது. இரத்தத்தைச் சுத்தப்படுத்தி இரத்தத்தில் உள்ள சிவப்பணுக்கள் மற்றும் வெள்ளை அணுக்களின் எண்ணிக்கையை கூட்டி, ஹீமோ குளோபின் அளவை…\nகருத்தரிப்பது பெண்ணின் உடல் நலனை சார்ந்தது\nஒரு பெண்ணின் வாழ்வில் மிகப் பெரிய விஷயம், குழந்தை பெறுவது. திருமணத்தை விடவும் சவாலான அதேநேரம் திருப்தி அளிக்கும் விஷயம். திருமணமான ஒரு பெண் கர்ப்பம் தரிப்பது…\nகுழந்தையிலேயே தலைமுடியைப் பராமரிக்க வழி\nகுழந்தை பிறந்தது முதல் தலைமுடியை ஆரோக்கியமாகப் பராமரித்துவிட்டால் வயதானாலும், முடி ஸ்ட்ராங்காக அழகாக இருக்கும். குழந்தை பிறந்தது முதல் தலைமுடியை ஆரோக்கியமாகப் பராமரித்துவிட்டால் வயதானாலும், முடி ஸ்ட்ராங்காக…\nமகளின் கருமுட்டைகளை சட்ட ரீதியாக போராடி பெற்ற 60 வயது பிரிட்டன் பெண்\nஉயிரிழந்த தன் சொந்த மகளின் உறைந்த கருமுட்டைகளை பயன்படுத்தி குழந்தையை பெற்றெடுப்பது தொடர்பான சட்ட போராட்டத்தில் 60 வயதான பிரிட்டன் பெண் வெற்றி பெற்றுள்ளார். அவருடைய மகள்…\nகர்ப்பமாயை என்ற பொய் கர்ப்பம்\nஅது ஆயிரத்து தொள்ளாயிரத்து அறுபதுகளோட காலம். நியூயார்க் நகரோட ஒரு பகுதியில் இருக்கின்ற மருத்துவமனையில இருந்து டாக்டர் ரேட்பாவுக்கு ஒரு கர்ப்பிணி பெண் பிரசவ வலில துடிப்பதாக…\nகைப்பற்றப்பட்ட கடிதங்கள் தனது அமைச்சினுடையது – லக்ஷ்மன் கிரியெல்ல\nவட மாகாண தொண்டராசிரியர்களுக்கு நிரந்தர நியமனம்\n2018 O/L பரீட்சை பெறுபேறுகள் நாளை வெளியாகும்\nதேர்தல்களை பிற்போட இடமளிக்கப் போவதில்லை\nஅமைச்சு பதவிகளை அதிகரிப்தற்காக அமைக்கப்படும் தேசிய அரசாங்கத்துக்கு TNA ஆதரவு அளிக்காது\nவட ��ாகாண தொண்டராசிரியர்களுக்கு நிரந்தர நியமனம்\n2018 O/L பரீட்சை பெறுபேறுகள் நாளை வெளியாகும்\nதேர்தல்களை பிற்போட இடமளிக்கப் போவதில்லை\nஅமைச்சு பதவிகளை அதிகரிப்தற்காக அமைக்கப்படும் தேசிய அரசாங்கத்துக்கு TNA ஆதரவு அளிக்காது\nகாணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்காக 9ம் திகதி யாழில் மாபெரும் கவனயீர்ப்பு\nசங்குநாதம் எனும் பல்சுவை இணையத்தளம் ஊடாக‌ உங்கள் அனைவருடனும் அளவளாவுவதில் மகிழ்ச்சி… Read More\nமாணவர்களை மகிழ்வூட்டும் வகையிலான சோதனைகள்\nமூவரைப் பதவி நீக்குமாறு ஜனாதிபதிக்கு அத்துரலிய தேரர் 24 மணிநேர அவகாசம்\nஉலகக் கிண்ணம் 2019 – விரிவான அலசல்\nஎன் கன்னத்தில் அறை விழுந்துள்ளது\nயாழ் போதனா வைத்தியசாலை விபத்து அவசர சிகிச்சைப் பிரிவு புதிய கட்டடத் தொகுதியில்\nமாணவர்களை மகிழ்வூட்டும் வகையிலான சோதனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987836295.98/wet/CC-MAIN-20191023201520-20191023225020-00460.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.heronewsonline.com/siragu-movie-audio-launch-news/", "date_download": "2019-10-23T22:07:40Z", "digest": "sha1:K4GSNHGLOKM6UKNUQUMYFAVYB3DX4MVY", "length": 17200, "nlines": 91, "source_domain": "www.heronewsonline.com", "title": "“இருவரின் பயணம் தான் ‘சிறகு’ திரைப்படம்!” – heronewsonline.com", "raw_content": "\n“இருவரின் பயணம் தான் ‘சிறகு’ திரைப்படம்\nபர்ஸ்ட் காபி புரொடக்சன் சார்பாக மாலா மணியன் தயாரிப்பில் கவிஞர் குட்டி ரேவதி எழுதி இயக்கி இருக்கும் படம் ‘சிறகு’. ஹரி கிருஷ்ணன் கதையின் நாயகனாகவும், அக்ஷிதா நாயகியாகவும் நடித்துள்ளனர். இப்படத்தின் பாடல் ப்ரோமோ மற்றும் டீசரை இயக்குநர் மணிரத்னம், இசை அமைப்பாளர் ஏ.ஆர் ரகுமான் ஆகியோர் ஏற்கெனவே வெளியீட்டுள்ளனர். இந்நிலையில், இப்படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. பாடல்களை பத்திரிகையாளர்கள் தேவிமணி, திரைநீதி செல்வம், கவிதா ஆகியோர் வெளியிட்டார்கள்.\nஇவ்விழாவில் படக்குழுவினர் பேசிய பேச்சு விவரம்:\nஇந்த வாய்ப்பைத் தந்த தயாரிப்பாளர். இயக்குநருக்கு நன்றி. பாட்டு, ட்ரைலர் ரொம்ப நல்லா வந்திருக்கு. படமும் நல்லா வந்திருக்கு. எல்லோரும் சப்போர்ட் பண்ணுங்க.\nஎன்னுடைய பிலிம் கரியரில் இது எனக்கு ரொம்ப முக்கியமான படம். இதற்குமேல் இப்படியொரு படம் அமையுமான்னு தெரியல. இந்தப்படம் வெளிவந்தபின் எனக்கு ஒரு பெரிய வாழ்க்கை காத்திருக்கிறது. வாய்ப்பளித்த தயாரிப்பாளர் மாலா மணியனுக்கும் இயக்குநர் குட்டி ரேவதிக்கும் நன்றி.\n23 வருசமா நான் மரு���்துவரா இருக்கிறேன். ஆக்டிங் எனக்கு பெரிய பேஷன். எதாவது செஞ்சாகணும்னு உறுத்திக்கிட்டே இருந்தது. இந்தப்படத்துல ரொம்ப நல்ல கேரக்டர் பண்ணி இருக்கிறேன். தயாரிப்பாளர் மாலா மணியன் எங்களை தன் பேமிலி மாதிரி பார்த்துக்கிட்டாங்க. அதே மாதிரி தான் குட்டி ரேவதியும். இந்தப்படத்துல நடிச்சிருக்கோம் என்பதை விட எங்கள் உணர்வுகளை சரியாக வெளிப்படுத்தி இருக்கோம். சிறகு உயரப் பறக்கும்.\nநான் இப்ப ரொம்ப சந்தோஷமா இருக்கேன். எனக்கு என்ன பேசுறதுன்னே தெரியல. இந்த வாய்ப்பை தந்த தயாரிப்பாளர் இயக்குநர் இருவருக்கும் நன்றி. ஹீரோ ஹரியோட நடித்தது நல்ல அனுபவம். படத்தில் உழைத்த அனைவருக்கும் நன்றி. அருவி படத்தின் இயக்குநர் தான் எனக்கு இந்த வாய்ப்பைக் கொடுத்தார்.\nரொம்ப சந்தோஷமான தருணமா இருக்கு. இந்த டீம் ரொம்ப சூப்பரான டீம். குட்டி ரேவதி தான் இந்த வாய்ப்பை கொடுத்தாங்க. பெண்கள் டீம் என்பதால் ரொம்ப பயந்தேன். ஆனா பெண்கள் தான் ஸ்ட்ராங் என்பதை உணர்ந்து கொண்டேன். கேமராமேன் மிக அற்புதமாக உழைத்திருக்கிறார். அருண் எடிட்டிங் செம்மயாக வந்திருக்கிறது. இந்த விழாவின் நாயகன் அரோல்கரோலி அட்டகாசமாக மியூசிக் அமைத்து இருக்கிறார். இந்தப்படத்தில் இசை ரொம்ப முக்கியம். அதை சரியாகச் செய்திருக்கிறார்.\nஇசை அமைப்பாளர் அரோல் கரோலி:\nசிறகு எனக்கு பேவரைட்டான ஸ்ரிகிப்ட். கதையைப் படிச்சதும் ஒரு பயணம் போன மாதிரி இருந்தது. குட்டி ரேவதி எழுத்து எப்படி ஸ்ட்ராங் என்பது எல்லோருக்கும் தெரியும். கேமராமேன் பெரிய வித்தைக்காரர். கலக்கி இருக்கிறார். ஹரி கிருஷ்ணன் அவர் நல்லா கவனிக்க வைக்கிறார். இந்தப்படம் நாம் இழந்த சில உணர்வுகளை வெளிப்படுத்தும். இந்தப்படம் மூலமாக ஏ.ஆர் ரகுமான் சாரையும், மணிரத்னம் சாரையும் சந்தித்தது என் வாழ்க்கையில் மறக்க முடியாத தருணம்.\n“இந்த டீமின் ஹம்பல்ஸில் தான் நான் நிற்கிறேன். இது மன மகிழ்ச்சியான நாள். இவர்கள் அனைவரையும் சந்தித்தது பின்னால் ஒரு அழகான கதை இருக்கிறது. நானும் தயாரிப்பாளர் அவர்களும் நிறைய பேசினோம். இரண்டு பேருக்கும் பிடித்தமான கதை தயாரானபின் தான் படத்தைத் துவங்கினோம். 30 நாள் படப்பதிவு நாட்கள் . வாழ்க்கையில் மிக சந்தோஷமான நாட்கள். இந்த நாளில் இசையை வெளியீட வேண்டும் என்பது படப்பதிவுக்கு முன்பே திட்டமி��ப்பட்டது. இந்தப்படத்தின் இரண்டு. சிறகுகள் யார் என்றால் இசை அமைப்பாளர், ஒளிப்பதிவாளர் தான். அரோல் கரோலியோடு வேலை செய்யும்போது மிக மகிழ்வாக இருந்தது. ஒவ்வொரு பாட்டுக்கும் நிறைய ஆராய்ச்சி செய்து பாடல்களை உருவாக்கினார். ஏ.ஆர்.ரகுமானிடம் எதிர்பார்ப்பதை அரோல் கரோலியிடம் எதிர்பார்த்தேன். அதை அவர் செய்து தந்தார். ஒளிப்பதிவாளர் இந்தப்படத்தை ஒரு நகை வேலை செய்வது போல செய்திருக்கிறார். நடிகர் ஹரி கிருஷ்ணன். நாங்கள் நினைத்த ஒரே ஹீரோ அவர்தான். ஹீரோயின் அக்ஷிதா நின்னு விளையாண்டு இருக்கிறார். நிச்சயமாக இந்தப்படத்திற்குப் பிறகு அவர் நெடுந்தூரம் பயணிப்பார் என்று நம்புகிறேன். டாக்டர் வித்யா, நிவாஸ் ஆதித்தன் கேரக்டர்களை நீங்கள் திரையில் பார்த்து கொண்டாட வேண்டும் என்று விரும்புகிறேன். எனக்கு வாழ்வில் மிக முக்கியமான ஆட்கள் சிலர் இருக்கிறார்கள். அப்படி வரிசைப்படுத்தினால் அதை மாலா மணியன் மூலமாகத் தான் துவங்க வேண்டும். சினிமாவில் இப்படியொரு ஆளைப் பார்ப்பது அரிது. இந்தப்படம் இருவரின் பயணம் தான். சரியாக திட்டமிட வேண்டுமென்பதையும் திட்டமிட்டபடி செயல்பட வேண்டும் என்பதையும் மாலா மணியனிடம் இருந்து கற்றுக் கொள்ளலாம்.\nஇந்த விழாவுக்கு பெரிய வி.ஐ.பி-க்களை கூப்பிடாததிற்கு காரணம் இந்த டீம் புதியது. இவர்களை இந்த விழா நாயக்ர்களாக காட்ட வேண்டும் என்பதற்காகத் தான் வேறு யாரையும் அழைக்கவில்லை. படத்தை முடித்ததும் மணிரத்னம் சாரிடம் ஒரு வார்த்தை தான் கேட்டேன். உடனே சரி என்று பாடலை வெளியீட்டார். ஏ.ஆர் ரகுமான் சாரிடம் ரேவதி கேட்டார். அவரும் உடனே ஒப்புக்கொண்டார். இந்தப்படத்தை தேர்ந்தெடுக்க காரணம். சின்ன பட்ஜெட்ல வித்தியாசமான படமா இருக்கணும். அதே சமயம் நல்ல கதையா இருக்கணும்னு நினைச்சேன். சென்னையில் ஆரம்பிச்சு கன்னியாகுமரி வரைக்கும் படப்பிடிப்பு குறிப்பிட்ட டைம்ல எடுத்து முடிச்சோம். ஹரி, அக்ஷிதா , நிவாஸ் ஆதித்தன், டாக்டர் வித்யா எல்லாரும் நல்லா ஒத்துழைப்பு கொடுத்தாங்க. இந்தப்படம் எடுக்கும்போது ஒரே விசயத்தை தான் நினைத்தேன். இந்தப்படத்தைப் பற்றி எப்போது நினைத்தாலும் மகிழ்வான நினைவாக இருக்க வேண்டும் என்று. அது அப்படியே நடந்துள்ளது.\n← ’சிறகு’ படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழாவில்…\n’பிழை’ படத்தின் ���ாடல்கள் வெளியீட்டு விழாவில்… →\nதமிழகத்தில் 400 திரையரங்குகளில் வெளியாகிறது ‘ஆண்டவன் கட்டளை’\nசென்னையில் ஒரு நாள் 2 – விமர்சனம்\n“எந்த மாநில ஆண்களுக்கு ஆண்மை அதிகம் என ‘நீயா நானா’வில் விவாதம் நடத்த இயலுமா\n“என் தந்தை இல்லாமல் நான் இல்லை”: துருவ் விக்ரம் உருக்கம்\nதுருவ் விக்ரம் நாயகனாக அறிமுகமாகும் ’ஆதித்ய வர்மா’ படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழாவில்…\nவிக்கிரவாண்டி, நாங்குநேரியில் பிரச்சாரம் ஓய்ந்த்து: திங்கட்கிழமை வாக்குப்பதிவு\nபெளவ் பெளவ் – விமர்சனம்\n’ஓ மை கடவுளே’ படத்தில் சிறப்பு தோற்றத்தில் விஜய் சேதுபதி\nவிஜய்யின் ‘பிகில்’ 25ஆம் தேதி ரிலீஸ்\n‘அசுரன்’ படம் பார்த்த மு.க.ஸ்டாலின்: வெற்றி மாறன், தனுஷுக்கு பாராட்டு\n24 மணி நேரத்தில் நடக்கும் கிரைம் திரில்லர் ‘எதிர் வினையாற்று’\n’தேடு’ படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழாவில்…\n’சிறகு’ படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழாவில்…\nமாலா மணியன் தயாரிப்பில், குட்டி ரேவதி இயக்கத்தில் உருவாகியுள்ள ‘சிறகு’ திரைப்படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழாவில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள்:-\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987836295.98/wet/CC-MAIN-20191023201520-20191023225020-00460.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/204756/news/204756.html", "date_download": "2019-10-23T21:47:51Z", "digest": "sha1:KLHKBUDHCT652FAUHBK5X22K6IDH3KVP", "length": 6561, "nlines": 82, "source_domain": "www.nitharsanam.net", "title": "வெப் தொடரில் அறிமுகமாகும் சமந்தா !! (சினிமா செய்தி) : நிதர்சனம்", "raw_content": "\nவெப் தொடரில் அறிமுகமாகும் சமந்தா \nதிரைப்படங்களைக் காட்டிலும், அதிரடியான, திரில்லரான, சஸ்பென்ஸ் நிறைந்த வெப் தொடர்களில் நடிக்கவே பல நடிகர்களும், நடிகைகளும் ஆர்வம் காட்டி வருகிறார்கள். பாலிவுட்டில் ஏற்கனவே பல வெப் தொடர்கள் வெளிவந்திருக்கும் நிலையில், இந்த வெப் தொடர் காய்ச்சல் தென்னிந்திய திரைப்பட நடிகர், நடிகைகளிடையேயும் வேகமாக பரவி வருகிறது.\nசமீபத்தில் தமிழ், தெலுங்கு, இந்தி, ஆங்கிலம் ஆகிய மொழிகளில் வெளியான வெப் தொடரான ‘தி பேமிலி மேன்’ மிகப்பெரிய வெற்றியைப் பெற்றிருக்கிறது. இதில் சூர்யா நடிப்பில் வெளியான ‘அஞ்சான்’ படத்தில் வில்லனாக நடித்த மனோஜ் பாஜ்பயே, பிரியாமணி, ஷரீப் காஷ்மி, நீரஜ் மாதவ், பவன் சோப்ரா, கிஷோர் குமார் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.\nதிரில்லர் கதையம்சம் கொண்ட இந்த வெப் தொடரில் இரண்டாம் பாகத்தில் சமந்தா முக்கிய கதாபாத்திரத்தை ஏற்று நடிக்க இருப்பதாக சொல்லப்படுகிறது. முதல் பாகத்தை தயாரித்த அமேசான் பிரேம் ஒரிஜினல் இந்த இரண்டாம் பாகத்தையும் தயாரிக்கிறது.\nமுதல் பாகத்தை இயக்கிய ராஜ் நிதிமோரு மற்றும் கிருஷ்ணா ஆகியோரே, இரண்டாம் பாகத்தையும் இயக்குகிறார்களாம். பல படங்களை கையில் வைத்திருக்கும் சமந்தா, இந்த வெப் தொடர் தன்னை இன்னும் ரசிகர்கள் மத்தியில் பிரபலமாக்கும் என்று கூறி வருகிறாராம்.\nPosted in: சினிமா செய்தி, செய்திகள்\nலட்சம் ஆண்டுகள் பழமையான தமிழர்கள் வாழ்ந்த குடியம் குகைகள்\nவாடகைத் தாயாக மாறும் உறவினர்கள்\nபட்டாசு இறக்குமதி, விற்பனை, கொள்முதல் என்பவற்றிற்கு அதிரடி தடை \nஆட்சியமைக்கும் வாய்ப்பை இழந்த நேட்டன்யாஹூ\nஅதிக மர்மங்களை கொண்ட 5 தீவுகள்\nஅனாதையாக கைவிடப்பட்ட 5 பிரமாண்டமான மாளிகைகள்\nமிரள வைக்கும் நின்ஜா வீரர்கள் பற்றிய இரகசியங்கள்\nதேர்தல் புறக்கணிப்பு: அரசியலில் யதார்த்தம் வேறு; தத்துவார்த்தம் வேறு\nதிருமணத்திற்கு கிழிந்த சேலையை தான் அணிந்தேன்\n© 2019 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987836295.98/wet/CC-MAIN-20191023201520-20191023225020-00460.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.paristamil.com/prenom/pure_tamil_name.php?t=4&s=g&value=M", "date_download": "2019-10-23T21:28:31Z", "digest": "sha1:AUNMLNREWCIMC4V7MHQEPXYZIAN7POYO", "length": 20107, "nlines": 314, "source_domain": "www.paristamil.com", "title": "PARISTAMIL - TAMIL BABY NAMES - BOYS - GIRLS", "raw_content": "\nஎழுத்துரு விளம்பரம் - Text Pub fixed\nகேரளா மூலிகை வைத்தியம் மற்றும் ஆயில் மசாஜ்\nஎழுத்துரு விளம்பரம் - Text Pub\nஉயர் தரமான இணையதள மற்றும் வடிவமைப்பு சேவை\nஅழகுக் கலை நிபுணர் தேவை\nChatillonஇல் உள்ள அழகு நிலையத்திற்கு ( Beauty Parlor ) அழகுக் கலை நிபுணர் தேவை.\nஓம் சக்தி ஜோதிட நிலையம்\nஇந்தியாவிலிருந்து வருகைதந்துள்ளார் ஜோதிடர் வீரபத்திரா சுவாமி - நடந்தவை, நடக்கின்றவை மற்றும் நடக்கப்போகின்றவை பற்றித் துல்லியமாக கணித்துதரப்படும்\nஅழகுக் கலை நிபுணர் தேவை\nபரிஸ் 14இல் உள்ள இரண்டு அழகு நிலையங்களுக்கு ( Beauty Parlor ) அழகுக் கலை நிபுணர்கள் தேவை.\nபோண்டியில் போலிவுட், கோலிவுட் நடனப் பயிற்சி பள்ளி\nAnne Abi Auto பயிற்சி நிலையம்\nசாலை குறியீட்டு வகுப்பு மற்றும் வாகன பயிற்சி நிலையம்\nஜப்பான் உணவகத்துக்கு SUSHI சாப்பாடு செய்யக்கூடிய COMMIS DE CUISINE அத்துடன் CHEF DU CUISINE தேவை.\nஅழகுக் கலை நிபுணர் தேவை\nParis 19இல் அழகு நிலையத்திற்கு அழகுக் கலை நிபுணர் தேவை\nCreteil 94000, Drancy 93700ல் பல்கலைகழக பட்டதாரி ஆசிரியர்களினால் பிரெஞ்சு/ஆங்கில வகுப்புகள் நடைபெறுகின்றன.\nஅழகு கலை நிபுணர் தேவை\nIvry sur Seineஇல் உள்ள உணவகத்திற்கு அனுமதி உள்ள பெண் விற்பனையாளர் (Caissière & Commis de cuisine) தேவை.\nபரதநாட்டியம் புதிய வகுப்புகள் ஆரம்பம்.\n78 Poissy / 92 Bagneux இல் உள்ள பல்பொருள் அங்காடிக்கு ஊழியர்கள் தேவை.\nLe Blanc Mesnil - Le Bourget இல் 2019/2020 க்கான புதிய வகுப்புக்கள் ஆரம்பம்.\nPantin க்கு அருகாமையில் centre-ville இல் அமைந்துள்ள 18m2 அளவு கொண்ட Alimantation bail 3/6/9 விற்பனைக்கு\n300 பேர் இருக்கைகள் கொண்ட நிகழ்ச்சி கொண்டாட்ட மண்டபம் (salle de fête) விற்பனைக்கு.\nவாழ்க்கையில் அனைத்து பிரச்சனைகளுக்கும் இங்கு தீர்வு தரப்படும்.\nCambridge பரீட்சைகளுக்கான வகுப்புக்கள் உங்கள் வீடுகளுக்கு வந்து கற்பிக்கப்படும்.\n360 வியாதிகளுக்கும் பக்க விளைவுகளின்றி குணப்படுத்தப்படும்\nவிற்க விரும்பும் உங்கள் வீடுகளை நம்பிக்கையாக விற்றுக்கொள்ள நாடுங்கள்.\nபரிஸ் தமிழ் நாட்காட்டி 2019\nM யில் பெயர் தொடங்குபவர்கள் எப்படி இருப்பார்கள்\nவேதங்களை விலாவாரியாக அலசுவது, விவாதம் செய்வது, வீரமான மனது இவற்றை இயல்பாகவே பெற்றவர்கள் `M’ என்ற எழுத்தை முதலெழுத்தாகக் கொண்டவர்கள். ஆனால் குற்றம் கண்டுபிடிப்பது இவர்களின் பலவீனமே. யாரும் செய்ய முடியாத காரியங்களைச் செய்வது இவர்களின் விசேடத்தன்மையாகும். தாங்கள் நினைக்கும் கருத்துகளைப் பிறரிடம் கட்டாயப்படுத்தித் திணிப்பர். கயமைத்தனத்தை எதிர்ப்பது, பொதுக் காரியங்களில் ஈடுபடுவது இவர்களின் சிறப்பாகும்.\nஇவர்களுக்கு வாய்தான் எதிரி. ஆனாலும் அழகான உச்சரிப்பினால் மக்களைக் கவர்வர். நாடு நன்றாக இருக்க வேண்டும், யாருக்கும் எந்தத் தீங்கும் நடக்கக்கூடாது என்பதில் அக்கறையாக இருப்பர். “அரசாங்கத்தின் பல திட்டங்கள் மக்களைச் சென்றடைவதில்லை. எனவே, அந்தத் திட்டத்திற்குப் பதில் வேறு திட்டங்களை அறிவிக்க வேண்டும்” எனப் பேசுவதுடன், அதற்காகப் போராடவும் செய்வர். தன் சுதந்திரத்தில் யாரும் தலையிட விரும்பாத இவர்கள் பிறரது சுதந்திரத்திற்காகவும் போராடுவர்.\nஉலகில் உள்ள அனைத்து விஷயங்கள் பற்றியும் இவர்களிடம் தெரிந்து கொள்ளலாம். சுற்றுப்பயணம் செல்வதில் மன்னர்கள். இயற்கைக் காட்சியை ரசித்து இன்புறுவர். மசால் பொருட்களை உண்பதில் பிரியம் காட்டுவர். தன் எண்ணங்களைக் கோர்வையாக்கி, அடுத்தவர்களை அசரச் செய்வர். சோதிடம், சாஸ்திரம், வானியல், விஞ்ஞானம் போன்றவற்றில் மிகுந்த ஈடுபாடு உடையவர்கள். எதற்கும் அஞ்சமாட்டார்கள். தோல்வி என்பது வாழ்வின் ஒரு அத்தியாயம் என்பர்.\nஅரசியல் தந்திரம் வாய்ந்த இவர்கள், பிறருக்குப் புரியாத புதிராக இருப்பர். எது பற்றியும் கவலை கொள்ளாத இவர்கள், வெட்டவெளிச்சமாகத் தன் கருத்துகளை வெளியிட்டு அதிர்ச்சியடையச் செய்வர். மென்மையான செயற்பாடுகளை எதிர்ப்பார்கள். தீர்க்கமாகச் சிந்தித்து முடிவெடுக்கும் இவர்கள், பிறர் கருத்துகளைத் துச்சமாக மதிப்பதை நிறுத்தினால், மேலும் பிரகாசம் அடையலாம். அனைவரிடமும் கலகலப்பாகப் பழகும் இவர்களுக்கு, 1, 10, 19, 28 திகதிகளில் பிறந்தவர்கள் அதிக நன்மை செய்வர். மற்றவர்கள் இவர்கள் பேச்சை ஜீரணிக்க முடியாமல் விலகிவிடுவர்.\nகருத்துக் கருவூலமான இவர்களுக்கு ஆன்மீகத்தில் நல்ல நம்பிக்கை உண்டு. கடுமையான செலவாளியாக இருப்பர். வாசனைத் திரவியங்கள், உயர்ந்த ஆடைகள் போன்றவற்றை விரும்புவர்.\nஅடிக்கடி மூட்டு வலி, வயிறு சம்பந்தமான நோய்கள், கண்நோய் போன்றவற்றால் அவதி ஏற்படலாம். எந்தச் செயலிலும் லட்சியத்துடன் செயற்படும் வல்லமை வாய்ந்தவர்கள். அரசியல், திரைப்படம், புத்தகம் வெளியிடுதல், இரும்பு, வாகனத் தொழில், இரசாயனம், வழக்கறிஞர், மருத்துவர், கடல் கடந்த வியாபாரம், கட்டடம், கலைப்பொருள் விற்பனை போன்ற தொழில்கள் இவர்களுக்கு வெற்றியளிக்கும்.
\nசமூக விரோத சக்திகளை சந்தர்ப்பம் அறிந்து தட்டிக் கேட்பது நலம். இல்லையேல் வீண் பிரச்சினைக்கு உட்பட நேரிடும். எந்தத் தொழிலையும் தெரிந்துகொள்வது நல்லதுதான். ஆனால், ஒரு தொழிலை உறுதியாகப் பற்றுவதால் பொருளாதார ஏற்றம் காணலாம். சமுதாயக் காவலரான இவர்கள், மிகப் பெரிய காரியங்களைக் கூட மிக எளிதில் செய்ய வல்லவர்கள். மாந்திரிகம், பொருள் வரவழைத்தல், ரகசியங்களைத் தெரிந்துகொள்வது இவர்களின் பொழுதுபோக்கு. எந்தத் தலைப்பைக் கொடுத்தாலும் நொடிகளில் பதில் அளிக்கும் இவர்கள், ஒரு தகவல் களஞ்சியம்தான்\nபொதிகள் அனுப்பும் சேவை இலங்கை மற்றும் அனைத்து நாடுகளுக்கும் குறைந்த விலையில்..\nஇறுதிச் சடங்கு அனைத்தையும் 3500€ வில் இருந்து பெற்றுக்கொள்ளாம்..\nஉலகின் எப்பாகத்திற்கும் பணப் பரிமாற்றம் செய்ய நாடவேண்டிய ஸ்தாபனம்\nவெத்தலை மை ஜோதிட நிலையம்\nAnne Abi Auto பயிற்சி நிலையம்\nசாலை குறியீட்டு வகுப்பு மற்றும் வாகன பயிற்சி\nமுழு வீட்டையும் 24 மணி நேரமும் பாதுகாப்பு\nதமிழர்களுக்கான புதிய மண்டபம் உதயம்\nமருத்துவக் காப்புறுதி, வீட்டுக் காப்புறுதி, வாகனக் காப்புறுதி, ஆயுள் காப்புறுதி அனைத்தும் தமிழில் உரையாடி செய்து கொள்ள நாடுங்கள் Tél.: 09 83 06 14 13 தமிழில் தொடர்பு கொள்ள: Madame. பார்த்தீபன் றஜனி 07 68 55 17 26\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987836295.98/wet/CC-MAIN-20191023201520-20191023225020-00460.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.careerindia.com/news/tamil-nadu-tnea-2019-counselling-tnea-provisional-seat-allo-005093.html", "date_download": "2019-10-23T20:23:21Z", "digest": "sha1:X6IFH7RPSF7IXEBZR4FG2PBQTVQJXAIC", "length": 14162, "nlines": 126, "source_domain": "tamil.careerindia.com", "title": "பி.இ. கலந்தாய்வில் 90 ஆயிரம் இடங்கள் காலியாவது உறுதி! | Tamil Nadu TNEA 2019 counselling: TNEA provisional seat allotment - Tamil Careerindia", "raw_content": "\n» பி.இ. கலந்தாய்வில் 90 ஆயிரம் இடங்கள் காலியாவது உறுதி\nபி.இ. கலந்தாய்வில் 90 ஆயிரம் இடங்கள் காலியாவது உறுதி\nபொறியியல் படிப்பிற்கான பொதுப் பிரிவு ஆன்-லைன் கலந்தாய்வு இறுதிச் சுற்றில் 32 ஆயிரம் மாணவர்களுக்கு மட்டுமே தற்காலிக ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது. இவர்களில் அதிகபட்சம் 30 ஆயிரம் பேர் வரை மட்டுமே ஒதுக்கீட்டை உறுதிசெய்ய வாய்ப்புள்ளதால் இந்த ஆண்டும் 90 ஆயிரம் பி.இ. படிப்பிற்கான சேர்க்கை காலியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nபி.இ. கலந்தாய்வில் 90 ஆயிரம் இடங்கள் காலியாவது உறுதி\nபொறியியல் படிப்புக்கான பி.இ. கலந்தாய்வு முடிந்த பின்னர், பொதுப் பிரிவு மாணவர்களுக்கான ஆன்-லைன் கலந்தாய்வு கடந்த 3-ஆம் தேதி தொடங்கியது. இதில், தமிழகம் முழுவதும் இருந்து 479 பொறியியல் கல்லூரிகளில் 1,67,652 பி.இ. இடங்கள் இடம்பெற்றிருந்தன.\nஇதில், நான்கு சுற்றுகளாக நடைபெற்ற இந்த கலந்தாய்வில் மூன்று சுற்று கலந்தாய்வு முடிந்த நிலையில், 46,213 இடங்கள் நிரம்பிவிட்டன. மேலும், 1,21,439 இடங்கள் சேர்க்கையின்றி காலியாக இருந்தன.\nஇதனைத் தொடர்ந்து, 4-ஆம் சுற்று மாணவர்களுக்கான சேர்க்கை கடந்த 18-ஆம் தேதி தொடங்கியது. அதில், முன்வைப்புத் தொகையைச் செலுத்திய 36,000 பேரில், 33,567 பேர் மட்டுமே இடங்களைத் தேர்வு செய்தனர். தற்போது, இவர்களில், 32,248 பேருக்கு தற்காலிக இடஒதுக்கீட்டை தொழில்நுட்பக் கல்வி இயக்குநரகம் அளித்துள்ளது.\nஇதை சனிக்கிழமைக்குள் (இன்று) மாணவர்கள் உறுதிப்படுத்த வேண்டும். அவ்வாறு முடிவு செய்பவர்களுக்கு இறுதி ஒதுக்கீடு மற்றும் கல்லூரி சேர்க்கைக் கடிதம் ஞாயிற்றுக்கிழமை வழங்கப்படும்.\nநான்காம் சுற்றில் தற்காலிக ஒதுக்கீடு பெற்றுள்ள 32 ஆயிரம் பேரில், அதிகபட்சம் 30 ஆயிரம் பேர் மட்டுமே சேர்க்கை பெற வாய்ப்புள்ளது. எனவே, கடந்த ஆண்டைப் போலவே இம்முறையும் 90 ஆயிரம் பி.இ. இடங்கள் சேர்க்கையின்றி காலியாக விடப்படுவது என கல்வியாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.\nMFL Recruitment 2019: ரூ.40 ஆயிரம் ஊதியத்தில் சென்னையிலேயே மத்திய அரசு வேலை\nAnna University Recruitment 2019: அண்ணா பல்கலையில் வேலை வேண்டுமா\nஅண்ணா பல்கலை.,க்கு முழு தொகையையும் மத்திய அரசே வழங்க வேண்டும்: முன்னாள் துணைவேந்தர்\nஅண்ணா பல்கலையில் அலுவலக உதவியாளராக பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு\nபொறியியல் படிப்பில் பகவத் கீதை- அண்ணா பல்கலை., துணைவேந்தர் விளக்கம்\nஉயர்த்தப்பட்ட தேர்வுக் கட்டணத்தை திருப்பப்பெற்ற திருவள்ளுவர் பல்கலைக்கழகம்\nஅண்ணா பல்கலை., தேர்வுகளுக்கு புதிய விதிமுறை- பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு\nபட்டதாரி இளைஞர்களுக்கு அண்ணா பல்கலையில் வேலை, விண்ணப்பிக்கலாம் வாங்க\nதொலைநிலைக் கல்வி மாணவர் சேர்க்கைக்கான கால அவகாசம் நீட்டிப்பு- யுஜிசி\nஅண்ணா பல்கலையில் இளநிலை ஆராய்ச்சி அலுவலருக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு\nடைம்ஸ் தரவரிசை பட்டியல்: உலக அளவில் இடம்பெற்ற அண்ணா பல்கலை\nதின ஊதிய அடிப்படையில் அண்ணா பல்கலையில் வேலை\nபி.இ பட்டதாரிகளுக்கு பாரத் எலெக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தில் வேலை\n8 hrs ago பி.இ பட்டதாரிகளுக்கு பாரத் எலெக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தில் வேலை\n10 hrs ago SSC CGL 2019: பட்டதாரி இளைஞர்களுக்கு முக்கிய அறிவிப்பு - ரூ.1.50 லட்சம் ஊதியத்தில் மத்திய அரசு பணி\n12 hrs ago TAMANNA Test: சி.பி.எஸ்.இ. மாணவர்களுக்கான 'தமன்னா' திறனறித் தேர்வு\n14 hrs ago தீபாவளி விடுமுறையை முன்னிட்டு மருத்துவத் தேர்வுகள் ஒத்திவைப்பு\nNews ஆயில் நிறுவனங்கள்தான் பெட்ரோல் விற்பனை செய்ய வேண்டும் என்ற தடை இனி இல்லை.. மத்திய அரசு அதிரடி முடிவு\nMovies சிரிப்பு போலீஸ் சுல்புல் பாண்டே இஸ் பேக்… ’தபங் 3’ டிரைலர் ரிலீஸ்\nAutomobiles டிசைன் மாற்றத்திற்காக அதிரடி முடிவை எடுத்த டுகாட்டி நிறுவனம்... இனி எல்லாம் சூப்பர் பைக்ஸ் தான்\nSports இது இவ்ளோ லூசா இருக்கும்னு தெரியாம போச்சே.. கேப்டன் சென்டிமென்ட் பார்த்து சொதப்பி சமாளித்த கங்குலி\nLifestyle மூட்டுவலியைப் போக்கும் நல்லெண்ணெய் குளியல் - சனி தோஷத்தையும் போக்கும்...\nFinance 40% விலை சரிந்த பங்குகள��� இவரே வாங்கி இருக்கிறாரா..\nTechnology ஒப்போ ஏ9 2020 ஸ்மார்ட்போன் மாடலுக்கு அதிரடி விலைகுறைப்பு.\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\nSBI Apprentice Admit Card 2019: எஸ்பிஐ தேர்விற்கான நுழைவுச் சீட்டு வெளியீடு\n ரூ.2.20 லட்சம் ஊதியத்தில் பேராசிரியர் வேலை..\nLIC Assistant Exam: உதவியாளர் பணியிடத்திற்கான தேர்வு தேதி மாற்றம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987836295.98/wet/CC-MAIN-20191023201520-20191023225020-00460.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/tag/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AA%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-10-23T21:11:58Z", "digest": "sha1:CS6WHVNCKWU3LGSB4QMHVSJE5TB56WJB", "length": 10432, "nlines": 90, "source_domain": "www.jeyamohan.in", "title": "பிரபஞ்சம்", "raw_content": "\nஆன்மீகம், கேள்வி பதில், மதம்\nதிரு ஜே அவர்களுக்கு, வணக்கம். நான் இதுவரையிலும் தங்களுக்கு மெயில் அனுப்பவில்லை. இதுதான் முதல் முறை. நான் இலக்கியத் துறையில் புது வாசகன். இப்பொழுதுதான் சில புத்தகங்களை வாங்கி வாசித்து வருகிறேன். தங்களுடய புத்தகம் ’இந்து ஞான மரபில் ஆறு தரிசனங்கள்’, ’வாழ்விலே ஒரு முறை’, ’நிகழ்தல்’, ’உலோகம்’, ’புல்வேளிதேசம்’, ’சிலுவையின் பெயரால்’ மேலும் சில சிறுகதைகள் வாசித்து இருக்கிறேன். தற்பொழுது ‘கொற்றவை’ என்ற புதுக்காப்பியம் வாங்கி வைத்திருக்கிறேன். படிக்கத் தொடங்கவில்லை. ஏனென்றால் ஒரான் பாமுக் …\nTags: ஏசு, கடவுள், பிரபஞ்சம், பிரம்மம்\nநேற்று முன்தினம் காலை மலையாள அறிவியல் இதழாளர் ஒரு அழைத்து ஐன்ஸ்டீனின் எதிர்காலம் பற்றிய கவலையைப் பகிர்ந்துகொண்டார். சுவிட்சர்லாந்தில் உள்ள அணு ஆராய்ச்சிக்கூட்டமைப்பு நிகழ்த்திய பரிசோதனையில் அதிநுண்துகள்களான நியூட்ரினோக்கள் ஒளியைவிட வேகமாகச் செல்வதைப் புறவயமாக நிரூபித்துள்ளது என்று சொன்னார். இணையத்தில் அதைப்பற்றிய செய்திகளை வாசித்தேன். இது உண்மையென்றால் பிரபஞ்ச ஈர்ப்பு விசைகள் பற்றிய நியூட்டனின் கண்டுபிடிப்பு முன்வைக்கப்பட்டது போல, சார்பியல் கோட்பாடு முன்வைக்கப்பட்டதைப்போல, மானுட சிந்தனை வரலாற்றின் ஒரு முக்கியமான திருப்புமுனை இது. முதலில் தோன்றிய எண்ணமே …\nTags: e=mc2, அணுஉலை, அணுவிஞ்ஞானிகள், ஐன்ஸ்டீன், நியூட்டன், பிரபஞ்சம், மார்ட்டின் ஃப்ளெஷ்மான், ஸ்டேன்லி பொன்ஸ்\nஅயோத்திதாசர்- மதுரை பேருரை ஒலிவடிவம் - புகைப்படங்கள்\nசூரியதிசைப் பயணம் - 16\n���னது கல்லூரி - புகைப்படங்கள்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-40\nயுவன் சந்திரசேகர், மதுரை, ஒருநாள்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-39\nசெட்டி நாட்டு மருமகள் மான்மியம்\nதிண்டுக்கல், காந்தியின் இன்றைய முகம்\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987836295.98/wet/CC-MAIN-20191023201520-20191023225020-00460.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/oddities/miscellaneous/146890-a-conversation-between-agriculture-minister-doraikkannu-and-tanjore-farmers-spot-report", "date_download": "2019-10-23T20:34:08Z", "digest": "sha1:3JZMTPHQGL7J7AL3XZLOBBFHFRFEOIK5", "length": 17087, "nlines": 118, "source_domain": "www.vikatan.com", "title": "``காசு வாங்குறதெல்லாம் குத்தமாச் சொல்லாதீங்க!\" - அமைச்சர் துரைக்கண்ணுவின் `அடடே' பதில்! | A conversation between agriculture minister Doraikkannu and Tanjore farmers - Spot Report", "raw_content": "\n``காசு வாங்குறதெல்லாம் குத்தமாச் சொல்லாதீங்க\" - அமைச்சர் துரைக்கண்ணுவின் `அடடே' பதில்\n``காசு வாங்குறதுலாம் ஒரு குத்தமா\"... கொந்தளித்த அமைச்சர், திகைத்த விவசாயிகள்\n``காசு வாங்குறதெல்லாம் குத்தமாச் சொல்லாதீங்க\" - அமைச்சர் துரைக்கண்ணுவின் `அடடே' பதில்\n`விவசாயிகள் பெயரில் 300 கோடி வங்கிக் கடன் மோசடி' என்ற தலைப்பில் 09.01.2019-ம் தேதியிட்ட ஜூனியர் விகடன் இதழில் கட்டுரை வெளியிட்டிருந்தோம். அதில், `திருஆரூரான் சர்க்கரை ஆலை விவசாயிகளின் பெயர்களில் 300 கோடி ரூபாயை முறைகேடாக வங்கியில் கடன் வாங்கியது. அதற்காக விவசாயிகளுக்கு வங்கி நிர்வாகம் நோட்டீஸ் அனுப்பியது' என்ற செய்தியைப் பதிவிட்டிருந்தோம். அதைக்கேட்டு வேளாண்துறை அமைச்சர் துரைக்கண்ணுவும், வேளாண்துறை முதன்மைச் செயலாளர் ககன் தீப் சிங் பேடியும் தஞ்சை மாவட்ட விவசாயிகளை நேரில் அழைத்து குறைகளைக் கேட்டிருக்கிறார்கள். ஒவ்வொரு முறையும் விவசாயிகளை அழைத்து அமைச்சரும், விவசாயிகளும் அப்படி என்னதான் பேசிக் கொள்கிறார்கள் எனத் தெரிந்துகொள்வதற்காக விவசாயிகளுடன் ஒருவராகச் சென்று அமைச்சரைச் சந்தித்தோம். இன்முகத்துடன் வரவேற்ற வேளாண்துறை அமைச்சர் துரைக்கண்ணு விவசாயிகளிடம் பேசினார்.\n``அந்தச் சர்க்கரை ஆலையில் என்ன பிரச்னை\" என்றார், அமைச்சர் துரைக்கண்ணு. மொத்தமாக விவசாயிகள் தங்கள் கோரிக்கைகளை வைக்க ஆரம்பித்தனர்.\nவிவசாயிகள் சார்பில் பேசிய தஞ்சை மாவட்ட காவிரிப் பாதுகாப்பு விவசாயிகள் சங்கச் செயலாளர் சுவாமிமலை சுந்தர விமலநாதன், ``இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வாருக்குக் கல்லணை அருகே நினைவு மண்டபம் அமைக்க வேண்டும். தஞ்சை மாவட்டத்தில் உள்ள திருஆரூரான், ஶ்ரீஅம்பிகா சர்க்கரை ஆலைகள் விவசாயிகளிடமிருந்து பெற்று அரைத்த கரும்புக்குக் கடந்த இரண்டு ஆண்டுகளாக வழங்கப்பட வேண்டிய நிலுவைத் தொகை சுமார் 30 கோடி வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். விவசாயிகளின் அறியாமையைப் பயன்படுத்தி விவசாயிகள் பெயரில் எஸ்.பி.ஐ மற்றும் கார்ப்பரேஷன் வங்கிகளில் முறையே 342 கோடி ரூபாய் கடனைப் பெற்றுள்ளனர். ஆலை நிர்வாகம் கடனைச் செலுத்தாததால், விவசாயிகளின் விலாசத்துக்குச் சட்டபூர்வமாக நடவடிக்கை எடுக்கப்படும் என வங்கிகள் சார்பில் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. வாங்காத கடனுக்���ுப் பணம் கட்ட சொல்லியிருப்பதால் நாங்கள் மிகுந்த மன வேதனையில் இருக்கிறோம். வாங்காத கடனுக்கு விவசாயிகள் கடனாளியாக ஆக்கப்பட்டிருக்கிறார்கள். ஆலை நிர்வாகத்துடன், வங்கி அதிகாரிகளும் கைகோத்திருப்பதால் இந்த மோசடிக்கு சி.பி.ஐ விசாரணை செய்ய வேண்டும்.\nஇதற்குக் காரணமான திருஆரூரான் சர்க்கரை ஆலை மீதும், வங்கி அதிகாரிகள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் தனியார் சர்க்கரை ஆலைகளைத் தமிழக அரசே ஏற்று நடத்த வேண்டும். தனியார் சர்க்கரை ஆலைகள் 2004-2009-ம் ஆண்டு வரையில் அரைத்த கரும்புக்கு பாக்கி வைத்துள்ளது. பணம் தருவதற்கு அந்த ஆலைகள் பெற்றிருக்கின்ற நிலுவைத் தொகையையும் பெற்றுத் தர தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்\" என்று வரிசையாகக் கோரிக்கைகளை முன் வைத்தார்.\nவிரிவாகக் கேட்டுக்கொண்டிருந்த அமைச்சர், நம்மாழ்வாருக்கு மணி மண்டபத்தை அமைப்பது பற்றிய விவரங்களை முழுமையாகக் கேட்டு குறிப்பெடுத்துக்கொண்டார். அதன் பின்னர், நிச்சயமாக அமைத்துவிடலாம் என்று உறுதிமொழி கொடுத்தவர், தனது உதவியாளரிடம் குறிப்புகளை கொடுத்து முதல்வருக்குக் கடிதம் அனுப்ப ஏற்பாடு செய்யச் சொன்னவர், `தனியார் ஆலைகள் விவசாயிகளின் வயிற்றில் அடிப்பதே வேலையாகப் போயிற்று (ஆலை மட்டும்தான் போல). தஞ்சாவூர் மற்றும் கடலூர் மாவட்டங்களில் இருக்கும் விவசாயிகளிடம் ஆலைகள் ஏன் இப்படி நடந்துகொள்கின்றன.\nஉடனே வேளாண்துறை முதன்மைச் செயலாளர் ககன்தீப் சிங் பேடியை அழைத்தார். சிறிது நேரம் கழித்து உள்ளே வந்து, விவசாயிகளிடம் குறைகளைக் கேட்டுப் பேச ஆரம்பித்தார், ககன் தீப் சிங் பேடி.\n``இந்த தனியார் சர்க்கரை ஆலைகளுக்கு இதே வேலையாகப் போய்விட்டன. இந்த நிறுவனங்கள் மட்டுமல்ல. இன்னும் நான்கு நிறுவனங்கள் நான்கு ஆண்டுகளாக நிலுவைத் தொகையை வைத்துக்கொண்டு விவசாயிகளிடம் முறைகேடாகவும் நடந்துகொள்கின்றன\" என இவர்களுக்கே தெரியாமல் புதிதாக சில நிறுவனங்களின் பெயர்களைப் பட்டியலிட்டார். `என்னடா நாம தீர்வு கேட்டா... இவர் நம்மகிட்டயே திரும்பக் கேட்கிறாரே' என்றபடி விவசாயிகள் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டனர். மேலும் தொடர்ந்தார், ககன்தீப் சிங் பேடி.\n``கடந்த இரண்டு ஆண்டுகளாக நிலுவைத்தொகை இருப்பதைக்கொடுக்க வேண்டும் என ஆலைகளுக்கு உத்தரவிட்டிருக்கிறோம். இத��ால், பொங்கலுக்குள் விரைவாக விவசாயிகளுக்கு வந்து சேரும். முன்னர் நிறுத்தி வைக்கப்பட்ட தொகை வழக்கு நீதிமன்றத்தில் இருப்பதால், அதற்குப் பதில் சொல்ல இயலாது. முறைகேடுகள் பற்றி நானும் கேள்விப்பட்டேன். இது சம்பந்தமாக சர்க்கரை ஆலைகள் முன்வந்து விஷயத்தை ஒப்புக்கொள்ள வேண்டும். ஆனால், இதுவரை நிர்வாகம் நடவடிக்கைகளை எடுக்க முன்வரவில்லை. இதனால் சர்க்கரை ஆலை இயக்குநரிடம் பேசியிருக்கிறேன். அவரும் சர்க்கரை ஆலைகளுக்குக் கெடு கொடுத்திருக்கிறார். இதன்படி அவகாசம் முடிந்தவுடன் காவல்துறை மூலம் நடவடிக்கை எடுக்கப் போகிறோம். எதற்கும் நீங்கள் (விவசாயிகள்) ஒருமுறை சர்க்கரை ஆலை இயக்குநரிடம் பேசிவிடுங்கள்\" என்றார், ககன்தீப் சிங் பேடி.\nவிவசாயிகள் தங்கள் இறுதிக்கோரிக்கையாக ``கஜா புயலில் மின் மோட்டார்களைச் சரி செய்ய வந்த மின்சார ஊழியர்கள் 5,000 முதல் 10,000 வரை வாங்குகிறார்கள்\" என்றனர். அதற்குப் பதிலளித்த அமைச்சர், ``அதெல்லாம் பேசாதீங்க. இதுவரைக்கும் மின்சார ஊழியர்களில் சிலர் இறந்திருக்கின்றனர். காசு வாங்குகிறதெல்லாம் ஒரு குத்தமாச் சொல்லாதீங்க\" என்றார். விவசாயிகள் திகைத்தபடி வெளியேறினர்.\nமின்சார ஊழியர்களுக்குத் தகுந்த பாதுகாப்பு உபகரணங்களைக் கொடுக்காமல் வேலைக்கு அமர்த்திய அரசின் தவறுதானே அந்த உயிரிழப்புகளுக்குக் காரணம் இப்படித் தவறு அரசின் பக்கம் இருக்க, ஏற்கெனவே கஜாவால் தவித்துக்கொண்டிருக்கும் விவசாயிகளிடம் பணம் கேட்பது நியாயமா எனத் தோன்றுவதைத் தவிர்க்க முடியவில்லை. இது முதல் கூட்டமும் இல்லை. பிரச்னை இதோடு இது நிற்கப் போவது இல்லை. அத்துடன், இதுபோன்ற அலட்சியமான அரசுகளால் விவசாயிகளின் கஷ்டங்களும் எப்போதுமே தீரப்போவதும் இல்லை.\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987836295.98/wet/CC-MAIN-20191023201520-20191023225020-00460.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sangunatham.com/?cat=14", "date_download": "2019-10-23T21:18:50Z", "digest": "sha1:JLBZRHERZI45NRB4GKNCMTB5G4P74OWJ", "length": 11851, "nlines": 147, "source_domain": "sangunatham.com", "title": "இலக்கியம் – SANGUNATHAM", "raw_content": "\nமாணவர்களை மகிழ்வூட்டும் வகையிலான சோதனைகள்\nமூவரைப் பதவி நீக்குமாறு ஜனாதிபதிக்கு அத்துரலிய தேரர் 24 மணிநேர அவகாசம்\nஉலகக் கிண்ணம் 2019 – விரிவான அலசல்\nஎன் கன்னத்தில் அறை விழுந்துள்ளது\nயாழ் போதனா வைத்தியசாலை விபத்து அவசர சிகிச்சைப் பிரிவு புதிய கட்டடத் தொகுதியில்\nதமிழர்களின் வரலாற்று ஆதாரங்களை அழிக்க முயற்சி – சிவாஜிலிங்கம்\nகைப்பற்றப்பட்ட கடிதங்கள் தனது அமைச்சினுடையது – லக்ஷ்மன் கிரியெல்ல\nவட மாகாண தொண்டராசிரியர்களுக்கு நிரந்தர நியமனம்\n2018 O/L பரீட்சை பெறுபேறுகள் நாளை வெளியாகும்\nஜெனீவா தீர்மானம் குறித்து சர்வதேச சமூகம் இலங்கைக்கு உத்தரவிட முடியாது – ஆளுநர்\nநீல வண்ணத்தில் எழுத்துக்கள் வெள்ளைத் துணியில் ஐந்து நட்சத்திர ஓட்டலின் வாயிலில் ஆடின. தலைப்பாகைக்காரரின் படம் கீழே துடித்துக் கொண்டிருந்தது. அருகே பல வர்ணக் கொடிகள் சஞ்சலித்துக்…\nஇறந்தவர்களுக்காக தீபம் ஏற்றுவதனால் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படாது\nஇறந்தவர்களை நினைவு கூரவும் அஞ்சலி செலுத்தவும் தீபம் ஏற்றவும் எவருக்கும் முடியும் என முன்னாள் இராணுவத் தளபதி பீல்ட் மார்ஸல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். கம்பஹாவில் இடம்பெற்ற…\n அவளுக்கு… பசிக்கு உணவு, தாகத்துக்கு தண்ணீர்,…\nவவுனியாவில் தேனிர் சூடாக வழங்காததால் கடத்திச் சென்று தாக்குதல்\nவவுனியாவில் தமிழ் இளைஞனொருவரை தாக்கி தனியார் பேரூந்தில் பெரும்பான்மை இனத்தை சேர்ந்த சாரதியும் நடத்துனரும் கடத்திச்சென்ற சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளது. இச் சம்பவம் தொடர்பாக உறவினர்கள்…\nசமீப காலமாக தொலைகாட்சி அலைவரிசைகளில் ஒளிபரப்பாகும் ஒரு சில நிகழ்ச்சிகள் தொடர்பாக ஊடகங்களிலும், சமூக வலைத்தளங்களிலும் அதிகம் அதிகம் விமர்சனங்களும் விவாதங்களும் எழுந்தவண்ணம் இருக்கின்றன. குறித்த நிகழ்ச்சி…\nஇனியாவது கடந்த காலச் செருப்புக்களைக் கழற்றி எறிவோம் எதிர்காலத்திற்கான சிறகுகளைச் சேகரிப்போம் தோள்களைப் பிடித்துத் தொங்கிக் கொண்டிருக்கும் தோல்விகளை நாம் துரத்தியடிப்போம் தோள்களைப் பிடித்துத் தொங்கிக் கொண்டிருக்கும் தோல்விகளை நாம் துரத்தியடிப்போம் தகுதியுடையவர்களைத் தேடி வந்து சேராவிட்டால்…\nசிறுமிகளின் மரணம் தொடா்பில் ஊடகங்களில் தவறான செய்திகள்\nகிளிநொச்சி ஆனைவிழுந்தான்குளத்தில் நீரில் மூழ்கி உயிரிழந்த சிறுமிகளின் மரணம் தொடர்பாக சில ஊடகங்களில் வெளியான தவறான செய்திகள் தொடர்பாக பாதிக்கப்பட்ட குடும்பத்தினரும் கிராம பொது அமைப்புகளும் கவலைத்…\nமரணத்திற்காக இந்த அம்மாவை மன்னிக்க முடியுமா \nமனித குலம் உருவான காலத்திலிருந்து மனிதனுக்கு அச்சத்தை தந்த ஒரு விடயம் மரணம். மரணம் பற்றிய பயத்தினால் தான் கடவுள் கூட இன்னும் வாழ்ந்து கொண்டிருக்கிறார். அதே…\nபருத்தித்துறை வர்த்தக நிலையத்தில் திருட்டு\nபருத்தித்துறை, தம்பசிட்டி பகுதியிலுள்ள வர்த்தக நிலையம் ஒன்றின் ஜன்னல் கம்பியினை வளைத்து உள்ளே சென்ற திருடர்கள் 40 ஆயிரம் ரூபாய் பெறுமதியான பொருட்களை எடுத்துச் சென்றுள்ளனர். இச்…\nஅப்பம்மாவின் வீடு – கவிதை\nஉதடுகளை நினைவூட்டியபடி புகைந்துகிடக்கும் ஒரு சுருட்டின் துண்டைப்போல நிலத்தில் இன்னமும் இருக்கிறது அந்த வீடு அசைவுகளை இழந்த மரங்கள் சுற்றி நிற்கின்றன வீசும் காற்றின் வாசம் இப்படியாக…\nகைப்பற்றப்பட்ட கடிதங்கள் தனது அமைச்சினுடையது – லக்ஷ்மன் கிரியெல்ல\nவட மாகாண தொண்டராசிரியர்களுக்கு நிரந்தர நியமனம்\n2018 O/L பரீட்சை பெறுபேறுகள் நாளை வெளியாகும்\nதேர்தல்களை பிற்போட இடமளிக்கப் போவதில்லை\nஅமைச்சு பதவிகளை அதிகரிப்தற்காக அமைக்கப்படும் தேசிய அரசாங்கத்துக்கு TNA ஆதரவு அளிக்காது\nவட மாகாண தொண்டராசிரியர்களுக்கு நிரந்தர நியமனம்\n2018 O/L பரீட்சை பெறுபேறுகள் நாளை வெளியாகும்\nதேர்தல்களை பிற்போட இடமளிக்கப் போவதில்லை\nஅமைச்சு பதவிகளை அதிகரிப்தற்காக அமைக்கப்படும் தேசிய அரசாங்கத்துக்கு TNA ஆதரவு அளிக்காது\nகாணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்காக 9ம் திகதி யாழில் மாபெரும் கவனயீர்ப்பு\nசங்குநாதம் எனும் பல்சுவை இணையத்தளம் ஊடாக‌ உங்கள் அனைவருடனும் அளவளாவுவதில் மகிழ்ச்சி… Read More\nமாணவர்களை மகிழ்வூட்டும் வகையிலான சோதனைகள்\nமூவரைப் பதவி நீக்குமாறு ஜனாதிபதிக்கு அத்துரலிய தேரர் 24 மணிநேர அவகாசம்\nஉலகக் கிண்ணம் 2019 – விரிவான அலசல்\nஎன் கன்னத்தில் அறை விழுந்துள்ளது\nயாழ் போதனா வைத்தியசாலை விபத்து அவசர சிகிச்சைப் பிரிவு புதிய கட்டடத் தொகுதியில்\nமாணவர்களை மகிழ்வூட்டும் வகையிலான சோதனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987836295.98/wet/CC-MAIN-20191023201520-20191023225020-00461.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ariviyal.in/", "date_download": "2019-10-23T21:57:24Z", "digest": "sha1:HR7G6KUFLVXTH72ZGSA7VMXXNQTVYZN7", "length": 9055, "nlines": 161, "source_domain": "www.ariviyal.in", "title": "அறிவியல்புரம்", "raw_content": "\nஅறிவியல்புரம் ஆசிரியர் ராமதுரை அறுவை சிகிச்சைக்குப்பின் உடல்நலம் குறைந்து அக்டோபர் 16-ஆம் தேதி அதிகாலை காலமானார்.\nஇறுதிவரை கற்கவேண்டும், எழுதவேண்ட���ம் என்பதே அவர் விருப்பம். அவருடைய கட்டுரை முன்தினம் தினத்தந்தியில் வெளியானதாக மருமகள் அவரிடம் சொல்ல, நினைவு சற்றே இருந்த நிலையில் மருமகளின் கையை அழுத்தி மனநிறைவைத் தெரிவித்தார்.\nஅவர் சமீப காலமாக வெவ்வேறு நிலையில் முற்றுப்பெறாமல் இருந்த புத்தகங்களை எழுதி முடித்து பதிப்பாளரிடம் ஒப்படைப்பதில் கவனம் செலுத்தினார். விரைவில் அவை வெளியாகும் என்று நம்பலாம்.\nராமதுரையின் நீண்ட பயணத்தில் உதவிய அனைவருக்கும் எங்கள் மனமார்ந்த நன்றி - அவரை ஊக்குவித்து கற்க உதவியவர்கள், வாய்ப்பளித்த பத்திரிகை ஆசிரியர்கள், அவருடன் பத்திரிகை தொலைக்காட்சி மற்றும் வானொலியில் பணியாற்றியவர்கள், புத்தகங்களைச் சிறப்பாக வெளியிட்ட கிழக்குப் பதிப்பகம் மற்றும் க்ரியா, வாசகர்கள், இறுதிவரை தொடர்பிலிருந்த நெருங்கிய நண்பர்கள் மற்றும் உறவினர்.\nபூமியில் மனிதன் காலடி பதிக்க முடியாத இடம்\nசனிப் பெயர்ச்சி என்பது என்ன\nபூமி மூன்று நாள் இருளில் மூழ்கப் போகிறதா\nஅப்துல் கலாம்: இந்தியாவை வல்லரசாக மாற்றியவர்\nஅதென்ன காற்றழுத்தத் தாழ்வு மண்டலம்\nமிகப் பிரகாசமான நட்சத்திரம்: மேற்கு வானில் காணலாம்\nபூமி நிச்சயம் அழியப் போவதில்லை.: பீதி வேண்டாம்\nகுலசேகரப்பட்டினத்தில் அப்படி என்ன இருக்கு\nசீனாவை அஞ்ச வைக்கும் இந்தியாவின் அக்னி-4 ஏவுகணை\nசனிப் பெயர்ச்சி என்பது என்ன\nமேற்குத் திசையில் தெரியும் அதிர்ஷ்டக் கிரகம்\nவானிலிருந்து விழும் “ நட்சத்திரம்”\nஅதென்ன காற்றழுத்தத் தாழ்வு மண்டலம்\nஅப்துல் கலாம்: இந்தியாவை வல்லரசாக மாற்றியவர்\nபூமியிலிருந்து மிகத் தொலைவில் சூரியன்\nமிகப் பிரகாசமான நட்சத்திரம்: மேற்கு வானில் காணலாம்\nபூமியில் மனிதன் காலடி பதிக்க முடியாத இடம்\nபதிவு ஓடை / Feed\nதங்கள் பதிவில் அல்லது மற்ற தளங்களில் என் பதிவின் இணப்பை பகிர்ந்தால் மகிழ்ச்சி. இணைப்பை மட்டும் கொடுக்கலாம், அல்லது 1-2 பத்திகளை மட்டும் மறுபதிப்பு செய்துவிட்டு இணைப்பைத் தரலாம் - முழுமையாக மறுபதிப்பு செய்யக்கூடாது. மேற்கூறியது போல் இணைப்பது, பதிவுகளை மேற்கோள் காட்டுவது, விமர்சனம் செய்வது தவிர மற்ற மறுபதிப்புக்கு என்னுடைய முன் அனுமதி தேவை. என் மின்னஞ்சல் முகவரி: nramadurai at ஜிமெயில்.காம்\nராமதுரையின் புத்தகங்கள் கிடைக்கும் இடங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987836295.98/wet/CC-MAIN-20191023201520-20191023225020-00461.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inneram.com/television/tag/%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D.html?start=45", "date_download": "2019-10-23T21:22:40Z", "digest": "sha1:ET7SQ2LXVSFCLMBQQM5QLKKRU53QUV32", "length": 9971, "nlines": 168, "source_domain": "www.inneram.com", "title": "Displaying items by tag: மரணம்", "raw_content": "\nஅமைச்சர் வெளியிட்ட பகீர் அறிவிப்பு - என்ன செய்யப் போகிறார்கள் விஜய் ரசிகர்கள்\nமனித பிணக்குவியல்களுடன் கண்டெய்னர் - அதிர்ந்த காவல்துறையினர்\nகாஷ்மீர் விவகாரம் குறித்து பேசியதை திரும்பப் பெறப்போவதில்லை - மகாதீர் முஹம்மது திட்டவட்டம்\nநோபல் பரிசு வெற்றியாளர் அபிஜித் பானர்ஜிக்கு பிரதமர் மோடி எச்சரிக்கை\nபிரதமர் மோடி அடுத்த வாரம் சவூதி அரேபியா பயணம்\nவிவசாயிகள் மீது அரசு வழக்கு - அரசுக்கு விவசாயிகள் எச்சரிக்கை\nபட்டாசு வெடிக்கும் நேர விதிகளை மீறினால் அபராதம்\nசென்னை மெட்ரோவில் சுலபமாக பயணிக்க புதிய முறை விரைவில் அறிமுகம்\nஇந்துத்வா மாணவர் குழுக்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க பள்ளி கல்வித்துறை உத்தரவு\nதுபாயில் ஆறு வயது இந்திய சிறுவன் பள்ளி வேனில் பரிதாப மரணம்\nதுபாய் (17 ஜூன் 2019): இந்தியாவை சேர்ந்த 6 வயது சிறுவன் துபாயில் பள்ளி வாகனத்தில் கண்ணயர்ந்து உறங்கியபோது பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nசென்னை (14 ஜூன் 2019): திமுக முன்னாள் மாநிலங்களவை உறுப்பினர் சிவசுப்பிரமணியன் உடல் நலக் குறைவால் இன்று காலமானார் .\nதிமுக எம்.எல்.ஏ ராதாமணி மரணம்\nவிழுப்புரம் (14 ஜுன் 2019): விக்கிரவாண்டி தொகுதி திமுக எம்எல்ஏ ராதாமணி காலமானார். அவருக்கு வயது 67.\nநடிகரும் கதாசிரியருமான கிரேஸி மோகன் திடீர் மரணம்\nசென்னை (10 ஜூன் 2019): தமிழ்சினிமாவில் பிரபல கதாசிரியரும், நாடகாசியருமான கிரேஷி மோகன் உடல்நலக் குறைவு காரணாக, தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் தற்போது அவர் காலமானார்.\nபிரபல நடிகர் கிரிஸ் கர்னாட் மரணம்\nபெங்களூரு (10 ஜூன் 2019): பிரபல நடிகரும் எழுத்தாளருமான கிரிஸ் கர்னாட் உடல் நலக்குறைவால் காலமானார்.\nபக்கம் 10 / 45\nஇந்திய பயணிகள் விமானத்தை சுற்றி வளைத்த பாகிஸ்தான் போர் விமானங்கள்…\nபாபர் மசூதி வழக்கில் முஸ்லிம்களிடம் மட்டுமே கேள்வி கேட்பது ஏன்\nதீபாவளியை முன்னிட்டு சலுகை விலையில் நாட்டுக் கோழி பிரியாணி\nசிறைச்சாலை வளாகத்தில் மரக்கன்றுகள் நடும் விழா\nபிக்ப���ஸ்: மீண்டும் கவின் லாஸ்லியா\nகனடா தேர்தலில் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ மீண்டும்வெற்றி\nமகாராஷ்டிரா மற்றும் அரியானாவில் எக்ஸிட் போல் முடிவுகள் சொல்வது இத…\nகுக்கரில் சமைப்பதை நிறுத்துங்கள் - மருத்துவர் எச்சரிக்கை\nஏழு மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை\nதமிழ் திரைப்படத்தில் நடிக்கும் கிரிக்கெட் வீரர் இர்ஃபான் பதான்\nகுரு பெயர்ச்சி விழா - பக்தர்களுக்கு வசதி ஏற்படுத்த ஒருங்கிணைப்புக…\nபாபர் மசூதி வழக்கில் எந்த சமரசத்திற்கும் இடமில்லை - சன்னி வக்பு வ…\nநோபல் பரிசு வெற்றியாளர் அபிஜித் பானர்ஜிக்கு பிரதமர் மோடி எச்…\nஇந்துத்வா மாணவர் குழுக்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க பள்ளி…\nகத்தியை காட்டி வழிப்பறியில் ஈடுபட்ட பாஜக தலைவர் கைது\nதம்பியை நெம்பி எடுத்த சுங்கச் சாவடி ஊழியர்கள்\nகனடா தேர்தலில் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ மீண்டும்வெற்றி\nகால்பந்து வீராங்கனையின் ஹிஜாப் கழண்டுவிட்ட சூழலில் நடந்த நெக…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987836295.98/wet/CC-MAIN-20191023201520-20191023225020-00461.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.maraivu.com/34074", "date_download": "2019-10-23T20:59:16Z", "digest": "sha1:TU3BW34MWGOHQE3ONNJOJ7FRUMZZIRAH", "length": 4877, "nlines": 49, "source_domain": "www.maraivu.com", "title": "திருமதி பெமினா பிரபாகரன் (சோனியா) – மரண அறிவித்தல் | Maraivu.com", "raw_content": "\nHome பிரான்ஸ் திருமதி பெமினா பிரபாகரன் (சோனியா) – மரண அறிவித்தல்\nதிருமதி பெமினா பிரபாகரன் (சோனியா) – மரண அறிவித்தல்\n9 months ago by admin அறிவித்தலை வாசித்தோர்: 4,027\nதிருமதி பெமினா பிரபாகரன் (சோனியா) – மரண அறிவித்தல்\nஇந்தியாவைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸை வசிப்பிடமாகவும் கொண்ட பெமினா பிரபாகரன் அவர்கள் 03-02-2019 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார். அன்னார், காலஞ்சென்ற ஜோர்ஜ் வின்சென், தீஸ்மாஸ்(இந்தியா) தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான குமரகுரு அமிர்தவதி தம்பதிகளின் அன்பு மருமகளும், பிரபாகரன்(ரமேஸ்) அவர்களின் அன்பு மனைவியும், பிரவீன், பிரவீனா, பிரவிதா, பிரவிஷா ஆகியோரின் அன்புத் தாயாரும், சோபியா(பிரான்ஸ்), மைக்கேல்(இந்தியா), ஜெரால்ட்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரியும், பாஸ்கரன்(ரவி), காலஞ்சென்ற சிறிதரன்(செல்வம்) ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.\nஇவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளுகின்றோம். தகவல்: பாஸ்கரன் குடும்பத்தினர் முகவரி: Get Direction 56 Rue d’Odessa, 93000 Bobigny, France\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987836295.98/wet/CC-MAIN-20191023201520-20191023225020-00461.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/india/65346-india-s-own-research-center-in-space-will-ready-before-2030.html", "date_download": "2019-10-23T20:49:11Z", "digest": "sha1:XB7ETDZACDCSCCVBCJJ2NYXLTCFJ47TH", "length": 8632, "nlines": 86, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "“2030க்குள் விண்வெளியில் இந்திய ஆய்வு மையம்” - இஸ்ரோ தலைவர் உறுதி | India's own research center in Space will ready before 2030", "raw_content": "\n‘பிகில்’ சிறப்புக் காட்சிக்கு அனுமதி கேட்டு தமிழக அரசுக்கு கடிதம்\nதமிழகத்தில் 6 புதிய மருத்துவக் கல்லூரிகள் தொடங்க மத்திய அரசு ஒப்புதல்\nசென்னையில் பத்தாயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கியதாக காவல் ஆய்வாளர் கைது\nதீபாவளிக்காக சென்னையில் 24 மணி நேரமும் மாநகரப் பேருந்துகள் இயங்கும் : போக்குவரத்து துறை\n“2030க்குள் விண்வெளியில் இந்திய ஆய்வு மையம்” - இஸ்ரோ தலைவர் உறுதி\nவிண்வெளியில் இந்தியாவிற்கென தனியாக ஆய்வு மையம் 2030ஆம் ஆண்டுக்குள் அமைக்கப்படும் என இஸ்ரோ தலைவர் சிவன் தெரிவித்துள்ளார்.\nடெல்லியில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், நிலவிற்கு மனிதர்களை அனுப்பும் ககன்யான் திட்டம் செயல்படுத்தப்பட்ட பின்னர் இது தொடர்பான அறிக்கை மத்திய அரசிடம் தாக்கல் செய்யப்படும் எனவும் கூறினார். 2030ஆம் ஆண்டிற்குள் விண்வெளியில் இந்தியாவிற்கு என்று தனியாக ஆய்வு மையம் அமைக்கும் திட்டம் நிறைவேற்ற இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகவும் சிவன் தெரிவித்தார்.\nநிலவிற்கு மனிதர்களை அனுப்பும் ககன்யான் திட்டம் 2022 ஆகஸ்ட் மாதத்திற்கு முன்பாக நிறைவேற்றப்படும் எனவும், இந்தத் திட்டத்திற்கான குழு அடுத்த ஆறு மாதத்தில் அமைக்கப்படும் என்றும் இஸ்ரோ தலைவர் சிவன் கூறியிருக்கிறார். இதற்கிடையே, சந்திராயன் 2 விண்கலத்தை இஸ்ரோ தயார்ப்படுத்தியுள்ளது. இந்த விண்கலம் முதல்முறையாக லேண்டர் (தரையிறங்கு தளம்) மற்றும் ரோவர் (சுழலும் வாகனம்) ஆகியவற்றுடன் நிலவில் தரையிறங்கவுள்ளது.\nஆசானின் கோரிக்கையை ஏற்று டாஸ்மாக் கடையை மூடிய அமைச்சர்\nஇளநீர் பறிக்க சென்ற இருவர் மின்சாரம் தாக்கி பலி\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\n11 ஆண்டுகளை நிறைவு செய்த சந்திரயான் 1 திட்டம் \nநிலவின் புகைப்படத்தை அனுப்பியுள்ள சந்திரயான் 2 ஆர்பிட்டர்..\nஇஸ்ரோ விஞ்ஞானி கொலைக்கு தன்பாலின உறவே காரணம் - போலீசார்\nவீடு புகுந்து இஸ்ரோ விஞ்ஞானியை கொலை செய்த மர்ம நபர்களுக்கு வலைவீச்சு\nவிக்ரம் லேண்டரை தொடர்பு கொள்ளும் முயற்சி முழுமையாக நிறுத்தப்படவில்லை -இஸ்ரோ\n“ சந்திரயான் 98 சதவீத வெற்றி என்னுடைய சொந்த கருத்தல்ல”- இஸ்ரோ தலைவர் சிவன்\n\"விக்ரம் லேண்டரை கண்டுபிடிக்க முடியவில்லை\" புகைப்பட ஆதாரத்துடன் நாசா\n5 ஆண்டுகளை வெற்றிகரமாக நிறைவு செய்த மங்கள்யான்\n - கேள்வி எழுப்பும் மூத்த விஞ்ஞானிகள்\n\"பருவமழை 2 நாட்களுக்கு குறைந்திருக்கும்\" - வானிலை மையம்\n‘பிகில்’ சிறப்புக் காட்சிக்கு அனுமதி கேட்டு தமிழக அரசுக்கு கடிதம்\nதமிழகத்தில் 6 புதிய மருத்துவக் கல்லூரிகள் தொடங்க மத்திய அரசு ஒப்புதல்\nதீபாவளிக்காக சென்னையில் 24 மணி நேரமும் மாநகரப் பேருந்துகள் இயங்கும் : போக்குவரத்து துறை\n“சுபஸ்ரீ மரணம் ஈடுசெய்ய முடியாத இழப்பு” - பதிலளிக்க தமிழக அரசுக்கு ஆணை\n“தி சி.எம் ஆஃப் தமிழ்நாடு” - விஜய் ரசிகர்களின் வெறித்தன போஸ்டர்..\nகனடாவில் 'கிங் மேக்கர்' ஆகும் சிங்\nவிஜயின் ‘பிகில்’ படத்தை ஏன் பார்க்க வேண்டும் - டாப் 5 காரணங்கள்\nலைசென்ஸ் சோதனைக்கு பெண்கள் ஜீன்ஸ் அணிந்து வரக்கூடாதா\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nஆசானின் கோரிக்கையை ஏற்று டாஸ்மாக் கடையை மூடிய அமைச்சர்\nஇளநீர் பறிக்க சென்ற இருவர் மின்சாரம் தாக்கி பலி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987836295.98/wet/CC-MAIN-20191023201520-20191023225020-00461.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/15388/amp", "date_download": "2019-10-23T20:32:31Z", "digest": "sha1:UPRRS2HCBIMIW223YWSVI4MOHEZZCZZB", "length": 7804, "nlines": 90, "source_domain": "m.dinakaran.com", "title": "யமுனை ஆற்றின் தூய்மையை காக்க செயற்கை குளத்தில் கரைக்கப்பட்ட துர்கை சிலைகள்: சுத்தப்படுத்தும் பணியில் ஆர்வலர்கள்! | Dinakaran", "raw_content": "\nயமுனை ஆற்றின் தூய்மையை காக்க செயற்கை குளத்தில் கரைக்கப்பட்ட துர்கை சிலைகள்: சுத்தப்படுத்தும் பணியில் ஆர்வலர்கள்\nயமுனை ஆற்றின் தூய்மையை காக்க செயற்கை குளத்தில் கரைக்கப்பட்ட துர்கை சிலைகள்: சுத்தப்படுத்தும் பணியில் ஆர்வலர்கள்\n24-10-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nடோக்கியோவில் சிறிய அளவில் தயாரிக்கப்பட்டுள்ள மின்சார கார்களின் கண்காட்சி: பல்வேறு நிறுவனங்கள் பங்கேற்பு\nபிசிசிஐ அமைப்பின் 39வது தலைவராக முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி பதவியேற்பு..: புகைப்படங்கள்\nநியூசிலாந்தில் புதிதாக கட்டப்பட்டு வந்த மாநாடு மையத்தில் 2வது நாளாக பற்றி எரியும் தீ..: அப்பகுதி முழுவதும் கரும்புகை மூட்டம்\nகர்நாடகாவில் மீண்டும் கொட்டித் தீர்க்கும் கனமழை..: 100க்கும் மேற்பட்ட கிராமங்கள் வெள்ளத்தில் மூழ்கின\nநெருங்கி வரும் தீபாவளி...: விளக்குகள் தயாரிக்கும் பணிகள் தீவிரம்...பட்டாசு, பரிசுப் பொருட்கள் விற்பனை படுஜோர்\nகடலரிப்பினால் நகர்த்தி வைக்கப்படும் 120 ஆண்டுகள் பழமையான கலங்கரை விளக்கம்...: டென்மார்க்கில் ஆச்சரியம்\n23-10-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nநியூயார்க் நகரில் நடைபெற்ற நாய்களுக்கான ஹாலோவீன் அணிவகுப்பு: விதவிதமான உடைகள் அணிந்து நாய்கள் அசத்தல்\nடெக்சாஸ் மாகாணத்தின் டல்லாஸ் நகரை புரட்டிப்போட்ட சூறாவளிக்காற்று..: சுமார் ஒரு லட்சம் பேர் மின்சாரமின்றி தவிப்பு\nலாஸ் ஏஞ்சல்ஸ் அருகே உள்ள கடற்கரையோரம் பயங்கர காட்டுத்தீ..: இதுவரை 8,000 ஏக்கர் காடு எரிந்து நாசம்\nபிரேசிலில் குடியிருப்பு பகுதியில் விழுந்த சிறிய ரக விமானம் வெடித்து கோர விபத்து: விமானி உள்பட 3 பேர் பலி\nஜப்பானிய பேரரசராக இன்று முடிசூடினார் நரிஹித்தோ: 180 நாடுகளை சேர்ந்த 2,000 தலைவர்கள் பங்கேற்பு- புகைப்படங்கள்\nஇத்தாலியில் 300 ஆண்டுகள் பழமையான பள்ளியில் பெரும் தீ விபத்து: யுனெஸ்கோவின் உலக பாரம்பரியத் தலங்களில் ஒன்று\nஉலகிலேயே அதிக வேகத்தில் செல்லும் கார் இங்கிலாந்தில் தயாரிப்பு: சுமார் ஒரு லட்சத்து 35 ஆயிரம் குதிரைத் திறன் கொண்டது\n22-10-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nமால்டா தீவில் பட்டம் விடும் திருவிழா : டிராகன், டைனோசர், பூரான் உள்ளிட்ட விசித்திர உருவங்களில் பட்டங்கள் பறக்கவிட்டன\nஎகிப்திரில் 3,000 வருடங்கள் பழமையான மரத்திலான மம்மி வடிவிலான 30 சவப் பெட்டிகள் கண்டுபிடிப்பு\nபிரேசில் கடற்கரையில் கரை ஒதுங்கும் பெட்ரோலிய கழிவுகளை அப்புறப்படுத்தும் பணியில் உள்ளூர் மக்கள்\nமெக்சிகோவில் ஜோம்பி வாக் பேரணி ; பேய்களை போன்று வேடமணிந்து, சிகப்பு நிறச்சாயங்களை பூசிக் கொண்டு மக்கள் வீதியில் உலா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987836295.98/wet/CC-MAIN-20191023201520-20191023225020-00461.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikinews.org/wiki/%E0%AE%AA%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%B4%E0%AE%95%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95_%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81", "date_download": "2019-10-23T22:07:10Z", "digest": "sha1:7PJIA4OAFUEJP5FWTCIGWBMTODLCOETT", "length": 9171, "nlines": 85, "source_domain": "ta.wikinews.org", "title": "பன்னாட்டுக் காற்பந்தாட்டக் கழகங்களின் கூட்டமைப்பின் தலைவராக பிளாட்டர் மீண்டும் தேர்வு - விக்கிசெய்தி", "raw_content": "பன்னாட்டுக் காற்பந்தாட்டக் கழகங்களின் கூட்டமைப்பின் தலைவராக பிளாட்டர் மீண்டும் தேர்வு\n30 டிசம்பர் 2018: ஆத்திரேலிய அணிக்கு எதிரான மூன்றாவது தேர்வு துடுப்பாட்ட போட்டியில் இந்திய அணி வெற்றி\n17 ஜனவரி 2018: வட, தென் கொரியாக்கள் ஒரே கொடியின் கீழ் குளிர் கால ஒலிம்பிக்கை எதிர்கொள்ளுகின்றன\n15 டிசம்பர் 2016: கத்தார் நாடு காப்லா முறையை ஒழித்துள்ளது\n29 நவம்பர் 2016: பிரேசிலின் கால்பந்தாட்ட குழு சென்ற வானூர்தி விபத்துக்கு உள்ளாகியதில் 75 பேர் பலி\n18 ஜனவரி 2016: ஜல்லிக்கட்டு தடையால் களையிழந்த கிராமங்கள்\nவியாழன், சூன் 2, 2011\nபன்னாட்டுக் காற்பந்தாட்டக் கழகங்களின் கூட்டமைப்பின் ஃபிஃபாவின் தலைவராக செஃப் பிளாட்டர் நான்காவது தடவையாக மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். ஃபிஃபா அமைப்பை மீண்டும் நேரான பாதையில் கொண்டு செல்ல தான் உறுதியுடன் இருப்பதாகவும், பன்னாட்டு அளவில், கால்பந்து விளையாட்டின் பெருமையை ஊக்குவிக்கும் முயற்சிகளில் ஈடுபட உள்ளதாகவும், மேலும் பல தொடர்கள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாகவும் மறுபடியும் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள செப் பிளாட்டர் கூறியுள்ளார்.\nஇந்தத் தேர்தல் ஒத்தி வைக்கப்பட வேண்டும் என்று, இங்கிலாந்து கால்பந்து சங்கம் கொண்டுவந்தத் தீர்மானம் பெரும்பான்மையான வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடிக்கப்பட்டுள்ளது. சுவிட்சர்லாந்து நாட்டின் சூரிக் நகரில் நடைபெற்ற ஃபிஃபாவின் மாநாட்டிலேயே தோல்வியடைந்த இந்தத் தீர்மானம் கொண்டுவரப்பட்டது. இதன் மூலம், ஃபிஃபா மீது தொடர்ந்து ஊழல் குற்றச்சாட்டுகள் கூறப்பட்டு வரும் நிலையிலும், செஃப் பிளாட்டர் மீண்டும் நான்கு ஆண்டுகளுக்கு தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.\nஃபிஃபா ஒரு கண்ணியமற்ற சூழலில் இருக்கிறது என்றாலும், அதன் நிதி விவகாரங்கள் தொடர்பான செயற்பாடுகள் வெளிப்படையாகவே இருக்கிறது என்று அந்த மாநாட்டில் செஃப் பிளாட்டர் தெரிவித்தார்.\nஇதனிடையே 2022 ஆம் உலகக் கோப்பையை நடத்த கத்தார் நாடு தேர்ந்தெடுக்கப்பட்ட முடிவானது, குறிப்பிடத்தகுந்த அளவுக்கு சந்தேகம் எழுந்துள்ள நில��யில், அந்த முடிவை மறு பரிசீலனை செய்ய வேண்டும் என்று செருமனியக் கால்பந்து சங்கம் கோரியுள்ளளது.\nமீண்டும் தலைவரானார் செப் பிளாட்டர் பி.பி.சி, சூன் 2, 2011\nஃபிபா தலைவராக பிளாட்டர் மீண்டும் தேர்வுதினமலர், சூன் 2, 2011\nஇப்பக்கம் கடைசியாக 22 சூலை 2018, 22:24 மணிக்குத் திருத்தப்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987836295.98/wet/CC-MAIN-20191023201520-20191023225020-00461.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%85%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%85%E0%AE%A8%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D.pdf/98", "date_download": "2019-10-23T20:31:37Z", "digest": "sha1:AC4Y7NMKTCBR7XNUILG7PUQ4FJSYSMLL", "length": 7741, "nlines": 76, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:அண்ணல் அநுமன்.pdf/98 - விக்கிமூலம்", "raw_content": "\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை\nசெலுத்துகின்றான். வீடுதோறும் தாவிச் சென்றதால் நகரம் முழுவது தீயினால் அழிந்தொழிந்தது.\"\nஇராவணனின் அரண்மனையும் எரிந்து நாசமா கின்றது. இராவணன் சினந்து குரங்கைப் பிடித்து வரும்படி கட்டளையிட இராக்கத வீரர்கள் இலங்கை முழுதும் தேடிச் சென்று அதுமனைக் காண்கின்றனர். அவர்கள் அனைவரையும் தன் வாலினால் வளைத்துப் பம்பரம் விடுவதுபோலச் சுழற்றி வீசி அழிக்கின்றான். முன்னர் பஞ்ச பூதங்களுள் ஒன்றான நீர் (வருணன்) அணை கட்ட உதவியது: இப்போது மற்றொரு பூதமாகிய தீ (அக்கினி பகவான்) இலங்கையை அழித்தது. இராகவன் துணை இருக்க, அதுமனை இராவணனால் என்ன செய்யமுடியும்\n(9) இராம - இராவணப்போர் நிகழ்ந்தபோது : இந்தப் போர் நிகழ்ந்தபோது பல்வேறு நிலைகளில் அநுமன் மேற்கொண்ட பங்கினால் அவனது வீரப்பண்பையும் அஞ்சா நெஞ்சினையும் காண முடிகின்றது.\n(1) முதற்போரில் ஒருநிலையில் சுக்கிரீவன் இராவண னுடன் போருடற்றும்போது சலிப்பெய்துகின்றான். அப்பொழுது அதனைக் கூட இருந்து அறிந்தவன் போல் மேலை வாயிலிலிருந்து அநுமன் வந்து இராவணனுடன் போர் புரிகின்றான். முதலில் ஒரு மலையைப் பெயர்த் தெடுத்துக் காலின் தோன்றல் இலங்கை நாதன்மீது வீசி எறிகின்றான். இராவணன் ஒரு கணையை ஏவி அதனை ஆயிரம் துண்டுகளாகுமாறு செய்துவிடுகின்றான். மாருதி மீண்டும் ஒரு மலையைப் பறித்து வீச அஃது இராவணன் தோளிலணிந்த வாகுவலயத்தைத் தாக்கி, அதனைப் பொடி யாக்கித் தானும் பொடியாகிவிடுகின்றது. பொற்றோள், பூட்டிய வலயத் தோடும் பூழியாய்ப் போயிற்றன்றே. * மீண்டும் ஒரு மலையைப் பறிக்க அநுமன் முயலும்போது இலங்கை நாதன் அவன் கையிலும் தோளிலும் பத்து அம்புகளை அழுத்துகின்றான். அவற்றை அநுமன் சலியாமல் தாங்கி நிற்கின்றான். அதனைக் கண்ட தேவர்கள் அநுமன்\n52. சுந்தர. பிணிவீட்டு - 136, 137. 53. யுத்த முதற்போர் - 135\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 27 ஜனவரி 2018, 18:10 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987836295.98/wet/CC-MAIN-20191023201520-20191023225020-00461.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%85%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A3%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D,_%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D.pdf/233", "date_download": "2019-10-23T21:02:57Z", "digest": "sha1:XA6YTNC2U4W7V2NN5CWAR4YAXVDMV57S", "length": 7250, "nlines": 71, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:அருணகிரிநாதர் வரலாறும், நூலாராய்ச்சியும்.pdf/233 - விக்கிமூலம்", "raw_content": "\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை\nநூலாராய்ச்சிப் பகுதி (கவித்திறம்) 213 கிரே நடப்பதுபோலக் காட்டுவிப்பது. மூப்புற்ற நோயாளி யின் நி ஃலயைப் '7%ா சாறிடா ஈளை மேலிட வழவழென உமிழுமது கொழ கொழென ஒழுகிவிழ'(862) என்கிருர். எவரேனும் ஒரு வறிஞராகிய தவசி ஐயா அமுது படையுங்கள் என வந்தால்-மேலை வீட்டிற்கேள் ைேழ வீட்டிற் கேள்-என உலகோர் எதிர் முடுகி வெருட்டு 1ைதை 'வெறுமிடியன் ஒருதவசி யமுதுபடை எனுமளவில் மேலை வீடுக்ேள் கீழை வீடுகேள் திடுதிடென நுழைவதன்முன் எதிர்முடுகி யவர்களொடு சீறி ஞாளிபோல் ஏறி வீழ்வதாய்.”(862) என்றர். இங்ங்னம் இவர் நூல் முழுமையும் இவர் திறம் வளங்கும். 6. வாக்குக் கருணகிரி வரகவியாதலால் எவ்வளவு கடினமான வகைச் செய்யு களும் இவருக்கு எளிதில் அமையும் என்பதற்குச் சான்று இவர் கந்தரந்தாதியில் தகர இன எழுத்து ஒன்றே வரும்படி அமைத்த 'திதத் தத்தத் தித்தத் திதிதாதை தாததுத் தித்தத்திதா ::: தத்தத் 飄 திதித்தித்த துதித்திதத்தா ததத தததத தததததை தாத த துதை தாதததது திதத்தத்தத் தித்தித்தி திதி திதி துதி தீதொத்ததே.'(54) எனும் பாடல் ஒன்றே போதும். இறைவனிடத்து இம் மகாணுகிய கவிஞர் ஒரு வரங் கேட்கின்ருர். குயில்போலும் மொழி, கயல்மீன் போலும் விழி, பவளம்போலும் இதழ், வில்லைப்போன்ற நுதல், சந் திரன் போன்ற முகம், இளநகை, மேகம் போன்ற கூந் தல், மலையன்ன தனம், கொடியன்ன இடை, பிடியன்ன நடை, இவைதமை உடைய திருவன்ன குறமகள் கன வோனே சகலதுக்கமும் நீங்குதல் வேண்டும்; சகல சற் குணங்களும் சேருதல் வேண்டும்; உலகிற் புகழ்பெற வேண்\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 8 ஆகத்து 2018, 10:59 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987836295.98/wet/CC-MAIN-20191023201520-20191023225020-00461.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF_%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D_%E0%AE%A4%E0%AF%87%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D.pdf/22", "date_download": "2019-10-23T21:26:49Z", "digest": "sha1:LNDAVE7MQODITTP7LTNYKQTX6DSC2ZOD", "length": 6957, "nlines": 77, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:இந்திய நாட்டுத் தேகப் பயிற்சிகள்.pdf/22 - விக்கிமூலம்", "raw_content": "பக்கம்:இந்திய நாட்டுத் தேகப் பயிற்சிகள்.pdf/22\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது\n2O டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா\nதண்டால் பயிற்சிகள் ஒரு விளக்கம்\nதண்டால் பயிற்சியானது, இந்திய நாட்டு தேகப் பயிற்சிகளிலே தலைசிறந்ததாகக் கருதப்படுகிறது. ஏனென்றால், எந்தவித சாதனத்தின் துணை இல்லாமலும் எந்த இடத்திலும் எந்த வயதினராக இருந்தாலும் விருப்பத்துடன் ஈடுபட்டுச் செய்யும்பொழுது, இடரினைத் தராமல் ஏற்றத்தைத் தருகின்றதன்மையில் அமைந்திருக்கிறது என்பதே பொருத்தமான காரணமாகும்.\nஇந்தியர்களின் வாழ்க்கை நிலையை சுருக்கமாகவும் தெளிவாகவும் விளக்க விரும்புகின்ற ஆசிரியர்கள், எளிய வாழ்க்கை உயர்ந்த சிந்தனை என்பதாகக் கூறுவார்கள். அத்தகைய அற்புத வாழ்க்கை முறையை அளிப்பது போலவே தண்டால் அமைந்திருக்கிறது. எளிய பயிற்சி. ஆனால் உயர்ந்த பயனைத் தருகிறது என்றே நாம் கூறலாம்.\nதண்ட் (Dand) என்ற சொல்லைத்தான் நாம் தமிழில் தண்டால் என்று கூறுகிறோம்.\nதண்டால் என்று கூறப்படும் சொல்லுக்கு புஜம் என்று பொருள் உண்டு. அதாவது முன்கை (Fore Hand) மேல்கை (Upper Hand) என்று கையைப் பிரித்துக் காட்டுவார்களே, அதில் தண்ட் என்ற சொல்லானது மேல்கையைக் குறிக்கிறது. தண்டால் வகையின் பயிற்சி முறைகள் எல்லாம் சிறப்பாக மேல் கைத் தசைப் பகுதிகளுக்கே போய்ச் சேருவதால்தான் இதற்கு இவ்வாறு பெயர் சூட்டியிருக் கின்றார்கள். - -\nஇதற்கு ஜோர் (Jor) என்ற இன்னொரு பெயரும் உண்டு. ஜோர் என்றால் வலிமை என்று பொருள்படும். -\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 25 நவம்பர் 2018, 08:10 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987836295.98/wet/CC-MAIN-20191023201520-20191023225020-00461.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/21485", "date_download": "2019-10-23T20:47:41Z", "digest": "sha1:UXY5M76ZYGV6GJUW6TQTXKKJ45WRMI7I", "length": 12648, "nlines": 106, "source_domain": "www.jeyamohan.in", "title": "நுண்தகவல்களும் நாஞ்சிலும்", "raw_content": "\nநாமறியும்தகவல்களுக்கு இருமுகம் உண்டு. முக்கியமான, பெரிய தகவல்கள். சாதாரணமாக ஒருவரால் கவனிக்கப்படாத நுண்தகவல்கள். ஓர் இடத்துக்கு மூன்றுவயதுக் குழந்தையைக் கூட்டிச்சென்றால் நாம் காணாத ஒன்றை அது கண்டு சொல்லும் என்பதை கவனித்திருக்கிறேன்.\nஒரு கடையில் சைதன்யாவுக்கு சாக்லேட் எடுத்துக் கொடுக்க கடைப்பெண்ணிடம் கேட்டேன். சாக்லேட் எடுத்தபோது நாலைந்து பொருட்கள் நழுவி விழுந்தன. நான் அடாடா என்றேன். கடை உரிமையாளரான பெண்மணி சிரித்துக்கொண்டு வந்து ‘பரவால்லை…என்ன சார் வேணும்’ என்றாள். அவளே சாக்லேட் எடுத்துத் தந்தாள்.\nதிரும்பிச் செல்லும்போது சைதன்யா சாக்லேட் நக்கியபடி ’அப்பா கடையில் இருந்தாங்களே அந்தக் கொண்டை போட்ட டீச்சர்…’ என்று ஏதோ சொல்ல ஆரம்பிக்க ‘அவங்க டீச்சர் இல்ல பாப்பா… கடைக்காரங்க’ என்றேன். ‘இல்ல அவங்க டீச்சர்…அவங்க அந்த அக்காவ காலை மிதிச்சாங்களே’ நான் ஆச்சரியத்துடன் ‘மிதிச்சாங்களா எப்டி‘ என்றேன். டெஸ்குக்கு அடியில் எப்படிக் காலை மிதித்தாள் என்று சைதன்யா நடித்துக் காட்டினாள். மிதிபட்டவளின் முகபாவனையில் இருந்தே ஊகித்துக்கொண்டிருந்தாள்.\n‘பொறவு அந்த செவப்பு அக்கா செரிபோட்டும்னு சொன்னாங்க’ இன்னொரு பெண் முகபாவனையிலேயே ஆறுதல் சொல்லியிருக்கிறாள். நானறியாமல் ஒரு சோகநாடகமே நடந்து முடிந்திருக்கிறது.\nஇலக்கியம் கோருவது சாதாரண பெரு உண்மைகளை அல்ல. சிறிய உண்மைகளை. பொதுத் தகவல்களை அல்ல, நுண்தகவல்களை.நுண்தகவல்களின் வெளியே ஒரு நல்ல நாவலின் நெசவுப்பரப்பை உருவாக்குகிறது.\nநாஞ்சில்நாடனின் எழுத்த்துக்களில் முக்கியமான ஒன்று ‘நாஞ்சில்நாட்டு வேளாளர் வாழ்க்கை’. சமூகவியல் தகவல்களின் தொகை என அதை சொல்லிவிடலாம். ஆனால் இதே தகவல்களை ஓர் ஆய்வாளர் எழுதியிருந்தால் அதை நம்மால் வாசிக்கமுடியுமா என்று பார்த்தால��� இதன் உண்மையான மதிப்பு தெரியும். நாஞ்சில்நாடனின் இக்குறிப்புகள் வழியாக ஒரு வாழ்க்கையே நம்முன் விரிகிறது.\nபுறக்கணிக்கப்படுகிறார்களா திராவிட இயக்க எழுத்தாளர்கள்\nமின் தமிழ் பேட்டி 2\nவிஷ்ணுபுரம் விழா பங்கேற்பாளர்கள், சந்திப்புகள்\nநாஞ்சில்நாடன் கூட்டம் மக்கள் தொலைக்காட்சியில்…\nபத்மஸ்ரீ - இறுதியாகச் சில சொற்கள்\nஉப்பிட்ட வாழ்க்கைகள்: லோகிததாஸின் திரைக்கதைகள் 4\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-40\nயுவன் சந்திரசேகர், மதுரை, ஒருநாள்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-39\nசெட்டி நாட்டு மருமகள் மான்மியம்\nதிண்டுக்கல், காந்தியின் இன்றைய முகம்\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரிய���ிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987836295.98/wet/CC-MAIN-20191023201520-20191023225020-00461.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilmithran.com/article-source/NDc0MzAz/17-%E0%AE%B5%E0%AE%AF%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%87%E0%AE%AF%E0%AF%87-%E0%AE%95%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%9A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D:-%E0%AE%95%E0%AE%A3%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%95%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%95%E0%AE%A3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%85%E0%AE%9A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-(%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%8B-%E0%AE%87%E0%AE%A3%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81)", "date_download": "2019-10-23T21:37:17Z", "digest": "sha1:7QTCTJMKEONGNKSO5ESTM6VCLD4BPQAG", "length": 6947, "nlines": 72, "source_domain": "www.tamilmithran.com", "title": "17 வயதிலேயே கணிதத்தில் அசத்தும் சிறுவன்: கணணியை விட வேகமாக கணக்கிடும் முறையை கண்டுபிடித்து அசத்தல் (வீடியோ இணைப்பு)", "raw_content": "\n© 2019 தமிழ் மித்ரன்\nமுகப்பு » ஆஸ்திரேலியா » NEWSONEWS\n17 வயதிலேயே கணிதத்தில் அசத்தும் சிறுவன்: கணணியை விட வேகமாக கணக்கிடும் முறையை கண்டுபிடித்து அசத்தல் (வீடியோ இணைப்பு)\nஅவுஸ்திரேலியாவை சேர்ந்த சிறுவன் ஒருவன் கணணியை விட வேகமாக கணக்கிடும் வகையில் கணித தியரத்தை கண்டுபிடித்து அதிசயிக்க வைத்துள்ளான்.\nஅவுஸ்திரேலியாவின் பிரிஸ்பென் நகரை சேர்ந்தவர் இவன் ஜெலிச் (Ivan Zelich). பிறந்த 2வது மாதத்திலேயே பேச தொடங்கி பெற்றோருக்கு அதிர்ச்சியளித்த இவர் சிறு வயதிலிருந்தே மிகவும் புத்திசாலித்தனமாக செயல்படுவார் என்று கூறப்படுகிறது.\nஇதன் காரணமாக 14 வயதிலேயே இவனுக்கு பல்கலைக்கழகத்தின் சேர்வதற்கு இடம் கிடைத்தது, எனினும் பள்ளி படிப்பை படிக்க வேண்டும் என்று அவர் அதை நிராகரித்தார்\nஇந்நிலையில் அமெரிக்காவில் உள்ள ஷம்மிங் லியாங் (Xuming Liang) என்பவரும் இவனும் இணையம் மூலமான ஒருவருக்கு ஒருவர் அறிமுகமாயினர்.\nஇருவரும் கணிதம் பற்றியே எப்போதும் விவாதித்துக்கொண்டனர். இதன் விளைவாக தற்போது இவர்கள் இருவரும் இணைந்து புதிதாக ஒரு கணித தியரத்தை கண்டுபிடித்துள்ளனர்.\nலியாங்- ஜெலிச் என்று பெயரிடப்பட்டுள்ள இந்த தியரம் மூலம் கணக்கிடும் போது கணணியை விட வேகமாக விடை கிடைப்பதாகவும் கூறப்படுகிறது.\nஇதன் காரணமாக இவனின் திறமையை விஞ்ஞானிகளும், அரசியல் தலைவர்களும் பாராட்டியுள்ளனர்.\nதற்போது 12ஆம் வகுப்பு தேர்வுக்கு தயாராகி வரும் இவனிடன், நீங்கள் உங்களை மேதையாக உணர்கிறீர்களா என்ற கேள்வி கேட்கப்பட்டது.\nஅதற்கு அவர், நிச்சயமாக இல்லை. நான் இன்னும் திறமையை வளர்த்துகொள்ள வேண்டிய பகுதிகள் என் வாழ்வில் ஏராளமாக உள்ளன என்று பதிலளித்துள்ளார்.\nநாசா எடுத்த 2வது புகைப்படத்திலும் விக்ரம் லேண்டர் சிக்கவில்லை\nமோடிக்கு பாக். பாடகி 2வது முறை மிரட்டல்\nஇன்று உலக போலியோ தினம்\nஅமைதி நிலவட்டும்... ஆனந்தம் பெருகட்டும்\nடில்லியில்அங்கீகாரமில்லா காலனியில் வசிக்கும் 40 லட்சம் மக்களுக்கு நில உரிமை\nகாரப்பன் தலைமறைவு:போலீஸ் தேடுதல் வேட்டை\nஉத்தரகண்டில் குதிரை பேர விவகாரம்'மாஜி'முதல்வர் மீது சி.பி.ஐ.,வழக்கு\nபோலீசாருக்கு அத்திவரதர் பதக்கம் வழங்கினார் முதல்வர்\n'முரசொலி' இடம் விவகாரம் ஸ்டாலின் கேள்வி\nஆபத்தான நிலையில் 140 கட்டடங்கள் காலி செய்ய.. மாநகராட்சி நடவடிக்கை\n அதிகரிக்கிறது அரசு அலுவலகங்களில் லஞ்சம்\nகண்களை கட்டி சைக்கிள் ஓட்டி உலக சாதனை படைத்த மாணவி\nநீரில் மிதந்தபடி சாதனை புரிந்த இரட்டையர்கள்\nலண்டன் அருகே நிறுத்தப்பட்டிருந்த கன்டெய்னரில் 39 சடலங்கள் மீட்பு\n© 2019 தமிழ் மித்ரன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987836295.98/wet/CC-MAIN-20191023201520-20191023225020-00461.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sangunatham.com/?cat=15", "date_download": "2019-10-23T21:19:09Z", "digest": "sha1:DO5GQTQQRXMYAGIZVDOSKHR6ULLZGGCE", "length": 11809, "nlines": 147, "source_domain": "sangunatham.com", "title": "பல்சுவை – SANGUNATHAM", "raw_content": "\nமாணவர்களை மகிழ்வூட்டும் வகையிலான சோதனைகள்\nமூவரைப் பதவி நீக்குமாறு ஜனாதிபதிக்கு அத்துரலிய தேரர் 24 மணிநேர அவகாசம்\nஉலகக் கிண்ணம் 2019 – விரிவான அலசல்\nஎன் கன்னத்தில் அறை விழுந்துள்ளது\nயாழ் போதனா வைத்தியசாலை விபத்து அவசர சிகிச்சைப் பிரிவு புதிய கட்டடத் தொகுதியில்\nதமிழர்களின் வரலாற்று ஆதாரங்களை அழிக்க முயற்சி – சிவாஜிலிங்கம்\nகைப்பற்றப்பட்ட கடிதங்கள் தனது அமைச்சினுடையது – லக்ஷ்மன் கிரியெல்ல\nவட மாகாண தொண்டராசிரியர்களுக்கு நிரந்தர நியமனம்\n2018 O/L பரீட்சை பெறுபேறுகள் நாளை வெளியாகும்\nஜெனீவா தீர்மானம் குறித்து சர்வதேச சமூகம் இலங்கைக்கு உத்தரவிட முடியாது – ஆளுநர்\nவேப்பிலை உடலுக்குத் தேவையான அத்தனை மகத்துவங்களையும் கொண்டுள்ளது. இதை ஒரு ‘அதிசய மூலிகை’ என்று கூட சொல்லலாம். முகம், முடி, உடல் என அனைத்திற்கும் தேவையான 130…\nஉடல் நச்சுக்களை எளிதாக வெளியேற்றலாம்\nஉடல் எடை அதிகரிப்புக்கும், அரோக்கிய குறைவுக்கும் உடற் கழிவுகள் மிக முக்கியக் காரணம். பெரிய சிகிச்சைக���் செய்து இதனை வெளியேற்றத் தேவையில்லை. வீட்டிலிருக்கும் பொருட்களைக் கொண்டே, நம்…\n 30-07-2017 மேஷம்: உற்சாகமான நாள். உங்கள் தேவை அறிந்து மற்றவர்கள் உங்களுக்கு உதவுவார்கள். எதிர்பார்த்த பணம் கைக்கு வரும். வெளியூரில் இருந்து எதிர்பார்த்த…\nஇன்றய பலன் உங்களுக்கு எப்படி\n27-07-2017வியாழக்கிழமை– ஆடி-11 மேஷம்: முயற்சிகளில் வெற்றியும் அதனால் பண லாபமும் கிடைக்கும். அரசாங்கக் காரியங்களில் அனுகூலம் உண்டாகும்.கோர்ட் வழக்கில் நல்ல திருப்பம் ஏற்படும். பிற்பகலுக்குமேல் காரியங்களில்…\nஇன்றய பலன் உங்களுக்கு எப்படி\n26-07-2017 புதன்கிழமை – ஆடி-10 மேஷம்: மனதில் உற்சாகம் பெருகும். அலுவலகத்தில் பணிச்சுமை அதிகம் இருந்தாலும் சிறப்பாகச் செயல்படுவீர்கள். சுறுசுறுப்பாக அனைத்து வேலைகளையும் முடித்து மேலதிகாரியின் பாராட்டுகளை பெறுவீர்கள்.…\nகணவன் – மனைவி இடையே சச்சரவு தீர்க்கும் 10 வழிகள்\nகணவன் மனைவி இடையில் தோன்றும் சிறுசிறு விவாதங்களும் பல சமயங்களில் சண்டையில் முடிகிறது. இருவரிடையேயான ஈகோ பிரச்னை விவாகரத்து வரையிலும் செல்கிறது. இத்தகைய சண்டையைத் தவிர்ப்பதற்கான வழிமுறைகளை எடுத்துரைக்கிறார்,…\nசீனாவில் சூழல் மாசை கட்டுப்படுத்த வருகிறது வன நகரம்\nஅதிக மக்கள் தொகை கொண்ட சீனாவில் சுற்றுச்சூழல் மாசு என்பது கட்டுப்படுத்தவே முடியாத ஒன்றாகிவிட்டது. போக்குவரத்தின் பீக் ஹவர்ஸ் எனப்படும் காலை 8-11 மற்றும் மாலை 4-7…\n‘உலகின் அசிங்கமான நாய்’ பட்டம் வென்ற நாய் எது தெரியுமா\nகடந்த 29 ஆண்டுகளாக, அமெரிக்காவின் கலிஃபோர்னியாவில் உள்ள பெட்டலுமாவில், ‘உலகின் அசிங்கமான நாய்’ என்ற போட்டி நடந்து வருகிறது. இந்த வருடம் நடந்த போட்டியில் 13 நாய்களைத்…\n“ஏ.ஆர்.ரஹ்மானிடம் இருந்து வந்த மின்னஞ்சல்”.. நெகிழ்ந்து பேசும் பாடகி சாந்தினி\n“என் வாய்ஸ்… கடவுள் கொடுத்த கிஃப்ட். அதை ரொம்பவே சரியா பயன்படுத்திக்கணும். என் குரலை எல்லோரும் ரசிக்கணும். அதுக்காகத்தான் என்னோட வேலையைக்கூட விட்டுட்டு பிடிச்ச இசைத்துறையிலயே முழுசா…\nகன்னத்தில் கொழுப்பு… கரைக்க உதவும் 5 எளிய பயிற்சிகள்\nபலூன்போல அழகாக உப்பிய கொழு கொழு கன்னங்கள்… பார்த்தவுடன், அவற்றைச் செல்லமாக ஒரு கிள்ளு போட வேண்டும் என்று நமக்கு தோன்றுமா இல்லையா நிச்சயமாக\nகைப்பற்றப்பட்ட கடிதங்கள் தனது அமை��்சினுடையது – லக்ஷ்மன் கிரியெல்ல\nவட மாகாண தொண்டராசிரியர்களுக்கு நிரந்தர நியமனம்\n2018 O/L பரீட்சை பெறுபேறுகள் நாளை வெளியாகும்\nதேர்தல்களை பிற்போட இடமளிக்கப் போவதில்லை\nஅமைச்சு பதவிகளை அதிகரிப்தற்காக அமைக்கப்படும் தேசிய அரசாங்கத்துக்கு TNA ஆதரவு அளிக்காது\nவட மாகாண தொண்டராசிரியர்களுக்கு நிரந்தர நியமனம்\n2018 O/L பரீட்சை பெறுபேறுகள் நாளை வெளியாகும்\nதேர்தல்களை பிற்போட இடமளிக்கப் போவதில்லை\nஅமைச்சு பதவிகளை அதிகரிப்தற்காக அமைக்கப்படும் தேசிய அரசாங்கத்துக்கு TNA ஆதரவு அளிக்காது\nகாணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்காக 9ம் திகதி யாழில் மாபெரும் கவனயீர்ப்பு\nசங்குநாதம் எனும் பல்சுவை இணையத்தளம் ஊடாக‌ உங்கள் அனைவருடனும் அளவளாவுவதில் மகிழ்ச்சி… Read More\nமாணவர்களை மகிழ்வூட்டும் வகையிலான சோதனைகள்\nமூவரைப் பதவி நீக்குமாறு ஜனாதிபதிக்கு அத்துரலிய தேரர் 24 மணிநேர அவகாசம்\nஉலகக் கிண்ணம் 2019 – விரிவான அலசல்\nஎன் கன்னத்தில் அறை விழுந்துள்ளது\nயாழ் போதனா வைத்தியசாலை விபத்து அவசர சிகிச்சைப் பிரிவு புதிய கட்டடத் தொகுதியில்\nமாணவர்களை மகிழ்வூட்டும் வகையிலான சோதனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987836295.98/wet/CC-MAIN-20191023201520-20191023225020-00462.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.heronewsonline.com/madras-meter-is-back/", "date_download": "2019-10-23T21:04:37Z", "digest": "sha1:J5UFIHWUN2GJWTJLLPXWDCNPRROUPGE4", "length": 6145, "nlines": 79, "source_domain": "www.heronewsonline.com", "title": "Madras Meter is back! – heronewsonline.com", "raw_content": "\n← கல்வெட்டு எழுத்தியல் அறிஞர் ஐராவதம் மகாதேவன் காலமானார்\nவிவசாயிகளுக்கு ஆதரவாக எதிர்க்கட்சிகள் நடத்தும் முழு அடைப்புக்கு நடிகர் சங்கம் ஆதரவு\n‘எங் மங் சங்’ படத்தில் ஸ்டண்ட் மாஸ்டராக நடிக்கிறார் பிரபு தேவா\n“என் தந்தை இல்லாமல் நான் இல்லை”: துருவ் விக்ரம் உருக்கம்\nதுருவ் விக்ரம் நாயகனாக அறிமுகமாகும் ’ஆதித்ய வர்மா’ படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழாவில்…\nவிக்கிரவாண்டி, நாங்குநேரியில் பிரச்சாரம் ஓய்ந்த்து: திங்கட்கிழமை வாக்குப்பதிவு\nபெளவ் பெளவ் – விமர்சனம்\n’ஓ மை கடவுளே’ படத்தில் சிறப்பு தோற்றத்தில் விஜய் சேதுபதி\nவிஜய்யின் ‘பிகில்’ 25ஆம் தேதி ரிலீஸ்\n‘அசுரன்’ படம் பார்த்த மு.க.ஸ்டாலின்: வெற்றி மாறன், தனுஷுக்கு பாராட்டு\n24 மணி நேரத்தில் நடக்கும் கிரைம் திரில்லர் ‘எதிர் வினையாற்று’\n’தேடு’ படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழாவில்…\nகல்வெட்டு எழுத்தியல் அறிஞர் ஐரா���தம் மகாதேவன் காலமானார்\nகல்வெட்டு எழுத்தியல் அறிஞரும், தினமணி இதழின் முன்னாள் ஆசிரியருமானமான ஐராவதம் மகாதேவன் ஐ.ஏ.எஸ். (வயது 88), சென்னையில் இன்று அதிகாலையில் காலமானார். நீண்ட நாள்களாக உடல்நலம் இல்லாமல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987836295.98/wet/CC-MAIN-20191023201520-20191023225020-00462.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.7, "bucket": "all"} +{"url": "http://www.tamildigitallibrary.in/marc_view?id=jZY9lup2kZl6TuXGlZQdjZUeluQy", "date_download": "2019-10-23T20:40:15Z", "digest": "sha1:D35LHYFJGK6EEHIQA3APW6KZCHQWLWM7", "length": 4452, "nlines": 66, "source_domain": "www.tamildigitallibrary.in", "title": "புத்தகங்கள்", "raw_content": "\nதமிழ் இணையக் கல்விக்கழகத்தின் ஒரு பிரிவு\nதமிழ்நாட்டுப் பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம்\nதமிழ்நாட்டுப் பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம்\n245 _ |a மனுமுறைகண்டவாசகம் |c -\n260 _ |a சென்னை |b மதராஸ் ரிப்பன் அச்சுக்கூடம் |c 1898\nபதிப்புரிமை @ 2019, தமிழ் இணையக் கல்விக்கழகம்\nபுத்தகத்தின் பெயர்: நா நார்த்த தீபிகை\nமதிப்புரையாளர் பெயர்: சாலமன் பாப்பையா\nமதுரையைச் சேர்ந்த்த புகழ் பெற்றத் தமிழறிஞர் சாலமன் பாப்பையா. இனியத் தமிழில் நகைச்சுவையாக உரையாற்றும் திறமை வாய்ந்தப் பேச்சாளர். சமூகத்திலும் இல்லங்களிலும் அன்றாடம் நிகழும் நிகழ்வுகளை மையமாகக் கொண்டு பட்டிமன்றங்களை நடத்தியவர். இவற்றின் மூலம் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர். சன் தொலைக்காட்சியில் தினமும் காலையில் திருக்குறளுக்கும், சங்க இலக்கியப் பாடல்களுக்கும் விளக்கம் கூறி அவற்றில் உள்ள சுவைகளை மக்களுக்கு அறிமுகப்படுத்தினார். இவர் சில திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987836295.98/wet/CC-MAIN-20191023201520-20191023225020-00462.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ulaks.in/2011/11/blog-post_25.html", "date_download": "2019-10-23T21:13:37Z", "digest": "sha1:BKIOPRW4CPHOSRMY5RLJBTWZUO737IYD", "length": 15266, "nlines": 198, "source_domain": "www.ulaks.in", "title": "என். உலகநாதன்: சரத்பவார் - அன்னா ஹசாரே!", "raw_content": "\nசரத்பவார் - அன்னா ஹசாரே\nகடும் விலைவாசி. ஷேர் மார்க்கெட் சரிவு. பணவீக்கம். என்றும் இல்லாத அளவிற்கு ஒரு அமெரிக்க டாலரின் இந்திய மதிப்பு ஏறக்குறைய 53 ரூபாய் ஆகிவிட்டது. இதை உடனடியாக சரி செய்ய வேண்டிய பொறுப்பு அரசாங்கத்திடம் இருக்கிறது. ரிசர்வ் பேங்க் உடனடியாக தலையிட்டு அமெரிக்க டாலரை கையிலிருப்பில் இருந்து எடுத்து வெளியில் விட வேண்டும். அதனால் ஓரளவு இந்திய ரூபாயின் மதிப்பு உயரலாம். ஆனால், நிதியமைச்சர் பிராப் முகர்ஜியோ எதுவும் நடவடிக்கை எடுப்பதாக தெரியவில்லை.\nஇந்தியா ஒரு Self Sufficient Country. நாம் பெட்ரோல் மட்டுமே அதிக அளவில் இறக்குமதி செய்கிறோம். மற்ற பொருட்கள் எல்லாம் அதிகமாக ஏற்றுமதி செய்கிறோம். இப்படி இருக்கையில் எங்கிருந்து வந்தது இந்த பணவீக்கம் தவறு எங்கோ பெரும் அளவில் நடந்து கொண்டிருக்கிறது. கவனிக்க வேண்டிய அரசாங்கமோ வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கிறது ஓரளவு பணம் உள்ளவர்கள் எல்லாம் கொஞ்சம் கொஞ்சமாக பணத்தை பங்கு வர்த்தகத்தில் முதலீடு செய்வார்கள். ஏதோ கொஞ்சம் பணம் கிடைக்காதா தவறு எங்கோ பெரும் அளவில் நடந்து கொண்டிருக்கிறது. கவனிக்க வேண்டிய அரசாங்கமோ வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கிறது ஓரளவு பணம் உள்ளவர்கள் எல்லாம் கொஞ்சம் கொஞ்சமாக பணத்தை பங்கு வர்த்தகத்தில் முதலீடு செய்வார்கள். ஏதோ கொஞ்சம் பணம் கிடைக்காதா என்ற ஏக்கத்தில் ஆனால் இப்போது நடப்பது என்ன ஷேர் மார்க்கெட் பாயிண்ட் அதல பாதாளத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. முதலுக்கே மோசம்\nவிலைவாசி உயர்வை விவாதிப்பதற்கு எதிர்கட்சிகள் ஒத்தி வைப்பு தீர்மானம் கொண்டு வந்தால் ஆளும் கட்சி அதை தடுக்கிறது. தினமும் விலைவாசி உயர்வால் மக்கள் வேதனையை அனுபவிக்கிறார்கள். என்னதான் செய்வார்கள் மக்கள் அதான் கோபம் கொண்ட ஹர்வீந்தர்சிங் என்னும் இளைஞர் மத்திய வேளாண்மைத்துறை அமைச்சரும், காங்கிரஸ் கட்சியின் கூட்டாளியுமான சரத் பவாரை கன்னத்தில் அறைந்து தன் கோபத்தை வெளிப்படுத்தி இருக்கிறார். அவர் அறைந்தது சரியா இல்லையா என்று விவாதிப்பதை விட அவரின் கோபத்தில் உள்ள நியாயத்தை பாருங்கள்.\nஅவரால் முடிந்திருக்கிறது. பல பேரால் முடியவில்லை. அதுதான் உண்மை. மன்மோகன்சிங் தன் டெம்ளேட் அறிக்கையின் மூலம்\n\"இதுபோன்ற சம்பவங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கக்கூடாது\" என்று கூறுகிறார். இது போல் எதற்கும் சரியான பதில் அளிக்க முடியாத பிரதமரைத்தான் நாம் இரண்டாம் முறையாக தேர்ந்தெடுத்திருக்கிறோம்.\nமுக்கியமான பொறுப்பில் உள்ள பிரணாப் முகர்ஜியோ, \"இந்த நாடு எங்கே போய்க்கொண்டு இருக்கிறது\" என்று கேட்கிறார். இந்த கேள்வியை பொது மக்களாகிய நாம் அல்லவா கேட்கவேண்டும்\" என்று கேட்கிறார். இந்த கேள்வியை பொது மக்களாகிய நாம் அல்லவா கேட்கவேண்டும் இப்படி ஒரு நிகழ்ச்சி நடந்ததற்கு அவர் வெட்கம் அல்லவா பட வேண்டும். எங்கே தன்னையும் இப்படி யாராவது அடி��்துவிடுவார்களோ என்ற பயம் வந்துவிட்டதோ என்னவோ\nபார்லிமெண்டில் இருப்பவர்கள் யாரும் ஏழை இல்லை. அதனால் அவர்களுக்கு விலைவாசி உயர்வினால் ஏழைகள் படும் வேதனை அறிந்திருக்க நியாயமில்லை.\nஇது போல் சம்பவம் நடப்பதை நாமும் விரும்பவில்லை. அதே போல் எம்மைப் போல் வெளிநாட்டில் வாழும் இந்தியர்கள் இப்படிப்பட்ட காட்சியினை பார்க்கும் போதும், அதை பார்த்து வெளிநாட்டினர் அடிக்கும் கமெண்ட்டுகளை கேட்கும் போதும் அளவுக்கு அதிகமான வேதனை அடைகிறோம்.\nதொலைக்காட்சியில் அந்த காட்சியை அடிக்கடி காண்பிப்பதை உடனே நிறுத்த வேண்டும். மானம் போகிறது.\nமுன்பு ஒரு முறை நான் அன்னா ஹசாரேவை பற்றி எழுதியபோது என் நெருங்கிய நண்பர்கள் கூட கோபித்துக்கொண்டார்கள். ஆனால் இப்போது பாருங்கள் அவர் புத்தியை காண்பித்துவிட்டார். இவரா காந்தியவாதி மகாத்மா காந்தி ஒரு போதும் இது போன்ற சம்பவங்களை ஆதரிக்க மாட்டார்.\nஆனால் இந்த திடீர் காந்தியவாதி கேட்கும் கேள்வியை பார்த்தீர்களா \"ஒரே ஒரு முறைதான் அறைந்தாரா \"ஒரே ஒரு முறைதான் அறைந்தாரா\" எனக் கேட்டிருக்கிறார். எவ்வளவு நக்கல், கிண்டல் பாருங்கள்\nஇன்னொரு ஹர்வீந்தர்சிங் உருவாகமல் தடுப்பது அரசாங்கத்தின் கடமை. அதற்கு என்ன செய்ய வேண்டும் உடனடியாக அரசாங்கம் உரிய நடவடிக்கை எடுத்து விலைவாசி உயர்வை ஓரளவுக்கு கட்டுப்படுத்த வேண்டும். அதுதான் இரண்டாவது முறையாக அவர்களை ஆட்சியில் அமர்த்திய மக்களுக்கு அவர்கள் செய்யும் நன்றியாகவும், உதவியாகவும் இருக்கும்.\nLabels: அரசியல், கட்டுரை, செய்திகள்\nஅன்பு நண்பர் திருப்பூர்வாலு, தயவு செய்து மீண்டும் ஒரு முறை நான் என்ன எழுதியிருக்கிறேன் என்று படித்துப்பாருங்கள்.\nஅவரால் முடிந்திருக்கிறது. பல பேரால் முடியவில்லை. அதுதான் உண்மை.\n\" - சிறுகதை - பாகம் 2\nஎன் வலது கண் துடித்தது\nசனியன் புடிச்சா மாதிரி இருக்கு\nசரத்பவார் - அன்னா ஹசாரே\nஎன் எதிர்ப்பை இங்கே பதிவு செய்கிறேன்\nகாற்றில் எந்தன் கீதம் (1)\nதமிழ்மணம் நட்சத்திர பதிவு (8)\nதிரட்டி நட்சத்திர பதிவு (7)\nதுறை சார்ந்த பதிவுகள் (1)\nபுத்தக விமர்சனம். கட்டுரை (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987836295.98/wet/CC-MAIN-20191023201520-20191023225020-00462.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ulaks.in/2011/12/blog-post_26.html", "date_download": "2019-10-23T20:44:23Z", "digest": "sha1:WPJTA77KUCTRIT3VJI76ANXW3LCOR5MI", "length": 15946, "nlines": 232, "source_domain": "www.ulaks.in", "title": "என். உலகநாதன்: அழி���்கப் பிறந்தவன்!", "raw_content": "\nஎன்னைப் போல ஆரம்ப நிலையில் இருக்கும் எழுத்தாளர்கள் புத்தகம் போட வேண்டும் என்று நினைக்கையில் ஏற்படும் சங்கடங்கள் ஏராளம். நாம்தான் பதிப்பகங்களை அணுக வேண்டும். அவ்வளவு சுலபமாக யாரும் புத்தகம் போட அனுமதிக்க மாட்டார்கள். அதற்கு நாம் நன்கு பிரபலமானவராக இருக்க வேண்டும், நண்பர் யுவகிருஷ்ணாவைப் போல அல்லது கேபிள் சங்கரை போல. ஓரளவு நன்றாக எழுதவும் தெரிந்திருக்க வேண்டும்.\n\"உ\" பதிப்பகம் ஆரம்பித்தவுடன் நான் இரண்டு புத்தகங்களுக்கான கட்டுரைகளை/ கதைகளை கேபிள் சங்கரிடம் கொடுத்தேன். என்னதான் நான் பதிப்பாளராக அவதாரம் எடுத்திருந்தாலும் என்னுடைய ஒரு புத்தகத்தை சரியில்லை என்று கேபிள் நிராகரித்துவிட்டார்.\nவருத்தம் இருந்தாலும், நல்ல படைப்புகள் மட்டும்தான் வெளிவர வேண்டும் என்ற அவரின் எண்ணம் எனக்குப் பிடித்திருந்தது. அந்த சூழ்நிலையில் இன்னொரு புத்தகம் யாருடையதைப் போடலாம் என்று நினைக்கையில் நண்பர் யுவ கிருஷ்ணா தொடராக எழுதிக் கொண்டிருந்த \"அழிக்கப் பிறந்தவன்\" கண்களில் பட்டது. நான் அவரிடம் கேட்கலாமா என நினைத்துக்கொண்டிருக்கையில், கேபிள் சங்கரே போன் செய்து, \"யுவாவின் நாவலை நாம் புத்தகமாக கொண்டு வரலாமா\nநான் உடனே யுவாவிடம் கேட்டுப்பார்க்கச் சொன்னேன். யுவாவும் உடனே ஒப்புதல் வழங்கிவிட்டார். பின் நாவலை படிப்பதற்காக அவரிடம் அனுமதி வாங்கி எனக்கு அனுப்பி வைக்கச் சொன்னேன். உடனே படித்து என் கருத்தினை சொல்லுமாறு கேட்டார். ஏனென்றால் அடுத்த நாள் அட்டைப்படம் டிஸைன் செய்து, உடனே லே அவுட்டுக்கு அனுப்ப வேண்டும். அதனால் சென்ற வாரத்தில் ஒரு நாள் இரவு 9 மணிக்கு படிக்க ஆரம்பித்தேன். அவ்வளவுதான் தெரியும் எனக்கு. பின் என்ன நடந்தது என்றே தெரியவில்லை.\nகிளைமாக்ஸ் நெருங்க நெருங்க ஒரே படபடப்பு. ஹார்ட் பீட் பயங்கரமாக அடிக்க ஆரம்பித்துவிட்டது. உடனே கிளைமாக்ஸை படிக்காமல் ஒரு அரை மணி நேரம் தள்ளிப்போட்டேன். பின் ஒரு குறுஞ்செய்தி கேபிளுக்கும், யுவாவிற்கும் அனுப்பினேன்:\nபின் 30 நிமிடங்கள் கழித்து தொடர்ந்து படிக்க ஆரம்பித்தேன். அற்புதமான நடையில் விறுவிறுப்பாக எழுதப்பட்ட நாவல். இரவு 11.35க்கு நாவலை படித்து முடித்தேன். உடனே தொலை பேசியில் நண்பர் யுவகிருஷ்ணாவை தொடர்பு கொண்டு பாராட்டினேன். நண்ப��் கேபிளுக்கும் நன்றி தெரிவித்தேன். அன்று இரவு முழுவதும் என்னால் சரியாக தூங்க முடியவில்லை. நாவலுக்குள் சென்றுவிட்டதால், மாரியும், நெடுஞ்செழியனும், வாப்பாவும், கொசுவும் என் தூக்கத்தை கெடுத்துவிட்டார்கள்.\nசுஜாதா நாவலின் போதுதான் இந்த அவஸ்தைகளை அனுபவித்திருக்கிறேன். அதன் பிறகு யுவகிருஷ்ணாவின் நாவலைப் படித்த பிறகுதான் அந்த அவஸ்தையை மீண்டும் அனுபவித்தேன். இந்த நாவலை திரைக்கதையாக அமைத்தால், \"மங்காத்தா\" போல் நல்ல வெற்றி படமாக அமையும் வாய்ப்பு இருக்கிறது.\nயுவகிருஷ்ணாவின் \"அழிக்கப் பிறந்தவன்\" மிகப் பெரிய வெற்றி அடைவது உறுதி. யுவாவின் எழுத்துக்களை எப்பொழுதுமே விரும்பி படிப்பவன் நான். நிச்சயம் அவருக்கு தமிழ் எழுத்துலகத்தில் நல்ல ஒரு இடம் காத்திருக்கிறது.\n\"உ\" பதிப்பகம் மூலமாக யுவகிருஷ்ணாவின் நாவலை வெளியிடுவதை பெருமையாக கருதுகிறேன். விரைவில் நாவல் வெளியீடு தொடர்பாக உங்களைத் தொடர்பு கொள்கிறேன். பதிவுலக நண்பர்களின் மேலான ஆதரவினை எதிர்பார்க்கிறேன்.\nLabels: உ பதிப்பகம், கேபிள் சங்கர், புத்தக விமர்சனம், புத்தக வெளியீடு, யுவகிருஷ்ணா\nயுவாவின் எழுத்து சுனாமி பேரலை நம்மை உள்ளிழுத்து கொள்ளும்...\nஅனுபவ வாசகனைக்கூட திணற வைக்கும் எழுத்தாற்றல் யுவாவுக்கு...வாழ்த்துக்கள்.. “உ” பதிப்பகத்துக்கும்....\nயுவாவின் எழுத்து சுனாமி பேரலை நம்மை உள்ளிழுத்து கொள்ளும்...\nவாழ்த்துக்கள் உ பதிப்பகத்தாருக்கு..// நன்றி காவேரிகணேஷ்.\nஅனுபவ வாசகனைக்கூட திணற வைக்கும் எழுத்தாற்றல் யுவாவுக்கு...வாழ்த்துக்கள்.. “உ” பதிப்பகத்துக்கும்....// வாழ்த்திற்கு நனி தலைவரே\nவாழ்த்துகள்// வாழ்த்திற்கு நன்றி பீர்.\nஉங்கள் உ பதிப்பகத்துக்கும், தன்னடக்கத்துக்கும்\nயுவாவுக்கும் என் வாழ்த்துக்களைப் பதிவு செய்கிறேன்.\n\" - சிறுகதை - பாகம் 2\nஎன் வலது கண் துடித்தது\nசனியன் புடிச்சா மாதிரி இருக்கு\nதமிழ் மணம் - உ பதிப்பகம்\nகாற்றில் எந்தன் கீதம் (1)\nதமிழ்மணம் நட்சத்திர பதிவு (8)\nதிரட்டி நட்சத்திர பதிவு (7)\nதுறை சார்ந்த பதிவுகள் (1)\nபுத்தக விமர்சனம். கட்டுரை (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987836295.98/wet/CC-MAIN-20191023201520-20191023225020-00462.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.rayhaber.com/2019/09/%E0%AE%85%E0%AE%B0%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%B5%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%B4%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AE%A9%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-/", "date_download": "2019-10-23T20:26:21Z", "digest": "sha1:3ZM2U42AFYP746AMD63E2XAF2UK3GY7T", "length": 62496, "nlines": 528, "source_domain": "ta.rayhaber.com", "title": "எர்சுரம் கார் அருங்காட்சியகத்தில் காட்சிப்படுத்தப்பட்ட நூற்றாண்டு வாகனங்கள் வரலாற்றில் ஒளி வீசுகின்றன - RayHaber", "raw_content": "\nரயில்வே வரி கட்டுமான டெண்டர்ஸ்\nபுகையிரத வரி விநியோக வேலைகள்\nஉயர் வேக ரயில்வே ஏலம்\nலைட் ரயில் சிஸ்டம் (HRS) ஏலம்\nலைட் ரயில் சிஸ்டம் (HRS)\nதலைக்கு மேலே இயங்கும் ஊர்தி\n[23 / 10 / 2019] இஸ்தான்புல் விமான நிலையத்திலிருந்து நகர்த்தப்பட்ட பயணிகளின் 22 சதவீதம்\tஇஸ்தான்புல்\n[23 / 10 / 2019] மாணவர் சந்தா அட்டையைப் பயன்படுத்துவதற்கான நிபந்தனைகள் யாவை\n[23 / 10 / 2019] கோரேம் பள்ளத்தாக்கு தேசிய பூங்கா நிலை அதிவேக ரயில் திட்டத்திற்காக அகற்றப்பட்டதா\n[23 / 10 / 2019] எல்சன் ஏ. தயாரித்த மெட்ரோ வாகனங்களுக்கான முதல் உள்ளூர் மற்றும் தேசிய இழுவை மோட்டார்.\tஅன்காரா\n[23 / 10 / 2019] எம். டாக்டர் பெலின் அல்ப்காகின் ESTRAM வருகை\tஎக்ஸ்ஸ்செசிஷர்\n[23 / 10 / 2019] லேக்ஸ் எக்ஸ்பிரஸ் பல வருட இடைவெளிக்குப் பிறகு பயணங்களைத் தொடங்குகிறது\tஇஸ்லாம்\n[23 / 10 / 2019] உள்ளூர் டிராமின் வாட்மேன் கேபினுக்கு அமைச்சர் வாரங்க் செல்கிறார்\tபுதன்\n[23 / 10 / 2019] ஐரோப்பாவின் முதல் கலப்பின ஆலை நாட்கள் கணக்கிடுகிறது\tபுதன்\n[23 / 10 / 2019] 330 மில்லியன் டாலர்களை நடப்பு கணக்கு பற்றாக்குறையை குறைக்க புதிய தனியார் தொழில்துறை மண்டலங்கள்\tபுதன்\n[23 / 10 / 2019] பெல்கிரேட் விர்ப்னிகா ரயில்வேயை நவீனப்படுத்த ரஷ்ய ரயில்வே\tசெர்பியா\nHomeதுருக்கிகிழக்கு அனட்டோலியா பிராந்தியம்எக்ஸ்ஸல் எக்ஸ்யூம்எர்சுரம் கார் அருங்காட்சியகத்தில் காட்சிக்கு வைக்கப்பட்ட நூற்றாண்டு வாகனங்கள் வரலாற்றில் ஒளி வீசுகின்றன\nஎர்சுரம் கார் அருங்காட்சியகத்தில் காட்சிக்கு வைக்கப்பட்ட நூற்றாண்டு வாகனங்கள் வரலாற்றில் ஒளி வீசுகின்றன\n13 / 09 / 2019 லெவந்த் எல்மாஸ்டஸ் எக்ஸ்ஸல் எக்ஸ்யூம், புகையிரத, கிழக்கு அனட்டோலியா பிராந்தியம், பொதுத், தலைப்பு, துருக்கி, வீடியோ 0\nஎர்சுரம் கார் அருங்காட்சியகத்தில் காட்சிக்கு வைக்கப்பட்ட நூற்றாண்டு வாகனங்கள் வரலாற்றில் ஒளி வீசுகின்றன\nஎர்சுரூமில் பல நூற்றாண்டுகள் பழமையான பழம்பொருட்கள் கொண்ட இந்த ���ருங்காட்சியகம் ரயில்வே வரலாற்றை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது.\n300 க்கும் மேற்பட்ட கருவிகள் அருங்காட்சியகத்தில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. மிகவும் குறிப்பிடத்தக்க பகுதி 101 ஆண்டு நீராவி என்ஜின் ஆகும்.\nகாந்த தொலைபேசிகள், எரிவாயு விளக்குகள், சிலம்பல்கள், இவை அனைத்தும் பல நூற்றாண்டுகள் பழமையானவை.\nபல ஆண்டுகளாக சேகரிக்கப்பட்டு காட்சிப்படுத்தப்பட்ட இந்த வாகனங்கள் அனைத்தும் பழமையானவை.\nமுதல் ரயில் சேவையுடன் 1939 இலிருந்து எர்சுரமுக்கு வரும் பயணிகள் இந்த மணியை வரவேற்று மீண்டும் இந்த மணியுடன் அனுப்பப்படுகிறார்கள். இந்த அருங்காட்சியகத்தில், ரயில்வே தொழிலாளர்கள் பயன்படுத்தும் நூற்றுக்கணக்கான வரலாற்று கலைப்பொருட்கள் மற்றும் கருவிகள் உள்ளன.\nஜேர்மனியில் தயாரிக்கப்பட்ட இந்த என்ஜின் மிகவும் குறிப்பிடத்தக்க படைப்புகளில் ஒன்றாகும். கடந்த காலத்தின் தடயங்களை சுமந்து செல்லும் நூற்றாண்டு பழமையான லோகோமோட்டிவ், ஆயிரத்து ஒன்பது நூறு தொண்ணூற்றாறு முதல் இங்கு காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது. குறிப்பாக ஈஸ்ட் எக்ஸ்பிரஸ் பயன்படுத்தும் பயணிகள் இந்த அருங்காட்சியகத்தில் ஆர்வமாக உள்ளனர்.\nரயில் போக்குவரத்து பற்றி ஆர்வமுள்ள பார்வையாளர்களுக்காக இந்த அருங்காட்சியகம் காத்திருக்கிறது (Nesibe Şener - trthab உள்ளது)\nபேஸ்புக்கில் பகிர கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nட்விட்டரில் பகிர்ந்து கொள்ள கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nஇணைக்கப்பட்ட இணைப்பைப் பகிர கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nWhatsApp இல் பகிர கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nSkype இல் பகிர்வதற்கு கிளிக் செய்யவும் (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nடெலிகிராமில் பகிர்ந்து கொள்ள கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nPinterest இல் பகிர கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nTumblr இல் பகிர கிளிக் செய்யவும் (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nஉங்கள் நண்பருடன் மின்னஞ்சலில் பகிர்ந்து கொள்ள கிளிக் செய்யவும் (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nஅச்சிட கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nஉங்களுக்கு விருப்பமான ஒத்த ரயில்வே செய்திகள் மற்றும் பிற செய்திகள்\nமர்மாரேயின் விலங்கு எலும்புகள் வரலாற்றில் ஒளி வீசுகின்றன (வீடியோ) 06 / 11 / 2015 விலங்குகளின் எலும்புகள் Marmaray வரலாற்றை உதவின: துருக்கி ஒரே osteoarchaeology ஆராய்ச்சி மையத்தில் காண்பிக்கப்பட்டது பல்வேறு காலகட்டத்தில் மற்றும் கால்நடை படிமங்களின் பயன்பாடு, ஆராய்ச்சி காலம் வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது. இஸ்தான்புல் யூனிவர்சிட்டி (IU) கீல்வாதம் மற்றும் ஆராய்ச்சி மைய இயக்குநர். டாக்டர் இஸ்தான்புல் Marmaray மற்றும் மெட்ரோ அகழ்வளிக்கப்பட்ட போது காட்சிப்படுத்தப்பட்ட 57 வகை விலங்கு எலும்பு மையம் தொல்பொருள் விலங்கு எலும்புகள் ஆய்வு மற்றும் வளர்ந்து வரும் சேவை தொடர்ந்து ஒரு முக்கிய நிறுவனம் என்று வேதாட் Onar, ஏ.ஏ. இஸ்தான்புல் வரலாற்றை மாற்றிய அகழ்வாராய்ச்சிகளில் மிக முக்கியமான கண்டுபிடிப்புகள் அடைந்துள்ளன என்று அறிவியல் ஆராய்ச்சிக்கான உலகின் பெரும் முக்கியத்துவம் விளங்குகிறது.\nரயில்வே வரலாற்றில் TÜDEMSAŞ அருங்காட்சியகம் ஒளிபரப்பப்பட்டது 24 / 08 / 2015 ஒளி ரயில்வே வரலாற்று அருங்காட்சியகம் TÜDEMSAŞ வைத்துக்கொள்வதில்: குடியரசு 1939 துருக்கி ரயில்வே இயந்திரங்கள் தொழில் இன்க் ஆரம்ப ஆண்டுகளில் நிறுவப்பட்டது (TUDEMSAS) தொழிற்சாலை, இது TUDEMSAS அருங்காட்சியகம் உள்ளே அமைந்துள்ள ரயில்வே வரலாற்றில் ஒளி விடுகிறது. புகையிரத வரலாற்றில் வெளிச்செல்லும் TUDEMSAS அருங்காட்சியகம், பழைய நகர்விகளான ஒட்டோமான் ரயில்வே தட்டுகள், வேகன் பாகங்கள் மற்றும் அதன் நிறுவப்பட்டதிலிருந்து உருவாக்கப்பட்ட பகுதிகள் உள்ளிட்ட மொத்தம் சுமார் ஆயிரம் ஏக்கர் பரப்பளவை கொண்டுள்ளது. இந்த அருங்காட்சியகத்தில் Bozkurt, உள்ளூர் மற்றும் நீராவி என்ஜினியரிங் 3, மற்றும் Devrim இன் உருளை இயந்திரம் ஆகியவையும் உள்ளன. நாடு மற்றும் வெளிநாட்டிலிருந்து குடிமக்கள் அருங்காட்சியகத்தில் பெரும் அக்கறையை காட்டுகிறார்கள். அருங்காட்சியகத்தைப் பற்றிய தகவல்களை வழங்குதல் ...\nரயில் மற்றும் அருங்காட்சியகங்களின் அருங்காட்சியகம் 23 / 01 / 2014 , Edirne Uzunköprü ஆண்டு 1872 கட்டப்பட்ட வரலாற்று கட்டிடங்கள் நகரில் உள்ள ரயில் அருங்காட்சியகம் மற்றும் அதிகாரிகள் பணியாற்ற மீட்டமைக்கப்படுவதிலிருந்து பிறகு: நூற்றாண்டு கட்டிடம் ரயில்வே அருங்காட்சியகம் மற்றும் அதிகாரிகள் இருக்கும். Edirne Uzunköprü இரண்டு மாடி வரலாற்று கட்டிடத்தின் 1872 மாவட்டத்தில், அது ரயில்வே அருங்காட்சியகம் மற்றும் அதிகாரிகள் பண��யாற்ற மீட்டெடுக்கப்பட்டது பிறகு திசு படி பிரஞ்சு மூலம் அஞ்சலகத்தில் போன்ற கட்டப்பட்டது என விளக்கமளிக்கிறார். Uzunköprü Demirtaş அருகிலுள்ள PTT கட்டிடமாகக் கட்டப்பட்ட வரலாற்று கட்டிடத்தின் கட்டிடம், மீட்பு மற்றும் மறுசீரமைப்பு திட்டங்கள் Uzunköprü மாவட்ட ஆளுநரால் தயாரிக்கப்பட்டு, Thrace Development Agency க்கு அனுப்பப்பட்டது. மீள்திருப்பு ட்ரக்யா அபிவிருத்தி நிறுவனம், மீட்டெடுப்பின் விலை TL XXL TL\nBTSO இன் லாஜிஸ்டிக்ஸ் பட்டறை துறைமுகத்தின் எதிர்காலத்திற்கு ஒளி கொடுக்கிறது 03 / 04 / 2017 பிசிசிஐ லாஜிஸ்டிக்ஸ் எதிர்கால லைட் தொழில் குறித்த பயிற்சிப் பட்டறை வைத்திருக்கிறது: துருக்கி வர்த்தக மற்றும் தொழில் (பிசிசிஐ) இன் பர்சா பர்சா சேம்பர் வளர்ச்சிக்கு மதிப்பு சேர்க்க என்று திட்டங்கள், தளவாடங்கள் துறை ஒரு முக்கியமான அமைப்பில் அதிக கையெழுத்துக்களை எடுத்துள்ளார். பொது நிறுவனங்களின் பிரதிநிதிகள், கல்வியாளர்கள் மற்றும் தளவாடத் துறையின் பிரதிநிதிகள் ஆகியோர் பி.எச்.டி.ஓவில் நடைபெற்ற 'லாஜிஸ்டிக்ஸ் பட்டறை' பிரிவின் எதிர்காலத்திற்காக ஒன்று திரண்டனர். துருக்கி மற்றும் பர்சா பிசிசிஐ பொருளாதாரம் நோக்கிய அதன் நகர்வுகள் தொடர்ந்து, அது துறையின் தரமான வளர்ச்சி நோக்கி வேலை தொடர்கிறது. BTSO, இது நிபுணத்துவ மையமாக மாறியுள்ளது, லோஸ்ஸ்டிக் லாஜிஸ்டிக்ஸ் பட்டறை Bursa இடம் வழங்கப்பட்டது, இது Bursa உள்ள தளவாடங்கள் துறை மதிப்பு சேர்க்க வேண்டும். BTSO இன் இயக்குனர்களின் சபை உறுப்பினரான ஐல்கர் டுரன், லாஜிஸ்டிக்ஸ் கவுன்சிலின் பங்களிப்புடன் ஏற்பாடு செய்யப்பட்ட பட்டறைகளில் பேசினார்.\nஆளுநர் போர் TRT அருங்காட்சியக வேகன் வரலாற்றில் பயணம் செய்திருக்கிறது 16 / 02 / 2014 ஆளுநர் போர் அருங்காட்சியகம் தான்தான் TRT வேகன் இன்றுவரை பயணம் மேற்கொண்டதோடு: மனீசியா ஆளுநர் அப்துர் போர், துருக்கி வானொலி மற்றும் தொலைக்காட்சி கழகம் (தான்தான் TRT) பொது இயக்குநரகம் 50 இன். \"தான்தான் TRT வெளியிடுதல் வரலாற்று அருங்காட்சியகம் மற்றும் 'தயாராக' தான்தான் TRT வரம்பிற்குட்பட்டு ஆண்டு கொண்டாட்டங்கள் அருங்காட்சியகத்தில் வேகன் பார்வையிடுவதன் மூலம் தேதி பயணம் செய்தோம். யார் மனீசியா ஸ்டேஷன் வேகன் அருங்காட்சியகத்தில் அவரது அலுவலகம் ஏசர் கொண்டு முஹர்ரம் இன் தான்தான் TRT İzmir மண்டல ���யக்குநர் அவரை விஜயம் உலாவும் ஆளுநர் போர் xnumx.bölg TCDD துணை இயக்குனர் முஹ்சின் பெல்ட் வந்தன பார்வையாளர்கள் வரவேற்கிறது. Suat Yüksel, உலாவுதல் ஆளுநர் போர் வேகன் அருங்காட்சியகம் வழிகாட்டுதல் விஜயம் வருகை புத்தக வேகன் அருங்காட்சியகம் முடிவில் தமது உணர்வுகளை எழுதினார். TRT எக்ஸ் ஸ்தாபனத்தின் 3 ஆண்டு விழாவைக் கொண்டாடுவதற்காக\nரயில்வே டெண்டர் செய்தி தேடல்\nதற்போதைய ரயில்வே டெண்டர் அட்டவணை\nடெண்டர் அறிவிப்பு: Çakmak Çiftehan க்கு இடையில் ரயில் அரைக்கும்\nடெண்டர் அறிவிப்பு: நிலை க்ராங்கிங் காவலர் சேவை பெறப்படும்\nடெண்டர் அறிவிப்பு: ஜிஎஸ்எம்-ஆர் மற்றும் சிடிசி கட்டுப்பாட்டு மைய அமைப்புகளுக்கான பராமரிப்பு மற்றும் பழுதுபார்ப்பு சேவைகள்\nவலைத்தளம் பேஸ்புக் instagram ட்விட்டர்\nபல்கலைக்கழகத்தை வெல்ல முடியாத மாணவர்களுக்கு தள்ளுபடி இஸ்தான்புல்கார்ட்\nகாங்கோவில் ரயில் விபத்து, குறைந்தது 50 மக்கள் உயிர் இழந்தனர்\nகருத்து தெரிவிப்பதில் முதலில் இருங்கள்\nஇந்த தளம் ஸ்பேமைக் குறைக்க Akismet ஐப் பயன்படுத்துகிறது. உங்கள் கருத்துத் தரவு எவ்வாறு செயல்படுத்தப்படுகிறது என்பதை அறியவும்.\nஇஸ்தான்புல் விமான நிலையத்திலிருந்து நகர்த்தப்பட்ட பயணிகளின் 22 சதவீதம்\nKARDEMİR இல் டிஜிட்டல் மாற்றம்\nமாணவர் சந்தா அட்டையைப் பயன்படுத்துவதற்கான நிபந்தனைகள் யாவை\nகோரேம் பள்ளத்தாக்கு தேசிய பூங்கா நிலை அதிவேக ரயில் திட்டத்திற்காக அகற்றப்பட்டதா\nமெர்சினில் 73 பஸ் டிரைவர்களை வாங்க நேர்காணல்கள் முடிக்கப்பட்டன\nகெப்ஸ், டாரிகா, திலோவாஸ் மற்றும் சயரோவா ஆகிய இடங்களில் கூலிப்படை போர்டிங் அகற்றப்படுகிறது\nஉதாரணம் அந்தாலியாவில் போக்குவரத்து வர்த்தகர்களின் நடத்தை\nஎல்சன் ஏ. தயாரித்த மெட்ரோ வாகனங்களுக்கான முதல் உள்ளூர் மற்றும் தேசிய இழுவை மோட்டார்.\nஎம். டாக்டர் பெலின் அல்ப்காகின் ESTRAM வருகை\nலேக்ஸ் எக்ஸ்பிரஸ் பல வருட இடைவெளிக்குப் பிறகு பயணங்களைத் தொடங்குகிறது\nஉள்ளூர் டிராமின் வாட்மேன் கேபினுக்கு அமைச்சர் வாரங்க் செல்கிறார்\nஐரோப்பாவின் முதல் கலப்பின ஆலை நாட்கள் கணக்கிடுகிறது\n330 மில்லியன் டாலர்களை நடப்பு கணக்கு பற்றாக்குறையை குறைக்க புதிய தனியார் தொழில்துறை மண்டலங்கள்\nபெல்கிரேட் விர்ப்னிகா ரயில்வேயை நவீனப்படுத்த ரஷ்ய ரயில்வே\nபாலங்கள் மற்ற��ம் மோட்டார் பாதைகள் பணத்தை திரட்டுகின்றன\nசபங்கா கேபிள் கார் திட்டத்தை ரத்து செய்வதற்கான கையொப்ப பிரச்சாரம் தொடங்கப்பட்டது\nETD தலைவர் புராக் குயான் ஆனார்\nஅமைச்சர் துர்ஹான்: 'திபிலிசி சில்க் சாலை மன்றம் ஒரு முக்கியமான மன்றமாக இருந்தது'\nதுருக்கி 17 145 ஆண்டு உள்கட்டமைப்பு முதலீட்டு எதிர்வரும் பில்லியன் டாலர்களில் படமாக்கும்\nஅங்காரா சுரங்கப்பாதையில் எக்ஸ்-ரே மற்றும் மெட்டல் டோர் டிடெக்டர்களுடன் உயர் மட்டத்தில் பாதுகாப்பு\nEKOL இன் இன்டர்மோடல் போக்குவரத்து மாதிரி நிலைத்தன்மை விருதைப் பெறுகிறது\nபுதிய மோட்டார் தொழிலுக்கான இறுதி பதிவு விண்ணப்பங்கள் தொடங்கப்பட்டன\nஆறாம். மெர்சின் கரேட்டா சைக்கிள் விழா\nTÜDEMSAŞ 80 ஆண்டுகள் பழமையானது\nவரலாற்றில் இன்று: அக்டோபர் 23 1978 துருக்கி-சிரியா-ஈராக் ரயில் ...\n«\tஅக்டோபர் 2019 »\nடெண்டர் அறிவிப்பு: Çakmak Çiftehan க்கு இடையில் ரயில் அரைக்கும்\nடெண்டர் அறிவிப்பு: நிலை க்ராங்கிங் காவலர் சேவை பெறப்படும்\nடெண்டர் அறிவிப்பு: ஜிஎஸ்எம்-ஆர் மற்றும் சிடிசி கட்டுப்பாட்டு மைய அமைப்புகளுக்கான பராமரிப்பு மற்றும் பழுதுபார்ப்பு சேவைகள்\nடெண்டர் அறிவிப்பு: Çakmak Çiftehan க்கு இடையில் ரயில் அரைக்கும்\nடெண்டர் அறிவிப்பு: நிலை க்ராங்கிங் காவலர் சேவை பெறப்படும்\nடெண்டர் அறிவிப்பு: ஜிஎஸ்எம்-ஆர் மற்றும் சிடிசி கட்டுப்பாட்டு மைய அமைப்புகளுக்கான பராமரிப்பு மற்றும் பழுதுபார்ப்பு சேவைகள்\nடெண்டர் அறிவிப்பு: டி.சி.டி.டி அஃப்யோன்கராஹிசர் தொழிலாளர் தங்குமிட மையம் உணவு உற்பத்தி மற்றும் விநியோக சேவை\nகொள்முதல் அறிவிப்பு: தீயணைப்பு சேவை பெறப்படும் (TÜVASAŞ)\nடெண்டர் அறிவிப்பு: அலிசெடிங்கயா நிலையம் சுத்தம் செய்தல், கிருமி நீக்கம் மற்றும் போக்குவரத்து சேவைகள்\nடெண்டர் அறிவிப்பு: இர்மாக் சோங்குல்டக் கோட்டில் வலுவூட்டப்பட்ட கான்கிரீட் தக்கவைக்கும் சுவர் மற்றும் வடிகால் சேனலின் கட்டுமானம்\nகொள்முதல் அறிவிப்பு: தனியார் பாதுகாப்பு சேவை (TÜVASAŞ)\nகொள்முதல் அறிவிப்பு: மின்மாற்றி வாங்குதல்\nகொள்முதல் அறிவிப்பு: கெப்ஸ் கோசெக்கி கோட்டிற்கான உதிரி பாகங்களை கொள்முதல் செய்தல்\nபேயண்டர், டயர், எடிமிக் ஸ்டேஷன் சாலைகள் ஃபெர்சி வேலை டெண்டர் முடிவு\nஇஸ்மிர் ஹார்பர் க்வே மற்றும் பேக்ஃபில் ஃபில்லிங்ஸ்\nஹெய்தர்பானா அங்க��ரா வரி கி.மீ: 392 + 742 - 395 + 700 டெண்டர் முடிவுக்கு இடையில் சாய்வு ஏற்பாடு\nகாசிரே நிலையங்கள் பயணிகள் மற்றும் அதிவேக ரயில் டிப்போ கட்டுமானம்\nஇர்மக் சோங்குல்தக் பாதையில் ரயில்வே அண்டர்பாஸ் பாலம் அமைத்தல்\nமர்மாரேயின் விலங்கு எலும்புகள் வரலாற்றில் ஒளி வீசுகின்றன (வீடியோ)\nரயில்வே வரலாற்றில் TÜDEMSAŞ அருங்காட்சியகம் ஒளிபரப்பப்பட்டது\nரயில் மற்றும் அருங்காட்சியகங்களின் அருங்காட்சியகம்\nBTSO இன் லாஜிஸ்டிக்ஸ் பட்டறை துறைமுகத்தின் எதிர்காலத்திற்கு ஒளி கொடுக்கிறது\nஆளுநர் போர் TRT அருங்காட்சியக வேகன் வரலாற்றில் பயணம் செய்திருக்கிறது\nபார்வையாளர்களுக்காக எர்சுரம் கார் அருங்காட்சியகம் திறக்கப்பட்டது\nசாம்சூன் டெக்கெக்கியில் உள்ள நூற்றாண்டு நிலைய கட்டிடங்கள்\nஎர்சுரம் ரயில் நிலையத்தில் உள்ள அருங்காட்சியகத்துடன் வரலாற்றுக்கான பயணம்\nமர்மேர் அகழ்வாய்வு வரலாறு மற்றும் அகழ்வின் புதைகுழிகள் சாதனை புத்தகங்கள் மாறியது.\nஏர்குரூம் மற்றும் அங்காராவிற்கும் இடையேயான அதிவேக புகையிரதத்தைப் பற்றி டிஸ்காட் ஏர்ஜுரம் ஸ்டேஷன் மேனேஜர் பேசார் தகவல் அளித்தார்\nவரலாற்றில் இன்று: அக்டோபர் 23 1978 துருக்கி-சிரியா-ஈராக் ரயில் ...\nஇன்று வரலாற்றில்: கஹ்ரமன்மாரஸ் டர்கோஸ்லுவில் 22 அக்டோபர் 2017\nஇன்று வரலாற்றில்: 21 October1897 இந்திய முஸ்லீம் பத்திரிகையாளர்…\nஇன்று வரலாற்றில்: அங்காரா விலாயெட் செய்தித்தாளில் 20 அக்டோபர் 1885\nவரலாற்றில் இன்று: அக்டோபர் 29 பாக்தாத் இரயில்வே சலுகைகள் Tarih\nஐரோப்பாவின் முதல் கலப்பின ஆலை நாட்கள் கணக்கிடுகிறது\nதானியங்கி தொழிற்துறையை எதிர்காலத்திற்கு கொண்டு செல்ல 10 அளவுரு\nபிஎஸ்ஏ மற்றும் ஹூண்டாயின் புதிய வெகுஜன உற்பத்தி மாதிரிகளுக்கு மின்சார இயக்ககத்தை வழங்குவதற்கான குழு\nயாண்டெக்ஸ் டிரைவர்லெஸ் கார்கள் 1.6 மில்லியன் கிலோமீட்டர்களை உள்ளடக்கியது\nபிஎம்டபிள்யூ வரிசை கிரான் கூபே 2 துருக்கியில் 2020 ஏப்ரல்\nகாணாமல் போன ஊனமுற்ற பயணிகளை மெட்ரோ இஸ்தான்புல் ஊழியர்கள் மீண்டும் அவரது குடும்பத்துடன் இணைத்தனர்\n3. சர்வதேச மெட்ரோ ரெயில் மன்றம் அங்காரா அட்டோ காங்கிரீசியத்தில் திறக்கப்பட்டது\nகொன்யா மெட்ரோவுக்கான டெண்டரின் முடிவு\nஎசன்போகா விமான நிலைய மெட்ரோ பாதை, நிலையங்கள் மற்றும் விளம்பர வீடியோ\nஎசென்லர் பேருந்த��� நிலையத்தில் கட்டடங்கள்\nஇந்தியாவில் ரயிலைத் தாக்கும் யானை\nகொன்யா மெட்ரோவுக்கான டெண்டரின் முடிவு\nஇஸ்தான்புல் மெட்ரோவுக்கு 175 மில்லியன் யூரோ கடன் கிடைத்தது\nஹூண்டாய் ரோட்டம் வார்சாக்கு வாகனத்தை வடிவமைக்க வேண்டும்\nடஸ்முல்லூ மலை கேபிள் கார் திட்டத்திற்கான ஒப்பந்தம் கையெழுத்தானது (சிறப்பு அறிக்கை)\nசீமென்ஸ் மற்றும் ஆல்ஸ்டோம் நிறுவனங்கள் படைகளில் இணைகின்றன (சிறப்பு செய்திகள்)\nஇஸ்தான்புல் ரயில் அமைப்பிற்கான 120 பிரிவு மெட்ரோ வாகன கொள்முதல் டெண்டர் விருது (சிறப்பு அறிக்கை)\nTÜDEMSAŞ 80 ஆண்டுகள் பழமையானது\nஹெய்தர்பானா ரயில் நிலைய வரலாறு, கட்டுமான கதை மற்றும் ஹெய்தர் பாபா கல்லறை\nசிவப்பு பிறை பிராந்தியத்தில் கவர்ச்சிகரமான மாற்றம்\nகனடாவின் வரலாற்று ப்ரோக்வில் ரயில்வே சுரங்கம் சுற்றுலாவுக்கு திறக்கிறது\nஅனடோலு டி.எம்.யூ தேசிய ரயில் செட் உசாக்கில் டெஸ்ட் டிரைவைத் தொடங்கியது\nஎக்ஸ்போ ஃபெரோவாரியா எக்ஸ்என்யூஎம்எக்ஸ் சிகப்பு இத்தாலியின் மிலனில் நடைபெற்றது\nநிறுவனங்களுடனான முன் பேச்சுவார்த்தைகள் மெர்சின் மெட்ரோவுக்குத் தொடங்குகின்றன\nஹை ஸ்பீடு ரயில் மணி\nபர்சா T2 டிராம் நிலையம், வரைபடம் மற்றும் விளம்பர வீடியோ\n மெர்சின் மெட்ரோ கோடுகள் எங்கு செல்லும்\nமெர்சின் மெட்ரோ திட்டம் மற்றும் மெர்சின் மெட்ரோ வரைபடம்\nகொன்யா ரயில் சிஸ்டம் மற்றும் போக்குவரத்து வரைபடம்\nTÜDEMSAŞ 80 ஆண்டுகள் பழமையானது\nடி.சி.டி.டி 'அதிவேக ரயில் போக்குவரத்து இறைச்சிக் கூடம் அலுவலரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது\nடி.சி.டி.டியின் ஹெய்தர்பானா மற்றும் சிர்கெசி ரயில் நிலைய டெண்டர் விளக்கம்\nTÜLOMSAŞ பதவி உயர்வு மற்றும் தலைப்பு மாற்றம் குறித்த ஒழுங்குமுறைக்கான பணியாளர் திருத்தம்\nரயில்வே துறையில் எத்தியோப்பியாவுடன் ஒத்துழைப்பு உருவாக்கப்படும்\nகியேவில் கூடிய ரயில்வே துறைக்கு முன்னணி நிறுவனங்கள்\nபாலங்கள் மற்றும் மோட்டார் பாதைகள் பணத்தை திரட்டுகின்றன\nபோர்சுக் ஸ்ட்ரீமில் உள்ள பாலங்கள் ஓவியம்\nGömeurs Dursunlu பாலம் சேவையில் வைக்கப்பட்டுள்ளது\nநாட்டின் நாடு ஐகான் திட்டங்கள்\n20 பாஸ்பரஸ் பாலங்கள் மற்றும் நெடுஞ்சாலை கட்டணங்களுக்கான உயர்வு\nமெலட் பாலத்திற்கு மாற்றாக கட்டப்பட்ட பாலத்தின் பணிகள் தொடர்கின்றன\nஇஸ்தான்புல் விமான நிலையத்திலிருந்து நகர்த்தப்பட்ட பயணிகளின் 22 சதவீதம்\nகெஸ்கின் DHMİ விமானப் போக்குவரத்து கட்டுப்பாட்டு மையத்தில் விசாரணை நடத்தினார்\nடிரிபிள் ட்ராக் விண்ணப்ப அமெரிக்க பிறகு துருக்கியில் பதிவு செய்ய\nஒன்பதாவது மாதம் துருக்கி மக்கள் தொகை வெற்றிபெற்றீர்கள் வெளியே பயணிகள் கோட்டை எண் விமான நிலையங்கள்\nஇஸ்தான்புல் விமான நிலைய நூலகம் திறக்கப்பட்டது\n2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட படைப்புகள் இஸ்தான்புல் விமான நிலையத்தில் வாசகர்களை சந்திக்கும்\nமுகவரி: அடாலெட் மஹ் அனடோலு கேட்\nமெகாபல் கோபுரம் 41 / 81\nகொடி / İzmir - துருக்கி\nGebze Halkalı Marmaray நிறுத்தங்கள் மற்றும் ஷட்டில் மணி\nHalkalı Gebze Marmaray வரைபடம் நிறுத்தங்கள் மற்றும் ஒருங்கிணைந்த கோடுகள்\n2019 தற்போதைய அதிவேக டிக்கெட் விலைகள் YHT அட்டவணை மற்றும் அட்டவணை\nஅதனா மெர்சின் ரயில் மணி மற்றும் டிக்கெட் டீல்கள்\nஇஸ்தான்புல் மெட்ரோஸ் நிலையங்களின் வரைபடம்\nஅங்காரா இஸ்தான்புல் அதிவேக வரி பாதை வரைபடம்\nஇஸ்தான்புல் மெட்ரோ மற்றும் மெட்ரோபஸ் கோடுகள் மெட்ரோபஸ் நிலையங்கள் மெட்ரோ நிலைய பெயர்கள்\nமர்மராய் எக்ஸ்பெடிஷன் டைம்ஸ் மற்றும் மர்மரே வரைபடம்\nTCDD இரயில் பாதை மற்றும் YHT கோடுகள் வரைபடம் 2019\nதனியுரிமை மற்றும் குக்கீகள்: இந்த தளம் குக்கீகளை பயன்படுத்துகிறது. இந்த இணையதளத்தை தொடர்ந்து பயன்படுத்துவதன் மூலம், நீங்கள் அவற்றைப் பயன்படுத்துவதை ஒப்புக்கொள்கிறீர்கள்.\nகுக்கீகளை எவ்வாறு சரிபார்க்க வேண்டும் என்பதற்கான கூடுதல் தகவலுக்கு, இங்கே காண்க: குக்கீ கொள்கை\n© ÖzenRay Media ஆல் வெளியிடப்பட்ட செய்தி மற்றும் புகைப்படங்களின் அனைத்து உரிமைகளும்.\n© பதிப்புரிமை உரிமையாளரின் அனுமதியின்றி தளத்தில் வெளியிடப்பட்ட கட்டுரைகள் எதுவும் வெளியிடப்படாது.\nவடிவமைக்கப்பட்டது லெவென்ட் ÖZEN | பதிப்புரிமை © Rayhaber | 2011-2019\nமின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பு உங்கள் பெயர் உங்கள் மின்னஞ்சல் முகவரி ரத்து\nஉரையை அனுப்ப முடியவில்லை - உங்கள் மின்னஞ்சல் முகவரிகளை சரிபார்க்கவும்\nமின்னஞ்சல் சோதனை தோல்வியடைந்தது, மீண்டும் முயற்சிக்கவும்.\nமன்னிக்கவும், உங்கள் வலைப்பதிவில் மின்னஞ்சல் மூலம் பதிவுகள் பகிர முடியாது.\n%d blogcu இதை விரும்பியது:", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987836295.98/wet/CC-MAIN-20191023201520-20191023225020-00462.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/tamilnadu-chennai/child-kidnapped-at-central-railway-station-pupz5m", "date_download": "2019-10-23T20:31:53Z", "digest": "sha1:JZE4K7WGB7ZA2CTRVQFM36Q6E4IOJSMC", "length": 10085, "nlines": 137, "source_domain": "tamil.asianetnews.com", "title": "சென்ட்ரல் ரயில் நிலையத்தில் குழந்தை கடத்தல்… - மர்மநபருக்கு வலை", "raw_content": "\nசென்ட்ரல் ரயில் நிலையத்தில் குழந்தை கடத்தல்… - மர்மநபருக்கு வலை\nசென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் 3 வயது ஆண் குழந்தையை கடத்தி சென்ற மர்மநபரை சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் ரயில்வே போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.\nசென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் 3 வயது ஆண் குழந்தையை கடத்தி சென்ற மர்மநபரை சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் ரயில்வே போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.\nஒடிசாவை சேர்ந்தவர் ராம் சிங். இவரது மனைவி நீலாவதி. இவர்களுக்கு சோம்நாத் (3) என்ற குழந்தை உள்ளது. நேற்று முன்தினம் இரவு தம்பதி, சொந்த ஊர் செல்வதற்காக, சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் வந்தனர். நள்ளிரவு ஆனதால், அவர்கள் 6வது நடைமேடையில் தூங்கிவிட்டனர். அப்போது, அங்கு விளையாடி கொண்டிருந்த சிறுவன் சோம்நாத், திடீரென மாயமானான்.\nதிடீரென கண் விழித்து பார்த்த பெற்றோர், மகன் மாயமானதை கண்டு அதிர்ச்சியடைந்தனர். இதுகுறித்து சென்ட்ரல் ரயில்வே போலீசில் புகார் அளித்தனர்.\nபோலீசார் வழக்குப்பதிவு செய்து, ரயில் நிலையத்தில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்தனர். அதில், மர்மநபர் ஒருவர், குழந்தையை தூக்கிக் கொண்டு செல்வது பதிவாகி இருந்தது.\nகையில் சிவப்பு நிற பையுடன் குழந்தையை தூக்கிச் செல்லும் அந்த நபர் யார் என்று ரயில்வே போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கோயம்பேடு பஸ் நிலையத்தில், ரயில்வே போலீசாரின் ஒரு குழு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.\nமேலும், திருவள்ளூர், அரக்கோணம் ஆகிய முக்கிய ரயில் நிலையங்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. குழந்தையை கடத்திச் செல்லும் நபரின் வீடியோக்களும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. தொடர்ந்து போலீசாரின் தேடுதல் வேட்டை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.\nரூ.20,000 லஞ்சம் வாங்கிய போலீஸ்... அலேக்கா தூக்கிய லஞ்ச ஒழிப்புத்துறை..\n48 மணி நேரத்திற்கு குறையும் மழையின் தீவிரம்..\n2020 என்னென்ன பண்டிகை... எத்தனை நாட்கள் விடுமுறை தெரியுமா..\nதீபாவளியன்று பட்டாசு வெடிக்கும் நேரத்தை அறிவித்த தமிழக அரசு... மீறினால் கடும் நடவடிக்கை..\nதீவிரமடைந்து வரும் வடகி��க்கு பருவ மழை..\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nசுபஸ்ரீ இறந்து 20 நாட்களுக்குள்.. கொந்தளிக்கும் டிராபிக் ராமசாமி..\nவேற லெவெலில் வெறித்தனம் காட்டும் விஜய் ரசிகர்கள்.. பேனரை விஞ்சிய பிரார்த்தனையின் உச்சம்..\nநடுரோட்டில் தெனாவெட்டாக 'தம்' அடிக்கும் மீரா மிதுன்..\nடைல்ஸ் கல்லில் மண் சோறு சாப்பிட்ட விஜய் ரசிகர்கள்.. 'பிகில்'காக பயங்கர வேண்டுதல் வீடியோ..\nஇணையத்தளத்தை கலக்கும் பாலிவுட் நடிகை கத்ரீனா கைப்புடன் இணைந்து நயன்தாராவின் கவர்ச்சி போட்டோ சூட்..\nசுபஸ்ரீ இறந்து 20 நாட்களுக்குள்.. கொந்தளிக்கும் டிராபிக் ராமசாமி..\nவேற லெவெலில் வெறித்தனம் காட்டும் விஜய் ரசிகர்கள்.. பேனரை விஞ்சிய பிரார்த்தனையின் உச்சம்..\nநடுரோட்டில் தெனாவெட்டாக 'தம்' அடிக்கும் மீரா மிதுன்..\nபலா, முந்திரி, வாழைப் பழத்தில் இருந்து ஸ்பெஷல் ஒயின் குடி மகன்களுக்கு ஹேப்பி நியூஸ் சொன்ன முதலமைச்சர் \nமுரசொலி நிலம் முடிந்துபோன பிரச்னை... பாமக, பாஜக தீவிரம் காட்டும் விவகாரத்தில் ஓ.பன்னீர்செல்வம் கூல் பதில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987836295.98/wet/CC-MAIN-20191023201520-20191023225020-00462.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilchristiansongs.in/lyrics/piranthar-or-palagan-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%93%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2019-10-23T21:17:14Z", "digest": "sha1:V7ABQDREZ54ATNE27O2UCLKITFKB3IUX", "length": 4573, "nlines": 128, "source_domain": "tamilchristiansongs.in", "title": "Piranthar Or Palagan – பிறந்தார் ஓர் பாலகன் Lyrics - Tamil & English Others", "raw_content": "\nPiranthar Or Palagan – பிறந்தார் ஓர் பாலகன்\n1. பிறந்தார் ஓர் பாலகன்\n2. ஆடும் மாடும் அருகில்\n4. கன்னி பாலா வாழ்க நீர்\nவிண் வாழ்வில் நித்திய இன்பே\n5. ஆதி அந்தம் அவரே\nவிண் வேந்தர் ஸ்தோத்ரம் இன்றே\nKarthar Unnai Menmaiyaga Vaipaar – கர்த்தர் உன்னை மேன்மையாக வைப்பார்\nAnandha Kalippulla – ஆனந்த களிப்புள்ள உதடுகளால்\nKarthar Periyavar Thuthiku – கர்த்தர் பெரியவர் துதிக்குப்\nAgora Kasthi Pattorai – அகோர கஸ்தி பட்டோராய்\nKaakkum Karangal – காக்கும் கரங்கள் உண்டெனக்கு\nJeyam Kodukkum Devanukku – ஜெயம் கொடுக்கும் தேவனுக்க��\nVara Vinai Vanthalum – வாரா வினை வந்தாலும்\nSiluvaiyil Araiyunda – சிலுவையில் அறையுண்ட\nAadhiyum Andhamum Aanavar – ஆதியும் அந்தமும் ஆனவர்\nPoovin Narkandham – பூவின் நற்கந்தம் வீசும்\nPatham Ondre Vendum – பாதம் ஒன்றே வேண்டும்\nKathiravan Thondrum – கதிரவன் தோன்றும் காலையிதே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987836295.98/wet/CC-MAIN-20191023201520-20191023225020-00462.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/cinema/15906-ella-pugazhum-iraivanuke-drums-sivamani.html?utm_source=site&utm_medium=sticky&utm_campaign=sticky", "date_download": "2019-10-23T21:10:29Z", "digest": "sha1:ZO4ACNHSXN36QLKIMA6ESPJQFG2AHJMT", "length": 10837, "nlines": 253, "source_domain": "www.hindutamil.in", "title": "சத்தியத்தின் பக்கம் | சத்தியத்தின் பக்கம்", "raw_content": "வியாழன், அக்டோபர் 24 2019\nகருத்துப் பேழை இப்படிக்கு இவர்கள்\n‘அறம் அரண் ஆகட்டும்’ என்ற தலையங்கம் மிக அருமை. தலையங்கத்தில் ஐ.ஏ.எஸ். அதிகாரி சகாயத்தைப் பற்றி கூறியுள்ள ஒவ்வொரு வார்த்தைகளும் சத்தியமானவை. ‘தி இந்து’ சத்தியத்தின் பக்கம் இருக்கிறது என்பதற்கு உதாரணம்தான் இந்தத் தலையங்கம்\n- வேல்முருகன், சேலம். வாசகர் குரல் வழியாக…\nஐ.ஏ.எஸ்.அறம் அரண் ஆகட்டும்தி இந்து\nயாருக்கு வாக்களித்தாலும் பாஜகவுக்குச் செல்கிறது: மகாராஷ்ட்ரா கிராம வாக்காளர்கள்...\nரெஃப்ரிஜிரேட்டர் டிரே தண்ணீரிலும் டெங்கு கொசு உற்பத்தியாகும்:...\nஅடுத்த நூற்றாண்டின் பொதுவுடைமை இயக்கம்\n‘பிகில்’ உள்ளிட்ட எந்தப் படத்துக்கும் தீபாவளி சிறப்புக்...\nபடிப்படியாகத்தான் மதுவை ஒழிக்க முடியும்: அமைச்சர் ஜெயக்குமார்\nரஜினிகாந்த் பாஜகவில் இணைய வேண்டும்: பொன்.ராதாகிருஷணன் விருப்பம்\nஅண்ணா நூலகத்தின் இரண்டாவது உறுப்பினர் நான்: திமுகவினர் அதிகளவில் உறுப்பினராவீர் : ஸ்டாலின்...\n‘பிகில்’, ‘கைதி’ உள்ளிட்ட படங்கள் சிறப்புக்காட்சிகள் உண்டா- அமைச்சர் கடம்பூர் ராஜு ட்விட்டர்...\nபேனர் வைக்க மாட்டோம்: அதிமுகவும் உயர் நீதிமன்றத்தில் பிரமாணப் பத்திரம் தாக்கல்\nகாஷ்மீரில் பாகிஸ்தானின் பயங்கரவாதச் செயல்களை பன்னாட்டு ஊடகங்கள் புறக்கணிக்கின்றன: அமெரிக்கக் கமிட்டி முன்...\nவங்கிகள் மீதான மக்களின் அச்சத்தைப் போக்க வேண்டும்\nடிஜிட்டல் பிரச்சாரத்தில் களமாடும் ட்ரம்ப்\nஅடுத்த நூற்றாண்டின் பொதுவுடைமை இயக்கம்\nஅண்ணா நூலகத்தின் இரண்டாவது உறுப்பினர் நான்: திமுகவினர் அதிகளவில் உறுப்பினராவீர் : ஸ்டாலின்...\n‘பிகில்’, ‘கைதி’ உள்ளிட்ட படங்கள் சிறப்புக்காட்சிகள் உண்டா- அமைச்சர் கடம்பூர் ராஜு ட்விட்டர்...\nபேனர் வைக்க மாட்ட���ம்: அதிமுகவும் உயர் நீதிமன்றத்தில் பிரமாணப் பத்திரம் தாக்கல்\nகாஷ்மீரில் பாகிஸ்தானின் பயங்கரவாதச் செயல்களை பன்னாட்டு ஊடகங்கள் புறக்கணிக்கின்றன: அமெரிக்கக் கமிட்டி முன்...\nஜம்மு-காஷ்மீர் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட ராணுவ நிலைகள் வேறிடங்களுக்கு மாற்றம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987836295.98/wet/CC-MAIN-20191023201520-20191023225020-00462.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/Devotional/DevotionalTopNews/2019/04/20135126/1238015/srirangam-ranganathar-temple-ther-festival-on-25th.vpf", "date_download": "2019-10-23T21:37:32Z", "digest": "sha1:VNEM3GDAOD72CTKLDUEEAONA4ZF4B27S", "length": 16587, "nlines": 188, "source_domain": "www.maalaimalar.com", "title": "ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் சித்திரை தேர் திருவிழா 25-ந்தேதி தொடங்குகிறது || srirangam ranganathar temple ther festival on 25th", "raw_content": "\nசென்னை 24-10-2019 வியாழக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் சித்திரை தேர் திருவிழா 25-ந்தேதி தொடங்குகிறது\nபூலோக வைகுண்டம் என போற்றப்படும் ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் சித்திரை தேர் திருவிழா வருகிற 25-ந்தேதி தொடங்குகிறது.\nபூலோக வைகுண்டம் என போற்றப்படும் ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் சித்திரை தேர் திருவிழா வருகிற 25-ந்தேதி தொடங்குகிறது.\nபூலோக வைகுண்டம் என போற்றப்படும் ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் சித்திரை தேர் திருவிழா வருகிற 25-ந்தேதி (வியாழக்கிழமை) தொடங்கி மே 5-ந்தேதி வரை நடைபெற உள்ளது. இதனையொட்டி நாளை மறுநாள் (திங்கட்கிழமை) காலை 9.30 மணியில் இருந்து 10.15 மணிக்குள் கொடி ஏற்றப்படுகிறது.\n28-ந்தேதி மாலை 6 மணிக்கு கருட வாகனத்தில் நம்பெருமாள் வீதி உலா வருகிறார். மே 2-ந்தேதி காலை 7 மணிக்கு வண்டுலூர் சப்பரத்திலும், மாலை 6.30 மணிக்கு மேல் தங்க குதிரை வாகனத்திலும் நம்பெருமாள் எழுந்தருளி சேவை சாதிக்கிறார். மே 3-ந்தேதி தேரோட்டம் நடக்கிறது. 5-ந்தேதி இரவு 8 மணிக்கு ஆளும் பல்லக்கில் நம்பெருமாள் வீதி உலா வருகிறார்.\nமுன்னதாக சித்திரை திருநாளை முன்னிட்டு ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் இருந்து ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலுக்கு ஆண்டு தோறும் வஸ்திர மரியாதை செய்யப்படுவது வழக்கம். இந்த ஆண்டு வஸ்திர மரியாதை செய்யும் நிகழ்ச்சி அடுத்த மாதம் (மே) 2-ந்தேதி நடைபெற உள்ளது.\nஇதனையொட்டி மே 2-ந்தேதி காலை 7 மணி அளவில் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் இருந்து கொண்டு வரப்படும் வஸ்திர பொருட்கள் (பட்டு பரிவட்டம்) மற்றும் மங்கலபொருட்கள் ஸ்ரீரங்கம் ரெங்கநாதர��� கோவிலின் ரெங்கவிலாச மண்டபத்தில் பொதுமக்கள் பார்வைக்காக வைக்கப்படும். பின்னர் அவை சகல மரியாதைகளுடன் வீதி வலம் முடிந்த பின்னர் நம்பெருமாளுக்கும், தாயாருக்கும் சாற்றப்படும்.\nசித்திரை தேர் திருவிழாவையொட்டி 25-ந்தேதி முதல் மே 4-ந்தேதி வரை மூலவர் விசுவரூப சேவை கிடையாது, என ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.\nஸ்ரீரங்கம் | ரெங்கநாதர் கோவில் |\nதமிழகத்தில் புதிய மருத்துவ கல்லூரிகள் தொடங்க அனுமதி - பிரதமருக்கு முதல்வர் பழனிசாமி நன்றி\nதமிழகத்தில் 6 புதிய மருத்துவ கல்லுரிகள் தொடங்கப்படும் - மந்திரிசபை ஒப்புதல்\nதீபாவளியை முன்னிட்டு 24 மணிநேரமும் மாநகர சிறப்பு பேருந்து சேவை\nகர்நாடக முன்னாள் மந்திரி டி.கே.சிவக்குமாருக்கு ஜாமீன் வழங்கியது டெல்லி ஐகோர்ட்\nதமிழகத்தில் தீபாவளியன்று காலை, மாலை என 2 மணிநேரம் மட்டும் பட்டாசு வெடிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது\nடெல்டா மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு- வானிலை ஆய்வு மையம் தகவல்\nஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு- அமலாக்கத்துறை வழக்கில் ஜாமீன் கோரி டெல்லி உயர்நீதிமன்றத்தில் ப.சிதம்பரம் மனு தாக்கல்\nபொருள் வழங்கும் சுந்தரமூர்த்தி லிங்கம்\nஅன்னபூரணி விரதம் என்றால் என்ன\nமேளம் அடித்தால் நடை திறக்கும் தேவிரம்மா கோவிலில் தீபாவளியன்று தீப உற்சவம்\nஸ்ரீ பாலா திரிபுரசுந்தரி தியான ஸ்லோகம்\nஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் திருமஞ்சனம்\nஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் நம்பெருமாள் ஊஞ்சல் திருநாள் விழா 16-ந்தேதி தொடக்கம்\nஸ்ரீரங்கம் கோவிலில் பவித்ர உற்சவத்தையொட்டி பூச்சாண்டி சேவை\nஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் பவித்ர உற்சவம் இன்று தொடக்கம்\nஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் உறியடி உற்சவம் கோலாகலம்\nஎனது வாழ்க்கையை மோசமாக்கியது அந்த பழக்கம் தான் - மனிஷா கொய்ராலா\nபிரசவத்தின்போது நேர்ந்த அவலம்... சரியான நேரத்தில் ஆம்புலன்ஸ் கிடைக்காததால் இளம் நடிகை மரணம்\nஎங்களது கோரிக்கைகள் நிறைவேற்றும் வரை கிரிக்கெட்டுக்கு திரும்ப மாட்டோம்: ஷாகிப் அல் ஹசன்\nநீச்சல் உடையில் பிரியா வாரியர்.... வைரலாகும் புகைப்படம்\nடெங்குவால் பிரபல குழந்தை நட்சத்திரம் மரணம்\nடிக்கெட் எடுக்க காத்திருக்க வேண்டாம்- மெட்ரோ ரெயில் பயணத்துக்கு புதிய வழி\nதிருமணத்திற்கு கிழ���ந்த சேலையை தான் அணிந்தேன் - ராதிகா ஆப்தே\n100 பந்து கிரிக்கெட் தொடர்: கிறிஸ் கெய்ல், ரபாடா, மலிங்கா ஏலம் போகவில்லை\nமொரீசியசில் நடந்த போட்டியில் திருமதி இந்தியா அழகி பட்டம் வென்ற கோவை பெண்\nஅம்பத்தூர் ஆஸ்பத்திரியில் சிறுமியின் காதுக்கு பதிலாக தொண்டையில் ஆபரேசன்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987836295.98/wet/CC-MAIN-20191023201520-20191023225020-00462.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/devotional/slogan/2019/09/18113353/1262047/daily-Saying-gayatri-mantra.vpf", "date_download": "2019-10-23T21:55:30Z", "digest": "sha1:STJKC37VSXC2O2IEK5ZUJWWLOB3UBQEK", "length": 5823, "nlines": 89, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: daily Saying gayatri mantra", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nகாலையில் தினசரி சொல்ல வேண்டிய காயத்ரி மந்திரம்\nபதிவு: செப்டம்பர் 18, 2019 11:33\nதினமும் இந்த மந்திரத்தை உச்சரித்து வந்தால் பூர்வ ஜென்ம பாவங்கள் விலகும். வரவிருக்கும் ஆபத்துகளையும் தடுக்கும் வல்லமை காயத்ரி மந்திரத்துக்கு உண்டு.\n24 அட்சரங்களைக் கொண்டது காயத்ரி மந்திரம். தினமும் இந்த மந்திரத்தை உச்சரித்து வந்தால் பூர்வ ஜென்ம பாவங்கள் விலகும். மனதுக்குள் சக்திகள் பெருகவும், வைராக்கியம் அதிகரிக்கவும் இந்த மந்திரத்தை உச்சரித்தால் உரிய பலன் கிடைக்கும். ஆபத்து காலங்களிலும் வரவிருக்கும் ஆபத்துகளையும் தடுக்கும் வல்லமை காயத்ரி மந்திரத்துக்கு உண்டு.\nGayatri Mantra | Mantra | காயத்ரி மந்திரம் | மந்திரம் |\nகருப்பையில் உருவாகும் கருவை காக்கின்ற ஸ்ரீ கருக்காத்தம்மன் ஸ்லோகம்\nஅனைத்துப் பாபங்களையும் நீக்கும் கோவிந்தாஷ்டகம்\nவீட்டில் லக்ஷ்மி கடாக்ஷம் தங்க என்ன ஸ்லோகம் சொல்ல வேண்டும்\nகோமாதா 16 நாமாவளி போற்றி\nகோமாதா அன்னையை பற்றிக் கூறும் அந்தாதிப் பாடல்\nநலம் சேர்க்கும் 27 நட்சத்திரங்களுக்கான காயத்ரி மந்திரங்கள்\nசனி பகவானின் அருளை பெற காயத்ரி மந்திரம்\nதொழிலில் வளர்ச்சி தரும் சொர்ண ஆகர்ஷண பைரவரின் காயத்ரி மந்திரம்\nதோஷங்களை போக்கும் ருத்ர காயத்ரி மந்திரம்\nதடைகளை நீக்கும் சுக்கிர காயத்ரி மந்திரம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987836295.98/wet/CC-MAIN-20191023201520-20191023225020-00462.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.newmannar.lk/search/label/Mullaitivu%20News", "date_download": "2019-10-23T21:13:11Z", "digest": "sha1:2JUYAPSMQMQIC2XQJ5JTGEDEZ2DVP26F", "length": 72519, "nlines": 460, "source_domain": "www.newmannar.lk", "title": "NewMannar நியூ மன்னார் இணையம் : Mullaitivu News", "raw_content": "\nமுல்லைத்தீவில் திறக்கப்பட்ட பண்ணை -\nமுல்லைத்தீவு - ஒட்டுச்சுட்டான் பிரதேச செயலாளர் பிரிவில் வசந்தநகர் பகுதியில் மாதிரி பண்ணை திறந்து வைக்கப்பட்டுள்ளது. குறித்த நிகழ்வு இன்ற...\nமுல்லைத்தீவு குடிமகன் நாசாவில் உள்ளது ஞானசார தேரரிற்கு தெரியாதா ஆலய நிர்வாகம் ஆதங்கம் -\nமுல்லைத்தீவு மக்கள் தொடர்பில் ஞானசார தேரர் தெரிவித்துள்ள கருத்து வன்மையாக கண்டிக்கத்தக்கது என தமிழர் மரபுரிமை இயக்கத்தின் இணைத்தலைவர் நவநீ...\nமுல்லைத்தீவு குடிமகன் நாசாவில் உள்ளது ஞானசார தேரரிற்கு தெரியாதா\nநீதிமன்ற தீர்ப்பை அவமதித்த பேரினவாதத்துக்கு எதிராக முல்லைத்தீவில் கண்டன போராட்டம் -\nநீதிமன்ற தீர்ப்பை அவமதித்த பௌத்த பேரினவாதத்துக்கு எதிராக முல்லைத்தீவில் பாரிய கண்டன போராட்டம் ஒன்று இன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. தமிழர்...\nநீதிமன்ற தீர்ப்பை அவமதித்த பேரினவாதத்துக்கு எதிராக முல்லைத்தீவில் கண்டன போராட்டம் - Reviewed by Author on September 25, 2019 Rating: 5\nவடமாகாண தமிழர்களை ஒன்று திரளுமாறு அழைப்பு -\nமுல்லைத்தீவில் சட்டத்தரணிகள், தமிழ் மக்கள் தாக்கப்பட்டதை கண்டித்து நாளை பெருமெடுப்பிலான போராட்டம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. நீராவி...\nநீதிமன்ற உத்தரவை அவமதித்து நீராவியடியில் மீண்டும் பௌத்த பேரினவாதம் -பிள்ளையாரின் தீர்த்தக்கேணி அருகில் தேரரின் உடல் தகனம்\nமுல்லைத்தீவு, செம்மலை - நீராவியடிப் பிள்ளையார் ஆலய வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள சட்டவிரோத விகாரையின் விகாராதிபதி கொலம்பே மேதாலங்காதர தேரரின்...\nநீதிமன்ற உத்தரவை அவமதித்து நீராவியடியில் மீண்டும் பௌத்த பேரினவாதம் -பிள்ளையாரின் தீர்த்தக்கேணி அருகில் தேரரின் உடல் தகனம் Reviewed by Author on September 24, 2019 Rating: 5\nமுல்லைத்தீவு தமிழ் மாணவன் துஷாபன் செயற்கை கை ஒன்றை உருவாக்கிச் சாதனை\nமுல்லைத்தீவு முள்ளிவாய்க்கால் மல்லாவியை சேர்ந்த கணபதிப்பிள்ளை பத்மநாதன் அவர்களின் புதல்வனும் பல்கலைக்கழக மாணவனுமாகிய துஷாபன் செயற்கை கை ஒன...\nமுல்லைத்தீவு தமிழ் மாணவன் துஷாபன்\nமுல்லைத்தீவில் வறண்டு போன குளம் கால்நடைகள் எதிர்நோக்கியுள்ள அவலம் -\nமுல்லைத்தீவு மாவட்டத்தில் நிலவும் கடும் வறட்சி காரணமாக வன்னிவிளாங்குளம் நீர்வற்றி காணப்படுவதனால் கால்நடைகள் நீர்தேடி அலைவதுடன் குடிநீர் நெ...\nமுல்லைத்தீவில் வறண்டு போன குளம்\nமுல்லைத்தீவில் சட்டவிரோத கடற்தொழில் அதிகரிப்பு -\nமுல்லைத்தீவில் சட்டவிரோத கடற்தொழில் அதிகரித்துள்ள நிலையில் அனுமதி பெற்ற வெளிமாவட்ட மீனவர்களின் மீன்பிடித்தொழில் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவ...\nமுல்லைத்தீவில் சட்டவிரோத கடற்தொழில் அதிகரிப்பு - Reviewed by Author on August 12, 2019 Rating: 5\nமுல்லைத்தீவில் இராணுவத்தினர் நடத்திய துப்பாக்கி சூட்டினால் பதற்றம்\nமுல்லைத்தீவு அம்பகாமம் பகுதியில் டிப்பர் வாகனத்தில் மணல் ஏற்றிக்கொண்டிருந்தவர்களை நோக்கி இன்று இரவு இராணுவத்தினர் துப்பாக்கி சூட்டு நடத்தி...\nமுல்லைத்தீவில் இராணுவத்தினர் நடத்திய துப்பாக்கி சூட்டினால் பதற்றம்\nமுல்லைத்தீவில் இன்ப அதிர்ச்சி கொடுத்த சஜித் பிரேமதாச இளைஞனுக்கும் யுவதிக்கும் அடித்த அதிர்ஷ்டம் -\n\">முல்லைத்தீவு - சப்தகன்னிமார் ஆலய வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்த அறநெறிப் பாடசாலையினைத் திறந்து வைக்கும் நிகழ்வில் கலந்து கொண்ட அ...\nமுல்லைத்தீவில் இன்ப அதிர்ச்சி கொடுத்த சஜித் பிரேமதாச இளைஞனுக்கும் யுவதிக்கும் அடித்த அதிர்ஷ்டம் - Reviewed by Author on July 25, 2019 Rating: 5\nமுல்லைத்தீவு நெய்தல் இயற்கை உரத் தயாரிப்பு தேசிய ரீதியில் மூன்றாம் இடம் -\nதேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் இளைஞர் சிரமசக்தி மக்கள் கருத்திட்டத்தின் கீழ் கள்ளப்பாடு தெற்கு கிராம அலுவலர் பிரிவில் இளைஞர்களால் செயல்பட...\nமுல்லைத்தீவு நெய்தல் இயற்கை உரத் தயாரிப்பு தேசிய ரீதியில் மூன்றாம் இடம் - Reviewed by Author on July 20, 2019 Rating: 5\nஇறுதி மூச்சு வரை தனது மகனை தேடியலைந்த தாயின் பரிதாப நிலை -\nகாணாமல் ஆக்கப்பட்ட தனது மகனை தேடியலைந்த முல்லைத்தீவு மாவட்டம் கேப்பாபுலவை சேர்ந்த தாயார் ஒருவர் மரணமடைந்துள்ளார் . கடந்த 1990ம் ஆண்டு மன்...\nஇறுதி மூச்சு வரை தனது மகனை தேடியலைந்த தாயின் பரிதாப நிலை - Reviewed by Author on July 14, 2019 Rating: 5\nவாக்குறுதி தந்த அரசியல் தலைமைகள் அனைவரும் எம்மை கைவிட்டுள்ளனர் : கேப்பாப்புலவு மக்கள் கவலை -\nவிரைவில் கேப்பாப்புலவு மக்களின் நிலங்களை பெற்றுத் தருவோம் என வாக்குறுதி தந்த அரசியல் தலைமைகள் அனைவரும் காணாமல் போயுள்ளதாகவும், தம்மை கைவி...\nவாக்குறுதி தந்த அரசியல் தலைமைகள் அனைவரும் எம்மை கைவிட்டுள்ளனர் : கேப்பாப்புலவு மக்கள் கவலை - Reviewed by Author on July 10, 2019 Rating: 5\nமுல்லைத்தீவு மாவட்டத்தில் தொடர்ச்சியாக அதிகரித்து வரும் காடழிப்பு -\nமுல்லைத்தீவு மாவட்டத்தில் தொடர்ச்சியாக காடழிப்பு இடம்பெற்று வருவதாகவும், இது குறித்து சம்பந்தப்பட்ட அரச அதிகாரிகள் கண்டுக்கொள்வதில்லை என்ற...\nமுல்லைத்தீவு மாவட்டத்தில் தொடர்ச்சியாக அதிகரித்து வரும் காடழிப்பு - Reviewed by Author on June 27, 2019 Rating: 5\nமுல்லைத்தீவில் 13889 குடும்பங்கள் வறட்சியால் பாதிப்பு -\nமுல்லைத்தீவு மாவட்டத்தில் இந்த ஆண்டு தொடக்கத்தில் இருந்து ஏற்பட்ட வறட்சி காரணமாக இதுவரை மூன்று பிரதேசங்களில் 13,889 குடும்பங்கள் பாதிக்கப்...\nமுல்லைத்தீவில் 13889 குடும்பங்கள் வறட்சியால் பாதிப்பு - Reviewed by Author on June 19, 2019 Rating: 5\nமுல்லைத்தீவில் விவசாயிகளுக்கு அழிவினை ஏற்படுத்தும் திணையன் குருவி\nமுல்லைத்தீவு மாவட்டத்தில் சிறுபோக நெற்செய்கையினை மேற்கொண்ட விவசாயிகள் திணையன் குருவியின் தாக்கத்தினால் பாரிய பிரச்சினையை எதிர்கொண்டுள்ளதா...\nமுல்லைத்தீவில் விவசாயிகளுக்கு அழிவினை ஏற்படுத்தும் திணையன் குருவி\nமுல்லைத்தீவு-காடுகளை அழித்து அரசலுவலகர்களுக்கு இரு வீடு...ஏழை மக்கள் வீடின்றி படும்பாடு-படங்கள்\nமுல்லைத்தீவு மாவட்டத்தின் ஒட்டுசுட்டான் பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட பனிக்கங்குளம் கிராம அலுவலர் பிரிவில் 2012ஆம் ஆண்டு அரை ஏக்கர் வீதம் ...\nமுல்லைத்தீவு-காடுகளை அழித்து அரசலுவலகர்களுக்கு இரு வீடு...ஏழை மக்கள் வீடின்றி படும்பாடு-படங்கள் Reviewed by Author on June 15, 2019 Rating: 5\nமுல்லைத்தீவில் தமிழன் குண்டு மீட்பு\nமுல்லைத்தீவு பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட அம்பலவன் பொக்கணை பகுதியில் விடுதலைப்புலிகளின் இரண்டு தமிழன் குண்டுகள் மீட்கப்பட்டுள்ளன. அம்பலவன்...\nமுல்லைத்தீவில் தமிழன் குண்டு மீட்பு\nகடற்படை வீரர் தொடர்பாக வவுனியா மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு...\nமுல்லைத்தீவு மாவட்டத்தில் கடந்த சித்திரை மாதம் 7 ம் திகதி நடைபெற்ற வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் உடைய போராட்டத்தின்போது செ...\nகடற்படை வீரர் தொடர்பாக வவுனியா மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு... Reviewed by Author on June 11, 2019 Rating: 5\n04தினங்களில் சுமார் 941 வேலைத்திட்டங்கள் முல்லைத்தீவில் பூர்த்தி -\nநாட்டிற்காக ஒன்றிணைவோம் எனும் தேசிய வேலை திட்டத்திற்காக முல்லைத்தீவில் இதுவரை சுமார் 229 மில்லியன் ரூபா செலவிடப்பட்டு உள்ளதாக முல்லைத்தீவு...\n04தினங்களில் சுமார் 941 வேலைத்திட்டங்கள் முல்லைத்தீவில் பூர்த்தி - Reviewed by Author on June 07, 2019 Rating: 5\nமன்னார் நகரப்பகுதியில் அழகான மாடிவீடு விற்பனைக்கு உண்டு…..\nமன்னார் நகரப்பகுதியில் அழகான மாடிவீடு விற்பனைக்கு உண்டு…..\nதிருக்கேதீச்சரத்தின் வளைவு அமைப்பது தொடர்பாக இதுவரை நடைபெற்ற பேச்சுக்களில் கத்தோலிக்க தலைமைகள் எந்த விட்டுக்கொடுப்புக்களையும் செய்யவில்லை நல்லிணக்க ரீதியில் செயற்படுமாறு மாவட்ட இந்து குருமார் பேரவை கோரிக்கை\nதிருக்கேதீச்சரத்தின் வளைவு அமைப்பதில் கத்தோலிக்க மற்றும் இந்து தரப்பினருக்கும் இடையில் நடைபொற்ற நல்லினக்கம் தொடர்பான பேச்சுவார்த்தைகள் பற்ற...\nமன்னாரில் வீடு காணி விற்பனைக்கு உண்டு….விளம்பரம்\nயாழ்-மன்னார் பிரதான வீதியில் இரண்டு கடைகள் வாடகைக்கு உண்டு...\n இன்று முதல் நடவடிக்கை ஆரம்பம் -\nமன்னாரில் தேசிய இந்துசமய அருள்நெறி விழா -படங்கள்\nசைப்பிரஸ் நாட்டில் காணாமற்போன இலங்கை பெண் பொதுமக்களிடம் உதவிகோரிய பொலிஸ் -\nமன்னார் மாவட்ட தேர்தல் தொகுதியில் 76 வாக்கெடுப்பு நிலையங்களில் 89403 வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர்.\nமன்னாரில் வர்த்தக நிலையங்களின் சுற்றிவளைப்பில் வர்த்தகர்கள் பலர் அகப்பட்டுக் கொண்டனர்.\n44 பிள்ளைகளின் தாயார் முதன் முறையாக எடுத்த முக்கிய முடிவு: என்ன தெரியுமா\nமன்னார் இளைஞர்யுவதிகளுக்கு வேலை வாய்ப்பு\nமன்னார் கல்வி வலய நிர்வாகத்தின் கீழ் புத்தளத்தில் இயங்கி வருகின்ற 6 முஸ்லீம் பாடசாலைகளும் வடமேல் நிர்வாகத்தின் கீழ்\nமாணவர்கள் பேரூந்துக்குள்ளும் பேரூந்து இன்றியும் படும்பாடு…..வீதிகளில் காயும் கருவாடு போல …..\nமன்னார் நகர சபையின் 20வது அமர்வில் பல்வேறு விடையங்கள் தொடர்பாக ஆராய்வு-படங்கள்\nநெருப்பு கோளமான விமானம்... 41 பேர் உடல் கருகி பலியான விவகாரம்: விமானிக்கு என்ன தண்டனை தெரியுமா\n இன்று முதல் நடவடிக்கை ஆரம்பம் -\nமன்னாரில் தேசிய இந்துசமய அருள்நெறி விழா -படங்கள்\nவரலாற்று சாதனை படைத்த இலங்கை அணி\nசைப்பிரஸ் நாட்டில் காணாமற்போன இலங்கை பெண் பொதுமக்களிடம் உதவிகோரிய பொலிஸ் -\nஜனாதிபதி வேட்பாளராக தமிழர் நிறுத்தப்படுவதை வரவேற்கும் நாடாளுமன்ற உறுப்பினர் -\nமன்னார் தாழ்வுபாடு கலைஞரின் நல்ல செ���ல் பணத்துக்கு அல்ல நேர்மைக்கே முக்கியத்துவம்.\nமன்னார் கலைஞ்ர்கள் 14 பேருக்கு விருதுகளும் பரிசுகளும் வட மாகாண பண்பாட்டு பெருவிழாவில்-படங்கள்\nஉடல் வேறாயினும் உயிர் ஒன்றாக வாழ்ந்த விடுதலைப்புலிகள் தலைவர் மற்றும் மதிவதனி... அழகான காதல் கதை -\nசர்க்கரை நோயாளிகள் எந்தெந்த கிழங்குகளை சாப்பிட கூடாது தெரியுமா\nமன்னார் மாவட்டத்தில் முதல் இடம்-கலைப்பிரிவில் J.மேரி வினோதினி-படம்\nமன்னார் மாவட்டத்தில் முதல் இடம்-உயிரியல் தொழில்நுட்பம் பிரிவில் R.றெயன்சன்-படம்\nமன்னார் மாவட்டத்தில் முதல் இடம்-உயிரியல் விஞ்ஞானம் பிரிவில் A.R. ரைஷா பர்வின்-படம்\nமன்னார் மாவட்டத்தில் முதல் இடம்-வர்த்தகப்பிரிவில் A.அன்ரன் பெனில்டஸ்-படம்\nமன்னார் திருக்கேதீஸ்வரம் - மாந்தைச் சந்தி வளைவுப் பிரச்சினைக்கான தீர்வு முயற்சியில் மன்னார் சர்வமதப் பேரவை-படம்\nமன்னாரில் இருந்து வித்தியாசமான முயற்சி-சமாதனத்தை வழியுறுத்தி -படங்கள்\nமன்னார்,யாழ்ப்பாணம் உட்பட பல தமிழர் பகுதிகளுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை\nவிபத்தில் இளைஞன் பலி -பூநகரியில் சம்பவம்-படங்கள்\nமன்னாரில்-இலங்கை திறந்த பல்கலைக்கழகம்-முகாமைத்துவ இளமானிப்பட்டம்- டிப்ளோமா கற்கைநெறி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987836295.98/wet/CC-MAIN-20191023201520-20191023225020-00463.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.63, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/india/64847-sports-help-children-fight-emotional-distress.html", "date_download": "2019-10-23T22:07:51Z", "digest": "sha1:7SWREQZIYZCKCUQF5EU4EXSFOLQN5B6O", "length": 9720, "nlines": 88, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "உடல் விளையாட்டில் ஈடுபடும் குழந்தைகளே எதிர்காலத்தில் கெத்தாக இருப்பார்கள் ! ஆய்வில் தகவல் | sports help children fight emotional distress", "raw_content": "\n‘பிகில்’ சிறப்புக் காட்சிக்கு அனுமதி கேட்டு தமிழக அரசுக்கு கடிதம்\nதமிழகத்தில் 6 புதிய மருத்துவக் கல்லூரிகள் தொடங்க மத்திய அரசு ஒப்புதல்\nசென்னையில் பத்தாயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கியதாக காவல் ஆய்வாளர் கைது\nதீபாவளிக்காக சென்னையில் 24 மணி நேரமும் மாநகரப் பேருந்துகள் இயங்கும் : போக்குவரத்து துறை\nஉடல் விளையாட்டில் ஈடுபடும் குழந்தைகளே எதிர்காலத்தில் கெத்தாக இருப்பார்கள் \nசிறுவயதில் உடல் விளையாட்டில் ஈடுபடும் குழந்தைகள் பிற்காலத்தில் சின்ன சின்ன விஷயங்களுக்கு உணர்ச்சிவசப்பட்டு சோர்வடையாமல் இருப்பதாக ஆய்வு ஒன்று கூறுகிறது.\nஇன்றைய கால இளைஞர்கள் சின்ன சின்ன விஷயங்களுக்கு கூட மிகுந்த உணர்ச்சிவசப்பட்டு சோர்வடைந்து விடுகின்றனர். சின்ன தோல்விகளை கூட அவர்களால் தாங்கிக் கொள்ள முடிவதில்லை. எளிதில் மனதளவில் உடைந்து விடுகின்றனர். தோல்வியை ஒரு பாடமாக எடுத்துக்கொண்டு தன்னம்பிக்கையோடு அடுத்த அடியை எடுத்து வைத்தால் வெற்றி நிச்சயம் என்பதை இளைஞர்கள் புரிய வேண்டும்.\nஇந்நிலையில் சிறுவயதில் உடல் விளையாட்டில் ஈடுபடும் குழந்தைகள் பிற்காலத்தில் சின்ன சின்ன விஷயங்களுக்கு உணர்ச்சிவசப்பட்டு சோர்வடையாமல் வாழ்க்கையை சுமூகமாக நடத்துவதாக ஆய்வறிக்கை தெரிவித்துள்ளது.\nகுழந்தையின் ஆரம்பப் பள்ளி கால வாழ்க்கை தான் குழந்தையின் முன்னேற்றத்தில் அதிகம் பங்கு வகிப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.\nகடந்த 1997 மற்றும் 1998 காலங்களில் பிறந்து தற்போது 20 வயதில் இருக்கும் பெரியவர்களிடம் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டிருக்கிறது. அதில் 6 முதல் 10 வயதில் நன்றாக உடல் விளையாட்டில் ஈடுபட்ட குழந்தைகள் மன தைரியத்துடன் இருப்பது தெரிய வந்துள்ளது. அதேசமயம் உடல் விளையாட்டில் ஈடுபடாமல் இருந்த குழந்தைகள் சற்று கூச்சத்தன்மையுடன், அதிக பயம் கொண்டவராகவும் இருப்பதாக கூறப்பட்டுள்ளது.\nஉயிரினங்கள் மீதான மிகப்பெரிய தாக்குதல்: சத்தமில்லாமல் உயிர்பலி வாங்கும் காற்றுமாசு\nகேரளாவில் ‌நிபா வைரஸைத் தொடர்ந்து பன்றிக் காய்ச்சல் பீதி\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\n2 குழந்தைகளுக்கு மேல் இருந்தால் அரசுப் பணி இல்லை - அசாம் அரசு முடிவு\nவாட்ஸ் அப் குழுவில் ஆபாச படம் : சென்னையில் சிபிஐ சோதனை\nகருப்பின வீரனின் முதல் வெற்றி ’42’ - அமெரிக்க திரைப்படம்.\n‘பிகில்’ வழக்கமான விளையாட்டுப் படமா \nஇரு குழந்தைகளை கொலை செய்ய முயன்று தாயும் தற்கொலை முயற்சி\nஉணவின்றி தவிக்கும் 6.4% இந்திய குழந்தைகள் : தமிழகத்தின் நிலை \nகால்பந்து போட்டியில் பங்கேற்ற கிரிக்கெட் வீரர் மகேந்திர சிங் தோனி\n3 பெண் குழந்தைகளை கால்வாயில் தள்ளி கொன்ற கொடூர தாய்\n“பாக். அமைச்சர் பேச்சில் உண்மையில்லை’ - இலங்கை விளையாட்டு துறை அமைச்சர் விளக்கம்\nRelated Tags : உடல் விளையாட்டு , குழந்தைகள் , ஆய்வில் தகவல் , Sports , Emotional distress\n\"பருவமழை 2 நாட்களுக்கு குறைந்திருக்கும்\" - வானிலை மையம்\n‘பிகில்’ சிறப்புக் காட்சிக்கு அனுமதி கேட்டு தமிழக அரசுக்கு கடிதம்\nதமிழகத்தில் 6 புதிய மருத்துவக் கல்லூரிகள் தொடங்க மத்திய அரசு ஒப்புதல்\nதீபாவளிக்காக சென்னையில் 24 மணி நேரமும் மாநகரப் பேருந்துகள் இயங்கும் : போக்குவரத்து துறை\n“சுபஸ்ரீ மரணம் ஈடுசெய்ய முடியாத இழப்பு” - பதிலளிக்க தமிழக அரசுக்கு ஆணை\n“தி சி.எம் ஆஃப் தமிழ்நாடு” - விஜய் ரசிகர்களின் வெறித்தன போஸ்டர்..\nகனடாவில் 'கிங் மேக்கர்' ஆகும் சிங்\nவிஜயின் ‘பிகில்’ படத்தை ஏன் பார்க்க வேண்டும் - டாப் 5 காரணங்கள்\nலைசென்ஸ் சோதனைக்கு பெண்கள் ஜீன்ஸ் அணிந்து வரக்கூடாதா\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nஉயிரினங்கள் மீதான மிகப்பெரிய தாக்குதல்: சத்தமில்லாமல் உயிர்பலி வாங்கும் காற்றுமாசு\nகேரளாவில் ‌நிபா வைரஸைத் தொடர்ந்து பன்றிக் காய்ச்சல் பீதி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987836295.98/wet/CC-MAIN-20191023201520-20191023225020-00463.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/sports/65339-india-haven-t-faced-new-zealand-in-world-cup-since-2003-edition.html", "date_download": "2019-10-23T21:23:27Z", "digest": "sha1:HY3UR4ETTALW6W4TPCKOGAVIVYAP642P", "length": 9374, "nlines": 87, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "உலகக் கோப்பையில் 16 ஆண்டுகளுக்குப்பின் மோதும் இந்தியா-நியூஸிலாந்து | India haven't faced New Zealand in World Cup since 2003 edition", "raw_content": "\n‘பிகில்’ சிறப்புக் காட்சிக்கு அனுமதி கேட்டு தமிழக அரசுக்கு கடிதம்\nதமிழகத்தில் 6 புதிய மருத்துவக் கல்லூரிகள் தொடங்க மத்திய அரசு ஒப்புதல்\nசென்னையில் பத்தாயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கியதாக காவல் ஆய்வாளர் கைது\nதீபாவளிக்காக சென்னையில் 24 மணி நேரமும் மாநகரப் பேருந்துகள் இயங்கும் : போக்குவரத்து துறை\nஉலகக் கோப்பையில் 16 ஆண்டுகளுக்குப்பின் மோதும் இந்தியா-நியூஸிலாந்து\nஉலகக் கோப்பை தொடரில் இந்தியா மற்றும் நியூஸிலாந்து அணிகள் 2003ஆம் ஆண்டுக்குப் பின்னர் மோதுகின்றன.\nஉலகக் கோப்பை தொடரின் 18வது லீக் போட்டி இந்தியா மற்றும் நியூஸிலாந்து இடையே நடைபெறவுள்ளது. இந்தத் தொடரில் இதுவரை 2 போட்டிகள் மழையால் கைவிடப்பட்டுள்ளன. ஒரு போட்டி மழையால் ஓவர்கள் குறைக்கப்பட்டது. இந்நிலையில் இன்றைய போட்டியும் மழையால் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் டாஸ் போடுவதற்கு தாமதம் ஏற்பட்டுள்ளது.\nமழை ஒருபுறம் இருக்க, இந்தியாவும் நியூஸிலாந்தும் 16 வருடங்களுக்குப் பின்னர் தற்போதுதான் மோதுகின்றன. கடந்த 2003ஆம் ஆண்டு கங்குலி தலைமையிலான இந்திய அணி நியூஸிலாந்துடன் களம் கண்டது. அப்போது 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்திய அணி அசத்தல் வ��ற்றி பெற்றது. அதன்பின்னர் நடந்த 2007, 2011 மற்றும் 2015ஆம் ஆண்டு உலகக் கோப்பை போட்டிகளில் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் ஒருமுறை கூட மோதிக்கொள்ளவில்லை.\nஏனென்றால் ‘ஏ’ டீம், ‘பி’ டீம் எனக் குழுக்கள் பிரிக்கப்பட்டு விளையாடிதால் இரண்டில் ஒரு அணி வெளியேறிவிடும். இதனால் மோதும் வாய்ப்பு கிடைக்கவில்லை. இதுவரை உலகக் கோப்பையில் மொத்தம் 7 போட்டிகளில் இந்தியா மற்றும் நியூஸிலாந்து அணிகள் மோதியுள்ளன. இதில் நியூசிலாந்து 4 போட்டிகளிலும், இந்தியா 3 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளது.\nஅருணாச்சல விமான விபத்தில் உயிரிழந்த 13 பேரின் உடல்கள் மீட்பு\n25 ஆம் தேதி கூடும் காவிரி நதிநீர் பங்கீட்டு ஆணையம் - நீர் கிடைக்குமா\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nகாடுகளின் ஆக்கிரமிப்பும்.. பலியான 100 புலிகளும்.. \nவீறுநடை போடும் கோலியின் படை - சாதனை மேல் சாதனை \n“பொருளாதார வளர்ச்சியில் அமெரிக்காவை இந்தியா முந்தும்” - ஐ.எம்.எஃப். கணிப்பு\nஹைபர்சோனிக் ஏவுகணைகளை தயாரிக்கும் இந்தியா\nஉமேஷ், ஷமி அசத்தல் பந்துவீச்சு : தோல்வியின் விளிம்பில் தென்னாப்பிரிக்கா\nமுதல் இன்னிங்ஸில் 162; இரண்டாவது இன்னிங்ஸிலும் தென்னாப்பிரிக்கா தடுமாற்றம்\n“நான் விளையாடியதில் மிகவும் சவாலான ஆட்டம் இதுதான்” - இரட்டைச் சதம் குறித்து ரோகித்\n3 வது டெஸ்ட் போட்டியில் ரஹானே வித்தியாசமான சாதனை\nஇந்தியா கொடுத்த பதிலடியால் 10 பாக். வீரர்கள் உயிரிழப்பு - பிபின் ராவத்\nRelated Tags : World Cup , INDvNZ , இந்தியா , நியூசிலாந்து , உலகக் கோப்பை\n\"பருவமழை 2 நாட்களுக்கு குறைந்திருக்கும்\" - வானிலை மையம்\n‘பிகில்’ சிறப்புக் காட்சிக்கு அனுமதி கேட்டு தமிழக அரசுக்கு கடிதம்\nதமிழகத்தில் 6 புதிய மருத்துவக் கல்லூரிகள் தொடங்க மத்திய அரசு ஒப்புதல்\nதீபாவளிக்காக சென்னையில் 24 மணி நேரமும் மாநகரப் பேருந்துகள் இயங்கும் : போக்குவரத்து துறை\n“சுபஸ்ரீ மரணம் ஈடுசெய்ய முடியாத இழப்பு” - பதிலளிக்க தமிழக அரசுக்கு ஆணை\n“தி சி.எம் ஆஃப் தமிழ்நாடு” - விஜய் ரசிகர்களின் வெறித்தன போஸ்டர்..\nகனடாவில் 'கிங் மேக்கர்' ஆகும் சிங்\nவிஜயின் ‘பிகில்’ படத்தை ஏன் பார்க்க வேண்டும் - டாப் 5 காரணங்கள்\nலைசென்ஸ் சோதனைக்கு பெண்கள் ஜீன்ஸ் அணிந்து வரக்கூடாதா\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nஅருணாச்சல விமான விபத்தில் ���யிரிழந்த 13 பேரின் உடல்கள் மீட்பு\n25 ஆம் தேதி கூடும் காவிரி நதிநீர் பங்கீட்டு ஆணையம் - நீர் கிடைக்குமா", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987836295.98/wet/CC-MAIN-20191023201520-20191023225020-00463.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/politics/rs-2-000-deposited-in-each-bank-account-edappadi-action-pmt7yt", "date_download": "2019-10-23T21:19:55Z", "digest": "sha1:VMHRQD2IC4YNLIJ6666FUA4VKF5MY262", "length": 9450, "nlines": 128, "source_domain": "tamil.asianetnews.com", "title": "எடப்பாடி அதிரடி... உங்கள் வங்கிக் கணக்கில் ரூ.2000 டெபாசிட்..!", "raw_content": "\nஎடப்பாடி அதிரடி... உங்கள் வங்கிக் கணக்கில் ரூ.2000 டெபாசிட்..\nவறுமை கோட்டிற்கு கீழ் வாழும் 60 லட்சம் ஏழை தொழிலாளர்களின் குடும்ப வழங்கிக் கணக்கில் தலா ரூ.2000 டெபாசிட் செய்யப்படும் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.\nவறுமை கோட்டிற்கு கீழ் வாழும் 60 லட்சம் ஏழை தொழிலாளர்களின் குடும்ப வழங்கிக் கணக்கில் தலா ரூ.2000 டெபாசிட் செய்யப்படும் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.\nசட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் உள்ள ஏழை தொழிலாளர்கள் 60 லட்சம் குடும்பங்களுக்கு தலா 2000 ஆயிரம் நிதி வழங்கப்படும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்று அறிவித்து இருந்தார். கிராமப் பகுதிகளில் 35 லட்சம் குடும்பங்களுக்கும் நகர்புறங்களில் வாழும் 25 லட்சம் குடும்பங்களுக்கு இந்த சிறப்பு நிதி வழங்கப்படும் இதற்காக 1200 கோடி ரூபாய் 2018- 19 துணை மாணியக் கோரிக்கை நிதியில் இருந்து ஒதுக்கப்படுகிறது’’ என முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்து இருந்தார்.\nஇந்த பணம் கட்சி பாகுபாடின்றி அனைத்து குடும்பங்களுக்கும் வழங்கப்படும் எனவும் அவர் தெரிவித்து இருந்தார். இந்நிலையில் சட்டப்பேரவை இந்த நிதி எப்போது வழங்கப்படும் என கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த முதல்வர், இம்மாதம் இறுதிக்குள் ஏழைத் தொழிலாளர்களின் வங்கிக் கணக்கில் 2000 ரூபாய் டெபாசிட் செய்யப்படும்’’ எனத் தெரிவித்தார்.\nபலா, முந்திரி, வாழைப் பழத்தில் இருந்து ஸ்பெஷல் ஒயின் குடி மகன்களுக்கு ஹேப்பி நியூஸ் சொன்ன முதலமைச்சர் \nமுரசொலி நிலம் முடிந்துபோன பிரச்னை... பாமக, பாஜக தீவிரம் காட்டும் விவகாரத்தில் ஓ.பன்னீர்செல்வம் கூல் பதில்\nதமிழகத்தில் கூடுதலாக புதிய 6 மருத்துவக் கல்லூரிகளுக்கு மோடி ஒப்புதல் \nஆளுங்கட்சியின் உதவியுடன் கொள்ளை லாபம் அடிக்கும் ஆம்னி பேருந்துகள்... எடப்பாடி மீது பாயும் கே.எஸ். அழகிரி..\nஉடல் உறுப்புகளை இயக்�� வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nசுபஸ்ரீ இறந்து 20 நாட்களுக்குள்.. கொந்தளிக்கும் டிராபிக் ராமசாமி..\nவேற லெவெலில் வெறித்தனம் காட்டும் விஜய் ரசிகர்கள்.. பேனரை விஞ்சிய பிரார்த்தனையின் உச்சம்..\nநடுரோட்டில் தெனாவெட்டாக 'தம்' அடிக்கும் மீரா மிதுன்..\nடைல்ஸ் கல்லில் மண் சோறு சாப்பிட்ட விஜய் ரசிகர்கள்.. 'பிகில்'காக பயங்கர வேண்டுதல் வீடியோ..\nஇணையத்தளத்தை கலக்கும் பாலிவுட் நடிகை கத்ரீனா கைப்புடன் இணைந்து நயன்தாராவின் கவர்ச்சி போட்டோ சூட்..\nசுபஸ்ரீ இறந்து 20 நாட்களுக்குள்.. கொந்தளிக்கும் டிராபிக் ராமசாமி..\nவேற லெவெலில் வெறித்தனம் காட்டும் விஜய் ரசிகர்கள்.. பேனரை விஞ்சிய பிரார்த்தனையின் உச்சம்..\nநடுரோட்டில் தெனாவெட்டாக 'தம்' அடிக்கும் மீரா மிதுன்..\nபலா, முந்திரி, வாழைப் பழத்தில் இருந்து ஸ்பெஷல் ஒயின் குடி மகன்களுக்கு ஹேப்பி நியூஸ் சொன்ன முதலமைச்சர் \nமுரசொலி நிலம் முடிந்துபோன பிரச்னை... பாமக, பாஜக தீவிரம் காட்டும் விவகாரத்தில் ஓ.பன்னீர்செல்வம் கூல் பதில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987836295.98/wet/CC-MAIN-20191023201520-20191023225020-00463.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/politics/sudarshana-nachiyappan-support-to-congress-candidate-karthi-chidambaram-pp0ehz", "date_download": "2019-10-23T20:29:27Z", "digest": "sha1:AHXIBHUL72SLFHIJOBO5QRSMWEBZHMY5", "length": 13850, "nlines": 132, "source_domain": "tamil.asianetnews.com", "title": "மகுடி ஊதிய சுதர்சன நாச்சியப்பன்... ப.சிதம்பரம் மகனை துரத்திய பாம்பு... சிவகங்கையில் முறிந்த விஷம்..!", "raw_content": "\nமகுடி ஊதிய சுதர்சன நாச்சியப்பன்... ப.சிதம்பரம் மகனை துரத்திய பாம்பு... சிவகங்கையில் முறிந்த விஷம்..\nமகுடி ஊதிய சுதர்சன நாச்சியப்பனும், கார்த்தியை பாம்பாய் துரத்திய அவரது ஆதரவாளர்களும் மனம் மாறியதால் சிவகங்கை தொகுதியில் விஷம் முறிவுக்கு வந்துள்ளது.\nசிவகங்கை மக்களவைத் தொகுதியில் சீட் கிடைக்காததால் அதிருப்தியாக இருந்த சுதர்சன நாச்சியப்பன் திடீரென காரைக்குடியில் கார்த்தி சிதம்பரத்தை சந்தித்து ஆதரவு தெரிவித்தார்.\nகாங்கிரஸி��் சுதர்சனநாச்சியப்பனுக்கு சீட் கொடுக்காததால், அவரது ஆதரவாளர்கள் கார்த்தி சிதம்பரத்துக்கு எதிராக உள்ளடி வேலை பார்க்கத் தயாராகி வருவதாக கூறப்பட்டது. இதனால் கார்த்தி சிதம்பரம் தரப்பினர் கலக்கத்தில் இருந்தனர். சிவகங்கை மக்களவைத் தொகுதியில் 1999 தேர்தலில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட சுதர்சனநாச்சியப்பன் தமாகா சார்பில் நின்ற ப.சிதம்பரத்தை வென்றார். கடந்த 2001-ல் அதிமுகவுடன் தமாகா கூட்டணி வைத்ததால், காங்கிரஸ் ஜனநாயகப் பேரவையை சிதம்பரம் தொடங்கினார். பின்னர் 2004 தேர்தலில் காங்கிரசுடன் இணைந்தார். அப்போதே ப.சிதம்பரத்துக்கு சீட் கொடுக்கக்கூடாது என சுதர்சனநாச்சியப்பன் எதிர்ப்பு தெரிவித்தார். அவரை சமாதானப்ப டுத்தி மாநிலங்களவை உறுப்பினர் பதவியை கட்சித் தலைமை கொடுத்தது.\nசில ஆண்டுகள் மத்திய இணை அமைச்சர் பதவியும் வகித்தார். இந்த முறை ப.சிதம்பரம் மாநிலங்களவை உறுப்பினராக இருப்பதால், எப்படியும் சீட் வாங்கி விடலாம் என்ற எண்ணத்தில் சுதர்சனநாச்சியப்பன் இருந்தார். ஆனால் கட்சித் தலைமை கார்த்தி சிதம்பரத்துக்கே மீண்டும் சீட் கொடுத்தது. இதனால் அதிருப்தி அடைந்த சுதர்சனநாச்சியப்பன், ப.சிதம்பரத்துக்கு எதிராக குற்றச்சாட்டு எழுப்பினார். அவரது ஆரவாளர்கள் கார்த்தி சிதம்பரத்துக்கு எதிராக வேலை பார்க்கவும் தயாராகி வருவதாகக் கூறப்பட்டது. இதனால் கார்த்தி சிதம்பரம் தரப்பினர் கலக்கத்தில் இருந்தனர்.\nஇந்நிலையில், சுதர்சன நாச்சியப்பன் காரைக்குடியில் கார்த்தி சிதம்பரத்தை சந்தித்து ஆதரவு தெரிவித்தார். பின்னர் பேசிய அவர், ‘’ஒவ்வொரு மாநிலத்திலும் மொழி, கலாச்சாரத்தை காக்க வேண்டிய சூழ்நிலையில் தேர்தலை மக்கள் சந்திக்கின்றனர். சிவகங்கையில் காங்கிரஸ் வலுவாக உள்ளது. கிருஷ்ண பகவான், அர்ஜூனன் குறி கிளியின் கண்ணை பார்த்து இருக்க வேண்டும் என்று கூறினார். அதேபோல, இந்த காலக்கட்டத்தில் ராகுலை பிரதமராக்க வேண்டும் என்பதே நோக்கமாக இருக்க வேண்டும்.\nநேருவின் மகளே வருக; நிலையான ஆட்சி தருக என்று அப்போது கருணாநிதி கூறினார். அதேபோல் ஸ்டாலின் ராகுலை பிரதமராக ஏற்றுக் கொண்டுள்ளார். மக்களின் கஷ்டங்களை நீக்கும் ஆட்சி மத்தியில் வர வேண்டும். அந்த நோக்கத்தில் இருந்து சிலர் திசை திருப்ப முயற்சிக்கின்றனர். அதற்காகத்தான் இந்த செயல்வீரர்கள் கூட்டத்துக்கு வந்தேன். 100 ஆண்டுகளாக காங்கிரஸ் தொண்டர் குடும்பம் என்ற முறையில் இந்தக் கூட்டத்தில் பங்கேற்றேன். இதற்கு அழைப்பு விடுத்தார்களா.. இல்லையா என்று பார்க்கக் கூடாது’’ என அப்வர் தெரிவித்தார். இந்த சந்திப்பின் மூலம் மகுடி ஊதிய சுதர்சன நாச்சியப்பனும், கார்த்தியை பாம்பாய் துரத்திய அவரது ஆதரவாளர்களும் மனம் மாறியதால் சிவகங்கை தொகுதியில் விஷம் முறிவுக்கு வந்துள்ளது.\nபலா, முந்திரி, வாழைப் பழத்தில் இருந்து ஸ்பெஷல் ஒயின் குடி மகன்களுக்கு ஹேப்பி நியூஸ் சொன்ன முதலமைச்சர் \nமுரசொலி நிலம் முடிந்துபோன பிரச்னை... பாமக, பாஜக தீவிரம் காட்டும் விவகாரத்தில் ஓ.பன்னீர்செல்வம் கூல் பதில்\nதமிழகத்தில் கூடுதலாக புதிய 6 மருத்துவக் கல்லூரிகளுக்கு மோடி ஒப்புதல் \nஆளுங்கட்சியின் உதவியுடன் கொள்ளை லாபம் அடிக்கும் ஆம்னி பேருந்துகள்... எடப்பாடி மீது பாயும் கே.எஸ். அழகிரி..\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nசுபஸ்ரீ இறந்து 20 நாட்களுக்குள்.. கொந்தளிக்கும் டிராபிக் ராமசாமி..\nவேற லெவெலில் வெறித்தனம் காட்டும் விஜய் ரசிகர்கள்.. பேனரை விஞ்சிய பிரார்த்தனையின் உச்சம்..\nநடுரோட்டில் தெனாவெட்டாக 'தம்' அடிக்கும் மீரா மிதுன்..\nடைல்ஸ் கல்லில் மண் சோறு சாப்பிட்ட விஜய் ரசிகர்கள்.. 'பிகில்'காக பயங்கர வேண்டுதல் வீடியோ..\nஇணையத்தளத்தை கலக்கும் பாலிவுட் நடிகை கத்ரீனா கைப்புடன் இணைந்து நயன்தாராவின் கவர்ச்சி போட்டோ சூட்..\nசுபஸ்ரீ இறந்து 20 நாட்களுக்குள்.. கொந்தளிக்கும் டிராபிக் ராமசாமி..\nவேற லெவெலில் வெறித்தனம் காட்டும் விஜய் ரசிகர்கள்.. பேனரை விஞ்சிய பிரார்த்தனையின் உச்சம்..\nநடுரோட்டில் தெனாவெட்டாக 'தம்' அடிக்கும் மீரா மிதுன்..\nபலா, முந்திரி, வாழைப் பழத்தில் இருந்து ஸ்பெஷல் ஒயின் குடி மகன்களுக்கு ஹேப்பி நியூஸ் சொன்ன முதலமைச்சர் \nமுரசொலி நிலம் முட��ந்துபோன பிரச்னை... பாமக, பாஜக தீவிரம் காட்டும் விவகாரத்தில் ஓ.பன்னீர்செல்வம் கூல் பதில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987836295.98/wet/CC-MAIN-20191023201520-20191023225020-00463.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/video/india/pakistan-and-china-can-no-longer-afford-amitsha-pvt8tx", "date_download": "2019-10-23T20:36:38Z", "digest": "sha1:P5NAPTKLGQKNI2FA5ZYAUNGME4GIKEWP", "length": 22425, "nlines": 211, "source_domain": "tamil.asianetnews.com", "title": "பாகிஸ்தானும் சீனாவும் இனி வாலாட்ட முடியாது.. உயிரைக் கொடுத்தாவது இந்தியாவை காப்பாற்றுவேன் அமித்ஷா அதிரடி வீடியோ..!", "raw_content": "\nபாகிஸ்தானும் சீனாவும் இனி வாலாட்ட முடியாது.. உயிரைக் கொடுத்தாவது இந்தியாவை காப்பாற்றுவேன் அமித்ஷா அதிரடி வீடியோ..\nஇந்திய முழுவதும் டெல்லி, புதுச்சேரி, டையூ-டாமன், டாட்ரா-நாகர் ஹவேலி, லட்சத்தீவு, அந்தமான்-நிகோபார் தீவுகள், சண்டிகார் என 7 யூனியன் பிரதேசங்கள் ஏற்கெனவே உள்ளன.இதில் டெல்லி மற்றும் புதுச்சேரி ஆகியவை சட்டப்பேரவை கொண்ட யூனியன் பிரதேசங்களாக உள்ளன இந்நிலையில் ஜம்மு-காஷ்மீர் இரண்டாக பிரிக்கப்பட்டு, ஜம்மு-காஷ்மீர் ஒரு யூனியன் பிரதேசமாகவும், லடாக் மற்றொரு யூனியன் பிரதேசமாகும் இருக்கும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.இதனையடுத்து, யூனியன் பிரதேசங்களின் எண்ணிக்கை 9-ஆக உயர்ந்துள்ளது.\nஇதற்கான சட்ட திருத்த மசோதாவும் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது. ஜம்மு- காஷ்மீருக்கு வழங்கப்பட்டிருந்த சிறப்பு அந்தஸ்து வழங்கும் சட்டப்பிரிவு 370 நீக்கப்படுவதாக உள்துறை அமைச்சர் அமித்ஷா மாநிலங்களவையில் அறிவித்தார். மேலும், மாநில அந்தஸ்தை இழந்து இரண்டு யூனியன் பிரதேசங்களாக ஜம்மு- காஷ்மீர் மற்றும் லடாக் இரண்டாக பிரிக்கப்பட்டது. இதனால், ஜம்மு-காஷ்மீரில் பதற்றம் நிலவி வருகிறது.\nஇந்நிலையில், உத்தரப் பிரதேசம், ஒடிசா, அசாம் உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து கூடுதலாக 8000 துணை ராணுவப் படையினரை காஷ்மீர் பள்ளத்தாக்குப் பகுதிகளில் குவிக்கப்பட்டுள்ளனர். ஏற்கனவே சுமார் 60 ஆயிரம் வீரர்கள் அங்கு குவிக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது கூடுதலாக மேலும் பல ஆயிரம் வீரர்களை அனுப்ப மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனிடையே, காஷ்மீரில் தொடர்ந்து பதற்றம் நிலவி வருவதால் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் அதிகாரிகளுடன் ஆலோசனையில் ஈடுபட உள்ளார். இது தொடர்பாக்க நாடாளுமன்றத்த்தியில் காஷ்மீர் விவகாரத்தில் தீர்வு காண தனது உயிரையும் கொடுப்பேன் என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறியுள்ளார்.\nகாஷ்மீர் விவகாரம் குறித்து மக்களவையி அமித்ஷாவிடம் எதிர்கட்சி உறுப்பினர்கள் காரசார விவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது, ஆக்கிரமிப்பு காஷ்மீரை திரும்பப்பெற எந்த நடவைக்கையும் எடுக்கவில்லை என காங்கிரஸ் தரப்பில் குற்றம்சாட்டப்பட்டது.\nஅதற்கு பதிலளித்த அமித் ஷா, ‘பாகிஸ்தான் மற்றும் சீன ஆக்கிரமிப்பு பகுதிகளை மீட்க என் உயிரையும் கொடுக்க தயார். ஜம்மு காஷ்மீருக்காக சட்டம் இயற்றும் உரிமை நாடாளுமன்றத்துக்கு உள்ளது. அரசியல் காரணங்களுக்காக ஜம்மு- காஷ்மீரை இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கவில்லை.\nகாஷ்மீர் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதி என்பதை மறந்து விடாதீர்கள். இந்த விவகாரத்தில் ஐநா தலையிட காங்கிரஸ் விரும்புகிறதா காஷ்மீர் தொடர்புடைய சட்டம் இயற்ற நாடாளுமன்றத்திற்கு அனைத்து அதிகாரங்களும் உள்ளது. காஷ்மீர் தொடர்புடைய விவகாரங்களில் நடவடிக்கை எடுக்க மத்திய அரசு யாருக்காவும் காத்திருக்க வேண்டிய அவசியமில்லை.\nஅனைத்து அதிகாரங்களும் மத்திய அரசுக்கு உள்ளது. இந்தியாவுக்கு சொந்தமான காஷ்மீர் பகுதிகளையும் பாகிஸ்தான் ஆக்கிரமித்துள்ளது’’ என அவர் தெரிவித்தார்.\nசுபஸ்ரீ இறந்து 20 நாட்களுக்குள்.. கொந்தளிக்கும் டிராபிக் ராமசாமி..\nஇடைத்தேர்தலில் தேமுதிக நிர்வாகிக்கும் - பாமக நிர்வாகிக்கும் நடந்த மோதல்.. ஒருவரை ஒருவர் தாக்கி கொண்ட பரபரப்பு சம்பவம் வீடியோ...\n நடுரோட்டில் ஒட்டு மொத்தமா சாய்ந்த திமுக பேனர்..\nவிக்கிரவாண்டி மற்றும் நாங்குநேரி விறுவிறுப்பான இடைத்தேர்தலின் 2 மணி நிலவரம்..\n குபீர் கிளப்பும் கிஷோர் கே சுவாமி..\nகையும் களவுமாக சிக்கிய திமுக பிரமுகர்.. டாஸ்மாக் கடை பின்புறத்தில் கத்தை கத்தையாக 2000 ரூபாய் நோட்டுகள்..\nரங்கசாமியுடன் கூட்டணி அமைப்பது தற்கொலைக்கு சமம்... பகையை மறக்காத அதிமுக..\n\"தலைகீழாக நின்றாலும் தலித் வாக்குகளை திமுக பெற முடியாது\" ஸ்டாலினுக்கு சவால் விடும் ராமதாஸ் வீடியோ\nகோவளம் கடற்கரையில் குப்பை அள்ளிய மோடி.. வாக்கிங் செல்லும்போது வாரி குவித்த வீடியோ..\nமுதல் முறையாக மாஸா, கெத்தா, ஸ்டைலா வேட்டி சட்டையுடன் தூள் கிளப்பிய மோடி.. கலர்ஃபுல்லாக ஜொலிஜொலிக்கும் மகாபலிபுரம்..\nசீன அதிபர் ��ருகைக்கு எதிரிப்பு.. பெண்களை கைது செய்து இழுத்துச் சென்ற போலீஸ்..\n குடுகுடுப்புகாரனாக மாறிய திமுக பிரமுகர்.. நூதன வீடியோ..\nபூம் பூம் மாட்டிடம் தலையில் முத்தம் வாங்கிய அமைச்சர் ஜெயக்குமார்... வீடியோ\nஅட்வைஸ் செய்த ரஜினியின் நண்பர்... மூக்குடைத்த கராத்தே தியாகராஜன்... பரபரப்பு வீடியோ..\n பதறிப்போய் நழுவிய திமுக வேட்பாளர்..\nசுபஸ்ரீ பேனர் விபத்து எதார்த்தமா நடந்தது.. பிரேமலதாவின் தடாலடி பேச்சு..\n\"யார் மூக்கு நீளமாக இருக்கிறதோ அவர்கள் மூக்கு தான் அறுபடும் \" கமல் அதிரடி பேட்டி..\nஅரசு பேருந்தும் - தனியார் பேருந்தும் பயங்கர மோதல்.. சுமார் 15-க்கும் மேற்பட்ட பயணிகள் கவலைக்கிடம்..\nTik Tok மோகத்தால்.. தண்ணீருக்கு பதில் தரையில் டைவ் அடித்த இளைஞர்... பேச்சு மூச்சில்லாமல் சிதறி விழுந்த வீடியோ..\nமிரட்ட வரும் கனமழையை எதிர்கொள்ள தயாராகும் சென்னை மக்கள்..\nவரம்பு மீறிய போலீஸ்.. கெஞ்சி கூத்தாடிய குடும்பம்.. நடுரோட்டில் நடந்த பரபரப்பு வீடியோ..\nமார்க்கெட் நடுவில் கெத்தாக பீர், தம் அடித்த பெண்.. வீடியோ வைரல் ஆனதால் கைது.\nவீட்டுப்பாடம் எழுதவில்லை என்பதற்காக ஆசிரியர் செய்த கொடூரம்... மாணவன் வெளியிட்ட பரபரப்பு வீடியோ..\nதனுஷ் படத்திற்கு வந்த சோதனை.. ஆக்ரோஷத்தில் ரகளை செய்த ரசிகர்கள் வீடியோ..\nஉயிரிழந்த அப்பாவுக்கு கண்ணீர் மல்க சல்யூட் அடித்த மகள்.. உருகவைக்கும் வீடியோ..\nஉயர் நீதிமன்றத்தை அதிரவைத்த 2ஆம் வகுப்பு சிறுமி.. நேரில் ஆஜராக உத்தரவு.. பரபரப்பு வீடியோ..\nகுளிக்க சென்ற வாலிபர் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட அதிர்ச்சியூட்டும் காட்சி..\nபஸ் பாஸ் கேட்ட கண்டக்டரை பளார் பளார்னு தாக்கிய போலீஸ்காரர்கள்.. அரசு பேருந்தில் நடந்த அராஜகம்.. பரபரப்பு வீடியோ..\nதமிழகத்தின் மிகப்பெரிய ஆன்மிகத் திருவிழா.. திருப்பதி திருக்குடை ஊர்வலம்..\n'Over' போதையில் வண்டியில் ஏற படாத பாடுபட்ட குடிமகன் செய்த அட்டூழியத்தை பாருங்க..\nஇருபது ஆண்டுகளுக்கு பிறகு இணையும் மகாபுண்ணிய நாள்.. அலைமோதிய மக்கள் கூட்டம் வீடியோ..\nபோலீஸாருக்கே மரண பயத்தை காட்டிய சாதி வெறியன்.. டிக் டாக் வீடியோ வெளியிட்டு பயங்கர அட்டூழியம்..\nதிடீரென எகிறி குதித்த வாலிபர்.. ஒரு நொடியில் மாறிய தருணம்..\nவேற லெவெலில் வெறித்தனம் காட்டும் விஜய் ரசிகர்கள்.. பேனரை விஞ்சிய பிரார்த்தனையின் உச்சம்..\nநடுரோட்டில் தெனாவெட்டாக 'தம்' அடிக்கும் மீரா மிதுன்..\nடைல்ஸ் கல்லில் மண் சோறு சாப்பிட்ட விஜய் ரசிகர்கள்.. 'பிகில்'காக பயங்கர வேண்டுதல் வீடியோ..\nஇணையத்தளத்தை கலக்கும் பாலிவுட் நடிகை கத்ரீனா கைப்புடன் இணைந்து நயன்தாராவின் கவர்ச்சி போட்டோ சூட்..\n'பிகில்' அடிக்கும் முன் விஜய் ரசிகர்கள் எடுத்த உறுதிமொழி..\nபப்ளிசிட்டிக்காக சமூக சேவகி அவதாரம் எடுத்த ஸ்ரீரெட்டி. . கடற்கரையில் எடுத்த ரகசிய வீடியோ..\n\"தமிழ் கலாச்சாரத்தை கெடுத்த இயக்குனர் நீ.. என் தலைவனை பற்றி பேசுறியா\" கொந்தளித்து வீடியோ வெளியிட்ட விஜய் ரசிகர்..\nBigg Boss Mugen-க்கு அமோக வரவேற்பு கொடுத்த மலேசிய ரசிகர்கள்..\nவாழ்த்து மழையில் நனைய வைத்த ரசிகர்களை முத்த மழையில் நனைய வைத்த லொஸ்லியா..\n\"ரசிகனுக்கு கை கொடுத்துவிட்டு டெட்டால் ஊற்றி கழுவிய விஜய்\" வெளுத்து வாங்கிய பிரபல இயக்குனர்..\nஎன்னதான் ஆச்சு சிம்பு நடிக்கும் 'MAFTI' படம்.. தயாரிப்பாளர் எடுத்த முடிவு..\nசாண்டி.. லாஸ்லியா.. போட்ட குத்து ஆட்டம்..\nஇணையத்தளத்தை கலக்கும் நயன்தாராவின் கவர்ச்சி போட்டோ சூட்..\n100 நாள் கலகலப்பாய் இருந்த சாண்டி.. கடைசி நேரத்தில் பிக்பாஸ் கொடுத்த அதிர்ச்சி..\n100 நாளுக்கு முடிவு கட்டிய பிக் பாஸ்.. தாறுமாறாக அடித்து தூக்கிய முகேன் வீடியோ..\nசுபஸ்ரீ இறந்து 20 நாட்களுக்குள்.. கொந்தளிக்கும் டிராபிக் ராமசாமி..\nவேற லெவெலில் வெறித்தனம் காட்டும் விஜய் ரசிகர்கள்.. பேனரை விஞ்சிய பிரார்த்தனையின் உச்சம்..\nநடுரோட்டில் தெனாவெட்டாக 'தம்' அடிக்கும் மீரா மிதுன்..\nபலா, முந்திரி, வாழைப் பழத்தில் இருந்து ஸ்பெஷல் ஒயின் குடி மகன்களுக்கு ஹேப்பி நியூஸ் சொன்ன முதலமைச்சர் \nமுரசொலி நிலம் முடிந்துபோன பிரச்னை... பாமக, பாஜக தீவிரம் காட்டும் விவகாரத்தில் ஓ.பன்னீர்செல்வம் கூல் பதில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987836295.98/wet/CC-MAIN-20191023201520-20191023225020-00463.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikinews.org/wiki/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81:%E0%AE%8F%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2019-10-23T22:22:29Z", "digest": "sha1:TQ7FPWSZSMFT7WM4E62I4KHZEF64ION6", "length": 4658, "nlines": 78, "source_domain": "ta.wikinews.org", "title": "வார்ப்புரு:ஏமன் - விக்கிசெய்தி", "raw_content": "\nஏமனில் இருந்து ஏனைய செய்திகள்\n13 அக்டோபர் 2016: ஐக்கிய அமெரிக்கா யெமனின் தொலைக்கண்டுணர்வியை தாக்கியது\n23 ஏப்ரல் 2015: சௌதி அரேபியா ஏமனில் மீண்டும் வான் தாக்குதலை தொடங்கியது\n9 ஏப்ரல் 2015: ஏமனில் அரசு அறிவித்த போ���் நிறுத்தம் கடைப்பிடிக்கப்படவில்லை\n1 செப்டம்பர் 2014: ஏமனில் போராளிகளுக்கும் இராணுவத்துக்கும் இடையில் கடும் சண்டை\n10 மார்ச் 2014: ஏமனில் படகு கவிழ்ந்ததில் சட்டவிரோத ஆப்பிரிக்கக் குடியேறிகள் 42 பேர் உயிரிழப்பு\nஏமனுக்கான தகவற்சட்டமும் அதன் செய்திகளும். புதிய செய்திகள் தெரியவில்லையா\nஇப்பக்கம் கடைசியாக 30 ஆகத்து 2014, 15:32 மணிக்குத் திருத்தப்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987836295.98/wet/CC-MAIN-20191023201520-20191023225020-00463.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/tamilnadu/24085-.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related", "date_download": "2019-10-23T21:45:21Z", "digest": "sha1:EFSR627L43EDWFSG5EU5JKJ7VQCVUF6R", "length": 10405, "nlines": 252, "source_domain": "www.hindutamil.in", "title": "டிஎன்பிஎஸ்சி குரூப் - IV மாதிரி வினா - விடை 44 | டிஎன்பிஎஸ்சி குரூப் - IV மாதிரி வினா - விடை 44", "raw_content": "வியாழன், அக்டோபர் 24 2019\nடிஎன்பிஎஸ்சி குரூப் - IV மாதிரி வினா - விடை 44\nடிஎன்பிஎஸ்சி குரூப் - IVமாதிரி வினா - விடைதிறனறிதல்புத்திக்கூர்மை\nயாருக்கு வாக்களித்தாலும் பாஜகவுக்குச் செல்கிறது: மகாராஷ்ட்ரா கிராம வாக்காளர்கள்...\nரெஃப்ரிஜிரேட்டர் டிரே தண்ணீரிலும் டெங்கு கொசு உற்பத்தியாகும்:...\nஅடுத்த நூற்றாண்டின் பொதுவுடைமை இயக்கம்\n‘பிகில்’ உள்ளிட்ட எந்தப் படத்துக்கும் தீபாவளி சிறப்புக்...\nபடிப்படியாகத்தான் மதுவை ஒழிக்க முடியும்: அமைச்சர் ஜெயக்குமார்\nரஜினிகாந்த் பாஜகவில் இணைய வேண்டும்: பொன்.ராதாகிருஷணன் விருப்பம்\nஅண்ணா நூலகத்தின் இரண்டாவது உறுப்பினர் நான்: திமுகவினர் அதிகளவில் உறுப்பினராவீர் : ஸ்டாலின்...\n‘பிகில்’, ‘கைதி’ உள்ளிட்ட படங்கள் சிறப்புக்காட்சிகள் உண்டா- அமைச்சர் கடம்பூர் ராஜு ட்விட்டர்...\nபேனர் வைக்க மாட்டோம்: அதிமுகவும் உயர் நீதிமன்றத்தில் பிரமாணப் பத்திரம் தாக்கல்\nகாஷ்மீரில் பாகிஸ்தானின் பயங்கரவாதச் செயல்களை பன்னாட்டு ஊடகங்கள் புறக்கணிக்கின்றன: அமெரிக்கக் கமிட்டி முன்...\nமாய உலகம்: கணக்கு எனக்குப் பிடிக்கும்\nபடமும் கதையும்: காட்டில் தீபாவளி\nகதை: நீ எப்படி இருப்பாய்\nஅண்ணா நூலகத்தின் இரண்டாவது உறுப்பினர் நான்: திமுகவினர் அதிகளவில் உறுப்பினராவீர் : ஸ்டாலின்...\n‘பிகில்’, ‘கைதி’ உள்ளிட்ட படங்கள் சிறப்புக்காட்சிகள் உண்டா- அமைச்சர் கடம்பூர் ராஜு ட்விட்டர்...\nபேனர் வைக்க மாட்டோம்: அதிமுகவும் உயர் நீதிமன்றத்தில் பிரமாணப் பத்திரம் தாக்கல்\nகாஷ்மீரில் பாகிஸ்தானின் பயங்கரவாதச் செயல்களை பன்னாட்டு ஊடகங்கள் புறக்கணிக்கின்றன: அமெரிக்கக் கமிட்டி முன்...\nகண்காணிப்பு இல்லாத வழிகளில் இந்தியாவுக்குள் தீவிரவாதிகள் ஊடுருவ முயற்சி: மாநிலங்களவையில் அரசு தகவல்\nமனிஷ் சபர்வால் - இவரைத் தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987836295.98/wet/CC-MAIN-20191023201520-20191023225020-00463.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/tag/%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%88%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-10-23T20:44:26Z", "digest": "sha1:AYHHQ37RTXSAOC67P5XFB3ZQQICGXHON", "length": 8393, "nlines": 81, "source_domain": "www.jeyamohan.in", "title": "ஒருங்கிணைவின் வளையம்", "raw_content": "\nTag Archive: ஒருங்கிணைவின் வளையம்\n[பிரசாத் பரத்வாஜ், காங்கோ மகேஷ், மது] கர்நாடகத்தில் மைசூருக்கு அருகே பெலவாடி என்று ஒரு கோயில் இருக்கிறது. 2015 செப்டெம்பர் 15 ஆம் தேதி நாங்கள் அந்த ஆலயத்திற்குச் சென்றிருந்தோம். ஹொய்ச்சாளப்பேரரசால் எழுப்பப்பட்ட ஆலயங்களைப் பார்ப்பதற்கான ஒரு வாரப்பயணம். ஹொய்ச்சாள ஆலயங்களில் முதன்மையானவை பேலூர் , ஹளபீடு இரண்டும்தான். அவை கோயில்களே அல்ல, கல்லில் செதுக்கப்பட்ட நகைகள். சிற்பங்களையே வைத்து கட்டப்பட்டவை அவற்றிலிருந்து பெலவாடி ஆலயம் முற்றிலும் வேறுபட்டது. அங்கே ஆலயத்துக்கு வெளியே சிற்பங்களே இல்லை. …\nபுறப்பாடு II - 9, காலரூபம்\nநீங்களும் பின் நவீனத்துவக் கட்டுரை வனையலாம்\n‘வெண்முரசு’ - நூல் இரண்டு - ‘மழைப்பாடல்’ - 16\nபத்மஸ்ரீ - விவாதங்களின் முடிவில்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-40\nயுவன் சந்திரசேகர், மதுரை, ஒருநாள்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-39\nசெட்டி நாட்டு மருமகள் மான்மியம்\nதிண்டுக்கல், காந்தியின் இன்றைய முகம்\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம��� நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987836295.98/wet/CC-MAIN-20191023201520-20191023225020-00463.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/news/topnews/2019/09/27102822/1263600/TN-Govt-arrangement-free-diary-for-55-lakh-govt-students.vpf", "date_download": "2019-10-23T21:51:57Z", "digest": "sha1:FQAZW3ERGINDDO42KL2HWHCPLWS3KQJY", "length": 11135, "nlines": 95, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: TN Govt arrangement free diary for 55 lakh govt students", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\n55 லட்சம் அரசு பள்ளி மாணவர்களுக்கு இலவச டைரி- தமிழக அரசு ஏற்பாடு\nபதிவு: செப்டம்பர் 27, 2019 10:28\nஅரசு பள்ளி மாணவர்களுக்கு இலவச டைரி வழங்கும் திட்டத்தை பள்ளிக்கல்வித்துறை செயல்படுத்த முடிவு செய்துள்ளது.\nஅரசு பள்ளி மாணவர்களுக்கு பாடப் புத்தகம், சீருடை, சைக்கிள், லேப்- டாப் உள்ளிட்ட கல்வி உபகரணங்கள் அரசு சார்பில் இலவசமாக வழங்கப்படுகிறது.\n1-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவ-மாணவிகள் பயன்பெறும் வகையில் இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது.\nபள்ளிக்கல்வி துறையில் புதிய பாடத்திட்டங்கள் மாற்றி அமைக்கப்பட்டு கல்வியின் தரம் உயர்த்தப்பட்டுள்ளது. மாணவர்களின் அறிவாற்றலையும், ஞாபக சக்தியையும் வளர்க்கவும், போட்டித் தேர்வை எதிர்கொள்ளும் வகையிலும் புதிய பாடத்திட்டங்கள் அமைந்துள்ளன.\nமாணவர்களுக்கு மன அழுத்தம் ஏற்படாத வகையில் கல்வி கற்கும் சூழல் அமையும் வகையில் தற்போது பாடத்திட்டங்களும் தேர்வு முறைகளும் மாற்றியமைக்கப்பட்டுள்ளன.\nஇந்த நிலையில் அரசு ப���்ளி மாணவர்களுக்கு இலவச டைரி வழங்கும் திட்டத்தை செயல்படுத்த பள்ளிக்கல்வித்துறை முடிவு செய்துள்ளது. 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை உள்ள மாணவ- மாணவிகளுக்கு இலவச டைரி வழங்கப்படுகிறது.\nமாணவர்களின் அன்றாட வகுப்பறை நடவடிக்கை, கற்றல் குறித்த தகவல்கள், செயல்பாடு போன்றவை குறித்து பெற்றோருக்கு ஆசிரியர்கள் தெரியப்படுத்தும் விதமாக டைரியில் குறிப்பு எழுதி அனுப்ப வேண்டும்.\nமேலும் பெற்றோரும் தங்களது குழந்தைகளின் செயல்பாடுகள் குறித்து ஆசிரியர்கள் டைரியில் எழுதி உள்ள தகவல்களை தினமும் பார்க்க அறிவுறுத்தப்படுவார்கள்.\nமாணவர் ஒருவர் பள்ளிக்கு வராமல் விடுமுறை எடுத்தால் அதற்கான காரணத்தை பெற்றோர் டைரியில் எழுதி அனுப்ப வேண்டும்.\nஇலவச டைரி மூலம் ஆசிரியர், பெற்றோர்களுக்கு இடையே தகவல் தொடர்பை ஏற்படுத்தி பாலமாக அமைய இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இதன் மூலம் 55 லட்சம் மாணவ- மாணவிகள் பயன்பெறுவார்கள்.\nஇலவச டைரியில் மாணவர்களுக்கு அரசு வழங்கும் நலத்திட்டங்கள் பற்றிய குறிப்புகள் இருக்கும். முதல் 2 பக்கங்கள் மாணவர்களின் தனிப்பட்ட விவரங்கள் குறித்து எழுத கொடுக்கப்பட்டிருக்கும். இதில் மாணவர்கள் புகைப்படம் மற்ற விவரங்களை எழுத வேண்டும். மேலும் தேசிய கீதம், தமிழ்த்தாய் வாழ்த்து ஆகியவையும் இடம்பெற்றிருக்கும்.\nஇந்த டைரி தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் அச்சிடப்படும். இதை தினமும் மாணவர்கள் பள்ளிக்கு கொண்டுவர அறிவுறுத்தப்படுவார்கள்.\nஇலவச டைரி வழங்கும் திட்டம் மூலம் 55.5 லட்சம் மாணவர்கள் பயன்பெறுவார்கள். இந்த டைரி நிபுணர்கள் மூலமாக வடிவமைக்கப்பட்டு இருக்கிறது. இதை மாணவர்கள் தினமும் பள்ளிக்கு கொண்டுவர வேண்டும்.\nஇத்திட்டம் மூலம் மாணவர்களின் செயல்பாடுகள் குறித்து பெற்றோரும், ஆசிரியரும் நன்கு தெரிந்து கொள்வார்கள். மேலும் மாணவர்களின் படிப்புத் திறனை கண்காணிக்கவும் உதவும்.\nசட்டசபை தேர்தலுக்கு பிந்தைய சூழ்நிலை பற்றி விவாதிக்க 17 பேர் கொண்ட குழு - சோனியா காந்தி\nபி.எஸ்.என்.எல். - எம்.டி.என்.எல். இணைப்பு - மத்திய அரசு முடிவு\nதன்னைவிட அழகாக இருந்ததால் பொறாமை - தங்கையை கொடூரமாக கொன்ற மாடல் அழகி\nடென்மார்க்கில் நகர்த்தப்பட்ட கலங்கரை விளக்கம்\nதீபாவளி நாளில் 2 மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க அனுமதி\nஅகவிலைப்படி உயர்வு- முதலமைச்சர் பழனிசாமிக்கு அரசு ஊழியர்கள் பாராட்டு\nதமிழகத்தில் 13 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் இடமாற்றம் - தலைமைச்செயலாளர் உத்தரவு\nவிபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு ரூ.50 கோடியில் அவசரகால நிதி - தமிழக அரசு புதிய திட்டம்\nபள்ளி கல்வி தரத்தில் தமிழ்நாட்டுக்கு 7-வது இடம்\nதமிழகத்தில் வெங்காயம் விலை குறையும் - தமிழக அரசு உறுதி\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987836295.98/wet/CC-MAIN-20191023201520-20191023225020-00463.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/dnews/80918/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AA%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%80-%E0%AE%89%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%81", "date_download": "2019-10-23T22:38:02Z", "digest": "sha1:SQ2XSXO3MSGK64DIR2D25KKICB4EJ4M7", "length": 8834, "nlines": 72, "source_domain": "www.polimernews.com", "title": "சுபஸ்ரீ உயிரை பறித்தது அலட்சியமா? லஞ்சமா? ஆடியோவால் புதிய சர்ச்சை..! - Polimer News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News சுபஸ்ரீ உயிரை பறித்தது அலட்சியமா? லஞ்சமா? ஆடியோவால் புதிய சர்ச்சை..!", "raw_content": "\nவர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி English\nபஞ்சமி நில விவகார தீர்வு அரசின் பரிசீலனையில் உள்ளது - ஓ.பன்னீர்செல்வம்\nகழுத்துல கத்தி வச்சா... பெண்ணுக்கு காதல் வருமா\nபறவைகள் நலனுக்காக...பட்டாசுக் கொண்டாட்டம் இல்லை..\nபொது அமைதியைப் பேணிக் காப்பதில் காவல்துறையின் பங்கு அளப்ப...\nபேனர் விவகாரம் தொடர்பாக பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்தது...\nசுபஸ்ரீ உயிரை பறித்தது அலட்சியமா லஞ்சமா\nசென்னையில் பேனர் விழுந்து இளம்பெண் உயிரிழந்த விவகாரத்தில், அனுமதி பெறாத பேனரை வைக்க மாநகராட்சி ஊழியர்களுக்கு ஜெயகோபால் தலா 1,000 ரூபாய் லஞ்சம் வழங்கியதாக பரபரப்பு ஆடியோ வெளியாகியுள்ளது.\nசென்னை பள்ளிக்கரணையில் அனுமதியின்றி வைக்கப்பட்டிருந்த பேனர் விழுந்து இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த சுபஸ்ரீ என்ற இளம்பெண் விபத்தில் சிக்கி பலியானார்.\nஅனுமதியின்றி பேனரை வைத்த பள்ளிக்கரணையைச் சேர்ந்த அரசியல் கட்சி பிரமுகர் ஜெயகோபால் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வரும் நிலையில், பள்ளிக்கரணை காவல் உதவி ஆய்வாளரான பாஸ்கர், மாநகராட்சி ஒப்பந்த ஊழியர் விஜய் என்பவருடன் பேசியதாக ஆடியோ ஒன்று வெளியாகியுள்ளது.\nஅதில், பேனர் வைப்பதற்காக, மாநகராட்சி ஊழியர்களுக்கு தலா ஆயிரம் ரூபாய் வழங்கியதாக காவல் அதிகாரி குற்றம்சாட்டுவதும், அதை காவல் ஆணையருக்கு அறிக்கையாக அனுப்பவிருப்பதாகவும் கூறுவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது\nவிபத்து நடப்பதற்கு முதல் நாள் அங்கு பேனர் வைக்கப்பட்டதாகவும், அதை அகற்றுவதில் பிரச்சனை ஏற்படவே மாநகராட்சி அதிகாரிகள் கண்டுகொள்ள வேண்டாம் என கூறியதாக உரையாடலில் பேசுபவர் கூறுகிறார்\nசுபஸ்ரீ உயிரிழந்த வழக்கில் பரங்கிமலை போக்குவரத்து புலனாய்வு போலீசாரும், பள்ளிக்கரணை போலீசாரும் தனித்தனியே வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த வழக்கினை உயர் நீதிமன்றம் நேரடியாக கண்காணிக்கும் என நீதிபதிகள் கூறியிருப்பதால் போலீசார் விசாரணையில் தீவிரம் காட்டி வருகின்றனர்.\nஇந்த நிலையில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள், ஊழியர்கள் அலட்சியமாக செயல்பட்டது மட்டுமல்லாமல், அனுமதியின்றி பேனர் வைத்தது தெரிந்தும் அதை கண்டுகொள்ளாமல் இருக்க லஞ்சம் வாங்கியதாக புகார் எழுந்திருப்பது\nபறவைகளை பாதுகாக்க 60 ஆண்டாக பட்டாசு இல்லாத கிராமம்..\nஇடி - மின்னல் தாக்குதல்.. பாதுகாப்பு வழிமுறைகள்..\nவெளிநாட்டில் கொத்தடிமை - வீட்டு வேலை பயங்கரம்\nபரவும் மெட்ராஸ் ஐ - பாதுகாப்பது எப்படி\n\"அ\" \"ஆ\" முதல் \"திருக்குறள்\" வரை.. தமிழ் பேசி அசத்தும் சீன தொகுப்பாளினிகள்\nநீட் மோசடி மேலும் 2 மாணவர் சிக்கினர்\nதிருப்பதியில் நாளை கருட சேவை... ஆண்டாள் சூடிக்கொடுத்த மாலையுடன் உலா\nவிவசாயத்துறையில் ரோபோ - ஆராய்ச்சியில் உலக நாடுகள்\nசென்னையில் இனி கழிவுநீரும் வீணாகாது..\nகழுத்துல கத்தி வச்சா... பெண்ணுக்கு காதல் வருமா\nபறவைகள் நலனுக்காக...பட்டாசுக் கொண்டாட்டம் இல்லை..\nநடுச்சாலையில் மோதல்... ரவுடி சிக்கினான்\nநீலகிரி - மண்சரிவு அபாயம்... மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை\nஅழகு நிலைய பெண் கொடூர கொலை ஏன் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987836295.98/wet/CC-MAIN-20191023201520-20191023225020-00463.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/health/healthy/74210-what-is-the-difference-between-cardiac-arrest-and-heart-attack", "date_download": "2019-10-23T20:48:16Z", "digest": "sha1:QU3OGUMH4WB6O7XKGIBL573ZQS35HKUE", "length": 16925, "nlines": 116, "source_domain": "www.vikatan.com", "title": "Cardiac Arrest, Heart Attack இரண்டுக்கும் என்ன வித்தியாசம்? | What is the difference Between Cardiac arrest and heart Attack?", "raw_content": "\nCardiac Arrest, Heart Attack இரண்டுக்கும் என்ன வித்தியாசம்\nCardiac Arrest, Heart Attack இரண்டுக்கும் என்ன வித்தியாசம்\nமுதல்வர் ஜெயலலிதா அவர்களுக்கு நேற்றைய தினம் கார்டியாக் அர்ரெஸ்ட் (Cardiac Arrest) ஏற்பட்டதாக ��ப்போலோ மருத்துவமனை தெரிவித்திருந்தது. ஊடங்கள் மற்றும் சமூக ஊடங்களில் மாரடைப்பு என சிலர் குறிப்பிட்டார்கள். நிஜத்தில் கார்டியாக் அரெஸ்ட்டுக்கும், மாரடைப்புக்கும் என்ன வித்தியாசம்\nஇதயத்துக்கு செல்லும் பிரத்யேக கரோனரி (Caronary) இரத்தக்குழாய்களில் அடைப்பு ஏற்பட்டு, இதயத்துக்கு இரத்தம் செல்வதில் தடை ஏற்படுவதைத் தான் மாரடைப்பு (Heart Attack) எனச் சொல்வார்கள். மாரடைப்பு ஏற்படும் போது முதலில் நெஞ்சுப் பகுதியில் ஒரு விதமான பாரம் ஏற்படுவது போல தோன்றும். பெரும்பாலும் மாரடைப்பு ஏற்படுபவர்களுக்கு சுய நினைவு இருக்கும், தனக்கு மாரடைப்பு ஏற்பட்டுள்ளது என்பதை உணர முடியும்.\nகழுத்து மற்றும் இடது கை பகுதிகளில் வலி ஏற்படும், வியர்த்துக் கொட்டி, மூச்சு வாங்கும். இதை வைத்தே தனக்கு மாரடைப்பு ஏற்பட்டுள்ளதா என ஒருவர் சந்தேகப்பட முடியும்,\nமாரடைப்பு வரும் அறிகுறி இருப்பவர்களுக்கு மருத்துவர்கள் ஆஸ்பிரின், டிஸ்பிரின் முதலான மாத்திரைகளை பரிந்துரைக்கிறார்கள், மாத்திரையை விழுங்கும் வடிவத்திலும், உதட்டுக்குள் வைக்கும் முறையிலும் இவை மருந்தகங்களில் கிடைக்கும். மருத்துவர் ஆலோசனை பெற்று, இந்த மாத்திரைகளை சாப்பிடுவதன் மூலம் தனக்கு தானே முதலுதவி செய்து கொள்ளலாம். பின்னர் உடனடியாக இதய அறுவை சிகிச்சைகள் செய்யும் அளவுக்கு வசதி உள்ள மருத்துவமனைக்கு சென்றால், அங்கே மருத்துவர்கள் முதலுதவி மற்றும் சிகிச்சைகளை அளித்து நோயாளியை காப்பாற்ற முடியும்.\nமாரடைப்பு வந்த பின்னர் எவ்வளவு விரைவில் மருத்துவமனை செல்கிறோமோ அந்த அளவுக்கு உயிர் பிழைக்கும் வாய்ப்பு அதிகரிக்கும், எதனால் அடைப்பு ஏற்பட்டுள்ளது என்பதை அறிந்து அதற்கான சிகிச்சைகள் (ஆஞ்சியோ கிராம், ஆஞ்சியோ பிளாஸ்டி, இதய அறுவை சிகிச்சைகள்) மேற்கொள்ளப்படும்.\nகார்டியாக் அரெஸ்ட் : -\nமருத்துவர்கள் இதை இதயத் துடிப்பு முடக்கம் என சொல்கிறார்கள். எந்த வித அறிகுறி இல்லாமலும் கூட இந்தப் பிரச்னை வரலாம். நமது இதயம் குறிப்பிட்ட கால அளவுக்கு ஏற்றவாறு, சீரான எலெக்ட்ரிக் பல்ஸ் இருக்கும்போது, சரியாக பம்ப் செய்யும். இதயம் பம்ப் செய்யும்போதுதான் மூளை, நுரையீரல், சிறுநீரகம் என அத்தனை பகுதிக்கும் சீராக இரத்தம் செல்லும்.\nஎலெக்ட்ரிக் பல்ஸ் திடீரென தாறுமாறாக மாறினால், சீரற்ற இதய���் துடிப்பு ஏற்படும். இவ்வாறு சீரற்ற இதயத் துடிப்பு ஏற்படுவதற்கு பல காரணிகள் உண்டு. அதில் ஒரு காரணி தான் மாரடைப்பு.\nகிட்டத்தட்ட மரணம் அடைபவர்கள் அனைவருக்குமே கடைசி நேரத்தில் சடன் கார்டியாக் அரெஸ்ட் வந்து இறப்பார்கள். தூக்கத்தில் சிலர் இறந்து விடுவதை மாரடைப்பு வந்து இறந்தார்கள் எனச் சொல்வார்கள், இது தவறு, தூக்கத்தில், உடலில் என்ன நடக்கிறது எனத் தெரியாமேலேயே ஒருவர் இறந்தால் அவருக்கு திடீர் இதயத்துடிப்பு முடக்கம் (Sudden Cardiac Arrest) ஏற்பட்டிருக்கக் கூடும்.\nசடன் கார்டியாக் அரெஸ்ட் வந்தால் தப்பிக்க முடியமா\nஅதிக வாய்ப்புகள் இருக்கின்றன. மாரடைப்பு என்பது நோய், ஆனால் சடன் கார்டியாக் அரெஸ்ட் என்பது நோய் கிடையாது. தண்ணீரில் மூழ்கி இறக்கிறவர்கள், தூக்கு போட்டுத் தற்கொலை செய்து கொள்கிறவர்கள், மருந்து குடித்து தற்கொலை செய்பவர்கள், விபத்து என அத்தனை முறையிலும் கடைசியில் ஏற்படுவது கார்டியாக் அரெஸ்ட் தான்.\nஒருவருக்கு கார்டியாக் அரெஸ்ட் வந்த பின்னர், முதலுதவி தராமல் தாமதிக்கும் ஒவ்வொரு நிமிடத்துக்கும் உயிர் பிழைக்கும் வாய்ப்பு 10% குறைகிறது. சி.பி.ஆர் எனச் சொல்லப்படும் முதலுதவி தருவதன் மூலமாக இவர்களின் உயிரை காப்பாற்றும் வாய்ப்பு இருக்கிறது, மேலை நாடுகளில் இந்த செயல்முறை வகுப்புகளில் பயிற்றுவிக்கப்படுகிறது, இந்தியாவில் இந்தச் செயல்முறை இன்னும் சரியாக மக்களுக்கு தெரிவது இல்லை. சி.பி.ஆர் உள்ளிட்ட முதலுதவிகளை தெரிந்துகொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும். http://bit.ly/2h4yhLq\nமுதலுதவி கொடுத்து உயிர் பிழைக்க வைத்த பின்னர், உடனடியாக எதனால் சடன் கார்டியாக் அரெஸ்ட் வந்திருக்கிறது என பார்க்க வேண்டும். ஒருவேளை இதய நோய்கள் காரணமாக ஏற்பட்டிருந்தால் அதற்குரிய சிகிச்சைகளைத் தொடர வேண்டும். மாரடைப்பு காரணமாக இருந்தால் அதற்கான சிகிச்சையைச் செய்ய வேண்டும். சடன் கார்டியாக் அரெஸ்ட் வந்து உயிர் பிழைத்தவர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள்.\nபலூன் சிகிச்சை முறை என வழக்கத்தில் குறிப்பிடுகிறார்கள். மாரடைப்பு ஏற்பட்டிருந்து, இரத்த குழாய்கள் அடைப்பு ஏற்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டால் இந்த சிகிச்சை தரப்படுகிறது. ஆஞ்சியோகிராம் மூலமாக எந்த ரத்தக் குழாயில் அடைப்பு ஏற்பட்டிருக்கிறது என கண்டுபிடித்த பின்னர் இந்த ��ிகிச்சை மேற்கொள்ளப்படும். இது அறுவை சிகிச்சை கிடையாது, மயக்க மருந்துகள் தேவையில்லை.\nஎந்த இரத்த குழாயில் அடைப்பு ஏற்பட்டிருக்கிறதா, அங்கே ரேடியோ ஆர்ட்டரி மூலமாக உள்ளே செலுத்தப்படும் ஒயரில் இரண்டு செ.மி அளவில் சுருங்கி விரியும் தன்மை உடைய பலூன் செலுத்தப்படும். அடைப்பு இருக்கும் இடத்துக்கு கொண்டு சென்று, பலூனை விரிவடைய வைக்கும் போது, அடைப்பு நீங்கி இரத்தம் பாயும். இந்த சிகிச்சை முறையில் சிலருக்கு தேவைப்பட்டால் ஸ்டன்ட் (படம்: கீழே) வைப்பார்கள். ஐம்பது வயதுக்கு மேற்பட்டவர்கள், மீண்டும் அடைப்பு ஏற்படலாம் என்ற வாய்ப்பு உள்ளவர்களுக்கு ஸ்டன்ட் வைக்கப்படும். இதன் மூலம் மீண்டும் அடைப்பு ஏற்படுவது தடுக்கப்படுகிறது.\nஎக்ஸ்டரா கார்போரியல் மெம்பரேன் ஆக்சிஜனேஷன் என்பதனைத் தான் Extra Corporeal Membarane Oxygenation (ECMO) என குறிப்பிடுகிறார்கள்.\nதிடீரென ரத்த அழுத்தம் குறைவது, மாரடைப்பு ஏற்படுவது போன்ற சமயங்களில் இதயத்தின் செயல்பாடு பாதிக்கப்பட்டு, மரணம் ஏற்படும் எனும் சூழ்நிலை வரும் போது, இந்தக் கருவியை பயன்படுத்தி சிகிச்சை மேற்கொள்ளப் படுகிறது.\nஉடலுக்கு வெளியே இருந்து இதயம் மற்றும் நுரையீரலின் பணிகளை இது செய்யும். இந்தக் கருவி பொருத்தப்பட்டிருக்கும் போதே இதயம் மற்றும் நுரையீரலில் செயல்பாடுகளை மேம்படுத்தும் வகையிலான அடுத்தக் கட்ட சிகிச்சைகளும் மேற்கொள்ளப்படும். இது பலனளிக்காத பட்சத்தில் இதய மாற்று அறுவைச் சிகிச்சை தான் தீர்வு. இதய மாற்று அறுவை சிகிச்சை செய்யும் வரைக்கும் எக்மோ கருவியை பயன்படுத்த முடியும்.\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987836295.98/wet/CC-MAIN-20191023201520-20191023225020-00463.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/amp/story/news%2Ftemples%2F134635-the-avani-festival-in-tiruchendur-begins", "date_download": "2019-10-23T20:31:04Z", "digest": "sha1:R4YD6QW3JXJXKXZCOV7LZFATNLE74SXF", "length": 9270, "nlines": 116, "source_domain": "www.vikatan.com", "title": "திருச்செந்தூரில் ஆவணித் திருவிழா ஆக.30-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடக்கம்!", "raw_content": "\nதிருச்செந்தூரில் ஆவணித் திருவிழா ஆக.30-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடக்கம்\nதிருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயில் ஆவணித் திருவிழா, வரும் 30-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் வரும் செப்டம்பர் 8-ம் தேதி நடைபெறுகிறது.\nமு���ுகப்பெருமானின் அறுபடை வீடுகளில் 2-ம் படை வீடும், கடற்கரை ஓரத் தலமும் ஆனது தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில். இக்கோயிலில் ஆண்டுதோறும் நடைபெறும் முக்கியத் திருவிழாக்களில் ஆவணித் திருவிழாவும் ஒன்று. இந்த ஆண்டு ஆவணித் திருவிழா வரும் 30-ம் தேதி தொடங்கி, செப்டம்பர் 10-ம் தேதி வரை 12 நாள்கள் நடைபெறுகிறது. 29-ம் தேதி மாலையில் யானை மீது கொடிப்பட்டம் ரதவீதிகளில் ஊர்வலமாக எடுத்து வரப்படுகிறது.\nகொடியேற்றத்தை முன்னிட்டு 30-ம் தேதி அதிகாலை 1 மணிக்கு திருக்கோயில் நடை திறக்கப்படுகிறது. 1.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனையும், 2 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகமும் நடைபெறுகிறது. காலை 6 மணிக்கு கொடிமரத்தில் கொடிப்பட்டம் ஏற்றப்பட்டு, கொடிமரத்துக்கு அபிஷேகம் மற்றும் விசேஷ தீபாராதனை நடைபெறுகிறது. திருவிழாவின் 5-ம் நாளான, வரும் செப்டம்பர் 3-ம் தேதி, இரவு 7.30 மணிக்கு சிவன் கோயிலில் குடவருவாயில் தீபாராதனை நடைபெறுகிறது. காலை 7-ம் நாள் திருவிழாவான, 5-ம் தேதி காலை 5.30 மணிக்கு சுவாமி ஆறுமுகநயினார் உருகுசட்ட சேவையும், 9-மணிக்கு சண்முக விலாசத்தில் இருந்து வெற்றிவேர் சப்பரத்திலும், மாலை 4.30 மணிக்கு சிவப்பு சாத்தியிலும் எழுந்தருளி வீதியுலா வருதலும் நடைபெறுகிறது.\n8-ம் நாள் திருவிழாவான வரும் 6-ம் தேதி காலை 5 மணிக்கு சுவாமி ஆறுமுகநயினார் வெள்ளிச் சப்பரத்திலும், காலை 10.30 மணிக்கு பச்சை சாத்தியிலும் எழுந்தருளி வீதியுலா வருதலும் நடைபெறுகிறது. திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம், 10-ம் நாள் திருவிழாவான வரும் 8-ம் தேதி காலை 6 மணிக்கு நடைபெறுகிறது. 12-ம் நாள் திருவிழாவான வரும் செப்டம்பர் 10-ம் தேதியுடன் திருவிழா நிறைவு பெறுகிறது. 12 நாள்கள் நடைபெறும் இத்திருவிழா நாள்களில் தினமும் சுவாமி – அம்பாள் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதியுலா வருதல் நடைபெறுகிறது.\n`கண்களுக்கு விருந்தளிக்கும் வகையில் இருக்கிறது'- தீபாவளி கொண்டாடாத கிராம மக்களை நெகிழவைத்த கலெக்டர்\n`இதுலயும் தோனி தான் டாப்.. ஆனால்'- அதிர்ச்சி கொடுத்த சைபர் பாதுகாப்பு அறிக்கை\n40 லட்சம் மக்கள் மகிழ்ச்சி- டெல்லியில் 1,800 காலனிகளுக்கு பட்டா வழங்க மத்திய அரசு ஒப்புதல்\n`அவர்கள் பார்ப்பதே எனக்கு உற்சாகம்தான்'- சாப்பிட்டுச் சாப்பிட்டு யூடியூபில் டிரெண்ட் ஆன இளம்பெண்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987836295.98/wet/CC-MAIN-20191023201520-20191023225020-00463.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ajithgopi.com/thirukurals/index/chapter:29/%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%88", "date_download": "2019-10-23T20:41:02Z", "digest": "sha1:EKOELWZ3ESHSUCRNR6CFQPF7XD3LOAQK", "length": 19063, "nlines": 282, "source_domain": "ajithgopi.com", "title": "Ajithgopi | Thirukkural | கள்ளாமை", "raw_content": "\nஅதிகாரம் / Chapter : கள்ளாமை\nஎள்ளாமை வேண்டுவான் என்பான் எனைத்தொன்றும்\nபால் / Section : அறத்துப்பால் , அதிகாரம் / Chapter : கள்ளாமை\nபிறரால் இகழப்படால் வாழ விரும்புகிறவன், எத்தன்மையானப் பொருளையும் பிறரிடமிருந்து வஞ்சித்துக்கொள்ள எண்ணாதபடி தன் நெஞ்சைக் காக்க வேண்டும்.\nசாலமன் பாப்பையா உரை :\nஅடுத்தவர் நம்மை இகழக்கூடாது என்று எண்ணுபவன், அடுத்தவர்க்குரிய எந்தப் பொருளையும் மனத்தால்கூடத் திருட நினைக்கக்கூடாது.\nஎந்தப் பொருளையும் களவாடும் நினைவு தன் நெஞ்சை அணுகாமல் பார்த்துக் (காத்துக்) கொள்பவனே இகழ்ச்சிக்கு ஆட்படாமல் வாழ முடியும்\nஉள்ளத்தால் உள்ளலும் தீதே பிறன்பொருளைக்\nபால் / Section : அறத்துப்பால் , அதிகாரம் / Chapter : கள்ளாமை\nகுற்றமானதை உள்ளத்தால் எண்ணுவதும் குற்றமே, அதானால் பிறன் பொருளை அவன் அறியாதப் வகையால் வஞ்சித்துக்கொள்வோம் என்று எண்ணாதிருக்க வேண்டும்.\nசாலமன் பாப்பையா உரை :\nஅடுத்தவர் பொருளை அவருக்குத் தெரியாமல் திருடுவோம் என்று மனத்தால் நினைப்பதும் தீமையானது.\nபிறருக்குரிய பொருளைச் சூழ்ச்சியினால் கவர்ந்து கொள்ளலாமா என்று ஒருவன் நினைப்பதேகூடக் குற்றமாகும்\nகளவினால் ஆகிய ஆக்கம் அளவிறந்து\nபால் / Section : அறத்துப்பால் , அதிகாரம் / Chapter : கள்ளாமை\nகளவு செய்து பொருள் கொள்வதால் உண்டாகிய ஆக்கம் பெருகுவது போல் தோன்றி இயல்பாக இருக்க வேண்டிய அளவையும் கடந்து கெட்டு விடும்.\nசாலமன் பாப்பையா உரை :\nதிருடுவதால் வரும் செல்வம், பெருகுவது போலத் தோன்றி விரைவில் அழியும்.\nகொள்ளயடித்துப் பொருள் குவிப்பது, முதலில் பெரிதாகத் தோன்றினாலும், அந்தச் செயல் ஏற்கனவே இருந்த செல்வத்தையும் அடித்து கொண்டு போய்விடும்\nகளவின்கண் கன்றிய காதல் விளைவின்கண்\nபால் / Section : அறத்துப்பால் , அதிகாரம் / Chapter : கள்ளாமை\nகளவு செய்து பிறர் பொருள் கொள்ளுதலில் ஒருவனுக்கு உள்ள மிகுந்த விருப்பம், பயன் விளையும் போது தொலையாதத் துன்பத்தைத் தரும்.\nசாலமன் பாப்பையா உரை :\nஅடுத்தவர் பொருளைத் திருடும் ஆசை, நிறைவேறியபின் அழியாத துன��பத்தைத் தரும்.\nகளவு செய்வதில் ஒருவனுக்கு ஏற்படும் தணியாத தாகம், அதனால் உருவாகும் விளைவுகளால் தீராத துன்பத்தை உண்டாக்கும்\nஅருள்கருதி அன்புடைய ராதல் பொருள்கருதிப்\nபால் / Section : அறத்துப்பால் , அதிகாரம் / Chapter : கள்ளாமை\nஅருளைப் பெரிதாகக்கருதி அன்பு உடையவராய் நடத்தல், பிறருடைய பொருளைக்கவர எண்ணி அவர் சோர்ந்திருக்கும் நிலையைப் பார்ப்பவரிடத்தில் இல்லை.\nசாலமன் பாப்பையா உரை :\nஅடுத்தவர் பொருளைத் திருட எண்ணி, அவர் தளரும் நேரத்தை எதிர்பார்த்து இருப்போர், அருள் மீது பற்று உள்ளவராய் வாழ முடியாது.\nமறந்திருக்கும் நேரம் பார்த்துப் பிறர் பொருளைக் களவாட எண்ணுபவரிடத்தில், அருள் கருதி அன்பாக நடக்கும் பண்பு இருக்காது\nஅளவின்கண் நின்றொழுகல் ஆற்றார் களவின்கண்\nபால் / Section : அறத்துப்பால் , அதிகாரம் / Chapter : கள்ளாமை\nகளவு செய்து பிறர் பொருள் கொள்ளுதலில் மிக்க விருப்பம் உடையவர், அளவு (சிக்கனம்) போற்றி வாழும் நெறியில் நின்று ஒழுக மாட்டார்.\nசாலமன் பாப்பையா உரை :\nஉயிர்களை நேசிக்கும் ஆசை இல்லாதவரே அடுத்தவர் பொருளைத் திருடும் பேராசை உடையவர் ஆவர்.\nஓர் எல்லைக்குட்பட்டு வாழ்வைச் செம்மையாக அமைத்துக் கொள்ளாதவர்கள், களவு செய்து பிறர் பொருளைக் கொள்வதில் நாட்டமுடையவராவார்கள்\nகளவென்னும் காரறி வாண்மை அளவென்னும்\nபால் / Section : அறத்துப்பால் , அதிகாரம் / Chapter : கள்ளாமை\nகளவு என்பதற்கு காரணமான மயங்கிய அறிவு உடையவராயிருத்தல், அளவு அறிந்து வாழ்தலாகிய ஆற்றலை விரும்பினவரிடத்தில் இல்லை.\nசாலமன் பாப்பையா உரை :\nஉயிர்களை நேசிக்கும் ஆசை கொண்டவரிடம், அடுத்தவர் பொருளைத் திருடும் இருண்ட அறிவு இராது.\nஅளவறிந்து வாழ்க்கை நடத்துகிற ஆற்றலுடையவர்களிடம், களவாடுதல் எனும் சூதுமதி கிடையாது\nஅளவற஧ந்தார் நெஞ்சத் தறம்போல நிற்கும்\nபால் / Section : அறத்துப்பால் , அதிகாரம் / Chapter : கள்ளாமை\nஅளவறிந்து வாழ்கின்றவரின் நெஞ்சில் நிற்கும் அறம் போல் களவு செய்து பழகி அறிந்தவரின் நெஞ்சில் வஞ்சம் நிற்கும்.\nசாலமன் பாப்பையா உரை :\nஉயிர்களை நேசிக்கும் உள்ளத்துள் அறம் நிலைத்து இருப்பது போல, அடுத்தவர் பொருளைத் திருட எண்ணுபவன் உள்ளத்துள் வஞ்சகம் இருக்கும்.\nநேர்மையுள்ளவர் நெஞ்சம் அறவழியில் செல்லும்; கொள்ளையடிப்போர் நெஞ்சமோ குறுக்குவழியான வஞ்சக வழியில் செல்லும்\nஅளவல்ல செ���்தாங்கே வீவர் களவல்ல\nபால் / Section : அறத்துப்பால் , அதிகாரம் / Chapter : கள்ளாமை\nகளவு செய்தலைத் தவிர மற்ற நல்லவழிகளைத் நம்பித் தெளியாதவர் அளவு அல்லாத செயல்களைச் செய்து அப்போதே கெட்டழிவர்.\nசாலமன் பாப்பையா உரை :\nஅடுத்தவர் பொருளைத் திருடுவதைத் தவிர வேறொன்றும் தெரியாதவர் தகுதி அற்ற அந்தச் செயல்களாலேயே அழிந்து போவார்.\nஅளவு என்பதைத் தவிர வேறு நல்வழிகளை நாடாதவர்கள், வரம்பு கடந்த செயல்களால் வாழ்விழந்து வீழ்வார்கள்\nகள்வார்க்குத் தள்ளும் உயிர்நிலை கள்வார்க்குத்\nபால் / Section : அறத்துப்பால் , அதிகாரம் / Chapter : கள்ளாமை\nகளவு செய்வார்க்கு உடலில் உயிர் வாழும் வாழ்வும் தவறிப் போகும், களவு செய்யாமல் வாழ்வோர்க்கு தேவருலகும் வாய்க்கத் தவறாது.\nசாலமன் பாப்பையா உரை :\nதிருடுபவரை அவரது உயிரும் வெறுக்கும்; திருடாதவரையோ தேவர் உலகமும் வெறுக்காது.\nகளவாடுபவர்க்கு உயிர் வாழ்வதேகூடத் தவறிப்போகும்; களவை நினைத்தும் பார்க்காதவர்க்கோ, புகழுலக வாழ்க்கை தவறவே தவறாது\nதிருக்குறளை எழுதி, உலக இலக்கிய அரங்கில், தமிழர்கள் பெருமிதமாக நெஞ்சம் நிமிர நிற்கும்படி செய்த உன்னதப் படைப்பாளி, திருவள்ளுவர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987836295.98/wet/CC-MAIN-20191023201520-20191023225020-00464.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://lankasee.com/2019/07/16/%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%AF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2019-10-23T20:27:03Z", "digest": "sha1:B6TDX25KG2DL2G2V5MYQUU32FMNIXVRS", "length": 8899, "nlines": 104, "source_domain": "lankasee.com", "title": "படகில் மயங்கிய நிலையில் இலங்கைத் தமிழர்! | LankaSee", "raw_content": "\nபலாலி விமான நிலையம் இந்திய கைவசம்\nகுண்டுவெடிப்பில் பார்வையை இழந்த இலங்கை ஆடைவடிவமைப்பாளர் உலகளாவிய தன்னம்பிக்கை மிக்க 100 பெண்களில் ஒருவர்\nஇன்று தமிழ் தேசிய கூட்டமைப்பின் முடிவில்லை: நாளை ஐந்து கட்சி தலைவர்கள் சந்திக்கிறார்கள்\nஅடுத்த வருடம் ஜனவரியில் எண்ணிப் பார்க்க முடியாத அளவுக்கு அதிகரிக்கவுள்ள அரச ஊழியர்களின் சம்பளம்\nவவுனியாவில் குடும்பப்பெண்ணை விடுதிக்கு அழைத்து சென்ற சிறைக்காவலர்: தட்டிக்கேட்ட கணவன், மகனுடன் மோதல்\nநிதி அமைச்சு இன்று சில வரி சீர்திருத்தங்கள் அறிவிப்பு..\nபிரெக்ஸிட் ஒப்பந்தம் தாமதமானால் பொதுத் தேர்தலுக்கு பிரதமர் அழைப்பு\nகட்டுநாயக்க விமான நிலையத்தில் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்ட இந்தியப் பிரஜை க்கு ஆயுள் தண்டனை..\nமன்னாரில் கேரளக்கஞ்சாவுடன் கைது செய்யப்பட்ட இருவருக்கு விளக்கமறியல்..\nஎண்ணிப் பார்க்க முடியாத அளவுக்கு அதிகரிக்கவுள்ள அரச ஊழியர்களின் சம்பளம்..\nபடகில் மயங்கிய நிலையில் இலங்கைத் தமிழர்\nவேதாரணியம் பகுதியில் உள்ள தீவு ஒன்றில் கண்டுபிடிக்கப்பட்ட படகில், மயங்கிய நிலையில் இருந்த, யாழ்ப்பாணம் – வல்வெட்டித்துறையை சேர்ந்த ஒருவரை தமிழ்நாடு காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.\nநேற்று அதிகாலை வேதாரணியம், மணியன் தீவில் படகு ஒன்று தரையிறங்கியது. இந்தப் படகில் மூவர் வந்ததாக கூறப்படும் நிலையில், இரண்டு பேர் தலைமறைவாகியுள்ளனர்.\nஒருவர் மதுபோதையில் மயங்கிய நிலையில் இருந்தார். அவரை தமிழ்நாடு காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.\nகைது செய்யப்பட்டவர் வல்வெட்டித்துறையை சேர்ந்த பார்த்தசாரதி என அழைக்கப்படும், பார்த்திபன் (வயது 40) என அடையாளம் காணப்பட்டுள்ளார்.\nஏனைய இருவரும் தப்பிச் சென்றுள்ளனர். இவர்கள் கஞ்சா கடத்தும் நோக்கில் வந்திருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.\nஇங்கிலாந்து வெற்றிக்கு காரணமே நியூசிலாந்து வீரர் தான்.\nகட்டுநாயக்க விமான நிலையத்தில் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்ட இந்தியப் பிரஜை க்கு ஆயுள் தண்டனை..\nயாழ்.விமான நிலையத்தின் அடுத்த கட்ட விமான சேவை\nமகனுக்கு துணி எடுக்க சென்ற போது மாயமான மனைவி…\nபலாலி விமான நிலையம் இந்திய கைவசம்\nகுண்டுவெடிப்பில் பார்வையை இழந்த இலங்கை ஆடைவடிவமைப்பாளர் உலகளாவிய தன்னம்பிக்கை மிக்க 100 பெண்களில் ஒருவர்\nஇன்று தமிழ் தேசிய கூட்டமைப்பின் முடிவில்லை: நாளை ஐந்து கட்சி தலைவர்கள் சந்திக்கிறார்கள்\nஅடுத்த வருடம் ஜனவரியில் எண்ணிப் பார்க்க முடியாத அளவுக்கு அதிகரிக்கவுள்ள அரச ஊழியர்களின் சம்பளம்\nவவுனியாவில் குடும்பப்பெண்ணை விடுதிக்கு அழைத்து சென்ற சிறைக்காவலர்: தட்டிக்கேட்ட கணவன், மகனுடன் மோதல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987836295.98/wet/CC-MAIN-20191023201520-20191023225020-00464.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://panipulam.net/?p=48765", "date_download": "2019-10-23T22:07:53Z", "digest": "sha1:SIGHN3JEK5RUJDHS2LLNO2MAUMSEEWWG", "length": 14331, "nlines": 182, "source_domain": "panipulam.net", "title": "இலங்கை விவகாரம் குறித்து ஐ நா ச பொதுச் செயலாளர் பான் கீ மூன் விசேட அறிவிப்பொன்றை வெளியீடுவார்", "raw_content": "\nகனடா பண்-கலை பண்பாட்டுக் கழகம்\nபணிப்புலம் அம்பாள் சனசமூக நிலையம்\nசாந்தை சித்திவிநாயகர் சனசமூக நிலையம��\nநோர்வே பண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் on மரண அறிவித்தல். திரு கனகரத்தினம் கணபதிப்பிள்ளை\nநோர்வே பண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகமும் on மரண அறிவித்தல். திரு கனகரத்தினம் கணபதிப்பிள்ளை\nLoganathan on மரண அறிவித்தல். திரு கனகரத்தினம் கணபதிப்பிள்ளை\nLogan on நோபல் பரிசு பெற எனக்கு தகுதி இல்லை- பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான்\nபண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on\nபண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on மரண அறிவித்தல். அமரர். இந்துமதி செல்வேந்திரன்\nபண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on\nபண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on மரண அறிவித்தல்\nகனடா பண்-கலை பண்பாட்டுக் கழகம் (88)\nகாலையடி அ.மி.த.க. பாடசாலை (16)\nகாலையடி தெற்கு கிராம அபிவிருத்திச்சங்கம் (7)\nகாலையடி தெற்கு கிராம அபிவிருத்திச்சங்கம் (2)\nகாலையடி தெற்கு மறுமலர்ச்சி மன்றம் (15)\nகாலையடி மறுமலர்ச்சி மன்றம் (172)\nசாத்தாவோலை (வயல்கரை) சிவன் (8)\nசாந்தை சனசமூக நிலையம் (31)\nசாந்தை சிற்றம்பலம் வித்தியாசாலை (9)\nசாந்தை பிள்ளையார் கோவில் (103)\nதினம் ஒரு திருக்குறள் (81)\nபணிப்புலம் சனசமுகநிலைய புனர்நிர்மாண வேலைத்திட்டம் (32)\nபணிப்புலம் சனசமூக நிலையம் (88)\nபூப்புனித நீராட்டு விழா (29)\nஸ்ரீ காடேறி ஞானவைரவர் (1)\nபிரான்ஸ் அருங்காட்சியகத்திற்குள் நுழைந்த மர்ம நபர் -அரபி மொழியில் மிரட்டல் வாசகங்கள்\n39 பிணங்களுடன் லண்டனுக்குள் நுழைந்த கண்டெய்னர் – டிரைவர் கைது\nகைதி படத்தை ஆன்லைனில் வெளியிட தடை – உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு\nஇலங்கையின் புதிய அரசாங்கத்திற்கு, மனித உரிமைகள் விடயத்தில் அழுத்தங்களை கொடுப்போம்\nநோர்வே அம்புலன்ஸ் கடத்தல்: ஒரு குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர் படுகாயம்\nசீனாவில் பாலத்துக்குள் சிக்கிய விமானம்\nஇந்திய பிரஜை ஒருவருக்கு ஆயுள் தண்டனை\nதமிழர் மனித உரிமைகள் மையம்\nமுதல் பக்கம் - Home\n« மலேஷியாவில் கடன் அட்டை மோசடியில் ஈடுபட்டு வந்த இலங்கையர்கள் 11 பேர் கைது\nஇலங்கை விவகாரம் குறித்து ஐ நா ச பொதுச் செயலாளர் பான் கீ மூன் விசேட அறிவிப்பொன்றை வெளியீடுவார்\nஇலங்கை விவகாரம் குறித்து ஐக்கிய நாடுகள் சபை பொதுச் செயலாளர் பான் கீ மூன் விசேட அறிவிப்பொன்றை வழங்கவுள்ளார்.\nஇலங்கையில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் தொடர்பில் ஐநா எவ்விதமான நடவடிக்கைகளை எடுத்துள்ளது என ஊடகவிய���ாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் முகமாக ஐ.நா பொதுச் செயலாளர் பான் கீ மூனின் ஊடகப் பேச்சாளர் இதனைக் குறிப்பிட்டார்.\nஇலங்கை மனித உரிமை மீறல்கள் குறித்து எழுந்துள்ள குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் ஐக்கிய நாடுகள் சபை விசேட கவனத்தை செலுத்தியுள்ளதாகவும் இவ்விடயம் தொடர்பில் ஜெனீவாவில் இடம்பெறும் ஐ.நா மனித உரிமைகள் கூட்டத் தொடரில் விரிவாக ஆராயப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.\nஇதேவேளை கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகள் தொடர்பில் ஐ.நா பொதுச் செயலாளர் விசேட அறிவிப்பொன்றை வழங்குவார் என பான் கீ மூனின் பேச்சாளர் மேலும் தெரிவித்துள்ளார்\nமுதல் பக்கம் - Home\nஎம்மவர் அறிமுகமும் இணைவும் முன்னேற்றமுமே எமது நோக்கு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987836295.98/wet/CC-MAIN-20191023201520-20191023225020-00464.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.paristamil.com/prenom/pure_tamil_name.php?t=4&s=f&value=B", "date_download": "2019-10-23T20:18:25Z", "digest": "sha1:JJ4JUUEIA3VL6K5BNWVRILORIYA2ISXJ", "length": 15713, "nlines": 225, "source_domain": "www.paristamil.com", "title": "PARISTAMIL - TAMIL BABY NAMES - BOYS - GIRLS", "raw_content": "\nஎழுத்துரு விளம்பரம் - Text Pub fixed\nகேரளா மூலிகை வைத்தியம் மற்றும் ஆயில் மசாஜ்\nஎழுத்துரு விளம்பரம் - Text Pub\nஉயர் தரமான இணையதள மற்றும் வடிவமைப்பு சேவை\nஅழகுக் கலை நிபுணர் தேவை\nChatillonஇல் உள்ள அழகு நிலையத்திற்கு ( Beauty Parlor ) அழகுக் கலை நிபுணர் தேவை.\nஓம் சக்தி ஜோதிட நிலையம்\nஇந்தியாவிலிருந்து வருகைதந்துள்ளார் ஜோதிடர் வீரபத்திரா சுவாமி - நடந்தவை, நடக்கின்றவை மற்றும் நடக்கப்போகின்றவை பற்றித் துல்லியமாக கணித்துதரப்படும்\nஅழகுக் கலை நிபுணர் தேவை\nபரிஸ் 14இல் உள்ள இரண்டு அழகு நிலையங்களுக்கு ( Beauty Parlor ) அழகுக் கலை நிபுணர்கள் தேவை.\nபோண்டியில் போலிவுட், கோலிவுட் நடனப் பயிற்சி பள்ளி\nAnne Abi Auto பயிற்சி நிலையம்\nசாலை குறியீட்டு வகுப்பு மற்றும் வாகன பயிற்சி நிலையம்\nஜப்பான் உணவகத்துக்கு SUSHI சாப்பாடு செய்யக்கூடிய COMMIS DE CUISINE அத்துடன் CHEF DU CUISINE தேவை.\nஅழகுக் கலை நிபுணர் தேவை\nParis 19இல் அழகு நிலையத்திற்கு அழகுக் கலை நிபுணர் தேவை\nCreteil 94000, Drancy 93700ல் பல்கலைகழக பட்டதாரி ஆசிரியர்களினால் பிரெஞ்சு/ஆங்கில வகுப்புகள் நடைபெறுகின்றன.\nஅழகு கலை நிபுணர் தேவை\nIvry sur Seineஇல் உள்ள உணவகத்திற்கு அனுமதி உள்ள பெண் விற்பனையாளர் (Caissière & Commis de cuisine) தேவை.\nபரதநாட்டியம் புதிய வகுப்புகள் ஆரம்பம்.\n78 Poissy / 92 Bagneux இல் உள்ள பல்பொருள் அங்காடிக்க��� ஊழியர்கள் தேவை.\nLe Blanc Mesnil - Le Bourget இல் 2019/2020 க்கான புதிய வகுப்புக்கள் ஆரம்பம்.\nPantin க்கு அருகாமையில் centre-ville இல் அமைந்துள்ள 18m2 அளவு கொண்ட Alimantation bail 3/6/9 விற்பனைக்கு\n300 பேர் இருக்கைகள் கொண்ட நிகழ்ச்சி கொண்டாட்ட மண்டபம் (salle de fête) விற்பனைக்கு.\nவாழ்க்கையில் அனைத்து பிரச்சனைகளுக்கும் இங்கு தீர்வு தரப்படும்.\nCambridge பரீட்சைகளுக்கான வகுப்புக்கள் உங்கள் வீடுகளுக்கு வந்து கற்பிக்கப்படும்.\n360 வியாதிகளுக்கும் பக்க விளைவுகளின்றி குணப்படுத்தப்படும்\nவிற்க விரும்பும் உங்கள் வீடுகளை நம்பிக்கையாக விற்றுக்கொள்ள நாடுங்கள்.\nபரிஸ் தமிழ் நாட்காட்டி 2019\nB யில் பெயர் தொடங்குபவர்கள் எப்படி இருப்பார்கள்\nபெயரின் முதல் எழுத்தாக B எழுத்தைக் கொண்டவர்களது இயல்புகள் எப்படியிருக்கும் எனப் பார்க்கலாம்.\nசூரியனின் கதிர்கள் இந்த எழுத்தின் மீது பட்டுச் சிதறுவதால் இவர்களின் உடலுக்குப் போதுமான உஷ்ணம் கிடைப்பதில்லை. ஆனால் அன்புடன் நடவடிக்கைகளைத் துவங்கும் இவர்களின் உள்மனதை ஆண்டவனால் மட்டுமே அறிந்துகொள்ள முடியும்.\nபேச்சில் அன்பைப் பிசைந்து கொடுப்பதால் இவர்களைத் திரும்பத் திரும்பச் சந்திக்க வேண்டும் போலிருக்கும். மக்கள் மத்தியில் மிகப் பிரபலமானவர்களாக இருப்பார்கள்.\nவாயுவேகம், மனோவேகம் என்பார்களே… அது இவர்களுக்குத்தான் பொருந்தும். நொடியில் இந்தியாவிலிருந்து அமெரிக்கா வரை பேச்சிலேயே சென்று வந்து விடுவர். கற்பனைக் கடலான இவர்கள் அடிக்கடி நீர் சம்பந்தமான சின்ன நோய்களால் அவதியுறுவர். இவர்கள் மனதைப் போலவே உடலும் குளிர்வானதாகவே இருக்கும்.\nபெண் தெய்வத்தின் பேரில் அதிக நாட்டம் உண்டு. பின்னர் நடப்பவற்றை முன்பே கூறிவிடுவர். பல கலைகளை அறிந்தவர்கள். இதில் காதலும் ஒன்று. வெள்ளை ஆடைகளை விரும்பி அணிவர். குளிர்பானங்கள், புளிப்புச் சுவைகளை விரும்புவர்.\nதிட்டமிட்டு செயலாற்றுதல், நேர்மை, ஆன்மீகம், சமாதானம் ஆகியவற்றை இவ்வெழுத்துக்குறிக்கும். இந்த எழுத்து முதலெழுத்தாக வருவது நல்லது.\nஉடல் உழைப்பை விரும்பாத இவர்கள், அறிவுபூர்வமான விஷயங்களை எப்பொழுதும் அலசிக்கொண்டேயிருப்பர். மிக மென்மையாகப் பேசி யாரையும் தன்வசம் கொண்டு வந்து விடுவர். தண்ணீர் கலந்த உணவு நிரம்பப் பிடிக்கும். உஷ்ணமானவற்றை உதறித் தள்ளி விடுவர். செயலாற்றத் திட்டமிடு���ர். ஆனால் செயல் புரிய சோம்பேறித்தனப்படுவர். இதனால் இவர்களின் பல வேலைகள் பாதியிலேயே நிற்கும். பெரும்பாலும் நிழல் இருக்கும் இடத்தில் மட்டுமே தன் கருத்தை வெளியிடுவர். பகல்பொழுது இவர்களுக்குப் பிடிப்பதில்லை. மாலையிலிருந்து சிந்தனைச் சிற்பிகளாகி விடுவர்.\nஅடக்கத்துடன் நடந்துகொள்ளும் இவர்கள் அனைவருக்கும் பிடித்தவர்கள். விண்வெளி போன்று பரந்த மனப்பாங்கு உடையவர்கள். எந்த ஒரு தீய செயலுக்கும் பழக்கப்படாமல் இருப்பதற்குத் தன்னைப் பழக்கப்படுத்திக் கொண்டால் இவர்களை வையகம் போற்றும்.\nபொதிகள் அனுப்பும் சேவை இலங்கை மற்றும் அனைத்து நாடுகளுக்கும் குறைந்த விலையில்..\nஇறுதிச் சடங்கு அனைத்தையும் 3500€ வில் இருந்து பெற்றுக்கொள்ளாம்..\nஉலகின் எப்பாகத்திற்கும் பணப் பரிமாற்றம் செய்ய நாடவேண்டிய ஸ்தாபனம்\nவெத்தலை மை ஜோதிட நிலையம்\nAnne Abi Auto பயிற்சி நிலையம்\nசாலை குறியீட்டு வகுப்பு மற்றும் வாகன பயிற்சி\nமுழு வீட்டையும் 24 மணி நேரமும் பாதுகாப்பு\nதமிழர்களுக்கான புதிய மண்டபம் உதயம்\nமருத்துவக் காப்புறுதி, வீட்டுக் காப்புறுதி, வாகனக் காப்புறுதி, ஆயுள் காப்புறுதி அனைத்தும் தமிழில் உரையாடி செய்து கொள்ள நாடுங்கள் Tél.: 09 83 06 14 13 தமிழில் தொடர்பு கொள்ள: Madame. பார்த்தீபன் றஜனி 07 68 55 17 26\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987836295.98/wet/CC-MAIN-20191023201520-20191023225020-00464.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://aarumugamayyasamy.wordpress.com/tag/election-prediction/", "date_download": "2019-10-23T21:40:42Z", "digest": "sha1:MRSTGUSU6S3X6S3WSPBBDNGKUFBC727R", "length": 29778, "nlines": 292, "source_domain": "aarumugamayyasamy.wordpress.com", "title": "election prediction | ஆறுமுகம் அய்யாசாமி", "raw_content": "\nபெருமாள் முருகனும், தமிழ் சினிமாவும்\nஎங்கே போய்விடும் காஸ் மானியம்\nகாப்பகம் மாதத்தை தேர்வுசெய்க ஜனவரி 2016 (1) நவம்பர் 2015 (1) மே 2015 (1) ஏப்ரல் 2015 (2) பிப்ரவரி 2015 (1) ஜனவரி 2015 (2) திசெம்பர் 2014 (3) நவம்பர் 2014 (6) ஒக்ரோபர் 2014 (18) செப்ரெம்பர் 2014 (5) ஜூன் 2014 (7) மே 2014 (6) ஏப்ரல் 2014 (9) மார்ச் 2014 (8) பிப்ரவரி 2014 (8) ஜனவரி 2014 (5) திசெம்பர் 2013 (7) நவம்பர் 2013 (4)\nபெருமாள் முருகனும், தமிழ் சினிமாவும்\nஎங்கே போய்விடும் காஸ் மானியம்\nபிரிவுகள் பரிவொன்றை தெரிவுசெய் அனுபவம் (32) அரசியல் (11) தமிழகம் (11) இதழியல் (15) உலகம் (2) கட்டுரை (24) கருத்து (2) கவிதை (13) கவிதை, கருத்து, இதழியல் (19) டாஸ்மாக் (1) தேர்தல் (6) நகைச்சுவை (13) நையாண்டி (13) பார் (1) மொக்கை (19)\nரஜினியின் ஆசை: ஊமை கண்ட க… இல் தங்கராஜ்\nFollow ஆறுமுகம் அய்யாசாமி on WordPress.com\nஅர்த்தமுள்ள இனிய மனம் AIM\nநதியின் வழியில் ஒரு நாவாய்\nசர்க்கஸ் விலங்குகளும், கூட்டணி அரசியலும்\nPosted: 22/04/2014 in இதழியல், கவிதை, கருத்து, இதழியல், தேர்தல்\nகாட்டில் இயற்கை சூழலில் வளரும் விலங்குகளுக்கும், சர்க்கஸ் கூடாரங்களில் வளர்ந்து பழகிய விலங்குகளுக்கும், அடிப்படையில் சில வேற்றுமைகள் உண்டு. முன்னது, தன் இரையை தானே தேடிக்கொள்ளும் இயல்புடன் இருக்கும். பின்னது, யாராவது கொண்டு வந்து கறித்துண்டுகளை போடுவார்களா என காத்துக்கொண்டிருக்கும். கூட்டணி அரசியலுக்கு பழகிய அரசியல் கட்சிகள், சர்க்கஸ் விலங்குகளைப்போல. தங்கள் சுயம் இழந்து, பிரம்படிக்கும், சவுக்கடிக்கும் பயந்து வாழும் அரசியல் விலங்குகள் அவர்கள். வேட்டையாடி உண்ணும் இயற்கையை மறந்து விட்ட விலங்கின் இழிநிலை அவர்களை பீடித்திருக்கிறது. நோய் முற்றிய நிலையில் எப்படியேனும் உயிர் பிழைத்திருக்க வேண்டி, கசப்பு மருந்தை கண்களை மூடிக்கொண்டு குடிப்பவரைப்போல, காத்திருந்தும் கறித்துண்டு கிடைக்காமல் போன கிழட்டு சிங்கங்கள் சில, இத்தேர்தலில் வேட்டைக்கு களம் புகுந்திருக்கின்றன. காங்கிரஸ் என்றும் கம்யூனிஸ்ட் என்றும் கட்சிப்பெயரில் அழைக்கப்படும் இவர்கள், கூட்டணிப்புதைகுழியில் தானே தேடிச்சென்று விழுந்த வீரர்கள். மீட்பர்கள் யாருமில்லை என்பதெல்லாம் அந்த மரமண்டைகளுக்கு மெல்ல மெல்லத்தான் உறைத்திருக்கிறது. இப்போது வேட்டை ஆரம்பமாகி இருக்கிறது. காட்டின் இயல்பை மறந்த சர்க்கஸ் சிங்கங்கள், ‘நானும் ரவுடி தான்’ என்று கூவிக் கொண்டு திரிகின்றன. ‘கறித்துண்டு கிடைக்காவிட்டாலும் பரவாயில்லை, தயிர் சாதமாவது தேறும்’ என்ற எண்ணம் கூட அவற்றின் மனதில் இருக்கக்கூடும். பாவம், கிழட்டு சிங்கங்கள்\nPosted: 21/04/2014 in கவிதை, கருத்து, இதழியல்\nதிருப்பூர் தொகுதியில் ஈவிகேஎஸ் இளங்கோவன் போட்டியிடுகிறார். கம்யூனிஸ்டுகள் சார்பில் சுப்பராயன். ஆனாலும் திமுக, அதிமுக இடையில் தான் போட்டி நிலவுகிறது.\nஅதிமுக வேட்பாளர் பெண், நகராட்சி தலைவர் வேறு. திமுக வேட்பாளர் அரசியலுக்கு தொடர்பில்லாத டாக்டர். தேமுதிக சார்பில் தினேஷ் குமார் கடும் போட்டியை ஏற்படுத்தினாலும், வெற்றி பெற வாய்ப்பு குறைவு என்றே தோன்றுகிறது. காங்கிரஸ், கம்யூ வேட்பாளர்கள் கணிசமான ஓட்டுக்களை பிளந்து விடுவர்.\n‘திருப்பூர் எங்கள் கோட்டை’ ���ன்று பீற்றிக்கொள்ளும் செஞ்சட்டையினருக்கும், காவிக்கட்சியினருக்கும் என்ன கிடைக்கும், எத்தனை கிடைக்கும் என்பது மே 16ல் தெரிந்து விடும்.\nபொள்ளாச்சி தொகுதியில் மும்முனைப்போட்டி. அதிமுக சார்பில் புதுமுகம் மகேந்திரன், அம்மாவை நம்பி இரட்டை இலையை நம்பி களம் இறங்கியுள்ளார். திமுக சார்பில் மாஜி அமைச்சர் பொங்கலூர் பழனிசாமி, தன் பணபலத்தை நம்பி நிற்கிறார்.\nதாமரை சின்னத்தில் நிற்கும் கொ.ம.தே.க., தலைவர் ஈஸ்வரன், ஜாதி, கூட்டணி பலத்தை நம்பி இருக்கிறார். எனக்கும் பொள்ளாச்சி தொகுதியில் தான் ஓட்டு. தாழ்த்தப்பட்டவர்கள் கூட தாமரைக்கு ஓட்டு கேட்டு வீட்டுக்கு வந்தபோது ஆச்சர்யமாக இருந்தது.\nஇந்த முறையும் ஜெயிக்காவிட்டால் ஈஸ்வரன் கட்சியை கலைத்து விட்டு தொழிலை பார்க்க போய்விடலாம். ஆனால் பொள்ளாச்சியில் வெற்றிக்கனி அவ்வளவு எளிதில் யாருக்கும் கிடைத்து விடாது என்றே தோன்றுகிறது.\nகோவை தொகுதியில் ஐந்து முனைப் போட்டி. காங்கிரஸ் சார்பில் மாஜி அமைச்சர் பிரபு, மார்க்சிஸ்ட் சார்பில் சிட்டிங் எம்பி நடராஜன் களத்தில் இருந்தாலும் முக்கிய போட்டி அதிமுகவின் நாகராஜூவுக்கும் பாஜவின் ராதாகிருஷ்ணனுக்கும் தான்.\nதிமுக வேட்பாளர் கணேஷ் குமாரும் களத்தில் இருக்கிறார். சொதப்பலான தேர்வு. ஆம் ஆத்மி, பெயரளவுக்கு போட்டியிடுகிறது. மோடி, ஜெ., கருணாநிதி, ஸ்டாலின், விஜயகாந்த், வாசன் என எல்லா தலைவர்களும் வந்து சென்று விட்டனர். புதுமுக வாக்காளர்கள் பலரும் இம்முறை பாஜவுக்கு ஓட்டளிக்க விரும்புவதை உணர முடிகிறது.\nஒருவேளை பாஜ வெற்றி பெற்றால் அதற்கு மோடி அலை தான் காரணமாக இருக்கும். சில ஆயிரம் ஓட்டுகளில் தோற்றுப்போனால், அதற்கு சி.பி.ராதாகிருஷ்ணன் சம்பாதித்து வைத்திருக்கும் வெறுப்பும், வேட்பாளர் தேர்வில் சறுக்கிய பாஜ தலைமையும் தான் காரணமாக இருக்கக்கூடும்.\nஅரசியல் கூட்டணிகளை பொறுத்தவரை, இரண்டும் இரண்டும் நான்கு என்ற கணக்கு எல்லா காலங்களிலும் சரியாக இருந்து விடாது. இரண்டும் இரண்டும் சேர்ந்து இரண்டாகவோ அல்லது ஒன்றாகவோ, பூஜ்யமாகவோ ஆகிவிடவும் வாய்ப்புண்டு.\nநான்கு என்ற கணக்கு சரியென்றால், தமிழகத்தில் பா.ஜ., கூட்டணி, குறைந்தபட்சம் 15 தொகுதிகளை கைப்பற்றி விடும். ஆனால் அந்தக்கூட்டணியின் தலைவர்களே அதை ஏற்க மாட்டார்கள். ம.தி.மு.க., தே.மு.தி.க.,வினர் ஓட்டுகள் மாறி விழ வாய்ப்பில்லை. ஆனால் இக்கட்சியினர் ஓட்டு பாமக வேட்பாளர்களுக்கு கிடைப்பது சந்தேகமே. கூட்டணியால் தங்கள் கட்சிக்கு கிடைக்கப்போகும் பயன் மிகக்குறைவு என்று கருதித்தான் டாக்டர் ராமதாஸ், கண்டுகொள்ளாமல் இருக்கிறார்.\nவழக்கமாக வேட்பாளர் தேர்வில் குடுமிப்பிடி சண்டை நடக்கும் காங்கிரஸ் கட்சியில் இம்முறை நிலைமை கொஞ்சம் பரவாயில்லை போலிருக்கிறது. தேனி, கன்னியாகுமரி, சிவகங்கை, திருப்பூர் போன்ற சில தொகுதிகளில் தான் காங்கிரஸ் இருப்பதே தெரிகிறது. மற்ற தொகுதிகளில் எல்லாம், கட்சிக்கு கணக்கு காட்டவே பிரசாரம் என்பதாக தகவல்.\nபாஜவுக்கு கன்னியாகுமரியும் சிவகங்கையும் வாய்ப்புள்ள தொகுதிகள். கோவை மிகவும் சிரமப்பட வேண்டியிருக்கும். பாமகவுக்கு தர்மபுரி தேறினாலே ஜாக்பாட் அடித்தது போல எண்ணிக்கொள்ளலாம். வைகோவுக்கு இந்த முறை இரண்டு இடம் கிடைக்க வாய்ப்பு உருவாகியிருக்கிறது. கல்வித்தந்தைகள் தேற வாய்ப்பில்லை.\nஅதிமுகவுக்கு மைனஸ் நிறைய இருந்தாலும் ஓட்டு பிரிவதால் லாபம் கிடைக்கும். திமுகவுக்கு, முதலுக்கு மோசம் வராது போலிருக்கிறது. கம்யூனிஸ்டுகள் இருப்பதை காண்பிக்க போராடிக் கொண்டிருக்கிறார்கள்.\nஇந்த தேர்தலில் முக்கிய அம்சம், முதலிடம், இரண்டாமிடத்தை மட்டுமே சந்தித்து வந்த திமுகவும், அதிமுகவும் மூன்றாமிடம், நான்காமிடத்தையும் சந்திக்க வேண்டிய சூழல் ஏற்பட்டிருப்பது தான்.\nரொம்பவும் மொக்கையான பிரசாரம் அம்மாவுடையது எனில், சுவாரஸ்யமான பிரசாரம் விஜயகாந்துடையது என்பதை அனைவரும் ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும்.\n”நான் என்ன பேசீட்டிருந்தேன், மறந்து போச்சு,” என்பதிலிருந்து, வானதி சீனிவாசனை, ”யாரு இவங்க எங்கயோ பாத்த மாதிரி இருக்குதேன்னு கேட்டேன்,” என மைக்கில் சொன்னது, ”உங்கள் வாக்காளர் யார்” என கூட்டத்தினரை பார்த்து கேள்வி கேட்டது என, கேப்டன் காமெடியில் சக்கைப்போடு போடுகிறார்.\nஜவஹர்லால் 'சாச்சா' நேருவின் அருளால்... 🐸\nஅர்த்தமுள்ள இனிய மனம் AIM\nமனநலம் மனம் கல்வி இன்னும் பல கட்டுரைகள் மனநல மருத்துவரால் எழுதப்படுகிறது\nநதியின் வழியில் ஒரு நாவாய்\nகற்றது கையளவு, கல்லாதது உலகளவு\nவண்ணதாசன் எனும் கல்யாண்ஜி, புதிதாக எழுத வருபவர்கள்..வண்ணதாசனை படிக்க வேண்டும்.. (சுஜாதா)\nயாழ்பாவாணன��� வலைவழியே பகிரும் பதிவுகள்\nசொல்லுகிறேன் என்ற தளத்தின் பெயருக்கேற்ப எல்லா முறையிலும் நீங்களும் ரஸிக்கும் வண்ணமும்,உபயோகமாகவும் சொல்லிக்கொண்டு இருப்பதில் எநக்கு ஒரு ஸந்தோஷம்.ம்\nகாலத்தால் அழியாத சரித்திரம் படைப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987836295.98/wet/CC-MAIN-20191023201520-20191023225020-00464.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9C%E0%AF%8D_%E0%AE%9F%E0%AE%BF_%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BF", "date_download": "2019-10-23T22:28:01Z", "digest": "sha1:A7KBOE4EOSWENBXBEGX2QPH7Q5GXXJSH", "length": 16209, "nlines": 301, "source_domain": "ta.wikipedia.org", "title": "ஜியார்ஜ் டி கிவிசி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஜார்ஜ் ஃபிரான்ஸ் ஜூலியஸ் மேயர்\nவேதியியலுக்கான நோபல் பரிசு (1943)[1]\nஜியார்ஜ் டி கிவிசி (ஆங்கிலம்:George de Hevesy, ஆகஸ்டு 1, 1885 – ஜூலை 5, 1966) முதன்முறையாக கதிரியக்க ஐசோடோப்புகளை குறியிகளாக (Tracer) பயன்படுத்திய அறிவியலாளர் ஆவார். இவரே முதலில் உயிரியலிலும் வேதியியலிலும் கதிரியக்க ஐசோடோப்புகளை ஆய்விற்குப் பயன்படுத்தியவர். அந்த வகையில் அவர் ஒரு அறிவியல் முன்னோடியாவார்.\nஆய்வு மாணவராக 1911 -ல் இருந்தபோது அவருக்கு இயற்கைக் கதிரியக்க தனிமங்களைப் பிரித்து எடுக்கும் பணி கொடுக்கப்பட்டது. அப்போது அவருக்கு போதிய வருவாய் இல்லாத நிலையில் அவர் தங்கி இருந்த வீட்டு உரிமையாளரிடமே உணவும் எடுத்துக்கொண்டார். அவருக்கு வீட்டுக்கார உரிமைப் பெண்மணி சில சமயங்களில் பழைய உணவையே மறுநாளும் பின்னரும் பரிமாறுவதாக ஐயம் ஏற்பட்டது. ஒரு நாள் பரிமாறிய உணவில் மீதமிருந்ததில், அம்மையாருக்குத் தெரியாமல் சிறிது கதிர் ஐசோடோப்புகளைக் கலந்து வீட்டார். அடுத்தடுத்த நாட்களில் உணவு பரிமாறப் பட்டபோது அவருக்குத் தெரியாமல் சிறிது உணவை எடுத்து, அப்போது அவரிடமிருந்த எளிய கருவிகளின் துணையுடன் ஆய்ந்த போது முன்பு வழங்கப்பட்டட அதே உணவு வழங்கப்பட்டு இருப்பது அறிந்து திடுக்குற்றார். நிகழ்ந்தது எதுவும் அம்மையாருக்குத் தெரியாது. ஆனால் கிவிசியின் ஐயம் தவறல்ல என்பது தெளிவாயிற்று. அவர் இதுபற்றி அம்மையாரிடம் கூற, அவர் வீட்டைக் காலி செய்ய வேண்டிய நிலை உருவாயிற்று. இதுவே கதிரியக்க ஐசோடோப்புடன் செய்யப்பட்ட முதல் பயன்பாட்டுச் சோதனையாகும்.\n1943-ல் கதிர் ஐசோடோப்புகளை உயிரியலில் குறியி அணுக்களாகப் பயன்படுத்தியமைக்காக அவருக்கு ���ோபல் பரிசு வழங்கப்பட்டது. 1959-ல் அமைதிக்கு அணு என்னும் பரிசும் பெற்றார்\nவேதியியலுக்கான நோபல் பரிசு பெற்றவர்கள் பட்டியல்\n1912 விக்டர் கிரின்யார்டு / Paul Sabatier\n1939 அடால்ஃப் புடேனண்ட் / Leopold Ružička\n1943 ஜியார்ஜ் டி கிவிசி\n1960 வில்லார்ட் ஃபிராங்க் லிப்பி\n1991 ரிச்சர்ட் ஆர். எர்ன்ஸ்ட்\n2009 வெங்கட்ராமன் ராமகிருஷ்ணன் / தாமஸ் ஸ்டைட்ஸ் / அடா யோனத்\n2010 ரிச்சர்டு ஃகெக் / அக்கிரா சுசுக்கி / ஐ-இச்சி நெகிழ்சி\n2012 இராபர்ட்டு இலெவுக்கோவித்ஃசு / பிரையன் கோபிலுக்கா\n2013 மார்ட்டின் கார்ப்பிளசு / மைக்கேல் லெவிட் / ஏரியே வார்செல்\n2014 எரிக் பெட்சிக் / இசுடீபன் எல் / வில்லியம். ஈ. மோர்னர்\n2015 தோமசு லின்டால் / பவுல் மோட்ரிச் / அசீசு சாஞ்சார்\n2016 இழான் பியர் சோவாழ்சு / பிரேசர் இசுட்டோடார்ட்டு / பென் பெரிங்கா\n2017 ஜாக்ஸ் துபோகேத் / யோக்கிம் பிராங்கு / ரிச்சர்டு ஹென்டர்சன்\n2019 சான் கூடினஃபு / இசுட்டான்லி விட்டிங்காம் / அக்கிரா யோசினோ\nநோபல் வேதியியற் பரிசு பெற்றவர்கள்\nநோபல் பரிசு பெற்ற அங்கேரியர்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 25 ஏப்ரல் 2019, 21:58 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987836295.98/wet/CC-MAIN-20191023201520-20191023225020-00464.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%81%E0%AE%B0%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81,_%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%82_%E0%AE%9C%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF", "date_download": "2019-10-23T21:55:41Z", "digest": "sha1:36QHEEZ74I7G63MIMYQIGA4QY2HRBYKA", "length": 6609, "nlines": 102, "source_domain": "ta.wikipedia.org", "title": "லாவுரல் ஸ்பிரிங்சு, நியூ ஜேர்சி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "லாவுரல் ஸ்பிரிங்சு, நியூ ஜேர்சி\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nலாவுரல் ஸ்பிரிங்சு (Laurel Springs) என்பது ஐக்கிய அமெரிக்க நாடுகளில் அமைந்துள்ள நியூ ஜேர்சி மாநிலத்தின் கம்டென் மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு தன்னாட்சியுள்ள நகரமாகும்.\n2010இன் மதிப்பீட்டின் அடிப்படையில் இந்நகரம் 1.220 சதுர கிலோ மீற்றர் பரப்பளவைக் கொண்டுள்ளது. இதில் 1.187 சதுர கிலோ மீற்றர் நிலத்தினால் சூழப்பட்டுள்ளது. மிகுதியாக இருக்கும் 0.033 சதுர கிலோ மீற்றர் பிரதேசம் நீரினால் சூழப்பட்டுள்ளது.\n2010 ஆம் ஆண்டில் இடம்பெற்ற ஐக்கிய அமெரிக்க நாடுகளின் மக்கள் தொகைக் கணக்கெடுப்பின் அடிப்படை��ில், இந்நகரத்தின் மக்கள் தொகை 1,908 ஆகும். லாவுரல் ஸ்பிரிங்சு நகரத்தின் மக்கள் தொகை அடர்த்தி ஒரு கிலோ மீற்றருக்கு 1,607.6 குடிமக்கள் ஆகும்.[1][2]\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 18 பெப்ரவரி 2017, 13:02 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987836295.98/wet/CC-MAIN-20191023201520-20191023225020-00464.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.careerindia.com/jobs/tamil-nadu-forest-dept-2019-apply-online-for-564-forest-watcher-posts-005078.html", "date_download": "2019-10-23T20:31:48Z", "digest": "sha1:PNTYPCLC3WWSO4RHLNWQYG64R2EONPJB", "length": 15598, "nlines": 139, "source_domain": "tamil.careerindia.com", "title": "10-வது தேர்ச்சியா? தமிழக வனத்துறையில் ரூ.52 ஆயிரம் ஊதியத்தில் வேலை | Tamil Nadu Forest Dept 2019 – Apply Online for 564 Forest Watcher Posts - Tamil Careerindia", "raw_content": "\n தமிழக வனத்துறையில் ரூ.52 ஆயிரம் ஊதியத்தில் வேலை\n தமிழக வனத்துறையில் ரூ.52 ஆயிரம் ஊதியத்தில் வேலை\nதமிழக வனத்துறையில் காலியாக உள்ள வனக் காவலர் பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இப்பணியிடங்களுக்கு நேரடி நியமனம் மூலம் ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். தமிழ்நாடு வன சீருடைப் பணியாளர்கள் தேர்வுக் குழுமம் இந்த அறிவிப்பை வெளியிட்டது. மொத்தம் 564 வனக்காவலர் காலிப் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதால் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் உடனடியாக விண்ணப்பித்துப் பயனடையலாம்.\n தமிழக வனத்துறையில் ரூ.52 ஆயிரம் ஊதியத்தில் வேலை\nநிர்வாகம் : தமிழ்நாடு வன சீருடைப் பணியாளர்கள் தேர்வுக் குழுமம்\nமேலாண்மை : தமிழ்நாடு அரசு\nபணி : வனக் காவலர்\nமொத்த காலிப் பணியிடம் : 564\nகல்வித் தகுதி : வனக்காவலர் பணிக்கு குறைந்தபட்ச பொதுக் கல்வித்தகுதி பத்தாம் வகுப்பு படித்திருந்தால் போதுமானது.\nபொது பிரிவினர் 01.07.2019 அன்று, குறைந்தபட்சமாக 21 வயது முதல் 30 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.\nஎஸ்.சி / எஸ்.டி / பி.சி / எம்.பி.சி பிரிவினர், ஆதரவற்ற விதவைகள் உள்ளிட்டோர் குறைந்தபட்சம் 21 வயது முதல் 35 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.\nமுன்னாள் ராணுவத்தினருக்கு குறைந்தபட்ச வயது 21 முதல் அதிகபட்ச வயது 30 இருக்க வேண்டும்.\nஊதியம் : ரூ.16,600 முதல் ரூ. 52,400 வரையில்\nவிண்ணப்பிக்கும் முறை : https://www.forests.tn.gov.in/ அல்லது https://tnfusrc.in/drfwmay19/ என்னும் அதிகாரப்பூர்வ இணையதளம் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.\nதேர்வு முறை : கணினி வழித் தேர்வு, ��டற்தகுதி தேர்வு, உடற்திறன் தேர்வு என மூன்று கட்டங்களாகத் தேர்வு நடத்தப்படும். கணினி வழித் தேர்வு வினாத்தாள் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் இருக்கும்.\nவிண்ணப்பக் கட்டணம் : தேர்வுக் கட்டணமாக ரூ.150 செலுத்த வேண்டும். ஆன்லைன் மூலமோ இந்தியன் வங்கி Chellan மூலமோ தேர்வுக் கட்டணம் செலுத்த வேண்டும்.\nவிண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : ஆகஸ்ட் 10, 2019\nஆன்லைனில் கட்டணம் செலுத்தக் கடைசி நாள் : ஆகஸ்ட் 10, 2019 (மாலை 5 மணிக்குள் செலுத்த வேண்டும்.)\nஇந்தியன் வங்கி மூலம் கட்டணம் செலுத்த கடைசி நாள் : ஆகஸ்ட் 12, 2019 (பிற்பகல் 2 மணி வரை)\nபூர்த்தி செய்த விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்ய கடைசி நாள் : ஆகஸ்ட் 12, 2019\nஇப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் https://tinyurl.com/y4oppdeg என்னும் லிங்க்கை கிளிக் செய்யவும்.\nசென்னை ஐஐடி-யில் பணியாற்ற ஆசையா ரூ.47 ஆயிரம் ஊதியத்தில் வேலை வாய்ப்பு\nரூ.35 ஆயிரம் ஊதியத்தில் காஞ்சிபுரம் சமூக நலத்துறையில் வேலை\nஏர் இந்தியா நிறுவனத்தில் பணியாற்ற ஆசையா 170 பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு\nCIMFR Recruitment 2019: ரூ.67 ஆயிரம் ஊதியத்தில் மத்திய சுரங்க ஆராய்ச்சி நிறுவனத்தில் வேலை\n ரூ.9.36 லட்சம் ஊதியத்தில் வங்கி வேலை\n8-வது தேர்ச்சி பெற்றவர்களுக்கு திருச்சி வேலை வாய்ப்பு அலுவலகத்தில் வேலை\nISRO Recruitment 2019: இஸ்ரோ நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்..\nCCL Recruitment 2019: ரூ.31 ஆயிரம் ஊதியத்தில் நிலக்கரி நிறுவனத்தில் வேலை வேண்டுமா\nLIC Assistant Prelims Admit Card: எல்ஐசி உதவியாளர் பணியிடத்திற்கான தேர்வு நுழைவுச் சீட்டு வெளியீடு\nரூ.80 ஆயிரம் ஊதியத்தில் மத்திய அரசு வேலை\nUPSC Recruitment 2019: மத்திய அரசுத் துறையில் கொட்டிக்கிடக்கும் வேலைகள்: யுபிஎஸ்சி அறிவிப்பு\nஇந்தியன் ஆயில் நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் வேலை\n10, 11, 12-ஆம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வு நேரம் அதிகரிப்பு- தமிழக அரசு\n12 hrs ago 10, 11, 12-ஆம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வு நேரம் அதிகரிப்பு- தமிழக அரசு\n12 hrs ago சென்னை ஐஐடி-யில் பணியாற்ற ஆசையா ரூ.47 ஆயிரம் ஊதியத்தில் வேலை வாய்ப்பு\n13 hrs ago ரூ.35 ஆயிரம் ஊதியத்தில் காஞ்சிபுரம் சமூக நலத்துறையில் வேலை\n14 hrs ago TNPSC Notification: டிஎன்பிஎஸ்சி தேர்வு பாடத்திட்டத்தில் மாற்றம்\nNews அந்தமானில் வைத்து சோதனை.. சீறிப்பாய்ந்த பிரம்மோஸ் ஏவுகணைகள்.. இலக்கை தகர்த்து வெற்றி\nFinance தங்���ம் விலை வீழ்ச்சி.. 3-வது நாளாக தொடர்ந்து குறையும் விலை.. இன்னும் குறையுமா..\nMovies குட்டி டிராயர்.. லோ நெக் டாப்.. க்யூட் ஸ்மைல்.. கன்னத்தில் குழி.. அள்ளும் அழகு.. யாருன்னு பாருங்க\nAutomobiles பைக்கின் விற்பனை நிலவரத்தை வெளியிட மறுக்கும் ஜாவா மோட்டார்ஸ்... காரணம் என்ன\nLifestyle உங்கள் காதல் தோத்ததுக்கு இதுல ஏதாவது ஒண்ணுதான் கண்டிப்பா காரணமா இருக்கும் சரியானு பாருங்க\nTechnology சூழலும் கேமரா கொண்ட கேலக்ஸி ஏ80 ஸ்மார்ட்போன் மாடலுக்கு நம்பமுடியாத விலைகுறைப்பு\nSports ஏமாற்றிவிட்டனர்.. தலை இல்லாத கோழி போல சுற்றுகிறோம்.. புலம்பும் தென்னாப்பிரிக்க ஜாம்பவான்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\nUPSC Recruitment 2019: மத்திய அரசுத் துறையில் கொட்டிக்கிடக்கும் வேலைகள்: யுபிஎஸ்சி அறிவிப்பு\nமகாத்மா காந்தி எப்படி தற்கொலை செய்து கொண்டார்\nமாமல்லபுரம் வரும் சீன அதிபர்: 3 நாட்களுக்கு பள்ளிகள் விடுமுறை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987836295.98/wet/CC-MAIN-20191023201520-20191023225020-00464.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/video/16288-modern-muniyamma-lyrical-video-from-vantha-rajavathaan-varuven.html?utm_source=site&utm_medium=sticky&utm_campaign=sticky", "date_download": "2019-10-23T21:04:47Z", "digest": "sha1:ZAC7NAYKSO3H3VYUVPNQAL65LEOI3QAE", "length": 23688, "nlines": 263, "source_domain": "www.hindutamil.in", "title": "எது காந்திய வழி ஆட்சி?- தமிழக அரசுக்கு ராமதாஸ் கேள்வி | எது காந்திய வழி ஆட்சி?- தமிழக அரசுக்கு ராமதாஸ் கேள்வி", "raw_content": "வியாழன், அக்டோபர் 24 2019\nஎது காந்திய வழி ஆட்சி- தமிழக அரசுக்கு ராமதாஸ் கேள்வி\nகல்வி முதல் மதுவிலக்கு வரை அனைத்திலும் காந்தியின் கொள்கைகளுக்கும், போதனைகளுக்கும் எதிராக தமிழக அரசு செயல்பட்டு வரும் நிலையில், காந்திய வழியில் அ.தி.மு.க. ஆட்சி நடப்பதாக எப்படி கூற முடியும் என பாமக நிறுவனர் ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.\nஇது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் \"தேசத் தந்தை மகாத்மா காந்தியடிகளின் 146 ஆவது பிறந்தநாளையொட்டி தமிழ்நாட்டில் உள்ள அனைத்து கல்லூரி மாணவ, மாணவியர்களுக்கான பேச்சுப் போட்டி மற்றும் கவிதைப் போட்டிக்கு தமிழக அரசின் செய்தி மக்கள் தொடர்புத்துறை ஏற்பாடு செய்திருக்கிறது.\nவரும் 10 ஆம் தேதி சென்னை பாரதி மகளிர் கல்லூரியில் நடைபெறும் இப்போட்டிகளுக்கு ‘காந்திய வழியில் அம்மா ஆட்சி’ என்ற தலைப்பு வழங்கப்பட்டிருப்பதாக கல்லூரி கல்வி இயக்குனர் அலுவலகம் அறிவித்துள்ளது.\nமகாத்மா காந்தியடிகளின் பிறந்த நாளையொட்டி அவர் ஆற்றிய அரும்பணிகளை நினைவு கூறும் வகையில் பேச்சுப் போட்டி மற்றும் கவிதைப் போட்டிகளை நடத்துவது வரவேற்கத்தக்கது தான். ஆனால், காந்தியடிகள் பற்றி நினைவு கூறுவதற்கு எவ்வளவோ சிறப்புகள் இருக்கும் நிலையில், அவை சார்ந்த தலைப்புகளில் போட்டிகளை நடத்துவதை விடுத்து தமிழக முதலமைச்சரின் புகழைப் பாடும் வகையில் ‘காந்திய வழியில் அம்மா ஆட்சி’ என்ற தலைப்பு வழங்கப்பட்டிருப்பது சரியா என சம்பந்தப்பட்டவர்கள் சிந்திக்க வேண்டும்.\nமக்களின் வரிப்பணத்தில் நடைபெறும் ஆட்சியில் அம்மா உணவகம், அம்மா உப்பு, அம்மா மருந்தகம், அம்மா சந்தை, அம்மா திரையரங்கம் என முதலமைச்சர் புராணம் பாடும் அவலம் தமிழகத்தில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அமைச்சர்களும், மேயர்களும் முதலமைச்சரை மகிழ்வித்து புதிய பதவிகளை அடையவும், அடைந்த பதவிகளை தக்க வைக்கவும் இத்தகைய செயல்களில் ஈடுபட்டுக்கொண்டிருக்கின்றனர். அரசியல்வாதிகள் தங்கள் சுயநலத்துக்காக இவ்வாறு செய்வதை புரிந்து கொள்ள முடிகிறது.\nஆனால், நடுநிலையாக நடந்து கொள்ள வேண்டிய கல்லூரிக் கல்வித் துறை அதிகாரிகள் எதற்காக இப்படிப்பட்ட தலைப்புகளில் போட்டி நடத்தி வளரும் தலைமுறையினரை ‘புகழ் பாடும்’ புதைகுழியில் தள்ளத் துடிக்கிறார்கள் என்பது தான் புரியவில்லை. ஆளும்கட்சியிரைப் போலவே அதிகாரிகளும் செயல்பட முயல்வது கடுமையாக கண்டிக்கத்தக்கது.\nநல்ல கருத்துக்களைக் கூறும் நூல்களை படிக்கும் வழக்கத்தை வளர்த்துக் கொள்ள வேண்டும் என்று மகாத்மா காந்தி கூறினார். ஆனால், 12,500 ஊராட்சிகள் உள்ள தமிழகத்தில் வெறும் 4370 நூலகங்களை மட்டுமே தமிழக அரசு திறந்திருக்கிறது; அதுமட்டுமின்றி, அனைத்து வசதிகளுடன் அமைக்கப்பட்ட அண்ணா நூற்றாண்டு நூலகத்தை மூடத் துடிக்கிறது. அனைத்து வகையான கல்வியும் மாநில மொழியில் வழங்கப்பட வேண்டும் என்று தேசத் தந்தை போதித்தார்.\nஆனால், ஆங்கில வழிக் கல்வி வழங்கும் தனியார் பள்ளிகளை ஊக்குவிப்பதுடன், அரசுப் பள்ளிகளிலும் ஆங்கில வழிக் கல்வியை திணிக்கும் செயலில் அரசு தீவிரம் காட்டுகிறது.\nமது மனிதனை மிருகமாக்கும் என்று கூறி தமது வாழ்நாள் முழுவதும் மதுவை எதிர்த்து போராடினார்; மதுவிலக்கிற்காக பரப்புரை மேற்கொண்டார். ஆனால், தமிழ்நாட்டில் 6,800 மதுக்கடைகள் மற்றும் 4,271 குடிப்பகங்களை தெருவுக்கு தெரு திறந்து வைத்து மக்களை குடிக்க வைத்து சீரழிக்கும் முயற்சியில் தமிழக அரசு ஈடுபட்டிருக்கிறது.\nஇந்தியாவில் குஜராத், நாகாலாந்து ஆகிய மாநிலங்களிலும், லட்சத்தீவு யூனியன் பிரதேசத்திலும் முழு மதுவிலக்கு நடைமுறைப் படுத்தப்பட்டு வருகிறது. மணிப்பூர் மாநிலத்தின் சில பகுதிகளில் மதுவிலக்கு நடைமுறையில் உள்ளது. படிப்படியாக மதுவிலக்கை நடைமுறைப்படுத்தப்போவதாக அறிவித்துள்ள கேரள அரசு, வரும் 12ஆம் தேதி முதல் அனைத்து குடிப்பகங்களையும், காந்தியடிகள் பிறந்தநாளான அக்டோபர் 2 ஆம் தேதி முதல் 10% மதுக்கடைகளையும் மூட உத்தரவிட்டுட்டுள்ளது. மராட்டிய மாநிலத்தில் ஏதேனும் கிராமத்தில் மதுக்கடைகள் கூடாது என அப்பகுதி மக்கள் விரும்பினால், உடனடியாக அவர்களிடம் வாக்கெடுப்பு நடத்தி மதுக்கடைகளை மூடும் முறை வழக்கத்தில் உள்ளது.\nஆனால், தமிழகத்திலோ அரசே மதுக்கடைகளை நடத்துவதுடன், இலக்கு நிர்ணயித்து மது விற்பனை செய்து வருகிறது. மதுக்கடைகளுக்கு எதிராக ஏதேனும் கிராமசபைகளில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டால் அந்த கிராமங்களில் உள்ள மதுக்கடைகள் உடனடியாக மூட வேண்டும்; குடியிருப்பு பகுதிகளில் உள்ள மதுக்கடைகளை அகற்ற வேண்டும் என்று வரலாற்று சிறப்பு மிக்க 2 தீர்ப்புகளை மதுரை உயர்நீதிமன்றம் அளித்துள்ள போதிலும் அவற்றையெல்லாம் தமிழக அரசு மதிக்க வில்லை.\nகல்வி முதல் மதுவிலக்கு வரை அனைத்திலும் காந்தியின் கொள்கைகளுக்கும், போதனைகளுக்கும் எதிராக தமிழக அரசு செயல்பட்டு வரும் நிலையில், காந்திய வழியில் அ.தி.மு.க. ஆட்சி நடப்பதாக எப்படி கூற முடியும் காந்தியடிகளின் பிறந்தநாள் விழா பேச்சுப் போட்டி மற்றும் கவிதைப் போட்டிக்காக இப்படி ஒரு தலைப்பைத் தேர்வு செய்ததன் மூலம் பொய்யாகவாவது முதலமைச்சரை புகழ்ந்து பரிசுகளை பெறும்படி மாணவர்களை அரசு தூண்டுகிறது. பொய்மைக்கு எதிராக போராடிய காந்தியடிகள் பிறந்தநாள் விழா போட்டியில் பொய் சொல்லும்படி மாணவர்களைத் தூண்டுவதைவிட, நாட்டின் விடுதலைக்காக போராடிய தேசத்தந்தைக்கு செய்யும் பெரிய துரோகம் என்னவாக இருக்க முடியும்\nஎனவே, காந்தியடிகள் பிறந்தநாளையொட்டி ���காந்திய வழியில் அம்மா ஆட்சி’ என்ற தலைப்பில் போட்டிகளை நடத்துவதைக் கைவிட்டு, காந்தியடிகளின் புகழ்பாடும் வகையிலான தலைப்பில் பேச்சுப் போட்டி மற்றும் கவிதைப் போட்டியை நடத்த வேண்டும். காந்தியடிகளை சிறுமைப்படுத்தும் வகையிலான தமிழக அரசின் இம்முயற்சிக்கு எதிராக காந்தியத்தில் நம்பிக்கை கொண்டோர் குரல் எழுப்ப வேண்டும்\"\nயாருக்கு வாக்களித்தாலும் பாஜகவுக்குச் செல்கிறது: மகாராஷ்ட்ரா கிராம வாக்காளர்கள்...\nரெஃப்ரிஜிரேட்டர் டிரே தண்ணீரிலும் டெங்கு கொசு உற்பத்தியாகும்:...\nஅடுத்த நூற்றாண்டின் பொதுவுடைமை இயக்கம்\n‘பிகில்’ உள்ளிட்ட எந்தப் படத்துக்கும் தீபாவளி சிறப்புக்...\nபடிப்படியாகத்தான் மதுவை ஒழிக்க முடியும்: அமைச்சர் ஜெயக்குமார்\nரஜினிகாந்த் பாஜகவில் இணைய வேண்டும்: பொன்.ராதாகிருஷணன் விருப்பம்\nஅண்ணா நூலகத்தின் இரண்டாவது உறுப்பினர் நான்: திமுகவினர் அதிகளவில் உறுப்பினராவீர் : ஸ்டாலின்...\n‘பிகில்’, ‘கைதி’ உள்ளிட்ட படங்கள் சிறப்புக்காட்சிகள் உண்டா- அமைச்சர் கடம்பூர் ராஜு ட்விட்டர்...\nபேனர் வைக்க மாட்டோம்: அதிமுகவும் உயர் நீதிமன்றத்தில் பிரமாணப் பத்திரம் தாக்கல்\nகாஷ்மீரில் பாகிஸ்தானின் பயங்கரவாதச் செயல்களை பன்னாட்டு ஊடகங்கள் புறக்கணிக்கின்றன: அமெரிக்கக் கமிட்டி முன்...\nஅண்ணா நூலகத்தின் இரண்டாவது உறுப்பினர் நான்: திமுகவினர் அதிகளவில் உறுப்பினராவீர் : ஸ்டாலின்...\n‘பிகில்’, ‘கைதி’ உள்ளிட்ட படங்கள் சிறப்புக்காட்சிகள் உண்டா- அமைச்சர் கடம்பூர் ராஜு ட்விட்டர்...\nபேனர் வைக்க மாட்டோம்: அதிமுகவும் உயர் நீதிமன்றத்தில் பிரமாணப் பத்திரம் தாக்கல்\nதுறைமுக மசோதாவுக்கு எதிர்ப்பு: தூத்துக்குடி துறைமுக ஊழியர்கள் போராட்டம்\nஅண்ணா நூலகத்தின் இரண்டாவது உறுப்பினர் நான்: திமுகவினர் அதிகளவில் உறுப்பினராவீர் : ஸ்டாலின்...\n‘பிகில்’, ‘கைதி’ உள்ளிட்ட படங்கள் சிறப்புக்காட்சிகள் உண்டா- அமைச்சர் கடம்பூர் ராஜு ட்விட்டர்...\nபேனர் வைக்க மாட்டோம்: அதிமுகவும் உயர் நீதிமன்றத்தில் பிரமாணப் பத்திரம் தாக்கல்\nகாஷ்மீரில் பாகிஸ்தானின் பயங்கரவாதச் செயல்களை பன்னாட்டு ஊடகங்கள் புறக்கணிக்கின்றன: அமெரிக்கக் கமிட்டி முன்...\nதியாகி சங்கரலிங்கனார் மணி மண்டபம் விரைவில் திறப்பு: தமிழ்நாடு என்ற பெயரைப் பெற்றுத் தந்���வர்\nஇந்தியப் பந்து வீச்சு அபாரம்: இங்கிலாந்து 206 ரன்களுக்குச் சுருண்டது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987836295.98/wet/CC-MAIN-20191023201520-20191023225020-00464.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/News/State/2019/04/18164044/1237752/minister-namachivayam-says-rahul-prime-minister-Surge.vpf", "date_download": "2019-10-23T21:29:07Z", "digest": "sha1:CFLKFDTPJDDNAQTVR7KMK2HBD5YLYVGU", "length": 16065, "nlines": 188, "source_domain": "www.maalaimalar.com", "title": "ராகுலை பிரதமராக்க எழுச்சி அலை- அமைச்சர் நமச்சிவாயம் பேட்டி || minister namachivayam says rahul prime minister Surge wave", "raw_content": "\nசென்னை 24-10-2019 வியாழக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nராகுலை பிரதமராக்க எழுச்சி அலை- அமைச்சர் நமச்சிவாயம் பேட்டி\nஇந்தியா முழுவதும் ராகுல்காந்தியை பிரதமராக்க வேண்டும் என்ற எழுச்சி அலை வீசுகிறது என அமைச்சர் நமச்சிவாயம் கூறியுள்ளார். #rahulgandhi #pmmodi #TNElections2019\nஇந்தியா முழுவதும் ராகுல்காந்தியை பிரதமராக்க வேண்டும் என்ற எழுச்சி அலை வீசுகிறது என அமைச்சர் நமச்சிவாயம் கூறியுள்ளார். #rahulgandhi #pmmodi #TNElections2019\nபுதுவை மாநில காங்கிரஸ் தலைவரும், அமைச்சருமான நமச்சிவாயம் இன்று வில்லியனூர் தொகுதிக்குட்பட்ட மணவெளியில் அரசு தொடக்கப்பள்ளி வாக்குச்சாவடியில் தனது மனைவியுடன் வாக்களித்தார்.\nபின்னர் அமைச்சர் நமச்சிவாயம் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-\nதேர்தல் அமைதியான முறையில், அதே வேளையில் விறுவிறுப்பாகவும் ஓட்டுப்பதிவு நடந்து வருகிறது. அதற்கு காரணம் மத்தியில் ஆட்சி மாற்றத்தை கொண்டு வரவேண்டும் என்ற நோக்கத்தில் மக்கள் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர்.\nமோடியின் எதிர்ப்பு அலை இந்தியா முழுவதும் வீசுகிறது. அதேபோல் புதுவையிலும் மோடியை பதவியில் இருந்து தூக்கி எறிய வேண்டும் என்று மக்கள் விரும்புகின்றனர்.\nஇந்தியா முழுவதும் ராகுல்காந்தியை பிரதமராக்க வேண்டும் என்ற எழுச்சி அலை வீசுகிறது. அடுத்த பிரதமர் ராகுல் காந்திதான் என்று தெரிந்து விட்டது.\nதட்டாஞ்சாவடி தொகுதியில் தி.மு.க. வேட்பாளருக்கு வெற்றிவாய்ப்பு பிரகாசமாக உள்ளது. அந்த தொகுதி மக்கள் ஆளுங்கட்சி வேட்பாளரை எம்.எல்.ஏ.வாக்க வேண்டும் என்று விரும்புகின்றனர்.\nபாராளுமன்ற தேர்தல் | பிரதமர் மோடி | ராகுல் காந்தி | அமைச்சர் நமச்சிவாயம்\nதமிழகத்தில் புதிய மருத்துவ கல்லூரிகள் தொடங்க அனுமதி - பிரதமருக்கு முதல்வர் பழனிசாமி நன்றி\nதமிழகத்தில் 6 புதிய மருத்துவ கல்லுரிகள் தொடங்கப்படும் - மந்திரிசபை ஒப்புதல்\nதீ��ாவளியை முன்னிட்டு 24 மணிநேரமும் மாநகர சிறப்பு பேருந்து சேவை\nகர்நாடக முன்னாள் மந்திரி டி.கே.சிவக்குமாருக்கு ஜாமீன் வழங்கியது டெல்லி ஐகோர்ட்\nதமிழகத்தில் தீபாவளியன்று காலை, மாலை என 2 மணிநேரம் மட்டும் பட்டாசு வெடிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது\nடெல்டா மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு- வானிலை ஆய்வு மையம் தகவல்\nஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு- அமலாக்கத்துறை வழக்கில் ஜாமீன் கோரி டெல்லி உயர்நீதிமன்றத்தில் ப.சிதம்பரம் மனு தாக்கல்\nகெலமங்கலம் அருகே திருமணமான பெண்ணை கர்ப்பமாக்கிய வாலிபர் மீது வழக்கு\nதனியார் கல்லூரி துப்புரவு பெண் தொழிலாளி மர்ம மரணம்\nசித்தூர் அருகே விடுதி அறையில் கல்லூரி மாணவர் தூக்கிட்டு தற்கொலை\nரூ.3 கோடி மதிப்பீட்டில் திருமலை நாயக்கர் மகால் புதுப்பிக்கப்படுகிறது\nகொலை குற்றங்கள் பற்றி தவறான தகவலை கூறுவதா\nகனிமொழிக்கு எதிரான தேர்தல் வழக்கை திரும்ப பெற தமிழிசைக்கு அனுமதி\nபாராளுமன்ற தேர்தல் தோல்விக்கு யார் காரணம்: சித்தராமையா-குமாரசாமி இடையே கருத்து மோதல்\nதேர்தல் வெற்றியை எதிர்த்து வழக்கு- கனிமொழிக்கு உயர்நீதிமன்றம் நோட்டீஸ்\nநான் அப்படி சொல்லவில்லை- ஏ.சி.சண்முகம் விளக்கம்\nஎனது வாழ்க்கையை மோசமாக்கியது அந்த பழக்கம் தான் - மனிஷா கொய்ராலா\nபிரசவத்தின்போது நேர்ந்த அவலம்... சரியான நேரத்தில் ஆம்புலன்ஸ் கிடைக்காததால் இளம் நடிகை மரணம்\nஎங்களது கோரிக்கைகள் நிறைவேற்றும் வரை கிரிக்கெட்டுக்கு திரும்ப மாட்டோம்: ஷாகிப் அல் ஹசன்\nநீச்சல் உடையில் பிரியா வாரியர்.... வைரலாகும் புகைப்படம்\nடெங்குவால் பிரபல குழந்தை நட்சத்திரம் மரணம்\nடிக்கெட் எடுக்க காத்திருக்க வேண்டாம்- மெட்ரோ ரெயில் பயணத்துக்கு புதிய வழி\nதிருமணத்திற்கு கிழிந்த சேலையை தான் அணிந்தேன் - ராதிகா ஆப்தே\n100 பந்து கிரிக்கெட் தொடர்: கிறிஸ் கெய்ல், ரபாடா, மலிங்கா ஏலம் போகவில்லை\nமொரீசியசில் நடந்த போட்டியில் திருமதி இந்தியா அழகி பட்டம் வென்ற கோவை பெண்\nஅம்பத்தூர் ஆஸ்பத்திரியில் சிறுமியின் காதுக்கு பதிலாக தொண்டையில் ஆபரேசன்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987836295.98/wet/CC-MAIN-20191023201520-20191023225020-00464.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.paristamil.com/tamilnews/view-news-MjgxNjU0NjMxNg==.htm", "date_download": "2019-10-23T21:36:06Z", "digest": "sha1:KS3VVZVPIR66TZHR3BSWRIZKX5KOEFAI", "length": 18578, "nlines": 207, "source_domain": "www.paristamil.com", "title": "நீர் இறைத்த திருடர்கள்...!!- Paristamil Tamil News", "raw_content": "\nஎழுத்துரு விளம்பரம் - Text Pub fixed\nகேரளா மூலிகை வைத்தியம் மற்றும் ஆயில் மசாஜ்\nஎழுத்துரு விளம்பரம் - Text Pub\nஉயர் தரமான இணையதள மற்றும் வடிவமைப்பு சேவை\nஅழகுக் கலை நிபுணர் தேவை\nChatillonஇல் உள்ள அழகு நிலையத்திற்கு ( Beauty Parlor ) அழகுக் கலை நிபுணர் தேவை.\nஓம் சக்தி ஜோதிட நிலையம்\nஇந்தியாவிலிருந்து வருகைதந்துள்ளார் ஜோதிடர் வீரபத்திரா சுவாமி - நடந்தவை, நடக்கின்றவை மற்றும் நடக்கப்போகின்றவை பற்றித் துல்லியமாக கணித்துதரப்படும்\nஅழகுக் கலை நிபுணர் தேவை\nபரிஸ் 14இல் உள்ள இரண்டு அழகு நிலையங்களுக்கு ( Beauty Parlor ) அழகுக் கலை நிபுணர்கள் தேவை.\nபோண்டியில் போலிவுட், கோலிவுட் நடனப் பயிற்சி பள்ளி\nAnne Abi Auto பயிற்சி நிலையம்\nசாலை குறியீட்டு வகுப்பு மற்றும் வாகன பயிற்சி நிலையம்\nஜப்பான் உணவகத்துக்கு SUSHI சாப்பாடு செய்யக்கூடிய COMMIS DE CUISINE அத்துடன் CHEF DU CUISINE தேவை.\nஅழகுக் கலை நிபுணர் தேவை\nParis 19இல் அழகு நிலையத்திற்கு அழகுக் கலை நிபுணர் தேவை\nCreteil 94000, Drancy 93700ல் பல்கலைகழக பட்டதாரி ஆசிரியர்களினால் பிரெஞ்சு/ஆங்கில வகுப்புகள் நடைபெறுகின்றன.\nஅழகு கலை நிபுணர் தேவை\nIvry sur Seineஇல் உள்ள உணவகத்திற்கு அனுமதி உள்ள பெண் விற்பனையாளர் (Caissière & Commis de cuisine) தேவை.\nபரதநாட்டியம் புதிய வகுப்புகள் ஆரம்பம்.\n78 Poissy / 92 Bagneux இல் உள்ள பல்பொருள் அங்காடிக்கு ஊழியர்கள் தேவை.\nLe Blanc Mesnil - Le Bourget இல் 2019/2020 க்கான புதிய வகுப்புக்கள் ஆரம்பம்.\nPantin க்கு அருகாமையில் centre-ville இல் அமைந்துள்ள 18m2 அளவு கொண்ட Alimantation bail 3/6/9 விற்பனைக்கு\n300 பேர் இருக்கைகள் கொண்ட நிகழ்ச்சி கொண்டாட்ட மண்டபம் (salle de fête) விற்பனைக்கு.\nவாழ்க்கையில் அனைத்து பிரச்சனைகளுக்கும் இங்கு தீர்வு தரப்படும்.\nCambridge பரீட்சைகளுக்கான வகுப்புக்கள் உங்கள் வீடுகளுக்கு வந்து கற்பிக்கப்படும்.\n360 வியாதிகளுக்கும் பக்க விளைவுகளின்றி குணப்படுத்தப்படும்\nவிற்க விரும்பும் உங்கள் வீடுகளை நம்பிக்கையாக விற்றுக்கொள்ள நாடுங்கள்.\nபரிஸ் தமிழ் நாட்காட்டி 2019\nஒரு சமயம் விஜயநகர ராஜ்யத்தில் கடும் வறட்சி ஏற்பட்டது. பருவ மழை தவறி விட்டதால் குளம், குட்டை, ஏரி எல்லாம் வற்றிவிட்டது. தெனாலிராமன் வீட்டுக் கிணற்றிலும் நீர் குறைந்து அதிக ஆழத்திற்குப் போய்விட்டது. இதனால் தினமும் தோட்டத்திற்கு தண்ணீர் பாய்ச்ச மிகவும் சிரமப்பட்டான் தெனாலிராமன்.\nஇந்த சமயத்தில் ஒரு நாள் இரவு நான்கு திருடர்கள் தன் தோட்டத்தில் பதுங்கி இருப்பதைக் கண்டான். உடனே வீட்டிற்கு வந்து தன் மனைவியிடம், \"அடியே, நம் நாட்டில் பருவ மழை தவறிவிட்டதால், பஞ்சம் ஏற்பட்டு விட்டது. எனவே நிறைய திருட்டு நடக்க ஆரம்பித்து விட்டது. பஞ்ச காலம் முடியும் வரை நாம் மிகவும் ஜாக்கிரதையாக இருக்கவேண்டும். எனவே நாம் ஒரு காரியம் செய்வோம்\" என்று வெளியே பதுங்கியிருந்த திருடர்களுக்கு கேட்கும் வண்ணம் உரத்த குரலில் பேசினான்.\n\" என்று தெனாலிராமனின் மனைவி கேட்டாள்.\n\"வீட்டிலுள்ள நகை, மற்றும் விலையுயர்ந்த பொருட்களை எல்லாம் இந்தப் பெட்டியில் போட்டு பூட்டு. நாம் இந்தப் பெட்டியை யாருக்கும் தெரியாமல் கிணற்றில் போட்டு விடலாம். பஞ்சம் தீர்ந்து திருட்டுப் பயம் ஒழிந்ததும் மீண்டும் கிணற்றிலிருந்து எடுத்துக் கொள்ளலாம்\" என்று முன்போலவே உரக்கக் கூறினான் தெனாலிராமன். திருடர்களும் இதைக் கேட்டனர்.\nஅதே சமயம் ரகசியமாக தெனாலிராமன் தன் மனைவியிடம் திருடர்கள் ஒளிந்திருப்பதைக் கூறி ஒரு பழைய பெட்டியில் கல், மண், பழைய பொருட்களை எல்லாம் போட்டு மூடினான். அந்தப் பெட்டியைத் தூக்க முடியாமல் தூக்கி வந்து கிணற்றுக்குள் 'தொப்'பென்று போட்டு விட்டு வீட்டுக்கு திரும்பிவிட்டான் தெனாலிராமன்.\nதிருடர்களும், \"தெனாலிராமன், வீட்டிற்குள் புகுந்து திருடும் நம் வேலையை சுலபமாக்கிவிட்டான். நாம் எளிதாக கிணற்றிலிருந்து பெட்டியை எடுத்துக் கொள்ளலாம்\" என்று தங்களுக்குள் பேசிக் கொண்ட்னர்.\nபெட்டியை எடுக்க கிணற்றுக்கு அருகே வந்தனர் திருடர்கள். கிணறு ஆழமாக இருந்ததால் உள்ளே இறங்கப் பயந்த திருடன் ஒருவன், \"அண்ணே தண்ணீர் குறைவாகத்தான் உள்ளது. நாம் நால்வரும் ஏற்றம் மூலம் மாற்றி மாற்றி நீரை இறைத்து விட்டால் சுலபமாகப் பெட்டியை எடுத்துக் கொண்டு போகலாம்\" என்று கூறினான். அதைக்கேட்ட மற்றவர்களும் அவன் திட்டத்துக்கு ஒப்புக்கொண்டனர். அதன்படி ஒருவர் மாற்றி ஒருவர் ஏற்றம் மூலம் நீர் இறைக்கத் தொடங்கினர்.\nசற்று நேரம் கழித்து வேறு வழியாக தோட்டத்திற்கு சென்ற தெனாலிராமன், திருடர்கள் இறைத்து ஊற்றிய நீரை தன் தோட்டத்தில் உள்ள செடிகளுக்கும், கொடிகளுக்கும், பயிர்களுக்கும் பாயுமாறு கால்வாயைத் திருப்பி விட்டான்.\nஇப்படியே பொழுது விடிந்தது விட்டது. ஆனால் கிணற்றில் தண்ணீர் குறையவில்லை. இதனால் திருடர்களும், \"நாளை இரவு மீண்டும் வந்து நீரை இறைத்து விட்டு பெட்டியை எடுத்துக் கொள்ளலாம்\" என்று பேசிக் கொண்டு சென்றனர்.\nஅப்போது தோட்டத்திலிருந்து வந்த தெனாலிராமன் அவர்களைப் பார்த்து, \"நாளைக்கு வரவேண்டாம். நீங்கள் இறைத்த தண்ணீர் இன்னும் மூன்று தினங்களுக்குப் போதும். எனவே மூன்று தினங்கள் கழித்து வந்தால் போதும். உங்கள் உதவிக்கு நன்றி நண்பர்களே\nதிருடர்களுக்கு இதைக் கேட்டதும் மிகவும் அவமானமாய் போய்விட்டது. தங்களை ஏமாற்றி நீர் இறைக்கச் செய்த தெனாலிராமனின் அறிவை மனத்திற்குள் எண்ணி வியந்தனர். மேலும் அங்கே இருந்தால் எங்கே மாட்டிக் கொள்வோமோ என்ற அச்சத்தில் திரும்பிப் பார்க்காமல் ஓட்டம் பிடித்தனர் திருடர்கள்.\nசிங்கத் தோல் போர்த்திய கழுதை\nபொதிகள் அனுப்பும் சேவை இலங்கை மற்றும் அனைத்து நாடுகளுக்கும் குறைந்த விலையில்..\nஇறுதிச் சடங்கு அனைத்தையும் 3500€ வில் இருந்து பெற்றுக்கொள்ளாம்..\nஉலகின் எப்பாகத்திற்கும் பணப் பரிமாற்றம் செய்ய நாடவேண்டிய ஸ்தாபனம்\nவெத்தலை மை ஜோதிட நிலையம்\nAnne Abi Auto பயிற்சி நிலையம்\nசாலை குறியீட்டு வகுப்பு மற்றும் வாகன பயிற்சி\nமுழு வீட்டையும் 24 மணி நேரமும் பாதுகாப்பு\nதமிழர்களுக்கான புதிய மண்டபம் உதயம்\nமருத்துவக் காப்புறுதி, வீட்டுக் காப்புறுதி, வாகனக் காப்புறுதி, ஆயுள் காப்புறுதி அனைத்தும் தமிழில் உரையாடி செய்து கொள்ள நாடுங்கள் Tél.: 09 83 06 14 13 தமிழில் தொடர்பு கொள்ள: Madame. பார்த்தீபன் றஜனி 07 68 55 17 26\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987836295.98/wet/CC-MAIN-20191023201520-20191023225020-00464.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/medicine/146511-nellai-youths-organs-donated", "date_download": "2019-10-23T21:14:38Z", "digest": "sha1:R4EEYMLJ4VOR7YE52HY47CX2O24DP52W", "length": 9429, "nlines": 106, "source_domain": "www.vikatan.com", "title": "குடிகாரர்களால் உயிரிழந்த இளைஞரின் உடல் உறுப்புகள் தானம்! | Nellai youth's organs donated", "raw_content": "\nகுடிகாரர்களால் உயிரிழந்த இளைஞரின் உடல் உறுப்புகள் தானம்\nகுடிகாரர்களால் உயிரிழந்த இளைஞரின் உடல் உறுப்புகள் தானம்\nநெல்லை மாவட்டத்தில் மது போதையில் சென்ற இளைஞர்கள் எதிரே பைக்கில் வந்தவர் மீது மோதியதில், இளைஞர் ஒருவர் படுகாயம் அடைந்தார். அவர் மூளைச்சாவு அடைந்ததால் உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டன.\nநெல்லை மாவட்டம் விக்கி���மசிங்கபுரம் பகுதியைச் சேர்ந்தவர் பழனிக்குமார். 39 வயதான இவர் தனியார் நிறுவனத்தில் கணக்கராகப் பணியாற்றி வந்தார். அவரது தந்தை கணபதி சில வருடங்களுக்கு முன்பு இறந்துவிட்ட நிலையில், தாய் சாந்தாவுடன் பழனிக்குமார் வசித்து வந்தார். கடந்த 2-ம் தேதி இவர் பணி முடிந்து வீட்டுக்குச் சென்று கொண்டிருந்தபோது எதிரே ஒரே பைக்கில் 3 பேர் வந்துள்ளனர்.\nகுடிபோதையில் இருந்த அவர்கள் டானா என்ற இடத்தின் அருகே வந்தபோது எதிரே வந்த பழனிக்குமார் பைக்கில் வேகமாக மோதியுள்ளனர். அதில் அவருக்குப் பலத்த காயம் ஏற்பட்டது உடனடியாக அவரை பாளையங்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்து வந்து தீவிர சிகிச்சைப்பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டது. கோமா நிலையில் இருந்த அவரது உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்படவில்லை.\nமருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்த நிலையில், பழனிக்குமார் உடல்நிலை இன்று மோசமடைந்தது. அவர் மூளைச் சாவு அடைந்ததால் அது குறித்து மருத்துவக் குழுவினர் அவருடைய தாயார் சாந்தாவிடம் தெரிவித்துள்ளனர். தனது மகன் சாலை விபத்தில் உயிரிழந்த நிலையில், அவரது உடல் உறுப்புகள் பிறருக்கு அளிக்கப்பட்டால், உயிருக்குப் போராடும் நபர்களைக் காப்பாற்ற முடியும் என்பதால் தனது மகனின் உடல் உறுப்புகளைத் தானம் செய்ய முன்வந்தார்.\nஅதனால் பழனிக்குமார் உடல் உறுப்புகள் எடுக்கப்பட்டு, தேவையில் இருக்கும் நபர்களுக்கு வழங்கப்பட்டது, பழனிக்குமாரின் இதயம், இரு கிட்னிகள்,.கல்லீரல், கண், தோல் உள்ளிட்டவை எடுக்கப்பட்டன. இதயம் சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட்டது, ஒரு கிட்னி மதுரைக்கு அனுப்பப்பட்டது மற்றொரு கிட்னி பாளையங்கோட்டையில் உள்ள நோயாளிக்கு உடனடியாக ஆபரேஷன் மூலம் பொறுத்தப்பட்டது.\nபின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பழனிக்குமாரின் தாய் சாந்தா, ‘’எனது கணவர் இறந்த நிலையில், ஆதரவாக இருந்த ஒரே மகனும் விபத்தில் உயிரிழந்து விட்டான். மது போதையில் வந்தவர்கள் நிகழ்த்திய விபத்தில் அப்பாவியான எனது மகன் சிக்கி உயிரிழந்திருக்கிறான். எந்தத் தவறும் செய்யாத எனது மகன் உயிரிழக்க டாஸ்மாக் மதுக்கடைகளே காரணம். அதனால் அரசாங்கம் உடனடியாக மதுக்கடைகளை மூட வேண்டும்.\nமதுக் குடிப்பவர்கள், உடனடியாக அந்தப் பழக்கத்தில் இருந்து விடுபட வேண்டும் என்பதே எனது விருப்பம். வாழக்கையைத் தொடங்க வேண்டிய வயதில் என் மகன் உயிரிழந்து இருப்பதால், அவனது உடல் உறுப்புகளைத் தானமாக வழங்க முன்வந்தேன். அதன் மூலம் அவன் இந்த உலகத்தில் தொடர்ந்து வாழ்வதாகவே நான் நம்புகிறேன்’’ என்று கண்ணீரோடு தெரிவித்தார்.\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987836295.98/wet/CC-MAIN-20191023201520-20191023225020-00464.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vinavu.com/2016/04/11/central-leprosy-teaching-and-research-institute-a-report/", "date_download": "2019-10-23T22:01:32Z", "digest": "sha1:XENFHMEX4CCC4ZY4HDVHFN4KJETMSQRT", "length": 74850, "nlines": 252, "source_domain": "www.vinavu.com", "title": "தொழு நோயாளிகளின் உலகிற்கு வருகிறீர்களா ? - வினவு", "raw_content": "\nகாஷ்மீர் : பத்திரத்தில் கையெழுத்துப் போட்டால்தான் விடுதலை \nகும்பல் படுகொலைகள் : புள்ளிவிவரத்தை வெளியிடாத தேசிய குற்ற ஆவணக் காப்பகம் \nசமூக வலைத்தள கணக்குகளுக்கும் ஆதார் \nஆஸ்திரேலிய அரசுக்கு எதிராக செய்திகளை ‘இருட்டடிப்பு’ செய்த பத்திரிகைகள் \nமுழுவதும்உலகம்அமெரிக்காஆசியாஇதர நாடுகள்ஈழம்ஐரோப்பாமத்திய கிழக்குஊடகம்கட்சிகள்அ.தி.மு.கஇதர கட்சிகள்காங்கிரஸ்சி.பி.ஐ – சி.பி.எம்தி.மு.கபா.ஜ.கமாவோயிஸ்டுகள்பார்ப்பனிய பாசிசம்காவி பயங்கரவாதம்சிறுபான்மையினர்பார்ப்பன இந்து மதம்நச்சுப் பிரச்சாரம்வரலாற்றுப் புரட்டுபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம்இராணுவம்சட்டமன்றம்நாடாளுமன்றம்நீதிமன்றம்சட்டங்கள் – தீர்ப்புகள்போலீசு\nராயல் என்ஃபீல்டு : வாகன சோதனை ஓட்டத்தில் தொழிலாளியின் கால் முறிவு \nஅயோத்தி பாபர் மசூதி வழக்கு : நடுவர் குழுவின் தந்திரங்கள் | ராஜீவ் தவான்\nஆதி திராவிடர் நலத்துறை விடுதிகளின் அவல நிலை பிரேசில் பழங்குடியினரிடம் போராடக் கற்போம்…\nஉ.பி. : முசுலீம் என்பதாலேயே பணிநீக்கம் செய்யப்பட்ட தலைமை ஆசிரியர் \nமுழுவதும்ஃபேஸ்புக் பார்வைஇணையக் கணிப்புகளக் கணிப்புகேள்வி-பதில்டிவிட்டர் பார்வைட்ரெண்டிங் வீடியோவினவு பார்வைவிருந்தினர்\nசிலி மக்கள் புரட்சி – கம்யூனிசம் 2.0 | கலையரசன்\nடிரெண்டிங்கில் #GoBackModi : மோடியின் மாமல்லபுர வருகை ஸ்பெசல் \nஹைதர் அலிக்கும் சிருங்கேரி மடத்துக்கும் இருந்த நல்லுறவு \nமுழுவதும்அறிவியல்-தொழில்நுட்பம்கலைஇசைஇலக்கிய விமரிசனங்கள்கதைதாய் நாவல்கவிதைசாதி – மதம்சினிமாதொலைக்காட்சிநூல் அறிமுகம்வரலாறுநபர் வரலாறுநாடுகள் வரலாறுவாழ்க்கைஅ���ுபவம்காதல் – பாலியல்குழந்தைகள்நுகர்வு கலாச்சாரம்பெண்மாணவர் – இளைஞர்விளையாட்டு\nநூல் அறிமுகம் : தமிழக சூரிய மின் கொள்கை ஓர் ஆய்வு\nபள்ளியையும் பாடத்தையும் எவ்வளவு விரும்புகிறாள் மாயா \nமதுரை : தாழ்த்தப்பட்ட மாணவனை பிளேடால் கிழித்த வன்கொடுமை \nமெருகேற்றப்பட்டு மின்னிய இள நீல நிறமான புத்தம் புது ரக விமானங்கள் \nபூ விற்பனை : போட்ட காசக் கூட எடுக்க முடியல \nஎடப்பாடி வெளிநாட்டு மாட்டுக்கு புல்லு கொடுக்க போயிருந்தாரு \nஒரு சவரன் தங்கத்திற்கு ஒரு வருசம் உழைக்கணும் | வீடியோ\n மொதல்ல இங்க ரோடு நல்லா இருக்கா \nஆட்டம் காணும் ஆட்டோமொபைல் | கள நிலவரம் | காணொளி \nமுழுவதும்கள வீடியோபோராடும் உலகம்போராட்டத்தில் நாங்கள்மக்கள் அதிகாரம்\n சிதம்பரம் ஆர்ப்பாட்ட செய்தி – படங்கள்\nவிக்டோரியா விடுதி நிர்வாகம் மிரட்டல் : மாணவர் தற்கொலை முயற்சி\nடெங்கு ஒழிப்பு விழிப்புணர்வு பிரச்சாரம் – மக்கள் அதிகாரம் \nகருப்பு பணத்தில் திளைக்கும் தில்லை தீட்சிதர்கள் \nமுழுவதும்இந்தியாஉலகம்கம்யூனிசக் கல்விபொருளாதாரம்தமிழகம்தலையங்கம்புதிய கலாச்சாரம்புதிய தொழிலாளிமுன்னோடிகள்மார்க்ஸ் பிறந்தார்\nபிராங்க்ளினுக்குப் பிறகு அமெரிக்காவில் அரசியல் பொருளாதாரம் | பொருளாதாரம் கற்போம் – 40\nஇந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நூறாம் ஆண்டா இது\nஸ்மித்துக்கும் பிராங்க்ளினுக்கும் இடையிலான உறவு | பொருளாதாரம் கற்போம் – 39\nமோடி அரசின் பரிசு : பொருளாதார நெருக்கடி \nமுழுவதும்Englishகேலிச் சித்திரங்கள்புகைப்படக் கட்டுரைவினாடி வினா\nதொழில் தெரியாத மொதலாளி ரொம்ப நாள் கெத்துக்காட்ட முடியாது \nஈக்வடார் அரசைத் திணறடித்த மக்களின் தன்னெழுச்சிப் போராட்டம் \nமத்த கடைய பாக்கும்போது எங்க கடை சொர்க்கம் மாதிரி | துணிக்கடை ஊழியர்கள் வாழ்க்கை\nதுருக்கி பீரங்கிகளைக் கொண்டு வடக்கு சிரியாவில் ‘அமைதி வசந்தம் ‘\nமுகப்பு வாழ்க்கை பெண் தொழு நோயாளிகளின் உலகிற்கு வருகிறீர்களா \nநோய்க்கு வைத்தியம் பார்த்துக் கொண்டே வயதானவர்கள் பிசினசுக்கு ( பிச்சைக்கு) கிளம்பிவிடுகிறார்கள்.\nதொழு நோயாளிகளின் உலகிற்கு வருகிறீர்களா \n“நைட்டு படுக்கும் போது கால்ல ஐஞ்சி வெரலும் இருந்துச்சி, காலையில எழுந்துப் பார்த்த புண்ணா இருந்த நடுவிரல, காணோம், சொல்லாமக் கொள்ளாம என் விரலை ஆட்ட���யப் போட்டுடுச்சே எலி, எத்தன நாய்க்கும், பூனைக்கும் சோறு போடுறேன், பசினு சொல்லியிருந்தா எலிக்கும் சோறுப் போட்டுறுப்பேனே” என வேதனையை மறக்க வேடிக்கையாகப் பேசுகிறார்கள் மருத்துவமனையில் இருக்கும் தொழுநோயாளிகள்.\nமருத்துவமனையில் தங்கிச் சிகிச்சை பெறும் உள் நோயாளிகளுக்கு முன்பு வாரத்தில் ஒருநாள் கறிச்சோறு உண்டு. ஆனால், சாப்பிடும்போது, கறியா தன் விரலா என்று தெரியாமல் தொழுநோயாளிகள் உணர்ச்சியற்ற விரலையே தின்றக் கொடுமையெல்லாம் இங்கு சாதாரணம்.\nநரம்புகள் இழுத்து சுருங்குவதால் முகம் உருமாறி சிங்க வடிவமாக தோன்றும்\nதொழுநோய் மருத்துவமனையின் அருகாமைப் பகுதியைச் சேர்ந்தவராக இருந்தால் நோயாளிகள் தப்பிக்க வழியுண்டு. வேற்று மாநிலம், வெளி ஊர்களிலிருந்து வந்தவர்களின் நிலைமை பரிதாபத்துக்குரியது. சுற்றத்தினர் துரத்தியவுடன் நோயின் கவனிப்பின்றி காது, மூக்கு, பிறப்புறுப்பில் ஏராளமாக புழு வைத்து…….. சீழ் வடிந்து எங்கு செல்வது என்று தெரியாமல்,ரோட்டில் மாண்டவர்கள் ஏராளம். தொழுநோயாளிகள் என்ற புறக்கணிக்கப்பட்ட உலகத்திற்குள் உங்களை அழைத்துச் செல்கிறோம்.\nசென்னையிலிருந்து சுமார் 60 கி.மீ தொலைவில் செங்கற்பட்டு நகரத்தை ஒட்டி இயற்கைச்சூழலில் 550 ஏக்கர் பரப்பளவில் அமைந்தள்ளது திருமணி மத்திய தொழுநோய் போதனா மற்றும் ஆராய்ச்சி மையம் (Central Leprosy Teaching and Research Institute). 1924ஆம் ஆண்டு ஸ்காட்லாந்து கிருத்துவ தேவாலாயத்தின் பங்களிப்புடன் துவக்கப்பட்டு தற்போது மத்திய அரசின் சுகாதாரம் மற்றும் குடும்ப நலம் அமைச்சகத்தின் கீழ் இயங்குகிறது. தொழுநோயாளிக்களுக்கா ன 124 படுக்கை வசதிகளுடன் மற்றும் வெளிநோயாளிகளுக்கான மருத்துவ பிரிவு,ஆய்வக பிரிவு, அறுவைச்சிகிச்சை பிரிவு, தொற்றுநோய், புள்ளியல் பிரிவு என்று இவற்றின் கீ்ழ் 32 துணைப் பிரிவுகள் இயங்குகின்றன. அவற்றில் தோழுநோயாளிகளுக்கான காலணிகள்,உடைகள்,உணவு தயாரிக்கும் பிரிவுகள் மற்றும் உயர் மருத்துவ ஆராய்ச்சிக்கான ஆய்வ பிரிவு,நூலக பிரிவு, என்று பரந்து விரிந்துள்ளது இம்மருத்தவமனை. ஒரு டஜனுக்கும் மேற்பட்ட துறைசார் அதிகாரிகள் கீழ் சிறப்பு மருத்துவர்கள், செவிலியர்கள்,ஊழியர்கள் மற்றும் அலுவலகப் பிரிவு என்று 300 க்கும் மேற்பட்டோர் இங்கு பணிபுரிகின்றனர்.\nஇவர், திருவண்ணாமலையின் வேளாந்தல் கிராமத்தைச் சேர்ந்தவர். கவுண்டமூட்டின் அதிஷ்டலட்சுமியாகப் பிறந்தவர். மொட்டையம்மாளின் குடும்பப் பொறுப்பும், சுறுசுறுப்பும், வாய் கணக்கும் குடும்பத்தினரை வியக்கவைத்தது. அப்பா, தன் 4 ஆண் பிள்ளைகளைக் காட்டிலும், மொட்டையம்மாள் மீது உயிரையே வைத்திருந்தார். அதிஷ்டமானவள் என்பதால், வீட்டின் விசேஷங்களிலும், விவசாய வேலைகளிலும் மொட்டையம்மாளைத்தான் முதல் ஆளாக நிற்க வைத்து அழகுப் பார்த்தார்கள். 16 வயதில் உறவுக்காரப் பையனுக்கு, சீர் செனத்தியுடன் மணம் முடித்தார்கள். திடீரென இவரது உடல் முழுவதும் கொப்பளம். முதலில் அம்மையோ, அலர்ஜியோ என்று கவனித்தது குடும்பம்.\nமருத்துவமனையில் சிகிச்சை பெறும் ஒரு நோயாளி – நீண்டநாட்கள் மாத்திரையை உட்கொள்ளும் நோயாளிகள், சர்க்கரை, உப்பு(பிபி), கண்பார்வை இழப்பு, கிட்னி பெயிலியர் போன்ற ஏராளமான நோய்களுக்கு ஆட்படுகின்றனர்.\nபிறகு, இது தொழுநோயின் ஒரு வகை என உறுதியானது. அதன் பிறகு, அவரது வாழ்க்கையே பட்டுப்போனது. தொடர்ந்து மூன்றாண்டுகளுக்கு செங்கல்பட்டு திருமணி ஆஸ்பத்திரியே கதியானது. குடும்பத்தினர் நோயைப் பற்றி வெளியில் சொன்னால் மானம் போய்விடும் என ஊராரிடம் மறைந்தனர். கணவனோ, சீர் செனத்தியெல்லாம் திருப்பி அனுப்பிவிட்டு, தான் கட்டிய தாலிக் கொடுத்துவிடும்படியும், தனக்கும், அவளுக்கும் ஒன்றுமில்லை என்று ஊர்ப்பஞ்சாயத்தைக் கூட்டி, அடுத்து, தன் மறுமணத்தை உடனே முடித்துக் கொண்டார்.\nஇன்றும் சிகிச்சையில் இருக்கும், மொட்டையம்மாள் மனமுடைந்துச் சொல்வது “நோயின் கொடூரமும், வலியும்கூட எனக்கு நோகல… என் குடும்பம் என்னை ஒதுக்கியதுதான் என்னால தாங்க முடியாத நோய்” என்பார். “நீ இருந்தா உன் தம்பிகளுக்கு பொண்ணு கிடைக்காது” ன்னு அம்மா சொன்னாங்க. இப்ப அதே வார்த்தையை தம்பிகள், தன் பிள்ளைகளின் கல்யாணத்துக்கும் சொல்றாங்க. ஆனா கூடவே, “நீ சம்பாதிக்கறதுல அத்தை முறைக்கு செய்ய வேண்டிய சீரை செஞ்சிடுன்னுறாங்கமா” , “எனக்கு தோல் மட்டும்தான் மறத்துப் போச்சி, மனசு மறத்துப்போகலையேம்மா” னு அழுவார்.\nஇப்போது இவர் வெளிநோயாளியாக சிகிச்சை எடுத்துக் கொண்டே,திருவாண்ணாமலையில் கலா கார்மெண்ட்ஸ்சில் உதவியாளராகச் சேர்ந்து, தையல்காரராக உயர்ந்து தைரியத்துடன் வாழ்ந்து வருகிறார். வாங்கும் சம்பளத்தில், சிறு பகுதியை அங்கிருக்கும் அனாதை இல்லத்துக்கு உதவுகிறார்.\nகும்பகோணம் வலங்கைமானைச் சேர்ந்தவர். பள்ளியில் நீளம் தாண்டும் போட்டி வீராங்கனை. காதல் திருமணம். திடீரென இவரது உடல் முழுவதும் கொப்பளம் வெடித்து தொழு நோய் என்று தெரிந்தது. குஷ்ட நோயாளியின் கணவர் என்ற கேலிப்பேச்சால் தூக்கில் தொங்கினார் அவரது கணவர். உடல் முழுவதும் கொப்பளம் வெடித்த வலியைத் தாங்குவதா, காதல் கணவன் இறந்த துக்கத்தை தாங்குவதா பிறந்த குழந்தையை காப்பதா என்று திக்குத் தெரியாமல் கலங்கியது வாழ்க்கை.\nஅவரது இயல்பே துடுக்குத்தனம் என்பதால், மருத்துவம் பார்க்கும் ஆஸ்பத்திரியிலும் நடத்தையில் பழி சுமத்துகின்றனர். இவ்வளவு வேதனையியிலும், தன்னைப்போல நோயுற்ற முதியவர்களுக்கு தன்னால் ஆன உதவிகளை மனமுவந்துச் செய்கிறார். இரண்டு கால்களும், கைவிரல்களும் இல்லாத சக நோயாளி அரியை திருமணம் செய்துக் கொள்கிறார். தாம்பரம் மெப்ஸ்இல் கிடைத்த வேலையை செய்துக் கொண்டு மகளையும் கொண்ட கணவரையும் காப்பாற்றுகிறார்.\n‘பாம்பென்றால் படையே நடுங்கும் என்பார்கள், ஆனால் முத்துசா என்றால் பாம்பே நடுங்கும். பல வகையான கொடிய பாம்புகளுடன் விளையாடிவர் முத்துசா.\nதொழுநோயாளிகளை சுத்தமான சூழ்நிலையில் வைத்து அவர்களை ஆரோக்கிய மனிதர்களாக்குவதில் முக்கியமானவர்கள் துப்புரவுத் தொழிலாளர்கள். மற்றவர்கள் பார்ப்பதற்க்கே மிரளும் புழுக்கள் கொட்டும் அழுகிய தசை,ரத்தம்,சீழ் இவற்றோடு அவர்களது மலத்தையும் வாருகிறார்கள் இந்த தொழிலாளிகள்.\nஇவர் ஒரு தொழு நோயாளி. செங்கல்பட்டில் யார் வீட்டில் பாம்பு புகுந்தாலும் அவர்கள் அலறும் அலறல் முத்துசா என்றே இருக்கும். பாம்பு கடிக்கான பச்சிலை வைத்தியமும் தெரிந்தவர். பலமுறை பாம்பு கடித்தும் தன் வைத்தியத்தால் பிழைத்தவர். தன் ஊர் பிள்ளைகளுக்கும் பாம்பின் மீதிருந்த பயத்தை போக்கி, அவர்களுக்கும் பாம்பு பிடிக்கும் வித்தையைக் கற்றுத் தந்தவர். கடைசியில், செங்கல்பட்டு அரசு அதிகாரி வீட்டில் புகுந்த நல்ல பாம்பை பிடிக்கும் போது கடித்துவிட்டது. உடன் இருந்தவர் பாம்பை அடிக்க முற்பட, முத்துசா விடவில்லை. “வேணாம் வாயில்லாத ஜீவன்” என்று தடுத்துவிட்டார். உடனே கையை கயிற்றினால் கட்டிவிட்டு பச்சிலையை மருந்தைச் சாப்பிட்டார��. தனக்கு விஷம் இறங்காததை தெரிந்து செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லச் சொன்னார்.\nமருத்தவமனை ஊழியர்களுக்கோ, கையில் கட்டியிறுந்த கயிறை கழற்றினார்கள் ஆனால் முத்துசா கயிற்றை கழற்றவேண்டாம். பாம்பு கடித்த இடத்தை கிழித்து இரத்தம் வடிய செய்யுங்கள் என்றார். ஆனால் அதை காதில் வாங்காத பயிற்சி மருத்துவர்கள் கயிற்றை அவிழ்த்ததும் சிறிது நேரத்தில் அவர் உயிர் பிரிந்தது. மக்கள் அனைவருமே கண்ணீர் வடித்து, மருத்துவமனை நிர்வாகத்துக்கு எதிராக ஆர்ப்பாட்டம் செய்தனர்.\nசக நோயாளிகளுக்கு இட்லி, சுண்டல், டீ விற்று காலம் தள்ளுகிறார் ஒரு தொழு நோயாளி. இப்பவும் டீ 5 ரூபாதான். கோபால் அண்ணன் டீக்கு துப்புரவு பணியாளர்களும், கட்டுகட்டுபவர்களும் வாடிக்கையாளர்கள்.\nமூன்று வயதிலேயே தொழுநோயால் பாதிக்கப்பட்டார் கஸ்தூரி. செங்கல்பட்டு மருத்துவமனையிலேயே தங்கி சிகிச்சையுடன் வளர்ந்தவர். அவர் வயசுக்கு வந்ததும் மருத்துவமனையில்தான். உடனிருந்த நோயாளிகளே தன் பெண் மாதிரி சடங்கெல்லாம் மகிழ்ச்சியாக செய்தனர். இதைப் போலவே, சிறு வயதிலேயே நோயால் பாதிக்கப்பட்ட டிக்கு என்ற ஒரிசா முஸ்லீம் சிறுவனும் மருத்துவமனையிலே வளர்ந்தவன். இருவரும் விரும்பினர். இவர்கள் திருமணத்தையும் உடனிருந்த நோயாளிகளே முன்னிருந்து நடத்தினர். ஆனால் இவர்கள் குழந்தை பெற்று கொள்ளக் கூடாது. எனென்றால், கஸ்தூரியும் டிக்குவும் சாப்பிட்ட மாத்திரைகளின் பக்கவிளைவுகள் அப்படி. பிறக்கும் குழந்தை கை,கால் இல்லாமல் இறக்கை விரிந்த மாதிரி இருக்கும். தலையே இல்லாமல் கூட பிறக்கும் என்றனர் மருத்துவர்கள்.\nஅதனாலென்ன…. இருவரும் தன் சகநோயாளியின் பெண் குழந்தையை தத்தெடுத்தனர். இப்போது டிக்கு மீன் வியாபாரி. கஸ்தூரி ஒயர் கூடை பின்னுபவர். தன் மகள் சந்தியாவுக்கு பொறுப்பான தாய் தந்தையாக வாழ்க்கை நடத்துகின்றனர்.\nமுஸ்லீம் கணவனின் ரம்ஜானையும், தனது இந்துபண்டிகையும், சேர்த்து தற்போது மாறியிருக்கும் கிறித்துவ பண்டிகையையும் கொண்டாடும்\nஇவர்களின் வாழ்க்கையில் மதபேதம் இல்லை.\nநோய்க்கு வைத்தியம் பார்த்துக் கொண்டே வயதானவர்கள் பிசினசுக்கு ( பிச்சைக்கு) கிளம்பிவிடுகிறார்கள்.\nகேரளாவின் பாலக்காட்டைச் சேர்ந்தவர். கணவர் நகை ஆச்சாரி. இவருக்கு ஆண், பெண் என்று இரண்டு ���ிள்ளைகள். செல்லாம்மாவின் 60வயது வரை இந்நோய் இருப்பது அவருக்கு தெரியவில்லை. தனக்கு ஏற்படும் சாதாரணக் காயங்கள்கூட ஆறாமல் இருப்பதைக் கண்டு வருத்தமடைந்தார். பிறகு ஆய்வில் தொழுநோயின் பாதிப்பு தெரியவந்தது. தன் அம்மா தங்களை வளர்த்து ஆளாக்கியதை நினைத்து கடைசிவரை கவனிப்புடன் பாரத்துக்கொள்ள வேண்டும் என்று நினைக்கின்றனர் அவரது பிள்ளைகள். ஆனால், குடியிருக்கும் வீட்டிலோ, தங்கள் குடும்பத்துக்கும் அந்நோய் தொற்றிவிடும் உடனே வீட்டை காலி செய்ய வேண்டும் கூறிவிடுகின்றனர். இப்படி இரண்டு வீடுகள் மாறிய குடும்பத்துக்கு மறுபடியும் வீடுமாறுவதில் சிக்கல் . கடைசியில் அம்மாவை திருமணி மருத்துவமனையில் சேர்த்துவிட்டு சென்றுவிடுகின்றனர்.\nமற்ற நோயாளிகளின் அவல நிலையைப் பார்த்ததும் தனக்கும் தொழு நோய் என்பதை ஏற்க செல்லம்மாவின் மனம் மறுக்கிறது. பேரன் பேத்தி என்ற வாழ்ந்த செல்லம்மா தான் புறக்கணிக்கப்பட்டு கடைசிவரை மருத்துவமனையிலே இருந்துவிடவேண்டியதை நினைத்து, சாப்பிட மறுக்கிறார். சிகிச்சை எடுத்துக்கொள்ள மறுக்கிறார். காயங்கள் பெரிதாகி விரல்களை இழக்கும் நிலைக்குச் சென்றதும், மனநோயாளியானார். இப்போது, மனநோய்க்கும் மருந்து எடுப்பதில்லை. வாரம் ஒரு முறை பாசத்துடன் வரும் தன் பிள்ளையையும் எதிரியைப் போல் பார்க்கிறார். இப்படி மருத்துவமனையின் உள்நோயாளியாக வருடக்கணக்கில் சிகிச்சைப் பெற்றாலும், சுற்றியிருப்பவர்கள் நடத்தும் விதத்தில் மனநோய்க்கு ஆளானவர்கள் ஏராளம்.\nமனநோய்க்கு மட்டுமல்ல, சமூக புறக்கணிப்பால், இரயில் முன் விழுந்து தற்கொலை செய்துக்கொணடவர்கள் ஏராளம்.\nதொழுநோயால் பெண்கள் பாதிக்கப்பட்டால், கணவன் அவர்களை விட்டுவிட்டு ஓடிவிடுவார்கள். ஆனால், பெண்களோ கணவனுக்கு தொழுநோய் என்றால், இறக்கும்வரை உடனிருந்து கவனிப்பார்கள்.\nஇப்படி பல முகங்கள், பல கதைகள்.\nஇந்த நோய் ஒழுக்கக் கேட்டாலோ, பாவம் செய்வதாலோ வருவது இல்லை. ஊட்டச்சத்து குறைப்பாட்டாலும், நோய் எதிர்ப்பு குறைவதாலும் தோன்றி வீரியமடைகிறது. அதைப்போல், இது பார்த்தவுடன் தொற்றுவதோ, பழகியதும் தொற்றுவதோ கிடையாது. இதனை ஏர் பார்ன் டிசீஸ் [Air Born Disease] என்று வகைப் படுத்துவார்கள். நோயாளிகள் விடும் மூச்சுக்காற்றில் கிருமிகள் வெளிப்படும். அருகில் இருப்பவர் ���ோய் எதிர்ப்பு சக்தியுடனும், நல்ல ஆரோக்கியத்துடனும் இருந்தால் தொற்ற வாய்ப்பில்லை. இரண்டும் குறைந்தால் வாய்ப்புக்கள் அதிகம். தொற்றியதும் உடனேயும் வெளிப்பாடாது. வருட கணக்கில் கழித்துத்தான் தெரிய வரும். முக்கியமாக, தொழுநோயின் பாதிப்பு இரண்டு வகைகளில் வெளிப்படும். பொதுவில் தொழுநோய் எளிதில் பரவும் ஒரு நோய் இல்லை எனலாம்.\nமுதல் வகையில், இஎன்எல் ரீயக் ஷன்(ENL Reaction) இதற்கான மருந்து, ப்ரட்னி சோலான் [Prednisolone] எனும் சிறாய்ட் மாத்திரைகள் மற்றும் ஊசி, டிஎல்டி எனப்படும் [Thalidomide], மற்றும் தடுப்பு மருந்தான எம்பி-எம்டிடி[MB -MDT] அட்டை மாத்திரை. இது 12 மாதத்திற்கானது.\nஇதை நோயாளிகள் “வாத்தியார் மாத்திரை” என்றே அழைப்பர். ஆனால் தொழுநோய் மட்டுமே உள்ள நோயாளிகளை பலவித புதிய நோய்களுக்கு ஆளாக்குவதும் இந்த வாத்தியார் மாத்திரைதான். நீண்டநாட்கள் இந்த மாத்திரையை உட்கொள்ளும் நோயாளிகள், சர்க்கரை நோய், இரத்த அழுத்தம், கண்பார்வை இழப்பு, சிறு நீரக பாதிப்பு போன்ற ஏராளமான நோய்களுக்கு ஆட்படுகின்றனர்.\nநீண்டநாட்கள் இந்த மாத்திரையை உட்கொள்ளும் நோயாளிகள், சர்க்கரை நோய், இரத்த அழுத்தம், கண்பார்வை இழப்பு, சிறு நீரக பாதிப்பு போன்ற ஏராளமான நோய்களுக்கு ஆட்படுகின்றனர்\nடிஎல்டி மாத்திரையை உட்கொள்ளும்போது, கண்டிப்பாக நோயாளிகள் மருத்துவமனையில்தான் இருக்கவேண்டும். இதன் பக்கவிளைவுகள் கொடூரமானது. இது தொழுநோயைக் கட்டுப்படுத்தும் ஆனால், பல்வேறு பல நோய்களைக் கொண்டு வரும். நரம்புகள் இழுத்து சுருங்குவதால் முகம் உருமாறி சிங்கம், குரங்கு எலிப் போன்ற மிருகங்களின் தோற்றத்தை பெறுவார்கள். மூக்கு முழுவதுமாக அழுந்தும். மூச்சு விடுவதற்கும் சிரமம். அதில், முழு நேரமும் தூக்கம். உடல் ஊதிப்போதல் இருக்கும். முக்கியமாக, பெண்கள் குழந்தைப் பெற்றுக் கொள்ளக்கூடாது. மீறிப் பிறந்தால், இறக்கைப்போன்ற கைகள், தலையில்லாத முண்டம் போன்று பல்வேறு குறைபாடுகளோடும், சேதங்களோடும் குழந்தை பிறக்கும். இந்த மாத்திரைகளை எடுத்துக்கொள்ளும்போது நல்ல ஓய்வு, சத்தான சாப்பாடு என்ற நல்ல கவனிப்பு இருக்க வேண்டும். ஆனால் இந்த வாய்ப்பு இவர்களுக்கு இல்லை. இது பக்க விளைவுகளை இன்னும் அதிகப்படுத்துகிறது.\nமறுபுறம், இந்திய அரசோ தொழுநோய் ஒழிக்கப்பட்டுவிட்டதாக கணக்கு காட்டுகிறத��. இது அப்பட்டமானப் பொய் என்பதற்கு தற்போது சிகிச்சையில் இருக்கும் கேரளாவைச் சேர்ந்த நெஸ்லா, தமிழ்நாட்டைச் சேர்ந்த சித்ராவும், பீகாரைச் சேர்ந்த பூஜா மீனாக்குமாரி என்று தினமும் புதிய நோயாளிகளே வரும் குழந்தைகளே சாட்சி.\nஇரண்டாவது வகை, அல்சர் ஊண்ட்(Ulcer wound). இதில் கை, கால்களில் உணர்ச்சியற்ற தன்மை அதிகமாக இருக்கும். இதனால், கை, கால்களில் புண்கள் உண்டாகும். எலும்புகள் சக்தியை இழந்து மணல் போல சிதறும், வலி தெரியாததால், விரல்கள் மடங்கி புண்களில் புழு வைக்கும். அடுத்தவர் அதன் நாற்றத்தை தாங்காமல் துரத்தும் வரை,அவர்களுக்கு புண்ணின் தீவிரம் தெரிவதில்லை. இந்த புண்களுக்குப் பிரதான மருந்து யூசால் (EUSOL-Edinburgh University Solution of lime)என்று சொல்லக்கூடிய பிளிச்சிங் தண்ணீர். இந்த வகை நோயாளிகள் சோறு இல்லாமல் கூட இருப்பார்கள். ஆனால் தினமும் கட்டு- டிரஸிங்- இல்லாமல் இருக்க முடியாது. பிற நோய்களில், புண்களின் கட்டைப் பிரிக்கும்போது புண்ணிலிருந்து சீழ் , இரத்தம் வரும். ஆனால் இக்கட்டைப் பிரிக்கும்போது நூற்றுக்கணக்கில் சின்னதும் பெரியதுமாகக் புழுக்கள் கொட்டும். இதை முதலில் பார்க்கும் பயிற்சி மருத்துவர்களும் மயக்கம் போட்டு விழுந்துள்ளார்கள். ஆனால், கட்டு கட்டுபவர்கள் மிரண்டால் தொழுநோய் புண் தீராது. இல்லை என்றால் புழுக்களே விரல்களை அரித்து தின்றுவிடும்.\nபுழுவுடன் வரும் நோயாளிகளை கட்டுகட்டுபவர்கள் விளையாட்டாக, “என்னா உன் புள்ளக்குட்டியோட வந்து சேர்ந்துட்டியா” என்பார்கள். “கிண்டல் பண்ணாதம்மா, தீபாவளி, கிறிஸ்மஸ், பொங்கல்-னு பண்டிகை நாளா வந்திடுச்சி பிசினசுக்குத் {பிச்சை} தொடர்ந்துப் போயிட்டேன், அதான் கவனிக்கமுடியல புழு வெச்சிடுச்சி” என்று சிரிப்பார்கள். தொழுநோயாளிகளை சுத்தமான சூழ்நிலையில் வைத்து அவர்களை ஆரோக்கிய மனிதர்களாக்குவதில் முக்கியமானவர்கள் துப்புரவுத்தொழிலாளர்கள். மற்றவர்கள் பார்ப்பதர்க்கே மிரளும் புழுக்கள் கொட்டும் அழுகிய தசை,ரத்தம்,சீழ் இவற்றோடு அவர்களது மலத்தையும் வாருகிறார்கள் இந்த தொழிலாளிகள்.\nநோயாளிகள் விடும் மூச்சுக்காற்றில் கிருமிகள் வெளிப்படும். அருகில் இருப்பவர் நோய் எதிர்ப்பு சக்தியுடனும், நல்ல ஆரோக்கியத்துடனும் இருந்தால் தொற்ற வாய்ப்பில்லை. இரண்டும் குறைந்தால் வாய்ப்புக்கள் அதிகம்.\nஅடுத்து,கட்டுக்கட்டுபவர்களை தொழுநோயாளிகள் தன் வினையை தீர்க்கவந்த தெய்வமாகவே பார்ப்பார்கள். “எங்கள சுத்தியிருக்கறவங்க, சொந்தகாரங்களே எங்களை தொட பயப்படுறாங்க, ஆனா, யார் பெத்த பிள்ளைகளோ எங்க பாவத்தை இப்படி சுத்தப்படுத்தறீங்க” னு உணர்ச்சி வசப்பட்டு …அழுவார்கள். “கை, கால்களில் எந்த வெரல் அழுகியிருக்கோ பார்த்து எடுங்க”, என்றும் கெஞ்சுவார்கள். கட்டுகட்டும் முறைகள் பல உண்டு, ஆனாலும் இவர்கள் கொலுசுக்கட்டு கட்டுமா என்று விரும்பி கேட்பார்கள். புண்ணிருக்கும் விரல்களுக்கு மட்டும் கட்டக்கூடாது, கெண்டைக்காலையும் சேர்த்து கட்டு கட்டவேண்டும் அதுதான் கொலுசு.\nஅதைக் கட்டி முடிக்கும்போது முடிச்சிப்போடாதே சுருக்குப்போடு என்று கூறுவார்கள். எனென்றால், மறுநாள் கட்டை தானே பிரித்து தயராக இருக்கவேண்டும் அல்லவா புண்ணைச் சுத்தம் செய்யும்போதும் நாத்தம் அதிகமானால், அவர்களே கூசிப் போவார்கள், “உப்பு வைச்சிக் கட்டுமா நாத்தம் தாங்கமுடியல” என்பார்கள். உப்பு என்பது மெக்னிசியம் சல்பேட். புண்ணில் மேல் இருக்கும் அழுகிய தசையை எடுக்கும். அடுத்து அவர்கள் “புண்ணு ஆறி மூட மாட்டேன்னுது, மேலே வளருது, நீலக் கல்லு தேய்ச்சிக் கட்டுமா” என்பார்கள், நீலக்கல்லு என்பது காப்பர் சல்பேட். “எனக்கு சிவப்பு மருந்து சேராது, யூசால் மட்டுமே வெச்சி கட்டுமா”, சிகப்பு மருந்து என்பது ப்பிடாடின் – இப்படியாக தன் புண்ணுக்கு என்ன, என்ன சிகிச்சை என்பதும் அவர்களுக்குத் அத்துப்படி. இவர்கள் பிள்ளைகள் பெற்றுக் கொள்ளலாம். இவர்களின் பிள்ளைகள் பார்ப்பதற்கு மிகவும் அழகாக இருப்பார்கள். நோயாளிகளின் பிள்ளைகள் என்று சொல்லவே முடியாது.\nஇதை, மருத்துவமனை மருத்துவர்களே, புதிதாக மருத்துவம் பயிலும் மாணவர்களிடம், “கேஸ் ஷீட் பார்க்கறதைவிட நோயாளிகள் சொல்றதைக் கேளுங்க சரியாக இருக்கும்” என்பார்கள்.\nஇக்கட்டைப்பிரிக்கும்போது நூற்றுக்கணக்கில் சின்னதும் பெரியதுமாகக் புழுக்கள் கொட்டும். இதை முதலில் பார்க்கும் பயிற்சி மருத்துவர்களும் மயக்கம் போட்டு விழுந்துள்ளார்கள்.\nதனக்கு சிகிச்சைஅளிக்கும் மருத்துவமனை ஊழியர்களை உறவுமுறையில்தான் அழைப்பார்கள். மருத்துவர்களை அப்பா என்றும், செவிலியர்களை அம்மா என்றும் கட்டு கட்டுபவர்கள், துப்புரவு பணியாளர்களையும் அக்கா, அண்ணா என்றும் அன்போடு அழைப்பார்கள்.\nகைகள், கால்கள் விரல்களின்றி மொட்டையாக இருந்தாலும், ஒயர்கூடைப் போடுவது, ஓவியம் வரைவது, கவிதை எழுவது, நாடகம் போடுவது என பார்ப்பவர்களை பிரமிக்க வைப்பார்கள்.\nநோய்க்கு வைத்தியம் பார்த்துக் கொண்டே வயதானவர்கள் பிசினசுக்கு ( பிச்சைக்கு) கிளம்பி விடுகிறார்கள்.சிலர் சக நோயாளிகளுக்கு இட்லி, சுண்டல், டீ விற்று காலம் தள்ளுகிறார்கள். இப்பவும் டீ 5 ரூபாதான். கோபால் அண்ணன் டீக்கு துப்புரவு பணியாளர்களும், கட்டுகட்டுபவர்களும் வாடிக்கையாளர்கள்.\nபோன ஜென்மத்துல என்ன பாவம் செய்தோமோ குஷ்டத்துல கஷ்டப்படுறோமோ என்று கூறும் இவர்களை சுற்றி இருப்பவர்கள் புறக்கணித்தாலும், வாழ்க்கையில் விரக்தி அடைவது இல்லை. கை, கால் விரல்கள் இல்லாமல் போனாலும், மடங்கிப்போனாலும், தன் வேலைகளை தானே செய்துக் கொள்கிறார்கள். எடுத்த பிச்சையையும், சக நோயாளிகளுடன் பங்கீட்டு சாப்பிடுவார்கள். முன்பெல்லாம், புறக்கணிக்கப்பட்ட பெண் நோயாளிகள் பாலியல் தொழிலில் தங்களை காத்து கொண்டனர். ஒரு சிலர் போதைப் பொருட்களை விற்பதற்கும், ரவுடியின் கையாட்களாகவும் இவர்களை பயன்படுத்துகின்றனர். சாராயம் காய்ச்சி விற்றவர்களும் உண்டு. இவர்களிடமும் போலீசு மாமூலுக்கு மிரட்டும். இப்படி வாழ்க்கை முடித்து இறப்பவர்களை அடக்கம் செய்ய இவர்களுக்குள் தனி குழு உண்டு.\nமலர், செங்கமலம், ராஜி, தன்னை சுற்றியிருக்கும் நாய், பூனை மற்றும் குரங்குகளுக்கு இவர்கள் வைக்கும் பெயர்கள். தங்களை மற்றவர்கள் எப்படி நடத்தவேண்டும் என்பதை விலங்குகள் மீது இவர்கள் பாசம் வைத்திருப்பதை பார்த்தாலே தெரியும். ஆஸ்பத்திரியில் தங்கி சிகிச்சைப்பெறும்போது கையில் இருப்பதை திண்ணக் கொடுத்து எதாவது ஒரு விலங்கை நண்பனாக்கிக் கொள்வார்கள்.\nNGO க்கள் தன் வெளிநாட்டு வருமானங்களை கூட்டுவதற்கு இவர்களை போட்டோ எடுத்து புராஜக்ட் செய்துவது தனிக் கதை. மறுபுறம், தொழுநோயாளிகளை இந்து, முஸ்லீம் மதத்தினர் அதிகம் வெறுத்து ஒதுக்குவதால், ஆதரவு காட்டுவதாக அவர்களை கிறித்துவ மதத்தினர் சுற்றி வருவதுண்டு. பழம், பிஸ்கட் என்று தீனிகளை வைத்தே நோயாளிகளை பிடிப்பதுண்டு. அவர்களுடன் ஒன்றியிருப்பதுப் போல் போட்டோ எடுத்து அவற்றை டாலராக மாற்றுக்கிறா���்கள். வட்டியில் வயிறு பெருக்கும் மார்வாடிகள், தங்களின் பாவங்களை கழுவ தொழுநோயாளிகள் அவர்களுக்கு தேவைப்படுகிறார்கள். வருடத்திற்கு இரு முறை வண்டியில், ஒருவேளை உணவு, பழையதுணிகள் போர்வைகள் கொடுத்து புண்ணியம் தேடுகிறார்கள். இவர்களில் எவர் ஒருவரும் இவர்களின் நிரந்தர ஆரோக்கியம் பற்றி சிந்திப்பதில்லை.\nஆராய்ச்சி என்ற பெயரில் சுவர்களுக்கு பெயிண்டு அடிப்பது, தரைகளுக்கு டைல்ஸ்போடுவது பூச்செடிகளை பராமரிப்பதை தவிர வேறோன்றும் நடப்பது இல்லை.\nபடிக்காதவர்கள், விவரம் தெரியாத குடும்பத்தினர் மட்டுமல்ல, பார்த்தவுடன், பழகியவுடன் தொற்றிக்கொள்ளும் நோய் அல்ல என்று தெரிந்தும் அரசு மருத்துவமனைகளில் மருத்துவர்கள் இவர்களை நடத்தும் அவலம் சொல்லி மாளாது. நோயாளியை பார்த்து,”அட்டென்டர் இல்லாம பார்க்கமுடியாது”. “எட்டவே உட்காரு”. “உங்களுக்குனு இருக்கற ஆஸ்பத்திரியிலேயே போய் கட்டுபோட்டுக்கோ” என்று விரட்டுவிடுவார்கள்.\n என்றுகூட கேட்காமல், அவர்களின் நோய்க்கும் சம்மந்தமில்லாத மாத்திரைகளை தலையில் கட்டி துரத்துவார்கள்.\nஅவர்களுக்கென்று இருப்பதாக சொல்லும் தொழுநோயின் ஆராய்ச்சி மருத்துவமனையின் நிலையோ அதைவிட அவலம். 700 ஏக்கர் நிலப்பரப்புடன் உள்ள பெரும் இயற்கை சூழல். சம்பளம் உட்பட அதன் மாத செலவு கோடிக்கணக்கில். மாதம் இலட்சத்திற்கும்மேல் சம்பளம் வாங்கும் மருத்துவர்கள். குளிரூட்டப்பட்ட அலுவலக அறைகள், கணினி மயமாக்கப்பட்ட விவரங்கள், காம்பவுண்டுக்குள்ளும் வெளியேயும் சுற்றி வர ஏராளமான வாகனங்கள், மினுக்கும் கட்டிடங்கள், என்று எங்கும் நோங்கினும் கண்ணுக்கு இனிமை. ஆனால், அதற்கு ஆதாரமான தொழுநோயாளிகளின் நிலையோ தீராதக் கொடுமை. 50-60 களில் கண்டுப்பிடிக்கப்பட்ட மாத்திரைகளை தவிர புதியதாக எதுவுமே நோயாளிகளுக்கு இல்லை. ஆராய்ச்சி என்ற பெயரில் சுவர்களுக்கு பெயிண்டு அடிப்பது, தரைகளுக்கு டைல்ஸ்போடுவது பூச்செடிகளை பராமரிப்பதை தவிர வேறோன்றும் நடப்பது இல்லை. தொழுநோயாளிகளின் சாதாரண சளிக்கும், வெளியில் அரசு மருத்துவமனைக்கு அனுப்பும் அவலமே நீடிக்கிறது.\nபைபிள் காலத்தில் தொழுநோயாளிகளை ஊரை விட்டே விரட்டி தனி கொட்டடியில் வைத்திருந்த காலம் உண்டு. அவர்கள் மீது ஏசு நாதர் இரக்கம் காண்பித்த கதைகளையும் கேட்டிருப்போம். அன்றிலிருந்து கிட்டத்தட்ட 20 நூறாண்டுகள் கழிந்து விட்டன. எனினும் இந்தியாவில் தொழு நோயாளிகளின் சமூக நிலை பெரிதாக மாறிவிடவில்லை. குடும்பம், சுற்றம் துரத்துகிறது. ஏழ்மை காரணமாக ஆரம்பத்திலேயே குணப்படுத்த வேண்டிய நோய் இறுதியில் ஆட்கொல்லி நோயாக மாறுகிறது. குடும்ப ஆதரவும் இல்லாமல், வேறு தொழிலும் செய்ய முடியாமலும் அவர்கள் பிச்சை எடுத்தே வாழ நேர்கிறது. சிலர் தமது நோயின் தீவிரத்தை தணித்துக் கொண்டு சாதாரண வேலைகளை செய்து வந்தாலும் தனது நோயை மறைக்க பெரும்பாடுபடவேண்டியிருக்கிறது. பெண்கள் என்றால் இந்த சமூக அவலம் இன்னும் சோகத்தை கூட்டி சுமக்க வைக்கிறது.\nஇந்த மக்களுக்கு வேலை செய்யும் மக்களின் அர்ப்பணிப்பு ஒன்றுதான் நோயாளிகளுக்கு கிடைக்கும் குறைந்தபட்ச நம்பிக்கை. ஒரு சிலர் இம்மக்களை அவர்களின் வீடுகளுக்கும் அழைத்துப் போவதுண்டு. கட்டுப் போடுபவர்கள் சிலருக்கும் இந்த நோய் தாக்குவதுண்டு. குறைந்த சம்பளத்தில் வேலை செய்யும் இவர்கள் இல்லை என்றால் தொழுநோயாளிகளுக்கு மனித குலத்தில் பிறந்ததனால் எந்த பயனும் இருக்காது.\nஏதோ அரசு நிறுவனம் ஒன்று இருப்பதால் இந்த மக்களுக்கு ஒரு குறைந்தபட்ச சிகிச்சையாவது இருக்கிறது. சுகாதாரத் துறையில் தனியார் மயம் பூர்த்தியானால் இம்மக்கள் அனைவரும் வலிந்து இறப்பதைத் தாண்டி வேறு வாழ்க்கையை நினைக்கவே முடியாது. செங்கல்பட்டுக்கு அருகில் இருக்கும் இம்மருத்துவமனையை ஒரு முறை நேரில் சென்று பாருங்கள். தொழுநோயின் நாற்றம் இச்சமூக அமைப்பின் நாற்றத்தை புரிய வைக்கும்.\nதொழு நோய் வரும் முன்பே கண்டிபிடித்தால் உடல் அழுகாமல் சிகிச்சை எடுத்து கொள்ளலாம் நான் பள்ளியில் படித்துக்கொண்டு இருந்த போது சுகாதார அதிகாரிகள் எங்களது பள்ளிகளுக்கே வந்து தொழுநோய் மாணவர்களுக்கு ஆரம்ப நிலையில் என்பதை பரிசோதிப்பார்கள் எல்லாரும் சட்டைகளை கழட்டி விட்டு வரிசையாக நிற்ப்போம் எனக்கும் தொழு நோய்கான ஆரம்ப அறிகுறி இருப்ப்தாக சொன்னார்கள் முதுகில் பத்து பைசா அளவுக்கு உணர்ச்சியற்ற தேமல் இருப்பதாக குண்டூசியால் குத்தி சோதித்து பார்த்து விட்டு மாத்திரை தந்தார்கள் ஆனால் அந்த மாத்திரைகள் விழுங்கிய கொஞ்ச நேரம் தலை சுற்றல் மட்டும் குமட்டல் இருக்கும் சிருநீர் சிகப்பு நிறத்த��ல் போகும் எப்பிடியோ அந்த மாத்டிரைகள உண்டதால் தேமல் மறைந்து போனது ஒவ்வொறு ஏரியாவுக்கும் எல்த் இண்ஸ்பெக்டருனு ஒரு ஆளு இருப்பாரே அவரு எல்லாம் எங்க போனாறுனே தெரியல நான் சின்ன பிள்ளையா இருக்கும் போது எங்களுக்கு மிட்டாய் வாங்கி குடுத்து ஏமாத்தி ஆள்காட்டி விரலில் ஊசியால் குத்து ரத்தத கண்ணாடி சிலைடுல தடவிட்டு போவாறு அவரு ரிடைடு ஆயிருப்பறு போல வில்லேஜ் கெல்த் நர்சு பிரசவம் பாக்குறது அம்மா பணம் பத்தாயிரம் வாங்க பரிந்துரை செய்வதுனு பிஸியாவே இருப்பாக இவங்க்ளுக்கு எங்க தொழுநோயின் அறிகுறிகளை பற்றி படிக்காத மக்களிடம் விழிப்புணர்வு ஏற்ப்படுத்தநேரம் அதான் ஊத்தி மூடிட்டானுகளே தொழு நோய் முற்றிலும் ஒழிக்கப்பட்டதுனு ,அப்புறம் எதுக்கு தொழு நோய் ஆராச்சி மையம் “சிவப்புநிற படை உணர்ச்சியற்ற தேமல் தொழு நோயின் அறி குறியாகும்” ஆனாலும் அரசு சொல்லுற கருத்தும் உண்மையாய் இருக்கலாம் எனென்றால் தொழு நோய் பாதிக்கப்பட்ட இளைஞர்கள யாரையும் நீங்க பேட்டி காணவில்லை அட்மிட் ஆகி சிகிச்சை பெறும் வயாதானவர்கள் கூட தொழுநோயின் அறிகுறியை பற்றி அறிவு இல்லாதவர்களாகவே இருக்கலாம், தொழுநோய் யாருக்கும் வரக்கூடாது …\nமனம் கனத்தது… கண்ணீர் வடித்தது…\nகொடியது கொடியது நோய் கொடியது…\nவினவு நீர் நீடூழி வாழ்க…\nஏழை, மற்றும் சாதாரண மனிதர்களின் வழியை நீ உணரவைக்கிறாய்.\nஅவர்களுக்கு சேவகம் செய்பவர்களுக்கு ..ஏன் பாவங்களும் மன்னிக்கப்படலாம்…சொர்க்கம் நிச்சயமாகட்டுமாக…..\nஉண் உள்ளம் மிகவும் மென்மையானது….\nகண்ணீரோடு படித்து முடித்தேன் கட்டுரையை.\nவிவாதியுங்கள் பதிலை ரத்து செய்க\nஉங்கள் மறுமொழியை பதிவு செய்க\nஉங்கள் பெயரைப் பதிவு செய்க\nநீங்கள் பதிவு செய்தது தவறான மின்னஞ்சல் முகவரி\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்க\nவினவு தளத்தில் வெளியாகும் படைப்புக்கள் அனைத்தும் சமுதாயத்தில் காணப்படும் உண்மைகளே", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987836295.98/wet/CC-MAIN-20191023201520-20191023225020-00464.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://youturn.in/articles/keezhadi-literacy.html", "date_download": "2019-10-23T21:08:54Z", "digest": "sha1:F6IQBVB3QIYAKIGNSSYDEMX3WL26LDRI", "length": 20014, "nlines": 144, "source_domain": "youturn.in", "title": "2,600 ஆண்டுகளுக்கு முன்பே எழுத்தறிவு பெற்ற தமிழர்கள்| கீழடி ஆதாரங்கள். - You Turn", "raw_content": "139-க்கு அழைத்தால் ரயிலில் இறங்குமிடம் குறித்து எச்சரிக்கை ���ழைப்பு வருமா \nபசுவின் வயிற்றில் இருந்து 52 கிலோ பிளாஸ்டிக் அகற்றப்பட்டது| அச்சுறுத்தும் பிளாஸ்டிக் \nகன்னியாகுமரி வில்லுக்குறி பக்கம் தண்ணீரில் இடி விழும் காட்சியா \n777888999 என்ற அழைப்பை எடுத்தால் செல்போன் வெடிக்குமா \nலலிதா நகைக்கடை உரிமையாளர் கொள்ளையர்களிடம் பேசினாரா \nஸ்ரீரங்கப்பட்டினம் மஸ்ஜித்தின் தூண்கள் இந்து கோவிலுடையதா | ஃபேஸ்புக் பதிவு .\nஜப்பானில் 24 மணி நேரத்தில் உருவாக்கப்பட்ட சாலை | உண்மை என்ன \n6 ஆண்டில் உலக வங்கியின் முழு கடனையும் மோடி அடைத்து விட்டாரா \nசீமானை நினைத்து வெட்கப்படுகிறேன் என அற்புதம்மாள் கூறினாரா \nபுதிய 1000 ரூபாய் நோட்டுகள் வெளியீடா \n2,600 ஆண்டுகளுக்கு முன்பே எழுத்தறிவு பெற்ற தமிழர்கள்| கீழடி ஆதாரங்கள்.\nதமிழகத்தின் சிவகங்கை மாவட்டத்தில் உள்ள கீழடி என்ற கிராமத்தில் மத்திய தொல்பொருள் அகழ்வாராச்சி துறையை சார்ந்த அமர்நாத் ராதாகிருஷ்ணன் அவர்களை தலைமையாக கொண்ட ஓர் குழு 2014-ல் ஆய்வுகளை மேற்கொண்டது. அந்த ஆய்வில் தொன்மையான தமிழ் மக்கள் வாழ்ந்த இடத்தை கண்டுபிடித்தனர்.\nகீழடியில் 2000 ஆண்டுகளுக்கு முன்பே வாழ்ந்த மக்களின் வரலாறு தோண்ட தோண்ட கிடைத்து. அதில் உறைகிணறுகள், செங்கற் சுவர்கள், கூரை ஓடுகள், அணிகலன்கள், மட்பாண்டங்கள், எலும்புக்கருவிகள் , இரும்பினால் ஆன வேல்கள், தமிழ் எழுத்துகள் பொறிக்கப்பட்ட பானை ஓடுகள் என பல தொன்மையான தொல்பொருள்கள் கண்டெடுக்கப்பட்டன.\nகீழடியில் இருந்து சேகரிக்கப்பட கரியமில பொருள்களை அமெரிக்காவின் ஃப்ளோரிடாவில் உள்ள பீட்டா அனாலிடிக் நிறுவனத்திற்கு அனுப்பி வைத்தனர். அந்த கார்பன் பொருள்களை ஆய்வு செய்ததில் மாதிரிகள் 2000 ஆண்டுகளுக்கு மேல் பழமையானவை என முடிவுகள் வெளியாகி அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.\nஇந்நிலையில், கீழடி அகழாய்வு கண்காணிப்பாளர் அமர்நாத் ராதாகிருஷ்ணன் அசாம் மாநிலத்திற்கு மாற்றப்பட்டார். சில கட்டங்களுக்கு பிறகு கீழடியில் அகழாய்வு பணிகளை மேற்கொள்வதை மத்திய தொல்லியல் துறை நிறுத்திக் கொண்டது. பின்னர் தமிழக தொல்லியல் துறை அகழாய்வு பணிகளை தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது. 5-ம் கட்ட அகழாய்வு பணிகள் தமிழக தொல்லியல் துறை துணை இயக்குனர் சிவானந்தம் தலைமையில் மேற்கொள்ளப்பட்டன.\n2018-ம் ஆண்டில் கீழடி பகுதியில் தமிழக அரசு மூலம் நடத்தப்பட்ட 4-ம் கட்ட அகழாய்வில் கிடைத்த பொருட்களை வைத்து சோதித்த முடிவுகளில் வரலாறுகளை மாற்றி அமைக்கும் நிலை உருவாகி உள்ளது. கீழடியில் கிடைத்த 6 பொருட்களை ஆக்சலரேட்டட் மாஸ் ஸ்பெக்ட்ரோமெட்ரி ஆய்வுக்காக அமெரிக்காவின் ஃப்ளோரிடாவில் உள்ள பீட்டா அனாலிடிக் நிறுவனத்தின் லேப்பிற்கு அனுப்பி வைக்கப்பட்டன.\nஅதில் கிடைத்த முடிவுகளை படி, மாதிரிப் பொருட்கள் கி.மு மூன்றாம் நூற்றாண்டில் இருந்து கி.மு ஆறாம் நூற்றாண்டுக்கு இடைப்பட்ட காலத்தைச் சேர்ந்தவை எனக் கண்டறியப்பட்டுள்ளன. இதற்கு முன்பான சோதனைகளால் எடுக்கப்பட்ட மாதிரிகள் 2,100 ஆண்டுகள் பழமையானவை என முடிவுகள் வந்தன. தற்பொழுது கீழடியின் காலக்கட்டம் கி.மு ஆறாம் நூற்றாண்டு முதல் கி.மு ஒன்றாம் நூற்றாண்டு வரையிலானது என தொல்லியல் துறை முடிவுக்கு வந்துள்ளது.\nதமிழகத்தில் கிடைத்த தமிழ் பிராமி எழுத்துக்களின் காலம் கி.மு மூன்றாம் நூற்றாண்டில் இருந்தே எனக் கணக்கிடப்பட்டு வந்தது. ஆனால், தற்பொழுது கீழடி ஆய்வில் கிடைத்த தமிழ் பிராமி எழுத்துக்கள் பொறிக்கப்பட்ட பானை ஓடுகள் குறித்த முடிவுகளில், தமிழ் பிராமி எழுத்துக்கள் கி.மு ஆறாம் நூற்றாண்டைச் சேர்ந்ததாக கருதப்படுகிறது.\nஇதன் மூலம் சுமார் 2,600 ஆண்டுகளுக்கு முன்பே கீழடியில் வாழ்ந்தவர்கள் எழுத்தறிவு பெற்றவர்களாக இருந்திருக்கிறார்கள் என்பதற்கு வலுவான ஆதாரங்கள் கிடைத்துள்ளதாக தொல்லியல் துறை முடிவிற்கு வந்துள்ளது. கீழடியில் கிடைத்த தொல்லியல் பொருட்களை வைத்து கி.மு ஆறாம் நூற்றாண்டிலேயே இரண்டாவது நகர நாகரீகம் துவங்கப்பட்டது என தொல்லியல் துறை தெரிவிக்கின்றது.\nகீழடியில் கிடைத்த கிட்டத்தட்ட 70 எழுப்புத் துண்டுகள் புனேவில் உள்ள முதுகலை மற்றும் ஆராய்ச்சி நிறுவனமான டெக்கான் கல்லூரியில் பகுப்பாய்வு செய்யப்பட்டன. இவற்றில் பெரும்பாலும் காளை, எருமை, ஆடு, படு உள்ளிட்ட விலங்குகளின் எலும்புகள் என கண்டறியப்பட்டுள்ளது. கால்நடை சார்ந்த விலங்குகளை அதிகம் பயன்படுத்தியதில் இருந்து கீழடியில் வாழ்ந்த சமூகம் விவசாயம் மற்றும் கால்நடை பராமரிப்பு சார்ந்து வாழ்ந்தவர்களாக இருக்கலாம் எனக் கூறுகிறார்கள் ஆய்வாளர்கள்.\nமேலும், கீழடியில் கிடைத்த ஓடுகள், செங்கற்கள், காரை ஆகியவை வேலூர் இன்ஸ்டிட்டியூட் ஆஃப் டெக்னாலஜியில் ஆய்வு செய்யப்பட்டன. அவற்றில் மண், சுண்ணாம்பு, இரும்பு, மெக்னீசியம், அலுமினியம் உள்ளிட்டவை இருப்பதை கண்டறிந்து உள்ளனர்.\nகீழடியில் இருந்து வெளிக்கொண்டு வரப்பட்ட நகர வாழ்விற்கான ஆதாரங்களில் இருந்து, வட இந்தியாவின் கங்கை நதிக்கரையின் நகர நாகரீகமும், வைகை நதிக்கரை நகர நாகரீகமும் ஒரே காலக்கட்டத்தை சேர்ந்தவை, அதாவது கி.மு ஆறாம் நூற்றாண்டு என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.\nகி.மு ஆறாம் நூற்றாண்டிலேயே சங்க காலத் தமிழ் சமூகம் எழுத்தறிவு பெற்றதற்கான ஆதாரங்களாக ஆதன், குவிரன் போன்ற பெயர்கள் பொறிக்கப்பட்ட பானை ஓடுகள் கிடைத்துள்ளன. கீழடியில் 2,600 ஆண்டுகளுக்கு முன்பே எழுத்தறிவு உடன் நகர நாகரீக மக்கள் வாழ்ந்து வந்துள்ளனர் என்பதற்கான ஆதாரங்கள் வரலாற்றையே மாற்றியுள்ளது.\n இனி நீங்கள் நிதிப் பங்களிப்பு செய்யலாம். எங்கள் உழைப்பும் , நேரமும், இலவசமாக தருகிறோம் , உங்களால் முடிந்த கட்டணத்தை தரலாம் . உண்மையின் குரலாய் , (உங்களின்) மக்களின் பத்திரிகையாக www.youturn.in இயங்க மாதா மாதம் விரும்பியதை சந்தா கட்டுங்கள் .\nபதிவில் தவறான தகவல் உள்ளது. பதிவில் ஸ்பேம் உள்ளது. பதிவில் வேலை செய்யாத லிங்க் உள்ளது. பதிப்புரிமை. வேறு காரணங்கள்.\nமின்சாரம் சம்பந்தமான புகார்களை வாட்ஸ் அப் மூலம் அனுப்பலாமா \nவிவேகானந்தர் சிகாகோவில் உரையாற்றிய அரிய காட்சியா\nவதந்தியில் புரளும் TNnews24 | கீழடியை அறுநூற்றுமலை ஆய்வு மிஞ்சியதா \n9 வங்கிகளை நிரந்தரமாக மூடுவதாக ரிசர்வ் வங்கி அறிவித்ததா \n5,500 வருட பழமையான சிவலிங்கம் கண்டுபிடிக்கப்பட்டதா \nபோதையில் சாலையின் நடுவே உட்கார்ந்து சாப்பிட்ட அதிமுக பிரமுகர் \nநான் விளையாடி இருந்தால் இந்தியா வென்று இருக்கும்-அமைச்சர் ஜெயக்குமார் \nநாம் செலுத்தும் வாக்கு பிற சின்னத்திற்கு மாறி விழுந்தால் செய்ய வேண்டியது என்ன \nட்ரோல் செய்யப்படும் ப்ரியங்கா சோப்ரா | ஏன் அப்படியொரு காஸ்ட்யூம் \nSRM கல்லூரியில் மூன்று மாணவிகள் வன்புணர்வு செய்து கொலை என வதந்தி \nமாரிதாஸ் திமுக கட்சியை திட்டும் மீம்களுக்கு பணம் தருவதாக கூறினாரா \nஜக்கி, காஜல் அகர்வாலுக்கு முத்தமா\n139-க்கு அழைத்தால் ரயிலில் இறங்குமிடம் குறித்து எச்சரிக்கை அழைப்பு வருமா \nபசுவின் வயிற்றில் இருந்து 52 கிலோ பிளாஸ்டிக் அகற்றப்பட்டது| அச்சுறுத்தும��� பிளாஸ்டிக் \nகன்னியாகுமரி வில்லுக்குறி பக்கம் தண்ணீரில் இடி விழும் காட்சியா \n777888999 என்ற அழைப்பை எடுத்தால் செல்போன் வெடிக்குமா \nதிமுக கட்சியின் அலங்கார வளைவு சரிந்து விழும் வீடியோ காட்சி \nநீங்கள் ஆன்லைனில் ஆர்டர் செய்யும் 300 ரூபாய் உணவின் GST, Pac...\n7 பேர்க்கும் ராஜிவ்காந்தி படுகொலைக்கும் என்ன சம்மந்தம் அதை ப...\nஇரண்டும் கண்டிக்கத்தக்க செயல் என்றாலும் இரண்டையும் தயவு செய்...\nஇங்கு உண்மையில் புதியதை கண்டுபிடித்தது ஏழை கட்டிட தொழிலாளியா...\nபசுவின் வயிற்றில் இருந்து 52 கிலோ பிளாஸ்டிக் அகற்றப்பட்டது| அச்சுறுத்தும் பிளாஸ்டிக் \nகன்னியாகுமரி வில்லுக்குறி பக்கம் தண்ணீரில் இடி விழும் காட்சியா \n777888999 என்ற அழைப்பை எடுத்தால் செல்போன் வெடிக்குமா \nதிமுக கட்சியின் அலங்கார வளைவு சரிந்து விழும் வீடியோ காட்சி \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987836295.98/wet/CC-MAIN-20191023201520-20191023225020-00464.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/2014-03-08-04-35-27/2014-03-08-12-18-14/3745-2010-02-19-06-26-43", "date_download": "2019-10-23T20:50:25Z", "digest": "sha1:6AYB72ZVXHMEKPYHQQOJDI5BOXOXC6Z5", "length": 36886, "nlines": 252, "source_domain": "keetru.com", "title": "இராமர் பாலப் பிரச்சினையும் உண்மையும்", "raw_content": "\nசேது சமுத்திரத் திட்டம் சரித்திரமா இல்லை தரித்திரமா\nநிறைவேற்றப்படுமா சேது சமுத்திர திட்டம்\n1957 நவம்பர் 26, சட்ட எரிப்புப் போராட்டம்\nஸ்ரீராமச்சந்திர மூர்த்தியின் திரு அவதார மகிமை - 8\nஅப்போது ஒப்புதல் இப்போது எதிர்ப்பு\nஇராமனே அழித்துவிட்ட பாலத்துக்கு இராமசீடர்களே, ஏன் போராடுகிறீர்கள்\nஆரிய மாயைக்குள் தமிழன் (சேது) கால்வாய்\n90% ஒடுக்கப்பட்ட மக்களின் மேம்பாட்டைத் தடுக்கும் இந்தியப் பார்ப்பனிய அரசு\nமுத்தலாக் தடைச் சட்டத்தின் பின்புலம் என்ன\nமாபெரும் மனித நேயர் தந்தை பெரியார்\nவேலூர் - 8.9.2019 மா.பெ.பொ.க. பொதுக் குழு கூட்ட முடிவுகள்\nவெளியிடப்பட்டது: 19 பிப்ரவரி 2010\nஇராமர் பாலப் பிரச்சினையும் உண்மையும்\nஇந்தியாவுக்கும் இலங்கைக்கும் நடுவே கடலில் மணல் திட்டுக்கல் உள்ளன. இப்பகுதி ஆதம் பாலம் (Adam's Bridge) என்று அழைக்கப்படுகிறது. சேது சமுத்திரத் திட்டம் என்பது, இந்த மணல் திட்டுகளின் நடுவே ஊடறுத்து கடலின் ஆழத்தை அதிகப்படுத்தி, கப்பல் போக்குவரத்துக்கு வழி செய்வதுதான். இத்திட்டம் நிறைவேறினால் கப்பல்கள் இலங்கையைச் சுற்றிச் செல்ல வேண்டியது இல்லை. இது நிறைவேற்றப்பட்டால் போக்குவரத்துக்கான தொலைவு கு���ையும்; பயணம் செய்வதற்கான செலவும் குறையும். வாணிபம் செய்வதற்கு ஏற்ற நல்ல திட்டம். நமது பொருட்கள் வெளிநாடுகளுக்குச் செல்லவும் வெளிநாட்டுப் பொருட்கள் நம் நாட்டிற்கு வரவும் ஆன வாணிபத் தொடர்பு நன்கு இருக்கும்.\nஇந்தியாவில் இத்திட்டத்திற்கு மதவாதிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். அவர்கள் கூறுவது; இராமாயணத்தின்படி இராமனுக்கும் இலங்கையில் இருந்த இராவணனுக்கும் போர் மூண்டது; இலங்கைக்கும் இராமேசுவரம் பகுதிக்கும் இடையே இராமரால் ஒரு பாலம் கட்டப்பட்டது. இந்தப் பாலம் பராமரிக்கப்பட வேண்டும்; இடித்து அப்புறப்படுத்தக்கூடாது; இதனை அப்புறப்படுத்துவது என்பது கடவுளை அவமதிப்பது ஆகும். இந்துமத உணர்வுகளைப் புண்படுத்துவது ஆகும் என்று வாதிட்டு வருகின்றனர்.\nஇந்நிலையில் இந்த மணல் திட்டுகள் இராமரால் கட்டப்பட்ட பாலம் தானா இயற்கையாக அமைந்த மணல் திட்டுக்கள் தானா என்பதை ஆய்வு செய்ய வேண்டியுள்ளது. இராமாயணம் எந்த காலத்தில் நடைபெற்றது என்று யாரும் அறுதியிட்டுக் கூற இயலாது. மனிதர்களால் கட்டப்பட்ட பாலமாக இருந்தால் அப்பகுதியில் கருங்கற்கள் அல்லது செங்கற்கள், சுண்ணாம்புக்காரை போன்றவை இருக்க வேண்டும். இவை எதுவும் இல்லை என்பதால் இக்கடல்பகுதியில் இயற்கையாக அமைந்த மணல்மேடுகளே உள்ளன என்ற முடிவுக்கு வரவேண்டியுள்ளது.\nமேலும் ஆதிகாலத்தில் இலங்கைத் தீவு இந்திய நிலப்பகுதியோடு இணைந்து காணப்பட்டது. பூமியில் கண்டங்களின் இடப்பெயர்வு காரணமாக இலங்கை இந்திய நிலப்பகுதியிலிருந்து விலகிச் சென்றது; அல்லது இலங்கைக்கும் இந்திய நிலப்பகுதிக்கும் தற்போது காணப்படும் கடல்பகுதி ஆதிகாலத்தில் மிகவும் தாழ்வான நிலப்பகுதியாக இருந்திருக்க வேண்டும். காலப்போக்கில் இந்த தாழ்வுப்பகுதி கடலால் மூழ்கடிக்கப்பட்டு தற்போதைய மணல் மேடுகள் தோன்றி இருக்க வேண்டும் என்பதே அறிவியல் கூறும் உண்மையாகும்.\nமணல் திட்டுகள் இயற்கையானதே என்பதற்குச் சான்றுகள்\nஇதனை இன்னும் தெளிவாகப் புரிந்து கொள்ள நமது பூமியின் அமைப்பைத் தெரிந்து கொள்வது அவசியம்.\n1. பூமி: பூமி எனும் கோள் சூரியக் குடும்பத்தைச் சார்ந்தது. 4500 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு தோன்றியதாகக் கணக்கெடுத்துள்ளனர். இது கோள்வடிவமானது; தன்னைத்தானே சுற்றிக்கொண்டு, சூரியனை ��ரு குறிப்பிட்ட இடைவெளியில் சுற்றிக்கொண்டுள்ளது. இது சுமார் 5440 கிலோ மீட்டர் விட்டம் கொண்டது. நாம் வாழும் இப்பூமியில் முதல் உயிரினம் சுமார் 3500 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு தோன்றியது என அறியப்படுகிறது.\n2. கண்டங்கள் தோன்றுதல் : பூமி தற்போது காணப்படுவது போன்று ஏழு கண்டங்களாக ஆதிகாலத்தில் பிரிக்கப்பட்டு இருக்கவில்லை. ஒரு உருண்டைப் பகுதியாக பேன்ஜியா (Pangea) என்று அழைக்கப்பட்டது (ஏகநிலம்). புவியியல் ஏற்படும் மாற்றங்களின் காரணமாக மேற்புர மண்ணுக்கு அடியில் உள்ள தட்டுகள் உடைகின்றன; பின்பு அவை பிரிந்து நகர்கின்றன. இவ்வாறு ஏக நிலப்பகுதி உடைந்து லாரேஷியா, கோண்டுவானா என்ற இரண்டு நிலப்பகுதிகள் தோன்றின. பிற்காலத்தில் இவ்விரு நிலப்பகுதிகளும் உடைந்து, தென் அமெரிக்க நிலப்பகுதி, ஆப்பிரிக்க நிலப்பகுதி, ஆஸ்திரேலியா நிலப்பகுதி, அண்டார்டிகா நிலப்பகுதி மற்றும் வடஅமெரிக்க நிலப்பகுதி, ஐரோப்பா நிலப்பகுதி, ஆசிய நிலப்பகுதி எனப்பிரிந்து நகர்ந்து தனித்தனி கண்டங்கள் உருவாயின. கண்டங்களைப் பிரித்து, இடையே பெரிய கடல்கள் அமைந்தன.\n3. உயிரினப்பரிணாமம்: இக்கடல்கள், உயிரினங்கள் ஒரு கண்டத்திலிருந்து மற்றொரு கண்டத்திற்கு நகர்தலுக்கும் பரவுவதற்கும் தடையாய் அமைந்தன. வெவ்வேறு கண்டங்களில் வெவ்வேறு தட்ப வெப்ப சூழ்நிலைக்காரணிகள் நிலவுகின்றன. பல இலட்சக்கணக்கான ஆண்டுகளாக நிலவி வரும் வெவ்வேறு சூழ்நிலைகளில், வெவ்வேறு உயிரினச் சிற்றினங்கள் வளர்ந்து உயிரினப் பரிணாமம் நடைபெற்றது. (சார்லஸ் டார்வின - 1859).\nகங்காரு இனமும், யூகலிப்டஸ் தாவரமும், ஆஸ்திரேலியா கண்டத்தில் மட்டுமே வளர்ந்தன.\nமக்னோலியா, டூலிப் போன்ற தாவரங்கள் கிழக்கு அமெரிக்காவிலும் சீனாவிலும் தான் காணப்படுகின்றன.\nபசிபிக் கடலில் உள்ள 14 கலபோகஸ் தீவுகளிலும் காணப்படும் தாவர விலங்கின வகைகள், தென் அமெரிக்காவின் நிலப்பகுதியில் காணப்படும் தாவர விலங்கின வகைகளை ஒத்துள்ளன. ஏனெனில் 14 தீவுகளும், தற்போதைய தென் அமெரிக்காவின் நிலப்பகுதியோடு ஆதிகாலத்தில் இணைந்து ஒரே நிலப்பரப்பாக இருந்தன. பின்பு நிலத்தட்டுகள் நகர்வின் காரணமாக இத்தீவுகள் தோன்றின என்பதால் அங்கு வாழும் உயிரினங்களில் ஒற்றுமைப்பண்புகள் காணப்படுகின்றன.\n240 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு இமயமலைப்பகுதியி��் டெதிஸ் கடல் இருந்து வந்தது. இந்திய நிலத்தட்டும் மத்திய ஆசிய நிலத்தட்டும் நகர்ந்து மோதியதன் காரணமாக கடலின் அடிப் பகுதி உயர்ந்து இமயமலை தோன்றியது. இமயமலையின் உச்சிப்பகுதியில் கடல் வாழ் விலங்குகளின் தொல்லுயிர் படிவங்கள் (Fossils) காணப்படுவது இதற்கு சான்றாக அமைகிறது. தற்போதும் பூமி எனும் கோள் தொடர்ந்து மாற்றத்திற்கு உட்பட்டு இருந்து கொண்டே வருகின்றது.\nதென்னிந்தியாவின் மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதி\nஉலக வரலாற்றில் தென் இந்தியாவின் கடற்கரை புகழ்மிக்கது. நறுமணப் பொருட்களான மிளகு, ஏலக்காய், இஞ்சி போன்றவை வணிகத்திற்குப் புகழ்பெற்றது. கிரேக்கர்கள், அரேபியர்கள், ஐரோப்பியர்கள் இந்த நறுமணப் பொருட்களால் கவரப்பட்டு இங்கு வந்தனர். போர்ச்சுக்கீசியர்கள் கோவாவிற்கு வந்தனர். டச்சு நாட்டினர் மலபாரில் தங்கினர்.\nதாவரங்கள் புவியில் பரவியிருந்ததைப் பற்றி அறியும் பிரிவு தாவரப் புவியியல் என்று பெயர் (Phytogeography) இந்தியா ஒரு தீபகற்பம் இங்கு அதிக அளவு வரையறை செய்யப்பட்ட உயிரின வகைகள் (Endemic Sp.) காணப்படுகின்றன. தென் இந்தியாவின் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதி சிறப்புத் தன்மை வாய்ந்தது. இப்பகுதிக்கு அரணாக மேற்கே அரபிக் கடலும், வடக்கே அரணாக விந்திய சாத்புர மலைகளும், கிழக்கே தக்காண பூடபூமியும், தெற்கே இந்து மகாக்கடலும் அரணாக அமைந்துள்ளன. புவியியல் அமைப்பில் மேற்கு தொடர்ச்சி மலை ஒரு தீவு போன்று அமைந்து பல வரையரை செய்யப்பட்டச் சிற்றினங்கள் சிறப்பாகத் தனித்தன்மையுடன் வளர்ந்து காணப்படுகின்றன.\nஇந்திய இலங்கை மலைப்பகுதித் தாவரங்களின் ஆய்வுகள்\nவான் ஸ்டீனிஸ் (Van steenis-1962) என்பவர் மலைகளின் உச்சிப்பகுதியில் வாழும் தாவர வகைகளை ஆய்வு செய்தார். அவற்றிடையே உள்ள ஒற்றுமைத் தன்மைகளின் அடிப்படையில் இந்திய நிலப்பகுதியும் இலங்கை நிலப்பகுதியும் ஆதிகாலத்தில் இணைந்து ஒன்றாகக் காணப்பட்ட நிலப்பகுதி எனும் கொள்கையை உருவாக்கினார்.\nஸ்டேப் (Stafp-1984) மற்றும் வான் ஸ்டீனிஸ் (1962) இருவரும் போர்னியாவில் உள்ள கினபலு மலை உச்சிப்பகுதியில் காணப்படும் தாவர வகைகளையும், மலேய பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகளின் மலை உச்சிப்பகுதிகளில் காணப்படும் தாவர வகைகளையும் ஆய்வு செய்து, அவற்றிடையே காணப்படும் ஒற்றுமைப் பண்புகளை அறிந்தனர். அதன் அடிப்படையில் \"இந்�� நாடுகளின் நிலப்பகுதிகள் யாவும் சுமார் 38 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு (Early Pre - Tertiary Period) அகன்ற மிகப்பெரிய இந்தோ - மலேஷியன் ஆஸ்திரேலியன் - கண்டத்தின் பகுதியாக இருந்திருக்க வேண்டும்\" என்ற முடிவுக்கு வந்தனர்.\nமேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியின் நான்காவது துணைப் பிரிவு ஆனைமலை, ஏலகிரி மற்றும் பழனி மலைகள் அடங்கிய ஒரு பிரிவு ஆகும். இப்பிரிவில் உள்ள மலை உச்சிப்பகுதிகளில் காணப்படும் தாவர வகைகள், (இலங்கை) நாட்டின் ஆதம் மலையின் (Adam's Peak) உச்சிப்பகுதியில் உள்ள தாவரஙகள் வகையினை ஒத்துள்ளன. இரு பகுதிகளிலும் பல பொதுவான தாவர வகைகளே காணப்படுகின்றன. அவற்றில் சில கென்ரிகாய வால்கேரி (Kendrickia Walkeri), ஃபிலிசியம் (Filicium), கைரினாப்ஸ் (Gyrinops), பாலியால்தியா (Polyalthia), கலாமஸ் (Calamus) போன்ற இன்றும் பல பேரினங்கள் காணப்படுகின்றன.\nதாவரங்கள் பரவியிருக்கும் பண்பில், ஒரு சிறப்பான வியப்பான அம்சம் காணப்படுகின்றது. கென்ரிகியா என்ற பேரினம் ஒரே பேரினக் குடும்பமான மெலஸ்டமடேஸியே (Melastomataceae) என்ற குடும்பத்தைச் சார்ந்தது. கென்ரிகியா வால்கேரி என்ற சிற்றினம் தென் இந்தியாவின் ஆனைமலைப்பகுதியில் உள்ள ஆனைமுடி மலையிலும், இலங்கையில் ஆதம் மலையில் மட்டுமே காணப் படுகின்றது. இதில் உள்ள சிறப்பு என்னவெனில் ஆனைமுடி மலைதான் மேற்குத் தொடர்ச்சி மலையின் மிக உயரமான மலை உச்சி என்பதும் ஆதம் மலைதான் இலங்கையின் மிக உயரமான மலை உச்சி என்பதும் கவனமாக ஒப்புநோக்க வேண்டியுள்ளது. கென்ரிகியா என்ற தாவரம் தென் இந்தியாவின் ஆனைமலையிலும், இலங்கையின் ஆதம் மலையிலும் ஒரு பொதுவானத் தாவரமாகக் காணப்படுவது ஆதிகாலத்தில் இலங்கையும், தென் இந்தியாவின் நிலப்பகுதியும் ஒரே நிலப்பகுதியாக இணைந்து இருந்தன என்ற கோட்பாட்டிற்கு உரிய சான்றாக அமைந்து உள்ளது.\n\"இலங்கைத்தீவு\" இந்திய நிலப் பகுதியோடு இணைந்த ஒரு பகுதியாக இருந்து பின்பு ஒரு தீவாகப் பிரிந்து சென்றது என்பது அறிவியல் உண்மை.\nஇலங்கையும், இந்தியாவின் இராமேசுவரம் நிலப்பகுதியும் பாலம் போன்ற குறுகிய ஒரு நிலப்பகுதியால் ஆதிகாலத்தில் இணைக்கப்பட்டு இருந்தன. குறுகிய இந்நிலப்பகுதி காலப்போக்கில் தாழ்வான நிலப்பகுதியாக மாறி இருக்கலாம். பின்பு கடல் நீரால் மூழ்கடிக்கப்பட்டு தற்போதைய மணல் திட்டுகள் அடங்கிய பகுதியாக மாறி இருக்கலாம். குமரிக்கண்டம், காவிரிப்பூம்பட்டினம், தனுஷ்கோடி ஆகிய நிலப்பகுதிகள் இயற்கைச் சீற்றங்களால் மூழ்கியது போன்று குறுகிய பாலம் போன்ற இந்நிலப்பகுதியும் மறைந்து தற்போதைய மணல் திட்டுக்களாகக் காட்சி அளிக்கலாம். டெதிஸ கடல்பகுதி மறைந்து இமயமலைப் பகுதி தோன்றியது போன்றும்; தனுஷ்கோடி நிலப்பகுதி மறைந்து கடல்பகுதியாக மாறியது போன்றும்; பூமியில் இயற்கையான மாற்றங்கள் கோடிக்கணக்கான ஆண்டுகளாக தொடர்ந்து இப்போதும் நடைபெற்று வருகின்றன; மாற்றங்களுக்கு உட்பட்டதே இயற்கை என்பதே அறிவியல் கூறும் உண்மையாகும்.\nஇருநாடுகளுக்கும் இடையில் கடலில் போக்குவரத்துக்காக பாலம் எதுவும் தற்போது இல்லை. பேருந்துகள் மற்றும் மக்கள் சென்று வரும் பாலம் தற்போது இருப்பது போலவும், சேது சமுத்திரத் திட்டத்திற்காக இப்பாலத்தை இடித்துத் தள்ளி மக்களுக்கு பெரும் இடையூறு ஏற்படுத்துவது போலவும் மதவாதிகள் எதிர்த்து வருகின்றனர். மணல்திட்டுகளை இராமர் கட்டிய பாலம் என்று பகுத்தறிவுக்கு ஒவ்வாத ஒரு கருத்தினைக் கூறி இந்திய நாட்டில் குழப்பத்தினை ஏற்படுத்தி வருகின்றனர். சேது சமுத்திரத்திட்டத்தினை நிறைவேற்ற முடியாமல் தடை செய்து வருகின்றனர். வளர்ந்து வரும் இந்தியா போன்ற நாடுகளுக்கு மதநம்பிக்கை நாட்டின் வளர்ச்சிக்கு மிகப்பெரும் தடையாய் இருந்து வருகின்றது.\nமத நம்பிக்கைகளுக்கும், நீதிக்கதைகளுக்கும் மதவாதத் தத்துவங்களுக்கும் அறிவியலில் இடம் இல்லை. இயற்பியல், புவியியல், வேதியியல் போன்ற துறைகள் நாம் காணும் உலகத்தில் இயக்கங்கள் எவ்வாறு நடைபெறுகின்றன என்பதைப் பற்றி காரணங்ளுடன் நமக்கு விளக்கிக் கூறும் அறிவிய்ல துறைகள் ஆகும். இவை காட்டும் விதிகளின்படி தான் நாம் வாழ்ந்து வருகின்றோம். நமது உடல் நோயைப் போக்கிக்கொள்ள ஒரு மருத்துவரிடம் சென்று ஆலோசனை பெறுகின்றோம். ஒரு வானூர்தி அல்லது செயற்கைக்கோள் தயாரிப்பதற்கு விண்வெளி விஞ்ஞானிகளின் ஆலோசனைகளைப் பெறுகின்றோம். இக்காரியங்களுக்கு எந்த மதவாதிகளிடமும் சென்று நாம் ஆலோசனைகளைப் பெறுவதில்லை.\nஅதுபோலவே இலங்கைக்கும் இந்திய நிலப்பகுதிக்கும் இடையே இருப்பது செயற்கையாகக் கட்டப்பட்ட பாலமா அல்லது இயற்கையாக அமைந்த மணல் திட்டுகளா அல்லது இயற்கையாக அமைந்த மணல் திட்டுகளா என்று அறிந்து கொள்ள புவியி���ல் தாவரவியல், விலங்கியல், கடல்வாழ் உயிரின அறிஞர்கள் என பல அறிஞர்கள் அறிஞர்களின் ஆய்வுக் கருத்துக்களைக் கேட்டு ஆலோசனைகளைப் பெற வேண்டும். அதன்படி நடந்து கொள்ள வேண்டும். இத்தகைய போக்கே இந்த அறிவியல் யுகத்தில் நாம் சிறப்பாக, தக்கவர்களாக வாழ்வதற்கு உரிய வழியாகும். நம்மையும் நாட்டினையும் முன்னேற்றப்பாதையில் கொண்டு செல்வதற்கும் ஆன மிகச் சிறந்த வழியாகும்.\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987836295.98/wet/CC-MAIN-20191023201520-20191023225020-00465.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamildigitallibrary.in/marc_view?id=jZY9lup2kZl6TuXGlZQdjZh8jupy", "date_download": "2019-10-23T21:41:25Z", "digest": "sha1:7YQ7JY57MQI4MPS6YOGZMTWRJQC5SDBY", "length": 4657, "nlines": 68, "source_domain": "www.tamildigitallibrary.in", "title": "புத்தகங்கள்", "raw_content": "\nதமிழ் இணையக் கல்விக்கழகத்தின் ஒரு பிரிவு\nதமிழ்நாட்டுப் பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம்\nதமிழ்நாட்டுப் பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம்\nஆதாரப் பள்ளிகளுக்கான செயலை ஒட்டிய இணைப்புப் பாடங்கள்\n245 _ |a ஆதாரப் பள்ளிகளுக்கான செயலை ஒட்டிய இணைப்புப் பாடங்கள் |c -\n260 _ |a சென்னை |b கலை மன்றம் |c 1958\n653 _ _ |a துப்புரவு ஆரோக்கியம்-தமிழ்- கலை- கணிதம்\n850 _ _ |8 தமிழ்நாடு ஆவணக்காப்பக நூலகம்\nபதிப்புரிமை @ 2019, தமிழ் இணையக் கல்விக்கழகம்\nபுத்தகத்தின் பெயர்: நா நார்த்த தீபிகை\nமதிப்புரையாளர் பெயர்: சாலமன் பாப்பையா\nமதுரையைச் சேர்ந்த்த புகழ் பெற்றத் தமிழறிஞர் சாலமன் பாப்பையா. இனியத் தமிழில் நகைச்சுவையாக உரையாற்றும் திறமை வாய்ந்தப் பேச்சாளர். சமூகத்திலும் இல்லங்களிலும் அன்றாடம் நிகழும் நிகழ்வுகளை மையமாகக் கொண்டு பட்டிமன்றங்களை நடத்தியவர். இவற்றின் மூலம் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர். சன் தொலைக்காட்சியில் தினமும் காலையில் திருக்குறளுக்கும், சங்க இலக்கியப் பாடல்களுக்கும் விளக்கம் கூறி அவற்றில் உள்ள சுவைகளை மக்களுக்கு அறிமுகப்படுத்தினார். இவர் சில திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987836295.98/wet/CC-MAIN-20191023201520-20191023225020-00465.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ikman.lk/ta/ad/mug-printing-for-sale-colombo-692", "date_download": "2019-10-23T22:48:31Z", "digest": "sha1:4MRXNQR45GS2W3MC6D4PQWTU4TX4BNS3", "length": 10547, "nlines": 136, "source_domain": "ikman.lk", "title": "அலுவலக உபகரணங்கள், அலுவலக பொருட்கள் மற்றும் எழுதுபொருட்கள் : Mug Printing | கொழும்பு 6 | ikman.lk", "raw_content": "\nஅலுவலக உபகரணங்கள், அலுவலக பொருட்கள் மற்றும் எழுதுபொருட்கள்\nPrint Right அங்கத்துவம் மூலம் விற்பனைக்கு28 செப்ட் 12:28 முற்பகல்கொழும்பு 6, கொழும்பு\n0777628XXXதொலைப்பேசி இலக்கத்தை பார்க்க அழுத்தவும்\nஎப்போதும் விற்பனையாளரை நேரடியாக சந்திக்கவும்\nநீங்கள் கொள்வனவு செய்யும் பொருளை பார்வையிடும் வரை கொடுப்பனவு எதையும் மேற்கொள்ள வேண்டாம்\nநீங்கள் அறியாத எவருக்கும் பணத்தை அனுப்ப வேண்டாம்.\nபிரத்தியேக விபரங்களை கோரும் கோரிக்கைகள்\nபாதுகாப்பாக இருப்பது தொடர்பில் மேலும்\n0777628XXXதொலைப்பேசி இலக்கத்தை பார்க்க அழுத்தவும்\nஇந்த விளம்பரத்தை பகிர்ந்து கொள்வதற்கு\nPrint Right இருந்து மேலதிக விளம்பரங்கள்\nஅங்கத்துவம்26 நாட்கள், கொழும்பு, அலுவலக உபகரணங்கள், அலுவலக பொருட்கள் மற்றும் எழுதுபொருட்கள்\nஅங்கத்துவம்9 நாட்கள், கொழும்பு, அலுவலக உபகரணங்கள், அலுவலக பொருட்கள் மற்றும் எழுதுபொருட்கள்\nஅங்கத்துவம்56 நாட்கள், கொழும்பு, அலுவலக உபகரணங்கள், அலுவலக பொருட்கள் மற்றும் எழுதுபொருட்கள்\nஅங்கத்துவம்51 நாட்கள், கொழும்பு, அலுவலக உபகரணங்கள், அலுவலக பொருட்கள் மற்றும் எழுதுபொருட்கள்\nஅங்கத்துவம்37 நாட்கள், கொழும்பு, அலுவலக உபகரணங்கள், அலுவலக பொருட்கள் மற்றும் எழுதுபொருட்கள்\nஅங்கத்துவம்37 நாட்கள், கொழும்பு, அலுவலக உபகரணங்கள், அலுவலக பொருட்கள் மற்றும் எழுதுபொருட்கள்\nஅங்கத்துவம்57 நாட்கள், கொழும்பு, அலுவலக உபகரணங்கள், அலுவலக பொருட்கள் மற்றும் எழுதுபொருட்கள்\nஅங்கத்துவம்55 நாட்கள், கொழும்பு, அலுவலக உபகரணங்கள், அலுவலக பொருட்கள் மற்றும் எழுதுபொருட்கள்\nஅங்கத்துவம்45 நாட்கள், கொழும்பு, அலுவலக உபகரணங்கள், அலுவலக பொருட்கள் மற்றும் எழுதுபொருட்கள்\nஅங்கத்துவம்47 நாட்கள், கொழும்பு, அலுவலக உபகரணங்கள், அலுவலக பொருட்கள் மற்றும் எழுதுபொருட்கள்\nஅங்கத்துவம்37 நாட்கள், கொழும்பு, அலுவலக உபகரணங்கள், அலுவலக பொருட்கள் மற்றும் எழுதுபொருட்கள்\nஅங்கத்துவம்31 நாட்கள், கொழும்பு, அலுவலக உபகரணங்கள், அலுவலக பொருட்கள் மற்றும் எழுதுபொருட்கள்\nஅங்கத��துவம்14 நாட்கள், கொழும்பு, அலுவலக உபகரணங்கள், அலுவலக பொருட்கள் மற்றும் எழுதுபொருட்கள்\nஅங்கத்துவம்59 நாட்கள், கொழும்பு, அலுவலக உபகரணங்கள், அலுவலக பொருட்கள் மற்றும் எழுதுபொருட்கள்\nஅங்கத்துவம்59 நாட்கள், கொழும்பு, அலுவலக உபகரணங்கள், அலுவலக பொருட்கள் மற்றும் எழுதுபொருட்கள்\nஅங்கத்துவம்55 நாட்கள், கொழும்பு, அலுவலக உபகரணங்கள், அலுவலக பொருட்கள் மற்றும் எழுதுபொருட்கள்\nஇவ்வர்த்தகத்துடன் தொடர்புஐடய அனைத்து விளம்பரங்களையும் கான்பதற்கு\nஎங்கள் appஇனை பதிவிறக்கம் செய்யவும்\nமுகப்புத்தகத்தில் இல் எம்மை Like செய்யவும்\nவேகமாக விற்பனை செய்வது எவ்வாறு\nஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQ)\nikman.lk பற்றி பாதுகாப்புடன் திகழவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987836295.98/wet/CC-MAIN-20191023201520-20191023225020-00465.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikinews.org/wiki/%E0%AE%90%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF_%E0%AE%87%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AA%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%85%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%A4%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D_%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%A4%E0%AF%87%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88_%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2019-10-23T21:58:18Z", "digest": "sha1:S4SUJRRJCVLI3CJHFE54YJIM6NLKJCYL", "length": 7911, "nlines": 88, "source_domain": "ta.wikinews.org", "title": "ஐக்கிய இராச்சியப் பிரதமர் அந்நாட்டுப் பொதுத் தேர்தல் தேதியை அறிவித்தார் - விக்கிசெய்தி", "raw_content": "ஐக்கிய இராச்சியப் பிரதமர் அந்நாட்டுப் பொதுத் தேர்தல் தேதியை அறிவித்தார்\nபுதன், ஏப்ரல் 7, 2010\nஐக்கிய இராச்சியத்தில் இருந்து ஏனைய செய்திகள்\n3 மார்ச் 2016: இமயமலைப் பகுதியிலிருந்து சட்ட விரோதமாக தாவர விதைகள் கடத்தல்.\n15 டிசம்பர் 2015: சோயசு விண்கலம் முதல் அதிகாரபூர்வ ஐக்கிய ராச்சிய வீரருடன் பறந்தது\n9 மே 2015: ஐக்கிய இராச்சிய தேர்தலில் கன்சர்வேடிவ் கட்சி பெரும்பான்மை பெற்றது\n9 ஏப்ரல் 2015: திசைநாயகத்திற்கு ஆதரவாக லண்டனில் பன்னாட்டு மன்னிப்பு அவை கவனயீர்ப்பு போராட்டம்\n9 ஏப்ரல் 2015: தலிபான்களால் கடத்தப்பட்ட பிரித்தானியச் செய்தியாளர் மீட்பு\nஐக்கிய இராச்சியத்தின் பிரதமர் கார்டன் பிரவுன் அந்நாட்டின் அடுத்த பொதுத்தேர்தல் 2010, மே 6ம் நாள் நடைபெறும் என்று அறிவித்துள்ளார். முன்னதாக அந்நாட்டின் இராணி எலிசபெத்தை சந்தித்து நாடாளுமன்றத்தைக் கலைக்கக் கேட்டுக்கொண்டதை இராணி ஓப்புக்கொண்டார். அதன்படி வருகிற ஏப்ரல் 12ம் தேதி நாடாளுமன்றம் க��ைக்கப்படுகிறது.\nஇங்கிலாந்து பிரதமர் கார்டன் பிரவுன்.\nபடிமம்: உலக பொருளாதார மன்றம்.\nதற்போதைய நாடாளுமன்றத்தின் கடைசிக் கூட்டத்தொடர் வருகிற 8ம் தேதி கூடுகிறது. அடுத்த கூட்டத்தொடர் பொதுத்தேர்தலுக்குப் பிறகு மே 18ம் தேதி தொடங்கும்.\nஐக்கிய இராச்சியத்தில் தொழில் கட்சி, லிபரல் கட்சி, கன்சர்வேட்டிவ் கட்சி ஆகியவை மூன்று முக்கிய கட்சிகளாக உள்ளன. கடந்த பதின்மூன்று ஆண்டுகளாக தொழிலாளர் கட்சியே ஆட்சியில் உள்ள போதிலும் தற்போதைய பரவலான கருத்துக்கணிப்புகளின் படி கன்சர்வேட்டிவ் கட்சி முன்னனியில் உள்ளது.\nஐக்கிய இராச்சியத்தின் நாடாளுமன்றத்திற்கு 650 உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்படவேண்டும்.\nஇப்பக்கம் கடைசியாக 22 சூலை 2018, 20:08 மணிக்குத் திருத்தப்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987836295.98/wet/CC-MAIN-20191023201520-20191023225020-00465.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/cinema/pothunalan-karuthi-audio-release-pmfp8h", "date_download": "2019-10-23T20:26:22Z", "digest": "sha1:LRINXNARL2KNOFLVRIRCAQ26HS6JKOJ5", "length": 12767, "nlines": 139, "source_domain": "tamil.asianetnews.com", "title": "ஆடியோ விழாவில் பிரபல காமெடி நடிகரை கிழித்துத் தொங்கவிட்ட இயக்குநர்...", "raw_content": "\nஆடியோ விழாவில் பிரபல காமெடி நடிகரை கிழித்துத் தொங்கவிட்ட இயக்குநர்...\n‘மொத்த சம்பளம் கொடுத்தால் தான் டப்பிங் பேசுவேன் என்று முரண்டு பிடித்து வாங்கிவிட்டு, தன் பட புரமோஷனுக்குக் கூட வராமல் எங்கள் கழுத்தை அறுத்திருக்கிறார் காமெடி நடிகர் கருணாகரன்’ என்று அறிமுக இயக்குநர் சீயோன் புலம்பினார்.\n‘மொத்த சம்பளம் கொடுத்தால் தான் டப்பிங் பேசுவேன் என்று முரண்டு பிடித்து வாங்கிவிட்டு, தன் பட புரமோஷனுக்குக் கூட வராமல் எங்கள் கழுத்தை அறுத்திருக்கிறார் காமெடி நடிகர் கருணாகரன்’ என்று அறிமுக இயக்குநர் சீயோன் புலம்பினார்.\n5,000 பணம் வாங்க ஆசைப்பட்டு 50,000 வரை திருப்பி கொடுக்கும் ஏழை, நடுத்தர மக்களின் அன்றாட பிரச்சினையை அலசியிருக்கிறார்தனது ‘பொது நலன் கருதி’ பட அறிமுக இயக்குநர் சீயோன். பிப்ரவரி 7-ம் தேதி படம் வெளியாக உள்ள நுலையில், படத்தின் ட்ரைலர் வெளியீட்டு விழா நேற்று பிரசாத் லேப்பில் நடைபெற்றது. இந்த விழாவில் படக்குழுவினருடன் இயக்குனர் மிஸ்கின், வசந்தபாலன், மீரா கதிரவன், திருமுருகன் காந்தி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.\nவிழாவில் பேசிய இயக்குநர் சீயோன்,’’கந்து வட்டி பிரச்சனை குறித்த உண்மை சம்பவங்களை வைத்து தான் இந்த படத்தை உருவாக்கியுள்ளோம். மக்கள் இந்த படத்திற்கு ஆதரவு தர வேண்டும். படத்தில் முக்கிய வேடத்தில் நடித்துள்ள கருணாகரனை நிகழ்ச்சிக்கு அழைத்து இருந்தோம் ஆனால் அவர் ப்ரோமோஷனுக்கு எல்லாம் வர முடியாது என்பது போல பேசினார். டப்பிங் பேசுவதற்கு முன்பாகவே சம்பளம் மொத்தத்தையும் கொடுக்க சொன்னார். நாங்களும் கொடுத்து விட்டோம். ஆனாலும் நிகழ்ச்சிக்கு வரவில்லை . தனது ட்விட்டர் பக்கத்தில் படத்துக்கு புரமோஷன் பண்ணினால் போதும் என்று நினக்கிறார் போல. ஒரு சின்ன பட்ஜெட் படத்தை எவ்வளவு கஷ்டப்பட்டு ரிலீஸ் பண்ணவேண்டியிருக்கிறது என்பது கூட தெரியாமல் இப்படி கழுத்தை அறுக்கிறார்கள்’ என்றார்.\nஅடுத்து பேசிய இயக்குநர் வசந்தபாலன்,’சிறிய பட்ஜெட் படங்கள் நல்ல வரவேற்பை பெற்றாலும், தியேட்டர்கள் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டு விடுகிறது. தற்போது வெளியாகியுள்ள பேரன்பு, சர்வம் தாளமயம் ஆகிய படங்கள் நன்றாக இருக்கின்றன . காலையில் திரையரங்குக்கு சென்று பார்க்கலாம் என்றால் தியேட்டர்கள் இல்லை. இந்த இரண்டு படங்களும் தமிழ் ராக்கர்ஸில் வெளியாகியுள்ளது. தயாரிப்பாளர் சங்கம் என்ன தான் செய்கிறது இதையெல்லாம் ஒழிக்கிறோம் என கூறி தானே பதவிக்கு வந்தார்கள். ஆனால் தற்போது என்ன செய்கிறார்கள் இதையெல்லாம் ஒழிக்கிறோம் என கூறி தானே பதவிக்கு வந்தார்கள். ஆனால் தற்போது என்ன செய்கிறார்கள் சிறிய பட்ஜெட் படங்கள் அழிவை நோக்கி சென்று கொண்டிருக்கின்றன.\nபெரிய நடிகர்களின் படங்கள் மட்டும் பிரச்னையில்லாமல் வெளியாகிறது. திரையுலகமே மோசமான நிலைமையில் சென்று கொண்டிருக்கிறது. தமிழ் ராக்கர்ஸை கண்டுபிடிங்க இல்லனா தமிழ் திரையுலகத்தை இழுத்து மூடிட்டு போக வேண்டியது தான்’என்றார்.\nஎன் இத்தனை ஆண்டு உழைப்பை ஒரே படத்தில வச்சு செஞ்சிட்டீங்களேய்யா... சீமானின் ’அசுர’த்தன விமர்சனம்..\nநயன்தாரா கட்டழகில் மயங்கிய பாலிவுட் ஹிரோயின்கள் ... பரந்த மனசுக்காரி என பாராட்டு..\nசன்னி லியோனை ஆன்லைனில் தேடுகிறீர்களா..\nவிஜயின் பிகிலால் கார்த்தியின் கைதிக்கு வந்த சிக்கல்.. தலையில் அடித்துக் கொள்ளும் தயாரிப்பாளர்..\nபிகில் சிறப்புக் காட்சிக்கு தடை... காரணம் விஜய்... தயாரிப்பாளருடன் கண்ணாமூச்சி ஆடும் அதிகாரிகள்..\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவ���லாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nசுபஸ்ரீ இறந்து 20 நாட்களுக்குள்.. கொந்தளிக்கும் டிராபிக் ராமசாமி..\nவேற லெவெலில் வெறித்தனம் காட்டும் விஜய் ரசிகர்கள்.. பேனரை விஞ்சிய பிரார்த்தனையின் உச்சம்..\nநடுரோட்டில் தெனாவெட்டாக 'தம்' அடிக்கும் மீரா மிதுன்..\nடைல்ஸ் கல்லில் மண் சோறு சாப்பிட்ட விஜய் ரசிகர்கள்.. 'பிகில்'காக பயங்கர வேண்டுதல் வீடியோ..\nஇணையத்தளத்தை கலக்கும் பாலிவுட் நடிகை கத்ரீனா கைப்புடன் இணைந்து நயன்தாராவின் கவர்ச்சி போட்டோ சூட்..\nசுபஸ்ரீ இறந்து 20 நாட்களுக்குள்.. கொந்தளிக்கும் டிராபிக் ராமசாமி..\nவேற லெவெலில் வெறித்தனம் காட்டும் விஜய் ரசிகர்கள்.. பேனரை விஞ்சிய பிரார்த்தனையின் உச்சம்..\nநடுரோட்டில் தெனாவெட்டாக 'தம்' அடிக்கும் மீரா மிதுன்..\nபலா, முந்திரி, வாழைப் பழத்தில் இருந்து ஸ்பெஷல் ஒயின் குடி மகன்களுக்கு ஹேப்பி நியூஸ் சொன்ன முதலமைச்சர் \nமுரசொலி நிலம் முடிந்துபோன பிரச்னை... பாமக, பாஜக தீவிரம் காட்டும் விவகாரத்தில் ஓ.பன்னீர்செல்வம் கூல் பதில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987836295.98/wet/CC-MAIN-20191023201520-20191023225020-00465.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/politics/no-krishna-water-to-tamil-nadu-ptqjba", "date_download": "2019-10-23T20:29:46Z", "digest": "sha1:PL3EQPMBUV7H3FKJS2JV644CHWG5G7RF", "length": 11363, "nlines": 133, "source_domain": "tamil.asianetnews.com", "title": "340 கோடி ரூபாயை எடுத்து வைங்க…. அப்பத்தான் கிருஷ்ணா நதி நீர்…. கறார் காட்டும் ஜெகன் மோகன் !!", "raw_content": "\n340 கோடி ரூபாயை எடுத்து வைங்க…. அப்பத்தான் கிருஷ்ணா நதி நீர்…. கறார் காட்டும் ஜெகன் மோகன் \n340 கோடி ரூபாய் செலுத்தினால் மட்டுமே 'தமிழகத்திற்கு, கிருஷ்ணா நீரை வழங்க முடியும் என ஆந்திர அரசு திட்டவட்டமாக அறிவித்து விட்டதால் தமிழக பொதுப் பணித்துறையினர் செய்வதறியாது திகைத்து நிற்கின்றனர்.\nசென்னையின் குடிநீர் தேவைக்காக, ஆண்டு தோறும், 12 டி.எம்.சி., கிருஷ்ணா நதி நீரை, ஆந்திர அரசு வழங்கும் வகையில், இரு மாநிலங்களுக்கு இடையே, கடந்த 1983 ஆம் ஆண்டு எம்ஜிஆர் – என்டிஆர் இடையே ஒப்பந்தம் செய்ய���்பட்டது.\nஅந்த ஒப்பந்திப்படி , கண்டலேறு அணையில் இருந்து திறக்கப்படும் கிருஷ்ணா நீர், தமிழகத்திற்கு வருவதற்காக, கால்வாய் அமைக்கப்பட்டுள்ளது.\nஇந்த நீர், பூண்டி ஏரியில் சேமிக்கப்பட்டு, சென்னையின் குடிநீர் தேவைக்காக, புழல் மற்றும் செம்பரம்பாக்கம் ஏரிகளுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. இந்த கால்வாயை, ஸ்ரீசத்யசாய் அறக்கட்டளை புனரமைத்து தந்த பின்னரே, தமிழகத்திற்கு முறையாக தண்ணீர் எடுத்து வர வழிவகை செய்யப்பட்டது.\nஅதற்கு முன் வரை, தமிழகத்திற்கு, கிருஷ்ணா நீர் கிடைப்பதில், சிக்கல் நீடித்து வந்தது. அதனால், கிருஷ்ணா நீர் வரும் கால்வாயை, சாய்கங்கை கால்வாய் என்று, பொதுப்பணிதுறை அதிகாரிகள் குறிப்பிடுகின்றனர்.\nசாய்கங்கை கால்வாயின் பராமரிப்பு செலவை, ஆந்திரா - தமிழகம் பகிர்ந்து கொள்ள வேண்டும் என, ஒப்பந்த விதி உள்ளது. இதற்காக, தமிழக அரசு தரப்பில், ஆந்திர அரசிடம், 600 கோடி ரூபாய்க்கு மேல் வழங்கப்பட்டுள்ளது.\nஅதே நேரத்தில் இந்த கால்வாயில், பல்வேறு பாசன விரிவாக்க பணிகளை செய்து, அதற்கும் ஆந்திர அரசு, தமிழக அரசிடம் பணம் கேட்டு வருகிறது.\nதமிழக – ஆந்திர மாநிலங்களுக்கு இடையே போட்ட ஒப்பந்தப்படி வரும் ஜூலை முதல், அக்டோபர் வரை, 8 டி.எம்.சி., நீரை, ஆந்திர அரசு வழங்க வேண்டும். இந்தநீர் கிடைத்தால், வறட்சியில் தவிக்கும், சென்னையின் குடிநீர் தேவையை ஒருளவுக்கு சமாளிக்க முடியும்.\nஆனால் கால்வாய் பராமரிப்புச் செலவாக ஆந்திர அரசு செலவு செய்த 340 கோடி ரூபாயை தமிழக அரசு கொடுத்தால் மட்டுமே கிருஷ்ணா நதி நீரை வழங்க முடியும் என அம்மாநில பொதுப் பணித்துறை அதிகாரிகள் கறாராக சொல்லி விட்டனர்.\nபலா, முந்திரி, வாழைப் பழத்தில் இருந்து ஸ்பெஷல் ஒயின் குடி மகன்களுக்கு ஹேப்பி நியூஸ் சொன்ன முதலமைச்சர் \nமுரசொலி நிலம் முடிந்துபோன பிரச்னை... பாமக, பாஜக தீவிரம் காட்டும் விவகாரத்தில் ஓ.பன்னீர்செல்வம் கூல் பதில்\nதமிழகத்தில் கூடுதலாக புதிய 6 மருத்துவக் கல்லூரிகளுக்கு மோடி ஒப்புதல் \nஆளுங்கட்சியின் உதவியுடன் கொள்ளை லாபம் அடிக்கும் ஆம்னி பேருந்துகள்... எடப்பாடி மீது பாயும் கே.எஸ். அழகிரி..\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ ��ேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nசுபஸ்ரீ இறந்து 20 நாட்களுக்குள்.. கொந்தளிக்கும் டிராபிக் ராமசாமி..\nவேற லெவெலில் வெறித்தனம் காட்டும் விஜய் ரசிகர்கள்.. பேனரை விஞ்சிய பிரார்த்தனையின் உச்சம்..\nநடுரோட்டில் தெனாவெட்டாக 'தம்' அடிக்கும் மீரா மிதுன்..\nடைல்ஸ் கல்லில் மண் சோறு சாப்பிட்ட விஜய் ரசிகர்கள்.. 'பிகில்'காக பயங்கர வேண்டுதல் வீடியோ..\nஇணையத்தளத்தை கலக்கும் பாலிவுட் நடிகை கத்ரீனா கைப்புடன் இணைந்து நயன்தாராவின் கவர்ச்சி போட்டோ சூட்..\nசுபஸ்ரீ இறந்து 20 நாட்களுக்குள்.. கொந்தளிக்கும் டிராபிக் ராமசாமி..\nவேற லெவெலில் வெறித்தனம் காட்டும் விஜய் ரசிகர்கள்.. பேனரை விஞ்சிய பிரார்த்தனையின் உச்சம்..\nநடுரோட்டில் தெனாவெட்டாக 'தம்' அடிக்கும் மீரா மிதுன்..\nபலா, முந்திரி, வாழைப் பழத்தில் இருந்து ஸ்பெஷல் ஒயின் குடி மகன்களுக்கு ஹேப்பி நியூஸ் சொன்ன முதலமைச்சர் \nமுரசொலி நிலம் முடிந்துபோன பிரச்னை... பாமக, பாஜக தீவிரம் காட்டும் விவகாரத்தில் ஓ.பன்னீர்செல்வம் கூல் பதில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987836295.98/wet/CC-MAIN-20191023201520-20191023225020-00465.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hungryforever.com/recipe/ribbon-pakoda-recipe-in-tamil/", "date_download": "2019-10-23T20:28:21Z", "digest": "sha1:7VYXMUAM67POK3QY3BEFC2NF23LAQB63", "length": 5085, "nlines": 120, "source_domain": "www.hungryforever.com", "title": "Ribbon Pakoda Recipe | How To Make Ribbon Pakoda | HungryForever", "raw_content": "\n1 1/2 கப் அரிசி மாவு\n1 கப் கடலை மாவு\n1 1/2 கப் அரிசி மாவு\n1 கப் கடலை மாவு\nஅரைத்துக் கொள்ள வேண்டியவற்றை மிக்ஸியில் போட்டு விழுதாக அரைத்துக் கொள்ளவும்.\nஅரைத்த விழுதுடன் அரை கப் தண்ணீர் சேர்த்து கரைத்து வடிகட்டிக் கொள்ளவும்.\nஅரிசி மாவு, கடலை மாவு, உப்பு, வெண்ணை ஆகியவற்றுடன் வடிகட்டிய தண்ணீர் சேர்த்து பிசையவும்.\nவாணலியில் எண்ணை விட்டுக் காய்ந்ததும், ரிப்பன் பக்கோடா அச்சில் மாவினை இட்டுப் பிழியவும்.\nபிழியும் போது ஒன்றன் மேல் ஒன்று விழாமல் பார்த்துக் கொள்ளுங்கள்.\nசற்று நேரத்தில் திருப்பிப் போட்டு, பொன்னிறமாகும் போது எடுக்கவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987836295.98/wet/CC-MAIN-20191023201520-20191023225020-00465.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.66, "bucket": "all"} +{"url": "https://www.nattin-kuriyitu.info/Pakuti+kuriyitu+038486+de.php?from=in", "date_download": "2019-10-23T20:22:42Z", "digest": "sha1:7BKJHFR4DKFZ34ITORFF3IMTB6YHRK5J", "length": 4402, "nlines": 15, "source_domain": "www.nattin-kuriyitu.info", "title": "பகுதி குறியீடு 038486 / +4938486 (ஜெர்மனி)", "raw_content": "பகுதி குறியீடு 038486 / +4938486\nநாட்டின் குறியீட்டை தேடியறிகசர்வதேச டயலிங் குறியீடுகளின் பட்டியல்நாட்டினை தேடியறிகதொலைபேசி எண் கணிப்பொறி\nமுதற் பக்கம்நாட்டின் குறியீட்டை தேடியறிகசர்வதேச டயலிங் குறியீடுகளின் பட்டியல்நாட்டினை தேடியறிகதொலைபேசி எண் கணிப்பொறி\nபகுதி குறியீடு 038486 / +4938486\nஊர் அல்லது மண்டலம்: Gustävel\nபகுதி குறியீடு 038486 / +4938486 (ஜெர்மனி)\nமுன்னொட்டு 038486 என்பது Gustävelக்கான பகுதி குறியீடு ஆகும். மேலும் Gustävel என்பது ஜெர்மனி அமைந்துள்ளது. நீங்கள் ஜெர்மனி வெளியே இருந்து, நீங்கள் ஒரு நபரை அழைக்க விரும்பினால், அந்தப் பகுதிக்கான குறியீட்டுடன், நீங்கள் தொடர்பு கொள்ள விரும்பும் நாட்டிற்கான நாட்டின் குறியீடும் உங்களுக்கு தேவைப்படும். ஜெர்மனி நாட்டின் குறியீடு என்பது +49 ஆகும், எனவே நீங்கள் இந்தியா இருந்து, நீங்கள் Gustävel உள்ள ஒரு நபரை அழைக்க விரும்பினால், நீங்கள் அந்த நபரின் தொலைபேசி எண்ணுடன் முன்னொட்டாக +4938486 என்பதை சேர்க்க வேண்டும்.\nஅந்தப் பகுதிக்கான குறியீட்டின் முன்னால் உள்ள பூஜ்யம் என்பது இந்த சூழலில் தவிர்க்கப்படுகிறது.\nதொலைபேசி எண்ணின் தொடக்கத்தில் உள்ள கூட்டல் குறியீடு என்பது பொதுவாக இந்த வடிவமைப்பில் பயன்படுத்தப்படலாம். இருப்பினும், மற்றொரு நாட்டில் உள்ள நீங்கள் டயல் செய்ய விரும்பும் ஒரு தொலைபேசி எண்ணின் தொலைபேசி நெட்வொர்க்கை எச்சரிக்க, கூட்டல் குறியீட்டுக்குப் பதிலாக எண்களின் வரிசையைப் பயன்படுத்துவது மிகவும் பொதுவானது ஆகும். ITU என்பது 00-ஐ பயன்படுத்த பரிந்துரைக்கிறது, இது அனைத்து ஐரோப்பிய நாடுகள் உட்பட அனைத்து நாடுகளிலும் பயன்படுத்தப்படுகிறது.\nநீங்கள் இந்தியா இருந்து Gustävel உள்ள ஒரு நபரை அழைப்பதற்காக, தொலைபேசி எண்ணிற்கு முன்னால் சேர்க்கப்பட வேண்டிய +4938486-க்கு மாற்றாக, நீங்கள் 004938486-ஐயும் பயன்படுத்தலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987836295.98/wet/CC-MAIN-20191023201520-20191023225020-00465.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.paristamil.com/prenom/fille_name_list.php?page=2&t=3", "date_download": "2019-10-23T21:34:08Z", "digest": "sha1:E2URBPSF2FMQMDTFTTKBS4YK5ZUO6WGB", "length": 10958, "nlines": 306, "source_domain": "www.paristamil.com", "title": "PARISTAMIL - TAMIL BABY NAMES - BOYS - GIRLS", "raw_content": "\nஎழுத்துரு விளம்பரம் - Text Pub fixed\nகேரளா மூலிகை வைத்தியம் மற்றும் ஆயில் மசாஜ்\nஎழுத்துரு விளம்பரம் - Text Pub\nஉயர் தரமான இணையதள மற்றும் வடி��மைப்பு சேவை\nஅழகுக் கலை நிபுணர் தேவை\nChatillonஇல் உள்ள அழகு நிலையத்திற்கு ( Beauty Parlor ) அழகுக் கலை நிபுணர் தேவை.\nஓம் சக்தி ஜோதிட நிலையம்\nஇந்தியாவிலிருந்து வருகைதந்துள்ளார் ஜோதிடர் வீரபத்திரா சுவாமி - நடந்தவை, நடக்கின்றவை மற்றும் நடக்கப்போகின்றவை பற்றித் துல்லியமாக கணித்துதரப்படும்\nஅழகுக் கலை நிபுணர் தேவை\nபரிஸ் 14இல் உள்ள இரண்டு அழகு நிலையங்களுக்கு ( Beauty Parlor ) அழகுக் கலை நிபுணர்கள் தேவை.\nபோண்டியில் போலிவுட், கோலிவுட் நடனப் பயிற்சி பள்ளி\nAnne Abi Auto பயிற்சி நிலையம்\nசாலை குறியீட்டு வகுப்பு மற்றும் வாகன பயிற்சி நிலையம்\nஜப்பான் உணவகத்துக்கு SUSHI சாப்பாடு செய்யக்கூடிய COMMIS DE CUISINE அத்துடன் CHEF DU CUISINE தேவை.\nஅழகுக் கலை நிபுணர் தேவை\nParis 19இல் அழகு நிலையத்திற்கு அழகுக் கலை நிபுணர் தேவை\nCreteil 94000, Drancy 93700ல் பல்கலைகழக பட்டதாரி ஆசிரியர்களினால் பிரெஞ்சு/ஆங்கில வகுப்புகள் நடைபெறுகின்றன.\nஅழகு கலை நிபுணர் தேவை\nIvry sur Seineஇல் உள்ள உணவகத்திற்கு அனுமதி உள்ள பெண் விற்பனையாளர் (Caissière & Commis de cuisine) தேவை.\nபரதநாட்டியம் புதிய வகுப்புகள் ஆரம்பம்.\n78 Poissy / 92 Bagneux இல் உள்ள பல்பொருள் அங்காடிக்கு ஊழியர்கள் தேவை.\nLe Blanc Mesnil - Le Bourget இல் 2019/2020 க்கான புதிய வகுப்புக்கள் ஆரம்பம்.\nPantin க்கு அருகாமையில் centre-ville இல் அமைந்துள்ள 18m2 அளவு கொண்ட Alimantation bail 3/6/9 விற்பனைக்கு\n300 பேர் இருக்கைகள் கொண்ட நிகழ்ச்சி கொண்டாட்ட மண்டபம் (salle de fête) விற்பனைக்கு.\nவாழ்க்கையில் அனைத்து பிரச்சனைகளுக்கும் இங்கு தீர்வு தரப்படும்.\nCambridge பரீட்சைகளுக்கான வகுப்புக்கள் உங்கள் வீடுகளுக்கு வந்து கற்பிக்கப்படும்.\n360 வியாதிகளுக்கும் பக்க விளைவுகளின்றி குணப்படுத்தப்படும்\nவிற்க விரும்பும் உங்கள் வீடுகளை நம்பிக்கையாக விற்றுக்கொள்ள நாடுங்கள்.\nபரிஸ் தமிழ் நாட்காட்டி 2019\nபொதிகள் அனுப்பும் சேவை இலங்கை மற்றும் அனைத்து நாடுகளுக்கும் குறைந்த விலையில்..\nஇறுதிச் சடங்கு அனைத்தையும் 3500€ வில் இருந்து பெற்றுக்கொள்ளாம்..\nஉலகின் எப்பாகத்திற்கும் பணப் பரிமாற்றம் செய்ய நாடவேண்டிய ஸ்தாபனம்\nவெத்தலை மை ஜோதிட நிலையம்\nAnne Abi Auto பயிற்சி நிலையம்\nசாலை குறியீட்டு வகுப்பு மற்றும் வாகன பயிற்சி\nமுழு வீட்டையும் 24 மணி நேரமும் பாதுகாப்பு\nதமிழர்களுக்கான புதிய மண்டபம் உதயம்\nமருத்துவக் காப்புறுதி, வீட்டுக் காப்புறுதி, வாகனக் காப்புறுதி, ஆயுள் காப்புறு��ி அனைத்தும் தமிழில் உரையாடி செய்து கொள்ள நாடுங்கள் Tél.: 09 83 06 14 13 தமிழில் தொடர்பு கொள்ள: Madame. பார்த்தீபன் றஜனி 07 68 55 17 26\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987836295.98/wet/CC-MAIN-20191023201520-20191023225020-00465.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.qb365.in/materials/stateboard/12th-standard-chemistry-p-block-elements-i-book-back-questions-7145.html", "date_download": "2019-10-23T22:09:19Z", "digest": "sha1:YF7XB53PEVRS2ESJ2ZKU44Z4E6G6UNC5", "length": 20346, "nlines": 495, "source_domain": "www.qb365.in", "title": "12th Standard வேதியியல் - p-தொகுதி தனிமங்கள் - I Book Back Questions ( 12th Standard Chemistry - p - Block Elements - I Book Back Questions ) | 12th Standard STATEBOARD", "raw_content": "\n12th வேதியியல் - வேதிவினை வேகவியல் மூன்று மதிப்பெண் வினாக்கள் ( 12th Chemistry - Chemical Kinetics Three Marks Questions )\n12th வேதியியல் - இடைநிலை மற்றும் உள் இடைநிலைத் தனிமங்கள் மூன்று மதிப்பெண் வினாக்கள் ( 12th Chemistry - Transition And Inner Transition Elements Five Marks Questions )\n12th வேதியியல் - முதல் பருவம் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 12th Chemistry - Term 1 Model Question Paper )\n12th வேதியியல் - வேதிவினை வேகவியல் இரண்டு மதிப்பெண் வினாக்கள் ( 12th Chemistry - Chemical Kinetics Two Marks Questions )\np-தொகுதி தனிமங்கள் - I\nடை போரேனில், வளைந்த பால பிணைப்பில் (வாழைப்பழ பிணைப்பு) ஈடுபட்டுள்ள எலக்ட்ரான்களின் எண்ணிக்கை\nபின்வருவனவற்றுள், அதிக மூலக்கூறு நிறையுடைய சிலிக்கோன் பலபடியினுடைய ஒருபடியாக(monomer) இல்லாதது எது\nAlF3 ஆனது KF முன்னிலையில் மட்டுமே HFல் கரைகிறது. இதற்கு பின்வருவனவற்றுள் எது உருவாவது காரணமாக அமைகிறது\nடியூராலுமினியம் என்பது பின்வரும் எந்த உலோகங்களின் உலோகக்கலவை\np தொகுதி தனிமங்களில் முதல் தனிமத்தின் முரண்பட்ட பண்புகள் பற்றி சிறுகுறிப்பு வரைக.\nCO மற்றும் CO2 ன் வடிவங்களைத் தருக.\nபின்வரும் வினைகளை பூர்த்தி செய்க.\nஜியோலைட்டுகள் பற்றி குறிப்பு வரைக.\nCO ஒரு ஒடுக்கும் காரணி. ஒரு எடுத்துக்காட்டுடன் இக்கூற்றை நிறுவுக.\nPrevious 12th வேதியியல் - இடைநிலை மற்றும் உள் இடைநிலைத் தனிமங்கள் மாதிரி கொஸ்டின் பேப்பர\nNext 12th Standard வேதியியல் - p-தொகுதி தனிமங்கள் - II மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 12th\nவேதிவினை வேகவியல் - பயிற்சித் தேர்வு (Practice Test) 1\nதிட நிலைமை - பயிற்சித் தேர்வு (Practice Test) 1\nஅணைவு வேதியியல் - பயிற்சித் தேர்வு (Practice Test) 1\nஇடைநிலை மற்றும் உள்இடைநிலைத் தனிமங்கள் - பயிற்சித் தேர்வு (Practice Test) 1\np-தொகுதி தனிமங்கள் - II - பயிற்சித் தேர்வு (Practice Test) 1\np-தொகுதி தனிமங்கள் - I - பயிற்சித் தேர்வு (Practice Test) 1\nஉலோகவியல் - பயிற்சித் தேர்வு (Practice Test) 1\n12th வேதியியல் - இடைநிலை மற்றும் உள் இடைநிலைத் தனிமங்கள் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 12th Chemistry - Transition and ... Click To View\n12th Standard வேதியியல் - p-தொகுதி தனிமங்கள் - II மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 12th ... Click To View\n12th வேதியியல் - வேதிவினை வேகவியல் மூன்று மதிப்பெண் வினாக்கள் ( 12th Chemistry - Chemical Kinetics ... Click To View\n12th வேதியியல் - திட நிலைமை மூன்று மதிப்பெண் வினாக்கள் ( 12th Chemistry - Solid State ... Click To View\n12th வேதியியல் - இடைநிலை மற்றும் உள் இடைநிலைத் தனிமங்கள் மூன்று மதிப்பெண் வினாக்கள் ( 12th Chemistry - Transition And ... Click To View\n12th வேதியியல் - p-தொகுதி தனிமங்கள் - II மூன்று மதிப்பெண் வினாக்கள் ( 12th Chemistry ... Click To View\n12th Standard வேதியியல் Unit 2 p-தொகுதி தனிமங்கள் - I மூன்று மதிப்பெண் வினாக்கள் ( 12th ... Click To View\n12th Standard வேதியியல் - p-தொகுதி தனிமங்கள் - I மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 12th ... Click To View\n12th வேதியியல் - வேதிவினை வேகவியல் இரண்டு மதிப்பெண் வினாக்கள் ( 12th Chemistry - Chemical Kinetics ... Click To View\n12th வேதியியல் - திட நிலைமை இரண்டு மதிப்பெண் வினாக்கள் ( 12th Chemistry - Solid State ... Click To View\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987836295.98/wet/CC-MAIN-20191023201520-20191023225020-00465.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://www.tamilmithran.com/article-source/NDQyNDQz/%E0%AE%B5%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A9-%E0%AE%A8%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D:-%E0%AE%8E%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%89%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-10-23T20:59:46Z", "digest": "sha1:A6EUNIPT2TG7BQCXTGFYTENDHB3JHPLC", "length": 7275, "nlines": 73, "source_domain": "www.tamilmithran.com", "title": "வேட்டைக்கு சென்றபோது காணாமல் போன நபர்: எறும்புகளை தின்று உயிர் பிழைத்த அதிசயம்", "raw_content": "\n© 2019 தமிழ் மித்ரன்\nமுகப்பு » ஆஸ்திரேலியா » NEWSONEWS\nவேட்டைக்கு சென்றபோது காணாமல் போன நபர்: எறும்புகளை தின்று உயிர் பிழைத்த அதிசயம்\nஅவுஸ்ரேலியாவின் மேற்கு பகுதியில் வறண்ட பாலைவனம் ஒன்று அமைந்துள்ளது.\nஇந்த பகுதியில், ரெக் போக்கர்டி(63) என்ற நபர் ஒரு வாரத்திற்கு முன்னர் ஒட்டகம் ஒன்றை கண்டுபிடித்து அதனை வேட்டையாடுவதற்காக பின் தொடர்ந்து சென்றுள்ளார்.\nஆனால், சுமார் 15 கிலோ மீற்றர் தூரம் சென்ற அவர் தான் பாதை மாறி வந்துள்ளதை உணர்ந்து அதிர்ச்சி அடைந்துள்ளார்.\nஏற்கனவே கடும் சோர்வில் இருந்த அவர் வழிமாறியதால் வீட்டிற்கு திரும்பி செல்ல முடியாமல் அதிர்ச்சி அடைந்துள்ளார்.\nஎனினும், தன்னுடைய உயிர் வாழும் முயற்சியை கைவிடாத அவர் அங்குள்ள மரத்திற்கு கீழ் அமர்ந்து உடலின் சக்தியை விரயம் செய்யாமல் மீட்பு குழுவினருக்காக காத்திருந்துள்ளார்.\nஇவ்வாறு 6 இரவுகள் கழித்த அவர் மிகவும் சோர்வுற்று மயக்க நிலைக்கு செல்லும் நிலையை அடைந்தபோது, இன்று காலை மீட்புக்குழுவினர் வந்து அவரை பத்திரமாக மீட்டுள்ளனர்.\nஇந்த சம்பவம் குறித்து பேசிய பொலிஸ் அதிகாரியான, ஆண்டி கிரேட்வுட், நாங்கள் அவரை மீட்கும்போது குடிக்க தண்ணீர் கூட இல்லாமல் கடுமையான உடல் சோர்வில் இருந்துள்ளார்.\nஎனினும், பாலைவனத்தில் தொலைந்துபோனால் உயிர் பிழைப்பது எப்படி என்ற நுணுக்கங்களை அவர் நன்றாக அறிந்துள்ளார்.\nகடைசி இரண்டு நாட்களில் சாப்பிட எதுவும் கிடைக்காததால், பாலைவனத்தில் காணப்படும் கருப்பு எறும்புகளை மட்டும் தின்று உயிர் பிழைத்துள்ளதாக தெரிவித்துள்ளார்.\nதனது சகோதரன் திரும்பி வந்த உற்சாகத்தில் பேசிய ரெக்கின் சகோதரி, நேற்று இரவு எனக்குள் ஒரு வினோதமான உணர்வு ஏற்பட்டது. இரவு கழிந்ததும் அதிகாலையில் தனது சகோதரனை நிச்சயமாக மீட்டு விடுவோம் என்ற நம்பிக்கை எழுந்தது என மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.\nநாசா எடுத்த 2வது புகைப்படத்திலும் விக்ரம் லேண்டர் சிக்கவில்லை\nமோடிக்கு பாக். பாடகி 2வது முறை மிரட்டல்\nஇன்று உலக போலியோ தினம்\nஅமைதி நிலவட்டும்... ஆனந்தம் பெருகட்டும்\nடில்லியில்அங்கீகாரமில்லா காலனியில் வசிக்கும் 40 லட்சம் மக்களுக்கு நில உரிமை\nகாரப்பன் தலைமறைவு:போலீஸ் தேடுதல் வேட்டை\nஉத்தரகண்டில் குதிரை பேர விவகாரம்'மாஜி'முதல்வர் மீது சி.பி.ஐ.,வழக்கு\nபோலீசாருக்கு அத்திவரதர் பதக்கம் வழங்கினார் முதல்வர்\n'முரசொலி' இடம் விவகாரம் ஸ்டாலின் கேள்வி\nஆபத்தான நிலையில் 140 கட்டடங்கள் காலி செய்ய.. மாநகராட்சி நடவடிக்கை\n அதிகரிக்கிறது அரசு அலுவலகங்களில் லஞ்சம்\nகண்களை கட்டி சைக்கிள் ஓட்டி உலக சாதனை படைத்த மாணவி\nநீரில் மிதந்தபடி சாதனை புரிந்த இரட்டையர்கள்\nலண்டன் அருகே நிறுத்தப்பட்டிருந்த கன்டெய்னரில் 39 சடலங்கள் மீட்பு\n© 2019 தமிழ் மித்ரன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987836295.98/wet/CC-MAIN-20191023201520-20191023225020-00465.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/crime/146493-two-tirupur-mans-arrested-for-bal-thackeray-condolance-violence", "date_download": "2019-10-23T20:30:05Z", "digest": "sha1:LADGQFJ4VWELZER7BDCFZBFRZMH5KFJB", "length": 6919, "nlines": 105, "source_domain": "www.vikatan.com", "title": "பால் தாக்கரே மரணத்தின்போது பேருந்து சேதம் - திருப்பூர் இளைஞர்களுக்கு 3 ஆண்டுகள் சிறை! | two tirupur mans arrested for bal thackeray condolance violence", "raw_content": "\nபால் தாக்கரே மரணத்தின்போது பேருந்து சேதம் - தி���ுப்பூர் இளைஞர்களுக்கு 3 ஆண்டுகள் சிறை\nபால் தாக்கரே மரணத்தின்போது பேருந்து சேதம் - திருப்பூர் இளைஞர்களுக்கு 3 ஆண்டுகள் சிறை\nபால் தாக்கரே மரணத்தின்போது அரசுப் பேருந்தை சேதப்படுத்திய விவகாரத்தில், சிவசேனா கட்சியைச் சேர்ந்த இளைஞர்கள் இரண்டு பேருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்துத் தீர்ப்பளித்திருக்கிறது திருப்பூர் நீதிமன்றம்.\nகடந்த 2012-ம் ஆண்டு மகாராஷ்டிரா மாநிலத்தின் சிவசேனா கட்சி தலைவர் பால் தாக்கரே உடல்நலக் குறைவால் மரணமடைந்தார். அப்போது திருப்பூர் பூளவாடி பகுதியைச் சேர்ந்த மகேஷ்குமார் மற்றும் மகேந்திரன் ஆகிய 2 பேர் வேதாரண்யத்தில் இருந்து திருப்பூர் நோக்கி வந்துகொண்டு இருந்த அரசுப் பேருந்துமீது கல்வீசி சேதப்படுத்தியிருந்தார்கள். அந்த சம்பவம் தொடர்பாகச் சம்பந்தப்பட்ட அரசுப் பேருந்தின் ஓட்டுநர் கார்த்திகேயன் அப்போது திருப்பூர் காவல்நிலையத்தில் புகார் அளித்திருந்தார். அந்த புகாரின் அடிப்படையில் மகேஷ்குமார் மற்றும் மகேந்திரன் ஆகிய 2 பேர் மீதும் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்தனர்.\nஅந்த வழக்கானது திருப்பூர் மாவட்ட 2-வது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வந்தது. இந்தநிலையில் அந்த வழக்கில் இன்று தீர்ப்பளித்த நீதிபதி ஜியாவூதின், \"பொது இடத்தில் தகராறு செய்தது. ஆபாசமான வார்த்தைகளால் திட்டியது மற்றும் பொதுச் சொத்துகளை சேதப்படுத்தியது\" உள்ளிட்ட குற்றத்துக்காக மகேஷ்குமார் மற்றும் மகேந்திரன் ஆகிய இருவருக்கும் தலா 3 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், மேலும் தலா 5000 ரூபாய் அபராதமும் விதித்துத் தீர்ப்பளித்தார். இதனையடுத்து இருவரையும் கோவை மத்திய சிறைக்கு அழைத்துச் சென்று சிறையில் அடைத்தனர் காவல்துறையினர்.\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987836295.98/wet/CC-MAIN-20191023201520-20191023225020-00465.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://lankasee.com/2019/08/14/%E0%AE%89%E0%AE%9F%E0%AF%87%E0%AE%A9-%E0%AE%87%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AF%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%8E%E0%AE%9F%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA/", "date_download": "2019-10-23T21:45:55Z", "digest": "sha1:CVM4XNF4RZ7JCOGKDHKFXHZ5VVL6M54W", "length": 20879, "nlines": 106, "source_domain": "lankasee.com", "title": "உடேன இதை செய்யுங்க எடப்பாடிக்கு ஸ்டாலின் வேண்டுகோள்!! | LankaSee", "raw_content": "\nபலாலி விமான நிலையம் இந்திய கைவசம்\nகுண்டுவெடிப்பில் பார்வையை இழந்த இலங்கை ஆடைவடிவமைப்பாளர் உலகளாவிய தன்��ம்பிக்கை மிக்க 100 பெண்களில் ஒருவர்\nஇன்று தமிழ் தேசிய கூட்டமைப்பின் முடிவில்லை: நாளை ஐந்து கட்சி தலைவர்கள் சந்திக்கிறார்கள்\nஅடுத்த வருடம் ஜனவரியில் எண்ணிப் பார்க்க முடியாத அளவுக்கு அதிகரிக்கவுள்ள அரச ஊழியர்களின் சம்பளம்\nவவுனியாவில் குடும்பப்பெண்ணை விடுதிக்கு அழைத்து சென்ற சிறைக்காவலர்: தட்டிக்கேட்ட கணவன், மகனுடன் மோதல்\nநிதி அமைச்சு இன்று சில வரி சீர்திருத்தங்கள் அறிவிப்பு..\nபிரெக்ஸிட் ஒப்பந்தம் தாமதமானால் பொதுத் தேர்தலுக்கு பிரதமர் அழைப்பு\nகட்டுநாயக்க விமான நிலையத்தில் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்ட இந்தியப் பிரஜை க்கு ஆயுள் தண்டனை..\nமன்னாரில் கேரளக்கஞ்சாவுடன் கைது செய்யப்பட்ட இருவருக்கு விளக்கமறியல்..\nஎண்ணிப் பார்க்க முடியாத அளவுக்கு அதிகரிக்கவுள்ள அரச ஊழியர்களின் சம்பளம்..\nஉடேன இதை செய்யுங்க எடப்பாடிக்கு ஸ்டாலின் வேண்டுகோள்\n“சட்டமன்ற சிறப்புக் கூட்டத்தை கூட்டி நீட் தேர்வுக்கு விலக்கு அளிக்கக்கோரும் இரு மசோதாக்களை மீண்டும் நிறைவேற்றி குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்கு அனுப்ப வேண்டும்” திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கை.\n“நீட் தேர்வு மசோதாக்கள் மீதான ஒப்புதலை, குடியரசுத் தலைவர் அவர்கள் நிறுத்தி வைத்த விவரத்தை தமிழக சட்டமன்றத்திற்கு தெரிவித்து விட்டோம்” என்று கூறி, உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்த “நீட் “ மசோதாக்கள் தொடர்பான வழக்கினை, அடுத்து நடவடிக்கையின்றி முற்றுப்புள்ளி வைத்து, முடித்து வைப்பதற்கு மட்டுமே அ.தி.மு.க அரசு உதவிசெய்து ஆர்வம் காட்டியிருப்பது அதிர்ச்சியளிக்கிறது. நீட் மசோதாக்களுக்கு, குடியரசுத்தலைவரின் ஒப்புதலைப் பெறுவதற்கு ஆக்கபூர்வமான நடவடிக்கைகள் எதையுமே எடுக்காமல், தமிழக மாணவர்களின் மருத்துவக் கனவை, சதி எண்ணத்துடன் பாழ்படுத்தியிருக்கிறார் மாண்புமிகு முதலமைச்சர் எடப்பாடி திரு பழனிசாமி. இந்த துரோகத்தை இளைஞர் சமுதாயம் அறவே மன்னிக்காது.\n“இந்த அவையிலே இரண்டு நீட் மசோதாக்கள் ஏகமனதாக, ஒருமனதாக 1.2.2017 அன்று நிறைவேற்றப்பட்டு ஜனாதிபதி அவர்களின் ஒப்புதலுக்காக மத்திய அரசுக்கு அனுப்பப்பட்டிருக்கின்றன. அவை எந்த நிலையில் இருக்கிறது” என்று 28.6.2018 அன்று சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் என்ற முறையில் நான் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த சுகாதாரத்துறை அமைச்சர் திரு விஜயபாஸ்கர், “ஜனாதிபதி அவர்கள் அதை நிறுத்தி (withheld) வைத்திருக்கிறார். ஏன் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது (withheld) என்று நம்முடைய அரசின் சார்பில் விளக்கம் கேட்கப்பட்டிருக்கிறது”என்று பதிலளித்தார். ஆனால் மசோதாக்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டு, திரும்பியே வந்து விட்டன என்ற உண்மையை பேரவைக்கும், பேரவையின் மூலமாக நாட்டுக்கும், தெரிவிக்காமல் மறைத்தார். அந்த மசோதாக்களைத் திரும்பப் பெற்றுக்கொண்டு, மத்திய அரசுக்கு தமிழக அரசு ஒப்புதல் கடிதம் அனுப்பி வைத்ததையும் மறைத்தார்.\nஒப்புதல் அனுப்பிவிட்டாலே, மறுக்கப்பட்டதை ஏற்றுக் கொண்டதாகத்தான் பொருள். இந்நிலையில் மான்யக் கோரிக்கைகள் மீதான விவாதத்திற்காக சமீபத்தில் நடைபெற்று முடிந்த சட்டமன்றக் கூட்டத்தொடரில் நீட் மசோதாக்கள் “நிராகரிக்கப்பட்டதா” “நிறுத்தி வைக்கப்பட்டதா” என்பது குறித்து நீண்ட விவாதம் நடத்தப்பட்டது. இறுதியில் “நீட் மசோதாக்களை மீண்டும் நிறைவேற்றி அனுப்ப சட்டமன்றத்தின் சிறப்புக் கூட்டத்தைக் கூட கூட்டத் தயார்” என்று முதலமைச்சரே அறிவித்தார். குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்கு அனுப்பப்படும் மசோதாக்கள் தொடர்பான அரசியல் சட்டப்பிரிவுகளை அ.தி.மு.க அரசு படித்துப் பார்த்தாலே “நீட் மசோதாக்கள் குடியரசுத் தலைவரால் நிராகரிக்கப்பட்டு விட்டது; மீண்டும் சட்டமன்றத்தில் நிறைவேற்றி அதை குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைக்கும் அதிகாரம் இருக்கிறது” என்பது தெளிவாகத் தெரிய வரும். ஆனால் நீட் மசோதாக்களை மீண்டும் அவையில் நிறைவேற்றி, அனுப்பி வைத்து மத்திய பா.ஜ.க அரசை சங்கடப்படுத்தக் கூடாது என்ற உள் நோக்கத்துடன், “விளக்கம் கேட்கிறோம்” என்ற போர்வையில் கடிதங்களை எழுதி, அ.தி.மு.க அரசு திட்டமிட்டு காலதாமதம் செய்து வருகிறது. மத்திய பா.ஜ.க அரசுடன் நீட் விவகாரத்தில் ஒத்திசைந்து போக வேண்டும் என்பதற்காக, தமிழக சட்ட மன்றத்தின் சட்டமியற்றும் அதிகாரத்தை நீர்த்துப் போக வைக்கவே முதலமைச்சர் திரு பழனிசாமியும், சுகாதாரத்துறை அமைச்சரும் “கடித நாடகத்தை” அரங்கேற்றிக் கொண்டிருக்கிறார்கள்.\n2018 ஜூன் மாதத்தில் நீட் மசோதாக்கள் குறித்து சட்டமன்ற கூட்டத் தொடரில் நடைபெற்ற வாதங்களின் நடவடிக்கைக் குறிப்புகளை உயர்நீத��மன்றத்தில் தாக்கல் செய்துள்ள அ.தி.மு.க அரசு, சமீபத்தில் நடந்த சட்டமன்றக் கூட்டத் தொடரில் நடைபெற்ற விவாதங்களின் நடவடிக்கைக் குறிப்புகளை ஏன் தாக்கல் செய்யவில்லை அந்த விவாதத்தின் போது, “நீட் மசோதாக்களை மீண்டும் நிறைவேற்றுவோம்” என்று முதலமைச்சர் அவையில் அளித்த உறுதிமொழியை உயர்நீதிமன்றத்தில் ஏன் தெரிவிக்கவில்லை அந்த விவாதத்தின் போது, “நீட் மசோதாக்களை மீண்டும் நிறைவேற்றுவோம்” என்று முதலமைச்சர் அவையில் அளித்த உறுதிமொழியை உயர்நீதிமன்றத்தில் ஏன் தெரிவிக்கவில்லை முதலமைச்சர் அவையில் கொடுத்த உறுதிமொழியைக் கூட உயர்நீதிமன்றத்தில் தெரிவிக்காமல் இருப்பது, நீட் மசோதாக்களை மீண்டும் அவையில் நிறைவேற்றும் மன நிலையில் அ.தி.மு.க அரசு இல்லை என்பதையும், நீட் பிரச்சினையை மூடிமுடித்துவிட வேண்டும் என்ற எண்ணத்தையும் தெளிவாக்குகிறது.\nசமூக நீதியின் குரல்வளையை நெறிக்கும் விதத்தில் நீட் தேர்வைக் கொண்டு வந்து, ஏழை – நடுத்தர கிராமப்புற மாணவர்களின் எதிர்காலத்தையும், அவர்களின் மருத்துவக் கனவுகளையும் சிதறடித்துள்ள மத்திய பா.ஜ.க. அரசுக்கு அ.தி.மு.க அரசு முழுக்க முழுக்க உடந்தையாக இருக்கிறது. ஆகவேதான் நீட் தேர்வு மசோதாக்களுக்கு அனுமதியும் பெறாமல், இது குறித்த சட்டமன்றத்தில் பல்வேறு கட்டங்களில் நடைபெற்ற விவாதங்களின் முழு தகவல்களையும் உயர்நீதிமன்றத்திற்கும் தெரிவிக்காமல்- தமிழக மக்களுக்கும் தெரிவிக்காமல் உள்நோக்கத்துடன் அ.தி.மு.க அரசு செயல்படுகிறது. நீட் தேர்வை அமல்படுத்த வேண்டும் என்ற மத்திய பா.ஜ.க. அரசின் செயலுக்கு முதலமைச்சர் எடப்பாடி திரு.பழனிசாமியும், அமைச்சர் திரு.விஜயபாஸ்கரும் துணை போயிருக்கிறார்கள். தங்களின் மீதுள்ள ஊழல் வழக்குகளில் இருந்து தப்பித்துக் கொள்ள நீட் மசோதாக்களை பலி கொடுத்து – தமிழக மாணவர்களின் எதிர்காலத்தை கேள்விக்குறி ஆக்கியுள்ளார்கள். இருவரின் துரோகச் செயலை தமிழகம் ஒரு போதும் மன்னிக்காது.\nஆகவே “கடிதம் எழுதுகிறோம்” என்ற நாடகத்தை இனியும் தொடராமல், ஏற்கனவே வாக்குறுதியளித்தபடி முதலமைச்சர் எடப்பாடி திரு பழனிசாமி உடனடியாக சட்டமன்றத்தின் சிறப்புக் கூட்டத்தைக் கூட்டி, நீட் தேர்வுக்கு விலக்கு அளிக்கக் கோரும் இரு மசோதாக்களையும் மீண்டும் அவையில் நிறைவேற்றி க��டியரசுத் தலைவரின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்க வேண்டும்; அனுப்பி வைத்துவிட்டு சும்மா இருக்காமல், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர்களை அழைத்துக்கொண்டு பிரதமரைச் சந்தித்து நேரில் வலியுறுத்த வேண்டும்; என்று திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.\nகோயில் கோயிலாக திரியும் பிரபல தமிழ் நடிகையின் நெகிழ்ச்சி பேச்சு\nதிரும்பவும் மாநாடு படத்தை கையிலெடுத்த சிம்பு\nகட்டுநாயக்க விமான நிலையத்தில் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்ட இந்தியப் பிரஜை க்கு ஆயுள் தண்டனை..\nயாழ்.விமான நிலையத்தின் அடுத்த கட்ட விமான சேவை\nமகனுக்கு துணி எடுக்க சென்ற போது மாயமான மனைவி…\nபலாலி விமான நிலையம் இந்திய கைவசம்\nகுண்டுவெடிப்பில் பார்வையை இழந்த இலங்கை ஆடைவடிவமைப்பாளர் உலகளாவிய தன்னம்பிக்கை மிக்க 100 பெண்களில் ஒருவர்\nஇன்று தமிழ் தேசிய கூட்டமைப்பின் முடிவில்லை: நாளை ஐந்து கட்சி தலைவர்கள் சந்திக்கிறார்கள்\nஅடுத்த வருடம் ஜனவரியில் எண்ணிப் பார்க்க முடியாத அளவுக்கு அதிகரிக்கவுள்ள அரச ஊழியர்களின் சம்பளம்\nவவுனியாவில் குடும்பப்பெண்ணை விடுதிக்கு அழைத்து சென்ற சிறைக்காவலர்: தட்டிக்கேட்ட கணவன், மகனுடன் மோதல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987836295.98/wet/CC-MAIN-20191023201520-20191023225020-00466.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sangunatham.com/?p=5117", "date_download": "2019-10-23T21:27:12Z", "digest": "sha1:6HAF5TSHW2W4BYZKX4XRNXIKHYO5NWZN", "length": 11330, "nlines": 132, "source_domain": "sangunatham.com", "title": "Video Post with Built-in Video Player – SANGUNATHAM", "raw_content": "\nமாணவர்களை மகிழ்வூட்டும் வகையிலான சோதனைகள்\nமூவரைப் பதவி நீக்குமாறு ஜனாதிபதிக்கு அத்துரலிய தேரர் 24 மணிநேர அவகாசம்\nஉலகக் கிண்ணம் 2019 – விரிவான அலசல்\nஎன் கன்னத்தில் அறை விழுந்துள்ளது\nயாழ் போதனா வைத்தியசாலை விபத்து அவசர சிகிச்சைப் பிரிவு புதிய கட்டடத் தொகுதியில்\nதமிழர்களின் வரலாற்று ஆதாரங்களை அழிக்க முயற்சி – சிவாஜிலிங்கம்\nகைப்பற்றப்பட்ட கடிதங்கள் தனது அமைச்சினுடையது – லக்ஷ்மன் கிரியெல்ல\nவட மாகாண தொண்டராசிரியர்களுக்கு நிரந்தர நியமனம்\n2018 O/L பரீட்சை பெறுபேறுகள் நாளை வெளியாகும்\nஜெனீவா தீர்மானம் குறித்து சர்வதேச சமூகம் இலங்கைக்கு உத்தரவிட முடியாது – ஆளுநர்\nமாணவர்களை மகிழ்வூட்டும் வகையிலான சோதனைகள்\nமூவரைப் பதவி நீக்குமாறு ஜனாதிபதிக்கு அத்துரலிய தேரர் 24 மணிநேர அவகாசம்\nஉலகக் கிண்ணம் 2019 – வ���ரிவான அலசல்\nஎன் கன்னத்தில் அறை விழுந்துள்ளது\nஎன் கன்னத்தில் அறை விழுந்துள்ளது\nயாழ் போதனா வைத்தியசாலை விபத்து அவசர சிகிச்சைப் பிரிவு புதிய…\nதமிழர்களின் வரலாற்று ஆதாரங்களை அழிக்க முயற்சி – சிவாஜிலிங்கம்\nகைப்பற்றப்பட்ட கடிதங்கள் தனது அமைச்சினுடையது – லக்ஷ்மன் கிரியெல்ல\nவட மாகாண தொண்டராசிரியர்களுக்கு நிரந்தர நியமனம்\n2018 O/L பரீட்சை பெறுபேறுகள் நாளை வெளியாகும்\nதேர்தல்களை பிற்போட இடமளிக்கப் போவதில்லை\nஅமைச்சு பதவிகளை அதிகரிப்தற்காக அமைக்கப்படும் தேசிய அரசாங்கத்துக்கு TNA ஆதரவு அளிக்காது\nவட மாகாண தொண்டராசிரியர்களுக்கு நிரந்தர நியமனம்\n2018 O/L பரீட்சை பெறுபேறுகள் நாளை வெளியாகும்\nதேர்தல்களை பிற்போட இடமளிக்கப் போவதில்லை\nஅமைச்சு பதவிகளை அதிகரிப்தற்காக அமைக்கப்படும் தேசிய அரசாங்கத்துக்கு TNA ஆதரவு அளிக்காது\nகாணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்காக 9ம் திகதி யாழில் மாபெரும் கவனயீர்ப்பு\nசங்குநாதம் எனும் பல்சுவை இணையத்தளம் ஊடாக‌ உங்கள் அனைவருடனும் அளவளாவுவதில் மகிழ்ச்சி… Read More\nமாணவர்களை மகிழ்வூட்டும் வகையிலான சோதனைகள்\nமூவரைப் பதவி நீக்குமாறு ஜனாதிபதிக்கு அத்துரலிய தேரர் 24 மணிநேர அவகாசம்\nஉலகக் கிண்ணம் 2019 – விரிவான அலசல்\nஎன் கன்னத்தில் அறை விழுந்துள்ளது\nயாழ் போதனா வைத்தியசாலை விபத்து அவசர சிகிச்சைப் பிரிவு புதிய கட்டடத் தொகுதியில்\nமாணவர்களை மகிழ்வூட்டும் வகையிலான சோதனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987836295.98/wet/CC-MAIN-20191023201520-20191023225020-00466.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.78, "bucket": "all"} +{"url": "http://www.dinamalarnellai.com/cricket/news/80", "date_download": "2019-10-23T20:24:14Z", "digest": "sha1:753A7V765EVKF54FGN3QALJ7BLDQU5KE", "length": 20010, "nlines": 121, "source_domain": "www.dinamalarnellai.com", "title": "வங்கத்தை வதைத்த இங்கிலாந்து | Dinamalar", "raw_content": "\nபிறந்த நாள் ராசி பலன்\nகுரு பெயர்ச்சி பலன்கள் - 2019\nதமிழ் புத்தாண்டு ராசி பலன் - 2019\nஆங்கில புத்தாண்டு ராசி பலன் - 2019\nராகு கேது பெயர்ச்சி பலன்கள் - 2019\nதினமலர் முதல் பக்கம் உலகக்கோப்பை 2019\nபதிவு செய்த நாள் : 08 ஜூன் 2019\nஉலக கோப்பை தொடரில் இங்கிலாந்து தனது இரண்டாவது வெற்றியை பதிவு செய்தது. கார்டிப் நகரில் நேற்று நடந்த போட்டியில் 106 ரன்கள் வித்தியாசத்தில் வங்கதேசத்தை வீழ்த்தியது. துவக்க வீரர் ஜேசன் ராய் 121 பந்தில் 153 ரன் விளாசினார்.\nஇங்கிலாந்தில், 12வது ஐ.சி.சி., உலக கோப்பை கிரிக்கெட் தொடர் நடக்கிறது. கார்டிப் நகரில் இன்று நடந்த லீக் போட்டியில் இங்கிலாந்து, வங்கதேசம் அணிகள் மோதின. வங்கதேச அணியில் மாற்றம் செய்யப்படவில்லை. இங்கிலாந்து அணியில் மொயீன் அலிக்கு பதிலாக லியாம் பிளங்கட் சேர்க்கப்பட்டார். ‘டாஸ்’ வென்ற வங்கதேச அணி கேப்டன் மொர்டசா, பீல்டிங் தேர்வு செய்தார்.\nஇங்கிலாந்து அணிக்கு ஜேசன் ராய், ஜானி பேர்ஸ்டோவ் ஜோடி நல்ல அடித்தளம் அமைத்துக் கொடுத்தது. சுழலில் அசத்திய சாகிப் அல் ஹசன், தனது முதலிரண்டு ஓவரில் தலா ஒரு ரன் மட்டுமே வழங்கினார். இந்நிலையில் எழுச்சி கண்ட ஜேசன் ராய், மொர்டசா, சாகிப் வீசிய 6, 7வது ஓவரில் தலா 2 பவுண்டரி விளாசினார். இவருக்கு ஒத்துழைப்பு தந்த பேர்ஸ்டோவ், சைபுதின் வீசிய 8வது ஓவரில் 2 பவுண்டரி அடித்தார். தொடர்ந்து அசத்திய ஜேசன் ராய், சைபுதின் வீசிய 12வது ஓவரில் தொடர்ச்சியாக ஒரு சிக்சர், ஒரு பவுண்டரி விளாசினார். பொறுப்பாக ஆடிய பேர்ஸ்டோவ், தன்பங்கிற்கு அரைசதமடித்தார். முதல் விக்கெட்டுக்கு 128 ரன்கள் சேர்த்த போது மொர்டசா வேகத்தில் பேர்ஸ்டோவ் (51) வெளியேறினார்.\nமுஸ்தபிஜுர் பந்தை பவுண்டரிக்கு அனுப்பிய ஜேசன் ராய், ஒருநாள் அரங்கில் தனது 9வது சதத்தை பதிவு செய்தார். இவர், சாகிப் வீசிய 31வது ஓவரில் தொடர் ச்சியாக 2 பவுண்டரி, ஒரு சிக்சர் பறக்கவிட்டார். ஜோ ரூட் (21) நிலைக்கவில்லை. மெகிதி ஹசன் வீசிய 35வது ஓவரின் முதல் மூன்று பந்தில் ஹாட்ரிக் சிக்சர் விளாசிய ஜேசன் ராய், 4வது பந்தில் ஆட்டமிழந்தார். இவர் 153 ரன் (121 பந்து, 14 பவுண்டரி, 5 சிக்சர்) எடுத்தார்.\nமொசாதிக் ஹொசைன் வீசிய 38வது ஓவரில் 2 சிக்சர், ஒரு பவுண்டரி விளாசிய ஜாஸ் பட்லர், 33 பந்தில் அரைசதமடித்தார். மொர்டசா பந்தை சிக்சருக்கு அனுப்பிய கேப்டன் இயான் மார்கன், சாகிப் பந்தை பவுண்டரிக்கு விரட்ட, இங்கிலாந்து அணி 300 ரன்களை கடந்தது. நான்காவது விக்கெட்டுக்கு 95 ரன் சேர்த்த போது சைபுதின் பந்தில் பட்லர் (64) அவுட்டானார். மெகிதி ஹசன் சுழலில் மார்கன் (35) சிக்கினார். பென் ஸ்டோக்ஸ் (6) ஏமாற்றினார்.\nஅடுத்து வந்த கிறிஸ் வோக்ஸ், முஸ்தபிஜுர் பந்தில் 2 சிக்சர் பறக்கவிட்டார். மொர்டசா வீசிய 49வது ஓவரில் 2 பவுண்டரி, ஒரு சிக்சர் அடித்த பிளங்கட், சைபுதின் வீசிய கடைசி ஓவரில் 2 பவுண்டரி விளாசினார். இங்கிலாந்து அணி 50 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 386 ரன்கள் குவித்தது. வோக்ஸ் (18), பிளங்கட் (27) அவுட்டாக £மல் இருந்தனர். வங்���தேசம் சார்பில் சைபுதின், மெகிதி ஹசன் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.\nகடின இலக்கை துரத்திய வங்கதேச அணிக்கு துவக்கம் சிறப்பாக அமையவில்லை. ஜோப்ரா ஆர்ச்சர் வேகத்தில் சவுமியா சர்கார் (2) ஸ்டெம்புகள் சிதற போல்டானார். மார்க் உட் பந்தில் தமீம் இக்பால் (19) வெளியேறி அதிர்ச்சி கொடுத்தார். பின் சாகிப் அல் ஹசன், முஷ்பிகுர் ரஹிம் இருவரும் ஜோடி சேர்ந்தனர். சாகிப் அல் ஹசன் அதிரடியாக விளையாட மறுமுனையில் முபிகுர் அமைதிகாத்தார். இதையடுத்து ஸ்கோர் ராக்கெட் வேகத்தில் பறந்தது. இந்த ஜோடி 3வது விக்கெட்டுக்கு 106 ரன்கள் சேர்த்த நிலையில், பிளங்கட் வேகத்தில் முஷ்பிகுர் (44) சரிந்தார். ரஷித் ‘சுழலில்’ மிதுன் (0) சிக்கினார். அதிரடியாக விளையாடிய சாகிப் அல் ஹசன் 95 பந்தில் சதம் விளாச வங்கதேச ரசிகர்கள் ஆர்ப்பரித்தனர்.\nமுக்கிய கட்டத்தில் ஸ்டோக்ஸ் திருப்புமுனை தந்தார். இவரது பந்தில் சாகிப் அல் ஹசன் கிளீன் போல்டானார். சாகிப் 121 ரன் (119 பந்து, 12 பவுண்டரி, 1 சிக்சர்) எடுத்தார். மகமதுல்லா (28), மொசாதக் ஹொசைன் (26), முகமது சைபுதீன் (5), மெகிதி ஹசன் (12) சொதப்பினர். கடைசியாக ஆர்ச்சர் பந்தில் முஸ்தபிஜுர் ‘டுக்&அவுட்’ ஆக வங்கதேசம் 48.5 ஓவரில் 280 ரன்னுக்கு ஆட்டமிழந்தது. மொர்டசா (4) அவுட்டாகாமல் இருந்தார். இங்கிலாந்து தரப்பில் ஸ்டோக்ஸ், ஜோப்ரா ஆர்ச்சர் தலா 3, மார்க் உட் 2 விக்கெட் சாய்த்தனர். ஆட்டநாயகனாக ஜேசன் ராய் தேர்வு செய்யப்பட்டார்.\nவங்கதேசத்துக்கு எதிராக 386 ரன்கள் குவித்த இங்கிலாந்து அணி, ஒருநாள் போட்டி வரலாற்றில் தொடர்ந்து 7வது முறையாக ஒரு இன்னிங்சில் 300 அல்லது அதற்கு மேல் ரன்கள் எடுத்து புதிய உலக சாதனை படைத்தது. இதன்மூலம் அதிக முறை இம்மைல்கல்லை எட்டிய அணிகளுக்கான பட்டியலில் முதலிடம் பிடித்தது. இதற்கு முன், 2007ல் ஆஸ்திரேலிய அணி தொடர்ச்சியாக 6 போட்டிகளில் இப்படி ரன் சேர்த்திருந்தது.\nவங்கதேசத்துக்கு எதிராக 386 ரன்கள் எடுத்த இங்கிலாந்து அணி, உலக கோப்பை அரங்கில் தனது அதிகபட்ச ஸ்கோரை பதிவு செய்தது. இதற்கு முன், 2011ல் பெங்களூருவில் நடந்த இந்தியாவுக்கு எதிரான போட்டியில் 328 ரன்கள் எடுத்திருந்தது அதிகபட்சமாக இருந்தது.\nமுதல் ஓவரை வங்கதேசத்தின் சாகிப் அல் ஹசன் வீசினார். இதன்மூலம் இந்த சீசனில், 7வது முறையாக முதல் ஓவரை சுழற்பந்துவீச்சாளர் ஒருவர் வீசினார். இது, இங்கிலாந்துக்கு எதிராக 3வது முறை.\nஜேசன் ராய், பேர்ஸ்டோவ் ஜோடி முதல் விக்கெட்டுக்கு 128 ரன்கள் சேர்த்தது. இந்த ஜோடி, 8வது முறையாக 100 அல்லது அதற்கு மேல் ரன் சேர்த்தது. இதன்மூலம் ஒருநாள் அரங்கில், 100 அல்லது அதற்கு மேல் அதிக முறை ரன் சேர்த்த இங்கிலாந்து ஜோடி வரிசையில் 2வது இடம் பிடித்தது. முதலிடத்தில் ஜோ ரூட், இயான் மார்கன் ஜோடி (11 முறை) உள்ளது.\nஅபாரமாக ஆடிய இங்கிலாந்தின் ஜேசன் ராய், ஒருநாள் அரங்கில் தனது 9வது சதமடித்தார். இவர், 77 இன்னிங்சில் இம்மைல்கல்லை எட்டினார். இதன்மூலம் குறைந்த இன்னிங்சில் 9வது சதமடித்த வீரர்கள் பட்டியலில் 5வது இடம் பிடித்தார். முதல் 4 இடங்களில் முறையே தென் ஆப்ரிக்காவின் ஆம்லா (52 இன்னிங்ஸ்), குயின்டன் டி காக் (53), பாகிஸ்தானின் பாபர் ஆஸம் (61), இந்தியாவின் ஷிகர் தவான் (72) உள்ளனர்.\nஇந்த சீசனில் இங்கிலாந்து சார்பில் இதுவரை 3 சதம் அடிக்கப்பட்டது. இதன்மூலம் ஒரு உலக கோப்பை தொடரில் இங்கிலாந்து சார்பில் அதிக சதம் பதிவானது. இதற்கு முன், 1975, 1983, 2007, 2015 தொடர்களில் தலா 2 சதம் அடிக்கப்பட்டது.\nபொறுப்பாக ஆடிய ஜேசன் ராய், 153 ரன்கள் எடுத்தார். இதன்மூலம் ஒருநாள் அரங்கில் வங்கதேசத்துக்கு எதிராக ஒரு இன்னிங்சில் அதிக ரன் எடுத்த இங்கிலாந்து வீரர்கள் பட்டியலில் 2வது இடம் பிடித்தார். முதலிடத்தில் ஸ்டிராஸ் (154 ரன், 2010) உள்ளார். தவிர, உலக கோப்பை வரலாற்றில் ஒரு இன்னிங்சில் அதிக ரன் எடுத்த இங்கிலாந்து வீரர்கள் வரிசையில் 2வது இடம் பிடித்தார் ஜேசன் ராய். முதலிடத்தில் ஸ்டிராஸ் (158 ரன், எதிர்: இந்தியா, 2011, இடம்: பெங்களூரு) உள்ளார்.\nமுஸ்தபிஜுர் வீசிய 27வது ஓவரின் 5வது பந்தை அடித்த ஜேசன் ராய், பந்தை பார்த்தபடி ரன் எடுக்க ஓடினார். அப்போது மறுமுனையில் இருந்த அம்பயர் ஜோயல் வில்சனும், பந்தை கவனித்தபடி நடந்து வந்தார். ஒருகட்டத்தில் ஜேசன் ராய் மோதியதில் அம்பயர் நிலை தடுமாறி கீழே விழுந்தார். பின் ஜேசன் ராய் உதவியுடன் அம்பயர் எழுந்தார்.\nசாகிப் வீசிய 9வது ஓவரின் 2வது பந்தை அடித்த பேர்ஸ்டோவ், ஓடியே 4 ரன் எடுத்தார். ஒருநாள் போட்டியில் இது அரிதானது.\nமொசாதக் ஹொசைன் வீசிய 38வது ஓவரின் 5வது பந்தை பட்லர் சிக்சருக்கு அனுப்பினார். மைதானத்தை விட்டு வெளியே சென்ற பந்து தொலைந்து போனது. இதனால் புதிய பந்து வரவழைக்கப்பட்டு போட்டி தொடர்ந்தது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987836295.98/wet/CC-MAIN-20191023201520-20191023225020-00466.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/204764/news/204764.html", "date_download": "2019-10-23T20:41:51Z", "digest": "sha1:VVYVPFOT2EANXR4ONE6NVAT5HFUEAVNP", "length": 4602, "nlines": 81, "source_domain": "www.nitharsanam.net", "title": "பாஜகவில் இருந்து 90 பேர் அதிரடி நீக்கம் !! (உலக செய்தி) : நிதர்சனம்", "raw_content": "\nபாஜகவில் இருந்து 90 பேர் அதிரடி நீக்கம் \nஉத்தரகாண்ட் மாநிலத்தில் பாஜகவை சேர்ந்த திரிவேந்திர சிங் ராவ்த் முதல் மந்திரியாக பதவி வகித்து வருகிறார்.\nஇந்நிலையில், உத்தரகாண்ட் மாநிலத்தில் கட்சி விதிகளை மீறியதால் பா.ஜ.க.வில் இருந்து 90 பேர் அதிரடியாக நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.\nஇதுதொடர்பாக அம்மாநில பாஜக வெளியிட்டுள்ள அறிக்கையில், கட்சி விதிகளை மீறி நடந்து கொண்டதால் அக்கட்சியினர் 90 பேர் நீக்கம் செய்யப்பட்டுள்ளனர் என தெரிவித்துள்ளது.\nPosted in: செய்திகள், உலக செய்தி\nவாடகைத் தாயாக மாறும் உறவினர்கள்\nபட்டாசு இறக்குமதி, விற்பனை, கொள்முதல் என்பவற்றிற்கு அதிரடி தடை \nஆட்சியமைக்கும் வாய்ப்பை இழந்த நேட்டன்யாஹூ\nஅதிக மர்மங்களை கொண்ட 5 தீவுகள்\nஅனாதையாக கைவிடப்பட்ட 5 பிரமாண்டமான மாளிகைகள்\nமிரள வைக்கும் நின்ஜா வீரர்கள் பற்றிய இரகசியங்கள்\nதேர்தல் புறக்கணிப்பு: அரசியலில் யதார்த்தம் வேறு; தத்துவார்த்தம் வேறு\nதிருமணத்திற்கு கிழிந்த சேலையை தான் அணிந்தேன்\n© 2019 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987836295.98/wet/CC-MAIN-20191023201520-20191023225020-00466.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/new-mobiles/itel-wish-a11-6582/", "date_download": "2019-10-23T21:24:23Z", "digest": "sha1:PSRXFEKRGFVVKUF2RX5YFPTZWTDZVJBY", "length": 16559, "nlines": 262, "source_domain": "tamil.gizbot.com", "title": "இந்தியாவில் ஐடெல் Wish A11 விலை, முழு விவரங்கள், சிறப்பம்சங்கள், நிறங்கள், பயனர் மதிப்பீடுகள் - GizBot Tamil", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nமார்க்கெட் நிலை: இந்தியாவில் கிடைக்கும் | இந்திய வெளியீடு தேதி: 23 அக்டோபர், 2017 |\n2MP முதன்மை கேமரா, 0.3 MP முன்புற கேமரா\n4 இன்ச் 480 x 800 பிக்சல்கள்\nக்வாட் கோர், 1.3 GHz\nலித்தியம்-பாலிமர் 1500 mAh பேட்டரி\nஐடெல் Wish A11 விலை\nஐடெல் Wish A11 விவரங்கள்\nஐடெல் Wish A11 சாதனம் 4 இன்ச் கொள்ளளவு தொடுதிரை மற்றும் 480 x 800 பிக்சல்கள் திர்மானம் கொண்டுள்ளது. பின்பு இந்த சாதனத்தின் டிஸ்பிளே டைப் TFT எனக் கூறப்படுகிறது.\nஇநத் ஸ்மார்ட்போன் பொதுவாக க்வாட் கோர், 1.3 GHz பிராசஸர் உடன் உடன் Mali-400 MP2 ஜிபியு, 512 MB ரேம் 8 GB சேமிப்புதிறன் மெமரி வசதியை கொண்டுள்ளது குறிப்பாக 32 GB வரை வரை மெமரி நீட்டிப்பு ஆதரவு உள்ளது.\nஐடெல் Wish A11 ஸ்போர்ட் 2 MP கேமரா உடன் எல்.ஈ.டி ப்ளாஷ் ப்ளாஷ் . மேலும் இந்த ஸ்மார்ட்போன் 0.3 MP VGA கேமரா செல்பீ கேமரா ஆதரவு கொண்டுள்ளது.\nஎப்போதும் வரும் இணைப்பு ஆதரவுகளுடன் ஐடெல் Wish A11 வைஃபை 802.11 b /g ஹாட்ஸ்பாட், ஆம், மைக்ரோ யுஎஸ்பி v2.0, ஜிபிஎஸ். டூயல் சிம் ஆதரவு உள்ளது.\nஐடெல் Wish A11 சாதனம் சக்தி வாய்ந்த லித்தியம்-பாலிமர் 1500 mAh பேட்டரி பேட்டரி ஆதரவு.\nஐடெல் Wish A11 இயங்குளதம் ஆண்ராய்டு ஓஎஸ், v5.1 (லாலிபப்) ஆக உள்ளது.\nஐடெல் Wish A11 இந்த ஸ்மார்ட்போன் மாடல் விலை ரூ.3,100. ஐடெல் Wish A11 சாதனம் வலைதளத்தில் கிடைக்கும்.\nஐடெல் Wish A11 புகைப்படங்கள்\nஐடெல் Wish A11 அம்சங்கள்\nஇயங்குதளம் ஆண்ராய்டு ஓஎஸ், v5.1 (லாலிபப்)\nகருவியின் வகை Smart போன்\nஇந்திய வெளியீடு தேதி 23 அக்டோபர், 2017\nதிரை அளவு 4 இன்ச்\nஸ்கிரீன் ரெசல்யூசன் 480 x 800 பிக்சல்கள்\nதொழில்நுட்பம் (டிஸ்பிளே வகை) TFT\nசிபியூ க்வாட் கோர், 1.3 GHz\nஉள்ளார்ந்த சேமிப்புதிறன் 8 GB சேமிப்புதிறன்\nரேம் 512 MB ரேம்\nவெளி சேமிப்புதிறன் 32 GB வரை\nகார்டு ஸ்லாட் மைக்ரோஎஸ்டி Card\nமெசேஜிங் எஸ்எம்எஸ், எம்எம்எஸ், மின்னஞ்சல், தள்ளு மின்னஞ்சல், IM\nமுதன்மை கேமரா 2 MP கேமரா உடன் எல்.ஈ.டி ப்ளாஷ் ப்ளாஷ்\nமுன்புற கேமரா 0.3 MP VGA கேமரா\nஆடியோ ஜாக் 3.5mm ஆடியோ ஜாக்\nவகை லித்தியம்-பாலிமர் 1500 mAh பேட்டரி\nஸ்டேன்ட் ஃபை 240 மணிநேரம் வரை\nடாக்டைம் 9 மணிநேரம் வரை\nவயர்லெஸ் லேன் வைஃபை 802.11 b /g ஹாட்ஸ்பாட்\nயுஎஸ்பி மைக்ரோ யுஎஸ்பி v2.0\nஐடெல் Wish A11 போட்டியாளர்கள்\nசமீபத்திய ஐடெல் Wish A11 செய்தி\nரூ.4,999 விலையில் டூயல் ரியர் கேமராவுடன் ஐடெல் ஸ்மார்ட்போன் அறிமுகம்.\nஇந்தியாவில் ஐடெல் நிறுவனம் புதிய ஐடெல் ஏ46 என்ற ஸ்மார்ட்போன் மாடலை அறிமுகம் செய்துள்ளது, குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் மாடல் மலிவு விலையில் டூயல் ரியர் கேமரா, கைரேகை சென்சார் போன்ற பல்வேறு ஆதரவுகளைகொண்டு வெளிவந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும டார்க் வாட்டர், கிரேடியேஷன் டைமண்ட் கிரே, ஃபியெரி ரெட் மற்றும் நியான் வாட்டர் போன்ற நிறங்களில்\nரூ.4,399-விலையில் டூயல் கேமராவுடன் ஸ்மார்ட்போன் அறிமுகம்.\nஐடெல் நிறுவனம் இப்போது டூயல் ரியர் கேமரா வசதியுடன் புதிய ஐடெல் ஏ44 ஏர் என்ற ஸ்மார்ட்போன் மாடலை அறிமுகம் செய்துள்ளது, இந்த ஸ்மார்ட்போன் மாடல் மலிவு விலையில் பல்வேறு புதிய சிறப்பம்சங்களைக் கொண்டுள்ளதுஎன்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக பேஸ்அன்லாக், செயற்கை நுண்ணறிவு அம்சம் போன்ற பல்வேறு வசதிகள் இந்த ஸ்மார்ட்போனில் இடம்பெற்றுள்ளது, பின்பு இந்த சாதனத்தின் பல்வேறு வசதிகளைப் பார்ப்போம்.\nஐடெல் நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட்போன் அறிமுகம் | itel releases its new range of handsets\nசீனாவின் புதிய மொபைல் நிறுவனமான ஐடெல் இந்தியாவில் அதன் புதிய வகை ஸ்மார்ட்போன் மாடல்களை களம் இறங்கியுள்ளது. இந்த மொபைல்கள் இந்திய வாடிக்கையாளர்களுக்கென பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டுள்ளது.\nவெறும் ரூ.6,999/- என்ற விலை நிர்ணயம் கொண்ட இந்த ஸ்மார்ட்போன் அப்படி என்னென்ன அம்சங்களை கொண்டுள்ளது என்பதை காண்போம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987836295.98/wet/CC-MAIN-20191023201520-20191023225020-00466.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/Technology/Computers/2019/04/04120922/1235577/Reliance-Jio-acquires-Haptik-in-a-deal-valued-at-Rs.vpf", "date_download": "2019-10-23T21:39:22Z", "digest": "sha1:DLPT3BE57E7XHHF4IHIMZBREXM2Q7HLT", "length": 16617, "nlines": 181, "source_domain": "www.maalaimalar.com", "title": "ரூ.700 கோடிக்கு ஏ.ஐ. நிறுவனத்தை வாங்கிய ரிலையன்ஸ் ஜியோ || Reliance Jio acquires Haptik in a deal valued at Rs. 700 crore", "raw_content": "\nசென்னை 24-10-2019 வியாழக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nரூ.700 கோடிக்கு ஏ.ஐ. நிறுவனத்தை வாங்கிய ரிலையன்ஸ் ஜியோ\nரிலையன்ஸ் ஜியோ டிஜிட்டல் சேவைகள் நிறுவனம் ஹேப்டிக் எனும் ஏ.ஐ. நிறுவனத்தின் பெரும்பான்மை பங்குகளை வாங்கியிருப்பதாக அறிவித்துள்ளது. #RelianceJio\nரிலையன்ஸ் ஜியோ டிஜிட்டல் சேவைகள் நிறுவனம் ஹேப்டிக் எனும் ஏ.ஐ. நிறுவனத்தின் பெரும்பான்மை பங்குகளை வாங்கியிருப்பதாக அறிவித்துள்ளது. #RelianceJio\nரிலையன்ஸ் ஜியோ டிஜிட்டல் சர்வீசஸ் லிமிட்டெட் ஹேப்டிக் இன்ஃபோடெக் பிரைவேட் லிமிட்டெட் நிறுவனத்தின் பெரும்பான்மை (87 சதவிகிதம்) பங்குகளை வாங்கியிருப்பதாக ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் அறிவித்துள்ளது.\nஹேப்டிக் நிறுவனத்தில் பெரும்பான்மை பங்குகள் தவிர மீதம் இருக்கும் பங்குகளை அதன் நிறுவனர்கள் மற்றும் ஊழியர்கள் பங்குகள் அடிப்படையில் வைத்திருப்பர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ரிலையன்ஸ் ஜியோ மற்றும் ஹேப்டிக் இடையேயான வியாபார ஒப்பந்த மதிப்பு ரூ.700 கோடி என மதிப்பிடப்பட்டுள்ளது.\nஇதில் முதற்கட்ட தொகை ரூ.230 கோடியாக இருக்கும் என கூறப்படுகிறது. பெரும்பான்மை பங்குகள் கைமாறியிருந்தாலும், ஹேப்டிக் நிறுவனம் துவங்கப்பட்டதன் நோக்கம் மற்றும் குறிக்கோளை எட்ட தொடர்ந்து பணியாற்றும் என ஹேப்டிக் தெரிவித்துள்ளது. 2013 ஆம் ��ண்டு துவங்கப்பட்ட ஹேப்டிக் நிறுவனம் டிஜிட்டல் அசிஸ்டண்ட் சேவையை மேம்படுத்துவதில் தொடர்ந்து கவனம் செலுத்தும் என தெரிவித்துள்ளது.\nரிலையன்ஸ் ஜியோ பல்வேறு சாதனங்கள் மற்றும் துறைகளில் ஹேப்டிக் திறமைகளை பயன்படுத்திக் கொள்ளும் என தெரிகிறது. முதலீட்டின் முக்கிய நோக்கம் தளத்தை மேம்படுத்துவது தான் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஒப்பந்தத்தின் மூலம் ஹேப்டிக்கின் தற்போதைய சர்வதேச வியாபாரம் மேலும் ஊக்குவிக்கப்படும் என்றும் இந்நிறுவனம் தொடர்ந்து உலகளவில் ஏ.ஐ. சேவைகளை உருவாக்கும் என்றும் கூறப்படுகிறது.\nரிலையன்ஸ் ஜியோவுடனான ஒப்பந்தம் காரணமாக 2016 ஆம் ஆண்டு ஹேப்டிக் நிறுவத்தில் முதலீடு செய்த டைம்ஸ் இண்டர்நெட் ஹேப்டிக் வியாபாரங்களில் இருந்து வெளியேறும் என ஹேப்டிக் தெரிவித்துள்ளது.\nதமிழகத்தில் புதிய மருத்துவ கல்லூரிகள் தொடங்க அனுமதி - பிரதமருக்கு முதல்வர் பழனிசாமி நன்றி\nதமிழகத்தில் 6 புதிய மருத்துவ கல்லுரிகள் தொடங்கப்படும் - மந்திரிசபை ஒப்புதல்\nதீபாவளியை முன்னிட்டு 24 மணிநேரமும் மாநகர சிறப்பு பேருந்து சேவை\nகர்நாடக முன்னாள் மந்திரி டி.கே.சிவக்குமாருக்கு ஜாமீன் வழங்கியது டெல்லி ஐகோர்ட்\nதமிழகத்தில் தீபாவளியன்று காலை, மாலை என 2 மணிநேரம் மட்டும் பட்டாசு வெடிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது\nடெல்டா மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு- வானிலை ஆய்வு மையம் தகவல்\nஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு- அமலாக்கத்துறை வழக்கில் ஜாமீன் கோரி டெல்லி உயர்நீதிமன்றத்தில் ப.சிதம்பரம் மனு தாக்கல்\nஅசுஸ் சென்புக் சீரிஸ் லேப்டாப்கள் இந்தியாவில் அறிமுகம்\nகூகுள் நிறுவனத்தின் வயர்லெஸ் இயர்பட்ஸ் அறிமுகம்\nஇதய துடிப்பு சென்சார், வாட்டர் ரெசிஸ்டண்ட் வசதி கொண்ட ஸ்மார்ட்வாட்ச் பட்ஜெட் விலையில் அறிமுகம்\nரூ. 69 விலையில் புதிய சலுகை அறிவித்த வோடபோன்\n14 நாட்கள் பேட்டரி பேக்கப் வழங்கும் ஸ்மார்ட்வாட்ச் அறிமுகம்\nரிலையன்ஸ் ஜியோவின் புதிய சலுகைகள் அறிவிப்பு\nஜியோஃபைபர் கட்டணம் மேலும் ஒரு மாதத்திற்கு ரத்து\nஇவர்கள் மட்டும் ஜியோவில் இருந்து மற்ற நெட்வொர்க்களுக்கு கட்டணமின்றி பேச முடியும்\nவாய்ஸ் கால்களுக்கு கட்டணம் - ஷாக் கொடுத்த ரிலையன்ஸ் ஜியோ\nஜியோவுக்கு சவால் விடும் பி.எஸ்.என்.எல். சலுகை\nஎனது வாழ்க்கையை மோசமாக்க���யது அந்த பழக்கம் தான் - மனிஷா கொய்ராலா\nபிரசவத்தின்போது நேர்ந்த அவலம்... சரியான நேரத்தில் ஆம்புலன்ஸ் கிடைக்காததால் இளம் நடிகை மரணம்\nஎங்களது கோரிக்கைகள் நிறைவேற்றும் வரை கிரிக்கெட்டுக்கு திரும்ப மாட்டோம்: ஷாகிப் அல் ஹசன்\nநீச்சல் உடையில் பிரியா வாரியர்.... வைரலாகும் புகைப்படம்\nடெங்குவால் பிரபல குழந்தை நட்சத்திரம் மரணம்\nடிக்கெட் எடுக்க காத்திருக்க வேண்டாம்- மெட்ரோ ரெயில் பயணத்துக்கு புதிய வழி\nதிருமணத்திற்கு கிழிந்த சேலையை தான் அணிந்தேன் - ராதிகா ஆப்தே\n100 பந்து கிரிக்கெட் தொடர்: கிறிஸ் கெய்ல், ரபாடா, மலிங்கா ஏலம் போகவில்லை\nமொரீசியசில் நடந்த போட்டியில் திருமதி இந்தியா அழகி பட்டம் வென்ற கோவை பெண்\nஅம்பத்தூர் ஆஸ்பத்திரியில் சிறுமியின் காதுக்கு பதிலாக தொண்டையில் ஆபரேசன்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987836295.98/wet/CC-MAIN-20191023201520-20191023225020-00466.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/Technology/MobilePhone/2019/04/09110020/1236325/Google-Pixel-3a-and-Pixel-3a-XL-detailed-specs-surface.vpf", "date_download": "2019-10-23T22:06:14Z", "digest": "sha1:WM3O5R7LF7HK6NN2MURPEQEKMMDJ7TSA", "length": 20214, "nlines": 213, "source_domain": "www.maalaimalar.com", "title": "கூகுள் பிளே தளத்தில் புதிய பிக்சல் ஸ்மார்ட்போன் சிறப்பம்சங்கள் || Google Pixel 3a and Pixel 3a XL detailed specs surface", "raw_content": "\nசென்னை 24-10-2019 வியாழக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nகூகுள் பிளே தளத்தில் புதிய பிக்சல் ஸ்மார்ட்போன் சிறப்பம்சங்கள்\nகூகுள் நிறுவனத்தின் புதிய பிக்சல் 3ஏ மற்றும் பிக்சல் 3ஏ XL ஸ்மார்ட்போன்களின் சிறப்பம்சங்கள் கூகுள் பிளே தளத்தில் வெளியாகியிருக்கிறது. #Pixel3a\nகூகுள் நிறுவனத்தின் புதிய பிக்சல் 3ஏ மற்றும் பிக்சல் 3ஏ XL ஸ்மார்ட்போன்களின் சிறப்பம்சங்கள் கூகுள் பிளே தளத்தில் வெளியாகியிருக்கிறது. #Pixel3a\nகூகுள் பிளே டெவலப்பர் கன்சோல் தளத்தில் பிக்சல் 3ஏ ஸ்மார்ட்போனின் விவரங்கள் இடம்பெற்றிருக்கிறது. அதன்படி புதிய பிக்சல் ஸ்மார்ட்போனில் 2220x1080 பிக்சல் FHD+ 440 PPI ரக டிஸ்ப்ளே, பிக்சல் 3ஏ XL ஸ்மார்ட்போனில் 2160x1080 பிக்சல் FHD+ 440 PPI டிஸ்ப்ளே வழங்கப்படுகிறது.\nஇந்த ஸ்மார்ட்போன்களில் முறையே 5.6 இன்ச் மற்றும் 6.0 இன்ச் ஸ்கிரீன் வழங்கப்படுகிறது. ஏற்கனவே வெளியான தகவல்களிலும் புதிய பிக்சல் ஸ்மார்ட்போன்களில் இதே அளவு ஸ்கிரீன் கொண்டிருக்கும் என குறிப்பிடப்பட்டிருந்தது. முன்னதாக பிக்��ல் 3ஏ மற்றும் பிக்சல் 3ஏ XL ஸ்மார்ட்போன்கள் சார்கோ மற்றும் பொனிட்டோ என்ற பெயர்களில் உருவாக்கப்படுவதாக கூறப்பட்டது.\nகடந்த வாரம் வெளியான ஆண்ட்ராய்டு கியூ பீட்டாவில் புதிய ஸ்மார்ட்போன் பிக்சல் 3ஏ மற்றும் பிக்சல் 3ஏ XL என்ற பெயர்களில் அறிமுகம் செய்யப்படலாம் என தெரிவிக்கப்பட்டிருந்தது. அந்த வரிசையில் தற்சமயம் ஸ்மார்ட்போன்களின் சிறப்பம்சங்கள் வெளியாகி்யிருக்கிறது.\nஇதில் பிக்சல் 3ஏ ஸ்மார்ட்போனில் 5.6 இன்ச் FHD+ OLED ஸ்கிரீன், ஸ்னாப்டிராகன் 670 பிராசஸரும், பிக்சல் 3ஏ XL ஸ்மார்ட்போனில் 6.0 இன்ச் ஸ்கிரீன், ஸ்னாப்டிராகன் 710 பிராசஸர் வழங்கப்படலாம் என கூறப்படுகிறது. இத்துடன் இரு ஸ்மார்ட்போன்களிலும் 4 ஜி.பி. ரேம், 32 ஜி.பி. அல்லது 64 ஜி.பி. மெமரி, 12 எம்.பி. பிரைமரி கேமரா, 8 எம்.பி, வைடு-ஆங்கிள் செல்ஃபி கேமரா வழங்கப்படலாம் என தெரிகிறது.\nபுதிய பிக்சல் ஸ்மார்ட்போன்களின் பின்புறம் கைரேகை சென்சார், ஆக்டிவ் எட்ஜ் அம்சங்கள் மற்றும் IP68 தர வாட்டர் ரெசிஸ்டண்ட் வசதி, 3.5 எம்.எம். ஆடியோ ஜாக் வழங்கப்படலாம் என கூறப்படுகிறது. தற்போதைய பிக்சல் 3 மற்றும் பிக்சல் 3 XL ஸ்மார்ட்போன்களில் ஹெட்போன் ஜாக் வழங்கப்படவில்லை.\nகூகுள் பிக்சல் 3ஏ மற்றும் பிக்சல் 3ஏ XL எதிர்பார்க்கப்படும் சிறப்பம்சங்கள்:\n- பிக்சல் 3ஏ: ஆக்டா-கோர் ஸ்னாப்டிராகன் 670 10 என்.எம். பிராசஸர்\n- அட்ரினோ 615 GPU\n- பிக்சல் 3ஏ XL: ஆக்டா-கோர் ஸ்னாப்டிராகன் 710 10 என்.எம். பிராசஸர்\n- அட்ரினோ 616 GPU\n- 4 ஜி.பி. ரேம்\n- 32 ஜி.பி. / 64 ஜி.பி. மெமரி\n- ஆண்ட்ராய்டு 9.0 பை\n- 12.2 எம்.பி. பிரைமரி கேமரா, டூயல் எல்.இ.டி. ஃபிளாஷ்\n- 8 எம்.பி. வைடு-ஆங்கிள் செல்ஃபி கேமரா\n- 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத், யு.எஸ்.பி. டைப்-சி\n- 3,000 எம்.ஏ.ஹெச். பேட்டரி\nகூகுள் நிறுவனம் புதிய பிக்சல் ஸ்மார்ட்போன்களை ஜூன் மாதத்திற்குள் அறிமுகம் செய்யலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.\nபுகைப்படம் நன்றி: OnLeaks | 91mobiles\nஸ்மார்ட்போன் பற்றிய செய்திகள் இதுவரை...\nஇந்தியாவில் ரூ. 2000 விலை குறைக்கப்பட்ட ஸ்மார்ட்போன்\nமோட்டோரோலாவின் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் அறிமுக தேதி\nநான்கு பிரைமரி கேமரா, பன்ச் ஹோல் டிஸ்ப்ளேவுடன் உருவாகும் ஒன்பிளஸ் ஸ்மார்ட்போன்\nஇணையத்தில் லீக் ஆன மோட்டோ ஸ்மார்ட்போன்\nஸ்னாப்டிராகன் 855 பிளஸ் பிராசஸர், 12 ஜி.பி. ரேம் கொண்ட நுபியா ரெட் மேஜிக் 3எஸ் ஸ்மார்ட்போன் அறிமுகம்\nமேலும் ஸ்மார்ட்போன் பற்றிய செய்திகள்\nதமிழகத்தில் புதிய மருத்துவ கல்லூரிகள் தொடங்க அனுமதி - பிரதமருக்கு முதல்வர் பழனிசாமி நன்றி\nதமிழகத்தில் 6 புதிய மருத்துவ கல்லுரிகள் தொடங்கப்படும் - மந்திரிசபை ஒப்புதல்\nதீபாவளியை முன்னிட்டு 24 மணிநேரமும் மாநகர சிறப்பு பேருந்து சேவை\nகர்நாடக முன்னாள் மந்திரி டி.கே.சிவக்குமாருக்கு ஜாமீன் வழங்கியது டெல்லி ஐகோர்ட்\nதமிழகத்தில் தீபாவளியன்று காலை, மாலை என 2 மணிநேரம் மட்டும் பட்டாசு வெடிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது\nடெல்டா மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு- வானிலை ஆய்வு மையம் தகவல்\nஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு- அமலாக்கத்துறை வழக்கில் ஜாமீன் கோரி டெல்லி உயர்நீதிமன்றத்தில் ப.சிதம்பரம் மனு தாக்கல்\nஇந்தியாவில் ரூ. 2000 விலை குறைக்கப்பட்ட ஸ்மார்ட்போன்\nநான்கு பிரைமரி கேமரா, பன்ச் ஹோல் டிஸ்ப்ளேவுடன் உருவாகும் ஒன்பிளஸ் ஸ்மார்ட்போன்\nரூ. 1,599 விலையில் நோக்கியா ஃபீச்சர் போன் அறிமுகம்\nஸ்னாப்டிராகன் 855 பிளஸ் பிராசஸர், 12 ஜி.பி. ரேம் கொண்ட நுபியா ரெட் மேஜிக் 3எஸ் ஸ்மார்ட்போன் அறிமுகம்\nநான்கு பிரைமரி கேமரா, அதிகபட்சம் 8 ஜி.பி. ரேம் கொண்ட ரெட்மி நோட் 8 ப்ரோ ஸ்மார்ட்போன் பட்ஜெட் விலையில் அறிமுகம்\nகூகுள், பேஸ்புக் நிறுவனங்களுக்கு டிஜிட்டல் வரி விதித்த ஐரோப்பிய ஒன்றியம் - டிரம்ப் அதிருப்தி\nகூகுள் நிறுவனத்தின் வயர்லெஸ் இயர்பட்ஸ் அறிமுகம்\nகூகுள் நிறுவனத்தின் பிக்சல் 4 சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் அறிமுகம்\n21-வது பிறந்தநாளை கொண்டாடும் கூகுள்\nபிக்சல் 4 சீரிஸ் அறிமுக விவரம்\nஎனது வாழ்க்கையை மோசமாக்கியது அந்த பழக்கம் தான் - மனிஷா கொய்ராலா\nபிரசவத்தின்போது நேர்ந்த அவலம்... சரியான நேரத்தில் ஆம்புலன்ஸ் கிடைக்காததால் இளம் நடிகை மரணம்\nஎங்களது கோரிக்கைகள் நிறைவேற்றும் வரை கிரிக்கெட்டுக்கு திரும்ப மாட்டோம்: ஷாகிப் அல் ஹசன்\nநீச்சல் உடையில் பிரியா வாரியர்.... வைரலாகும் புகைப்படம்\nடெங்குவால் பிரபல குழந்தை நட்சத்திரம் மரணம்\nடிக்கெட் எடுக்க காத்திருக்க வேண்டாம்- மெட்ரோ ரெயில் பயணத்துக்கு புதிய வழி\nதிருமணத்திற்கு கிழிந்த சேலையை தான் அணிந்தேன் - ராதிகா ஆப்தே\n100 பந்து கிரிக்கெட் தொடர்: கிறிஸ் கெய்ல், ரபாடா, மலிங்கா ஏலம் போகவில்லை\nமொரீசியசில் நடந்த போட்டியில் திருமதி இந்தியா அழகி பட்டம் வென்ற ��ோவை பெண்\nஅம்பத்தூர் ஆஸ்பத்திரியில் சிறுமியின் காதுக்கு பதிலாக தொண்டையில் ஆபரேசன்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987836295.98/wet/CC-MAIN-20191023201520-20191023225020-00466.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/health/womensafety/2019/10/02113544/1264364/Women-cooking-induction-stove.vpf", "date_download": "2019-10-23T21:58:57Z", "digest": "sha1:RURDAQGZR7PCJUVNLRIV4IJRQB7K6NKF", "length": 12712, "nlines": 93, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: Women cooking induction stove", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nபெண்களுக்கு எந்த சூழ்நிலையிலும் கைகொடுக்கும் இன்டக்‌ஷன் அடுப்புகள்\nபதிவு: அக்டோபர் 02, 2019 11:35\nபெண்கள் அவசரமாக சமையலை முடிக்க வேண்டிய சூழ்நிலையில் கேஸ் அடுப்புகளுடன் இன்டக்‌ஷன் ஸ்டவ்வையும் உபயோகித்து சமையலை முடிக்கலாம்.\nபத்து வருடத்திற்கு முன்பு இருந்ததை விட இன்னும் பிரபலமடைந்திருப்பவை இன்டக்‌ஷன் அடுப்புகள் என்று சொல்லலாம். கேஸ் அடுப்பு வைத்திருப்பவர்களும் இந்த அடுப்பை தங்கள் வீடுகளில் வைத்து உபயோகிக்கின்றார்கள் என்பது மற்றொரு சிறப்பு.\nகேஸ் தீர்ந்து விட்டதா கவலை வேண்டாம். கேஸ் அடுப்பில் சமைக்கும் அனைத்து சமையலையும் இன்டக்‌ஷன் அடுப்பில் செய்ய முடியும். அவசரமாக சமையலை முடிக்க வேண்டிய சூழ்நிலையில் கேஸ் அடுப்புகளுடன் இன்டக்‌ஷன் ஸ்டவ்வையும் உபயோகித்து சமையலை முடிக்கலாம்.\nஇன்டக்‌ஷன் ஸ்டவ்வின் பாகங்கள் மற்றும் எவ்வாறு செயல்படுகின்றது என்பதையும் இப்பொழுது பார்ப்போம்.\nஅகலமான மைக்ரோக்றிஸ்டல் கண்ணாடி பேனலால் செய்யப்பட்ட பலவை போன்ற அமைப்பு. அதன் கீழே கன்ட்ரோல் பேனல் தொடுதிரை உள்ளது. அதில் சமைக்க வேண்டிய பொருளின் தன்மை, வெப்பநிலையை மேன்யுவலாக அதிகரித்துக் குறைப்பது அல்லது ஆட்டோமேடிக் கன்ட்ரோல் மற்றும் ஆன் மற்றும் ஆஃப் குறிப்பிடப்பட்டிருக்கும். அதன் மேற்புறம் வட்டங்கள் போட்டு சமைக்க வேண்டிய பாத்திரம் வைக்க வேண்டிய இடத்தைச் சுட்டிக் காட்டியிருப்பார்கள்.\nஇந்த அடுப்பின் அடிப்புற நான்கு ஓரங்களிலும் குமிழ் போன்ற அமைப்பு வைக்கப்பட்டு அடுப்பானது வைக்கும் பரப்பின் மேல் தொடர்பு கொள்ளாதவாறு பொருத்தப்பட்டிருக்கும். மேலும், சூடானது வெளியேற சிறிய ஏர் வென்ட் இருக்கும்.\nஇன்டக்‌ஷன் ஸ்டவ்வை ஆன் செய்தவுடன் அடுப்பின் உள்ளிருக்கும் காயில்களில் மின்சாரமானது புகுந்து மின்காந்தப் புலத்தை ஏற்படுத்துகின்றது. ஆனால் அதன் சூடானது நாம் கையை வைத்தால் அறிய முடியாது. ஸ்டெயின்லஸ் ஸ்டீலால் செய்யப்பட்ட பாத்திரங்களை அடுப்பின் மேல் வைக்கும் பொழுது, இந்த காந்தப் புலமானது சிறிய அளவில் மின்சாரத்தைக் தூண்டி பாத்திரத்தில் வைக் கப்பட்டுள்ள உணவுப் பொருளை சமைக்க உதவுகின்றது.\n* மிகக் குறைந்த நேரத்தில், அதிக விரைவாக உணவுப் பொருளை சமைக்கின்றது.\n* கேஸ் ஸ்டவ் மற்றும் எலக்ட்ரிக் ஸ்டவ்களை விட அதிக ஆற்றல் திறன் கொண்டது.\n* இதைப் பராமரிப்பதும் சுத்தம் செய்வதும் எளிது.\n* முற்றிலும் பாதுகாப்பாகச் சமைக்கலாம்.\nஇந்த அடுப்பில் வைத்து சமைப்பதற்கென்றே பிரத்தியேகமான பாத்திரங்கள் வந்து விட்டன. அதிலும், இன்டக்‌ஷன் குக்கர் மற்றும் இன்டக்‌ஷன் தோசைத்தவா மிகவும் அற்புதமாக வேலை செய்கின்றது.\nகேஸ் ஸ்டவ்வில் தோசை எவ்வாறு முறுகலாக வருமோ அதேபோல் இன்டக்‌ஷன் ஸ்டவ்வில் இன்டக்‌ஷன் தவா மூலம் ஊற்றப்படும் தோசையும் நம் விருப்பத்திற்கும் சுவைக்கும் ஏற்ப முறுகலாகவும், மென்மையாகவும் ஊற்ற முடிகின்றது.\nஇதில் இன்னொரு சிறப்பு அம்சம் என்னவென்றால் இன்டக்‌ஷன் குக்கர் மற்றும் இன்டக்‌ஷன் தவாவை கேஸ் அடுப்பிலும் வைத்துச் சமைக்கலாம்.\nஅதே போல், ஸ்டீல் பாத்திரத்தின் அடிப்பகுதி ஃப்ளாட்டாக இருக்கும் எந்தப் பாத்திரத்தையும் இந்த அடுப்பில் உபயோகிக்க முடியும். இந்த அடுப்புகளை வாங்கும்போதே இவற்றில் வைத்து சமைக்கக்கூடிய சில பாத்திரங்களையும் கொடுக்கிறார்கள். அவற்றை உபயோகித்து அனைத்து வகைச் சமையலையும் செய்யலாம். என்ன சமையலைச் செய்யப்போகிறோம், அதாவது ஃப்ரை செய்யப் போகிறோம் என்றால், தொடுதிரையில் இருக்கும் அந்த ஆப்ஷனை தேர்ந்தெடுத்தால் அந்தச் சமையலுக்குத் தேவையான வெப்பசக்தி மற்றும் மணித்துளிகளானது அதனுள்ளேயே தொகுக்கப்பட்டு இருப்பதால் அதிகப்படியாக சமைக்கப்படுவதோ, கருகிப் போய் வீணாவது போன்ற பேச்சுக்கே இடமில்லை. பால் காய்ச்சுவதென்றால் அதற்குரிய ஆப்ஷனை செலக்ட் செய்து விட்டால் பால் காய்ந்து அடங்குமே தவிர பொங்காது.\nஅடுப்பு ஆனில் இருக்கும்போது தெரியாமல் தொட்டு விட்டாலோ அல்லது நமது துணியானது அதன் மேல் பட்டாலோ எந்தவித பாதிப்பும் ஏற்படாது.\nமேலும் பெண்கள் பாதுகாப்பு செய்திகள்\nதம்பதியர்கள் பிரி���ாமல் வாழ வழிகள்\nதனிமையில் இருக்கும் பெண்கள் கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டிய பாதுகாப்பு வழிமுறைகள்\nபெண்களே அலமாரிகளை சுத்தமாகவும், அழகாகவும் வைத்துக் கொள்வது எப்படி\nமழை காலங்களில் மின்விபத்துகளை தடுக்கும் வழிமுறைகள்\nபெண்கள் சமையல் எரிபொருளை சிக்கனமாகச் செலவழிக்க வழிகள்\nவாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்கும் முன் அறிந்து கொள்ள வேண்டியவை\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987836295.98/wet/CC-MAIN-20191023201520-20191023225020-00466.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ndtv.com/tamil/search/kiran-bedi", "date_download": "2019-10-23T21:13:45Z", "digest": "sha1:6PJV5X33RQZAT6P4AM3DV3OOBCWMK6QI", "length": 20659, "nlines": 165, "source_domain": "www.ndtv.com", "title": "NDTV: Latest News, India News, Breaking News, Business, Bollywood, Cricket, Videos & PhotosNDTV: Latest News, India News, Breaking News, Business, Bollywood, Cricket, Videos & Photos", "raw_content": "\nமுகப்பு | தலைப்பு | Kiran Bedi\nஅன்றாட நடவடிக்கைகளில் கிரண்பேடி தலையிடக்கூடாது என்ற உத்தரவு தொடரும்: உயர்நீதிமன்றம்\nதனிநீதிபதியின் உத்தரவுக்கு தடைவிதிக்க மத்திய அரசு விடுத்த கோரிக்கையையும் உயர்நீதிமன்றம் நிராகரித்துள்ளது.\nதமிழக மக்கள் குறித்த கருத்துக்கு கிரண்பேடி வருத்தம் தெரிவித்தார் - ராஜ்நாத் சிங்\nமத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், மத்திய உள்துறை அந்த ட்விட்டை கவனித்தது. இதற்கு துணை நிலை ஆளுநர் கிரண் பேடி ஆழ்ந்த வருத்தம் தெரிவித்துள்ளார்.\nதமிழக மக்கள் குறித்த சர்ச்சை கருத்துக்கு கிரண்பேடி வருத்தம் தெரிவித்தார்: ராஜ்நாத் சிங்\nமக்களவையில் திமுக எம்பி டி.ஆர்.பாலு, புதுச்சேரி ஆளுநர் கிரண்பேடி கருத்து குறித்து கேள்வி எழுப்பிய நிலையில் ராஜ்நாத் சிங் பதிலளித்துள்ளார்\nகிரண்பேடிக்கு விளம்பர வியாதி: நாராயணசாமி தாக்கு\nஎப்போதும் விளம்பரத்தில் இருக்க வேண்டும் என்கிற வியாதி கிரண்பேடிக்கு இருக்கிறது என புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.\n''தமிழக மக்களிடம் புதுவை கவர்னர் மன்னிப்பு கேட்க வேண்டும்'' - ஸ்டாலின் வலியுறுத்தல்\nதண்ணீர் பிரச்னை தொடர்பாக புதுவை கவர்னர் தெரிவித்துள்ள கருத்து தமிழகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கிரண் பேடி மன்னிப்பு கேட்க வேண்டும் என்று அரசியல் தலைவர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.\nசென்னை நீர் பிரச்னை: புயலைக் கிளப்பும் கிரண்பேடி சொன்ன சர்ச்சை கருத்து\nஇன்று இந்த விவகாரத்தை திமுக தலைவரும் தமிழக எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் சட்டப்பேரவையில் எழுப்பியுள்ளார்\nகிரண்பேடியின் சர்ச்சை கருத்துக்கு எதிர்ப்பு… பேரவையிலிருந்து வெளிநடப்பு செய்த திமுக\n'கிரண் பேடி, ஒட்டு மொத்த தமிழ்நாட்டையே அசிங்கப்படுத்தும் வகையில் பேசியுள்ளார்'\nபுதுச்சேரி அமைச்சரவையில் எடுக்கும் முடிவுகளை நடைமுறைப்படுத்தக் கூடாது: உச்ச நீதிமன்றம்\nஜூன் 7ம் தேதி நடைபெறும் புதுச்சேரி அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கும் முடிவுகளை நடைமுறைப்படுத்தவும் உச்ச நீதிமன்றம் தடைவிதித்துள்ளது. ஆளுநர் கிரண்பேடிக்கு அதிகாரமில்லை என்று அறிவித்து விட்டது.\nஉயர் நீதிமன்றத்தைத் தொடர்ந்து உச்ச நீதிமன்றமும் குட்டு; கிரண்பேடிக்கு பின்னடைவு\n2016 ஆம் ஆண்டு, புதுச்சேரி ஆளுநராக கிரண்பேடி பதவியேற்றதில் இருந்தே அவருக்கும், ஆட்சியில் இருக்கும் காங்கிரஸ் அரசுக்கும் தொடர்ந்து பிரச்னை இருந்து வருகிறது\nபுதுச்சேரி அதிகார வழக்கு: உச்ச நீதிமன்றத்தை நாடிய மத்திய அரசு\nபுதுச்சேரி துணைநிலை ஆளுநருக்கு சிறப்பு அதிகாரம் எதுவும் இல்லை எனத் தெரிவித்து சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்ய வேண்டுமென மனு கொடுக்கபட்டது.\n’- கிரண்பேடிக்கு குட்டுவைத்த உயர் நீதிமன்றம்\n2016 ஆம் ஆண்டு, புதுச்சேரி ஆளுநராக கிரண்பேடி பதவியேற்றதில் இருந்தே அவருக்கும், ஆட்சியில் இருக்கும் காங்கிரஸ் அரசுக்கும் தொடர்ந்து பிரச்னை இருந்து வருகிறது.\nநாராயணசாமி - கிரண்பேடி பேச்சுவார்த்தை - உடன்பாடு எட்டப்பட வாய்ப்பு\nபுதுச்சேரி முதல்வர் நாராயணசாமி - ஆளுநர் கிரண்பேடி இடையே 2 மணி நேரமாக பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். நாராயணசாமி - கிரண்பேடி பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்பட வாய்ப்புள்ளது.\nமுடிவுக்கு வருகிறதா புதுச்சேரி பஞ்சாயத்து; இன்று மாலை முதல்வர்-ஆளுநர் சந்திப்பு\n39 திட்டங்களுக்கு கிரண்பேடி முட்டுக்கட்டைப் போட்டிருப்பதாக நாராயணசாமி குற்றம்சாட்டியுள்ளார்\n2வது நாளாக நீடிக்கும் முதல்வரின் போராட்டம் - டெல்லி சென்ற கிரண்பேடி\nபுதுச்சேரியில் முதல்வர் நாராயணசாமி 2வது நாளாக தர்ணா போராட்டம் நடத்தி வரும் நிலையில் துணைநிலை ஆளுநர் கிரண்பேடி டெல்லி புறப்பட்டுச் சென்றுள்ளார்\n‘’கிரண்பேடிக்கு எதிரான போர��ட்டம் நீடிக்கும்’’ – புதுவை முதல்வர் திட்டவட்டம்\nபுதுவையில் முதல்வர் நாராயணசாமி மற்றும் துணை நிலை கவர்னர் கிரண்பேடி இடையே அதிகார மோதல் இருந்து வருகிறது.\nஅன்றாட நடவடிக்கைகளில் கிரண்பேடி தலையிடக்கூடாது என்ற உத்தரவு தொடரும்: உயர்நீதிமன்றம்\nதனிநீதிபதியின் உத்தரவுக்கு தடைவிதிக்க மத்திய அரசு விடுத்த கோரிக்கையையும் உயர்நீதிமன்றம் நிராகரித்துள்ளது.\nதமிழக மக்கள் குறித்த கருத்துக்கு கிரண்பேடி வருத்தம் தெரிவித்தார் - ராஜ்நாத் சிங்\nமத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், மத்திய உள்துறை அந்த ட்விட்டை கவனித்தது. இதற்கு துணை நிலை ஆளுநர் கிரண் பேடி ஆழ்ந்த வருத்தம் தெரிவித்துள்ளார்.\nதமிழக மக்கள் குறித்த சர்ச்சை கருத்துக்கு கிரண்பேடி வருத்தம் தெரிவித்தார்: ராஜ்நாத் சிங்\nமக்களவையில் திமுக எம்பி டி.ஆர்.பாலு, புதுச்சேரி ஆளுநர் கிரண்பேடி கருத்து குறித்து கேள்வி எழுப்பிய நிலையில் ராஜ்நாத் சிங் பதிலளித்துள்ளார்\nகிரண்பேடிக்கு விளம்பர வியாதி: நாராயணசாமி தாக்கு\nஎப்போதும் விளம்பரத்தில் இருக்க வேண்டும் என்கிற வியாதி கிரண்பேடிக்கு இருக்கிறது என புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.\n''தமிழக மக்களிடம் புதுவை கவர்னர் மன்னிப்பு கேட்க வேண்டும்'' - ஸ்டாலின் வலியுறுத்தல்\nதண்ணீர் பிரச்னை தொடர்பாக புதுவை கவர்னர் தெரிவித்துள்ள கருத்து தமிழகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கிரண் பேடி மன்னிப்பு கேட்க வேண்டும் என்று அரசியல் தலைவர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.\nசென்னை நீர் பிரச்னை: புயலைக் கிளப்பும் கிரண்பேடி சொன்ன சர்ச்சை கருத்து\nஇன்று இந்த விவகாரத்தை திமுக தலைவரும் தமிழக எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் சட்டப்பேரவையில் எழுப்பியுள்ளார்\nகிரண்பேடியின் சர்ச்சை கருத்துக்கு எதிர்ப்பு… பேரவையிலிருந்து வெளிநடப்பு செய்த திமுக\n'கிரண் பேடி, ஒட்டு மொத்த தமிழ்நாட்டையே அசிங்கப்படுத்தும் வகையில் பேசியுள்ளார்'\nபுதுச்சேரி அமைச்சரவையில் எடுக்கும் முடிவுகளை நடைமுறைப்படுத்தக் கூடாது: உச்ச நீதிமன்றம்\nஜூன் 7ம் தேதி நடைபெறும் புதுச்சேரி அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கும் முடிவுகளை நடைமுறைப்படுத்தவும் உச்ச நீதிமன்றம் தடைவிதித்துள்ளது. ஆளுநர் கிரண்பேடிக்கு அதிகாரமில்ல��� என்று அறிவித்து விட்டது.\nஉயர் நீதிமன்றத்தைத் தொடர்ந்து உச்ச நீதிமன்றமும் குட்டு; கிரண்பேடிக்கு பின்னடைவு\n2016 ஆம் ஆண்டு, புதுச்சேரி ஆளுநராக கிரண்பேடி பதவியேற்றதில் இருந்தே அவருக்கும், ஆட்சியில் இருக்கும் காங்கிரஸ் அரசுக்கும் தொடர்ந்து பிரச்னை இருந்து வருகிறது\nபுதுச்சேரி அதிகார வழக்கு: உச்ச நீதிமன்றத்தை நாடிய மத்திய அரசு\nபுதுச்சேரி துணைநிலை ஆளுநருக்கு சிறப்பு அதிகாரம் எதுவும் இல்லை எனத் தெரிவித்து சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்ய வேண்டுமென மனு கொடுக்கபட்டது.\n’- கிரண்பேடிக்கு குட்டுவைத்த உயர் நீதிமன்றம்\n2016 ஆம் ஆண்டு, புதுச்சேரி ஆளுநராக கிரண்பேடி பதவியேற்றதில் இருந்தே அவருக்கும், ஆட்சியில் இருக்கும் காங்கிரஸ் அரசுக்கும் தொடர்ந்து பிரச்னை இருந்து வருகிறது.\nநாராயணசாமி - கிரண்பேடி பேச்சுவார்த்தை - உடன்பாடு எட்டப்பட வாய்ப்பு\nபுதுச்சேரி முதல்வர் நாராயணசாமி - ஆளுநர் கிரண்பேடி இடையே 2 மணி நேரமாக பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். நாராயணசாமி - கிரண்பேடி பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்பட வாய்ப்புள்ளது.\nமுடிவுக்கு வருகிறதா புதுச்சேரி பஞ்சாயத்து; இன்று மாலை முதல்வர்-ஆளுநர் சந்திப்பு\n39 திட்டங்களுக்கு கிரண்பேடி முட்டுக்கட்டைப் போட்டிருப்பதாக நாராயணசாமி குற்றம்சாட்டியுள்ளார்\n2வது நாளாக நீடிக்கும் முதல்வரின் போராட்டம் - டெல்லி சென்ற கிரண்பேடி\nபுதுச்சேரியில் முதல்வர் நாராயணசாமி 2வது நாளாக தர்ணா போராட்டம் நடத்தி வரும் நிலையில் துணைநிலை ஆளுநர் கிரண்பேடி டெல்லி புறப்பட்டுச் சென்றுள்ளார்\n‘’கிரண்பேடிக்கு எதிரான போராட்டம் நீடிக்கும்’’ – புதுவை முதல்வர் திட்டவட்டம்\nபுதுவையில் முதல்வர் நாராயணசாமி மற்றும் துணை நிலை கவர்னர் கிரண்பேடி இடையே அதிகார மோதல் இருந்து வருகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987836295.98/wet/CC-MAIN-20191023201520-20191023225020-00466.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ajithgopi.com/pages/pannaikadu/page:2", "date_download": "2019-10-23T21:08:14Z", "digest": "sha1:JNQSR2MQUKH33QC52R64MIF3HMEF2TPE", "length": 3434, "nlines": 66, "source_domain": "ajithgopi.com", "title": "Ajithgopi.com | Pannaikadu | Pannaikadu - The modern Village in kodaikannal town panchayat | Pannaikadu Ramar Temple 1st day festival", "raw_content": "\nபண்ணைக்காடு மண்ணின் மகிமை. இராமபிரான் வடக்கிலிருந்து தெற்கு நோக்கி பயணித்த பொது, பல இடங்களில் தங்கி அந்தந்த இடங்களைப் புனிதப் படுத்தியுள்ளார். அப்படிப் புனிதப்படுத்��ிய தளங்களில் பன்னையம்பதியும் ஒன்று. அதனால் இங்கு வருடந்தோறும் இராம நவமி வெகு சிறப்பாக கொண்டாடப் படுகிறது. அதே போல் குன்று தோறும் முருகன் பழனியில் கால் வைக்கும் முன் தனது பாதங்களைப் பதித்த இடமும் பண்ணையம்பதிதான் இந்த ஊர் மக்கள் எங்கு சென்றாலும், எந்தத் துறையைத் தேர்ந்தெடுத்தாலும் அதில் முழுமையாக ஈடுபட்டு உழைத்து புகழின் உச்சியைத் தொட்டு விடுகிறார்கள். இவர்கள் எங்கு வாழ்ந்தாலும் \"பண்ணை\" என்ற மண்ணை மறக்காமல் தங்கள் பெயருடனோ அல்லது தாங்கள் நடத்தும் நிறுவனத்துடனோ இணைத்து தாம் பிறந்த மண்ணுக்கு நன்றியை செலுத்துகிறார்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987836295.98/wet/CC-MAIN-20191023201520-20191023225020-00467.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://sangunatham.com/?tag=tamil-news", "date_download": "2019-10-23T21:19:49Z", "digest": "sha1:P6RXFU2RXNEVX4ZGNH6K2LQWQVZBFTUB", "length": 13083, "nlines": 157, "source_domain": "sangunatham.com", "title": "tamil news – SANGUNATHAM", "raw_content": "\nமாணவர்களை மகிழ்வூட்டும் வகையிலான சோதனைகள்\nமூவரைப் பதவி நீக்குமாறு ஜனாதிபதிக்கு அத்துரலிய தேரர் 24 மணிநேர அவகாசம்\nஉலகக் கிண்ணம் 2019 – விரிவான அலசல்\nஎன் கன்னத்தில் அறை விழுந்துள்ளது\nயாழ் போதனா வைத்தியசாலை விபத்து அவசர சிகிச்சைப் பிரிவு புதிய கட்டடத் தொகுதியில்\nதமிழர்களின் வரலாற்று ஆதாரங்களை அழிக்க முயற்சி – சிவாஜிலிங்கம்\nகைப்பற்றப்பட்ட கடிதங்கள் தனது அமைச்சினுடையது – லக்ஷ்மன் கிரியெல்ல\nவட மாகாண தொண்டராசிரியர்களுக்கு நிரந்தர நியமனம்\n2018 O/L பரீட்சை பெறுபேறுகள் நாளை வெளியாகும்\nஜெனீவா தீர்மானம் குறித்து சர்வதேச சமூகம் இலங்கைக்கு உத்தரவிட முடியாது – ஆளுநர்\n6 ஆவது நாளாகவும் தமிழ் அரசியல் கைதிகள் உணவு தவிர்ப்பு போராட்டத்தில்\nஅநுராதபுரம் சிறைச்சாலையில் உணவு தவிர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்துள்ள தமிழ் அரசியல் கைதிகளுக்கு ஆதரவாக மகசின் சிறைச்சாலையில் உள்ள அரசியல் கைதிகள் இன்று அடையாள உணவு தவிர்ப்பு போராட்டத்தை…\nயாழில் 20 பேர் கைது\nயாழ்ப்பாணத்தில் கடந்த தினங்களில் இடம்பெற்ற தாக்குதல் மற்றும் சொத்துக்களை சேதமேற்படுத்திய சம்பங்கள் தொடர்பில் 20 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். யாழ்ப்பாணம் , கோப்பாய் , சுன்னாகம் மற்றும்…\nவடக்கின் அடுத்த முதலமைச்சர் வேட்பாளர் யார்\nவடக்கு மாகாணத்தின் அடுத்த முதலமைச்சர் வேட்பாளர் தொடர்பாக இன்னும் எவ்வித தீர்மானமும் எடுக்கவில்லையென தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும் அதன் பேச்சாளருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். அடுத்த…\nகொழும்பிலிருந்து யாழ். சென்ற வான் கிளிநொச்சியில் விபத்து; இருவர் பலி\nகிளிநொச்சி ஏ 9 வீதி இயக்கச்சி பகுதியில் வீதியில் இடம்பெற்ற விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கொழும்பு விமான நிலையத்தில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த வேன்…\nஉரிமைகள் இல்லாமல் உதவியை நாடுவது எம் உருக்குலைவுக்கு வழிவகுக்கும்.\nபத்திரிகையாளர் கேள்வி: 02.08.2018 எதிர்க்கட்சித் தலைவர் தவராசா அவர்கள் மாகாணசபையை நடத்த வலுவற்ற முதல்வர் வடக்கில் வன்முறையை எப்படி அடக்குவார் என்று கேட்டுள்ளார். உங்கள் பதில் என்ன\nவவுனியா சதொசவில் வாங்கிய சீனியில் யூரியா கலந்துள்ளதால் அதனை பயன்படுத்த வேண்டாம்\nவவுனியா நகரத்தில் உள்ள சதொச விற்பனையகத்தில் விற்கப்பட்ட சீனியில் யூரியா கலந்துள்ளமை கண்டறியப்பட்டுள்ளது. எனவே, வவுனியா நகர சதொச விற்பனையகத்தில் நேற்று சீனியை கொள்வனவு செய்த பொதுமக்கள்…\nவிஜயகலா மகேஸ்வரன் விடயம் தொடர்பாக 50 பேரிடம் வாக்குமூலம்\nநாடாளுமன்ற உறுப்பினர் விஜயகலா மகேஸ்வரனின் கருத்துத் தொடர்பில் 50 பேரிடம் வாக்குமூலம் பெறப்பட்டுள்ளதாக திட்டமிடப்பட்ட குற்றங்கள் தடுப்புப் பிரிவின் அதிகாரி ஒருவர் குறிப்பிட்டுள்ளார். விஜயகலா மகேஸ்வரன் வெளியிட்ட…\nஎந்த நடவடிக்கையும் இல்லாமல் இனப் பிரச்சினை தீருமா\nஅரசியலமைப்புச் சீர்திருத்தம் அமுலாக்கும் போது எல்லாப் பிரச்சினையும் தீர்ந்து விடும் என்பது நல்லாட்சியின் கருத்து. இதனை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் நம்புகிறது. ஆனால் அரசியல் அமைப்புச் சீர்திருத்தத்தின்…\nவடசென்னை படப்பிடிப்பு பூஜையுடன் ஆரம்பம்.\nதனுஷ் நடிப்பில் வெற்றிமாறன் இயக்கவிருக்கும் புதிய படம் ‘வடசென்னை’. இப்படத்தின் அறிவிப்புகள் வெளியிடப்பட்டும் படப்பிடிப்பு எப்போது தொடங்கும் என்பது கேள்விக்குறியாகவே இருந்து வந்தது. இந்நிலையில், இன்று இப்படத்தின்…\nசர்வதேச நீதிபதிகளின் பிரசன்னம் இருந்தால் மட்டுமே பாதிக்கப்பட்ட தமிழர்கள் சாட்சியமளிக்க தயார். யஸ்மின் சூகா – சங்குநாதம் செய்திப்பிரிவு\nஇலங்கையில் நடந்த யுத்த குற்றங்கள் மற்றும் சித்திரவதை சம்பந்தமான யுத்தக்குற்ற விசாரணைகளுக்கு சாட்சியமளிப்பதற்கு, சர்வதேச நீதிபதிகளின் பிரசன்னம் இருப்பதோடு தமது அடையாளங்கள் பாதுகாக்கப்படும் எனும் உத்தரவாதம் இருந்தால்…\nகைப்பற்றப்பட்ட கடிதங்கள் தனது அமைச்சினுடையது – லக்ஷ்மன் கிரியெல்ல\nவட மாகாண தொண்டராசிரியர்களுக்கு நிரந்தர நியமனம்\n2018 O/L பரீட்சை பெறுபேறுகள் நாளை வெளியாகும்\nதேர்தல்களை பிற்போட இடமளிக்கப் போவதில்லை\nஅமைச்சு பதவிகளை அதிகரிப்தற்காக அமைக்கப்படும் தேசிய அரசாங்கத்துக்கு TNA ஆதரவு அளிக்காது\nவட மாகாண தொண்டராசிரியர்களுக்கு நிரந்தர நியமனம்\n2018 O/L பரீட்சை பெறுபேறுகள் நாளை வெளியாகும்\nதேர்தல்களை பிற்போட இடமளிக்கப் போவதில்லை\nஅமைச்சு பதவிகளை அதிகரிப்தற்காக அமைக்கப்படும் தேசிய அரசாங்கத்துக்கு TNA ஆதரவு அளிக்காது\nகாணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்காக 9ம் திகதி யாழில் மாபெரும் கவனயீர்ப்பு\nசங்குநாதம் எனும் பல்சுவை இணையத்தளம் ஊடாக‌ உங்கள் அனைவருடனும் அளவளாவுவதில் மகிழ்ச்சி… Read More\nமாணவர்களை மகிழ்வூட்டும் வகையிலான சோதனைகள்\nமூவரைப் பதவி நீக்குமாறு ஜனாதிபதிக்கு அத்துரலிய தேரர் 24 மணிநேர அவகாசம்\nஉலகக் கிண்ணம் 2019 – விரிவான அலசல்\nஎன் கன்னத்தில் அறை விழுந்துள்ளது\nயாழ் போதனா வைத்தியசாலை விபத்து அவசர சிகிச்சைப் பிரிவு புதிய கட்டடத் தொகுதியில்\nமாணவர்களை மகிழ்வூட்டும் வகையிலான சோதனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987836295.98/wet/CC-MAIN-20191023201520-20191023225020-00467.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://anbudanbuhari.blogspot.com/2008/01/", "date_download": "2019-10-23T21:00:08Z", "digest": "sha1:7QCXMQVL5ECAYIGWAFYXBWONIZUVIRZP", "length": 49077, "nlines": 616, "source_domain": "anbudanbuhari.blogspot.com", "title": "அன்புடன் புகாரி: 01/01/2008 - 02/01/2008", "raw_content": "\nஎன் உயிர் பிரிந்து விடும்\nஅவளும் அவனும் அன்பான கணவன் மனைவி. அவர்களுக்கு இடையில் இருக்கும் காதல் வானவில்லைப்போல பல வர்ணங்கள் கொண்டது. சூழல் காரணமாக திடீரென்று தாக்கிய ஒரு துரோக வியாதி அவளைப் படுக்கையில் சாய்த்தது. சில மாதங்களாகியும் அதிலிருந்து மீளாத அவள் இனி மீளவே மாட்டோ மோ, தன் அன்புக் கணவனுக்குத் தானொரு சுமைதானோ, என்று துடித்துத் துடித்து கண்களின் கரைகளில் உப்புக் காய்ச்ச்சுகிறாள். வெளிரிய முகத்துடன் வாடிக்கிடக்கும் அந்த ரோஜாவை தன் மடியில் அள்ளி அணைத்துக் கொண்டு அவன் பாடுகிறான் விட்ட சொல்லைத் தொட்டெடுத்துப் பாடும் அந்தாதிப் பாடலாக:\nதூரம் இல்லை ஓடி வரும்\nகாலை முதல் காலை ��ரை\nவேளை வரும் பூக்கள் பூக்கும்\nதேகம் எங்கும் தேனைச் சிந்தும்\nமேகம் போலே நீரைச் சிந்தி\nஅவர்களிடம் வேறு வேறு என்றால்\nஎழில் வடித்த விழி நழுவி\nபின் ஒரு தரங்கெட்ட நாளில்\nஇருண்டு கிடந்த அவன் இதயத்துள்\nஅவள் தீபம் ஏற்றி வைத்தாள்\nநான் உன் விழி தீபத்தின்\nகாதல் வலை பின்னிய சிலந்தி\nவிண்ணை நிறைப்பது நீலம் - என்\nஎன்னை விதைத்தவள் நீயே - என்\nஇன்னும் என்னடீ மீதம் - என்\nஉன்னைத் தேடினேன் அன்பே - என்\nஜெட்லாக்கை பயணக்கிறக்கம் என்று பயணக்கிறக்கத்தோடு மொழிபெயர்த்தேன்.\nஓர் ஒன்பது தினங்களுக்காக, கனடாவிலிருந்து ஜெர்மனி வழியாக சென்னை, பின் சென்னையிலிருந்து ஜெர்மனி வழியாகக் கனடா, சிறகடிக்காத ஏர் கனடா மற்றும் லுஃப்தான்சா விமானங்கள் விசிலடிக்கப் பறந்தேன்.\nடொராண்டோ விமான நிலையத்திலிருந்து ஜெர்மனியின் ஃபிராங்ஃபர்ட் விமான நிலையம் 6340 கிலோமீட்டர் தூரம் ஏழரை மணி நேர பயணம். ஜெர்மனியில் சுமார் ஐந்து மணி நேரம் அடுத்த விமானத்திற்காகக் காத்திருக்கும் பயண ஓய்வு. பின் ஃபிராங்ஃபர்டிலிருந்து சென்னை விமான நிலையம் 7600 கிலோமீட்டர் தூரம் ஒன்பதரை மணி நேர பயணம்.\nஆக மொத்தம் 13,940 கிலோ மீட்டர் தூரம், 17 மணி நேர விமானப் பயணம், 5 மணி நேர பயண ஓய்வோடு 22 மணி நேரம். ஏழு தினங்கள் கழித்து மீண்டும் சென்னையிலிருந்து ஜெர்மனி வழியாக கனடா. போக ஒரு நாள் வர ஒருநாள் போக ஒன்பது நாள் பயணத்தில் ஏழே நாட்கள் தமிழ்நாட்டில்.\nசென்னை விமான நிலையத்திலிருந்து தஞ்சை திருச்சி மதுரை கோவை திருநெல்வேலி செல்வதெல்லாம் அடுத்தப் பெருங் கதை. அது நமக்கு இப்போது தேவையில்லை.\nஇந்த என் திடீர்ப் பயணம் குளிர்கால நள்ளிரவுக் கனவைப் போல் கழிந்தது. படுத்தவன் விழித்தபோது கனடாவின் இயந்திர தினங்களில் மீண்டும் நிற்காத ஓட்டங்களோடு இழைந்து விட்டதாய் உணர்ந்தேன். ஆனால் ஒரு வித்தியாசம். யாரோ முகம்தெரியாத துரோகிகள் பலர் இரவோடு இரவாக என் கனவுக்குள்ளேயே வந்து என்னை அடித்து நொறுக்கிப் போட்டு விட்டதைப்போல ஒரே களைப்பு, கழித்தெடுக்க முடியாத அலுப்பு. ஏன் எப்படி அதுதான் ஜெட் லாக் எனப்படும் பயணக்கிறக்கம்.\nவிமானத்தை விட்டு இறங்கிய சில நாட்களுக்கு ஒருவித சோர்வு, மயக்கம், தடுமாற்றம் என்று எல்லாவித பலகீனச் சொற்களும் நம்மைக் கூடி நின்று கும்மியடிக்கின்றன. நாம் என்ன செய்கிறோம் என்��ே தெரியாமல், தேர்தலுக்கு நிற்கும் இளம் அரசியல்வாதியின் இடைவிடாத குழப்பம். எதிலும் கவனம செலுத்தமுடியாமல் ஒரு திக்குமுக்காடல். வாகனம் ஓட்ட முடிவதில்லை, கவிதை வாசிக்க முடிவதில்லை, முக்கியமான விசயங்களையும் கவனம் பிசகாமல் விவாதிக்க முடிவதில்லை. எந்த வல்லாரை லேகியத்துக்கும் வசப்படாமல், மண்டைக்குள் அடையாளம் தெரியாத நண்டுக் கால்கள் கலங்கலாக ஓடிக் கொண்டிருப்பதுபோல் ஒரு தத்துப் பித்துத் தாண்டவம்.\nஇதனால் தொடர் உறக்கம் தொலைந்துபோய், முந்தாநாள் பிறந்த குழந்தைக்கு வரும் துண்டுத் துண்டு உறக்கங்களைப் போல விட்டு விட்டு வந்து தட்டுக்கெட்டு நிற்கும். வாழும் இடத்திற்கும் பருவ நிலைக்கும் ஏற்ப உடலுக்குள் உருவாகி ஒழுங்குக்கு வந்திருக்கும் நம் திடநிலை, தடதடவென்று குலுக்கப்பட்டு தாறுமாறாகக் குலைக்கப்படுகிறது. அவற்றை உடலும் மூளையும் மீண்டும் சரி செய்துகொண்டிருப்பதுதான் இந்த மயக்க, கிறக்க நிலைக்குக் காரணம்.\nஇதுபற்றி அமெரிக்காவிலுள்ள வானவூர்தி மற்றும் விண்வெளி நிர்வாகமான \"நாசா\" என்ன சொல்கிறது தெரியுமா ஒரு மணி நேர இட வித்தியாசத்தைச் சரிசெய்துகொள்ள உடலுக்கு ஒரு நாள் வேண்டும் என்கிறது. அப்படியென்றால் எனக்கு ஒன்பதரை நாட்களாவது வேண்டும். கனடாவுக்கும் இந்தியாவிற்கும் தற்போது ஒன்பதரை மணி நேரம் வித்தியாசம் நிலவுகிறது.\nவிமானம் தரையிறங்கும் தருணத்தில் ஒரு புதுக்கவிதை வாசித்தேன். அதுவோ அதி நவீன கவிதையாய் என் தலையோடு முரண்டுபிடித்தது. எல்லாம் இந்தப் பயணக்கிறக்கம் தந்த பிடிபடாத மயக்கம்தான். இந்த மயக்கத்தால் சில சமயம் நான் வவ்வால் மாதிரி தலைகீழாய்த் தொங்குவதுபோல் உணர்வு.\nவிமானத்தில் நிலவும் உலர்ந்த நிலையால் உருவாகும் தலைவலியோ மற்றுமொரு கொடுமை. தோலெல்லாம் வறண்டுபோய், மூக்கெல்லாம் (ஒண்ணுதானே) சொறிந்துவிடு சொறிந்துவிடு என்று விடாது விண்ணப்பித்துக்கொண்டே இருக்க, நீர்க்கேடு (இப்படியெல்லாம் ஜலதோஷத்தை நான் மொழி பெயர்ப்பதும் பயணக் கிறக்கப் பலன் என்று நீங்கள் தாராளமாக நினைத்துக்கொள்ளலாம். ஜலதோசத்தை, நீர்கோத்துக்கொண்டது என்று ஊரில் சொல்லக் கேட்டிருக்கிறேன்) வந்து தலையில் முகாம் இடுவதைப்போல் இருக்கும். தொண்டைக்குள் நம் தங்கக் குரலைத் திருடிக்கொண்டு யாரோ கரகரப் பித்தளைக் குரலை பொ���ுத்திவிட்டுப் போவார்கள்.\nஉக்கார்ந்துகொண்டே தூங்குவதற்கு நாம் எடுக்கும் இடைவிடாத பயிற்சிதான் இம்மாதிரியான நீண்ட பிரயாணங்கள் என்று சத்தியமே செய்வேன் நான்.\nகால்களில் இனம்புரியாத இக்கட்டு. பாதங்கள் நம்முடையவை அல்லவோ என்ற தப்புத் தப்பான நினைப்பு. போட்டிருக்கும் காலணியை சடக்கெனக் கழற்றி எறிந்துவிட்டுப் பாசமாய் அவ்வப்போது கால்களையும் பாதங்களையும் வாஞ்சையாய்க் கட்டிப்பிடிக்கத் தோன்றும். அதே சமயம் நிம்மதியாய்த் தூங்க இந்தக் கால்கள்தான் இடையூறு என்பதுபோல் இருக்கும் அவ்வப்போது. கால்கள் இல்லாவிட்டால், இந்தக் குறுகிய இருக்கையில் அப்படியே மல்லார்ந்து படுத்து உறங்கிவிடலாமே.\nவிமானத்தின் அசையாத இறகுகள் அடித்துக்கொள்ளாமல் பறந்துகொண்டிருக்க அசையும் என் கால்கள் அவசியம் அற்றதாய்க் கிடக்க, விமானப் பயணம் படுசோம்பேறித்தனமாய் நீண்ண்ண்ண்டு நிகழும்.\nஇதில் இன்னொன்றையும் கவனிக்க வேண்டும். நாமெல்லோரும் குழந்தையாவே இருந்துடக்கூடாதா என்று அவ்வப்போது ஏங்குவோமே, அந்த ஏக்கத்துக்கு இங்கே அதிக பொருள் உண்டு. மூன்று வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு இப்படி மயக்கம் கிறக்கம் என்று எதுவுமே வருவதில்லை. அவர்களின் உடல் அத்தனை எளிதாய் பயணத்தால் வரும் மாற்றங்களை எல்லாம் சரி செய்துகொண்டே இருக்கிறது.\nஆமாங்க.... வளர வளர நமக்கு நம் உடல் ஒரு சுமைதாங்க.\nஅலுவலகம் வீடு சமையல்கட்டு என்று வாழும் அன்றாடச் செக்குமாடுகளுக்கு நீண்ட தூர விமானப்பயணம் என்பது இன்னும் அபத்தமாய் முடியும். அதனாலென்ன அவர்களுக்கு எல்லாமே எப்போதுமே அபத்தம்தானே\nகனடாவிலிருந்து சென்னையில் குதித்தபோதுகூட இந்தப் பயணக்கிறக்கம் என்னை ஒன்றும் செய்யவில்லை. அக்கினி வெயிலுக்குமுன் பயணக்கிறக்கமாவது மண்ணாவது ஆனால் சென்னையிலிருந்து கனடா வந்தபின்தான் உயிரை எடுக்கிறது. ஏனெனில், சென்னைக் காற்றில் ஏகப்பட்ட ஈரப்பசை.\nசென்னையில் நான் ஒரு நண்பரின் வீட்டுக்கு விருந்துக்குச் சென்றேன். வெளியே மழை பொழிகிறதா என்று கேட்டார் நண்பர். அப்படி நனைந்திருந்தேன் வியர்வை அருவியால். அந்த முழுநீள உப்பு ஈரத்திலிருந்து விமானத்தின் உலர்ந்த சூழலில் ஒரு நாள் முழுவதும் வீற்றிருந்தால் என்னாகும்\nநீண்ட விமானப் பிரயாணம் செய்யப் போகின்ற செலவாளிகளே என் தலைக்கனமில்லாத யோசனைகளைக் கொஞ்சம் கவனமாகக் கேளுங்கள்.\nபணிப்பெண்களெல்லாம் வாஞ்சையாய் அருகில் வந்து நின்று டீ குடிக்கிறாயா கண்ணா காப்பி குடிக்கிறாயா செல்லம் போதையில் மிதக்கப் பிரியமா குடிமகனே என்றெல்லாம் குழைவார்கள்.\nஅப்படியே சித்தார்த்தம் தொலைத்த புத்தனாய் மாறி வேண்டாம் வேண்டாம் என்று விரட்டிவிடுங்கள் அவர்களை. ஆனால், நாங்கள் தமிழகத் தமிழர்கள், கர்னாடகாவிடம் மட்டுமல்ல உங்களிடமும் ஒன்றே ஒன்றைத்தான் கேட்போம் \"தண்ணீர் தண்ணீர்\" என்று பொழுதுக்கும் தொல்லை செய்யுங்கள்.\nஅடிக்கடி தண்ணீர் குடிப்பதும், குடித்ததை வெளியேற்ற, ஒப்பனையறை செல்வதால் கால்களை இயல்புக்குக் கொண்டுவருவதும் ஆபத்தாண்டவனைப்போல் உங்களைக் காக்கும்\nநீங்கள் பெருங்குடிமகன்களாய் இருந்தால் ஒரு மிக முக்கியக் குறிப்பு தருகிறேன். விமானத்தில் நூறு மில்லி அடிச்சா தரையில் நாநூறு மில்லி அடிச்சதுக்கு சமம். அப்புறம் ரஜினிமாதிரி தோளில் துண்டு போடுவதற்குக்கூட கையைக் காலை உதற வேண்டிவரும்.\nவிமானத்தில் முதல் வகுப்பிலும் வணிக வகுப்பிலும் அடிக்கடி காற்று செலுத்தி தேவலோகமாக வைத்திருப்பார்கள். வழக்கம்போல் நம் வகுப்பில் காற்றும் மட்டமாகவே வழங்கப்படும். காப்பி வேணுமான்னு கேட்டுவரும் பணிப்பெண்ணிடம் காற்றுவேண்டும் என்று கட்டளையே இடுங்கள். அவள் ஏற்பாடு செய்வாள் காற்றுக்கு. இல்லாவிட்டால் காற்றில்லாமல் நீங்கள் தடாலென்று மயங்கிவிழ தடித்த வாய்ப்புண்டு.\nவயிறும்கூட கொஞ்சம் குழம்பிப் போய்தான் இருக்கும். ஒரு மாதிரியாகவே நாம் நாள் முழுவதும் உட்கார்ந்திருப்பதால் வயிற்றின் இயல்பு வாழ்க்கை சிதைந்து \"வாழ்வே மாயம்\" பாடிக்கொண்டிருக்கும், அவ்வேளையில் நீங்கள் பணிப்பெண் கொண்டுவந்து தரும் எதையாவது உள்ளே கொட்டிக்கொண்டே இருந்தால், வாந்தியும் மயக்கமும் வரக்கூடும்.\nஅவ்வப்போது எழுந்து உடம்பைக் கொஞ்சம் முறித்துக்கொண்டு நீட்டி மடக்கிப் பயிற்சி செய்வது எல்லாவற்றுக்குமே நல்லது. என்னைப்போல் ஐந்துமணி நேரம் அடுத்த விமானத்திற்காக ஜெர்மனி போன்ற விமான நிலையங்களில் காத்திருக்க நேர்ந்தால், சுகம்மா ஒரு குளியல் போட்டு இரத்த ஓட்டத்தை ஒழுங்கு செய்வது உத்தமம். அல்லது ஜெர்மனி விமான நிலையத்தில் உள்ள கடைகளில் ஏதாவது ஒரு பொருளை ஆசையாக எடுத்து ���ிலை கேளுங்கள். அவன் சொல்லும் விலையைக் கேட்டு இரத்த ஓட்டம் தானே உச்சத்தை அடையும்\nஇந்தப் பயணக்கிறக்கத்தைத் தீர்க்க நிறைய மாத்திரைகள் வந்திருக்கின்றன. மிகவும் தொல்லையாய் உணர்ந்தால்மட்டும் ஒன்றிரண்டை விழுங்கிக்கொள்ளுங்கள். ஆனால் சில மருந்துகள், சித்தெறும்புப் பிரச்சினையைச் சிறுத்தைப் பிரச்சினையாய் ஆக்கிவிட்டுவிடும். அப்புறம் பயணம் முழுவதும் அவசர சிகிச்சைகளுடன் படுக்கையில்தான் கிடக்க வேண்டி வரும். மகா தொல்லையாய் இருக்கிறதே இந்தச் சனியன் பிடித்தக் கிறக்கம் என்று தூக்கமாத்திரைகளை விழுங்கி வைக்காதீர்கள். அது விமானத்த்துக்கும் மேலே உங்கள் உயர்ப் பறவையை ஒரேயடியாய்ப் பறக்க வைத்துவிட நிறைய வாய்ப்புகள் உண்டு.\nவிமானம் ஏறுவதற்குமுன் நன்றாக தூங்கி எழுங்கள். நிம்மதியாக நீராடுங்கள். நல்ல உடற்பயிற்சி செய்து இரத்த ஓட்டத்தைக் குட்டிக் கரணங்கள் போட வைத்துக்கொள்ளுங்கள். விமானம் ஏறியபின் கொஞ்சமாகச் சாப்பிடுங்கள், நிறைய தண்ணீர் குடியுங்கள், விமானத்தின் மென்மையான இசையை மயக்கத்தோடு கேளுங்கள், அடிக்கடி எழுந்து ஒப்பனையறை செல்லுங்கள், அவ்வப்போது உலாவுங்கள், பணிப்பெண்களின் அசைவுகளை அதிர்ந்து அதிசயிக்காமல் இனிமையாய் ரசியுங்கள், அப்புறம் நிம்மதியாய்த் தூங்குங்கள். இந்தப் பயணக்கிறக்கத்தை முக்கால்வாசிக்கும்மேல்.... ஏன் முழுவதுமேகூட வென்று மென்று தின்று செரித்துவிடலாம்.\nபிறகென்ன, எத்தனை நாடுகளுக்கு வேண்டுமானாலும் எவ்வளவு குறுகிய காலத்திலும் இளகுவாகச் சென்று வென்று வரலாம் நீங்கள், வாழ்த்துக்கள்\nLabels: - 20 பிரசுரமான கட்டுரைகள்\nஆக்கங்களை உடனுக்குடன் பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை இங்கே இடுங்கள்\n**36 காலமெல்லாம் காதல் அவளும் அவனும் அன்பான கணவன்...\n***ஏன் நான் உன் விழி தீபத்தின் விட்டில் பூச்சி உ...\nதைத்திங்கள் தமிழ்ப்புத்தாண்டுப் பொங்கல் திருநாள் ...\n***45 கேள்விகள் என் இருத்தலின் அகராதிகள் எனக்க...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987836295.98/wet/CC-MAIN-20191023201520-20191023225020-00467.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://books.dinamalar.com/details.asp?id=23736", "date_download": "2019-10-23T20:25:30Z", "digest": "sha1:NK3TRP5N6MBQI7CT6SRLXUQDINHNNXRN", "length": 15381, "nlines": 243, "source_domain": "books.dinamalar.com", "title": "Tamil Book Information, Book Publisher, ISBN, Book Price & Cover Picture Details - BHARATHIDASANUM GLAD MEKKEYUM Book Information, Book Publisher, ISBN, Price & Cover Picture Details Dinamalar Tamil Books", "raw_content": "\nஸ்ரீஆதிசங்கரர் நிறுவிய ஆதிமடம் காஞ்சி\nஅற்புதங்கள் தரும் ஆலயங்கள் – 5 பாகங்கள்\nசிறுவாபுரி முருகன் அருள் மலர்\nநாலாயிர திவ்ய பிரபந்தம் மூலமும் உரையும் – 12 தொகுதிகள்\nநெமிலி ஸ்ரீ பாலா குருபீடம்\nஅத்திமலைத் தேவன் – பாகம் 02\nஅத்திமலைத் தேவன் – பாகம் 01\nதி டிவைன் சைவ நாயன்மார்ஸ்\nஸ்ரீ காஞ்சி காமகோடி பீடம்\nசோவியத் இலக்கியம் பற்றி ஜீவா\nமண் மணம் வீசும் மக்களின் விடுகதைகள்\nநற்றிணை மூலமும் உரையும் – வார்ப்புரை (4)\nநற்றிணை மூலமும் உரையும் – வார்ப்புரை (3)\nநற்றிணை மூலமும் உரையும் – வார்ப்புரை (2)\nநற்றிணை மூலமும் உரையும் – வார்ப்புரை (1)\nவானொலி தமிழ் நாடக இலக்கியம்\nபழந்தமிழ்ப் புலவர்களின் அறிவியல் அறிவாற்றல்\nஇந்திய இலக்கியச் சிற்பிகள் – ராஜம் கிருஷ்ணன்\nகுறள் காட்டும் விலங்கு பறவைகள்\nதமிழ் அற இலக்கியங்களும், பவுத்த சமண அறங்களும்\nபழந்தமிழ் இலக்கியங்களில் அறிவியல் சிந்தனைகள்\nஈழ இலக்கியம் ஒரு விமர்சனப் பார்வை\nசூரியோதயம் முதல் உதயசூரியன் வரை\nபடத் தொகுப்பு: கலையும் அழகியலும்\nவாழ்வின் அர்த்தங்கள் வளமான வாழ்க்கை\nஎங்கும் எதிலும் எப்போதும் முதல் இடம் பெறுங்கள்\nஉனக்கும் ஓர் இடம் உண்டு\nமதுவை மறந்து நல்வாழ்வு வாழ்வோம்\nஅது ஒரு கனாக் காலம்\nவெற்றி தரும் மேலாண்மை பண்புகள்\nவிவேக சிந்தாமணியில் கருத்தும் கதைப்பாடல்களும்\nகுண்டலினி சொல்லப்படாத ஒரு கதை\nஉயர்ந்தவர்கள் – ஊனத்துடன் வாழ்க்கையில் வெற்றி கண்டவர்களின் பிரமிப்பூட்டும் கதைகள்\nஒரு துணை வேந்தரின் கதை\nஒரு வெளிநாட்டுத் தாயின் வாழ்க்கை\nசத்திய வெள்ளம் (சமூக நாவல்)\nசொல்லித் தருவது இல்லை (ஜாதகம் சொன்னபடி நடந்த சிறுகதைகள்)\nஇரக்கம் கொள்வோம், விட்டுக் கொடுப்போம்\nஎங்கள் தாத்தா அறவாணர் அறமொழிகள்\nசங்கத் தமிழ் ஔவை துரைசாமிப் பிள்ளை கட்டுரைக் களஞ்சியம் – 1\nதண்ணீர் வளமும் கண்ணீர்த் துளியும்\nதிரைகடல் ஓடியும் திரவியம் தேடும்மும்பை தமிழர்கள்\nஏர்வாடியாரின் மனத்தில் பதிந்த மாண்புறு மனிதர்கள்\nபோலீஸ் – ஒரு நிருபரின் வாக்குமூலம்\nகாலத்தை வென்ற காவிய மகளிர்\nவிதுர நீதியும் வள்ளுவ நீதியும்\nமுகப்பு » சிறுவர்கள் பகுதி » உலகப் புகழ் பெற்ற சிறார் சித்திரக்கதை\nஉலகப் புகழ் பெற்ற சிறார் சித்திரக்கதை\nவெளியீடு: புக் ஃபார் சில்ரன்\nஉலகப்புகழ் பெற்ற, 16 சிறார் சித்திரக்கதைகள், தனித்தனி புத்தகங்களாக வெளிவந்திருக்கின்றன. குரோகட் ஜான்சன், ஜேம்ஸ் தர்பெர், மன்ரோ லீப், அலிகி உள்ளிட்ட பிரபல எழுத்தாளர்களின் சித்திரக் கதைளை, எளிமையாக மொழிபெயர்த்து உள்ளார். பின்பக்க அட்டைகளில் இருக்கும், நூலாசிரியர்களின் சின்ன, ‘பயோ – டேட்டா’வும் பயனுள்ளதாக இருக்கிறது.\nகால்நடையாகவே சென்று, அமெரிக்க கிராமங்களில், ஆப்பிள் விதைகள் விதைத்து, மரங்கள் வளர்த்த ஆப்பிள் ஜானியின் கதை நெகிழ்ச்சி ஊட்டு வதாக உள்ளது. ஒவ்வொரு கதையும், ஒரு அனுபவத்தை தருகிறது; கதையோட்டத்திற்கு தகுந்த சித்திரங்களும் அருமை\nசிறுவர், சிறுமியருக்கு, இந்த புத்தகங்களை வழங்கலாம்; அவர்கள் படிக்கும்போது, கற்பனைத் திறன் விரிவடையும்; வாசிப்பு பழக்கம் வளரும்.\nசிறுவர்களின் கைகளில் அகப்பட்டிருக்கும் அலைபேசியை பறித்துவிட்டு, இந்த புத்தகங்களை கொடுங்கள்; அவர்களின் வாழ்க்கை பொருள் உள்ளதாக மாறும்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nதினமலர் இணைய தளத்தைப் பார்க்க\nசில நேரங்களில் சில அனுபவங்கள் (பாகம் 2)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987836295.98/wet/CC-MAIN-20191023201520-20191023225020-00467.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/politics/pollachi-issue-cbcid-summon-dmk-party-poyikq", "date_download": "2019-10-23T21:10:16Z", "digest": "sha1:JJK7JQSJAJBZR5YEJIDMTRQPA2QIWEUQ", "length": 13119, "nlines": 131, "source_domain": "tamil.asianetnews.com", "title": "பொள்ளாச்சி விவகாரத்தில் திடீர் திருப்பம்... திமுக பிரமுகரின் மகனுக்கு தொடர்பா..?", "raw_content": "\nபொள்ளாச்சி விவகாரத்தில் திடீர் திருப்பம்... திமுக பிரமுகரின் மகனுக்கு தொடர்பா..\nதமிழகத்தையே உலுக்கிய பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கு தொடர்பாக விசாரணைக்கு ஆஜராகும்படி திமுக பிரமுகர் மகனுக்கு சிபிசிஐடி சம்மன் அனுப்பி உள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nதமிழகத்தையே உலுக்கிய பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கு தொடர்பாக விசாரணைக்கு ஆஜராகும்படி திமுக பிரமுகர் மகனுக்கு சிபிசிஐடி சம்மன் அனுப்பி உள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nபொள்ளாச்சியில் 200-க்கும் மேற்பட்ட இளம்பெண்களை ஃபேஸ்புக் மூலம் ஏமாற்றி பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தி அதை வீடியோ எடுத்து மிரட்டிய விவகாரம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இது கொடூர சம்பவம் தொடர்பாக திருநாவுக்கரசு, சதீஷ், வசந்தகுமார், சபரி ராஜன் ஆகியோர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.\nஇச்சம்பவத்தில் பொள்ளாச்சியில் உள���ள அரசியல் பிரமுகர்கள் சம்பந்தப்பட்டுள்ளதாகவும், இதனால் காவல்துறை முழுமையான விசாரணை செய்யவில்லை என்றும் புகார் எழுந்தது. இதனையடுத்து இந்த வழக்கு சிபிசிஐடி போலீசார் வசம் ஒப்படைக்கப்பட்டது. பின்னர் சிபிஐ விசாரணைக்கு தமிழக அரசு பரிந்துரைத்து அரசாணையை வெளியிட்டது.\nஇந்த விவகாரத்தை மு.க.ஸ்டாலின் மருமகன் சபரீசன் சமூகவலைதளங்களில் பரப்பி அரசியல் ஆதாயத்திற்கு பயன்படுத்தப் பார்க்கிறார் என பொள்ளாச்சி ஜெயராமன் தரப்பினர் குற்றம்சாட்டினர். மேலும் பொள்ளாச்சி ஜெயராமன், மு.க.ஸ்டாலின் மருமகன் சபரீசன் தன் மீது தொடர்ந்து அவதூறு பரப்பி வருவதாக மயிலாப்பூர் காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டு வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.\nஇந்நிலையில் இந்த வழக்கில் அடுத்தடுத்து பல்வேறு திருப்பங்களும் ஏற்பட்டு வருகின்றன. முக்கிய குற்றவாளியான திருநாவுக்கரசின் வீடு மற்றும் பண்ணை வீட்டில் ஆகிய இடங்களில் சிபிசிஐடி போலீசார் ஆய்வு செய்து செல்போன் உள்ளிட்ட ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக தகவல்கள் வெளியாகியது. இதற்கிடையே பாதிக்கப்பட்ட பெண்ணின் அண்ணனை தாக்கிய வழக்கில் தேடப்பட்டு வந்த மணி என்ற மணிவண்ணன் நேற்று நீதிமன்றத்தில் சரணடைந்தார். அவரை ஏப்ரல் 8-ம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்கும்படி நீதிபதி உத்தரவிட்டனர்.\nஇந்நிலையில், பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கை விசாரித்து வரும் சிபிசிஐடி போலீசார், திமுக பிரமுகர் தென்றல் செல்வராஜின் மகன் மணிமாறனுக்கு சம்மன் அனுப்பி உள்ளனர். வரும் 28-ம் தேதி விசாரணைக்கு ஆஜராகும் படி அந்த சம்மனில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் பாதிக்கப்பட்ட பெண்ணின் அண்ணனை தாக்கிய வழக்கில் 28-ம் தேதி விசாரணைக்கு ஆஜராகும்படி பார் நாகராஜுக்கும் சிபிசிஐடி சம்மன் அனுப்பி உள்ளது. ஏற்கனவே கோவை மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவராகவும், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி செயல்தலைவராகவும் உள்ள மயூரா ஜெயக்குமார் நேற்று விசாரணைக்கு ஆஜரானார் என்பது குறிப்பிடத்தக்கது.\nபலா, முந்திரி, வாழைப் பழத்தில் இருந்து ஸ்பெஷல் ஒயின் குடி மகன்களுக்கு ஹேப்பி நியூஸ் சொன்ன முதலமைச்சர் \nமுரசொலி நிலம் முடிந்துபோன பிரச்னை... பாமக, பாஜக தீவிரம் காட்டும் விவகாரத்தில் ஓ.பன்னீர்செல்வம் கூல் பதில்\nதமிழகத்தில் கூட��தலாக புதிய 6 மருத்துவக் கல்லூரிகளுக்கு மோடி ஒப்புதல் \nஆளுங்கட்சியின் உதவியுடன் கொள்ளை லாபம் அடிக்கும் ஆம்னி பேருந்துகள்... எடப்பாடி மீது பாயும் கே.எஸ். அழகிரி..\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nசுபஸ்ரீ இறந்து 20 நாட்களுக்குள்.. கொந்தளிக்கும் டிராபிக் ராமசாமி..\nவேற லெவெலில் வெறித்தனம் காட்டும் விஜய் ரசிகர்கள்.. பேனரை விஞ்சிய பிரார்த்தனையின் உச்சம்..\nநடுரோட்டில் தெனாவெட்டாக 'தம்' அடிக்கும் மீரா மிதுன்..\nடைல்ஸ் கல்லில் மண் சோறு சாப்பிட்ட விஜய் ரசிகர்கள்.. 'பிகில்'காக பயங்கர வேண்டுதல் வீடியோ..\nஇணையத்தளத்தை கலக்கும் பாலிவுட் நடிகை கத்ரீனா கைப்புடன் இணைந்து நயன்தாராவின் கவர்ச்சி போட்டோ சூட்..\nசுபஸ்ரீ இறந்து 20 நாட்களுக்குள்.. கொந்தளிக்கும் டிராபிக் ராமசாமி..\nவேற லெவெலில் வெறித்தனம் காட்டும் விஜய் ரசிகர்கள்.. பேனரை விஞ்சிய பிரார்த்தனையின் உச்சம்..\nநடுரோட்டில் தெனாவெட்டாக 'தம்' அடிக்கும் மீரா மிதுன்..\nபலா, முந்திரி, வாழைப் பழத்தில் இருந்து ஸ்பெஷல் ஒயின் குடி மகன்களுக்கு ஹேப்பி நியூஸ் சொன்ன முதலமைச்சர் \nமுரசொலி நிலம் முடிந்துபோன பிரச்னை... பாமக, பாஜக தீவிரம் காட்டும் விவகாரத்தில் ஓ.பன்னீர்செல்வம் கூல் பதில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987836295.98/wet/CC-MAIN-20191023201520-20191023225020-00467.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/sports-cricket/australia-won-toss-and-elected-to-bat-in-first-test-of-ashes-series-2019-pvjykq", "date_download": "2019-10-23T21:08:55Z", "digest": "sha1:ANCRHLPOUHFDYUIQYWLNOQK5BIYEF3LV", "length": 10835, "nlines": 144, "source_domain": "tamil.asianetnews.com", "title": "ஆஷஸ் தொடரின் முதல் டெஸ்ட்.. ஆஸ்திரேலிய அணியில் அதிர்ச்சிகர மாற்றங்கள்.. டாஸ் வென்ற ஆஸி., முதலில் பேட்டிங்", "raw_content": "\nஆஷஸ் தொடரின் முதல் டெஸ்ட்.. ஆஸ்திரேலிய அணியில் அதிர்ச்சிகர மாற்றங்கள்.. டாஸ் வென்ற ஆஸி., முதலில் பேட்டிங்\nஆஷஸ் தொடரின் முதல் போட்டி பர்மிங்காமில் இன்று தொடங்கியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்து���்ளது.\nஇங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையேயான பாரம்பரியமான ஆஷஸ் தொடர் இன்று தொடங்கியது.\nஆஷஸ் தொடரின் முதல் போட்டி பர்மிங்காமில் இன்று தொடங்கியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது.\nஇங்கிலாந்து அணி ஆடும் லெவனை ஏற்கனவே அறிவித்துவிட்டதால் எந்தெந்த வீரர்கள் களமிறங்குவார்கள் என்பது தெரிந்துவிட்டது. ஜோஃப்ரா ஆர்ச்சர் இங்கிலாந்து அணியின் ஆடும் லெவனில் இல்லை.\nரோரி பர்ன்ஸ், ஜேசன் ராய், ஜோ ரூட்(கேப்டன்), ஜோ டென்லி, ஜோஸ் பட்லர், பென் ஸ்டோக்ஸ், பேர்ஸ்டோ, மொயின் அலி, வோக்ஸ், ஸ்டூவர்ட் பிராட், ஆண்டர்சன்.\nஆஸ்திரேலிய அணியில் மிட்செல் ஸ்டார்க், ஹேசில்வுட் ஆகிய இருவருக்கும் அணியில் இடம் கிடைக்கவில்லை. ஆல்ரவுண்டர் மிட்செல் மார்ஷுக்கும் ஆடும் லெவனில் இடமில்லை. அதேபோல இந்தியாவுக்கு எதிரான தொடரில் சிறப்பாக ஆடிய மார்கஸ் ஹாரிஸ் மற்றும் லாபஸ்சாக்னே ஆகிய இருவருக்குமே அணியில் இடம் கிடைக்கவில்லை. வார்னர், ஸ்மித், பான்கிராஃப்ட் ஆகியோர் தடை முடிந்து மீண்டும் அணிக்கு திரும்பியிருப்பதால் ஹாரிஸ், லாபஸ்சாக்னே ஆகியோருக்கு இடம் கிடைக்காமல் போனது.\nவார்னர், பான்கிராஃப்ட், உஸ்மான் கவாஜா, ஸ்மித், டிராவிஸ் ஹெட், மேத்யூ வேட், டிம் பெய்ன்(கேப்டன், விக்கெட் கீப்பர்), பேட்டின்சன், பாட் கம்மின்ஸ், பீட்டர் சிடில், நாதன் லயன்.\nவரலாற்று சாதனை... ஒயிட்வாஷ் செய்து தென்னாபிரிக்காவை பந்தாடிய இந்திய அணி... கோலியின் படைக்கு குவியும் பாராட்டுக்கள்..\nவாரிசு வீரருக்கு வாய்ப்பு.. ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்திற்கான பாகிஸ்தான் அணிகள் அறிவிப்பு\nலீக் சுற்று ஃபுல்லா நல்லா ஆடிட்டு கரெக்ட்டா காலிறுதியில் சொதப்பிய தமிழ்நாடு.. ஆனாலும் அரையிறுதியில் தினேஷ் கார்த்திக்&கோ\nடீன் எல்கருக்கு தலையில் செம அடி.. உமேஷின் பவுலிங்கில் சுருண்ட விழுந்த பரிதாபம்\nஇன்னிங்ஸ் வெற்றிக்கு அருகில் இந்தியா.. ஷமியை சமாளிக்க முடியாமல் திணறும் தென்னாப்பிரிக்கா\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nஇணையத்தளத்தை கலக்கும் பாலிவுட் நடிகை கத்ரீனா கைப்புடன் இணைந்து நயன்தாராவின் கவர்ச்சி போட்டோ சூட்..\nஅரசு பேருந்தும் - தனியார் பேருந்தும் பயங்கர மோதல்.. சுமார் 15-க்கும் மேற்பட்ட பயணிகள் கவலைக்கிடம்..\nஇடைத்தேர்தலில் தேமுதிக நிர்வாகிக்கும் - பாமக நிர்வாகிக்கும் நடந்த மோதல்.. ஒருவரை ஒருவர் தாக்கி கொண்ட பரபரப்பு சம்பவம் வீடியோ...\n'பிகில்' அடிக்கும் முன் விஜய் ரசிகர்கள் எடுத்த உறுதிமொழி..\n நடுரோட்டில் ஒட்டு மொத்தமா சாய்ந்த திமுக பேனர்..\nஇணையத்தளத்தை கலக்கும் பாலிவுட் நடிகை கத்ரீனா கைப்புடன் இணைந்து நயன்தாராவின் கவர்ச்சி போட்டோ சூட்..\nஅரசு பேருந்தும் - தனியார் பேருந்தும் பயங்கர மோதல்.. சுமார் 15-க்கும் மேற்பட்ட பயணிகள் கவலைக்கிடம்..\nஇடைத்தேர்தலில் தேமுதிக நிர்வாகிக்கும் - பாமக நிர்வாகிக்கும் நடந்த மோதல்.. ஒருவரை ஒருவர் தாக்கி கொண்ட பரபரப்பு சம்பவம் வீடியோ...\nசீமான் தமிழகத்திற்கு ரொம்ப முக்கியம்... திமுக எம்.பி. அதிர்ச்சி பேச்சு..\nசர்ருன்னு குறைந்த தங்கம் விலை.. சவரன் இப்ப எவ்வளவு ரூபாய் தெரியுமா..\nமேஷம் முதல் மீனம் வரை.. உங்களுக்கு நேரம் எப்படி உள்ளது தெரியுமா..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987836295.98/wet/CC-MAIN-20191023201520-20191023225020-00467.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/topics/kamal/10", "date_download": "2019-10-23T20:58:31Z", "digest": "sha1:VZDTATFBP2UIXDSONVV3BGQKVRXWJ4ZY", "length": 25364, "nlines": 264, "source_domain": "tamil.samayam.com", "title": "kamal: Latest kamal News & Updates, Photos & Images, Videos | Samayam Tamil - Page 10", "raw_content": "\nசிம்பு கெடக்கட்டும், ப்ளூ ...\nபோட்றா வெடிய, பிகிலுக்கு எ...\nபிரபல டிவி சீரியலின் வில்ல...\nலஞ்சம் கேட்ட போலீசுக்கு ஆப்பு.. திட்டம் ...\nபிகில் சிறப்பு காட்சி டிக்...\n2 நிமிட வாசிப்பில் இன்றைய ...\nதமிழகத்தில் அமையவுள்ள 6 பு...\nஇதைவிட என்வாழ்நாளில் வேறு எந்த ஒரு மிகப்...\nMS Dhoni இவர மாதிரி ஆள் எல...\nலேட்டஸ்ட் சாம்சங் ஸ்மார்ட்போன் மீது ரூ.8...\nஇரகசியமாக ரெடியாகும் மி ஸ்...\nவெறும் ரூ.10,000 க்கு ட்ரி...\n15 August Images: சுதந்திர காற்றை சுவாசி...\nஏசி இல்லாமல் வீட்டை கூலாக ...\nஅட யாருடா இவன் என்னை மாதிரியே இருக்கான்\nதங்க செயினை விழுங்கிய மாடு...\nஇது உலக மகா நடிப்பு டா சாம...\nமனசு கஷ்டமாக இருக்குறவங்க ...\nபெட்ரோல் & டீசல் விலை\nதங்கம் & வெள்ளி விலை\npetrol price: இ��்னைக்கு எந்த மாற்றமுமில்...\nAjith Kumar: தல 60 படத்தில் கீர்த்தி சுர...\nசித்தி 2 சீரியலில் இணைந்த ...\n20 வருடங்களுக்குப் பிறகு ம...\nகல்யாண வீடு சீரியலில் மோசம...\nIBPS PO வங்கித்தேர்வு: விண...\nதமிழக அரசு கல்லூரிகளில் 2,...\nபுகைப்படம் தேர்தல் ரெசிபி ஆன்மிகம் சமூகம் சுற்றுலா மோட்டார்ஸ் ஜோக்ஸ் வீடியோ லைவ் டிவிவானிலை\nவாடி என் வாயாடி பாடலின் லிரிக் வீ..\nவிஷாலின் ஆக்ஷன் படத்திலிருந்து நீ..\nபிகில் படத்திலிருந்து மாதரே லிரிக..\nஜிஎஸ்டிக்கு இப்படியொரு விளக்கம் க..\n1 மில்லியன் வியூஸ் எட்டிய ராஜாவுக..\nPuppy: பப்பி படத்தின் யோகி பாபு ஆ..\nசல்மான் கானின் தபாங் 3 மோஷன் போஸ்..\nவாணி போஜனின் மீக்கு மாத்ரமே செப்த..\nபிக் பாஸ் நிகழ்ச்சியில் பிஸியானதால் கமல் வேலூர் தொகுதியில் போட்டியிடவில்லை- ஜெயகுமார்\nஜெயகுமார் மற்றும் செல்லூர் ராஜு ஆகியோர் எதிராளியை நாசூக்காக கிண்டலடிப்பதில் கைதேர்ந்தவர்கள். செல்லூர் ராஜு ஸ்டாலினின் அரசியல் செயல்பாடுகளை பலமுறை இவ்வாறு கிண்டலடித்துள்ளார். தற்போது கமல் பிக் பாஸ் நிகழ்ச்சியில் பிஸியாக உள்ளதால் வேலூர் தொகுதியில் மக்கள் நீதி மய்யம் போட்டியிடவில்லை என அமைச்சர் ஜெயக்குமார் கிண்டலாக பதிலளித்தார்.\nVikram in Kasi Theatre: மகனுடன் இணைந்து முதல் நாள் முதல் காட்சி பார்த்து மகிழ்ந்த சியான்\nசியான் விக்ரம் நடிப்பில் உருவாகியுள்ள கடாரம் கொண்டான் படம் இன்று உலகம் முழுவதும் வெளியாகியுள்ளது.\nBigg Boss Episode 25: சிறைக்கு சென்றும் ஹவுஸ்மேட்ஸையும் பாடாய் படுத்தும் மீரா- ஐயோ பாவம்..\nகமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் சீசன் 3 வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வருகிறது. மொத்தம் 16 போட்டியாளர்கள் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளனர். முதல் வாரத்தில் எலிமினேஷன் இல்லாத நிலையில், 2ஆவது வாரத்தில் முதலில் வீட்டுக்குள் வந்த ஃபாத்திமா பாபு முதலாவதாக வெளியேற்றப்பட்டார். அதை தொடர்ந்து, கடந்த வாரம் வனிதா விஜயகுமார் வெளியேற்றப்பட்டார்.\nசட்டமன்றம் தான் எங்கள் இலக்கு; வேலூர் தேர்தலை புறக்கணித்த கமல்ஹாசன்\nதமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்துவது தான் எங்கள் நோக்கம் என்று தெரிவித்துள்ள மக்கள் நீதி மய்யம் வேலூர் மக்களவைத் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என்று அறிவித்துள்ளது.\nசட்டமன்றம் தான் எங்கள் இலக்கு; வேலூர் தேர்தலை புறக்கணித்த கமல்ஹாசன��\nதமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்துவது தான் எங்கள் நோக்கம் என்று தெரிவித்துள்ள மக்கள் நீதி மய்யம் வேலூர் மக்களவைத் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என்று அறிவித்துள்ளது.\nவிக்ரமின் கடாரம் கொண்டான் படத்தின் அதிரடியான டார்ச்லைட் சண்டைக் காட்சி மேக்கிங் வீடியோ\nBigg Boss Episode 24: பிரேக் அப் செய்த சாக்‌ஷி- சுதந்திர பறவையான கவின்..\nகமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் சீசன் 3 வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வருகிறது. மொத்தம் 16 போட்டியாளர்கள் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளனர். முதல் வாரத்தில் எலிமினேஷன் இல்லாத நிலையில், 2ஆவது வாரத்தில் முதலில் வீட்டுக்குள் வந்த ஃபாத்திமா பாபு முதலாவதாக வெளியேற்றப்பட்டார். அதை தொடர்ந்து, கடந்த வாரம் வனிதா விஜயகுமார் வெளியேற்றப்பட்டார்.\nஷங்கர் படத்தில் பிரியா பவானி சங்கர்: அப்போ காஜல் அகர்வால்\nஷங்கர் இயக்கத்தில் உருவாகும் இந்தியன் 2 படத்தில் நடிகை ப்ரியா பவானி சங்கர் மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் ஆகியோர் இணைந்துள்ளனர்.\nNew Education Policy: கமல்ஹாசன் ஆதரவுக்கு நன்றி தெரிவித்தார் சூர்யா\nபுதிய கல்விக் கொள்கை குறித்து தன்னுடைய பேச்சுக்கு எழுந்த எதிர்வினைக்கு ஆதரவாக குரல் எழுப்பிய கமல்ஹாசனுக்கு நன்றி தெரிவித்து சூர்யா அறிக்கை\nNew Education Policy: கமல்ஹாசன் ஆதரவுக்கு நன்றி தெரிவித்தார் சூர்யா\nபுதிய கல்விக் கொள்கை குறித்து தன்னுடைய பேச்சுக்கு எழுந்த எதிர்வினைக்கு ஆதரவாக குரல் எழுப்பிய கமல்ஹாசனுக்கு நன்றி தெரிவித்து சூர்யா அறிக்கை\nNew Education Policy: கமல்ஹாசன் ஆதரவுக்கு நன்றி தெரிவித்தார் சூர்யா\nபுதிய கல்விக் கொள்கை குறித்து தன்னுடைய பேச்சுக்கு எழுந்த எதிர்வினைக்கு ஆதரவாக குரல் எழுப்பிய கமல்ஹாசனுக்கு நன்றி தெரிவித்து சூர்யா அறிக்கை\nஆனி தேரோட்டத்தில் அமர்க்களப்படுத்திய லோஸ்லியா ஆர்மி\nநெல்லையப்பர் கோயில் ஆடி தேரோட்டத்தில் லோஸ்லியா ஆர்மியினர் அவருக்கு என்று போஸ்டர் அடித்து அமர்க்களப்படுத்தியுள்ளனர்.\nபுதிய கல்விக் கொள்கை குறித்து சூர்யா பேசியது சரியே: கமல்ஹாசன் ஆதரவு\nபுதிய கல்விக் கொள்கை குறித்த நடிகர் சூர்யா பேசிய கருத்துக்கள் பலவற்றிலும் தனக்கு உடன்பாடு உண்டு என கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.\nபுதிய கல்விக் கொள்கை குறித்து சூர்யா பேசியது சரியே: கமல்ஹாசன் ஆதரவு\nபுதிய கல்விக் கொள்கை குறித்த நடிகர் சூர்யா பேசிய கருத்துக்கள் பலவற்றிலும் தனக்கு உடன்பாடு உண்டு என கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.\nபுதிய கல்விக் கொள்கை குறித்து சூர்யா பேசியது சரியே: கமல்ஹாசன் ஆதரவு\nபுதிய கல்விக் கொள்கை குறித்த நடிகர் சூர்யா பேசிய கருத்துக்கள் பலவற்றிலும் தனக்கு உடன்பாடு உண்டு என கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.\nவனிதா எலிமினேட் செய்யப்பட்டதற்கு போலீஸ் விசாரணை தான் காரணமா..\nபிக்பாஸ் நிகழ்ச்சியில் பரபரப்பு போட்டியாளராக இருந்து வந்த வனிதா விஜயகுமார் கடந்த வாரம் வெளியேறினார். இவருடைய வெளியேற்றம் குறித்து கிடைத்துள்ள புதிய தகவலை பார்க்கலாம்.\nபிக்பாஸை கிழித்து தொங்க போடும் கூல் சுரேஷ் - வைரலாகும் வீடியோ\nபிக் பாஸ் வீட்டுக்குள் கால் பதிக்கும் ஆல்யா மானசா\nகமல் ஹாசன் தொகுத்து வழங்கி வரும் பிக் பாஸ் 3 வீட்டிற்குள் ராஜா ராணி புகழ் ஆல்யா மானசா செல்வார் என்று பிரபல நடிகை ஷாலு ஷாமு தெரிவித்துள்ளார்.\nEpisode 22 Highlights: எலிமினேஷனுக்கு வந்த அபிராமி- கவினை அண்ணாவாக்கிய லோஸ்லியா..\nகமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் சீசன் 3 வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வருகிறது. மொத்தம் 16 போட்டியாளர்கள் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளனர். முதல் வாரத்தில் எலிமினேஷன் இல்லாத நிலையில், 2ஆவது வாரத்தில் முதலில் வீட்டுக்குள் வந்த ஃபாத்திமா பாபு முதலாவதாக வெளியேற்றப்பட்டார். அதை தொடர்ந்து, கடந்த வாரம் வனிதா விஜயகுமார் வெளியேற்றப்பட்டார்.\nசியான் விக்ரமின் உடல் வலிமையை காட்டும் கடாரம் கொண்டான்\nராஜேஷ் செல்வா இயக்கத்தில் விகரம் நடித்துள்ள படம் கடாரம் கொண்டான். வரும் 19ம் தேதி உலகம் முழுவதும் வெளியாகவுள்ளது.\nவயல்களில் கொழுந்துவிட்டு எரியும் தீ \nஇப்படியெல்லாம் பெயர் யோசிக்க சொல்லி உங்களுக்கு யாரு சொல்லி தரது\nகாங்கிரஸுக்கு கை கொடுக்குமா மகாராஷ்டிரா, ஹரியானா தேர்தல் முடிவுகள்\nலாரியில் கொத்துக் கொத்தாக மனித உடல்கள்... அதிர்ச்சியடைந்த லண்டன் போலீஸ்\nலஞ்சம் கேட்ட போலீசுக்கு ஆப்பு.. திட்டம் போட்டு மாட்டி விட்ட குடிமகன்..\nசிரபுஞ்சியை அடுத்த இந்த ஊர்ல நீங்க நினச்சி பாக்காத அளவு மழை கொட்டுமாம்\nபிகில் சிறப்பு காட்சி டிக்கெட் பணத்தை திரும்ப கொடுங்கள்: அமைச்சர் கடம்பூர் ராஜு\nஜம்மு -காஷ்மீரில் வீடு, மனை வாங்க விரு��்புவோரின் கவனத்துக்கு...\nகளைகட்டிய தங்க நகை விற்பனை\n ஈவு இரக்கமின்றி தாக்கும் சிங்குகள்... பஞ்சாப் பக்கம் போயிரக்கூடாது..\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987836295.98/wet/CC-MAIN-20191023201520-20191023225020-00467.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/cinema/26320-.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related", "date_download": "2019-10-23T21:10:44Z", "digest": "sha1:H7KJ34AJVERQQCDDL3MLKDOZWEHRNYIP", "length": 21773, "nlines": 268, "source_domain": "www.hindutamil.in", "title": "சாதி ஒழிப்புக்கு அம்பேத்கர் காட்டும் வழி | சாதி ஒழிப்புக்கு அம்பேத்கர் காட்டும் வழி", "raw_content": "வியாழன், அக்டோபர் 24 2019\nசாதி ஒழிப்புக்கு அம்பேத்கர் காட்டும் வழி\n‘தீர்த்த யாத்திரை சென்று வந்த தீண்டத்தகாதவர் ஒருவர், தன்னைப் போன்ற பிற தீண்டத்தகாதவர்களுக்கு ஒரு மதக் கடமையாகச் சிறப்பான விருந்து ஒன்றை ஏற்பாடு செய்தார்… அப்போது நூற்றுக்கணக்கான இந்துக்கள் தடிகளோடு அந்த இடத்துக்கு விரைந்தனர். உணவைக் கொட்டிக் கவிழ்த்தனர்.\nசாப்பிடுவதை விட்டுவிட்டு, தங்கள் உயிரைக் காப்பாற்றிக்கொள்ள ஓடியவர்களை அடித்து உதைத்தனர். கூறப்பட்ட காரணம் என்னவென்றால், விருந்தளித்தவர் விருந்திலே நெய் சேர்க்கும் அளவுக்குத் ‘திமிர்’ பிடித்தவராக இருந்தாராம். விருந்தாளிகளும் துணிந்து நெய் சாப்பிடும் அளவுக்கு முட்டாள்களாக இருந்திருக்கிறார்கள்\n1936-ல் ராஜஸ்தானில் சக்வாரா பகுதியில் நிகழ்ந்த இச்சம்பவத்தை ‘ஜாதியை அழித்தொழிக்கும் வழி’எனும் நூலில் விவரிக்கிறார் டாக்டர் அம்பேத்கர். நெய், இந்துக்களின் கவுரவப் பிரச்சினை. தலித்துகள் ‘நெய்’ சாப்பிடுவது ‘திமிர்’ பிடித்த செயல். நெய் வாங்கும் அளவுக்கு வசதி உள்ளவர்களாக இருந்தாலும்கூட அதைப் பயன்படுத்தக் கூடாது. தங்களுக்குரிய உணவாக நெய்யை நினைத்ததன் மூலம் சாதி இந்துக்களைத் தலித்துகள் அவமதித்துவிட்டார்கள்.\nஎனவே, அவர்களைப் பழிவாங்க வேண்டும். இப்படியாக நடந்தேறிய இச்சம்பவம், சாதியம் தன் கோரப் பற்களைப் பண்பாட்டுத் தளத்திலும் மனித மனத்திலும் எத்தனை ஆழமாகப் பதித்திருக்கிறது என்பதை வெட்ட வெளிச்சத்துக்குக் கொண்டுவந்து நிறுத்துகிறது.\nஏதோ 80 ஆண்டுகளுக்கு முன்பு நடந்து வழக்கொழிந்து போன சம்��வம் என்று இதைக் கடந்து போக முடியாது. இன்று நாம் வாழ்ந்துகொண்டிருக்கும் கார்ப்பரேட் யுகத்திலும் இப்படியும், இதைக் காட்டிலும் கொடூரமாகவும் தன் அருவருப்பான அவதாரங்களை சாதியம் காட்டிக்கொண்டே இருக்கிறது.\nராஜாராம் மோகன் ராய், காந்தி உள்ளிட்ட எத்தனையோ முற்போக்குச் சிந்தனையாளர்களும் சமூகச் சீர்திருத்தவாதிகளும், சாதியின் பிடியிலிருந்து ஒடுக்கப்பட்ட மக்கள் விடுதலை பெறப் பல சித்தாந்தங்களை முன்மொழிந்தாலும் சாதியத்தின் வேர்களைப் பிடுங்க அவர்கள் முனையவில்லை. மறுபுறம் ‘இழப்பதற்கு ஒன்றுமில்லை விலங்குகளைத் தவிர’ எனும் கோஷத்துடன் வர்க்கப் போராட்டத்தினால் மட்டுமே புரட்சி சாத்தியப்படும் என்று செயல்பட்டுவந்தார்கள் மார்க்சியவாதிகள். இவர்களுக்கிடையில் ‘ஜாதியை அழித்தொழிக்கும் வழி’ மூலம் சாதியத்தின் ஆணிவேரைக் கண்டறிந்து, அதனூடே பாய்ந்து, அதன் மையத்தைக் கட்டுடைக்கிறார் அம்பேத்கர். இந்த நூல் வெளியான அடுத்த ஆண்டே பெரியார் ‘ஜாதியை ஒழிக்கும் வழி’ என்ற பெயரில் இதை மொழிபெயர்த்து, குடியரசு இதழில் கட்டுரைகளாகவும், பின்னர் புத்தகமாகவும் வெளியிட்டார்.\n1936-ல் ஆரிய சமாஜத்தின் இணை அமைப்பான ‘ஜாட் பட் தோடக் மண்டல்’ ஏற்பாடு செய்திருந்த மாநாட்டில் உரையாற்ற அம்பேத்கர் அழைக்கப்பட்டபோது, அவர் தயாரித்த உரைதான் ‘ஜாதியை அழித்தொழிக்கும் வழி’. ஆனால், அன்றைய பேச்சுக்கான எழுத்துப் பிரதியைப் பார்த்து அந்த உரையின் மூலம் இந்து மதத்தையும் அதன் புனித நூல்களையும் அம்பேத்கர் நேரடியாகத் தாக்கப் போகிறார் என்பதை உணர்ந்து, அழைப்பை வாபஸ் பெற்றுவிட்டார்கள்.\nசாதி ஒழிப்புப் போராளிகளால் சாடப்படும் வர்ணாசிரம தர்மத்தை மட்டுமல்ல, அறவழிப்பட்ட விஷயங்களாகப் பார்க்கப்படும் மாயாவாதம், கர்ம வினை, ஆன்மிகம், அகிம்சை, சாத்வீகம், புலால் உண்ணாமை உள்ளிட்ட உன்னதங்களுக்குள் ஒளிந்துகிடக்கும் சாதியத்தையும் தர்க்கரீதியாகக் கட்டவிழ்க்கிறார் அம்பேத்கர். இந்து இலக்கியங்களில் மலிந்து கிடக்கும் தீண்டாமை, சாதிகளின் சுயநல மனப்பான்மையை அலசும்போது, ‘சமூக விரோத மனோபாவம் என்பது சாதியோடு நின்றுவிடவில்லை. அது இன்னும் ஆழமாகப் பரவி உட்சாதிகளுக்கிடையே உள்ள பரஸ்பர உறவையும் கெடுத்துவிட்டது.’\n‘…மனிதர்கள் எல்லோரும் சமமானவர்கள் ��ல்லை என்பதில் சந்தேகம் இல்லை. ஆனால், அவர்கள் இவ்வாறு சமமாக இல்லை என்பதால், நாம் அவர்களைச் சமம் இல்லாத முறையில் நடத்த வேண்டுமா சமத்துவத்தை எதிர்ப்பவர்கள் இந்தக் கேள்விக்குப் பதில் கூற வேண்டும்.’\n‘…அரசியல் கொடுமையை விடச் சமூகக் கொடுமை பயங்கரமானது. எனவே, சமூகத்தை எதிர்த்துநிற்கும் சீர்திருத்தவாதி, அரசாங்கத்தை எதிர்த்து நிற்கும் அரசியல்வாதியை விட தீரம் மிகுந்தவன்.’\n‘…சாதி, மதமாற்றத்துக்குப் பொருந்திவராத ஒன்று… சாதி சட்டப்படி, எந்த ஒரு சாதியிலும் உறுப்பினர் ஆகும் உரிமை, அந்தச் சாதியில் பிறந்தவருக்கு மட்டுமே உரியது… ஒவ்வொரு சாதியும் மூடப்பட்ட அமைப்பாக இருப்பதாலும் - மதம் மாறியவர்களுக்கு இந்து சமூகத்தில் இடம் இல்லை.” ஆகவே மதமாற்றம், பரப்புரையை இந்து மதம் ஆதரிக்காததற்குக் காரணம் இந்து மதமல்ல, சாதிதான் என்கிறார் அம்பேத்கர். அதே நேரத்தில், சாதிய இடஒதுக்கீடு அவசியமானது என்பதை வரலாற்று ஆதாரங்களைக் கொண்டு விவரிக்கிறார்.\nசமபந்தி விருந்தை நடத்துவதும், சாதி மறுப்புத் திருமணமும்கூட சாதியத்தை மறுதலிக்கும் சமூக நோக்கங்களாக எடுத்துக்கொள்ள இயலாது. ஏனெனில், சாதி என்பது நம் மனநிலையில் உள்ளது என சமூக நீதிக்கான குரல் எழுப்பும் அம்பேத்கர், ‘சாஸ்திரங்கள் புனிதமானவை என்ற நம்பிக்கையை அழித்தொழிப்பதுதான் சாதியை ஒழிக்கும் உண்மையான வழிமுறை’ என்கிறார்.\nஜாதியை அழித்தொழிக்கும் வழிடாக்டர் அம்பேத்கர்நூல் அறிமுகம்ஜாதி ஒழிப்புசாதியம்\nயாருக்கு வாக்களித்தாலும் பாஜகவுக்குச் செல்கிறது: மகாராஷ்ட்ரா கிராம வாக்காளர்கள்...\nரெஃப்ரிஜிரேட்டர் டிரே தண்ணீரிலும் டெங்கு கொசு உற்பத்தியாகும்:...\nஅடுத்த நூற்றாண்டின் பொதுவுடைமை இயக்கம்\n‘பிகில்’ உள்ளிட்ட எந்தப் படத்துக்கும் தீபாவளி சிறப்புக்...\nபடிப்படியாகத்தான் மதுவை ஒழிக்க முடியும்: அமைச்சர் ஜெயக்குமார்\nரஜினிகாந்த் பாஜகவில் இணைய வேண்டும்: பொன்.ராதாகிருஷணன் விருப்பம்\nஅண்ணா நூலகத்தின் இரண்டாவது உறுப்பினர் நான்: திமுகவினர் அதிகளவில் உறுப்பினராவீர் : ஸ்டாலின்...\n‘பிகில்’, ‘கைதி’ உள்ளிட்ட படங்கள் சிறப்புக்காட்சிகள் உண்டா- அமைச்சர் கடம்பூர் ராஜு ட்விட்டர்...\nபேனர் வைக்க மாட்டோம்: அதிமுகவும் உயர் நீதிமன்றத்தில் பிரமாணப் பத்திரம் தாக்கல்\nகாஷ்மீரில��� பாகிஸ்தானின் பயங்கரவாதச் செயல்களை பன்னாட்டு ஊடகங்கள் புறக்கணிக்கின்றன: அமெரிக்கக் கமிட்டி முன்...\nமக்கள் குரலை எதிரொலித்த நாடக விழா\nபூனை திரும்பி வந்தது எப்படி\nவாசிப்பிலும் எழுத்திலும் இயற்கையைத்தான் தேடிக்கொண்டிருக்கிறேன்\n150 கலைஞர்களின் `மகாத்மா நிருத்யாஞ்சலி’\nஐஸ்லாந்து பட விழா: மரம் அல்ல மனமே\nகல்விக் கொள்கையில் எங்கே இருக்கிறது இந்தியா\nஊக்கமளிக்கும் ஊக்கத்தொகை: டிஜிட்டல் மாணவி\nவெற்றி நூலகம்: முரண்களின் மூட்டையா\nராணுவத்தினருக்கு திருக்குறள் கற்றுத்தர எம்.பி. தருண் விஜய் கோரிக்கை\nதென் மண்டல பல்கலை. வாலிபால்: மனோன்மணியம் சுந்தரனார், திருவள்ளூர் பல்கலை. வெற்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987836295.98/wet/CC-MAIN-20191023201520-20191023225020-00467.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/dnews/60602/%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-7-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D-", "date_download": "2019-10-23T22:21:44Z", "digest": "sha1:W6T4RQBZCVJCG4T6MFYWZOI44ZA5VGVI", "length": 8851, "nlines": 74, "source_domain": "www.polimernews.com", "title": "பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் விடுதலையை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு தள்ளுபடி - Polimer News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் விடுதலையை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு தள்ளுபடி", "raw_content": "\nவர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி English\nபஞ்சமி நில விவகார தீர்வு அரசின் பரிசீலனையில் உள்ளது - ஓ.பன்னீர்செல்வம்\nகழுத்துல கத்தி வச்சா... பெண்ணுக்கு காதல் வருமா\nபறவைகள் நலனுக்காக...பட்டாசுக் கொண்டாட்டம் இல்லை..\nபொது அமைதியைப் பேணிக் காப்பதில் காவல்துறையின் பங்கு அளப்ப...\nபேனர் விவகாரம் தொடர்பாக பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்தது...\nபேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் விடுதலையை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு தள்ளுபடி\nராஜீவ் காந்தி கொலை வழக்கு கைதிகளான பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் விடுதலையை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.\nராஜீவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் நளினி, முருகன், சாந்தன், பேரறிவாளன், ராபர்ட் பயாஸ், ரவிச்சந்திரன், ஜெயக்குமார் ஆகிய 7 பேரையும் விடுதலை செய்யும் வகையில் தமிழக அரசு கடந்த 2014-ம் ஆண்டு சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றியது.\nஇதை எதிர்த்து, குண்டுவெடிப்பில் உயிரிழந்தவர்களில் மூன்று பேரின் குடும்பங்களைச் சேர்ந்தவர்களும், காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த அமெரிக்கை நாராயணனும் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.\nராஜீவ்காந்தி கொலை வழக்கு கைதிகளை விடுதலை செய்ய தமிழக அரசு எடுத்த முடிவு அரசியல் நோக்கம் கொண்டதோடு, அரசமைப்புச் சட்டத்திற்கும் எதிரானது என மனுவில் முறையிடப்பட்டிருந்தது. தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய், நீதிபதிகள் நவீன் சின்ஹா, கே.எம்.ஜோசப் அமர்வில் இந்த மனு மீது விசாரணை நடைபெற்றது.\nபேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுதலை செய்ய எதிர்ப்பு தெரிவித்த மனுவை தள்ளுபடி செய்து நீதிபதிகள் உத்தரவிட்டனர். இந்த வழக்கில், அரசமைப்புச் சட்ட அமர்வு ஏற்கெனவே கூறிய தீர்ப்பில் அனைத்து அம்சங்களும் இடம்பெற்றுள்ளதை சுட்டிக்காட்டி நீதிபதிகள் மனுவை தள்ளுபடி செய்தனர்.\n7 பேர் விடுதலை விவகாரம் தமிழக ஆளுநரின் பரிசீலனையில் இருப்பதால் அவரே முடிவு எடுப்பார் என்றும் உச்சநீதிமன்றம் கூறியுள்ளது.\nதமிழகத்தில் 6 இடங்களில் புதிய மருத்துவக்கல்லூரிகள் தொடங்க மத்திய அரசு முடிவு\nதீபாவளி விடுமுறையின் போது மதுக்கடைகளுக்கும் விடுமுறை அளிக்க வேண்டும்\nடெங்கு நோயாளிகளுக்கு அரசு அறிவுறுத்தியுள்ளபடி தனியார் மருத்துவமனையில் சிகிச்சை\nபோக்குவரத்து ஊழியர்களுக்கு அறிவித்தபடி போனஸ் வழங்கப்படும்\nதமிழகத்தின் தொழில் வளர்ச்சிக்கு அரசு துணையாக இருக்கும்\nதமிழகத்தில் 1268 கி.மீ. நீளமுள்ள, 484 பஞ்சாயத்து சாலைகள் மேம்பாட்டு பணி\nமதுக்கடைகளை மூடினால் கள்ளச்சாராயம் உருவாகும் - அமைச்சர் ஜெயக்குமார்\nவாக்கு எந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள கல்லூரிக்கு மூன்றடுக்கு போலீஸ் பாதுகாப்பு\nதமிழகம் மற்றும் புதுச்சேரியில் டெங்கு தடுப்பு நடவடிக்கைகள் தீவிரம்\nகழுத்துல கத்தி வச்சா... பெண்ணுக்கு காதல் வருமா\nபறவைகள் நலனுக்காக...பட்டாசுக் கொண்டாட்டம் இல்லை..\nநடுச்சாலையில் மோதல்... ரவுடி சிக்கினான்\nநீலகிரி - மண்சரிவு அபாயம்... மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை\nஅழகு நிலைய பெண் கொடூர கொலை ஏன் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987836295.98/wet/CC-MAIN-20191023201520-20191023225020-00467.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/dnews/79739/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%8A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%87", "date_download": "2019-10-23T22:23:46Z", "digest": "sha1:PGKXJ5OORSV3LW7GAZJL5X5TGD5L2EMM", "length": 10051, "nlines": 73, "source_domain": "www.polimernews.com", "title": "நாய்க்கு பயந்து ஊருக்கே ரெஸ்ட் கொடுத்த கரடி..! 8 மணி நேர திக் திக்.! - Polimer News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News நாய்க்கு பயந்து ஊருக்கே ரெஸ்ட் கொடுத்த கரடி..! 8 மணி நேர திக் திக்.!", "raw_content": "\nவர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி English\nபஞ்சமி நில விவகார தீர்வு அரசின் பரிசீலனையில் உள்ளது - ஓ.பன்னீர்செல்வம்\nகழுத்துல கத்தி வச்சா... பெண்ணுக்கு காதல் வருமா\nபறவைகள் நலனுக்காக...பட்டாசுக் கொண்டாட்டம் இல்லை..\nபொது அமைதியைப் பேணிக் காப்பதில் காவல்துறையின் பங்கு அளப்ப...\nபேனர் விவகாரம் தொடர்பாக பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்தது...\nநாய்க்கு பயந்து ஊருக்கே ரெஸ்ட் கொடுத்த கரடி.. 8 மணி நேர திக் திக்.\nநெல்லை அருகே ஊருக்குள் புகுந்த கரடிக்கு பயந்து ஊரே வீட்டை பூட்டிக் கொண்டு அச்சத்தில் உறைந்து கிடக்க , அந்த கரடியோ தெரு நாய்களுக்கு பயந்து 8 மணி நேரமாக மரத்தில் ஏறி பதுங்கி இருந்துவிட்டு, விட்டால் போதும் என்று தப்பி ஓடிய சம்பவம் நடந்துள்ளது. பயம் அனைத்து உயிர்களுக்கும் பொதுவானது என்பதை விளக்குகிறது இந்த செய்தி...\nநெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் அடுத்த மணிமுத்தாறு மலையாடிவார கிராமத்திற்குள் அண்மை காலமாக காட்டு விலங்குகள் புகுந்து ஆடு மாடுகளை இரைக்காக அடித்து இழுத்து செல்வது அதிகரித்து வருகிறது.\nகடந்த வாரம் ஊருக்குள் புகுந்த சிறுத்தை 5 க்கும் மேற்பட்ட ஆடுகளை அடித்துக் கொன்றது. இந்த நிலையில் புதன் கிழமை இரவு 8 மணி அளவில் மலையடிவாரப் பகுதியில் இருந்து ஓடி வந்த கரடி ஒன்று ஊருக்குள் புகுந்தது.\nதெருவில் கரடி வருவதை பார்த்த மக்கள் பயத்தில் ஓடிச்சென்று அவரவர் வீட்டை பூட்டிக் கொண்டு பதுங்கினர். கரடி குறித்து செல்போன் மூலம் வனத்துறைக்கு புகார் அளிக்கப்பட்டது. வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு வருவதற்கு முன்பாக ஊருக்குள் வந்த கரடியை கண்ட பயத்தில் தெரு நாய்கள் அதீத சத்தத்தில் இடைவிடாது குரைத்ததால், கரடி பயந்து ஓட தொடங்கியது, இதையடுத்து கரடியை தெரு நாய்கள் தெம்பாக விரட்ட... கரடியோ அங்கிருந்த மரம் ஒன்றில் ஏறி பதுங்கிக் கொண்டது.\nமரத்துக்கு கீழே நின்று சில நாய்கள் குறைத்தபடி நின்றதால் கரடியை விரட்ட வந்த வனத்துறையினர் மரத்தின் மேல் பகுதியில் கரடி பதுங்கி இருப்பதை டார்ச் லைட் வெளிச்சத்தில் கண்டு பிடித்தனர்.\nகரடிக்கு பயந்து ஊரு சனம் முழுவதும் வீட்டிற்குள் முடங்கி கிடக்க , நாய்களுக்கு பயந்து ���ரடியார் மரத்தில் பதுங்கி இருக்க , விரட்ட வந்த வனத்துறையினரோ கரடி நம்மை தாக்கிவிடுமோ என்ற அச்சத்தில் தயங்கி நிற்க.. நேரம் நீண்டு கொண்டே போனது. ஆள் நடமாட்டம் இருப்பதால் கரடி மரத்தில் இருந்து இறங்க அஞ்சுவதாக தெரிவித்த வனத்துறையினர், அனைவரும் மறைவான இடத்தில் பதுங்கி கொண்டால் கரடி இறங்கி ஓடிவிடும் என்று முடிவுக்கு வந்தனர்.\nஅதன்படி யாரும் வீட்டை விட்டு வெளியில் வரவேண்டாம் என்று அறிவித்த வனத்துறையினர் தெரு நாய்களை விரட்டிவிட்டு, மறைவான பகுதியில் ஒளிந்து கொண்டனர். அதிகாலை 4 மணி அளவில் ஆள் நடமாட்டம் இல்லை என்பதை உணர்ந்து கொண்ட கரடி மரத்தில் இருந்து குதித்து விட்டால் போதும் என்று மணிமுத்தாறு வனபகுதிக்குள் ஓடி மறைந்தது.\nபயம் என்ற ஒற்றை சொல் அனைத்து உயிர்களுக்கும் பொதுவானது என்பதை சற்று அழுத்தமாகவே உணர்த்தியிருக்கிறது இந்த சம்பவம்..\nஜப்பான் ஓப்பன் டென்னிஸ் போட்டியில் ரஷ்ய வீரர் டேனில் மெத்வதேவ் பட்டம் வென்றார்\nமுதலீட்டாளர்களுக்கு கூடுதலாக பங்குகளை வழங்க சாம்சங் நிறுவனம் முடிவு\nJio -வின் அதிரடி சலுகையால் ஆட்டம் கண்ட Airtel, Idea பங்கு மதிப்பு\nRobot கார் அறிமுகப்படுத்த Mercedes-Benz திட்டம்\nகழுத்துல கத்தி வச்சா... பெண்ணுக்கு காதல் வருமா\nபறவைகள் நலனுக்காக...பட்டாசுக் கொண்டாட்டம் இல்லை..\nநடுச்சாலையில் மோதல்... ரவுடி சிக்கினான்\nநீலகிரி - மண்சரிவு அபாயம்... மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை\nஅழகு நிலைய பெண் கொடூர கொலை ஏன் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987836295.98/wet/CC-MAIN-20191023201520-20191023225020-00467.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/amp/story/spiritual%2Ftemples%2F115865-fire-accident-in-another-tn-temple", "date_download": "2019-10-23T20:38:23Z", "digest": "sha1:CAN7S4JZCGRSKDKJHHV2JUXNRCGTQADO", "length": 17643, "nlines": 119, "source_domain": "www.vikatan.com", "title": "காளஹஸ்தி முதல் திருவாலங்காடு வரை விபத்துகள்... ஆகம நியதி மீறல்தான் காரணமா?", "raw_content": "\nகாளஹஸ்தி முதல் திருவாலங்காடு வரை விபத்துகள்... ஆகம நியதி மீறல்தான் காரணமா\nதமிழகத்தைப் பொறுத்தவரை, பழைமையான எல்லா ஊர்களுமே பொதுவாக மரங்களை அடிப்படையாகக் கொண்டே அழைக்கப்பட்டு வந்துள்ளன. ஓர் ஊரில் எந்த மரங்கள் அதிகமாக வளர்ந்ததோ அந்த மரத்தின் அல்லது வனத்தின் அடிப்படையிலேயே ஊரின் பெயரும் வழங்கப்படும். கடம்பவனம், திருவேற்காடு, திருவாலங்காடு, தர்ப்பாரண்யம் என்று இப்படிச் சொல்லிக்கொண்டே போகலாம். இயற்கையோடு இணைந்த வாழ்வையே நம் முன்னோர்கள் விரும்பியிருக்கிறார்கள் என்பதை இதிலிருந்தே நாம் புரிந்துகொள்ளலாம். அந்த அடிப்படையில்தான் தமிழகத்தில் இருக்கும் பழைமையான ஆலயங்களுக்கும் தலவிருட்சம் என்ற ஒன்றை ஏற்படுத்தியிருக்கின்றனர். ஓர் ஆலயத்தின் சிறப்புகளைக் கூறும்போது, மூர்த்தி, தலம், தீர்த்தம், விருட்சம் என்று கூறுவார்கள். கோயிலில் முக்கிய அம்சமாகத் திகழும் விருட்சம், அந்தக் கோயிலில் அருளும் இறைவனின் அம்சமாகவே போற்றப்படுகிறது. சமீப காலமாக திருக்கோயில்களில் விபத்துகள் ஏற்படுவது தொடர்கதையாகிறது. காளையார்கோயில் தீ விபத்து, காளஹஸ்தி கோயில் தீ விபத்து, திருச்செந்தூர் மண்டம் இடிந்தது, மதுரை மீனாட்சி அம்மன் கோயில் மண்டபத்தில் தீ விபத்து போன்ற விபத்துகளைத் தொடர்ந்து, நேற்று இரவு திருவள்ளூர் - அரக்கோணம் சாலையில் அமைந்திருக்கும் திருவாலங்காடு அருள்மிகு வடாரண்யேஸ்வரர் கோயிலின் தல விருட்சமான ஆலமரம் நேற்று தீயில் எரிந்தது பக்தர்களை பெருத்த சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.\nமூத்தத் திருப்பதிகம் பாடிய காரைக்கால் அம்மையார் முக்தி பெற்ற இந்தப் பழைமையான ஆலயத்தில் என்ன காரணத்தினாலோ இந்த விபத்து நடைபெற்றுள்ளது. பஞ்ச சபைகளில் ஒன்றான ரத்தின சபை கோயிலான திருவாலங்காட்டில் அரிய பொக்கிஷங்கள் கலைவடிவில் இன்றும் உள்ளன. ஆனால், கோயில் சரியான பராமரிப்பும் பாதுகாப்பும் இல்லாமல் உள்ளது. நிர்வாகத்தினரின் அலட்சியம் காரணமாகவே தலவிருட்சம் நெருப்புக்கு இரையானது என்று பக்தர்கள் வருத்தத்துடன் பேசிக்கொள்கிறார்கள். தொடர்ந்து இப்படி விபத்துகளும் சேதங்களும் உருவாகக் காரணம் என்ன அலட்சியப்போக்கா இல்லை ஆண்டவன் ஏதாவது குறிப்பால் உணர்த்துகிறாரா என்று மக்களும் குழம்பி வருகிறார்கள். இதையொட்டி ஆளாளுக்குப் பல வதந்திகளையும் எழுப்பி பீதியைக் கிளப்பி வருகிறார்கள். இதையொட்டி திருநள்ளாறு தர்ப்பாரண்யேஸ்வரர் ஆலயத்தின் கோடீஸ்வர சிவாசாரியாரிடம் கருத்துக் கேட்டோம்.\n\"ஆலயங்களில் மூர்த்தங்களுக்கு இணையானது ஸ்தல விருட்சம். ஸ்தல விருட்சமே தீயால் எரிந்து போவது என்பது நிச்சயம் நல்லதல்ல. அது ஆண்டவனின் கோபத்தினை நமக்கு உணர்த்துகிறது. மேலும் இப்படித் தொடர்ந்து ஆலயங்கள் சேதமாவது என்பது கோயில்களின் மீது நமக்குள்ள அலட்சியத்தையே காட்டுகிறது. அரசும��, பக்தர்களும் ஆகம நியதிப்படி கோயில்களை மதிப்பதில்லை என்பதே உண்மை. கேரளாவில் உள்ள சிறிய கோயில்களில் கூட நிர்வாகமும், பக்தர்களும் அந்தந்த கோயில்களுக்கு உரிய விதிகளை மதித்து தூய்மையான வழியில் தரிசனம் செய்கிறார்கள். ஆனால், பல நூறு ஆண்டுகளைக் கடந்த, அரிய பொக்கிஷமாக உள்ள பிரமாண்டமான கோயில்களில் கூட மனம் போன போக்கில் வழிபாடுகளும், தரிசனமும் நடைபெற்றுக்கொண்டு வருகிறது. கோயிலில் என்னவெல்லாம் செய்யக்கூடாதோ, அவை எல்லாமே நடைபெற்றுக்கொண்டு வருகின்றன.\nஉடையில், ஒழுங்குமுறையில், தரிசிக்கும் நியதியில் என எல்லாவற்றிலுமே விதிகள் மீறப்படுகின்றன. அறநிலையத்துறை விழித்துக்கொள்ள வேண்டிய நேரம் இது. எல்லாக் கோயில்களிலும் பராமரிப்பு மற்றும் பாதுகாப்பை உறுதிப்படுத்தவேண்டிய காலம் இது. ஒரு கோயில் நன்றாக இருந்தால் அரசும், அதன் மக்களும் க்ஷேமமாக இருக்க முடியும். ஸ்தல விருட்சம் எரிந்து போவது என்பது நிச்சயமாக ஓர் அசுப சகுனம்தான். பல இயற்கைப் பேரிடர்கள் வரலாம். அரசுக்கு ஆபத்து நேரிடலாம். நிச்சயமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படலாம். எனவே இனியும் கோயில் விதிகளில் அலட்சியம் காட்டாது ஆகம விதிகளின்படி பூஜைகள், தரிசன முறைகள் கடைபிடிக்கப்பட வேண்டும். கோயிலுக்குள் எந்தவித ஊழலும், முறைகேடுகளும் நடைபெறவே கூடாது. அப்போதுதான் இதுபோன்ற விபத்துகள் ஏற்படாமல் தவிர்க்கலாம். கோயில்களைப் பாதுகாக்கவேண்டிய பொறுப்பு பக்தர்களுக்கும் உண்டு.\nஇந்தத் தல விருட்ச தீ விபத்தை பொறுத்தமட்டில் கட்டாயம் பரிகார ஹோமங்கள் செய்யப்பட வேண்டும். சிறப்பான பூஜைகள், பரிகார ஹோமங்கள் மூலமாகவே ஆண்டவனை சாந்தப்படுத்த வேண்டும். ஆனால், என்னவிதமான ஹோமங்கள், பூஜைகள் என்பதை ஆன்மிகப்பெரியோர்கள் கூடி அங்கு ஏற்பட்டிருக்கும் பாதிப்பைப் பொறுத்தே முடிவு செய்ய வேண்டும். பொதுவாக எதையும் கூற முடியாது. மரம் முழுவதும் எரிந்துவிட்டதா வேர்கள் நல்ல நிலையில் உள்ளதா வேர்கள் நல்ல நிலையில் உள்ளதா தானாக நடந்ததா இப்படி எல்லாவற்றையும் ஆலோசித்தே பரிகாரப் பூஜைகள் செய்ய வேண்டும். ஆலயங்கள் எல்லாம் வெறும் வழிபாட்டுத் தலங்களாக மட்டுமல்லாமல், மக்கள் நலன் சார்ந்த பணிகளுக்கான களமாகவும் திகழ்ந்தன. அத்தகைய ஆலயங்களை நாம் நம்முடைய அலட்சியப் போக்கின் காரணமாகப் புறக்கணித்துவிடக் கூடாது. மீறினால் இப்படியான விபத்துகளை எதிர்கொள்ளத்தான் வேண்டும்.\nமக்கள் வழிபடவும், மனதில் உறுதியும், நம்பிக்கையும் கொள்ளவும் ஏற்படுத்தப்பட்ட கோயில்களில் இது போன்ற விபத்துகள் ஏற்பட்டால், மக்களின் நம்பிக்கை சிதைந்துவிடும். வாழ்க்கையையும் சிக்கலாக்கும். எனவே, நாம் அனைவரும் ஒன்றுகூடி கோயில்களைப் பராமரித்துப் பாதுகாப்போம். தெய்வ ஆராதனைகளைச் சிறப்பாகச் செய்வோம்'' என்றார்.\n அன்றிலிருந்து இன்றுவரை திருக்கோயில்களே நமது நல்வாழ்வுக்கான கலங்கரை விளக்கங்களாக இருந்து வருகின்றன. எனவே, கோயில்களைப் பாதுகாப்பது என்பது நம்மை நாமே பாதுகாத்துக் கொள்வதைப்போலத்தான். இனியேனும் அரசும், திருக்கோயில் நிர்வாகங்களும் விழிப்பு உணர்வுடன் செயல்படவேண்டும் என்பதே பக்தர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.\n`கண்களுக்கு விருந்தளிக்கும் வகையில் இருக்கிறது'- தீபாவளி கொண்டாடாத கிராம மக்களை நெகிழவைத்த கலெக்டர்\n`இதுலயும் தோனி தான் டாப்.. ஆனால்'- அதிர்ச்சி கொடுத்த சைபர் பாதுகாப்பு அறிக்கை\n40 லட்சம் மக்கள் மகிழ்ச்சி- டெல்லியில் 1,800 காலனிகளுக்கு பட்டா வழங்க மத்திய அரசு ஒப்புதல்\n`அவர்கள் பார்ப்பதே எனக்கு உற்சாகம்தான்'- சாப்பிட்டுச் சாப்பிட்டு யூடியூபில் டிரெண்ட் ஆன இளம்பெண்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987836295.98/wet/CC-MAIN-20191023201520-20191023225020-00467.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/author/2640-rajesh-m", "date_download": "2019-10-23T21:34:31Z", "digest": "sha1:QI2LDM24SZRABVV5GJCOMLSOWSIKO72W", "length": 3855, "nlines": 108, "source_domain": "www.vikatan.com", "title": "மு.ராஜேஷ்", "raw_content": "\nரூ.2,000 நோட்டுகள் செல்லாதா; புதிய ரூ.1,000 நோட்டு வெளியாகிறதா..\n`4 கேமரா.. லிக்விட் கூல் டெக்னாலஜி.. இன்னும் பல' - வெளியானது ஷியோமியின் ரெட்மி நோட் 8 ப்ரோ\n`இந்தியாவின் சொந்தத் தயாரிப்பு; ஜிபிஎஸ்-க்கு மாற்று’ - மொபைலுக்கு வரும் இஸ்ரோவின் புதிய நேவிகேஷன்\nசெம டிஸ்ப்ளே, சொதப்பல் கேமரா... எப்படி இருக்கிறது விவோ S1\nஇரண்டே நாள்களில் 500 கோடி ரூபாய் வசூல்… இது, ஒன் ப்ளஸ்ஸின் ஓப்பனிங்\nவைரலாகும் படத்தில் மறைந்திருக்கும் சிறுத்தை... நெட்டிசன்களுக்கு சவால்விடும் டிரெண்டிங் போட்டோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987836295.98/wet/CC-MAIN-20191023201520-20191023225020-00467.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://panipulam.net/?p=113401", "date_download": "2019-10-23T22:12:04Z", "digest": "sha1:H6MUZY7K2K4RXVAPDXSPVWRIBFZGKMRG", "length": 14137, "nlines": 182, "source_domain": "panipulam.net", "title": "இலங்கைக்கான பயண தடையை நீக்கியது இத்தா��ி", "raw_content": "\nகனடா பண்-கலை பண்பாட்டுக் கழகம்\nபணிப்புலம் அம்பாள் சனசமூக நிலையம்\nசாந்தை சித்திவிநாயகர் சனசமூக நிலையம்\nநோர்வே பண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் on மரண அறிவித்தல். திரு கனகரத்தினம் கணபதிப்பிள்ளை\nநோர்வே பண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகமும் on மரண அறிவித்தல். திரு கனகரத்தினம் கணபதிப்பிள்ளை\nLoganathan on மரண அறிவித்தல். திரு கனகரத்தினம் கணபதிப்பிள்ளை\nLogan on நோபல் பரிசு பெற எனக்கு தகுதி இல்லை- பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான்\nபண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on\nபண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on மரண அறிவித்தல். அமரர். இந்துமதி செல்வேந்திரன்\nபண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on\nபண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on மரண அறிவித்தல்\nகனடா பண்-கலை பண்பாட்டுக் கழகம் (88)\nகாலையடி அ.மி.த.க. பாடசாலை (16)\nகாலையடி தெற்கு கிராம அபிவிருத்திச்சங்கம் (7)\nகாலையடி தெற்கு கிராம அபிவிருத்திச்சங்கம் (2)\nகாலையடி தெற்கு மறுமலர்ச்சி மன்றம் (15)\nகாலையடி மறுமலர்ச்சி மன்றம் (172)\nசாத்தாவோலை (வயல்கரை) சிவன் (8)\nசாந்தை சனசமூக நிலையம் (31)\nசாந்தை சிற்றம்பலம் வித்தியாசாலை (9)\nசாந்தை பிள்ளையார் கோவில் (103)\nதினம் ஒரு திருக்குறள் (81)\nபணிப்புலம் சனசமுகநிலைய புனர்நிர்மாண வேலைத்திட்டம் (32)\nபணிப்புலம் சனசமூக நிலையம் (88)\nபூப்புனித நீராட்டு விழா (29)\nஸ்ரீ காடேறி ஞானவைரவர் (1)\nபிரான்ஸ் அருங்காட்சியகத்திற்குள் நுழைந்த மர்ம நபர் -அரபி மொழியில் மிரட்டல் வாசகங்கள்\n39 பிணங்களுடன் லண்டனுக்குள் நுழைந்த கண்டெய்னர் – டிரைவர் கைது\nகைதி படத்தை ஆன்லைனில் வெளியிட தடை – உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு\nஇலங்கையின் புதிய அரசாங்கத்திற்கு, மனித உரிமைகள் விடயத்தில் அழுத்தங்களை கொடுப்போம்\nநோர்வே அம்புலன்ஸ் கடத்தல்: ஒரு குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர் படுகாயம்\nசீனாவில் பாலத்துக்குள் சிக்கிய விமானம்\nஇந்திய பிரஜை ஒருவருக்கு ஆயுள் தண்டனை\nதமிழர் மனித உரிமைகள் மையம்\nமுதல் பக்கம் - Home\n« ஹிஸ்புல்லாவுக்கு எதிராக களத்தில் குதித்த பழங்குடி மக்கள் திருமலை உப்பூறல் பகுதியில் பதட்டம்\nஅமெரிக்காவின் அரசு கட்டடம் ஒன்றில் துப்பாக்கிச் சூடு; 11 பேர் பலி »\nஇலங்கைக்கான பயண தடையை நீக்கியது இத்தாலி\nசுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு பயணம் மேற்கொள்வது தொடர்பாக விடுத்திருந்த பயண எச்சரிக்கையை இத்தாலி தளர்த்திக்கொண்டுள்ளது.எனினும் அனைத்து சந்தர்ப்பங்களிலும் மிகுந்த கவனமாக இருக்குமாறு இலங்கைக்கு வரும் தனது பிரஜைகளுக்கு இத்தாலிய அரசாங்கம் அறிவுறுத்தியுள்ளது.\nஇலங்கையில் இப்போது பாதுகாப்பு நிலை சாதாரண நிலைக்கு திரும்புகிறது.எனினும் அவசரகால நிலை எதிர்வரும் ஜூன் 21ஆம் திகதி வரை அமுலில் இருக்கும் என்றும் இத்தாலி விடுத்துள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.\nஅதேநேரம் இத்தாலிய சுற்றுலாப் பயணிகள் தமது பயணங்களை ஆரம்பிக்கு முன்னர் உள்ளூர் அதிகாரிகள் மற்றும் ஊடகங்களின் ஊடாக தகவல்களை பெற்றுக்கொள்ளுமாறும் அந்த அறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளது.\nஇலங்கையில் உள்ள இத்தாலிய தூதரகத்தை 0094777488688 என்ற தொலைபேசி இலக்கத்தின் மூலம் தொடர்புகொள்ள முடியும் எனவும் கூறப்பட்டுள்ளது.\nமுதல் பக்கம் - Home\nஎம்மவர் அறிமுகமும் இணைவும் முன்னேற்றமுமே எமது நோக்கு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987836295.98/wet/CC-MAIN-20191023201520-20191023225020-00468.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://sangunatham.com/?p=5119", "date_download": "2019-10-23T21:27:48Z", "digest": "sha1:TXLC4AWYJMLP2GPM542KISMYKD2J7FIY", "length": 8090, "nlines": 129, "source_domain": "sangunatham.com", "title": "Twitter Embed Example – SANGUNATHAM", "raw_content": "\nமாணவர்களை மகிழ்வூட்டும் வகையிலான சோதனைகள்\nமூவரைப் பதவி நீக்குமாறு ஜனாதிபதிக்கு அத்துரலிய தேரர் 24 மணிநேர அவகாசம்\nஉலகக் கிண்ணம் 2019 – விரிவான அலசல்\nஎன் கன்னத்தில் அறை விழுந்துள்ளது\nயாழ் போதனா வைத்தியசாலை விபத்து அவசர சிகிச்சைப் பிரிவு புதிய கட்டடத் தொகுதியில்\nதமிழர்களின் வரலாற்று ஆதாரங்களை அழிக்க முயற்சி – சிவாஜிலிங்கம்\nகைப்பற்றப்பட்ட கடிதங்கள் தனது அமைச்சினுடையது – லக்ஷ்மன் கிரியெல்ல\nவட மாகாண தொண்டராசிரியர்களுக்கு நிரந்தர நியமனம்\n2018 O/L பரீட்சை பெறுபேறுகள் நாளை வெளியாகும்\nஜெனீவா தீர்மானம் குறித்து சர்வதேச சமூகம் இலங்கைக்கு உத்தரவிட முடியாது – ஆளுநர்\nமாணவர்களை மகிழ்வூட்டும் வகையிலான சோதனைகள்\nமூவரைப் பதவி நீக்குமாறு ஜனாதிபதிக்கு அத்துரலிய தேரர் 24 மணிநேர அவகாசம்\nஉலகக் கிண்ணம் 2019 – விரிவான அலசல்\nஎன் கன்னத்தில் அறை விழுந்துள்ளது\nஎன் கன்னத்தில் அறை விழுந்துள்ளது\nயாழ் போதனா வைத்தியசாலை விபத்து அவசர சிகிச்சைப் பிரிவு புதிய…\nதமிழர்களின் வரலாற்று ஆதாரங்களை அழிக்க முயற்சி – சிவாஜிலிங்கம்\nகைப்பற்றப்பட்ட கடிதங்கள் தனது அமைச்சி���ுடையது – லக்ஷ்மன் கிரியெல்ல\nவட மாகாண தொண்டராசிரியர்களுக்கு நிரந்தர நியமனம்\n2018 O/L பரீட்சை பெறுபேறுகள் நாளை வெளியாகும்\nதேர்தல்களை பிற்போட இடமளிக்கப் போவதில்லை\nஅமைச்சு பதவிகளை அதிகரிப்தற்காக அமைக்கப்படும் தேசிய அரசாங்கத்துக்கு TNA ஆதரவு அளிக்காது\nவட மாகாண தொண்டராசிரியர்களுக்கு நிரந்தர நியமனம்\n2018 O/L பரீட்சை பெறுபேறுகள் நாளை வெளியாகும்\nதேர்தல்களை பிற்போட இடமளிக்கப் போவதில்லை\nஅமைச்சு பதவிகளை அதிகரிப்தற்காக அமைக்கப்படும் தேசிய அரசாங்கத்துக்கு TNA ஆதரவு அளிக்காது\nகாணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்காக 9ம் திகதி யாழில் மாபெரும் கவனயீர்ப்பு\nசங்குநாதம் எனும் பல்சுவை இணையத்தளம் ஊடாக‌ உங்கள் அனைவருடனும் அளவளாவுவதில் மகிழ்ச்சி… Read More\nமாணவர்களை மகிழ்வூட்டும் வகையிலான சோதனைகள்\nமூவரைப் பதவி நீக்குமாறு ஜனாதிபதிக்கு அத்துரலிய தேரர் 24 மணிநேர அவகாசம்\nஉலகக் கிண்ணம் 2019 – விரிவான அலசல்\nஎன் கன்னத்தில் அறை விழுந்துள்ளது\nயாழ் போதனா வைத்தியசாலை விபத்து அவசர சிகிச்சைப் பிரிவு புதிய கட்டடத் தொகுதியில்\nமாணவர்களை மகிழ்வூட்டும் வகையிலான சோதனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987836295.98/wet/CC-MAIN-20191023201520-20191023225020-00468.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.dinamalarnellai.com/cricket/news/82", "date_download": "2019-10-23T21:05:04Z", "digest": "sha1:E6RXSJCVPPIM5GDG57OC7H6U5SDUINST", "length": 16508, "nlines": 103, "source_domain": "www.dinamalarnellai.com", "title": "இந்தியாவிடம் வீழ்ந்தது ஆஸி., | Dinamalar", "raw_content": "\nபிறந்த நாள் ராசி பலன்\nகுரு பெயர்ச்சி பலன்கள் - 2019\nதமிழ் புத்தாண்டு ராசி பலன் - 2019\nஆங்கில புத்தாண்டு ராசி பலன் - 2019\nராகு கேது பெயர்ச்சி பலன்கள் - 2019\nதினமலர் முதல் பக்கம் உலகக்கோப்பை 2019\nபதிவு செய்த நாள் : 09 ஜூன் 2019\nஉலக கோப்பையில் இந்தியா தனது இரண்டாவது வெற்றியை பதிவு செய்தது. இம்முறை உலக சாம்பியன் ஆஸ்திரேலியாவை 36 ரன்னில் வீழ்த்தியது. தவான் சதம் அடித்து அசத்த, கேப்டன் விராத், ரோகித் இருவரம் அரைசதத்தை பதிவு செய்தனர்.\nஇங்கிலாந்தில் 12வது ஐ.சி.சி., உலக கோப்பை கிரிக்கெட் தொடர் நடக்கிறது. லண்டனில் உள்ள ஓவல் மைதானத்தில் இன்று நடந்த 14வது லீக் போட்டியில் 'நடப்பு சாம்பியன்' ஆஸ்திரேலியாவை எதிர்த்து இந்தியா மோதியது. இந்தியா தவக்க ஆட்டத்தில் தென் ஆப்ரிக்காவை வீழ்த்தியிருந்தது. அதே நேரம் ஆஸி., அணி ஆப்கன், வெஸ்ட்ண்டீஸ் அணிகளை வீழ்த்தி ‘ஹாட்ரிக்’ வெற்றிக்கு தயாராக இருந்தது. உலகின் மிகச் சிறந்த இரு அணிகள் மோதும் இப்போட்டி ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது.\nபலத்த எதிர்பார்பிற்கு இடையே போட்டி துவங்கியது. இதில், 'டாஸ்' வென்ற இந்திய அணி கேப்டன் விராத் கோஹ்லி 'பேட்டிங்' தேர்வு செய்தார். இரு அணிகளிலும் மாற்றம் எதுவும் செய்யப்படவில்லை. இந்திய அணிக்கு ரோகித் சர்மா, ஷிகர் தவான் ஜோடி சிறப்பான துவக்கம் தந்தது. கம்மின்ஸ் வீசிய 5வது ஓவரில் முதல் பவுண்டரி அடித்த தவான், கூல்டர் நைல் வீசிய 8வது ஓவரில் 3 பவுண்டரி விளாசினார். எழுச்சியுடன் விளையாடிய தவான் 53 பந்தில் அரைசதம் அடித்தார். 19வது ஓவரின் முடிவில் இந்தியா 100 ரன் எடுத்தது.\nஸ்டார்க் பந்தை பவுண்டரிக்கு விரட்டிய ரோகித் சர்மா, ஒருநாள் கிரிக்கெட்டில் தனது 42வது அரைசதத்தை பதிவு செய்தார். இவர் 61 பந்தில் அரைசதம் அடித்தார். இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 127 ரன்கள் சேர்த்தபோது, கூலணடர் நைல் வேகத்தில் ரோகித் சர்மா சரிந்தார். இவர் 57 ரன் (70 பந்து, 3 பவுண்டரி, 1 சிக்சர்) எடுத்தார். அடுத்து கேப்டன் கோஹ்லி களம் வந்தார். இவர் பொறுப்புடன் விளையாட மறுமுனையில் தவான் விளாசத் துவங்கினார். இதையடுத்து ஸ்கோர் ராக்கெட் வேகத்தில் பறந்தது. எதிரணி பந்துவீச்சை சிதறடித்த தவான், ஒரு நாள் அரங்கில் 17வது சதம் விளாசினார். இவர் 95 பந்தில் சதம் அடிக்க ரசிகர்கள் ஆர்ப்பரித்தனர்.\nஇந்திய அணி 33.4 ஓவரில் 200 ரன் கடந்த போது இப்போட்டியில் மிகப் பெரிய ஸகோரை பதிவு செய்யும் என்ற எதிர்பார்ப்பு காணப்பட்டது. இந்த நேரத்தில் ஸ்டார்க் பந்தில் தவான் வெளியேறி அதிர்ச்சி கொடுத்தார். இவர் 117 ரன் (109 பந்து, 16 பவுண்டரி) எடுத்தார். அனைவரும் தோனி வருவார் என எதிர்பார்த்த நிலையில், ஹர்திக் பாண்ட்யா களம் வந்தார். இவருக்கு துவக்கத்தில் விக்கெட்கீப்பர் அலெக்ஸ் கேரி எளிதான கேட்சை கோட்டை விட்டார். இதைப் பயன்படுத்திய ஹர்திக் அதிரடியில் இறங்கினார். பவுண்டரி, சிக்சர் என விளாச ஆட்டம் பரபரப்பானது. இந்த நேரத்தில் கோஹ்லி தனது அரைசதத்தை 55 பந்தில் பதிவு செய்தார். இது ஒருநாள் போட்டியில் கோஹ்லியின் 50வது அரைசதமாகும்.\nஇந்த ஜோடி 3வது விக்கெட்டுக்கு 81 ரன் சேர்த்த நிலையில் கம்மின்ஸ் பந்தில் ஹர்திக் பாண்ட்யா வெளியேறினார். அரைசதம் அடிப்பார் என எதிர்பார்த்த நிலையில், இவர் 48 ரன் (27 பந்து, 4 பவுண்டர��, 3 சிக்சர்) எடுத்தார். பலத்த கரகோஷத்திற்கு இடையே களம் வந்த தோனி, அதிரடியில் இறங்க ஆஸி., பவுலர்கள் திணறியனர். ஆட்டத்தின் கடைசி ஓவரை ஸ்டாய்னிஸ் வீசினார். இந்த ஓவரின் முதல் பந்தில் தோனி 127 ரன் (14 பந்தில் 3 பவுண்டரி, 1 சிக்சர்) ஆட்டமிழந்தார். இவரைத் தொடர்ந்து கோஹ்லி 82 ரன் (77 பந்து, 4 பவுண்டரி, 2 சிக்சர்) வெளியேறினார். ஸ்டாய்னிஸ் வீசிய கடைசி பந்தில் ராகுல் பவுண்டரி விளாச இந்திய அணி 50 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 352 ரன்கள் குவித்தது. ராகுல் (11), ஜாதவ் (0) அவுட்டாகாமல் இருந்தனர். ஆஸி., தரப்பில் ஸ்டாய்னிஸ் அதிகபட்சமாக 2 விக்கெட் சாய்த்தார். ஸ்டார்க், கம்மின்ஸ், கூல்டர் நைல் தலா 1 விக்கெட் வீழ்த்தினர்.\nஇந்திய அணி கடைசி 10 ஓவரில் மட்டும் 116 ரன்கள் எடுத்தது. தவிர உலக கோப்பை தொடரில் ஆஸி., அணிக்கு எதிராக உலக அளிவில் எடுக்கப்பட்ட அதிகபட்ச ஸ்கோர் இதுவாகும்.\nகடின இலக்கை துரத்திய ஆஸி., அணிக்கு வார்னர், கேப்டன் ஆரோன் பின்ச் துவக்கம் தந்தனர். இருவரும் நிதானமாக விளையாடி வந்தனர். பாண்ட்யா தனது முதல் ஓவரில் 19 ரன் விட்டுக் கொடுத்தார். இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 61 ரன் (13.1 ஓவர்) சேர்த்த நிலையில், ஆரோன் பின்ச் (36) பரிதாபமாக ரன் அவுட் ஆனார். அடுத்து ஸ்டீவ் ஸ்மித் களம் வந்தார். இவர் தனது வழக்கமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்தார். ஆஸி., 20 ஓவர் முடிவில் 100 ரன் எடுத்தது. சிறபபான ஆட்டத்தை வெளிப்படுத்திய வார்னர் 77 பந்தில் அரைசதம் அடித்தார். இவர் 56 ரன் (84 பந்து, 5 பவுண்டரி) எடுத்த நிலையில், சகால் ‘சுழலில்’ சிக்கினார்.\nஅடுத்தடுத்து விக்கெட்டுகள் சரிய ஸ்டீவ் ஸ்மித்துடன் கவாஜா இணைந்தார். இருவரும் பொறுப்படன் விளையாடி ரன் எடுத்து வந்தனர். ஸ்மித் 60 பந்தில் அரைசதம் கடந்தார். முக்கிய கட்டத்தில் பும்ராதிருப்புமுனை தந்தார். இவரது பந்தில் கவாஜா (42) கிளீன் போல்டானார். அடுத்து வந்த மேக்ஸ்வெல் அதிரடியில் இறங்க ஆட்டம் சூடுபிடித்தது. 36வது ஓவரின் முடிவில் ஆஸி., 200 ரன் எடுத்தது.\nஆட்டம் பரபரபபாக சென்ற நிலையில், ஸ்டீவ் ஸ்மித் 958), ஸ்டாய்னிஸ் (0), மேக்ஸ்வெல் (20) ஆட்டமிழந்தனர். இதையடுத்து ஆட்டம் இந்தியா வசம் சென்றது. வெஸ்ட்இண்டீசுக்கு எதிராக அசத்திய கூல்டர் நைல் (4), கம்மின்ஸ் (8) ஏமாற்றினர். 46.5 ஓவரில் ஆஸி., 300 ரன் எடுத்தது. 2 ஓவரில் 44 ரன் தேவைப்பட்டது. இந்த நேரத்தில் அலெக்ஸ் கேரி 25 பந���தில் அரைசதம் அடித்த போதும் கடைசி கட்டத்தில் புவி, பும்ரா இருவரும் சிறப்பாக பந்துவீசினர். ஆட்டத்தின் கடைசி ஓவரை புவனேஷ்வர் வீசினார். இந்த ஓவரின் முதல் பந்தில் ஸ்டார்க் (3) ரன் அவுட் ஆனார். கடைசி பந்தில் ஜாம்பா (0) வெளியேற ஆஸி., 50 ஓவரில் 316 ரன்னுக்கு ஆட்டமிழந்து பரிதாபமாக தோற்றது. அலெக்ஸ் கர் (55) அவுட்டாகாமல் இருந்தார். இந்திய தரப்பில் பும்ரா, புவனேஷ்வர் தலா 3, சகால் 2 விக்கெட் வீழ்த்தினர். சதம் அடித்த ஷிகர் தவான் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987836295.98/wet/CC-MAIN-20191023201520-20191023225020-00468.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/tamilnadu/65429-seeman-against-to-kudankulam-nuclear-waste-plan.html", "date_download": "2019-10-23T21:06:00Z", "digest": "sha1:M6O65BMJKTGWY6ROB4GVU4UW52M42S4V", "length": 11997, "nlines": 89, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "“நீங்க வேற இடம் பார்க்கிறது நல்லது” - அணுக்கழிவு மையத்திற்கு சீமான் எதிர்ப்பு | seeman against to Kudankulam nuclear waste plan", "raw_content": "\n‘பிகில்’ சிறப்புக் காட்சிக்கு அனுமதி கேட்டு தமிழக அரசுக்கு கடிதம்\nதமிழகத்தில் 6 புதிய மருத்துவக் கல்லூரிகள் தொடங்க மத்திய அரசு ஒப்புதல்\nசென்னையில் பத்தாயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கியதாக காவல் ஆய்வாளர் கைது\nதீபாவளிக்காக சென்னையில் 24 மணி நேரமும் மாநகரப் பேருந்துகள் இயங்கும் : போக்குவரத்து துறை\n“நீங்க வேற இடம் பார்க்கிறது நல்லது” - அணுக்கழிவு மையத்திற்கு சீமான் எதிர்ப்பு\nகூடன்குளத்தில் அணுக்கழிவு மையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் தலைமையில் பாளையங்கோட்டையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.\nநெல்லை மாவட்டம் கூடங்குளத்தில் அணுமின்நிலையம் செயல்பட்டு வருகிறது. அணுமின் நிலையத்தில் உற்பத்தியாகும் அணுக்கழிவுகளை எங்கே கொட்டுவது என்கிற கேள்வி பல காலமாக நீடித்து வருகிறது. இந்நிலையில் கூடங்குளத்தில் அணுக்கழிவு மையம் அமைப்பது தொடர்பாக, தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் ஜூலை 10-ல் மக்களிடம் கருத்து கேட்பு நடத்தப்பட உள்ளது.\nஇதைத்தொடர்ந்து, கூடங்குளம் அணு உலையின் ஒன்று மற்றும் இரண்டாம் அலகுகளில் பயன்படுத்தப்பட்ட எரிபொருள் மட்டுமே அணுக்கழிவு மையத்தில் சேமிக்கப்படும் என்றும் மற்ற அணு உலை கழிவுகள் கொண்டு வரப்படாது எனவும் அணுமின்நிலையம் விளக்கமளித்துள்ளது. சேமித்து வைக்கப்படும் அணுக்கழிவுகளில் கதிர்வீச்சு அபாயம் இல்லை என்றும், அவற்றை எதிர்காலத்தில் மற்ற உபயோகங்களுக்கும் பயன்படுத்தபடலாம் என குறிப்பிட்டுள்ளது.\nகூடங்குளம் சுற்று வட்டாரப் பகுதிகளில் தற்போது செய்து வரும் பணிகளை தொடர்ந்து மேற்கொள்ளலாம் என்றும், அணுக்கழிவு மையம் அமைப்பதால் மக்களின் இயல்பு வாழ்க்கையில் எவ்வித பாதிப்பும் ஏற்படாது எனவும் கூடங்குளம் அணுமின் நிலையம் தரப்பில் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.\nஇந்நிலையில் கூடன்குளத்தில் அணுக்கழிவு மையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் தலைமையில் பாளையங்கோட்டை ஜோதிபுரம் திடலில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்தப் போராட்டத்தில் நாம் தமிழர் கட்சியினைச் சேர்ந்த ஏராளமானோர் கலந்து கொண்டு அணுக்கழிவு மையத்திற்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர்.\nஇதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த சீமான், “தாய் நிலத்தை பாதுகாக்க வேண்டும். அணுகுண்டின் மேல் அமர்ந்திருப்பதும் அணு உலைக்கு அருகில் குடியிருப்பதும் ஒன்றுதான் என விஞ்ஞானிகளே கூறியுள்ளனர். எந்த வழியிலும் அணு உலை பாதுகாப்பு என நீங்கள் நிரூபிக்க முடியாது. அணு உலை கண்டுபிடிக்கப்பட்டது மின்சார உற்பத்திக்காகவா மின்சாரம் கண்டுபிடிக்கப்பட்டது அணு உலையாலையா மின்சாரம் கண்டுபிடிக்கப்பட்டது அணு உலையாலையா இதற்கு பதில் இருக்கா எங்களை மீறிதான் அணுக்கழிவை இங்கு பொதைக்க வேண்டும். அதற்கு வாய்ப்பில்லை. நீங்க வேற இடம் பார்க்கிறது நல்லது” எனத் தெரிவித்தார்.\n212 ரன்னில் ஆட்டமிழந்த வெஸ்ட் இண்டீஸ் - எளிதில் எட்டுமா இங்கிலாந்து\nமத்திய அமைச்சர் நிகழ்ச்சியில் தமிழிசை சவுந்தரராஜனின் செல்போன் திருட்டு\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\n‘அசுரன்’ பிரமிப்பில் இருந்து இன்னும் மீளவில்லை- பாராட்டிய சீமான்..\nஅமைச்சர்களை தரக்குறைவாக பேசியதாக சீமான் மீது வழக்குப்பதிவு\nராஜிவ் கொலை குறித்த சீமானின் பேச்சு ஏற்க தக்கதல்ல - பொன்.ராதாகிருஷ்ணன் கண்டனம்\n“என்னைக் கைது செய்தால் கவலைப்படமாட்டேன்” - சீமான் காட்டம்\nஎச்சரிக்கையுடன் கருத்து கூறுங்கள் சீமான் குறித்து திருமாவளவன்\nநாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு சம்மன்\nசீமானுடன் நேருக்கு நேர் விவாதிக்க தயார் - சவாலை ஏற்றார் கே.எஸ்.அழகிரி\n“சீமான் ம���து தேசத்துரோக வழக்குப் போட வேண்டும்” - தேர்தல் ஆணையத்தில் புகார்\nராஜீவ்காந்தி குறித்த பேச்சை திரும்பப் பெறமாட்டேன் - சீமான் திட்டவட்டம்\n\"பருவமழை 2 நாட்களுக்கு குறைந்திருக்கும்\" - வானிலை மையம்\n‘பிகில்’ சிறப்புக் காட்சிக்கு அனுமதி கேட்டு தமிழக அரசுக்கு கடிதம்\nதமிழகத்தில் 6 புதிய மருத்துவக் கல்லூரிகள் தொடங்க மத்திய அரசு ஒப்புதல்\nதீபாவளிக்காக சென்னையில் 24 மணி நேரமும் மாநகரப் பேருந்துகள் இயங்கும் : போக்குவரத்து துறை\n“சுபஸ்ரீ மரணம் ஈடுசெய்ய முடியாத இழப்பு” - பதிலளிக்க தமிழக அரசுக்கு ஆணை\n“தி சி.எம் ஆஃப் தமிழ்நாடு” - விஜய் ரசிகர்களின் வெறித்தன போஸ்டர்..\nகனடாவில் 'கிங் மேக்கர்' ஆகும் சிங்\nவிஜயின் ‘பிகில்’ படத்தை ஏன் பார்க்க வேண்டும் - டாப் 5 காரணங்கள்\nலைசென்ஸ் சோதனைக்கு பெண்கள் ஜீன்ஸ் அணிந்து வரக்கூடாதா\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n212 ரன்னில் ஆட்டமிழந்த வெஸ்ட் இண்டீஸ் - எளிதில் எட்டுமா இங்கிலாந்து\nமத்திய அமைச்சர் நிகழ்ச்சியில் தமிழிசை சவுந்தரராஜனின் செல்போன் திருட்டு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987836295.98/wet/CC-MAIN-20191023201520-20191023225020-00468.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://books.dinamalar.com/?cat=5&page=86", "date_download": "2019-10-23T21:51:03Z", "digest": "sha1:QLTOHMMOR5NEW5ZXSYIZFLXO5D7RI2UZ", "length": 13009, "nlines": 248, "source_domain": "books.dinamalar.com", "title": "Tamil Books Website, Tamil Book Review, Online Book Store, Tamil Stories, Tamil Magazines, Tamil Novels - Dinamalar Books", "raw_content": "\nஸ்ரீஆதிசங்கரர் நிறுவிய ஆதிமடம் காஞ்சி\nஅற்புதங்கள் தரும் ஆலயங்கள் – 5 பாகங்கள்\nசிறுவாபுரி முருகன் அருள் மலர்\nநாலாயிர திவ்ய பிரபந்தம் மூலமும் உரையும் – 12 தொகுதிகள்\nநெமிலி ஸ்ரீ பாலா குருபீடம்\nஅத்திமலைத் தேவன் – பாகம் 02\nஅத்திமலைத் தேவன் – பாகம் 01\nதி டிவைன் சைவ நாயன்மார்ஸ்\nஸ்ரீ காஞ்சி காமகோடி பீடம்\nசோவியத் இலக்கியம் பற்றி ஜீவா\nமண் மணம் வீசும் மக்களின் விடுகதைகள்\nநற்றிணை மூலமும் உரையும் – வார்ப்புரை (4)\nநற்றிணை மூலமும் உரையும் – வார்ப்புரை (3)\nநற்றிணை மூலமும் உரையும் – வார்ப்புரை (2)\nநற்றிணை மூலமும் உரையும் – வார்ப்புரை (1)\nவானொலி தமிழ் நாடக இலக்கியம்\nபழந்தமிழ்ப் புலவர்களின் அறிவியல் அறிவாற்றல்\nஇந்திய இலக்கியச் சிற்பிகள் – ராஜம் கிருஷ்ணன்\nகுறள் காட்டும் விலங்கு பறவைகள்\nதமிழ் அற இலக்கியங்களும், பவுத்த சமண அறங்களும்\nபழந்தமிழ் இலக்கியங்களில் அறிவியல் சிந்தனைகள்\nஈழ இலக்கியம் ஒரு விமர்சனப் பார்வை\nசூரியோதயம் முதல் உதயசூரியன் வரை\nபடத் தொகுப்பு: கலையும் அழகியலும்\nவாழ்வின் அர்த்தங்கள் வளமான வாழ்க்கை\nஎங்கும் எதிலும் எப்போதும் முதல் இடம் பெறுங்கள்\nஉனக்கும் ஓர் இடம் உண்டு\nமதுவை மறந்து நல்வாழ்வு வாழ்வோம்\nஅது ஒரு கனாக் காலம்\nவெற்றி தரும் மேலாண்மை பண்புகள்\nவிவேக சிந்தாமணியில் கருத்தும் கதைப்பாடல்களும்\nகுண்டலினி சொல்லப்படாத ஒரு கதை\nஉயர்ந்தவர்கள் – ஊனத்துடன் வாழ்க்கையில் வெற்றி கண்டவர்களின் பிரமிப்பூட்டும் கதைகள்\nஒரு துணை வேந்தரின் கதை\nஒரு வெளிநாட்டுத் தாயின் வாழ்க்கை\nசத்திய வெள்ளம் (சமூக நாவல்)\nசொல்லித் தருவது இல்லை (ஜாதகம் சொன்னபடி நடந்த சிறுகதைகள்)\nஇரக்கம் கொள்வோம், விட்டுக் கொடுப்போம்\nஎங்கள் தாத்தா அறவாணர் அறமொழிகள்\nசங்கத் தமிழ் ஔவை துரைசாமிப் பிள்ளை கட்டுரைக் களஞ்சியம் – 1\nதண்ணீர் வளமும் கண்ணீர்த் துளியும்\nதிரைகடல் ஓடியும் திரவியம் தேடும்மும்பை தமிழர்கள்\nஏர்வாடியாரின் மனத்தில் பதிந்த மாண்புறு மனிதர்கள்\nபோலீஸ் – ஒரு நிருபரின் வாக்குமூலம்\nகாலத்தை வென்ற காவிய மகளிர்\nவிதுர நீதியும் வள்ளுவ நீதியும்\nதென் இந்திய வரலாறு பிரச்னைகளும் விளக்கங்களும்\nஆசிரியர் : முனைவர். சண்முகம்\nவெளியீடு: அருட்செல்வர் நா.மகாலிங்கம் மொழிபெயர்ப்பு மையம்\nதாமஸ் பெய்னின் பொது அறிவு\nஆசிரியர் : மருத்துவர் ஜீவானந்தம்\nஆசிரியர் : எம். பாண்டியராஜன்\nதினமலர் இணைய தளத்தைப் பார்க்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987836295.98/wet/CC-MAIN-20191023201520-20191023225020-00468.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/usa/03/211408", "date_download": "2019-10-23T22:28:17Z", "digest": "sha1:K4C3RRTUMBPO3HQIDALGYA76LNRYHTMK", "length": 10209, "nlines": 141, "source_domain": "news.lankasri.com", "title": "18 வது நினைவு நாளில் இரட்டை கோபுர தாக்குதல்! தற்போது பீனிக்ஸ் பறவை போல் புதிய தோற்றம் - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\n18 வது நினைவு நாளில் இரட்டை கோபுர தாக்குதல் தற்போது பீனிக்ஸ் பறவை போல் புதிய தோற்றம்\nபதினெட்டு ஆண்டுகளுக்கு முன் இதே நாளில் உலகமே அமெரிக்காவை திரும்பி பார்த்து வருத்தம் அடைந்தது.\nநியூயார்க்கில் கம்பீரமாக இருந்த இரட்டை கோபுரங்கள், அ���்-குவைதா தீவிரவாதிகள் விமானகள் மூலம் மோத செய்து தரைமட்டமாக்கினர்.\nகடந்த 2001-ம் ஆண்டு செப்டம்பர்11-ம் திகதி காலை 8:46 மணிக்கு அல்-குவைதா அமைப்பை சேர்ந்த தீவிரவாதிகள் 19 பேர் அமெரிக்காவுக்கு சொந்தமான நான்கு பயணிகள் விமானங்களை கடத்தி சென்றனர். பின்னர் முதலிரண்டு விமானங்களை தாழ்வாக பறக்க வைத்து நியூயார்க்கில் உள்ள உலக வர்த்தக மையத்தின் இரட்டை கோபுர கட்டடங்களின் மீது அடுத்தடுத்து மோத செய்தனர்.\nமோதிய இரண்டு மணிநேரத்திற்குள் 110 மாடிகள் கொண்ட இரண்டு கட்டிடங்களும் தரைமட்டமாகியது. அருகில் இருந்த பல கட்டிடங்கள் இதில் பலத்த சேதம் அடைந்தன. அதில் விமானத்தில் இருந்த 147பேரும், கட்டிடத்தில் இருந்த 2,606 பேரும் சம்பவ இடத்திலேயே பலியாகினர்.\nமூன்றாவது விமானத்தை எர்லிங்டன் என்ற இடத்தில் உள்ள அந்நாட்டின் ராணுவ தலைமையகமான பென்டகன் மீது மோதச் செய்துள்ளனர். இதில் விமானத்தில் இருந்த 59 பேரும், பென்டகனில் இருந்த 125 இராணுவ வீரர்களும் கொல்லப்பட்டனர்.\nநான்காவது விமானம், சாங்ஸ்வில் என்ற இடத்தில் விபத்துக்குள்ளாகி தீப்பற்றி எரிந்து சாம்பலானது. இச்சம்பவத்தில் 40 பேர் பலியாகினார்கள்.\nஉலகம் முழுவதும் அதிவை ஏற்படுத்திய இந்த சம்பவம், அந்நாட்களில் தொலைக்காட்சியில் நேரடி ஒளிபரப்பும் செய்யப்பட்டது. இந்நிகழ்விற்கு பின்லேடன் தலைமையிலான அல்-குவைதா பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றது.\nபின் 9ஆண்டுகளுகளுக்கு பின் பழிக்கு பழிவாங்கும் விதமாக நடந்த தீவிர தேடுதல் வேட்டையின் முடிவில் 2011-ம் ஆண்டு மே 2-ம் திகதி ஒசாமா பின்லேடன் பாகிஸ்தானின் அபோதாபாத் நகரில் உள்ள பங்களாவில் அமெரிக்க படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டார். இரட்டை கோபுரம் தாக்குதல் நடந்த இடத்தில் 'பீனிக்ஸ்' பறவை போல புதிதாக வர்த்தக மைய கட்டடம் 2014-ம் ஆண்டு நவம்பர் மாதம் 3-ம் திகதி திறக்கப்பட்டது.\nஇச்சம்பவத்தை நினைவுப்படுத்தும் விதமாக 'நேஷனல் செப்டம்பர் 11 மெமோரியல் அண்ட் மியூசியம்' பென்டகன் மற்றும் சாங்ஸ்வில் பகுதியில் நினைவு மையங்கள் திறக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.\nமேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் பட���க்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987836295.98/wet/CC-MAIN-20191023201520-20191023225020-00468.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://velanarangam.wordpress.com/2011/02/22/%E0%AE%AE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B4%E0%AF%81-%E0%AE%89%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%B0-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%A8/?shared=email&msg=fail", "date_download": "2019-10-23T20:48:32Z", "digest": "sha1:D34D754ETCIJLATBBNVRXRLYNUQKTCXY", "length": 40208, "nlines": 289, "source_domain": "velanarangam.wordpress.com", "title": "மண்புழு உயிர் உர தொழில்நுட்பம் – TNAU | வேளாண் அரங்கம்", "raw_content": "\nவிவசாயம் மற்றும் கால்நடை செய்தித் தொகுப்பு\nமண்புழு உயிர் உர தொழில்நுட்பம் – TNAU\nவேளாண் பல்கலைக் கழக இணைய தளம் என்பது விவசாயிகள், கால்நடை வளர்ப்போர்களின் சொர்க்க பூமி. அதிலிருந்து ஒரு பயனுள்ள கட்டுரை.\nஇந்த புவியியல் 120 மில்லியன் வருடங்களுக்கு முன்பு இருந்தே மண்புழுக்கள் வாழ்ந்து வருகின்றன. இவைகள் அங்கக கழிவுகளை மட்கவைத்து உரமாக்கி மீண்டும் பயிர்கள் கிரகித்துக் கொள்ளும் நிலைக்கு கொண்டு செல்கின்றன. இதனால் மண்ணில் மண்புழுக்களின் செயல்பாடுகள் மிகவும் முக்கியமானது ஆகும். மேலும் மண்ணில் நுண்ணுயிர்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்துவதோடு, நோய் கிருமிகளை இந்த மண்புழுக்கள் அழித்து விடுகின்றன. மண்புழுக்களை சுற்றுப்புற சூழ்நிலை அமைப்பாளர்கள் எனக் கூறலாம். ஏனெனில் அவை மண்ணின் இயற்பியல் சுற்றை மாற்றி அமைக்கிறது.\nமண்புழு உரத்தின் தொழில் நுட்பமானது, அங்ககக் கழிவுகளை, மண்புழுக்களை கொண்டு மதிப்பூட்டுதல், கழிவுகளை அந்த இடத்திலேயே மேம்படச் செய்தல் மற்றும் கழிவுகளில் உள்ள வேதியியல் மற்றும் உயிரியல் மாசுக்களை அப்புறப்படுத்துதல்.\nமண்புழு உரம் தயாரிக்க உகந்த மண்புழுக்களை தேர்வு செய்வதற்கு வேண்டிய குணாதிசயங்கள்\nஅங்ககக் கழிவுகளில் அதிக எண்ணிக்கையில் வளரும் தன்மை உடையனவாக இருக்க வேண்டும்.\nஎல்லாச் சூழ்நிலைகளிலும் வளரும் இரகமாக இருக்க வேண்டும்.\nஅதிக எண்ணிக்கையில் குஞ்சுகளை உற்பத்தி செய்யும் இரகமாக இருக்க வேண்டும்.\nஅதிகஅளவில் உணவை உட்கொண்டு செரித்து, வெளியேற்றும தன்மை உடையதாக இருக்க வேண்டும்.\nவாழும் இடத்தை பொருத்து மண்புழு இரகங்கள் மூன்று வகையாக பிரிக்கப்படுகின்றன.\nமண்ணின் மேற்பரப்பில் அங்ககக் கழிவுகள், மற்றும் கால்நடைக் கழிவுகளில் வளரும் தன்மை உடையது.\nமண்ணில் சற்று உள்ளே வளரும் தன்மை உடையது.\nமண்ணின் கீழ்பரப்பில் வளரும் தன்மை உடை��து.\nமண்ணின் மேற்பரப்பில், அங்ககக் கழிவுகளில், கால்நடைக் கழிவுகளில் வளரும் மண்புழுக்களுக்கு, எப்பிஜிக் (Epigeic) என்று பெயர். இந்த மண்புழுக்கள் நிறமானதாகவும், எல்லா தட்ப வெப்ப சூழ்நிலைகளிலும் வளரும் தன்மை உடையதாக இருக்கும். இதற்கு உதாரணம், லும்பிரிக்கஸ் மற்றும் எஹ்சீனியா மண்புழுக்கள். மண்ணில் சற்று கீழே வளரக் கூடிய மண்புழுக்களை, என்டோஜியிக் (Endogeic) என அழைப்பார்கள். இவைகள் மண்ணில் இருந்து 30 செ.மீ ஆழத்தில் வளரும் தன்மை உடையவை. இவை பொதுவாக மண் மற்றும் அங்கக பொருட்களை சேர்த்து உணவாக எடுத்துக் கொள்ளும். இவை மண்ணில் துளையிட்டு செல்லும் தன்மை உடையவை. இதனால் மேல் பாக மண்ணும் கீழ்பாக மண்ணும் ஒன்றாகக் கலந்துவிடும். மண்புழுக்கள் விட்டுச் செல்லும் துளைகளினால் காற்றும், நீரும், வேர்மண்டலத்தை சென்று அடைகிறது. இவ்வகை மண்புழுக்களுக்கு உதாரணம் அபரேக்டிடா (Aporrectedea) ஆகும்.\nமண்ணின் கீழ்பாகத்தில் வசிக்கும் மண்புழுக்கள் அனிசிக் (Anecic) என்று அழைக்கப்படும். இவை மண்ணில் நீண்ட ஆழத்திற்கு (3 மீட்டர்) துவாரம் இட்டு செல்கிறது. இவை மண்ணில உள்ள அங்ககப் பொருட்களை மண்ணின் அடிப்பாகம் வரை எடுத்துச் செல்கிறது. இவ்வகை மண் புழுக்களுக்கு உதாரணம் லும்பரிக்கஸ் டெரஸ்டிரில், அபரோகிடா லாங்கா.\nமண்ணின் மேற்பரப்பில் வளரும் மண்புழுக்களான யூட்ரில்லஸ், எய்சீனியா மற்றும் பிரியானிக்ஸ் மண்புழுக்கள் மிகவும் பிரபலமானவை. இவற்றில் ஆப்ரிக்கன் மண்புழு என்று அழைக்கப்படும் யூட்டிரில்லஸ் யூஜினியே அதிக எண்ணிக்கையில் வளர்ந்து, அதிக அளவு கழிவுகளை மக்க வைக்கும் தன்மை கொண்டவை.\n2. மண்புழு உரம் தயாரிப்பதற்கான பல்வேறு நிலைகள்\nமட்கக்கூடிய கழிவுகளை சேகரித்தல், சிறு சிறு துண்டுகளாக மாற்றுதல், உலோகம், கண்ணாடி மற்றும் பீங்கான் பொருட்களை பிரித்து எடுத்தல்.\nமட்கக்கூடிய கழிவுகளை மூட்டம் போட்டு, அதில் சாணக்கரைசலை தெளித்து, 20 நாட்களுக்கு மக்கவிடுதல். இவ்வாறு 20 நாட்கள் மட்கிய கழிவுகள் மண்புழு சாப்பிடுவதற்கு ஏதுவாக இருக்கும். நன்றாக உலர்ந்த கால்நடை கழிவுகளையும், சாண எரிவாயுக் கழிவுகளையும் மட்டுமே மண்புழு உரம் தயாரிக்க நேரடியாக உபயோகிக்கலாம்.\nமண்புழு உரப்படுக்கை தயாரித்தல். மண்புழு உரம் தயாரிக்க கடின தரை மிகவும் அவசியம். தரை மிருதுவாக இருந்தால் மண்புழு மண்ணுக்குள் செல்ல வாய்ப்பு இருக்கிறது. மேலும் மண்புழு படுக்கையில் தண்ணீர் விடும் பொழுது, கரையக் கூடிய சத்துக்கள் எல்லாம் நீரில் கரைந்து மண்ணுக்குள் சென்றுவிடும்.\nமண்புழு உரம் தயாரித்த பின்பு மண்புழுக்களை பரித்து எடுத்தல் அவசியமாகும். மண்புழு உரத்தை சல்லடையில் இட்டு சலிக்கும் பொழுது, நன்றாக மக்கிய உரம் மற்றும், மக்காத கழிவுகளை தனித்தனியாக பிரித்து எடுக்கப்படும். மக்காத கழிவுகளை மறுபடியும் மண்புழு படுக்கையில் இடவும்.\nசேகரித்த மண்புழு உரத்தை அதிக வெயில்படாத காற்றோட்டம் உள்ள இடத்தில் சேமித்து வைக்கவும். இவ்வாறு சேமித்து வைக்கப்பட்டுள்ள மண்புழு உரத்தில் நன்மை தரும் நுண்ணுயிர்கள் அதிக அளவில் வளரும்.\nமண்புழு உர உற்பத்தி முறைகள்\nமண்புழு உரம் உற்பத்திக்காக நிலப்பரப்பின் மேல் வாழக்கூடிய மண்புழுரகம் மட்டுமே உபயோகப்படுத்தப்படுகிறது. மண்ணின் ஆழத்தில் வாழக்கூடிய மண்புழுவானது, மண்புழு உரத்தின் உற்பத்திக்கு உகந்ததல்ல. ஆப்ரிகன் மண்புழு (யூடிரிலஸ் யுஜினியே), சிவப்பு புழு (எய்சினியா ஃபோய்டிடா), மக்கும் புழு (பெரியானிக்ஸ் எக்ஸ்கவேடஸ்) இவை அனைத்தும் மண்புழு உரத்தின் உற்பத்திக்கான சிறந்த மண்புழுக்களாகும். மூன்று மண்புழுக்களும் ஒன்றுடன் ஒன்று இணைந்து மண்புழு உரத்தை உற்பத்தி செய்ய முடியும். மற்ற இரண்டை காட்டிலும் ஆப்ரிக்கன் (யூடிரிலஸ் யுஜினியே) புழுவானது மிகவும் சிறந்தது. ஏனெனில் குறைந்த கால இடைவெளியில் அதிகளவு மண்புழு உரம் மற்றும் புழுக்களையும் உற்பத்தி செய்கிறது.\nஅட்டவணை:1 மண்புழு உரம் தயாரிக்க உகந்த கழிவுகள்\nவேளாண் பண்ணைகள் பயிர் தூர்,களைகள்,வைக்கோல்,உமி,எரு\nகால்நடைகள் சாணம்,மூத்திரம்,சாண எரிவாயு கழிவு\nஉணவு பதப்படுத்தும் ஆலை தோல்,ஓடு,உபயோகப்படுத்தாத குழம்பு, காய்கறிகள்\nசமையல் எண்ணெய் ஆலை விதை ஓடு, பிரஸ்மட்\nவடிப்பாலை உபயோகப்படுத்தப்பட்ட கழிவு நீர், பார்லி கழிவுகள்\nவிதை பதப்படுத்தும் ஆலை பழங்கள் (மத்திய பகுதி), முளைக்காத விதைகள்\nவாசனை திரவியங்கள் ஆலை தண்டு, இலை, பூக்கள்\nதென்னை நார் ஆலை தென்னை நார்க் கழிவு\nமண்புழு உர உற்பத்திக்கான இடம்\nமண்புழு உரம் உற்பத்தி செய்ய நிழலுடன், அதிகளவு ஈரப்பதம் மற்றும் குளிர்ச்சியான பகுதியாக இருத்தல் வேண்டும். உபயோகப்படுத்தாத மா��்டுத் தொழுவம், கோழிப்பண்ணை மற்றும் கட்டிடங்களை உபயோகப்படுத்த முடியும். திறந்த வெளியில் உற்பத்தி செய்வதாக இருந்தால், நிழலான இடத்தை தேர்ந்தெடுக்கவும். வெயில் மற்றும் மழையிலிருந்துபாதுகாப்பதற்கு, தென்னைக் கீற்று கூரையை பயன்படுத்தலாம். மண்புழு உர உற்பத்திக்கான குப்பை குவியலை உபயோகமில்லாத ஈரமான சாக்குப்பை கொண்டு மூட வேண்டும்.\nமண்புழு உர உற்பத்திக்கான கட்டமைப்புகள்\nஒரு சிமென்ட் தொட்டி கட்டுவதற்கு அதன் உயரம் 2 அடி மற்றும் அகலம் 3 அடி ஆக இருக்கவேண்டும். அந்த அறையின் அளவை பொருத்து நீளமானது எந்த அளவு வேண்டுமானாலும் இருக்கலாம். அடிப்பகுதியான தொட்டியானது சாய்வான வடிவம் போன்று கட்டப்பட வேண்டும். அதிகளவு தண்ணீரை வடிகட்டுவதற்காக மண்புழு உரத்தின் அமைப்பிலிருந்து ஒரு சிறிய சேமிப்பு குழி அவசியம். ஹாலோ ப்ளாக்ஸ், செங்கல் இவற்றை பயன்படுத்தியும் மேலோ சொன்ன முறையில் கட்டமைப்புகளை உருவாக்கலாம். இந்த முறையில் சரியான அளவில் ஈரப்பதத்தை பராமரிக்க முடியும். இதனால் தேவையற்ற நீர் வெளியேறாது.\nமண்புழு உர உற்பத்திக்கான படுக்கை\nநெல், உமி அல்லது தென்னை நார்கழிவு அல்லது கரும்புத் தோகைகளை மண்புழு உர உற்பத்திக்கான கட்டமைப்பின் அடிப்பாகத்தில் 3 செ.மீ உயரத்திற்கு பரப்பவேண்டும். ஆற்று மணலை இந்த படுக்கையின் மேல் 3 செ.மீ உயரத்திற்கு தூவ வேண்டும். பிறகு 3 செ.மீ. உயரத்திற்கு தோட்டக்கால் மண் பரப்ப வேண்டும். இதற்கு மேல் தண்ணீரைத் தெளிக்க வேண்டும்.\nபாதி மக்கிய கழிவுகளை 30 சதவீதம் கால்நடை கழிவுடன் (எடை அல்லது கன அளவின் அடிப்படையில்) கலக்க வேண்டும். இக்கலவையை மண்புழு உர கட்டமைப்பின் விளிம்பு வரை நிரப்ப வேண்டும். ஈரப்பதம் 60 சதம் இருக்க வேண்டும். தேர்ந்தெடுக்கப்பட்ட மண்புழுவை சமமாக பரப்ப வேண்டும். ஒரு மீட்டர் நீளம்X1மீட்டர் அகலம்X.5 மீட்டர் உயரத்திற்கு இரண்டு கிலோ மண்புழு (2000 மண்புழு) தேவைப்படுகிறது. மண்புழுவினை, கழிவுகளுக்குள்ளே விட வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. இதனை மேலே பரப்பினால் போதுமானது.\nதினமும் தண்ணீர் தெளித்தல் அவசியமானது, 60 சதவீதம் ஈரப்பதம இருக்க வேண்டும். தேவையான போது தண்ணீரினைத் தெளிக்க வேண்டும். ஊற்றக் கூடாது. அறுவடைக்கு முன்னதாக தண்ணீர் தெளிப்பதனை நிறுத்தி விடவேண்டும்.\nஅசிட்டோபேக்டர், அஸோஸ்பைரி��்லம், பாஸ்போபேக்டிரியா,சூடோமோனாஸ், போன்ற உயிர் உரங்கள் மூலம் மண்புழு உரத்தினை ஊட்டமேற்றலாம். ஊட்டமேற்றுதல் மூலம் பயிர்ச்சத்துக்கள் மற்றும் உயிர் சத்துக்கள் அதிகரிக்கின்றன. மேலும் நன்மை தரும் உயிரினங்கள், ஊட்டமேற்றிய மண்புழு உரத்தில் அதிகரிக்கின்றன. ஒரு டன் கழிவிற்கு ஒரு கிலோ அசோபாஸ் (அசோஸ்பைரில்லம் மற்றும் பாஸ்போ – பேக்டீரியா) என்ற அளவில் இருபது நாட்களுக்கு பின் மண்புழு படுக்கையில் சேர்க்கலாம்.\nமண்புழு உர அறுவடை செய்முறை\nதொட்டி முறையில், மண்புழு உர படுக்கையின் மேல் உள்ள மண்புழு கழிவினை மட்டும் அறுவடை செய்ய வேண்டும். இந்த அறுவடை வாரத்திற்கு ஒரு முறை செய்ய வேண்டும். கையால் மண் புழு கழிவினை சேகரித்து நிழலில் குவித்து வைக்க வேண்டும். இந்த அறுவடையினை மண்புழு தெரியும் இடம் வரை செய்யவேண்டும். இந்த அறுவடையினை தகுந்த இடைவெளியில் செய்வதன் மூலம் நல்ல தரமான மண்புழு உரத்தினை பெறமுடியும்.\nசிறியபடுக்கை முறையில், தகுந்த இடைவெளியில் மண்புழு உர அறுவடை தேவையில்லை. இந்த முறையில் கழிவுகளின் குவிப்பு 1மீட்டர் வரை இருப்பதனால், இந்த கழிவுகள் முழுவதும் மக்கிய பிறகு அறுவடை செய்தால் போதுமானது.\nமண்புழு உரம் தயாரிப்பு முடிந்தவுடன், மண்புழுக்கள் கருவுருதல் முறையில் உரத்திலிருந்து பிரித்தெடுக்கப்படுகின்றன. இம்முறையில் சிறிய மாட்டு சாணப்பந்துகள் உரக்குழியில் பல இடங்களில் வைக்கப்பட வேண்டும். இதனால் மண்புழுக்கள் அந்த சாணத்தினால் கவரப்படுகின்றன. பிறகு இதனை தண்ணீரில் போடுவதன் மூலம் சாணம் கரைந்து மண் புழுக்கள் பிரித்தெடுக்கப்படுகின்றன. இந்தப் புழுக்கள், அடுத்த மண்புழ உரம் தயாரிக்கப் பயன்படுத்தப்படுகின்றன.\nமண்புழு உர பயிர்ச்சத்துக்களின் அளவு\nபயிர்ச்சத்துக்களின் அளவானது, நாம் பயன்படுத்தும் மூலப்பொருட்களுக்கு தகுந்தாற்போல் வேறுபடுகிறது. வெவ்வேறு விதமான கழிவுகளை பயன்படுத்தினால், பலதரப்பட்ட பயிர்ச் சத்துக்களை உள்ளடக்கியதாக இருக்கும். ஒரே விதமான கழிவுகளைப் பயன்படுத்தினால் குறிப்பிட்ட சத்துக்கள் மட்டுமே அதிக அளவில் இருக்கும். மண்புழு உரத்தில் காணப்படும் பொதுவான பயிர்ச்சத்துக்களின் அளவுகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.\nகரிமச்சத்து 9.5 – 11.98 சதவீதம்\nதழைச்சத்து 0.5 – 1.5 சதவீதம்\nமணிச்சத்து 0.1 – 0.3 சதவீதம்\nசாம்பல்சத்து 0.15 – 0.56 சதவீதம்\nசோடியம் 0.06 – 0.30 சதவீதம்\nகால்சியம்+மெக்னீசியம் 22.67 – 47.6 மி.இக்/100 கிராம்\nதாமிரச்சத்து 2 – 9.5 மி.கிராம்/கிலோ\nஇரும்புச்சத்து 2 – 9.3 மி.கிராம்/கிலோ\nதுத்தநாகச்சத்து 5.7 – 11.55 மி.கிராம்/கிலோ\nகந்தகச்சத்து 128 – 5485 மி.கிராம்/கிலோ\nமண்புழு உர சேமிப்பு முறை\nஅறுவடை செய்யப்பட்ட மண் புழு உரத்தை இருட்டான அறையில் 40 சதவிகித ஈரப்பதத்தில், சூரிய ஒளி படாதவாறு வைக்க வேண்டும். இவ்வாறு வைப்பதால் ஈரப்பதம் வீணாவதைத் தடுக்கலாம். மக்கிய உரத்தை பாக்கெட் செய்வதை விட திறந்த வெளியில் சேமிப்பது சாலச் சிறந்ததாகும். திறந்த வெளியில் மக்கிய உரத்தை சேமிக்கும் பொழுது தண்ணீர் தெளித்து ஈரப்பதத்தை காக்க வேண்டும். இதனால் நுண்ணுயிர்கள் அழிவதை தடுக்கலாம். 40 சதவிகித ஈரப்பதத்துடன் வைப்பதினால் மண்புழு உரத்தின் தரம் குறையாமல் பாதுகாக்கலாம். விற்கும் சமயத்தில் மட்டுமே பைகளில் நிரப்ப வேண்டும்.\nமற்ற மக்கு உரங்களை விட மண்புழு உரத்தில் சத்துக்கள் அதிகம்.\nமண்புழு உரத்தில் நன்மை தரும் நுண்ணுயிர்களான அசட்டோபேக்டர், அசோஸ்பைரில்லம் மற்றும் பாஸ்போ பேக்டீரியாக்கள் அதிக எண்ணிக்கையில் இருக்கின்றன.\nஇந்த நன்மை தரும் நுண்ணுயிர்கள் காற்றில் இருக்கும் தழைச்சத்தை மண்புழு உரத்தில் நிலைநிறுத்துகிறது. பயிர்களுக்கு வேண்டிய வளர்ச்சி ஊக்கிகளை சுரந்து மண்புழு உரத்தில் நிலை பெறச் செய்கிறது.\nகரையாமல் இருக்கும் மணிச்சத்தை கரைத்து கொடுக்கிறது.\nதிடக்கழிவுகளில் ஏதேனும் நச்சுத் தன்மை கொண்ட பொருட்கள் இருந்தால் அவை மண்புழு வயிற்றுக்குள் செல்லும் பொழுது அவைகளின் குணங்கள் மாற்றப்படுகின்றன.\nமண்புழு உரம் தயாரிக்கும் தொழில்நுட்பம்\nஒரு எக்டேர் நிலத்திற்கு 5 டன் மண்புழு உரம் பரிந்துரைக்கப்படுகிறது. தொட்டில்களில் போடப்படும் மண் கலவையில் மண்புழு உரம் 40 சதவிகிதம் கலக்கப்பட்டு பின்பு தொட்டிகளில் இடப்பட்டு நாற்றுகள் நடப்படுகின்றன. வளர்ந்த மரங்களான தென்னை, வாழை போன்ற மரங்களுக்கு ஒரு மரத்திற்கு 5 கிலோ இடவேண்டும். மண்புழு உரத்தை மண்ணில் இடும் பொழுது, மண்ணின் அடிப்பாகத்தில் இடவேண்டும். மண்ணில் மேல் பரப்பில் இடக்கூடாது. மண்ணின் மேல் பரப்பில் இட்டால், மண்புழு உரத்தில் இருக்கும் நன்மைதரும் நுண்ணுயிர்கள் வெயில்படும் ப���ழுது இறந்து விடும் நிலை உள்ளது.\nமண்புழு உரம் தயாரிக்கும் பொழுது கவனத்தில் கொள்ள வேண்டியவை\nசரியான இரக மண்புழுவை தேர்ந்து எடுக்க வேண்டும்.\nஎல்லா நிலைகளிலும், மண்புழு வளர்வதற்கு உகந்த சூழ்நிலையை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும்.\nமண்புழுக்கள் தேவைக்கும் அதிகமாக வளர்ந்துவிட்டால், தேவையான அளவுக்கு போக மீதமுள்ள எண்ணிக்கையை அப்புறப்படுத்த வேண்டும். இல்லை எனில் இடவசதி இல்லாததால் மண்புழுக்கள் இறந்துவிடும்\nஒரு எளிய செயல்முறை அசைபடம்\nஇந்த ஆந்திரப் பெண்மனியின் தன்னம்பிக்கையைப் பாருங்கள். எந்த ஒரு மாற்றமும் சரி, நம் நாட்டுப் பெண்கள் கைகளில்தான் உள்ளது.\nThis entry was posted in இயற்கை விவசாயம், உரம், நுன்னுயிர் தொழில்நுட்பம் and tagged நண்பேன்டா, மண்புழு உரம். Bookmark the permalink.\n← தமிழ்மணத்தில் பழைய தொடுப்பு\nகறவை மாடு வளர்ப்பு →\nவிகடன் வரவேற்பறை மூலமாக இந்த வலைப்பூவை வேளாண் நண்பன் என தமிழ் உலகிற்கு எடுத்துச் சென்ற ஆனந்த விகடனுக்கு நன்றி.\nஇங்கு தங்கள் முகவரியைக் கொடுத்து புதிய பதிவுகளை மின்னஞ்சலில் பெறலாம்\nமார்க்கெட் – வேளாண் தொடர்பு தகவல் தளம்\nஇலை உறைக் கருகலில் இருந்து நெற்பயிரைப் பாதுகாக்க…\n[சம்பங்கி பதிவுகள்] பூச்சி தட்டுப்பாடு\n[சம்பங்கி பதிவுகள்] சம்பங்கி + விரிச்சிப் பூ…\nதக்காளியில் உயர் விளைச்சல் வேண்டுமா\nஅறிமுகப் படுத்தியவர்கள் – நன்றி\nதட்டைப் பயிறு / காராமணி (1)\nவேளாண் அரங்கம் மார்க்கெட் (2)\nபாட் கேஸ்ட்டிங் ஒலிப்பதிவுப் பட்டியல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987836295.98/wet/CC-MAIN-20191023201520-20191023225020-00468.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/health/naturalbeauty/2019/09/19091010/1262220/guava-skin-face-pack.vpf", "date_download": "2019-10-23T21:45:10Z", "digest": "sha1:QIZHO3KEGNHLM2RZYZ3FMMFJPSVWEAHN", "length": 10056, "nlines": 99, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: guava skin face pack", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nசருமத்திற்கு புதுப்பொலிவு தரும் கொய்யாப்பழ தோல்\nபதிவு: செப்டம்பர் 19, 2019 09:10\nகொய்யாய் பழத்தின் தோலை பயன்படுத்தி நம் வீட்டிலேயே பேஸ் பேக் தயார் செய்து, சருமத்தில் பூசி கொள்வதினால், சருமத்திற்கு புது பொலிவு கிடைக்கும். மேலும் சருமம் ஆரோக்கியமாகவும், அழகாகவும் காணப்படும்.\nசருமத்திற்கு புதுப்பொலிவு தரும் கொய்யாப்பழ தோல்\nகொய்யாய் ஒரு மருத்துவம் குணம் வாய்ந்த பழமாகும். ஆனால் கொய்யாய் அழகை அதிகரிக்கவும், சருமத்தை பளபளப்பாகவும் மாற்றக்கூடிய திறன் கொண்டது. கொய்யாய் பழத்தில் உள்ள வைட்டமின் ஏ, பி மற்றும் சி நம் உடலில் கொல்லேஜன் என்ற புரதத்தின் உற்பத்தியை அதிகரிக்கின்றன. இதனால், சூரியனின் கதிர்களால் ஏற்படும் சரும பாதிப்பில் இருந்து நம்மை பாதுகாக்கின்றது. ஒளிரும் சருமம் கொய்யாவின் ஆக்ஸிஜனேற்ற தடுப்பான்களான ஆன்ட்டி ஆக்ஸிடெண்டுகள் அதிக அளவில் உள்ளன. இது உங்கள் சருமத்தை ஒளிரச் செய்யும். சருமத்தை தளர்த்தி மென்மையாக்கும். கொய்யாய் பழம் தோலை பயன்படுத்தி சருமத்தை எப்படியெல்லாம் பாதுகாக்கலாம் என்பதை அறிந்து கொள்ளலாம்.\nகீழே கொடுக்கப்பட்டுள்ள படி ஃபேஸ்பேக் தயாரித்து வாரம் ஒருமுறை பயன்படுத்தி வந்தால் நல்ல பலன் தெரியும்.\nதேன் - 1 தேக்கரண்டி\nகொய்யா பழத்தின் தோல் - தேவையான அளவு\nமுதலில் கொய்யாப்பழத்தின் தோலை சீவிக்கொள்ள வேண்டும். சீவப்பட்ட தோலை மிக்ஸியில் பசை போன்று அரைத்துக் கொள்ள வேண்டும். இந்தப் பசையுடன் 1 தேக்கரண்டி அளவு தேனை சேர்த்து நன்கு கலக்கவேண்டும். இதை முகத்தில் பூசி 20 நிமிடம் அப்படியே விடவேண்டும். 20 நிமிடம் கழித்து வெதுவெதுப்பான நீரால் முகம் கழுவவேண்டும். கொய்யாவிலுள்ள நீர்ச்சத்து உங்கள் சருமத்திற்குத் தேவையான ஈரப்பதத்தை அளிப்பதோடு, தோலுக்கு மிருதுவான, ஆரோக்கியமான தோற்றத்தையும் அளிக்கிறது.\nகீழே தரப்பட்டுள்ள முறைப்படி ஃபேஸ்பேக் செய்து, வாரம் இருமுறை பயன்படுத்தி வந்தால் சருமத்தின் வறட்சி நீங்கி, புதுப்பொலிவு கிடைக்கும்.\nஓட்ஸ் - 1 மேசைக்கரண்டி\nமுட்டை மஞ்சள் கரு - 1\nதேன் - 1 மேசைக்கரண்டி\nகொய்யா - ½ பழம்\nமுதலில் கொய்யாவை சீவிக்கொள்ள வேண்டும். 1 மேசைக்கரண்டி ஓட்ஸ் எடுத்து பொடியாக்கிக் கொள்ளவும். ஒரு கிண்ணத்தில் ஓட்ஸ் பொடி எடுத்து, அதனுடன் 1 மேசைக்கரண்டி தேன், சீவப்பட்ட கொய்யா மற்றும் முட்டையின் மஞ்சள் கரு ஆகியவற்றை ஒன்றாக கலக்கவும். இதை முகத்தில் பூசிக்கொள்ளவும்.\n20 நிமிடம் கழித்து முகத்தை குளிர்ந்த நீரால் கழுவி, முகத்தை மெதுவாக ஒத்தி உலர விடவும்.கொய்யாவிலுள்ள வைட்டமின்கள் உங்கள் சருமத்திற்கு புத்துணர்வு அளித்து பளபளப்பான தோற்றத்தை அளிக்கும். சோகையான தோற்றத்தை மாற்றி, பொலிவான தோற்றத்தை அளிக்கும்.\nமேலும் இயற்கை அழகு செய்திகள்\nஎலும்பு, கண் ஆரோக்கியத்திற்கு உகந்த ஜூஸ்\nகூந்தல் ஆரோக்கியத்தில் சீயக்காயின் பங்கு\nசரும வறட��சியை போக்கும் நெய்\nஎண்ணெய் சருமத்திற்கு தீர்வு தரும் உருளைக்கிழங்கு\nபெண்களின் அரும்பு மீசை மறைய பாட்டி வைத்தியம்\nஎண்ணெய் சருமத்திற்கு தீர்வு தரும் உருளைக்கிழங்கு\nமுகத்தை பொலிவாக்கும் முட்டையின் வெள்ளைக்கரு\nமுகம் வெள்ளையாக மாற ஹெர்பல் ஃபேஸ்வாஷ் பவுடர்\nசருமத்தின் இறந்த செல்களை நீக்கும் இயற்கை பேஸ் பேக்\nமுகப்பொலிவை அதிகரிக்கும் வாழைப்பழ மசாஜ்\nசருமத்தின் அழகை அதிகரிக்கும் ஆலிவ் ஆயில்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987836295.98/wet/CC-MAIN-20191023201520-20191023225020-00468.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nattin-kuriyitu.info/Pakuti+kuriyitu+Olomouc+cz.php?from=in", "date_download": "2019-10-23T21:14:24Z", "digest": "sha1:VPQPX6HF47YCNLLCGF5MLKG67W5SRIAO", "length": 4180, "nlines": 14, "source_domain": "www.nattin-kuriyitu.info", "title": "பகுதி குறியீடு Olomouc (செக் குடியரசு)", "raw_content": "\nநாட்டின் குறியீட்டை தேடியறிகசர்வதேச டயலிங் குறியீடுகளின் பட்டியல்நாட்டினை தேடியறிகதொலைபேசி எண் கணிப்பொறி\nமுதற் பக்கம்நாட்டின் குறியீட்டை தேடியறிகசர்வதேச டயலிங் குறியீடுகளின் பட்டியல்நாட்டினை தேடியறிகதொலைபேசி எண் கணிப்பொறி\nஊர் அல்லது மண்டலம்: Olomouc\nபகுதி குறியீடு: 58 (+420 58)\nபகுதி குறியீடு Olomouc (செக் குடியரசு)\nமுன்னொட்டு 58 என்பது Olomoucக்கான பகுதி குறியீடு ஆகும். மேலும் Olomouc என்பது செக் குடியரசு அமைந்துள்ளது. நீங்கள் செக் குடியரசு வெளியே இருந்து, நீங்கள் ஒரு நபரை அழைக்க விரும்பினால், அந்தப் பகுதிக்கான குறியீட்டுடன், நீங்கள் தொடர்பு கொள்ள விரும்பும் நாட்டிற்கான நாட்டின் குறியீடும் உங்களுக்கு தேவைப்படும். செக் குடியரசு நாட்டின் குறியீடு என்பது +420 ஆகும், எனவே நீங்கள் இந்தியா இருந்து, நீங்கள் Olomouc உள்ள ஒரு நபரை அழைக்க விரும்பினால், நீங்கள் அந்த நபரின் தொலைபேசி எண்ணுடன் முன்னொட்டாக +420 58 என்பதை சேர்க்க வேண்டும்.\nதொலைபேசி எண்ணின் தொடக்கத்தில் உள்ள கூட்டல் குறியீடு என்பது பொதுவாக இந்த வடிவமைப்பில் பயன்படுத்தப்படலாம். இருப்பினும், மற்றொரு நாட்டில் உள்ள நீங்கள் டயல் செய்ய விரும்பும் ஒரு தொலைபேசி எண்ணின் தொலைபேசி நெட்வொர்க்கை எச்சரிக்க, கூட்டல் குறியீட்டுக்குப் பதிலாக எண்களின் வரிசையைப் பயன்படுத்துவது மிகவும் பொதுவானது ஆகும். ITU என்பது 00-ஐ பயன்படுத்த பரிந்துரைக்கிறது, இது அனைத்து ஐரோப்பிய நாடுகள் உட்பட அனைத்து நாடுகளிலும் பயன்படுத்தப்படுகிறது.\nநீங்கள் இந்தியா இருந்து Olomouc உள்ள ஒரு நபரை அழைப்பதற்காக, தொலைபேசி எண்ணிற்கு முன்னால் சேர்க்கப்பட வேண்டிய +420 58-க்கு மாற்றாக, நீங்கள் 00420 58-ஐயும் பயன்படுத்தலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987836295.98/wet/CC-MAIN-20191023201520-20191023225020-00468.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://panipulam.net/?p=110784", "date_download": "2019-10-23T20:44:29Z", "digest": "sha1:5MEQDCOWGF4RQQJYABZWRTAVAGJRKRD2", "length": 14511, "nlines": 183, "source_domain": "panipulam.net", "title": "நடிகர் ரயனின் கார் கேரளா கஞ்சாவுடன் மீட்பு", "raw_content": "\nகனடா பண்-கலை பண்பாட்டுக் கழகம்\nபணிப்புலம் அம்பாள் சனசமூக நிலையம்\nசாந்தை சித்திவிநாயகர் சனசமூக நிலையம்\nநோர்வே பண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் on மரண அறிவித்தல். திரு கனகரத்தினம் கணபதிப்பிள்ளை\nநோர்வே பண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகமும் on மரண அறிவித்தல். திரு கனகரத்தினம் கணபதிப்பிள்ளை\nLoganathan on மரண அறிவித்தல். திரு கனகரத்தினம் கணபதிப்பிள்ளை\nLogan on நோபல் பரிசு பெற எனக்கு தகுதி இல்லை- பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான்\nபண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on\nபண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on மரண அறிவித்தல். அமரர். இந்துமதி செல்வேந்திரன்\nபண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on\nபண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on மரண அறிவித்தல்\nகனடா பண்-கலை பண்பாட்டுக் கழகம் (88)\nகாலையடி அ.மி.த.க. பாடசாலை (16)\nகாலையடி தெற்கு கிராம அபிவிருத்திச்சங்கம் (7)\nகாலையடி தெற்கு கிராம அபிவிருத்திச்சங்கம் (2)\nகாலையடி தெற்கு மறுமலர்ச்சி மன்றம் (15)\nகாலையடி மறுமலர்ச்சி மன்றம் (172)\nசாத்தாவோலை (வயல்கரை) சிவன் (8)\nசாந்தை சனசமூக நிலையம் (31)\nசாந்தை சிற்றம்பலம் வித்தியாசாலை (9)\nசாந்தை பிள்ளையார் கோவில் (103)\nதினம் ஒரு திருக்குறள் (81)\nபணிப்புலம் சனசமுகநிலைய புனர்நிர்மாண வேலைத்திட்டம் (32)\nபணிப்புலம் சனசமூக நிலையம் (88)\nபூப்புனித நீராட்டு விழா (29)\nஸ்ரீ காடேறி ஞானவைரவர் (1)\nபிரான்ஸ் அருங்காட்சியகத்திற்குள் நுழைந்த மர்ம நபர் -அரபி மொழியில் மிரட்டல் வாசகங்கள்\n39 பிணங்களுடன் லண்டனுக்குள் நுழைந்த கண்டெய்னர் – டிரைவர் கைது\nகைதி படத்தை ஆன்லைனில் வெளியிட தடை – உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு\nஇலங்கையின் புதிய அரசாங்கத்திற்கு, மனித உரிமைகள் விடயத்தில் அழுத்தங்களை கொடுப்போம்\nநோர்வே அம்புலன்ஸ் கடத்தல்: ஒரு குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர�� படுகாயம்\nசீனாவில் பாலத்துக்குள் சிக்கிய விமானம்\nஇந்திய பிரஜை ஒருவருக்கு ஆயுள் தண்டனை\nதமிழர் மனித உரிமைகள் மையம்\nமுதல் பக்கம் - Home\n« இந்தோனேசிய குடியுரிமை அதிகாரியை கன்னத்தில் அறைந்த இங்கிலாந்து பெண்ணுக்கு 6 மாத சிறை\nநியூசிலாந்தின் மிக பெரிய பனி மலை டாஸ்மன் கிளேசியர் உடைந்துள்ளது\nநடிகர் ரயனின் கார் கேரளா கஞ்சாவுடன் மீட்பு\nபிரபல பாதாள உலக குழுத் தலைவன் மாகந்துர மதூஷுடன் கைது செய்யப்பட்ட பிரபல நடிகர் ரயன் வேன் ரோவன் பயன்படுத்திய கார் நேற்று மாலை வெலிகம, மிரிஸ்ஸ பிரதேசத்தில் உள்ள ஹோட்டல் ஒன்றில் இருந்து கைப்பற்றப்பட்டுள்ளது.\nஇந்த ஹோட்டல் உரிமையாளர் அமில பிரசங்க ஹெட்டிஹேவா எனப்படும் மதுஷுடன் சேர்த்து கைது செய்யப்பட்ட சுரன்பி சுத்தா என்பவர் என்று அடையாளம் காணப்பட்டுள்ளது.\nபிரபல நடிகர் ரயன் வேன் ரோவன் வௌிநாடு செல்வதற்கு முன்னர், சில தினங்கள் குறித்த ஹோட்டலில் தங்கியிருந்துள்ளதுடன், இருவருடன் சேர்ந்து வௌிநாடு சென்றுள்ளதாக பொலிஸ் விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.\nவெலிகம பொலிஸாரால் சுரன்பி சுத்தாவின் மூத்த சகோதரரனிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளதுடன், இதன்போது இந்த கார் நடிகர் ரயன் வேன் ரோவன் வந்திருந்த கார் என்று தனது வாக்குமூலத்தில் கூறியுள்ளார்.\nகாரை சோதனை செய்த போது காரில் இருந்து 5750 மில்லி கிராம் கேரளா கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளது.சம்பவம் தொடர்பில் வெலிகம பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.\nமுதல் பக்கம் - Home\nஎம்மவர் அறிமுகமும் இணைவும் முன்னேற்றமுமே எமது நோக்கு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987836295.98/wet/CC-MAIN-20191023201520-20191023225020-00469.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://palaapattarai.blogspot.com/2010/01/blog-post_06.html", "date_download": "2019-10-23T20:17:36Z", "digest": "sha1:SAUKU6RXMXSVDYVS2KKMXY56S2C75N3J", "length": 16882, "nlines": 292, "source_domain": "palaapattarai.blogspot.com", "title": " பலா பட்டறை: முறிந்த காதல் - மூன்று", "raw_content": "\n“தெளிவில் குழப்பத்தை புகுத்த முயற்சிக்கும்போது, குழப்பத்தில் தெளிவு வெளியேறிவிடுகிறது\nமுறிந்த காதல் - மூன்று\nதேனை மன நாக்கு புறங்கையில்\nதூய தமிழ் என்று நினைத்த\nஅழகான கவிதை, அழகான பாகல் :)\nகவிதை நல்லா இருக்கு பலாபட்டறை. “பாகல்”லுக்கு தமிழில் அர்த்தம் தெரியாமலே பாகல் ஆயிடாதீங்க பாஸ். (சும்மா)\nஅடுத்து.. எவ்வளவு தூரம் போவிங்க... ஒரு 50,51\nயு ஆர் எ பாகல் ....:))\nபாகலுக்கு பாகல் கிடைக்க கிடைக்க ���ாழ்த்துக்கள்\nஇனி உங்கள் பெயரே உங்களுக்கு மறந்துடும் போல\nஅழகான கவிதை, அழகான பாகல் :)//\nஆமாம் நண்பா ..:: )\nகவிதை நல்லா இருக்கு பலாபட்டறை. “பாகல்”லுக்கு தமிழில் அர்த்தம் தெரியாமலே பாகல் ஆயிடாதீங்க பாஸ். (சும்மா)//\nநன்றி நவாஸ் .ஏற்கனவே ஆனதுனால வந்த விளைவுதான் இது :))\nஅடுத்து.. எவ்வளவு தூரம் போவிங்க... ஒரு 50,51//\nகரெக்டா 10 ஆவதுல மாட்டிக்கிட்டேன்க 10.1,10.2 ன்னு தொடரலாம்னா சொல்லுங்க (அட பிள்ளைங்கள பத்தி (ஐயையோ என் பசங்கள பத்தி பாஸ்)::))\nயு ஆர் எ பாகல் ....:))\nகரெக்ட் தாங்க... ஹி ஹி ...:)) ஹிந்திய தார் பூசி ஈசியா அழிக்க சொல்லிடறாங்க .. பாருங்க வந்த வெனைய...:(\nபாகலுக்கு பாகல் கிடைக்க கிடைக்க வாழ்த்துக்கள்\nஇனி உங்கள் பெயரே உங்களுக்கு மறந்துடும் போல\nஅதல்லாம் 17 வருஷத்துக்கு முன்னாடி பாஸ் ::))\nதேசியமொழியின் அவசியத்தை உணர்த்துகிறீர்களோ :-)\nஎன் நடை பாதையில்(ராம்) said...\nதேசியமொழியின் அவசியத்தை உணர்த்துகிறீர்களோ :-)//\nநன்றி உழவன் உங்கள் வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் ..:)\nஎன் நடை பாதையில்(ராம்) said...\nராமு கலக்கிட்டப்பா ...:)) thanks:)\nரொம்ப நல்லா இருக்குங்க ...\nஎனது கொடுமைகள் மின் அஞ்சலில் பெற\nபலா பட்டறை :: முறிந்த காதல் - இரண்டு..\nபலா பட்டறை::திரு .பா.ராகவன் மன்னிப்பாராக..:))\nமுறிந்த காதல் - மூன்று\nயாருக்கு தெரியும் ...7 1/2 +\nபலா பட்டறை :: சின்ன சின்ன கவிதைகள்\nமுறிந்த காதல் - நான்கு\nசின்ன சின்ன கவிதைகள் ..\nபதிவர்களுக்கான மாத இதழ் - சென்னை பதிவர் சந்திப்பு\nபலா பட்டறை :: உயிர் வியாபாரம்..\nபூம் பூம் பூம் மாட்டுக்காரர்....\nநான் எடுத்த சில படங்கள்..\nமுறிந்த காதல் - ஐந்து முதல் பத்து வரை....\nசின்ன சின்ன கவிதைகள் ..\nஸ்வாமி ஓம்கார், சென்னை பதிவர் சத்சங்கம்..\nஸ்வாமி ஓம்கார், பதிவர் சத்சங்கம்..PART - 2\nஒரு கவிதை, சில படங்கள்..\nசாலையோரம் - தொடர் இடுகை\nசின்ன சின்ன கவிதைகள் ..\nஅது ஒரு கனாக்காலம். மணி ரத்னம் என்ற பெயருக்காகவே தியேட்டரின் முன் தவம் இருந்து, டைட்டில் முதல் படம் பார்க்கவேண்டும் என்று ஆவல் உந்தித் தள்...\nமூன்றாவது பெர்த் - உமா சீரிஸ் - 3.\n. ஹை ய்யோ இன்னும் அரை மணி நேரத்தில் அம்பாலா வந்துவிடுமே என்று உமாவைக்கொண்டு உள்ளே ஏதோ ஒன்று இளக ஆரம்பித்திருந்தது. 'கிட்டாதா...\nஒரு பரதேசியின் பயணம் - 4 (வெள்ளியங்கிரி 2/2012)\nதிருச்சிற்றம்பலம். ஆங்காரம் உள்ளடக்கி ஐம்புலனைச் சுட்டறுத்துத் தூங்காமல் தூங்கி���் சுகம் பெறுவது எக்காலம்\nஆண்ட்ராய்ட் போன்கள் - ஒரு அறிமுகம் - 1\nஆண்ட்ராய்ட் செல்பேசிகள். ஒரு புதிய ஸ்மார்ட்போன் வாங்க கடைக்குச் சென்றால் மூன்றுவிதமான குழப்பம் வரும்\nஒரு பரதேசியின் பயணம் 5- கொல்லிமலை.\nஒரு பரதேசியின் பயணம் 5- கொல்லிமலை. மணிஜி, நான், அகநாழிகை வாசு, கும்க்கி (மாண்புமிகு செல்வம் துபாயில் இருப்பதால் அவர் அங்கிர...\nபோதி தர்மர் காஞ்சீபுரத்தில் மார்ஷியல் ஆர்ட்ஸில் புலி, அவர் கிளம்பி முறுக்கு மீசையோடு குதிரை ஏறி 3 வருடங்கள் பயணம் செய்து தாடி வளர...\nபர்வத மலை - பதிவர்களுடன் ஒரு பகீர் பயணம்\n. பர்வத மலை - பதிவர்களுடன் ஒரு பகீர் பயணம் ஸ்வாமி ஓம்கார் எறும்பு ராஜகோபாலுக்காக பர்வத மலை போவதற்காக ஒரு மோட்டிவேஷன் பஸ்ஸை போட்டோவோடு...\n. FOOD Inc என்ற டாக்குமெண்டரியை பார்த்திருக்கிறீர்களா செயற்கையாக மனிதனுக்கான உணவுச் சுழற்சியானது கார்பரேட் கைகளால் தீர்மானிக்கப் படுவதை ஆ...\nஒரு பரதேசியின் பயணம் 4 - வெள்ளியங்கிரி தரிசனம்.\nமுதல் பாகம் - இங்கே ஆறாவது மலை உச்சி, ஏழாவது மலை அடிவாரத்திலிருக்கும் சுனை மிகுந்த குளிர்ச்சி உடையது, அதில் ஏன் குளிக்கவேண்டும்\n. 1871ஆம் ஆண்டில் பிறக்கும் ஒரு பெண் குழந்தையின் ஆயுசு 1970க்கும் மேல் கெட்டியாக இருந்தால் அந்தக் குழந்தை தன் நினைவுக்குத்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987836295.98/wet/CC-MAIN-20191023201520-20191023225020-00469.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamalarnellai.com/cricket/news/83", "date_download": "2019-10-23T20:27:16Z", "digest": "sha1:54SNK5R3YASZ7OURJJ4KMMAP2F56EKYT", "length": 13583, "nlines": 102, "source_domain": "www.dinamalarnellai.com", "title": "தென் ஆப்ரிக்கா-வெஸ்ட்இண்டீஸ் மோதல் | Dinamalar", "raw_content": "\nபிறந்த நாள் ராசி பலன்\nகுரு பெயர்ச்சி பலன்கள் - 2019\nதமிழ் புத்தாண்டு ராசி பலன் - 2019\nஆங்கில புத்தாண்டு ராசி பலன் - 2019\nராகு கேது பெயர்ச்சி பலன்கள் - 2019\nதினமலர் முதல் பக்கம் உலகக்கோப்பை 2019\nபதிவு செய்த நாள் : 09 ஜூன் 2019\nஉலக கோப்பை தொடரில் இன்று நடக்க உள்ள லீக் போட்டியில் முன்னாள் சாம்பியன் வெஸ்ட்இண்டீசை எதிர்த்து தென் ஆப்ரிக்கா மோதுகிறது.\nசர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.,) நடத்தும் 12வது உலக கோப்பை ஒருநாள் கிரிக்கெட் தொடர் இங்கிலாந்து மற்றும் வேல்சில் நடைபெற்று வருகிறது. இதில், நடப்பு சாம்பியன் ஆஸ்திர«லியா, 2வது இடத்தைப் பிடித்த நியூசிலாந்து, இந்தியா, இங்கிலாந்து, பாகிஸ்தான், வெஸ்ட்இண்டீஸ், இலங்கை, தென் ஆப்ரிக்கா, வங்கதேசம், ஆப்கானிஸ்தான�� உள்ளிட்ட உலகின் ‘டாப்-10’ அணிகள் பங்கேற்கின்றன. முதலில் போட்டிகள் ‘ரவுண்ட்ராபின்’ லீக் முறையில் நடக்கிறது. இதில் ஒவ்வொரு அணியும் மற்ற அணியுடன் ஒருமுறை மோதும். இதன் பின் அதாவது லீக் சுற்றின் முடிவில் புள்ளிகள் அடிப்படையில் முதல் நான்கு இடத்தைப் பிடிக்கும் அணிகள் அரைஇறுதிக்கு முன்னேறும்.\nசவுத்தாம்டனில் நாளை பிற்பகல் 3 மணிக்கு நடக்க உள்ள 15வது லீக் போட்டியில் முன்னாள் சாம்பியன் வெஸ்ட்இண்டீசை எதிர்த்து தென் ஆப்ரிக்கா மோதுகிறது. தவரிசையில் தென் ஆப்ரிக்கா 3, வெஸ்ட்இண்டீஸ் 8வது இடத்தில் உள்ளன.\nஉலக கோப்பையில் எட்டாவது முறையாக களமிங்கியுள்ள தென் ஆப்ரிக்க அணி இதுவரை ஒருமுறை கூட கோப்பையை வென்றதில்லை. ஒவ்வொரு முறையும் பெரும் எதிர்பார்ப்புடன் களமிங்கும் இந்த அணி ஏதாவது ஒருஇடத்தில் சறுக்கிவிடும். தற்போது டிவிலியர்ஸ் ஓய்வு பெற்ற நிலையில், டுபிளசி தலைமையில் தென் ஆப்ரிக்க அணி விளையாடி வருகிறது. இந்த மெகா தொடரில் இதுவரை விளையாடிய மூன்று (இங்கிலாந்து, வங்கதேசம், இந்தியா) ஆட்டத்திலும் தென் ஆப்ரிக்கா பரிதாபமாக தோற்றது. உலக கோப்பை தொடரின் லீக் ஆட்டத்தில் தென் ஆப்ரிக்க அணி ‘ஹாட்ரிக்’ தோல்வியை சந்திப்பது இதுவே முதல்முறையாகும்.\nபேட்டிங்கில் சற்று வலிமையாக காணப்படும் தென் ஆப்ரிக்க அணியில் யாருமே பெரிய ஸ்கோரை பதிவு செய்யவில்லை. குயின்டன் டி காக், ஆம்லா இருவரில் ஒருவர் சொதப்புவதால் அடுத்து வரும் கேப்டன் டுபிளசிக்கு அதிக நெருக்கடி ஏற்படுகிறது. வான்டர் டுசன், டுமினி, மில்லர் ஆகியோர் தொடர்ந்து சொதப்புகின்றனர். இந்தியாவுக்கு எதிராக கிறிஸ் மோரிஸ் மட்டும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். கடைசி கட்டத்தில் ரபாடா சற்று விளாசுகிறார். பந்துவீச்சை பொறுத்தவரை ஸ்டைன் லிலகியது அணிக்கு பெரும் பின்னடைவாக அமைந்துவிட்டது. தவிர லுங்கிடியும் காயமடைந்துள்ளார். இவர் இன்றைய போட்டியில் பங்கேற்பாரா என தெரியவில்லை. இம்ரான் தாகிர் மட்டும் சிறப்பாக பந்துவீசி வருகிறார். இன்றைய போட்டியில் தோற்றால் தென் ஆப்ரிக்கா லீக் சுற்றுடன் மூட்டையை கட்டவேண்டியதுதான், இனி வரும் 6 ஆட்டத்திலம் தென் ஆப்ரிக்கா வெற்றி பெற்றாக வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.\nபேட்டிங், பவுலிங் இரண்டிலும் சிறப்பாக செயல்பட்டால் மட்டுமே வெஸ���ட்இண்டீசுக்கு நெருக்கடி கொடுக்க முடியும். இன்றைய போட்டிக்கான தென் ஆப்ரிக்க அணியில் ஒருசில மாற்றத்தை எதிர்பார்க்கலாம்.\nஹோல்டர் தலைமையிலானவெஸ்ட்இண்டீஸ் அணி துவக்க போட்டியில் பாகிஸ்தானை பந்தாடியது. அடுத்து நடப்பு சாம்பியன் ஆஸி.,யை எதிர்கொண்ட வெஸ்ட்இண்டீஸ் பரிதாபமாக தோற்றது. இந்த போட்டியில் முதலில் பந்து வீசிய வெஸ்ட்இண்டீஸ் அணி வேகத்தில் மிரட்டியது. இதையடுத்து ஆஸி., 5 விக்கெட் டுகளை இழந்து 79 ரன் எடுத்து திணறியது. இதன் பின் ஸ்டீவ் ஸமித் (73), கூல்டர் நைல் (92) அரைசதம் அடிக்க ஆஸி., 288 ரன் எடுத்தது. இதை சேஸ் செய்த வெஸ்ட்இண்டீஸ் 14 ரன்னில் வீழ்ந்தது. கிறிஸ் கெய்ல், எவின் லூவிஸ், ஹோப், ஹெட்மயர், பூறன், ரசங், ஹோல்டர், பிராத்வைட் என பேட்டிங் வரிசை மிரட்டலாக காணப்பட்டாலும் இரு வீரர்களே சிறப்பாக செயல்படுகின்றனர்.\nஇதே போல் பந்துவீச்சிலும் ஹோல்டர், காட்ரல், தாமஸ் டங்கிய வேக கூட்டணி எதிரணி பேட்ஸ்மேன்களுக்கு கடும் நெருக்கடி கொடுக்கிறது. அதே நேரம் கடைசி கட்ட ஓவர்களில் வெஸ்ட்இண்டீஸ் பவுலர்கள் அதிக ரன்னை விட்டுக் கொடுக்கின்றனர். பேட்டிங்கில் அதிக கவனம் செலுத்தினால் இரண்டாவது வெற்றியை பதிவு செய்வதில் சிக்கல் ஏதும் இருக்காது. இரு அணிக்கும் வெற்றி முக்கியம் என்பதால் இந்த ஆட்டத்தில் ‘அனல்’ பறக்கும் என உறுதியாக நம்பலாம்.\nநேருக்கு நேர்: இவ்விரு அணிகளும் இதுவரை 61 முறை மோதி உள்ளன. இதில், தென் ஆப்ரிக்கா அதிகபட்சமாக 44 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது. 15 ஆட்டத்தில் மட்டுமே வெஸ்ட்இண்டீஸ் தனது வெற்றியை பதிவு செய்தள்ளது. ஒரு போட்டி ‘டை’யில் (சமன்) முடிய, ஒரு ஆட்டம் ரத்தாகி உள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987836295.98/wet/CC-MAIN-20191023201520-20191023225020-00469.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.heronewsonline.com/bharathirajaa-appriciates-house-owner-movie/", "date_download": "2019-10-23T21:24:15Z", "digest": "sha1:RRVQNUNYNELXFIGOQKPOKYE4GOCHHZUA", "length": 12601, "nlines": 83, "source_domain": "www.heronewsonline.com", "title": "“ஹவுஸ் ஓனர்’ படம் என் இதயத்தின் ஆழம் வரை சென்று கனமாக்கியது!” – பாரதிராஜா – heronewsonline.com", "raw_content": "\n“ஹவுஸ் ஓனர்’ படம் என் இதயத்தின் ஆழம் வரை சென்று கனமாக்கியது\nசென்னை வெள்ளப் பின்னணியில் உருவாகியுள்ள ‘ஹவுஸ் ஓனர்’ திரைப்படத்தை பார்த்து, பரவசப்பட்டு, பாராட்டு மழையில் நனைய வைத்துள்ளார் இயக்குனர் பாரதிராஜா.\nஇயக்குனர் லக்‌ஷ்மி ராமகிருஷ்ணனின் “ஹவுஸ் ஓனர்” திரைப்படம் கிட்டத்தட்��� எல்லா நல்ல காரணங்களுக்காகவும், அனைத்து இடங்களிலும் மிகப் பெரிய கவனத்தை ஈர்த்து வருகிறது. உண்மையான சம்பவங்களின் தாக்கத்தில் இருந்து உருவான இந்த அழகான மற்றும் உணர்ச்சிபூர்வமான காதல் கதையில் கிஷோர், ஸ்ரீரஞ்சனி, லவ்லின் சந்திரசேகர், “பசங்க” கிஷோர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். வரும் (ஜூன்) 28ஆம் தேதி உலகளவில் இந்த படத்தை வெளியிட திட்டமிடப்பட்டுள்ளனர்.\nஇந்த நிலையில் ‘இயக்குனர் பாரதிராஜாவுக்கு சிறப்பு திரையிடல் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. படத்தைப் பார்த்த பிறகு மிகுதியான பாராட்டுக்களை படக்குழுவுக்கு அளித்துள்ளார் பாரதிராஜா. அவர் கூறியிருப்பதாவது:.\nஇந்த படத்தை பார்ப்பதற்கு முன்பே, இது ஒரு அழுத்தமான கருப்பொருளை கொண்டிருக்கிறது, நிச்சயமாக அனைவரையும் கவர்ந்திழுக்கும் என்று நான் நம்பினேன். ஆனால் அது எனது எதிர்பார்ப்புகளை எல்லாம் மீறி என்னை ஆச்சரியப்படுத்தியிருக்கிறது. படம் முழுவதும், லட்சுமி ராமகிருஷ்ணனின் புதிய பரிமாணத்தைப் பார்த்து நான் மகிழ்ந்தேன்.\nபடத்தில் என்னை மிகவும் கவர்ந்த விஷயம், வெறும் பார்வையாளராக இருக்கும் நம்மை அந்த குடும்பத்தின் ஒரு பார்வையாளராக மாற்றும் மாயாஜாலம் தான். எந்த ஒரு முகத்திலும் சினிமா நிழல்கள் இல்லை என்பது ஆச்சரியமாக இருந்தது. வசன உச்சரிப்பு, நடிப்பு, முகபாவனை என நடித்த ஒவ்வொருவரும், படத்தில் தோன்றும் ஒவ்வொரு பொருளும் மிகவும் உண்மையான மற்றும் இயல்பானதாக இருந்தது.\nகடுமையான சென்னை வெள்ளத்தின்போது நான் சென்னையில் இருந்தபோதிலும், அங்குள்ள மக்களின் உண்மையான வலியை நான் உணரவில்லை, ஆனால் இந்த திரைப்படத்தைப் பார்க்கும்போது நான் மிகவும் உணர்ச்சிவசப்பட்டேன். மறக்கமுடியாத வேதனையான தருணங்களின் துயரமான சித்தரிப்பை ஒரு துல்லியமான பார்வையுடன் அவர் மிகச்சிறப்பாக திரையில் காட்டியுள்ளார். அத்தகைய ஒரு யதார்த்தமான கதையை அவர் எப்படி சிந்தித்தார் என்பது என்னை ஆச்சரியத்தில் ஆழ்த்துகிறது. நான் எதையும் மிகைப்படுத்தி சொல்லவில்லை, உண்மையில் இந்த கதை என் இதயத்தின் ஆழம் வரை சென்று கனமாக்கியது.\nசகோதரிகள் மற்றும் நடிகைகளான விஜி சந்திரசேகர், சரிதா இருவருக்குமே அனைவரையும் ஈர்க்கும், முகபாவனையை சிறப்பாக வெளிப்படுத்தும் கண்கள் உ���்டு. தற்போது விஜியின் மகள் லவ்லின் அதே கவர்ச்சியான பண்புகளைக் கொண்டிருப்பது சிறப்பு.\nதொழில்நுட்ப கலைஞர்கள் தான் படத்தின் முழுமையான ஆன்மா. அவர்கள் தான் கதாபாத்திரங்களில் நடிக்கும் கலைஞர்களுக்கு உயிர் கொடுக்கிறார்கள். “ஹவுஸ் ஓனர்” படத்தில் பணிபுரிந்த ஒவ்வொரு தொழில்நுட்ப கலைஞரும், இத்தகைய சிறந்த திரைப்படத்தை வழங்கியதில் பெருமிதம் கொள்ளலாம் என்று நான் கூறுவேன்.\nலக்‌ஷ்மி ராமகிருஷ்ணன் எழுதி இயக்கியுள்ள இந்த படத்துக்கு கிருஷ்ணா சேகர் டி.எஸ். ஒளிப்பதிவு செய்திருக்கிறார். ஜிப்ரான் இசையமைத்திருக்கிறார். சி.எஸ்.பிரேம் குமார் (படத்தொகுப்பு), தபஸ் நாயக் (ஆடியோகிராபி), கார்க்கி, அனுராதா (பாடல்கள்), எம்.வி.ரமேஷ் (தயாரிப்பு நிர்வாகம்) ஆகியோர் தொழில்நுட்ப கலைஞர்களாக பணிபுரிந்துள்ளனர். மங்கி கிரியேட்டிவ் லேப்ஸ் சார்பில் டாக்டர் ராமகிருஷ்ணன் தயாரித்துள்ள இந்த படத்தின் தமிழ்நாடு திரையரங்கு வெளியீட்டு உரிமையை கைப்பற்றியிருக்கிறது ஏஜிஎஸ் சினிமாஸ்.\n← கொலை செய்யும் கொடூர சங்கிகள், அதை வீடியோ எடுத்து பரப்ப காரணம் இது தான்…\nகாவிரி படுகையில் மேலும் 104 ஹைட்ரோ கார்பன் கிணறுகள்: பூவுலகின் நண்பர்கள் கண்டனம் →\nசாதி என்றால் என்னவென்றே தெரியாத அப்பாவியாம் காயத்ரி\nஉண்மையை மறைத்து தொடர்ந்து ஓவியா மீது பழி போடுகிறார் காயத்ரி: இதோ ஆதாரம்\nகே 13 – விமர்சனம்\n“என் தந்தை இல்லாமல் நான் இல்லை”: துருவ் விக்ரம் உருக்கம்\nதுருவ் விக்ரம் நாயகனாக அறிமுகமாகும் ’ஆதித்ய வர்மா’ படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழாவில்…\nவிக்கிரவாண்டி, நாங்குநேரியில் பிரச்சாரம் ஓய்ந்த்து: திங்கட்கிழமை வாக்குப்பதிவு\nபெளவ் பெளவ் – விமர்சனம்\n’ஓ மை கடவுளே’ படத்தில் சிறப்பு தோற்றத்தில் விஜய் சேதுபதி\nவிஜய்யின் ‘பிகில்’ 25ஆம் தேதி ரிலீஸ்\n‘அசுரன்’ படம் பார்த்த மு.க.ஸ்டாலின்: வெற்றி மாறன், தனுஷுக்கு பாராட்டு\n24 மணி நேரத்தில் நடக்கும் கிரைம் திரில்லர் ‘எதிர் வினையாற்று’\n’தேடு’ படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழாவில்…\nகொலை செய்யும் கொடூர சங்கிகள், அதை வீடியோ எடுத்து பரப்ப காரணம் இது தான்…\nஒரு கொலைகாரன் அவன் கொலை செய்வதை அவனே ஆள் வைத்து வீடியோ எடுப்பானா.. அவனே அதை சமூக வலைத்தளங்களில் பரப்புவானா.. அவனே அதை சமூக வலைத்தளங்களில் பரப்புவானா.. ��ாம் மாட்டுக்காக அடித்து துன்புறுத்தபடும் வீடியோக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987836295.98/wet/CC-MAIN-20191023201520-20191023225020-00469.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.hirunews.lk/tamil/business/212708/%E0%AE%A8%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%A9%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B5%E0%AF%88-%E0%AE%85%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-10-23T21:19:29Z", "digest": "sha1:U6IM75TCNB2Y6Y5QZP634YBYIAHT4N3S", "length": 8899, "nlines": 144, "source_domain": "www.hirunews.lk", "title": "நெல் கொள்வனவுக்கான நடமாடும் சேவை அடுத்த வாரம் ஆரம்பம் - Hiru News - Srilanka's Number One News Portal", "raw_content": "\nநெல் கொள்வனவுக்கான நடமாடும் சேவை அடுத்த வாரம் ஆரம்பம்\nநெல் கொள்வனவுக்கான நடமாடும் சேவை அடுத்த வாரம் ஆரம்பமாக இருப்பதாக நெல் சந்தைப்படுத்தும் சபை தெரிவித்துள்ளது.\nநெல் சந்தைப்படுத்தும் சபையின் களஞ்சியங்களுக்கு நெல்லைக் கொண்டு வருவதற்கு முடியாத விவசாயிகளுக்காக இந்த நடமாடும் சேவை ஆரம்பிக்கப்படவுள்ளதாக, அந்த சபையின் தலைவர் கஸ்தூரி அனுராதநாயக்க தெரிவித்துள்ளார்.\nநெல்லை விற்பனை செய்வதில் விவசாயிகள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை அடையாளம் கண்டு இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளது.\nஅத்துடன், விவசாயிகள் தாம் எதிர்நோக்கும் பிரச்சினைகளை அறிவிப்பதற்காக அடுத்த வாரம் விசேட தொலைபேசி இலக்கங்கள் அறிமுகப்படுத்தப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.\nஇதேவேளை, தற்போது நெல் அறுவடை இடம்பெற்று வருகிறநிலையில், நெல் சந்தைப்படுத்தும் சபை இதுவரையில் 16 ஆயிரத்து 560 மெற்றிக் தொன் நெல் கொள்வனவு செய்திருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.\nசமையல் எாிவாயு கொள்கலன்களில் பற்றாக்குறை..\nநாட்டில் சில பகுதிகளில் சமையல் எாிவாயு கொள்கலன்களில்...\nஇறக்குமதி செய்யப்பட்ட வாகனங்களை விடுவித்துக் கொள்ள நிவாரண காலம்\n2015 ஆம் ஆண்டு முதல் 2017 ஆம் ஆண்டு வரையான...\nஇலங்கையின் பணவீக்கம் 3.4 சதவீதமாக...\nகொழும்பு-கடவத்தை அதிவேக வீதியின் நிர்மாணப் பணிகளை நிறைவு செய்ய திட்டம்\nமாத்தறை முதல் ஹம்பாந்தோட்டை வரையிலான...\nகையிருப்பில் உள்ள நெல்லை சந்தையில் விநியோகிக்க நடவடிக்கை\nமத்திய வங்கி இன்று வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதம்\nஇலங்கை மத்திய வங்கி இன்று வெளியிட்டுள்ள...\nஇலங்கை மத்திய வங்கி இன்று வெளியிட்டுள்ள...\nமத்திய வங்கி இன்று வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதம்\nஇலங்கை மத்திய வங்���ி இன்று வெளியிட்டுள்ள...\nமத்திய வங்கி இன்று வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதம்\nஇலங்கை மத்திய வங்கி இன்று வெளியிட்டுள்ள...\nமத்திய வங்கி இன்று வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதம்\nஇலங்கை மத்திய வங்கி இன்று வெளியிட்டுள்ள...\nகொழும்பு பங்குச் சந்தையின் விலைச்சுட்டெண்...\nஇலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள தகவல்\nஜுலை மாதம் இலங்கையின் உற்பத்தி செயற்பாடுகளில்...\nகொழும்பு பங்கு சந்தையின் தினசரி...\nஇலங்கையின் பணவீக்கம் 4.0 சதவீதமாக குறைவடைந்துள்ளது..\nஜூலை வரையான 12 மாத காலப்பகுதியில்...\nஇன்றைய நாணய மாற்று விகிதம்\nஇலங்கை மத்திய வங்கி இன்று வெளியிட்டுள்ள...\nதேயிலைக்கான நிர்ணய விலையை தக்க வைக்க நடவடிக்கை\nதேயிலைக்கான நிர்ணய விலையை தக்க வைக்கும்...\nபெரும்போகம் முதல் உர நிவாரணத்திற்காக செலசவிடப்படும் நிதி விவசாயிகளுக்கு\nபெரும்போகம் முதல் உர நிவாரணத்திற்காக...\nவெகுமதியளிக்கும் “செலான் திலின சயுர”\nவெளிநாட்டு நாணய நிலையான நிலையான...\nவருட இறுதிக்குள் ஒன்றரை லட்சம் சுற்றுலா பயணிகள்\nஇந்த வருட இறுதிக்குள் புதிதாக ஒரு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987836295.98/wet/CC-MAIN-20191023201520-20191023225020-00469.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.paristamil.com/prenom/pure_tamil_name.php?t=4&s=f&value=G", "date_download": "2019-10-23T20:19:02Z", "digest": "sha1:RSPQG5LNYPJ5W6BT56E5Q4CQR3JOHUC7", "length": 16804, "nlines": 227, "source_domain": "www.paristamil.com", "title": "PARISTAMIL - TAMIL BABY NAMES - BOYS - GIRLS", "raw_content": "\nஎழுத்துரு விளம்பரம் - Text Pub fixed\nகேரளா மூலிகை வைத்தியம் மற்றும் ஆயில் மசாஜ்\nஎழுத்துரு விளம்பரம் - Text Pub\nஉயர் தரமான இணையதள மற்றும் வடிவமைப்பு சேவை\nஅழகுக் கலை நிபுணர் தேவை\nChatillonஇல் உள்ள அழகு நிலையத்திற்கு ( Beauty Parlor ) அழகுக் கலை நிபுணர் தேவை.\nஓம் சக்தி ஜோதிட நிலையம்\nஇந்தியாவிலிருந்து வருகைதந்துள்ளார் ஜோதிடர் வீரபத்திரா சுவாமி - நடந்தவை, நடக்கின்றவை மற்றும் நடக்கப்போகின்றவை பற்றித் துல்லியமாக கணித்துதரப்படும்\nஅழகுக் கலை நிபுணர் தேவை\nபரிஸ் 14இல் உள்ள இரண்டு அழகு நிலையங்களுக்கு ( Beauty Parlor ) அழகுக் கலை நிபுணர்கள் தேவை.\nபோண்டியில் போலிவுட், கோலிவுட் நடனப் பயிற்சி பள்ளி\nAnne Abi Auto பயிற்சி நிலையம்\nசாலை குறியீட்டு வகுப்பு மற்றும் வாகன பயிற்சி நிலையம்\nஜப்பான் உணவகத்துக்கு SUSHI சாப்பாடு செய்யக்கூடிய COMMIS DE CUISINE அத்துடன் CHEF DU CUISINE தேவை.\nஅழகுக் கலை நிபுணர் தேவை\nParis 19இல் அழகு நிலையத்திற்கு அழகுக் கலை நிபுணர் தேவை\nCreteil 94000, Drancy 93700ல் பல்கலைகழக பட��டதாரி ஆசிரியர்களினால் பிரெஞ்சு/ஆங்கில வகுப்புகள் நடைபெறுகின்றன.\nஅழகு கலை நிபுணர் தேவை\nIvry sur Seineஇல் உள்ள உணவகத்திற்கு அனுமதி உள்ள பெண் விற்பனையாளர் (Caissière & Commis de cuisine) தேவை.\nபரதநாட்டியம் புதிய வகுப்புகள் ஆரம்பம்.\n78 Poissy / 92 Bagneux இல் உள்ள பல்பொருள் அங்காடிக்கு ஊழியர்கள் தேவை.\nLe Blanc Mesnil - Le Bourget இல் 2019/2020 க்கான புதிய வகுப்புக்கள் ஆரம்பம்.\nPantin க்கு அருகாமையில் centre-ville இல் அமைந்துள்ள 18m2 அளவு கொண்ட Alimantation bail 3/6/9 விற்பனைக்கு\n300 பேர் இருக்கைகள் கொண்ட நிகழ்ச்சி கொண்டாட்ட மண்டபம் (salle de fête) விற்பனைக்கு.\nவாழ்க்கையில் அனைத்து பிரச்சனைகளுக்கும் இங்கு தீர்வு தரப்படும்.\nCambridge பரீட்சைகளுக்கான வகுப்புக்கள் உங்கள் வீடுகளுக்கு வந்து கற்பிக்கப்படும்.\n360 வியாதிகளுக்கும் பக்க விளைவுகளின்றி குணப்படுத்தப்படும்\nவிற்க விரும்பும் உங்கள் வீடுகளை நம்பிக்கையாக விற்றுக்கொள்ள நாடுங்கள்.\nபரிஸ் தமிழ் நாட்காட்டி 2019\nG யில் பெயர் தொடங்குபவர்கள் எப்படி இருப்பார்கள்\nG ஐ முதலெழுத்தாகக் கொண்டவர்கள் புத்திசாலிகள்\nஊக்கமும், உழைப்பும், கடுமையான கட்டுப்பாடுகளும், அடக்கமும், பிறரிடம் மரியாதையும் தனக்கு மரியாதை தர வேண்டுமென எதிர்பார்ப்பும், நாணயமும், நல்லியதமும், நியாயமும், சிக்கனமும், படாடோபத்தை விரும்பாத குணமும் கொண்டவர்கள் பு எழுத்துக்காரர்கள். தர்ம காரியங்களில் அதிக ஈடுபாடு கொண்ட இவர்கள், தன் சொத்துகளைப் பிறருக்கு அளிப்பதில் அளவுகோல் ஒன்றை வைத்துக்கொள்வர். ஆனால், பிறரை நிறைய தர்மம் செய்யுங்களேன் எனப் பிறருக்கு அறிவுரை சொல்வார்கள்.\nஒரு காரியத்தைத் துவங்கிவிட்டால், முடிக்காமல் விடமாட்டார்கள். இடைவிடாத முயற்சி உடையவர்கள். பல நற்குணங்களால் உயர்பதவிகள் இவர்களைத் தேடி வரும். எந்தப் பதவியில் இருந்தாலும் உயரதிகாரிகளுக்குத் கட்டுப்பட்டுப் பணியாற்றுவர். தொழில் தர்மம் தவறமாட்டார்கள். குடும்ப விஷயங்களைப் பிறரிடம் சொல்லமாட்டார்கள். குடும்ப விஷயங்களைப் பிறரிடம் சொல்லமாட்டார்கள். தேசநலனில் மிகுந்த அக்கறை எடுத்துக்கொள்வர். இளவயதிலேயே பல நற்காரியங்களைச் செய்து புத்திசாலி எனப் பெயர் பெறுவர். படிப்பிலும் கெட்டிக்காரர்தான்.\nகண்களில் காந்த சக்தியுடையவர்கள். புதிய பல விஷயங்களை உலகிற்குத் தருவர். பின்னால் நடக்கப்போகும் பல நிகழ்வுகளை சரரியாக யூகித்துச்; சொல்வர். சொன்னது நடக்கும். எந்தச் செயலையும் திட்டமிட்டுச் செய்து நற்பெயர் எடுப்பர். உணவுக் கட்டுப்பாடு மிகுந்த இவர்கள் இனிப்பு, பருப்பு வகை, நெய் கலந்த சைவ உணவையே அதிகம் விரும்புவர். நடக்காது எனத் தெரிந்தும் சில விஷயங்களில் அபரிமிதமான தன்னம்பிக்கை வைப்பது இவர்களின் பலவீனம். இதனால் சில நிகழ்வுகள் தோல்விப் பாதைக்கு இழுத்துச் செல்லலாம். இவர்கள் யாரையும் நம்புவது இல்லை. சரித்திர கால இடங்கள், மன்னர்கள், பெரியோர்களை சந்திப்பதில் அதிக விருப்பமுடையவர்கள்.\nஉயர்ந்த தோற்றம், களையான முகம், நிமிர்ந்த நடை உடையவர்கள். பணக்காரராக இருப்பாரோ என்று எண்ணவைக்கும் அளவுக்கு வெளித்தோற்றம் கொண்டவர்கள். தன் செல்வாக்கைக் குறைக்கும் எந்த நடவடிக்கைகளிலும் இறங்கமாட்டார்கள். பேச்சால் கவர முடியாதவரிடம் மீண்டும் பேசமாட்டார்கள். வியாபாரியாக இருந்தால் மனசாட்சி ஏற்றுக்கொள்ளும் அளவிற்குத்தான் தரகு பெறுவர். அசையாத் தொழில் பெரும் செல்வம் தரும்.\nகல்வி நிறுவனத்திலும், ஆன்மிகத் துறையிலும் வங்கிகளிலும் வேலை கிடைத்து, நற்பெயரும், புகழும், பொருளாதார ஏற்றமும் பெறுவர். லட்சியவாதிகளாக விளங்கும் இவர்கள் F,Q,P ஆகிய முதல் எழுத்தைப் பெற்றவர்களிடமும் 6 எண் வரும் நாட்களிலும் கவனமாக இருப்பது நல்லது. இருப்பது நலம்.\nபொதிகள் அனுப்பும் சேவை இலங்கை மற்றும் அனைத்து நாடுகளுக்கும் குறைந்த விலையில்..\nஇறுதிச் சடங்கு அனைத்தையும் 3500€ வில் இருந்து பெற்றுக்கொள்ளாம்..\nஉலகின் எப்பாகத்திற்கும் பணப் பரிமாற்றம் செய்ய நாடவேண்டிய ஸ்தாபனம்\nவெத்தலை மை ஜோதிட நிலையம்\nAnne Abi Auto பயிற்சி நிலையம்\nசாலை குறியீட்டு வகுப்பு மற்றும் வாகன பயிற்சி\nமுழு வீட்டையும் 24 மணி நேரமும் பாதுகாப்பு\nதமிழர்களுக்கான புதிய மண்டபம் உதயம்\nமருத்துவக் காப்புறுதி, வீட்டுக் காப்புறுதி, வாகனக் காப்புறுதி, ஆயுள் காப்புறுதி அனைத்தும் தமிழில் உரையாடி செய்து கொள்ள நாடுங்கள் Tél.: 09 83 06 14 13 தமிழில் தொடர்பு கொள்ள: Madame. பார்த்தீபன் றஜனி 07 68 55 17 26\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987836295.98/wet/CC-MAIN-20191023201520-20191023225020-00469.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikinews.org/wiki/%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D_%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D_%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF_%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D_%E0%AE%9A%E0%AF%82%E0%AE%9F%E0%AF%81,_7_%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%89%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81", "date_download": "2019-10-23T22:02:36Z", "digest": "sha1:XUC3MDSSSVVP553R2NM5RJ7VCUZPR7WE", "length": 10194, "nlines": 89, "source_domain": "ta.wikinews.org", "title": "பரமக்குடியில் தலித் மக்கள் நடத்திய ஆர்ப்பாட்டத்தில் துப்பாக்கிச் சூடு, 7 பேர் உயிரிழப்பு - விக்கிசெய்தி", "raw_content": "பரமக்குடியில் தலித் மக்கள் நடத்திய ஆர்ப்பாட்டத்தில் துப்பாக்கிச் சூடு, 7 பேர் உயிரிழப்பு\nதமிழ்நாட்டில் இருந்து ஏனைய செய்திகள்\n27 மே 2018: தூத்துக்குடி செய்தி இன்று\n25 பெப்ரவரி 2018: நடிகை ஸ்ரீதேவி மாரடைப்பால் மரணமடைந்தார்\n16 பெப்ரவரி 2018: காவிரி நீரில் தமிழகத்துக்கு 177.25 டிஎம்சி தண்ணீர் வழங்க உச்ச நீதிமன்றம் ஆணை\n6 பெப்ரவரி 2018: நாட்டுபுறவியல் உதவி பேராசிரியர் பணி நாட்டுபுறவியல் மாணவர்களுக்கே\n1 மே 2017: 1,000 ஆண்டு பழமையான மஹாவீரர் கற்சிலை கண்டெடுப்பு\nதிங்கள், செப்டம்பர் 12, 2011\nதமிழ்நாட்டில் பரமக்குடி ஐந்து முனைச் சாலையில், தலித் மக்களுக்கும் காவல்துறையினருக்கும் இடையே நேற்று ஞாயிற்றுக்கிழமை ஏற்பட்ட மோதலில், காவல்துறையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் ஏழு பேர் கொல்லப்பட்டனர்.\nஆர்ப்பாட்டக்காரர்கள் சாலைகளை வழிமறித்துப் பல அரச வாகனங்களை எரித்துச் சேதப்படுத்தினர். தற்பாதுகாப்புக்காகவே காவல்துறையினர் துப்பாக்கிச் சூடு நடத்தியதாக தமிழக முதல்வர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.\nமக்கள் முன்னேற்றக் கழகத் தலைவர் ஜான் பாண்டியனை விடுதலை செய்யக்கோரியே மக்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். தலித் தலைவர் இம்மானுவே சேகரனின் 54வது நினைவு நாளில் கலந்து கொள்வதற்காக பரமக்குடிக்குச் செல்லும் வழியில் ஜான் பாண்டியன் கைது செய்யப்பட்டிருந்தார். ஜான் பாண்டியன் விழாவில் கலந்து கொண்டால் மேலும் கலவரங்கள் வெடிக்கலாம் என அஞ்சியே முன்கூட்டியே அவரைக் கைது செய்ததாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர். ஆனாலும், அவரது கைதினால் ஏற்பட்ட கலவரத்தில் காவல்துறையினர் உட்பட 75 பேர் வரை காயமடைந்தனர்.\nகலவரத்தின் போது காவல்துறையினர் மீது கற்களும் கம்புகளும் எறியப்பட்டதை அடுத்து, அவர்களைக் கலைக்க கண்ணீர் புகைக்குண்டுகளை வீசியும், தண்ணீரையும் காவல்துறையினர் பீய்ச்சி அடித்துள்ளனர். தீ வைக்கப்பட்ட காவல்துறை வாகனம் ஒன்றின் தீயை அணைக்க வந்த த��யணைப்பு வாகனத்துக்கும் ஆர்ப்பாட்டக்காரர்கள் தீயிட்டுக் கொளுத்தினர். கலவரக்காரர்களை கலவரக்காரர்களைக் கலைக்க காவல்துறையினர் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் 5 பேர் அவ்விடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் இருவர் மருத்துவமனையில் உயிரிந்ந்தனர்.\nகடந்த சனிக்கிழமை தலித் மாணவர் ஒருவர் ஒரு கும்பலால் வெட்டிக் கொலை செய்யப்பட்டதே இந்த மோதல்களுக்கு அடிப்படை காரணம் என்றும் கூறப்படுகிறது.\nஇதற்கிடையில், பரமக்‍குடி சம்பவம் குறித்து விசாரணை செய்ய, ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் விசாரணை ஆணைக்குழு அமைக்கப்படும் என்று சட்டப்பேரவையில் முதல்வர் ஜெயலலிதா இன்று அறிவித்தார்.\nஇச்செய்தி பற்றிய உங்கள் கருத்தை இங்கே பதியுங்கள்\nஇப்பக்கம் கடைசியாக 22 சூலை 2018, 22:53 மணிக்குத் திருத்தப்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987836295.98/wet/CC-MAIN-20191023201520-20191023225020-00469.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.careerindia.com/exams/ssc-cgl-tax-assistant-2018-cbec-minimum-age-limit-decreased-005134.html", "date_download": "2019-10-23T21:46:37Z", "digest": "sha1:34T2GPPK3NML4PC5FL5AL5KMOT3KVG7D", "length": 12194, "nlines": 123, "source_domain": "tamil.careerindia.com", "title": "எஸ்எஸ்சி தேர்வு எழுதியவர்களுக்கு முக்கிய அறிவிப்பு! | SSC CGL Tax Assistant 2018 CBEC: Minimum Age Limit Decreased - Tamil Careerindia", "raw_content": "\n» எஸ்எஸ்சி தேர்வு எழுதியவர்களுக்கு முக்கிய அறிவிப்பு\nஎஸ்எஸ்சி தேர்வு எழுதியவர்களுக்கு முக்கிய அறிவிப்பு\nஎஸ்எஸ்சி சிஜிஎல் 2018 தேர்வு முடிவுகள் வரும் 20 தேதி வெளியாக உள்ள நிலையில், எஸ்எஸ்சி வரி உதவியாளர் பணியிடத்திற்கு விண்ணப்பித்தவர்களுக்கு வயது வரம்பு தளர்த்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.\nஎஸ்எஸ்சி தேர்வு எழுதியவர்களுக்கு முக்கிய அறிவிப்பு\nமத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் (எஸ்எஸ்சி) சார்பில் கடந்த ஜூன் 4ம் தேதி முதல் 13ம் தேதி வரை ஒருங்கிணைந்த பட்டபடிப்பு பிரிவுக்கான தேர்வு நடைபெற்றது. இத்தேர்விற்கான முடிவுகள் வரும் ஆகஸ்ட் 20ம் தேதியன்று வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.\nஇதனிடையே, ஒருங்கிணைந்த பட்டப்பிரிவு தேர்வில் 'Tax Assistant' பணியிடத்திற்கான வயது வரம்பை எஸ்எஸ்சி தேர்வாணையம் திருத்தம் செய்துள்ளது. முன்னதாக இத்தேர்வில் பங்கேற்க வயது வரம்பு 20 முதல் 27 என நிர்ணயிக்கப்பட்டிருந்தது. தற்போது, வெளியிட்டுள்ள புதிய அறிவிப்பில், குறைந்தபட்ச வயதை 18 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.\nSSC CGL 2019: பட்டதாரி இளைஞர்களுக்கு முக்கிய அறிவிப்பு - ரூ.1.50 லட���சம் ஊதியத்தில் மத்திய அரசு பணி\n தமிழகத்தில் மத்திய அரசு வேலை- அழைக்கும் எஸ்எஸ்சி\n மத்திய அரசுத் துறைகளில் 1,351 காலியிடங்கள்..\n மத்திய அரசில் காத்திருக்கும் 8 ஆயிரம் வேலை வாய்ப்புகள்\n மத்திய அரசில் கொட்டிக் கிடக்கும் வேலை வாய்ப்புகள்..\n12-வது முடித்தவர்களுக்கு மத்திய அரசில் வேலை வேண்டுமா\nரூ.1.12 லட்சத்திற்கு மத்திய அரசு வேலை..\nமத்திய அரசில் மொழிப் பெயர்ப்பாளர் வேலை\nமத்திய அரசில் வேலை வேண்டுமா \nமத்திய அரசில் உதவி ஆய்வாளர், ஆய்வாளர் வேலை: எஸ்எஸ்சி அறிவிப்பு\nபத்தாம் வகுப்பு படித்தவர்களுக்கான எஸ்எஸ்சி வேலை வாய்ப்பு அறிவிப்பு\nபி.இ பட்டதாரிகளுக்கு பாரத் எலெக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தில் வேலை\n9 hrs ago பி.இ பட்டதாரிகளுக்கு பாரத் எலெக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தில் வேலை\n11 hrs ago SSC CGL 2019: பட்டதாரி இளைஞர்களுக்கு முக்கிய அறிவிப்பு - ரூ.1.50 லட்சம் ஊதியத்தில் மத்திய அரசு பணி\n14 hrs ago TAMANNA Test: சி.பி.எஸ்.இ. மாணவர்களுக்கான 'தமன்னா' திறனறித் தேர்வு\n16 hrs ago தீபாவளி விடுமுறையை முன்னிட்டு மருத்துவத் தேர்வுகள் ஒத்திவைப்பு\nNews ஆயில் நிறுவனங்கள்தான் பெட்ரோல் விற்பனை செய்ய வேண்டும் என்ற தடை இனி இல்லை.. மத்திய அரசு அதிரடி முடிவு\nMovies சிரிப்பு போலீஸ் சுல்புல் பாண்டே இஸ் பேக்… ’தபங் 3’ டிரைலர் ரிலீஸ்\nAutomobiles டிசைன் மாற்றத்திற்காக அதிரடி முடிவை எடுத்த டுகாட்டி நிறுவனம்... இனி எல்லாம் சூப்பர் பைக்ஸ் தான்\nSports இது இவ்ளோ லூசா இருக்கும்னு தெரியாம போச்சே.. கேப்டன் சென்டிமென்ட் பார்த்து சொதப்பி சமாளித்த கங்குலி\nLifestyle மூட்டுவலியைப் போக்கும் நல்லெண்ணெய் குளியல் - சனி தோஷத்தையும் போக்கும்...\nFinance 40% விலை சரிந்த பங்குகளை இவரே வாங்கி இருக்கிறாரா..\nTechnology ஒப்போ ஏ9 2020 ஸ்மார்ட்போன் மாடலுக்கு அதிரடி விலைகுறைப்பு.\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\nWorld Students' Day 2019: கனவு நாயகன் அப்துல் கலாமின் பிறந்த நாள் \"உலக மாணவர் தினம்\"\nமகாத்மா காந்தி எப்படி தற்கொலை செய்து கொண்டார்\nஅங்கீகாரம் பெறாத தனியார் பள்ளிகளுக்கு கெடு விதித்த மெட்ரிக் பள்ளிகள் இயக்ககம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987836295.98/wet/CC-MAIN-20191023201520-20191023225020-00469.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/topics/kamal/12", "date_download": "2019-10-23T21:08:55Z", "digest": "sha1:37VFPVE73DKX5MKG55GYDQLL3E4H57IJ", "length": 24511, "nlines": 266, "source_domain": "tamil.samayam.com", "title": "kamal: Latest kamal News & Updates, Photos & Images, Videos | Samayam Tamil - Page 12", "raw_content": "\nசிம்பு கெடக்கட்டும், ப்ளூ ...\nபோட்றா வெடிய, பிகிலுக்கு எ...\nபிரபல டிவி சீரியலின் வில்ல...\nலஞ்சம் கேட்ட போலீசுக்கு ஆப்பு.. திட்டம் ...\nபிகில் சிறப்பு காட்சி டிக்...\n2 நிமிட வாசிப்பில் இன்றைய ...\nதமிழகத்தில் அமையவுள்ள 6 பு...\nஇதைவிட என்வாழ்நாளில் வேறு எந்த ஒரு மிகப்...\nMS Dhoni இவர மாதிரி ஆள் எல...\nலேட்டஸ்ட் சாம்சங் ஸ்மார்ட்போன் மீது ரூ.8...\nஇரகசியமாக ரெடியாகும் மி ஸ்...\nவெறும் ரூ.10,000 க்கு ட்ரி...\n15 August Images: சுதந்திர காற்றை சுவாசி...\nஏசி இல்லாமல் வீட்டை கூலாக ...\nஅட யாருடா இவன் என்னை மாதிரியே இருக்கான்\nதங்க செயினை விழுங்கிய மாடு...\nஇது உலக மகா நடிப்பு டா சாம...\nமனசு கஷ்டமாக இருக்குறவங்க ...\nபெட்ரோல் & டீசல் விலை\nதங்கம் & வெள்ளி விலை\npetrol price: இன்னைக்கு எந்த மாற்றமுமில்...\nAjith Kumar: தல 60 படத்தில் கீர்த்தி சுர...\nசித்தி 2 சீரியலில் இணைந்த ...\n20 வருடங்களுக்குப் பிறகு ம...\nகல்யாண வீடு சீரியலில் மோசம...\nIBPS PO வங்கித்தேர்வு: விண...\nதமிழக அரசு கல்லூரிகளில் 2,...\nபுகைப்படம் தேர்தல் ரெசிபி ஆன்மிகம் சமூகம் சுற்றுலா மோட்டார்ஸ் ஜோக்ஸ் வீடியோ லைவ் டிவிவானிலை\nவாடி என் வாயாடி பாடலின் லிரிக் வீ..\nவிஷாலின் ஆக்ஷன் படத்திலிருந்து நீ..\nபிகில் படத்திலிருந்து மாதரே லிரிக..\nஜிஎஸ்டிக்கு இப்படியொரு விளக்கம் க..\n1 மில்லியன் வியூஸ் எட்டிய ராஜாவுக..\nPuppy: பப்பி படத்தின் யோகி பாபு ஆ..\nசல்மான் கானின் தபாங் 3 மோஷன் போஸ்..\nவாணி போஜனின் மீக்கு மாத்ரமே செப்த..\nEpisode 10 Updates: பரணியை ஞாபகப்படுத்தும் சரவணன்…அத்துமீறும் அபி அண்ட் டீம்\nபிக் பாஸ் வீட்டிற்குள் நடப்பதை கண்டு அச்சப்பட்டு வரும் சரவணன் அய்யா என்னை வெளியில் அனுப்பிவிட்டு எனக்குப் பதிலாக வேறு யாரையாவது கொண்டு வாருங்கள் என்று வேண்டி கேட்டுக்கொண்டுள்ளார்.\nசாமி ஆளவிடுங்க…இங்க எல்லாம் என்னால் இருக்க முடியாது: சரவணன்\nபிக் பாஸ் 3 வீட்டில் நடப்பதை மக்களால் கூட பார்க்க முடியாத நிலை இருக்கும் போது சரவணன் என்னால் இங்கு இருக்க முடியாது என்று கேமரா முன்பு நின்று தெரிவித்துள்ளார்.\nகடாரம் கொண்டான் மேடையை பரபரப்பாக்கிய கமல்ஹாசன்\nசியான் விக்ரம் நடிப்பில் உருவாகியுள்ள கடாரம் கொண்டான் படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா மேடையை படத்தின் தயாரிப்பாளர் கமல் ஹாசன் பரபர���்பாக்கியுள்ளார்.\n16 வயதினிலே நான் செய்ய வேண்டும் - கடாரம் கொண்டான் விக்ரம் கலகலப்பு\nசியான் விக்ரம் நடிப்பில் உருவாகியுள்ள கடாரம் கொண்டான் படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா இன்று சென்னையில் நடந்துள்ளது.\n பிக்பாஸ் வீட்டிற்குள் காவல் துறையினா்\nசண்டைக் களமாக மாறிய பிக் பாஸ் வீடு\nபிக்பாஸ் சீசன் 3 பரபரப்பாக ஒளிபரப்பாகி வரும் வேளையில் இன்றைக்கு வெளியாகியுள்ள புரோமோவில் பிக்பாஸ் வீடு சண்டைக்களமாக மாறியதாக காட்டப்பட்டுள்ளது.\nஉண்மையை பேசியதால் மொத்த மார்க்கையும் கொடுத்த பிக் பாஸ்\nபோட்டியாளர்கள் தங்களது வாழ்க்கையில் நடந்த கசப்பான அனுபவங்களை உண்மையாக பகிர்ந்து கொண்டதால் இந்த வாரம் லக்ஷூரி பட்ஜெட்டுக்கான 3200 மதிப்பெண்களையும் போட்டியாளர்கள் பெற்றுள்ளனர்.\nலவ் பிரேக் அப், அப்பா – அம்மா திட்டுறாங்கனு விபரீத முடிவு எடுக்காதீர்கள்: கெஞ்சி கேட்டுக்கிட்ட லோஸ்லியா\nபிக் பாஸ் 3 நிகழ்ச்சியின் போது தனது குடும்பத்தில் நடந்த உண்மை சம்பவத்தை வெளிப்படுத்திய லோஸ்லியா லப் பிரேக் அப், அப்பா – அம்மா திட்டுறாங்க என்று எந்த விபரீத முடிவையும் எடுக்க வேண்டாம் என்று கெஞ்சிக் கேட்டுக் கொண்டுள்ளார்.\nஇப்படியொரு சைக்கோ கணவரா மீரா மிதுனுக்கு; பிக் பாஸ் வீட்டில் மறைக்கப்பட்ட சோகக் கதை\nநடிகை மீரா மிதுன் தனது கல்யாண வாழ்க்கை குறித்து வெளியிட்ட தகவல் பிக் பாஸ் போட்டியாளர்களை பெரும் அதிர்ச்சிக்கு ஆளாக்கி உள்ளது.\nEpisode 7 Updates: ஒட்டுமொத்தமாக மதுமிதா பாய்ந்த போட்டியாளர்கள்- புதிய தலைவரை அறிவித்த கமல்ஹாசன்\nபிக் பாஸ் தமிழ் சீசன் 3-ன் 7ஆம் நாளில் வீட்டில் நடந்த விஷயங்கள் குறித்து இங்கே காணலாம்.\nதமிழ் பொண்ணுனா இப்படித் தான்; விளையாட்டு விபரீதமாகி சூடுபறக்கும் பிக் பாஸ் வீடு\nஇன்றைய பிக் பாஸ் நிகழ்ச்சியில் தொகுப்பாளர் கமல் ஹாசன் முன்னிலையில் மதுமிதா மற்றும் அபிராமி சண்டையிட்டுக் கொள்ளும் வீடியோ வைரலாகி வருகிறது.\nEpisode 6 Updates: துன்பத்திலே வளர்ந்த முகென் ராவ், லாஸ்லியா: வாழ்வின் அனுபவத்தை பகிர்ந்த கமல்\nவழக்கம் போல் இந்த முறை லாஸ்லியா மற்றும் முகென் ராவ் ஆகிய இருவரும் தங்களது குடும்பத்தைப் பற்றி கூறியதைத் தொடர்ந்து கமல் ஹாசன் தனது வாழ்வின் அனுபவத்தையும் பகிர்ந்து கொண்டுள்ளார்.\nயாருக்கும் தெரியாம சைட் அடிப்பேன்: ல���ஸ்லியா பெருமிதம்\nநான் யாருக்கும் தெரியாமல் சைட் அடிப்பேன் என்று செய்தி வாசிப்பாளர் லோஸ்லியா பெருமையாக கூறியுள்ளார்.\n ஒரு வழியாக வெளியீட்டு தேதியை அறிவித்த கடாரம் கொண்டான் படக்குழு\nவிக்ரம் நடிப்பில் உருவாகியுள்ள கடாரம் கொண்டான் படத்தின் வெளியீட்டு தேதியை படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.\nகாத்திருந்து காத்திருந்து ஏமாந்து போனாரா கமல் ஹாசன் இன்று என்ன சொல்ல போறாரு\nபிக் பாஸ் 3 நிகழ்ச்சியின் இன்றைய முதல் புரோமோ வீடியோவில் கமல் ஹாசன் காத்திருந்து காத்திருந்து கருணை மழை பொழிந்தது என்று கூறுவது போன்று வீடியோ வெளியாகியுள்ளது.\nEpisode 5 Updates: விஸ்வரூபம் எடுத்த பாத்திரம் கழுவும் பிரச்சனை- வனிதா, மீரா செம சண்டை\nபிக் பாஸ் தமிழ் சீசன் 3-ன் வீட்டில் ஐந்தாம் நாள் என்ன நடந்தது என்றும், போட்டியாளர்கள் எப்படி நடந்து கொள்கின்றனர் என்றும் இங்கே காணலாம்.\nஎன்னை இனிமேல் ”அப்பா”னு கூப்பிடாதே- தர்ஷனை தூக்கி எறிந்த மோகன் வைத்யா\nபிக் பாஸ் வீட்டில் இன்றைய நிகழ்வின் போது, மோகன் வைத்யா செய்த செயலால் தர்ஷன் கண்ணீர் விட்டு நிகழ்வு குறித்து இங்கே காணலாம். ஐந்தாம் நாளான இன்று பிக் பாஸ் வீடு சோகமும், அதிரடியும் நிறைந்ததாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nவிஜய்யை முதல்வராக்கிப் பார்க்கும் ஷங்கர்: முதல்வன் 2 படத்தில் தளபதி\nஅர்ஜூன் நடிப்பில் வெளியான முதல்வன் படத்தைத் தொடர்ந்து உருவாக இருக்கும் முதல்வன் 2ம் பாகத்தில் விஜய் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி வருகிறது.\n17ஆவது போட்டியாளராக களமிறங்கும் கிளாமர் நடிகை யாஷிகா ஆனந்த்\nபிக் பாஸ் 3 நிகழ்ச்சியில் கலந்து கொள்ள தன்னை அழைத்தால் கண்டிப்பாக கலந்து கொள்வேன் என்று நடிகை யாஷிகா ஆனந்த் கூறியுள்ளார்.\nஅழ வச்சு பாக்குறதும்…போதைக்கு ஊறுகாய் ஆவதும் சகஜமம்மா….: வாக்குவாதத்தில் வனிதா vs மீரா மிதுன்\nபிக் பாஸ் 3 நிகழ்ச்சி தினந்தோறும் சோகத்துடன் சென்று கொண்டிருக்கும் நிலையில், இன்றைய நிகழ்ச்சியும் மீரா மிதுன் மற்றும் வனிதா ஆகியோரது சண்டையால் சோகத்துடனேயே செல்லும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nவயல்களில் கொழுந்துவிட்டு எரியும் தீ \nஇப்படியெல்லாம் பெயர் யோசிக்க சொல்லி உங்களுக்கு யாரு சொல்லி தரது\nகாங்கிரஸுக்கு கை கொடுக்குமா மகாராஷ்டிரா, ஹரியானா தேர்தல் முடிவுகள்\nலாரியில் கொத்துக் கொத்தாக மனித உடல்கள்... அதிர்ச்சியடைந்த லண்டன் போலீஸ்\nலஞ்சம் கேட்ட போலீசுக்கு ஆப்பு.. திட்டம் போட்டு மாட்டி விட்ட குடிமகன்..\nசிரபுஞ்சியை அடுத்த இந்த ஊர்ல நீங்க நினச்சி பாக்காத அளவு மழை கொட்டுமாம்\nபிகில் சிறப்பு காட்சி டிக்கெட் பணத்தை திரும்ப கொடுங்கள்: அமைச்சர் கடம்பூர் ராஜு\nஜம்மு -காஷ்மீரில் வீடு, மனை வாங்க விரும்புவோரின் கவனத்துக்கு...\nகளைகட்டிய தங்க நகை விற்பனை\n ஈவு இரக்கமின்றி தாக்கும் சிங்குகள்... பஞ்சாப் பக்கம் போயிரக்கூடாது..\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987836295.98/wet/CC-MAIN-20191023201520-20191023225020-00469.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/tag/%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%BF-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1-%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9C%E0%AE%B9%E0%AE%BE", "date_download": "2019-10-23T20:24:48Z", "digest": "sha1:AB32YZCJX3HJQXUP4GQQGDKJFX5547F2", "length": 8813, "nlines": 81, "source_domain": "www.jeyamohan.in", "title": "கருப்பாயி என்கிற நூர்ஜஹான்", "raw_content": "\nTag Archive: கருப்பாயி என்கிற நூர்ஜஹான்\nநாகர்கோயிலில் எழுபதுகளில் இஸ்லாமுக்கு மதம் மாறிச்சென்ற தலித் ஒருவருடன் அந்தரங்கமாக உரையாடும் வாய்ப்பு கிடைத்தது. அவர் மதம் மாறியதைச் சுற்றியுள்ள இஸ்லாமிய சமூகம் பெரும் கொண்டாட்டத்துடன் வரவேற்றது. பெரியமனிதர்களெல்லாம் வீடுதேடி வந்தார்கள். ஊர் ஊராகக் கூட்டிச்சென்று பேசவைத்தார்கள்.கொஞ்சம் பணம் கிடைத்து வாழ்க்கையை மேம்படுத்திக்கொள்ளவும் முடிந்தது ஆனால் எல்லாம் சிலநாட்களுக்குத்தான். அதன்பின் ஒன்று புரிந்தது, மதம் மாறினாலும் அவர் புத்தன்தொப்பி என்றே அறியப்பட்டார். அவரது குடும்பத்துடன் மண உறவு கொள்ள எந்தப் பழைய இஸ்லாமியரும் தயாராக இல்லை. மணவிஷயம் …\nTags: இஸ்லாம், கருப்பாயி என்கிற நூர்ஜஹான், குல குடி இனக்குழு அடையாளம்\nநாயக்கர் கலையும் நம் கலை ஆய்வாளர்களும்\n'வெண்முரசு' - நூல் ஆறு - 'வெண்முகில் நகரம்' - 83\n'வெண்முரசு’ – நூல் பதினெட்டு – ‘செந்நா வேங்கை’ – 71\n'வெண்முரசு’ – நூல் பத்தொன்பது – திசைதேர் வெள்ளம்-67\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-40\nயுவன் சந்திரசேகர், மதுரை, ஒருநாள்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-39\nசெட்டி நாட்டு மர��மகள் மான்மியம்\nதிண்டுக்கல், காந்தியின் இன்றைய முகம்\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987836295.98/wet/CC-MAIN-20191023201520-20191023225020-00469.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/News/TopNews/2019/04/25124054/1238663/AAM-Admi-Party-released-manifesto.vpf", "date_download": "2019-10-23T21:37:11Z", "digest": "sha1:AGQIRYMFEIL7RONDFRWMQCK7DPJ52X66", "length": 16618, "nlines": 185, "source_domain": "www.maalaimalar.com", "title": "பாராளுமன்ற தேர்தல்: ஆம் ஆத்மி கட்சியின் தேர்தல் அறிக்கை வெளியீடு || AAM Admi Party released manifesto", "raw_content": "\nசென்னை 24-10-2019 வியாழக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nபாராளுமன்ற தேர்தல்: ஆம் ஆத்மி கட்சியின் தேர்தல் அறிக்கை வெளியீடு\nபாராளுமன்றத் தேர்தலுக்கான ஆம் ஆத்மி கட்சியின் தேர்தல் அறிக்கையை கட்சியின் தலைவரும், டெல்லியின் முதல் மந்திரியு��ான அரவிந்த் கெஜ்ரிவால் இன்று டெல்லியில் வெளியிட்டார். #LokSabhaElections2019 #AamAdmiManifesto\nபாராளுமன்றத் தேர்தலுக்கான ஆம் ஆத்மி கட்சியின் தேர்தல் அறிக்கையை கட்சியின் தலைவரும், டெல்லியின் முதல் மந்திரியுமான அரவிந்த் கெஜ்ரிவால் இன்று டெல்லியில் வெளியிட்டார். #LokSabhaElections2019 #AamAdmiManifesto\nஇந்தியாவில் கடந்த ஏப்ரல் 11-ம் தேதி தொடங்கிய பாராளுமன்ற தேர்தல் வரும் மே 19-ம் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெற உள்ளது. இந்த தேர்தலுடன் ஆந்திரா, அருணாச்சல பிரதேசம், ஒடிசா மற்றும் சிக்கிம் ஆகிய மாநிலங்களில் சட்டமன்றத் தேர்தலும் நடைபெற உள்ளது. இதற்கான களப்பணிகளில் அரசியல் கட்சிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளன. தேர்தல் அறிக்கைகள் மூலம், மக்களுக்கு பல்வேறு வாக்குறுதிகளை அளித்து, பிரசாரம் மேற்கொண்டுள்ளன.\nஇதையடுத்து கடந்த ஏப்ரல் 1ம் தேதி காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையை காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி டெல்லியில் வெளியிட்டார். இதேப்போல் கடந்த 8ம் தேதி பாஜகவின் தேர்தல் அறிக்கையை மத்திய மந்திரியும், தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழு தலைவருமான ராஜ்நாத் சிங் வெளியிட்டார்.\nஇந்நிலையில் இன்று காலை டெல்லியில் ஆம் ஆத்மி கட்சியின் தலைவரும், டெல்லியின் முதல் மந்திரியுமான அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் துணை முதல் மந்திரி மனிஷ் சிசோடியா ஆகியோர் தேர்தல் அறிக்கையை வெளியிட்டனர்.\nஇந்த தேர்தல் அறிக்கையில், வேலைவாய்ப்புகளை உருவாக்குவது, விவசாய பிரச்சினைகளுக்கு தீர்வு, கல்வி, சுகாதாரம், நாட்டின் பொருளாதார வளர்ச்சி ஆகியவற்றுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும் என தெரிகிறது. #LokSabhaElections2019 #AamAdmiManifesto\nபாராளுமன்ற தேர்தல் | ஆம் ஆத்மி கட்சி | தேர்தல் அறிக்கை | அரவிந்த் கெஜ்ரிவால்\nதமிழகத்தில் புதிய மருத்துவ கல்லூரிகள் தொடங்க அனுமதி - பிரதமருக்கு முதல்வர் பழனிசாமி நன்றி\nதமிழகத்தில் 6 புதிய மருத்துவ கல்லுரிகள் தொடங்கப்படும் - மந்திரிசபை ஒப்புதல்\nதீபாவளியை முன்னிட்டு 24 மணிநேரமும் மாநகர சிறப்பு பேருந்து சேவை\nகர்நாடக முன்னாள் மந்திரி டி.கே.சிவக்குமாருக்கு ஜாமீன் வழங்கியது டெல்லி ஐகோர்ட்\nதமிழகத்தில் தீபாவளியன்று காலை, மாலை என 2 மணிநேரம் மட்டும் பட்டாசு வெடிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது\nடெல்டா மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு- வானிலை ஆய்வு மையம் தகவல்\nஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு- அமலாக்கத்துறை வழக்கில் ஜாமீன் கோரி டெல்லி உயர்நீதிமன்றத்தில் ப.சிதம்பரம் மனு தாக்கல்\nசட்டசபை தேர்தலுக்கு பிந்தைய சூழ்நிலை பற்றி விவாதிக்க 17 பேர் கொண்ட குழு - சோனியா காந்தி\nபி.எஸ்.என்.எல். - எம்.டி.என்.எல். இணைப்பு - மத்திய அரசு முடிவு\nதன்னைவிட அழகாக இருந்ததால் பொறாமை - தங்கையை கொடூரமாக கொன்ற மாடல் அழகி\nடென்மார்க்கில் நகர்த்தப்பட்ட கலங்கரை விளக்கம்\nதீபாவளி நாளில் 2 மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க அனுமதி\nகனிமொழிக்கு எதிரான தேர்தல் வழக்கை திரும்ப பெற தமிழிசைக்கு அனுமதி\nபாராளுமன்ற தேர்தல் தோல்விக்கு யார் காரணம்: சித்தராமையா-குமாரசாமி இடையே கருத்து மோதல்\nதேர்தல் வெற்றியை எதிர்த்து வழக்கு- கனிமொழிக்கு உயர்நீதிமன்றம் நோட்டீஸ்\nநான் அப்படி சொல்லவில்லை- ஏ.சி.சண்முகம் விளக்கம்\nஎனது வாழ்க்கையை மோசமாக்கியது அந்த பழக்கம் தான் - மனிஷா கொய்ராலா\nபிரசவத்தின்போது நேர்ந்த அவலம்... சரியான நேரத்தில் ஆம்புலன்ஸ் கிடைக்காததால் இளம் நடிகை மரணம்\nஎங்களது கோரிக்கைகள் நிறைவேற்றும் வரை கிரிக்கெட்டுக்கு திரும்ப மாட்டோம்: ஷாகிப் அல் ஹசன்\nநீச்சல் உடையில் பிரியா வாரியர்.... வைரலாகும் புகைப்படம்\nடெங்குவால் பிரபல குழந்தை நட்சத்திரம் மரணம்\nடிக்கெட் எடுக்க காத்திருக்க வேண்டாம்- மெட்ரோ ரெயில் பயணத்துக்கு புதிய வழி\nதிருமணத்திற்கு கிழிந்த சேலையை தான் அணிந்தேன் - ராதிகா ஆப்தே\n100 பந்து கிரிக்கெட் தொடர்: கிறிஸ் கெய்ல், ரபாடா, மலிங்கா ஏலம் போகவில்லை\nமொரீசியசில் நடந்த போட்டியில் திருமதி இந்தியா அழகி பட்டம் வென்ற கோவை பெண்\nஅம்பத்தூர் ஆஸ்பத்திரியில் சிறுமியின் காதுக்கு பதிலாக தொண்டையில் ஆபரேசன்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987836295.98/wet/CC-MAIN-20191023201520-20191023225020-00469.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/crime/146213-robbery-in-viruthunagar-district", "date_download": "2019-10-23T20:54:15Z", "digest": "sha1:HYSUEOWMUPB6LDYAYE6AQQUCXBABFXEZ", "length": 5875, "nlines": 103, "source_domain": "www.vikatan.com", "title": "திருத்தங்கலில் வீட்டின் பூட்டை உடைத்து நகை திருட்டு - மசாலாப் பொடியை தூவிச் சென்ற திருடன் | Robbery in viruthunagar district", "raw_content": "\nதிருத்தங்கலில் வீட்டின் பூட்டை உடைத்து நகை திருட்டு - மசாலாப் பொடியை தூவிச் சென்ற திருடன்\nதிருத்தங்கலில் வீட்டின் பூட்டை உடை���்து நகை திருட்டு - மசாலாப் பொடியை தூவிச் சென்ற திருடன்\nவிருதுநகர் மாவட்டம் திருத்தங்கல் ஸ்டாண்டர்டு காலனியைச் சேர்ந்தவர் மாடசாமி. இவர் அப்பகுதியில் வட்டித்தொழில் செய்து வருகிறார். இந்த நிலையில், புத்தாண்டையொட்டி வீட்டை பூட்டிவிட்டு தன் மனைவி சுந்தரம்மாளுடன் நேற்று மாலை திருச்செந்தூர் கோயிலுக்குச் சென்றார். இந்த நிலையில், இன்று அவரது வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டு வாசலில் மசால் பொடி தூவப்பட்டிருந்தது. இதைக்கண்ட உறவினர்கள் உடனடியாக திருத்தங்கல் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தனர். அதன்பேரில் சம்பவ இடத்துக்கு வந்த திருத்தங்கல் போலீஸார் உள்ளே சென்று சோதனை நடத்தினர். அப்போது பீரோ உடைக்கப்பட்டு 20 பவுன் நகை மற்றும் ரூ.50,000 ரொக்கம் திருடுபோயிருந்தது தெரியவந்தது.\nகோயிலுக்குச் சென்றிருந்த மாடசாமி திருட்டு குறித்த தகவலறிந்ததால் வீட்டுக்கு வந்தார். சம்பவ இடத்துக்கு மோப்பநாய் மற்றும் கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட மர்மநபர்களை திருத்தங்கல் போலீஸார் தேடி வருகின்றனர்.\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987836295.98/wet/CC-MAIN-20191023201520-20191023225020-00469.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://palaapattarai.blogspot.com/2011/04/blog-post.html", "date_download": "2019-10-23T21:39:47Z", "digest": "sha1:2BGLBMF2Y7ANJRCZV4W7YSHE7QM3U5RP", "length": 39924, "nlines": 258, "source_domain": "palaapattarai.blogspot.com", "title": " பலா பட்டறை: உண்மைத்தமிழனின் உளறல்கள்!!", "raw_content": "\n“தெளிவில் குழப்பத்தை புகுத்த முயற்சிக்கும்போது, குழப்பத்தில் தெளிவு வெளியேறிவிடுகிறது\nFOOD Inc என்ற டாக்குமெண்டரியை பார்த்திருக்கிறீர்களா செயற்கையாக மனிதனுக்கான உணவுச் சுழற்சியானது கார்பரேட் கைகளால் தீர்மானிக்கப் படுவதை ஆவணப்படுத்தி இருப்பார்கள். அபரிமிதமாக விளையும் மக்காச்சோளம், அதைக்கொண்டு உருவாக்கிய பை ப்ரொடக்ட்ஸ், மீதியை பண்ணைக் கோழிகளுக்கும், பன்றிகளுக்கும், மாட்டிற்கும் தின்னக் கொடுத்து வெஜ்ஜிலும், நான்வெஜ்ஜிலும் சோளத்தை மறைமுகமாகப் புகுத்தி மரபுக்கோளாறை மக்களின் சொந்த செலவில் பாஸ்ட்புட் என்று மக்களுக்கு சூனியம் வைத்து காசடிப்பதை சொல்லி இருப்பார்கள்.\nபோக அந்த சோள விதைக்கும் ஒரு கம்பெனி காப்பிரைட் வாங்கி வைத்து அங்குள்ள விவசாயிகளை கூலிகளாக்கி வைத்திருப்பார்கள். சம்மதிக்காதவர்களை கேஸ் போட்டு படியவைப்பார்கள். அதாவது அவர்கள் கொடுப்பதுதான் விதை, அவர்கள் தருவதுதான் கூலி, அவர்கள் தருவதுதான் உரம், அவர்கள் உற்பத்தி செய்து தருவதைத்தான் நாம் உண்ணவேண்டும் அது கோழியாக இருந்தாலும் சரி சாஸாக இருந்தாலும் சரி.\nநம்மூரில் பசுமைப் புரட்சி என்ற அற்புதமான ஒரு முட்டாள்தனம் மெத்தப் படித்தவர்களால் விவசாயிகளுக்கு அறிமுகப் படுத்தப்பட்டது. அதாவது உரம் போட்டு விவசாயம் செய்வது, ஆயிரம் மூட்டை இயற்கையாய் விளைந்த இடத்தில் ஆயிரத்து முன்னூறு மூட்டை விளையும் ஆனால் அதற்கு கொடிய விஷமான ரசாயன உரங்கள் போடவேண்டும். அவர்கள் சொல்லாமல் விட்டது அந்த விஷங்கள் தொடர்ந்து கொட்டிக்கொண்டே இருக்கவேண்டும் அந்த விஷத்திற்கு கொடுக்கப்படும் பணமோ அந்த அதிகமாய் விளைந்த முன்னூறு மூட்டைகளை விட அதிகம். உரத்தைக் கொட்டிக் கொட்டி விவசாயிகளில் பலர் தற்கொலை செய்து கொண்டதோடு விளை நிலங்களையும் அறியாமலேயே கொலை செய்தார்கள்.\nபாரம்பரியத்தில் விவசாயிகள் விவசாயம் செய்து வீட்டு தேவைக்குப் போக வெளியில் விற்றார்கள், அதில் அடுத்த விளைச்சலுக்கான விதையும் உண்டு. இவனே விதைச்சு இவனே வெளச்சா அது நியாயமா என்று கார்பரேட்டுகள் கவலைப்பட்டதின் விளைவே மரபணு மாற்றம் செய்யப்பட்ட மலட்டு விதைகள். அதாவது விளையும் ஆனால் அதில் மறுபடி விதைக்க முளைக்காது. அந்த மலட்டு விதையும் நன்றாக விளைச்சல் தர பல்வேறு ரசாயணங்கள் தூவவேண்டும் எனவே எல்லாவற்றிற்கும் விவசாயி தன்னைச் சார்ந்து இருக்கவேண்டும் என்பது அவர்கள் திட்டம் அதற்குப் பெயர் பசுமைப் புரட்ட்சி. இப்படி மரபணு மாற்றிய விதைகளால் விவசாயி பிச்சைக்காரனாக்கப்பட்டான். விதை என்பது இயற்கையின் கொடை அதை யாரும் உரிமை கொண்டாட முடியாது என்பதை அரசாங்கமே டீலில் விட்டுவிட்டதுதான் உச்சகட்ட கொடுமை.\nஜகீராபாத் என்ற ஆந்திராவின் மிகப் பின் தங்கிய கிராமத்தில் வசிக்கும் தலித் மக்கள் சோளம், கம்பு, கேழ்வரகு, திணை, சாமை, குதிரைவாலி, வரகு, பனிவரகு போன்றவற்றை தாங்களாகவே பயிரிட்டு அதன் மூலம் விளைந்ததை காலங்காலமாக உண்டு சுபிட்சமாக வாழ்ந்துவந்ததை இலவசம் என்ற சொம்பைக்கொண்டு கழுவ வந்தது அரசாங்கம்.\nபிடிஎஸ் முறைப் படி குறைந்த விலையில�� அரிசி உணவிற்காக அவர்களுக்கு வழங்கப்பட்டது. கழுவி எடுத்து உலையில் போட்டால் சாதம் ரெடி கொஞ்சம் உப்பைப்போட்டால் கஞ்சி. ஆஹா வேலை மிச்சம் தானியங்களை அரைத்து மாவாக்கி பிசைந்து ரொட்டி சுடுவதை விட சாதம் உடனடியாக தயாரானது. மக்கள் தானியங்கள் விவசாயத்திலிருந்து முற்றிலும் விலகி அரசாங்கம் தரும் அரிசியை உண்டு காலங்காலமாக அவர்களுக்கு பலத்தைத்தந்த உணவுகளைப் புறக்கணித்ததின் பலனாக ஊட்டச்சத்து குறைபாடு, ரத்த சோகை போன்ற பல உடல்ரீதியான குறைபாடுகளுக்கு ஆளானதோடு தங்களின் விளை நிலங்களையும் தரிசாக்கினார்கள். ஏழைகளுக்கான அரசு பிச்சைக்காரர்களை அல்லவா வளர்க்கும் அப்பொழுதுதானே சாதனைகளைப் பீற்றிக்கொள்ள முடியும். போக தானியங்களை அறவே அழித்தால்தானே ஓட்ஸை விற்க முடியும்.\nஇந்த நேரத்தில் இவர்களுக்கு வந்து கை கொடுத்ததுதான் டெக்கான் டெவலப்மெண்ட் சொசைட்டி. இவர்கள் அந்த கிராமத்தின் தலித் பெண்களிடம் பொறுப்பை ஓப்படைத்தார்கள். ஆண்களை அவர்கள் நம்பவில்லை, கவர்மெண்ட் அந்த ஆண்கள் சம்பாதிக்கும் சொச்ச காசிற்கும் சாராயம் காய்ச்சி தயாராக வைத்திருந்தது காரணமாக இருந்திருக்கலாம்.\nமுதலில் நிலத்தை மேம்படுத்துங்கள், விதைகள் தருகிறோம் உங்கள் பாரம்பரிய விவசாயத்திற்கு மாறுங்கள் விளைந்தபிறகு மேற்கொண்டு பேசுவோம். ஆயிரம் கேள்விகள் இருந்தாலும் பலவருட பிச்சைக்கார வாழ்விற்குப் பிறகு முதன் முதலாக அவர்களின் நிலத்தில் உழவு மேற்கொள்ளப் பட்டது. அறுவடை அபரிமிதமாக இருந்தது. அவர்களாலேயே நம்ப முடியாத அளவுக்கு. மீண்டும் அவர்கள் முன்னே ஒரு கேள்வி வைக்கப் பட்டது நிலத்தின் அல்லது குடும்ப உறுப்பினர்கள் எண்ணிக்கை அல்லது வயது காரணிகளால் ஏற்படும் விவசாய பிரச்சனைகள் ப்ரதானமாய் அலசப்பட்டது. யாரும் அறிவுறைகளை அவர்களுக்குத் தரவில்லை அவர்களாகவே முடிவெடுக்கும் சுதந்திரம் வழங்கப்பட்டது.\nயோசித்துப்பாருங்கள் அவர்களின் வறுமையிலும் அவர்கள் தரம் பிரித்துக்கொண்டார்கள் அதற்கேற்ப விளைந்த தானியங்களை பங்கிட்டுக்கொண்டார்கள். இப்பொழுது உணவுக்காக அவர்கள் யாரையும் கையேந்தும் நிலையில் இல்லை.\nஉணவுக்குப் போக அவர்களுக்குள்ளாகவே விதை வங்கி ஒன்றையும் ஏற்படுத்திக்கொண்டார்கள். யார்வேண்டுமானாலும் விதை வாங்கிக்கொள்ளலாம், விள���ந்தபின் இரு மடங்காக விதைகளாகவே கொடுத்தால் போதும். ஏதாவது பிரச்சனை என்றால் நான்கு மடங்காக விதைகளை அடுத்த விளைச்சலில் கொடுக்கவேண்டும். சரி விளைச்சலில் ஏதோ ப்ரச்சனை முழு கிராமமே மாட்டிக்கொண்டால் ம்ம்ம் அதற்கும் விடை கண்டார்கள் அதாவது அடுத்த கிராமம் அவர்களின் விதைக்கும் உணவுக்கும் உதவி செய்யும். ஆம் கிட்டத்தட்ட 75 கிராமங்கள் இவ்வாறு தங்களுக்குள் ஒரு பிணைப்பை உருவாக்கி தன்னிறைவு அடைந்துள்ளன. சுய வேலை வாய்ப்பு உணவில் தன்னிறைவு, விவசாயம் மூலமே கால்நடைகளுக்குத்தீனி, சுற்றுச்சூழல் பாதுகாப்பு, யாரையும் உணவுக்காக சார்ந்திருக்கவேண்டிய நிலைமை இல்லாமை, விதை பாதுகாப்பு, தலைமுறைகளுக்கான சுபிட்சமான வழிகாட்டுதல்.\nமுதலில் எல்லோருக்கும் உணவு என்று அந்த சூழலுக்கு சம்பந்தமே இல்லாதவர்களுக்கு அரிசியை பொது வினியோகத்திட்டம் மூலம் சிபாரிசு செய்த அதிகாரி அந்த கிராமங்களுக்கு வந்து பார்த்தார். பேச்சு மூச்சில்லாமல் இதுதான் உண்மையான Public Distribution System என்று பாராட்டிச் சென்றார். படிப்பறிவில்லாத உழைப்பாளிகளான அந்த தலித் மக்கள் நமக்கு கற்றுக்கொடுக்கும் கேள்விகள் என்ன\nநாம் உண்ணும் உணவு என்பது எங்கேயிருந்து வருகிறது என்பதை நாம் நிச்சயம் அறிந்துகொள்ள வேண்டுமா\nவிதை என்பதை ஒரு கம்பெனியோ அரசாங்கமோ உரிமை கொண்டாட முடியுமா\nஉண்மையில் நாம் காசு கொடுத்து வாங்கச்செல்லும் மார்கெட் அல்லது சந்தை என்பதில் அதிகம் பயன் பெறுபவர் யார்\nமலட்டுத்தன்மை அல்லது மரபணு மாற்றம் செய்யப் படும் காய்கறிகள், உணவுகளை ருசிக்காக அல்லது அறியாமையால் நாம் உண்ணுவது என்பது சரியா நமக்காகவே இவை மரபணு மாற்றம் செய்யப் படுகின்றன என்பதை நீங்கள் நம்புகிறீர்களா\nநஞ்சால் நனைக்கப்படும், ரசாயணங்கள் தூவப்படும், ஆபத்தான முறையில் பயிரிடப்படும் ப்ரெஷ் காய்கறிகள் நமக்கு நன்மையே செய்யும் என்பதை நீங்கள் நம்புகிறீர்களா\nவிளைச்சல் செய்ய முடியாதவருக்காக விவசாயம் செய்து உணவு கொடுக்கும் விவசாயிக்கு உண்மையில் அதன் பயன் போகிறதா\nவிவசாயத்தை விவசாயி கைவிட்டுவிட்டால் இலவசத்திற்கோ பொது வினியோகத்திட்டத்திலோ உணவுப் பொருட்களை யார் வழங்குவார்கள்\nஒருங்கிணைந்து உணவிற்காக யாரிடமும் இலவசத்திற்கோ அல்லது பிச்சையோ எடுக்காமல் தன்னிறைவடைந்த அந்த கிராம மக்களைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்\n மீன் பிடிக்கத் தூண்டில் கொடுப்பதா அந்தத் தூண்டிலையும் அவன் காசிலேயே வாங்கிக் கொடுப்பதா\nமுடிந்தால் மீண்டும் இது குறித்து வேறு சில தகவல்கள் பகிர்கிறேன்..\nமண் மரம் மழை மனிதன்\nஅற்பமாக எண்ணப்படும் அற்புத தானியங்கள் - 1\nஅற்பமாக எண்ணப்படும் அற்புத தானியங்கள் - 2\nமாடித் தோட்டம் ( மனமிருந்தால் மார்கபந்து\nதுப்பார்க்குத் துப்பாய துப்பாக்கித் துப்பார்க்குத்\nடிஸ்கி: நானும் உண்மையான தமிழன்தான்\nதல இது உளறல் இல்லை சத்தியம் நிரம்பிய வார்த்தைகள்,..\nநேத்து பஸ்ல ப்ரியா ஜீரோ பட்ஜட் ஃபார்மிங்னு ஒரு விடியோ ஷேர் பண்ணியிருக்காங்க. அதை படிச்சதும் தாங்க முடியாத வருத்தம். கோயம்பத்தூருக்கு அந்தப்பக்கம் இருக்கிற பாலக்காட்டில் ஒரு டெக்ஸ்டைல் எஞ்சினீயர், இயற்கை உரம் பயன் படுத்தி அருமையா பயன் அடைஞ்சதைப் பத்திய ஒரு டாகு. கோயம்பத்தூரில் இந்த தொழில் நுட்பத்தை தெரிந்து கொண்டதாகவும் உதவத் தயாராக இருப்பதாகவும் சொல்லியிருப்பார். இந்தப்பக்கம் திருப்பூரில் டெக்ஸ்டைல்ஸால் நிலம் பாழ் என்று ஒரு தொழிலையே முடக்கும் நிலை. ஒரு தனிமனிதன் உதவத் தயார் என்னும் போது கோவையின் பல்கலைக் கழகம் இதற்கு வலிந்து உதவ முடியாதா என்ன\nதல, தமிழ்நாட்டின் நெற்களஞ்சியம் எனப்படும் தஞ்சைப் பகுதியில் இன்று விவசாயம் சீரழிந்து கொண்டிருக்கிறது. 'வரப்புயர' என்றாள் அவ்வை. நீர்ச்சேமிப்பு, முறையான நீர்த்தேக்கத் திட்டங்கள் இல்லாமலும் ரசாயனங்களாலும் அந்தப்பகுதியே அழிந்துகொண்டிருக்கிறது. ஒரு சிறிய விதையை ஊன்றலாமா\nமிக முக்கியமான பகிர்வு ஷங்கர். மேலதிக தகவல்களையும் பகிருங்கள். நன்றி.\nஉண்மை தமிழன் அங்கிளோட கிரிக்கட் பதிவுக்கு எதிர்ப் பதிவுன்னு நினைச்சேன். நல்லாத் தான் வைக்கிறீங்க தலைப்பு. இந்த டொக்யூமென்ரி பார்த்ததோட நிறையப் பேர் வெஜிட்டேரியாகிட்டாங்க. ஆனால் பாருங்க, வரும் வெஜிட்டேரியன் உணவிலும் அது இதுன்னு கலப்படம். அதனால தான் லேக்கல் விவசாயிகளிடம் நேரம் மினக்கெட்டுப் போய் வாங்கறோம்.\nமிக அருமையான, அவசியமான பதிவு. பழைய சோறு, வெங்காயத்தில் இல்லாத சுவையும் சத்துமா ஓட்ஸில் இருக்கிறது. வெளிக்கவர்ச்சிக்கு மயங்கி சுயத்தைத் தொலைக்கும் மட மக்கள் :(\nஸ்வரஸ்யமாக சொல்லப்பட்ட கட்டுரை. அருமை.\nஇன்னைக��கு,நீங்க உணவு பக்கம் வந்ததால, நான் தேர்தல் செய்தி போட்டுட்டேன்.\nகிரிக்கெட்டுக்கு எதிர் பதிவுன்னு நிறைய பேர் வருவாங்க...\nம்... இங்கே (அபுதாபியில்) சிறிய அளவில் விளைவிப்பதற்காக தமிழ்நாட்டிலிருந்து சில காய்கறி விதைகள் வாங்கிவரச் செய்தேன். எல்லா பாக்கெட்டுகளிலும், “Warning: Seeds treated with poison. Not fit for food, fodder or making oil\" என்று எழுதப்பட்டிருக்கு ரசாயன விஷத்தில் தோய்த்த விதையாம் ரசாயன விஷத்தில் தோய்த்த விதையாம் அரசு நிறுவனத்தில் வாங்கப்பட்டவைதான் அவை.\nநீங்கள் செய்யும் விவசாய முறைகளை விவரமாக எழுதுங்களேன்.\nநம் மீது எல்லாம் வல்ல ஏக இறைவனின் சாந்தியும் பேரருளும் அபிவிருத்தியும் ஏற்படட்டுமாக..\nநம் நாட்டின் மீதும், நம் நாட்டு மக்கள் மீதும், நம் எதிர்கால சந்ததி மீதும் பற்றுகொண்ட மிகவும் அருமையான கட்டுரை சகோ.ஷங்கர். மிக்க மகிழ்ச்சி. வாழ்த்துக்கள்..\nஅதேநேரம், இதற்கு எதிரான... பணத்தின் மீது மட்டுமே பற்று கொண்ட நம்மை ஆள்பர்களை நாம் என்ன செய்வது..\nஆனால், இதுபோன்ற நல்ல விஷயங்கள் சொல்லக்கூட 'கமர்ஷியல் விளம்பர கலாச்சார வழிமுறைகள்' அவசியம் என்ற நமது கையறுநிலை மிகவும் வருத்தமளிக்கிறது.\nகக்கு - மாணிக்கம் said...\nமிக முக்கியமான செய்திகள். நம் ஊரில் இருக்கும் வேளாண் பல் கலைகழகங்களின் கண்களில்\nஇது போன்ற கட்டுரைகள் தென்படுவதுண்டா அந்தந்த மாநில அரசுகளும் இதுகுறித்து விழிப்புணர்வுடன் செயல்படவேண்டும்.\nஇணையம் என்பது வெறும் சினிமா, கிரிகெட் ,நக்கல்,நையாண்டி பொழுது போக்கிற்கு மட்டும் அதிகம் பயன்படுத்த படுவது கொடுமை.\nஇது போன்ற ஆக்கங்கள் நிறைய மற்றவர்களுக்கு சென்று சேர வேண்டும்.\nஅற்புதமான பதிவு, பகிர்வு ஷங்கர்\nஇங்கு இயற்கை விஞ்ஞானியை விட செயற்கை விஞ்ஞானிக்கே மதிப்பு அதிகம். அதனால்தான் அவர் இந்தியாவின் பசுமை தந்தையாக ஜெhலிக்கிறhர்.\nசகமனிதன் - இவன் உங்களில் ஒருவன் said...\n மீன் பிடிக்கத் தூண்டில் கொடுப்பதா அந்தத் தூண்டிலையும் அவன் காசிலேயே வாங்கிக் கொடுப்பதா அந்தத் தூண்டிலையும் அவன் காசிலேயே வாங்கிக் கொடுப்பதா\n கிட்டத்தட்ட இதுகுறித்த கருத்து இந்த பதிவிலும் உள்ளது ... கொஞ்சம் வந்து பாருங்களேன்\nதலைப்பை பார்த்தவுடன் எதிர் பதிவாக இருக்குமென்று எண்ணினேன். சிறப்பான கட்டுரை. வாழ்த்துக்கள். நமக்கு நாமே என்று இருந்தால்தான் கம்பெனி தாக்குதலில் இருந்து தப்பிக்க இயலும். எனது பதிவுகளுக்கு தொடுப்பு தந்ததிற்கு மிக்க நன்றி.\nஇந்த மாத பூவுலகு கிடைத்தால் படித்து பாருங்கள்.. அதில் தியோடர் பாஸ்கரன் எழுதியுள்ள கட்டுரை....பல பேரின் காதுகளில் சங்கு போல பெருத்த ஒலியுடன் ஓத வேண்டிய கருத்துகள்.\nநல்ல பகிர்வு குருஜீ :)\nகோக்குமாக்கான தலைப்பு. ரொம்ப ஆச்சரியம். நண்பர் சஞ்சய் காந்தியுடன் பேசிக் கொண்டிருந்த போது இது குறித்து மேலோட்டமாக பேசினேன்.குறிப்பாக பிடி பருத்தி பற்றி பேசும் போது மரபு மாற்றம் செய்யப்பட்டது தவறில்லை. நல்ல மகசூல் அதிலும் விதைகள் முளைக்கின்றது. நல்ல லாபம் என்று சொன்னார். மொத்தத்தில் அவர் வேறு விதமாக சொன்னார். இப்போது களத்தில் இருக்கக்கூடும். அவர் பதில் தருவார் என்று அவஸ்யம் எதிர்பார்க்கின்றேன்.\nதொடர்பான இரண்டு கட்டுரைகள். சில ஆண்டுகளுக்கு முன்பாக உளறி வைச்சது...\nஆஹா... அற்புதம் என்று சொல்ல வைத்த பதிவு...\nஇதே ரேஞ்சுல போனா, எதை தான் சாப்பிடுவது\nவிழிப்புணர்வு மூட்டும் பதிவு சார் அருமை\nஎனது கொடுமைகள் மின் அஞ்சலில் பெற\nபர்வத மலை - பதிவர்களுடன் ஒரு பகீர் பயணம்\nஅது ஒரு கனாக்காலம். மணி ரத்னம் என்ற பெயருக்காகவே தியேட்டரின் முன் தவம் இருந்து, டைட்டில் முதல் படம் பார்க்கவேண்டும் என்று ஆவல் உந்தித் தள்...\nமூன்றாவது பெர்த் - உமா சீரிஸ் - 3.\n. ஹை ய்யோ இன்னும் அரை மணி நேரத்தில் அம்பாலா வந்துவிடுமே என்று உமாவைக்கொண்டு உள்ளே ஏதோ ஒன்று இளக ஆரம்பித்திருந்தது. 'கிட்டாதா...\nஒரு பரதேசியின் பயணம் - 4 (வெள்ளியங்கிரி 2/2012)\nதிருச்சிற்றம்பலம். ஆங்காரம் உள்ளடக்கி ஐம்புலனைச் சுட்டறுத்துத் தூங்காமல் தூங்கிச் சுகம் பெறுவது எக்காலம்\nஆண்ட்ராய்ட் போன்கள் - ஒரு அறிமுகம் - 1\nஆண்ட்ராய்ட் செல்பேசிகள். ஒரு புதிய ஸ்மார்ட்போன் வாங்க கடைக்குச் சென்றால் மூன்றுவிதமான குழப்பம் வரும்\nஒரு பரதேசியின் பயணம் 5- கொல்லிமலை.\nஒரு பரதேசியின் பயணம் 5- கொல்லிமலை. மணிஜி, நான், அகநாழிகை வாசு, கும்க்கி (மாண்புமிகு செல்வம் துபாயில் இருப்பதால் அவர் அங்கிர...\nபோதி தர்மர் காஞ்சீபுரத்தில் மார்ஷியல் ஆர்ட்ஸில் புலி, அவர் கிளம்பி முறுக்கு மீசையோடு குதிரை ஏறி 3 வருடங்கள் பயணம் செய்து தாடி வளர...\nபர்வத மலை - பதிவர்களுடன் ஒரு பகீர் பயணம்\n. பர்வத மலை - பதிவர்களுடன் ஒரு பகீர் பயணம் ஸ்வாமி ஓம்க��ர் எறும்பு ராஜகோபாலுக்காக பர்வத மலை போவதற்காக ஒரு மோட்டிவேஷன் பஸ்ஸை போட்டோவோடு...\n. FOOD Inc என்ற டாக்குமெண்டரியை பார்த்திருக்கிறீர்களா செயற்கையாக மனிதனுக்கான உணவுச் சுழற்சியானது கார்பரேட் கைகளால் தீர்மானிக்கப் படுவதை ஆ...\nஒரு பரதேசியின் பயணம் 4 - வெள்ளியங்கிரி தரிசனம்.\nமுதல் பாகம் - இங்கே ஆறாவது மலை உச்சி, ஏழாவது மலை அடிவாரத்திலிருக்கும் சுனை மிகுந்த குளிர்ச்சி உடையது, அதில் ஏன் குளிக்கவேண்டும்\n. 1871ஆம் ஆண்டில் பிறக்கும் ஒரு பெண் குழந்தையின் ஆயுசு 1970க்கும் மேல் கெட்டியாக இருந்தால் அந்தக் குழந்தை தன் நினைவுக்குத்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987836295.98/wet/CC-MAIN-20191023201520-20191023225020-00470.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://panipulam.net/?p=113557", "date_download": "2019-10-23T21:30:44Z", "digest": "sha1:HI2DAKTNSUNJPU43FNRT7WCESSPTI24S", "length": 16049, "nlines": 184, "source_domain": "panipulam.net", "title": "லிபியாவில் குடியேற்றவாசிகள் தடுப்பு மையத்தில் தாக்குதல் – 40 பேர் உயிரிழப்பு", "raw_content": "\nகனடா பண்-கலை பண்பாட்டுக் கழகம்\nபணிப்புலம் அம்பாள் சனசமூக நிலையம்\nசாந்தை சித்திவிநாயகர் சனசமூக நிலையம்\nநோர்வே பண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் on மரண அறிவித்தல். திரு கனகரத்தினம் கணபதிப்பிள்ளை\nநோர்வே பண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகமும் on மரண அறிவித்தல். திரு கனகரத்தினம் கணபதிப்பிள்ளை\nLoganathan on மரண அறிவித்தல். திரு கனகரத்தினம் கணபதிப்பிள்ளை\nLogan on நோபல் பரிசு பெற எனக்கு தகுதி இல்லை- பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான்\nபண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on\nபண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on மரண அறிவித்தல். அமரர். இந்துமதி செல்வேந்திரன்\nபண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on\nபண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on மரண அறிவித்தல்\nகனடா பண்-கலை பண்பாட்டுக் கழகம் (88)\nகாலையடி அ.மி.த.க. பாடசாலை (16)\nகாலையடி தெற்கு கிராம அபிவிருத்திச்சங்கம் (7)\nகாலையடி தெற்கு கிராம அபிவிருத்திச்சங்கம் (2)\nகாலையடி தெற்கு மறுமலர்ச்சி மன்றம் (15)\nகாலையடி மறுமலர்ச்சி மன்றம் (172)\nசாத்தாவோலை (வயல்கரை) சிவன் (8)\nசாந்தை சனசமூக நிலையம் (31)\nசாந்தை சிற்றம்பலம் வித்தியாசாலை (9)\nசாந்தை பிள்ளையார் கோவில் (103)\nதினம் ஒரு திருக்குறள் (81)\nபணிப்புலம் சனசமுகநிலைய புனர்நிர்மாண வேலைத்திட்டம் (32)\nபணிப்புலம் சனசமூக நிலையம் (88)\nபூப்புனித நீராட்டு விழா (29)\nஸ்ரீ காடேறி ஞானவைரவர் (1)\nபிரான்ஸ் அருங்காட்சியகத்த��ற்குள் நுழைந்த மர்ம நபர் -அரபி மொழியில் மிரட்டல் வாசகங்கள்\n39 பிணங்களுடன் லண்டனுக்குள் நுழைந்த கண்டெய்னர் – டிரைவர் கைது\nகைதி படத்தை ஆன்லைனில் வெளியிட தடை – உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு\nஇலங்கையின் புதிய அரசாங்கத்திற்கு, மனித உரிமைகள் விடயத்தில் அழுத்தங்களை கொடுப்போம்\nநோர்வே அம்புலன்ஸ் கடத்தல்: ஒரு குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர் படுகாயம்\nசீனாவில் பாலத்துக்குள் சிக்கிய விமானம்\nஇந்திய பிரஜை ஒருவருக்கு ஆயுள் தண்டனை\nதமிழர் மனித உரிமைகள் மையம்\nமுதல் பக்கம் - Home\n« சிலாபம் சேருகெலே பிரதேசத்தில் வாகன விபத்து: ஐவர் காயம்\nசுற்றுலா பயணத்திற்கு ஏற்ற நாடுகளின் பட்டியலில் இலங்கை முன்னிலை »\nலிபியாவில் குடியேற்றவாசிகள் தடுப்பு மையத்தில் தாக்குதல் – 40 பேர் உயிரிழப்பு\nலிபியாவில் உள்ள குடியேற்றவாசிகள் தங்க வைக்கப்பட்டிருந்த தடுப்பு காவல் நிலையத்தின் மீது மேற்கொள்ளப்பட்ட வான் தாக்குதலில் சுமார் 40 பேர் உயிரிழந்தாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.\nதலைநகர் திரிபொலிக்கு கிழக்காக உள்ள தஜோரா பகுதியில் அமைக்கப்பட்டுள்ள தடுப்பு நிலையத்தின் மீதே நேற்று (செவ்வாய் கிழமை) இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளது.\nஇந்த தாக்குதலுக்கு இலக்காகியுள்ள பகுதியில் சுமார் 120 குடியேற்றவாசிகள் தங்கியிருந்த நிலையில் சுமார் 80 பேர் படுகாயமடைந்த நிலையில் மருத்துவ சிகிச்சைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.\nஎனவே உயிரிழப்புக்களின் எண்ணிக்கை அதிகரிக்க கூடும் என்று அஞ்சப்படுவதாக செய்திகள் தெரிவிக்கின்றன.இந்த மிலேச்சத்தனமான தாக்குதல் லிபிய தேசிய இராணுவத்தினராலேயே மேற்கொள்ளப்பட்டுள்ளதாக லிபிய பிரதமர் பயாஷ் அல் ஷேய்ரா குற்றஞ்சாட்டியுள்ளதுடன் தன்னுடைய கடுமையான கண்டனத்தையும் தெரிவித்துள்ளார்.\nகுறித்த தடுப்பு காவல் நிலையத்தில் ஆபிரிக்க நாடுகளைச் சேர்ந்த குடியேற்றவாசிகள் பெரும்பாலானோர் தங்கியிருந்ததாக லிபிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.கடந்த சில வருடங்களாக ஐரோப்பிய நாடுகளை நோக்கி படையெடுக்கும் குடியேற்றவாசிகளினால் லிபியா ஓர் இடைத்தங்கல் மையமாக பயன்படுத்தப்பட்டு வருகின்றது.\nஅதேவேளை, 2011 ஆண்டு லிபியாவில் கடாபி அரசாங்கம் வீழ்த்தப்பட்டதை அடுத்து உருவாக்கப்பட்ட லிபிய தேசிய இராணுவத்தை, 2015 ஆண்டு சர்வ��ேச நாடுகளின் தலையீட்டுடன் உருவாக்கப்பட்ட லிபிய தேசிய உடன்பாட்டு அரசாங்கம் ஏற்றுக்கொள்ளவில்லை. குறித்த சர்வதேச ஆதரவு அரசாங்கத்திற்கு எதிராக லிபிய தேசிய அரசாங்கம் தாக்குதல்களை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.\nமுதல் பக்கம் - Home\nஎம்மவர் அறிமுகமும் இணைவும் முன்னேற்றமுமே எமது நோக்கு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987836295.98/wet/CC-MAIN-20191023201520-20191023225020-00470.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamalarnellai.com/cricket/news/84", "date_download": "2019-10-23T22:16:01Z", "digest": "sha1:ZIYEFKJTWGYO5CKCQTCXA4PN7HJJKTMI", "length": 11574, "nlines": 99, "source_domain": "www.dinamalarnellai.com", "title": "ஆஸி.,யிடம் வீழ்ந்தது பாக்., | Dinamalar", "raw_content": "\nபிறந்த நாள் ராசி பலன்\nகுரு பெயர்ச்சி பலன்கள் - 2019\nதமிழ் புத்தாண்டு ராசி பலன் - 2019\nஆங்கில புத்தாண்டு ராசி பலன் - 2019\nராகு கேது பெயர்ச்சி பலன்கள் - 2019\nதினமலர் முதல் பக்கம் உலகக்கோப்பை 2019\nபதிவு செய்த நாள் : 12 ஜூன் 2019\nஉலக கோப்பை தொடரில் பாகிஸ்தானுக்கு எதிரான லீக் போட்டியில் வார்னர் (107), கம்மின்ஸ் (3 விக்கெட்) கைகொடுக்க 41 ரன் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா வெற்றி பெற்றது. பாக்., வேகப்புயல் முகமது ஆமிர் அபாரமாக பந்து வீசி 5 விக்கெட் சாய்த்தது வீணானது.\nஇங்கிலாந்தில் 12வது உலக கோப்பை தொடர் நடக்கிறது. இதன் 17வது லீக் ஆட்டம் டான்டனில் இன்று நடந்தது. இதில், நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியாவை எதிர்த்து பாகிஸ்தான் மோதியது. ‘டாஸ்’ வென்ற பாகிஸ்தான் கேப்டன் சர்பராஸ் அகமது முதலில் ‘பவுலிங்கை’ தேர்வு செய்தார். ஆஸி., அணியில் ஸ்டாய்னிஸ், ஜாம்பா நீக்கப்பட்டு ஷான் மார்ஷ், ரிச்சர்ட்சன் தேர்வாகினர். இதே போல் பாகிஸ்தான் தரப்பில் ஷதாப்கான் இடத்தில் அப்ரிடி சேர்க்கப்பட்டார்.\nஆஸி., அணிக்கு கேப்டன் ஆரோன் பின்ச், வார்னர் இருவரும் சிறப்பான துவக்கம் தந்தனர். முகமது ஆமிரின் முதல் ஓவர் மெய்டினாக அமைந்தது. இதன் பின் பின்ச் அதிரடியில் இறங்கினார். துவக்கத்தில் சற்று தடுமாறிய வார்னர் பின்னர் தனது வழக்கமான ஆட்டத்தை வெளிப்படுத்த ஆஸி., ரன் வேட்டையில் இறங்கியது. 16.4 ஓவரில் ஆஸி., 100 ரன் கடந்தது. சிறப்பான ஆட்டத்தை வெளிப்படத்திய ஆரோன் பின்ச் 63 பந்தில் அரைசதம் அடித்தார். இவரைத் தொடர்ந்து அதிரடியாக விளையாடிய வார்னர் 51 பந்தில் அரைசதம் அடித்து அசத்தினார். இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 146 ரன் (22.1 ஓவர்) சேர்த்த நிலையில், முகமது ஆமிர் வேகத்தில் ஆரோன் பின்ச் சரிந்தா���். இவர் 82 ரன் (84 பந்து, 6 பவுண்டரி, 4 சிக்சர்) எடுத்தார்.\nஇந்த சிறப்பான துவக்கத்தை அடுத்து வந்த வீரர்கள் பயன்படுத்த தவறினர். ஸ்டீவ் ஸ்மித் (10), மேக்ஸ்வெல் (20) ஏமாற்றினர். அதே நேரம் எதரிணி பந்துவீச்சை துவம்சம் செய்த வார்னர், ஒருநாள் கிரிக்கெட்டில் தனது 15வது சதத்தை பதிவு செய்தார். இவர் 107 ரன் (111 பந்து, 11 பவுண்டரி, 1 சிக்சர்) எடுத்தார். இதன்பின் ஆஸி., விக்கெட்டுகள் சீட்டுக்கட்டாய் சரி;ந்தன. கவாஜா (18), ஷான் மார்ஷ் (23), கூல்டர் நைல் (2), கம்மின்ஸ் (2) வெளியேறினர். கடைசி கட்டத்தில் சற்றேபோராடிய அலெக்ஸ் கேரி 20 ரன் எடுத்தார். கடைசியாக முகமது ஆமிர் பந்தில் ஸ்டார்க் (3) வெளியேற ஆஸி., 49 ஓவரில் 307 ரன்னுக்கு ஆட்டமிழந்தது. ரிச்சர்ட்சன் (1) அவுட்டாகாமல் இருந்தார். பாகிஸ்தான் தரப்பில் அபாரமாக பந்து வீசிய முகமது ஆமிர் 5 (10-2-30-5) விக்கெட் வீழ்த்தினார். அப்ரிடி 2 விக்கெட் சாய்த்தார்.\nஒருகட்டத்தில் ஆஸி., 2 விக்கெட்டுகளை இழந்து 223 (33.3 ஓவர்) ரன்கள் எடுத்திருந்த போது ஸ்கோர் 350 ரன்னை தாண்டும் என்ற நிலை இருந்தது. ஆனால், முகமது ஆமிர் அபாரமாக பந்து வீசி ஆஸி.,யை நிலைகுலையச் செய்தார்.\nஎட்டக்கூடிய இலக்கை துரத்திய பாகிஸ்தானுக்கு துவக்கம் சிறப்பாக அமையவில்லை. கம்மின்ஸ் பந்தில் பகார் ஜமான் ‘டக்&அவுட்’ ஆனார். பின் இமாம் உல் ஹக்குடன் பாபர் ஆசம் இணைந்தார். இருவரும் பொறுப்புடன் விளையாடி ரன் எடுத்து வந்தனர். இருந்தும் கூல்டர் நைல் வேகத்தில் பாபர் ஆசம் (30) சரிந்தார். முக்கிய கட்டத்தில் கம்மின்ஸ் திருப்புமுனை கொடுத்தார். இவரத பந்துவீச்சில் இமாம் உல் ஹக் (53), அனுபவ வீரர் சோயப் மாலிக் (0) ஆட்டமிழந்தனர். ஆரோன் பின்ச் ‘சுழலில்’ முகமது ஹபீஸ் (46) சிக்கினார். ஆசிப் அலி (5), ஹசன் அலி (32), வகாப் ரியாஸ் (45), முகமது ஆமிர் (0) ஆட்டமிழந்தனர். கடைசியாக கேப்டன் சர்பராஸ அகமது (40) பரிதாபமாக ரன் அவுட் ஆக பாகிஸ்தான் அணி 45.4 ஓவரில் 266 ரன்னுக்கு ஆட்டமிழந்து பரிதாபமாக தோற்றது. அப்ரிடி (1) அவுட்டாகாமல் இருந்தார். ஆஸி., தரப்பில் கம்மின்ஸ் 3, ஸ்டார்க், ரிச்சர்ட்சன் தலா 2, கூல்டர் நைல், பின்ச் தலா 1 விக்கெட் சாய்த்தவர். சதம் விளாசிய வார்னர் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987836295.98/wet/CC-MAIN-20191023201520-20191023225020-00470.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inneram.com/tamilnadu/tag/%E0%AE%A4%E0%AF%82%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%20%E0%AE%A4%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%88.html", "date_download": "2019-10-23T21:00:47Z", "digest": "sha1:GRG2IARHDP23DI2CTYWNQQZBUVRJQ5KM", "length": 10318, "nlines": 159, "source_domain": "www.inneram.com", "title": "Displaying items by tag: தூக்குத் தண்டனை", "raw_content": "\nஅமைச்சர் வெளியிட்ட பகீர் அறிவிப்பு - என்ன செய்யப் போகிறார்கள் விஜய் ரசிகர்கள்\nமனித பிணக்குவியல்களுடன் கண்டெய்னர் - அதிர்ந்த காவல்துறையினர்\nகாஷ்மீர் விவகாரம் குறித்து பேசியதை திரும்பப் பெறப்போவதில்லை - மகாதீர் முஹம்மது திட்டவட்டம்\nநோபல் பரிசு வெற்றியாளர் அபிஜித் பானர்ஜிக்கு பிரதமர் மோடி எச்சரிக்கை\nபிரதமர் மோடி அடுத்த வாரம் சவூதி அரேபியா பயணம்\nவிவசாயிகள் மீது அரசு வழக்கு - அரசுக்கு விவசாயிகள் எச்சரிக்கை\nபட்டாசு வெடிக்கும் நேர விதிகளை மீறினால் அபராதம்\nசென்னை மெட்ரோவில் சுலபமாக பயணிக்க புதிய முறை விரைவில் அறிமுகம்\nஇந்துத்வா மாணவர் குழுக்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க பள்ளி கல்வித்துறை உத்தரவு\nகொடூர கொலையாளியின் தூக்குத் தண்டனை ஆயுள் தண்டனையாக குறைப்பு\nபுதுடெல்லி (03 அக் 2019): மனைவி மற்றும் 4 குழந்தைகளை கொடூரமாக கொலை செய்த தூக்குத் தண்டனை குற்றவாளியின் தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைத்து உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.\nமாட்டுக்கறிக்காக படுகொலை - தூக்குத் தண்டனை மசோதா நிறைவேறியது\nகொல்கத்தா (31 ஆக 2019): மாட்டுக்கறி உள்ளிட்டவைகளுக்காக நடத்தப்படும் படுகொலைகளுக்கு தூக்குத் தண்டனை விதிக்கும் மசோதா மேற்கு வங்க சட்டசபையில் நிறைவேற்றப் பட்டது.\nகோவை சிறுமி வன்புணர்ந்து கொல்லப் பட்ட வழக்கில் குற்றவாளிக்கு தூக்கு: உச்ச நீதிமன்றம்\nபுதுடெல்லி (01 ஆக 2019): கோவையில் சிறுமி வன்புணர்வு செய்து கொல்லப்பட்ட வழக்கில் குற்றவாளியின் தூக்குத் தண்டனையை உறுதி செய்தது உச்சநீதிமன்றம்.\nதூக்குத் தண்டனை கைதி சிறையிலிருந்து தப்பியோட்டம்\nபெல்காம் (28 ஏப் 2019): கர்நாடக சிறையிலிருந்து தமிழக தூக்குத் தண்டனை கைதி தப்பியோடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nபெண் கூட்டு வன்புணர்ந்து படுகொலை - மரண தண்டனையை உறுதி செய்தது உயர் நீதிமன்றம்\nசத்தீஸ்கர்: சத்தீஸ்கர் மாநிலம் ரோத்தக் வன்புணர்வு மற்றும் கொலை வழக்கில் ஏழு பேரின் மரண தண்டனையை உறுதி செய்தது உயர்நீதி மன்றம்.\nபக்கம் 1 / 3\nசவூதி: மதீனா அருகே ஏற்பட்ட பேருந்து விபத்தில் 35 யாத்ரீகர்கள் மரண…\nமுஸ்லிம்களுக்கு எதிராக நான் பேசவில்லை - அமைச்சர் ராஜேந்திர பாலாஜி…\nசிரியா மீதான தாக்குதலை நிறுத்த துருக்கி மறுப்பு\nபாபர் மசூதி வழக்கில் முஸ்லிம்களிடம் மட்டுமே கேள்வி கேட்பது ஏன்\nடெங்கு காய்ச்சலுக்கு சினிமா நட்சத்திரம் மரணம்\nகாதலிக்க மறுத்த பள்ளி மாணவி வன்புணர்ந்து படுகொலை\nபட்டாசு வெடிக்கும் நேர விதிகளை மீறினால் அபராதம்\nகுவைத்தில் தமிழக இளைஞர் திடீர் மரணம்\nதீபாவளியை முன்னிட்டு சலுகை விலையில் நாட்டுக் கோழி பிரியாணி\nவிவசாயிகள் மீது அரசு வழக்கு - அரசுக்கு விவசாயிகள் எச்சரிக்கை\nபாகிஸ்தான் முஹம்மது யூசுபின் கோரிக்கையை ஏற்று சிறுமியின் மருத்துவ…\nகுக்கரில் சமைப்பதை நிறுத்துங்கள் - மருத்துவர் எச்சரிக்கை\nகுவைத்தில் தமிழக இளைஞர் திடீர் மரணம்\nஏழு மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை\n5 மற்றும் 8 வகுப்புக்ளுக்கு பொதுத் தேர்வு மூன்று வருடம் கழித…\nமனித பிணக்குவியல்களுடன் கண்டெய்னர் - அதிர்ந்த காவல்துறையினர்…\nஉணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் அறிக்கை அதிர்ச்சி…\nசென்னையில் விட்டு விட்டு மழை - மூன்று நாட்களுக்கு நீடிக்கும்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987836295.98/wet/CC-MAIN-20191023201520-20191023225020-00470.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kollywoodtoday.net/news/pariyerum-perumal-movie-press-release/", "date_download": "2019-10-23T20:35:29Z", "digest": "sha1:RF4QCUJR4ZMOD6RQWPWAVCMOGVVDHPTA", "length": 10943, "nlines": 133, "source_domain": "www.kollywoodtoday.net", "title": "Pariyerum Perumal Movie Press Release", "raw_content": "\nஆட்டம், பாட்டம் என கலைகளின் கொண்டாட்டங்களால் நிறைந்தது, தமிழர் வாழ்க்கை. அதிலும் ஒவ்வொரு வட்டாரத்திலும் அந்த மக்களின் வாழ்வியலை பிரதிபலிக்கும் கலைகள் உள்ளன. அவை திரைப்படங்களில் சரியாக பயன்படுத்தப்பட்டுள்ளதா என்று கேட்டால்… வெகு சில படங்களைத் தவிர முழுமையாக பயன்படுத்தப்படவில்லை என்று தான் சொல்ல வேண்டும்.\nஅந்த வகையில் திருநெல்வேலி வட்டாரத்தில் புகழ் பெற்ற “சம்படி” ஆட்டத்தை கொண்டாடுகிறது, பரியேறும் பெருமாள். இயக்குநர் பா.இரஞ்சித்தின் நீலம் புரொடக்சன்ஸ் தயாரிப்பில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் சந்தோஷ் நாராயணன் இசையில் உருவாகியுள்ள “பரியேறும் பெருமாள்” திரைப்படம் லைக்கா நிறுவன வெளியீடாக வரவுள்ளது. இப்படத்தின் முதல் பாடல், “கருப்பி என் கருப்பி” பிப்ரவரி மாதம் வெளியாகி பெரிய அளவில் பேசப்பட்டது. இப்போது பரியேறும் பெருமாள் படத்தின் இரண்டாவது பாடல் “எங்கும் புகழ் துவங்க…” வெளியாகியுள்ளது.\nஅசல் கிராமத்தையும் கிராமத் திருவிழாவையும் கண்முன்னே நிறுத்தும் இந்தப்பாடலில் 90களில் திருநெல்வேலி வட்டாரத்தில் புகழ் பெற்ற சம்படி ஆட்டக்கலைஞராக கலக்கிய அந்தோணி தாசன் மற்றும் இன்று கொண்டாடப்படும் சம்படி ஆட்டக்கலைஞரான கல்லூர் மாரியப்பன் இருவரின் பாடலுடன் கதைநாயகன் கதிர், கதைநாயகி ஆனந்தி மற்றும் ஊர்மக்கள் போடும் ஆட்டமும் அப்படியே ஒரு கிராமத்து விழாவில் கூட்டத்திற்கு மத்தியில் அமர்ந்திருப்பது போன்ற உணர்வைத் தருகிறது. சான்டி நடனம் அமைத்திருக்கும் இப்பாடலை எழுதி இருப்பவர் இயக்குநர் மாரி செல்வராஜ்.\n‘சம்படி’ ஆட்டத்தை ‘பரியேறும் பெருமாள்’ படத்தில் படத்தில் பயன்படுத்த வேண்டும் என்ற இயக்குநர் மாரி செல்வராஜின் ஆசையை மிக சிறப்பாக நிறைவேற்றி வைத்திருக்கிறாரார்களாம், இசையைமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் மற்றும் தயாரிப்பாளர் பா.இரஞ்சித்.\nமுதல்முறை கேட்கும்போதே அனைவரையும் தலையாட்ட வைக்கும் இந்தப்பாடல் படத்தில் பார்க்கும் நிச்சயம் வேறு ஒரு அனுபவத்தை தரும்.\nஎன் தந்தை இல்லாமல் நான் இல்லை : துருவ் விக்ரம்\nதுருவ் விக்ரம் நடித்த ஆதித்ய வர்மா திரைப்படத்தின் பிரம்மாண்ட...\nமகத்தான தமிழர்களுக்கு மகுடம் சூட்டிய திருவிழா ; நியூஸ் 18 தமிழ்நாடு – மகுடம் விருதுகள்’ 2019\nகுழந்தைகளுடன் தீபாவளி கொண்டாடிய நடிகைகள் இந்துஜா, அதுல்யா ரவி\nசுவாகதா எஸ் கிருஷ்ணனின் ‘அடியாத்தே’ என்ற ஒற்றை வீடியோ பாடலை வெளியிட்ட இயக்குனர் கெளதம் வாசுதேவ் மேனன்\nவிவசாயிகளுக்கு கட்டிடம் கட்டிக் கொடுத்த விஜய் சேதுபதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987836295.98/wet/CC-MAIN-20191023201520-20191023225020-00470.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.83, "bucket": "all"} +{"url": "http://www.paristamil.com/prenom/pure_tamil_name.php?t=4&s=f&value=H", "date_download": "2019-10-23T21:18:39Z", "digest": "sha1:GLWKUMFLRXX4NYMMZ3NWKAUJ3B4VEZLY", "length": 17212, "nlines": 211, "source_domain": "www.paristamil.com", "title": "PARISTAMIL - TAMIL BABY NAMES - BOYS - GIRLS", "raw_content": "\nஎழுத்துரு விளம்பரம் - Text Pub fixed\nகேரளா மூலிகை வைத்தியம் மற்றும் ஆயில் மசாஜ்\nஎழுத்துரு விளம்பரம் - Text Pub\nஉயர் தரமான இணையதள மற்றும் வடிவமைப்பு சேவை\nஅழகுக் கலை நிபுணர் தேவை\nChatillonஇல் உள்ள அழகு நிலையத்திற்கு ( Beauty Parlor ) அழகுக் கலை நிபுணர் தேவை.\nஓம் சக்தி ஜோதிட நிலையம்\nஇந்தியாவிலிருந்து வருகைதந்துள்ளார் ஜோதிடர் வீரபத்திரா சுவாமி - நடந்தவை, நடக்கின்றவை மற்றும் நடக்கப்போகின்றவை பற்றித் துல்லியமாக கணித்துதரப்படும்\nஅழகுக் கலை நிபுணர் தேவை\nபரிஸ் 14இல��� உள்ள இரண்டு அழகு நிலையங்களுக்கு ( Beauty Parlor ) அழகுக் கலை நிபுணர்கள் தேவை.\nபோண்டியில் போலிவுட், கோலிவுட் நடனப் பயிற்சி பள்ளி\nAnne Abi Auto பயிற்சி நிலையம்\nசாலை குறியீட்டு வகுப்பு மற்றும் வாகன பயிற்சி நிலையம்\nஜப்பான் உணவகத்துக்கு SUSHI சாப்பாடு செய்யக்கூடிய COMMIS DE CUISINE அத்துடன் CHEF DU CUISINE தேவை.\nஅழகுக் கலை நிபுணர் தேவை\nParis 19இல் அழகு நிலையத்திற்கு அழகுக் கலை நிபுணர் தேவை\nCreteil 94000, Drancy 93700ல் பல்கலைகழக பட்டதாரி ஆசிரியர்களினால் பிரெஞ்சு/ஆங்கில வகுப்புகள் நடைபெறுகின்றன.\nஅழகு கலை நிபுணர் தேவை\nIvry sur Seineஇல் உள்ள உணவகத்திற்கு அனுமதி உள்ள பெண் விற்பனையாளர் (Caissière & Commis de cuisine) தேவை.\nபரதநாட்டியம் புதிய வகுப்புகள் ஆரம்பம்.\n78 Poissy / 92 Bagneux இல் உள்ள பல்பொருள் அங்காடிக்கு ஊழியர்கள் தேவை.\nLe Blanc Mesnil - Le Bourget இல் 2019/2020 க்கான புதிய வகுப்புக்கள் ஆரம்பம்.\nPantin க்கு அருகாமையில் centre-ville இல் அமைந்துள்ள 18m2 அளவு கொண்ட Alimantation bail 3/6/9 விற்பனைக்கு\n300 பேர் இருக்கைகள் கொண்ட நிகழ்ச்சி கொண்டாட்ட மண்டபம் (salle de fête) விற்பனைக்கு.\nவாழ்க்கையில் அனைத்து பிரச்சனைகளுக்கும் இங்கு தீர்வு தரப்படும்.\nCambridge பரீட்சைகளுக்கான வகுப்புக்கள் உங்கள் வீடுகளுக்கு வந்து கற்பிக்கப்படும்.\n360 வியாதிகளுக்கும் பக்க விளைவுகளின்றி குணப்படுத்தப்படும்\nவிற்க விரும்பும் உங்கள் வீடுகளை நம்பிக்கையாக விற்றுக்கொள்ள நாடுங்கள்.\nபரிஸ் தமிழ் நாட்காட்டி 2019\nH யில் பெயர் தொடங்குபவர்கள் எப்படி இருப்பார்கள்\nH என்றாலே ஹேப்பி தான்\nH என்ற எழுத்தில் உங்கள் பெயர் துவங்குகிறதா குதிரை வேகத்தில் பாய்ந்து சென்று விரைவில் காரியம் முடிப்பதில் நீங்கள் பலே கில்லாடி பேச்சினாலும், செயல்களாலும் பிறர் கவனத்தை எளிதில் கவர்வீர்கள். கவலையான நேரத்திலும் மகிழ்ச்சியை அனுபவிப்பவர்கள் இவர்கள். உங்கள் எழுத்தில் சூரியக்கதிர்கள் குவிக்கப்படுவதே இதற்குக் காரணம். சில நேரங்களில் நிதானம் தவறுவதுண்டு. எனவே, கட்டுப்பாட்டை மனத்தளவில் வளர்த்துக் கொள்வது நல்லது.\nஇவர்களுக்கு ஒரு நல்ல ஆலோசகர் அவசியம் தேவை. கேலி, கிண்டலுடன் ஹாஸ்ய வெடிகளை வெடித்து. மற்றவர்களை மகிழ்ச்சிக்கடலில் ஆழ்த்துவர். ஆடை அணிவதில் தனிக் கவனம் செலுத்துவார்கள். எந்த உணவையும் தவிர்க்க மாட்டார்கள். வாசனைத் திரவியங்களின் பேரில் அதிக விருப்பம் உண்டு.\nஎந்தக் காரியத்திலும் வெற்றி ��றுதியாகக் கிடைக்குமா என்று தெரிந்து கொண்டு, அதன் பிறகே அதில் இறங்குவர். அடுத்தவர்களை அன்பாகப் பேசி வேலை வாங்குவதில் இவர்களுக்கு நிகர் இவர்களே. எந்தச் செயலைச் செய்யும்போதும் மிகவும் எச்சரிக்கையாக இருப்பர். அழகான தங்குமிடங்களும், வர்ணஜாலமுள்ள காட்சிகளும். அலங்கார வீடுகளும் இவர்கள் மனதில் ஆழப்பதிந்தவை. பெண் விஷயத்தில் சிலர் கொஞ்சம் `வீக்’ என்பதால், சுதாரிப்பாக இருப்பது சிறந்தது. மசால் கலந்த உணவு வகை, மாமிச உணவை விரும்பி உண்பர். இதனால், அடிக்கடி வயிறு உபாதைகளுக்கு உட்படுவர். நடத்த முடியாத விஷயங்களைக் கூட, உறுதியான பேச்சினால் நடத்தி பிறரை ஆச்சரியமடையச் செய்வர்.\nஅனாவசியச் செலவு செய்வதிலும் கில்லாடி. இதைக் கட்டுப்படுத்துவது வாழ்வின் பிற்பகுதிக்கு நலன்தரும். வந்தால் வரட்டும், போனால் போகட்டும் என்பதில் அதீத நம்பிக்கை வைத்து, பொருளாதாரக் குறைபாட்டை ஏற்படுத்திக் கொள்வர். இதைத் தவிர்த்து, திட்டமிட்டுச் செயல்பட்டால் எதிர்காலத்தை நலமாக்கிக் கொள்ளலாம்.\nவெற்றிகளைக் குவிப்பது இவர்களின் திறமை. மாயமந்திர, தந்திரங்கள் இவர்களுக்கு அத்துப்படி, பொதுவாழ்க்கையில் நிரம்ப அக்கறை கொள்ளும் இவர்களால், நலிந்து போன தொண்டு நிறுவனங்கள் நிமிர்ந்து நிற்கும் பெருமையுண்டு. முண்டாசுக் கவிஞன் பாரதி போல் வரிந்து கட்டிக் கொண்டு, நாட்டிற்காக உழைக்கும் இவர்களுக்கு நன்றியைச் சொல்லலாம்.\nஒவ்வொரு முறையும் ஏதேனும் ஆக்கபூர்வ ஆலோசனைகளை வழங்கிக் கொண்டேயிருப்பதால் இவர்களின் பின்னால், ஒரு கூட்டம் சுற்றிக் கொண்டிருக்கும். இலவச ஆலோசனைகளை எல்லாருக்கும் சொல்வர். வெளியூருக்குச் சென்றால், `இது புது இடமாயிற்றே. பழக்கமில்லாமல் என்ன செய்வது” என்பது போன்ற தயக்கம் வரவே வராது. ஏதோ, அதே ஊரில் பிறந்து வளர்ந்தவர் போல் மக்களை, தன் சொல்லால் மயக்கி, அவ்வூரின் நம்பர் 1 ஹீரோ ஆகிவிடுவர்.\nமற்றவர்களைத் தன் வசம் இழுக்கும் திறமை கொண்டவர்கள். உலகில் எத்தனையோ பேரின்பம் உண்டு என்பதை மனதில் கொண்டவர்கள். உணவுக்கட்டுப்பாட்டைப் பின்பற்றினால் இவர்கள் பல வியாதிகளை விரட்டி விடலாம்.\nபொதிகள் அனுப்பும் சேவை இலங்கை மற்றும் அனைத்து நாடுகளுக்கும் குறைந்த விலையில்..\nஇறுதிச் சடங்கு அனைத்தையும் 3500€ வில் இருந்து பெற்றுக்கொள்ளாம்..\nஉலகின் எ��்பாகத்திற்கும் பணப் பரிமாற்றம் செய்ய நாடவேண்டிய ஸ்தாபனம்\nவெத்தலை மை ஜோதிட நிலையம்\nAnne Abi Auto பயிற்சி நிலையம்\nசாலை குறியீட்டு வகுப்பு மற்றும் வாகன பயிற்சி\nமுழு வீட்டையும் 24 மணி நேரமும் பாதுகாப்பு\nதமிழர்களுக்கான புதிய மண்டபம் உதயம்\nமருத்துவக் காப்புறுதி, வீட்டுக் காப்புறுதி, வாகனக் காப்புறுதி, ஆயுள் காப்புறுதி அனைத்தும் தமிழில் உரையாடி செய்து கொள்ள நாடுங்கள் Tél.: 09 83 06 14 13 தமிழில் தொடர்பு கொள்ள: Madame. பார்த்தீபன் றஜனி 07 68 55 17 26\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987836295.98/wet/CC-MAIN-20191023201520-20191023225020-00470.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinappuyalnews.com/archives/author/thinaadmin/page/20", "date_download": "2019-10-23T21:28:03Z", "digest": "sha1:UCAABYZMGHSSBHUJWTI5KFFAPUBOPLHV", "length": 4091, "nlines": 72, "source_domain": "www.thinappuyalnews.com", "title": "Thinappuyal News | Thinappuyalnews | Page 20", "raw_content": "\nஇயக்குனர் வெற்றிமாறனின் புதிய படத்தில் கதாநாயகனாகும் சூரி\nதொகுப்பாளராக மாறியுள்ள பிரபல நடிகை ராதிகா சரத்குமார்\nபொன்னியின் செல்வன் படத்தில் இணைந்துள்ள நடிகர் திலகத்தின் குடும்ப வாரிசு\nஆன்மீக பயணத்தை முடித்துக் கொண்டு நாடு திரும்பிய ரஜினிகாந்த்\nஊடகங்களுக்கு தனது வருத்தத்தை தெரிவித்த தமன்னா\nகுழந்தை இல்லாத விரக்தியில் தனது மனைவியை விவாகரத்து செய்துள்ள பிரபல நடிகர்\nமுன்னாள் இந்திய பிரதமர் படுகொலை வழக்கில் தண்டனை அனுபவித்து வரும் ஏழு தமிழர்களுக்கும் விடுதலை மறுப்பு\nதுருக்கி ராணுவம் நடத்திய தாக்குதல்களில் குர்திஷ் போராளிகள் 637 பேர் பலி\nசவுதி அரேபியாவில் பஸ் விபத்தில் பலியானோருக்கு இந்திய பிரதமர் மோடி இரங்கல்\nமதுபோதையில் போலீஸ் அதிகாரியை கடித்த பெண்ணுக்கு மாதம் சிறை தண்டனை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987836295.98/wet/CC-MAIN-20191023201520-20191023225020-00470.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.rayhaber.com/2019/10/esenboga-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%95%E0%AF%81%E0%AE%9C%E0%AF%86%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B9%E0%AE%BF-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%8B/", "date_download": "2019-10-23T20:28:49Z", "digest": "sha1:P22OZE4M2L44GAFTRL2JVF5WU2KPNTQ4", "length": 61792, "nlines": 535, "source_domain": "ta.rayhaber.com", "title": "எசன்போனா விமான நிலைய மெட்ரோ பாதை, நிலையங்கள் மற்றும் விளம்பர வீடியோ - RayHaber", "raw_content": "\nரயில்வே வரி கட்டுமான டெண்டர்ஸ்\nபுகையிரத வரி விநியோக வேலைகள்\nஉயர் வேக ரயில்வே ஏலம்\nலைட் ரயில் சிஸ்டம் (HRS) ஏலம்\nலைட் ரயில் சிஸ்டம் (HRS)\nதலைக்கு மேலே இயங்கும் ஊர்தி\n[23 / 10 / 2019] உள்ளூர் டிராமின் வாட்மேன் கேபினுக்கு அமைச்சர் வாரங்க் செல்கிறார்\tபுதன்\n[23 / 10 / 2019] ஐரோப்பாவின் முதல் கலப்பின ஆலை நாட்கள் கணக்கிடுகிறது\tபுதன்\n[23 / 10 / 2019] 330 மில்லியன் டாலர்களை நடப்பு கணக்கு பற்றாக்குறையை குறைக்க புதிய தனியார் தொழில்துறை மண்டலங்கள்\tபுதன்\n[23 / 10 / 2019] பெல்கிரேட் விர்ப்னிகா ரயில்வேயை நவீனப்படுத்த ரஷ்ய ரயில்வே\tசெர்பியா\n[23 / 10 / 2019] பாலங்கள் மற்றும் மோட்டார் பாதைகள் பணத்தை திரட்டுகின்றன\tஇஸ்தான்புல்\n[23 / 10 / 2019] சபங்கா கேபிள் கார் திட்டத்தை ரத்து செய்வதற்கான கையொப்ப பிரச்சாரம் தொடங்கப்பட்டது\tXXX சாகர்யா\n[23 / 10 / 2019] அமைச்சர் துர்ஹான்: 'திபிலிசி சில்க் சாலை மன்றம் ஒரு முக்கியமான மன்றமாக இருந்தது'\tஜோர்ஜியாவில் 995\n[23 / 10 / 2019] துருக்கி 17 145 ஆண்டு உள்கட்டமைப்பு முதலீட்டு எதிர்வரும் பில்லியன் டாலர்களில் படமாக்கும்\tஅன்காரா\n[23 / 10 / 2019] அங்காரா சுரங்கப்பாதையில் எக்ஸ்-ரே மற்றும் மெட்டல் டோர் டிடெக்டர்களுடன் உயர் மட்டத்தில் பாதுகாப்பு\tஅன்காரா\n[23 / 10 / 2019] TÜDEMSAŞ 80 ஆண்டுகள் பழமையானது\tசிங்கங்கள்\nHomeதுருக்கிமத்திய அனடோலியா பிராந்தியம்அன்காராஎசன்போகா விமான நிலைய மெட்ரோ பாதை, நிலையங்கள் மற்றும் விளம்பர வீடியோ\nஎசன்போகா விமான நிலைய மெட்ரோ பாதை, நிலையங்கள் மற்றும் விளம்பர வீடியோ\n03 / 10 / 2019 லெவந்த் எல்மாஸ்டஸ் அன்காரா, மத்திய அனடோலியா பிராந்தியம், புகையிரத, பொதுத், KENTİÇİ ரயில் அமைப்புகள், தலைப்பு, மெட்ரோ, துருக்கி, வீடியோ 0\nesenboga விமான சுரங்கப்பாதை குஜெர்காஹி நிலையங்கள் மற்றும் அறிமுக வீடியோ\nஎசன்போகா விமான நிலைய மெட்ரோ பாதை, நிலையங்கள் மற்றும் விளம்பர வீடியோ. அங்காரா நகர மையத்திலிருந்து அங்காராவில் உள்ள எசன்போனா விமான நிலையத்திற்கு போக்குவரத்து வசதி செய்யும் மெட்ரோ திட்டம் எக்ஸ்என்யூஎம்எக்ஸ், பல பில்லியன் டாலர்கள் செலவாகும்.\nசர்வதேச கடன் நிறுவனங்களுடனான பேச்சுவார்த்தைகளின் முடிவுக்கு மெட்ரோ திட்டத்திற்கு இடையில் எசன்போனா விமான நிலையம் மற்றும் எக்ஸ்என்யூஎம்எக்ஸ் ஜூலை கோசலே தேசிய வில் சதுக்கம் நடைபெறும். கடன் நிறுவனங்களுடனான பேச்சுவார்த்தைகளில் உலக வங்கி பொருத்தமான வாய்ப்பை வழங்கியது, ஜப்பானிய நிறுவனங்களுடனான பேச்சுவார்த்தைகள் இன்னும் நடந்து கொண்டிருக்கின்றன.\nஎசன்போனா விமான நிலைய மெட்ரோ திட்டம் எக்ஸ்என்யூஎம்எக்ஸ��� ஜூலை ரெட் கிரசண்ட் நேஷனல் வில் சதுக்கத்தில் இருந்து தொடங்கி தளங்கள் வழியாக புர்சாக்லர், நியாயமான மைதானம், விமான நிலையம் மற்றும் Çubuk திசையில் இருக்கும். எசன்போனா விமான நிலைய மெட்ரோ பாதை சிட்லர் பகுதியை சேர்க்குமாறு கோரப்பட்டது. சுரங்கப்பாதையில் இருந்து அதிகமான குடிமக்களின் நலனுக்காக தளங்கள் வழியாக விமான நிலையத்திற்குச் செல்வது குறித்து யோசித்து வருவதாக அங்காரா பெருநகர நகராட்சி மேயர் மன்சூர் யாவ் தெரிவித்தார். தளங்கள் வழியாக மெட்ரோ செல்லுமா என்பது ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது.\nESENBOĞA AIRPORT METRO 7 நிறுத்தத்தில் இருந்து வரும்\nரயில்களின் திசையை மாற்றுவதற்கும், ரயில் டிப்போ பகுதியாக பயன்படுத்தப்படுவதற்கும் ஒரு கிராசிங் பாயிண்ட் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. புதிய வரியில் ஒரு 7 நிலையம் இருக்கும் என்று கூறப்படுகிறது: ”\n5- அக்யர்ட் சர்வதேச கண்காட்சி மைதானம்,\n6- எசன்போனா விமான நிலையம்,\nஎசன்போகா மெட்ரோவை ஒருங்கிணைக்கும் கோடுகள்\nஎசன்போனா மெட்ரோ தினசரி 700 ஆயிரம் பயணிகள் திறனுக்கு ஏற்ப திட்டமிடப்பட்டுள்ளது. வரி 26 கிலோமீட்டர் நீளமாக இருக்கும். எசன்போனா மெட்ரோ கெசிரென் மெட்ரோவின் குயுபாஸ் நிலையத்துடன் ஒருங்கிணைக்கப்படும். கூடுதலாக, இடமாற்றம் கியூபக்கிலுள்ள எசன்போகா விமான நிலையம் மற்றும் யில்டிரிம் பயாசிட் பல்கலைக்கழகத்திற்கு செல்லும். கட்டுமானத்தில் உள்ள AKM - Gar - Kızılay மெட்ரோ விரிவாக்க திட்டத்துடன், Keçiören (M4) சுரங்கப்பாதை Kızılay இன் மையத்திற்கு நீட்டிக்கப்படும். மெட்ரோ பாதை முடிந்ததும், எசென்போனாவின் குடிமக்கள் நகர மையத்தில் உள்ள அனைத்து சுரங்கப்பாதை பாதைகளுக்கும் மாற்ற முடியும்.\nஅங்காரா ரெயில் சிஸ்டம் வரைபடம்\nபேஸ்புக்கில் பகிர கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nட்விட்டரில் பகிர்ந்து கொள்ள கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nஇணைக்கப்பட்ட இணைப்பைப் பகிர கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nWhatsApp இல் பகிர கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nSkype இல் பகிர்வதற்கு கிளிக் செய்யவும் (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nடெலிகிராமில் பகிர்ந்து கொள்ள கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nPinterest இல் பகிர கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nTumblr இல் பகிர க���ளிக் செய்யவும் (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nஉங்கள் நண்பருடன் மின்னஞ்சலில் பகிர்ந்து கொள்ள கிளிக் செய்யவும் (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nஅச்சிட கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nஉங்களுக்கு விருப்பமான ஒத்த ரயில்வே செய்திகள் மற்றும் பிற செய்திகள்\nஎஸ்பென்பாகோ மெட்ரோவின் பாதை மாறும் 15 / 01 / 2018 அங்காரா பெருநகர மேயர் முஸ்தபா துனா, சிஎன்என் துர்க் திட்டம் நிலையம் Ankara Esenboga Airport 2023 திட்டங்களுக்கு இடையே அமைந்துள்ள செய்யப்பட்ட மெட்ரோ பாதை பற்றி அறிக்கைகள் கலந்து கொண்டனர். அங்காரா விமான நிலைய டான்யூப், சுரங்கப்பாதை நடைபெற்று வரும் வேலை விவரிக்கும் என்று \"நான் வழித்தடத்தை மாற்ற விரும்பினார் எதிர்பார்க்கப்படுகிறது. பொருத்தமான அவர் பிரதம மந்திரி உள்ளன. திட்டம் திருத்தம் செய்யப்பட வேண்டும். நேரம் கண்காணிக்க மக்கள் வாழும் நாடாக பரபரப்பாக விமான நிலைய சுரங்கப்பாதை இருக்க மாற்றம் செய்யப்படுகிறது. இந்த வரி 36 கி.மீ. எங்கள் கோரிக்கை ஒரு கூடுதல் கிலோமீட்டர் கொண்டு 10-12 காரியமானாலும் செய்யும் பொருட்டு, \"என்று அவர் கூறினார். திட்டம் உறவு டான்யூப் முடிக்க போது கேள்வி, \"நான் அதை தவறு என்று நான் அவரை சொல்ல. நான் எதிர்காலக் கடன் பணம் எடுக்க. வேறு எவரும் ...\nயூரேசியா டன்னல் திட்டம் அறிமுகம் வீடியோ 09 / 07 / 2014 யூரோசியா சுரங்கம் திட்ட ஊக்குவிப்பு வீடியோ: பிரதமர் 's' என்ற Marmaray எந்த பற்றிய திட்டம் வெளியிடப்பட்டது Göztepe இடையே பயண நேரம் கணிசமாக யூரோசியா சுரங்கம் வீடியோ வழங்கல் சுருக்கவும் வேண்டும் 'என்ற தம்பியும் குறிப்பிடப்படுகிறது' மற்றும் Kazlıçeşme. ஐரோப்பிய சைட்: எங்கள் ஊனமுற்றோர் குடிமக்களுக்கு அதற்கான மேம்பாலம் அணுகல் சாலை சந்தி ஏற்பாட்டின் துண்டு அகற்றுதல் மற்றும் கட்டுமான xnumxxxnumx விரிவாக்குவதன் மூலம் ஏற்கனவே துண்டுகளின் 5.4 கி.மீ. மீது அந்தப்புரம் 'ங்கள் நடந்து கென்னடி வீதியிலிருந்து Kazlıçeşme. ஜலசந்தி கிராஸிங்: சுரங்கம் மற்றும் சுங்க மையத்தையும் இரு இறுதியில் காற்றோட்டம் புகைபோக்கிகளாலும், ஒவ்வொரு தளத்திலும் ஒரு காலர் மையத்தில் வணிக கட்டிடம், இணைந்து ...\nகராக்பூ பல்கலைக்கழகம் ரயில் சிஸ்டம்ஸ் இன்டெரெடிஷன் வீடியோ 25 / 07 / 2012 ரயில்வே சிஸ்டம்ஸ் இன்ஜினியரிங் துறை துருக்கியின் முதல் கோலை, எங்கள் நாட்ட���ன் ரயில் அமைப்புகள் மற்றும் திறன்கள் பயிற்சி பொறியாளர்கள் தேவைகளை பூர்த்தி தொழில்நுட்பங்களை பற்றி போதுமான; கணிதம், விஞ்ஞானம் மற்றும் பொறியியல் அறிவை இந்த துறையில் உள்ள சிக்கல்களுக்கு பயன்படுத்துவதற்கான திறன்களை வழங்குவதன் மூலம் வெற்றிகரமான பொறியியல் தொழிற்துறைக்கான மாணவர்களை தயார்படுத்துதல். ரயில்வே பொறியியல் பொறியியலின் பிரச்சினைகளை அடையாளம் காண்பது, வடிவமைத்தல், மாதிரியாக்கம் செய்தல், பகுப்பாய்வு செய்தல் மற்றும் தீர்வு செய்வதற்கான திறனை வழங்குவதும், தேவைப்படும் போது பரிசோதனையை மேற்கொள்வதும் முடிவுகளை பகுப்பாய்வு செய்வதும் ஆகும். வீடியோ ஆதாரத்திற்கு கிளிக் செய்யவும்: muh.karabuk.edu.tr\nரயில் அமைப்புகள் கிளப் ஊக்குவிப்பு வீடியோ 15 / 03 / 2013 ரயில் கிளப் அறிமுகம் வீடியோ Yildiz தொழில்நுட்ப பல்கலைக்கழகம் (YT) துருக்கி \"ரயில் கிளப்\" முதல் திறப்பு கட்டத்தை அடைந்துள்ளது, ரயில் அமைப்பின் போக்குவரத்து பிரச்சினைகள் வளர்ந்த நாடுகளில் தீர்க்கிறது என்ற கருத்து அடிக்கடி வெளிப்படுத்தப்பட்டது, துருக்கி அவசரமாக இந்த அமைப்பு ஒருங்கிணைக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். http://youtu.be/dyxnumxkkchxnumxxxnumx\nயூரேசியா டன்னல் திட்டம் அறிமுகம் வீடியோ (வீடியோ) 09 / 07 / 2014 இங்கே யூரோசியா சுரங்கம் திட்ட ஊக்குவிப்பு வீடியோ: பிரதமர் 's' என்ற Marmaray 'என்ற தம்பியும் குறிப்பிடப்படுகிறது' மற்றும் அவற்றுடன் Kazlıçeşme பற்றி திட்டம் வெளியிடப்பட்டது Göztepe இடையே பயண நேரம் கணிசமாக யூரோசியா சுரங்கம் வீடியோ வழங்கல் சுருக்கவும் வேண்டும். ஐரோப்பிய சைட்: எங்கள் ஊனமுற்றோர் குடிமக்களுக்கு அதற்கான மேம்பாலம் அணுகல் சாலை சந்தி ஏற்பாட்டின் துண்டு அகற்றுதல் மற்றும் கட்டுமான xnumxxxnumx விரிவாக்குவதன் மூலம் ஏற்கனவே துண்டுகளின் 5.4 கி.மீ. மீது அந்தப்புரம் 'ங்கள் நடந்து கென்னடி வீதியிலிருந்து Kazlıçeşme. ஜலசந்தி கிராஸிங்: சுரங்கம் மற்றும் சுங்க மையத்தையும் இரு இறுதியில் காற்றோட்டம் புகைபோக்கிகளாலும், ஒரு காலர் மையத்தில் வணிக கட்டிடம், ஒவ்வொரு இணைந்து ...\nரயில்வே டெண்டர் செய்தி தேடல்\nதற்போதைய ரயில்வே டெண்டர் அட்டவணை\nடெண்டர் அறிவிப்பு: Çakmak Çiftehan க்கு இடையில் ரயில் அரைக்கும்\nடெண்டர் அறிவிப்பு: நிலை க்ராங்கிங் காவலர் சேவை பெறப்படும்\nடெண்டர் அறிவிப்பு: ஜிஎஸ்எம��-ஆர் மற்றும் சிடிசி கட்டுப்பாட்டு மைய அமைப்புகளுக்கான பராமரிப்பு மற்றும் பழுதுபார்ப்பு சேவைகள்\nவலைத்தளம் பேஸ்புக் instagram ட்விட்டர்\nஇன்று வரலாற்றில்: 3 அக்டோபர் 1932 İzmir கப்பல்துறை நிறுவனம்\nமெட்ரோபஸ் அடர்த்தியைக் குறைக்க IETT இலிருந்து ஒரு புதிய ஆய்வு…\nகருத்து தெரிவிப்பதில் முதலில் இருங்கள்\nஇந்த தளம் ஸ்பேமைக் குறைக்க Akismet ஐப் பயன்படுத்துகிறது. உங்கள் கருத்துத் தரவு எவ்வாறு செயல்படுத்தப்படுகிறது என்பதை அறியவும்.\nஉள்ளூர் டிராமின் வாட்மேன் கேபினுக்கு அமைச்சர் வாரங்க் செல்கிறார்\nஐரோப்பாவின் முதல் கலப்பின ஆலை நாட்கள் கணக்கிடுகிறது\n330 மில்லியன் டாலர்களை நடப்பு கணக்கு பற்றாக்குறையை குறைக்க புதிய தனியார் தொழில்துறை மண்டலங்கள்\nபெல்கிரேட் விர்ப்னிகா ரயில்வேயை நவீனப்படுத்த ரஷ்ய ரயில்வே\nபாலங்கள் மற்றும் மோட்டார் பாதைகள் பணத்தை திரட்டுகின்றன\nசபங்கா கேபிள் கார் திட்டத்தை ரத்து செய்வதற்கான கையொப்ப பிரச்சாரம் தொடங்கப்பட்டது\nETD தலைவர் புராக் குயான் ஆனார்\nஅமைச்சர் துர்ஹான்: 'திபிலிசி சில்க் சாலை மன்றம் ஒரு முக்கியமான மன்றமாக இருந்தது'\nதுருக்கி 17 145 ஆண்டு உள்கட்டமைப்பு முதலீட்டு எதிர்வரும் பில்லியன் டாலர்களில் படமாக்கும்\nஅங்காரா சுரங்கப்பாதையில் எக்ஸ்-ரே மற்றும் மெட்டல் டோர் டிடெக்டர்களுடன் உயர் மட்டத்தில் பாதுகாப்பு\nEKOL இன் இன்டர்மோடல் போக்குவரத்து மாதிரி நிலைத்தன்மை விருதைப் பெறுகிறது\nபுதிய மோட்டார் தொழிலுக்கான இறுதி பதிவு விண்ணப்பங்கள் தொடங்கப்பட்டன\nஆறாம். மெர்சின் கரேட்டா சைக்கிள் விழா\nTÜDEMSAŞ 80 ஆண்டுகள் பழமையானது\nவரலாற்றில் இன்று: அக்டோபர் 23 1978 துருக்கி-சிரியா-ஈராக் ரயில் ...\nடி.சி.டி.டி 'அதிவேக ரயில் போக்குவரத்து இறைச்சிக் கூடம் அலுவலரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது\nமேயர் İmamoğlu: 'எங்கள் வரலாற்று கட்டிடங்களை சிங்கங்களைப் போல பாதுகாப்போம்'\nபர்சாவில் உள்ள டெர்மினல் டிராம் கோட்டின் ரெயில்கள் சமூக ஊடகங்களுக்கு உட்பட்டவை\nஅதிவேக ரயில் 2023 இல் மாலத்யாவுக்கு வருகிறது\nகோகேலி கிரீன்ஹவுஸ் எரிவாயு சரக்கு மற்றும் காலநிலை மாற்ற செயல் திட்டம் தயார்\nசலீம் Dervişoğlu திறக்கும் பைகளில்\nடி.சி.டி.டியின் 'அதிவேக ரயில் போக்குவரத்து'\nமெட்ரோ மற்றும் போக்குவரத்து ஏற்பாடு காரணமாக கலாட்டாசரே-ரியல் மாட்ரிட் போட்டி\nசின்கான் கயாஸ் பயணிகள் பாதை இன்னும் ஆபத்தில் உள்ளது\nபொது விடுதலை கட்சி ஹெய்தர்பானா மற்றும் சிர்கெசி ரயில் நிலைய டெண்டர் அறிவிப்பு\n«\tஅக்டோபர் 2019 »\nடெண்டர் அறிவிப்பு: Çakmak Çiftehan க்கு இடையில் ரயில் அரைக்கும்\nடெண்டர் அறிவிப்பு: நிலை க்ராங்கிங் காவலர் சேவை பெறப்படும்\nடெண்டர் அறிவிப்பு: ஜிஎஸ்எம்-ஆர் மற்றும் சிடிசி கட்டுப்பாட்டு மைய அமைப்புகளுக்கான பராமரிப்பு மற்றும் பழுதுபார்ப்பு சேவைகள்\nடெண்டர் அறிவிப்பு: Çakmak Çiftehan க்கு இடையில் ரயில் அரைக்கும்\nடெண்டர் அறிவிப்பு: நிலை க்ராங்கிங் காவலர் சேவை பெறப்படும்\nடெண்டர் அறிவிப்பு: ஜிஎஸ்எம்-ஆர் மற்றும் சிடிசி கட்டுப்பாட்டு மைய அமைப்புகளுக்கான பராமரிப்பு மற்றும் பழுதுபார்ப்பு சேவைகள்\nடெண்டர் அறிவிப்பு: டி.சி.டி.டி அஃப்யோன்கராஹிசர் தொழிலாளர் தங்குமிட மையம் உணவு உற்பத்தி மற்றும் விநியோக சேவை\nகொள்முதல் அறிவிப்பு: தீயணைப்பு சேவை பெறப்படும் (TÜVASAŞ)\nடெண்டர் அறிவிப்பு: அலிசெடிங்கயா நிலையம் சுத்தம் செய்தல், கிருமி நீக்கம் மற்றும் போக்குவரத்து சேவைகள்\nடெண்டர் அறிவிப்பு: இர்மாக் சோங்குல்டக் கோட்டில் வலுவூட்டப்பட்ட கான்கிரீட் தக்கவைக்கும் சுவர் மற்றும் வடிகால் சேனலின் கட்டுமானம்\nகொள்முதல் அறிவிப்பு: தனியார் பாதுகாப்பு சேவை (TÜVASAŞ)\nகொள்முதல் அறிவிப்பு: மின்மாற்றி வாங்குதல்\nகொள்முதல் அறிவிப்பு: கெப்ஸ் கோசெக்கி கோட்டிற்கான உதிரி பாகங்களை கொள்முதல் செய்தல்\nபேயண்டர், டயர், எடிமிக் ஸ்டேஷன் சாலைகள் ஃபெர்சி வேலை டெண்டர் முடிவு\nஇஸ்மிர் ஹார்பர் க்வே மற்றும் பேக்ஃபில் ஃபில்லிங்ஸ்\nஹெய்தர்பானா அங்காரா வரி கி.மீ: 392 + 742 - 395 + 700 டெண்டர் முடிவுக்கு இடையில் சாய்வு ஏற்பாடு\nகாசிரே நிலையங்கள் பயணிகள் மற்றும் அதிவேக ரயில் டிப்போ கட்டுமானம்\nஇர்மக் சோங்குல்தக் பாதையில் ரயில்வே அண்டர்பாஸ் பாலம் அமைத்தல்\nஎஸ்பென்பாகோ மெட்ரோவின் பாதை மாறும்\nயூரேசியா டன்னல் திட்டம் அறிமுகம் வீடியோ\nகராக்பூ பல்கலைக்கழகம் ரயில் சிஸ்டம்ஸ் இன்டெரெடிஷன் வீடியோ\nரயில் அமைப்புகள் கிளப் ஊக்குவிப்பு வீடியோ\nயூரேசியா டன்னல் திட்டம் அறிமுகம் வீடியோ (வீடியோ)\nபர்சா T2 டிராம் நிலையம், வரைபடம் மற்றும் விளம்பர வீடியோ\nஎஸ்பென்பாகா விமான நிலையம் நீட்டிக்கப்படும்\nஎஸ்பென்பாகோ மெட்ரோ மென்டே டெஸ்ஸை கணக்கிடுகிறது\nஅங்காரா Esenboğa Airport மெட்ரோ 2022 ஆக இருக்க வேண்டும்\nDHMİ Esenboğa விமானம் ஃபாஸ்ட் டாக்ஸி சாலைகள் மற்றும் டிரான்ஸர் திட்டங்களை வாங்குவதற்கான திட்டம்\nவரலாற்றில் இன்று: அக்டோபர் 23 1978 துருக்கி-சிரியா-ஈராக் ரயில் ...\nஇன்று வரலாற்றில்: கஹ்ரமன்மாரஸ் டர்கோஸ்லுவில் 22 அக்டோபர் 2017\nஇன்று வரலாற்றில்: 21 October1897 இந்திய முஸ்லீம் பத்திரிகையாளர்…\nஇன்று வரலாற்றில்: அங்காரா விலாயெட் செய்தித்தாளில் 20 அக்டோபர் 1885\nவரலாற்றில் இன்று: அக்டோபர் 29 பாக்தாத் இரயில்வே சலுகைகள் Tarih\nதானியங்கி தொழிற்துறையை எதிர்காலத்திற்கு கொண்டு செல்ல 10 அளவுரு\nபிஎஸ்ஏ மற்றும் ஹூண்டாயின் புதிய வெகுஜன உற்பத்தி மாதிரிகளுக்கு மின்சார இயக்ககத்தை வழங்குவதற்கான குழு\nயாண்டெக்ஸ் டிரைவர்லெஸ் கார்கள் 1.6 மில்லியன் கிலோமீட்டர்களை உள்ளடக்கியது\nபிஎம்டபிள்யூ வரிசை கிரான் கூபே 2 துருக்கியில் 2020 ஏப்ரல்\nரைஸ்-ஆர்ட்வின் விமான நிலைய கட்டுமானத்திற்காக ஃபோர்டு டிரக்குகளை சாய்கன்லர் அனாட் விரும்பினார்\nகாணாமல் போன ஊனமுற்ற பயணிகளை மெட்ரோ இஸ்தான்புல் ஊழியர்கள் மீண்டும் அவரது குடும்பத்துடன் இணைத்தனர்\n3. சர்வதேச மெட்ரோ ரெயில் மன்றம் அங்காரா அட்டோ காங்கிரீசியத்தில் திறக்கப்பட்டது\nகொன்யா மெட்ரோவுக்கான டெண்டரின் முடிவு\nஎசன்போகா விமான நிலைய மெட்ரோ பாதை, நிலையங்கள் மற்றும் விளம்பர வீடியோ\nஎசென்லர் பேருந்து நிலையத்தில் கட்டடங்கள்\nஇந்தியாவில் ரயிலைத் தாக்கும் யானை\nகொன்யா மெட்ரோவுக்கான டெண்டரின் முடிவு\nஇஸ்தான்புல் மெட்ரோவுக்கு 175 மில்லியன் யூரோ கடன் கிடைத்தது\nஹூண்டாய் ரோட்டம் வார்சாக்கு வாகனத்தை வடிவமைக்க வேண்டும்\nடஸ்முல்லூ மலை கேபிள் கார் திட்டத்திற்கான ஒப்பந்தம் கையெழுத்தானது (சிறப்பு அறிக்கை)\nசீமென்ஸ் மற்றும் ஆல்ஸ்டோம் நிறுவனங்கள் படைகளில் இணைகின்றன (சிறப்பு செய்திகள்)\nஇஸ்தான்புல் ரயில் அமைப்பிற்கான 120 பிரிவு மெட்ரோ வாகன கொள்முதல் டெண்டர் விருது (சிறப்பு அறிக்கை)\nTÜDEMSAŞ 80 ஆண்டுகள் பழமையானது\nஹெய்தர்பானா ரயில் நிலைய வரலாறு, கட்டுமான கதை மற்றும் ஹெய்தர் பாபா கல்லறை\nசிவப்பு பிறை பிராந்தியத்தில் கவர்ச்சிகரமான மாற்றம்\nகனடாவின் வரலாற்று ப்ரோக்வில் ரயில்வே சுரங்கம் சுற்றுலாவுக்கு திறக்கிறது\nஅனடோலு டி.எம்.யூ தேசிய ரயில் செட் உ��ாக்கில் டெஸ்ட் டிரைவைத் தொடங்கியது\nஎக்ஸ்போ ஃபெரோவாரியா எக்ஸ்என்யூஎம்எக்ஸ் சிகப்பு இத்தாலியின் மிலனில் நடைபெற்றது\nநிறுவனங்களுடனான முன் பேச்சுவார்த்தைகள் மெர்சின் மெட்ரோவுக்குத் தொடங்குகின்றன\nஹை ஸ்பீடு ரயில் மணி\nபர்சா T2 டிராம் நிலையம், வரைபடம் மற்றும் விளம்பர வீடியோ\n மெர்சின் மெட்ரோ கோடுகள் எங்கு செல்லும்\nமெர்சின் மெட்ரோ திட்டம் மற்றும் மெர்சின் மெட்ரோ வரைபடம்\nகொன்யா ரயில் சிஸ்டம் மற்றும் போக்குவரத்து வரைபடம்\nTÜDEMSAŞ 80 ஆண்டுகள் பழமையானது\nடி.சி.டி.டி 'அதிவேக ரயில் போக்குவரத்து இறைச்சிக் கூடம் அலுவலரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது\nடி.சி.டி.டியின் ஹெய்தர்பானா மற்றும் சிர்கெசி ரயில் நிலைய டெண்டர் விளக்கம்\nTÜLOMSAŞ பதவி உயர்வு மற்றும் தலைப்பு மாற்றம் குறித்த ஒழுங்குமுறைக்கான பணியாளர் திருத்தம்\nரயில்வே துறையில் எத்தியோப்பியாவுடன் ஒத்துழைப்பு உருவாக்கப்படும்\nகியேவில் கூடிய ரயில்வே துறைக்கு முன்னணி நிறுவனங்கள்\nபாலங்கள் மற்றும் மோட்டார் பாதைகள் பணத்தை திரட்டுகின்றன\nபோர்சுக் ஸ்ட்ரீமில் உள்ள பாலங்கள் ஓவியம்\nGömeurs Dursunlu பாலம் சேவையில் வைக்கப்பட்டுள்ளது\nநாட்டின் நாடு ஐகான் திட்டங்கள்\n20 பாஸ்பரஸ் பாலங்கள் மற்றும் நெடுஞ்சாலை கட்டணங்களுக்கான உயர்வு\nமெலட் பாலத்திற்கு மாற்றாக கட்டப்பட்ட பாலத்தின் பணிகள் தொடர்கின்றன\nகெஸ்கின் DHMİ விமானப் போக்குவரத்து கட்டுப்பாட்டு மையத்தில் விசாரணை நடத்தினார்\nடிரிபிள் ட்ராக் விண்ணப்ப அமெரிக்க பிறகு துருக்கியில் பதிவு செய்ய\nஒன்பதாவது மாதம் துருக்கி மக்கள் தொகை வெற்றிபெற்றீர்கள் வெளியே பயணிகள் கோட்டை எண் விமான நிலையங்கள்\nஇஸ்தான்புல் விமான நிலைய நூலகம் திறக்கப்பட்டது\n2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட படைப்புகள் இஸ்தான்புல் விமான நிலையத்தில் வாசகர்களை சந்திக்கும்\nDHMİ 9 மாதாந்திர புள்ளிவிவரங்களை அறிவிக்கிறது\nமுகவரி: அடாலெட் மஹ் அனடோலு கேட்\nமெகாபல் கோபுரம் 41 / 81\nகொடி / İzmir - துருக்கி\nGebze Halkalı Marmaray நிறுத்தங்கள் மற்றும் ஷட்டில் மணி\nHalkalı Gebze Marmaray வரைபடம் நிறுத்தங்கள் மற்றும் ஒருங்கிணைந்த கோடுகள்\n2019 தற்போதைய அதிவேக டிக்கெட் விலைகள் YHT அட்டவணை மற்றும் அட்டவணை\nஅதனா மெர்சின் ரயில் மணி மற்றும் டிக்கெட் டீல்கள்\nஅங்காரா இஸ்தான்புல் அதிவேக வரி பாதை வரைபடம்\nஇஸ்தான்���ுல் மெட்ரோஸ் நிலையங்களின் வரைபடம்\nஇஸ்தான்புல் மெட்ரோ மற்றும் மெட்ரோபஸ் கோடுகள் மெட்ரோபஸ் நிலையங்கள் மெட்ரோ நிலைய பெயர்கள்\nமர்மராய் எக்ஸ்பெடிஷன் டைம்ஸ் மற்றும் மர்மரே வரைபடம்\nTCDD இரயில் பாதை மற்றும் YHT கோடுகள் வரைபடம் 2019\nதனியுரிமை மற்றும் குக்கீகள்: இந்த தளம் குக்கீகளை பயன்படுத்துகிறது. இந்த இணையதளத்தை தொடர்ந்து பயன்படுத்துவதன் மூலம், நீங்கள் அவற்றைப் பயன்படுத்துவதை ஒப்புக்கொள்கிறீர்கள்.\nகுக்கீகளை எவ்வாறு சரிபார்க்க வேண்டும் என்பதற்கான கூடுதல் தகவலுக்கு, இங்கே காண்க: குக்கீ கொள்கை\n© ÖzenRay Media ஆல் வெளியிடப்பட்ட செய்தி மற்றும் புகைப்படங்களின் அனைத்து உரிமைகளும்.\n© பதிப்புரிமை உரிமையாளரின் அனுமதியின்றி தளத்தில் வெளியிடப்பட்ட கட்டுரைகள் எதுவும் வெளியிடப்படாது.\nவடிவமைக்கப்பட்டது லெவென்ட் ÖZEN | பதிப்புரிமை © Rayhaber | 2011-2019\nமின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பு உங்கள் பெயர் உங்கள் மின்னஞ்சல் முகவரி ரத்து\nஉரையை அனுப்ப முடியவில்லை - உங்கள் மின்னஞ்சல் முகவரிகளை சரிபார்க்கவும்\nமின்னஞ்சல் சோதனை தோல்வியடைந்தது, மீண்டும் முயற்சிக்கவும்.\nமன்னிக்கவும், உங்கள் வலைப்பதிவில் மின்னஞ்சல் மூலம் பதிவுகள் பகிர முடியாது.\n%d blogcu இதை விரும்பியது:", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987836295.98/wet/CC-MAIN-20191023201520-20191023225020-00470.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81_%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81:%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2019-10-23T22:10:07Z", "digest": "sha1:WNQOCMA6DQ7USQHQFNVTUCRDYSMUK6NA", "length": 5823, "nlines": 72, "source_domain": "ta.wikipedia.org", "title": "வார்ப்புரு பேச்சு:சிவன் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nவார்ப்புரு நீண்டு உள்ளது. சுருக்க வேண்டும். வார்ப்புருவிற்கு சிவபெருமான் என்ற பெயர் பொருந்தாது. சைவ சமயம் என்று வைக்கலாம். சிவ உருவத்திருமேனிகள் மற்றும் சிவ முகங்களை தனி வார்ப்புருவாக்கி அதற்கு சிவபெருமான் என்று பெயரிடலாம். {{சிவபெருமான்}} என்பதை இவ்வார்ப்புருவின் இறுதியில் இடலாம். காட்டு முறை என்பதைப் போல் அமைத்தால் பார்க்க சிறப்பாக இருக்கும்.. மேலும் சில தலைப்புகளை உள்ளடக்கினால் சிவன் தொடர்பான தலைப்புகள் உள்ளடங்கிவிடும். சிறப்பாக அமையும். :) -தமிழ்க்குரிசில் (பேச்சு) 14:47, 3 நவம்பர் 2012 (UTC)\nவார்ப்புருவின் நிறத்தினை காவிக்கு மாற்றம் செய��ய வேண்டுகிறேன். பச்சை நிறம் இந்து மதத்தின் நிறமாக இருப்பதில்லை. --சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 16:53, 3 நவம்பர் 2012 (UTC)\nஆம். சிவப்பு மிகவும் பிரகாசித்தது. ஆகவே மாற்றினேன். பொருத்தமான நிறத்துக்கு மாற்றிவிடுங்கள் -தமிழ்க்குரிசில் (பேச்சு) 17:08, 3 நவம்பர் 2012 (UTC)\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 3 நவம்பர் 2012, 17:08 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987836295.98/wet/CC-MAIN-20191023201520-20191023225020-00470.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/cinema/judges-paraise-ilayaraja-pma553", "date_download": "2019-10-23T21:20:53Z", "digest": "sha1:YFIAPG36NVVVZ3BEA5UG6QI35W65LOIL", "length": 10357, "nlines": 138, "source_domain": "tamil.asianetnews.com", "title": "இளையராஜாவை அவமதிக்கிறீங்களா ? தயாரிப்பாளர்களை வெளுத்து வாங்கிய நீதிபதிகள் !!", "raw_content": "\n தயாரிப்பாளர்களை வெளுத்து வாங்கிய நீதிபதிகள் \nஇளையராஜா பாராட்டு விழாவுக்கு தடைகேட்டு வழக்கு தொடர்வது என்பது இளையராஜாவை அவமதிக்கும் செயல் என வழக்கு தொடர்ந்த தயாரிப்பாளர்களை நீதிபதிகள் கடுமையாக கண்டித்தனர்.\nதமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பில் சென்னையில் இன்று மற்றும் நாளை இளையராஜா 75’ என்ற நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இந்த நிகழ்ச்சிக்கு தடை கேட்டு தயாரிப்பாளர்கள் சதீஷ்குமார், ராதாகிருஷ்ணன் ஆகியோர் தாக்கல் செய்த மனுவை உயர்நீதிமன்ற நீதிபதி கே.கல்யாணசுந்தரம் நேற்று முன்தினம் தள்ளுபடி செய்தார்.\nஇந்த நிலையில் ‘இளையராஜா 75’ நிகழ்ச்சிக்கான வரவு-செலவு கணக்கு விவரங்களை மேற்பார்வையிட்டு கண்காணிக்க இடைக்கால நிர்வாகி ஒருவரை நியமிக்கக்கோரி தயாரிப்பாளர் சதீஷ்குமார் சார்பில் ஐகோர்ட்டில் மேல்முறையீடு வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கை நீதிபதிகள் என்.கிருபாகரன், அப்துல் குத்தூஸ் ஆகியோர் நேற்று விசாரித்தனர்.\nஅப்போது நீதிபதிகள், ‘இளையராஜா 75’ என்ற நிகழ்ச்சி, இளையராஜாவுக்கு பாராட்டு தெரிவிக்கும் நிகழ்ச்சி. இந்தி பாடலை கேட்டுக்கொண்டிருந்தவர்களை எல்லாம் தமிழ் பாடலை கேட்க வைத்தவர் இளையராஜா.\nதமிழ் படங்களில் வெளியான பாடல்கள் எல்லாம், இந்தி பாடல்களாக மாற்றியவரும் அவர் தான். இந்தியாவே உற்றுநோக்கும் மிகப்பெரிய கலைஞனுக்கு நடத்தப்படும் பாராட்டு விழாவுக்கு தடைகேட்பதே, அவரை அவமதித்து விட்டதாகத்தான் கருதமுடியும்’ என கருத்து தெரிவித்தனர்.\nபின்னர் இந்த நிகழ்ச்சிக்கான வரவு-செலவு கணக்குகளை மேற்பார்வையிட்டு கண்காணிக்க இடைக்கால நிர்வாகியை நியமிக்க முடியாது’ என்று கூறி, வழக்கு விசாரணையை 2 வாரங்களுக்கு தள்ளிவைத்தனர்.\nஎன் இத்தனை ஆண்டு உழைப்பை ஒரே படத்தில வச்சு செஞ்சிட்டீங்களேய்யா... சீமானின் ’அசுர’த்தன விமர்சனம்..\nநயன்தாரா கட்டழகில் மயங்கிய பாலிவுட் ஹிரோயின்கள் ... பரந்த மனசுக்காரி என பாராட்டு..\nசன்னி லியோனை ஆன்லைனில் தேடுகிறீர்களா..\nவிஜயின் பிகிலால் கார்த்தியின் கைதிக்கு வந்த சிக்கல்.. தலையில் அடித்துக் கொள்ளும் தயாரிப்பாளர்..\nபிகில் சிறப்புக் காட்சிக்கு தடை... காரணம் விஜய்... தயாரிப்பாளருடன் கண்ணாமூச்சி ஆடும் அதிகாரிகள்..\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nசுபஸ்ரீ இறந்து 20 நாட்களுக்குள்.. கொந்தளிக்கும் டிராபிக் ராமசாமி..\nவேற லெவெலில் வெறித்தனம் காட்டும் விஜய் ரசிகர்கள்.. பேனரை விஞ்சிய பிரார்த்தனையின் உச்சம்..\nநடுரோட்டில் தெனாவெட்டாக 'தம்' அடிக்கும் மீரா மிதுன்..\nடைல்ஸ் கல்லில் மண் சோறு சாப்பிட்ட விஜய் ரசிகர்கள்.. 'பிகில்'காக பயங்கர வேண்டுதல் வீடியோ..\nஇணையத்தளத்தை கலக்கும் பாலிவுட் நடிகை கத்ரீனா கைப்புடன் இணைந்து நயன்தாராவின் கவர்ச்சி போட்டோ சூட்..\nசுபஸ்ரீ இறந்து 20 நாட்களுக்குள்.. கொந்தளிக்கும் டிராபிக் ராமசாமி..\nவேற லெவெலில் வெறித்தனம் காட்டும் விஜய் ரசிகர்கள்.. பேனரை விஞ்சிய பிரார்த்தனையின் உச்சம்..\nநடுரோட்டில் தெனாவெட்டாக 'தம்' அடிக்கும் மீரா மிதுன்..\nபலா, முந்திரி, வாழைப் பழத்தில் இருந்து ஸ்பெஷல் ஒயின் குடி மகன்களுக்கு ஹேப்பி நியூஸ் சொன்ன முதலமைச்சர் \nமுரசொலி நிலம் முடிந்துபோன பிரச்னை... பாமக, பாஜக தீவிரம் காட்டும் விவகாரத்தில் ஓ.பன்னீர்செல்வம் கூல் பதில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987836295.98/wet/CC-MAIN-20191023201520-20191023225020-00470.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.indiaglitz.com/96-version-of-kajal-agarwal-tamilfont-news-229344", "date_download": "2019-10-23T21:19:05Z", "digest": "sha1:47J4GTV766EAFSIO3JR26UXAPCFJ23PH", "length": 9779, "nlines": 135, "source_domain": "www.indiaglitz.com", "title": "96 version of Kajal Agarwal - தமிழ் News - IndiaGlitz.com", "raw_content": "\nதமிழ் » Cinema News » இது காஜல் அகர்வாலின் '96' வெர்ஷன்\nஇது காஜல் அகர்வாலின் '96' வெர்ஷன்\nவிஜய்சேதுபதி, த்ரிஷா நடித்த '96' திரைப்படத்தின் ரிலீசுக்கு பின்னர் பலர் தங்களுடைய பள்ளிகால மலரும் நினைவுகளில் மூழ்கியது மட்டுமின்று பள்ளி காலத்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் பதிவு செய்து தங்களுடைய '96' வெர்ஷனை வெளிப்படுத்தினர். இதில் பலர் திரையுலகினர் என்பதும் குறிப்பிடத்தக்கது.\nஇந்த நிலையில் பிரபல நடிகை காஜல் அகர்வாலும் தற்போது தன்னுடைய சமூக வலைத்தள பக்கத்தில் பள்ளியில் படிக்கும்போது எடுத்த புகைப்படத்தை பதிவு செய்துள்ளார். இந்த படத்தை பார்த்த அவருடைய ரசிகர்கள் இது காஜல் அகர்வாலின் 96 வெர்ஷன் என கமெண்ட் பகுதியில் பதிவு செய்து வருகின்றனர்.\n'பாரீஸ் பாரிஸ்' என்ற படத்தில் நடித்து முடித்துள்ள நடிகை காஜல் அகர்வால் தற்போது ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்து வரும் 'இந்தியன் 2' படத்தில் நடித்து வருகிறார்.\nஅதிகாலை சிறப்புக்காட்சி குறித்து அமைச்சரின் அதிரடி டுவீட்\nகாஜல் அகர்வால், சமந்தா, அமலாபால் பாணியில் யோகிபாபு\nதமிழக அரசுக்கு பிகில் தயாரிப்பு நிறுவனம் கடிதம்\nஆடை இந்தி ரீமேக்கில் கங்கனா ரனாவத் நடிக்கின்றாரா\nசிறப்பு காட்சி பணத்தை திருப்பி கொடுத்துவிடுங்கள்: அமைச்சர் கடம்பூர் ராஜூ\nபிகில்: விஜய் பதிவு செய்த ஒரு வார்த்தை டுவிட்டுக்கு குவியும் லைக்ஸ்கள்\n'பிகில்', 'திகில்' யாராக இருந்தாலும் சட்டம் ஒன்றுதான்: அமைச்சர் ஜெயகுமார்\n'பிகில்' படம் குறித்து இதுவரை வெளிவராத தகவல்\nசிவகார்த்திகேயனின் 'ஹீரோ' படத்தின் அசத்தலான அப்டேட்\nவிஜய் படத்தை வகுப்பறையில் திரையிட்ட ஆசிரியர் சஸ்பெண்ட்\nபிரபல நகைச்சுவை நடிகருக்கு டாக்டர் பட்டம்\nஉங்களுக்கு நான் என்ன துரோகம் செய்தேன்: மஞ்சுவாரியர் புகாருக்கு இயக்குனரின் உருக்கமான பதில்\nவைரலான பாடகருக்கு டி.இமான் காட்டிய 'விஸ்வாசம்'\nபிகில் படத்தின் வசூல் சிங்கம் போன்றது: நடிகர் கார்த்தி\nசிபிராஜின் அடுத்த படத்தில் விஜய் பட நாயகி\nகார்த்தியின் அடுத்த படத்தை இயக்குவது பிரபல எழுத்தாளரா\nஅண்டை மாந��லத்தில் 50 அடி உயர விஜய்யின் பிகில் கட் அவுட்\n'பிகில்' கதை விவகார வழக்கின் தீர்ப்பில் கூறப்பட்டது என்ன\nபேனருக்கு பதில் விஜய் ரசிகர்கள் செய்த நல்ல விஷயம்\nஇனி டிராபிக் பிரச்சனை இல்லை: அறிமுகமாகிறது பறக்கும் டாக்ஸி\nகொள்ளையன் முருகனை நேரில் சந்தித்து நன்றி கூறிய லலிதா ஜூவல்லர்ஸ் உரிமையாளர்\nகையில் எப்போதும் குடை வைத்திருங்கள்: தமிழ்நாடு வெதர்மேன் அறிவுரை\n'அசுரன்' பட விவகாரம்: முடிவுக்கு வராத ஸ்டாலின் - ராம்தாஸ் வார்த்தைப்போர்\n'அசுரன்' பட வில்லன் போன்றவர் முக ஸ்டாலின்: அமைச்சர் ஜெயகுமார்\nமருமகனின் அண்ணனை திருமணம் செய்த மாமியார்: பாதுகாப்பு கேட்டு நீதிமன்றத்தில் மனு:\n'பஞ்சமி' நில விவகாரம்: டாக்டர் ராமதாசுக்கு முக ஸ்டாலின் சவால்\nதிமுக, கமல் கட்சியையும் தடை செய்ய வேண்டும்: பிரேமலதா\n'அசுரன்' படத்தை விமர்சனம் செய்த ஸ்டாலினுக்கு டாக்டர் ராமதாஸ் கேள்வி\nசென்னையில் பள்ளிகள் வழக்கம்போல் இயங்கும்: மாவட்ட ஆட்சித்தலைவர் அறிவிப்பு\n ரசிகருக்கு பதிலடி கொடுத்த மிதிலா ராஜ்\nகொள்ளையடித்த பணத்தில் நடிகைகளுடன் உல்லாசம்: கொள்ளையன் முருகனின் லீலைகள்\nபிரபல நடிகரின் கட்சியில் இணைந்த தமிழக முன்னாள் தலைமை செயலாளர்\nபிரமாண்ட தயாரிப்பு நிறுவனத்தின் அடுத்த படத்தில் சிவகார்த்திகேயன் - விக்னேஷ் சிவன்\nபிரபல நடிகரின் கட்சியில் இணைந்த தமிழக முன்னாள் தலைமை செயலாளர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987836295.98/wet/CC-MAIN-20191023201520-20191023225020-00470.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilmithran.com/article-source/Njc1ODEw/%E0%AE%AA%E0%AE%B1%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D!", "date_download": "2019-10-23T20:58:52Z", "digest": "sha1:5KBU5TLI36MYOK7DCIMOVPJHXNUJEAJP", "length": 5774, "nlines": 70, "source_domain": "www.tamilmithran.com", "title": "பறக்கும் தட்டு விபத்துக்குள்ளான பகுதியில் ஸ்வஸ்திகா சின்னம்!", "raw_content": "\n© 2019 தமிழ் மித்ரன்\nமுகப்பு » ஜெர்மனி » NEWSONEWS\nபறக்கும் தட்டு விபத்துக்குள்ளான பகுதியில் ஸ்வஸ்திகா சின்னம்\nமெக்சிகோவின் Roswell பகுதியின் 70 மைல்கள் தொலைவில் வித்தியாசமான காட்சிகள் காணப்பட்டதாக புது தகவல்கள் வெளியாகியுள்ளது.\nஇந்த பகுதியானது கடந்த 1947ஆம் ஆண்டு பறக்கும் தட்டு போன்ற ஒன்று விபத்துக்குள்ளானதில் இருந்து பிரபலமடைந்த பகுதியாகும்.\nஇங்கு காணப்பட்ட வித்தியாசமான காட்சியில் நாஜிக்களின் சின்னங்களும் இருந்ததாக கூறப்படுகிறது.\nபறக்கும் தட்டு விபத்துக்குள்ளானதாக கூறப்படும் பகுதியில் ஸ்வஸ்திகா சின்னம் இருப்பதாக பல்வேறு கருத்துகள் வெளியான வண்ணம் இருந்தது.\nஇந்நிலையில் இணையத்தளம் ஒன்று அப்பகுதியில் ஸ்வஸ்திகா மட்டுமின்றி வேறு பல நாஜிக்களின் சின்னங்களும் இருப்பதை உறுதி செய்துள்ளது.\nமேலும், அப்பகுதியில் வேற்றுகிரகவாசிகள் தொழுகை நடத்திருக்கலாம் எனவும் அதனால் இதுபோன்ற சின்னங்கள் அங்கு காணப்படுவதாகவும் பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.\nமெக்சிகோ பகுதியில் நூற்றுக்கணக்கான ஆண்டுகளாக இதுபோன்ற சின்னங்கள் காணப்படுவதால் இது வேற்றுகிரகத்தினரின் வேலை அல்ல என அங்குள்ள பெரும்பாலான மக்கள் தெரிவிக்கின்றனர்.\nநாசா எடுத்த 2வது புகைப்படத்திலும் விக்ரம் லேண்டர் சிக்கவில்லை\nமோடிக்கு பாக். பாடகி 2வது முறை மிரட்டல்\nஇன்று உலக போலியோ தினம்\nஅமைதி நிலவட்டும்... ஆனந்தம் பெருகட்டும்\nடில்லியில்அங்கீகாரமில்லா காலனியில் வசிக்கும் 40 லட்சம் மக்களுக்கு நில உரிமை\nகாரப்பன் தலைமறைவு:போலீஸ் தேடுதல் வேட்டை\nஉத்தரகண்டில் குதிரை பேர விவகாரம்'மாஜி'முதல்வர் மீது சி.பி.ஐ.,வழக்கு\nபோலீசாருக்கு அத்திவரதர் பதக்கம் வழங்கினார் முதல்வர்\n'முரசொலி' இடம் விவகாரம் ஸ்டாலின் கேள்வி\nஆபத்தான நிலையில் 140 கட்டடங்கள் காலி செய்ய.. மாநகராட்சி நடவடிக்கை\n அதிகரிக்கிறது அரசு அலுவலகங்களில் லஞ்சம்\nகண்களை கட்டி சைக்கிள் ஓட்டி உலக சாதனை படைத்த மாணவி\nநீரில் மிதந்தபடி சாதனை புரிந்த இரட்டையர்கள்\nலண்டன் அருகே நிறுத்தப்பட்டிருந்த கன்டெய்னரில் 39 சடலங்கள் மீட்பு\n© 2019 தமிழ் மித்ரன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987836295.98/wet/CC-MAIN-20191023201520-20191023225020-00470.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/government-and-politics/politics/151463-are-we-in-the-admk-alliance-asks-john-pandian", "date_download": "2019-10-23T20:43:27Z", "digest": "sha1:CFQHUJBVIBTHEDI2OAUKA7ABIGTNJZJW", "length": 13886, "nlines": 126, "source_domain": "www.vikatan.com", "title": "``அ.தி.மு.க கூட்டணியில் நாங்களும் இருக்கிறோமா?’’ - ஜான்பாண்டியன் அதிர்ச்சி | \"Are we in the ADMK alliance?\"- asks John pandian", "raw_content": "\n``அ.தி.மு.க கூட்டணியில் நாங்களும் இருக்கிறோமா’’ - ஜான்பாண்டியன் அதிர்ச்சி\n``அ.தி.மு.க கூட்டணியில் நாங்களும் இருக்கிறோமா’’ - ஜான்பாண்டியன் அதிர்ச்சி\nநாடாளுமன்றத் தேர்தலில், அ.தி.மு.க தலைமையிலான கூட்டணிக் கட்சிகள��� இன்று சென்னையில் நடைபெறும் கூட்டத்தில், பிரதமர் மோடி தலைமையில் பங்கேற்கவிருக்கின்றன என்ற முழுப்பக்க விளம்பரங்கள் நாளிதழ்களை அலங்கரித்துவருகின்றன. ஆனால், இந்த விளம்பரத்தில் அ.தி.மு.க கூட்டணிக் கட்சியாக அறிவிக்கப்பட்டிருக்கும் `தமிழக மக்கள் முன்னேற்றக் கழக’த்தின் நிறுவனத் தலைவர் ஜான்பாண்டியனோ, ``அ.தி.மு.க கூட்டணியில் நாங்களும் இருக்கிறோம் என்பதையே பேப்பர் பார்த்துதான் தெரிந்துகொண்டேன்'' என்கிறார் அதிர்ச்சியாக...\n``பட்டியல் இனத்திலிருந்து வெளியேற வேண்டும் என்ற டாக்டர் கிருஷ்ணசாமியின் கோரிக்கையில் நீங்களும் உடன்படுகிறீர்களா\n``பட்டியல் இனத்திலிருந்து வெளியேற வேண்டும். எங்களைத் `தேவேந்திர குல வேளாளர்’ என்று அறிவிக்க வேண்டும். இதுதான் எங்களது நோக்கம்.’’\n``அப்படியென்றால், `இட ஒதுக்கீடு’ உரிமையையும் இழக்க நீங்களும் தயாராகிவிட்டீர்களா\n``இல்லை.... பட்டியல் இனத்திலிருந்து வெளியேறி, `வேளாண் மரபினர்’ என்ற அடையாளத்தில் எங்களுக்கென தனி ஒதுக்கீடும் வேண்டும்\n`ஏற்கெனவே, `பட்டியல் இனத்தவர், பிற்படுத்தப்பட்டவர்’ என்றெல்லாம் இட ஒதுக்கீடு நடைமுறை பின்பற்றப்பட்டு வரும் சூழலில், வேளாண் தொழில் செய்துவரும் எங்கள் இன மக்களின் ஜனத்தொகையைக் கணக்கிட்டு `வேளாண் மரபினர்’ என்று எங்களுக்கென தனி அடையாளத்தை அரசு அளிக்க வேண்டும். பின்னர், இந்தக் கணக்கீட்டின் அடிப்படையில் எங்களுக்கு எந்த அளவில் இட ஒதுக்கீடு கொடுக்க வேண்டும் என்பதையும் அவர்களே முடிவு செய்துகொள்ளட்டும்\n`` `எஸ்.சி என்று அடையாளப்படுத்துவதே எங்களை இழிவுபடுத்துவதாக இருக்கிறது. அதனால் எங்களை பி.சி-யாக அங்கீகரிக்க வேண்டும்' என்கிறார் டாக்டர் கிருஷ்ணசாமி. இதில் உங்களது நிலைப்பாடு என்ன\n``ஸ்டேட்டஸ் அடிப்படையில், `பி.சி, எம்.பி.சி, ஓ.பி.சி’ என இவற்றில் ஓர் அடையாளத்தைத்தான் அவர் கேட்டு வருகிறார். நான் கேட்பது `வேளாண் மரபினர்’ என்ற அடையாளம் மட்டும்தான். மற்றபடி இந்த வேளாண் மரபினர் எவ்வகையான இட ஒதுக்கீட்டுக்குள் வருவார்கள் என்பதையெல்லாம் அரசுதான் முடிவு செய்ய வேண்டும்\n'தற்போது பெற்றுவரும் இட ஒதுக்கீட்டு உரிமைகள் அப்படியே தொடர வேண்டும் என்று விரும்புகிறீர்களா..\n``ஆமாம்... இந்த இனத்தில் உள்ள உட்பிரிவுகள் அனைத்தையும் உள்ளடக்கி, `தேவேந்திர க���ல வேளாளர்’ என்று உடனடியாக அரசு ஆணை வெளியிடப்பட வேண்டும். தற்போது பட்டியல் இனத்தவர்களுக்கென வழங்கப்பட்டு வரும் இடஒதுக்கீட்டு உரிமைகள், `வேளாண் மரபினர்’ இனத்துக்கும் தொடர்ந்து கிடைக்க வேண்டும் என்பதிலும் நான் உறுதியாக இருக்கிறேன்.’’\n`` `தேவேந்திர குல வேளாளர்’ கணக்கெடுப்பு பணிக்காகத் தமிழக அரசு புதிதாக ஓர் ஆய்வுக் குழுவை அமைத்திருக்கிறதே...\n``ஏற்கெனவே இதுபோன்ற ஆய்வு எல்லா மாவட்டத்திலும் நடத்தி முடிக்கப்பட்டு ஆவணங்கள் அனைத்தும் முதல்வர் டேபிளிலேயே இருக்கிறது. அதையே இந்த அரசு உடனடியாக அமல்படுத்தலாம். எனவே, இப்போது மறுபடியும் இப்படியொரு குழு அமைக்கப்பட்டிருப்பது ஏன் என்று தெரியவில்லை. இது தேவையற்றது என்பது என் கருத்து.\nசமீபத்தில் இதுவிஷயமாக நான் முதல்வரைச் சந்தித்துப் பேசியபோது, `தேர்தல் முடிந்ததும் தேவேந்திர குல வேளாளர் என்ற அறிவிப்பை நாங்கள் அறிவித்துவிடுவோம்’ என்று என்னிடம் தெரிவித்துள்ளார்.’’\n``நீட் தேர்வு விஷயத்தில், மத்திய பி.ஜே.பி அரசை மிகக் கடுமையாக விமர்சித்துவந்தவர் நீங்கள். இப்போது பி.ஜே.பி கூட்டணியில் இணைந்திருக்கிறீர்களே..\n``பி.ஜே.பி கூட்டணியில் இணைந்திருப்பதாக நான் எங்கேயும் சொல்லவில்லையே...’’\n``அ.தி.மு.க தலைமையிலான நாடாளுமன்றத் தேர்தல் கூட்டணிக் கட்சிப் பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடியுடன் நீங்களும் பங்கேற்க இருப்பதாக இன்றைய நாளிதழ்களில் முழுப்பக்க விளம்பரம் வெளிவந்திருக்கிறதே...\n``எங்கள் கட்சியின் நிர்வாகக் குழு கூட்டமே இனிமேல்தான் நடைபெறப்போகிறது. அதில் என்ன முடிவு எடுக்கப்படும் என்று தெரியவில்லை. அது தெரியாமல், நான் எப்படி இன்றைய கூட்டத்தில் பங்கேற்க முடியும் எனவே, நான் கலந்துகொள்ள வாய்ப்பில்லை எனவே, நான் கலந்துகொள்ள வாய்ப்பில்லை\n``தற்போது அ.தி.மு.க கூட்டணியில் நீங்கள் இருக்கிறீர்களா இல்லையா\n``பேப்பரைப் பார்த்துதான் நாங்களும் அ.தி.மு.க கூட்டணியில் இருப்பதாகத் தெரிந்துகொண்டேன். (சிரிக்கிறார்) நாங்கள் ஏற்கெனவே அ.தி.மு.க கூட்டணியில் இருந்தோம். அந்த நம்பிக்கையில் தற்போதும் நாங்கள் அ.தி.மு.க கூட்டணியில் அங்கம் வகிப்பதாக அவர்களாகவே விளம்பரம் வெளியிட்டுள்ளார்கள். ஆனால், நாங்கள் இன்னும் முடிவு எடுக்கவில்லை. நிர்வாகக் குழு முடிந்ததும், எங்கள் கட்ச�� முடிவைத் தெரிவிக்கிறேன்.’’\n2019 தேர்தல் கல கல\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987836295.98/wet/CC-MAIN-20191023201520-20191023225020-00470.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.worldtamilchristians.com/azhagil-siranthavare-%E0%AE%85%E0%AE%B4%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%87-song-lyrics/", "date_download": "2019-10-23T21:11:20Z", "digest": "sha1:46YA7W5NKMDM7UMP7SMKVIICTS4NTB3Q", "length": 6885, "nlines": 166, "source_domain": "www.worldtamilchristians.com", "title": "Azhagil Siranthavare - அழகில் சிறந்தவரே Song lyrics - Christian Medias - The collection of christian songs", "raw_content": "\nஇயேசுவே ……… அழகில் சிறந்தவரே\nநான் என்ற ஆலயத்தில் வாரும் ஐயா (என்னை)\nபாவம் நீக்கி அழகாக மாற்றுமையா\nநான் செய்த பாவங்கள் சுமந்து\nநாம் அவரை விரும்பத்தக்க அழகு\nஇரத்தத்தில் மூழ்கிய லீலி மலரே\nஇது தானே இயேசுவின் நிஜ அழகு\nஇது தானே இயேசுவின் நிஜ அழகு\nAzhaitha Deivam - அழைத்த தெய்வம் நடத்திச் செல்வார் song lyrics\nEn Belanagiyae Karthavae – என் பெலனாகிய கர்த்தாவே\nSabaiyin Asthibaaram – சபையின் அஸ்திபாரம்\n9 ENNAI VITTU KODUKATHAVAR என்னை விட்டுக்கொடுக்காதவர் Lyrics\nEn nesar yesuvin mel – என் நேசர் ஏசுவின் மேல் சார்ந்தே Song lyrics\nEn Belanagiyae Karthavae – என் பெலனாகிய கர்த்தாவே\nEn yesu baala – என் இயேசு பாலா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987836295.98/wet/CC-MAIN-20191023201520-20191023225020-00470.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.73, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/makkal-viduthalai", "date_download": "2019-10-23T21:34:56Z", "digest": "sha1:MTP7MQTWXJEBLJOEI3M6FK724FQJF73C", "length": 8192, "nlines": 201, "source_domain": "keetru.com", "title": "மக்கள் விடுதலை", "raw_content": "\n90% ஒடுக்கப்பட்ட மக்களின் மேம்பாட்டைத் தடுக்கும் இந்தியப் பார்ப்பனிய அரசு\nமுத்தலாக் தடைச் சட்டத்தின் பின்புலம் என்ன\nமாபெரும் மனித நேயர் தந்தை பெரியார்\nவேலூர் - 8.9.2019 மா.பெ.பொ.க. பொதுக் குழு கூட்ட முடிவுகள்\nதொடர்புக்கு: எண் 40/456, மாதவரம் நெடுஞ்சாலை, மூலக்கடை, சென்னை - 60.\nபேசி: 94446 87829, 86809 08330; இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.\nதனி இதழ்: ரூ.10, ஆண்டுச் சந்தா ரூ.120\nமக்கள் விடுதலை - அக்டோபர் 2014 கட்டுரை எண்ணிக்கை: 12\nமக்கள் விடுதலை - நவம்பர் 2014 கட்டுரை எண்ணிக்கை: 12\nமக்கள் விடுதலை - மார்ச் 2015 கட்டுரை எண்ணிக்கை: 13\nமக்கள் விடுதலை - மே 2015 கட்டுரை எண்ணிக்கை: 11\nமக்கள் விடுதலை - ஜூலை 2015 கட்டுரை எண்ணிக்கை: 16\nமக்கள் விடுதலை - ஜனவரி 2015 கட்டுரை எண்ணிக்கை: 11\nமக்கள் விடுதலை - பிப்ரவரி 2015 கட்டுரை எண்ணிக்கை: 10\nமக்கள் விடுதலை - ஜூன் 2015 கட்டுரை எண்ணிக்கை: 17\nமக்கள் விடுதலை - செப்டம்பர் 2015 கட்டுரை எண்ணிக்கை: 16\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987836295.98/wet/CC-MAIN-20191023201520-20191023225020-00471.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/tamilnadu/65140-the-state-government-has-hand-over-the-land-to-the-aiims-hospital-in-madurai.html", "date_download": "2019-10-23T21:37:30Z", "digest": "sha1:IIUXFSGOCPMOZ2Q2IOL4FJWPPPBNBMMK", "length": 10045, "nlines": 86, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "மதுரையில் எய்ம்ஸ்: ஜப்பான் குழு ஆய்வு | The state government has hand over the land to the AIIMS hospital in Madurai", "raw_content": "\n‘பிகில்’ சிறப்புக் காட்சிக்கு அனுமதி கேட்டு தமிழக அரசுக்கு கடிதம்\nதமிழகத்தில் 6 புதிய மருத்துவக் கல்லூரிகள் தொடங்க மத்திய அரசு ஒப்புதல்\nசென்னையில் பத்தாயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கியதாக காவல் ஆய்வாளர் கைது\nதீபாவளிக்காக சென்னையில் 24 மணி நேரமும் மாநகரப் பேருந்துகள் இயங்கும் : போக்குவரத்து துறை\nமதுரையில் எய்ம்ஸ்: ஜப்பான் குழு ஆய்வு\nதமிழகத்தில் எய்ம்ஸ் அமையவுள்ள மதுரை தோப்பூரில் ஜப்பான் நிதிக்குழு மற்றும் மத்திய நிதிக்குழுவினர் ஆய்வு நடத்தினர்.\nஜப்பான் நிதியுதவியுடன் மதுரை தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைய உள்ளது. இதற்காக ஜப்பான் நிதிக் குழு மற்றும் மத்திய, மாநில அரசு அதிகாரிகள் கொண்ட குழு தோப்பூரில் மருத்துவமனை அமைய இருக்கும் இடத்தில் ஆய்வு நடத்தியது. எவ்வளவு நிலம் ஒதுக்கப்பட்டுள்ளது, போக்குவரத்து வசதிகள் ஏற்படுத்த முடியுமா என்பவை குறித்து ஜப்பான் குழுவிடம் அதிகாரிகள் விளக்கினர். ஆய்வு முடிந்த நிலையில் ஜப்பான்‌ குழு ஆலோசனை நடத்தி இதற்‌கான நிதியை ஒதுக்கவுள்ளது. நிதி ஒதுக்கப்பட்ட உடன் கட்டுமானப் பணிகள் தொடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமேலும் 4 வருடங்களில் பல கட்டங்களாக எய்ம்ஸ் மருத்துவமனை கட்டி‌ முடிக்‌கப்படும் எனத் தெரிவித்துள்ள அதிகாரிகள், தற்போதைக்கு சுற்றுசுவர் கட்ட 15 கோடி ரூபாய் ஒதுக்கி ஒப்பந்தம் தரப்பட்டுள்ளதாகவும் 3 மாதங்களில் அந்தப் பணி நிறைவடையும் என்றும் கூறியுள்ளனர். எய்ம்ஸ் மருத்துவமனைக்கு மாநில அரசு நிலம் ஒப்படைக்கவில்லை என தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் கேட்கப்பட்ட கேள்விக்கு மத்திய அ‌ரசு பதில் அளித்திருந்தது. இதுதொடர்பான செய்தி புதிய தலைமுறையில் ஒளிபரப்பானது. இதனையடுத்து 220 ஏக்கர் நிலத்தை ஒப்படைத்திருப்பதாக சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் விளக்கம் அளித்திருந்தார். இந்தச் சூழலில் எய்ம்ஸ் மருத்துவமனை அமையும்‌ இடத்தில் ஆய்வு நடத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.\nதிரைப்பட இயக்குனர் சங்கத் தலைவராக பாரதிராஜா தேர்வு\nகவனக்குறைவாக ஓட்டினால் ஏன் உரிமத்தை ரத்து செய்யக் கூடாது\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\n“தி சி.எம் ஆஃப் தமிழ்நாடு” - விஜய் ரசிகர்களின் வெறித்தன போஸ்டர்..\nபணம் தர மறுத்ததால் தாயை உலக்கையால் அடித்துக் கொன்ற மகன்..\nசிறைச்சாலைக்கு செல்லும் வழியில் தப்பிய கைதி - 3 நாட்களாக தேடும் போலீஸ்\nகள்ள நோட்டுகளுடன் வலம் வந்த கல்லூரி மாணவர்கள் - இருவர் கைது\nவிழிப்புணர்வுக்காக வடிவேல் மீம்ஸை கையில் எடுத்த மதுரை காவல்துறை: குவியும் பாராட்டு\nமதுக்கடைகளில் தீபாவளிக்கு பணம் வசூல் - கலால் வரி உதவி ஆணையர் கைது\nஅழகர்கோயிலுக்கு நண்பரோடு சென்ற சிறுமி - காட்டுப்பாதையில் காத்திருந்த ஆபத்து\n“மூன்று துறைகள் இணைந்தால் டெங்குவை கட்டுப்படுத்தலாம்” - நீதிமன்றம்\nநேரில் சந்திக்க வருமாறு அழைத்த ஃபேஸ்புக் நண்பர்கள் - இளைஞருக்கு நேர்ந்த விபரீதம்\nRelated Tags : மதுரை எய்ம்ஸ் , PM Modi , பிரதமர் மோடி , மதுரை , எய்ம்ஸ் , Madurai , AIIMS , நிலம் தரவில்லை\n\"பருவமழை 2 நாட்களுக்கு குறைந்திருக்கும்\" - வானிலை மையம்\n‘பிகில்’ சிறப்புக் காட்சிக்கு அனுமதி கேட்டு தமிழக அரசுக்கு கடிதம்\nதமிழகத்தில் 6 புதிய மருத்துவக் கல்லூரிகள் தொடங்க மத்திய அரசு ஒப்புதல்\nதீபாவளிக்காக சென்னையில் 24 மணி நேரமும் மாநகரப் பேருந்துகள் இயங்கும் : போக்குவரத்து துறை\n“சுபஸ்ரீ மரணம் ஈடுசெய்ய முடியாத இழப்பு” - பதிலளிக்க தமிழக அரசுக்கு ஆணை\n“தி சி.எம் ஆஃப் தமிழ்நாடு” - விஜய் ரசிகர்களின் வெறித்தன போஸ்டர்..\nகனடாவில் 'கிங் மேக்கர்' ஆகும் சிங்\nவிஜயின் ‘பிகில்’ படத்தை ஏன் பார்க்க வேண்டும் - டாப் 5 காரணங்கள்\nலைசென்ஸ் சோதனைக்கு பெண்கள் ஜீன்ஸ் அணிந்து வரக்கூடாதா\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nதிரைப்பட இயக்குனர் சங்கத் தலைவராக பாரதிராஜா தேர்வு\nகவனக்குறைவாக ஓட்டினால் ஏன் உரிமத்தை ரத்து செய்யக் கூடாது", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987836295.98/wet/CC-MAIN-20191023201520-20191023225020-00471.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamildigitallibrary.in/book-detail.php?id=jZY9lup2kZl6TuXGlZQdjZQ7jZUy", "date_download": "2019-10-23T22:02:40Z", "digest": "sha1:AD5INJJVKWTYKP2RH47UMANH3C2DHEEC", "length": 6369, "nlines": 110, "source_domain": "www.tamildigitallibrary.in", "title": "சங்கத் தமிழ்", "raw_content": "\nதமிழ் இணையக் கல்விக்கழகத்தின் ஒரு பிரிவு\nதமிழ்நாட்டுப் பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம்\nதமிழ்நாட்டுப் பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம்\nபதிப்பாளர்: சென்னை : உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் , 2010\nதொடர் தலைப்பு: வெளியீட்டு எண் 658\nகுறிச் சொற்கள் : இரு பொருள்- இலக்கண உலகில்- வேறுபாடுகள்- காலங்கண்ணிய\nஎந்த விமர்சனங்களும் இன்னும் இல்லை. விமர்சனம் எழுத.\nஅகத்தியலிங்கம்( ச.)(Akattiyaliṅkam)( ca.)உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம்.சென்னை,2010.\nஅகத்தியலிங்கம்( ச.)(Akattiyaliṅkam)( ca.)(2010).உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம்.சென்னை..\nஅகத்தியலிங்கம்( ச.)(Akattiyaliṅkam)( ca.)(2010).உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம்.சென்னை.\nபதிப்புரிமை @ 2019, தமிழ் இணையக் கல்விக்கழகம்\nபுத்தகத்தின் பெயர்: நா நார்த்த தீபிகை\nமதிப்புரையாளர் பெயர்: சாலமன் பாப்பையா\nமதுரையைச் சேர்ந்த்த புகழ் பெற்றத் தமிழறிஞர் சாலமன் பாப்பையா. இனியத் தமிழில் நகைச்சுவையாக உரையாற்றும் திறமை வாய்ந்தப் பேச்சாளர். சமூகத்திலும் இல்லங்களிலும் அன்றாடம் நிகழும் நிகழ்வுகளை மையமாகக் கொண்டு பட்டிமன்றங்களை நடத்தியவர். இவற்றின் மூலம் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர். சன் தொலைக்காட்சியில் தினமும் காலையில் திருக்குறளுக்கும், சங்க இலக்கியப் பாடல்களுக்கும் விளக்கம் கூறி அவற்றில் உள்ள சுவைகளை மக்களுக்கு அறிமுகப்படுத்தினார். இவர் சில திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987836295.98/wet/CC-MAIN-20191023201520-20191023225020-00471.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilserials.tv/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D/%E0%AE%87%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%88%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D/", "date_download": "2019-10-23T21:22:45Z", "digest": "sha1:YGXRP6CND472JOXUHSL5JT4QN2A4VVGM", "length": 3040, "nlines": 81, "source_domain": "www.tamilserials.tv", "title": "இது போதும் மைன்ட் ரிலாக்ஸ் ஆக - Tamil Serials.TV", "raw_content": "\nஇது போதும் மைன்ட் ரிலாக்ஸ் ஆக\nஇது போதும் மைன்ட் ரிலாக்ஸ் ஆக\nதவறவிடாதீர்கள் தீபாவளி அன்று இதை மட்டும் செய்ய\nதீபாவளி இரவு 7pm-9pm-க்குள் இதை செய்ய தவறாதீர்கள் குபேர தீபம் ஏற்றுவது எப்படி\nஎந்தெந்த பொருட்களில் பிள்ளையார் பிடித்து வழிபடுவதால் என்ன பலன்கள் கிடைக்கும்…\nவீட்டிற்கு மகாலட்சுமியை அழைத்து வரும் கோலம்\nதன்வந்திரி ஜெயந்தியும் தீபாவளி லேகியமும் – நோய்கள் தீர்க்கும் மஹா தன்வந்திரி ஹோமம்\nகருந்தேள் கொட்டின ஹாலாஸ்யரும்-.பெரியவாளின் கருணையும்…\nஇன்றைய ராசி பலன் 16-10-2019\nவாடகைக்கு குடியிருக்க போறவங்க கட்டாயம் இத கவனிங்க\nநீங்கள் தெய்வ சக்தி உடையவர் என்பதை உணர்த்தும் அற���குறிகள்\nஅமாவாசையில் பிறக்கும் குழந்தைகள் தவறான வழியை பின்பற்றக்கூடும்; இது உண்மையா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987836295.98/wet/CC-MAIN-20191023201520-20191023225020-00471.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/cinema/2356-director-rajesh-about-sivakarthikeyan.html?utm_source=site&utm_medium=sticky&utm_campaign=sticky", "date_download": "2019-10-23T21:07:05Z", "digest": "sha1:KEUCFIGMORZZKY3TA2XWXRCAPFW4CUXC", "length": 15214, "nlines": 257, "source_domain": "www.hindutamil.in", "title": "வி.சி. கட்சிக்கு மோதிரம் சின்னம்?- மதிமுக, ஆம் ஆத்மிக்கு சிக்கல் இல்லை | வி.சி. கட்சிக்கு மோதிரம் சின்னம்?- மதிமுக, ஆம் ஆத்மிக்கு சிக்கல் இல்லை", "raw_content": "வியாழன், அக்டோபர் 24 2019\nவி.சி. கட்சிக்கு மோதிரம் சின்னம்- மதிமுக, ஆம் ஆத்மிக்கு சிக்கல் இல்லை\nநாடாளுமன்றத் தேர்தலில் சுயேச்சை வேட்பாளர்களுக்கான 87 சின்னங்கள் இறுதி செய்யப்பட்டுள்ளன. நட்சத்திரம் சின்னம் நீக்கப்பட்டு விட்டதால் விடுதலைச் சிறுத்தை கள் கட்சிக்கு மோதிரம் சின்னம் ஒதுக்கப்படக்கூடும் எனத் தெரி கிறது.\nதிமுக கூட்டணியில் போட்டி யிடும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர், தங்களுக்கு நட்சத்திரம் சின்னம் ஒதுக்க வேண்டும் என்று கேட்டு உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர். இந்நிலை யில், சில தினங்களுக்கு முன்பு சுயேச்சைகளுக்கான சின்னங் களின் பட்டியலை தேர்தல் ஆணை யம் இறுதி செய்துள்ளது. ஏற்கெனவே இருந்த 90 சின்னங் களில் ஐஸ்கிரீம், கூடை மற்றும் நட்சத்திரம் ஆகிய மூன்று சின்னங் கள் நீக்கப்பட்டுள்ளன. மீதமுள்ள 87 சின்னங்களில் ஏதேனும் ஒன்றினை மட்டுமே விடுதலைச் சிறுத்தைகளுக்கு ஒதுக்க முடியும் என்ற நிலை ஏற்பட்டுள்ளது.\nஇதைத் தொடர்ந்து, நட்சத்திரம் சின்னம் கேட்கும் எண்ணத்தை கைவிட்ட விடுதலைச் சிறுத்தை கள் கட்சியினர், அதற்குப் பதிலாக மோதிரம் சின்னத்தை கேட்டுள்ள னர். இது தொடர்பாக தலைமைத் தேர்தல் அதிகாரி பிரவீண்குமா ரிடம் அக்கட்சியின் பொருளாளர் முகமது யூசுப் வெள்ளிக்கிழமை மனு கொடுத்துள்ளார்.\nமதிமுக, கடைசியாக போட்டி யிட்ட தேர்தலில் குறைந்த வாக்கு களைப் பெற்றதால் அங்கீகா ரத்தை இழந்தது. இருந்தபோதி லும், தங்களுக்கு மீண்டும் பம்பரம் சின்னத்தை ஒதுக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையத்துக்கு கடிதம் எழுதியுள்ளது. இதுகுறித்து தேர்தல் துறையினர் ‘தி இந்து’விடம் கூறியதாவது:\nவிடுதலைச் சிறுத்தைகள் கட்சி, பதிவு செய்யப்பட்ட கட்சி மட்டுமே ஆகும். அங்கீகாரம் பெற்ற கட்���ி இல்லை. அதனால், அவர்கள் கேட்ட படி நட்சத்திரம் சின்னம் கிடைக்காது. ஆனால், மோதிரம் சின்னம் தருவது பற்றி பரிசீலித்து வருகிறோம்.\nமதிமுக, அங்கீகரிக்கப்பட்டி ருந்த கட்சியாகும். அதுபோன்ற கட்சிகள் அங்கீகாரத்தை இழந்தா லும் 6 ஆண்டுகள் வரை பழைய சின்னத்தில் போட்டியிட வழிவகை உள்ளது. அதுபோல், டெல்லியில் அங்கீகாரம் பெற்றுவிட்டதால் தமிழகத்தில் ஆம் ஆத்மி கட்சிக்கு துடைப்பம் சின்னம் கிடைக்கும்.\nவிடுதலை சிறுத்தைகள்நட்சத்திர சின்னம்மோதிர சின்னம்\nயாருக்கு வாக்களித்தாலும் பாஜகவுக்குச் செல்கிறது: மகாராஷ்ட்ரா கிராம வாக்காளர்கள்...\nரெஃப்ரிஜிரேட்டர் டிரே தண்ணீரிலும் டெங்கு கொசு உற்பத்தியாகும்:...\nஅடுத்த நூற்றாண்டின் பொதுவுடைமை இயக்கம்\n‘பிகில்’ உள்ளிட்ட எந்தப் படத்துக்கும் தீபாவளி சிறப்புக்...\nபடிப்படியாகத்தான் மதுவை ஒழிக்க முடியும்: அமைச்சர் ஜெயக்குமார்\nரஜினிகாந்த் பாஜகவில் இணைய வேண்டும்: பொன்.ராதாகிருஷணன் விருப்பம்\nஅண்ணா நூலகத்தின் இரண்டாவது உறுப்பினர் நான்: திமுகவினர் அதிகளவில் உறுப்பினராவீர் : ஸ்டாலின்...\n‘பிகில்’, ‘கைதி’ உள்ளிட்ட படங்கள் சிறப்புக்காட்சிகள் உண்டா- அமைச்சர் கடம்பூர் ராஜு ட்விட்டர்...\nபேனர் வைக்க மாட்டோம்: அதிமுகவும் உயர் நீதிமன்றத்தில் பிரமாணப் பத்திரம் தாக்கல்\nகாஷ்மீரில் பாகிஸ்தானின் பயங்கரவாதச் செயல்களை பன்னாட்டு ஊடகங்கள் புறக்கணிக்கின்றன: அமெரிக்கக் கமிட்டி முன்...\nஅண்ணா நூலகத்தின் இரண்டாவது உறுப்பினர் நான்: திமுகவினர் அதிகளவில் உறுப்பினராவீர் : ஸ்டாலின்...\n‘பிகில்’, ‘கைதி’ உள்ளிட்ட படங்கள் சிறப்புக்காட்சிகள் உண்டா- அமைச்சர் கடம்பூர் ராஜு ட்விட்டர்...\nபேனர் வைக்க மாட்டோம்: அதிமுகவும் உயர் நீதிமன்றத்தில் பிரமாணப் பத்திரம் தாக்கல்\nதுறைமுக மசோதாவுக்கு எதிர்ப்பு: தூத்துக்குடி துறைமுக ஊழியர்கள் போராட்டம்\nதமிழகத்தில் இருசக்கர வாகனங்களின் எண்ணிக்கை 1.50 கோடியை கடந்தது\nஆம்னி பஸ் பெர்மிட்டுக்கு புதிய நடைமுறைகள்\nசென்னையில் 10 ஆயிரம் ஆட்டோக்கள் மாயம்\nபொங்கலன்று மது விற்பனை கிடையாது\nதொட்டில் கயிற்றில் கழுத்து இறுகி 12 வயது சிறுமி பலி: விளையாடியபோது ஏற்பட்ட பரிதாபம்\nபிஹாரில் பள்ளியை தகர்த்து மாவோயிஸ்டுகள் அட்டூழியம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987836295.98/wet/CC-MAIN-20191023201520-20191023225020-00471.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/tag/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%95%E0%AF%8B%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%88", "date_download": "2019-10-23T21:53:57Z", "digest": "sha1:ZAH2JH76CNC3PWX7IDYWEALVREY4GD4X", "length": 10927, "nlines": 89, "source_domain": "www.jeyamohan.in", "title": "விரகோத்கண்டிகை", "raw_content": "\nவாசகர் கடிதம், வெண்முரசு தொடர்பானவை\nஅன்புள்ள ஜெமோ, நீலம் பல அடுக்குகள் கொண்ட பெருமலராக வரிந்து கொண்டே செல்கிறது. அணிபுனைதலிலேயே கோடிட்டு காட்டி விட்டீர்கள், அஷ்ட நாயகியரும் வருவார்கள் என்பதை, வாசகஜஜ்ஜிதை என்று. கண்ணனுக்காக அணிபுனைந்து வாசகஜஜ்ஜிதையாக நின்றாள். பொருள்வயின் பிரிந்தவனை எண்ணி விரகத்தில் விரகோதகண்டிதையாகக் காத்திருந்தாள். பிரிந்தவன் சொன்ன நேரத்தில் வரவில்லை என்பதால் புரோக்ஷித பத்ருகையாய் கருத்தழிந்தாள். பிரிவின் துயராற்றாமையால், அவனுடன் என்றென்றும் கூடியிருக்கும் பொருட்டு அவனிருக்குமிடம் தேடி தன் அனைத்து தளைகளையும் ஓர் அபிசாரிகையாய் கடந்தாள். ஒற்றை மனங்கொண்ட ஒரு …\nTags: அபிசாரிகை, அஷ்ட நாயிகா பாவங்கள், கண்டிதை, கலகாந்தரிதை, நீலம், புரோஷிதஃபர்த்ருகை, வாசகசஜ்ஜிதை, வாசகர் கடிதம், விப்ரலப்தை, விரகோத்கண்டிகை, வெண்முரசு தொடர்பானவை, ஸ்வாதீனஃபர்த்ருகை\nவாசகசஜ்ஜிதை. காத்திருப்பவள். அணிபுனைபவள். விரகோத்கண்டிகை ஏங்குபவள்.எண்ணியிருப்பவள் விப்ரலப்தை கைவிடப்பட்டவள், ஏமாற்றப்பட்டவள் புரோஷிதஃபர்த்ருகை கடுந்துயர்கொண்டவள். நம்பிக்கை அற்றவள் அபிசாரிகை குறியிடம் தேடி தடைகளைத் தாண்டிச்செல்லும் தனியள் கண்டிதை கடும் சினம் கொண்டு ஊடியவள் கலகாந்தரிதை பூசலிடுபவள். ஸ்வாதீனஃபர்த்ருகை கூடியிருப்பவள். காமத்திலாடுபவள் வெண்முரசு விவாதங்கள் வியாசமனம் மரபின்மைந்தன் முத்தையா முதற்கனல் பற்றி எழுதும் விமர்சனத் தொடர்\nTags: அபிசாரிகை, கண்டிதை, கலகாந்தரிதை, நீலம், புரோஷிதஃபர்த்ருகை, வாசகசஜ்ஜிதை, விப்ரலப்தை, விரகோத்கண்டிகை, வெண்முரசு தொடர்பானவை, ஸ்வாதீனஃபர்த்ருகை\nஇன்றைய அரசியலில் ஒரு கனவு\nமதுபால் கதைகள் - கடிதங்கள்\n‘வெண்முரசு’ - நூல் ஒன்று - ‘முதற்கனல்’ - 49\n‘வெண்முரசு’ – நூல் பத்தொன்பது - திசைதேர் வெள்ளம்-17\nவெண்முரசு – நூல் பதினாறு–‘குருதிச்சாரல்’–49\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-40\nயுவன் சந்திரசேகர், மதுரை, ஒருநாள்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-39\nசெட்டி நாட்டு ம��ுமகள் மான்மியம்\nதிண்டுக்கல், காந்தியின் இன்றைய முகம்\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987836295.98/wet/CC-MAIN-20191023201520-20191023225020-00471.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/cinema/cinemanews/2019/10/10191944/1265443/Dhanusu-Raasi-Neyargalae-going-next-stage.vpf", "date_download": "2019-10-23T22:11:49Z", "digest": "sha1:LEOSA7VVNRI7AZ7E55B2HDIRIR7ZSXL6", "length": 6684, "nlines": 83, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: Dhanusu Raasi Neyargalae going next stage", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nஅடுத்த கட்டத்திற்கு சென்ற தனுசு ராசி நேயர்களே\nபதிவு: அக்டோபர் 10, 2019 19:19\nசஞ்சய் பாரதி இயக்கத்தில் ஹரிஷ் கல்யாண் நடிப்பில் உருவாகி வரும் ‘தனுசு ராசி நேயர்களே’ திரைப்படம் அடுத்த கட்டத்திற்கு சென்றுள்ளது.\nஹரிஷ் கல்யாண் நடிப்பில் தற்போது உருவாகி வரும் படம் ‘தனுசு ராசி நேயர்களே’. இந்த படத்தை இயக்குநரும், நடிகருமான சந்தான பாரதியின் மகன் சஞ்சய் பாரதி இயக்கியுள்ளார். இவர் இயக்குனர் விஜய்யிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.\nஸ்ரீகோகுலம் மூவீஸ் சார்பில் கோகுலம் கோபாலன் தயாரிக்கும் இந்த படம் ரொமாண்டிக் காமெடி கதையாக உருவாகிறது. இதில் ரெபா மோனிகா ஜான், ரியா சக்கரவர்த்தி ஆகிய இரண்டு கதாநாயகிகள் நடித்துள்ளனர். ஜிப்ரான் இப்படத்திற்கு இசையமைத்து வருகிறார்.\nவிறுவிறுப்பாக நடைபெற்று வந்த இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து, தற்போது அடுத்த கட்டமாக டப்பிங் பணிகளை படக்குழுவினர் தொடங்கியுள்ளார்கள். விரைவில் இப்படத்தின் டீசர், பாடல்கள் வெளியாக இருக்கிறது.\nDhanusu Raasi Neyargalae | Harish Kalyan | தனுசு ராசி நேயர்களே | ஹரிஷ் கல்யாண் | சஞ்சய் பாரதி | ரெபா மோனிகா ஜான் | ரியா சக்கரவர்த்தி\nதனுசு ராசி நேயர்களே பற்றிய செய்திகள் இதுவரை...\nஹரீஷ் கல்யாண் படத்தில் மேலும் ஒரு கதாநாயகி\nஹரிஷ் கல்யாண் ஜோடியான 2 நாயகிகள் - பூஜையுடன் படப்பிடிப்பு துவங்கியது\nஹரிஷ் கல்யாண் ஜோடியான பாலிவுட் நடிகை\nஹரிஷ் கல்யாண் நடிக்கும் தனுசு ராசி நேயர்களே\nகாமெடி படம் என்றால் பயப்படுவேன் - விஷால் சந்திரசேகர்\nஅவர் ஒரு சீன்ல வந்தாலும் தனி முத்திரை பதிப்பார் - விஜய் சேதுபதி\nசிவகார்த்திகேயன் பட டீசரை வெளியிடும் பிரபல பாலிவுட் நடிகர்\nமெர்சலுக்கு பிறகு பிகிலுக்கு கிடைத்த பெருமை\nபிகில் பட சிறப்புக் காட்சிக்கு அனுமதி தரக்கோரி அரசுக்கு தயாரிப்பு நிறுவனம் கடிதம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987836295.98/wet/CC-MAIN-20191023201520-20191023225020-00471.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nattin-kuriyitu.info/Pakuti+kuriyitu+Geroldshausen+Unterfr+de.php?from=in", "date_download": "2019-10-23T21:53:57Z", "digest": "sha1:HSF4FWFJWELPJWQMEOEUZZ4N6IGCF3IU", "length": 4472, "nlines": 15, "source_domain": "www.nattin-kuriyitu.info", "title": "பகுதி குறியீடு Geroldshausen Unterfr (ஜெர்மனி)", "raw_content": "\nநாட்டின் குறியீட்டை தேடியறிகசர்வதேச டயலிங் குறியீடுகளின் பட்டியல்நாட்டினை தேடியறிகதொலைபேசி எண் கணிப்பொறி\nமுதற் பக்கம்நாட்டின் குறியீட்டை தேடியறிகசர்வதேச டயலிங் குறியீடுகளின் பட்டியல்நாட்டினை தேடியறிகதொலைபேசி எண் கணிப்பொறி\nபகுதி குறியீடு: 09366 (+499366)\nபகுதி குறியீடு Geroldshausen Unterfr (ஜெர்மனி)\nமுன்னொட்டு 09366 என்ப��ு Geroldshausen Unterfrக்கான பகுதி குறியீடு ஆகும். மேலும் Geroldshausen Unterfr என்பது ஜெர்மனி அமைந்துள்ளது. நீங்கள் ஜெர்மனி வெளியே இருந்து, நீங்கள் ஒரு நபரை அழைக்க விரும்பினால், அந்தப் பகுதிக்கான குறியீட்டுடன், நீங்கள் தொடர்பு கொள்ள விரும்பும் நாட்டிற்கான நாட்டின் குறியீடும் உங்களுக்கு தேவைப்படும். ஜெர்மனி நாட்டின் குறியீடு என்பது +49 ஆகும், எனவே நீங்கள் இந்தியா இருந்து, நீங்கள் Geroldshausen Unterfr உள்ள ஒரு நபரை அழைக்க விரும்பினால், நீங்கள் அந்த நபரின் தொலைபேசி எண்ணுடன் முன்னொட்டாக +499366 என்பதை சேர்க்க வேண்டும்.\nஅந்தப் பகுதிக்கான குறியீட்டின் முன்னால் உள்ள பூஜ்யம் என்பது இந்த சூழலில் தவிர்க்கப்படுகிறது.\nதொலைபேசி எண்ணின் தொடக்கத்தில் உள்ள கூட்டல் குறியீடு என்பது பொதுவாக இந்த வடிவமைப்பில் பயன்படுத்தப்படலாம். இருப்பினும், மற்றொரு நாட்டில் உள்ள நீங்கள் டயல் செய்ய விரும்பும் ஒரு தொலைபேசி எண்ணின் தொலைபேசி நெட்வொர்க்கை எச்சரிக்க, கூட்டல் குறியீட்டுக்குப் பதிலாக எண்களின் வரிசையைப் பயன்படுத்துவது மிகவும் பொதுவானது ஆகும். ITU என்பது 00-ஐ பயன்படுத்த பரிந்துரைக்கிறது, இது அனைத்து ஐரோப்பிய நாடுகள் உட்பட அனைத்து நாடுகளிலும் பயன்படுத்தப்படுகிறது.\nநீங்கள் இந்தியா இருந்து Geroldshausen Unterfr உள்ள ஒரு நபரை அழைப்பதற்காக, தொலைபேசி எண்ணிற்கு முன்னால் சேர்க்கப்பட வேண்டிய +499366-க்கு மாற்றாக, நீங்கள் 00499366-ஐயும் பயன்படுத்தலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987836295.98/wet/CC-MAIN-20191023201520-20191023225020-00471.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilmithran.com/article-source/MTQwMDA5Ng==/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%95%E0%AE%9F%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%82%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D-:-%E0%AE%A8%E0%AF%86%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%85%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%87-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A9%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-6-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81", "date_download": "2019-10-23T21:02:16Z", "digest": "sha1:MVOHCKPRLV4AUBX7IFUV3T7YNWMZT5MJ", "length": 6333, "nlines": 64, "source_domain": "www.tamilmithran.com", "title": "இலங்கை கடற்படையினர் அட்டூழியம் : நெடுந்தீவு அருகே தமிழக மீனவர்கள் 6 பேர் கைது", "raw_content": "\n© 2019 தமிழ் மித்ரன்\nமுகப்பு » உலகம் » தினகரன்\nஇலங்கை கடற்படையினர் அட்டூழியம் : நெடுந்தீவு அருகே தமிழக மீனவர்கள் 6 பேர் கைது\nநெடுந்தீவு: எல்லை தாண்டி மீன்படித்ததாக நெடுந்தீவு அருகே தமிழக மீனவர்கள் 6 பேர் கைது செய்யப்பட்டனர். இந்திய மீனவர்கள் ஆழ்கடலுக்கு மீன்��ிடிக்க செல்லும்போதும், தங்கள் பாரம்பரிய மீன்பிடி பகுதிகளில் மீன்பிடிக்கும்போதும் அவர்களை இலங்கை கடற்படையினர் தொடர்ந்து கைது செய்கின்றனர். இந்நிலையில் ராமேஸ்வரத்தில் இருந்து நேற்று காலை மீனவர்கள் கடலுக்கு சென்றனர். நேற்று இரவு மீனவர்கள் நெடுந்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. அப்போது அங்கு ரோந்து வந்த இலங்கை கடற்படையினர், மீனவர்களை மீன் பிடிக்க விடாமல் தடுத்து நிறுத்தினர். பின்னர் 6 மீனவர்களை கைது செய்து இலங்கைக்கு கொண்டு சென்றனர். கைது செய்யப்பட்ட மீனவர்களிடம் இருந்து 1 நாட்டுப்படகையும் இலங்கை கடற்படையினர் பறிமுதல் செய்தது. மேலும் எல்லை தாண்டி வந்ததாக கூறி கைது செய்யப்பட்ட மீனவர்களை காங்கேசன்துறை கடற்படை முகாமிற்கு கொண்டுசெல்லப்பட்டு அவர்களிடம் இலங்கை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. விசாரணைக்கு பின்னர் மீனவர்கள் மீது எல்லைத்தாண்டி வந்ததாக வழக்குப்பதிவு செய்து நீதிபதி முன் ஆஜர்படுத்தப்படவுளள்னர்.\nடில்லியில்அங்கீகாரமில்லா காலனியில் வசிக்கும் 40 லட்சம் மக்களுக்கு நில உரிமை\nகாரப்பன் தலைமறைவு:போலீஸ் தேடுதல் வேட்டை\nஉத்தரகண்டில் குதிரை பேர விவகாரம்'மாஜி'முதல்வர் மீது சி.பி.ஐ.,வழக்கு\nபோலீசாருக்கு அத்திவரதர் பதக்கம் வழங்கினார் முதல்வர்\n'முரசொலி' இடம் விவகாரம் ஸ்டாலின் கேள்வி\nஆபத்தான நிலையில் 140 கட்டடங்கள் காலி செய்ய.. மாநகராட்சி நடவடிக்கை\n அதிகரிக்கிறது அரசு அலுவலகங்களில் லஞ்சம்\nகண்களை கட்டி சைக்கிள் ஓட்டி உலக சாதனை படைத்த மாணவி\nநீரில் மிதந்தபடி சாதனை புரிந்த இரட்டையர்கள்\nலண்டன் அருகே நிறுத்தப்பட்டிருந்த கன்டெய்னரில் 39 சடலங்கள் மீட்பு\n‘ஊழலுக்கு இடமில்லை’ * பி.சி.சி.ஐ., தலைவர் கங்குலி உறுதி | அக்டோபர் 23, 2019\nரோகித் சர்மா ‘நம்பர்–10’: ஐ.சி.சி., தரவரிசையில்... | அக்டோபர் 23, 2019\nஅபிஷேக் நாயர் ஓய்வு | அக்டோபர் 23, 2019\nவிஜய் ஹசாரே: பைனலில் தமிழகம் | அக்டோபர் 23, 2019\nகோஹ்லிக்கு ‘ரெஸ்ட்’: இந்திய அணி தேர்வு | அக்டோபர் 23, 2019\n© 2019 தமிழ் மித்ரன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987836295.98/wet/CC-MAIN-20191023201520-20191023225020-00471.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/sakthivikatan/2019-jan-15", "date_download": "2019-10-23T21:05:29Z", "digest": "sha1:2KSBADDPDNZDGA5Y6PXZ2MCLIS2FOMLX", "length": 9249, "nlines": 199, "source_domain": "www.vikatan.com", "title": "Sakthi Vikatan - சக்தி விகடன்- Issue date - 15-January-2019", "raw_content": "\nஇந்தி��ாவுக்கு ராமேஸ்வரம்... இலங்கைக்கு நகுலேஸ்வரம்\nகலைப் பொக்கிஷம் காஞ்சி கயிலாயம்\nஆலயம் தேடுவோம்: வியாபாரியின் வினை தீர்த்த வீரராகவர்\nராசிபலன் - ஜனவரி 1 முதல் 14 - ம் தேதி வரை\nஎந்த நாள் இனிய நாள்\nபத்தாம் இடத்தில் குரு இருந்தால்...\nகேள்வி பதில்: தை பிறந்தால் வழி பிறக்குமா\nநாரதர் உலா - மலைக்கோயில் சிரமங்கள்... தீர்வு கிடைக்குமா\nமகா பெரியவா - 19 - பதியே பரமேஸ்வரன்\n - 19 - ‘மாடத்தி எடுத்த கல்லு...’\n - 18 - சத்திய வாக்கு\nரங்க ராஜ்ஜியம் - 20\nவிருப்பத்தை நிறைவேற்றும் தை மாத தரிசனம்...\nவாயு மைந்தனே... ராம தூதனே\nஇப்படிக்கு... ஐயப்ப பக்தர்களின் பொக்கிஷம்\nஇந்தியாவுக்கு ராமேஸ்வரம்... இலங்கைக்கு நகுலேஸ்வரம்\nகலைப் பொக்கிஷம் காஞ்சி கயிலாயம்\nஆலயம் தேடுவோம்: வியாபாரியின் வினை தீர்த்த வீரராகவர்\nராசிபலன் - ஜனவரி 1 முதல் 14 - ம் தேதி வரை\nஎந்த நாள் இனிய நாள்\nஇந்தியாவுக்கு ராமேஸ்வரம்... இலங்கைக்கு நகுலேஸ்வரம்\nகலைப் பொக்கிஷம் காஞ்சி கயிலாயம்\nஆலயம் தேடுவோம்: வியாபாரியின் வினை தீர்த்த வீரராகவர்\nராசிபலன் - ஜனவரி 1 முதல் 14 - ம் தேதி வரை\nஎந்த நாள் இனிய நாள்\nபத்தாம் இடத்தில் குரு இருந்தால்...\nகேள்வி பதில்: தை பிறந்தால் வழி பிறக்குமா\nநாரதர் உலா - மலைக்கோயில் சிரமங்கள்... தீர்வு கிடைக்குமா\nமகா பெரியவா - 19 - பதியே பரமேஸ்வரன்\n - 19 - ‘மாடத்தி எடுத்த கல்லு...’\n - 18 - சத்திய வாக்கு\nரங்க ராஜ்ஜியம் - 20\nவிருப்பத்தை நிறைவேற்றும் தை மாத தரிசனம்...\nவாயு மைந்தனே... ராம தூதனே\nஇப்படிக்கு... ஐயப்ப பக்தர்களின் பொக்கிஷம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987836295.98/wet/CC-MAIN-20191023201520-20191023225020-00471.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://lankasee.com/2019/08/10/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%9A%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BE/", "date_download": "2019-10-23T21:08:45Z", "digest": "sha1:GZEJB3EL2EZVQ3GT3WG3OUVMHGEIDIVP", "length": 11042, "nlines": 106, "source_domain": "lankasee.com", "title": "சிக்கிய மோசடிகள் ….. வடமாகாண ஆளுநரின் அதிரடி நடவடிக்கை! | LankaSee", "raw_content": "\nபலாலி விமான நிலையம் இந்திய கைவசம்\nகுண்டுவெடிப்பில் பார்வையை இழந்த இலங்கை ஆடைவடிவமைப்பாளர் உலகளாவிய தன்னம்பிக்கை மிக்க 100 பெண்களில் ஒருவர்\nஇன்று தமிழ் தேசிய கூட்டமைப்பின் முடிவில்லை: நாளை ஐந்து கட்சி தலைவர்கள் சந்திக்கிறார்கள்\nஅடுத்த வருடம் ஜனவரியில் எண்ணிப் பார்க்க முடியாத அளவுக்கு அதிகரிக்கவுள்ள அரச ஊழியர்களின் சம்பளம்\nவவுனியாவில் குடும்பப்பெண்ணை விடுதிக்கு ��ழைத்து சென்ற சிறைக்காவலர்: தட்டிக்கேட்ட கணவன், மகனுடன் மோதல்\nநிதி அமைச்சு இன்று சில வரி சீர்திருத்தங்கள் அறிவிப்பு..\nபிரெக்ஸிட் ஒப்பந்தம் தாமதமானால் பொதுத் தேர்தலுக்கு பிரதமர் அழைப்பு\nகட்டுநாயக்க விமான நிலையத்தில் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்ட இந்தியப் பிரஜை க்கு ஆயுள் தண்டனை..\nமன்னாரில் கேரளக்கஞ்சாவுடன் கைது செய்யப்பட்ட இருவருக்கு விளக்கமறியல்..\nஎண்ணிப் பார்க்க முடியாத அளவுக்கு அதிகரிக்கவுள்ள அரச ஊழியர்களின் சம்பளம்..\nசிக்கிய மோசடிகள் ….. வடமாகாண ஆளுநரின் அதிரடி நடவடிக்கை\nகொழும்பிற்கும் யாழ்ப்பாணத்திற்கும் இடையில் சேவையில் ஈடுபடும் பேருந்துகள் மீது தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவினரால் தீடீர் சோதனை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.\nவட மாகாண ஆளுநர் சுரேன் ராகவனின் விசேட பணிப்புரைக்கு அமைய இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.\nமக்கள் பாதுகாப்பை உறுதி நோக்கில் இந்த நடவடிக்கை நேற்று இரவு முதல் இன்று அதிகாலை வரை முன்னெடுக்கப்பட்டன. இதில் சுமார் 50 பேருந்துகள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளன.\nஇதன்போது காலாவதியாகிய வாகன ஓட்டுநர் அனுமதிப்பத்திரம் , தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் அனுமதிப்பத்திரங்கள் இல்லாத வாகனங்கள் உள்ளிட்ட வாகன நடத்துனர்கள் மற்றும் நடத்துனருக்கான அடையாள அட்டைகள் இல்லாத வாகனங்கள் அடையாளம் காணப்பட்டு தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவினால் குற்றப்பத்திரிகை வழங்கப்பட்டது.\nஏ9 வீதியில் அதிகளவில் இடம்பெறும் விபத்துக்களை தடுக்கும் முகமாக ஆளுநரின் முதற்கட்ட நடவடிக்கையாக இந்த சோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.\nதிடீர் சோதனை நடவடிக்கையின் போது 60 சதவீதமான பேருந்துகள் சட்டத்தேவைகளை பூர்த்தி செய்யாதவையாகவும் மேலும் வீதிப்போக்குவரத்து விதிமுறைகளை கடைப்பிடிக்க தவறிய பேருந்துகள் போக்குவரத்தில் பயன்படுத்தப்பட்டமை இணங்காணப்பட்டுள்ளன.\nவடமாகாண போக்குவரத்து அதிகாரசபையுடன் இணைந்து வடமாகாணத்தில் தொடர்ந்தும் இந்த சோதனை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும் பயணிகள் தங்கள் பிரயாணத்தின்போது தாம் பயணிக்கும் பேருந்துகள் அனுமதிப்பத்திரங்கள் கொண்டுள்ளனவா என்பது தொடர்பில் விழிப்புணர்வுடன் செயற்படுமாறும் ஆளுநர் கேட்டுக்கொண்டுள்ளார்.\n9 மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை\nடாஸ்மாக் கடைகளை மூட, மாவட்ட ஆட்சியர் உத்தரவு..\nபலாலி விமான நிலையம் இந்திய கைவசம்\nகுண்டுவெடிப்பில் பார்வையை இழந்த இலங்கை ஆடைவடிவமைப்பாளர் உலகளாவிய தன்னம்பிக்கை மிக்க 100 பெண்களில் ஒருவர்\nஇன்று தமிழ் தேசிய கூட்டமைப்பின் முடிவில்லை: நாளை ஐந்து கட்சி தலைவர்கள் சந்திக்கிறார்கள்\nபலாலி விமான நிலையம் இந்திய கைவசம்\nகுண்டுவெடிப்பில் பார்வையை இழந்த இலங்கை ஆடைவடிவமைப்பாளர் உலகளாவிய தன்னம்பிக்கை மிக்க 100 பெண்களில் ஒருவர்\nஇன்று தமிழ் தேசிய கூட்டமைப்பின் முடிவில்லை: நாளை ஐந்து கட்சி தலைவர்கள் சந்திக்கிறார்கள்\nஅடுத்த வருடம் ஜனவரியில் எண்ணிப் பார்க்க முடியாத அளவுக்கு அதிகரிக்கவுள்ள அரச ஊழியர்களின் சம்பளம்\nவவுனியாவில் குடும்பப்பெண்ணை விடுதிக்கு அழைத்து சென்ற சிறைக்காவலர்: தட்டிக்கேட்ட கணவன், மகனுடன் மோதல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987836295.98/wet/CC-MAIN-20191023201520-20191023225020-00472.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://palaapattarai.blogspot.com/2011/04/", "date_download": "2019-10-23T20:49:24Z", "digest": "sha1:RNFUYWVM6H7VURID2OZ2NSWLIE6KKTLW", "length": 72756, "nlines": 289, "source_domain": "palaapattarai.blogspot.com", "title": " பலா பட்டறை: 04/01/2011 - 05/01/2011", "raw_content": "\n“தெளிவில் குழப்பத்தை புகுத்த முயற்சிக்கும்போது, குழப்பத்தில் தெளிவு வெளியேறிவிடுகிறது\nபர்வத மலை - பதிவர்களுடன் ஒரு பகீர் பயணம்\nபர்வத மலை - பதிவர்களுடன் ஒரு பகீர் பயணம்\nஸ்வாமி ஓம்கார் எறும்பு ராஜகோபாலுக்காக பர்வத மலை போவதற்காக ஒரு மோட்டிவேஷன் பஸ்ஸை போட்டோவோடு நேற்று போட்டிருந்தார். உடனே வீறுகொண்டு எழுந்த ராஜகோபால் தன் நண்பருடன் நேற்று மாலையே செல்லத் தீர்மானித்ததை மயில் ராவணனும் சாறு சங்கரும் மோப்பம் பிடித்து என்னையும் அழைக்க ஐவர் கூட்டணியாக மாலை 4 மணிக்கு தீர்மானித்து இரவு 7.20க்கு கோயம்பேட்டிலிருந்து போளூர் செல்லும் நேரடி பஸ் ஏறினோம்.\nபூந்தமல்லி, ராணிப்பேட்டை, ஆற்காடு, ஆரணி வழி போளூர் சென்றடைந்தபோது இரவு மணி 12.00 பர்வத மலைக்கு காலை 4மணிக்குத்தான் முதல் பஸ் என்று கேட்டு அறிந்துகொண்டோம். அங்கே தங்க உத்தேசமில்லாமல், ஒரு ஆட்டோ பிடித்து இரவு சுமார் 1.20க்கு அடிவாரத்திலிருந்து நிலா வெளிச்சத்தில் நாங்கள் ஐந்துபேர் மட்டும் மெதுவாய் ஏற ஆரம்பித்தோம்.\nகூடவே வழிகாட்டுவதுபோல ஒரு வெள்ளை நாய். முதலில் 2கிலோ மீட்ட்டர் வரும் சாலைப் பயணம் முடிந்து, சிமெண்ட் ம��்றும் கருங்கற்களால் கட்டப்பட்ட படிக்கட்டுகள் உடலின் வலிமையை சோதிக்க ஆரம்பித்தது.\nஇதயத்துடிப்பு வெளியில் கேட்க ஆரம்பித்து வாயில் மூச்சு பலமாக விட ஆரம்பித்த நேரத்தில் சோடாவேண்டுமா என்ற குரல் வந்த திசையில் ஒரு படுதா கட்டிய சிறு கடையில் கோலி சோடாவில் எலுமிச்சையும், உப்பும் சேர்த்து கல்ப்பாக அடித்துவிட்டு சட்டை நனைய நாங்கள் நடக்கத்துவங்கினோம்.\nஆளரவமற்ற அந்தப் படிக்கட்டுப் பாதை முடிந்து வெறும் கற்காளாலான காட்டுவழிப் பாதை ஆரம்பித்தது. பெரிய பெட்ரோமாக்ஸ் லைட்போல அருகில் நிலா அதன் வெளிச்சத்தில் தூரத்தே தெரிந்தது பர்வத மலைக் குன்று ஒரு நந்தி முழங்கால் மடித்து அமர்ந்திருப்பதைப் போன்ற ஒரு காட்சி\nஆங்காங்கே சற்று இளைப்பாறி சோடா குடித்து மூச்சுவாங்க முக்கால்வாசி ஏறியதும், காற்றும், குளிறும் ஒரு சேர சாமரம் வீசியது. அத்துனை தூரம் நடந்துவந்த களைப்பு அந்த சூழலுக்கே சரியாகப் போயிற்று. அற்புதமான அந்த இடத்தை விட்டு நடக்கத்துவங்கி கடைசி நிலையான கடப்பாறை பாதை வந்தடைந்தோம்.\nஇரண்டு வழிகள்:: ஒன்று சரிவாக வளைந்து வளைந்து செல்லும் படிக்கட்டுப் பாதை, நடு நடுவில் இரும்பாலான ஏணிகளும் உண்டு. மற்றொன்று செங்குத்தான பிடிவிட்டால் கயிலாயம் டிக்கெட் வழங்கும் கடப்பாறையை பாறையில் குத்தி சங்கிலி போட்டு இரும்பாலான ஏணிகள் வைத்த, பாறையிலேயே பாதம் வைக்கும் அளவுக்கு செதுக்கிய படிகள் கொண்ட கடப்பாறை பாதை.\nநாங்கள் கடப்பாறை பாதையை தேர்ந்தெடுத்து மெல்ல ஏறி மலை உச்சியை அடைந்தோம். ஆஹா என்ன காற்று என்ன குளிர் அதிகாலை ஐந்து மணி அளவில் மெல்ல சிவப்பாக சூரியன் உதிக்கப்போகிற அந்த நேரத்தில் எங்களுக்குக் கீழே வெண்பஞ்சு மேகக் கூட்டங்கள், அதனால் ஏற்பட்ட இன்பக் குளிர். ஹோவென சப்தமிடும் காற்றோடு ஏறி வந்த களைப்பை எல்லாம் இயற்கை எடுத்துக்கொண்டது.\nஅங்கே உள்ள சிவன் கோவிலையும் பார்த்துவிட்டு நல்ல வெளிச்சத்தில் கீழே இறங்கும் போதுதான் தெரிந்தது. இந்த வழியாகவா இரவு ஏறிவந்தோம் கண் மூடித் திறப்பதற்குள் சூரிய உதயத்தை பர்வத மலை உச்சியிலும், அஸ்தமனத்தை என் வீட்டின் மாடியிலும் கண்டது கனவா கண் மூடித் திறப்பதற்குள் சூரிய உதயத்தை பர்வத மலை உச்சியிலும், அஸ்தமனத்தை என் வீட்டின் மாடியிலும் கண்டது கனவா என்பது போல் இருக்கிறது :))\nவெறுமனே மலை ஏற/இயற்கையைக் காண ஆர்வமிருப்பவர்களுக்கு பர்வத மலை ஒரு அருமையான இடம், உடல் வருத்தி இறைவனைக் காண்பேன் என்பவர்களுக்கும் பர்வத மலை உங்களை வரவேற்கிறது\nமலை அடிவாரத்தில் எறும்பு, நான், மயில் பின்னால் தெரிவதுதான் பர்வத மலை\nசிமெண்ட் படிக்கட்டுகள் ஆரம்பிக்கும் இடம்\nமுதலில் வரும் சிமெண்ட் பாதை\nபின்னர் வரும் கற் பாதை\nகடைசியாக ஏற வேண்டிய படிக்கட்டுப் பாதை\nஓம் நமச் சிவாய :))\nஇன்றைய சூரிய உதயம் மலை மேலிருந்து\nவிளிம்பு நிலை மோட்ச தியானம் :))\nகோவிலின் பின்னே ராஜகோபாலும் மயிலும்..\nகண்டிப்பாக வாய்ப்பு கிடைத்தால் சென்று வாருங்கள் மக்களே மறக்க முடியாத ஒரு அனுபவம்\nLabels: பதிவர் களஞ்சியம், பர்வத மலை, புகைப்படங்கள், மலை ஏற்றம்\nவீட்டுத் தோட்டத்தில் அரளி இலை கபளீகரம் செய்யும் கேட்டர்பில்லர்\nபெசன்ட் நகர் பீச் அறுபடை முருகன் கோவில் பின்புறம்\nவெட்டப்பட்ட மரம் - வண்டலூர் உயிரியல் பூங்கா\nபூக்குமா பூக்காதா என்று பல மாதம் காக்க வைத்த லில்லி - வீட்டுத் தோட்டம்\nவண்டலூர் சுற்றுலா சித்திரைத் திரு நாள் அன்று மயில்ராவணன், சாறு சங்கருடன்\nமண்டை காயும் வெயில் அடித்தாலும், உள்ளே மரங்களூடே நடந்ததில் சுகமாகத்தான் இருந்தது. முதலைகள் மற்றும் நீர் யானைகள் மேலெல்லாம் தண்ணீர் பாட்டில்களை மக்கள் வீசி எறிந்திருந்தார்கள் :(((\nதண்ணீரின் அளவு மிகவும் குறைவாகவே இருந்தது. பல மிருகங்கள் இந்த வெப்பத்தையே சமாளிக்க இயலாது சோர்ந்து போயிருந்தது.\nஇன்னும் சிறப்பாக எவ்வளவோ விஷயங்கள் செய்யலாம், சிறப்பான உயிரியல் சுற்றுலா இடமாக மாற்றலாம். மாற்றம் வருமென்று நம்புவோம். ஹும்ம்\nஆர்கானிக் லிவிங் ஆர்கானிக் பார்மிங் எது சரி\nஇயற்கை வழி வேளாண்மை என்பது தற்பொழுது சிறிய அளவிலேயே நடந்து வருகிறது. காரணம் பெரும்பாலான விவசாயிகள் மரபு வழிக்கு இன்னும் மாறாமல் இரசாயண வழி விவசாயத்தையே பிரதானமாக செய்துகொண்டிருக்கிறார்கள்.\nமேலும் அரசாங்கத்தில் எல்லா வசதிகளும் அவர்களுக்கு மட்டுமே கிடைக்கிறது (அவை சொற்பமாக இருந்தாலும்) என்ன விஷத்தைப் போடுகிறார் எவ்வளவு என்றெல்லாம் எந்தக் கணக்குவழக்கும் இல்லாமல் அவர்களால் அதிக விளைச்சல் ஒன்றையே குறிக்கோளாகக் கொண்டு சுலமாக செயல்பட முடியும், சந்தைப் படுத்த முடியும்.\n அதற்கேற்ற நடைமுறைகள் பலவற்றைக் கடைபிடிக்கவேண்டும். குறைந்தது 3லிருந்து 5ஆண்டுகள் ரசாயணம் ஏதும் தூவப்படாமல் ஒரு நிலம் தயார் செய்யப்படவேண்டும். அந்த நிலத்திற்கு பாய்ச்சப்படும் தண்ணீர்முதற்கொண்டு பரிசோதனைகள் அடிப்படையில் எந்த நஞ்சும் கலக்காது என்ற திறனாய்வு செய்யப்படவேண்டும். மேலும் அக்கம் பக்கத்தில் ரசாயண விவசாயம் செய்யப்படுமானால் அவர்களின் நீர் அல்லது ரசாயணத் தெளிப்பு இந்த வயலில் பாதிப்பு ஏற்படுத்தாமல் நிலத்தில் சில முன்னேற்பாடுகள் செய்யப்படவேண்டும்.\nநிலத்தை உழுவது, மேம்படுத்துவது, நீர் பாய்ச்சுவது, விதைகள் எங்கிருந்து பெறப்பட்டது, என்னவிதமான எருக்கள் பயன்படுத்தப்பட்டது, என்று பலவிஷயங்களை ஆவணப் படுத்தவேண்டும். இவ்வளவு ஏன் நீங்கள் பயன் படுத்தும் ஏர் கலப்பை முதல் மண்வெட்டி வரை ரசாயண நிலத்தில் உபயோகப் படுத்தப்பட்டதாக இருக்கக்கூடாது\nமேலும் ரசாயணங்கள் கொட்டப்படும்போது உடனடியாகவும் ஒரே பயிரையும் தொடர்ந்து விளைவிக்கலாம். ஆனால் இயற்கை முறையில் ஒரு முறை பயிர் செய்து நிலத்திற்கு சிறிது ஓய்வளித்து வேறொரு பயிரை விளைவித்தால் மட்டுமே மண் வளம் அதிகரிக்கும்.\nநீங்கள் செய்வது பரிபூரண இயற்கை விவசாயம் என்பதை அப்பொழுதுதான் அதற்கென ஏற்படுத்தப்பட்டுள்ள அமைப்புகள் அங்கீகாரம் செய்யும். அப்பொழுதுதான் நீங்கள் ஆர்கானிக் என்று லேபிள் கொண்டு மக்களிடையே அவற்றை விற்க முடியும். ஒரு வகையில் இம்மாதிரியாக கட்டுப்பாடுகளே மக்களுக்கு சரியான தரமான இயற்கை பொருட்களை கொண்டு சேர்கிறது என்றாலும், இவ்வளவு சுமையை நஞ்சைக் கலக்காது விவசாயம் செய்பவன் தலையில் ஏற்றப்பட்டிருப்பதால் அவன் இழப்புகளை சரிகட்ட அதிக விலைக்கு விற்க நேரிடுகிறது.\nஇதில் மற்றொரு விஷயமும் கவனிக்கவேண்டும். விதைகளையே உரிமை கொண்டாடும் அளவிற்கு யோசித்த அதி புத்தி சாலிகள் இதையும் விட்டு வைப்பார்களா அதிக அளவு மக்களின் ஆர்வம் இதில் திரும்பும்போது காசு ஒன்றையே குறிக்கோளாகக் கொண்ட கார்பொரேட்டுகள், விதிகளை அவர்களே எழுதி விவசாயிகளை கையேந்த விடுவார்களோ அதிக அளவு மக்களின் ஆர்வம் இதில் திரும்பும்போது காசு ஒன்றையே குறிக்கோளாகக் கொண்ட கார்பொரேட்டுகள், விதிகளை அவர்களே எழுதி விவசாயிகளை கையேந்த விடுவார்களோ என்ற அச்சமே இந்த தலைப்பிற்குக் காரணம்.\nஆர்கானிக் பார்மிங் என்பதில் வியாபார நோக்கும் அதனால் எழும் சிக்கல்களும் வருமானத்தை அடிப்படையாகக் கொண்டவை. காசு எங்கே ப்ரதானமாக இருக்கிறதோ அங்கே நப்பாசைகளும், துரோகமும் சுலபமாய் எஜமானனாகிவிடுகிறது. வருமானம் முக்கியமாகும்போது சமரசங்கள் ஏற்பட்டுவிடுமோ என்ற பயம் வந்துவிடுகிறது. இதற்கு மிகவும் மெனக்கெட வேண்டியதில்லை. சாதாரண டீத்தூள் முதல் 50 பைசா சாக்லேட் வரையில் இன்றைக்கு போலிகள் சர்வ சாதாரணமாக நம்மிடையேஊடுருவி விட்டன.\n என்று பார்த்தால் இயற்கைவழி வாழ்வுமுறை ஒன்றே இதற்குத் தீர்வாக அமையும். சொல்வது சுலபம் ஆனால் நடைமுறையில் எல்லோரும் விவசாயம் செய்ய முடியுமா என்றால் அது கடினம்தான். ஆனால் நான் இருக்கும் இடத்தில் எனக்கு எல்லாம் கிடைக்கவேண்டும், அதுவும் நஞ்சில்லாமல் கிடைக்கவேண்டும், ஆனால் சகாயமாகக் கிடைக்கவேண்டும் என்று கூழுக்கும் மீசைக்கும் அந்தக் கூழ் இருக்கும் சொம்புக்கும் அதைக்கொண்டுவரும் நபரின்மேலும் ஆசை கூடிக்கொண்டே போவதால் அடுத்தவரை குறை சொல்ல அருகதையற்றவர்களாக ஆகிறோம். விவசாயம் என்பது ஏதோ ஆயிரம் மலைதாண்டி ஆழ்கடலில் நடைபெறுவதல்ல. பைசா பெறாத விஷயங்களுக்கெல்லாம் பயணப்படும், காத்திருக்கும் நாம் இதுபோன்று விவசாயம் செய்பவர்களை நேரடியாக சந்தித்து பொருட்கள்வாங்கி ஊக்குவித்தாலே நாமும் வாழ்ந்து பிறரையும் வாழ வழி செய்தவர்களாகிறோம். இதற்கான அதிக தேவைகள் உருவாகும்போது அதற்கான சந்தைகள் நிச்சயம் நமக்கு அருகிலேயே உருவாகும் உதாரணம் -செல்போன். தினமும் பழமோ, பூவோ வழங்கும் ஒருவர் உங்களுக்கு ஒருபோதும் கெட்டுப்போனதை விற்கமாட்டார் என்ற சின்ன புரிதலே இதற்குப் போதும்.\nவெறும் உணவுதாண்டி வாழ்வுமுறைகளிலும் கவனம் வைக்கவேண்டிய அவசியமும் வந்துவிட்டது சிறிது சிறிதாய் நாம் சேற்கும் மக்காத குப்பைகளின் மலைகளை புறநகர் பகுதிகளில் பெரும்புகையோடு பார்த்திருக்கிறீர்களா இதுதான் நம்மின் வருங்காலச் சந்ததிகளுக்கு நாம் சேர்த்த சொத்து. இருக்கும் நிலத்தில் நஞ்சுபுகுந்து நாசமானதுபோக, மிச்ச நிலத்தில் ப்ளாஸ்டிக் அடைத்துக்கொண்டிருந்தால் என்னதான் தீர்வு இதுதான் நம்மின் வருங்காலச் சந்ததிகளுக்கு நாம் சேர்த்த சொத்து. இருக்கும் நிலத்தில் நஞ்சுபுகுந்து நாசமானதுபோக, மிச்ச நிலத்தி���் ப்ளாஸ்டிக் அடைத்துக்கொண்டிருந்தால் என்னதான் தீர்வு இருபது ஆண்டுகளுக்கு முன்பாக ஒரு பொதுக் குழாயில் உங்களால் பைப்பைத்திறந்து அந்தத் தண்ணீரை அப்படியே குடித்திருக்க முடியும். ஆனால் இன்று இருபது ஆண்டுகளுக்கு முன்பாக ஒரு பொதுக் குழாயில் உங்களால் பைப்பைத்திறந்து அந்தத் தண்ணீரை அப்படியே குடித்திருக்க முடியும். ஆனால் இன்று இருபதே ஆண்டுகளில் எங்கிருந்து தண்ணீரில் சேர்ந்தன அத்தனை விஷங்கள் இருபதே ஆண்டுகளில் எங்கிருந்து தண்ணீரில் சேர்ந்தன அத்தனை விஷங்கள் 20 ரூபாய்க்கு ஒரு இளநீர் வாங்க விலை அதிகம் என்று யோசிக்க வைத்து 30 பைசா ஒன்றுக்கும் உதவாத கோலாவை 20 ரூபாய்க்கும், இலவசமாய் கிடைத்துக்கொண்டிருந்த குடி நீரை 15ரூபாய்க்கும் விற்கும் அவர்களின் சாமர்த்தியம் என்றைக்கு நமக்குப் புரியும் 20 ரூபாய்க்கு ஒரு இளநீர் வாங்க விலை அதிகம் என்று யோசிக்க வைத்து 30 பைசா ஒன்றுக்கும் உதவாத கோலாவை 20 ரூபாய்க்கும், இலவசமாய் கிடைத்துக்கொண்டிருந்த குடி நீரை 15ரூபாய்க்கும் விற்கும் அவர்களின் சாமர்த்தியம் என்றைக்கு நமக்குப் புரியும் அடுத்து ஆக்ஸிஜனை பாட்டிலில் அடைத்து விற்பார்களோ என்னமோ\nமழை நீர் சேகரிப்பையே ஏனோதானோவென்று கட்சி முலாம் பூசி செலவாகிறதே என்று கவலைப்படுபவர்களில் பலர், பத்துகுப் பத்து இடம் கூட மண்ணைக் காட்டாது சிமெண்ட் போட்டு மூடி அதில் கட்டிடம் கட்டி கடன் வாங்கியாவது காரையோ, எல்ஈடி டீவியோ வாங்கத் தயங்குவதில்லை, ஒரு சாதாரணச் சட்டையை அதன் கம்பெனி லோகோவிற்காக 4000 ரூபாய் கொடுத்து வாங்கத் தயங்குவதில்லை. அருகாமையிலிருக்கும் கடைக்கு நடப்பதுமுதல், ஒரே ஒரு சிறிய செடியேனும் வளர்ப்பது முதல், ப்ளாஸ்டிக் பயன் பாட்டை தவிர்க்க முயல்வது முதல் அதற்காக நம் பிள்ளைகளைத் தயார் படுத்துவது முதல் ஒவ்வொருவரும் சிறிய அளவில் முயற்சிகளை ஆரம்பித்தாலே போதும். பன்றிக் காய்ச்சலைவிட வேகமாகப் பரவவேண்டிய விஷயங்கள் இவைதான்.\nஇந்தியப் பாரம்பரிய அறிவியல் மையம்\nஇவர்களின் அலுவலகம் சென்னை கோட்டூர்புரத்தில் இருக்கிறது. காய்கறித்தோட்டம் முதல் இயற்கை வழி வேளாண்மைக்காக பல விஷயங்களை புத்தகமாகவும், குறுந்தகடுகளாகவும் விற்பனை செய்கின்றனர். மேலே இருப்பது அவர்களின் வலைத்தள முகவரி. விதைகளும் சில ஆர்கானிக் பொருட்களும் இவர்களிடத்தில் விற்பனைக்குக் கிடைக்கிறது. நஞ்சில்லா விவசாயத்திற்கான ஒரு அமைப்பு. நேரம் கிடைப்பவர்கள் ஒருமுறை சென்று வரவும், புத்தகங்களையும் வாங்கிப் படிக்கவும். வெண்டை, கத்தரி, மிளகாய் போன்றவற்றிற்காக சிறப்பு தனி புத்தகங்களையே போட்டிருக்கிறார்கள். நீங்கள் குறைந்தபட்சம் உங்கள் விவசாய அறிவை , பயிர்களைப் பற்றிய அறிவை வளர்த்துக்கொள்ளவாவது இந்தப் புத்தகங்கள் வாங்கிப் பயனுறவேண்டும்.\nஇயற்கை சம்பந்தமான பல கட்டுறைகள் உங்களுக்குப் பயனளிக்கும்.\nதெக்கிக்காட்டன் தெகா அவர்களின் இன்றைய பதிவு\nதுடைத்தழிக்கப்படும் நெல், தான்ய விதைகள்:GM Pollution\nஆபயன் குன்றும் ஆறுதொழிலோர் நூல் மறப்பர்\nகாவலன் காவான் எனின் - குறள் - 560.\nஅடுத்து காணி நிலம் என்றாரே பாரதி\nபொது மக்களின் ஒரு சாராரை சாலை ஓரம் காக்கவைத்து ரேஷன் கடையில் ஒரு ரூபாய்க்கு அரிசி இவர்களுக்காகத்தான் வழங்கப் படுகிறது என்று பீற்றிக்கொள்ளுவதற்கு முன்பாக, அவர்கள் ஏன் ஒரு ரூபாய் அரிசிக்காக இந்தியாவில் நம்பர் ஒன் மாநிலத்தில் அப்படித் தவம் கிடக்கிறார்கள் என்ற கோணத்தில் சிந்தித்தால் நமக்கான உணவு உற்பத்தி தேவைக்கு அதிகமாக இருக்கிறதா அல்லது பற்றாக் குறையில் வேறெங்காவதிலிருந்து இறக்குமதி செய்கிறோமா என்ற கேள்வியில் அது முடியும்.\nமுன்னர் எழுதிய பசுமைப் புரட்சி என்பது என்ன மாடுகளை சொந்தமாக வைத்து ஏர்பூட்டி அதன் சாணத்தை எருவாக்கி நிம்மதியாய் இயற்கை முறையில் கிடைப்பதைக்கொண்டே யாரையும் எதிர்பார்க்காமல் சிறப்பான விவசாயம் செய்துகொண்டிருந்த விவசாயிகளை நகரத்தில் தொழிற்சாலை வைத்துள்ளவர்கள் மாற்றினார்கள்.\nஉழவுக்கு ட்ராக்டர் சிறப்பானது என்று லோன் மற்றும் மானியம் மூலம் மூளைச் சலவை செய்ததில் முதலில் காணாமல் போனது மாடுகள் 40 வருடங்களுக்கு முன் ஆயிரக்கணக்கான மாடுகளுக்குச் சொந்தக்காரர்களாயிருந்த துபாய் ராஜாவின் வீட்டில் இன்றைக்கு பாக்கெட் பால் வந்தால்தான் காப்பியே\nமாடுகளை வைத்து நிலத்தை உழும்போது மண்ணில் வாழும் நுண்ணுயிரிகள் இறப்பதில்லை, ட்ராக்டர் எனும் வஸ்து தேவையில்லாத அள்வுக்கு நிலத்தை புரட்டுவதோடு அதில் இடப்படும் நஞ்சுகளான ராசாயணங்களையும் நிலத்தடி நீர் வரை கொண்டு செல்கிறது. சரி ட்ராக்டரோடு ஆயிற்றா ட்ராக்டர் என்ன சாணியா ��ோடும் அதை வைத்து உரம் தயார் செய்ய அதை வைத்து உரம் தயார் செய்ய எனவே உரக்கம்பெனிகள் புகுத்தப் பட்டது, எரு என்ற இயற்கை விஷயத்தை இரசாயண விஷங்கள் மாற்றின.\nஇரசாயண உரங்கள் தயாரிக்க தொழிற்சாலைகள் ஆரம்பம். அது இன்னும் தன் பங்கிற்கு சுற்றுச் சூழலை மாசு படுத்துகிறது, ட்ராக்டர் உற்பத்தி செய்ய கம்பெனிகள், ட்ராக்டருக்கு டீசல், அந்த டீசலை நாம் வெளி நாடுகளிலிருந்து இறக்குமதி செய்தாகவேண்டும், அந்த உரத்துக்கும் டீசலுக்கும் மானியம். அந்நிய செலாவணி இழப்பு எல்லாவற்றிற்கும் அடுத்தவனைக் கையேந்தும் நிலை. சரி இருப்பதைக் கொண்டு விளைத்துக்கொள்ளலாமென்றால் விதையை மரபணு மாற்றம் என்ற ஒன்று ஆரம்பித்திருக்கிறார்கள். அந்த விதையைத்தான் வாங்கவேண்டுமென்று விவசாயி போதிக்க அல்லது நிர்பந்திக்கப் படுகிறான். ஆயிரக்கணக்கான நெல் வகைகள் இருந்தவனிடம் மரபணு மாற்றம் செய்யப்பட்ட பலவித குட்டை நெல் ரகங்கள் அறிமுகம் செய்யப் பட்டன.\n குட்டை ரகத்தில் வைக்கோல் கம்மியாக இருக்கும் கொஞ்ச நஞ்ச நாட்டு மாடுகளுக்கும் தீவனம் இல்லாமல் போனால்தானே ஹைப்ரிட் சீமை வகைகளை விற்க முடியும் அதுவும் அவை வாழும் சூழ்நிலை வேறு இங்கே சர்வ சாதாரணமாக அடிக்கும் வெயிலுக்கு அவை தாங்காது, தனியே கொட்டில் வேண்டும். அவற்றிற்கு 27 ஊட்டச்சத்துக்கள் நிறைந்த உணவு தயாரிக்க, வழங்க கம்பெனிகள் இருக்கின்றன. அவன் கொடுத்தால்தான் இவன் மாடு வளர்க்க முடியும். வெறும் மேய்ச்சல் நிலத்தில் மேய்ந்து சர்வ சாதாரணமாக எந்த நோய் நொடியுமில்லாமல் முக்கியமாய் ”செலவில்லாமல்’ பெருகிய நம் பாரம்பரிய இனம் எப்படி கவனமாக அழிக்கப் பட்டு வருகிறது என்று கவனியுங்கள்.\nஇருப்பதைக்கொண்டே விவசாயம் செய்த விவசாயி எல்லாவற்றிற்கும் வெளி இடுபொருள் சார்ந்தே இருக்கவேண்டிய சூழ்நிலைக்குத் தள்ளப் பட்டான். எல்லாமே நகர உற்பத்தியில். கிராமத்தில் விவசாயம் கையேந்தி நிற்கிறது. நகரத்தில் உரம், டீசல், ட்ராக்டர், இப்பொழுது விதையும் அவர்களே மரபணு மாற்றமாக்கி சப்ளை செய்யப் போகிறார்கள். இதற்குப் பெயர் பசுமைப் புரட்ச்சி.\nபசுமைப் புரட்சியை ஊக்குவித்த மகான்கள் நமக்கு அளித்த அன்பளிப்பைப் பாருங்கள்:\nகிட்டத்தட்ட இந்தியாவில் 17கோடி ஏக்கர் அதிகப்படியான இரசாயனங்கள் தூவி உவர் நிலங்களாகி விளைச்சல் அதளபாதாளத்திற்குத் தள்ளப் பட்டுவிட்டது.\nஇந்திய மக்கள் உண்ணும் உணவு அனைத்திலும் தக்காளி முதல் தாய்ப்பால் வரை பூச்சிக்கொல்லி தன் தடயத்தைப் பதித்துள்ளது.\nமருத்தும் வணிகமாகி நோய்கள் மலிந்து உழவில் பயன் படுத்தப் படும் நஞ்சுகளால் புற்று நோய் முதல் நரம்பியல் கோளாறுகள், ஆண்மைக் குறைபாடு போன்றவை பெருகி உள்ளன.\nநமது பாரம்பரிய நெல் ரகங்கள் இப்பொழுது பன்னாட்டு கம்பெனி வசம்.\nகுடி நீர் மாசடைந்துள்ளது. தொழிற்சாலைகளும் நிலதடி நீரை மாசடைய வைக்கின்றன. நீர் ஆதாரங்களிலிருந்து ஆழ்குழாய்மூலம் நீர் உறிஞ்சப் பட்டு லாரிகளில் நகரங்களுக்கு வினியோகம் செய்யப் படுகிறது. இதனால் நீர் ஆதாரங்களில் நிலத்தடி நீர் குறைந்து சுவையும் மாறி வருகிறது.\nபசுமைப் புரட்சியை ஆதரித்தவர்களே அரசாங்கத்திற்கு கொடுத்த அறிக்கையைப் இது\n65 கோடி மக்களுக்கு உழவைத் தவிர வேறு தொழில் இல்லை.\n(இதுதான் பன்னாட்டு நிறுவனங்களுக்கு காசு பார்க்க ஒரு வாய்ப்பானது)\nஇந்த உழவர்கள் வருவாய் குறைந்த வண்ணம் உள்ளது. செலவுகளும் எதிர்பாராத இழப்புகளும் அதிகரித்த வண்னம் உள்ளது.\n(ஏன் எல்லாவற்றிற்கும் இடுபொருள் வெளியிலிருந்து வாங்க வேண்டும், சுயமாய் அவனால் எதுவும் செய்ய இயலாது விதைமுதல் அறுவடை வரை கார்பொரேட் கம்பெனிகளுக்கு காசு கொடுத்தாலே விவசாயம். அதனால் ஏற்படும் திடீர் செலவுகள் வருவாய்க்கும் மேல் போகிறது.)\nகடனைத் திருப்பிக்கட்ட முடியாத உழவர்கள் தற்கொலை செய்வது அதிகரிப்பு.\n(எல்லா இடுபொருட்களுக்கும் காசு வேண்டும். கடன் வாங்கி காசைக் கம்பெனிகளிக்கு கொடுத்து விளைச்சலில்லாததால் கடனடைக்க முடியாமல் தற்கொலை செய்துகொள்கிறான் விவசாயி # மானஸ்தன் ஆச்சே\nஉழவை நம்பி உள்ளவர்களில் நாலில் ஒருவருக்குத்தான் வங்கிக் கடன் கிடைக்கிறது.\n(கந்து வட்டி மீட்டர் வட்டி கொடுமைகள் நகரத்தவர்களுக்கே நரகமெனுபொழுது கிராமத்தான்\nபூச்சிகளைக் கொன்று பயிர்களைக்காக்ப்போமென்று நல்ல உயிரினங்களையும் அழித்தார்கள், தேனீக்களும் வண்ணத்துப்பூச்சிகளும் அழிகின்றன, மேய்ச்சல் நிலங்கள் கட்டிடங்கள் கட்டப்பட்டு கால் நடைகள் இறைச்சியாகின்றது. கால்நடைகளின் எரு இல்லாமல் விளை நிலங்கள் வளம் இழக்கின்றது.\nஉலகத்து இயற்கையில் எல்லாமே ஒரு சுழற்சிப் பாதையில் இயங்குகின்றன, அதில�� ஒரு இணைப்பு உடைக்கப்பட்டாலும் அது தன்னைச் சார்ந்து இருக்கும் உயிரினங்களுக்கு பேரழிவை உண்டாக்குகிறது. நாமும் ஒரு உயிரினம்தான் அழியக்கூடிய பட்டியலில் கூடிய சீக்கிறம் மனித இனத்தின் பெயரும் வரும். அனேகமாக அந்த அழிவு நாளே இந்த இயற்கைக்கு மனித இனம் செய்த முதல் நல்ல நிகழ்வாக இருக்கலாம்.\nமாட்டுக்கு ஊசிபோட்டு பால் கறக்கும் வித்தையை எந்த சங்க காலப் பாடல்களிலோ அல்லது கல்வெட்டுகளிலோ நீங்கள் பார்த்திருக்கிறீர்களா\n23 அத்தியாவசிய ஊட்டப் பொருட்கள் உங்கள் குழந்தைகள் உண்ணும் உணவில் இல்லை மாறாக அது ஒரு டப்பாவில் பவுடராக விற்கப் படுகிறது அதைக் குடித்தால் மட்டுமே உங்கள் குழந்தைகள் உயரமே அடைய முடியும் சரிதானே\nஒரு ஏக்கர் நிலத்தில் 2000 ஆண்டுகளுக்கு முன் கரிகால் சோழன் காலத்தில் 4.2 டன் நெல் விளைந்தது என்று பொறுநர் ஆற்றுப் படையில் வரும் இந்தப் பாடல் சொல்வது பொய்யா\n”சாலி நெல்லின் நிறை கொள்வேலி ஆயிரம் விளை உண்டாக்க காவிரி புறக்கும் நாடு கிழவோனே”\nஇந்தப் பசுமைப் புரட்சியால் விலை குறைந்து விளைச்சல் அதிகரித்து நாமெல்லாம் சுபிட்சமாக அல்லவா இருந்திருக்கவேண்டும் இருக்கிறோமா\nஅறிவு அற்றம் காக்கும் கருவி செறுவார்க்கும்\nஉன்னழிக்கல் ஆகா அரண் - குறள் : 421\nகுறளின் எண்ணையும் கருத்தையும் பாருங்கள்\nகருவிகளில் சிறந்த கருவி அறிவு. மனிதரைத் துன்பங்களிலிருந்து பாதுகாக்கும் கருவி அறிவு. அறிவானது அழிவுகளிலிருந்து காத்து நிற்கும் கோட்டை மதில் சுவர் போன்றது.\nசெய்தக்க அல்ல செயக் கெடும் செய்தக்க\nசெய்யக்கூடாததைச் செய்தாலும் கேடு வரும். செய்ய வேண்டியதைச் செய்ய மறுத்தாலும் கேடு வரும்.\nவெளியீடு வானகம் கல்விக் குழு, 60/3 எல்பி ரோடு, திருவான்மியூர், சென்னை-41. vaanagamoffice@gmail.com\nஆர்கானிக் பார்மிங் அல்லது ஆர்கானிக் லிவிங் எது சரி\nFOOD Inc என்ற டாக்குமெண்டரியை பார்த்திருக்கிறீர்களா செயற்கையாக மனிதனுக்கான உணவுச் சுழற்சியானது கார்பரேட் கைகளால் தீர்மானிக்கப் படுவதை ஆவணப்படுத்தி இருப்பார்கள். அபரிமிதமாக விளையும் மக்காச்சோளம், அதைக்கொண்டு உருவாக்கிய பை ப்ரொடக்ட்ஸ், மீதியை பண்ணைக் கோழிகளுக்கும், பன்றிகளுக்கும், மாட்டிற்கும் தின்னக் கொடுத்து வெஜ்ஜிலும், நான்வெஜ்ஜிலும் சோளத்தை மறைமுகமாகப் புகுத்தி மரபுக்கோளாறை மக்களின் சொந���த செலவில் பாஸ்ட்புட் என்று மக்களுக்கு சூனியம் வைத்து காசடிப்பதை சொல்லி இருப்பார்கள்.\nபோக அந்த சோள விதைக்கும் ஒரு கம்பெனி காப்பிரைட் வாங்கி வைத்து அங்குள்ள விவசாயிகளை கூலிகளாக்கி வைத்திருப்பார்கள். சம்மதிக்காதவர்களை கேஸ் போட்டு படியவைப்பார்கள். அதாவது அவர்கள் கொடுப்பதுதான் விதை, அவர்கள் தருவதுதான் கூலி, அவர்கள் தருவதுதான் உரம், அவர்கள் உற்பத்தி செய்து தருவதைத்தான் நாம் உண்ணவேண்டும் அது கோழியாக இருந்தாலும் சரி சாஸாக இருந்தாலும் சரி.\nநம்மூரில் பசுமைப் புரட்சி என்ற அற்புதமான ஒரு முட்டாள்தனம் மெத்தப் படித்தவர்களால் விவசாயிகளுக்கு அறிமுகப் படுத்தப்பட்டது. அதாவது உரம் போட்டு விவசாயம் செய்வது, ஆயிரம் மூட்டை இயற்கையாய் விளைந்த இடத்தில் ஆயிரத்து முன்னூறு மூட்டை விளையும் ஆனால் அதற்கு கொடிய விஷமான ரசாயன உரங்கள் போடவேண்டும். அவர்கள் சொல்லாமல் விட்டது அந்த விஷங்கள் தொடர்ந்து கொட்டிக்கொண்டே இருக்கவேண்டும் அந்த விஷத்திற்கு கொடுக்கப்படும் பணமோ அந்த அதிகமாய் விளைந்த முன்னூறு மூட்டைகளை விட அதிகம். உரத்தைக் கொட்டிக் கொட்டி விவசாயிகளில் பலர் தற்கொலை செய்து கொண்டதோடு விளை நிலங்களையும் அறியாமலேயே கொலை செய்தார்கள்.\nபாரம்பரியத்தில் விவசாயிகள் விவசாயம் செய்து வீட்டு தேவைக்குப் போக வெளியில் விற்றார்கள், அதில் அடுத்த விளைச்சலுக்கான விதையும் உண்டு. இவனே விதைச்சு இவனே வெளச்சா அது நியாயமா என்று கார்பரேட்டுகள் கவலைப்பட்டதின் விளைவே மரபணு மாற்றம் செய்யப்பட்ட மலட்டு விதைகள். அதாவது விளையும் ஆனால் அதில் மறுபடி விதைக்க முளைக்காது. அந்த மலட்டு விதையும் நன்றாக விளைச்சல் தர பல்வேறு ரசாயணங்கள் தூவவேண்டும் எனவே எல்லாவற்றிற்கும் விவசாயி தன்னைச் சார்ந்து இருக்கவேண்டும் என்பது அவர்கள் திட்டம் அதற்குப் பெயர் பசுமைப் புரட்ட்சி. இப்படி மரபணு மாற்றிய விதைகளால் விவசாயி பிச்சைக்காரனாக்கப்பட்டான். விதை என்பது இயற்கையின் கொடை அதை யாரும் உரிமை கொண்டாட முடியாது என்பதை அரசாங்கமே டீலில் விட்டுவிட்டதுதான் உச்சகட்ட கொடுமை.\nஜகீராபாத் என்ற ஆந்திராவின் மிகப் பின் தங்கிய கிராமத்தில் வசிக்கும் தலித் மக்கள் சோளம், கம்பு, கேழ்வரகு, திணை, சாமை, குதிரைவாலி, வரகு, பனிவரகு போன்றவற்றை தாங்களாகவே பயிரி��்டு அதன் மூலம் விளைந்ததை காலங்காலமாக உண்டு சுபிட்சமாக வாழ்ந்துவந்ததை இலவசம் என்ற சொம்பைக்கொண்டு கழுவ வந்தது அரசாங்கம்.\nபிடிஎஸ் முறைப் படி குறைந்த விலையில் அரிசி உணவிற்காக அவர்களுக்கு வழங்கப்பட்டது. கழுவி எடுத்து உலையில் போட்டால் சாதம் ரெடி கொஞ்சம் உப்பைப்போட்டால் கஞ்சி. ஆஹா வேலை மிச்சம் தானியங்களை அரைத்து மாவாக்கி பிசைந்து ரொட்டி சுடுவதை விட சாதம் உடனடியாக தயாரானது. மக்கள் தானியங்கள் விவசாயத்திலிருந்து முற்றிலும் விலகி அரசாங்கம் தரும் அரிசியை உண்டு காலங்காலமாக அவர்களுக்கு பலத்தைத்தந்த உணவுகளைப் புறக்கணித்ததின் பலனாக ஊட்டச்சத்து குறைபாடு, ரத்த சோகை போன்ற பல உடல்ரீதியான குறைபாடுகளுக்கு ஆளானதோடு தங்களின் விளை நிலங்களையும் தரிசாக்கினார்கள். ஏழைகளுக்கான அரசு பிச்சைக்காரர்களை அல்லவா வளர்க்கும் அப்பொழுதுதானே சாதனைகளைப் பீற்றிக்கொள்ள முடியும். போக தானியங்களை அறவே அழித்தால்தானே ஓட்ஸை விற்க முடியும்.\nஇந்த நேரத்தில் இவர்களுக்கு வந்து கை கொடுத்ததுதான் டெக்கான் டெவலப்மெண்ட் சொசைட்டி. இவர்கள் அந்த கிராமத்தின் தலித் பெண்களிடம் பொறுப்பை ஓப்படைத்தார்கள். ஆண்களை அவர்கள் நம்பவில்லை, கவர்மெண்ட் அந்த ஆண்கள் சம்பாதிக்கும் சொச்ச காசிற்கும் சாராயம் காய்ச்சி தயாராக வைத்திருந்தது காரணமாக இருந்திருக்கலாம்.\nமுதலில் நிலத்தை மேம்படுத்துங்கள், விதைகள் தருகிறோம் உங்கள் பாரம்பரிய விவசாயத்திற்கு மாறுங்கள் விளைந்தபிறகு மேற்கொண்டு பேசுவோம். ஆயிரம் கேள்விகள் இருந்தாலும் பலவருட பிச்சைக்கார வாழ்விற்குப் பிறகு முதன் முதலாக அவர்களின் நிலத்தில் உழவு மேற்கொள்ளப் பட்டது. அறுவடை அபரிமிதமாக இருந்தது. அவர்களாலேயே நம்ப முடியாத அளவுக்கு. மீண்டும் அவர்கள் முன்னே ஒரு கேள்வி வைக்கப் பட்டது நிலத்தின் அல்லது குடும்ப உறுப்பினர்கள் எண்ணிக்கை அல்லது வயது காரணிகளால் ஏற்படும் விவசாய பிரச்சனைகள் ப்ரதானமாய் அலசப்பட்டது. யாரும் அறிவுறைகளை அவர்களுக்குத் தரவில்லை அவர்களாகவே முடிவெடுக்கும் சுதந்திரம் வழங்கப்பட்டது.\nயோசித்துப்பாருங்கள் அவர்களின் வறுமையிலும் அவர்கள் தரம் பிரித்துக்கொண்டார்கள் அதற்கேற்ப விளைந்த தானியங்களை பங்கிட்டுக்கொண்டார்கள். இப்பொழுது உணவுக்காக அவர்கள் யாரையும் க���யேந்தும் நிலையில் இல்லை.\nஉணவுக்குப் போக அவர்களுக்குள்ளாகவே விதை வங்கி ஒன்றையும் ஏற்படுத்திக்கொண்டார்கள். யார்வேண்டுமானாலும் விதை வாங்கிக்கொள்ளலாம், விளைந்தபின் இரு மடங்காக விதைகளாகவே கொடுத்தால் போதும். ஏதாவது பிரச்சனை என்றால் நான்கு மடங்காக விதைகளை அடுத்த விளைச்சலில் கொடுக்கவேண்டும். சரி விளைச்சலில் ஏதோ ப்ரச்சனை முழு கிராமமே மாட்டிக்கொண்டால் ம்ம்ம் அதற்கும் விடை கண்டார்கள் அதாவது அடுத்த கிராமம் அவர்களின் விதைக்கும் உணவுக்கும் உதவி செய்யும். ஆம் கிட்டத்தட்ட 75 கிராமங்கள் இவ்வாறு தங்களுக்குள் ஒரு பிணைப்பை உருவாக்கி தன்னிறைவு அடைந்துள்ளன. சுய வேலை வாய்ப்பு உணவில் தன்னிறைவு, விவசாயம் மூலமே கால்நடைகளுக்குத்தீனி, சுற்றுச்சூழல் பாதுகாப்பு, யாரையும் உணவுக்காக சார்ந்திருக்கவேண்டிய நிலைமை இல்லாமை, விதை பாதுகாப்பு, தலைமுறைகளுக்கான சுபிட்சமான வழிகாட்டுதல்.\nமுதலில் எல்லோருக்கும் உணவு என்று அந்த சூழலுக்கு சம்பந்தமே இல்லாதவர்களுக்கு அரிசியை பொது வினியோகத்திட்டம் மூலம் சிபாரிசு செய்த அதிகாரி அந்த கிராமங்களுக்கு வந்து பார்த்தார். பேச்சு மூச்சில்லாமல் இதுதான் உண்மையான Public Distribution System என்று பாராட்டிச் சென்றார். படிப்பறிவில்லாத உழைப்பாளிகளான அந்த தலித் மக்கள் நமக்கு கற்றுக்கொடுக்கும் கேள்விகள் என்ன\nநாம் உண்ணும் உணவு என்பது எங்கேயிருந்து வருகிறது என்பதை நாம் நிச்சயம் அறிந்துகொள்ள வேண்டுமா\nவிதை என்பதை ஒரு கம்பெனியோ அரசாங்கமோ உரிமை கொண்டாட முடியுமா\nஉண்மையில் நாம் காசு கொடுத்து வாங்கச்செல்லும் மார்கெட் அல்லது சந்தை என்பதில் அதிகம் பயன் பெறுபவர் யார்\nமலட்டுத்தன்மை அல்லது மரபணு மாற்றம் செய்யப் படும் காய்கறிகள், உணவுகளை ருசிக்காக அல்லது அறியாமையால் நாம் உண்ணுவது என்பது சரியா நமக்காகவே இவை மரபணு மாற்றம் செய்யப் படுகின்றன என்பதை நீங்கள் நம்புகிறீர்களா\nநஞ்சால் நனைக்கப்படும், ரசாயணங்கள் தூவப்படும், ஆபத்தான முறையில் பயிரிடப்படும் ப்ரெஷ் காய்கறிகள் நமக்கு நன்மையே செய்யும் என்பதை நீங்கள் நம்புகிறீர்களா\nவிளைச்சல் செய்ய முடியாதவருக்காக விவசாயம் செய்து உணவு கொடுக்கும் விவசாயிக்கு உண்மையில் அதன் பயன் போகிறதா\nவிவசாயத்தை விவசாயி கைவிட்டுவிட்டால் இலவசத்திற்கோ பொது வ���னியோகத்திட்டத்திலோ உணவுப் பொருட்களை யார் வழங்குவார்கள்\nஒருங்கிணைந்து உணவிற்காக யாரிடமும் இலவசத்திற்கோ அல்லது பிச்சையோ எடுக்காமல் தன்னிறைவடைந்த அந்த கிராம மக்களைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்\n மீன் பிடிக்கத் தூண்டில் கொடுப்பதா அந்தத் தூண்டிலையும் அவன் காசிலேயே வாங்கிக் கொடுப்பதா\nமுடிந்தால் மீண்டும் இது குறித்து வேறு சில தகவல்கள் பகிர்கிறேன்..\nமண் மரம் மழை மனிதன்\nஅற்பமாக எண்ணப்படும் அற்புத தானியங்கள் - 1\nஅற்பமாக எண்ணப்படும் அற்புத தானியங்கள் - 2\nமாடித் தோட்டம் ( மனமிருந்தால் மார்கபந்து\nதுப்பார்க்குத் துப்பாய துப்பாக்கித் துப்பார்க்குத்\nடிஸ்கி: நானும் உண்மையான தமிழன்தான்\nஎனது கொடுமைகள் மின் அஞ்சலில் பெற\nபர்வத மலை - பதிவர்களுடன் ஒரு பகீர் பயணம்\nஅது ஒரு கனாக்காலம். மணி ரத்னம் என்ற பெயருக்காகவே தியேட்டரின் முன் தவம் இருந்து, டைட்டில் முதல் படம் பார்க்கவேண்டும் என்று ஆவல் உந்தித் தள்...\nமூன்றாவது பெர்த் - உமா சீரிஸ் - 3.\n. ஹை ய்யோ இன்னும் அரை மணி நேரத்தில் அம்பாலா வந்துவிடுமே என்று உமாவைக்கொண்டு உள்ளே ஏதோ ஒன்று இளக ஆரம்பித்திருந்தது. 'கிட்டாதா...\nஒரு பரதேசியின் பயணம் - 4 (வெள்ளியங்கிரி 2/2012)\nதிருச்சிற்றம்பலம். ஆங்காரம் உள்ளடக்கி ஐம்புலனைச் சுட்டறுத்துத் தூங்காமல் தூங்கிச் சுகம் பெறுவது எக்காலம்\nஆண்ட்ராய்ட் போன்கள் - ஒரு அறிமுகம் - 1\nஆண்ட்ராய்ட் செல்பேசிகள். ஒரு புதிய ஸ்மார்ட்போன் வாங்க கடைக்குச் சென்றால் மூன்றுவிதமான குழப்பம் வரும்\nஒரு பரதேசியின் பயணம் 5- கொல்லிமலை.\nஒரு பரதேசியின் பயணம் 5- கொல்லிமலை. மணிஜி, நான், அகநாழிகை வாசு, கும்க்கி (மாண்புமிகு செல்வம் துபாயில் இருப்பதால் அவர் அங்கிர...\nபோதி தர்மர் காஞ்சீபுரத்தில் மார்ஷியல் ஆர்ட்ஸில் புலி, அவர் கிளம்பி முறுக்கு மீசையோடு குதிரை ஏறி 3 வருடங்கள் பயணம் செய்து தாடி வளர...\nபர்வத மலை - பதிவர்களுடன் ஒரு பகீர் பயணம்\n. பர்வத மலை - பதிவர்களுடன் ஒரு பகீர் பயணம் ஸ்வாமி ஓம்கார் எறும்பு ராஜகோபாலுக்காக பர்வத மலை போவதற்காக ஒரு மோட்டிவேஷன் பஸ்ஸை போட்டோவோடு...\n. FOOD Inc என்ற டாக்குமெண்டரியை பார்த்திருக்கிறீர்களா செயற்கையாக மனிதனுக்கான உணவுச் சுழற்சியானது கார்பரேட் கைகளால் தீர்மானிக்கப் படுவதை ஆ...\nஒரு பரதேசியின் பயணம் 4 - வெள்ளியங்கிரி தரிசனம்.\nமுத���் பாகம் - இங்கே ஆறாவது மலை உச்சி, ஏழாவது மலை அடிவாரத்திலிருக்கும் சுனை மிகுந்த குளிர்ச்சி உடையது, அதில் ஏன் குளிக்கவேண்டும்\n. 1871ஆம் ஆண்டில் பிறக்கும் ஒரு பெண் குழந்தையின் ஆயுசு 1970க்கும் மேல் கெட்டியாக இருந்தால் அந்தக் குழந்தை தன் நினைவுக்குத்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987836295.98/wet/CC-MAIN-20191023201520-20191023225020-00472.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jackiesekar.com/2009/07/18270709.html", "date_download": "2019-10-23T20:50:38Z", "digest": "sha1:YTNV27GGRF4ICKJOK3TMJZTMLTVM4SZG", "length": 44849, "nlines": 723, "source_domain": "www.jackiesekar.com", "title": "JACKIE SEKAR (பிருந்தாவனமும் நொந்தகுமாரனும்.): சாண்ட்விஜ் அண்டு நான்வெஜ் 18+(27,07,09)", "raw_content": "JACKIE SEKAR (பிருந்தாவனமும் நொந்தகுமாரனும்.)\nசாண்ட்விஜ் அண்டு நான்வெஜ் 18+(27,07,09)\nகேமரா செல்போன் பிரச்சனை குறித்து நான் தொடர்ந்து எழுது வருகின்றேன்.. நேற்றைய தினத்தந்தியில் திருமணமான மூன்று மாதத்தில், கட்டிய காதல் கணவனே தனது மனைவியை ஆபாச படம் எடுத்து தினமும் செக்ஸ் டார்ச்சர் செய்வதாக ஒரு பெண் போலிசில் பிராது கொடுத்து உள்ளார்... காதலனை பிடித்து போலிஸ் நைய புடைத்துக்கொண்டு இருக்கின்றது.....\nதமிழக முதல்வர் தனது 8 கோடிமதிப்பிலான கோபாலபுரத்து வீட்டை தனது காலத்துக்கு பிறகு அதனை மருத்துவமனையாக மாற்ற இடம் கொடுத்த்து இருப்பது மகிழ்வை தருகின்றது... அவர் சொன்னது போல கோபலபுரத்தில் அந்த வீட்டுக்கு பக்கத்தில் உள்ளவர்கள், விலாசம் சொல்வது என்றால் சீஎம் வீட்டுக்கு பக்கத்து வீடு என்று பெருமையாக சொல்லிக்கொள்ளாலாம்....ஆனால் அந்த வீடு மருத்துவமனையாக மாற்றக்கூடாது என்று நக்கீரன் கட்டுரை வெளியிட்டு இருக்கின்றது... அது நினைவு சின்னமாக இருக்க வேண்டும் என்று அது சொன்ன காரணம் நியாயமாக இருக்கின்றது.....\nநம் தாய் மொழியில் பிறந்த குழந்தைக்கு பெயர் வைத்தால் மோதிரம் பரிசு என்று சொல்வது நம்மை நாமே கேவலப்படுத்திக்கொள்ளும் செயல்....தமிழில் பெயர் வைத்ததால் தமிழ் திரைப்படங்களுக்கு வரி விலக்கு என்பது போல இதுவும் செம காமெடிதான்....\nபோனவாரம் எல்லாம் ரொம்ப வேலை பளு அதனால் பதிவுலகம் பக்கமே வர முடியவில்லை... வீட்டுக்கு வந்ததும் அசதியில் தூங்கி காலையில் கண் விழித்து வேலைக்கு போக வேண்டி இருக்கின்றது... நேரம் கிடைக்கும் போது உங்களோடு நான் இருக்கின்றேன்....உங்கள் ஆதரவு நாளுக்கு நாள் வளர்ந்து வருவது எனக்கு மகிழ்ச்சியை தருகின்றது....\nநேற்று சன்டிவியில் ஆயிரத்தில் ஒருவன், பாடல் வெளியீட்டு விழா ஒளிபரப்பினார்கள், அதில் நடித்த நடிகை ஆண்டிரியா பாடிய பாடல் கிரங்கவைத்தது.....நல்ல குரல் வளம் என்று கூட சொல்லலாம்.... அதே போல் தனுஷ் ஐஸ்வர்யா பாடிய பாடல் கூட நன்றாகவே இருந்தது....\nமூன்று எழுத்தில் ஒரு நிறுவனம், கல் வைத்த மோதிரம் வாங்கி போட்டு்க்கொண்டால் எல்லாம் நல்லதே நடக்கும் என்று டிவியில் விளம்பர படுத்துகின்றார்கள்.... யாரங்கே உடனே நம்ம முதல்வருக்கு சொல்லி கலர் டிவியை குடும்பம் தோறும் கொடுப்பதை நிறுத்தி விட்டு அந்த கல்வைத்த மோதிரத்தை வாங்கி கொடுங்கள்....\nநமக்கு மக்களின் சுபிட்சம் முக்கியம் அல்லவா ஏன்டா காசுக்காக இப்படி ஊரை ஏமாத்திகிட்ட திரியுரிங்க.....\nவிஷுவல் டேஸ்ட்.. நம்ம எடுத்ததுதான்...\nஊட்டி பஸ் நிலையத்தின் எதிர்புரத்தில் காலை எழு மணிவாக்கில் பஸ் ஏற காத்து இருந்த முதியவர்.. போட்டோ எடுத்துக்கொண்ட பின் பத்து ரூபாய் அவருக்கு கொடு்த்து விட்டேன்... அழகான காலை சன் லைட் கீ லைட்டாக இருக்க ரம்யமான போர்ட்ரைட்....\nகேரளாவில் கண்ணுர் கடற்கரை... கலங்கரை விளக்கம் அருகில்....\nபறவையின் பார்வையில் சென்னை டைடல் பார்க்.....\nபடங்களை கிளிக்கி பெரிதாக பார்க்கலாம்....\n என்று அம்மாகேட்ட போதுமகள் சொன்னால் அம்மா மாப்பிள்ளை குண்டா இருக்கறாபோல இருக்காறே என்றாள்... அதற்க்கு பெண்ணை பெற்றவள் சொன்னாள் என் அனுபவத்தில் சொல்லுகின்றேன்.... கேட்டுக்கோ, டிவி பொட்டி 14 இன்ச்சா இருந்தாலும்,21 இன்சா இருந்தாலும்,29இன்சா இருந்தாலும் எல்லாத்துக்கும் ரிமோட் ஆறு இன்ச்தான்டி.....போக்கத்தவளே....\nஒரு பதினெட்டு வயது பெண் அம்மாவிடம் ஓடி வந்து சொன்னாள்... அம்மா எதிர்வீட்டு பையன் என்னை பார்க்கும் போது என் பிரா டைட் ஆகுது என்றாள் அதற்க்கு அந்த பெண்ணி்ன் அம்மா நாளையில இருந்தது நீ பிரா போடாதே, அந்த எதிர்வீட்டு சண்டாளன் ஜட்டி கிழியட்டும் என்றாள்....\nதமிழ் மணத்திலும் தமிலிஷ்லும் ஓட்டு போட மறவாதீர்கள்.... இந்த தளத்தின் சிறப்பான,உலகசினிமா,உள்ளுர் சினிமா, பார்த்தே தீர வேண்டிய படங்களையும், பார்க்க வேண்டிய படங்களையும், மற்றவர்களுக்கு அறிமுகப்படுத்துங்கள்\nவிஷுவல் டேஸ்ட்.. நம்ம எடுத்ததுதான்...]]\n//நமக்கு மக்களின் சுபிட்சம் முக்கியம் அல்லவா ஏன்டா காசுக்காக இப்படி ஊரை ஏமாத்திகிட்ட திரியுரிங்க.....//\nவிஷூவல் டேஸ்ட்டி���் அந்த தாத்தா படத்தில் லைட்டிங் சூப்பர்..\nநம் தாய் மொழியில் பிறந்த குழந்தைக்கு பெயர் வைத்தால் மோதிரம் பரிசு என்று சொல்வது நம்மை நாமே கேவலப்படுத்திக்கொள்ளும் செயல்....தமிழில் பெயர் வைத்ததால் தமிழ் திரைப்படங்களுக்கு வரி விலக்கு என்பது போல இதுவும் செம காமெடிதான்....\nMurder at 1600.....விமர்சனம் எப்போ சார் எழுதுவீங்க...\nஜாக்கி அண்ணாச்சி இசையருவியின் தமிழிசை விருதுகள் ஆங்கிலத்தில் நடந்ததே அந்த காமெடியைவிட பெரிய காமெடி இல்லை. முதலில் தொலைகாட்சிகளில் பீட்டர்விடும் பெண்களுக்கு தண்டப்பணம் அடிக்கவேண்டும் இல்லையென்றால் அவர்கள் தங்கள் தொலைக்காட்சிச் சேவைகளை ஆங்கிலத்திற்க்கு மாற்றிவிடலாம்.\n (அதும் அந்த 6 இன்ச் ஜோக்கு....)\nபோனவாரம் எல்லாம் ரொம்ப வேலை பளு /////\nஇதற்காகதானே காத்திருந்தாய் பால குமாரா..\nஎன் போனை எடுக்காவிட்டாலும் மிக்க மகிழ்ச்சிதான்.\nசெம பச்சை ஜோக் ஜி,,,,\n'சாண்ட்விஜ் அண்டு நான்வெஜ் ' நல்ல டேஸ்ட்டு. :))\nஐஸ்வர்யா தனுஷ் என்பதுதானே சரி\nportrait நல்லா இருக்கு ஜாக்கி\nஆல்பம் & மிக்ஸர் சூப்பர்\nஎன்னடா ஆளை கானாமேன்னு பார்த்தேன்\nஅந்த குனிஞ்சி நிக்குற ஹோட்டல் அட்ரஸ் குடுக்கமுடியுமாணே\nநான்வெஜ் மட்டும்தான் வாசித்தேன்... நல்லாருக்கு.. :))\n//டிவி பொட்டி 14 இன்ச்சா இருந்தாலும்,21 இன்சா இருந்தாலும்,29இன்சா இருந்தாலும் எல்லாத்துக்கும் ரிமோட் ஆறு இன்ச்தான்டி.....போக்கத்தவளே....//\nஅம்மாகாரி பல ரிமோட் பாத்திருப்பா போலயே\nஉங்கள் தளத்தின் பதிவு சூடானால் தானாகவே இணையும்...\nஅந்த கோடிங்கை போடவேண்டும்... இந்த கோடிங்கை போட வேண்டும்.... என்ற கட்டாயம் இல்லை...\nஎப்போ வேணாலும் வாங்க... படிக்கலாம்.\nவிஷுவல் டேஸ்ட்.. நம்ம எடுத்ததுதான்...]]\n//நமக்கு மக்களின் சுபிட்சம் முக்கியம் அல்லவா ஏன்டா காசுக்காக இப்படி ஊரை ஏமாத்திகிட்ட திரியுரிங்க.....//\nவிஷூவல் டேஸ்ட்டில் அந்த தாத்தா படத்தில் லைட்டிங் சூப்பர்..//\nநன்றி கேபிள் எனக்கு ரொம்ப பிடித்த படம் அது\nநன்றி அன்பு , பிஸ்கோத்து பயல்\nMurder at 1600.....விமர்சனம் எப்போ சார் எழுதுவீங்க...\nநேரம் கிடைக்கும் போது வெகு விரைவில் ராஜ்... பார்த்த படம் என்றாலும் திரும்ப பார்த்த பிறகு விமர்சனம் எழுதுவதுதான் எனது ஸ்டைல்\n (அதும் அந்த 6 இன்ச் ஜோக்கு....)//\nநன்றி பரிசல் தங்கள் வருகைக்கும், பாராட்டுக்கும்\nஇதற்காகதானே காத்திருந்தாய் பால கு���ாரா..\nஎன் போனை எடுக்காவிட்டாலும் மிக்க மகிழ்ச்சிதான்.\nசெம பச்சை ஜோக் ஜி,,,,\nசாண்ட்விஜ் அண்டு நான்வெஜ் ' நல்ல டேஸ்ட்டு. :))\nஐஸ்வர்யா தனுஷ் என்பதுதானே சரி\nஇரண்டு பேருமே வந்தார்கள் அதனால்தான்\nportrait நல்லா இருக்கு ஜாக்கி\nஆல்பம் & மிக்ஸர் சூப்பர்//\nஎன்னடா ஆளை கானாமேன்னு பார்த்தேன்\nஅந்த குனிஞ்சி நிக்குற ஹோட்டல் அட்ரஸ் குடுக்கமுடியுமாணே\nநன்றி கார்த்திகை பாண்டியன், மதுவதனன்\n//டிவி பொட்டி 14 இன்ச்சா இருந்தாலும்,21 இன்சா இருந்தாலும்,29இன்சா இருந்தாலும் எல்லாத்துக்கும் ரிமோட் ஆறு இன்ச்தான்டி.....போக்கத்தவளே....//\nஅம்மாகாரி பல ரிமோட் பாத்திருப்பா போலயே\nநன்றி ஹரிராஜ், ராஜ் குமார், சம்பத்\nசுவாரஸ்ய சினிமா தகவல்களுக்கு..மேலே கிளிக்கவும்.\nநான் அப்துல்கலாமுக்கு எழுதிய கடிதமும் அதற்க்கு அவர...\n(Final Destination 2)படம் பார்த்து விட்டு பாத்ரூம்...\n(xxy) 18+ (அர்ஜென்டினா/ உலகசினிமா)பெண்பிள்ளை ஆணாக ...\nஇந்த லகுட பாண்டிகளுக்கு சென்னையில் எதற்க்கு இலவச வ...\n(SOLLAMALE) தாழ்வு மனப்பான்மை காதல்...\nசாண்ட்விஜ் அண்டு நான்வெஜ் 18+(27,07,09)\nஅழகு ஓவியம் பூசிக்கொள்ளும் சென்னை சுவர்கள்....\n(SLIVER) 18++அடுக்குமாடி குடியிருப்பில் குடியிருப்...\n(THE ARMOUR OF GOD) உலகில் என்னை வசீகரித்த ஒரே நடி...\nஉங்கள் மகளுக்கு 14 வயதா\n(No Man's Land) (உலக சினிமா/ போஸ்னியா)போரில், மனித...\n(ANBESIVAM) அன்பேசிவம்.. பார்த்தே தீர வேண்டிய படம...\n(AGNINATCHATRAM) அக்னி நட்சத்திரம் (மீள்பதிவு)\nபெங்களூரில் ஆஞ்சிநேயரும், அல்லாவும் நட்போடு...\n(FEMME FATALE/ உலகசினிமா)18++ ஜகஜாலஜிக்கியான வைரக்...\nநானும் நடிகை சுஷ்மிதா மன்னிக்கவும் பிரபஞ்சஅழகி சுஷ...\n(PAYCHECK) இயக்குனர் ஜான்வூவின் ஆக்ஷன் பேக்...\n(TWO MOON JUNCTION) 18++ காதலையும் காமத்தையும் அழக...\n(EAGLE EYE)கம்யூட்டரே ஒரு கொலை செய்...\nபெங்களுருவில் ஒரு ஊட்டி ரயில்வே ஸ்டேஷன்...\nஇயக்குனர் ஜான்வூ ஒரு பார்வை...\nசாண்ட்விச் அண்ட் நான்வெஜ்....18+ (07,07,09)\nமெரினா பீச்சீல் காதலர்கள் உஷாராக இருக்க வேண்டும்.....\nசாண்ட் விச் அன்ட் நான்வெஜ் 18+ ( 02/07/09)\nபழைய சமாச்சாரத்தை இலகுவாக தேட\nஅனுபவம் (605) தமிழகம் (298) பார்த்தே தீர வேண்டிய படங்கள் (263) பார்க்க வேண்டியபடங்கள் (246) தமிழ்சினிமா (223) திரைவிமர்சனம் (205) சினிமா விமர்சனம் (163) கலக்கல் சாண்ட்விச் (155) நினைத்து பார்க்கும் நினைவுகள்.... (152) அரசியல் (135) உலகசினிமா (132) திரில்லர் (125) செய்தி விமர்சனம் (99) டைம்பாஸ் படங்கள் (98) சமுகம் (86) கிரைம் (83) ���ாலிவுட் (71) மினி சாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ் (68) சென்னை (46) பதிவர் வட்டம் (44) பயணஅனுபவம் (42) சினிமா சுவாரஸ்யங்கள் (38) நன்றிகள் (34) உப்புக்காத்து (33) சென்னையில்(தமிழ்நாட்டில்) வாழ (33) ஆக்ஷன் திரைப்படங்கள் (31) கால ஓட்டத்தில் காணாமல் போனவைகள். (30) எனது பார்வை (29) கண்டனம் (28) யாழினிஅப்பா (27) ஆங்கிலசினிமா.திரில்லர் (26) கடிதங்கள் (23) தெலுங்குசினிமா (22) இந்திசினிமா (20) கிளாசிக் (19) ஜோக் (19) பெங்களூர் (19) அறிவிப்புகள் (18) போட்டோ (18) மலையாளம். (18) கொரியா (17) சிறுகதை (17) எனக்கு பிடித்த பாடல்.. அது ஏன் எனக்கு பிடிக்கும் (16) கதைகள் (15) சூடான ரிப்போர்ட் (14) கவிதை (13) சென்னை உலக படவிழா (13) பிரெஞ்சினிமா (12) புனைவு (12) சென்னைமாநகர பேருந்து... (11) என்விளக்கம் (10) மனதில் நிற்கும் மனிதர்கள் (10) வேலைவாய்ப்பு செய்திகள் (10) இந்திய சினிமா (9) சென்னை வரலாறு (9) நகைச்சுவை (9) இந்த படத்துக்கு வசனம் தேவையில்லை (8) புகைபடங்கள் (8) மீள்பதிவு (8) திகில் (7) நான் ரசித்த வீடியோக்கள் (7) நிழற்படங்கள் (7) திரைஇசை (6) பெண்களுக்கான எச்சரிக்கை (6) MADRAS DAY (5) என்கேமரா (5) குறும்படம் (5) சினிமா கதைகள் (5) மணிரத்னம் (5) ஸ்பெயின் சினிமா (5) CHENNAI DAY (4) இங்கிலாந்து (4) உலககோப்பை கிரிக்கெட்/2011 (4) ஜெர்மன் (4) திரைப்பாடல் (4) நான் இயக்கிய குறும்படங்கள் (4) மைதிலி (4) அனிமேஷன் திரைப்படம் (3) இத்தாலி சினிமா (3) எழுதியதில் பிடித்தது (3) கண்டிப்பாக வயதுவந்தவர்களுக்கு மட்டும் (ஜோக்) (3) கமலஹாசன் (3) ஜப்பான் (3) திரைப்படபாடல் (3) நார்வேசினிமா (3) பிட் புகைப்பட போட்டி (3) புத்தகவிமர்சனம் (3) போலந்து (3) அஸ்திரிய சினிமா (2) இலங்கை (2) இஸ்ரேல். (2) காணிக்கை (2) கால ஓட்டத்தில் புதிதாய் வந்தவை (2) கொலம்பியா (2) ஜாக்கிசான் (2) ஜான் வில்லியம்ஸ் (2) பஹத் பாசில் (2) மொக்கை (2) ரஷ்யா (2) ராகவி (2) A. R. Rahman (1) Bernardo Bertolucci (1) Christopher Nolan (1) Kim Ji-woon (1) Nicole Kidman (1) Park Chan-wook (1) Romance movies (1) epic movies (1) அடையார் பிலிம் இன்ஸ்டியூட் (1) ஆன்மீகம் (1) எனக்கு பிடித்த இயக்குனர்கள் (1) கவர்ச்சி படங்கள் (1) சுஜாதா (1) சூர்யா (1) சென்னை பெண்கள் கிருஸ்துவக்கல்லூரி. (1) தைவான் (1) நம்பிக்கை நட்சத்திரங்கள் (1) பத்திரிக்கை கட்டுரைகள் (1) பழக கற்றக்கொள்ள...(பகுதி/1) (1) பாண்டி (1) பிரெஞ் (1) பெல்ஜியம் சினிமா (1) போ.திரையரங்குகள் (1) ம (1) ரஷ்யசினிமா (1) வரலாறு (1)\nபேருந்து பயணமும், டீச்சர் பெண்ணும்...\nமுதலில் இந்த திரைப்படம் பற்றிய வந்த தகவல்....\nகமலஹாசனை ஏன் எனக்கு பிடிக்காது \nதமிழ்நாட்டில் அதிகமான சர்ச்சையில் சிக்கிய ஒரு நடிகர் இருக்கின்றார் என்றால் அது நிச்சயம் கமலாகத்தான் இருக்க முடியும்...\nகமலஹாசன் ஏன் குரல் கொடுத்து பொங்கி பொங்கல் வைக்கவில்லை...\nதலைவா படம் வெளியாகதாது குறித்து கமல் ஏன் இன்னும் குரல் கொடுக்கவில்லை \nYennai Arindhaal -2015 என்னை அறிந்தால் திரைவிமர்சனம்.\nஒரு திரைப்படம் நன்றாக ஒடுகின்றதா- இல்லையா என்பது படம் வெளியான போது மக்களின் வாழ்வியல் சூழல் போன்றவை தீர்மாணிக்கு காரணிகளாக இர...\nOnaayum Aattukkuttiyum/2013 ஓநாயும் ஆட்டுக்குட்டியும் ஒரு பார்வை\nவணிக சமரசங்களுக்கு தன்னை உட்படுத்திக்கொண்டு தன் கலையை சமரசம் செய்துக்கொள்ளாமல், தனக்கு பிடித்த விஷயத்தை தனது ஆக்மார்க் முத்திர...\nநன்றி மறக்காதவங்க விஜய்டிவி,இயக்குனர் வெங்கட் பிரபு.\nதமிழ்நாட்டுல எனக்கு தெரிஞ்சி இரண்டு பேரு இருக்காங்க., …\nMADRAS-2014-உலகசினிமா/இந்தியா/தமிழ்/ வட சென்னை மக்களின் வாழ்வியல் பதிவு\nதென் சென்னைக்கு வட சென்னைக்கும் என்னய்யா வித்தியாசம்... இங்க தென் சென்னையில் தெரியாம இடிச்சா சாரிப்பான்னு சொல்லுவான்... ஆனா வட சென்ன...\nSoodhu Kavvum/2013 /உலகசினிமா/இந்தியா/சூது கவ்வும்/ பென்டாஸ்ட்டிக்.\nசில உலக படங்களை பார்க்கும் போது\nஇயக்குனர் சேரன் பத்திரிக்கையாளர்கள் காலில் விழலாமா\nஒன்பது ரூபாய் நோட்டு திரைப்பட விமர்சன அரங்கம் என்று நினைக்கின்றேன்...\nபார்த்தே தீர வேண்டிய படங்கள்\nமினி சாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ்\nகால ஓட்டத்தில் காணாமல் போனவைகள்.\nஎனக்கு பிடித்த பாடல்.. அது ஏன்\nஇந்த படத்துக்கு வசனம் தேவையில்லை\nகண்டிப்பாக வயதுவந்தவர்களுக்கு மட்டும் (ஜோக்)\nகால ஓட்டத்தில் புதிதாய் வந்தவை\nசென்னை தினம். CHENNAI DAY\nShah Rukh Khan சினிமா சுவாரஸ்யங்கள்\nஎனக்கு பிடித்த காதல் காட்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987836295.98/wet/CC-MAIN-20191023201520-20191023225020-00472.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/204772/news/204772.html", "date_download": "2019-10-23T20:43:34Z", "digest": "sha1:4DUDNJBHT6WKMLC2JFTRBBGZUOKPZL3N", "length": 24803, "nlines": 93, "source_domain": "www.nitharsanam.net", "title": "தற்கொலைகளை தடுக்கும் கால்பந்து! !! (மகளிர் பக்கம்) : நிதர்சனம்", "raw_content": "\nஎந்த ஒரு விளையாட்டாக இருந்தாலும், அது நமக்கு புத்துணர்ச்சியினை தரும். ஆனால் ஒரு விளையாட்டு ஒருவரின் உயிரைக் காத்து வருகிறது என்றால் நம்ப\n அதுதான் உண்மை. சென்னை வியாசர்பாடியில் உள்ள ஒரு விளையாட்டு மைதானம். அங்கு ஆண், பெண். குழந்தைகள் எல்லாரும் வண்ண உடை அணிந்து பயிற்சி எடுத்��ுக் கொண்டு இருந்தனர். விளையாட்டு பயிற்சி எல்லா மைதானங்களிலும் நடப்பதுதானே… இதில் என்ன சிறப்புன்னு நினைக்கத் தோன்றும். இங்கு கால்பந்து விளையாட்டு, பயிற்சி பெறும் எல்லாருடைய உயிரைக் காத்து அவர்களுக்கான வாழ்வாதாரத்ைத ஏற்படுத்தி தருகிறது.\n‘‘குழந்தைகள், இளைஞர்கள் என 300 பேருக்கு, இலவச கால்பந்து பயிற்சி அளித்து வருகிறது SCSTEDS அமைப்பு’’ என்கிறார் கால்பந்து பயிற்சியாளர் தங்கராஜ். வியாசர்பாடி, உழைக்கும் மக்கள் வாழும் இடம். இங்கு விளையாட வரும் குழந்தைகள் எல்லோருமே அமைப்பு சாரா தொழிலாளிகளுடைய குழந்தைகள். குறிப்பாக, வீட்டு வேலை செய்பவர்கள், மருத்துவமனையில் சுத்தம் செய்பவர்கள், ஆட்டோ ஓட்டுனர்கள் என 70% இவர்களின் பிள்ளைகள்தான் பயிற்சி பெற வருகிறார்கள். யாருக்குதான் பிரச்னைகள் இல்லை.\nஒவ்வொருவரின் வாழ்க்கையிலும் அவரவர் நிலைக்கு ஏற்ப பிரச்னைகள் க்யூவில் நின்று கொண்டு இருக்கிறது. ஆனால் இங்கு இருக்கும் மக்களுக்கு அதைவிட பத்து மடங்கு அதிக பிரச்சனைகள் இருக்கும். வட சென்னை மக்கள் என்றாலே மோசமானவர்கள்தான் என்ற பார்வை பெரும்பாலான மக்களிடம் நிலவி வருகிறது. ஆனால், அதற்கு மாறாக இவர்கள் திறமைசாலிகள், பலசாலிகள், அன்பானவர்கள். இவர்களின் திறமைகளையும், பலத்தையும், மற்ற அதிகாரமுள்ள அதிகாரிகளும் முதலாளிகளும் தங்களின் சுயநலத்திற்காக பயன்படுத்திக் கொள்கின்றனர்.\nசில வருடங்களுக்கு முன்பு பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் ஒருவர் கூட இங்கு தேர்ச்சி பெறாமல் இருந்தனர். இது போக சாராயக் கடைகளில் குடித்துவிட்டு தங்கள் வாழ்க்கையை வீணடிக்கும் இளைஞர்களும் அதிகம். முறையான கல்வி இவர்களுக்கு அவசியம். ஆனால், கடன் சுமை காரணமாக படிப்பினை பாதியிலேயே நிறுத்திவிட்டு கூலி தொழிலாளியாக வேலைக்குச் செல்லும் நிலைக்கு தள்ளப்படுகின்றனர். இவர்களை எப்படியாவது காப்பாற்ற வேண்டும் என்று நினைத்தோம். முதலில் இரவு நேரப் பள்ளிக்கூடம் ஆரம்பித்தோம். ஒவ்வொரு வீடாக சென்று குழந்தைகளை அழைத்து வந்து, தெருவிலேயே பாடம் நடத்துவோம். ஆனால் சில நாட்களிலேயே யாரும் பாடம் படிக்க வரல.\nஎன்ன செய்வதுன்னு யோசிச்ச போதுதான் கால்பந்து விளையாட்டு நினைவுக்கு வந்தது’’ என்றவர் அதன் பிறகு கால்பந்து விளையாட்டினை தன் ஆயுதமாக மாற்றி அமைத்தார். ‘‘வியாசர்பாடியை பொதுவாக குட்டி பிரேசில் என்று அழைப்பார்கள். இங்கு எல்லோருக்கும் கால்பந்து தெரியும். இந்தியாவை ஆங்கிலேயர்கள் ஆண்ட காலத்தின் முதலே இங்கு கால்பந்து பிரபலம். முறையான பயிற்சியோ, விதிகளோ இவர்களுக்கு தெரியாமல் போகலாம். ஆனால் கால்பந்து விளையாடுவதை பார்க்கவே சிறியவர் முதல் பெரியவர்கள் எல்லா வேலைகளையும் விட்டுவிட்டு வந்திடுவார்கள்.\nஅப்பதான் கால்பந்தினை கொண்டே இவர்களுக்கு ஒரு வழியை அமைக்க முடிவு செய்தேன். 1997ல் நானும், என் நண்பர் மற்றும் பயிற்சியாளருமான உமாபதியும் இணைந்து, சிறுவர், சிறுமியருக்கான இலவச கால்பந்து பயிற்சியை ஆரம்பித்தோம். இப்போது எங்களின் மற்றொரு நண்பர் சுரேஷும் எங்களுடன் இணைந்து பயிற்சி அளித்து வருகிறார். இளைஞர்கள் மட்டும் தான் கால்பந்து விளையாடுவார்கள். நாங்க குழந்தைகளுக்கும் பயிற்சி அளிக்க ஆரம்பிச்சோம். எங்களின் நோக்கம், குழந்தைகள் மூலம் அவர்கள் குடும்பத்தை மேம்படுத்த வேண்டும் என்பதுதான். பெரியவர்களின் மனநிலையை எளிதாக மாற்ற முடியாது. குழந்தைகளை நல்ல வழிகாட்டுதல் மூலம் முன்னேற்ற பாதையில் கொண்டு செல்ல முடியும்.\nஒரு தலைமுறைக்கு உதவினால், அடுத்தடுத்த தலைமுறையும் சிறந்து விளங்குவார்கள் என்ற நம்பிக்கையில்தான் இரண்டு வயது குழந்தைகள் முதல் பதினெட்டு வயது இளைஞர்கள் வரை பயிற்சியில் இணைத்தோம். கண்மூடி திறப்பதற்குள், இருபது வருடங்கள் ஓடிவிட்டது. இத்தனை வருடங்களில் பல மாற்றங்களை நிகழ்த்தியுள்ளோம். இருபது வருடத்திற்கு முன், இங்கு பெண்கள் அதிகம் தற்கொலை செய்துகொள்ளும் நிலையில் இருந்தனர். குடும்ப சூழ்நிலை, பொருளாதார காரணங்கள் இருந்தாலும், தற்கொலைக்கான முக்கிய காரணம், பெண்களிடம் போராட்ட குணமும், மன வலிமையும் இல்லாததே.\nஇந்த விளையாட்டின் மூலம் போராடும் குணம், தோல்வியை சந்திக்கும் வலிமை, விழுந்தாலும் எழுந்து நிற்கும் தன்னம்பிக்கை என பல நல்ல குணங்களை இவர்கள் கற்கின்றனர். இதனால், துயரங்களை எதிர்கொண்டு துணிந்து நிற்கின்றனர். இன்று எங்கள் மாணவர்களில் ஒருவர் கூட தற்கொலை என்ற முடிவை நிச்சயம் தேர்ந்தெடுக்கமாட்டார்கள்” என்றவர் இங்கு பலதரப்பட்ட சூழலில் குழந்தைகள் வாழ்ந்து வருவதை குறிப்பிட்டார். ‘‘இங்கு பயிற்சி பெரும் குழந்தைகள் பலருக்கு ஒன்று ப���ற்றோர்கள் இருக்க மாட்டார்கள். அப்படியே இருந்தாலும் பிரிந்து இருப்பார்கள். பெற்றோர் இல்லாத காரணத்தால், பாட்டி வீட்டிலும் மற்ற உறவினர்கள் வீட்டிலும் தங்கி வாழ்கின்றனர்.\nஅப்படியே பெற்றோருடன் இருக்கும் குழந்தைகள் நாள்தோறும் தன் பெற்றோர்களின் சண்டை சச்சரவுக்கு மத்தியில்தான் வாழ்ந்து வருகின்றனர். வீட்டில் இந்தப் பிரச்சனைகள் ஒரு பக்கம் என்றால், அவர்கள் வாழும் சுற்றுச்சூழல் சார்ந்து பல பிரச்னைகளை சந்திக்கிறார்கள். இதைக் கடந்து, பள்ளியிலும் அவர்கள் பலதரப்பட்ட பிரச்னைகளை சந்திக்கிறார்கள். இந்த நெருக்கடிகளுக்கு மத்தியில், பள்ளி செல்வதே இவர்களுக்கு பெரும் சவாலாக உள்ளது. இவைதான் பல குழந்தைகளின் வாழ்க்கை திசை மாற காரணமாக உள்ளது. இவர்கள் நண்பர்களுடன் விளையாட்டில் ஈடுபடும்போது, அவர்களின் கவனம் திசை திரும்புகிறது, மன அழுத்தமும் குறைகிறது.\nபோட்டிகளில் வெல்லும் போது, அவர்களுள் ஒரு நம்பிக்கை ஏற்படுகிறது. இவர்களின் திறமையை அறிந்து பல தனியார் கல்லூரிகள் தானே முன்வந்து ஸ்போர்ட்ஸ் இட ஒதுக்கீட்டில் தங்களின் பள்ளியில் இடம் தருகின்றன. இதனால் எதிர்காலத்தில் எப்படியாவது முன்னேறிவிடலாம் என்ற நம்பிக்கை, இவர்களை வாழ வைக்கிறது” என்றவர் பல போராட்டங்களுக்கு பிறகு தான் இவர்களுக்கானதை பெற முடிகிறது’’ என்றார். ‘‘வியாசர்பாடி என்றாலே அது முரடர்களும், மோசமானவர்களும் வாழுமிடமாக முத்திரை குத்தப்பட்டு விட்டது. இதனால் மற்ற பகுதிகளில் வேலை கொடுக்கவோ, வாடகைக்கு வீடு தரவோ பயப்படுகிறார்கள்.\nபிற பகுதி மக்களுக்கு நாங்கள் அன்னியர்களாகத் தெரிய காரணம் நாங்க பேசும் மெட்ராஸ் பாஷை. கால்பந்து பயிற்சியினை தாண்டி, குழந்தைகளை நல்ல தமிழில் பேசவும் ஊக்குவிக்கிறோம். கந்தல் ஆனாலும் கசக்கிக் கட்டு, கூழானாலும் குளித்துக் குடி என்ற ஔவையின் வாக்கிற்கு இணங்க, நல்ல உடை அணிந்து தூய்மையாய் இருக்க வேண்டும் என்று சொல்லித் தருகிறோம். இது தவிர, பாரத சாரணியர் இயக்கமும் நடத்துகிறோம். நான் முறையாக பயிற்சி பெற்றிருப்பதால், பள்ளி சார்ந்ததில்லாமல், தனியாக சாரணியர் பயிற்சி மையம் அமைக்கவும் நாங்கள் அனுமதி பெற்றுள்ளோம். எங்கள் மாணவர்களை பார்க்கும் போது அவர்கள் வறுமையில் இருக்கின்றனர், துயரத்தில் இருக்கின்றனர் என்று சொல்லவே முடியாது.\nஎவ்வளவு கவலைகள் இருந்தாலும், அதை தாண்டி எதிர்காலத்தின் மீது நம்பிக்கை இவர்களுக்கு உண்டு” என்றவரை தொடர்ந்தார் தேசிய கால்பந்து விளையாட்டு வீரரான, பீமா பாய். ‘‘எனக்கு சிறு வயதிலிருந்தே கூச்ச சுபாவம் அதிகம். தனியாக வெளியில் போக மாட்டேன். யாராவது குரல் உயர்த்தி பேசினாலும் பயந்திடுவேன். பள்ளி முடிந்து வீடு வரும் வழியில்தான் கால்பந்து மைதானம் இருக்கும். அங்கே மாணவர்கள் விளையாடுவதை பார்த்து எனக்கும் பயிற்சியில் சேர வேண்டும் என்ற ஆசை ஏற்பட்டது. வீட்டில் அடம் பிடித்துதான் பயிற்சியில் சேர்ந்தேன். பயிற்சியில் சேரும் போது நான் ஆறாம் வகுப்பு படிச்சிட்டு இருந்தேன். இப்ப கல்லூரியில் மூன்றாம் ஆண்டு கணிதம் படிக்கிறேன்.\nஇத்தனை வருடங்களில் என்னிடம் பல முன்னேற்றங்கள் தெரிகிறது. எந்த நேரமும், எந்த இடத்திற்கும் தனியாக தைரியமாக போகிறேன். என் பெற்றோருக்கும், என்னால் என்னை பாதுகாத்துக்கொள்ள முடியும் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது. ஸ்போர்ட்ஸ் இட ஒதுக்கீட்டில் தான் நான் விரும்பிய கல்லூரியில் படிக்கும் வாய்ப்பு கிடைச்சிருக்கு. இப்போது தேசிய அளவில் போட்டியில் பங்கு பெற்று வருகிறேன். சர்வதேச அளவில் இந்தியாவிற்காக விளையாடி தங்கம் வெல்ல வேண்டும் என்பதுதான் என் ஆசை. அதன் பிறகு என் மக்களுக்கு கால்பந்து பயிற்சியாளராக வேண்டும். பெண்கள் பலர் இன்றும் கூச்சத்துடன் ஒரு கட்டமைப்பில் வாழ்கின்றனர்.\nஒவ்வொரு பெண்ணும் தங்களுக்கு விருப்பமான ஏதாவதொரு விளையாட்டை தேர்வு செய்யணும்’’ என்றவர், விளையாட்டு ஒருவரின் மனதில் தன்னம்பிக்கையையும் போராடும் குணத்தையும் வளர்க்கும் என்றார். கால்பந்து விளையாட்டு மட்டும் இல்லாமல் பேட்மிண்டன், செஸ், டேபிள் டென்னிஸ் என பல விளையாட்டுகள், ஆங்கிலத்தில் பேச பயிற்சி, குழந்தைகளுக்கு பாடம் சம்பந்தப்பட்ட டியூஷன், தலைமை பண்புகள் எனப் பல பயிற்சிகள் பெற தங்கராஜ் ஏற்பாடு செய்கிறார். குழந்தைகள் சரியாக பள்ளிக்கு செல்கிறார்களா என்று கண்காணிக்கிறார். ஒவ்வொரு குழந்தைக்கும் முக்கியத்துவம் கொடுத்து, அவர்களின் பிரச்சனைகளை ஆராய்ந்து தீர்வு அளிக்கிறார். தலைமுறையினரின் எதிர்காலம் நன்றாக அமையவேண்டும் என்று போராடுகிறார் தங்கராஜ்… அவர்களுக்கு வாழ்த்து கூறிவிட்டு ���கர்ந்தோம்.\nPosted in: செய்திகள், மகளிர் பக்கம்\nவாடகைத் தாயாக மாறும் உறவினர்கள்\nபட்டாசு இறக்குமதி, விற்பனை, கொள்முதல் என்பவற்றிற்கு அதிரடி தடை \nஆட்சியமைக்கும் வாய்ப்பை இழந்த நேட்டன்யாஹூ\nஅதிக மர்மங்களை கொண்ட 5 தீவுகள்\nஅனாதையாக கைவிடப்பட்ட 5 பிரமாண்டமான மாளிகைகள்\nமிரள வைக்கும் நின்ஜா வீரர்கள் பற்றிய இரகசியங்கள்\nதேர்தல் புறக்கணிப்பு: அரசியலில் யதார்த்தம் வேறு; தத்துவார்த்தம் வேறு\nதிருமணத்திற்கு கிழிந்த சேலையை தான் அணிந்தேன்\n© 2019 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987836295.98/wet/CC-MAIN-20191023201520-20191023225020-00472.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.paristamil.com/prenom/pure_tamil_name.php?t=4&s=f&value=J", "date_download": "2019-10-23T21:46:22Z", "digest": "sha1:ZTCPX7WIW3F4CCQDXZG4C24VGWSYR3NO", "length": 18890, "nlines": 242, "source_domain": "www.paristamil.com", "title": "PARISTAMIL - TAMIL BABY NAMES - BOYS - GIRLS", "raw_content": "\nஎழுத்துரு விளம்பரம் - Text Pub fixed\nகேரளா மூலிகை வைத்தியம் மற்றும் ஆயில் மசாஜ்\nஎழுத்துரு விளம்பரம் - Text Pub\nஉயர் தரமான இணையதள மற்றும் வடிவமைப்பு சேவை\nஅழகுக் கலை நிபுணர் தேவை\nChatillonஇல் உள்ள அழகு நிலையத்திற்கு ( Beauty Parlor ) அழகுக் கலை நிபுணர் தேவை.\nஓம் சக்தி ஜோதிட நிலையம்\nஇந்தியாவிலிருந்து வருகைதந்துள்ளார் ஜோதிடர் வீரபத்திரா சுவாமி - நடந்தவை, நடக்கின்றவை மற்றும் நடக்கப்போகின்றவை பற்றித் துல்லியமாக கணித்துதரப்படும்\nஅழகுக் கலை நிபுணர் தேவை\nபரிஸ் 14இல் உள்ள இரண்டு அழகு நிலையங்களுக்கு ( Beauty Parlor ) அழகுக் கலை நிபுணர்கள் தேவை.\nபோண்டியில் போலிவுட், கோலிவுட் நடனப் பயிற்சி பள்ளி\nAnne Abi Auto பயிற்சி நிலையம்\nசாலை குறியீட்டு வகுப்பு மற்றும் வாகன பயிற்சி நிலையம்\nஜப்பான் உணவகத்துக்கு SUSHI சாப்பாடு செய்யக்கூடிய COMMIS DE CUISINE அத்துடன் CHEF DU CUISINE தேவை.\nஅழகுக் கலை நிபுணர் தேவை\nParis 19இல் அழகு நிலையத்திற்கு அழகுக் கலை நிபுணர் தேவை\nCreteil 94000, Drancy 93700ல் பல்கலைகழக பட்டதாரி ஆசிரியர்களினால் பிரெஞ்சு/ஆங்கில வகுப்புகள் நடைபெறுகின்றன.\nஅழகு கலை நிபுணர் தேவை\nIvry sur Seineஇல் உள்ள உணவகத்திற்கு அனுமதி உள்ள பெண் விற்பனையாளர் (Caissière & Commis de cuisine) தேவை.\nபரதநாட்டியம் புதிய வகுப்புகள் ஆரம்பம்.\n78 Poissy / 92 Bagneux இல் உள்ள பல்பொருள் அங்காடிக்கு ஊழியர்கள் தேவை.\nLe Blanc Mesnil - Le Bourget இல் 2019/2020 க்கான புதிய வகுப்புக்கள் ஆரம்பம்.\nPantin க்கு அருகாமையில் centre-ville இல் அமைந்துள்ள 18m2 அளவு கொண்ட Alimantation bail 3/6/9 விற்பனைக்கு\n300 பேர் இருக்கைகள் கொண்ட நிகழ்ச்சி கொண்டாட்ட மண்டபம் (salle de fête) விற்பனைக்கு.\nவாழ்க்கையில் அனைத்து பிரச்சனைகளுக்கும் இங்கு தீர்வு தரப்படும்.\nCambridge பரீட்சைகளுக்கான வகுப்புக்கள் உங்கள் வீடுகளுக்கு வந்து கற்பிக்கப்படும்.\n360 வியாதிகளுக்கும் பக்க விளைவுகளின்றி குணப்படுத்தப்படும்\nவிற்க விரும்பும் உங்கள் வீடுகளை நம்பிக்கையாக விற்றுக்கொள்ள நாடுங்கள்.\nபரிஸ் தமிழ் நாட்காட்டி 2019\nJ யில் பெயர் தொடங்குபவர்கள் எப்படி இருப்பார்கள்\nசிறந்த நிர்வாகத் திறமை, நல் எண்ணம், எதிரிகளை பந்தாடும் குணம், எதிலும் நிமிர்ந்து நிற்கும் தன்மை, யாருக்கும் அஞ்சாத குணம், எதிலும் நிமிர்ந்து நிற்கும் தன்மை, யாருக்கும் அஞ்சாத குணம், பின்வாங்காத தீரமும், கடமையை கண்ணியத்துடன் செய்யும் பக்குவம் ஆகிய பண்புகளுக்கு சொந்தக்காரர்கள் J யில் பெயர் துவங்குபவர்கள்.\nகம்ப்யூட்டர் போன்ற நுண்ணிய துறைகளில் அறிவு அதிகம். எதையும் இலக்கு வைத்து அடைவதில் விடாமுயற்சி உடையவர்கள். சுயகவுரவத்திற்காக எதையும் தாங்கும் இதயம் உடைய இவர்களது எழுத்தில் சூரியக்கதிர்கள் பட்டு, இடப்புறம் அதிகமாக சிதறுவதால், மனதில் போட்ட திட்டங்கள், முடியும் நேரத்தில் மனநெருடலை தருவதாக இருக்கும்.\nமகிமை பொருந்திய பூமியின் மேல் உள்ள கடல்நீர் மற்ற கிரகங்களின் மேல் ஊற்றிக் கொள்ளாமல் இருப்பதற்கு, பூமியின் ஆகர்ஷண சக்தியே காரணம் ஆகும். இதுபோல் இவர்கள் மேல் பற்று வைத்தவர்கள் வேறு யார் பக்கமும் சாயமாட்டார்கள். எதையும் தெள்ளத் தெளிவாக எடுத்துரைக்கும் பக்குவம் இவர்களை மாபெரும் ஆற்றல் மிகுந்தவர்களாக வெளிப்படுத்தும்.\nதவறு செய்தவர்களை கண்டிப்பதில் யானையைப் போன்றவர்கள். சிறப்பான வாழ்க்கை, கம்பீரம், சுதந்திரத்தன்மை போன்றவற்றை அடி பிறழாமல் காப்பாற்றுவார். அரசாங்கப் பதவிகளும், அரசியல் பதவிகளும் விடாமல் துரத்தி வந்து இவர்களை அலங்கரிக்கும். பிறர் செய்தது தவறு என்று தெரிந்துவிட்டால் போதும். தண்டனையை உடனே நிறைவேற்றிவிடுவர்.\nதவறு செய்தவர்கள் இவர்களுக்கு கட்டுப்பட்டு, “நீங்கள்தான் என் தெய்வம், மன்னித்து என்னை நல்வழிப்படுத்துங்கள்” என்றால் போது குழந்தையாகிவிடுவர். எதிரிகள் இந்த குணாதிசயத்தை பயன்படுத்தி இவர்களை மாட்டிவிட வாய்ப்புண்டு. கவனம், நுண்ணிய அறிவு படைத்த இவர்கள், அரிதான விஷயங்களை மிக எளிதாக புரிந்து கொள்வர். யூக அடிப்படையிலான ஜோதிடம், சாஸ்திரம், வானவியல், மருத்துவம் போன்ற துறைகளில் ஈடுபட்டால் பெரும் பணமும், புகழும் அடைவர்.\nபேச்சுத்திறமை, எழுத்தாற்றல் மிக்கவர்களின் நட்பை பயன்படுத்தி வி.ஐ.பி.க்கள் ஆகிவிடுவர். வியாபாரத்தில் உள்ளவர்கள் நேர்மையாளர்களாக இருப்பர். இதனால் வாடிக்கையாளர்களை அதிகமாகக் கவர்ந்து, கோடிகளை அடைந்து உச்சத்தில் இருப்பர்.\nவாழ்வில் முதல் பகுதியில் நினைத்துப் பாராத அளவிற்கு புகழ் அடைவர். பிற்பகுதியில் பணம் குவியும். பொது காரியங்களில் அதிகம் ஈடுபடுவதால் பணத்தால் எந்த டென்ஷனும் இவர்களுக்கு வருவதில்லை.\nபடாடோபமான வாழ்க்கையில் மிகுந்த விருப்பமுடைய இவர்கள், சுற்றுலா விரும்பிகளாவர். நிறைய நண்பர்கள் இருந்தாலும் நெருக்கமாக யாரையும் வைத்துக்கொள்வதில்லை. மாபெரும் நிறுவனங்களின் பொறுப்பு இவர்களை வந்தடையும், அரசின் உயர்பதவிகளில் பதவி பெற வாய்ய்புண்டு. இந்த பெயரைக்கொண்டவர்கள் 2,6 ஆம் தேதி பிறந்திருந்தால் அவமரியாதை ஏற்படும்.\nஉஷ்ணம், காரம், உப்பு மிகவும் ருசித்து உண்பர். சிறிதளவு சாப்பிட்டாலும் சிறப்பாக உண்ண வேண்டும் என்பர். அழகை ரசிக்கும் இவர்களுக்கு வாழ்க்கைத் துணையும் அழகாகவே அமையும். ஆனாலும் கொஞ்சம் ஜொள்ளு பார்ட்டியாகவே இருப்பர்.\nபகலில் நடப்பவை, சூரிய சக்தியால் இயங்குபவை, உஷ்ணம் சார்ந்தவை, ஏற்றுமதி, இறக்குமதி கமிஷன், கல்வி நிறுவனம் போன்ற தொழில்கள் இவர்களின் பெரும் வெற்றிக்கு வித்திடும். எங்கு சென்றாலும் தனித்துவம் வாய்ந்த இவர்கள், பிறரின் எண்ணத்தையும் கருத்தில் கொண்டு செயல்பட்டால் வெற்றிக்கொடி நாட்டலாம்.\nபொதிகள் அனுப்பும் சேவை இலங்கை மற்றும் அனைத்து நாடுகளுக்கும் குறைந்த விலையில்..\nஇறுதிச் சடங்கு அனைத்தையும் 3500€ வில் இருந்து பெற்றுக்கொள்ளாம்..\nஉலகின் எப்பாகத்திற்கும் பணப் பரிமாற்றம் செய்ய நாடவேண்டிய ஸ்தாபனம்\nவெத்தலை மை ஜோதிட நிலையம்\nAnne Abi Auto பயிற்சி நிலையம்\nசாலை குறியீட்டு வகுப்பு மற்றும் வாகன பயிற்சி\nமுழு வீட்டையும் 24 மணி நேரமும் பாதுகாப்பு\nதமிழர்களுக்கான புதிய மண்டபம் உதயம்\nமருத்துவக் காப்புறுதி, வீட்டுக் காப்புறுதி, வாகனக் காப்புறுதி, ஆயுள் காப்புறுதி அனைத்தும் தமிழில் உரையாடி செய்து கொள்ள நாடுங்கள் Tél.: 09 83 06 14 13 தமிழில் தொடர்பு கொள்ள: Madame. பார்த்தீபன் றஜனி 07 68 55 17 26\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987836295.98/wet/CC-MAIN-20191023201520-20191023225020-00472.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://anbudanbuhari.blogspot.com/2008/02/blog-post_6809.html", "date_download": "2019-10-23T20:59:20Z", "digest": "sha1:S52V3ITFX2LZ6KLZMSKXZNRVP7ZCJYKZ", "length": 6670, "nlines": 214, "source_domain": "anbudanbuhari.blogspot.com", "title": "அன்புடன் புகாரி: கல்லெறிதல்", "raw_content": "\nஅருமையான கருத்துக்களைத் தன்னுள் அழகாய்த் தாங்கி நிற்கும் இக்கவிதையைக்\nகண்டு முத்தைச் சுமக்கும் சிப்பிக்குக் கூட பொறாமை, இந்தக் கவிதையைச்\nசுமக்கும் அதிர்ஷ்டம் தனக்கில்லையே என்று.\nநல்ல கவிதை - எளிய சொற்கள் - ஆழ்ந்த கருத்து\nமைல் கல்லா மையல் சிற்பமா - முட்டும் உபாதையினைத் தீர்க்கும் நாயின் நோக்கம் கெட்ட நோக்கமல்ல - மையல் சிறபத்தினை மாசுபடுத்துவதல்ல - உபாதை தீர்ப்பதே அவ்வளவே அதற்குத் தெரிந்தது அவ்வளவுதான். நாய்க்குப் புத்தி கூறி அறிவு புகட்ட இயலுமா \nகாய்த்த மரங்கள் கல்லடி படுவதும் - பழம் பறித்துத் தின்னும் ஆசையினால் தான்.\nஇவற்றை எல்லாம் - புறந்தள்ளுதல் நன்று - கல்லடிகளைப் பற்றிக் கவலைப் படாமல் மலர் மாலைகளைப் பற்றி மகிழ்வோமே \nஆக்கங்களை உடனுக்குடன் பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை இங்கே இடுங்கள்\nஇன்னொரு ஜென்மம் பச்சையிலை மாநாட்டில் பனிவிழும் ப...\nவாழ்க்கை அகதி கடல் கண்டுகொள்ளாத அலை நான் மேகத்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987836295.98/wet/CC-MAIN-20191023201520-20191023225020-00472.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.82, "bucket": "all"} +{"url": "https://ta.rayhaber.com/2019/10/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%88-%E0%AE%AE%E0%AF%87%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%95%E0%AF%88-%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81/", "date_download": "2019-10-23T20:37:37Z", "digest": "sha1:3HCAJBIXNI6MJSDIMH5EXOKI6YQHGDFY", "length": 64542, "nlines": 526, "source_domain": "ta.rayhaber.com", "title": "சுற்றுலா 'மொழிபெயர்ப்பு சிக்னேஜ்' பயன்பாட்டை உருவாக்க IMBB - RayHaber", "raw_content": "\nரயில்வே வரி கட்டுமான டெண்டர்ஸ்\nபுகையிரத வரி விநியோக வேலைகள்\nஉயர் வேக ரயில்வே ஏலம்\nலைட் ரயில் சிஸ்டம் (HRS) ஏலம்\nலைட் ரயில் சிஸ்டம் (HRS)\nதலைக்கு மேலே இயங்கும் ஊர்தி\n[19 / 10 / 2019] கொன்யா நீல ரயில் அட்டவணை, டிக்கெட் விலைகள் மற்றும் வழிகள்\tஇஸ்மிர்\n[19 / 10 / 2019] அணிந்த அல்லது அணிந்த ரெயில்கள் அங்காரா சுரங்கப்பாதையில் புதுப்பிக்கவும்\tஅன்காரா\n[19 / 10 / 2019] இமாமொக்லுவிலிருந்து டெண்டர் நிலையத்திற்கு இரண்டாவது பதில்: 'நான் இஸ்தான்புல் சார்பாக மிகவும் கோபமாக இருக்கிறேன்\n[19 / 10 / 2019] ஹெய்தர்பாசா சிர்கெசி ரயில் நிலைய டெண்டரில் ஐ.எம்.எம் நீக்கப்பட்டது\tஇஸ்தான்புல்\n[19 / 10 / 2019] ஐ.எம்.எம் நிறுத்தப்பட்ட மெட்ரோவில் ஆபத்துகளை நீக்குகிறது\tஇஸ்தான்புல்\n[19 / 10 / 2019] இஸ்மிரில் ரயில் விபத்து .. சரக்கு ரயிலின் வேகன்கள் கவிழ்ந்தன\tஇஸ்மிர்\n[18 / 10 / 2019] அதிக சத்தமில்லாத மூலதனத்திற்கான கையொப்பங்கள்\tஅன்காரா\n[18 / 10 / 2019] அங்காராவில் உள்ள மாணவர்களுக்கு சந்தாதாரர்களுக்கான தள்ளுபடி அட்டை காலம்\tஅன்காரா\n[18 / 10 / 2019] பெலாரஸ் மெட்ரோவுக்கான எஸ்கிசெஹிர் கையொப்பம்\tஎக்ஸ்ஸ்செசிஷர்\n[18 / 10 / 2019] Çanakkaale இன் அதிவேக ரயிலுக்கு பர்சா மட்டுமே நம்பிக்கை\nHomeதுருக்கிமர்மரா பிராந்தியம்இஸ்தான்புல்சுற்றுலாவை மேம்படுத்த IMBB 'சுற்றுலா அறிகுறிகள்' விண்ணப்பம்\nசுற்றுலாவை மேம்படுத்த IMBB 'சுற்றுலா அறிகுறிகள்' விண்ணப்பம்\n08 / 10 / 2019 லெவந்த் எல்மாஸ்டஸ் இஸ்தான்புல், புகையிரத, பொதுத், KENTİÇİ ரயில் அமைப்புகள், தலைப்பு, மர்மரா பிராந்தியம், மெட்ரோ, துருக்கி, டிராம் 0\nசுற்றுலாவை மேம்படுத்த பெயர்ப்பலகை மொழிபெயர்ப்பு\nIMBB சுற்றுலா மேம்பாடு 'மொழிபெயர்ப்பு அடையாளம்' விண்ணப்பம். இஸ்தான்புல் பெருநகர நகராட்சி (ஐ.எம்.எம்) நகரத்திற்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்கும் வெளிநாட்டு பார்வையாளர்களுக்கு உதவுவதற்கும் ஒரு புதிய திட்டத்தைத் தொடங்கியுள்ளது. குறிப்பாக வரலாற்று தீபகற்பத்திலும் அதன் சுற்றுவட்டாரத்திலும் செயல்படுத்தப்பட வேண்டிய ஆய்வின் பின்னணியில், வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் தீவிரமாக இருக்கும், தற்காலிக மொழிபெயர்ப்பு எழுத்துக்கள், ஆண்டின் சில நேரங்களில் மாறும், அவை போக்குவரத்து அமைப்புகள் மற்றும் நோக்குநிலை அறிகுறிகளில் வைக்கத் தொடங்கியுள்ளன.\nதிட்டத்தின் முதல் பயன்பாடு, சீனாவின் 70. அடித்தள ஆண்டு விழா (சீன தேசிய தினம்) தினத்தன்று இஸ்தான்புல்லில் விடுமுறைக்கு வந்திருந்த எக்ஸ்என்யூஎம்எக்ஸ் சுமார் ஆயிரம் சுற்றுலாப் பயணிகளுக்காக தொடங்கப்பட்டது. சீன தூதரகத்தின் வேண்டுகோளுக்கு இணங்க செய்யப்பட்ட விண்ணப்பத்தின் எல்லைக்குள்; T400 மற்றும் M1 இரயில் அமைப்பு கோடுகள் 2 நிலையம், ஓர்டகோய், கடிகோய், உஸ்குடர் / பாஸ்பரஸ் மற்றும் போஸ்பரஸ் டூர் / அடலார் லைன் பியர்ஸ், IETT இன் வரலாற்று தீபகற்பத்தில் 30 நிலையம் சீன மொழிபெயர்ப்புகள் தபேலாக்களில் சேர்க்கப்பட்டுள்ளன.\nஇஸ்தான்புல்லில் உள்ள சீனத் தூதரகம், குய் வீ, அக்டோபர�� மாதம் சுல்தானஹ்மெட் சதுக்கத்தில், சீன தேசிய தினத்தை இஸ்தான்புல்லில் கழித்த தனது நாட்டின் குடிமக்களையும் சந்தித்தார். ஐ.எம்.எம் சுற்றுலா காவல் துறை குழுக்களைப் பார்வையிட்ட வீ, இஸ்தான்புல்லைப் போன்ற சீன சுற்றுலாப் பயணிகள் மிகவும் சீன அடையாளங்கள் மற்றும் எளிமைக்கு ஐ.எம்.எம்-க்கு நன்றி தெரிவித்தனர். ஐ.எம்.எம் இன் பணி பற்றிய தகவல்களையும் பெற்ற வெய், துருக்கியை ஒரு பொதுவான மொழியாக பார்வையிட்டார்.\n2018 சீனாவில் \"துருக்கி சுற்றுலா ஆண்டு\" ஆக அறிவிக்கப்பட்டது, எனவே நம் நாட்டில் இஸ்தான்புல் சீன பார்வையாளர்கள் குறிப்பாக தீவிர உட்புகுதல் கண்டுள்ளது. இந்த சூழலில், ஐ.எம்.எம் சீனாவில் கண்காட்சிகள் மற்றும் நிகழ்வுகளில் பங்கேற்றது மற்றும் ஐ.எம்.எம் தலைவர் மெவ்லட் உய்சல் இஸ்தான்புல்லில் சீன ஊடகவியலாளர்கள் மற்றும் சமூக ஊடக நிகழ்வுகளை வழங்கினார்.\nஇஸ்தான்புல்லின் சுற்றுலா திறனை மேம்படுத்தும் நோக்கத்துடன் இஸ்தான்புல் தொடங்கிய உய்குலம் மொழிபெயர்ப்பு சிக்னேஜ் ”திட்டத்திற்கு இணங்க, இஸ்தான்புல்லில் தங்களது முக்கியமான விடுமுறை மற்றும் விடுமுறை நாட்களைக் கழிக்கத் திட்டமிட்டுள்ள வெளிநாட்டு விருந்தினர்களுக்கான விண்ணப்பத்தை ஐ.எம்.எம் தொடர்ந்து விரிவுபடுத்தி செயல்படுத்தும்.\nசுற்றுலா தரவுகளின்படி; எடுத்துக்காட்டாக, ரமலான் மற்றும் குர்பன் விருந்துகளில், அரபு சுற்றுலாப் பயணிகள் இஸ்தான்புல்லுக்கு அதிகம் வருகை தருகிறார்கள், அரபு, பாரசீக சுற்றுலாப் பயணிகள் மற்றும் ரஷ்ய சுற்றுலாப் பயணிகள் பயணிக்கும் நெவ்ருஸ் விருந்து, ரஷ்ய மொழிபெயர்ப்பு அறிகுறிகள் இஸ்தான்புல்லின் போக்குவரத்து அமைப்புகளின் அறிகுறிகளை அலங்கரிக்கும்.\nபேஸ்புக்கில் பகிர கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nட்விட்டரில் பகிர்ந்து கொள்ள கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nஇணைக்கப்பட்ட இணைப்பைப் பகிர கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nWhatsApp இல் பகிர கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nSkype இல் பகிர்வதற்கு கிளிக் செய்யவும் (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nடெலிகிராமில் பகிர்ந்து கொள்ள கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nPinterest இல் பகிர கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nTumblr இல் பகிர கிளிக் ச��ய்யவும் (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nஉங்கள் நண்பருடன் மின்னஞ்சலில் பகிர்ந்து கொள்ள கிளிக் செய்யவும் (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nஅச்சிட கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nஉங்களுக்கு விருப்பமான ஒத்த ரயில்வே செய்திகள் மற்றும் பிற செய்திகள்\nIMM இன் உள்நாட்டு மற்றும் தேசிய நடைமுறைப்படுத்தல் தகவல் பரிமாறத் தொடங்கியுள்ளது 02 / 08 / 2018 துருக்கி இஸ்தான்புல் பெருநகர நகராட்சி வழிவகுத்தது என்று ஸ்மார்ட் நகரம் பயன்பாடுகள், நூறு சதவீதம் உள்நாட்டு மற்றும் ஒரு தேசிய இரயில் அமைப்பு என்ற பேருந்து அமைப்பு பிறகு \"bilgiled\" என பயணியின் தகவல் வளர்ந்த நிகழ் நேர என நேரம் கடிகாரம் தகவல் பயணிகள் தொடங்கியது. இஸ்தான்புல் மெட்ரோபொலிட்டன் நகராட்சியின் துணை நிறுவனமான ஐ.எஸ்.பி.ஏ.ஏ.ஏ தயாரித்த பயணிகள் தகவல் முறைமைக்கு நன்றி தெரிவித்ததோடு, மெட்ரோ மற்றும் டிராம் போன்ற போக்குவரத்து வாகனங்களின் புறப்படும் இடங்களில் காத்திருக்கும் பயணிகளுக்கு உண்மையான நேரம் தகவல் வழங்கப்பட்டது. Bağcılar - Kabataş T1 டிராம் வரி வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டது மற்றும் கணினி நிறுத்தங்கள் மீது 70 திரைகளில் நிறுவப்பட்ட. டிராம் வருகை நேரம் துல்லியமாக பிரதிபலிக்கும் திரைகளில்,\nஇஸ்தான்புல் சாலைகள் ஐஎம்எம்எம்என்எம்எம்என் மில்ஸ் டபிள்யூ ஆயிரம் டன் அஸ்பால்ட் 12 / 07 / 2018 இஸ்தான்புல் மெட்ரோபொலிட்டன் நகராட்சி 4 ஆயிரம் கிலோமீட்டர் சாலை நெட்வொர்க்கில் நிலக்கீல் சீரமைப்பு வேலை செய்து வருகிறது. நிலக்கீழ் 409 2 ஆயிரம் ஆயிரம் டன் பிரதான போக்குவரத்து சாலையில் பயன்படுத்தப்படும். 150 லேன் சாலையில் இருக்கும் வரை இந்த சாலை மறுசீரமைக்கப்படும். இஸ்தான்புல் பெருநகர நகராட்சி பல்வேறு காரணங்களால் மோசமடைந்து சாலைகள் ஓட்டுவதைத் தடுக்கிறது. IMM சாலை பராமரிப்பு மற்றும் உள்கட்டமைப்பு ஒருங்கிணைப்பு திணைக்களம், இஸ்தான்புல்லில் சுமார் ஆயிரம் ஆயிரம் கிலோமீட்டர் நீள முக்கிய சாலை நெட்வொர்க்; சரிவு, சந்திப்புகள், குளிர்கால நிலைமைகள் மற்றும் அகழ்வால் ஏற்படும் பிரச்சினைகள் தொடர்பாக புனர்வாழ்வு பணிகள் ஆரம்பிக்கப்பட்டது. Kocaeli மாகாண எல்லை இருந்து Tekirdaag மாகாணத்தில் Sınır\nபள்ளி மேற்பார்வைக்கு IMM 21 / 09 / 2018 இஸ்தான்புல் பெருநகர மாநகராட்சி போக்குவரத்து பொலிஸ் அணிகள் பள்ளி சேவை வாகனங்களை கண்காணித்து வருகின்றன. மாகாணத்தைச் சேர்ந்த மாணவர்களின் சமாதான மற்றும் பாதுகாப்பிற்காக ஆரம்பிக்கப்பட்ட பரிசோதனையின் போது ஆயிரம் 846 சேவை வாகனங்கள் பரிசோதிக்கப்பட்டன. பாடசாலையின் தொடக்கத்தின் ஆரம்பம் 67- 2018, இஸ்தான்புல் பெருநகர நகராட்சி பள்ளி பஸ் சேவை வாகனங்கள் தொடர்ந்து. ஒவ்வொரு நாளும், மில்லியன் கணக்கான மாணவர்கள் பயன்படுத்தும் பள்ளி சேவை வாகனங்கள் அவர்கள் தேவைகளை பூர்த்தி செய்ய உறுதிப்படுத்த தனித்தனியாக சரிபார்க்கப்படுகின்றன. மாநகராட்சி பொலிஸ் மாநகராட்சி நகராட்சி பொலிஸ் துறையின் மாநகர போலீஸ் காவல் துறையின் பணியின் ஆரம்பத்தில் மேயர் மெவ்லட் உஸ்ஸலின் அறிவுறுத்தலின் பேரில் மாநகராட்சி பொலிஸ் அமர்வுகள் பள்ளி சேவை வாகனங்களுக்கான ஒரு பரிசோதனையை ஆரம்பித்தன. மாணவர்கள் okul\nபோக்குவரத்து நெட்வொர்க்கில் மெட்ரோ லைன் மூலம் பரிமாற்றத்தை İBB அறிவித்தது 25 / 09 / 2018 இஸ்தான்புல் மெட்ரோபொலிட்டன் நகராட்சி, சபிஹா கோக்சென் மெட்ரோ ரயில் போக்குவரத்து அமைச்சகத்திற்கு மாற்றப்பட்டுள்ளது. Lanmış ஒரு கோடு எந்த மாற்றமும் கட்டுமான தொடங்கியது. குறிப்பிடப்பட்ட கய்னர்கா-சபிஹா கோகோன் மெட்ரோ போக்குவரத்து அமைச்சகத்தால் கட்டப்பட்டு வருகிறது. இந்த கட்டுமானமானது போக்குவரத்து அமைச்சகத்தால் ஆரம்பிக்கப்பட்டது. வரி கட்டுமான இன்னும் தொடர்கிறது. சபாஹோகன் விமானநிலையம் மற்றும் புதிய விமான நிலைய மெட்ரோவுடன் ஒருங்கிணைக்கப்படும் XMM மெட்ரோ வரியின் ஆய்வு மற்றும் திட்டப்பணி IMM ஆல் நடத்தப்பட்டது. இந்த வரிகளின் கட்டுமானம் இன்னும் தொடங்கிவிடவில்லை. இந்த கோடுகள் சபாஹோகன் மெட்ரோ வரியுடனும் புதிய விமான நிலையத்துடனும் ஒருங்கிணைக்கப்படும், இவை அமைச்சகத்தால் தயாரிக்கப்படுகின்றன. எனவே, ஆய்வு Bundan\nIBB மற்றும் பஸ்-மெட்ரோ இடையே இலவச இடமாற்றம் 07 / 11 / 2018 இஸ்தான்புல் பெருநகர மாநகராட்சி படிப்படியாக குடிசைகளுக்கு வழங்கப்படும் சேவையின் தரத்தை உயர்த்துவதற்காகவும், தனியார் வாகனங்களைப் பயன்படுத்துவதை குறைப்பதற்கும், பொது போக்குவரத்து மற்றும் பரிமாற்ற பழக்கவழக்கத்தின் கலாச்சாரத்தைப் பெறுவதற்கும் பஸ் மற்றும் சுரங்கப்பாதைகளுக்கு இடையில் இலவச இடமாற்றத்தை வழங்குவதற்கான உணவு வழிகளை வரிசைப்படுத்துகிறது. இலவச பரிமாற்ற சேவையானது தற்போதுள்ள மற்றும் திட்டமிடப்பட்ட போக்குவரத்துத் திட்டங்களின் வரம்பிற்குள் பேருந்துகள் மற்றும் பிற போக்குவரத்து நெடுகங்களுக்கிடையே முழு ஒருங்கிணைப்பை உறுதிப்படுத்துகிறது. பல்வேறு ஆய்வின் விளைவாக உணவளிக்கப்பட்ட வரிகளை வழங்குவதற்கான வழிமுறைகள் கோடுகள், பயணிகள் நடத்தைகள், பயணக் கோரிக்கை, புலனாய்வுக் கோளாறுகள், இரயில் அமைப்பு மற்றும் ஏற்கனவே இருக்கும் மற்றும் புதிதாக திறக்கப்பட்ட வரிகளின் தொடர்பு ஆகியவை பகுப்பாய்வு மூலம் தீர்மானிக்கப்பட்டன. உணவுக் கோடுகளின் இடைவிடாத பயணத்திற்கான ஒரு டிக்கெட் கட்டணம் ...\nரயில்வே டெண்டர் செய்தி தேடல்\nதற்போதைய ரயில்வே டெண்டர் அட்டவணை\nடெண்டர் அறிவிப்பு: அங்காரா-இஸ்தான்புல் வரி 2. நிலை வரி வெட்டுவதற்கு உதிரி பாகங்கள் வழங்கல்\nகொள்முதல் அறிவிப்பு: தனியார் பாதுகாப்பு சேவைகளை கொள்முதல் செய்தல்\nடெண்டர் அறிவிப்பு: வாங்குவதற்கு ஆங்கிள் கையேடு தட்டு\nவலைத்தளம் பேஸ்புக் instagram ட்விட்டர்\nமெட்ரோபஸ் விபத்துகளைத் தடுக்க பாதுகாப்பான ஓட்டுநர் மற்றும் டெலிமெட்ரி அமைப்பு\nதுருக்கியின் மிக வேடிக்கை அறிவியல் விழா 150 தவுசண்ட் வருகைகள்\nகருத்து தெரிவிப்பதில் முதலில் இருங்கள்\nஇந்த தளம் ஸ்பேமைக் குறைக்க Akismet ஐப் பயன்படுத்துகிறது. உங்கள் கருத்துத் தரவு எவ்வாறு செயல்படுத்தப்படுகிறது என்பதை அறியவும்.\nகொன்யா நீல ரயில் அட்டவணை, டிக்கெட் விலைகள் மற்றும் வழிகள்\nகெஸ்கின் DHMİ விமானப் போக்குவரத்து கட்டுப்பாட்டு மையத்தில் விசாரணை நடத்தினார்\nTÜLOMSAŞ பதவி உயர்வு மற்றும் தலைப்பு மாற்றம் குறித்த ஒழுங்குமுறைக்கான பணியாளர் திருத்தம்\nநைஜீரியா மற்றும் CRCC 4 ஒரு பில்லியன் டாலர் ஒப்பந்தத்தில் கையெழுத்திடுகின்றன\nஅணிந்த அல்லது அணிந்த ரெயில்கள் அங்காரா சுரங்கப்பாதையில் புதுப்பிக்கவும்\nடெரெவெங்க் வையாடக்டில் மேயர் பயாக்காலே\nகெய்சேரி போக்குவரத்து இன்க். இலிருந்து மெட்மெடிசிற்கு ஒரு மெட் சல்யூட்.\nகாந்திரா மாநில மருத்துவமனைக்கு செல்லும் சாலையில் ஸ்கால்பெல்\nஆமமோயுலு சபாங்கா மக்களை சந்தித்தார்\nஇமாமொக்லுவிலிருந்து டெண்டர் நிலையத்திற்கு இரண்டாவது பதில்: 'நான் இஸ்தான்புல் சார்பாக மிகவும் கோபமாக இருக்கிறேன்\nஹெய்தர்பாசா சிர்கெசி ரயில் நிலைய டெண்டரில் ஐ.எம்.எம் நீ���்கப்பட்டது\nஐ.எம்.எம் நிறுத்தப்பட்ட மெட்ரோவில் ஆபத்துகளை நீக்குகிறது\n .. சரக்கு ரயிலின் வேகன்கள் கவிழ்ந்தன\nKARDEMİR சோல்ஜர் சல்யூட்டுடன் புதிய முதலீடுகளைத் தொடங்குகிறது\nவரலாற்றில் இன்று: அக்டோபர் 29 பாக்தாத் இரயில்வே சலுகைகள் Tarih\nஅதிக சத்தமில்லாத மூலதனத்திற்கான கையொப்பங்கள்\nஅங்காராவில் உள்ள மாணவர்களுக்கு சந்தாதாரர்களுக்கான தள்ளுபடி அட்டை காலம்\nகீல் நகர வடிவமைப்பு சாலையின் 90 சதவீதம் முடிந்தது\nபெலாரஸ் மெட்ரோவுக்கான எஸ்கிசெஹிர் கையொப்பம்\nÇanakkaale இன் அதிவேக ரயிலுக்கு பர்சா மட்டுமே நம்பிக்கை\nடெர்பண்ட் ரயில் நிலையம் எப்போது திறக்கப்படும்\nரயில் முறையை சாகர்யாவிற்கு கொண்டு வந்து வரலாற்றை செல்ல மேயர் யூஸ் விரும்புகிறார்\nகொன்யா பெருநகரத்திலிருந்து டிராமில் புத்தக ஆச்சரியம்\n«\tஅக்டோபர் 2019 »\nடெண்டர் அறிவிப்பு: அங்காரா-இஸ்தான்புல் வரி 2. நிலை வரி வெட்டுவதற்கு உதிரி பாகங்கள் வழங்கல்\nகொள்முதல் அறிவிப்பு: தனியார் பாதுகாப்பு சேவைகளை கொள்முதல் செய்தல்\nடெண்டர் அறிவிப்பு: வாங்குவதற்கு ஆங்கிள் கையேடு தட்டு\nடெண்டர் அறிவிப்பு: அங்காரா-இஸ்தான்புல் வரி 2. நிலை வரி வெட்டுவதற்கு உதிரி பாகங்கள் வழங்கல்\nகொள்முதல் அறிவிப்பு: தனியார் பாதுகாப்பு சேவைகளை கொள்முதல் செய்தல்\nடெண்டர் அறிவிப்பு: வாங்குவதற்கு ஆங்கிள் கையேடு தட்டு\nடெண்டர் அறிவிப்பு: உலுகாலா போனாஸ்காப்ரி லைன் கி.மீ 88 + 150 ஓவர் பாஸ் கட்டுமான பணி\nகொள்முதல் அறிவிப்பு: கெப்ஸ் கோசெக்கி வரி பிரிவு சமிக்ஞை மற்றும் தொடர்பு அமைப்புகளுக்கான உதிரி பாகங்கள் வழங்கல்\nடெண்டர் அறிவிப்பு: பொறியியல் ஆலோசனை சேவை பெறப்படும்\nடெண்டர் அறிவிப்பு: Çakmak Çiftehan க்கு இடையில் ரயில் அரைக்கும்\nடெண்டர் அறிவிப்பு: ஜிஎஸ்எம்-ஆர் மற்றும் சிடிசி கட்டுப்பாட்டு மைய அமைப்புகளுக்கான பராமரிப்பு மற்றும் பழுதுபார்ப்பு சேவைகள்\nடெண்டர் அறிவிப்பு: டி.சி.டி.டி அஃப்யோன்கராஹிசர் தொழிலாளர் தங்குமிட மையம் உணவு உற்பத்தி மற்றும் விநியோக சேவை\nகொள்முதல் அறிவிப்பு: தீயணைப்பு சேவை பெறப்படும் (TÜVASAŞ)\nபேயண்டர், டயர், எடிமிக் ஸ்டேஷன் சாலைகள் ஃபெர்சி வேலை டெண்டர் முடிவு\nஇஸ்மிர் ஹார்பர் க்வே மற்றும் பேக்ஃபில் ஃபில்லிங்ஸ்\nஹெய்தர்பானா அங்காரா வரி கி.மீ: 392 + 742 - 395 + 700 டெண்டர் முடிவுக்கு இடையில் சாய்வு ஏற்பாடு\nகாசிரே நிலையங்கள் பயணிகள் மற்றும் அதிவேக ரயில் டிப்போ கட்டுமானம்\nஇர்மக் சோங்குல்தக் பாதையில் ரயில்வே அண்டர்பாஸ் பாலம் அமைத்தல்\nIMM இன் உள்நாட்டு மற்றும் தேசிய நடைமுறைப்படுத்தல் தகவல் பரிமாறத் தொடங்கியுள்ளது\nஇஸ்தான்புல் சாலைகள் ஐஎம்எம்எம்என்எம்எம்என் மில்ஸ் டபிள்யூ ஆயிரம் டன் அஸ்பால்ட்\nபோக்குவரத்து நெட்வொர்க்கில் மெட்ரோ லைன் மூலம் பரிமாற்றத்தை İBB அறிவித்தது\nIBB மற்றும் பஸ்-மெட்ரோ இடையே இலவச இடமாற்றம்\nஐஎம்எம் பதிப்பில் இருந்து மாணவர்களுக்கு பரிசு அட்டை உங்கள் கார்னெட் கொண்டு, ஐஸ் ஐஸ் பனி\nIMM இலிருந்து Marmaray எக்ஸ்பேடிஷன்களுக்கு முக்கியமான விளக்கம்\nIMM மூலம் அவரது இறப்பு எண். அமைதி மான்சோ நினைவு பயணம்\nமெட்ரோ இஸ்தான்புல் இன்க் IMM இலிருந்து வாடகைக் கொடுப்பனவை வாடகைக்கு கோரப்பட்டது\nİETT இல் அதிகாரசக்தி வாகனங்களுக்கான IMM கருவிகளில் வெளிப்படுத்தப்படுதல்\nவரலாற்றில் இன்று: அக்டோபர் 29 பாக்தாத் இரயில்வே சலுகைகள் Tarih\nஇன்று வரலாற்றில்: 18 அக்டோபர் 1898 Il.Wilhelm மற்றும் அவரது மனைவி ஹோஹென்சொல்லர்ன்…\nவரலாறு இன்று: அக்டோபர் இராணுவத்தில் அக்டோபர் 29 ஆம் தேதி ...\nவரலாற்றில் இன்று: அக்டோபர் 29 ஒட்டோமான் பேரரசு முதல் ரயில்வே ...\nஇன்று வரலாற்றில்: அக்டோபர் 29 அகிலம்-பொலிடோ ரயில் போக்குவரத்து தாரிக்\nகான்டினென்டல் சடங்கு முறையில் மிசிசிப்பியில் புதிய டயர் தொழிற்சாலையைத் திறக்கிறது\nடேசியா டஸ்டருக்கான புதிய தலைமுறை பெட்ரோல் என்ஜின்கள்\nவோக்ஸ்வாகன் ஆலைக்கு பல்கேரியாவின் ஊக்கத்தொகை\nஉற்சாகம் பர்சா கிளாசிக் கார் சாம்பியன்ஷிப் துருக்கி வாழ\nபோர்ஷின் ஃபுல்லி எலக்ட்ரிக் ஸ்போர்ட்ஸ் கார் குடும்பத்தின் புதிய உறுப்பினர்: டெய்கான் எக்ஸ்நுமக்ஸ் எஸ்\nகாணாமல் போன ஊனமுற்ற பயணிகளை மெட்ரோ இஸ்தான்புல் ஊழியர்கள் மீண்டும் அவரது குடும்பத்துடன் இணைத்தனர்\n3. சர்வதேச மெட்ரோ ரெயில் மன்றம் அங்காரா அட்டோ காங்கிரீசியத்தில் திறக்கப்பட்டது\nகொன்யா மெட்ரோவுக்கான டெண்டரின் முடிவு\nஎசன்போகா விமான நிலைய மெட்ரோ பாதை, நிலையங்கள் மற்றும் விளம்பர வீடியோ\nஎசென்லர் பேருந்து நிலையத்தில் கட்டடங்கள்\nஇந்தியாவில் ரயிலைத் தாக்கும் யானை\nகொன்யா மெட்ரோவுக்கான டெண்டரின் முடிவு\nஇஸ்தான்புல் மெட்ரோவுக்கு 175 மில்லியன் யூரோ கடன் கிடைத்��து\nஹூண்டாய் ரோட்டம் வார்சாக்கு வாகனத்தை வடிவமைக்க வேண்டும்\nடஸ்முல்லூ மலை கேபிள் கார் திட்டத்திற்கான ஒப்பந்தம் கையெழுத்தானது (சிறப்பு அறிக்கை)\nசீமென்ஸ் மற்றும் ஆல்ஸ்டோம் நிறுவனங்கள் படைகளில் இணைகின்றன (சிறப்பு செய்திகள்)\nஇஸ்தான்புல் ரயில் அமைப்பிற்கான 120 பிரிவு மெட்ரோ வாகன கொள்முதல் டெண்டர் விருது (சிறப்பு அறிக்கை)\nகனடாவின் வரலாற்று ப்ரோக்வில் ரயில்வே சுரங்கம் சுற்றுலாவுக்கு திறக்கிறது\nஅனடோலு டி.எம்.யூ தேசிய ரயில் செட் உசாக்கில் டெஸ்ட் டிரைவைத் தொடங்கியது\nஎக்ஸ்போ ஃபெரோவாரியா எக்ஸ்என்யூஎம்எக்ஸ் சிகப்பு இத்தாலியின் மிலனில் நடைபெற்றது\n'வரலாற்று ஹெஜாஸ் ரயில்வே ஆவணங்களுடன் செர் கண்காட்சி ஜோர்டானில் நடைபெற்றது\nரயில்வே குழந்தைகள் குழு கேம்லிக் ரயில் அருங்காட்சியகத்தில் கூடியது\n3. இஸ்மீர் வளைகுடா விழா படகோட்டம் தொடங்குகிறது\nநிறுவனங்களுடனான முன் பேச்சுவார்த்தைகள் மெர்சின் மெட்ரோவுக்குத் தொடங்குகின்றன\nஹை ஸ்பீடு ரயில் மணி\nபர்சா T2 டிராம் நிலையம், வரைபடம் மற்றும் விளம்பர வீடியோ\n மெர்சின் மெட்ரோ கோடுகள் எங்கு செல்லும்\nமெர்சின் மெட்ரோ திட்டம் மற்றும் மெர்சின் மெட்ரோ வரைபடம்\nகொன்யா ரயில் சிஸ்டம் மற்றும் போக்குவரத்து வரைபடம்\nTÜLOMSAŞ பதவி உயர்வு மற்றும் தலைப்பு மாற்றம் குறித்த ஒழுங்குமுறைக்கான பணியாளர் திருத்தம்\nரயில்வே துறையில் எத்தியோப்பியாவுடன் ஒத்துழைப்பு உருவாக்கப்படும்\nகியேவில் கூடிய ரயில்வே துறைக்கு முன்னணி நிறுவனங்கள்\nநிரந்தர தொழிலாளர்கள் ஆட்சேர்ப்பு செய்ய BURULAŞ 5\nİETT இன் டெண்டர் அல்லாத வாகன கொள்முதல் உரிமைகோரல்களுக்கு பதில்\nஅங்காரா மின் உற்பத்தி நிலையம் டி.சி.டி.டியின் எண்ணிக்கை மாறுகிறது\nபோர்சுக் ஸ்ட்ரீமில் உள்ள பாலங்கள் ஓவியம்\nGömeurs Dursunlu பாலம் சேவையில் வைக்கப்பட்டுள்ளது\nநாட்டின் நாடு ஐகான் திட்டங்கள்\n20 பாஸ்பரஸ் பாலங்கள் மற்றும் நெடுஞ்சாலை கட்டணங்களுக்கான உயர்வு\nமெலட் பாலத்திற்கு மாற்றாக கட்டப்பட்ட பாலத்தின் பணிகள் தொடர்கின்றன\n1915 கனக்கலே பாலம் பிராந்தியத்தை முத்திரையிடுகிறது\nகெஸ்கின் DHMİ விமானப் போக்குவரத்து கட்டுப்பாட்டு மையத்தில் விசாரணை நடத்தினார்\nடிரிபிள் ட்ராக் விண்ணப்ப அமெரிக்க பிறகு துருக்கியில் பதிவு செய்ய\nஒன்பதாவது மாதம் துருக்கி மக்கள் தொகை வெற்றிபெற்றீர்கள் வெளியே பயணிகள் கோட்டை எண் விமான நிலையங்கள்\nஇஸ்தான்புல் விமான நிலைய நூலகம் திறக்கப்பட்டது\n2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட படைப்புகள் இஸ்தான்புல் விமான நிலையத்தில் வாசகர்களை சந்திக்கும்\nDHMİ 9 மாதாந்திர புள்ளிவிவரங்களை அறிவிக்கிறது\nமுகவரி: அடாலெட் மஹ் அனடோலு கேட்\nமெகாபல் கோபுரம் 41 / 81\nகொடி / İzmir - துருக்கி\nGebze Halkalı Marmaray நிறுத்தங்கள் மற்றும் ஷட்டில் மணி\n2019 தற்போதைய அதிவேக டிக்கெட் விலைகள் YHT அட்டவணை மற்றும் அட்டவணை\nஇஸ்தான்புல் மெட்ரோஸ் நிலையங்களின் வரைபடம்\nஅதனா மெர்சின் ரயில் மணி மற்றும் டிக்கெட் டீல்கள்\nHalkalı Gebze Marmaray வரைபடம் நிறுத்தங்கள் மற்றும் ஒருங்கிணைந்த கோடுகள்\nமர்மராய் எக்ஸ்பெடிஷன் டைம்ஸ் மற்றும் மர்மரே வரைபடம்\nஅங்காரா இஸ்தான்புல் அதிவேக வரி பாதை வரைபடம்\nஇஸ்தான்புல் மெட்ரோ மற்றும் மெட்ரோபஸ் கோடுகள் மெட்ரோபஸ் நிலையங்கள் மெட்ரோ நிலைய பெயர்கள்\nஅங்காரா இஸ்தான்புல் அதிவேக ரயில் டிக்கெட் அட்டவணை மற்றும் அட்டவணை\nதனியுரிமை மற்றும் குக்கீகள்: இந்த தளம் குக்கீகளை பயன்படுத்துகிறது. இந்த இணையதளத்தை தொடர்ந்து பயன்படுத்துவதன் மூலம், நீங்கள் அவற்றைப் பயன்படுத்துவதை ஒப்புக்கொள்கிறீர்கள்.\nகுக்கீகளை எவ்வாறு சரிபார்க்க வேண்டும் என்பதற்கான கூடுதல் தகவலுக்கு, இங்கே காண்க: குக்கீ கொள்கை\n© ÖzenRay Media ஆல் வெளியிடப்பட்ட செய்தி மற்றும் புகைப்படங்களின் அனைத்து உரிமைகளும்.\n© பதிப்புரிமை உரிமையாளரின் அனுமதியின்றி தளத்தில் வெளியிடப்பட்ட கட்டுரைகள் எதுவும் வெளியிடப்படாது.\nவடிவமைக்கப்பட்டது லெவென்ட் ÖZEN | பதிப்புரிமை © Rayhaber | 2011-2019\nமின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பு உங்கள் பெயர் உங்கள் மின்னஞ்சல் முகவரி ரத்து\nஉரையை அனுப்ப முடியவில்லை - உங்கள் மின்னஞ்சல் முகவரிகளை சரிபார்க்கவும்\nமின்னஞ்சல் சோதனை தோல்வியடைந்தது, மீண்டும் முயற்சிக்கவும்.\nமன்னிக்கவும், உங்கள் வலைப்பதிவில் மின்னஞ்சல் மூலம் பதிவுகள் பகிர முடியாது.\n%d blogcu இதை விரும்பியது:", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987836295.98/wet/CC-MAIN-20191023201520-20191023225020-00472.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.rayhaber.com/2019/10/%E0%AE%AE%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%AA%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%93%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A8%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9F%E0%AF%86%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81/", "date_download": "2019-10-23T20:58:02Z", "digest": "sha1:WGKQSY6AHGPTYUM5FC4N44ATIZ6G2YNL", "length": 65657, "nlines": 527, "source_domain": "ta.rayhaber.com", "title": "Güvenli Sürüş ve Telemetri Sistemi Metrobüs Kazalarını Önleyecek - RayHaber", "raw_content": "\nரயில்வே வரி கட்டுமான டெண்டர்ஸ்\nபுகையிரத வரி விநியோக வேலைகள்\nஉயர் வேக ரயில்வே ஏலம்\nலைட் ரயில் சிஸ்டம் (HRS) ஏலம்\nலைட் ரயில் சிஸ்டம் (HRS)\nதலைக்கு மேலே இயங்கும் ஊர்தி\n[23 / 10 / 2019] எல்சன் ஏ. தயாரித்த மெட்ரோ வாகனங்களுக்கான முதல் உள்ளூர் மற்றும் தேசிய இழுவை மோட்டார்.\tஅன்காரா\n[23 / 10 / 2019] எம். டாக்டர் பெலின் அல்ப்காகின் ESTRAM வருகை\tஎக்ஸ்ஸ்செசிஷர்\n[23 / 10 / 2019] லேக்ஸ் எக்ஸ்பிரஸ் பல வருட இடைவெளிக்குப் பிறகு பயணங்களைத் தொடங்குகிறது\tஇஸ்லாம்\n[23 / 10 / 2019] உள்ளூர் டிராமின் வாட்மேன் கேபினுக்கு அமைச்சர் வாரங்க் செல்கிறார்\tபுதன்\n[23 / 10 / 2019] ஐரோப்பாவின் முதல் கலப்பின ஆலை நாட்கள் கணக்கிடுகிறது\tபுதன்\n[23 / 10 / 2019] 330 மில்லியன் டாலர்களை நடப்பு கணக்கு பற்றாக்குறையை குறைக்க புதிய தனியார் தொழில்துறை மண்டலங்கள்\tபுதன்\n[23 / 10 / 2019] பெல்கிரேட் விர்ப்னிகா ரயில்வேயை நவீனப்படுத்த ரஷ்ய ரயில்வே\tசெர்பியா\n[23 / 10 / 2019] பாலங்கள் மற்றும் மோட்டார் பாதைகள் பணத்தை திரட்டுகின்றன\tஇஸ்தான்புல்\n[23 / 10 / 2019] சபங்கா கேபிள் கார் திட்டத்தை ரத்து செய்வதற்கான கையொப்ப பிரச்சாரம் தொடங்கப்பட்டது\tXXX சாகர்யா\n[23 / 10 / 2019] அமைச்சர் துர்ஹான்: 'திபிலிசி சில்க் சாலை மன்றம் ஒரு முக்கியமான மன்றமாக இருந்தது'\tஜோர்ஜியாவில் 995\nHomeதுருக்கிமர்மரா பிராந்தியம்இஸ்தான்புல்மெட்ரோபஸ் விபத்துகளைத் தடுக்க பாதுகாப்பான ஓட்டுநர் மற்றும் டெலிமெட்ரி அமைப்பு\nமெட்ரோபஸ் விபத்துகளைத் தடுக்க பாதுகாப்பான ஓட்டுநர் மற்றும் டெலிமெட்ரி அமைப்பு\n08 / 10 / 2019 லெவந்த் எல்மாஸ்டஸ் இஸ்தான்புல், பொதுத், : HIGHWAY, டயர் வீல் சிஸ்டம்ஸ், தலைப்பு, மர்மரா பிராந்தியம், Metrobus, துருக்கி 0\nமெட்ரோபஸ் விபத்துகளைத் தடுக்க பாதுகாப்பான ஓட்டுநர் மற்றும் டெலிமெட்ரி அமைப்பு\nIETT “பாதுகாப்பான ஓட்டுநர் மற்றும் டெலிமெட்ரி சிஸ்டம் வெரென்” தொடர்பான சோதனைகளில் இறுதி கட்டத்திற்கு வந்தது, இது ஓட்டுநர்களுக்கு ஆரம்ப எச்சரிக்கையை அளிக்கிறது. மெட்ரோபஸ் பாதையில் இந்த அமைப்பு பயன்படுத்தப்படுவதால், பின்தொடர்தல் தூரம் மற்றும் பாதை மீறல்கள் தடுக்கப்படும்.\nஇஸ்தான்புல் பெருநக�� நகராட்சியின் (ஐ.எம்.எம்) இணை நிறுவனங்களில் ஒன்றான ஐ.இ.டி.டி, மெட்ரோபஸ்களுக்கு பாதுகாப்பான சேவைகளை வழங்குவதற்கான முயற்சிகளை துரிதப்படுத்தியுள்ளது, இது ஒவ்வொரு நாளும் ஒரு மில்லியன் பயணிகளைக் கொண்டுள்ளது. “பாதுகாப்பான ஓட்டுநர் மற்றும் டெலிமெட்ரி சிஸ்டம்” மூலம், மெட்ரோபஸ் வரிசையில் சோதனைகள் நடைமுறைக்கு வரத் தொடங்கப்படுகின்றன, இது 7 ஆயிரம் தடவைகள் மற்றும் ஒரு நாளைக்கு 220 ஆயிரம் கிலோமீட்டர்களை உள்ளடக்கியது.\nஅவசரகால, தீ, வாகன இயற்பியல் பண்புகள் மற்றும் பாதுகாப்பான வாகனம் ஓட்டுதல் குறித்து ஆண்டுக்கு ஒரு முறையாவது பயிற்சி அளிப்பதன் மூலம், மெட்ரோபஸ் பாதையில் ஏற்படும் விபத்துகளைத் தடுக்க பாதுகாப்பு தொழில்நுட்பத்தை ஓட்டுவதிலும் ஐ.எம்.எம். ஆரம்பகால எச்சரிக்கைக் கொள்கையுடன் ஆபத்துகளுக்கு எதிராக ஓட்டுனர்களை எச்சரிக்கும் மற்றும் சோதனைகளில் இறுதி கட்டத்தை எட்டும் புதிய அமைப்பில் ஐ.எம்.எம் தனது பணியை துரிதப்படுத்தியுள்ளது. பாதுகாப்பான ஓட்டுநர் மற்றும் டெலிமெட்ரி சிஸ்டம் விரைவில் இஸ்தான்புல் குடியிருப்பாளர்கள் மெட்ரோபஸ் பாதையில் பாதுகாப்பாக பயணிக்க உதவும்.\nபாதுகாப்பான ஓட்டுநர் மற்றும் டெலிமெட்ரி சிஸ்டத்துடன் இணைந்து, ஒவ்வொரு வாகனத்திலும் பட விளக்க தொழில்நுட்பத்துடன் செயல்படும் சாதனம் வைக்கப்படும். இந்த சாதனம் மூலம் நீங்கள் போக்குவரத்தில் உள்ள பொருட்களைக் கண்டுபிடிப்பதன் மூலம் இயக்கிக்கு எச்சரிக்கப்படுவீர்கள், 80 மீட்டர் தூரம். இந்த எச்சரிக்கைகள் காட்சி மற்றும் கேட்கக்கூடிய இயக்கிகளுக்கு வழங்கப்படும். அதே நேரத்தில் அதிர்வுடன் விபத்துக்களைத் தடுக்க ஓட்டுநர் இருக்கைக்கு அனுப்பப்படும்.\nபுதிய அமைப்பிலிருந்து தரவுகள் இயக்கிகளை எச்சரிக்கும், அதே நேரத்தில் IETT தரவை சேமிக்கும். இதனால், மீறப்பட்டால், தொடர்புடைய IETT அலகுகள் தெரிவிக்கப்படும். இயக்கி பயிற்சியிலும் தரவு பயன்படுத்தப்படும்.\n\"விபத்துக்களை பூஜ்ஜியமாகக் குறைக்க விரும்புகிறோம்\"\nIETT போக்குவரத்து தொழில்நுட்பத் துறைத் தலைவர் ரமழான் கதிரோஸ்லு இஸ்தான்புல் குடியிருப்பாளர்களுக்கு விரைவில் வழங்கப்படும் இந்த அமைப்பு குறித்த விவரங்களைப் பகிர்ந்து கொண்டார். வாகனம் ஓட்டும் போது ஓட்டுநர்கள் கேட்கக்கூடிய, காட்சி மற்றும் அதிர்வுறும் என எச்சரிக்கப்படுவார்கள் என்றும், இந்த முறையால் விபத்துக்களை பூஜ்ஜியமாகக் குறைக்க விரும்புகிறார்கள் என்றும் கதிரோஸ்லு வலியுறுத்தினார்.\nபேஸ்புக்கில் பகிர கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nட்விட்டரில் பகிர்ந்து கொள்ள கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nஇணைக்கப்பட்ட இணைப்பைப் பகிர கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nWhatsApp இல் பகிர கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nSkype இல் பகிர்வதற்கு கிளிக் செய்யவும் (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nடெலிகிராமில் பகிர்ந்து கொள்ள கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nPinterest இல் பகிர கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nTumblr இல் பகிர கிளிக் செய்யவும் (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nஉங்கள் நண்பருடன் மின்னஞ்சலில் பகிர்ந்து கொள்ள கிளிக் செய்யவும் (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nஅச்சிட கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nஉங்களுக்கு விருப்பமான ஒத்த ரயில்வே செய்திகள் மற்றும் பிற செய்திகள்\nமிச்செலின் பாதுகாப்பான வாகனம் ஓட்டுவதற்கு பருவத்திற்குப் பிறகு டயர் தேர்வு பரிந்துரைக்கிறது 03 / 04 / 2014 டயர் தேர்வு பாதுகாப்பான வாகனம் ஓட்டியதற்காக பருவத்தில் பொறுத்து மிச்செலின் பரிந்துரைக்கிறோம்: அனுபவம் டயர் தொழில் 125 ஆண்டுகள் வர்ல்ட் வித் சமீபத்திய நாட்களில் பருவகால கோடை விளைவு செல்வாக்கு எடுத்து குளிர்காலத்தில் படி, வாழ்நாள் மிச்செலின் கொடுப்பதன், பாதுகாப்பு, எரிபொருள் சேமிப்பு, அதிக செயல்திறன் மற்றும் மைலேஜ் ஓட்ட, நாங்கள் டயர் பயன்பாடு பற்றி பயனர்கள் எச்சரிக்கிறார் பருவங்களில் உணர தொடங்கும். சூடான வானிலை பருவத்தில் படி தயாரிக்கப்பட்ட டயர் தேர்வு பற்றி டிரைவர்கள் எச்சரிக்க உலகின் பெரிய டயர் உற்பத்தியாளர் மிச்செலின், ஒரு பாதுகாப்பான ஓட்டும் அனுபவத்தை வழங்க. குளிர் மற்றும் வசந்த மெதுவாக வருகிறது விளைவுகளை மாற்றம் காலத்தில் வாகனங்கள் டயர்கள் இழக்க ஆரம்பித்தது இந்த நாட்களில் காற்றில் உணர்ந்தேன் வெளியாகத் துவங்கின. மிச்செலின் பாதுகாப்பான ...\nஆன்ட்ரியாவில் பொது போக்குவரத்து ஓட்டுநர்களுக்கு பாதுகாப்பான ஓட்டுநர் நுட்பங்கள் பயிற்சி வழங்கப்பட்டது 19 / 06 / 2012 பொது பஸ் ஆபரேட்டர்கள் 'பாதுகாப்��ான டிரைவிங் உத்திகள் பயிற்சி' ஒத்துழைப்புடன் ஆண்தலிய பெருநகர நகராட்சி, ஆண்தலிய சேம்பர் போக்குவரத்து திட்டமிடல் மற்றும் ரயில் முறைகளின் பணிகளைக் கண்காணித்தல் பொது போக்குவரத்து இயக்கி வழங்கப்படுகிறது. ஆண்தலிய மாநகர நகராட்சி போக்குவரத்து திட்டமிடல் மற்றும் ரயில் கணினி திணைக்களத்தில், கூட்டக மண்டபத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட பயிற்சிப் பணிகளில் பொதுப் போக்குவரத்தைப் பயன்படுத்தும் டிரைவர்கள் அனைவருமே பங்கேற்கின்றனர். பயிற்சி பாதுகாப்பான டிரைவிங் உத்திகள் நிபுணர்கள் இயக்கி கொண்டு கோட்ஸ் நிலம் மற்றும் முரத் Pazvantlı, பொதுப் போக்குவரத்து வாகனங்கள் கொடுத்த, பொதுப் போக்குவரத்து, இணக்கம், பயன்பாடு விளைவாக வாகன கட்டண உயர்வு முதன்மையாக நகரங்களில், வாகன ஓட்டும் முறைகளை, வானிலை மற்றும் சாலை நிலைமைகள் பயன்படுத்த கனரக பொருட்கள் வாகனங்கள் ...\nசூரியகாந்தி பைக் பள்ளத்தாக்கில் பாதுகாப்பான டிரைவிங் 30 / 05 / 2019 சாகர்மா பெருநகர மாநகராட்சி சூரியகாந்தி சைக்கிள் பள்ளத்தாக்கு பார்வையாளர்களை வரவேற்கிறது. கம்மன் முதன்மை பள்ளியின் மூன்றாம் வகுப்பு மாணவர்களுள், சன்ஃபர்வர் பைசைக்கிள் பள்ளத்தாக்கின் பயிற்றுவிப்பாளர்களிடமும், சாகிரியா பொலிஸ் திணைக்களம் போக்குவரத்துக் கிளை அலுவலர்களிடமிருந்தும், 'ட்ராபிக்ஸில் பாதுகாப்பான சைக்கிள் பயன்பாடு' பற்றிய தகவல்களையும் பெற்றனர். சூரியகாந்தி சைக்கிள் பள்ளத்தாக்கு, இது மெட்ரோபொலிடன் நகராட்சியின் இளைஞர் மற்றும் விளையாட்டு சேவைகள் திணைக்களத்தின் இயக்குநரகத்திற்குள் தொடர்கிறது, அதன் பார்வையாளர்களை வரவேற்கிறது. இந்த சூழலில், கர்மன் முதன்மை பள்ளியின் மூன்றாம் தரநிலை மாணவர்கள் சூரியகாந்தி சைக்கிள் வால்டர் பயிற்சியாளர்களிடமிருந்தும், சாகிரியா பொலிஸ் திணைக்களம் போக்குவரத்துக் கிளை அலுவலர்களிடமிருந்தும் 'போக்குவரத்துக்கு பாதுகாப்பான சைக்கிள் பயன்பாட்டில்' தகவல்களைப் பெற்றுள்ளனர். மாணவர்கள் நிகழ்ச்சியில் ஒரு இனிமையான நேரம் இருக்கும் போது, ​​அவர்கள் bisiklet பெற்ற தகவல் நன்றி\nமெட்ரோபஸ் சாலையில் தங்கியிருந்தது ... மெட்ரோபஸ் உயிரைப் பிடித்தது ... அது போன்ற மெட்ரோபஸ், அது போன்ற மெட்ரோபஸ், இது என்ன மெட்ரோபஸ் 30 / 07 / 2012 Metrobus டவுன், Metrobus சாலை வரை தங்கி ... ..., செ��ல்ல எடுத்து Metrobus Metrobus Metrobus முடியும் ... இந்த மாதிரி Metrobus Metrobus வேலை ... இது என்ன அந்தப் பஸ்ஸுக்கு இந்த பெயரைக் கொடுத்த சாஹி அந்தப் பஸ்ஸுக்கு இந்த பெயரைக் கொடுத்த சாஹி நான் ... இன்று அந்த பெயரை கதை எழுத வேண்டும் நாம் அடிக்கடி சமீப ஆண்டுகளில், இல்லை என்றாலும் நன்மை Metrobus தவறு, நீங்கள் அந்த பெயரை கதை மொழியின் வெளியே விழும் தெரிந்து கொள்ள விரும்பினால் கேட்டேன் நான் நினைத்தேன். *** சார்பில் தொகுதி பாப் அப் இல், ஃபேஸ்புக் பக்கங்களில் கொண்டுள்ளது என்பதை, Limoni கதைகள் வகையான அகராதியில், கிட்டத்தட்ட இல்லாத நாள், Metrobus ... *** இஸ்தான்புல் பெருநகர நகராட்சி போக்குவரத்து, மக்களின் மலிவான எளிதாக்கும் மற்றும் வசதியாய் என்று பயண உறுதி மிகாமல் விவரித்தார் உள்ளே கற்பனை ஸ்தாபனத்தின் மெட்ரோபஸின் பெயர் எங்கிருந்து வருகிறது\nTcdd பொது மேலாளர் Karaman கூறினார் எங்கள் ரயில்கள் இடம்பெயர்வு தடுக்க வேண்டும் 12 / 10 / 2012 துருக்கி மாநிலம் இரயில்வே குடியரசு (TCDD) பொது இயக்குனர் சுலைமான் Karaman, \"எல்லா இடங்களிலும் 600 எங்கள் அதிவேக ரயில் தினசரி டிரிப்புகள் இடம்பெயர்வு தடுக்க என்பதை உறுதி செய்வதற்கு விட்டம் கிலோமீட்டரில்,\" என்று அவர் கூறினார். Karaman, \"1. சர்வதேச ரயில்வே சிஸ்டம்ஸ் இன்ஜினியரிங் பட்டறை\" Karabük உள்ள பத்திரிகையாளர்கள் ஒரு அறிக்கையில், வந்து மின்சாரம் எனவே காற்று மாசுபாடு இயங்கும் என்று ரயில், என்று அவர் கூறினார். காற்றைப் பற்றி மாசு ரயில்வே என்று மிகவும் கவனமாக Karaman கூறினார்: \", காற்று, எதிர்கால விற்பனைகள் இந்த நிலைமை ரயில் பாதைகள் காற்று மாசுபடுகிறது என்று சுத்தமான காற்று நாடுகளுக்கு பணம் கொடுக்கும். நாடுகளும் பங்களிக்கும். இப்போது ஒரு கற்பனை நிலைமை, ஆனால் எதிர்காலத்தில் இருக்கும்,\" என்று அவர் கூறினார். துருக்கி செய்யப்படுகிறது ஒரு ஆய்வில் ...\nரயில்வே டெண்டர் செய்தி தேடல்\nதற்போதைய ரயில்வே டெண்டர் அட்டவணை\nடெண்டர் அறிவிப்பு: Çakmak Çiftehan க்கு இடையில் ரயில் அரைக்கும்\nடெண்டர் அறிவிப்பு: நிலை க்ராங்கிங் காவலர் சேவை பெறப்படும்\nடெண்டர் அறிவிப்பு: ஜிஎஸ்எம்-ஆர் மற்றும் சிடிசி கட்டுப்பாட்டு மைய அமைப்புகளுக்கான பராமரிப்பு மற்றும் பழுதுபார்ப்பு சேவைகள்\nவலைத்தளம் பேஸ்புக் instagram ட்விட்டர்\nஇன்று வரலாற்றில்: 8 அக்டோபர் 1938 அங்காரா-சிவாஸ்-எர்சுரம் வரி\nசுற��றுலாவை மேம்படுத்த IMBB 'சுற்றுலா அறிகுறிகள்' விண்ணப்பம்\nகருத்து தெரிவிப்பதில் முதலில் இருங்கள்\nஇந்த தளம் ஸ்பேமைக் குறைக்க Akismet ஐப் பயன்படுத்துகிறது. உங்கள் கருத்துத் தரவு எவ்வாறு செயல்படுத்தப்படுகிறது என்பதை அறியவும்.\nமெர்சினில் 73 பஸ் டிரைவர்களை வாங்க நேர்காணல்கள் முடிக்கப்பட்டன\nகெப்ஸ், டாரிகா, திலோவாஸ் மற்றும் சயரோவா ஆகிய இடங்களில் கூலிப்படை போர்டிங் அகற்றப்படுகிறது\nஉதாரணம் அந்தாலியாவில் போக்குவரத்து வர்த்தகர்களின் நடத்தை\nஎல்சன் ஏ. தயாரித்த மெட்ரோ வாகனங்களுக்கான முதல் உள்ளூர் மற்றும் தேசிய இழுவை மோட்டார்.\nஎம். டாக்டர் பெலின் அல்ப்காகின் ESTRAM வருகை\nலேக்ஸ் எக்ஸ்பிரஸ் பல வருட இடைவெளிக்குப் பிறகு பயணங்களைத் தொடங்குகிறது\nஉள்ளூர் டிராமின் வாட்மேன் கேபினுக்கு அமைச்சர் வாரங்க் செல்கிறார்\nஐரோப்பாவின் முதல் கலப்பின ஆலை நாட்கள் கணக்கிடுகிறது\n330 மில்லியன் டாலர்களை நடப்பு கணக்கு பற்றாக்குறையை குறைக்க புதிய தனியார் தொழில்துறை மண்டலங்கள்\nபெல்கிரேட் விர்ப்னிகா ரயில்வேயை நவீனப்படுத்த ரஷ்ய ரயில்வே\nபாலங்கள் மற்றும் மோட்டார் பாதைகள் பணத்தை திரட்டுகின்றன\nசபங்கா கேபிள் கார் திட்டத்தை ரத்து செய்வதற்கான கையொப்ப பிரச்சாரம் தொடங்கப்பட்டது\nETD தலைவர் புராக் குயான் ஆனார்\nஅமைச்சர் துர்ஹான்: 'திபிலிசி சில்க் சாலை மன்றம் ஒரு முக்கியமான மன்றமாக இருந்தது'\nதுருக்கி 17 145 ஆண்டு உள்கட்டமைப்பு முதலீட்டு எதிர்வரும் பில்லியன் டாலர்களில் படமாக்கும்\nஅங்காரா சுரங்கப்பாதையில் எக்ஸ்-ரே மற்றும் மெட்டல் டோர் டிடெக்டர்களுடன் உயர் மட்டத்தில் பாதுகாப்பு\nEKOL இன் இன்டர்மோடல் போக்குவரத்து மாதிரி நிலைத்தன்மை விருதைப் பெறுகிறது\nபுதிய மோட்டார் தொழிலுக்கான இறுதி பதிவு விண்ணப்பங்கள் தொடங்கப்பட்டன\nஆறாம். மெர்சின் கரேட்டா சைக்கிள் விழா\nTÜDEMSAŞ 80 ஆண்டுகள் பழமையானது\nவரலாற்றில் இன்று: அக்டோபர் 23 1978 துருக்கி-சிரியா-ஈராக் ரயில் ...\nடி.சி.டி.டி 'அதிவேக ரயில் போக்குவரத்து இறைச்சிக் கூடம் அலுவலரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது\nமேயர் İmamoğlu: 'எங்கள் வரலாற்று கட்டிடங்களை சிங்கங்களைப் போல பாதுகாப்போம்'\nபர்சாவில் உள்ள டெர்மினல் டிராம் கோட்டின் ரெயில்கள் சமூக ஊடகங்களுக்கு உட்பட்டவை\nஅதிவேக ரயில் 2023 இல் மாலத்யாவுக்கு வருகிற���ு\n«\tஅக்டோபர் 2019 »\nடெண்டர் அறிவிப்பு: Çakmak Çiftehan க்கு இடையில் ரயில் அரைக்கும்\nடெண்டர் அறிவிப்பு: நிலை க்ராங்கிங் காவலர் சேவை பெறப்படும்\nடெண்டர் அறிவிப்பு: ஜிஎஸ்எம்-ஆர் மற்றும் சிடிசி கட்டுப்பாட்டு மைய அமைப்புகளுக்கான பராமரிப்பு மற்றும் பழுதுபார்ப்பு சேவைகள்\nடெண்டர் அறிவிப்பு: Çakmak Çiftehan க்கு இடையில் ரயில் அரைக்கும்\nடெண்டர் அறிவிப்பு: நிலை க்ராங்கிங் காவலர் சேவை பெறப்படும்\nடெண்டர் அறிவிப்பு: ஜிஎஸ்எம்-ஆர் மற்றும் சிடிசி கட்டுப்பாட்டு மைய அமைப்புகளுக்கான பராமரிப்பு மற்றும் பழுதுபார்ப்பு சேவைகள்\nடெண்டர் அறிவிப்பு: டி.சி.டி.டி அஃப்யோன்கராஹிசர் தொழிலாளர் தங்குமிட மையம் உணவு உற்பத்தி மற்றும் விநியோக சேவை\nகொள்முதல் அறிவிப்பு: தீயணைப்பு சேவை பெறப்படும் (TÜVASAŞ)\nடெண்டர் அறிவிப்பு: அலிசெடிங்கயா நிலையம் சுத்தம் செய்தல், கிருமி நீக்கம் மற்றும் போக்குவரத்து சேவைகள்\nடெண்டர் அறிவிப்பு: இர்மாக் சோங்குல்டக் கோட்டில் வலுவூட்டப்பட்ட கான்கிரீட் தக்கவைக்கும் சுவர் மற்றும் வடிகால் சேனலின் கட்டுமானம்\nகொள்முதல் அறிவிப்பு: தனியார் பாதுகாப்பு சேவை (TÜVASAŞ)\nகொள்முதல் அறிவிப்பு: மின்மாற்றி வாங்குதல்\nகொள்முதல் அறிவிப்பு: கெப்ஸ் கோசெக்கி கோட்டிற்கான உதிரி பாகங்களை கொள்முதல் செய்தல்\nபேயண்டர், டயர், எடிமிக் ஸ்டேஷன் சாலைகள் ஃபெர்சி வேலை டெண்டர் முடிவு\nஇஸ்மிர் ஹார்பர் க்வே மற்றும் பேக்ஃபில் ஃபில்லிங்ஸ்\nஹெய்தர்பானா அங்காரா வரி கி.மீ: 392 + 742 - 395 + 700 டெண்டர் முடிவுக்கு இடையில் சாய்வு ஏற்பாடு\nகாசிரே நிலையங்கள் பயணிகள் மற்றும் அதிவேக ரயில் டிப்போ கட்டுமானம்\nஇர்மக் சோங்குல்தக் பாதையில் ரயில்வே அண்டர்பாஸ் பாலம் அமைத்தல்\nமிச்செலின் பாதுகாப்பான வாகனம் ஓட்டுவதற்கு பருவத்திற்குப் பிறகு டயர் தேர்வு பரிந்துரைக்கிறது\nஆன்ட்ரியாவில் பொது போக்குவரத்து ஓட்டுநர்களுக்கு பாதுகாப்பான ஓட்டுநர் நுட்பங்கள் பயிற்சி வழங்கப்பட்டது\nசூரியகாந்தி பைக் பள்ளத்தாக்கில் பாதுகாப்பான டிரைவிங்\nமெட்ரோபஸ் சாலையில் தங்கியிருந்தது ... மெட்ரோபஸ் உயிரைப் பிடித்தது ... அது போன்ற மெட்ரோபஸ், அது போன்ற மெட்ரோபஸ், இது என்ன மெட்ரோபஸ்\nTcdd பொது மேலாளர் Karaman கூறினார் எங்கள் ரயில்கள் இடம்பெயர்வு தடுக்க வேண்டும்\nTCDD பொது மேலாளர் சுலியமன் கர்மான்: உய���் வேக ரயில்கள் குடியேறுவதை தடுக்கின்றன\nநிலை கடத்தல் வாழ்க்கை இழப்பு தடுக்கிறது\nகேசெரிலிருந்து குடிவரவு குடிநீர் ரயில் பயணத்தை தடுக்கிறது\nஇஜ்மிரியில் போக்குவரத்து நெரிசலை தடுக்கும் வழிமுறை\nசெப்டம்பர் மாதத்தில் Gebze-Köseköy அதிவேக வரி 27\nவரலாற்றில் இன்று: அக்டோபர் 23 1978 துருக்கி-சிரியா-ஈராக் ரயில் ...\nஇன்று வரலாற்றில்: கஹ்ரமன்மாரஸ் டர்கோஸ்லுவில் 22 அக்டோபர் 2017\nஇன்று வரலாற்றில்: 21 October1897 இந்திய முஸ்லீம் பத்திரிகையாளர்…\nஇன்று வரலாற்றில்: அங்காரா விலாயெட் செய்தித்தாளில் 20 அக்டோபர் 1885\nவரலாற்றில் இன்று: அக்டோபர் 29 பாக்தாத் இரயில்வே சலுகைகள் Tarih\nஐரோப்பாவின் முதல் கலப்பின ஆலை நாட்கள் கணக்கிடுகிறது\nதானியங்கி தொழிற்துறையை எதிர்காலத்திற்கு கொண்டு செல்ல 10 அளவுரு\nபிஎஸ்ஏ மற்றும் ஹூண்டாயின் புதிய வெகுஜன உற்பத்தி மாதிரிகளுக்கு மின்சார இயக்ககத்தை வழங்குவதற்கான குழு\nயாண்டெக்ஸ் டிரைவர்லெஸ் கார்கள் 1.6 மில்லியன் கிலோமீட்டர்களை உள்ளடக்கியது\nபிஎம்டபிள்யூ வரிசை கிரான் கூபே 2 துருக்கியில் 2020 ஏப்ரல்\nகாணாமல் போன ஊனமுற்ற பயணிகளை மெட்ரோ இஸ்தான்புல் ஊழியர்கள் மீண்டும் அவரது குடும்பத்துடன் இணைத்தனர்\n3. சர்வதேச மெட்ரோ ரெயில் மன்றம் அங்காரா அட்டோ காங்கிரீசியத்தில் திறக்கப்பட்டது\nகொன்யா மெட்ரோவுக்கான டெண்டரின் முடிவு\nஎசன்போகா விமான நிலைய மெட்ரோ பாதை, நிலையங்கள் மற்றும் விளம்பர வீடியோ\nஎசென்லர் பேருந்து நிலையத்தில் கட்டடங்கள்\nஇந்தியாவில் ரயிலைத் தாக்கும் யானை\nகொன்யா மெட்ரோவுக்கான டெண்டரின் முடிவு\nஇஸ்தான்புல் மெட்ரோவுக்கு 175 மில்லியன் யூரோ கடன் கிடைத்தது\nஹூண்டாய் ரோட்டம் வார்சாக்கு வாகனத்தை வடிவமைக்க வேண்டும்\nடஸ்முல்லூ மலை கேபிள் கார் திட்டத்திற்கான ஒப்பந்தம் கையெழுத்தானது (சிறப்பு அறிக்கை)\nசீமென்ஸ் மற்றும் ஆல்ஸ்டோம் நிறுவனங்கள் படைகளில் இணைகின்றன (சிறப்பு செய்திகள்)\nஇஸ்தான்புல் ரயில் அமைப்பிற்கான 120 பிரிவு மெட்ரோ வாகன கொள்முதல் டெண்டர் விருது (சிறப்பு அறிக்கை)\nTÜDEMSAŞ 80 ஆண்டுகள் பழமையானது\nஹெய்தர்பானா ரயில் நிலைய வரலாறு, கட்டுமான கதை மற்றும் ஹெய்தர் பாபா கல்லறை\nசிவப்பு பிறை பிராந்தியத்தில் கவர்ச்சிகரமான மாற்றம்\nகனடாவின் வரலாற்று ப்ரோக்வில் ரயில்வே சுரங்கம் சுற்றுலாவுக்கு திறக்கிறது\nஅனடோலு டி.எம்.யூ தேசிய ரயில் செட் உசாக்கில் டெஸ்ட் டிரைவைத் தொடங்கியது\nஎக்ஸ்போ ஃபெரோவாரியா எக்ஸ்என்யூஎம்எக்ஸ் சிகப்பு இத்தாலியின் மிலனில் நடைபெற்றது\nநிறுவனங்களுடனான முன் பேச்சுவார்த்தைகள் மெர்சின் மெட்ரோவுக்குத் தொடங்குகின்றன\nஹை ஸ்பீடு ரயில் மணி\nபர்சா T2 டிராம் நிலையம், வரைபடம் மற்றும் விளம்பர வீடியோ\n மெர்சின் மெட்ரோ கோடுகள் எங்கு செல்லும்\nமெர்சின் மெட்ரோ திட்டம் மற்றும் மெர்சின் மெட்ரோ வரைபடம்\nகொன்யா ரயில் சிஸ்டம் மற்றும் போக்குவரத்து வரைபடம்\nTÜDEMSAŞ 80 ஆண்டுகள் பழமையானது\nடி.சி.டி.டி 'அதிவேக ரயில் போக்குவரத்து இறைச்சிக் கூடம் அலுவலரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது\nடி.சி.டி.டியின் ஹெய்தர்பானா மற்றும் சிர்கெசி ரயில் நிலைய டெண்டர் விளக்கம்\nTÜLOMSAŞ பதவி உயர்வு மற்றும் தலைப்பு மாற்றம் குறித்த ஒழுங்குமுறைக்கான பணியாளர் திருத்தம்\nரயில்வே துறையில் எத்தியோப்பியாவுடன் ஒத்துழைப்பு உருவாக்கப்படும்\nகியேவில் கூடிய ரயில்வே துறைக்கு முன்னணி நிறுவனங்கள்\nபாலங்கள் மற்றும் மோட்டார் பாதைகள் பணத்தை திரட்டுகின்றன\nபோர்சுக் ஸ்ட்ரீமில் உள்ள பாலங்கள் ஓவியம்\nGömeurs Dursunlu பாலம் சேவையில் வைக்கப்பட்டுள்ளது\nநாட்டின் நாடு ஐகான் திட்டங்கள்\n20 பாஸ்பரஸ் பாலங்கள் மற்றும் நெடுஞ்சாலை கட்டணங்களுக்கான உயர்வு\nமெலட் பாலத்திற்கு மாற்றாக கட்டப்பட்ட பாலத்தின் பணிகள் தொடர்கின்றன\nகெஸ்கின் DHMİ விமானப் போக்குவரத்து கட்டுப்பாட்டு மையத்தில் விசாரணை நடத்தினார்\nடிரிபிள் ட்ராக் விண்ணப்ப அமெரிக்க பிறகு துருக்கியில் பதிவு செய்ய\nஒன்பதாவது மாதம் துருக்கி மக்கள் தொகை வெற்றிபெற்றீர்கள் வெளியே பயணிகள் கோட்டை எண் விமான நிலையங்கள்\nஇஸ்தான்புல் விமான நிலைய நூலகம் திறக்கப்பட்டது\n2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட படைப்புகள் இஸ்தான்புல் விமான நிலையத்தில் வாசகர்களை சந்திக்கும்\nDHMİ 9 மாதாந்திர புள்ளிவிவரங்களை அறிவிக்கிறது\nமுகவரி: அடாலெட் மஹ் அனடோலு கேட்\nமெகாபல் கோபுரம் 41 / 81\nகொடி / İzmir - துருக்கி\nGebze Halkalı Marmaray நிறுத்தங்கள் மற்றும் ஷட்டில் மணி\nHalkalı Gebze Marmaray வரைபடம் நிறுத்தங்கள் மற்றும் ஒருங்கிணைந்த கோடுகள்\n2019 தற்போதைய அதிவேக டிக்கெட் விலைகள் YHT அட்டவணை மற்றும் அட்டவணை\nஅதனா மெர்சின் ரயில் மணி மற்றும் டிக்கெட் டீல்கள்\nஅங்காரா இஸ்தான்புல் அதிவேக வரி பாதை வரைபடம்\nஇஸ்தான்புல் மெட்ரோஸ் நிலையங்களின் வரைபடம்\nஇஸ்தான்புல் மெட்ரோ மற்றும் மெட்ரோபஸ் கோடுகள் மெட்ரோபஸ் நிலையங்கள் மெட்ரோ நிலைய பெயர்கள்\nமர்மராய் எக்ஸ்பெடிஷன் டைம்ஸ் மற்றும் மர்மரே வரைபடம்\nTCDD இரயில் பாதை மற்றும் YHT கோடுகள் வரைபடம் 2019\nதனியுரிமை மற்றும் குக்கீகள்: இந்த தளம் குக்கீகளை பயன்படுத்துகிறது. இந்த இணையதளத்தை தொடர்ந்து பயன்படுத்துவதன் மூலம், நீங்கள் அவற்றைப் பயன்படுத்துவதை ஒப்புக்கொள்கிறீர்கள்.\nகுக்கீகளை எவ்வாறு சரிபார்க்க வேண்டும் என்பதற்கான கூடுதல் தகவலுக்கு, இங்கே காண்க: குக்கீ கொள்கை\n© ÖzenRay Media ஆல் வெளியிடப்பட்ட செய்தி மற்றும் புகைப்படங்களின் அனைத்து உரிமைகளும்.\n© பதிப்புரிமை உரிமையாளரின் அனுமதியின்றி தளத்தில் வெளியிடப்பட்ட கட்டுரைகள் எதுவும் வெளியிடப்படாது.\nவடிவமைக்கப்பட்டது லெவென்ட் ÖZEN | பதிப்புரிமை © Rayhaber | 2011-2019\nமின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பு உங்கள் பெயர் உங்கள் மின்னஞ்சல் முகவரி ரத்து\nஉரையை அனுப்ப முடியவில்லை - உங்கள் மின்னஞ்சல் முகவரிகளை சரிபார்க்கவும்\nமின்னஞ்சல் சோதனை தோல்வியடைந்தது, மீண்டும் முயற்சிக்கவும்.\nமன்னிக்கவும், உங்கள் வலைப்பதிவில் மின்னஞ்சல் மூலம் பதிவுகள் பகிர முடியாது.\n%d blogcu இதை விரும்பியது:", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987836295.98/wet/CC-MAIN-20191023201520-20191023225020-00472.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/apps/kormo-new-google-s-job-search-app-will-launched-in-india-this-september-023162.html?utm_medium=Desktop&utm_source=BS-TA&utm_campaign=Left_Include", "date_download": "2019-10-23T20:26:32Z", "digest": "sha1:CD37XOA5IHTNCTTCE5ADGNB54LNAGXMN", "length": 18816, "nlines": 257, "source_domain": "tamil.gizbot.com", "title": "கூகுள் மூலம் இந்தியர்களுக்கு இனி வேலை நிச்சயம்! சுந்தர் பிச்சையின் பலே திட்டம்.! அறிமுகம் செப்.20.! | Kormo New Google's Job Search App Will Be Launched In India This September - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nட்ரூகாலரில் களமிறங்கிய புதிய சேவை\n14 hrs ago இறந்த கேமரை மீண்டும் பப்ஜியில் உயிர்ப்பிக்கலாமா புது அப்டேட்\n15 hrs ago சூழலும் கேமரா கொண்ட கேலக்ஸி ஏ80 ஸ்மார்ட்போன் மாடலுக்கு நம்பமுடியாத விலைகுறைப்பு\n16 hrs ago ஹைபர்சோனிக் ஏவுகணைகளை தயாரிக்கும் பணியில் களமிறங்கிய இந்தியா.\n18 hrs ago சாம்சங் கேலக்ஸி ஏ10எஸ் சாதனத்திற்கு அதிரடி விலைகுறைப்பு.\nNews உ.பி கமலேஷ் திவாரி கொலை.. 2 முக்கிய குற்றவாளிகள் அதிரடி கைது.. காட்டிக்கொடுத்த மொபைல் போன்\nMovies பிக்பாஸ் வீட்��ில் மலர்ந்த காதல்.. பெற்றோர் சம்மதம்.. விரைவில் டும் டும் டும்.. ரசிகர்கள் ஹேப்பி\nLifestyle இன்றைக்கு எந்த ராசிக்காரங்களுக்கு பணவரவு அதிகரிக்கும் தெரியுமா\nFinance தங்கம் விலை வீழ்ச்சி.. 3-வது நாளாக தொடர்ந்து குறையும் விலை.. இன்னும் குறையுமா..\nAutomobiles பைக்கின் விற்பனை நிலவரத்தை வெளியிட மறுக்கும் ஜாவா மோட்டார்ஸ்... காரணம் என்ன\nEducation 10, 11, 12-ஆம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வு நேரம் அதிகரிப்பு- தமிழக அரசு\nSports ஏமாற்றிவிட்டனர்.. தலை இல்லாத கோழி போல சுற்றுகிறோம்.. புலம்பும் தென்னாப்பிரிக்க ஜாம்பவான்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nகூகுள் மூலம் இந்தியர்களுக்கு இனி வேலை நிச்சயம் சுந்தர் பிச்சையின் பலே திட்டம். சுந்தர் பிச்சையின் பலே திட்டம்.\nசெய்திக்கு செல்லும் முன் நம்ப முடியாத விலையில் வந்துள்ள 55 இன்ச் ஸ்மார்ட் டிவி பற்றிய அசரடிக்கும் சிறப்பம்சங்களை கீழே உள்ள வீடியோவில் காணலாம்.\nகூகுள் நிறுவனம், மக்களுக்கான தேவைகளை அறிந்து அவர்களுக்கான பல புதிய சேவைகளை அறிமுகம் செய்து வருகிறது. சுந்தர் பிச்சை தலைமையிலான கூகுள் நிறுவனம், தற்பொழுது வரும் செப்டம்பர் 20ஆம் தேதி புதிய கோர்மோ (Kormo) என்ற வேலைவாய்ப்பு சேவை தளத்தை இந்தியாவில் அறிமுகம் செய்யவுள்ளது.\nசெப்டம்பர் 20ஆம் தேதி இந்தியாவில் அறிமுகம்\nஇந்த புதிய வேலைவாய்ப்புத் தளத்தை, செப்டம்பர் 20ஆம் தேதி இந்தியாவில் அறிமுகம் செய்ய உள்ளதாகக் கூகிள் நிறுவனம் அறிவித்துள்ளது. இந்த புதிய கோர்மோ வேலைவாய்ப்பு சேவை, கூகுள் பிளே ஸ்டோரில் பயன்பாட்டுச் செயலியாக அறிமுகம் செய்யப்படும் என்றும் கூகுள் தெரிவித்துள்ளது.\nஏன் என்ற கேள்வியை எழுப்பியுள்ள புதிய சேவை\nநாக்ரி, டைம்ஸ்ஜாப்ஸ் போன்ற பல வேலைவாய்ப்புத் தளங்கள் முன்பே இந்தியாவில் இருக்கும் நிலையில், கூகுள் நிறுவனமும் இந்த துறையில் கால் பதித்துள்ளது அனைவருக்கும் ஏன் என்ற கேள்வியை எழுப்பியுள்ளது. ஆன்லைன் வேலைவாய்ப்பு தளத்தைப் பயன்படுத்தாத நிறுவனங்களுக்கும், கடுமையான கட்டமைப்புகள் தேவைப்படாத நிறுவனங்களையும் கருத்தில் கொண்டு அறிமுகம் செய்யப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nநிலவில் கொட்டிகிடக்கும் பொக்க்ஷிம்-சுரண்டி எடுக்க அமெரிக்காவின் பிளான் அம்பலம்.\nகூகிளின் நெக்ஸ்ட் பில்லியன் யூஸர்ஸ்\nகூகிளின் நெக்ஸ்ட் பில்லியன் யூஸர்ஸ் (Next Billion Users) திட்டத்தின் ஒரு முக்கிய அங்கமாக, இந்த கோர்மா சேவை அறிமுகம் செய்யப்படவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த புதிய கோர்மா வேலைவாய்ப்பு சேவைக்கான பயன்பாட்டு செயலி, இந்த ஆண்டின் துவக்கத்திலிருந்து சோதனை செய்யப்பட்டு வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.\nகூகுள் நிறுவனம், கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் பங்களாதேஷ் நாட்டில் இந்த கோர்மா சேவையை அறிமுகம் செய்தது. அதற்குப் பின் அந்நாட்டில் உள்ள வேலையில்லாத மக்களில் 50,000 நபர்களுக்கு வேலை கிடைத்தது என்பது குறிப்பிடத்தக்கது.கூகுளின் கோர்மா சேவைக்கு பங்களாதேஷ் இல் கிடைத்த வெற்றியை தொடர்ந்து தற்பொழுது இந்தியாவிலும் அறிமுகம் செய்யப்படவுள்ளது.\nசந்திரயான் 2 : இன்று அனைவரும் எதிர்பார்த்த விக்ரம் லேண்டர் குறித்த தகவலை தரும் நாசா ஆர்பிட்டர்.\nசுந்தர் பிச்சையின் பலே திட்டம்\nஇந்தியாவில் உள்ள குவிக்கர்-இன், பாபா ஜாப்ஸ், OLX-இன் அமேசான் ஜாப்ஸ், குவெஸ் கார்ப் போன்ற தளத்திற்குப் போட்டியாக இந்த கோர்மா சேவை இருக்கும் என்பதில் எந்த சந்தேகமுமில்லை. சுந்தர் பிச்சையின் இந்த பலே திட்டத்தை பயன்படுத்தி இந்தியர்களுக்கு இனி வேலை நிச்சயம் கிடைக்குமென்று எதிர்பார்க்கப்படுகிறது.\nஇறந்த கேமரை மீண்டும் பப்ஜியில் உயிர்ப்பிக்கலாமா புது அப்டேட்\nஅப்பல்லோ 11: கடைசியில இத கவனிக்க மறந்துட்டமே.\nசூழலும் கேமரா கொண்ட கேலக்ஸி ஏ80 ஸ்மார்ட்போன் மாடலுக்கு நம்பமுடியாத விலைகுறைப்பு\nஜியோவில் இவர்கள் மட்டும் இலவசமாக வாய்ஸ் கால்ஸ் பேசிக்கொள்ளலாம்\nஹைபர்சோனிக் ஏவுகணைகளை தயாரிக்கும் பணியில் களமிறங்கிய இந்தியா.\nசோலார் ஹீட்டர் கண்டுபிடித்த 8வயது சிறுமிக்கு நியூக்லியர் சயின்ஸ் விருது\nசாம்சங் கேலக்ஸி ஏ10எஸ் சாதனத்திற்கு அதிரடி விலைகுறைப்பு.\nஉயிர் பலிக்கு முற்றுப்புள்ளி: மனித கழிவுகளை அகற்ற வந்தாச்சு ரோபோ 2.0..\nஒப்போ ஏ5 2020 ஸ்மார்ட்போன் மாடலுக்கு அதிரடி விலைகுறைப்பு.\nஏலியன்களுக்கு மீன்பிடிவலை போல செயல்படும் நிலவு\nடிவிட்டரில் புத்தம் புதிய வசதி அறிமுகம்: இனி பேட்டரி பற்றிய கவலை இருக்காது.\nபாகிஸ்தானுக்கு பயத்தை காட்டிய இந்தியா: அஸ்திரா ஏவுகணை வெற்றியால் நடுக்கம்.\nஆப்பிள்ஐபோன் 11 ப்ரோ மேக்ஸ்\nசாம்சங் கேலக்ஸி நோட் 10 பிளஸ்\nரெட்மி நோட் 7 ப்ரோ\nஒன்பிளஸ் 7T ப்ரோ மெக்லாரன் எடிஷன்\nதொழில்நுட்பச் செய்திகளை உடனுக்குடன் பெற கிஸ்பாட்\n சவாலில் $100000 வெல்லும் பெண்.\nபிரச்சனை உள்ள விண்டோஸ் டிரைவர்களை கண்டறிந்து மாற்றுவது எப்படி\nஏர்டெல் வோடபோன் ஐடியாவை வசமா டிராயிடம் மாட்டிவிட்டு பலி தீர்த்த ஜியோ.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987836295.98/wet/CC-MAIN-20191023201520-20191023225020-00472.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/42979", "date_download": "2019-10-23T21:19:34Z", "digest": "sha1:MFLMGO75AEO2PP34A7SQXKOQDAQEKK5C", "length": 22621, "nlines": 134, "source_domain": "www.jeyamohan.in", "title": "வெள்ளையானை- இலக்கணம்", "raw_content": "\n« விஷ்ணுபுரம் விருது 2013 – புகைப்பட தொகுப்பு\nவெள்ளையானை என்ற நூல் நாவலின் தலைப்பில் வெள்ளை யானை என்று நடுவில் இடைவெளி விடப்பட்டிருக்கவேண்டும், இது இலக்கணத்தவறு என்று ஒரு நண்பன் சொன்னான். நீங்கள் அந்தத் தலைப்பை எப்படி அனுமதித்தீர்கள்\n அவனையெல்லாம் திருவிளையாடல்புராணத்தை ஒருமுறை முழுக்க வாசிக்கச் சொல்லவேண்டும், அப்போதுதான் அடங்குவான்.\nதமிழில் எழுதப்படிக்கத்தெரிந்தவர்களை விட இலக்கணமேதைகள் அதிகமாகிவிட்டனர் . அரசு கொசுமருந்து மாதிரி ஏதாவது புகை கண்டுபிடித்து அடிக்கவேண்டும் என்று தோன்றுகிறது.\nநான் உங்களை விமர்சிப்பதற்காகக் கேட்கவில்லை. எனக்கு உண்மையிலேயே தெரியாது, அதனால்தான் கேட்டேன். மன்னிக்கவும்.\nதமிழிலக்கண மரபில் சீர்பிரிப்பதற்குத்தான் இலக்கணம் உண்டு, சொற்களைப் பிரிப்பதற்குக் கிடையாது. பதினெட்டாம் நூற்றாண்டில் தமிழ் உரைநடை அச்சுக்கு வந்தபோதுதான் சொற்களைப் பிரித்து எழுத ஆரம்பித்தனர்.\nஅப்போதுகூட தமிழறிஞர்கள் சொற்களைப் பிரிக்காமல்தான் எழுதிக்கொண்டிருந்தனர். எண்பதுகளில்கூட பல தீவிரத் தமிழியச் சிற்றிதழ்கள் சொற்களைப் பிரிப்பதற்கு எதிரானவர்களாக இருந்தனர்.நானே அப்படிப்பட்ட மணிமொழி என்ற சிற்றிதழில் பழந்தமிழ் இலக்கியம்பற்றி நிறைய எழுதியிருக்கிறேன் மொத்தச் சொற்றொடரையும் ஒன்றாகவே போட்டிருப்பார்கள்.\nசொற்களைப் பிரித்து எழுத ஆரம்பித்தபிறகுதான் ஒற்றுப்புள்ளி எங்கே எப்படி போடுவது என்பது பெரிய சிக்கலாக ஆகியது. தமிழாசிரியர்கள் இயந்திரகதியில் வல்லினம் புணரும் இடங்களில் எல்லாம் சகட்டுமேனிக்கு ஒற்றை போட்டு தாளிப்பார்கள். மொத்த அர்த்தமும் தலைகீழாக ஆவதைப்பற்றி கவலைகொள்ள மாட்டார்கள்.\nஉதாரணமாக மேலே உள்ள வரிகளிலே���ே ’எங்கே எப்படி போடுவது ’ என்ற இடத்தில் ’எப்படிப் போடுவது’ என்று எழுதுவார்கள். பொருள் மாறுபாடு வராது. ஆனால் ஒலியமைப்பு பேசுவதற்குச் சம்பந்தமே இல்லாமல் இருக்கும். அதே சமயம் ’சகட்டுமேனிக்கு ஒற்றை போட்டு தாளிப்பார்கள்’ என்ற சொல்லாட்சியில் ‘ஒற்றைப் போட்டு’ என எழுதினால் அர்த்தமே மாறிப்போகும்.\nஒற்று போடுவதில் இன்று எந்தவிதமான பொது இலக்கண நெறியும் இல்லை. ஆளுக்கொரு வகையில் போடுகிறார்கள். எழுத்தாளர்களுக்கு அவர்களின் நூல்கள் அச்சில் வரும்போது வேறு எவரோ போட்ட ஒற்றுகளினால் மொத்த அர்த்தமும் மாறிப்போன சொற்றொடர்களைப் பார்க்கும் பெருந்துன்பம் நிகழ்ந்துகொண்டே இருக்கிறது. வெள்ளையானை நாவலிலும்கூட.\nஎன் இணையதளத்திலேயே கூட வெவ்வேறு நபர்கள் பிழைதிருத்துவதனால் ஒற்று போடுவதில் [ஒற்றுப்போடுவது என ப் சேர்த்தால் பொருளே வேறு] விதவிதமான குளறுபடிகள் உள்ளன. கூடுமானவரை ஆசிரியர் போட்ட ஒற்றுக்களை மட்டும் வைத்துக்கொள்வதே சரியானது என்பது என் எண்ணம். ஒற்று குறைந்தால் தமிழன்னை ஒன்றும் சினந்துவிடமாட்டாள். ஒற்று மிகுந்தால் பொருளே மாறிவிடும்.\nஇவ்வாறு உரைநடை அச்சுக்குள் வந்தபோதுதான் குறியடையாளங்களும் போடப்பட்டன. காற்புள்ளி, அரைப்புள்ளி, முக்காற்புள்ளி, நிறுத்தல்குறி போன்றவை சொற்றொடர்களின் அமைப்பையே மாற்றியமைக்க ஆரம்பித்தன. ஒவ்வொரு மாற்றத்தையும் மரபுவாதிகள் எதிர்த்தனர். பாரதியில் இருந்து சுந்தர ராமசாமி வரை அவர்களால் இலக்கணமறியாதவர்கள் என வசைபாடப்பட்டனர்.\nஏனென்றால் இலக்கணப்படி தமிழ் குறியடையாளங்கள் இல்லாமல்தான் எழுதப்படவேண்டும், அதுவே ஏட்டுச்சுவடி வழக்கம். குறியடையாளங்கள் நாம் ஆங்கிலத்தில் இருந்து எடுத்துக்கொண்டவை. [மணிமொழி போன்ற இதழ்கள் முற்றுப்புள்ளியைக்கூட போடுவதில்லை]\nஅந்த வகையான எதிர்ப்புகளையெல்லாம் மீறித்தான் தமிழ் வளர்ந்து இன்றைய வடிவில் நம் கைகளுக்கு வந்துசேர்ந்திருக்கிறது. மரபுவாதிகள் அந்த மாற்றத்தை காலப்போக்கில் ஏற்றுக்கொண்டு அடுத்த மாற்றத்துக்கு எதிராகச் சத்தம் போடுவார்கள்.\nஉண்மையில் பழந்தமிழைக் கற்று, தமிழின் பரிணாமங்களை அறிந்து, அதன்பின் மரபுசார்ந்த நிலைப்பாடு எடுக்கும் இலக்கணவாதிகள் மேல் எனக்கு மதிப்புதான். வெறுமே ஒன்றரையணா நூல்களை வாசித்துவிட்டு ��த்தம்போடும் அரைவேக்காடுகள்தான் குமட்டலெடுக்கச் செய்கிறார்கள்.\nசொற்களைப் பிரிப்பதற்கு வருவோம். அதற்கு நமக்கு இலக்கண விதி இல்லை. ஆங்கிலத்தைக் கண்டு நாம் உருவாக்கிக்கொண்ட முறை அது. ஆங்கிலத்தில் அனைத்துச் சொற்களையும் பிரித்தே எழுதவேண்டும், அவ்வெழுத்துக்களின் இயல்பு அது. சேர்த்து எழுதினால் சொல் இன்னொன்றாக மாறிவிடும். தமிழில் எல்லா சொற்களையும் அவ்வாறு பிரிக்கமுடியாது. பிரித்தால் பொருள் மாறுபடும்.\nஅப்படியென்றால் சொற்பிரிப்புக்கான விதி என்ன காதும் நாக்கும்தான். நவீன உரைநடை பேச்சுமொழியை முடிந்த அளவுக்கு நெருங்கி ஒழுக முயல்வது. எந்த உரைநடை எழுத்தின் செறிவும் பேச்சின் ஓட்டமும் ஒருங்கே கொண்டிருக்கிறதோ அதுவே நல்ல உரைநடை. அதற்காகவே என்றும் எழுத்தாளர்கள் முயல்கிறார்கள். அதன் வழியாகவே அவர்கள் மொழியை மாற்றியமைக்கிறார்கள்,முன்னெடுத்துச்செல்கிறார்கள்.\nஇரண்டுசொற்கள் இணைந்து ஒரு பெயரை உருவாக்குமென்றால் அச்சொற்களை இணைத்துச் சொல்வதே சிறப்பாகும். வெள்ளையானை என்பது ஒரு பெயர்ச்சொல்.முழுநிலவு போல தேன்மொழி போல.திருவிளையாடற்புராணத்தில் வெள்ளையானை சாபம் தீர்த்தபடலம் என ஒரு பகுதி வருகிறது. இச்சொற்களை எவரும் பிரித்து எழுதுவதில்லை.\nமேலே சொன்ன வரியிலேயே ‘இரண்டுசொற்கள்’ என்பதை இரண்டு சொற்கள் என பிரித்து எழுதலாம். அப்படி எழுதினால் ஒலி மட்டுமல்ல பொருளிலும் நுட்பமான மாறுதல் ஒன்று நிகழ்கிறது. அதை உணரக்கூடியவனே உரைநடைபற்றிப் பேச தகுதிபடைத்தவன். அந்த நுண்ணுணர்வை மட்டும் நம்பி உரைநடையை எழுதுங்கள். அதில் உங்கள் மனதில் ஓடும் மொழியின் ஓசையும் பொருளும் வந்திருந்தால் அது சரிதான்.\nஇன்று தமிழில் எழுதும் புனைகதையாசிரியனின் உரைநடையை இலக்கணநோக்குடன் அணுகும் தகுதிகொண்ட தமிழறிஞர்கள் மிகச்சிலரே. மற்றமடையர்களுக்கு அது அன்றாட வெட்டிவேலை, அவ்வளவுதான்.\nகைவிடப்பட்டவர்களின் கதை – வெள்ளை யானை\nவெள்ளையானை – போதையில் ஓர் கடிதம்\nவெள்ளையானை – நமது நீதியுணர்ச்சியின் மீது…: ராஜகோபாலன்\nதலித் மக்களுக்கு யாவோ இல்லாத பழைய வேதாகமம்\nவெள்ளையானை – இந்திரா பார்த்தசாரதி\nவெள்ளையானை – வாசிக்காமல் ஒரு விமர்சனம்\nTags: பிழைதிருத்தம், வெள்ளையானை, வெள்ளையானை- இலக்கணம், வெள்ளையானை- கடிதம்\nவிருதுவிழா 2013 -புகைப்பட குறும்புகள்\n[…] வெள்ளையானை- இலக்கணம் – தொடர்புடைய பதிவு […]\nபாதி - தடைசெய்யப்பட்ட சிங்களச் சிறுகதை\n'வெண்முரசு’ – நூல் இருபது – கார்கடல்-18\n'வெண்முரசு' - நூல் ஏழு - 'இந்திரநீலம்’ - 6\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-40\nயுவன் சந்திரசேகர், மதுரை, ஒருநாள்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-39\nசெட்டி நாட்டு மருமகள் மான்மியம்\nதிண்டுக்கல், காந்தியின் இன்றைய முகம்\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987836295.98/wet/CC-MAIN-20191023201520-20191023225020-00472.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nattin-kuriyitu.info/Pakuti+kuriyitu+0889+au.php?from=in", "date_download": "2019-10-23T20:40:37Z", "digest": "sha1:POULL2CO3574NEJEVHMKFI4FTBZLBZ56", "length": 4506, "nlines": 15, "source_domain": "www.nattin-kuriyitu.info", "title": "பகுதி குறியீடு 0889 / +61889 (ஆஸ்திரேலியா)", "raw_content": "பகுதி குறியீடு 0889 / +61889\nநாட்டின் குறியீட்டை தேடியறிகசர்வதேச டயலிங் குறியீடுகளின் பட்டியல்நாட்டினை தேடியறிகதொலைபேசி எண் கணிப்பொறி\nமுதற் பக்கம்நாட்டின் குறியீட்டை தேடியறிகசர்வதேச டயலிங் குறியீடுகளின் பட்டியல்நாட்டினை தேடியறிகதொலைபேசி எண் கணிப்பொறி\nபகுதி குறியீடு 0889 / +61889\nபகுதி குறியீடு: 0889 (+61889)\nபகுதி குறியீடு 0889 / +61889 (ஆஸ்திரேலியா)\nமுன்னொட்டு 0889 என்பது Alice Springs, Darwinக்கான பகுதி குறியீடு ஆகும். மேலும் Alice Springs, Darwin என்பது ஆஸ்திரேலியா அமைந்துள்ளது. நீங்கள் ஆஸ்திரேலியா வெளியே இருந்து, நீங்கள் ஒரு நபரை அழைக்க விரும்பினால், அந்தப் பகுதிக்கான குறியீட்டுடன், நீங்கள் தொடர்பு கொள்ள விரும்பும் நாட்டிற்கான நாட்டின் குறியீடும் உங்களுக்கு தேவைப்படும். ஆஸ்திரேலியா நாட்டின் குறியீடு என்பது +61 ஆகும், எனவே நீங்கள் இந்தியா இருந்து, நீங்கள் Alice Springs, Darwin உள்ள ஒரு நபரை அழைக்க விரும்பினால், நீங்கள் அந்த நபரின் தொலைபேசி எண்ணுடன் முன்னொட்டாக +61889 என்பதை சேர்க்க வேண்டும்.\nஅந்தப் பகுதிக்கான குறியீட்டின் முன்னால் உள்ள பூஜ்யம் என்பது இந்த சூழலில் தவிர்க்கப்படுகிறது.\nதொலைபேசி எண்ணின் தொடக்கத்தில் உள்ள கூட்டல் குறியீடு என்பது பொதுவாக இந்த வடிவமைப்பில் பயன்படுத்தப்படலாம். இருப்பினும், மற்றொரு நாட்டில் உள்ள நீங்கள் டயல் செய்ய விரும்பும் ஒரு தொலைபேசி எண்ணின் தொலைபேசி நெட்வொர்க்கை எச்சரிக்க, கூட்டல் குறியீட்டுக்குப் பதிலாக எண்களின் வரிசையைப் பயன்படுத்துவது மிகவும் பொதுவானது ஆகும். ITU என்பது 00-ஐ பயன்படுத்த பரிந்துரைக்கிறது, இது அனைத்து ஐரோப்பிய நாடுகள் உட்பட அனைத்து நாடுகளிலும் பயன்படுத்தப்படுகிறது.\nநீங்கள் இந்தியா இருந்து Alice Springs, Darwin உள்ள ஒரு நபரை அழைப்பதற்காக, தொலைபேசி எண்ணிற்கு முன்னால் சேர்க்கப்பட வேண்டிய +61889-க்கு மாற்றாக, நீங்கள் 0061889-ஐயும் பயன்படுத்தலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987836295.98/wet/CC-MAIN-20191023201520-20191023225020-00472.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/dnews/52185/%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%9F%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%BF", "date_download": "2019-10-23T22:34:59Z", "digest": "sha1:A3JT6LDOVQDSCN7TKZULKYUX23LQLAEY", "length": 5555, "nlines": 69, "source_domain": "www.polimernews.com", "title": "சேலம் மாவட்டம் எடப்பாடி அரசுப் பள்ளியில் சட்ட விழிப்புணர்வு முகாம் - Polimer News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News சேலம் மாவட்டம் எடப்பாடி அரசுப் பள்ளியில் சட்ட விழிப்புணர்வு முகாம்", "raw_content": "\nவர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி English\nபஞ்சமி நில விவகார தீர்வு அரசின் பரிசீலனையில் உள்ளது - ஓ.பன்னீர்செல்வம்\nகழுத்துல கத்தி வச்சா... பெண்ணுக்கு காதல் வருமா\nபறவைகள் நலனுக்காக...பட்டாசுக் கொண்டாட்டம் இல்லை..\nபொது அமைதியைப் பேணிக் காப்பதில் காவல்துறையின் பங்கு அளப்ப...\nபேனர் விவகாரம் தொடர்பாக பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்தது...\nசேலம் மாவட்டம் எடப்பாடி அரசுப் பள்ளியில் சட்ட விழிப்புணர்வு முகாம்\nசேலம் மாவட்டம் எடப்பாடி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் சட்ட விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.இந்த முகாமில் வருவாய்த்துறை, காவல்துறை, நீதித்துறை ஆகிய மூன்று துறைகளின் அதிகாரிகள் பங்கேற்று மாணவர்களுக்கு சட்ட உதவி ஆலோசனைகளை வழங்கினர்.\nஆண்டு ஒன்றுக்கு 3 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் வரை வருமானம் இருந்தால் இலவச சட்ட உதவி பெறுவதற்கு மக்கள் நீதிமன்றத்தை நாடலாம் என்பது உள்ளிட்ட பல்வேறு ஆலோசனைகளை வழங்கினர்.\nஜப்பான் ஓப்பன் டென்னிஸ் போட்டியில் ரஷ்ய வீரர் டேனில் மெத்வதேவ் பட்டம் வென்றார்\nமுதலீட்டாளர்களுக்கு கூடுதலாக பங்குகளை வழங்க சாம்சங் நிறுவனம் முடிவு\nJio -வின் அதிரடி சலுகையால் ஆட்டம் கண்ட Airtel, Idea பங்கு மதிப்பு\nRobot கார் அறிமுகப்படுத்த Mercedes-Benz திட்டம்\nகழுத்துல கத்தி வச்சா... பெண்ணுக்கு காதல் வருமா\nபறவைகள் நலனுக்காக...பட்டாசுக் கொண்டாட்டம் இல்லை..\nநடுச்சாலையில் மோதல்... ரவுடி சிக்கினான்\nநீலகிரி - மண்சரிவு அபாயம்... மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை\nஅழகு நிலைய பெண் கொடூர கொலை ஏன் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987836295.98/wet/CC-MAIN-20191023201520-20191023225020-00472.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/amp/story/news%2Flaw-and-order%2F131745-deshmukh-shekhar-sanjay-transferred-as-aide-de-camp-to-the-governor", "date_download": "2019-10-23T21:50:43Z", "digest": "sha1:HDZVJE765ZV7K4ZVPLO3P4FVZOUKNSD7", "length": 6655, "nlines": 114, "source_domain": "www.vikatan.com", "title": "தமிழக ஆளுநருக்கு புதிய பாதுகாப்பு அதிகாரி!", "raw_content": "\nதமிழக ஆளுநருக்கு புதிய பாதுகாப்பு அதிகாரி\nஆளுநர் பன்வாரிலால் புரோகித்துக்கு பாதுகாப்பு அதிகாரியாக, நாகப்பட்டினம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தேஷ்முக் சேகர் சஞ்சய் நியமிக்கப்பட்டுள்ளார்.\nதமிழக ஆளுநரின் பாதுகாப்பு அதிகாரியாக, தேஷ்முக் சேகர் சஞ்சய் நியமிக்கப்பட்டுள்ளார். நாகப்பட்டினம் மாவட்ட காவல்கண்காணி��்பாளராகப் பணியாற்றிவரும் இவர், தற்போது ஆளுநரின் பாதுகாப்பு அதிகாரியாக மாற்றப்பட்டுள்ளார். தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் இரண்டு நாள் சுற்றுப்பயணமாகக் கடந்த 20-ம் தேதி திருச்சி சென்றார். புதுக்கோட்டை நிகழ்ச்சியில் பங்கேற்ற ஆளுநர், மாலை திருச்சிக்குத் திரும்பினார். அப்போது, அவரது கார் திருச்சி அருகே விபத்தில் சிக்கியது. அரசுப்பேருந்துமீது மோதியதில் காரின் சில பகுதிகள் சேதமடைந்தன. இந்த விபத்தில், அதிர்ஷ்டவசமாக ஆளுநர் உயிர் தப்பினார். இதையடுத்து, பேருந்து ஓட்டுநர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில், தற்போது ஆளுநரின் பாதுகாப்பு அதிகாரியாக தேஷ்முக் சேகர் சஞ்சய் நியமிக்கப்பட்டுள்ளார்.\n`கண்களுக்கு விருந்தளிக்கும் வகையில் இருக்கிறது'- தீபாவளி கொண்டாடாத கிராம மக்களை நெகிழவைத்த கலெக்டர்\n`இதுலயும் தோனி தான் டாப்.. ஆனால்'- அதிர்ச்சி கொடுத்த சைபர் பாதுகாப்பு அறிக்கை\n40 லட்சம் மக்கள் மகிழ்ச்சி- டெல்லியில் 1,800 காலனிகளுக்கு பட்டா வழங்க மத்திய அரசு ஒப்புதல்\n`அவர்கள் பார்ப்பதே எனக்கு உற்சாகம்தான்'- சாப்பிட்டுச் சாப்பிட்டு யூடியூபில் டிரெண்ட் ஆன இளம்பெண்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987836295.98/wet/CC-MAIN-20191023201520-20191023225020-00472.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://lankasee.com/2019/03/19/%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%95/", "date_download": "2019-10-23T21:15:01Z", "digest": "sha1:JDU7DXKYA4COHUAI43JMX5IE2VEMZMBL", "length": 11687, "nlines": 109, "source_domain": "lankasee.com", "title": "பொள்ளாச்சி பெண்களுக்காக கடும் கோபத்துடன் அறந்தாங்கி நிஷா! பின் என்ன நடந்தது தெரியுமா? | LankaSee", "raw_content": "\nபலாலி விமான நிலையம் இந்திய கைவசம்\nகுண்டுவெடிப்பில் பார்வையை இழந்த இலங்கை ஆடைவடிவமைப்பாளர் உலகளாவிய தன்னம்பிக்கை மிக்க 100 பெண்களில் ஒருவர்\nஇன்று தமிழ் தேசிய கூட்டமைப்பின் முடிவில்லை: நாளை ஐந்து கட்சி தலைவர்கள் சந்திக்கிறார்கள்\nஅடுத்த வருடம் ஜனவரியில் எண்ணிப் பார்க்க முடியாத அளவுக்கு அதிகரிக்கவுள்ள அரச ஊழியர்களின் சம்பளம்\nவவுனியாவில் குடும்பப்பெண்ணை விடுதிக்கு அழைத்து சென்ற சிறைக்காவலர்: தட்டிக்கேட்ட கணவன், மகனுடன் மோதல்\nநிதி அமைச்சு இன்று சில வரி சீர்திருத்தங்கள் அறிவிப்பு..\nபிரெக்ஸிட் ஒப்பந்தம் தாமதமானால் பொதுத் தேர்தலுக்கு பிரதமர் அழைப்பு\nகட்டுநாயக்க விமான நிலையத்தில் போதைப்பொருளுடன் கைது ��ெய்யப்பட்ட இந்தியப் பிரஜை க்கு ஆயுள் தண்டனை..\nமன்னாரில் கேரளக்கஞ்சாவுடன் கைது செய்யப்பட்ட இருவருக்கு விளக்கமறியல்..\nஎண்ணிப் பார்க்க முடியாத அளவுக்கு அதிகரிக்கவுள்ள அரச ஊழியர்களின் சம்பளம்..\nபொள்ளாச்சி பெண்களுக்காக கடும் கோபத்துடன் அறந்தாங்கி நிஷா பின் என்ன நடந்தது தெரியுமா\nகடும் கோபத்துடன் வீடியோ வெளியிட்ட அறந்தாங்கி நிஷா நீ ஆபாசமா பேசுறதை நிறுத்து என்று பேசிய இணைவாசி\nதமிழகத்தில் பொள்ளாச்சி விவகாரம் குறித்து ஆவேசமாக வீடியோ வெளியிட்ட நிஷா, அதன் பின் வந்த கமெண்ட்கள் குறித்து அவர் விளக்கமளித்துள்ளார்.\nபொள்ளாசியில் 200-க்கும் மேற்பட்ட பெண்களின் வாழ்க்கையை சீரழித்த இளைஞர்களின் செயல் தமிழகத்தையே உலுக்கியதால், அது தொடர்பாக திரைப்பிரபலங்கள் பலரும் தங்கள் ஆவேசமான கருத்துக்களை கூறி வருகின்றனர்.\nஅந்த வகையில் காமெடி நடிகையாக அவதாரம் எடுத்திருக்கும், அறந்தாங்கி நிஷா, இந்த சம்பவம் தொடர்பாக ஆவேசமான வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார்.\nஅதில் இந்த சம்பவத்தின் முக்கிய குற்றவாளியான திருநாவுக்கரசின் அம்மாவை வெளுத்து வாங்கினார். இந்த சட்டம் கடுமையாக இல்லாததன் காரணமாகவே பெண்கள் வெளியில் சொல்வதற்கு பயப்படுகின்றனர்.\nபல பெண்களின் வாழ்க்கையை சீரழித்த நிர்மலா தேவிக்கு இப்போ ஜாமீன் கொடுத்திருக்கிறார்கள், அவரால் பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு யார் பொறுப்பு, அந்த சம்பவம் குறித்து நாம் கொந்தளித்த போது, முதலில் நிர்மலாவை உள்ளே தூக்கி போட்டார்கள்.\nஇப்போது அதை மறந்தவுடன் நிர்மலாவுக்கு ஜாமீன் கொடுத்துவிட்டனர். கடுமையான தண்டனைகள் இருந்தால் மட்டுமே, இதற்கு முடிவு காண முடியும் என்று கூறியுள்ளார்.\nமேலும் நான் வீடியோ போட்டதுக்கே என்னுடைய கமெண்டில் ஒருத்தர், நீங்க முதல்ல விஜய் டிவியில் ஆபாசமாக பேசுவதை குறையுங்கள் என்று கூறுகிறார்.\nநான் வெளியில் ஒரு விஷயம் சொன்னாகூட நம்ம பண்ற தொழிலுக்குள்ள போய் நம்மை அசிங்கப்படுத்துகிறார்கள்.\nஅப்போ ஆண்களுடைய மனநிலை எப்படியிருக்கு பாருங்கள், நாம பேசுற விஷயம் என்னன்னு பார்க்காமல் நம்மகிட்ட என்ன குறை சொல்லலாம்னு தேடுறாங்க. பெண்கள் சாதிக்கக் கூடாது, பெண்கள் வாழவே கூடாது என்று நினைக்கிறீங்களா என கேள்வி எழுப்பியுள்ளார்.\nஒரே அறிவிப்பால் கொண்டாட்டத்தில் அ��சியல் கட்சிகள்\nரயிலில் பாய்ந்து உயிரைவிட முயன்ற இரண்டு பிள்ளைகளின் தாய்\nகட்டுநாயக்க விமான நிலையத்தில் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்ட இந்தியப் பிரஜை க்கு ஆயுள் தண்டனை..\nயாழ்.விமான நிலையத்தின் அடுத்த கட்ட விமான சேவை\nதர்ஷனுடன் முன்னாள் பிக்பாஸ் பிரபலம் எடுத்துகொண்ட புகைப்படம்..\nபலாலி விமான நிலையம் இந்திய கைவசம்\nகுண்டுவெடிப்பில் பார்வையை இழந்த இலங்கை ஆடைவடிவமைப்பாளர் உலகளாவிய தன்னம்பிக்கை மிக்க 100 பெண்களில் ஒருவர்\nஇன்று தமிழ் தேசிய கூட்டமைப்பின் முடிவில்லை: நாளை ஐந்து கட்சி தலைவர்கள் சந்திக்கிறார்கள்\nஅடுத்த வருடம் ஜனவரியில் எண்ணிப் பார்க்க முடியாத அளவுக்கு அதிகரிக்கவுள்ள அரச ஊழியர்களின் சம்பளம்\nவவுனியாவில் குடும்பப்பெண்ணை விடுதிக்கு அழைத்து சென்ற சிறைக்காவலர்: தட்டிக்கேட்ட கணவன், மகனுடன் மோதல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987836295.98/wet/CC-MAIN-20191023201520-20191023225020-00473.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arusuvai.com/tamil/node/13352?page=12", "date_download": "2019-10-23T20:39:42Z", "digest": "sha1:DGOPQBTCSNYWBLTVLXUYRFVW7BN3LC7T", "length": 26925, "nlines": 252, "source_domain": "www.arusuvai.com", "title": "பட்டிமன்றம்2:அதிசந்தோசம் ஆண்களா?பெண்களா? | Page 13 | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nநம் அறுசுவையின் மூத்த சகோதரி திருமதி.அதிரா அவர்களின் தலைப்பிலிருந்து ஒரு சில வார்த்தை மாற்றங்களுடன் தேர்ந்தெடுத்த தலைப்பு இதோ உங்களுக்காக:-\n\" இன்றைய வாழ்வில் சந்தோசத்தை அதிகம் அனுபவிப்பது “ - ஆண்களா\nவாழ்க்கையில் எல்லாரும் விரும்புவது நம் முன்னாள் நடுவர் சொன்னதுபோல் :D,\nஇந்த சந்தோசத்தை இன்று அதிகமாய் அனுபவித்துகொண்டிருப்பவர்கள் ஆண்களா\n என்ற அலசலுக்கு உங்கள் கருத்துகணைகளோடு தயாராகுங்கள்\nவின்னி.... 2 நாளா இந்த பக்கம் வர முடியாம போச்சு. நீங்க நடுவர் தேடி கவலை படாதிங்க. உங்க தலைப்பை ஆரம்பிங்க, நம்ம அதுகுள்ள ஒருத்தரை நிச்சயம் பிடிச்சிடலாம். :) உங்க தலைப்புக்காக ஆசையாக காத்திருக்கேன்.\nகிடைச்சிட்டார்... அடுத்த நடுவர், ஆ...ஆ.. சிங்கம்போல:)...\nகிடைச்சிட்டார்... அடுத்த நடுவர், ஆ...ஆ.. சிங்கம்போல:)...\nவனிதா, வின்னி கவலையே வேண்டாம். வின்னிக்கு அடுத்து, எங்கள் அறுசுவையின் அட்மின் தான் ���டுவர், இதுக்கு அவர் மறுப்புச் சொல்லமாட்டார் என்றே நம்புகிறேன். எல்லோரும் ஒட்டுமொத்தமாக ஓடிவந்து அழைத்தால், அவர் நிட்சயம் இப்பொறுப்பை ஏற்றுக்கொள்வார். ஓகஸ்ட் 10 நடக்கப்போகும் பட்டிமன்றத்துக்கு. எமக்கும் அவரை நடுவராக்கிப் பார்க்கும் ஆசை இருக்கிறதுதானே. வனிதா, முன்புதான் பிளேன், இப்போ கிட்டப் போயிற்றீங்கள்தானே, நல்ல ஒரு \"ஏசி வான்\" அனுப்பிக் கூப்பிட்டு மேடையில் ஏத்திவிடுங்கோ:) மிகுதியை நாங்கள் பார்த்துக்கொள்ளலாம்:).\nஓகஸ்ட் 24 நடக்கவிருப்பதற்கு, என்னால் முடியும் என்றே நம்புகிறேன். முடியாதுவிட்டால் பின்னர் சொல்லலாம்தானே. இதேபோல் ஏனைய தோழிகளும் வந்து எப்போ உங்களால் முடியும் என்று சொல்லுங்கோ. முடியாதுவிட்டால் சொல்லிவிடலாம், ஆனால் போனால் பிடித்துவிடுவார்கள் என நினைத்துப் பட்டிமன்றத்தில் கலந்துகொள்ளாமல் மாத்திரம் இருந்திடாதீங்கோ. (முன்பு நானும் அப்படித்தான் நினைத்துப் பயந்தேன்:)).\n///உங்க தலைப்பை ஆரம்பிங்க, நம்ம அதுகுள்ள ஒருத்தரை நிச்சயம் பிடிச்சிடலாம். :) /// வனிதா, என்ன இது, ஆமிக்காரர் ரவுண்டப்பில் பிடிக்கிறமாதிரி, பிடிச்சிரலாம் எனப் போட்டிருக்கிறீங்கள்:), இதைப் பார்த்ததும், என் கால்களும் ஓடப் பார்க்குது:) பிடித்துவிடுவார்களோ என்று:).\n///வனி, என்னதிது. ரெண்டு நாள் கழிச்சு வந்து பார்க்கிறேன். இன்னும் அடுத்தடுத்த நடுவர் முடிவாகவில்லையே;-0/// வின்னி, அடிக்கடி வந்து பார்க்கிற எங்களுக்கே ஒரு முடிவு தெரியேல்லை:), 2 நாள் கழித்து வந்த உங்களுக்கு எப்படித் தெரியும்:).\nஇதென்ன இது, முழங்காலுக்கும் மொட்டந்தலைக்கும் முடிச்சுப் போடும் கதையாக இருக்கே:),\n///நம்ம எல்லோரோட வேலையே அதானே.... நீங்க 'சகோதரர் ஹைஷ் மனைவி' புதிதாய் இணைந்தவர்கள்ல வந்ததும் கண்டுபிடிச்சு உடனே கேட்டீங்களே.. அத விடவா... :)///\nஅதைக் கண்டுபிடித்துக் கேட்டது நான் இல்லை.\nஎண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்\nஎண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்\nவானதி நல்லாயிருக்கீங்களா. விபா, வினீத் நலமா உங்களுக்கு அடுத்து என்னை நடுவராக்கி இருக்கீங்க. எனக்கு நல்ல கூட பேச வராது வானதி. நான் போய் எப்படி நடுவராக இருக்க முடியும். ஏதோ எனக்கும் பேச தெரியும்னு இதில் பேசிட்டு இருக்கேன். வனி, இளவரசி இன்னும் நிறைய பேர் தீர்ப்பை படிக்கும் போதே சூப்பரா இருந்தது. ஒவ்வொரு பாயிண்ட்சும் அப்படி ஒரு அருமை. தளி சொல்வது போல் ஒரு வருஷம் உக்கார்ந்து யோசிச்சாலும் என்னால் இப்படி பேச முடியுமானு தெரியல.\nதலைவர் பதவிய மறுக்க கூடாதுனு சொல்லியிருக்கீங்க. இந்த எல் போர்டுதான் தலைவரா வேணும்னு நீங்க நினைச்சீங்கன்னா நான் மறுக்கவில்லை (உங்க தலையெழுத்து தாங்கிதான் ஆகவேண்டும்). கவிசீவா, இஷானி, அதிரா, ஆசியாக்கா, போன்ற சீனியர்ஸ முதலில் கூப்பிடுங்க வானதி. இன்னும் சாதிக்கா அக்கா நல்ல எழுத்தாளர். அவர்களையும் கூப்பிடுங்க. இப்போ சந்தனாவும் நல்ல பேசுறாங்க வானு. இவங்களோட டர்ண் முடிந்தவுடன் நான் வரட்டுமா. இறுதி முடிவு உங்களுடையதுதான் வானதி. அதற்கு நான் கட்டுப்படுகிறேன்.\nகைதட்டும் பத்து விரல்களாய் இருப்பதை விட\nகண்ணீர் துடைக்கும் ஒற்றை விரலாய் இருப்பது நல்லது\nவின்னி'கு அடுத்த நடுவர் தனிஷா\nஅதிரா.... நடக்கற விஷயமா சொல்லுங்கோ.... அண்ணா மாட்டேன்னு சொல்லாம எஸ்கேப் ஆயிடுவார். விவரமான ஆளாச்சே. ;) வந்தா எல்லாருக்கும் சந்தோஷம் தான். பார்ப்போம்.\nதனிஷா.... உங்க மேல நம்பிக்கை வைக்காமலா வின்னி கூப்பிடுறாங்க.... எங்க எல்லாருக்கும் நம்பிக்கை இருக்கு.... அதனால் நீங்களே அடுத்த நடுவரா இருங்க ப்ளீஸ். எங்களுக்காக வாங்க... பொறுப்பு ஏத்துக்கங்க.\nவின்னி.... உங்களுக்கு இப்போ நிம்மதியா இருக்கா பாருங்க தேடி வந்து குடுத்த பொறுப்பை ஏத்துக்கிட்டு உங்களுக்கு மட்டுமில்லை, எங்களுக்கும் சந்தோஷத்தை குடுத்துட்டாங்க நம்ம தனிஷா. :) வந்து வெற்றிகரமா ஒரு தலைப்பை துவக்குங்க.\nபட்டிமன்ற நடுவர் வானதிக்கு வாழ்த்துக்கள்.இதில் பங்கு/பார்வை கொள்ளப்போகும் எல்லா அன்பு நெஞ்சங்களுக்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.\nபுதிய தலைப்பை அறிய ஆவலாக உள்ளது.:)\nஇனி வரும் மாதங்களில் பொறுப்பேற்கப்போகும் நடுவர்களுக்கும் என் வாழ்த்தும் வணக்கமும்.\nஎப்போதும் போல் எனது ஆதரவையும்,பதிவையும் வரும் அக்டோபரிலிருந்து தொடருகிறேன்.\nபுரியாத பிரியம் பிரியும் போது புரியும்.\nபுரியாத பிரியம் பிரியும் போது புரியும்.\nதனீ ஆஹா இதுக்குத்தானே நாங்க வெயிட் பண்ணிட்டு இருந்தோம்:) இங்கு அனைவரும் நலம். நீங்களும் அஃப்ரா குட்டியும் நலம்தானே.கவிசிவா ஊருக்குப் போயிருக்காங்க. அதிரா ஆகஸ்ட்டில் நடுவரா இருப்பாங்க. இஷானியும், சந்தனாவும் வருங்கால நடுவர்கள்:) ஆசியா எப்ப மாட���டுவாங்கன்னுதான் தெரியல:) எஸ்கேப் ஆகிக் கொண்டே இருக்கிறார்கள்:)\nஉங்க வாக்குவாதங்களைத்தான் நாங்க பார்க்கிறோமே. பயப்படாமல் வாங்க. நீங்கதான் அடுத்த நடுவர். உங்களுக்கு பயமே வேண்டாம். நான் தான் நடுவரா இருக்கப் போறோமில்ல. அதைப் பார்த்து உங்க பயமெல்லாம் தெளிஞ்சுடும் பாருங்க:)\nஇப்படி எல்லாரும் அடுத்த தலைப்புக்கு ஆவலாக இருப்பதைப் பார்த்தால் ஒரே நடுக்கமா இருக்கே:) நாளை தலைப்புடன் வருகிறேன் வனி.\nஅதிரா கேட்க ரொம்ப நல்லாத்தான் இருக்கு. வனி சொல்வதுபோல் அவர் எஸ்கேப் ஆகிவிடுவார்\n நல்லபடியாக போய் வாருங்கள். நன்றாக எஞ்சாய் பண்ணுங்கள்.\nவாழ்த்துக்கள். வின்னிக்கு அடுத்து நீங்கள்தான் நடுவர். எவ்வளவு அழகாக வாதடுறீங்கள் (என்னாலே அப்படி வாதாட முடிவதில்லை), உங்களுக்கா முடியாது. நான் யாரும் எதுவும் சொல்லாததால், எங்கள் அட்மினை சீண்டிப் பார்த்தேன்:).\nதனிஷாவைப் போல் எல்லோரும் வந்து சொன்னால், உங்கள் வசதிப்படி திகதியைக் குறிக்கலாம் இல்லையா வனிதா.\nஎண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்\nஎண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்\nநடுவர் வின்னி அவர்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.\nஎன் பெயரையும் நடுவர் பதவிக்கு போட்ட வின்னி அக்காவிற்கு நன்றி.\nநான் முந்தைய பட்டிமன்றத்தில் வனிதா அக்காவிடம் சொன்னது போல மூத்த உறுப்பினர்கள் முடிக்கட்டும் என்று காத்திருக்கிறேன். அதேசமயம் உங்கள் அனைவரின் வாதங்கள் பார்க்கும் போது தீர்ப்பளிக்கும் பதவிக்கு நான் வரத்தகுமோ என்று கூட பயம் இருக்கிறது.\nஏதோ எனக்கு தெரிந்ததை பேசிக்கொண்டிருந்த எனக்கு நடுவர் பதவி என்றால் அதற்கு நான் தகுதியா என்று பயம் எனக்குள் இருக்கிறது. எனினும் தேவைப்படும் பட்சத்தில் தட்டிக்கழிக்காமல் அப்பொது இந்த பொறுப்பை எற்றுக் கொள்ள நான் சம்மதிக்கிறேன்\nநினைக்க மறந்தாலும் மறக்க நினைக்காதீர்\nஅப்போ முடிவே பண்ணீடீங்களா நாந்தானு. இப்பவே நெஞ்சுக்குள்ள பயம் வந்துருச்சு.(கடவுளே எங்கிட்ட இருந்து இந்த பிள்ளைகளை எல்லாம் நல்ல படியா காப்பாத்து) வானதி நீங்கலாம் சூப்பரா கலக்குவீங்க. எடுத்துக்காட்டுக்கு உங்க நகைச்சுவை கெட் டூ கெதர் ஒன்னு மட்டுமே போதுமே. அப்புறம் என்ன உங்க தலைப்பை நாளைக்கு எதிர்நோக்கி இருக்கேன்.\nகைதட்டும் பத்து விரல்களாய் இருப்பதை விட\nகண்ணீர் துடைக்கும் ஒற்றை விரலாய் இருப்பது நல்லது\nவாழ்த்துக்கள் இளவரசி. அருமையான நல்ல விளக்கங்களோட தீர்ப்பு சொல்லியிருக்கீங்க. அதுவும் எங்க அணிக்கு சாதகமான தீர்ப்பாக அமைந்ததில் இரட்டிப்பு சந்தோஷம்( நான் பெரும்பாலும் தோற்கிற அணிதான் ஹி ஹி).\n வாழ்த்துக்கள் வின்னி வந்து கலக்குங்க. கண்டிப்பா கலந்துக்குவேன்.\nஹையா அடுத்த நடுவரும் ரெடியா வாழ்த்துக்கள் தனிஷா. உங்கள் வாதங்களே அருமையாக இருக்கும் போது நடுவர் வேலையை நிச்சயம் சிறப்பாக செய்வீங்க.\n இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல\nபட்டிமன்றம் - 1 (நிம்மதியா நிதியா\nபட்டிமன்றம் - 49 : பிச்சையிடுவதால் சமூகத்தை வாழவைக்கிறோமா\nபட்டிமன்றம் 7 - சங்கப்பலகை\nபட்டிமன்றம் 62 : உறவுமுறைகளில் சிறந்தது எது \nஅதிராவிற்கும், ரேணுவிற்கு, அவரவர் நன்றி பாராட்டை தெரிவிக்கவும்\nவெளிநாட்டு வாழ்க்கையா, இந்திய வாழ்க்கையா உங்களுக்கு மிகவும் பிடித்துள்ளது எது\nமனைவிகளுக்கு சம்பளம் : வருகிறது மசோதா \n\"மனோகரி சமையல்\" அசத்த போவது யாரு\nஉடல் எடை,தொப்பை,முகம்,கூந்தல் ஆகிய அனைத்திற்கும்\nமகன் உதடு கடிக்கும் பழக்கம்\nஎத்தனை நாட்களில் கர்ப்பமாக உள்ளதை அறியலாம்\nஎன் குழந்தை முக்கிக்கொண்டெ அழுகிறான் உதவுங்கள்.\nமகன் உதடு கடிக்கும் பழக்கம்\nசமையலறையில் சிறிய பூச்சிகள் தொல்லை\nவத்தல் மிளகாயை என்னங்க பண்றது\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987836295.98/wet/CC-MAIN-20191023201520-20191023225020-00473.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dailyceylon.com/190535/", "date_download": "2019-10-23T20:55:01Z", "digest": "sha1:RRPBGRQTKJMHESM6DTPVCSAQNS65YY3O", "length": 4844, "nlines": 70, "source_domain": "www.dailyceylon.com", "title": "அமெரிக்கா துருக்கிக்கு கண்டனம் - Daily Ceylon", "raw_content": "\nஅமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் துருக்கிக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளதாக கூறப்படுகின்றது.\nதுருக்கிய சிரியாவில் திட்டமிட்ட இராணுவத் தாக்குதலை மேற்கொண்டால் துருக்கியின் பொருளாதாரத்தை முற்றிலுமாக அழித்து விடுவதாகவும் டிரம்ப் அச்சுறுத்தியுள்ளார்.\nநான் முன்பு கடுமையாக கூறியது போல, மீண்டும் வலியுறுத்துகிறேன். துருக்கியின் பொருளாதாரத்தை நான் முற்றிலுமாக அழிப்பேன் எனவும் டிரம்ப் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.\nசிரியாவில் “மனிதாபிமானமற்ற” முறையில் செயல்பட்டால் துருக்கி “மிகவும் மோசமான பொருளாத���ர அச்சுறுத்தலைச் சந்திக்க நேரிடும் எனவும் துருக்கி ஜனாதிபதி தயிப் எர்துகானிடம் டிரம்ப் கூறியுள்ளதாகவும் கூறப்படுகின்றது. (மு)\nPrevious: கஜினி பல்கலையில் குண்டுத் தாக்குதல், 8 மாணவிகள் காயம்\nNext: ஸ்ரீ ல.சு.க.யின் தீர்மானம் இன்று அல்ல நாளை\nசிரியாவில் டிரம்ப் மீண்டும் மாற்றுத் தீர்மானம்\nநெதன்யாகுவின் முயற்சிகள் தோல்வி: இஸ்ரேலில் புதிய அரசாங்கமும், பிரதமரும்\nடிரம்பின் தலையை மிதிக்கும் பெண்: அமெரிக்காவில் சர்ச்சையான விளம்பரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987836295.98/wet/CC-MAIN-20191023201520-20191023225020-00473.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inneram.com/india/20605-opposite-parties-complained-against-evm.html", "date_download": "2019-10-23T20:19:44Z", "digest": "sha1:QDIEGVQH4YCVWA4YJQ5ITWAUKOL66YO2", "length": 10041, "nlines": 151, "source_domain": "www.inneram.com", "title": "ஈவிஎம் எந்திரத்திற்கு எதிராக எதிர் கட்சிகள் போர்க்கொடி - உச்ச நீதிமன்றத்தை நாட முடிவு!", "raw_content": "\nஅமைச்சர் வெளியிட்ட பகீர் அறிவிப்பு - என்ன செய்யப் போகிறார்கள் விஜய் ரசிகர்கள்\nமனித பிணக்குவியல்களுடன் கண்டெய்னர் - அதிர்ந்த காவல்துறையினர்\nகாஷ்மீர் விவகாரம் குறித்து பேசியதை திரும்பப் பெறப்போவதில்லை - மகாதீர் முஹம்மது திட்டவட்டம்\nநோபல் பரிசு வெற்றியாளர் அபிஜித் பானர்ஜிக்கு பிரதமர் மோடி எச்சரிக்கை\nபிரதமர் மோடி அடுத்த வாரம் சவூதி அரேபியா பயணம்\nவிவசாயிகள் மீது அரசு வழக்கு - அரசுக்கு விவசாயிகள் எச்சரிக்கை\nபட்டாசு வெடிக்கும் நேர விதிகளை மீறினால் அபராதம்\nசென்னை மெட்ரோவில் சுலபமாக பயணிக்க புதிய முறை விரைவில் அறிமுகம்\nஇந்துத்வா மாணவர் குழுக்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க பள்ளி கல்வித்துறை உத்தரவு\nஈவிஎம் எந்திரத்திற்கு எதிராக எதிர் கட்சிகள் போர்க்கொடி - உச்ச நீதிமன்றத்தை நாட முடிவு\nபுதுடெல்லி (14 ஏப் 2019): 50 சதவீத ஈவிஎம் எந்திரங்களில் கோளாறு ஏற்பட்டதை அடுத்து எதிர் கட்சிகள் உச்ச நீதிமன்றத்தை நாட முடிவு செய்துள்ளன.\nஎதிர் கட்சிகள் இன்று நடத்திய அவசர ஆலோசனையை அடுத்து இம்முடிவு எடுக்கப் பட்டுள்ளன.\nஆந்திராவில் கடந்த 11 ஆம் தேதி நடைபெற்ற சட்டமன்ற மற்றும் நாடாளுமன்றத் தேர்தலில் 89 ஆயிரம் வாக்குப் பதிவு எந்திரங்களில் கோளாறு ஏற்பட்டதை அடுத்து அங்கு மறு தேர்தல் நடத்த ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு தேர்தல் ஆணையத்திற்கு கோரிக்கை வைத்துள்ளார்.\n« ஜெட் ஏர்வேய்ஸ் விமான ஊழியர்கள் நாளை முதல் வேலை நிறுத��தம் சத்தியம் செய்து உறவு கொண்டால் வன்புணர்வுக்கு சமம் - உச்ச நீதிமன்றம் சத்தியம் செய்து உறவு கொண்டால் வன்புணர்வுக்கு சமம் - உச்ச நீதிமன்றம்\nபாபர் மசூதி வழக்கில் தீர்ப்பு எப்போது - உச்ச நீதிமன்றத்தில் விசாரணை முடிவு\nபாபர் மசூதி வழக்கில் பரபரப்பு - ஆவணங்கள் கிழிப்பு\nபாபர் மசூதி வழக்கில் முஸ்லிம்களிடம் மட்டுமே கேள்வி கேட்பது ஏன்\nவிக்கிரவாண்டி, நாங்குநேரி தொகுதிகளில் அனல் பறந்த இறுதிக் கட்ட பிர…\nதிருச்சி நகைக்கடை கொள்ளையனுக்கும் விஜய் பட நடிகைக்கும் தொடர்பு\nரூ 500 கோடிக்கு மேல் வரி ஏய்ப்பு - சிக்கிய சாமியார்\nபட்டாசு வெடிக்கும் நேர விதிகளை மீறினால் அபராதம்\nஇந்து கடவுள்களை அவமரியாதையாக பேசியதாக தொழிலதிபர் மீது போலீசில் பு…\nஇந்தியா பாக் பயங்கரவாத முகாம்கள் மீது தாக்குதல் நடத்தியது உண்மையா…\nமுஸ்லிம்களின் வாக்குகளுக்காக திமுகவின் திட்டமிட்ட சதி - அமைச்சர் …\nகுரு பெயர்ச்சி விழா - பக்தர்களுக்கு வசதி ஏற்படுத்த ஒருங்கிணைப்புக…\nபிக்பாஸ்: மீண்டும் கவின் லாஸ்லியா\nஉணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் அறிக்கை அதிர்ச்சி அளிக…\nஅரசு பொதுத் தேர்வு நேரம் அதிகரிப்பு\nதம்பியை நெம்பி எடுத்த சுங்கச் சாவடி ஊழியர்கள்\nஇந்திய பயணிகள் விமானத்தை சுற்றி வளைத்த பாகிஸ்தான் போர் விமான…\nதீபாவளியை முன்னிட்டு சலுகை விலையில் நாட்டுக் கோழி பிரியாணி\nமுதல்வர் மீது நடவடிக்கை எடுக்க கவர்னர் உத்தரவு\nவிக்கிரவாண்டி, நாங்குநேரி தொகுதிகளில் அனல் பறந்த இறுதிக் கட்…\nதமிழகத்திற்கு நாளை ரெட் அலர்ட்\nகால்பந்து வீராங்கனையின் ஹிஜாப் கழண்டுவிட்ட சூழலில் நடந்த நெக…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987836295.98/wet/CC-MAIN-20191023201520-20191023225020-00473.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://aarumugamayyasamy.wordpress.com/2013/12/08/", "date_download": "2019-10-23T20:49:14Z", "digest": "sha1:CGBP4YUS27MNTX5IT3ADCRJU3HKF2RCI", "length": 30979, "nlines": 278, "source_domain": "aarumugamayyasamy.wordpress.com", "title": "08 | திசெம்பர் | 2013 | ஆறுமுகம் அய்யாசாமி", "raw_content": "\nபெருமாள் முருகனும், தமிழ் சினிமாவும்\nஎங்கே போய்விடும் காஸ் மானியம்\nகாப்பகம் மாதத்தை தேர்வுசெய்க ஜனவரி 2016 (1) நவம்பர் 2015 (1) மே 2015 (1) ஏப்ரல் 2015 (2) பிப்ரவரி 2015 (1) ஜனவரி 2015 (2) திசெம்பர் 2014 (3) நவம்பர் 2014 (6) ஒக்ரோபர் 2014 (18) செப்ரெம்பர் 2014 (5) ஜூன் 2014 (7) மே 2014 (6) ஏப்ரல் 2014 (9) மார்ச் 2014 (8) பிப்ரவரி 2014 (8) ஜனவரி 2014 (5) திசெம்பர் 2013 (7) நவம்பர் 2013 (4)\nபெருமாள் முருகனும், தமிழ் சினிமாவும்\nஎங்க�� போய்விடும் காஸ் மானியம்\nபிரிவுகள் பரிவொன்றை தெரிவுசெய் அனுபவம் (32) அரசியல் (11) தமிழகம் (11) இதழியல் (15) உலகம் (2) கட்டுரை (24) கருத்து (2) கவிதை (13) கவிதை, கருத்து, இதழியல் (19) டாஸ்மாக் (1) தேர்தல் (6) நகைச்சுவை (13) நையாண்டி (13) பார் (1) மொக்கை (19)\nரஜினியின் ஆசை: ஊமை கண்ட க… இல் தங்கராஜ்\nFollow ஆறுமுகம் அய்யாசாமி on WordPress.com\nஅர்த்தமுள்ள இனிய மனம் AIM\nநதியின் வழியில் ஒரு நாவாய்\nஒவ்வொரு சுபமுகூர்த்த தினத்துக்கும், நான்கைந்து சுபநிகழ்ச்சிகளுக்காவது சென்று வருவது இப்போதெல்லாம் சர்வசாதாரணமாகி விட்டது. அப்படி செல்லுமுன், ‘அவுங்க எத்தன வெச்சுருக்காங்கனு நம்மு முய் நோட்டுல பாரு’ என்று, குடும்பத்தார் கூடியோ, தனித்தனியாகவோ, தேடிப்பார்ப்பது வாடிக்கை.\n‘அவர்கள் வைத்த மொய்யை விட குறைவாக வைத்து விட்டால், சொல்லிக்காட்டுவர்; மானம் போகும்’ என்ற முன்னெச்சரிக்கை ஒரு பக்கம். ‘அவனே100 தான் வெச்சுருக்கான், நாம எதுக்கு 500 வெச்சுட்டு, 101 வெச்சாப்போதும்’ என்கிற எண்ணம் மறுபக்கம். ஆகவே தான், காலண்டர் காகிதங்கள் மட்டுமின்றி, மொய் நோட்டுக்காகிதங்களும் ஆண்டு முழுவதும் புரட்டப்படுகின்றன.\nபங்காளி முறை உறவினர் வீட்டு சுபகாரியங்களுக்கு செல்வதென்றால், இப்போதெல்லாம் நெஞ்சில் திகிலோடு தான் செல்ல வேண்டியிருக்கிறது. மொய் வைப்பதல்ல பிரச்னை; எழுதுவதே பிரச்னை. பங்காளி வீட்டு நிகழ்ச்சிகளில், அவரது பங்காளிகளே மொய் எழுதவேண்டும் என்பது எழுதப்படாத சட்டம்.\nஇந்த இம்சையில் இருந்து தப்பிக்க, மண்டபத்தினுள் புகுந்த உடனேயே பதுங்கு குழிகளை தேடுவர், பங்காளிகள். சமையற்கூடமும், பந்தி பரிமாறும் கூடமும் தான், பெரும்பாலும் பதுங்குகுழிகளாக பயன்படுத்தப்படும். இந்த விஷயத்தில் முன்அனுபவம் இல்லாத படித்த பங்காளிகள் பாடு திண்டாட்டம் தான்.\nசரியாக முதல் பந்தி முடியும் தருவாயில் மொய் எழுதும் திருப்பணியை தொடங்க உத்தரவு வரும். எழுதுவதற்கு ஒருவர், பணம் எண்ணி வாங்க ஒருவர் என குறைந்தபட்சம் இருவர் தேவை. இந்த இரு வேலைகளையும் திறம்படச்செய்ய வேண்டுமானால், வெறும் கலைக்கல்லூரி படிப்பெல்லாம் போதாது. செவ்வாய் கிரகத்துக்கு செல்லும் ராக்கெட்டை வழிநடத்தும் விஞ்ஞான, தொழில்நுட்ப அறிவு இருந்தால் மட்டுமே சாத்தியம்.\nமுதல் பந்தியில் சாப்பிட்ட அத்தனை பேரும். மொய் எழுதுபவரை சுற்றி ந���ன்று, முற்றுகையிடுவர். ரூபாய் நோட்டை நீட்டிக்கொண்டே, தங்கள் பெயரையும் கூறுவர். யாரிடம் முதலில் பணம் வாங்குவது எனத்தெரியாமல் எழுதுபவர் குழம்புவார். அவர்களில் நெருங்கிய உறவினர் யாரேனும் இருந்து நீண்ட நேரம் காக்க வைத்து விட்டால், மொய் எழுதுபவரின் பரம்பரைக்கே ஏழேழு ஜென்மத்துக்கும் நீங்காப்பழி வந்து விடும்.\nஆகவே யாரும் முகம் சுளிக்காத வண்ணம், இன்முகம் காட்டிக் கொண்டே, அதிவிரைவாக, அதுவும் பிழையின்றி, அடித்தல் திருத்தல் இன்றி எழுதுவதே மொய் எழுதுவதற்கான அடிப்படைத்தகுதி.\nபிழையுடனோ, அடித்தல் திருத்தலுமாகவோ எழுதி வைத்தால், ஒவ்வொரு முறை சந்தேகம் வரும்போதும், திருமண வீட்டுக்காரர், மொய் எழுதியவர் வீட்டுக்கு படையெடுப்பார். இது வாழ்நாள் முழுவதும் தொடரும் இம்சை என்பதால், ஏதோ டாக்டர், தனக்கும், நர்சுக்கும் மாத்திரமே புரியுமளவில் எழுதக்கூடிய மருந்துச்சீட்டு போல் எழுதி வைத்து விட்டு தப்பி தலைமறைவாக முடியாது என்பதையும் நினைவில் கொள்க.\nஇப்படியாகப்பட்ட சோதனைகளை எதிர்கொள்ள முடியாமல் தான், துப்பாக்கிப்பிரயோகம் நடக்கும் இடத்திலிருந்து தப்பியோடும் அப்பாவிக்கூட்டத்தினரைப்போல, பின்னங்கால் பிடரியில் அடிக்க பறந்தடித்து ஓடுவது பங்காளிகள் வழக்கம்.\nதப்பிக்க வழியின்றி சிக்கிக்கொள்ளும் பங்காளிகள் முகம் போகும் போக்கைப் பார்க்க வேண்டுமே எண்ணெய் குடித்து விட்டு கழிவறைக்கதவை திறந்து வைத்து காத்திருப்பவர் போல, செய்யாத தவறுக்கு பெஞ்சு மேல் நிறுத்தப்பட்ட பள்ளிச்சிறுவனைப்போல, புலம்பலும் சிணுங்கலும் அஷ்டகோணலுமாய், பார்க்கவே பரிதாபமாய் இருக்கும். எழுத ஆரம்பிக்கும்போதே, ‘இன்னொரு கல்யாணத்துக்கும் போகணும்’ என்று இழுப்பார், பங்காளி\n. ”அட கொஞ்ச நேரம் எழுதுப்பா, அதுக்குள்ள வேற ஆளப்புடிச்சறலாம்,” என்பார், மாட்டி விட்டவர். அவ்வளவு தான், அதன்பிறகு அந்தப்பக்கமே வரமாட்டார். மாட்டிக்கொண்டவரோ, ‘யாராவது ஆபத்பாந்தவன் வந்து நம்மை காப்பாற்ற மாட்டாரா’ என்ற ஏக்கத்துடனேயே எழுதிக்கொண்டிருப்பார். அவர் சாப்பிடப்போகவும் முடியாது; பாத்ரூம் போகவும் முடியாது.\nஇத்தகைய இக்கட்டில் சிக்கி தவிப்பவரிடம், ”உங்கு மாமன் பேர்ல 501 எழுது கண்ணு” என்று, ஒரு அக்கா பணத்தை நீட்டும். ‘உறவுக்காரர் சரி, பேர் தெரியாதே, கேட்டா��் தப்பாகி விடுமே’ என்ன செய்வதென தெரியாமல் மண்டை காயும்.\n”பெரீப்பன் பேர்ல 101” என்று ஒரு பெரியம்மா சொல்லும். ‘கணவன் பெயர் சொல்லாத மனைவிமார்கள் இன்னும் நாட்டில் இருக்கத்தான் செய்கின்றனர்’ என்கிற சரித்திர உண்மையெல்லாம் மொய் எழுதும்போது தான் விளங்கும்.\nஇன்னும் சிலர் எதுவுமே சொல்லாமல் பணத்தை மட்டுமே நீட்டுவர். எழுதுபவர் தான் அடையாளம் கண்டறிந்து ஊர் பேர் எழுதிக்கொள்ள வேண்டும். சில பேர் தங்கள் பேர் சொல்லும் வித்தை இருக்கிறதே அப்பப்பா… ”தோட்டத்துப்பேர் எழுதுனாத்தான் எல்லாருக்கும் தெரியும்” என்று கூறிக்கொண்டு, முப்பாட்டனார் காலத்தில் பண்ணையம் செய்த தோட்டத்து பெயரை அடம் பிடித்து மொய்நோட்டில் எழுதச்சொல்வர். அந்த தோட்டமே இப்போது இருக்காது. ‘நிஜத்தில் இல்லாத தோட்டம், மொய்நோட்டிலாவது இருக்கட்டுமே’ என்பது அவர்கள் எண்ணமாக இருக்கக்கூடும்.\nதாங்கள் பணிபுரியும் நிறுவனம் அலுவலகத்தின் பெயரை தங்கள் பெயருடன் சேர்த்து மொய் எழுதுவதைக்கூட சகித்துக்கொள்ளலாம். ஆனால் ஒட்டகம் மேய்க்கும் வேலைக்குச்சென்று வந்தவர் எல்லாம், பெயருக்கு முன்னால் ‘துபாய்’ என்று மொய்நோட்டில் எழுதச்சொல்லும் அழிச்சாட்டியத்தையும், பல்லாண்டு காலமாக பங்காளிகள் உலகம் எப்படித்தான் சகித்துக்கொள்கிறதோ\nசரி விஷயத்துக்கு வருவோம். எப்படியோ ஒரு வழியாக மொய் எழுதி முடித்தாகி விட்டது.பங்காளியின் தலைவலி அதோடு தீர்ந்து விடாது. கணக்கை சரிபார்க்க வேண்டும். பக்கத்துக்கு பக்கம் கூட்டி அதை அப்படியே மொத்தமாகவும் கூட்டி, ஆயிரம் எவ்வளவு, ஐநூறு எவ்வளவு, நூறு எவ்வளவு என்று பார்த்தால், கணக்கில் கொஞ்சம் இடிக்கும். ஒவ்வொரு முறை கூட்டும்போதும் ஒவ்வொரு விதமான கூட்டுத்தொகை வந்து தொலைக்கும். நோட்டில் இருக்கும் கணக்கை காட்டிலும் கூடுதல் தொகை கையில் இருந்தால் பரவாயில்லை. கணக்கை காட்டிலும் குறைவான தொகை இருந்து விட்டால், சத்திய சோதனை தான். திருமண வீட்டுக்காரரை அழைத்து, ‘நோட்டு, பணம் எல்லாம் இருக்குது நீங்களே கூட்டிப்பாத்துக்குங்க என்று சொல்லி விடலாம் தான். அவர் ஒப்புக்கொள்ள வேண்டுமே ‘அட உக்காரப்பா, கணக்கெல்லாம் பாத்துட்டுப் போய்டலாம்’ என்று உரிமையோடு உத்தரவு போட்டு விடுவர். அப்புறம் என்ன ‘அட உக்காரப்பா, கணக்கெல்லாம் பாத்துட்டுப��� போய்டலாம்’ என்று உரிமையோடு உத்தரவு போட்டு விடுவர். அப்புறம் என்ன மொய் எழுதிய பங்காளி, நோட்டும், பணமுமாகவே அன்று முழுவதும் அலைய வேண்டியதுதான் மொய் எழுதிய பங்காளி, நோட்டும், பணமுமாகவே அன்று முழுவதும் அலைய வேண்டியதுதான் சமையல்காரன், பாத்திரக்காரன், மண்டப வாடகை, சீரியல் செட் வாடகை என ஒவ்வொருவராக கணக்கு முடிக்கும்போதும், மொய் எழுதிய பங்காளியை கூப்பிடுவர். எல்லாம் பார்த்து முடிந்து புறப்படும்போது, இருட்டுக்கட்டி விடும்.\nதிருமண வீட்டுக்காரர், தன் மனைவி வழி உறவினரிடம் சொல்லிக் கொண்டிருப்பார். ”எங்கு பங்காளி மகந்தானுங்.இவிய அப்பனோடஅப்பாரு, எங்கப்பாரு, எல்லாஅண்ணந்தம்பீக.ஏதோ, இந்தப்பய்யன் இருந்ததுனால பரவால்லீங்க. இல்லீனா சிரமந்தேன். அடுத்த மாசம், எங்கு அண்ணனூடு புண்ணியார்ச்சன வருது. அதுலயும் இந்தப்பய்யனைவே எழுத வெச்சுருலாம்\nபுண்ணியார்ச்சனைக்கு, போய்டுவாரா நம்ம பங்காளி\n« நவ் ஜன »\nஜவஹர்லால் 'சாச்சா' நேருவின் அருளால்... 🐸\nஅர்த்தமுள்ள இனிய மனம் AIM\nமனநலம் மனம் கல்வி இன்னும் பல கட்டுரைகள் மனநல மருத்துவரால் எழுதப்படுகிறது\nநதியின் வழியில் ஒரு நாவாய்\nகற்றது கையளவு, கல்லாதது உலகளவு\nவண்ணதாசன் எனும் கல்யாண்ஜி, புதிதாக எழுத வருபவர்கள்..வண்ணதாசனை படிக்க வேண்டும்.. (சுஜாதா)\nயாழ்பாவாணன் வலைவழியே பகிரும் பதிவுகள்\nசொல்லுகிறேன் என்ற தளத்தின் பெயருக்கேற்ப எல்லா முறையிலும் நீங்களும் ரஸிக்கும் வண்ணமும்,உபயோகமாகவும் சொல்லிக்கொண்டு இருப்பதில் எநக்கு ஒரு ஸந்தோஷம்.ம்\nகாலத்தால் அழியாத சரித்திரம் படைப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987836295.98/wet/CC-MAIN-20191023201520-20191023225020-00473.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://pannagam.com/", "date_download": "2019-10-23T22:01:33Z", "digest": "sha1:CW4MSDDIMW2OIDGGDYJRKD7ACKR6OLCX", "length": 31245, "nlines": 262, "source_domain": "pannagam.com", "title": "Pannagam.Com | News | Live Broadcast | Social Service |Village Improvement", "raw_content": "\nபண்ணாகம்.கொம் இணையம் அன்புடன் இருகரம் கூப்பி வரவேற்கின்றது. வருக\nEKKயின்சிந்தனைத்துளி.- உண்மை எங்கும் ஒன்றாகவே இருக்கும் பொய் எப்போதும் மாறுபடும் நிலையில்லாதது.\nபண்ணாகம்.கொம் - புதிய செய்திகள்\nதமிழ் அரசியல் கட்சிகளால் கையெழுத்திடப்பட்டுள்ள, 13 கோரிக்கைகளைக் கொண்ட ஆவணத்துக்கு, அஸ்கிரிய பீடத்தின் மகாநாயக்கர் வரகாகொடசிறி ஞானரத்தன தேரர் கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளார்.(மேலும்8).\nசிறிலங்கா பிரதமர் ரணில் விக்���மசிங்க அழைப்பு\n13 கோரிக்கைகளை உள்ளடக்கிய ஆவணத்தை தயாரித்துள்ள ஐந்து தமிழ்க் கட்சிகளின் (மேலும்8).\nசிறிலங்கா தேர்தலை கண்காணிக்க 60 பேரை அனுப்புகிறது ஐரோப்பிய ஒன்றியம்\nஐரோப்பிய ஒன்றிய கண்காணிப்பாளர்களுக்கு, ஐரோப்பிய நாடாளுமன்றத்தின் போர்த்துக்கல் நாட்டுப் பிரதிநிதியான மரிசா மாட்டிஸ், தலைமை தாங்குவார்.(மேலும்7)\nசிறிலங்கா அதிபர் தேர்தல் தொடர்பான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நிலைப்பாடு\n24ஆம் நாள் வெளியிடப்படும் என்று கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் தெரிவித்துள்ளார்.(மேலும்6)\n5 தமிழ் கட்சிகளின் ஆவணம் தமிழ்க்கட்சிகளின் ஒற்றுமை கண்டு சிங்களக்கட்சிகள் ஓட்டம்\nஆவணத்தை ஏற்றுக் கொள்ளும் வேட்பாளரை சிங்கள மக்கள் ஆதரிக்கக் கூடாது என்று பௌத்த பிக்குகளும், இனவாத அமைப்புகளும் கோரி வரும் நிலையில்- எந்தவொரு அதிபர் வேட்பாளரும் தமிழ்க் கட்சிகளின் 13 ஆம்ச ஆவணத்தை ஏற்றுக் கொள்ளும் வாய்ப்புகள் இல்லை என்று கூறப்படுகிறது..(மேலும்5)\nதமிழ்க் கட்சிகளுடன் பேசத் தயாரில்லை\nபொதுஜன பெரமுனவின் வேட்பாளர் கோத்தாபய ராஜபக்ச தமிழ் நாளிதழ் ஒன்றுக்கு கூறியிருந்தார்.(மேலும்5)\n124 வயது வாலிபர் விமானத்தில் பறந்தார்\nவெளிநாட்டு விமானநிலையத்தில் இந்தியரின் பாஸ்போர்ட்டை பார்த்து அதிர்ச்சியடைந்த அதிகாரிகள் அப்படி என்ன இருந்தது தெரியுமா அப்படி என்ன இருந்தது தெரியுமா \nஇலங்கை சோஷலிச குடியரசின் 8 ஆவது ஜனாதிபதி தேர்தல் எதிர்வரும் நவம்பர் மாதம் 16 ஆம் திகதி இடம்பெறவுள்ளது. (மேலும்3)\nஇலங்கையின் பிரபல ஜோதிடர் சுஜித் நிஷாந்தா அவர்கள் சஜித்தே ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெறுவார் என கூறியுள்ளார்.\nஇதேவேளை குறித்த ஜோதிடர் கடந்த ஜனாதிபதி தேர்தலின்போதும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவே வருவார் என கூறியிருந்த நிலையில் மைத்திரிபால சிறிசேனவே அரசதலைவராக மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தார். (மேலும்2)\nஇலங்கைக்குள் நுளைய புதிய 3 வழிகள்\nயாழ்ப்பாணம் அனைத்துலக விமான நிலையம் இன்று திறந்து வைக்கப்படவுள்ள நிலையிலேயே சிறிலங்கா அரசாங்கம் மூன்று புதிய உள்நுழைவு மற்றும் புறப்படுகைத் தளங்களுக்கு அங்கீகாரம் அளித்துள்ளது.\nஓர் சர்வதேச பயணிகள் விமானம் இன்று 17.10.2019 முதன்தலில் தரை இறங்கியது.\nயேர்மனியில் பி���மிப்பூட்டிய பிரமாண்டமான ஆவணக்கண்காட்சி\nநோர்வேயின் முன்னாள் வெளியுறவுத்துறை அமைச்சரும், இலங்கைக்கான முன்னாள் தூதவருமான எரிக்சொல்கைம்கலந்து சிறப்பித்தார்.\nகடந்த 13.10.19 அன்று யேர்மனி முன்சன் நகரில் அன்ரன் யோசப் அவர்களால் இதுவரை காலமும் சேகரிக்கப்பட்ட தமிழ், சிங்கள, ஆங்கில நூல்களினதும், இலங்கை இந்தியா உட்பட அனைத்து நாடுகளிலும் பயன்பாட்டுக்கு இருந்து வந்த உலோக நாணயங்கள், பணத்தாள்கள், தமிழர் வரலாற்றினைக் கூறும் ஓலைச்சுவடிகள்,உலோக வீட்டுப் பாவனைப் பொருட்கள் ,பனையோலைப் பாவனைப் பொருட்கள் என பல தொன்மையான பொருட்கள் அனைத்தும் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன.(மேலும்12)\nகோட்டாவை சந்திரிகா ஆதரவாளர்கள் ஆதரிக்கவில்லை\nசிறிலங்கா ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, தனிப்பட்ட நலன்களுக்காக சிறிலங்கா சுதந்திரக் கட்சியைக் காட்டிக் கொடுத்து விட்டார் என்று கட்சியின் முன்னாள் தலைவியான சந்திரிக்கா குமாரதுங்க குற்றம் சாட்டியுள்ளார். (மேலும்11)\nயாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையம் எதிர்வரும் 17 ஆம் திகதி உத்தியோக பூர்வமாக திறந்து வைக்கப்படவுள்ளது.\nமுதலாவது விமானமும், அதில் வரும் இந்திய முக்கியஸ்தர்களும்... (மேலும்9)\nதமிழர்கள் தரப்பில் ஐந்து தமிழ்க் கட்சிகள் கையெழுத்திட்ட பொது உடன்பாட்டு ஆவணம் .[மேலும்10)\nதிறப்பு விழா வரும் 17ஆம் நாள் நடக்கவுள்ளது. சென்னையில் இருந்து யாழ்ப்பாணம் அனைத்துலக விமான நிலையத்துக்கு வாரத்துக்கு ஏழு விமான சேவைகளை நடத்துவதற்கு, எயர் இந்தியாவின் துணை நிறுவனமான, அலையன்ஸ் எயர் நிறுவனத்துக்கு, இந்திய அரசாங்கம் அனுமதி அளித்துள்ளது. (மேலும்9)\nபிராந்திய விமான சேவைகளை நடத்துவதற்காக, வரும் 17ஆம் நாள் திறந்து வைக்கப்படவுள்ளது.\nஜனாதிபதியாக பதவியேற்கும் பட்சத்தில், 365 நாட்களும், 24 மணித்தியாலங்களும் சேவையாற்றுவதாக புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார். (மேலும்8).\nசிறந்த தகவல்களும் செய்திகளும் பகுதி\nசிறந்த தகவல்களும் செய்திகளும் பகுதி\nஇது பலரின் அங்லாய்ப்பு என் செவிகளில் விழுந்போது எழுதிய\nஇதை வாசித்தால் ஒருதரம் மனதில் நேசியுங்கள் பின் யோசியுங்கள். நன்றி\nஅன்புடன் ``ஊடகவித்தகர்`` பண்ணாகம் கிருஷ்ணமூர்த்தி.[மேலும்)\nஅவளை மறக்க முடியவில்லை (கதை)\nகோப்பிக் கடையில் வேலை செய்த பெண் எமக்கருகில் வந்து என்ன வேண்டுமென்று கேட்டாள். இரண்டு கோப்பி பெரியது என்றேன்.அவள் வடிவான பெண்,அவள் ஜேர்மனியப் பெண் அல்ல, வேறு நாட்டுப் பெண்ணாக இருக்குமோ என நினைத்தேன்.(மேலும்) .\nபண்ணாகம் கிராம அபிவிருத்திச் சங்கம் நடத்திய தரம் 5 புலமை ப்பரிசில் பரீட்சையில் சிறந்த பெறுபேறு பெற்ற மாணவர்களை பாராட்டி கெளரவித்தல் நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது\nபண்ணாகம் மெய்கண்டான் பாடசாலையின் 2018 தரம் 5 புலமைப் பரிசிற் பரீட்சைப் பெறுபேறுகள்\nசித்தி பெற்ற மாணவர் முழு விபரம் பாடசாலைத் தகவல் பண்ணாகம் இணையத்திடம் கிடைத்த்து. அதிபருக்கு நன்றி\nஜெர்மனியில் பண்ணாகமும் நமது இலக்கும்.. எழுத்தாளர் தேனம்மையின் பதிவுகள்\nஎம்மைப்பற்றி பாராட்டு மழை பொழியும் தமிழ்நாடு தந்த தங்கை தேனம்மை தனது இணையப்பக்கத்தில் யேர்மனி பண்ணாகம் இணைய அலுவலகம் தனது மகன் சபாவுடன் வருகைதந்து இங்கு கண்ட காட்சிகளையும் மற்றைய எழுத்தாளர்களின் காட்சிகளையும் பெரும் பொக்கிசமாக பதிவு செய்து பெருமை கண்டார். அவரின் மனம் திறந்த பதிவுகளை நீங்களும் பார்வையிடலாம். (மேலும்).\nஇது என் தலைவிதி அல்ல (சிறுகதை)\nதொலைபேசியில் பேசிக் கொண்டிருந்தாள் தானுகா தனது தோழி சுகந்தினியுடன்.\n'சுகந்தினி, கல்யாணம் செய்யாமலும் வாழலாம் உடலின் தேவைதான் வாழ்க்கையல்ல, மனசுதான் வாழ்க்கை',,,,,,,,,,,,,\nயேர்மனியில் உள்ள சைவ ஆலயங்கள் எத்தனை உள்ளது என தெரியுமா\nபுதிய முறையிலான உள்ளூராட்சித் தேர்தல் – தெரிவு முறை பற்றிய விரிவான விளக்கம் (மேலும்7)\nஎங்கள் தமிழினம் தந்த சித்த மருத்துவத்தை\nஎங்கள் வாழ்க்கையில் பின்பற்றவும் உறுதி பூணுவோம் (மேலும்)\nபண்ணாகம்.கோம் ஆசிரியர் திரு.கிருஷ்ணமூர்த்தி 2 வாரங்களுக்கு முன் ஜெர்மனி எஸ்ஸன் நகரில் நடைபெற்ற திருக்குறள் மாநாட்டில் வாசித்தளித்த கட்டுரையை நமக்காக வழங்கியுள்ளார். அதனை பகிர்ந்து கொள்கிறேன்.- டாக்டர் சுபாசி (மேலும்)\nபிரதம ஆசிரியர் ஆற்றிய உரை\nவீடியோப் பதிவுத் தொகுப்பு பதிவு செய்தவர் திரு கேதீஸ்வரன் ( மேலும்)\nஉறவுகளின் துயர்பகிர்வு www.pannaam.com (மேலும்)\nஉலகில் நம்மவர் நிகழ்வுகளும் மருத்துவக் குறிப்புகளும்\nஉடல் எடையை குறைக்க விரும்புவர்கள் கருணைக்கிழங்கை சாப்பிடலாம்.\nநோய்களில் குறிப்பாக மூலநோயை குணப்படுவதில் ���ிறந்தது. (மேலும்)\nஉடல் மெலிவதற்கு இலகுவான வழி\nஉடல் எடையை குறைக்க விரும்புவர்கள் மட்டும் பாருங்கள் (மேலும்)\nபக்கவாதம் ஏற்படவும் அதிக வாய்ப்பு உண்டு இருதய நோய் ஏற்படும் வாய்ப்புகள் அதிகம் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன (மேலும்)\nமன அழுத்தத்தை பீட்ரூட் குறைக்கின்றது.\nஉடல் எடை அதிகரிக்க அதிகரிக்க இன்சுலினின் தேவையும் அதிகரிக்கும்\nஇந்த உணவுகளை சாப்பிட்டால் நீரிழிவு நோயிலிருந்து காத்துக்கொள்ளலாம்\nஇரத்த சர்க்கரையின் அளவு சீராக\nஉங்களுக்கு இனிப்பான பொருளை உட்கொள்ள ஆசை இருந்தால், பேரிச்சம் பழம் வாங்கி சாப்பிடுங்கள். ஏனெனில் பேரிச்சம் பழத்தில் இருப்பது ஆரோக்கியமான சர்க்கரை. (மேலும்)\nசெவ்­வா­ழைப்­பழம் பல மருத்­துவ குணங்­களை கொண்­டது. நரம்புத்தளர்ச்சி மகப்பேறு சிறுநீர்க் கல் இன்னுபல... (மேலும்6)\n15.9.2019 இல் வெற்றிமணி விழாவில் திரு.இக.கிருஷ்ணமூர்த்தி அவர்களுக்கு வழங்கப்பட்டது.\nஎசன் தமிழ்கலாச்சார நற்பணிமன்றம் யேர்மனி நுன்கலைக் கல்லுாரி ஆகியவை இணைந்து பண்ணாகம் இணைய பிரதம ஆசிரியர் திரு.கிருஷ்ணமூர்த்தி அவர்கட்கு ஊடகவித்தகர் என்னும் விருதை நுண்கலைக் கல்லுரி சார்பாகவும் மக்கள் சார்பாகவும் வழக்கப்பட்டுள்ளது. (மேலும்)\nபண்ணாகம் இணைய பிரதம ஆசிரியருக்கு\nயேர்மனியில் 2.3.2019ல் யேர்மனி நகரமேயரால் வழங்கப்பட்டது.\nஇந்த விருதை பரிந்துரை செய்த யேர்மன் எசன் நகர அறநெறிப்பாடசாலைக்கு பண்ணாம் இணையத்தின் நன்றிகள். இவருடன் மேலும் 6 சாதனையாளர்களுக்கும் வழங்கப்பட்டது. இதை அறிந்து வாழ்த்துக்கள் கூறிவரும் அன்பர்களுக்கு எமது நன்றிகள். (மேலும்)\nwelcome to www.pannagam.com பண்ணாகம் .கொம் உங்களை வரவேற்கின்றது\nநாவற்பழக் கோப்பி நீரழிவு நிவாரனி [மேலும்]\nஒரு நிமிடத்தில் பாலு ஏசியாவின் பணமாற்று சேவை\nஉங்கள் அறிவிற்க்கு, கண்களுக்கு,காதுகளுக்கு விருந்து\nசோஸ்ட் தமிழ்க்கல்வி கலாச்சார அமைப்பு நடாத்தும் நிகழ்வு\nகண் காட்சி 10.30 மணி 19.00 மணி\nகலை நிகழ்வு 15.00 மணி 19.00மணி\nபகுதி . – 24\nயேர்மன் தமிழ் கலாச்சார மன்றத்தின் ஒன்றிணைந்த சந்திப்பு\nEK.சாமி அவர்கள் எழுதும் கைரேகைத் தொடர் பார்க்க ... (மேலும்)\n2019 இல் உங்கள் இராசிகளின் முக்கிய பலன்\n27.04.2019 யேர்மனி ஆன்ஸ்பேர்க் நகரில் யேர்மன் தமிழ் கலாச்சார மன்றம் நடத்திய இரண்டாம் ஆண்டு நிறைவு விழா மற்றும் சித்திரை ��ிருநாள் விழாவும்\nமன்றத் தலைவர் திரு. கிருஷ்ணமூர்த்தி தலைமையில் மண்டபம் நிறைந்த மக்கள் மத்தியில் மிகவும் சிறப்பாக நடைபெற்றது. (எமக்குக் கிடைத்த சில படங்கள் உள்ளே)\n( மேலும் GKT )\nபண்ணாகம்.கொம் 13 வது அகவை நிறைவில்......\nவாழ்த்துக்கள் வழங்கிய தமிழ்,யேர்மன் உறவுகளுக்கு நன்றிகள்.\nதொடர்ச்சியாக இணையம் செயற்பட ஆக்கமும் ஊக்கமும் வழங்கிய அனைத்துப் பண்ணாகம் இணைய வாசக உறவுகள் அனைவருக்கும் எமது நன்றிகள். தொடர்ந்தும் உங்கள் ஆதரவுடன் கம்பீரமாக பயணிக்க உறுதிகொள்கிறது\nநயினை முதல் றைனை வரை\nபண்ணாகம் தியாகிகள் நீங்கா நினைவில்..... உள்ளே அவர்கள் பக்கம் உங்கள் பார்வைக்கு\nஇணைய வாசக உறவுகள் அனைவருக்கும்\n12வது அகவை நிறைவில்...... . (மேலும்)\n10வது ஆண்டு விழா மிகச்சிறப்பாக நடைபெற்றது. விழாவின் காட்சிகள் உள்ளே\nSTSதமிழ் தொலைக்காட்சியினர் பண்ணாகம் பிரதம ஆசிரியரை அழைத்து சிறப்பு நேர்காணல் செய்தார்கள்.\nமண்டம் நிறைந்த மக்கள் விழாவாக\nகனடா பண்ணாகம் மக்கள் ஒன்றியம் விழா இனிது நிறைவாகியது [படங்கள் உள்ளே] (மேலும்)\n சிறப்பு தொகுப்புச் செய்தி -\nபண்ணாகம் இணையத்தளத்தின் 10 வது ஆண்டுவிழாவில் கலந்து சிறப்பித்த அனைத்து இணைய அபிமானிகள் ஆதரவாளர்கள் உறவுகள் நண்பர்கள் அனைவருக்கும் எமது நன்றிகள்.(மேலும்]\nVIDEO படத் தொகுப்புகள் பார்ப்பதற்கு (மேலும்)\nஉங்கள் அறிவிப்புகள் , தகவல்கள் பதிவு\nமருந்து மாத்திரை இன்றி உடல் ஆரோக்கியம் பெற பாருங்கள் ,கேளுங்கள் VIDIO\nபண்ணாகம் ஊருக்குப் போகலாம் செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987836295.98/wet/CC-MAIN-20191023201520-20191023225020-00473.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9C%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9C%E0%AF%8D_%E0%AE%9F%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%AF%E0%AF%82_%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B7%E0%AF%8D", "date_download": "2019-10-23T20:32:55Z", "digest": "sha1:XYCFTNNCD6RZI765HNCMC6OMFQ3FZZNY", "length": 4805, "nlines": 63, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "ஜார்ஜ் வாக்கர் புஷ் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n(ஜோர்ஜ் டபிள்யூ புஷ் இலிருந்து வழிமாற்றப்பட்டது)\nஜார்ஜ் வாக்கர் புஷ் (George Walker Bush, கேட்க (உதவி·விவரம்); பிறப்பு: ஜூலை 6, 1946) அமெரிக்காவின் 43ஆவது குடியரசுத் தலைவர் ஆவார். 2000 முதல்2009 வரை பதவியில் இருந்தார். குடியரசுத் தலைவராகப் பதவியேற்பதற்கு முன் இவர் டெக்சாஸ் மாநிலத்தின் ஆளுநராக இருந்தார். இவரின் தந்தை, ஜார்ஜ் ஹெர்பெர்ட் வாக்கர் புஷ், அமெரிக்காவின் 41ஆவது குடியரசுத் தலைவர் ஆவார்; தம்பி ஜெப் புஷ் ப��ளோரிடா மாநிலத்தின் முன்னாள் ஆளுநராக இருந்தார்.\nஐக்கிய அமெரிக்காவின் 43வது குடியரசுத் தலைவர்\nடெக்சாஸ் மாநிலத்தின் 46வது ஆளுநர்\nகிரிஸ்தவம் -- ஐக்கிய மெத்தடித்தம்[1][2]\nஒரு நபர் பற்றிய இந்த குறுங்கட்டுரையை தொகுத்து விரிவாக்குவதன் மூலம் நீங்களும் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம்.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987836295.98/wet/CC-MAIN-20191023201520-20191023225020-00473.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikinews.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%AA%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81", "date_download": "2019-10-23T22:00:46Z", "digest": "sha1:USJ5GO7BHV45BVFMU3Z37GN2KBQ5BHLV", "length": 4519, "nlines": 76, "source_domain": "ta.wikinews.org", "title": "பகுப்பு:பனிப்பொழிவு - விக்கிசெய்தி", "raw_content": "\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 6 பக்கங்களில் பின்வரும் 6 பக்கங்களும் உள்ளன.\nஅண்டார்க்டிக்கா பனிக்கடலில் சிக்கிய உருசியக் கப்பல் மீண்டது\nஅண்டார்க்டிக்காவில் சிக்கிய உருசியக் கப்பல் பயணிகள் 52 பேரும் மீட்கப்பட்டனர்\nஆப்கான் பனிச்சரிவில் சிக்கி 150 பேர் உயிரிழப்பு\nசப்பானில் கடும் பனிப்பொழிவு, 11 பேர் உயிரிழப்பு\nமத்திய கிழக்கு நாடுகளில் வரலாறு காணாத பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளது\nவாஷிங்டன் உட்பட அமெரிக்காவின் கிழக்குப் பகுதியில் பெரும் பனிப்பொழிவு\nஇப்பக்கம் கடைசியாக 15 டிசம்பர் 2013, 05:23 மணிக்குத் திருத்தப்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987836295.98/wet/CC-MAIN-20191023201520-20191023225020-00473.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/amp/story/technology%2Fgadgets%2F109122-central-govt-launches-umang-app-for-160-government-services", "date_download": "2019-10-23T21:44:10Z", "digest": "sha1:USG6O6KE63AY4WEVPQZVIRJXPOXWV5II", "length": 13639, "nlines": 136, "source_domain": "www.vikatan.com", "title": "160 அரசு சேவைகள்... ஒரே செயலி... டிஜிட்டல் இந்தியாவின் அடுத்த ஸ்டெப்! #UMANG", "raw_content": "\n160 அரசு சேவைகள்... ஒரே செயலி... டிஜிட்டல் இந்தியாவின் அடுத்த ஸ்டெப்\n”டிஜிட்டல் இந்தியா” கொள்கையை முழுவீச்சில் செயல்படுத்திவரும் மத்திய அரசு பெரும்பாலான சேவைகளை டிஜிட்டலில் கிடைக்கும் வகையில் மாற்றியமைத்து வருகிறது. பணப்பரிமாற்றத்துக்கான பீம் செயலி, டிஜிலாக்கர் போன்ற செயலிகளை அறிமுகப்படுத்தி வருகிறது இந்திய அரசு. அதன் தொடர்ச்சியாக கடந்த வாரம் 23-ம் தேதி வெளியிடப்பட்டிருக்கிறது \"உமாங்\". புது டெல்லியில் நடைபெற்ற ஐந்தாவது உலகளாவிய சைபர் ஸ்பேஸ் மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி இந்தச் செயலியை அறிமுகப்படுத்தியிருக்கிறார். இந்தச் செயலியின் மூலமாக அரசு அளிக்கும் சேவைகளை எளிதில் அணுக முடியும்.\nஇந்தச் செயலி ஆண்டராய்டு, ஐ.ஒ.எஸ், விண்டோஸ் என அனைத்து மொபைல் இயங்குதளங்களிலும் கிடைக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.\n33 துறைகளின் கீழ் அரசு வழங்கும் 162 சேவைகளை இதன் மூலமாக பெற முடியும். இதில் மத்திய அரசு மட்டுமின்றி 4 மாநில அரசுகளின் துறைகளும் அடங்கும்.\nமத்திய அரசின் முக்கிய சேவைகளான ஆதார், டிஜிலாக்கர், பாரத் பில் பேமென்ட் சிஸ்டம் போன்ற முக்கிய சேவைகளை அணுகும் வகையில் இந்தச் செயலி உருவாக்கப்பட்டிருக்கிறது.\nஆங்கிலம் உட்பட 12 இந்திய மொழிகளில் இந்தச் செயலியைப் பயன்படுத்த முடியும்.\nபயனர்களின் தகவல்களைப் பாதுகாக்கும் வகையில் முழுவதுமாக என்கிரிப்ஷன் செய்யப்பட்டிருக்கிறது இந்தச் செயலி.\nபாரத் பில் பேமென்ட் வசதியின் மூலமாக மின்சாரம், தண்ணீர், தொலைபேசி மற்றும் டி.டி.ஹெச் கட்டணம் போன்றவற்றை செலுத்தலாம்.\nசி.பி.எஸ்.சி மாணவர்கள் இந்தச் செயலி மூலமாக தேர்வு நிலையங்கள், தேர்வு முடிவுகள் போன்றவற்றை அறிந்துகொள்ளலாம்.\n\"லைவ் சாட்\" வசதி கொடுக்கப்பட்டிருக்கிறது. இதன்மூலமாக செயலியிலோ அல்லது சேவைகளிலோ எழும் சந்தேகங்களை தீர்த்துக்கொள்ள முடியும். இந்த வசதியை காலை 8 மணி முதல் இரவு 8 வரை பயன்படுத்திக்கொள்ளலாம்.\nவிவசாயம், கல்வி, மருத்துவம், போக்குவரத்து, எரிசக்தி, வீட்டுவசதி போன்ற பல்வேறு துறைகளின் சேவைகளைப் பெற முடியும்.\nஇந்தச் செயலி மூலமாக டிஜிலாக்கரில் இருக்கும் ஆதார் அட்டையைப் பார்க்கவும் டவுன்லோட் செய்யவும் இயலும். டிஜிலாக்கரில் வேறு ஏதேனும் சான்றிதழ்கள் இருந்தால் அவற்றையும் இதன் மூலமாக அணுகலாம்.\nஅரசு மருத்துவமனைகளில் மருத்துவரைப் பார்ப்பதற்கான அப்பாயின்மென்டை இந்தச் செயலி மூலம் பதிவு செய்துகொள்ளலாம். நாடு முழுவதும் இந்த வசதி கிடைப்பதாக மத்திய அரசு தெரிவித்தாலும் எய்ம்ஸ் மருத்துவமனைகள், புதுச்சேரியில் ஜிப்மர் போன்ற குறிப்பிட்ட மருத்துவமனைகள் மட்டும் தற்பொழுது பட்டியலில் இருக்கின்றன.\nஜி.எஸ்.டி தொடர்பான தகவல்களையும் பெற முடியும். பிஃஎப் தொடர்பான அனைத்து சேவைகளையும் பெற முடியும்.\nபான்கார்டு தொடர்பான சேவைகளையும் இதன் மூலமாக பெறலாம்.\nஇதுதவிர பாஸ்போர்ட் சேவைகள், சமையல் எரிவாயு சிலிண்டர் முன்பதி���ு, பயிர்க் காப்பீடு, வருமானவரித்துறை போன்ற பல சேவைகளையும் இதன் மூலமாக பெற முடியும்.\nஉமாங் செயலியை எப்படி பயன்படுத்துவது\nஆண்டராய்டு, ஐ.ஒ.எஸ், விண்டோஸ் பயன்பாட்டாளர்கள் அவரவர்களின் ஆப் ஸ்டோர்களில் இருந்து இந்தச் செயலியை தரவிறக்கலாம். \"UMANG\" எனத் தேடவும்.\nமொபைல் எண்ணை பதிவு செய்வதன் மூலமாக செயலியில் குறிப்பிட்ட எண்ணுக்கு வரும் OTP எண்ணை உள்ளிட வேண்டும்.\nஅடுத்ததாக வரும் MPIN என்பது தற்காலிக கடவுச்சொல். இதன் மூலமாக செயலியை மற்றவர்கள் அணுகுவது தவிர்க்கப்படும்.\nபாதுகாப்புக் கேள்விகள் ஏற்கெனவே பதிவு செய்யப்பட்ட கணக்கு மறந்துபோனால் அதை மீட்டெடுக்க உதவும்.\nஆதார் எண் மற்றும் பான் கார்ட் எண்ணை விருப்பமிருந்தால் அளிக்கலாம். கொடுத்தே ஆக வேண்டிய கட்டாயமில்லை. அதே வேளையில் குறிப்பிட்ட சில பரிவர்த்தனைகளுக்கு அவை கட்டாயம்.\nஉமாங் செயலியில் பதிவுசெய்யப்பட்ட கணக்கை நிரந்தரமாக நீக்குவதற்கும் வசதி இருக்கிறது. ஒரு சில வசதிகளைப் பெறுவதில் சிரமம் இருக்கிறது. அடுத்த அப்டேட்களில் குறைகள் சரி செய்யப்பட்டு, கூடுதலாக வசதிகளும் கொடுக்கப்படலாம்.\nசேவைகளை மட்டுமின்றி பல பிரச்னைகளுக்கு மொபைல் மூலம் தீர்வு காணமுடியும். அவற்றையும், அரசு கவனத்தில்கொள்ள வேண்டும்.\n`கண்களுக்கு விருந்தளிக்கும் வகையில் இருக்கிறது'- தீபாவளி கொண்டாடாத கிராம மக்களை நெகிழவைத்த கலெக்டர்\n`இதுலயும் தோனி தான் டாப்.. ஆனால்'- அதிர்ச்சி கொடுத்த சைபர் பாதுகாப்பு அறிக்கை\n40 லட்சம் மக்கள் மகிழ்ச்சி- டெல்லியில் 1,800 காலனிகளுக்கு பட்டா வழங்க மத்திய அரசு ஒப்புதல்\n`அவர்கள் பார்ப்பதே எனக்கு உற்சாகம்தான்'- சாப்பிட்டுச் சாப்பிட்டு யூடியூபில் டிரெண்ட் ஆன இளம்பெண்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987836295.98/wet/CC-MAIN-20191023201520-20191023225020-00473.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://gopu1949.blogspot.com/2014/03/vgk-08-01-03-first-prize-winners.html", "date_download": "2019-10-23T22:28:54Z", "digest": "sha1:5B73N5GHA4TXH2FDVDK3Y6QXTSYHO6DJ", "length": 49690, "nlines": 487, "source_domain": "gopu1949.blogspot.com", "title": "VAI. GOPALAKRISHNAN: VGK 08 / 01 / 03 - FIRST PRIZE WINNERS - \" அமுதைப் பொழியும் நிலவே \"", "raw_content": "\nசாதாரணமானவன் தான் ஆனால் ஏதாவது சாதிக்க வேண்டும் என்று மனதில் எப்போதும் நினைப்பவன்.\n” அமுதைப்பொழியும் நிலவே ”\nமனமார்ந்த இனிய அன்பு நன்றிகள்.\nஇந்தப் பரிசுகளை வென்றுள்ள ஐவருக்கும்\nநம் பாராட்டுக்கள் + மனம் நிறைந்த\nஒரு கதையின் ஆசிரியர் தன் கதையிலேயே தன்னை\nஒரு பாத���திரமாக்குவது நுட்பம், அதில் தன்னைத் தானே கேலி\nசெய்துகொண்டு, அதன்மூலம் தன்னுடைய கதாபாத்திரங்களை நம்\nமனதில் படம்பிடித்தாற்போல நிறுத்துவது, இன்னும் அதிநுட்பம்..\nஅந்த திறமையில் மிகவும் கைதேர்ந்தவராக இந்த கதையில் தம்மை\nநிலை நிறுத்துகிறார் கதை ஆசிரியர்..\nகதையைச் சுவாரஸ்யமாக அவர் சொல்லியிருக்கும் விதம், ‘அபாரம்’கூட இல்லை, ’அற்புதம்’தான் சரியான வார்த்தை\nநுணுக்கமான அலசல்களும், கண்முன் விரிகிற காட்சிகளுமாய்\nதொடர் பேருந்துக்குள் உட்கார்ந்திருப்பதாக உணரவைக்கின்றன\nஅதோடு அவரது சொல்தேர்வுக்கும் சான்று பகர்கின்றன..\nஅலுவலக விடுமுறை தினத்தில் மூன்று மணிநேர மின் வெட்டை\nசமாளிக்க புதிதாக விடப்பட்ட தொடர் பேருந்தில் பயணித்து காற்று\nவாங்கப்போய் கனவு கண்டு சுவையான கதையாக நமக்கு அளித்தது\nமரவட்டை உதாரணம் எல்லாம் சரிதான்..\nநாய்படாத பாடுபடும் அந்த சாமானியன் நினைவில் எழுந்த பைரவர் உதாரணம் தான் முகம் சுளிக்கவைக்கிறது.. தவிர்த்திருக்கலாம்.\nபல பெண்கள் பஸ்ஸில் ஏறியதால் கமழ்ந்த மல்லிகை மணம் கதாநாயகனை அழைத்துச்செல்லும் கற்பனை உலகம் ரசிக்கவைக்கிறது..\nபாலக்காட்டுப்பெண்ணை தனக்கு இசைவாக கற்பனையில் கண்டு மகிழ்வதிலாகட்டும், அவளுடன் வெல்டிங், வெட்டிங் என்று கனவு கண்ட மாத்திரத்திலேயே கற்பனையில் மிதப்பதிலாகட்டும், அவளுக்காக ஆட்டோ பயணத்தையும் தன் செலவில் வலிந்து ஏற்பதற்குத் தயாராகும் நிலையிலாகட்டும், நவரசங்களுடன் நகைச்சுவையை இணைக்கும் கதை ஆசிரியரின் அசாதாரண தனித்திறமை வியப்பளிக்கிறது ..\nஅந்ததொடர் பேருந்தில் தொடர்ச்சியாக சேரநன்னாட்டிளம் மலையாள பெண் குட்டியின் பயோ டேட்டாவைக்கூட அவளையே மடியில் வைத்துக்கொஞ்சும் பாங்கில் அறிமுகப்படுத்தும் வரிகள் கூட கலகலப்பாக காதல் கலந்து மிளிர்கிறதே..\nமிகுந்த வரப்பிரசாதியான கல்லுக்குழி ஆஞ்சநேயர் கொலுவிருக்கும்\nஊரிலேயே கற்பனைப்பெண்ணுக்கு ஒரு சிநேகிதியை கற்பித்த விதம்\nஆஹா என்று சபாஷ் போட வைக்கிறது..\nதானே அவள் கைப்பையில் ஐக்கியமாகிக்கொள்வதான கற்பனை பேஷ்\n..பேஷ் என்று சிலாகிக்க வைக்கிறது ..\nஒரு சின்ன கனவை விஸ்தாரமாக்கி ஈறைப்பேனாக்கி பேனைப்பெருமாளாக்கும் கலையில் விற்பன்னர் பட்டமும் பெற்றவர் போல் துக்கிணியூண்டு சாதாரண கதைக்கருவை எடுத்து வைத்��ுக்கொண்டு தொடர் பேருந்து ...... அளவிற்கு அசாதாரணமாக வளர்த்துதல் என்பது லேசுப்பட்ட காரியமா என்ன ..\nகட்டி அணைக்காத குறையாக வெற்றிலை சாறை உமிழ்ந்து ஒரு பார்வையும் -லுக்கும் கொடுத்து - கிக் கொடுத்தது போல அலறவைக்கும் பாட்டி விழுந்து விழுந்து சிரிக்கவைத்து கதையையும் நிறைவுக்குக் கொண்டு வந்து கனவையும் கலைத்து நினைவுக்கு அழைத்துவரும் பாங்கு பாவம் ... \nகிளவுட நைன் என்னும் ஒன்பதாவது சொர்க்கத்தில் மிதந்து கொண்டிருப்பவரை தலைகுப்புற பூமிக்கு விழவைத்த மாதிரியான அதிர்ச்சியையும் உணர வைக்கிறார் ஆசிரியர்..\nபோதாக்குறைக்கு பொன்னம்மா என்பது மாதிரி அமுதாவை டிக்கெட் எடுக்கவும் சொல்லும் கர்ணகடூரகுரலில் மொழிவது நனவுலகின் நிதர்சனத்தை வலியுடன் உணர்த்தவும் தவறவில்லையே..\n” எண்ணத்தின் வண்ணங்கள் ”\n“ என் மன ஊஞ்சலில் “\nஅவர்களின் விமர்சனம் இதோ :\nஅலுவலக விடுமுறையை ஒரு அருமையான தொடர் பேருந்தில் அமர்ந்து பகல் கனவுடன் அனுபவிக்கும் ஒரு சராசரி மனிதரின் நிலையை அழகாக, ரசனையோடு கதாசிரியர் விளக்கியவிதம் அருமை.\nஒரு ஆண் அலுவலகம் விடுமுறை என்றதும் வீட்டில் மின்சாரமும் இருக்காது என்பதால் ஜாலியாக பஸ் சவாரி செய்யமுடிகிறது. அதே ஒரு பெண் இப்படி சொல்ல முடியுமா\nஎத்தனை வயதானாலும் சில சின்னச்சின்ன ஆசைகள் அனைவருக்குமே இருக்கும் என்பதை ஹீரோவின் தொடர் பேருந்து பயண ஆசையாகக் கூறுகிறார் ஆசிரியர்.\nதொடர் பேருந்துக்கு ஆசிரியர் கொடுத்த விளக்கங்கள் சற்றே முகச் சுளிப்பை ஏற்படுத்தினாலும், ரசிக்க வைத்தது.\nகதாநாயகனின் நீண்டகால ஆசையை நிறைவேற்ற, அழகாக பேருந்து வந்து பக்கத்தில் நின்றால் பழம் நழுவிப் பாலில் விழுந்த கதைதானே சட்டென்று ஏறி பட்டென்று ஒரு இருக்கையைப் பிடித்து விட்ட நாயகன் காற்று வாங்க ஏறிக் கண்ணயர்ந்து ஒரு கவிதை நடையில் கனவும் கண்டு... அதை நமக்கு கச்சிதமாகச் சொல்லிவிட்டார் கதாசிரியர்\nபேருந்து பயணம் ஒரு இனிமையான அனுபவம்தான் கூட்டமோ, தள்ளுமுள்ளோ இல்லாவிட்டால். அந்தப் பயண நேரத்தில் நாம் பலரின் பேச்சு, செய்கைகள் இவை காணவும்,கேட்கவும் சுவையானவை. அதிலும் மொபைலில் சிலர் சத்தமாகப் பேசும்போது அவர்கள் வீட்டு விஷயம், வியாபார விஷயம், அலுவலக விஷயம் என்று அத்தனையும் தெரிந்து கொள்ளலாம்.\nபேருந்தில் ஏறும் சில காதல், புது க��்யாண ஜோடிகளின் நெருக்கங்கள் நம்மை நெளிய வைக்கும் அதிலும் மல்லிகை மணக்க ஏறிய மயக்கம் தரும் சின்னப் பெண்களைக் கண்ட நம் கதாநாயகரும் பாவம்... அந்த நினைவிலேயே உறங்கிவிட்டார் அதிலும் மல்லிகை மணக்க ஏறிய மயக்கம் தரும் சின்னப் பெண்களைக் கண்ட நம் கதாநாயகரும் பாவம்... அந்த நினைவிலேயே உறங்கிவிட்டார் மனித மனத்தின் எண்ணங்கள்தான் கனவாக வருவதாகக் கூறப்படுகிறது. அந்த வகையில் பார்த்தால் நம் கதாநாயகனும் ஒரு பெண் நம் பக்கத்தில் உட்கார்ந்து நம்முடன் பேசிக் கொண்டே வந்தால் நன்றாக இருக்குமே என்று எண்ணியிருப்பார் போலும்\nகுளிர்ந்த அமுதைப் பொழியும் வான்மதியாக ஒரு பெண் அருகில் வந்து உட்கார்ந்து இரண்டு வார்த்தைகள் பேசினாலே போதுமே, ஆண்களின் ஆசை மனம் அவளைத் திருமணம் செய்துகொண்டு ஹனிமூனுக்கே சென்றுவிடுவார்கள் இது சராசரி ஆண்களின் உள்மனம்.\nஅழைப்புக் கடிதத்தில் அவள் பெயரையும், வயதையும் பார்த்து அவளுக்கு கனிந்த பருவம், அழகிய உருவம், அரைத்த சந்தன நிறம், மிடுக்கான உடை, துடுக்கான பார்வை.... மனத்துக்குள் அவளை வர்ணித்து அப்படியே பதிந்து கொண்டுவிட்டான் நம் ஹீரோ கனவில் தோன்றும் கற்பனை எண்ணங்கள் இந்தக் கதைக்கு களமாக இருந்து கணம் சேர்க்கின்றன.\n'காதல் பெண்ணின் கடைக்கண் பார்வையில் காற்றிலேறி விண்ணையும் சாடுவோம்' என்று மகாகவியே கூறியிருக்க, சாதாரண ஆண்மகன் எம்மாத்திரம்\nஎழிலான பெண் ஒருத்தி அழகு தேவதையாக அருகில் அமர்ந்து வளைந்து, குழைந்து பேசினால் அந்த ஆண் கற்பனைக் குதிரையில் ஏறி ஆகாயத்தில் பறக்க ஆரம்பித்து விடுவானே அதைத்தான் நம் கதாநாயகனும் செய்கிறான்\nஅமுதா போக வேண்டிய இடத்துக்கு ஆட்டோவில் என்ன, அவளை அப்படியே அலாக்காகத் தூக்கிக் கொண்டு போகக் கூட தயார் நம் கதாநாயகன்\nஒரு ஆண் ஒரு அழகிய இளம் பெண்ணைக் கனவில் கண்டாலும் எப்படியெல்லாம் கற்பனை செய்து அவளைக் கண நேரத்தில் காதலித்து கல்யாணம் செய்து கொள்வதுவரை யோசித்து விடுகிறான் என்பதை ஆசிரியர் அருமையாகக் கூறியுள்ளார்.\nதன்னுடைய வீட்டு விலாசம், செல் நம்பரோடு தானும் அவளுடைய கைப்பையில் புகுந்து கொண்டான் என்பதைக் கூறிய ஆசிரியர், பாடல் வரிகளைக் கூட அவன் தனக்கு சாதகமாக்கிக் கொண்டதாகக் கூறுவது சுவாரசியமான கற்பனை\nஇதுவரை முன்பின் தெரியாத ஒரு பெண்,வெல்டிங் பற்றி ட்ரைனிங் எடுக்க வந்திருப்பவளை வெட்டிங் பண்ணிக் கொள்ளலாமா என்று ஆசைப்படும் ஆண்மனத்தை அப்பட்டமாக வெளிப்படுத்தியுள்ளார் ஆசிரியர்\nஒரு அழகு தேவதையை அருகில் அமர்த்தி இத்தனை நேரம் ஆராதித்த நம் கதாநாயகனின் அருகில் 'இதோ வந்திட்டேன்யா' என்று சொல்லாமல் சொல்லி அமர்ந்தவளோ வாழ்ந்து முடித்து இன்று அங்கம் தளர்ந்த ஆச்சி அமுதா\nபளபள அமுதாவை பகல் கனவில் கண்ட கதாநாயகனுக்கு அருகில் பல்லெல்லாம் போன அமுதாபாட்டி உட்கார்ந்தால் எப்படி ரசிக்க முடியும்\nஇந்த அமுதாவும் ஒருகாலத்தில் அழகாகத்தானே இருந்திருப்பாள் இவளைக் காதலித்துத் திருமணம் செய்துகொள்ள எத்தனை பேர் வரிசையில் இருந்தார்களோ இவளைக் காதலித்துத் திருமணம் செய்துகொள்ள எத்தனை பேர் வரிசையில் இருந்தார்களோ\n நீ அருகினில் இருக்கையிலே எனக்கு' என்று அழகி அமுதா பக்கத்தில் இருந்த போது 'லாலாலா' பாடிய மனது, அவளுக்காக எதையும் செய்யத் தயாராயிருந்த கதாநாயகனின் காதல் மனம், கிழவி அமுதா கட்டி அணைக்காத குறையாக மேலே இடித்தபோதும், லுக் விட்டபோதும், பாவம் வெறுத்து போயிருக்கும்\nஇளமை சாசுவதமல்ல ... ஒரு நாள் முதுமை வந்தே தீரும். இளமையின் அழகை ரசிக்கும் நம்மால் முதுமையை ரசிக்க என்ன, சகித்துக் கொள்ளக்கூட முடியவில்லை. ஏன் அவள் பெயரை அமுதா என்று கூவிய பெண்ணின் குரல் கூட நம் கதாநாயகனுக்கு கர்ண கடூரமாக கேட்கிறதே இதுதான் மனித மனத்தின் விகாரம்.\nகற்பனையிலும், கனவிலும் நமக்குப் பிடித்தது கிட்டும்; ஆனால் நடைமுறை யதார்த்தம்தான் உண்மையானது; மாறாதது.\nஅமுதா என்ற ஒரு சின்னப் புள்ளியை வைத்து விட்டு அதைச் சுற்றி இம்மி பிசகாமல், வளையாமல்,கோணலில்லாமல் ஒரு அழகிய நிலவு போன்ற வட்டமான வண்ணக் கோலத்தை வடிவமைத்த ஆசிரியருக்கு பாராட்டுக்கள்\nகதையுடன் சேர்ந்த ஒளிப்படக் காட்சிகள் கதைக்கு மேலும் சுவாரசியம் சேர்க்கின்றன. இரண்டு ஸ்மைலிகள் காதலித்துக் கொண்டிருப்பது அழகான காட்சி \nமனம் நிறைந்த பாராட்டுக்கள் +\nநடுவர் அவர்களுக்கு என் நன்றிகள்.\nசரிசமமாக பிரித்து வழங்கப்பட உள்ளது.\nஇந்தப் போட்டியில் பரிசு பெற்றுள்ள\nதனித்தனிப் பதிவுகளாக பல மணி நேர\nஇதுவரை முதல் எட்டு கதைகளுக்கான\nவிமர்சனப் போட்டி பரிசு முடிவுகள்\n1] திரு. ரமணி அவர்கள்\nவிமர்சனங்கள் வந்து சேர இறுதி நாள்:\nஇடுகையிட்டது வை.க��பாலகிருஷ்ணன் நேரம் 12:01 AM\nலேபிள்கள்: ’சிறுகதை விமர்சனப்போட்டி’ முடிவுகள்\nதிண்டுக்கல் தனபாலன் March 24, 2014 at 6:41 AM\nஇரு விமர்சனங்களும் ஒன்றை ஒன்று போட்டி போடும் வகையில் ரசிக்கத் தக்கவை...\nதிருமதி இராஜராஜேஸ்வரி அம்மா அவர்களுக்கும், திருமதி ராதா பாலு அவர்களுக்கு வாழ்த்துக்கள்...\nஎன்னோட பின்னூட்டத்தில் திரு வைகோ அழைப்பு விடுத்திருக்கும் வல்லி சிம்ஹன், திரு ஜீவி சார், திரு ஶ்ரீராம், வெங்கட் நாகராஜ், திருமதி கோமதி அரசு ஆகியோரும் இந்த விமரிசனப் போட்டியில் பங்கு பெற்றுப் பரிசுகளை வெல்ல முன் கூட்டிய வாழ்த்துகள்.\nஜீவி சாரும், ஶ்ரீராமும் விமரிசனம் எழுத ஆரம்பித்தால் நானெல்லாம் பேசாமல் இருக்க வேண்டியது தான். அதான் அவங்க விட்டுக் கொடுத்திருக்காங்களோனு தோணும். மத்தவங்க திறமையை இனிமேல் தான் பார்க்கணும். :))) அவங்களும் சளைத்தவர்கள் அல்ல தான்.\nதிருமதி ராஜராஜேஸ்வரிக்கும், திருமதி ராதாபாலுவுக்கும் என் மனமார்ந்த நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். முதலில் கொடுத்த பின்னூட்டம் போனதாகத் தெரியவில்லை. ஆகவே மறுமுறையும் கொடுக்கிறேன். இருவரும் தொடர்ந்து பரிசுகளை வெல்லவும் பிரார்த்தனைகள், வாழ்த்துகள்.\nஎமது விமர்சனத்தை முதல் பரிசுக்குததெஎர்ந்தெடுத்த நடுவர் அவர்களுக்கும் , சிறுகதைப்போட்டியை சிறப்பாக நடத்தும் ஆசிரியர் அவர்களுக்கும் மனம் நிறைந்த நன்றிகள்..\nமுதல் பரிசினை முதன் முதலாக வென்றுள்ள\nதிருமதி ராதா பாலு அவர்களுக்கு இனிய வாழ்த்துகள்..\n'எங்கள் பிளாக்' ஸ்ரீராம் கவிதைகள் பக்கம் போயிருக்கிறார் இந்த வார 'கல்கி'யில் அவர் கவிதை பாருங்கள், கீதாம்மா.\nபல பதிவுலக திறமைசாலிகள் பலர் இருக்க எனக்கு முதல் பரிசு என்பது ஆச்சரியமாக இருக்கிறது. பரிசுக்கு தேர்ந்தெடுத்த நடுவர் அவர்களுக்கும், திரு கோபு சார் அவர்களுக்கும் நன்றிகள் பல.\nஎன்னுடன் பரிசைப் பகிர்ந்து கொண்ட திருமதி ராஜராஜேஸ்வரி அவர்களுக்கு என் வாழ்த்துக்கள்\nஜீவி சார், ஶ்ரீராம் இப்போப் புதுசாக் கவிதைப்பக்கம் போகலை. முகநூலில் போட்டுட்டுத் தான் இருக்கார். கல்கியிலே இப்போத் தான் வந்திருக்குனு நினைக்கிறேன். அந்தக் கவிதையை முகநூலில் படித்தேன். :))))\nமுதல் பரிசு பெறும் திருமதி ராஜேஸ்வரி அவர்களுக்கும்\nதிருமதி ராதா பாலு அவர்களுக்கும்\nபரிசு பெற்ற இருவருக்கும் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்\nமுதல் பரிசு பெற்ற இருவருக்கும் என் மனமார்ந்த பாராட்டுகள்\nஅ. முஹம்மது நிஜாமுத்தீன் March 24, 2014 at 9:13 PM\nஇரண்டும் மிகச் சிறப்பான விமர்சனங்கள்\nபரிசு பெற்ற திருமதி இராஜராஜேஸ்வரி அவர்களுக்கும்\nதிருமதி இராதா பாலு அவர்களுக்கும் எனது பாராட்டுக்கள்\nமுதல் பரிசினை வென்ற, சகோதரி ஆன்மீகப் பதிவர் இராஜராஜேஸ்வரி அவர்களுக்கும் மற்றும் சகோதரி திருச்சியைச் சேர்ந்த இராதா பாலு அவர்களுக்கும் எனது வாழ்த்துக்கள்\nஇணைய இணைப்பில் பிரச்சனை காரணமாக இப்போதுதான் வலைப்பக்கம் வரமுடிந்தது. அருமையாக விமர்சனங்கள் எழுதி முதல் பரிசு பெற்ற இராஜராஜேஸ்வரி மேடம் அவர்களுக்கும் திருமதி ராதாபாலு அவர்களுக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள் பல. கோபுசாரின் அறிமுகம் அசத்தல். ஒவ்வொரு வாரமும் முறைப்படுத்தி சிறப்பாகவும் நேர்த்தியாகவும் விமர்சன முடிவுகளை வெளியிடும் தங்கள் திறனுக்குப் பெரும் பாராட்டுகள் சார்.\nசிறப்பான விமர்சனம் எழுதி முதல் பரிசு பெறும் ராஜராஜேஸ்வரி அவர்களுக்குப் பாராட்டுக்கள் அவருடன் பரிசைப் பகிர்ந்து கொள்ளும் ராதாபாலு அவர்களுக்கும் வாழ்த்துக்களுடன் கூடிய பாராட்டுக்கள் அவருடன் பரிசைப் பகிர்ந்து கொள்ளும் ராதாபாலு அவர்களுக்கும் வாழ்த்துக்களுடன் கூடிய பாராட்டுக்கள் இவ்விமர்சனப் போட்டியை் சிறப்பாக நடத்தி அனைவரையும் எழுத ஊக்குவித்துப் பரிசும் கொடுக்கும் கோபு சாருக்குப் பாராட்டும் நன்றியும்\nபரிசு பெற்ற இருவருக்கும் வாழ்த்துக்கள்\nஇந்த வெற்றியாளர், தாங்கள் பரிசுபெற்ற மகிழ்ச்சியினை தங்களின் வலைத்தளத்தில் தனிப்பதிவாக வெளியிட்டு சிறப்பித்துள்ளார்கள்.\nஅவர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள்.\n’என் மன ஊஞ்சலில்’ - திருமதி ராதா பாலு அவர்கள்\nஇது மற்ற அனைவரின் தகவலுக்காக மட்டுமே.\nதிருமதி ராஜேஸ்வரி மற்றும் ராதா பாலு அவர்களுக்கும் பாராட்டுகள்.\nபரிசைப் பொழியும் நிலவு கோபு அண்ணாவிடமிருந்து பரிசு பெற்ற திருமதி இராஜராஜேஸ்வரி அவர்களுக்கும் திருமதி ராதா பாலு அவர்களுக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள்.\n//பரிசைப் பொழியும் நிலவு கோபு அண்ணாவிடமிருந்து//\nஆஹா, பெளர்ணமி நிலவெனப் பளிச்சிடும் கருத்தாக இது உள்ளதே \n//பரிசு பெற்ற திருமதி இராஜராஜேஸ்வரி அவர்களுக்கும் திருமதி ராதா பா��ு அவர்களுக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள்.//\nமிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி, ஜெயா :)\nபரிசு வென்ற திருமதி இராஜராஜேஸ்வரி\nஅம்மா திருமதி ராதாபாலு அவங்களுக்கும் வாழ்த்துகள்\nதிருமதி இராஜராஜேஸ்வரிமேடம் திருமதி ராதாபாலு அவர்களுக்கு வாழ்த்துகள். ராஜராஜஸ்வரிம்மா எழுத்தாளரின் திறமை நுடபம் அதிநுட்பம் என்று வியக்கிறார். ராதாபாலு அவர்கள் எழுத்தாளரின் ஞாபக சக்தியை வியக்கிறார்.\nகிளவுட நைன் என்னும் ஒன்பதாவது சொர்க்கத்தில் மிதந்து கொண்டிருப்பவரை தலைகுப்புற பூமிக்கு விழவைத்த மாதிரியான அதிர்ச்சியையும் உணர வைக்கிறார் ஆசிரியர்..\nபோதாக்குறைக்கு பொன்னம்மா என்பது மாதிரி அமுதாவை டிக்கெட் எடுக்கவும் சொல்லும் கர்ணகடூரகுரலில் மொழிவது நனவுலகின் நிதர்சனத்தை வலியுடன் உணர்த்தவும் தவறவில்லையே..\n// கிளவுட நைன் என்னும் ஒன்பதாவது சொர்க்கத்தில் மிதந்து கொண்டிருப்பவரை தலைகுப்புற பூமிக்கு விழவைத்த மாதிரியான அதிர்ச்சியையும் உணர வைக்கிறார் ஆசிரியர்..\nபோதாக்குறைக்கு பொன்னம்மா என்பது மாதிரி அமுதாவை டிக்கெட் எடுக்கவும் சொல்லும் கர்ணகடூரகுரலில் மொழிவது நனவுலகின் நிதர்சனத்தை வலியுடன் உணர்த்தவும் தவறவில்லையே..// ரசிக்க வைத்த விமர்சன வரிகள். வாழ்த்துகள்.\nஅமுதா என்ற ஒரு சின்னப் புள்ளியை வைத்து விட்டு அதைச் சுற்றி இம்மி பிசகாமல், வளையாமல்,கோணலில்லாமல் ஒரு அழகிய நிலவு போன்ற வட்டமான வண்ணக் கோலத்தை வடிவமைத்த ஆசிரியருக்கு பாராட்டுக்கள்// எனது பாராட்டுகளும்..உங்களுக்கு எனது வாழ்த்துகளும்..\nமுதல் பரிசு பெற்ற இருவருக்கும் என் மனமார்ந்த பாராட்டுகள்\n ................ ’அடை’யைத் தின்னு பழகு\nஅடடா ..... என்ன அழகு ’அடை’யைத் தின்னு பழகு சமையல் குறிப்பு By வை. கோபாலகிருஷ்ணன் -oOo- இன்றுள்ள சூழ்நிலையில் ...\n அனைவருக்கும் வணக்கம். புத்தாண்டு பிறப்பதற்கு ஒருசில நாட்கள் முன்பே என் அருமை நண்பரும், பெருமைக்குரிய 'என...\nமா மி யா ர்\nமா மி யா ர் சிறுகதை By வை. கோபாலகிருஷ்ணன் -oOo- உள்ளூரில் உள்ள தன் தாய் வீட்டுக்குப் போய் விட்டு பஸ்ஸில் திரும்பிய வனஜா, தன் மாமிய...\n5] ஒரே கல்லில் நான்கு மாங்காய்கள் \n”பொக்கிஷம்” தொடர்பதிவு By வை. கோபாலகிருஷ்ணன் -oOo- 1985 ஆம் வருடம். எனக்கு முப்பதைந்து வயது. வரிசையாக அ...\nஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ரநாம மஹிமை \nஸ்ரீ கோவிந்த தாமோதர ஸ்வாமிகள் பகுதி-11 ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ரநாம மஹிமை ஸ்ரீ கோவிந்த தாமோதர ஸ்வாமிகள் தன்னிடம் வரும் பக்தர்களுக்கு “ஸ்ர...\nஇன்று 30.05.2019 வியாழக்கிழமை இரவு ஏழு மணிக்கு திரு. ’நரேந்திர தாமோதர தாஸ் மோடி’ அவர்கள் மீண்டும் நம் இந்திய திருநாட்டின் பிரதம மந்திரிய...\nBy வை. கோபாலகிருஷ்ணன் தங்கள் நினைவுக்காக http://gopu1949.blogspot.in/ 2013/08/34.html ”நல்ல காலம் பொறக்குது \nஸ்ரீ ராஜராஜேஸ்வரி அஷ்டகம் [ஸ்ரீ ஆதிசங்கரர் அருளியது] 1 அம்பா சாம்பவி சந்த்ர மெளலி ரபலா அபர்ணா உமாபார்வதி காளி ஹைமவதி ஸிவா த்ரிநயன...\nநகரப் பேருந்தில் ஒரு கிழவி\nநகரப் பேருந்தில் ஒரு கிழவி [சிறுகதை] By வை. கோபாலகிருஷ்ணன் -oOo- டவுன் பஸ் ஒரு வழியாக அந்தப் பேருந...\n’கோபு’வைத்தேடி ........................ ’கோவை’யிலிருந்து ஒருவர் \nகோவையில் இருக்கும் நம் பிரபலமான மூத்த பதிவர் முனைவர் திரு. பழனி கந்தசாமி ஐயா அவர்கள் { swamysmusin...\nVGK 11 ] நாவினால் சுட்ட வடு\nVGK 10 ] மறக்க மனம் கூடுதில்லையே \nVGK 08 - அமுதைப் பொழியும் நிலவே \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987836295.98/wet/CC-MAIN-20191023201520-20191023225020-00474.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://lankasee.com/2019/07/13/%E0%AE%AE%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D/", "date_download": "2019-10-23T21:51:44Z", "digest": "sha1:E6566ORU7ADVYLN2DTXSNNXETQSROCTX", "length": 9596, "nlines": 105, "source_domain": "lankasee.com", "title": "மகளை நிர்வாணமாக்கி அடித்து துன்புறுத்திய கொடூர பெற்றோர்.!! | LankaSee", "raw_content": "\nபலாலி விமான நிலையம் இந்திய கைவசம்\nகுண்டுவெடிப்பில் பார்வையை இழந்த இலங்கை ஆடைவடிவமைப்பாளர் உலகளாவிய தன்னம்பிக்கை மிக்க 100 பெண்களில் ஒருவர்\nஇன்று தமிழ் தேசிய கூட்டமைப்பின் முடிவில்லை: நாளை ஐந்து கட்சி தலைவர்கள் சந்திக்கிறார்கள்\nஅடுத்த வருடம் ஜனவரியில் எண்ணிப் பார்க்க முடியாத அளவுக்கு அதிகரிக்கவுள்ள அரச ஊழியர்களின் சம்பளம்\nவவுனியாவில் குடும்பப்பெண்ணை விடுதிக்கு அழைத்து சென்ற சிறைக்காவலர்: தட்டிக்கேட்ட கணவன், மகனுடன் மோதல்\nநிதி அமைச்சு இன்று சில வரி சீர்திருத்தங்கள் அறிவிப்பு..\nபிரெக்ஸிட் ஒப்பந்தம் தாமதமானால் பொதுத் தேர்தலுக்கு பிரதமர் அழைப்பு\nகட்டுநாயக்க விமான நிலையத்தில் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்ட இந்தியப் பிரஜை க்கு ஆயுள் தண்டனை..\nமன்னாரில் கேரளக்கஞ்சாவுடன் கைது செய்யப்பட்ட இருவருக்கு விளக்கமறியல்..\nஎண்ணிப் பார்க்க முடியாத அளவுக்கு அதிகரிக்கவுள்ள அரச ஊழியர்களின் சம்பளம்..\nமகளை நிர்வாண��ாக்கி அடித்து துன்புறுத்திய கொடூர பெற்றோர்.\nபிரான்ஸ் நாட்டில் உள்ள லென்ஸ் நகரில் வசித்து வரும் தம்பதிக்கு 12 வயதுடைய மகன் மற்றும் 10 வயதுடைய மகளும் உள்ளனர். இவர்கள் இருவரும் அங்குள்ள பள்ளியில் பயின்று வரும் வருகின்றனர்.\nஇந்த சமயத்தில்., குழந்தைகள் பொதுவாக கேட்ட விஷயத்தை அல்லது பார்த்த விஷயத்தை நமிடையே வெளிப்படுத்தும். இதனைப்போன்று கேட்ட\nஇதனால் ஆத்திரமடைந்த பெற்றோர் இரண்டு குழந்தைகளையும் நிர்வாணமாக்கி மரத்தில் கட்டி வைத்து அடித்துள்ளனர். இதுமட்டுமல்லாது குழந்தைகளை அடிப்பதை விடியோவாக பதிவு செய்துள்ளனர்.\nஇந்த அதிர்ச்சி நிகழ்வை கண்ட அக்கம் பக்கத்தினர் காவல் துறையினருக்கு இது குறித்து தகவல் தெரிவிக்கவே., தகவலை அறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர் குழந்தைகளை மீட்டு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.\nஇது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் பெற்றோரை கைது செய்து மேற்கொண்ட விசாரணையில்., குழந்தைகள் பெற்றோருடன் கொண்ட வாக்குவாதத்தின் போது கெட்ட வார்த்தைகளை உபயோகித்ததாக கூறியுள்ளனர்.\nகுழந்தைகளை விட்டு தற்கொலை செய்து கொண்ட தாய்.\nநிதி அமைச்சு இன்று சில வரி சீர்திருத்தங்கள் அறிவிப்பு..\nபிரெக்ஸிட் ஒப்பந்தம் தாமதமானால் பொதுத் தேர்தலுக்கு பிரதமர் அழைப்பு\nகனடாவின் ஒன்டாரியோ மாகாணத்தில் பாராளுமன்ற தேர்தல்;இலங்கைத் தமிழர் அபாரா வெற்றி\nபலாலி விமான நிலையம் இந்திய கைவசம்\nகுண்டுவெடிப்பில் பார்வையை இழந்த இலங்கை ஆடைவடிவமைப்பாளர் உலகளாவிய தன்னம்பிக்கை மிக்க 100 பெண்களில் ஒருவர்\nஇன்று தமிழ் தேசிய கூட்டமைப்பின் முடிவில்லை: நாளை ஐந்து கட்சி தலைவர்கள் சந்திக்கிறார்கள்\nஅடுத்த வருடம் ஜனவரியில் எண்ணிப் பார்க்க முடியாத அளவுக்கு அதிகரிக்கவுள்ள அரச ஊழியர்களின் சம்பளம்\nவவுனியாவில் குடும்பப்பெண்ணை விடுதிக்கு அழைத்து சென்ற சிறைக்காவலர்: தட்டிக்கேட்ட கணவன், மகனுடன் மோதல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987836295.98/wet/CC-MAIN-20191023201520-20191023225020-00474.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://panipulam.net/?p=110789", "date_download": "2019-10-23T20:44:37Z", "digest": "sha1:GQM2AH7XZR7TINNWWSX35T2CGHX5AVYR", "length": 13917, "nlines": 182, "source_domain": "panipulam.net", "title": "நியூசிலாந்தின் மிக பெரிய பனி மலை டாஸ்மன் கிளேசியர் உடைந்துள்ளது!", "raw_content": "\nகனடா பண்-கலை பண்பாட்டுக் கழகம்\nபணிப்புலம் அம்பாள் சனசமூக நிலையம்\nசாந்தை சித்திவிநாயகர் சனசமூக நிலையம்\nநோர்வே பண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் on மரண அறிவித்தல். திரு கனகரத்தினம் கணபதிப்பிள்ளை\nநோர்வே பண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகமும் on மரண அறிவித்தல். திரு கனகரத்தினம் கணபதிப்பிள்ளை\nLoganathan on மரண அறிவித்தல். திரு கனகரத்தினம் கணபதிப்பிள்ளை\nLogan on நோபல் பரிசு பெற எனக்கு தகுதி இல்லை- பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான்\nபண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on\nபண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on மரண அறிவித்தல். அமரர். இந்துமதி செல்வேந்திரன்\nபண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on\nபண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on மரண அறிவித்தல்\nகனடா பண்-கலை பண்பாட்டுக் கழகம் (88)\nகாலையடி அ.மி.த.க. பாடசாலை (16)\nகாலையடி தெற்கு கிராம அபிவிருத்திச்சங்கம் (7)\nகாலையடி தெற்கு கிராம அபிவிருத்திச்சங்கம் (2)\nகாலையடி தெற்கு மறுமலர்ச்சி மன்றம் (15)\nகாலையடி மறுமலர்ச்சி மன்றம் (172)\nசாத்தாவோலை (வயல்கரை) சிவன் (8)\nசாந்தை சனசமூக நிலையம் (31)\nசாந்தை சிற்றம்பலம் வித்தியாசாலை (9)\nசாந்தை பிள்ளையார் கோவில் (103)\nதினம் ஒரு திருக்குறள் (81)\nபணிப்புலம் சனசமுகநிலைய புனர்நிர்மாண வேலைத்திட்டம் (32)\nபணிப்புலம் சனசமூக நிலையம் (88)\nபூப்புனித நீராட்டு விழா (29)\nஸ்ரீ காடேறி ஞானவைரவர் (1)\nபிரான்ஸ் அருங்காட்சியகத்திற்குள் நுழைந்த மர்ம நபர் -அரபி மொழியில் மிரட்டல் வாசகங்கள்\n39 பிணங்களுடன் லண்டனுக்குள் நுழைந்த கண்டெய்னர் – டிரைவர் கைது\nகைதி படத்தை ஆன்லைனில் வெளியிட தடை – உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு\nஇலங்கையின் புதிய அரசாங்கத்திற்கு, மனித உரிமைகள் விடயத்தில் அழுத்தங்களை கொடுப்போம்\nநோர்வே அம்புலன்ஸ் கடத்தல்: ஒரு குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர் படுகாயம்\nசீனாவில் பாலத்துக்குள் சிக்கிய விமானம்\nஇந்திய பிரஜை ஒருவருக்கு ஆயுள் தண்டனை\nதமிழர் மனித உரிமைகள் மையம்\nமுதல் பக்கம் - Home\n« நடிகர் ரயனின் கார் கேரளா கஞ்சாவுடன் மீட்பு\nகுடிமக்கள் உரிமைகளை பாதுகாக்க இங்கிலாந்து, நோர்வே ஐஸ்லாந்து இடையே உடன்படிக்கை\nநியூசிலாந்தின் மிக பெரிய பனி மலை டாஸ்மன் கிளேசியர் உடைந்துள்ளது\nநியூசிலாந்தின் மிக பெரிய பனி மலையான டாஸ்மன் கிளேசியரில் உள்ள பனி பாளங்கள் உடைந்து கடலில் கலந்து வருகின்றன.இந்த பனி மலை உருகி, அதன்கீழ் உள்ள ஏரியின் கால் ��குதியை நிரப்பியுள்ளது.\nபனி விரைவாக உருகி தேங்குகின்ற நீரால், 1970 ஆம் ஆண்டுகளில் இந்த ஏரி உருவானது. புவி வெப்பமயமாதலால் இந்த காலநிலை சுழற்சி நடைபெறுவதாக கருதப்பட்டது.இந்த பனிப்பாளங்கள் வானை தொடும் அளவுக்கு பெரிதானவையாக உள்ளதாக வழிகாட்டி ஒருவர் தெரிவித்திருக்கிறார்.\nவானை தொடும் அளவு உயரமான பனிப்பாளங்கள் இந்த ஏரியில் மிதக்கின்றன என்று இந்த கயாகிங் கிளேசியரின் உரிமையாளர் சார்லி ஹோப்ஸ் நியூசிலாந்து வானெலியிடம் தெரிவித்துயுள்ளார்.\nகடந்த ஐந்தாண்டுகளில் டாஸ்மனில் நிகழ்கின்ற மிக முக்கிய நிகழ்வாக இது கருதப்படுகிறது.\nமுதல் பக்கம் - Home\nஎம்மவர் அறிமுகமும் இணைவும் முன்னேற்றமுமே எமது நோக்கு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987836295.98/wet/CC-MAIN-20191023201520-20191023225020-00474.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.dinamalarnellai.com/web/category/17/%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-10-23T21:51:33Z", "digest": "sha1:DQFBCYQGRO53HY4D4IIY2EBKECSVUJIA", "length": 10629, "nlines": 129, "source_domain": "www.dinamalarnellai.com", "title": "தேசியம் செய்திகள் | Dinamalar", "raw_content": "\nபிறந்த நாள் ராசி பலன்\nகுரு பெயர்ச்சி பலன்கள் - 2019\nதமிழ் புத்தாண்டு ராசி பலன் - 2019\nஆங்கில புத்தாண்டு ராசி பலன் - 2019\nராகு கேது பெயர்ச்சி பலன்கள் - 2019\nஉத்தரபிரதேசத்தில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகம்: பாஜக அரசை சாடிய மாயாவதி\nலக்னோஉத்தரபிரதேசத்தில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிக அளவில் நடைபெறுகின்றது என்ற புள்ளிவிவரத்தை சுட்டிக்காட்டி, பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி, பாஜக அரசை கடுமையாக சாடினார்.தேசிய குற்றவியல் பதிவு பணியகம் 2017ம் ஆண்டிற்கான குற்றங்கள் தரவுகளை வெளியிட்டுள்ளது. ஒருவருட தாமதத்திற்கு பின் வெளியிடப்பட்டுள்ல\nஉ.பி.யில் கொல்லப்பட்ட இந்து தலைவரின் குடும்பத்திற்கு ரூ.15 லட்சம் இழப்பீடு: யோகி ஆதித்தியநாத் அறிவிப்பு\nலக்னோ,உத்தரபிரதேசத்தில் கொல்லப்பட்ட இந்து தலைவர் கமலேஷ் திவாரியின் குடும்பத்திற்கு ரூ.15 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் என முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்\nதமிழ்நாட்டில் 6 புதிய மருத்துவக் கல்லூரிகள் தொடங்க மத்திய அரசு அனுமதி\nபுதுடில்லி தமிழ்நாட்டில் 6 புதிய மருத்துவக் கல்லூரிகள் தொடங்க மத்திய அரசு அனுமதி அளித்துள்ள தகவல் வெளியாகியுள்ளது.தமிழ்நாட்டில் 6 புதிய மருத்துவக்\nBSNLக்கு 4G உரிமம் வழங்க மத்திய அமைச்சரவை ஒப்புதல்\nபுதுடில்லி,பிஎஸ்என்எல் (BSNL) மற்றும் எம்.டி.என்.எல் (MTNL) நிறுவனத்திற்கு 4ஜி உரிமம் வழங்க மத்திய அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது. நஷ்டத்தில்\nமேற்குவங்க ஆளுநரின் பாதுகாப்புக்கு சி.ஆர்.பி.எஃப் வீரர்கள்: முடிவை மறுபரிசீலனை செய்ய மாநில அரசு வலியுறுத்தல்\nகொல்கத்தா,மேற்குவங்க ஆளுநர் ஜகதீப் தங்கரை பாதுகாக்கும் பணி துணை ராணுவ படையான சி.ஆர்.பி.எஃப்பிடம் மத்திய அரசு ஒப்படைத்துள்ளது. இந்த முடிவை மறுபரிசீலனை\nபணமோசடி வழக்கில் கைதான கர்நாடக முன்னாள் அமைச்சர் சிவகுமாருக்கு டெல்லி ஐகோர்ட் ஜாமீன் வழங்கியது\nபுதுடில்லிதிகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள கர்நாடக முன்னாள் அமைச்சர் டி.கே.சிவகுமாருக்கு டில்லி உயர்நீதிமன்றம் இன்று ஜாமீன் வழங்கியுள்ளது.கர்நாடக\nஅமேதி தொகுதிக்கு நாளை செல்கிறார் பிரியங்கா காந்தி\nபுதுடில்லிகாங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி, கட்சி நிகழ்ச்சியில் பங்கேற்க நாளை அமேதி தொகுதிக்கு செல்லவுள்ளார்.2019 மக்களவை தேர்தலில், உத்தரபிரதேச\nஇந்திய கிரிக்கெட் வாரியத்தின் 39வது தலைவராக சவுரவ் கங்குலி பொறுப்பேற்பு\nபுதுடில்லிஇந்திய கிரிக்கெட் வாரியத்தின் (பிசிசிஐ) 39வது தலைவராக சவுரவ் கங்குலி இன்று பொறுப்பேற்றுக்கொண்டார்.ஊழல் புகார்களைத் தொடர்ந்து, கிரிக்கெட்\nஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு: அமலாக்கத்துறை வழக்கில் ஜாமீன் கோரி டில்லி உயர்நீதிமன்றத்தில் ப.சிதம்பரம் மனு\nபுதுடில்லிஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு தொடர்பாக அமலாக்கத்துறை தொடர்ந்துள்ள வழக்கில், ஜாமீன் கோரி டில்லி உயர்நீதிமன்றத்தில் ப.சிதம்பரம் இன்று மனு தாக்கல்\nபழங்குடியின பெண்களுடன் தெலங்கானா ஆளுநர் தமிழிசை நடனம்\nஐதராபாத்,தெலங்கானாவில் பழங்குடியின பெண்களுடன் அம்மாநில் ஆளுநர் தமிழிசை நடனமாடினார்.பழங்குடியினரின் நலத்திட்டங்கள் தொடர்பான ஆய்வுக்கூட்டம் தெலங்கானா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987836295.98/wet/CC-MAIN-20191023201520-20191023225020-00474.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikinews.org/wiki/%E0%AE%B5%E0%AE%9F_%E0%AE%85%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AE%A9%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%95%E0%AF%81%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B5%E0%AF%86%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88_%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF_%E0%AE%89%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81", "date_download": "2019-10-23T21:58:03Z", "digest": "sha1:YI5TJRJOCEOTFPYU2VL5K7DBCJA6UWH3", "length": 8858, "nlines": 89, "source_domain": "ta.wikinews.org", "title": "வட ���யர்லாந்தில் வாகனக் குண்டுவெடிப்பில் காவல்துறை அதிகாரி உயிரிழப்பு - விக்கிசெய்தி", "raw_content": "வட அயர்லாந்தில் வாகனக் குண்டுவெடிப்பில் காவல்துறை அதிகாரி உயிரிழப்பு\nஐக்கிய இராச்சியத்தில் இருந்து ஏனைய செய்திகள்\n3 மார்ச் 2016: இமயமலைப் பகுதியிலிருந்து சட்ட விரோதமாக தாவர விதைகள் கடத்தல்.\n15 டிசம்பர் 2015: சோயசு விண்கலம் முதல் அதிகாரபூர்வ ஐக்கிய ராச்சிய வீரருடன் பறந்தது\n9 மே 2015: ஐக்கிய இராச்சிய தேர்தலில் கன்சர்வேடிவ் கட்சி பெரும்பான்மை பெற்றது\n9 ஏப்ரல் 2015: திசைநாயகத்திற்கு ஆதரவாக லண்டனில் பன்னாட்டு மன்னிப்பு அவை கவனயீர்ப்பு போராட்டம்\n9 ஏப்ரல் 2015: தலிபான்களால் கடத்தப்பட்ட பிரித்தானியச் செய்தியாளர் மீட்பு\nஞாயிறு, ஏப்ரல் 3, 2011\nஐக்கிய இராச்சியத்தின் வட அயர்லாந்து மாநிலத்தில் காவல்துறை அதிகாரி ஒருவரின் வாகனத்திற்குக் கீழே பொருத்தப்பட்ட குண்டு ஒன்று வெடித்ததில் அவர் அந்த இடத்திலேயே கொல்லப்பட்டார்.\n25 அகவையுடைய ரோனன் கேர் என்பவர் மூன்று வாரங்களுக்கு முன்னர் வடக்கு அயர்லாந்துக் காவல்துறையில் பணியில் இணைந்தார். ஓமா என்ற இடத்தில் உள்ள அவரது வீட்டின் முன் நிறுத்தப்பட்டிருந்த அவரது வாகனத்தின் இருக்கையில் அமர்ந்த போது வாகனம் வெடித்துச் சிதறியது. நேற்று மாலை 4 மணியளவில் இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது.\nஇத்தாக்குதலை யார் நடத்தினார்கள் என இதுவரையில் அறிவிக்கப்படவில்லை ஆயினும், குடியரசுக் கட்சியில் இருந்து வெளியேறியவர்களே இத்தாக்குதலை மேற்கொண்டிருக்க வேண்டும் எனப் பரவலாக நம்பப்படுகிறது. இது போன்ற தாக்குதல்களை அவர்கள் முன்னரும் பல தடவைகள் நடத்தியுள்ளனர்.\nஐ.ஆர்.ஏ இல் அரசியல் கட்சியான சின் ஃபெயின் தலைவர் ஜெரி ஆடம்ஸ் கருத்துத் தெரிவிக்கையில், \"இத்தகைய தாக்குதல்களால் வடக்கு அயர்லாந்தில் அமைதி மற்றும் அரசியல் திட்டங்களுக்குப் பின்னடைவு வராமல் இருக்க தமது கட்சி உறுதி பூண்டுள்ளது,\" எனத் தெரிவித்தார்.\nஐ.ஆர்.ஏ. இன் தொடர்ச்சி என்ற இயக்கம் அமைதி உடன்பாட்டை எதிர்க்கும் குடியரசுக் குழுக்களில் ஒன்றாகும். இவர்கள் பொது மக்கள் மீதும் ஆயுதப் படையினர் மீதும் தாக்குதல்களை மேற்கொண்டு வருகின்றனர்.\nஇச்செய்தி பற்றிய உங்கள் கருத்தை இங்கே பதியுங்கள்\nஇப்பக்கம் கடைசியாக 22 சூலை 2018, 22:03 மணிக்குத் திருத்தப்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987836295.98/wet/CC-MAIN-20191023201520-20191023225020-00474.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://velanarangam.wordpress.com/2012/10/21/%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%87%E0%AE%9F%E0%AF%88%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF/?shared=email&msg=fail", "date_download": "2019-10-23T21:45:36Z", "digest": "sha1:TGOBMNXS3H2CTVQNCDXNA5KODYINJHRO", "length": 9625, "nlines": 201, "source_domain": "velanarangam.wordpress.com", "title": "துவரையில் போதிய இடைவெளி தேவை | வேளாண் அரங்கம்", "raw_content": "\nவிவசாயம் மற்றும் கால்நடை செய்தித் தொகுப்பு\nதுவரையில் போதிய இடைவெளி தேவை\nவேலூர் மாவட்டத்தில் நாட்டறம்பள்ளி உள்ளிட்ட இடங்களில் துவரை பயிரிடப்பட்டுள்ளது.\nஇதனை நாற்று விட்டு நடவு செய்யும் முறையில் விவசாயிகள் பயிரிட்டுள்ளனர். தற்போது பரவலாக நல்ல மழை பெய்து வருவதால் விவசாயிகள் வரிசைக்கு வரிசை 6 அடியும், செடிக்கு செடி ஒரு அடியும் இடைவெளி விட வேண்டும்.\nஊடு பயிராக இருந்தால் வரிசைக்கு வரிசை 8 அடி இடைவெளி இருக்க வேண்டும். இத் தொழில்நுட்பத்தை கடைபிடிப்பதால் செடியில் அதிக கிளைகளுடன் வலுவாக செடி வளர்ந்து அதிக எண்ணிக்கையிலான காய்கள் பிடிக்க வாய்ப்பு உள்ளது.\nஇதனால் சுமார் 1000 முதல் 1200 கிலோ வரை மகசூல் பெறலாம்\nதினமணி தகவல் : வேளாண்மை உதவி இயக்குநர் (பொறுப்பு) ப.சரவணன்\n← பருத்தியில் நுனி கிள்ளுவது அவசியம்\nவீட்டுத் தோட்டங்களைப் பாதுகாக்க எளிய பாசன தொழில்நுட்பம் →\nவிகடன் வரவேற்பறை மூலமாக இந்த வலைப்பூவை வேளாண் நண்பன் என தமிழ் உலகிற்கு எடுத்துச் சென்ற ஆனந்த விகடனுக்கு நன்றி.\nஇங்கு தங்கள் முகவரியைக் கொடுத்து புதிய பதிவுகளை மின்னஞ்சலில் பெறலாம்\nமார்க்கெட் – வேளாண் தொடர்பு தகவல் தளம்\nஇலை உறைக் கருகலில் இருந்து நெற்பயிரைப் பாதுகாக்க…\n[சம்பங்கி பதிவுகள்] பூச்சி தட்டுப்பாடு\n[சம்பங்கி பதிவுகள்] சம்பங்கி + விரிச்சிப் பூ…\nதக்காளியில் உயர் விளைச்சல் வேண்டுமா\nஅறிமுகப் படுத்தியவர்கள் – நன்றி\nதட்டைப் பயிறு / காராமணி (1)\nவேளாண் அரங்கம் மார்க்கெட் (2)\nபாட் கேஸ்ட்டிங் ஒலிப்பதிவுப் பட்டியல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987836295.98/wet/CC-MAIN-20191023201520-20191023225020-00474.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://velanarangam.wordpress.com/tag/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2019-10-23T21:47:13Z", "digest": "sha1:L4B2EASAO6WN6U5Z5WQC2M5RSLE4YPXE", "length": 44450, "nlines": 290, "source_domain": "velanarangam.wordpress.com", "title": "நாற்றங்கால் | வேளாண் அரங்கம்", "raw_content": "\nவிவசாயம் மற்றும் கால்நடை செய்தித் தொகுப்பு\nகுழித்தட்டு முறையில் காய்கறி நாற்றங்கால் பராமரிப்���ு\nதண்ணீர் வசதியுடன் கூடிய புஞ்செய் நிலங்களில் பொருளாதார ரீதியாக அதிக வருமானத்தை தரக்கூடிய வீரிய ஒட்டுரக\nபோன்ற காய்கறி பயிர்களை சாகுபடி செய்ய விவசாயிகள் முன்வருவது அவசியமானது என்று தோட்டக்கலைத் துறை அலுவலர்கள் பரிந்துரை செய்கின்றனர்.\nகுறிப்பாக கத்திரி, மிளகாய், தக்காளி, வெண்டை பயிர்களில் விவசாயிகள் வழக்கமாக சாகுபடி செய்யும் உள்ளூர் ரகங்களை தவிர்த்து வீரிய ஒட்டுரக காய்கறிகளின் விதைகளை பயிரிடுவதால் கூடுதலாக மகசூல் பெறுவதற்கு வாய்ப்புகள் உள்ளன.\nமேலும் தைப்பட்டத்துக்கான காய்கறி நாற்றுக்களை வழக்கமான முறையில் உற்பத்தி செய்யும்போது பருவநிலை காரணமாக சேதாரமடைய வாய்ப்புள்ளது. இதற்கு மாற்றாக விவசாயிகள் பாதுகாக்கப்பட்ட நிழல்வலை கூடாரங்களிலோ அல்லது சூரிய வெளிச்சத்துடன் கூடிய சிறிய நிழல் கொட்டகைகள் அமைத்தோ அவைகளில் குழித்தட்டு முறையில் நாற்றுக்களை பராமரித்து பருவநிலை காரணமாக நாற்றுக்களுக்கு ஏற்படும் சேதாரத்தை தவிர்த்து வாளிப்பான காய்கறி நாற்றுக்களை உற்பத்தி செய்து பயன் பெறலாம்.\nநாற்றங்கால்களை குழித்தட்டு முறையில் பராமரிப்பது எப்படி என்பது குறித்து தோட்டக்கலைத் துறை உதவி இயக்குநர் முனைவர் க. வீராசாமி கூறியது:\nகுழித்தட்டுகளை தென்னை நார்க்கழிவு அல்லது மண்புழு உரம், மணல் மூலம் தயார் செய்த கலவை கொண்டு நிரப்ப வேண்டும்.\nதென்னை நார்க்கழிவு குழி நிரப்பு பொருள் நிரப்பிய 10 தட்டுகளை ஒன்றின் மேல் ஒன்றாக அடுக்கி, அழுத்தம் கொடுக்க வேண்டும்.\nஒவ்வொரு குழியிலும் 0.5 செ.மீ. ஆழத்துக்கு சுண்டு விரல் மூலம் குழி ஏற்படுத்தி தட்டுக்களை நடவுக்கு தயார் செய்ய வேண்டும்.\nஒவ்வொரு குழிக்கும் ஒரு விதை வீதம் விதைப்பு செய்து செடி வளர்பொருள் (தென்னை நார்க்கழிவு) கொண்டு மூட வேண்டும்.\nதென்னை நார்க்கழிவினை 300, 400 சதவீத ஈரப்பத நிலையில் உபயோகிக்கும்போது தட்டுக்களுக்கு விதைப்புக்கு முன்பாகவும், பின்னரும் நீர்பாய்ச்ச தேவையில்லை.\nவிதைப்பு செய்த தட்டுகளை 10 தட்டுகள் கொண்ட அடுக்குகளாக ஒன்றன் மீது ஒன்றாக பயிறுக்கேற்றவாறு 3 முதல் 6 நாள்களுக்கு அடுக்கி வைத்து அவற்றின் மேல் பாலித்தீன் தாள் கொண்டு காற்றோட்டமாக மூட வேண்டும். இது தட்டுகளில் உள்ள ஈரப்பதத்தை விதைகள் முளைக்கும் வரை நிலை நிறுத்துகிறது. விதை��ள் முளைத்தவுடன் செடிகள் வளைந்து போவதைத் தவிர்க்க முளைப்பு கண்டுள்ள தட்டுகளை நிழல் வலைக் கூடாரங்களுக்கு மாற்றி சிறு வலைக் கூடாரங்களில் பாலித்தீன் தாள் மூடாக்கு அமைத்து பராமரிக்க வேண்டும்.\nதினமும் தட்டுகளில் உள்ள ஈரப்பத நிலைக்கு ஏற்றவாறு பூவாளி மூலம் தட்டுகளுக்கு நீர்ப்பாசனம் செய்து பராமரிக்கவும், பயிர்சத்துகள் கரைந்து வீணாவதை தவிர்க்க அதிக நீர்ப்பாசனத்தை தவிர்க்கவும்.\nமுளைப்பு கண்டுள்ள தட்டுகளுக்கு காப்பர் ஆக்சி குளோரைடு 0.2 சதவீதம் அல்லது கார்பன்டாசிம் 0.1 சதவீதம் மருந்து கொண்டு பயிர் பாதுகாப்பு செய்து நாற்றுகள் மடிவதை தவிர்க்கவும்.\nநாற்றுகள் வெளுப்பாக தென்பட்டால் 19:19:19 நீரில் கரையும் உரத்தை ஒரு லிட்டர் நீருக்கு 3 கிராம் (சிறிய டீ ஸ்பூன் அளவு) என்ற அளவில் கலந்து நாற்றுவிட்ட 12 மற்றும் 20-ம் நாள்களில் நாற்றுகளின் மேல் தெளிப்பு செய்து வாளிப்பான நாற்றுக்களாக பராமரிக்கலாம்.\nநாற்றுக்களை மழையிலிருந்து பாதுகாக்க, சிறுவலைக் கூடாரங்களை அமைத்து அவைகளின் மேல் பாலித்தீன் மூடாக்கு அமைத்து பராமரிக்கலாம். நடவுக்கு முன்பாக நிழல் மற்றும் நீர்ப்பாசன அளவை குறைத்து நாற்றுக்களை நடவுக்கு தயார் செய்ய வேண்டும்.\nவிதைகள் முளைத்த 7, 10 நாள்களில் இமிடாகுளோபிரிட் மருந்து லிட்டருக்கு 0.2 மி.லி. வீதம் நீரில் கலந்து தெளிக்கவும். பின்னர் நடவுக்கு முன்பாக மீண்டும் ஒருமுறை தெளித்தும் பூச்சிக் கட்டுப்பாட்டை மேற்கொள்ளலாம். இந்த முறையை பயன்படுத்தி விவசாயிகள் அதிக பயன்பெறலாம் என்றார் வீராசாமி.\nPosted in காய்கனி\t| Tagged நாற்றங்கால், விதை நேர்த்தி\t| Leave a comment\nவிதை மூலம் சின்ன வெங்காயம் நாற்றங்கால் மேலாண்மை\nசின்ன வெங்காயம் பொதுவாக இரண்டு பட்டங்களாகப் பிரித்து சாகுபடி செய்யப்படுகின்றது.\nஒன்று: சித்திரை – வைகாசி பட்டம்,\nநாற்று வெங்காயம் (விதை மூலம்) மேற்கூறிய இரண்டு பட்டங்கள் தவிர்த்து இடைப்பட்ட மார்கழி முதல் சித்திரை மாதம் வரை உள்ள காலங்களில் மிகச் சிறப்பாகவும், வெயிலைத் தாங்கி விளையும் சக்தி கொண்டவையாகவும், கூடுதல் மகசூல் தரக்கூடியனவாகவும் சிறப்பான விற்பனைத் தரம் கொண்டவையாகவும், அளவில் பெரியதாகவும் இந்த நாற்று வெங்காய ரகங்கள் உள்ளன. இவைகள் விதைகள் மூலம் உற்பத்தி செய்யப்படுகின்றன.\nகடலூர் மாவட்டம் – நானமேட��� என்ற கடற்கரைக் கிராமத்தைத் தாயகமாகக் கொண்ட கடலூர் ரகம். இது “மொட்லூர்’ எனவும் அழைக்கப்படுகின்றது. கோவை பல்கலைக்கழக வெளியீடான சிறப்பு பொறுக்கு ரகம் – கோ.ஓ.எண்.5 (கோயம்புத்தூர் ஆனியன் – எண்:5) இதுவே இன்று விவசாயிகளிடம் அதிக அளவு சாகுபடியில் – நடைமுறையில் உள்ளது. கோ.ஓ.எண்.5 என்று அழைக்கப்படுகிறது.\nஇது தவிர தனியார் கம்பெனிகளின் சில ரகங்களும் அறிமுகப்படுத்தப்பட்டு வருகிறது.கோ.ஓ.எண்:5: கோவை பல்கலைக்கழகத்தின் சிறப்புத் தேர்வு ரகமான கோ.ஓ.எண்:5 பற்றி விரிவாகப் பார்ப்போம். * விதை மூலம் உற்பத்தி, * அறுவடைக் காலம் 90 முதல் 100 நாட்கள். * உருண்டை வடிவம் கொண்ட மார்க்கெட் ரகம். * இளம் சிவப்பு காய்கள் – தரைக்குப் பக்கவாட்டில் விளையும் கிழங்குகள். * ஏக்கருக்கு 8000 முதல் 12,000 கிலோ கூடுதல் மகசூல் * அறுவடைக்குப் பின் சேமித்து வைக்க உகந்த ரகம். * கடலூர் ரகம் போலவே அறுவடை சமயத்தில் மழை பெய்தால் முளைக்கும் தன்மை உண்டு.\nவிதைக்கும் பட்டம்: சிறிய வெங்காய விதைகள் மூலம் சாகுபடி செய்வதற்கு சரியான பட்டம் – மழை அளவு குறையும் கார்த்திகை பின்பகுதியில் ஆரம்பித்து சித்திரை 15 வரை தொடர்ந்து நாற்று பாவி நடவு செய்யலாம். வைகாசி முதல் வாரத்திலிருந்து கார்த்திகை 15 வரை அல்லது 20 வரை நாற்று விடுவதைக் கண்டிப்பாகத் தவிர்க்கவும்.\nஒரு கிலோ விதையை 17 பாத்திகளில் (20′ து 3 1/2′) சீராகத் தூவிவிட வேண்டும்.\nஇத்துடன் 500 கிராம் பியூரடான் 3ஜி குருணை மருந்தை மணல் கலந்து சீராக வரப்பு வாய்க்காலிலும் சேர்த்து தூவிவிட வேண்டும். இவை எறும்புகள் மற்றும் வண்டுகள் நடமாட்டத்தைக் குறைக்கும்.\nபின் அவியல் நெல்லை வீடுகளின் முற்றத்தில் பரப்பும் பொழுது கையாள்வதைப் போல் சீராகக் கிளறிவிட வேண்டும். இதனால் 40% முதல் 60% சதவீத விதைகள் மண்ணுடன் மேலாகக் கலந்துவிடும்.\nமீதமுள்ள 40% விதைகள் எந்த ஆதரவும் இன்றி கருப்பாக மேலே கிடக்கும். இந்த விதைகளைக் கண்டிப்பாக மண்ணிற்குள் மறைத்தே ஆக வேண்டும். இதை மறைப்பதற்கு ஆற்றுப்படுகையில் கிடைக்கும் இளம் திருநீர் போன்ற வண்டல் மண்ணை சீராகத் தூவிவிட வேண்டும். கரிசல் மற்றும் இருமண்பாடு கொண்ட நிலங்களில் நாற்று பாவுபவர்கள் கண்டிப்பாக இந்த விதிமுறையை அவசியம் கடைபிடிக்க வேண்டும்.\nஇளம் மணல்பாங்கு, அல்லது செம்மண் நிலங்களில் நாற்று விடுபவர்கள் மேல��மண்ணை அரை அடி ஆழத்திற்கு ஒதுக்கிவிட்டு அடுத்து உள்ள மண்ணை பயன்படுத்திக் கொள்வது சிறப்பு.\nமண்கொண்டு மூடும்பொழுது 1 பாத்திக்கு 4 அல்லது 5 கூடை (அல்லது) காரச்சட்டி இளம் மணலே போதுமானது. அதிகமான மண்ணை பயன்படுத்தக் கூடாது. பயன்படுத்தினால் விரைந்த முளைப்புத் தன்மைக்கு இடையூறாக அமையும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.\nநாற்று பாவிய பின் அதிவேக நீர்ப்பாசனத்தை அவசியம் தவிர்க்கவும். பொதுவாகத் தண்ணீரைக் குறைத்து அளவுடன் நீர் பாய்ச்சவும்.\nவிதை பாவிய முதல் மூன்று நாளைக்கு:\nமூன்று தண்ணீரும் (1, 2, 3வது நாள்), நான்காம் நாள் தவிர்த்து 5வது நாள் 4ம் தண்ணீரும், ஆறாவது, ஏழாவது நாள் தவிர்த்து எட்டாவது நாளில் 5ம் தண்ணீரும் பாய்ச்ச, எவ்வித மாற்றமுமின்றி சிறப்பான முளைப்புத் திறனைக் காண்பிக்கும். இது பொதுவான சிபாரிசு.\nமழை கூடிய காலங்களிலும் கரிசல் பகுதியில் நாற்று விடும்பொழுதும் மண்ணின் ஈரம் மற்றும் பருவ நிலைக்குத் தகுந்தாற்போல் நீர் பாய்ச்சிக் கொள்ளுங்கள். கடுமையான வெயில் நேரங்களில் நாற்றங்காலுக்கு நீர் பாய்ச்சுவதைக் கண்டிப்பாக தவிர்க்க கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். நாற்று நன்கு முளைத்தபின் (நாற்றின் வயது 12 நாட்களுக்கு மேல் சென்ற பின்) நிலத்தை நன்கு உலரவிட்டு 3 அல்லது 4 நாள் இடைவெளியில் நீர் பாய்ச்சுவது மிகச்சிறப்பு. 25 நாட்களுக்கு மேற்பட்ட நாற்றுக்கு 5 தினத்திற்கு ஒரு முறை நீர் பாய்ச்சுவதே மிகவும் நன்று. அடிக்கடி நீர் பாய்ச்சினால் வேர்ப்பகுதி சரியான கிழங்கு வடிவம் கொள்ளாமல் நாற்று திமுதிமுவென வளர்ந்து விரைப்பு இல்லாமல் மேலும் கீழும் சாய்ந்துவிடும். சுருங்கச் சொன்னால் காய்ச்சலும் பாய்ச்சலும் எனலாம்.\nகண்மணி இயற்கை அங்காடி மற்றும் இயற்கை வேளாண்மை இடுபொருளகம்,\n404, பாங்க் ஆப் இந்தியா கீழ்தளம்,\nரயில்வே நிலையம் எதிர்புறம், பழநிப்பாதை, ஒட்டன்சத்திரம்-624 619.\nஇயற்கை முறையில் தக்காளி சாகுபடி: ஹெக்டேருக்கு 25 டன் வரை மகசூல்\nசெயற்கை உரங்களை பயன்படுத்தி தக்காளி சாகுபடி செய்வதைக் காட்டிலும், இயற்கை வழி வேளாண் முறையில் தக்காளி சாகுபடி செய்வதன் மூலம் அதிக மகசூல் பெற்று லாபம் பெறலாம் என தெரிவித்தார்.\nஅவர் கூறியதாவது: தக்காளி சாகுபடி பொதுவாக கோடைப் பருவத்திலும் இல்லாமல், மழைக்காலத்திலும் இல்லாமல் இதுபோல் இட���பட்ட காலத்தில் செய்வது அதிக லாபம் தரும். மேலும் பூச்சிகளின் தாக்குதல், நோய் பாதிப்பில் இருந்து இப்பருவத்தில் எளிதாக காக்க முடியும்.\nமண்ணைத் தோண்டி அடித்தாள்களை அகற்ற வேண்டும். 10 நாள்கள் சிதைவு ஏற்பட நிலத்தை விட்டு விட வேண்டும். வடிகால் நன்றாக அமைவதற்கு உயரமான பாத்திகள் அமைக்கவும். தொழு உரம் அல்லது கம்போஸ்ட், செம்மண், மணல் ஆகியவற்றை சம அளவில் நன்றாக கலந்து நிலத்தில் இட வேண்டும். தொழு உரத்துடன் அசோஸ் பைரில்லத்தை 1 சதுர மீட்டருக்கு 20 கிராம் என்ற அளவில் இட வேண்டும். பாஸ்போ பாக்டீரியாவையும் 1 சதுர மீட்டருக்கு 20 கிராம் என்ற அளவில் இட வேண்டும். நாற்று அழுகல் நோயைக் கட்டுப்படுத்த கோதுமைத் தவிடு, மக்கிய மண் ஆகியவற்றை சம அளவில் கலந்து இட வேண்டும்.\nநாட்டு ரக விதைகள் ஒரு ஹெக்டேருக்கு 400 கிராமும், வீரிய ஓட்டு ரக விதையாக இருந்தால் ஒரு ஹெக்டேருக்கு 150 கிராமும் இட வேண்டும்.\nவிதை உற்பத்தி நிறுவனங்களால் ரசாயனப் பொருள்களை கொண்டு நேர்த்தி செய்யப்பட்ட விதைகளை தவிர்க்க வேண்டும். விதைப்பதற்கு 24 மணி நேரத்துக்கு முன், 1 கிலோ விதையை ட்ரைக்கோடெர்மா விரிடியுடன் கலந்து நேர்த்தி செய்யலாம். விதைப்பதற்கு முன் 400 கிராம் விதையுடன் 40 கிராம் அசோஸ் பைரில்லத்தை கலக்க வேண்டும். வீரிய ஒட்டு ரக விதைகளுக்கு 20 கிராமுக்கு 150 கிராம் என்ற அளவில் கலக்க வேண்டும். நாற்றங்கால் பாத்தியில் 10 செ.மீட்டர் இடைவெளி விட்டு வரிசையாக விதைக்க வேண்டும்.\nசரியான ஈரப்பதத்தில் வயலை 3 அல்லது 4 முறை உழவு செய்யவேண்டும். 10 நாள் சிதைவு ஏற்படுவதற்காக விட வேண்டும். பசுந்தாழ் உரமாக சணப்பை விதைத்து 35 நாட்களுக்குப் பின் மடக்கி உழ வேண்டும். கடைசி உழவுக்கு முன் ஹெக்டேருக்கு 25 டன் வீதம் தொழு உரம் அல்லது கம்போஸ்ட் இடலாம். நடவுக்கு முன் 20 கிலோ தொழு உரத்துடன் அசோஸ் பைரில்லம் 2 கிலோ (1 ஹெக்டேருக்கு) பாஸ்போ பாக்டீரியா 2 கிலோ ஆகியவற்றை கலந்து இட வேண்டும். 60 செ.மீட்டர் இடைவெளியில் பார்கள், உழவு சால்கள் அமைக்க வேண்டும். ஒரு ஹெக்டேருக்கு 12 எண்ணிக்கை என்ற அளவில் இனக் கவர்ச்சி பெரோமோன்களை அமைக்க வேண்டும். பேசில்லஸ், துரின்ஷியன்சிஸ் 2 கிலோ என்ற அளவில் தெளிக்கவும். தாக்கப்பட்ட பழங்களை அப்புறப்படுத்தி அழிக்கவேண்டும். வேப்பெண்ணெய் 3 சதவீதம், வேப்ப விதை பருப்புச் சாறு 5 சதவீத��் என்ற அளவில் தெளித்து பூச்சி பரவுதலைத் தடுக்க வேண்டும்.\n10 சதவீத சோள இலைச்சாறு, அல்லது ப்ரோசோபிஸ் அல்லது தேங்காய்ச் சாறு 15 நாள் இடைவெளியில் தெளிப்பதன் மூலம் வைரஸ் தாக்குதலில் இருந்து பாதுகாக்க முடியும்.\nமுக்கால் பருவ முதிர்ச்சியில் பழங்களை அறுவடை செய்யவும். அதிக அளவு பழுக்க விடக்கூடாது. இலை மற்றும் செடியின் அனைத்து பாகங்களையும் எடுத்து அவற்றை கம்போஸ்ட் செய்யவேண்டும். பொதுவாக 1 ஹெக்டேருக்கு 15 டன் வரை மகசூல் பெற முடியும். மேற்கண்ட இயற்கை வேளாண் முறைகளின்படி தக்காளி சாகுபடி செய்தால் ஹெக்டேருக்கு 20 முதல் 25 டன்கள் வரை நிச்சயம் மகசூல் செய்ய முடியும்.\nஇதுகுறித்த மேலும் விவரங்களுக்கு உதவிப் பேராசிரியர்கள் மணிமேகலை மற்றும் முரளிதரன் ஆகியோரை 9444339404, 9894540420 என்ற மொபைல் எண்களில் தொடர்பு கொண்டு அறிந்து கொள்ளலாம் என்றார் கோ.வி.ராமசுப்பிரமணியம்.\nதினமணி தகவல் – கோ.வி.ராமசுப்பிரமணியன், தலைவர், திரூர் நெல் ஆராய்ச்சி நிலையம்\nPosted in தக்காளி\t| Tagged நாற்றங்கால், பயிரிடும் முறை, விதை நேர்த்தி\t| Leave a comment\nஆரோக்கியமான மிளகாய் நாற்றுகளை வளர்ப்பது எப்படி\nவீரிய ஒட்டு ரக மிளகாயை பயிரிட்டாலும் ஆரோக்கியமான நாற்றுகளை உற்பத்தி செய்து நடவு செய்வதன் மூலமே நல்ல மகசூல் பெற முடியும் எனவும், அதை செயல்படுத்தும் முறை குறித்தும் வேளாண் துறையினர் யோசனை கூறியுள்ளனர்.\nபாத்திகளை ஓரளவு நிழல்படியும் படியான இடத்தில் 10-15 செ.மீ. உயரத்தில் தயாரிக்க வேண்டும். அதன் அகலம் 1 மீட்டர், நீளம் 3 மீட்டர் வரை அமைக்கலாம். மண் மிருதுவாகவும், ஈரம் காக்கும் தன்மையுடையதாகவும் இருக்க வேண்டும். இதற்காக மண்ணின் தன்மையைப் பொறுத்து குறுமண், மணல் ஆகியவற்றை கலக்க வேண்டும்.\nநன்கு பண்படுத்திய ஒரு சென்ட் நாற்றங்காலுக்கு 20 கிலோ மக்கிய தொழு உரம் அல்லது கம்போஸ்ட சேர்க்க வேண்டும். ஒரு சென்ட் நாற்றங்காலுக்கு இரண்டு கிலோ டி.ஏ.பி. உரம் இடுவதால் நாற்றுகள் ஊட்டத்துடன் வளர்கின்றன. மேலும் நாற்றுகளை பிடுங்கும் போது வேர் அறுபடாமல் இருக்கும்.\nநாற்றங்காலில் நூற்புழு, இளம்பயிரில் சாறு உறிஞ்சும் பூச்சிகளை கட்டுபடுத்த ஒரு சென்ட் நாற்றங்காலுக்கு 250 கிராம் வீதம் பீயுரடான் குருணைகளை இட வேண்டும். அழுகல் நோய் வராமல் தடுக்க ஒரு சதவீதம் வீரியமுள்ள போர்டா கலவையால் மண்ணை நேர்���்தி செய்ய வேண்டும்.\nமேட்டுப்பாத்தியின் மேற்பரப்பை மரப்பலகையால் சமப்படுத்த வேண்டும். அதில் 10 செ.மீ. இடைவெளியில் 1.2 செ.மீ. ஆழத்துக்கு கோடுகள் போட்டு, அந்தக் கோடுகளில் விதை நேர்த்தி செய்த விதைகளை, பரவலாக, சீரான இடைவெளியில் விதைக்க வேண்டும். அடர்த்தியாக விதைப்பது அழுகல் நோயை உண்டாக்கும். மேலும் நாற்றுகள் மெலிந்து காணப்படும். விதைக்கும் ஆழம் விதைகளின் விட்டத்தை விட 3-4 மடங்கு அதிகம் இருக்க வேண்டும்.\nவிதைகளை மணல் அல்லது நாற்றங்கால் மண் கொண்டு மூடிவிட்டு பூவாளியால் நீர் பாய்ச்ச வேண்டும். பின் வைக்கோல் அல்லது உலர்ந்த இலைகளை பாத்திகளின் மேல் பரப்ப வேண்டும்.\nவிதைத்து 10 முதல் 15 நாள்கள் கழித்து பாத்திகளின் மேல் பரப்பிய வைக்கோல் அல்லது இலைகளை அகற்றி விட வேண்டும். தினமும் பூவாளி கொண்டு காலை, மாலை நேரங்களில் நீர் ஊற்றுவது நாற்றுகள் நல்ல வளர்ச்சி அடைவதற்கும், விதைகள் நாற்றங்காலை விட்டு வெளியே வராமல் இருப்பதற்கும் உதவுகிறது.\nநாற்றங்காலில் வேர் அழுகல் நோயை கட்டுபடுத்த பதினைந்து நாள்கள் இடைவெளியில் காப்பர் ஆக்ஸிகுளோரைடு அல்லது புளுகாப்பர் 2.5 கிராம் மருந்தை 1 லிட்டர் நீரில் கரைத்து ஊற்ற வேண்டும். நடவுக்காக நாற்று பிடுங்குவதற்கு 12 மணி நேரத்துக்கு முன்பே மேட்டுப்பாத்திகள் நன்கு மூழ்கும் அளவுக்கு நீர் பாய்ச்ச வேண்டும்.\nநாற்றுகள் நல்ல வாளிப்பாகவும் முழுமையான வேர்களுடனும் கிடைக்க “புரோடிரே’ எனப்படும் குழித்தட்டு நாற்று அட்டைகள் உதவுகின்றன. இம்முறையில் நன்கு மக்கிய தென்னை நார்க்கழிவை வளர் ஊடகமாக பயன்படுத்தி பூச்சிகள் புகாத நிழல் வலைக் கூடாரங்களில் நாற்றுக்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன.\nஇம்முறையை பயன்படுத்தி பருவமற்ற காலங்களிலும் நாற்றுகளை உற்பத்தி செய்யமுடியும். குழித்தட்டுகளில் நாற்றுகள் உற்பத்தி செய்யும் போது வழக்கமான முறையை விட விதையளவு 30-40 சதவீதம் குறைவாக தேவைப்படும். பாதுகாப்பான சூழலில் நாற்றுகள் வளர்க்கப்படுவதால் பூச்சி, நோய்களின் தாக்குதல்களை கண்காணிப்பது எளிது.\nமேலும் விவரங்களை பெற அவரவர் வட்டாரங்களில் உள்ள தோட்டக்கலை மற்றும் மலைப் பயிர்கள் துறை அலுவலகத்தை அணுகலாம் என அரக்கோணம் வட்டார தோட்டக்கலை மற்றும் மலைப் பயிர்கள் துறை உதவி இயக்குநர் ஜெபக்குமாரிஅனி தெரிவி��்துள்ளார்.\nதினமணி தகவல் : எஸ்.சபேஷ்\nவிகடன் வரவேற்பறை மூலமாக இந்த வலைப்பூவை வேளாண் நண்பன் என தமிழ் உலகிற்கு எடுத்துச் சென்ற ஆனந்த விகடனுக்கு நன்றி.\nஇங்கு தங்கள் முகவரியைக் கொடுத்து புதிய பதிவுகளை மின்னஞ்சலில் பெறலாம்\nமார்க்கெட் – வேளாண் தொடர்பு தகவல் தளம்\nஇலை உறைக் கருகலில் இருந்து நெற்பயிரைப் பாதுகாக்க…\n[சம்பங்கி பதிவுகள்] பூச்சி தட்டுப்பாடு\n[சம்பங்கி பதிவுகள்] சம்பங்கி + விரிச்சிப் பூ…\nதக்காளியில் உயர் விளைச்சல் வேண்டுமா\nஅறிமுகப் படுத்தியவர்கள் – நன்றி\nதட்டைப் பயிறு / காராமணி (1)\nவேளாண் அரங்கம் மார்க்கெட் (2)\nபாட் கேஸ்ட்டிங் ஒலிப்பதிவுப் பட்டியல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987836295.98/wet/CC-MAIN-20191023201520-20191023225020-00474.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/health/naturalbeauty/2019/09/27100330/1263595/women-face-hair-removal-tips.vpf", "date_download": "2019-10-23T21:50:52Z", "digest": "sha1:QPAUMO6ZAZGWVKBLXEZUB5VOVSC5NKO6", "length": 7809, "nlines": 89, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: women face hair removal tips", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nபெண்களுக்கு முகத்தில் முடிகள் வருவதற்கான காரணமும்- தீர்க்கும் வழிமுறையும்\nபதிவு: செப்டம்பர் 27, 2019 10:03\nசில பெண்களுக்கு முகத்தில் முடிகள் வளரும். இதற்கான காரணத்தையும், இதனை தீர்க்கும் இயற்கை வழிமுறைகளையும் அறிந்து கொள்ளலாம்.\nபெண்களுக்கு முகத்தில் முடிகள் வருவதற்கான காரணமும்- தீர்க்கும் வழிமுறையும்\nஉடலில் நிகழும் ஹார்மோன் மாற்றங்களுக்கு ஏற்ப சில பெண்களுக்கு முகத்தில் முடிகள் காணப்படும். பெண்களின் உடலில், பெண்களுக்கான ஈஸ்ட்ரோஜன் மற்றும் ஆண்களுக்கான ஆன்ட்ரோஜன் ஆகிய இரண்டு ஹார்மோன்களுமே இருக்கும். வயது அதிகரிக்கும் போது ஹார்மோன் சமநிலையின்மை ஏற்பட்டு ஆண்களுக்கான ஆன்ட்ரோஜன் ஹார்மோன் அதிகளவில் சுரப்பதாலும், சில பெண்களுக்கு முகத்தில் அடர்த்தியான முடிகள் தோன்றுவதுண்டு.\nமுகத்தில் உள்ள ரோமங்கள் நீங்க :\n* மஞ்சள் தூள், சிறிதளவு உப்பு, எலுமிச்சை சாறு மற்றும் பால் ஆகியவற்றை ஒன்றாக கலந்து முகத்தில் தடவி மசாஜ் செய்து குளிர்ந்த நீரால் முகத்தை கழுவி வர முகத்தில் உள்ள முடிகள் உதிர்ந்து விடும்.\n* சிறிதளவு எலுமிச்சை சாறுடன், தேவையான அளவு தேன் கலந்து முகத்தில் தடவி 10 -15 நிமிடங்கள் கழித்து, குளிர்ந்த நீரினால் கழுவி வர முகத்தில் உள்ள முடிகள் உதிர்ந்து விடும்.\n* முகத்தில் தோன்றும் முடிகளை நீக்க: ஹேர் ரிமூவிங் கிரீம���, வாக்சிங், ப்ளீச்சிங், எலக்ட்ரோலிசிஸ், லேசர் சிகிச்சை போன்ற மருத்துவ முறையும் மேற்கொள்ளலாம்.\n* நெட்டில் இலையை நீரில் கழுவி நன்கு அரைத்து மஞ்சள் தூள் சேர்த்து பேஸ்ட் போல் செய்து முகத்தில் இருக்கும் தேவையற்ற முடிகள் மீது தடவி இரண்டு மணி நேரம் கழித்து, குளிர்ந்த நீரினால் கழுவி வர முகத்தில் உள்ள முடிகள் உதிர்ந்து விடும். இந்த முறையை தினமும் என 4-6 வாரம் தொடர்ந்து செய்து வர பலன் அதிகம்.\nSkin Problem | சரும பிரச்சனை\nமேலும் இயற்கை அழகு செய்திகள்\nஎலும்பு, கண் ஆரோக்கியத்திற்கு உகந்த ஜூஸ்\nகூந்தல் ஆரோக்கியத்தில் சீயக்காயின் பங்கு\nசரும வறட்சியை போக்கும் நெய்\nஎண்ணெய் சருமத்திற்கு தீர்வு தரும் உருளைக்கிழங்கு\nசரும வறட்சியை போக்கும் நெய்\nபெண்களின் அரும்பு மீசை மறைய பாட்டி வைத்தியம்\nமுகத்தில் சுருக்கம் ஏற்படுவதை தவிர்க்க...\nதோல் வெண்மை கிரீம் அபாயம்\nதோல் மருத்துவத்தில் நவீன சிகிச்சை முறை\nமுதுகில் இருக்கும் கருமையை போக்கும் சூப்பர் டிப்ஸ்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987836295.98/wet/CC-MAIN-20191023201520-20191023225020-00474.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.paristamil.com/video/video-page-2.htm", "date_download": "2019-10-23T20:38:04Z", "digest": "sha1:5ANQRFKBZMWTHFARZOID4TJBCY6UKLU3", "length": 16367, "nlines": 282, "source_domain": "www.paristamil.com", "title": "PARISTAMIL SPORTS NEWS", "raw_content": "\nஎழுத்துரு விளம்பரம் - Text Pub fixed\nகேரளா மூலிகை வைத்தியம் மற்றும் ஆயில் மசாஜ்\nஎழுத்துரு விளம்பரம் - Text Pub\nஉயர் தரமான இணையதள மற்றும் வடிவமைப்பு சேவை\nஅழகுக் கலை நிபுணர் தேவை\nChatillonஇல் உள்ள அழகு நிலையத்திற்கு ( Beauty Parlor ) அழகுக் கலை நிபுணர் தேவை.\nஓம் சக்தி ஜோதிட நிலையம்\nஇந்தியாவிலிருந்து வருகைதந்துள்ளார் ஜோதிடர் வீரபத்திரா சுவாமி - நடந்தவை, நடக்கின்றவை மற்றும் நடக்கப்போகின்றவை பற்றித் துல்லியமாக கணித்துதரப்படும்\nஅழகுக் கலை நிபுணர் தேவை\nபரிஸ் 14இல் உள்ள இரண்டு அழகு நிலையங்களுக்கு ( Beauty Parlor ) அழகுக் கலை நிபுணர்கள் தேவை.\nபோண்டியில் போலிவுட், கோலிவுட் நடனப் பயிற்சி பள்ளி\nAnne Abi Auto பயிற்சி நிலையம்\nசாலை குறியீட்டு வகுப்பு மற்றும் வாகன பயிற்சி நிலையம்\nஜப்பான் உணவகத்துக்கு SUSHI சாப்பாடு செய்யக்கூடிய COMMIS DE CUISINE அத்துடன் CHEF DU CUISINE தேவை.\nஅழகுக் கலை நிபுணர் தேவை\nParis 19இல் அழகு நிலையத்திற்கு அழகுக் கலை நிபுணர் தேவை\nCreteil 94000, Drancy 93700ல் பல்கலைகழக பட்டதாரி ஆசிரியர்களினால் பிரெஞ்சு/ஆங்கில வகுப்புகள் நடைபெறுகின்றன.\nஅழகு கலை நிபுணர் தேவை\nIvry sur Seineஇல் உள்ள உணவகத்திற்கு அனுமதி உள்ள பெண் விற்பனையாளர் (Caissière & Commis de cuisine) தேவை.\nபரதநாட்டியம் புதிய வகுப்புகள் ஆரம்பம்.\n78 Poissy / 92 Bagneux இல் உள்ள பல்பொருள் அங்காடிக்கு ஊழியர்கள் தேவை.\nLe Blanc Mesnil - Le Bourget இல் 2019/2020 க்கான புதிய வகுப்புக்கள் ஆரம்பம்.\nPantin க்கு அருகாமையில் centre-ville இல் அமைந்துள்ள 18m2 அளவு கொண்ட Alimantation bail 3/6/9 விற்பனைக்கு\n300 பேர் இருக்கைகள் கொண்ட நிகழ்ச்சி கொண்டாட்ட மண்டபம் (salle de fête) விற்பனைக்கு.\nவாழ்க்கையில் அனைத்து பிரச்சனைகளுக்கும் இங்கு தீர்வு தரப்படும்.\nCambridge பரீட்சைகளுக்கான வகுப்புக்கள் உங்கள் வீடுகளுக்கு வந்து கற்பிக்கப்படும்.\n360 வியாதிகளுக்கும் பக்க விளைவுகளின்றி குணப்படுத்தப்படும்\nவிற்க விரும்பும் உங்கள் வீடுகளை நம்பிக்கையாக விற்றுக்கொள்ள நாடுங்கள்.\nபரிஸ் தமிழ் நாட்காட்டி 2019\nபிரான்ஸ் சென்ற யாழ் இளைஞனின் பரிதாப நிலை\nநிருபர்களுடன் வாக்குவாதம் கோவமாக வெளியேறிய சிம்பு\nதமிழர்களை தலைகுனிய வைத்த வெள்ளைக்கார பெண்கள்\nஉருவ அமைப்பை மாற்ற உதவும் Photoshop Tool.\n3D எழுத்தை உருவாக்கும் முறை.\nகடல் நீரில் உப்பு வந்தது எப்படி\nபூமியில் மனித இன உருவாக்கமும் வேற்றுக்கிரகவாசிகள் அறிமுகமும்.\nTypring Effect - செய்யும் முறை\nபைதகரஸ் தேற்றத்தை கண்டுபிடிக்க உதவிய தமிழர்கள்\nசிங்கள காடையர்களின் அட்டகாசம் - அதிர்ச்சி காணொளி\nYoutube காணொளிகளை Phone இல் தரவிறக்கும் முறை +\n ரஜினிகாந்தின் அனல் பறக்கும் அரசியல் பேச்சு\nபட்டையை கிளப்பும் காலா Official Teaser\nGraphics வேலை வாய்ப்பை அதிகரிக்க உதவும் Mockups\n சூப்பர் சிங்கரை கலாய்த்த - சீமான்\nஏட்டிக்கு போட்டியாக பாடல் பாடி அசத்திய இளைஞன் யுவதி\nமர்மங்கள் நிறைந்த இளவரசி டயானாவின் மரணம்\nதங்கைகளுக்காக தியாகியாக மாறும் அண்ணாக்கள்\nதாடி பாலாஜியின் கண்ணீர் கதை...\nதிரைப்பட Poster செய்யும் ஒரு முறை.\nஎழுத்துக்களை இலகுவாக அனிமேசன் செய்யும் முறை.\nமுகத்தில் இருக்கும் அடையாலங்களை நீக்கும் முறை. - PS Tuto\nநித்தியானந்தா சீடர்களுக்கு பாரிஸ் கிளை கூறும்......\nஆண்டாள் சர்ச்சை - வைரமுத்து விளக்கம்\nPhotoshop இல் Blur effect ஐ பயன்படுத்தும் முறை.\nகணவன் - மனைவி என்றால் எப்படி இருக்க வேண்டும்\nபோட்டோசொப்பில் நிறங்களை மாற்றிக்கொள்ளும் இலகு முறைகள்.\nதயா மாஸ்டர் மீது கொலைவெறித் தாக்குதல்\nரஜினியை செருப்பால் அடித்த ரஜினி ரசிகர்\nஎடுத்துக்களை Animate செய்யும் முறை தமிழில். - Animate CC\nIllustrator இல் Mask ஐ பயன்படுத்தும் இலகு முறைகள்.\nPhotoshop ல் சுயமாக Brush ஐ உருவாக்கும் முறை.\nஉலகின் சிறந்த கட்டடங்களில் இலங்கையும் இணைவு\nபலரை முடடாளாக்கிய நடிகர் விஷால் பாண்டேவிடம் சிக்கி தவிப்பு\nபுலம்பெயர் தமிழ் யுவதிகளின் வீர பேச்சு\nபகல் வேளையில் இருளில் மூழ்கிய நுவரெலியா\nபேஸ்புக்கில் தவறாக நடந்த நபருக்கு செருப்படிக் கொடுத்த பெண்\nநடிகர் அர்ஜுனின் உண்மை முகம் ரகசியமாக படம் பிடித்தவருக்கு...\nமெர்சல் விவகாரம் - மோடி அரசை கலாய்க்கும் மயில்சாமி\nவிஜயின் மெர்சல் உருவானது எப்படி\nமிரள வைக்கும் மனிதர்களின் செயற்பாடு\n« முன்னய பக்கம்123456789...1718அடுத்த பக்கம் »\nபொதிகள் அனுப்பும் சேவை இலங்கை மற்றும் அனைத்து நாடுகளுக்கும் குறைந்த விலையில்..\nஇறுதிச் சடங்கு அனைத்தையும் 3500€ வில் இருந்து பெற்றுக்கொள்ளாம்..\nஉலகின் எப்பாகத்திற்கும் பணப் பரிமாற்றம் செய்ய நாடவேண்டிய ஸ்தாபனம்\nவெத்தலை மை ஜோதிட நிலையம்\nAnne Abi Auto பயிற்சி நிலையம்\nசாலை குறியீட்டு வகுப்பு மற்றும் வாகன பயிற்சி\nமுழு வீட்டையும் 24 மணி நேரமும் பாதுகாப்பு\nதமிழர்களுக்கான புதிய மண்டபம் உதயம்\nமருத்துவக் காப்புறுதி, வீட்டுக் காப்புறுதி, வாகனக் காப்புறுதி, ஆயுள் காப்புறுதி அனைத்தும் தமிழில் உரையாடி செய்து கொள்ள நாடுங்கள் Tél.: 09 83 06 14 13 தமிழில் தொடர்பு கொள்ள: Madame. பார்த்தீபன் றஜனி 07 68 55 17 26\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987836295.98/wet/CC-MAIN-20191023201520-20191023225020-00474.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vinavu.com/2019/04/05/arnab-goswami-and-jingoism/", "date_download": "2019-10-23T21:56:11Z", "digest": "sha1:6NNFBEYAGPWR5TNHF7BLFA5BBK5W5FFB", "length": 32726, "nlines": 250, "source_domain": "www.vinavu.com", "title": "அர்னாப் கோஸ்வாமி : ஏன் இந்தக் கொலைவெறி ? | vinavu", "raw_content": "\nகாஷ்மீர் : பத்திரத்தில் கையெழுத்துப் போட்டால்தான் விடுதலை \nகும்பல் படுகொலைகள் : புள்ளிவிவரத்தை வெளியிடாத தேசிய குற்ற ஆவணக் காப்பகம் \nசமூக வலைத்தள கணக்குகளுக்கும் ஆதார் \nஆஸ்திரேலிய அரசுக்கு எதிராக செய்திகளை ‘இருட்டடிப்பு’ செய்த பத்திரிகைகள் \nமுழுவதும்உலகம்அமெரிக்காஆசியாஇதர நாடுகள்ஈழம்ஐரோப்பாமத்திய கிழக்குஊடகம்கட்சிகள்அ.தி.மு.கஇதர கட்சிகள்காங்கிரஸ்சி.பி.ஐ – சி.பி.எம்தி.மு.கபா.ஜ.கமாவோயிஸ்டுகள்பார்ப்பனிய பாசிசம்காவி பயங்கரவாதம்சிறுபான்மையினர்பார்���்பன இந்து மதம்நச்சுப் பிரச்சாரம்வரலாற்றுப் புரட்டுபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம்இராணுவம்சட்டமன்றம்நாடாளுமன்றம்நீதிமன்றம்சட்டங்கள் – தீர்ப்புகள்போலீசு\nராயல் என்ஃபீல்டு : வாகன சோதனை ஓட்டத்தில் தொழிலாளியின் கால் முறிவு \nஅயோத்தி பாபர் மசூதி வழக்கு : நடுவர் குழுவின் தந்திரங்கள் | ராஜீவ் தவான்\nஆதி திராவிடர் நலத்துறை விடுதிகளின் அவல நிலை பிரேசில் பழங்குடியினரிடம் போராடக் கற்போம்…\nஉ.பி. : முசுலீம் என்பதாலேயே பணிநீக்கம் செய்யப்பட்ட தலைமை ஆசிரியர் \nமுழுவதும்ஃபேஸ்புக் பார்வைஇணையக் கணிப்புகளக் கணிப்புகேள்வி-பதில்டிவிட்டர் பார்வைட்ரெண்டிங் வீடியோவினவு பார்வைவிருந்தினர்\nசிலி மக்கள் புரட்சி – கம்யூனிசம் 2.0 | கலையரசன்\nடிரெண்டிங்கில் #GoBackModi : மோடியின் மாமல்லபுர வருகை ஸ்பெசல் \nஹைதர் அலிக்கும் சிருங்கேரி மடத்துக்கும் இருந்த நல்லுறவு \nமுழுவதும்அறிவியல்-தொழில்நுட்பம்கலைஇசைஇலக்கிய விமரிசனங்கள்கதைதாய் நாவல்கவிதைசாதி – மதம்சினிமாதொலைக்காட்சிநூல் அறிமுகம்வரலாறுநபர் வரலாறுநாடுகள் வரலாறுவாழ்க்கைஅனுபவம்காதல் – பாலியல்குழந்தைகள்நுகர்வு கலாச்சாரம்பெண்மாணவர் – இளைஞர்விளையாட்டு\nநூல் அறிமுகம் : தமிழக சூரிய மின் கொள்கை ஓர் ஆய்வு\nபள்ளியையும் பாடத்தையும் எவ்வளவு விரும்புகிறாள் மாயா \nமதுரை : தாழ்த்தப்பட்ட மாணவனை பிளேடால் கிழித்த வன்கொடுமை \nமெருகேற்றப்பட்டு மின்னிய இள நீல நிறமான புத்தம் புது ரக விமானங்கள் \nபூ விற்பனை : போட்ட காசக் கூட எடுக்க முடியல \nஎடப்பாடி வெளிநாட்டு மாட்டுக்கு புல்லு கொடுக்க போயிருந்தாரு \nஒரு சவரன் தங்கத்திற்கு ஒரு வருசம் உழைக்கணும் | வீடியோ\n மொதல்ல இங்க ரோடு நல்லா இருக்கா \nஆட்டம் காணும் ஆட்டோமொபைல் | கள நிலவரம் | காணொளி \nமுழுவதும்கள வீடியோபோராடும் உலகம்போராட்டத்தில் நாங்கள்மக்கள் அதிகாரம்\n சிதம்பரம் ஆர்ப்பாட்ட செய்தி – படங்கள்\nவிக்டோரியா விடுதி நிர்வாகம் மிரட்டல் : மாணவர் தற்கொலை முயற்சி\nடெங்கு ஒழிப்பு விழிப்புணர்வு பிரச்சாரம் – மக்கள் அதிகாரம் \nகருப்பு பணத்தில் திளைக்கும் தில்லை தீட்சிதர்கள் \nமுழுவதும்இந்தியாஉலகம்கம்யூனிசக் கல்விபொருளாதாரம்தமிழகம்தலையங்கம்புதிய கலாச்சாரம்புதிய தொழிலாளிமுன்னோடிகள்மார்க்ஸ் பிறந்தார்\nபிராங்க்ளினுக்குப் பிறகு அமெரிக்காவில் அரசியல் பொருளாதாரம் | பொருளாதாரம் கற்போம் – 40\nஇந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நூறாம் ஆண்டா இது\nஸ்மித்துக்கும் பிராங்க்ளினுக்கும் இடையிலான உறவு | பொருளாதாரம் கற்போம் – 39\nமோடி அரசின் பரிசு : பொருளாதார நெருக்கடி \nமுழுவதும்Englishகேலிச் சித்திரங்கள்புகைப்படக் கட்டுரைவினாடி வினா\nதொழில் தெரியாத மொதலாளி ரொம்ப நாள் கெத்துக்காட்ட முடியாது \nஈக்வடார் அரசைத் திணறடித்த மக்களின் தன்னெழுச்சிப் போராட்டம் \nமத்த கடைய பாக்கும்போது எங்க கடை சொர்க்கம் மாதிரி | துணிக்கடை ஊழியர்கள் வாழ்க்கை\nதுருக்கி பீரங்கிகளைக் கொண்டு வடக்கு சிரியாவில் ‘அமைதி வசந்தம் ‘\nமுகப்பு செய்தி இந்தியா அர்னாப் கோஸ்வாமி : ஏன் இந்த தேசியக் கொலைவெறி \nஅர்னாப் கோஸ்வாமி : ஏன் இந்த தேசியக் கொலைவெறி \nதனது கண்ணோட்டத்தில் பேசாதவர்களைப் பார்த்து அர்னாப் கத்திக் கூச்சலிடுவதைப் பார்க்கும் பொது அறிவு கொண்ட சாமானியர்களின் முன் தெளிவாக அம்பலப்பட்டு விடுகிறார்.\nடைம்ஸ் நவ் தொலைக்காட்சியில் பணியாற்றி தற்போது ரிபப்ளிக் தொலைக்காட்சியை நடத்திக் கொண்டிருக்கும் அர்னாப் கோஸ்வாமிக்கு அறிமுகம் தேவையில்லை. கூச்சலை உற்பத்தி செய்யும் தனது நிகழ்ச்சிகளின் மூலம் லிபரல்கள் மற்றும் அறிவுஜீவிகளின் மீது வன்மத்தைக் கக்கும் அவரது வெறிபிடித்த நடவடிக்கை இழிபுகழ் பெற்றது.\n அவர் தான் நினைப்பதே உண்மைக்கான வேத நூலாக கருதுகிறார். இதை தனது நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் தனக்கு ஆதரவான அடிபொடிகளின் வாய்களின் மூலமே கேட்க விரும்புகிறார். தன்னைப் போலவே பிறரையும் பேச வைப்பதன் மூலம் மகிழ்ச்சி கொள்கிறார். அவரைப் போலவே அவரது ஆதரவு பெற்ற அல்லக்கைகளும் தங்களுக்கு மாறான சிந்தனைகள் கொண்டிருப்பவர்களை தேச விரோதிகள் என கூச்சலிடுகின்றனர்.\nசில நாட்களுக்கு முன் தனது கருத்துக்கு மாறாக பேசியவர் ஒருவரைப் பார்த்து காட்டுக் கூச்சல் போட்டதில் அவரது பாலினத்தைக் குறித்து அவரே சந்தேகம் கொள்ளும் அளவுக்கு கொண்டு சென்றார் அர்னாப். இத்தனைக்கும் அது மாற்றுப் பாலினம் மற்றும் மாற்றுப் பாலியல் தெரிவுகள் கொண்டவர்கள் (LGBTQ) குறித்த விவாதமல்ல – மாறாக வலதுசாரி அரசியலின் சகிப்புத்தன்மையின்மை குறித்த விவாதம்.\nஒரு அறிவார்ந்த ஆக்கப்பூர்வமான விவாதத்தின் பால் அர்ன��புக்கு இருக்கும் தீவிரமான வெறுப்பு அவர் அவ்வப்போது ஒரு “பத்திரிகையாளராக” வெளிப்படுத்தும் பிதற்றல்களை அம்பலப்படுத்தி விடுகின்றன. தனது கண்ணோட்டத்தில் பேசாதவர்களைப் பார்த்து அர்னாப் கத்திக் கூச்சலிடுவதைப் பார்க்கும் பொது அறிவு கொண்ட சாமானியர்களின் முன் தெளிவாக அம்பலப்பட்டு விடுகிறார்.\nஇதைத் தான் முர்டோக்கியவாதம் என்கிறோம் – “ஊடகம் என்பது வெறுமனே ஜனநாயகத்தின் நான்காவது தூண் அல்ல. அது அதிகாரத்தைக் கைப்பற்றுவதன் மூலம் இலாபமடைவதையும், இலாபத்தை அடைவதன் மூலம் அதிகாரத்தைக் கைப்பற்றுவதையும் குறிக்கிறது. இந்த நோக்கங்களுக்கு முன் தொழில் நேர்த்தியோ, தொழில் தர்மமோ ஒரு பொருட்டே அல்ல” என்பது முர்டோக்கியவாதத்தின் அடிப்படை.\nதன்னோக்கு கொண்ட அவரது விவாத முறையில் சாமானியர்களின் கண்ணோட்டங்கள் ஜமுக்காளத்தின் கீழ் அழுத்தப்பட்டு விடுகின்றது. மட்டுமின்றி இந்தப் போக்கில் லிபரல் அறிவுஜீவிகளின் மேல் வன்மத்தைக் கக்குகின்றார். லிபரல்கள் அவர் மீது ஆத்திரம் கொள்வதில் எந்த வியப்புமில்லை என்பது ஒருபுறம் இருக்க, தனது விவாதங்களின் மூலம் எந்தளவுக்கு அறிவுப்பூர்வமாக அவர் ஓட்டாண்டியாக இருக்கிறார் என்பதையும் வெளிப்படுத்திக் கொள்கிறார்.\n♦ கார்ப்பரேட் – காவி பாசிசம் மோடி ஆட்சியின் ஐந்தாண்டு தொகுப்பு மோடி ஆட்சியின் ஐந்தாண்டு தொகுப்பு \n♦ அர்னாப் – மாலனை பாகிஸ்தானுடன் போருக்கு அனுப்புங்கள் : சமூக ஊடகங்களில் மக்கள் கோரிக்கை \nவெறும் வார்த்தை விளையாட்டையும், மொழி ஆளுமையையும் கொண்டு அவர் வளர்ந்த விதம் குறித்து பலரும் இப்போது பேசத் துவங்கியுள்ளனர். எனினும், அதில் நாம் குறிப்பாக பார்க்க வேண்டியது அறிவுத்துறையினரை அவர் வேட்டையாடியதையும், இசுலாமிய நடிகர்கள் மற்றும் அறிவுஜீவிகளை அவர் வஞ்சத்தோடு அணுகியதையும் தான்.\nமேலும், வெறுப்புப் பிரச்சாரங்களின் சாயல் கொண்ட அவரது வெறிபிடித்த கூச்சல்களும் அதீத தேசிய வெறியும் நாட்டின் எல்லையில் பதட்டத்தை உண்டாக்குகின்றன. இது போன்ற மூடத்தனங்கள் போர்களுக்கே இட்டுச் சென்றதை நாம் வரலாறு நெடுக பார்க்கலாம். ரிக் வேதத்தில் குறிப்பிடப்படும் ”பத்து அரசர்களின் போர்” (தசராஜப் போர்) இப்படித் தான் துவங்கியது. வசிஸ்டருக்கும் விசுவாமித்திரருக்கும் நடந்த கருத்து மோதலே பின்னர் மக்களைக் கொல்லும் போராக மாறியது.\nஅர்னாபின் ஆத்திரமூட்டும் கூச்சல்களும் அதே போன்ற விளைவுகளையே ஏற்படுத்தக் கூடும். அவரது போர் வெறி உலகறிந்தது தான் என்றாலும், அதன் விளைவாக நமது சமூகத்தில் போர்வெறி கொண்ட கும்பல்களுக்கு உத்வேகமளிக்கிறது. ஒரு பத்திரிகையாளர் அமைதியையும் அன்பையுமே நாட வேண்டும். தனது தேசத்தவர்கள் மத்தியிலும் தேச எல்லைகளைக் கடந்தும் ஒரு பத்திரிகையாளர் மனிதாபிமானத்தையே பரப்ப வேண்டும். எனினும் அர்னாபின் செயல்பாடுகள் மிஷேல் ஃபூகோவின் புகழ்பெற்ற மேற்கோள் ஒன்றை நினைவூட்டுவதாகவே உள்ளது – ”நீண்ட காலம் நிலைத்திருக்கும் சித்தாந்தங்கள் அதிகாரத்தின் ஆதரவோடுதான் இயங்குகின்றன”\nஎனவேதான் பிரதமரைப் பேட்டி காணும் வாய்ப்பு அவருக்கே முதலில் கிடைத்தது. அந்த பேட்டியின் போது அவர் மோடியின் செல்லப் பிராணி போல் நடந்து கொண்டதையும் இந்த “தேசத்திற்கே” தானே அண்ணாவி என்பது போன்ற திமிரையும் காண முடியவில்லை என்பது தற்செயலானது அல்ல.\nஊடகத் துறையில் நிறுவன விளம்பரங்கள் இன்றி மக்கள் நலனுக்காக போராடும் வினவு தளத்திற்கு தோள் கொடுங்கள்\nதொடர்புடைய கட்டுரைகள்இந்த ஆசிரியரிடமிருந்து மேலும்\nகாஷ்மீர் : பத்திரத்தில் கையெழுத்துப் போட்டால்தான் விடுதலை \nகும்பல் படுகொலைகள் : புள்ளிவிவரத்தை வெளியிடாத தேசிய குற்ற ஆவணக் காப்பகம் \nகோமாதாவை பாதுகாக்காத உ.பி மாவட்ட ஆட்சியர் இடைநீக்கம் \nஉங்களை போன்றவர்களுக்கு இந்திய விரோத (பாக்கிஸ்தான் சீனா ஆதரவு) வெறி இருக்கும் போது அர்னாபிற்கு தேசிய வெறி இருக்க கூடாதா \nஅர்னாப் சர்ச்சை பார்த்து கேட்ட கேள்விகளுக்கு முடிந்தால் நேர்மையாக பதில் சொல்லுங்கள் நக்சல் மாவோ இயக்கத்தினர் போராட்டம் கம்யூனிச கொள்கை என்ற பெயரில் பல அப்பாவி மக்கள், ராணுவத்தினர், காவலர்களை கொலை செய்த போது ஏன் சர்ச்சுகள் அதற்கு எதிராக பிராத்தனை செய்யவில்லை \nபார்பனியம் உலகு தழவிய அனைத்து தேசிய இனங்களின் எதிரி மனித மாண்பு சகோதரத்துவம் சமத்துவம் ஜனநாயக மான்பு எல்லாவற்றிற்கும் எதிரி அது அழித்து ஒழிக்கப்பட வேண்டிய குருட்டி சித்தாந்தம்\nஇரண்டு நாட்களாக வெளிவந்து கிழித்து தொங்கும் அகஸ்டா ஊழலை உங்களைப் போன்றவர்கள் கண்டு கொள்ளாமல் இருக்கவே உங்கள் உக்\nநானும் ஒரளவு தங்��ள் சிந்தனையுடன் ஒத்துப்போகிறேன். நான் விவவாதங்கள் வரும் போதுதற்போது உடன் செய்திகளை தெரிந்து கொள்ளவே ஒலியை முழுதும் குறைத்து செய்தியை மட்டும் பார்க்கிறேன். ஆனால் தாங்கள் ஏன் தமிழக விபசார ஊடகங்களைப்பற்றி குறை கூறவில்லை. இங்கே ஊடகங்கள் தங்கள் வழியில் இல்லையென்றால் மடக்கி வேறொருவருக்கு வாய்ப்பளிக்கின்றனர். ஆமாம் ஆர்னாப் கூச்சலிடுகிறார் ஆனால் அதிலும் நியாயங்கள் மிக அதிகமுண்டு. அவர் தேசபக்திக்கு மற்றஊடகங்கள் அவர் கால் தூசுக்கு சமமாகமாட்டார்கள். அவர் செய்திக்கும் விதம் அதை மக்களிடம் கொண்டு சேர்க்கும் முறையைகக்கண்டு பல முறை வியந்திருக்கிறேன். இப்போதுள்ள ஊழல்கலை வெளிச்சத்திற்கு கொண்டுவந்ததில் அவருக்கு நிறைய பங்கு உண்டு.\nவினவு உனக்கும் ஏன் இந்த மௌன வெறி. பேசுங்கள் வினவு பேசுங்கள்\nவிவாதியுங்கள் பதிலை ரத்து செய்க\nஉங்கள் மறுமொழியை பதிவு செய்க\nஉங்கள் பெயரைப் பதிவு செய்க\nநீங்கள் பதிவு செய்தது தவறான மின்னஞ்சல் முகவரி\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்க\nமோடி அரசின் பரிசு : பொருளாதார நெருக்கடி \nமோடி அரசின் பரிசு : பொருளாதார நெருக்கடி \nகாஷ்மீர் : பத்திரத்தில் கையெழுத்துப் போட்டால்தான் விடுதலை \nகும்பல் படுகொலைகள் : புள்ளிவிவரத்தை வெளியிடாத தேசிய குற்ற ஆவணக் காப்பகம் \nசமூக வலைத்தள கணக்குகளுக்கும் ஆதார் \nசிலி மக்கள் புரட்சி – கம்யூனிசம் 2.0 | கலையரசன்\nராயல் என்ஃபீல்டு : வாகன சோதனை ஓட்டத்தில் தொழிலாளியின் கால் முறிவு \nபிராங்க்ளினுக்குப் பிறகு அமெரிக்காவில் அரசியல் பொருளாதாரம் | பொருளாதாரம் கற்போம் – 40\nவினவு தளத்தில் வெளியாகும் படைப்புக்கள் அனைத்தும் சமுதாயத்தில் காணப்படும் உண்மைகளே", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987836295.98/wet/CC-MAIN-20191023201520-20191023225020-00474.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vinavu.com/product/corporate-kavi-fascism-book/?add-to-cart=107809", "date_download": "2019-10-23T22:03:39Z", "digest": "sha1:KDVLE2HAVQ233S2MNOAVVELDRNF4X7ZR", "length": 20460, "nlines": 209, "source_domain": "www.vinavu.com", "title": "கார்ப்பரேட் காவி பாசிசம் ! புதிய ஜனநாயகம்", "raw_content": "\nகாஷ்மீர் : பத்திரத்தில் கையெழுத்துப் போட்டால்தான் விடுதலை \nகும்பல் படுகொலைகள் : புள்ளிவிவரத்தை வெளியிடாத தேசிய குற்ற ஆவணக் காப்பகம் \nசமூக வலைத்தள கணக்குகளுக்கும் ஆதார் \nஆஸ்திரேலிய அரசுக்கு எதிராக செய்திகளை ‘இருட்டடிப்பு’ செய்த பத்திரிகைகள் \nமுழுவதும்உலகம்அமெரிக்காஆசியா���தர நாடுகள்ஈழம்ஐரோப்பாமத்திய கிழக்குஊடகம்கட்சிகள்அ.தி.மு.கஇதர கட்சிகள்காங்கிரஸ்சி.பி.ஐ – சி.பி.எம்தி.மு.கபா.ஜ.கமாவோயிஸ்டுகள்பார்ப்பனிய பாசிசம்காவி பயங்கரவாதம்சிறுபான்மையினர்பார்ப்பன இந்து மதம்நச்சுப் பிரச்சாரம்வரலாற்றுப் புரட்டுபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம்இராணுவம்சட்டமன்றம்நாடாளுமன்றம்நீதிமன்றம்சட்டங்கள் – தீர்ப்புகள்போலீசு\nராயல் என்ஃபீல்டு : வாகன சோதனை ஓட்டத்தில் தொழிலாளியின் கால் முறிவு \nஅயோத்தி பாபர் மசூதி வழக்கு : நடுவர் குழுவின் தந்திரங்கள் | ராஜீவ் தவான்\nஆதி திராவிடர் நலத்துறை விடுதிகளின் அவல நிலை பிரேசில் பழங்குடியினரிடம் போராடக் கற்போம்…\nஉ.பி. : முசுலீம் என்பதாலேயே பணிநீக்கம் செய்யப்பட்ட தலைமை ஆசிரியர் \nமுழுவதும்ஃபேஸ்புக் பார்வைஇணையக் கணிப்புகளக் கணிப்புகேள்வி-பதில்டிவிட்டர் பார்வைட்ரெண்டிங் வீடியோவினவு பார்வைவிருந்தினர்\nசிலி மக்கள் புரட்சி – கம்யூனிசம் 2.0 | கலையரசன்\nடிரெண்டிங்கில் #GoBackModi : மோடியின் மாமல்லபுர வருகை ஸ்பெசல் \nஹைதர் அலிக்கும் சிருங்கேரி மடத்துக்கும் இருந்த நல்லுறவு \nமுழுவதும்அறிவியல்-தொழில்நுட்பம்கலைஇசைஇலக்கிய விமரிசனங்கள்கதைதாய் நாவல்கவிதைசாதி – மதம்சினிமாதொலைக்காட்சிநூல் அறிமுகம்வரலாறுநபர் வரலாறுநாடுகள் வரலாறுவாழ்க்கைஅனுபவம்காதல் – பாலியல்குழந்தைகள்நுகர்வு கலாச்சாரம்பெண்மாணவர் – இளைஞர்விளையாட்டு\nநூல் அறிமுகம் : தமிழக சூரிய மின் கொள்கை ஓர் ஆய்வு\nபள்ளியையும் பாடத்தையும் எவ்வளவு விரும்புகிறாள் மாயா \nமதுரை : தாழ்த்தப்பட்ட மாணவனை பிளேடால் கிழித்த வன்கொடுமை \nமெருகேற்றப்பட்டு மின்னிய இள நீல நிறமான புத்தம் புது ரக விமானங்கள் \nபூ விற்பனை : போட்ட காசக் கூட எடுக்க முடியல \nஎடப்பாடி வெளிநாட்டு மாட்டுக்கு புல்லு கொடுக்க போயிருந்தாரு \nஒரு சவரன் தங்கத்திற்கு ஒரு வருசம் உழைக்கணும் | வீடியோ\n மொதல்ல இங்க ரோடு நல்லா இருக்கா \nஆட்டம் காணும் ஆட்டோமொபைல் | கள நிலவரம் | காணொளி \nமுழுவதும்கள வீடியோபோராடும் உலகம்போராட்டத்தில் நாங்கள்மக்கள் அதிகாரம்\n சிதம்பரம் ஆர்ப்பாட்ட செய்தி – படங்கள்\nவிக்டோரியா விடுதி நிர்வாகம் மிரட்டல் : மாணவர் தற்கொலை முயற்சி\nடெங்கு ஒழிப்பு விழிப்புணர்வு பிரச்சாரம் – மக்கள் அதிகாரம் \nகருப்பு பணத்தில் திளைக்கும் தில்லை தீட்சிதர்கள் \nமுழுவதும்இந்தியாஉலகம்கம்யூனிசக் கல்விபொருளாதாரம்தமிழகம்தலையங்கம்புதிய கலாச்சாரம்புதிய தொழிலாளிமுன்னோடிகள்மார்க்ஸ் பிறந்தார்\nபிராங்க்ளினுக்குப் பிறகு அமெரிக்காவில் அரசியல் பொருளாதாரம் | பொருளாதாரம் கற்போம் – 40\nஇந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நூறாம் ஆண்டா இது\nஸ்மித்துக்கும் பிராங்க்ளினுக்கும் இடையிலான உறவு | பொருளாதாரம் கற்போம் – 39\nமோடி அரசின் பரிசு : பொருளாதார நெருக்கடி \nமுழுவதும்Englishகேலிச் சித்திரங்கள்புகைப்படக் கட்டுரைவினாடி வினா\nதொழில் தெரியாத மொதலாளி ரொம்ப நாள் கெத்துக்காட்ட முடியாது \nஈக்வடார் அரசைத் திணறடித்த மக்களின் தன்னெழுச்சிப் போராட்டம் \nமத்த கடைய பாக்கும்போது எங்க கடை சொர்க்கம் மாதிரி | துணிக்கடை ஊழியர்கள் வாழ்க்கை\nதுருக்கி பீரங்கிகளைக் கொண்டு வடக்கு சிரியாவில் ‘அமைதி வசந்தம் ‘\nHome Books கார்ப்பரேட் காவி பாசிசம் \nView cart “ஊழல் பரிவார் ‘உத்தமர்’ மோடி \nகாஷ்மீர் முதல் ஸ்டெர்லைட் வரை மக்களின் வாழ்வாதாரத்தைப் பறிக்கும் கார்ப்பரேட் – காவி பாசிசம், இந்தத் தேர்தலோடு முடிந்துவிடக் கூடிய ஒன்றல்ல.\n2019, நாடாளுமன்றத் தேர்தலில் மோடி – அமித்ஷா தலைமையிலான பாரதிய ஜனதா கட்சி எப்படியாவது தோல்வியடைந்துவிட வேண்டும் என்பதுதான் தமிழக மக்களின் விருப்பமாக இருக்கிறது. ஏழை நடுத்தரவர்க்க மக்களின் மீது அந்த அளவு கடுமையான தாக்குதலை நிகழ்த்தியிருக்கிறது பாஜக. காஷ்மீர் முதல் ஸ்டெர்லைட் வரை மக்களின் வாழ்வாதாரத்தைப் பறிக்கும் இந்தக் கார்ப்பரேட் – காவி பாசிசம், இந்தத் தேர்தலோடு முடிந்துவிடக் கூடிய ஒன்றல்ல. இந்த அரசு இயந்திரத்தின் அனைத்து உறுப்புகளிலும் ஊடுறுவியிருக்கும் இந்த நச்சுப் பாம்பை வீதிப் போராட்டங்களின் மூலம்தான் வீழ்த்தமுடியும். அதற்கான ஆயுதம்தான் இந்நூல்.\n புதிய ஜனநாயகம் அச்சுநூலில் இடம்பெற்றுள்ள தலைப்புகள் :\nவிவசாயத்தின் மீதான இரட்டைத் தாக்குதல்\nகார்ப்பரேட் – காவிமயமாகும் கல்விப்புலம்\nஆர்.எஸ்.எஸ். : கிரிமினல்களின் கூடாரம்\nஆர்.எஸ்.எஸ். – ம் அரசியல் சட்ட நிறுவனங்களும்\nபார்ப்பன பாசிசத்தை வீழ்த்துவது எப்படி\nபுதிய ஜனநாயகம், 110, இரண்டாம் தளம், 63, என்.எஸ்.கே. சாலை, கோடம்பாக்கம், சென்னை – 600024\nதமிழகம் மற்றும் வெளிமாநிலங்களுக்கு பதிவு நூலஞ்சல் (Registered printed post) முறையில் அனுப்பப்படும். பணம் அனுப்பிய நாளிலிருந்து மூன்று முதல் ஐந்து வேலை நாட்களில் நூல் உங்களுக்கு கிடைக்கும். உள்நாட்டில் வாங்கப்படும் பிரதிகள் எத்தனையாக இருந்தாலும் தபால் செலவு ரூ. 20 மட்டுமே. மேலும் தபால் மூலம் வரும் புத்தகத்தின் டிராக்கிங் நிலையை நீங்கள் அறிய முடியும்.\nவெளிநாட்டிற்கு Registered Airmail – பதிவு வான் அஞ்சல் மூலம் நூல் அனுப்பப்படும். நீங்கள் பணம் அனுப்பிய நாளிலிருந்து ஐந்து நாள் முதல் பத்து நாட்களில் நூல் கிடைக்கும். மேலும் தபால் மூலம் வரும் புத்தகத்தின் டிராக்கிங் நிலையை நீங்கள் அறிய முடியும்.\nஆன்மீக 420யும் அரசியல் 420யும்\nமோடி : அடிமைகளின் மகாராஜா மகாராஜாக்களின் அடிமை \n இலுமினாட்டி ஊழல் எடப்பாடி அரசு ஒக்கி புயல் கம்யூனிசம் காவிரி காவிரி தீர்ப்பு காஷ்மீர் திருப்பூர் கிருத்திகா மரணம் தேர்தல் 2019 பணமதிப்பழிப்பு பா.ஜ.க. பாஜக பாரிசாலன் - ஹீலர் பாஸ்கர் பார்ப்பன பாசிசம் பார்ப்பனியம் புதிய கலாச்சாரம் புதிய கலாச்சாரம் மின்னூல் புதிய கல்விக் கொள்கை புதிய ஜனநாயகம் பெண் பொருளாதார நெருக்கடி போராட்டம் மின்னிதழ் மின்னூல் மோடி மோடி அரசு விற்பனை விவசாயிகள் தற்கொலை வெளியீடு\nவினவு தளத்தில் வெளியாகும் படைப்புக்கள் அனைத்தும் சமுதாயத்தில் காணப்படும் உண்மைகளே", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987836295.98/wet/CC-MAIN-20191023201520-20191023225020-00474.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://youturn.in/factcheck/keezhadi-pon-radhakrishnan.html", "date_download": "2019-10-23T21:16:30Z", "digest": "sha1:XDDIDBIZ3TGGPVYLQOWJF62WW7JBJEJ3", "length": 14643, "nlines": 142, "source_domain": "youturn.in", "title": "தமிழர்களுக்கு தனித்த அடையாளம் இல்லை என்றாரா பொன்.ராதாகிருஷ்ணன் ? - You Turn", "raw_content": "139-க்கு அழைத்தால் ரயிலில் இறங்குமிடம் குறித்து எச்சரிக்கை அழைப்பு வருமா \nபசுவின் வயிற்றில் இருந்து 52 கிலோ பிளாஸ்டிக் அகற்றப்பட்டது| அச்சுறுத்தும் பிளாஸ்டிக் \nகன்னியாகுமரி வில்லுக்குறி பக்கம் தண்ணீரில் இடி விழும் காட்சியா \n777888999 என்ற அழைப்பை எடுத்தால் செல்போன் வெடிக்குமா \nலலிதா நகைக்கடை உரிமையாளர் கொள்ளையர்களிடம் பேசினாரா \nஸ்ரீரங்கப்பட்டினம் மஸ்ஜித்தின் தூண்கள் இந்து கோவிலுடையதா | ஃபேஸ்புக் பதிவு .\nஜப்பானில் 24 மணி நேரத்தில் உருவாக்கப்பட்ட சாலை | உண்மை என்ன \n6 ஆண்டில் உலக வங்கியின் முழு கடனையும் மோடி அடைத்து விட்டாரா \nசீமானை நினைத்து வெட்கப்படுகிறேன் என அற்புதம்மாள் கூறினாரா \nபுதிய 1000 ரூபாய் நோட்டுகள் வெளியீடா \nதமிழர்களுக்கு தனித்த அடையாளம் இல்லை என்றாரா பொன்.ராதாகிருஷ்ணன் \nகீழடி எல்லாம் ஏமாற்று வேலை. தமிழர்களுக்கு என்று தனித்த அடையாளம் இருந்தது கிடையாது. ஹிந்து கலாச்சாரம் தான் தமிழ் கலாச்சாரம் – பொன்.ராதாகிருஷ்ணன்.\nகீழடியில் தொன்மையான தமிழ் மக்கள் வாழ்ந்த அடையாளங்கள் தோண்ட தோண்ட கிடைத்து வருகையில் கி.மு ஆறாம் நூற்றாண்டைச் சேர்ந்த பொருட்கள் கிடைத்து அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. அகழாய்வில் கிடைத்த தமிழ் பிராமி எழுத்துக்கள் மூலம் கி.மு ஆறாம் நூற்றாண்டிலேயே தமிழ் குடிகள் எழுத்தறிவு உடன் இருந்து உள்ளனர் என ஆய்வாளர்கள் தெரிவித்து இருந்தனர்.\nகீழடி ஆதாரங்கள் வரலாற்றை மாற்றி வரும் வேளையில் முன்னாள் மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், ” கீழடி எல்லாம் ஏமாற்று வேலை. தமிழர்களுக்கு என்று தனித்த அடையாளம் இருந்தது கிடையாது. ஹிந்து கலாச்சாரம் தான் தமிழ் கலாச்சாரம் ” எனக் கூறியதாக தந்தி டிவி நியூஸ் கார்டு வைரலாகி வருகிறது.\nபாஜகவின் முன்னாள் அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் அவ்வாறு கூறினாரா என்பது குறித்து ஆராய்ந்து பார்த்தோம். பரவி வரும் தந்தி டிவி நியூஸ் காரில் செப்டம்பர் 20-ம் தேதி எனக் குறிப்பிடப்பட்டு இருக்கிறது. ஆகையால், சம்பந்தப்பட்ட செய்தி நிறுவனத்தின் முகநூல் பக்கத்திற்கு சென்று 20-ம் தேதி செய்திகளை தேடிப் பார்த்தோம்.\nஅன்றைய தேதியில், ” நடிகர் விஜய் பேசியதை பெரிதாக எடுத்து கொள்ள தேவையில்லை – பொன். ராதாகிருஷ்ணன் ” என்ற செய்தி மட்டுமே அவரின் பெயரில் வெளியாகி இருக்கிறது. பிகில் திரைப்பட ஆடியோ வெளியீட்டு விழாவில் நடிகர் விஜய் பேசியதற்கு தன்னுடைய கருத்தை தெரிவித்து இருந்தார்.\nஅந்த செய்தி வெளியான நியூஸ் கார்டில் கீழடி குறித்து தவறான செய்தியை போட்டோஷாப் செய்து வதந்தியை பரப்பி வருகின்றனர். இதற்கு முன்பாக, அதிமுக எம்.பி ரவீந்தரநாத்-க்கும் தேனி மருத்துவக் கல்லூரி மாணவர் ஆள்மாறாட்டம் விவகாரத்தில் தொடர்பு இருப்பதாக செய்தி வெளியாகி இருப்பது போன்று போட்டோஷாப் செய்தியை பரப்பி இருந்தனர்.\nசமீபகாலமாக செய்தி நிறுவனங்களின் நியூஸ் கார்டு மூலம் போலியான செய்திகளை அரசியல் நோக்கத்துடன் பரப்பி வருகின்றனர் என்பதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்.\n இனி நீங்கள் நிதிப் பங்களிப்பு செய்யலாம். எங்கள் உழைப்பும் , நேரமும், இலவசமாக தருகிறோம் , உங்களால் முடிந்த கட்டணத்தை தரலாம் . உண்மையின் குரலாய் , (உங்களின்) மக்களின் பத்திரிகையாக www.youturn.in இயங்க மாதா மாதம் விரும்பியதை சந்தா கட்டுங்கள் .\nபதிவில் தவறான தகவல் உள்ளது. பதிவில் ஸ்பேம் உள்ளது. பதிவில் வேலை செய்யாத லிங்க் உள்ளது. பதிப்புரிமை. வேறு காரணங்கள்.\n139-க்கு அழைத்தால் ரயிலில் இறங்குமிடம் குறித்து எச்சரிக்கை அழைப்பு வருமா \nபசுவின் வயிற்றில் இருந்து 52 கிலோ பிளாஸ்டிக் அகற்றப்பட்டது| அச்சுறுத்தும் பிளாஸ்டிக் \nகன்னியாகுமரி வில்லுக்குறி பக்கம் தண்ணீரில் இடி விழும் காட்சியா \n777888999 என்ற அழைப்பை எடுத்தால் செல்போன் வெடிக்குமா \nலலிதா நகைக்கடை உரிமையாளர் கொள்ளையர்களிடம் பேசினாரா \nஜப்பானில் 24 மணி நேரத்தில் உருவாக்கப்பட்ட சாலை | உண்மை என்ன \nஇந்திய அரசு மருத்துவமனைகளின் அவலம்-மெர்சல் வசனம்\nநாம் செலுத்தும் வாக்கு பிற சின்னத்திற்கு மாறி விழுந்தால் செய்ய வேண்டியது என்ன \nட்ரோல் செய்யப்படும் ப்ரியங்கா சோப்ரா | ஏன் அப்படியொரு காஸ்ட்யூம் \nSRM கல்லூரியில் மூன்று மாணவிகள் வன்புணர்வு செய்து கொலை என வதந்தி \nமாரிதாஸ் திமுக கட்சியை திட்டும் மீம்களுக்கு பணம் தருவதாக கூறினாரா \nஜக்கி, காஜல் அகர்வாலுக்கு முத்தமா\n139-க்கு அழைத்தால் ரயிலில் இறங்குமிடம் குறித்து எச்சரிக்கை அழைப்பு வருமா \nபசுவின் வயிற்றில் இருந்து 52 கிலோ பிளாஸ்டிக் அகற்றப்பட்டது| அச்சுறுத்தும் பிளாஸ்டிக் \nகன்னியாகுமரி வில்லுக்குறி பக்கம் தண்ணீரில் இடி விழும் காட்சியா \n777888999 என்ற அழைப்பை எடுத்தால் செல்போன் வெடிக்குமா \nதிமுக கட்சியின் அலங்கார வளைவு சரிந்து விழும் வீடியோ காட்சி \nநீங்கள் ஆன்லைனில் ஆர்டர் செய்யும் 300 ரூபாய் உணவின் GST, Pac...\n7 பேர்க்கும் ராஜிவ்காந்தி படுகொலைக்கும் என்ன சம்மந்தம் அதை ப...\nஇரண்டும் கண்டிக்கத்தக்க செயல் என்றாலும் இரண்டையும் தயவு செய்...\nஇங்கு உண்மையில் புதியதை கண்டுபிடித்தது ஏழை கட்டிட தொழிலாளியா...\nபசுவின் வயிற்றில் இருந்து 52 கிலோ பிளாஸ்டிக் அகற்றப்பட்டது| அச்சுறுத்தும் பிளாஸ்டிக் \nகன்னியாகுமரி வில்லுக்குறி பக்கம் தண்ணீரில் இடி விழும் காட்சியா \n777888999 என்ற அழைப்பை எடுத்தால் செல்போன் வெடிக்குமா \nதிமுக கட்சியின் அலங்கா��� வளைவு சரிந்து விழும் வீடியோ காட்சி \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987836295.98/wet/CC-MAIN-20191023201520-20191023225020-00474.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sangunatham.com/?p=7772", "date_download": "2019-10-23T21:33:09Z", "digest": "sha1:NUO6PGWCTHT5W7HRC7EU4IBS2V2GXZNT", "length": 9776, "nlines": 129, "source_domain": "sangunatham.com", "title": "மீண்டுமொரு சைபர் தாக்குதல்- கலக்கத்தில் உலக நாடுகள்! – SANGUNATHAM", "raw_content": "\nமாணவர்களை மகிழ்வூட்டும் வகையிலான சோதனைகள்\nமூவரைப் பதவி நீக்குமாறு ஜனாதிபதிக்கு அத்துரலிய தேரர் 24 மணிநேர அவகாசம்\nஉலகக் கிண்ணம் 2019 – விரிவான அலசல்\nஎன் கன்னத்தில் அறை விழுந்துள்ளது\nயாழ் போதனா வைத்தியசாலை விபத்து அவசர சிகிச்சைப் பிரிவு புதிய கட்டடத் தொகுதியில்\nதமிழர்களின் வரலாற்று ஆதாரங்களை அழிக்க முயற்சி – சிவாஜிலிங்கம்\nகைப்பற்றப்பட்ட கடிதங்கள் தனது அமைச்சினுடையது – லக்ஷ்மன் கிரியெல்ல\nவட மாகாண தொண்டராசிரியர்களுக்கு நிரந்தர நியமனம்\n2018 O/L பரீட்சை பெறுபேறுகள் நாளை வெளியாகும்\nஜெனீவா தீர்மானம் குறித்து சர்வதேச சமூகம் இலங்கைக்கு உத்தரவிட முடியாது – ஆளுநர்\nமீண்டுமொரு சைபர் தாக்குதல்- கலக்கத்தில் உலக நாடுகள்\nஉலகிலுள்ள பிரதான நிறுவனங்கள் பலவற்றை இலக்கு வைத்து மீண்டும் சைபர் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.\nகடந்த மாதம் கப்பமாக பணம் பெற்றுக் கொள்வதற்கு மேற்கொள்ளப்பட்ட தாக்குதலுக்கு சமமான ஒன்றே மீண்டும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.\nஅமெரிக்கா, பிரித்தானியா, உக்ரைன், ரஷ்யா, டென்மார்க், ஸ்பெய்ன், நெதர்லாந்து மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகளின் பிரதான நிறுவனங்களின் கணினி கட்டமைப்பை இலக்கு வைத்து சைபர் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.\nஉக்ரைன் அரச நிறுவனம், கிவ் விமான நிலையம், உக்ரைன் மத்திய வங்கி, என்டநோவ் விமான தயாரிப்பு நிறுவனம், ரஷ்ய எண்ணெய் நிறுவனம் மற்றும் டென்மார்க் கடற்படை நிறுவனங்களும் இதில் அடங்கும்.\nஇந்த சைபர் தாக்குதல் எந்த நாட்டில் இருந்து எந்த நபரால் அல்லது குழுவால் மேற்கொள்ளப்பட்டுள்ளதென இதுவரையில் கண்டுபிடிக்க முடியவில்லை.\nஇந் தாக்குதலினால் வின்டோஸ் கணினி கட்டமைப்பின் நடவடிக்கை முழுமையாக தடைப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.\nகடந்த சில மாதங்களுக்கு முன்னர் பல நாடுகளை முடக்கி போட்ட சைபர் தாக்குதல், வடகொரியாவிலிருந்து ச���யற்படுத்தப்பட்டதாக தகவல்கள் வெளியாகி இருந்தமை குறிப்பிடத்தக்கது\nமாணவர்களை மகிழ்வூட்டும் வகையிலான சோதனைகள்\nமூவரைப் பதவி நீக்குமாறு ஜனாதிபதிக்கு அத்துரலிய தேரர் 24 மணிநேர அவகாசம்\nஉலகக் கிண்ணம் 2019 – விரிவான அலசல்\nஎன் கன்னத்தில் அறை விழுந்துள்ளது\nஎன் கன்னத்தில் அறை விழுந்துள்ளது\nயாழ் போதனா வைத்தியசாலை விபத்து அவசர சிகிச்சைப் பிரிவு புதிய…\nதமிழர்களின் வரலாற்று ஆதாரங்களை அழிக்க முயற்சி – சிவாஜிலிங்கம்\nகைப்பற்றப்பட்ட கடிதங்கள் தனது அமைச்சினுடையது – லக்ஷ்மன் கிரியெல்ல\nவட மாகாண தொண்டராசிரியர்களுக்கு நிரந்தர நியமனம்\n2018 O/L பரீட்சை பெறுபேறுகள் நாளை வெளியாகும்\nதேர்தல்களை பிற்போட இடமளிக்கப் போவதில்லை\nஅமைச்சு பதவிகளை அதிகரிப்தற்காக அமைக்கப்படும் தேசிய அரசாங்கத்துக்கு TNA ஆதரவு அளிக்காது\nவட மாகாண தொண்டராசிரியர்களுக்கு நிரந்தர நியமனம்\n2018 O/L பரீட்சை பெறுபேறுகள் நாளை வெளியாகும்\nதேர்தல்களை பிற்போட இடமளிக்கப் போவதில்லை\nஅமைச்சு பதவிகளை அதிகரிப்தற்காக அமைக்கப்படும் தேசிய அரசாங்கத்துக்கு TNA ஆதரவு அளிக்காது\nகாணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்காக 9ம் திகதி யாழில் மாபெரும் கவனயீர்ப்பு\nசங்குநாதம் எனும் பல்சுவை இணையத்தளம் ஊடாக‌ உங்கள் அனைவருடனும் அளவளாவுவதில் மகிழ்ச்சி… Read More\nமாணவர்களை மகிழ்வூட்டும் வகையிலான சோதனைகள்\nமூவரைப் பதவி நீக்குமாறு ஜனாதிபதிக்கு அத்துரலிய தேரர் 24 மணிநேர அவகாசம்\nஉலகக் கிண்ணம் 2019 – விரிவான அலசல்\nஎன் கன்னத்தில் அறை விழுந்துள்ளது\nயாழ் போதனா வைத்தியசாலை விபத்து அவசர சிகிச்சைப் பிரிவு புதிய கட்டடத் தொகுதியில்\nமாணவர்களை மகிழ்வூட்டும் வகையிலான சோதனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987836295.98/wet/CC-MAIN-20191023201520-20191023225020-00475.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sangunatham.com/?tag=srilanka", "date_download": "2019-10-23T20:40:30Z", "digest": "sha1:PZTZ2AZE4PHU6R6UWKLMAKRGZVG2RXPJ", "length": 12823, "nlines": 157, "source_domain": "sangunatham.com", "title": "srilanka – SANGUNATHAM", "raw_content": "\nமாணவர்களை மகிழ்வூட்டும் வகையிலான சோதனைகள்\nமூவரைப் பதவி நீக்குமாறு ஜனாதிபதிக்கு அத்துரலிய தேரர் 24 மணிநேர அவகாசம்\nஉலகக் கிண்ணம் 2019 – விரிவான அலசல்\nஎன் கன்னத்தில் அறை விழுந்துள்ளது\nயாழ் போதனா வைத்தியசாலை விபத்து அவசர சிகிச்சைப் பிரிவு புதிய கட்டடத் தொகுதியில்\nதமிழர்களின் வரலாற்று ஆதாரங்களை அழிக்க முயற்சி – சிவாஜிலிங்கம்\nகைப்பற்றப்பட்��� கடிதங்கள் தனது அமைச்சினுடையது – லக்ஷ்மன் கிரியெல்ல\nவட மாகாண தொண்டராசிரியர்களுக்கு நிரந்தர நியமனம்\n2018 O/L பரீட்சை பெறுபேறுகள் நாளை வெளியாகும்\nஜெனீவா தீர்மானம் குறித்து சர்வதேச சமூகம் இலங்கைக்கு உத்தரவிட முடியாது – ஆளுநர்\nஅரச ஊழியர்களுக்கு விரைவில் இலவச விமானச் சீட்டு\nஅரச ஊழியர்களுக்கு வழங்கப்பட்டுள்ள ரயில் வொரன்ட் சலுகைக்கு மாற்றீடாக இலவச உள்ளூர் விமானப் பயணச் சீட்டு வழங்குவதற்கான நடவடிக்கை விரைவில் முன்னெடுக்கப்படவுள்ளதாகவும், இது தொடர்பிலான பிரேரணை வெகு விரைவில்…\nஅமைச்சு பதவிகளை அதிகரிப்தற்காக அமைக்கப்படும் தேசிய அரசாங்கத்துக்கு TNA ஆதரவு அளிக்காது\nவெறுமனே அமைச்சர்களின் உறுப்பினர்களை அதிகரிப்பதற்காக தனியான ஒரு உறுப்பினரை சேர்த்துக் கொண்டு தேசிய அரசாங்கம் அமைப்பதற்கு தாம் ஒரு போதும் ஆதரவு வழங்கப் போவதில்லையென தமிழ் தேசியக்…\nதேர்தலை நடாத்த தயார் என்கிறார் மஹிந்த தேசப்பிரிய\nதேர்தலை காலம் தாழ்த்த வேண்டிய தேவை தமது ஆணைக்குழுவிற்கு இல்லை என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். சில மாகாண சபைகளின் ஆட்சிக்காலம் நிறைவடைந்துள்ளமை…\nதீர்வு கிடைக்காததன் காரணமாக இன்றைய தினமும் பணிப்புறக்கணிப்பு முன்னெடுக்கப்படுவதாக தொடருந்து தொழிற்சங்கம் தெரிவித்துள்ளது. வேதன பிரச்சினையை முன்னிறுத்தி நேற்று முன்தினம் பிற்பகல் 3 மணி முதல் தொடருந்து…\n‘தீர்வு கிடைக்கும் வரை ரயில் எதுவும் ஓடாது’\nஅரசாங்கத்திடமிருந்து இதுவரையில் தமது போராட்டத்துக்குரிய தீர்வு கிடைக்க வில்லையெனவும் தீர்வு கிடைக்கும் வரை ரயில் எதுவும் ஓடாது எனவும் ரயில்வே பொறியியலாளர் சங்கத்தின் தலைவர் இந்திக தொடங்கொட…\nஇலங்கை அணியில் மீண்டும் மலிங்க\nஇலங்கை அணியின் நட்­சத்­திர வேகப்­பந்­து­ வீச்­சாளர் லசித் மலிங்க எமது அவ­தா­னிப்­பில்தான் இருக்­கிறார் என்று இலங்கையின் துடுப்­பாட்டப் பயிற்­சி­யாளர் திலான் சம­ர­வீர தெரி­வித்­துள்ளார். ஆனால் அவர் எதிர்­வரும்…\nவவுனியா சதொசவில் வாங்கிய சீனியில் யூரியா கலந்துள்ளதால் அதனை பயன்படுத்த வேண்டாம்\nவவுனியா நகரத்தில் உள்ள சதொச விற்பனையகத்தில் விற்கப்பட்ட சீனியில் யூரியா கலந்துள்ளமை கண்டறியப்பட்டுள்ளது. எனவே, வவுனியா நகர சதொச ���ிற்பனையகத்தில் நேற்று சீனியை கொள்வனவு செய்த பொதுமக்கள்…\nயாழில் கிராமசேவகருக்கு வாள் முனையில் அச்சுறுத்தல்\nயாழ்ப்பாணம் வண்ணார்பண்ணை கிழக்கு கிராமசேவகர் வாள் முனையில் அச்சுறுத்தப்பட்டதுடன், அவரது அலுவலகம் அடித்து சேதப்படுத்தப்பட்டுள்ளது. வாள்கள் கம்பிகளுடன் நேற்று பட்டப்பகலில் நுழைந்த 8 பேர் கொண்ட கும்பல்…\nவடசென்னை படப்பிடிப்பு பூஜையுடன் ஆரம்பம்.\nதனுஷ் நடிப்பில் வெற்றிமாறன் இயக்கவிருக்கும் புதிய படம் ‘வடசென்னை’. இப்படத்தின் அறிவிப்புகள் வெளியிடப்பட்டும் படப்பிடிப்பு எப்போது தொடங்கும் என்பது கேள்விக்குறியாகவே இருந்து வந்தது. இந்நிலையில், இன்று இப்படத்தின்…\nஇலங்கையின் முக்கிய பகுதிகளில் அடுத்தடுத்து பற்றும் தீ‍ – வலுக்கும் சந்தேகங்கள்\nஇன்றயதினம் கொழும்பு துறைமுகத்தில் இந்தியா செல்ல தயாரான நிலையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கப்பல் ஒன்று தீப்பற்றிகொண்டது. எனினும் தீயணைப்புப்படையினர் போராடி தீயை கட்டுக்குள் கொண்டுவந்தபோதிலும் தீக்கான காரணம்…\nகைப்பற்றப்பட்ட கடிதங்கள் தனது அமைச்சினுடையது – லக்ஷ்மன் கிரியெல்ல\nவட மாகாண தொண்டராசிரியர்களுக்கு நிரந்தர நியமனம்\n2018 O/L பரீட்சை பெறுபேறுகள் நாளை வெளியாகும்\nதேர்தல்களை பிற்போட இடமளிக்கப் போவதில்லை\nஅமைச்சு பதவிகளை அதிகரிப்தற்காக அமைக்கப்படும் தேசிய அரசாங்கத்துக்கு TNA ஆதரவு அளிக்காது\nவட மாகாண தொண்டராசிரியர்களுக்கு நிரந்தர நியமனம்\n2018 O/L பரீட்சை பெறுபேறுகள் நாளை வெளியாகும்\nதேர்தல்களை பிற்போட இடமளிக்கப் போவதில்லை\nஅமைச்சு பதவிகளை அதிகரிப்தற்காக அமைக்கப்படும் தேசிய அரசாங்கத்துக்கு TNA ஆதரவு அளிக்காது\nகாணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்காக 9ம் திகதி யாழில் மாபெரும் கவனயீர்ப்பு\nசங்குநாதம் எனும் பல்சுவை இணையத்தளம் ஊடாக‌ உங்கள் அனைவருடனும் அளவளாவுவதில் மகிழ்ச்சி… Read More\nமாணவர்களை மகிழ்வூட்டும் வகையிலான சோதனைகள்\nமூவரைப் பதவி நீக்குமாறு ஜனாதிபதிக்கு அத்துரலிய தேரர் 24 மணிநேர அவகாசம்\nஉலகக் கிண்ணம் 2019 – விரிவான அலசல்\nஎன் கன்னத்தில் அறை விழுந்துள்ளது\nயாழ் போதனா வைத்தியசாலை விபத்து அவசர சிகிச்சைப் பிரிவு புதிய கட்டடத் தொகுதியில்\nமாணவர்களை மகிழ்வூட்டும் வகையிலான சோதனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987836295.98/wet/CC-MAIN-20191023201520-20191023225020-00475.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolaham.org/wiki/index.php?title=Hot_Spring_1993.01.17&uselang=ta", "date_download": "2019-10-23T20:20:12Z", "digest": "sha1:LHT2TTHTR2G45KHQLONR73XPTUTKJ2WS", "length": 2697, "nlines": 45, "source_domain": "www.noolaham.org", "title": "Hot Spring 1993.01.17 - நூலகம்", "raw_content": "\nHot Spring 1993.01.17 (PDF வடிவம்) - தரவிறக்கிக் கணினியில் வாசியுங்கள் - உதவி\nநூல்கள் [9,198] இதழ்கள் [11,708] பத்திரிகைகள் [45,104] பிரசுரங்கள் [1,033] நினைவு மலர்கள் [896] சிறப்பு மலர்கள் [3,557] எழுத்தாளர்கள் [3,810] பதிப்பாளர்கள் [3,174] வெளியீட்டு ஆண்டு [138] குறிச்சொற்கள் [89] வலைவாசல்கள் [25] சுவடியகம் [24] நிறுவனங்கள் [1,701] வாழ்க்கை வரலாறுகள் [2,773]\n1993 இல் வெளியான பத்திரிகைகள்\nஇப்பக்கம் கடைசியாக 20 பெப்ரவரி 2017, 17:06 மணிக்குத் திருத்தப்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987836295.98/wet/CC-MAIN-20191023201520-20191023225020-00475.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/india/64981-a-post-office-bears-the-brunt-of-mamata-banerjee-bjp-war.html", "date_download": "2019-10-23T20:58:43Z", "digest": "sha1:R2VXLFNOLLLFCA6SUL26UYODNTAASW47", "length": 9838, "nlines": 87, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "‘ஜெய் ஸ்ரீராம்’ கடிதங்களால் திக்கித் திணறும் காலிகட் தபால் நிலையம் | A post office bears the brunt of Mamata Banerjee-BJP war", "raw_content": "\n‘பிகில்’ சிறப்புக் காட்சிக்கு அனுமதி கேட்டு தமிழக அரசுக்கு கடிதம்\nதமிழகத்தில் 6 புதிய மருத்துவக் கல்லூரிகள் தொடங்க மத்திய அரசு ஒப்புதல்\nசென்னையில் பத்தாயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கியதாக காவல் ஆய்வாளர் கைது\nதீபாவளிக்காக சென்னையில் 24 மணி நேரமும் மாநகரப் பேருந்துகள் இயங்கும் : போக்குவரத்து துறை\n‘ஜெய் ஸ்ரீராம்’ கடிதங்களால் திக்கித் திணறும் காலிகட் தபால் நிலையம்\nமம்தா பானர்ஜி மற்றும் பாஜக இடையே நிலவி வரும் கருத்து மோதலால் மேற்கு வங்கத்திலிருக்கும் தபால் நிலையம் ஒன்று பாதிக்கப்பட்டுள்ளது.\nமேற்குவங்க மாநில முதல்வர் மம்தா பானர்ஜி மற்றும் பாஜக இடையே மிகுந்த கருத்து மோதல் நிலவி வருகிறது. இதனையடுத்து இருவரும் மாறிமாறி தங்களை விமர்சித்து வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக பாஜக உறுப்பினர்கள் மம்தா பானர்ஜிக்கு ‘ஜெய் ஸ்ரீராம்’ என்று கடிதத்தை அனுப்பி வருகின்றனர். இந்தக் கடிதம் தென் கொல்கத்தாவிலிருக்கும் காலிகட் தபால் நிலையத்திற்கு வந்து குவிந்து வருகிறது.\nஇதுகுறித்து அந்தத தபால் நிலய அதிகாரிகள், “தோராயாமாக ஒரு நாளைக்கு 30 முதல் 40 மெயில் கடிதங்கள் முதலமைச்சர் பெயருக்கு வருவது வழக்கம். ஆனால் தற்போது இந்த எண்ணிக்கை பல மடங்கு உயர்ந்துள்ளது. தற்போது இந்தத் தபால் நிலயத்திற்கு வரும் 10% கடிதங்கள் முதலமைச்சர் பெயருக்கு வருகின்றன. இதுவரை 4500 ‘ஜெய் ஸ்ரீராம்’ கடிதங்கள் வந்துள்ளன. மேலும் பல கடிதங்கள் வந்த வண்ணம் உள்ளன” எனத் தெரிவித்துள்ளார்.\nஇந்தக் கடிதங்களுக்கு அஞ்சாத திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினர் இவர்களுக்கு பதில் கடிதம் போட தொடங்கியுள்ளனர். இதுகுறித்து திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தலைவர் மற்றும் மாநில உணவுத்துறை அமைச்சர் ஜோதிபிரியோ முல்லிக், “வடக்கு பர்கானா, ஹவுரா மற்றும் ஹூக்லி மாவட்டத்திலுள்ள எங்களது கட்சியினர் ‘ஜெய்ஹிந்த், ஜெய் பங்கலா’ என்ற கடிதத்தை அனுப்பிவருகின்றனர்” எனக் கூறியுள்ளார்.\nமலேகான் குண்டுவெடிப்பு வழக்கு - நீதிமன்றத்தில் பிரக்யா தாக்கூர் ஆஜர்\nதோனி வீட்டில் கொள்ளையில் ஈடுபட்ட மூவர் கைது\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nபாஜகவில் ரஜினிகாந்த் இணைய வேண்டும் - பொன்.ராதாகிருஷ்ணன் (வீடியோ)\nகாந்தி தேசத்தின் ‘புதல்வன்’ - பாஜக எம்பி பிரக்யா தாக்கூர்\nபாக்.. சிறுமியின் இதயத்தை காப்பாற்ற உதவிய காம்பீர்\nராஜிவ் கொலை குறித்த சீமானின் பேச்சு ஏற்க தக்கதல்ல - பொன்.ராதாகிருஷ்ணன் கண்டனம்\n‘எதிர்க்கட்சிகளின் பலவீனத்தால் பலம் பெற்ற பாஜக கூட்டணி’ - ஹரியானா தேர்தல் களம்\nமகாராஷ்டிர மாநில சட்டப்பேரவைத் தேர்தல் - கடந்தகால நிலவரம் என்ன\nஒற்றுமை யாத்திரையில் பாஜகவினர் வேட்டி, சட்டை அணிய அறிவுறுத்தல்\nகாங்கிரஸ் எம்பி கே.சி.ராமமூர்த்தி ராஜினாமா - பாஜகவில் இணைகிறாரா\nமாணவிக்கு பாலியல் வன்கொடுமை - பாஜக பிரமுகர் கைது\n\"பருவமழை 2 நாட்களுக்கு குறைந்திருக்கும்\" - வானிலை மையம்\n‘பிகில்’ சிறப்புக் காட்சிக்கு அனுமதி கேட்டு தமிழக அரசுக்கு கடிதம்\nதமிழகத்தில் 6 புதிய மருத்துவக் கல்லூரிகள் தொடங்க மத்திய அரசு ஒப்புதல்\nதீபாவளிக்காக சென்னையில் 24 மணி நேரமும் மாநகரப் பேருந்துகள் இயங்கும் : போக்குவரத்து துறை\n“சுபஸ்ரீ மரணம் ஈடுசெய்ய முடியாத இழப்பு” - பதிலளிக்க தமிழக அரசுக்கு ஆணை\n“தி சி.எம் ஆஃப் தமிழ்நாடு” - விஜய் ரசிகர்களின் வெறித்தன போஸ்டர்..\nகனடாவில் 'கிங் மேக்கர்' ஆகும் சிங்\nவிஜயின் ‘பிகில்’ படத்தை ஏன் பார்க்க வேண்டும் - டாப் 5 காரணங்கள்\nலைசென்ஸ் சோதனைக்கு பெண்கள் ஜீன்ஸ் அணிந்து வரக்கூடாதா\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nமலேகான் குண்டுவெடிப்பு வ��க்கு - நீதிமன்றத்தில் பிரக்யா தாக்கூர் ஆஜர்\nதோனி வீட்டில் கொள்ளையில் ஈடுபட்ட மூவர் கைது", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987836295.98/wet/CC-MAIN-20191023201520-20191023225020-00475.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/sports/64351-pakistan-players-can-stay-with-wives-but-only-after-india-match.html", "date_download": "2019-10-23T22:06:11Z", "digest": "sha1:57M3PXCEGB6VROQPWTMEJY3LYKA5NFDR", "length": 10257, "nlines": 88, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "இந்தியாவுக்கு எதிரான போட்டிக்குப் பின்... பாகிஸ்தான் வீரர்களுக்கு புது அனுமதி! | Pakistan players can stay with wives but only after India match", "raw_content": "\n‘பிகில்’ சிறப்புக் காட்சிக்கு அனுமதி கேட்டு தமிழக அரசுக்கு கடிதம்\nதமிழகத்தில் 6 புதிய மருத்துவக் கல்லூரிகள் தொடங்க மத்திய அரசு ஒப்புதல்\nசென்னையில் பத்தாயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கியதாக காவல் ஆய்வாளர் கைது\nதீபாவளிக்காக சென்னையில் 24 மணி நேரமும் மாநகரப் பேருந்துகள் இயங்கும் : போக்குவரத்து துறை\nஇந்தியாவுக்கு எதிரான போட்டிக்குப் பின்... பாகிஸ்தான் வீரர்களுக்கு புது அனுமதி\nஇந்தியாவுக்கு எதிரான போட்டிக்குப் பிறகு, பாகிஸ்தான் வீரர்கள், குடும்பத்தினரை தங்களுடன் தங்க வைத்துக்கொள்ளலாம் என்று அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.\nஉலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி, வரும் 30 ஆம் தேதி இங்கிலாந்தில் தொடங்குகிறது. அதற்கு முன்னதாக, பாகிஸ்தான் கிரிக்கெட் அணி, இங்கிலாந்து அணியுடன் இரு தரப்பு தொடரில் பங்கேற்றது. இந்த தொடரில் பாகிஸ்தான் அணி, ஒரு போட்டியில் கூட வெற்றி பெறாமல் தோல்வியைத் தழுவியது.\nஇந்நிலையில் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் வீரர்களுக்கு புது கட்டுப்பாடுகளை விதித்தது. அதன்படி, உலகக் கோப்பை போட்டியின் போது, வீரர்கள் தங்கள் மனைவி மற்றும் குடும்பத்தினரை தங்களுடன் தங்க வைக்க தடை விதித்தது. விளையாட்டில் மட்டுமே வீரர்கள் கவனம் செலுத்த வேண்டும் என்றும் குடும்பத்தினர் உடன் இருந்தால் கவனம் சிதறலாம் என்பதால் இந்த முடிவு எடுக்கப்பட்டது.\nஇந்த கட்டுப்பாடு காரணமாக, பாகிஸ்தான் வீரர்கள் அதிருப்தி அடைந்தனர். பின்னர் வீரர்கள் சார்பில், பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்திடன் புது கோரிக்கை வைக்கப்பட்டது. ஜூன் 12 ஆம் தேதி நடக்கும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டிக்குப் பிறகு தங்களுடன், குடும்பத்தினர் தங்க அனுமதி அளிக்க வேண்டும் என்பதுதான் அது.\nஇந்நிலையில் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் வேறொரு முடி��ை அறிவித்துள்ளது. அதாவது ஜூன் 16- ஆம் தேதி இந்தியா- பாகிஸ்தான் போட்டி நடைபெறுகிறது. அந்த போட்டிக்குப் பிறகு, பாகிஸ்தான் வீரர்களுடன் அவரது குடும்பத்தினர் சேர்ந்து கொள்ளலாம் என்று அனுமதி அளித்துள்ளது.\nநீர்மூழ்கி வாகனத்தை தயாரித்து சாதனை படைத்த உபர் நிறுவனம்\n“ ஹெல்மெட் அணியாவிட்டால் பெட்ரோல் இல்லை- திருச்செந்தூர் பங்க் உரிமையாளர்கள் முடிவு\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nகாடுகளின் ஆக்கிரமிப்பும்.. பலியான 100 புலிகளும்.. \nவீறுநடை போடும் கோலியின் படை - சாதனை மேல் சாதனை \n“பொருளாதார வளர்ச்சியில் அமெரிக்காவை இந்தியா முந்தும்” - ஐ.எம்.எஃப். கணிப்பு\nஹைபர்சோனிக் ஏவுகணைகளை தயாரிக்கும் இந்தியா\nஉமேஷ், ஷமி அசத்தல் பந்துவீச்சு : தோல்வியின் விளிம்பில் தென்னாப்பிரிக்கா\nமுதல் இன்னிங்ஸில் 162; இரண்டாவது இன்னிங்ஸிலும் தென்னாப்பிரிக்கா தடுமாற்றம்\n“நான் விளையாடியதில் மிகவும் சவாலான ஆட்டம் இதுதான்” - இரட்டைச் சதம் குறித்து ரோகித்\n3 வது டெஸ்ட் போட்டியில் ரஹானே வித்தியாசமான சாதனை\nஇந்தியா கொடுத்த பதிலடியால் 10 பாக். வீரர்கள் உயிரிழப்பு - பிபின் ராவத்\nRelated Tags : Pakistan , Players , இந்தியா , பாகிஸ்தான் , உலகக் கோப்பை கிரிக்கெட் , பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம்\n\"பருவமழை 2 நாட்களுக்கு குறைந்திருக்கும்\" - வானிலை மையம்\n‘பிகில்’ சிறப்புக் காட்சிக்கு அனுமதி கேட்டு தமிழக அரசுக்கு கடிதம்\nதமிழகத்தில் 6 புதிய மருத்துவக் கல்லூரிகள் தொடங்க மத்திய அரசு ஒப்புதல்\nதீபாவளிக்காக சென்னையில் 24 மணி நேரமும் மாநகரப் பேருந்துகள் இயங்கும் : போக்குவரத்து துறை\n“சுபஸ்ரீ மரணம் ஈடுசெய்ய முடியாத இழப்பு” - பதிலளிக்க தமிழக அரசுக்கு ஆணை\n“தி சி.எம் ஆஃப் தமிழ்நாடு” - விஜய் ரசிகர்களின் வெறித்தன போஸ்டர்..\nகனடாவில் 'கிங் மேக்கர்' ஆகும் சிங்\nவிஜயின் ‘பிகில்’ படத்தை ஏன் பார்க்க வேண்டும் - டாப் 5 காரணங்கள்\nலைசென்ஸ் சோதனைக்கு பெண்கள் ஜீன்ஸ் அணிந்து வரக்கூடாதா\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nநீர்மூழ்கி வாகனத்தை தயாரித்து சாதனை படைத்த உபர் நிறுவனம்\n“ ஹெல்மெட் அணியாவிட்டால் பெட்ரோல் இல்லை- திருச்செந்தூர் பங்க் உரிமையாளர்கள் முடிவு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987836295.98/wet/CC-MAIN-20191023201520-20191023225020-00475.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinappuyalnews.com/archives/140873", "date_download": "2019-10-23T21:15:38Z", "digest": "sha1:7R65HMYEFDW63S3NVJM3NNQKWFFXJHKG", "length": 16563, "nlines": 62, "source_domain": "www.thinappuyalnews.com", "title": "தமிழர்கள் மீது வீசப்படும் எரிகுண்டுகள்: வியட்னாமில் பயன்படுத்தியது போன்றவை- வெற்றிமகள் | Thinappuyalnews", "raw_content": "\nதமிழர்கள் மீது வீசப்படும் எரிகுண்டுகள்: வியட்னாமில் பயன்படுத்தியது போன்றவை- வெற்றிமகள்\nசிறீலங்கா இராணுவம் அண்மைய நாட்களாக தமிழ் மக்கள் மீது எரிகுண்டுகளை வீசிவருவதாக வெளியான செய்திகள் குறித்து ஏற்பட்ட குழப்பங்களையும்,\nஇந்த எரிகுண்டுகள் என்றால் என்ன அவை எவ்வாறு தொழிற்படுகின்றன அது எவ்வாறு தாக்கத்தை ஏற்படுத்துகின்றது என்பதுபற்றியான ஓர் அலசலினை இங்கு பார்ப்போம்.\nபொஸ்பரஸ், இது ஓர் ஆவர்த்தன அட்டவணையில் அணுஎண் 15கொண்ட ஓர் மூலகமாக வகைப்படுத்தப்பட்டுள்ளது. இதன் அணு நிறையானது 30,9738 g.mol -1. இது விஞ்ஞான ரீதியான தகவல். இது தவிர நாம் பார்ப்போமானால் இந்த பொஸ்பரஸின் தன்மை பற்றி சிறிது அவதானிக்கவேண்டும். இந்த பொஸ்பரஸ் ஆனது வளி அதாவது ஒக்சிசன் படுமிடத்து எரியக்கூடிய தன்மை உள்ளதனால் இது எப்போதும் நீரில் இட்டே பாதுகாக்கப்படும்.\nஇது பலவகைப்படும் அதாவது அதன் தன்மை மற்றும் நிறங்களுக்கு ஏற்ப வெண்பொஸ்பரஸ், செம்பொஸ்பரஸ், கருபொஸ்பரஸ், நிறமற்ற பொஸ்பரஸ், மஞ்சள் பொஸ்பரஸ் என்று வகைப்படும். இதில் தாக்குதிறன் அதிகமானது சேதம் விளைவிக்கக் கூடியது என்றால் செம்பொஸ்பரஸை சொல்லலாம். அதைக்காட்டிலும் பன்மடங்கு சேதம் விளைவிக்கக் கூடியது என்றால் வெண்பொஸ்பரஸ்தான்.\nஇந்த செம்பொஸ்பரஸானது நீரில் அமிழ்த்திவைத்தே பாதுகாக்கப்படுவதோடு அது நீரிலிருந்து எடுக்கப்பட்டு வளிபடும்படி வைக்கப்படும் பட்சத்தில் அது மிக விரைவாக தீப்பற்றக்கூடிய தன்மையைக் கொண்டுள்ளது. இதனை ஆய்வுசாலைகளில் இருந்து அதாவது பாடசாலை ஆய்வுகூடங்களில் இருந்து களவாக சட்டைப்பைகளில் எடுத்துச்செல்ல எத்தனித்த பல சம்பவங்கள் இடம்பெற்றிருக்கின்றன. அச்சந்தர்ப்பங்களில் மாணவர்கள் இதனால் எரிக்கப்பட்ட சம்பவங்கள் கூட இடம்பெற்றிருக்கின்றன. அதற்கடுத்ததாக வெண் பொஸ்பரஸினைப் பார்ப்போமானால் அது மிகவும் அதிக எரிபற்றக்கூடிய தன்மை காணப்படுகின்றது. அதாவது அது மிகை ஒக்சிசன் படக்கூடிய இடத்தில் வைக்கப்படுமாயின் அது வெடித்துக்கூட சிதறும் சந்தர்ப்பம் உள்ளதோடு நீண்டநேரம் எரியக்கூடிய தன்��ையும் காணப்படுகின்றது.\nஒவ்வொரு சிறுதுளி வெண்பொஸ்பரசும் தன்னைச்சூழ ஒக்ஸிசன் இருக்கும்வரை தான் அழியும்வரை தாக்கத்தை ஏற்படுத்தக்கூடியவை. இந்தவகை பொஸ்பரசை பாவித்துத்தான் அமெரிக்கா போன்ற சில நாடுகள் எரிகுண்டுகளை பாவித்து வந்தன. பாவித்து வருகின்றன அதாவது இவ்வகைக் குண்டுகளில் நீரில் அமுக்கி வைக்கப்பட்டிருக்கும் குண்டுகள் வீசப்படும்போது நீர் வெளியேற்றப்படுவதனால் அவை வளியிலுள்ள ஒக்ஸிசனை பாவித்து எரிய ஆரம்பிக்கும். இவை எரிவதன் மூலம் பெருமளவான வெப்பம் ஏற்படுவதோடு அவை வீசப்படும் இடத்தில் இருக்கும் அனைத்துப்பொருட்களையும் பற்றவைக்கும் தன்மை உடையன.\nஅமெரிக்கா வியட்னாம் போரின்போது இவ்வகைக் குண்டுகளை பாவித்தது இணையங்கள் மூலமும் செய்திகள் மூலமும் அறியமுடிகின்றது. இவ்வகை குண்டுகள் வீசப்படும்போது ஒரு சிறு நீர்த்துளியளவு பொஸ்பரஸ் கூட பாரிய தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய அல்லது ஒருவரைக் கொல்லக்கூடிய தன்மையக் கொண்டிருப்பதாகவும், ஒரு குண்டு வீசப்பட்ட இடத்தில் அது நிலத்தில் வீழ்ந்து வெடிக்குமாயின் ஒரு குறிப்பிட்ட பாரிய பரப்பளவுள்ள ஓர் இடத்தில் இருக்கக் கூடிய மக்கள், விலங்குகள், அனைத்துப் பொருட்களையும் எரிக்கும் தன்மை உடையனவாகவும், இவை வீசப்பட்ட இடத்தில் இருக்கும் அனைத்தும் கருகிக் காணப்படக்கூடும்.\nமனிதனின் தோலில் படுமிடத்தில் வெண்குஸ்டம் அல்லது வெண்தோல் நேய் ஏற்படுவதுபோல தோலுடன் சேர்ந்து எரிந்து மேலே இருக்கும் தோலை அது எரிப்பதன் மூலம் அவ்விடம் ஓர் முற்றான தாக்கத்திற்கு உள்ளாகி தோல் நீக்கப்பட்டு தசைப்பகுதி வெளித்தெரியும்படி ஆகின்றது. இலங்கைக்கு யார் இவ்வகையான ஆயுதங்களை வழங்கக் கூடியவர்கள் என்று பார்க்கும் பட்சத்தில் முதல் நிலையில் இருக்கும் நட்புநாடான அமெரிக்காவோ அல்லது ஸ்ரேலோதான் வழங்கிஉதவி இருக்கவேண்டும், இதற்கு காரணமாக பார்த்தால் கொழும்பில் வைத்து றொபேட்டோ பிளேக் பெருந்தொகை ஆயுதங்களை வழங்கிய செய்தி அனைவருக்கும் தெரிந்திருக்கும், அச்சந்தர்ப்பத்தில் பெருமளவிலான ஆயுதங்கள் சிறீலங்காவுக்கு வழங்கப்பட்டது.\nஅதில் இவ்வகை வெண்பொஸ்பரஸ் குண்டுகளும் வழங்கப்பட்டிருக்கின்றன என்பதுவே உண்மை. திரை மறைவில் வழங்கப்பட்டு தமது தார்மீக ஆதரவை நல்கிவரும் அமெரிக்காதான் இதனை வழங்கியிருக்கின்றது. இதன் அரசியற் பின்னணி பார்த்தால் தமக்கு ஓர் பலமான நட்பு நாடு ஒன்று தென்னாசியப் பிராந்தியத்தில் சீனா, இந்தியாவிற்கு எதிராக போர் தொடுக்கப்படவேண்டிய ஓர் சூழ்நிலை தேவைப்படும் பட்சத்தில் தமது கைப்பிள்ளையாக பாவிப்பதற்கு சிறீலங்காவை பயன்படுத்த அமெரிக்கா முயற்சி செய்துவருவதுதான் உண்மை.\nஇவ்வகையான் குண்டுகள் இரசாயன ஆயுதங்களாக வகைப்படுத்தப்பட்டு தடை செய்யப்பட்டுள்ளதோடு இவை மக்கள் வசிக்கும் பகுதிகளில் வீச முற்றாக தடை செய்யப்பட்டுள்ளன. இவை சுருங்கக் கூறின் ஒரு பொஸ்பரஸ் துளியானது கையில் விழும் பட்சத்தில் கையை எரித்து துளையாக்கி துவாரமிடுவதுடன் எழும்பைக்கூட எரித்து தசைப்பகுதிக்குள் ஊடுருவிச் செல்லும் சந்தர்ப்பத்தில் கூட அவை வெடித்து சிறு துகள்களாக சிதறி பாரிய சேதத்தினை ஏற்படுத்தும் என்பதுதான் உண்மை.\nநம் உறவுகள் இக்குண்டுகள் வீசி எரிக்கப்படுமுன்னர் நாம் மிக விரைவாக பகைமையை மறந்து வேறுபாடுகளைக்களைந்து ஓரணியிற் திரண்டு இன அழிப்புப் போருக்கு ஓர் முடிவுகட்டி நம் உறவுகளை காப்போமாக என்று உறுதி எடுப்போமாக. இனியும் தாமதிக்கவேண்டாம், இந்த ஒரு குண்டே போதும் 100பேரை ஒரேநேரத்தில் எரித்து சாம்பலாக்க. இணைவோம், ஓரணியில் இணைவோம். ஒருமித்து குரல் கொடுப்போம்.\nகீழே உள்ள ஒளிப்படங்கள் வியட்னாம் போரின்போது எடுக்கப்பட்டவை (தற்போது அருங்காட்சியகத்தில் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது)\nதமிழர்கள் மீது வீசப்படும் எரிகுண்டுகள்: வியட்னாமில் பயன்படுத்தியது போன்றவை இதோ அதற்கான சாட்சியங்கள்\nகடந்த 31ம் திகதி சிறிலங்கா அரச பயங்கரவாதம் நடத்திய கொடூரத் தாக்குதலில் மூங்கிலாறு பகுதியில் இடம்பெயர்ந்து வந்து தங்கியிருந்தவர்கள், தங்கள் தற்காலிக குடிசையினுள்ளேயே எரிந்து உடல் கருகிப் பலியானர்கள். ருவண்டாவில், உகண்டாவில், ஹிட்லரின் ஆட்சிக் காலத்தில் நிகழ்ந்ததை விட கொடூரமானவை இனப்படுகொலைகளை சிறிலங்கா இனவாத ஆட்சியாளர்கள் புரிந்துகொண்டிருக்கின்றார்கள் என்பதற்கு இந்தப் பதிவுகள் சில சாட்சிகள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987836295.98/wet/CC-MAIN-20191023201520-20191023225020-00475.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.rayhaber.com/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%88-km166900-%E0%AE%B0%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%87-%E0%AE%85%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-10-23T21:46:46Z", "digest": "sha1:SPI7OQEXQJKJZVXFGUFV4P2HDYG42H76", "length": 72062, "nlines": 595, "source_domain": "ta.rayhaber.com", "title": "கொள்முதல் அறிவிப்பு: இர்மாக் சோங்குல்டக் கோட்டில் ரயில்வே அண்டர்பாஸ் பாலம் அமைத்தல் கி.மீ: 166 + 900 - RayHaber", "raw_content": "\nரயில்வே வரி கட்டுமான டெண்டர்ஸ்\nபுகையிரத வரி விநியோக வேலைகள்\nஉயர் வேக ரயில்வே ஏலம்\nலைட் ரயில் சிஸ்டம் (HRS) ஏலம்\nலைட் ரயில் சிஸ்டம் (HRS)\nதலைக்கு மேலே இயங்கும் ஊர்தி\n[23 / 10 / 2019] எல்சன் ஏ. தயாரித்த மெட்ரோ வாகனங்களுக்கான முதல் உள்ளூர் மற்றும் தேசிய இழுவை மோட்டார்.\tஅன்காரா\n[23 / 10 / 2019] எம். டாக்டர் பெலின் அல்ப்காகின் ESTRAM வருகை\tஎக்ஸ்ஸ்செசிஷர்\n[23 / 10 / 2019] லேக்ஸ் எக்ஸ்பிரஸ் பல வருட இடைவெளிக்குப் பிறகு பயணங்களைத் தொடங்குகிறது\tஇஸ்லாம்\n[23 / 10 / 2019] உள்ளூர் டிராமின் வாட்மேன் கேபினுக்கு அமைச்சர் வாரங்க் செல்கிறார்\tபுதன்\n[23 / 10 / 2019] ஐரோப்பாவின் முதல் கலப்பின ஆலை நாட்கள் கணக்கிடுகிறது\tபுதன்\n[23 / 10 / 2019] 330 மில்லியன் டாலர்களை நடப்பு கணக்கு பற்றாக்குறையை குறைக்க புதிய தனியார் தொழில்துறை மண்டலங்கள்\tபுதன்\n[23 / 10 / 2019] பெல்கிரேட் விர்ப்னிகா ரயில்வேயை நவீனப்படுத்த ரஷ்ய ரயில்வே\tசெர்பியா\n[23 / 10 / 2019] பாலங்கள் மற்றும் மோட்டார் பாதைகள் பணத்தை திரட்டுகின்றன\tஇஸ்தான்புல்\n[23 / 10 / 2019] சபங்கா கேபிள் கார் திட்டத்தை ரத்து செய்வதற்கான கையொப்ப பிரச்சாரம் தொடங்கப்பட்டது\tXXX சாகர்யா\n[23 / 10 / 2019] அமைச்சர் துர்ஹான்: 'திபிலிசி சில்க் சாலை மன்றம் ஒரு முக்கியமான மன்றமாக இருந்தது'\tஜோர்ஜியாவில் 995\nகொள்முதல் அறிவிப்பு: இர்மாக் சோங்குல்டக் கோட்டில் ரயில்வே அண்டர்பாஸ் பாலம் அமைத்தல் கி.மீ: 166 + 900\n« டெண்டர் அறிவிப்பு: துப்புரவு சேவை\nடெண்டர் அறிவிப்பு: எர்சின்கன் நிலையத்தில் ரியல் எஸ்டேட்டுக்கான நில அதிர்வு இடர் கணக்கீடுகள் மற்றும் சரிபார்ப்பு அறிக்கைகள் தயாரித்தல் »\nஇர்மக் சோங்குல்டக் லைன் கி.மீ: எக்ஸ்என்யூஎம்எக்ஸ் + எக்ஸ்என்யூஎம்எக்ஸ் ரயில்வே அண்டர்பாஸ் பாலம் கட்டுமானம்\nதுருக்கிய மாநில இரயில்வே நிர்வாகம் (TCDD) XENX இன் பொது இயக்குநர். REGIONAL PURCHASING SERVICE DIRECTORATE\nIRMAK - ZONGULDAK LINE KM: 166 + 900 DEM RAILWAY UNDERGROUND BRIDGE CONSTRUCTION திறந்த டெண்டர் நடைமுறை மூலம் பொது கொள்முதல் சட்டம் எண் 4734 இன் பிரிவு 19 இன் படி கட்டுமானப் பணிகள் வழங்கப்படும். டெண்டர் பற்றிய விரிவான தகவல்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.\nடெண்டர் பதிவு எண்: 2019 / 455487\na) முகவரி: அனதோல் பவுல்வர்டில் Behiçbey YENİMAHALLE / ANKARA\nப) தொலைபேசி மற்றும் தொலைநகல் எண்: 3122111449 - 3122111225\nப) டெண்டர் ஆவணத்தின் இணைய முகவரியை காணலாம்: https://ekap.kik.gov.tr/EKAP/\na) தர, வகை மற்றும் அளவு:\n55,14 TON வலுவூட்டப்பட்ட எஃகு வழங்கல் மற்றும் கைவினை செய்தல் Ø 8 - Ø 12 மிமீ (போக்குவரத்து உட்பட) மற்றும் வலுவூட்டப்பட்ட கான்கிரீட்டிற்கான பிற படைப்புகள்\nEKAP இல் உள்ள டெண்டர் ஆவணத்தில் குறிப்பிடப்பட்ட நிர்வாக விவரக்குறிப்பில் இருந்து விரிவான தகவல்களைப் பெறலாம்.\nc) துவக்கத் திகதி: ஒப்பந்தத்தின் கையொப்பத்தின் தேதியிலிருந்து 7 நாட்களுக்குள்\nவேலை இடம் விநியோகம் ஆரம்பிக்கும்.\nd) பணியின் கால அளவு: இடத்தின் இடத்திலிருந்து 300 (மூன்று நூறு) காலண்டர் நாட்கள்.\na) இடம்: TCDD 2.Region Directorate கொள்முதல் மற்றும் சரக்குக் கட்டுப்பாட்டு ஏல அலுவலகம் தளம்: தரை எண்: 17\nஆ) தேதி மற்றும் நேரம்: 15.10.2019 - 10: 30\nநாங்கள் அதற்கு பதிலாக அசல் ஆவணங்கள் இடையே அசல் கேள்விமனு ஆவணங்கள் ஆவணங்கள் வேறுபாடுகள் அசல் ஆவணம் அதிகாரப்பூர்வ கெஜட், தினசரி செய்தித்தாள்கள், பொதுநிறுவனங்கள் மற்றும் அமைப்புக்கள் இணைய பக்கங்களில் geçerlidir.kaynak என்பதை geçmez.yayınlan மட்டும் கொள்முதல் அறிவிப்பு தகவல்கள் நோக்கங்கள் வெளியிட்டுள்ளன எங்கள் தளத்தில் பதிவு.\nஉங்களுக்கு விருப்பமான ஒத்த ரயில்வே செய்திகள் மற்றும் பிற செய்திகள்\nடெண்டர் அறிவிப்பு: Irmak-Zonguldak Line கராக்பூ மற்றும் Zonguldak இடையே நிலை கடந்து மழைநீர் மற்றும் வடிகால் சேனல்கள் கட்டுமான 21 / 07 / 2017 Zonguldak மற்றும் வெள்ளநீர் வடிகால் சேனல்கள் எண்ணிக்கை அரசாங்க இரயில் நிர்வாகம் (TCDD) 2 செய்யப்பட்ட டிசி ஜெனரல் டைரக்டரேட் இடையே தர கிராசிங்குகள் மணிக்கு Irmak-Karabük-Zonguldak வரி. பிராந்திய வாங்குதல் மற்றும் சரக்குக் கட்டுப்பாட்டு இயக்குனரகம் Irmak-Zonguldak வரி வெள்ளநீர் மற்றும் வடிகால் சேனல்களில் உள்ளன நிலை கிராஸிங் மத்தியில் Karabük-Zonguldak கட்டுமான பணி 4734 எண் பொது கொள்முதல் சட்டம் 19 கட்டுரை படி திறந்த டெண்டர் வழங்கப்படும் செய்யப்பட வேண்டும். டெண்டர் பற்றிய விரிவான தகவல்கள் கீழே தரப்பட்டுள்ளன. டெண்டர் பதிவு எண்: 2017 / 360951 1-நிர்வாகம் அ) முகவரி: Behicbey YENİMAHALLE / அங்காரா ஆ வழியாக Anadolu பவுல்வர்டு) தொலைபேசி மற்றும�� தொலைநகல் எண்: 3122111449 - 3122111225 இ) மின்னஞ்சல் முகவரி: இ) ...\nகொள்முதல் அறிவிப்பு: Irmak-Zonguldak வரி Zonguldak கேரேஜ் வகை பலாற் கேரேஜ் கட்டுமான வேலை 20 / 06 / 2018 மாநில இரயில்வே கட்டிடம் வணிக பெறுதலுக்கான அறிவிப்பு குடியரசு ஜெனரல் டைரக்டரேட் (TCDD) 2. பொது கொள்முதல் சட்டத்தின் விதி படி திறந்த டெண்டர் எண் 4734 19 வாங்குதல் மேலாண்மை சேவையிடம் பகுதி Irmak-Zonguldak Zonguldak வரி ஸ்டேஷன் கேரேஜ் ஆட்டோ வெளிப்பாடு வகை Sahana செய்யப்படுகிறது கட்டுமான பணி வழங்கப்படும். டெண்டர் குறித்த விரிவான தகவல்களை கீழே பட்டியலிடப்பட்டுள்ளன. டெண்டர் பதிவு எண்: 2018 / 297526 1-நிர்வாகம் அ) முகவரி: Behicbey YENİMAHALLE / அங்காரா ஆ) தொலைபேசி மற்றும் தொலைநகல் எண் வழியாக Anadolu பவுல்வர்டு: 3122111449 - 3122111225 இ) மின்னஞ்சல் முகவரி: xnumx.bolgesatinalma@tcdd.gov.t ஈ) டெண்டர் ஆவணம் இணைய முகவரிகள் காணப்படுகின்றன: ஒரு கேள்விப் பத்திரத்திற்கு https://ekap.kik.gov.tr/ekap/ 2 கட்டுமானத்துக்கு படைப்புக்கான) ...\nஇர்மா-ஸோங்குல்டாக் லைட் ஹைட்ராலிக் ரயில்வே பாலம் மற்றும் ரயில்வே இடமாற்ற பணி 26 / 06 / 2018 2018 + 275607 பவர் ரயில் பாலம்: Zonguldak வரி மைலேஜ் - Irmak - Irmak கொண்டு 4.098.079,37 டிஎல் பற்றி செய்தல் துருக்கிய மாநில ரயில்வே பொது இயக்குநரகம் (TCDD) 6.144.741,65 / 322 JCC எண் வரம்பு மதிப்பு 630 டிஎல் பணி டெண்டர் முடிவுகள் மற்றும் செலவுகள் ரயில் இடமாற்ற கொண்டு Zonguldak வரி ஹைட்ராலிக் ரயில் பாலம் மைலேஜ் கொண்டு + 322 560 - 323 630 + ரயில்வே இடமாற்ற செய்தல் ஒற்றை பணி கட்டுமானம் மற்றும் டெண்டர் மற்றும் நிறுவனம் 20 4.099.280,01 டேவ் ரயில்வே கட்டுமான அகழ்வாராய்ச்சி அடைவதற்கான நிறுவனத்தின் முயற்சியில் ஏலம் ஒன்றுக்கு பெற்றுள்ளார் செய்யப்பட்டது. டெண்டர், இதில் எல்லைக்குட்பட்டது, இதில் பங்கேற்றது. மண் ஒவ்வொரு வகை மண் தோண்டும் மற்றும் தோண்டி (முறித்தல் N\nடெண்டர் அறிவிப்பு: Irmak - Zonguldak வரி அண்டவெளி திட்டம் மற்றும் நீரியல் பாலம் திட்டம் தயாரிப்பு வேலை 20 / 07 / 2015 Irmak - Zonguldak Line underpass திட்டத்துடன் ஹைட்ராலிக் பாலம் கட்டுமானத் திட்டம். துருக்கி மாநில நிர்வாக இயக்குனர் (TCDD) XXX. பகுதி பொருள் மேலாண்மையின் நதி - Zonguldak வரி கே.எம்: 2 + 296 சுரங்கப்பாலமாகவோ திட்ட மற்றும் KM: சேவை வரவேற்பு 400 எண் திறந்த நடைமுறை வழங்கப்படும் கட்டுரை பொது கொள்முதல் சட்டம் 322 மூலம் 630 + 4734 'HYDRAULIC பாலம் வடிவமைப்பு தயாரிப்பு. டெண்டர் குறித்த விரிவான தகவல்களை கீழே பட்டியலிடப்பட்டுள்ளன: டெண்டர் பதிவ��� எண்: 19 / 2015 84905-நிர்வாகம் அ) முகவரி: Behicbey YENİMAHALLE / அங்காரா ஆ வழியாக Anadolu பவுல்வர்டு) தொலைபேசி மற்றும் தொலைநகல் எண்: 1 - 3122111449 இ) இ-மெயில் அட்ரஸ் ...\nIrmak Zonguldak Line Km 367 + 079 Çaycuma ஓவர் பாஸ் பாலம் நிலக்கீல் கட்டுமான பணி டெண்டர் முடிவு 07 / 05 / 2019 Çaycuma மேம்பாலம் பாலம் அஸ்ஃபால்ட் கட்டுமான வேலை டெண்டர் துருக்கிய மாநில ரயில்வே TCDD 367, பிராந்திய கொள்முதல் சேவை இயக்குநரகம் 079 £ நதி Zonguldak வரி கி.மீ 2 + 2019 பற்றி செலவாகிறது இது (TCDD) 146795 / 2.472.814,19 JCC எண், 'முடிவுகள் ஆற்றில் Zonguldak வரி கி.மீ 367 + 079 Çaycuma உள்ள 2.307.012,00 ஒன்றுக்கு overpasses செய்யப்படுகிறது ஆயில் மணல் சுரங்க தொழில் Contracting கட்டுமான வர்த்தக லிமிடெட் நிறுவனத்தின் வழங்கப்பட்டது டெண்டர் முயற்சியில் நிலக்கீல் வேலை கொடுக்கப்பட்ட. டெண்டர், Zonguldak நதி வரி கி.மீ 367 079 + மேலும் Çaycuma asphalting overpasses அடங்கும். வேலை தொடக்க தேதியின் நிறைவு தேதி 08.04.2019 30.09.2019.\n+ Google Calendar+ ICal க்கு ஏற்றுமதி செய்யுங்கள்\nரயில்வே அண்டர்பாஸ் பாலம் கட்டுமானம், TCDD 2. REGIONAL DIRECTORATE\nTCDD அன்காரா XXX. பிராந்திய இயக்குநரகம்\nஅனதோல் புல்வரி பெஹ்கேபே / அன்காரா\nBehiçbey / அங்காரா, அங்காரா Türkiye + Google வரைபடம்\nடெண்டர் அறிவிப்பு: இர்மாக் சோங்குல்டக் கோட்டில் வலுவூட்டப்பட்ட கான்கிரீட் தக்கவைக்கும் சுவர் மற்றும் வடிகால் சேனலின் கட்டுமானம்\nடெண்டர் அறிவிப்பு: பந்தர்மா துறைமுக பகுதியில் ஃபெண்டர் மற்றும் பொல்லார்ட் கட்டுமான பணிகள்\nடெண்டர் அறிவிப்பு: இறுதி டிரஸ்ஸிங் வேகன் பட்டறை கட்டுமானம் (TÜVASAŞ)\nஒரு ரயில்வே டெண்டர் விளைவாக தேட\n« டெண்டர் அறிவிப்பு: துப்புரவு சேவை\nடெண்டர் அறிவிப்பு: எர்சின்கன் நிலையத்தில் ரியல் எஸ்டேட்டுக்கான நில அதிர்வு இடர் கணக்கீடுகள் மற்றும் சரிபார்ப்பு அறிக்கைகள் தயாரித்தல் »\nபேஸ்புக்கில் பகிர கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nட்விட்டரில் பகிர்ந்து கொள்ள கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nஇணைக்கப்பட்ட இணைப்பைப் பகிர கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nWhatsApp இல் பகிர கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nSkype இல் பகிர்வதற்கு கிளிக் செய்யவும் (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nடெலிகிராமில் பகிர்ந்து கொள்ள கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nPinterest இல் பகிர கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nTumblr இல் பகிர கிளிக் செய்யவும் (புதிய சாளரத்தில் திறக்கி��து)\nஉங்கள் நண்பருடன் மின்னஞ்சலில் பகிர்ந்து கொள்ள கிளிக் செய்யவும் (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nஅச்சிட கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nஉங்களுக்கு விருப்பமான ஒத்த ரயில்வே செய்திகள் மற்றும் பிற செய்திகள்\nடெண்டர் அறிவிப்பு: Irmak-Zonguldak Line கராக்பூ மற்றும் Zonguldak இடையே நிலை கடந்து மழைநீர் மற்றும் வடிகால் சேனல்கள் கட்டுமான 21 / 07 / 2017 Zonguldak மற்றும் வெள்ளநீர் வடிகால் சேனல்கள் எண்ணிக்கை அரசாங்க இரயில் நிர்வாகம் (TCDD) 2 செய்யப்பட்ட டிசி ஜெனரல் டைரக்டரேட் இடையே தர கிராசிங்குகள் மணிக்கு Irmak-Karabük-Zonguldak வரி. பிராந்திய வாங்குதல் மற்றும் சரக்குக் கட்டுப்பாட்டு இயக்குனரகம் Irmak-Zonguldak வரி வெள்ளநீர் மற்றும் வடிகால் சேனல்களில் உள்ளன நிலை கிராஸிங் மத்தியில் Karabük-Zonguldak கட்டுமான பணி 4734 எண் பொது கொள்முதல் சட்டம் 19 கட்டுரை படி திறந்த டெண்டர் வழங்கப்படும் செய்யப்பட வேண்டும். டெண்டர் பற்றிய விரிவான தகவல்கள் கீழே தரப்பட்டுள்ளன. டெண்டர் பதிவு எண்: 2017 / 360951 1-நிர்வாகம் அ) முகவரி: Behicbey YENİMAHALLE / அங்காரா ஆ வழியாக Anadolu பவுல்வர்டு) தொலைபேசி மற்றும் தொலைநகல் எண்: 3122111449 - 3122111225 இ) மின்னஞ்சல் முகவரி: இ) ...\nகொள்முதல் அறிவிப்பு: Irmak-Zonguldak வரி Zonguldak கேரேஜ் வகை பலாற் கேரேஜ் கட்டுமான வேலை 20 / 06 / 2018 மாநில இரயில்வே கட்டிடம் வணிக பெறுதலுக்கான அறிவிப்பு குடியரசு ஜெனரல் டைரக்டரேட் (TCDD) 2. பொது கொள்முதல் சட்டத்தின் விதி படி திறந்த டெண்டர் எண் 4734 19 வாங்குதல் மேலாண்மை சேவையிடம் பகுதி Irmak-Zonguldak Zonguldak வரி ஸ்டேஷன் கேரேஜ் ஆட்டோ வெளிப்பாடு வகை Sahana செய்யப்படுகிறது கட்டுமான பணி வழங்கப்படும். டெண்டர் குறித்த விரிவான தகவல்களை கீழே பட்டியலிடப்பட்டுள்ளன. டெண்டர் பதிவு எண்: 2018 / 297526 1-நிர்வாகம் அ) முகவரி: Behicbey YENİMAHALLE / அங்காரா ஆ) தொலைபேசி மற்றும் தொலைநகல் எண் வழியாக Anadolu பவுல்வர்டு: 3122111449 - 3122111225 இ) மின்னஞ்சல் முகவரி: xnumx.bolgesatinalma@tcdd.gov.t ஈ) டெண்டர் ஆவணம் இணைய முகவரிகள் காணப்படுகின்றன: ஒரு கேள்விப் பத்திரத்திற்கு https://ekap.kik.gov.tr/ekap/ 2 கட்டுமானத்துக்கு படைப்புக்கான) ...\nஇர்மா-ஸோங்குல்டாக் லைட் ஹைட்ராலிக் ரயில்வே பாலம் மற்றும் ரயில்வே இடமாற்ற பணி 26 / 06 / 2018 2018 + 275607 பவர் ரயில் பாலம்: Zonguldak வரி மைலேஜ் - Irmak - Irmak கொண்டு 4.098.079,37 டிஎல் பற்றி செய்தல் துருக்கிய மாநில ரயில்வே பொது இயக்குநரகம் (TCDD) 6.144.741,65 / 322 JCC எண் வரம்பு மதிப்பு 630 டிஎல் பணி டெண்டர��� முடிவுகள் மற்றும் செலவுகள் ரயில் இடமாற்ற கொண்டு Zonguldak வரி ஹைட்ராலிக் ரயில் பாலம் மைலேஜ் கொண்டு + 322 560 - 323 630 + ரயில்வே இடமாற்ற செய்தல் ஒற்றை பணி கட்டுமானம் மற்றும் டெண்டர் மற்றும் நிறுவனம் 20 4.099.280,01 டேவ் ரயில்வே கட்டுமான அகழ்வாராய்ச்சி அடைவதற்கான நிறுவனத்தின் முயற்சியில் ஏலம் ஒன்றுக்கு பெற்றுள்ளார் செய்யப்பட்டது. டெண்டர், இதில் எல்லைக்குட்பட்டது, இதில் பங்கேற்றது. மண் ஒவ்வொரு வகை மண் தோண்டும் மற்றும் தோண்டி (முறித்தல் N\nடெண்டர் அறிவிப்பு: Irmak - Zonguldak வரி அண்டவெளி திட்டம் மற்றும் நீரியல் பாலம் திட்டம் தயாரிப்பு வேலை 20 / 07 / 2015 Irmak - Zonguldak Line underpass திட்டத்துடன் ஹைட்ராலிக் பாலம் கட்டுமானத் திட்டம். துருக்கி மாநில நிர்வாக இயக்குனர் (TCDD) XXX. பகுதி பொருள் மேலாண்மையின் நதி - Zonguldak வரி கே.எம்: 2 + 296 சுரங்கப்பாலமாகவோ திட்ட மற்றும் KM: சேவை வரவேற்பு 400 எண் திறந்த நடைமுறை வழங்கப்படும் கட்டுரை பொது கொள்முதல் சட்டம் 322 மூலம் 630 + 4734 'HYDRAULIC பாலம் வடிவமைப்பு தயாரிப்பு. டெண்டர் குறித்த விரிவான தகவல்களை கீழே பட்டியலிடப்பட்டுள்ளன: டெண்டர் பதிவு எண்: 19 / 2015 84905-நிர்வாகம் அ) முகவரி: Behicbey YENİMAHALLE / அங்காரா ஆ வழியாக Anadolu பவுல்வர்டு) தொலைபேசி மற்றும் தொலைநகல் எண்: 1 - 3122111449 இ) இ-மெயில் அட்ரஸ் ...\nIrmak Zonguldak Line Km 367 + 079 Çaycuma ஓவர் பாஸ் பாலம் நிலக்கீல் கட்டுமான பணி டெண்டர் முடிவு 07 / 05 / 2019 Çaycuma மேம்பாலம் பாலம் அஸ்ஃபால்ட் கட்டுமான வேலை டெண்டர் துருக்கிய மாநில ரயில்வே TCDD 367, பிராந்திய கொள்முதல் சேவை இயக்குநரகம் 079 £ நதி Zonguldak வரி கி.மீ 2 + 2019 பற்றி செலவாகிறது இது (TCDD) 146795 / 2.472.814,19 JCC எண், 'முடிவுகள் ஆற்றில் Zonguldak வரி கி.மீ 367 + 079 Çaycuma உள்ள 2.307.012,00 ஒன்றுக்கு overpasses செய்யப்படுகிறது ஆயில் மணல் சுரங்க தொழில் Contracting கட்டுமான வர்த்தக லிமிடெட் நிறுவனத்தின் வழங்கப்பட்டது டெண்டர் முயற்சியில் நிலக்கீல் வேலை கொடுக்கப்பட்ட. டெண்டர், Zonguldak நதி வரி கி.மீ 367 079 + மேலும் Çaycuma asphalting overpasses அடங்கும். வேலை தொடக்க தேதியின் நிறைவு தேதி 08.04.2019 30.09.2019.\nவலைத்தளம் பேஸ்புக் instagram ட்விட்டர்\nவலைத்தளம் பேஸ்புக் instagram ட்விட்டர்\nவலைத்தளம் பேஸ்புக் instagram ட்விட்டர்\nவலைத்தளம் பேஸ்புக் instagram ட்விட்டர்\nவலைத்தளம் பேஸ்புக் instagram ட்விட்டர்\nவலைத்தளம் பேஸ்புக் instagram ட்விட்டர்\nவலைத்தளம் பேஸ்புக் instagram ட்விட்டர்\nவலைத்தளம் பேஸ்புக் instagram ட்விட்டர்\nமெர்சினில் 73 பஸ் டிரைவர்களை வாங்க நேர்காணல்கள் முடிக்கப்பட்டன\nகெப்ஸ், டாரிகா, திலோவாஸ் மற்றும் சயரோவா ஆகிய இடங்களில் கூலிப்படை போர்டிங் அகற்றப்படுகிறது\nஉதாரணம் அந்தாலியாவில் போக்குவரத்து வர்த்தகர்களின் நடத்தை\nஎல்சன் ஏ. தயாரித்த மெட்ரோ வாகனங்களுக்கான முதல் உள்ளூர் மற்றும் தேசிய இழுவை மோட்டார்.\nஎம். டாக்டர் பெலின் அல்ப்காகின் ESTRAM வருகை\nலேக்ஸ் எக்ஸ்பிரஸ் பல வருட இடைவெளிக்குப் பிறகு பயணங்களைத் தொடங்குகிறது\nஉள்ளூர் டிராமின் வாட்மேன் கேபினுக்கு அமைச்சர் வாரங்க் செல்கிறார்\nஐரோப்பாவின் முதல் கலப்பின ஆலை நாட்கள் கணக்கிடுகிறது\n330 மில்லியன் டாலர்களை நடப்பு கணக்கு பற்றாக்குறையை குறைக்க புதிய தனியார் தொழில்துறை மண்டலங்கள்\nபெல்கிரேட் விர்ப்னிகா ரயில்வேயை நவீனப்படுத்த ரஷ்ய ரயில்வே\nபாலங்கள் மற்றும் மோட்டார் பாதைகள் பணத்தை திரட்டுகின்றன\nசபங்கா கேபிள் கார் திட்டத்தை ரத்து செய்வதற்கான கையொப்ப பிரச்சாரம் தொடங்கப்பட்டது\nETD தலைவர் புராக் குயான் ஆனார்\nஅமைச்சர் துர்ஹான்: 'திபிலிசி சில்க் சாலை மன்றம் ஒரு முக்கியமான மன்றமாக இருந்தது'\nதுருக்கி 17 145 ஆண்டு உள்கட்டமைப்பு முதலீட்டு எதிர்வரும் பில்லியன் டாலர்களில் படமாக்கும்\nஅங்காரா சுரங்கப்பாதையில் எக்ஸ்-ரே மற்றும் மெட்டல் டோர் டிடெக்டர்களுடன் உயர் மட்டத்தில் பாதுகாப்பு\nEKOL இன் இன்டர்மோடல் போக்குவரத்து மாதிரி நிலைத்தன்மை விருதைப் பெறுகிறது\nபுதிய மோட்டார் தொழிலுக்கான இறுதி பதிவு விண்ணப்பங்கள் தொடங்கப்பட்டன\nஆறாம். மெர்சின் கரேட்டா சைக்கிள் விழா\nTÜDEMSAŞ 80 ஆண்டுகள் பழமையானது\nவரலாற்றில் இன்று: அக்டோபர் 23 1978 துருக்கி-சிரியா-ஈராக் ரயில் ...\nடி.சி.டி.டி 'அதிவேக ரயில் போக்குவரத்து இறைச்சிக் கூடம் அலுவலரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது\nமேயர் İmamoğlu: 'எங்கள் வரலாற்று கட்டிடங்களை சிங்கங்களைப் போல பாதுகாப்போம்'\nபர்சாவில் உள்ள டெர்மினல் டிராம் கோட்டின் ரெயில்கள் சமூக ஊடகங்களுக்கு உட்பட்டவை\nஅதிவேக ரயில் 2023 இல் மாலத்யாவுக்கு வருகிறது\n«\tஅக்டோபர் 2019 »\nடெண்டர் அறிவிப்பு: Çakmak Çiftehan க்கு இடையில் ரயில் அரைக்கும்\nடெண்டர் அறிவிப்பு: நிலை க்ராங்கிங் காவலர் சேவை பெறப்படும்\nடெண்டர் அறிவிப்பு: ஜிஎஸ்எம்-ஆர் மற்றும் சிடிசி கட்டுப்பாட்டு மைய அமைப்புகளுக்கான பராமரிப்பு மற்றும் பழுதுப���ர்ப்பு சேவைகள்\nடெண்டர் அறிவிப்பு: Çakmak Çiftehan க்கு இடையில் ரயில் அரைக்கும்\nடெண்டர் அறிவிப்பு: நிலை க்ராங்கிங் காவலர் சேவை பெறப்படும்\nடெண்டர் அறிவிப்பு: ஜிஎஸ்எம்-ஆர் மற்றும் சிடிசி கட்டுப்பாட்டு மைய அமைப்புகளுக்கான பராமரிப்பு மற்றும் பழுதுபார்ப்பு சேவைகள்\nடெண்டர் அறிவிப்பு: டி.சி.டி.டி அஃப்யோன்கராஹிசர் தொழிலாளர் தங்குமிட மையம் உணவு உற்பத்தி மற்றும் விநியோக சேவை\nகொள்முதல் அறிவிப்பு: தீயணைப்பு சேவை பெறப்படும் (TÜVASAŞ)\nடெண்டர் அறிவிப்பு: அலிசெடிங்கயா நிலையம் சுத்தம் செய்தல், கிருமி நீக்கம் மற்றும் போக்குவரத்து சேவைகள்\nடெண்டர் அறிவிப்பு: இர்மாக் சோங்குல்டக் கோட்டில் வலுவூட்டப்பட்ட கான்கிரீட் தக்கவைக்கும் சுவர் மற்றும் வடிகால் சேனலின் கட்டுமானம்\nகொள்முதல் அறிவிப்பு: தனியார் பாதுகாப்பு சேவை (TÜVASAŞ)\nகொள்முதல் அறிவிப்பு: மின்மாற்றி வாங்குதல்\nகொள்முதல் அறிவிப்பு: கெப்ஸ் கோசெக்கி கோட்டிற்கான உதிரி பாகங்களை கொள்முதல் செய்தல்\nபேயண்டர், டயர், எடிமிக் ஸ்டேஷன் சாலைகள் ஃபெர்சி வேலை டெண்டர் முடிவு\nஇஸ்மிர் ஹார்பர் க்வே மற்றும் பேக்ஃபில் ஃபில்லிங்ஸ்\nஹெய்தர்பானா அங்காரா வரி கி.மீ: 392 + 742 - 395 + 700 டெண்டர் முடிவுக்கு இடையில் சாய்வு ஏற்பாடு\nகாசிரே நிலையங்கள் பயணிகள் மற்றும் அதிவேக ரயில் டிப்போ கட்டுமானம்\nஇர்மக் சோங்குல்தக் பாதையில் ரயில்வே அண்டர்பாஸ் பாலம் அமைத்தல்\nடெண்டர் அறிவிப்பு: Irmak-Zonguldak Line கராக்பூ மற்றும் Zonguldak இடையே நிலை கடந்து மழைநீர் மற்றும் வடிகால் சேனல்கள் கட்டுமான\nகொள்முதல் அறிவிப்பு: Irmak-Zonguldak வரி Zonguldak கேரேஜ் வகை பலாற் கேரேஜ் கட்டுமான வேலை\nஇர்மா-ஸோங்குல்டாக் லைட் ஹைட்ராலிக் ரயில்வே பாலம் மற்றும் ரயில்வே இடமாற்ற பணி\nடெண்டர் அறிவிப்பு: Irmak - Zonguldak வரி அண்டவெளி திட்டம் மற்றும் நீரியல் பாலம் திட்டம் தயாரிப்பு வேலை\nIrmak Zonguldak Line Km 367 + 079 Çaycuma ஓவர் பாஸ் பாலம் நிலக்கீல் கட்டுமான பணி டெண்டர் முடிவு\nடெண்டர் அறிவிப்பு: லெர்மினல் கிராசிங்கிற்கான புயல் நீர் வடிகால் சேனல் Irmak-Zonguldak Line மற்றும் Karabük-Çankırı\nடெண்டர் அறிவிப்பு: லெர்மினல் கிராசிங்கிற்கான புயல் நீர் வடிகால் சேனல் Irmak-Zonguldak Line மற்றும் Karabük-Çankırı\nஇர்மக் - சோங்குல்டக் லைன் அண்டர்பாஸ் மற்றும் ஹைட்ராலிக் பிரிட்ஜ் திட்ட ஏலம்\nஇர்மக் - சோங்குல்டக் லைன் அண்டர்பாஸ் மற்றும் ��ைட்ராலிக் பிரிட்ஜ் திட்டம் இறுதி டெண்டர்\nவரலாற்றில் இன்று: அக்டோபர் 23 1978 துருக்கி-சிரியா-ஈராக் ரயில் ...\nஇன்று வரலாற்றில்: கஹ்ரமன்மாரஸ் டர்கோஸ்லுவில் 22 அக்டோபர் 2017\nஇன்று வரலாற்றில்: 21 October1897 இந்திய முஸ்லீம் பத்திரிகையாளர்…\nஇன்று வரலாற்றில்: அங்காரா விலாயெட் செய்தித்தாளில் 20 அக்டோபர் 1885\nவரலாற்றில் இன்று: அக்டோபர் 29 பாக்தாத் இரயில்வே சலுகைகள் Tarih\nஐரோப்பாவின் முதல் கலப்பின ஆலை நாட்கள் கணக்கிடுகிறது\nதானியங்கி தொழிற்துறையை எதிர்காலத்திற்கு கொண்டு செல்ல 10 அளவுரு\nபிஎஸ்ஏ மற்றும் ஹூண்டாயின் புதிய வெகுஜன உற்பத்தி மாதிரிகளுக்கு மின்சார இயக்ககத்தை வழங்குவதற்கான குழு\nயாண்டெக்ஸ் டிரைவர்லெஸ் கார்கள் 1.6 மில்லியன் கிலோமீட்டர்களை உள்ளடக்கியது\nபிஎம்டபிள்யூ வரிசை கிரான் கூபே 2 துருக்கியில் 2020 ஏப்ரல்\nகாணாமல் போன ஊனமுற்ற பயணிகளை மெட்ரோ இஸ்தான்புல் ஊழியர்கள் மீண்டும் அவரது குடும்பத்துடன் இணைத்தனர்\n3. சர்வதேச மெட்ரோ ரெயில் மன்றம் அங்காரா அட்டோ காங்கிரீசியத்தில் திறக்கப்பட்டது\nகொன்யா மெட்ரோவுக்கான டெண்டரின் முடிவு\nஎசன்போகா விமான நிலைய மெட்ரோ பாதை, நிலையங்கள் மற்றும் விளம்பர வீடியோ\nஎசென்லர் பேருந்து நிலையத்தில் கட்டடங்கள்\nஇந்தியாவில் ரயிலைத் தாக்கும் யானை\nகொன்யா மெட்ரோவுக்கான டெண்டரின் முடிவு\nஇஸ்தான்புல் மெட்ரோவுக்கு 175 மில்லியன் யூரோ கடன் கிடைத்தது\nஹூண்டாய் ரோட்டம் வார்சாக்கு வாகனத்தை வடிவமைக்க வேண்டும்\nடஸ்முல்லூ மலை கேபிள் கார் திட்டத்திற்கான ஒப்பந்தம் கையெழுத்தானது (சிறப்பு அறிக்கை)\nசீமென்ஸ் மற்றும் ஆல்ஸ்டோம் நிறுவனங்கள் படைகளில் இணைகின்றன (சிறப்பு செய்திகள்)\nஇஸ்தான்புல் ரயில் அமைப்பிற்கான 120 பிரிவு மெட்ரோ வாகன கொள்முதல் டெண்டர் விருது (சிறப்பு அறிக்கை)\nTÜDEMSAŞ 80 ஆண்டுகள் பழமையானது\nஹெய்தர்பானா ரயில் நிலைய வரலாறு, கட்டுமான கதை மற்றும் ஹெய்தர் பாபா கல்லறை\nசிவப்பு பிறை பிராந்தியத்தில் கவர்ச்சிகரமான மாற்றம்\nகனடாவின் வரலாற்று ப்ரோக்வில் ரயில்வே சுரங்கம் சுற்றுலாவுக்கு திறக்கிறது\nஅனடோலு டி.எம்.யூ தேசிய ரயில் செட் உசாக்கில் டெஸ்ட் டிரைவைத் தொடங்கியது\nஎக்ஸ்போ ஃபெரோவாரியா எக்ஸ்என்யூஎம்எக்ஸ் சிகப்பு இத்தாலியின் மிலனில் நடைபெற்றது\nநிறுவனங்களுடனான முன் பேச்சுவார்த்தைகள் மெர்சின் மெட்ரோவுக்குத் தொடங்குகின்றன\nஹை ஸ்பீடு ரயில் மணி\nபர்சா T2 டிராம் நிலையம், வரைபடம் மற்றும் விளம்பர வீடியோ\n மெர்சின் மெட்ரோ கோடுகள் எங்கு செல்லும்\nமெர்சின் மெட்ரோ திட்டம் மற்றும் மெர்சின் மெட்ரோ வரைபடம்\nகொன்யா ரயில் சிஸ்டம் மற்றும் போக்குவரத்து வரைபடம்\nTÜDEMSAŞ 80 ஆண்டுகள் பழமையானது\nடி.சி.டி.டி 'அதிவேக ரயில் போக்குவரத்து இறைச்சிக் கூடம் அலுவலரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது\nடி.சி.டி.டியின் ஹெய்தர்பானா மற்றும் சிர்கெசி ரயில் நிலைய டெண்டர் விளக்கம்\nTÜLOMSAŞ பதவி உயர்வு மற்றும் தலைப்பு மாற்றம் குறித்த ஒழுங்குமுறைக்கான பணியாளர் திருத்தம்\nரயில்வே துறையில் எத்தியோப்பியாவுடன் ஒத்துழைப்பு உருவாக்கப்படும்\nகியேவில் கூடிய ரயில்வே துறைக்கு முன்னணி நிறுவனங்கள்\nபாலங்கள் மற்றும் மோட்டார் பாதைகள் பணத்தை திரட்டுகின்றன\nபோர்சுக் ஸ்ட்ரீமில் உள்ள பாலங்கள் ஓவியம்\nGömeurs Dursunlu பாலம் சேவையில் வைக்கப்பட்டுள்ளது\nநாட்டின் நாடு ஐகான் திட்டங்கள்\n20 பாஸ்பரஸ் பாலங்கள் மற்றும் நெடுஞ்சாலை கட்டணங்களுக்கான உயர்வு\nமெலட் பாலத்திற்கு மாற்றாக கட்டப்பட்ட பாலத்தின் பணிகள் தொடர்கின்றன\nகெஸ்கின் DHMİ விமானப் போக்குவரத்து கட்டுப்பாட்டு மையத்தில் விசாரணை நடத்தினார்\nடிரிபிள் ட்ராக் விண்ணப்ப அமெரிக்க பிறகு துருக்கியில் பதிவு செய்ய\nஒன்பதாவது மாதம் துருக்கி மக்கள் தொகை வெற்றிபெற்றீர்கள் வெளியே பயணிகள் கோட்டை எண் விமான நிலையங்கள்\nஇஸ்தான்புல் விமான நிலைய நூலகம் திறக்கப்பட்டது\n2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட படைப்புகள் இஸ்தான்புல் விமான நிலையத்தில் வாசகர்களை சந்திக்கும்\nDHMİ 9 மாதாந்திர புள்ளிவிவரங்களை அறிவிக்கிறது\nமுகவரி: அடாலெட் மஹ் அனடோலு கேட்\nமெகாபல் கோபுரம் 41 / 81\nகொடி / İzmir - துருக்கி\nGebze Halkalı Marmaray நிறுத்தங்கள் மற்றும் ஷட்டில் மணி\nHalkalı Gebze Marmaray வரைபடம் நிறுத்தங்கள் மற்றும் ஒருங்கிணைந்த கோடுகள்\n2019 தற்போதைய அதிவேக டிக்கெட் விலைகள் YHT அட்டவணை மற்றும் அட்டவணை\nஅதனா மெர்சின் ரயில் மணி மற்றும் டிக்கெட் டீல்கள்\nஅங்காரா இஸ்தான்புல் அதிவேக வரி பாதை வரைபடம்\nஇஸ்தான்புல் மெட்ரோஸ் நிலையங்களின் வரைபடம்\nஇஸ்தான்புல் மெட்ரோ மற்றும் மெட்ரோபஸ் கோடுகள் மெட்ரோபஸ் நிலையங்கள் மெட்ரோ நிலைய பெயர்கள்\nமர்மராய் எக்ஸ்பெடிஷன் டைம்ஸ் மற்��ும் மர்மரே வரைபடம்\nTCDD இரயில் பாதை மற்றும் YHT கோடுகள் வரைபடம் 2019\nதனியுரிமை மற்றும் குக்கீகள்: இந்த தளம் குக்கீகளை பயன்படுத்துகிறது. இந்த இணையதளத்தை தொடர்ந்து பயன்படுத்துவதன் மூலம், நீங்கள் அவற்றைப் பயன்படுத்துவதை ஒப்புக்கொள்கிறீர்கள்.\nகுக்கீகளை எவ்வாறு சரிபார்க்க வேண்டும் என்பதற்கான கூடுதல் தகவலுக்கு, இங்கே காண்க: குக்கீ கொள்கை\n© ÖzenRay Media ஆல் வெளியிடப்பட்ட செய்தி மற்றும் புகைப்படங்களின் அனைத்து உரிமைகளும்.\n© பதிப்புரிமை உரிமையாளரின் அனுமதியின்றி தளத்தில் வெளியிடப்பட்ட கட்டுரைகள் எதுவும் வெளியிடப்படாது.\nவடிவமைக்கப்பட்டது லெவென்ட் ÖZEN | பதிப்புரிமை © Rayhaber | 2011-2019\nமின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பு உங்கள் பெயர் உங்கள் மின்னஞ்சல் முகவரி ரத்து\nஉரையை அனுப்ப முடியவில்லை - உங்கள் மின்னஞ்சல் முகவரிகளை சரிபார்க்கவும்\nமின்னஞ்சல் சோதனை தோல்வியடைந்தது, மீண்டும் முயற்சிக்கவும்.\nமன்னிக்கவும், உங்கள் வலைப்பதிவில் மின்னஞ்சல் மூலம் பதிவுகள் பகிர முடியாது.\n%d blogcu இதை விரும்பியது:", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987836295.98/wet/CC-MAIN-20191023201520-20191023225020-00475.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.rayhaber.com/2015/03/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%B0%E0%AE%95%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%8F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-10-23T20:31:27Z", "digest": "sha1:2P3HS5MSMVRM2GZLF73DPTUSKWOKSGH3", "length": 72011, "nlines": 531, "source_domain": "ta.rayhaber.com", "title": "Aktaş Holding yeni fabrika yatırımıyla raylı sistemde büyecek - RayHaber", "raw_content": "\nரயில்வே வரி கட்டுமான டெண்டர்ஸ்\nபுகையிரத வரி விநியோக வேலைகள்\nஉயர் வேக ரயில்வே ஏலம்\nலைட் ரயில் சிஸ்டம் (HRS) ஏலம்\nலைட் ரயில் சிஸ்டம் (HRS)\nதலைக்கு மேலே இயங்கும் ஊர்தி\n[22 / 10 / 2019] TÜDEMSAŞ 80 ஆண்டுகள் பழமையானது\tசிங்கங்கள்\n[22 / 10 / 2019] டி.சி.டி.டி 'அதிவேக ரயில் போக்குவரத்து இறைச்சிக் கூடம் அலுவலரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது' செய்தி விளக்கம்\tஅன்காரா\n[22 / 10 / 2019] மேயர் İmamoğlu: 'எங்கள் வரலாற்று கட்டிடங்களை சிங்கங்களைப் போல பாதுகாப்போம்'\tஇஸ்தான்புல்\n[22 / 10 / 2019] அதிவேக ரயில் 2023 இல் மாலத்யாவுக்கு வருகிறது\tமலேசியா\n[22 / 10 / 2019] டி.சி.டி.டியின் 'அதிவேக ரயில் போக்குவரத்து'\tஅன்காரா\n[22 / 10 / 2019] மெட்ரோ மற்றும் போக்குவரத்து ஏற்பாடு காரணமாக கலாட்டாசரே-ரியல் மாட்ரிட் போட்டி\tஇஸ்தான்புல்\n[22 / 10 / 2019] சின்கான் கயாஸ் பயணிகள் பாதை இன்னும் ஆ���த்தில் உள்ளது\tஅன்காரா\n[22 / 10 / 2019] பொது விடுதலை கட்சி ஹெய்தர்பானா மற்றும் சிர்கெசி ரயில் நிலைய டெண்டர் அறிவிப்பு\tஇஸ்தான்புல்\n[22 / 10 / 2019] IMO பர்சா கிளையின் அதிவேக ரயிலின் எதிர்பார்ப்பு\tபுதன்\n[22 / 10 / 2019] TSO ஜனாதிபதியை உயர்த்துவதற்கு ஜனாதிபதி அகாயிடமிருந்து ரயில்வே பதில்\t29 Gumushane\nHomeதுருக்கிமர்மரா பிராந்தியம்புதன்அக்வாஸ் ஹோல்டிங் புதிய தொழிற்சாலை முதலீட்டுடன் ரயில் அமைப்பில் வளரும்\nஅக்வாஸ் ஹோல்டிங் புதிய தொழிற்சாலை முதலீட்டுடன் ரயில் அமைப்பில் வளரும்\n27 / 03 / 2015 லெவந்த் ஓஜென் புதன், பொதுத், தலைப்பு, துருக்கி 0\nபுதிய தொழிற்சாலை முதலீட்டுடன் அக்தாஸ் ஹோல்டிங் ரெயில் அமைப்பில் வளரும்: அக்டாஸ் ஹோல்டிங் இரயில் அமைப்புகள் மற்றும் பாதுகாப்புத் துறையில் வளர புதிய தொழிற்சாலை ஒன்றை அமைக்கிறது. கனரக வணிக வாகனங்களுக்கான விமான இடைநீக்கம் பெல்லோக்களை உருவாக்கும் நிறுவனம், இந்த பகுதியில் அதன் திறனை அதிகரிக்கும்.\nகனரக வர்த்தக வாகனங்களுக்கான ஏர் சஸ்பென்ஷன் பெல்லோக்களை தயாரிப்பதன் மூலம் உலக அரங்கில் சொல்லப்பட்டிருக்கும் அக்தாஸ் ஹோல்டிங், ரயில் அமைப்புகள் மற்றும் பாதுகாப்புத் துறை போன்ற பல்வேறு துறைகளில் வளர்ச்சி இலக்குக்கு ஏற்ப புதிய தொழிற்சாலைகளை நிர்மாணிக்கத் தொடங்கியுள்ளது.\nஇந்த துறையில் உலகத் தலைமையின் குறிக்கோள்களுக்கு ஏற்ப கடந்த இரண்டு ஆண்டுகளில் மேலாண்மை அமைப்பு முதல் போட்டி மற்றும் முதலீட்டு உத்திகள் வரை பல துறைகளில் முன்னேற்றங்கள் மற்றும் மேம்பாடுகளை அவர்கள் செய்துள்ளதாகவும், புதிய தொழிற்சாலை முதலீட்டைக் கொண்டு கட்டமைப்பு துறையில் இந்த வலிமையை துரிதப்படுத்த விரும்புகிறார்கள் என்றும் அக்தாஸ் ஹோல்டிங் தலைமை நிர்வாக அதிகாரி சாமி ஈரோல் தெரிவித்தார். பிப்ரவரி மாதத்தில் ஏறக்குறைய 20 ஆயிரம் சதுர மீட்டர் பரப்பளவிலான புர்சா ஒழுங்கமைக்கப்பட்ட தொழில்துறை மண்டலத்தில் முதலீடுகளைத் தொடங்கியதாக ஈரோல் கூறினார், மேலும், ஏறக்குறைய 30 மில்லியன் TL முதலீட்டை நாங்கள் எதிர்பார்க்கிறோம். மூன்றாவது காலாண்டில் எங்கள் முதலீடு முடித்த, ஒவ்வொரு இருப்பிடத்தில் இருந்து நமது முழுமையாக ஒருங்கிணைந்த கட்டிடம் சுயாதீன துருக்கி ஒரு அமைப்பு மாறும். இவ்வாறு, 30 ஆயிரம் சதுர மீட்டர்களுக்கு மேல் போகிறது மொத���தம் துருக்கியில் உட்புற விண்வெளி மற்றும் உலகளாவிய உற்பத்தி, விற்பனை மற்றும் விநியோகம் 35-50 ஆயிரம் சதுர மீட்டர் அடையும். எங்கள் ஆண்டு உலகளாவிய உற்பத்தி அளவு 2,5 மில்லியன் யூனிட்டுகளிலிருந்து 3 மில்லியன் யூனிட்டுகளாக அதிகரிக்கும். ”\nரயில் அமைப்புகளுக்கான உலக ஜாம்பவான்களுடன் தொடர்பில் உள்ளது\nஅவர்கள் மெர்சிடிஸ், எம்ஏஎன், டெம்சா, ஓட்டோகர், கர்சனுக்கான துருத்திகள் தயாரிக்கிறார்கள் என்றும், இன்று எட்டப்பட்ட கட்டத்தில் ஆயிரம் எக்ஸ்என்யூஎம்எக்ஸ் வெவ்வேறு குறிப்புக் குழுக்கள் உள்ளன என்றும் கூறி, புதிய தொழிற்சாலையுடன் திறன் அதிகரிப்புக்கு கூடுதலாக புதிய தயாரிப்புகளை அவர்கள் குறிவைக்கிறார்கள் என்று ஈரோல் வலியுறுத்தினார். கனரக வாகனக் குழுக்களின் சப்ளையராக அவர்கள் எதிர்காலத்தில் ரயில் அமைப்புகளில் ஒரு முக்கியமான சப்ளையராக மாற விரும்புகிறார்கள் என்பதைக் குறிப்பிட்டு, ஈரோல் கூறினார், uz நாங்கள் ரயில் அமைப்புகளுக்காக உற்பத்தி செய்கிறோம், ஆனால் வரவிருக்கும் காலகட்டத்தில் அதிக நிறுவனங்களுடன் இணைந்து செயல்படுவோம். தற்போது, ​​உலக நிறுவனங்களுடன் சில ஒத்துழைப்புகள் திட்ட அடிப்படையில் தொடர்கின்றன. உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு முதலீடுகளில் ரயில் இடைநீக்க முறைகளை உருவாக்குவோம். கூடுதலாக, தொழில்நுட்ப இடைநீக்க அமைப்புகள் எனப்படும் முழுமையான தானியங்கி இடைநீக்க அமைப்புகளை நாங்கள் செயல்படுத்துகிறோம். இவை எங்கள் புதிய தொழிற்சாலையில் வெகுஜன உற்பத்தியாக இருக்கும் ”. ஈரோல், மறுபுறம், பாதுகாப்புத் துறையில் முக்கிய சப்ளையர்களுக்கு அதிக அறிவு தேவைப்படும் மதிப்புமிக்க தயாரிப்புகளை அவர்கள் தொடர்ந்து உற்பத்தி செய்கிறார்கள் என்று கூறினார்.\nகனரக வாகனக் குழுவிற்கு மேலதிகமாக ரயில் அமைப்புகள் மற்றும் பாதுகாப்புத் துறையில் வளரவும் அக்தாஸ் ஹோல்டிங் நோக்கம் கொண்டுள்ளது என்பதை அடிக்கோடிட்டுக் காட்டிய ஈரோல், i aggressivein ஆக்கிரமிப்பு வளர்ச்சி வாய்ப்புகளை எதிர்பார்க்கும்போது, ​​நாங்கள் புதிய பகுதிகளிலும் வளர விரும்புகிறோம். நாங்கள் பணிபுரியும் பல பாடங்கள், திட்டங்கள் மற்றும் மூலோபாய முயற்சிகள் உள்ளன. ”\n“OEM களின் வளர்ச்சியை 100 %% இல் காண்கிறோம்\nXMUMX களுக்குப் பிறகு OEM இல் அக்தாஸ் ஹோல்டிங்கின் வள��்ச்சியை அவர்கள் எதிர்பார்க்கிறார்கள் என்று கூறிய ஈரோல், “நாங்கள் மூன்று மிக முக்கியமான OEM களுடன் ஒத்துழைக்கும் பணியில் இருக்கிறோம். வரவிருக்கும் மாதங்களில் இது நிகழும்போது, ​​நாங்கள் ஒரு புதிய தயாரிப்பை நேரடியாக இயக்குவோம். இடைநீக்க அமைப்புகள் உற்பத்தியில் OEM களின் 100 அளவை நாங்கள் குறிவைக்கிறோம். 30 சதவீதம் சந்தைக்குப் பின் இருக்கும். புதிய இடைநீக்கப் பகுதிகளிலிருந்து வருவாயைக் காட்டிலும் குறைந்தது 70-35 கூடுதல் வருவாய் ஒரு சதவீதத்தை நாங்கள் விரும்புகிறோம். புலுண்டு\nசீனா மற்றும் பல்கேரியாவிலும் உற்பத்தி வசதிகள் உள்ளன\nஈரோல் வழங்கிய தகவல்களின் வருவாயில் 35 மில்லியன் டாலர்களின் அளவை ஒப்பிடும்போது, ​​இந்த ஆண்டு 40-2014 சதவீத வளர்ச்சி இலக்குகளை 2013-12-15- எக்ஸ்என்யூஎம்எக்ஸ்-எக்ஸ்என்யூஎம்எக்ஸ்-எக்ஸ்என்யூஎம்எக்ஸ்-எக்ஸ்என்யூஎம்எக்ஸ் மொத்த 110 ஊழியர்களுடன் அவர்கள் செயல்படுவதாகக் கூறி, சீனா மற்றும் பல்கேரியாவில் உற்பத்தி வசதிகள், அமெரிக்கா மற்றும் ஜெர்மனியில் விற்பனை விநியோகக் கிடங்குகள் மற்றும் பிரேசிலில் விற்பனை நிறுவனங்கள் உள்ளன என்பதை ஈரோல் நினைவுபடுத்தினார். Erol; ஏர்டெக், ஏர்காம்ஃபோர்ட் மற்றும் அக்தாஸ் பிராண்டுகள் மொத்த உற்பத்தியில் 2015-35 சதவீதம் நேரடியாக 40'dan நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன.\nஆர் & டி மையத்தை தயாரிக்கத் தொடங்கியது\nஇந்த ஆண்டு TAYSAD மூலம் துருக்கி மிக காப்புரிமை மற்றும் பயன்பாட்டு மாதிரி நிறுவனங்கள், அவர்கள் முதல் பரிசு Erol வழங்கப்பட்டது என்று கூறி போன்ற, அவர்கள் குறைந்தது 10 காப்புரிமை விண்ணப்பங்கள் ஒவ்வொரு ஆண்டும் செய்ய பற்றி 90 காப்புரிமைகள் இன்று இந்த கட்டத்தில் உள்ளன என்று கூறினார். அக்தாஸ் ஹோல்டிங் ஒவ்வொரு ஆண்டும் அதன் விற்றுமுதல் 3-4 சதவீதத்தை ஆர் & டி நடவடிக்கைகளுக்கு மாற்றுகிறது என்று கூறி, ஈரோல் கூறினார்: uz நாங்கள் ஒரு ஆர் & டி மையத்தை நிறுவ விரும்புகிறோம். எங்கள் புதிய தொழிற்சாலையுடன் உடல் நிலைமைகளை நாங்கள் சந்திப்போம். ஆண்டின் நான்காவது காலாண்டில் சமீபத்திய நேரத்தில் செயல்படத் தொடங்குவோம். எங்களிடம் தற்போது மிகவும் வலுவான ஆர் & டி குழு மற்றும் ஆர் & டி செயல்முறைகள் உள்ளன. புதிய வணிக மற்றும் தயாரிப்பு குழுக்களுக்கு அதிக ஆர் & டி செய்வதே எங்கள் குறிக்கோள். விற்றுமுதல் பங்கை R & D இலிருந்து 3-4 மற்றும் 4-5 ஆக அதிகரிக்க விரும்புகிறோம். மதிப்பு கூட்டப்பட்ட தயாரிப்புகளை இலக்காகக் கொண்டுள்ளோம். மறுபுறம், எங்கள் நீண்டகால இலக்குகளில் பொது வழங்கல் அடங்கும்.\nபேஸ்புக்கில் பகிர கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nட்விட்டரில் பகிர்ந்து கொள்ள கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nஇணைக்கப்பட்ட இணைப்பைப் பகிர கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nWhatsApp இல் பகிர கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nSkype இல் பகிர்வதற்கு கிளிக் செய்யவும் (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nடெலிகிராமில் பகிர்ந்து கொள்ள கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nPinterest இல் பகிர கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nTumblr இல் பகிர கிளிக் செய்யவும் (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nஉங்கள் நண்பருடன் மின்னஞ்சலில் பகிர்ந்து கொள்ள கிளிக் செய்யவும் (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nஅச்சிட கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nஉங்களுக்கு விருப்பமான ஒத்த ரயில்வே செய்திகள் மற்றும் பிற செய்திகள்\nஅக்தாஸ் ஹோல்டிங், எக்ஸ்என்யூஎம்எக்ஸ். சர்வதேச புதிய தலைமுறை ரயில்வே தொழில்நுட்ப மாநாட்டில் கலந்து கொள்கிறது 03 / 09 / 2019 ஏர் சஸ்பென்ஷன் அமைப்புகளின் உற்பத்தியில் உலகின் மிகப்பெரிய நிறுவனங்களில் ஒன்றான அக்தாஸ் ஹோல்டிங், இந்தத் துறை ஒரே கூரையின் கீழ் சந்திக்கும் நிறுவனங்களில் தொடர்ந்து பங்கேற்கிறது, குறிப்பாக ரயில் அமைப்புகளுக்கு, இது சமீபத்தில் குறிப்பிடத்தக்க முதலீடுகளைச் செய்துள்ளது. ரயில் அமைப்புகளில் அதிர்வு தணித்தல் மற்றும் இடைநீக்க தயாரிப்புகள் மற்றும் ரயில் அமைப்புகளில் முதலீடுகளுக்கான உள்ளீடுகள் இரண்டையும் தயாரிக்கும் அக்தாஸ், இந்த ஆண்டு இஸ்தான்புல்லின் ஹோஸ்டிங் உடன் நடைபெறும் சர்வதேச புதிய தலைமுறை ரயில்வே தொழில்நுட்ப மாநாட்டில் கலந்து கொள்ளும். மாநாட்டில், அக்தாஸ் ஹோல்டிங் அதிகாரிகள் துறை பிரதிநிதிகளுடன் ஒன்றிணைந்து புதிய வணிக தொடர்புகளை ஏற்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளனர். போக்குவரத்து மற்றும் தானியங்கி, கட்டுமானம் மற்றும் தொழில்துறை டீல் போன்ற பல்வேறு வகையான தயாரிப்புகளுடன்\nஇந்தியாவில் ரக சிஸ்டங்களில் Aktas ஹோல்டிங் கவனம் செலுத்துகிறத�� 07 / 05 / 2019 ஏக்டஸ் ஹோல்டிங், இது பல்வேறு சந்தயங்களுக்கான உற்பத்தியை உலகளாவிய அளவில் அதன் விரிவான கட்டமைப்பை பயன்படுத்தி, இந்தியாவில் ரயில்வே அமைப்புகளில் கவனம் செலுத்துகிறது. இந்திய ரயில்வே, இந்திய ரயில்வே Aktas ஹோல்டிங் பிரதிநிதி அவை தலைவர் அலெக்சாண்டர் Ulusay முக்கிமாக ஒன்றானது அதன் வழி கூறி \", 20 ஆயிரம் ஆண்டுகள் கொள்முதல் நிலை நிகழ்த்துகிறார். அடுத்த ஐந்து ஆண்டுகளில் சராசரியாக ஒவ்வொரு வருடமும் சராசரியாக வளர எதிர்பார்க்கப்படும் இந்தியாவில் சாத்தியமான சாத்தியக்கூறுகளின் திறனை மதிப்பீடு செய்ய விரும்புகிறோம். இக்கென்டர் Ulusay, அவர்கள் வடிவமைக்கப்பட்ட மற்றும் இந்தியாவில் இரயில் மற்றும் டெம்பிங் அமைப்புகள் இருவரும் இந்தியாவில் ரயில் அமைப்புகள் குறிப்பாக இரயில் அமைப்புகளில் நிறுத்தப்படுவதை உருவாக்க தொடங்கியது என்று கூறினார்\nInnoTrans XX: Aktas ஹோல்டிங் பார்வையாளர்கள் காத்திருக்கிறது 18 / 09 / 2012 InnoTrans 2012, சர்வதேச இரயில்வே தொழில்நுட்ப அமைப்புகள் மற்றும் கருவிகள் சிகப்பு, பேர்லினில் நடைபெற்றது, ஜெர்மனி இடையே 18.09.2012 மற்றும் 21.09.2012. Aktas ஹோல்டிங் InnoTrans XX மணிக்கு ஹால் 2012 / 9 சாவடி உள்ள கண்காட்சியாளர்கள் காத்திருக்கும். Aktaş ஹோல்டிங்: அக்டாஸ், அதன் அடித்தளங்கள் சாய்ட் AKTA சேனலால் 351 ல் நிறுவப்பட்டது, அதன் பணியாளர்கள், வாடிக்கையாளர்கள் மற்றும் அனைத்து பங்குதாரர்களுக்கும் அதன் taş Aktaş புரிந்துணர்வு, கொள்கைகள் மற்றும் நடைமுறைகள் ஆகியவற்றின் அடிப்படையில் உள்ளது. நிலையான மாற்றம் மற்றும் அபிவிருத்தியை வழங்கிய மனிதர், மற்ற தனிநபர்களுக்கான வாழ்க்கை மற்றும் உருவாக்கிய மதிப்பை உருவாக்கியது, அக்டாஸ் புரிந்துணர்வை உருவாக்குவதில் ஒரு முக்கிய பங்கைக் கொண்டிருந்தது. அக்டாஸ் மற்றும் ışı பற்றிய புரிந்துணர்வுடன் ... \"\nஅக்தாஸ் ஹோல்டிங் 20 / 01 / 2019 தீர்வு சார்ந்த மற்றும் புதுமையான அணுகுமுறையுடன் வளர்ப்பதன் மூலம் லைடர் அக்தா ஒரு வித்தியாசத்தை ஏற்படுத்துகிறார். அக்தா அதன் சிறந்த உற்பத்தி மற்றும் தர அமைப்புடன் OEM களுடன் ஒத்துழைக்கிறது. புதுமைக்கான ஆர்வத்துடன், அக்தாஸ் ட்வைஸ்பவர் மற்றும் நியூட்டோன் போன்ற தனித்துவமான தொழில்நுட்பங்களை உருவாக்கி வழங்கினார். அக்தாஸ் உலகின் மிகவும் மதிப்பிற்குரிய பெல்லோஸ் பிராண்டுகளில் ஒன்றாக இருப்பதற்க��ன மிக முக்கியமான காரணங்களில் ஒன்று, அதன் மதிப்புகளில் நிலையான மாற்றம் மற்றும் வளர்ச்சியை உள்ளடக்குவதாகும்.\nGebze BPW திற தொழிற்சாலை, துருக்கி முதலீடு தொடர 27 / 08 / 2015 Gebze துருக்கியில் BPW திறந்த தொழிற்சாலை முதலீடு தொடர: உலகின் மிகப்பெரிய உற்பத்தியாளர் BPW, துருக்கி சாகசம் புதிய தொழிற்சாலை முதலீட்டு குரோனிங், 25 ஆண்டு மீறுகிறது என்று ஒன்றாகிய டிரெய்லர் அச்சு தயாரிப்பு. துருக்கி மற்றும் செயல்பாடு எந்த வகையான ஆண்டுகள் 100 BPW, Gebze ஒருங்கு தொழிற்சாலை மண்டலம், உற்பத்தியில் பற்றி 10 மில்லியன் யூரோக்கள் முதலீடு நிகழ்ச்சி தொடங்கும் அளவிற்கான முதலீட்டின் முடிவுகளை துறையில் அறிவு துருக்கியில் போக்குவரத்து டிரெய்லர் தொடர்புடைய பகுதியாக இருக்க வேண்டும். துருக்கியில் டிரெய்லர் சந்தை, மிக விருப்பமான அச்சு உற்பத்தியாளர் BPW உள்ளது என்று xnumx'lik சதவீதம் பங்குதாரர், இந்த முதலீடாக சந்தையின் துருக்கி 45 சதவீதம் இருவரும் மேல்முறையீடு ...\nரயில்வே டெண்டர் செய்தி தேடல்\nதற்போதைய ரயில்வே டெண்டர் அட்டவணை\nடெண்டர் அறிவிப்பு: Çakmak Çiftehan க்கு இடையில் ரயில் அரைக்கும்\nடெண்டர் அறிவிப்பு: நிலை க்ராங்கிங் காவலர் சேவை பெறப்படும்\nடெண்டர் அறிவிப்பு: ஜிஎஸ்எம்-ஆர் மற்றும் சிடிசி கட்டுப்பாட்டு மைய அமைப்புகளுக்கான பராமரிப்பு மற்றும் பழுதுபார்ப்பு சேவைகள்\nஒவ்வொரு ஆண்டும், அதிவேக ரயில் துறை, வளர்ந்து வரும் துருக்கி ஐரோப்பிய தலைவர். அதிவேக ரயில்களில் இருந்து இந்த வேகத்தை எடுக்கும் ரயில்வேயில் முதலீடுகள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. கூடுதலாக, நகரத்தில் போக்குவரத்துக்காக செய்யப்பட்ட முதலீடுகளுடன், உள்நாட்டு உற்பத்தியை பிரகாசிக்கும் எங்கள் பல நிறுவனங்களின் நட்சத்திரங்கள். உள்நாட்டு டிராம், லைட் ரெயில் மற்றும் சுரங்கப்பாதை வாகனங்களை உற்பத்தி செய்யும் நிறுவனங்களுக்கு கூடுதலாக துருக்கிய அதிவேக ட்ரென் தேசிய ரயில் ”உற்பத்தி தொடங்கப்பட்டுள்ளது என்பது பெருமை. இந்த பெருமைமிக்க அட்டவணையில் இருப்பதில் நாங்கள் மிகவும் மகிழ்ச்சியடைகிறோம்.\nவலைத்தளம் பேஸ்புக் instagram ட்விட்டர் , Google+ நீங்கள்Tube சென்டர்\nபுதிய உபகரணங்கள் அமஸ்ரா சுரங்கப்பாதையில் வந்து சேர்ந்தன\nநெடுஞ்சாலைகள் ஒப்பந்ததாரர் தொழிலாளர்கள்: மாநில அரசுகள் அல்லது நிற��வனம் ஒன்று\nகருத்து தெரிவிப்பதில் முதலில் இருங்கள்\nஇந்த தளம் ஸ்பேமைக் குறைக்க Akismet ஐப் பயன்படுத்துகிறது. உங்கள் கருத்துத் தரவு எவ்வாறு செயல்படுத்தப்படுகிறது என்பதை அறியவும்.\nEKOL இன் இன்டர்மோடல் போக்குவரத்து மாதிரி நிலைத்தன்மை விருதைப் பெறுகிறது\nபுதிய மோட்டார் தொழிலுக்கான இறுதி பதிவு விண்ணப்பங்கள் தொடங்கப்பட்டன\nஆறாம். மெர்சின் கரேட்டா சைக்கிள் விழா\nவரலாற்றில் இன்று: அக்டோபர் 23 1978 துருக்கி-சிரியா-ஈராக் ரயில் ...\nTÜDEMSAŞ 80 ஆண்டுகள் பழமையானது\nடி.சி.டி.டி 'அதிவேக ரயில் போக்குவரத்து இறைச்சிக் கூடம் அலுவலரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது\nமேயர் İmamoğlu: 'எங்கள் வரலாற்று கட்டிடங்களை சிங்கங்களைப் போல பாதுகாப்போம்'\nபர்சாவில் உள்ள டெர்மினல் டிராம் கோட்டின் ரெயில்கள் சமூக ஊடகங்களுக்கு உட்பட்டவை\nஅதிவேக ரயில் 2023 இல் மாலத்யாவுக்கு வருகிறது\nகோகேலி கிரீன்ஹவுஸ் எரிவாயு சரக்கு மற்றும் காலநிலை மாற்ற செயல் திட்டம் தயார்\nசலீம் Dervişoğlu திறக்கும் பைகளில்\nடி.சி.டி.டியின் 'அதிவேக ரயில் போக்குவரத்து'\nமெட்ரோ மற்றும் போக்குவரத்து ஏற்பாடு காரணமாக கலாட்டாசரே-ரியல் மாட்ரிட் போட்டி\nசின்கான் கயாஸ் பயணிகள் பாதை இன்னும் ஆபத்தில் உள்ளது\nபொது விடுதலை கட்சி ஹெய்தர்பானா மற்றும் சிர்கெசி ரயில் நிலைய டெண்டர் அறிவிப்பு\nIMO பர்சா கிளையின் அதிவேக ரயிலின் எதிர்பார்ப்பு\nTSO ஜனாதிபதியை உயர்த்துவதற்கு ஜனாதிபதி அகாயிடமிருந்து ரயில்வே பதில்\nஆர் & டி நிறுவனங்களில் அதிக பெண் வேலைவாய்ப்பு உள்ள நிறுவனங்கள்\nஹெய்தர்பானா மற்றும் சிர்கெசி ரயில் நிலைய அறிவிப்பு\nNzmir 2023 இல் விரைவான ரயிலைப் பெறுவார்\nஜெர்மனியில் 760 ஃப்ரீபர்க் ஆதரவு தீ\nபாலிகேசரில் சேவை வாகனங்கள் மற்றும் டாக்சிகளை கண்டிப்பாக ஆய்வு செய்தல்\nடி.சி.டி.டியின் ஹெய்தர்பானா மற்றும் சிர்கெசி ரயில் நிலைய டெண்டர் விளக்கம்\nஆர்டுவில் பஸ் நிலையங்களை புதுப்பித்தல்\nஎஸ்கிசெிர் 'துருக்கி பைக் வா\n«\tஅக்டோபர் 2019 »\nடெண்டர் அறிவிப்பு: Çakmak Çiftehan க்கு இடையில் ரயில் அரைக்கும்\nடெண்டர் அறிவிப்பு: நிலை க்ராங்கிங் காவலர் சேவை பெறப்படும்\nடெண்டர் அறிவிப்பு: ஜிஎஸ்எம்-ஆர் மற்றும் சிடிசி கட்டுப்பாட்டு மைய அமைப்புகளுக்கான பராமரிப்பு மற்றும் பழுதுபார்ப்பு சேவைகள்\nடெண்டர் அறிவிப்பு: Çakmak Çiftehan க்கு இடையில் ��யில் அரைக்கும்\nடெண்டர் அறிவிப்பு: நிலை க்ராங்கிங் காவலர் சேவை பெறப்படும்\nடெண்டர் அறிவிப்பு: ஜிஎஸ்எம்-ஆர் மற்றும் சிடிசி கட்டுப்பாட்டு மைய அமைப்புகளுக்கான பராமரிப்பு மற்றும் பழுதுபார்ப்பு சேவைகள்\nடெண்டர் அறிவிப்பு: டி.சி.டி.டி அஃப்யோன்கராஹிசர் தொழிலாளர் தங்குமிட மையம் உணவு உற்பத்தி மற்றும் விநியோக சேவை\nகொள்முதல் அறிவிப்பு: தீயணைப்பு சேவை பெறப்படும் (TÜVASAŞ)\nடெண்டர் அறிவிப்பு: அலிசெடிங்கயா நிலையம் சுத்தம் செய்தல், கிருமி நீக்கம் மற்றும் போக்குவரத்து சேவைகள்\nடெண்டர் அறிவிப்பு: இர்மாக் சோங்குல்டக் கோட்டில் வலுவூட்டப்பட்ட கான்கிரீட் தக்கவைக்கும் சுவர் மற்றும் வடிகால் சேனலின் கட்டுமானம்\nகொள்முதல் அறிவிப்பு: தனியார் பாதுகாப்பு சேவை (TÜVASAŞ)\nகொள்முதல் அறிவிப்பு: மின்மாற்றி வாங்குதல்\nகொள்முதல் அறிவிப்பு: கெப்ஸ் கோசெக்கி கோட்டிற்கான உதிரி பாகங்களை கொள்முதல் செய்தல்\nபேயண்டர், டயர், எடிமிக் ஸ்டேஷன் சாலைகள் ஃபெர்சி வேலை டெண்டர் முடிவு\nஇஸ்மிர் ஹார்பர் க்வே மற்றும் பேக்ஃபில் ஃபில்லிங்ஸ்\nஹெய்தர்பானா அங்காரா வரி கி.மீ: 392 + 742 - 395 + 700 டெண்டர் முடிவுக்கு இடையில் சாய்வு ஏற்பாடு\nகாசிரே நிலையங்கள் பயணிகள் மற்றும் அதிவேக ரயில் டிப்போ கட்டுமானம்\nஇர்மக் சோங்குல்தக் பாதையில் ரயில்வே அண்டர்பாஸ் பாலம் அமைத்தல்\nஅக்தாஸ் ஹோல்டிங், எக்ஸ்என்யூஎம்எக்ஸ். சர்வதேச புதிய தலைமுறை ரயில்வே தொழில்நுட்ப மாநாட்டில் கலந்து கொள்கிறது\nஇந்தியாவில் ரக சிஸ்டங்களில் Aktas ஹோல்டிங் கவனம் செலுத்துகிறது\nInnoTrans XX: Aktas ஹோல்டிங் பார்வையாளர்கள் காத்திருக்கிறது\nGebze BPW திற தொழிற்சாலை, துருக்கி முதலீடு தொடர\nஜெர்மன் கார் நிறுவனமான வோக்ஸ்வாகன் துருக்கியில் தொழிற்சாலை முதலீட்டு மேக்\nதலைவர் அக்டாஸ், ஓட்டோ கேப் கலைஞர்களுடன் சந்தித்தார்\nஜனாதிபதி சாஹினின்: lı நாம் Rail System Başkan உள்ள மில்லியன் கணக்கான முதலீடு\nஅலர்க்கோ ஹோல்டிங் ஒரு அறிக்கையை வெளியிட்டது.\nவரலாற்றில் இன்று: அக்டோபர் 23 1978 துருக்கி-சிரியா-ஈராக் ரயில் ...\nஇன்று வரலாற்றில்: கஹ்ரமன்மாரஸ் டர்கோஸ்லுவில் 22 அக்டோபர் 2017\nஇன்று வரலாற்றில்: 21 October1897 இந்திய முஸ்லீம் பத்திரிகையாளர்…\nஇன்று வரலாற்றில்: அங்காரா விலாயெட் செய்தித்தாளில் 20 அக்டோபர் 1885\nவரலாற்றில் இன்று: அக்டோபர் 29 பாக்தாத் இர���ில்வே சலுகைகள் Tarih\nதானியங்கி தொழிற்துறையை எதிர்காலத்திற்கு கொண்டு செல்ல 10 அளவுரு\nபிஎஸ்ஏ மற்றும் ஹூண்டாயின் புதிய வெகுஜன உற்பத்தி மாதிரிகளுக்கு மின்சார இயக்ககத்தை வழங்குவதற்கான குழு\nயாண்டெக்ஸ் டிரைவர்லெஸ் கார்கள் 1.6 மில்லியன் கிலோமீட்டர்களை உள்ளடக்கியது\nபிஎம்டபிள்யூ வரிசை கிரான் கூபே 2 துருக்கியில் 2020 ஏப்ரல்\nரைஸ்-ஆர்ட்வின் விமான நிலைய கட்டுமானத்திற்காக ஃபோர்டு டிரக்குகளை சாய்கன்லர் அனாட் விரும்பினார்\nகாணாமல் போன ஊனமுற்ற பயணிகளை மெட்ரோ இஸ்தான்புல் ஊழியர்கள் மீண்டும் அவரது குடும்பத்துடன் இணைத்தனர்\n3. சர்வதேச மெட்ரோ ரெயில் மன்றம் அங்காரா அட்டோ காங்கிரீசியத்தில் திறக்கப்பட்டது\nகொன்யா மெட்ரோவுக்கான டெண்டரின் முடிவு\nஎசன்போகா விமான நிலைய மெட்ரோ பாதை, நிலையங்கள் மற்றும் விளம்பர வீடியோ\nஎசென்லர் பேருந்து நிலையத்தில் கட்டடங்கள்\nஇந்தியாவில் ரயிலைத் தாக்கும் யானை\nகொன்யா மெட்ரோவுக்கான டெண்டரின் முடிவு\nஇஸ்தான்புல் மெட்ரோவுக்கு 175 மில்லியன் யூரோ கடன் கிடைத்தது\nஹூண்டாய் ரோட்டம் வார்சாக்கு வாகனத்தை வடிவமைக்க வேண்டும்\nடஸ்முல்லூ மலை கேபிள் கார் திட்டத்திற்கான ஒப்பந்தம் கையெழுத்தானது (சிறப்பு அறிக்கை)\nசீமென்ஸ் மற்றும் ஆல்ஸ்டோம் நிறுவனங்கள் படைகளில் இணைகின்றன (சிறப்பு செய்திகள்)\nஇஸ்தான்புல் ரயில் அமைப்பிற்கான 120 பிரிவு மெட்ரோ வாகன கொள்முதல் டெண்டர் விருது (சிறப்பு அறிக்கை)\nTÜDEMSAŞ 80 ஆண்டுகள் பழமையானது\nஹெய்தர்பானா ரயில் நிலைய வரலாறு, கட்டுமான கதை மற்றும் ஹெய்தர் பாபா கல்லறை\nசிவப்பு பிறை பிராந்தியத்தில் கவர்ச்சிகரமான மாற்றம்\nகனடாவின் வரலாற்று ப்ரோக்வில் ரயில்வே சுரங்கம் சுற்றுலாவுக்கு திறக்கிறது\nஅனடோலு டி.எம்.யூ தேசிய ரயில் செட் உசாக்கில் டெஸ்ட் டிரைவைத் தொடங்கியது\nஎக்ஸ்போ ஃபெரோவாரியா எக்ஸ்என்யூஎம்எக்ஸ் சிகப்பு இத்தாலியின் மிலனில் நடைபெற்றது\nநிறுவனங்களுடனான முன் பேச்சுவார்த்தைகள் மெர்சின் மெட்ரோவுக்குத் தொடங்குகின்றன\nஹை ஸ்பீடு ரயில் மணி\nபர்சா T2 டிராம் நிலையம், வரைபடம் மற்றும் விளம்பர வீடியோ\n மெர்சின் மெட்ரோ கோடுகள் எங்கு செல்லும்\nமெர்சின் மெட்ரோ திட்டம் மற்றும் மெர்சின் மெட்ரோ வரைபடம்\nகொன்யா ரயில் சிஸ்டம் மற்றும் போக்குவரத்து வரைபடம்\nTÜDEMSAŞ 80 ஆண்டுகள் பழ���ையானது\nடி.சி.டி.டி 'அதிவேக ரயில் போக்குவரத்து இறைச்சிக் கூடம் அலுவலரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது\nடி.சி.டி.டியின் ஹெய்தர்பானா மற்றும் சிர்கெசி ரயில் நிலைய டெண்டர் விளக்கம்\nTÜLOMSAŞ பதவி உயர்வு மற்றும் தலைப்பு மாற்றம் குறித்த ஒழுங்குமுறைக்கான பணியாளர் திருத்தம்\nரயில்வே துறையில் எத்தியோப்பியாவுடன் ஒத்துழைப்பு உருவாக்கப்படும்\nகியேவில் கூடிய ரயில்வே துறைக்கு முன்னணி நிறுவனங்கள்\nபோர்சுக் ஸ்ட்ரீமில் உள்ள பாலங்கள் ஓவியம்\nGömeurs Dursunlu பாலம் சேவையில் வைக்கப்பட்டுள்ளது\nநாட்டின் நாடு ஐகான் திட்டங்கள்\n20 பாஸ்பரஸ் பாலங்கள் மற்றும் நெடுஞ்சாலை கட்டணங்களுக்கான உயர்வு\nமெலட் பாலத்திற்கு மாற்றாக கட்டப்பட்ட பாலத்தின் பணிகள் தொடர்கின்றன\n1915 கனக்கலே பாலம் பிராந்தியத்தை முத்திரையிடுகிறது\nகெஸ்கின் DHMİ விமானப் போக்குவரத்து கட்டுப்பாட்டு மையத்தில் விசாரணை நடத்தினார்\nடிரிபிள் ட்ராக் விண்ணப்ப அமெரிக்க பிறகு துருக்கியில் பதிவு செய்ய\nஒன்பதாவது மாதம் துருக்கி மக்கள் தொகை வெற்றிபெற்றீர்கள் வெளியே பயணிகள் கோட்டை எண் விமான நிலையங்கள்\nஇஸ்தான்புல் விமான நிலைய நூலகம் திறக்கப்பட்டது\n2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட படைப்புகள் இஸ்தான்புல் விமான நிலையத்தில் வாசகர்களை சந்திக்கும்\nDHMİ 9 மாதாந்திர புள்ளிவிவரங்களை அறிவிக்கிறது\nமுகவரி: அடாலெட் மஹ் அனடோலு கேட்\nமெகாபல் கோபுரம் 41 / 81\nகொடி / İzmir - துருக்கி\nGebze Halkalı Marmaray நிறுத்தங்கள் மற்றும் ஷட்டில் மணி\nHalkalı Gebze Marmaray வரைபடம் நிறுத்தங்கள் மற்றும் ஒருங்கிணைந்த கோடுகள்\n2019 தற்போதைய அதிவேக டிக்கெட் விலைகள் YHT அட்டவணை மற்றும் அட்டவணை\nஅதனா மெர்சின் ரயில் மணி மற்றும் டிக்கெட் டீல்கள்\nஅங்காரா இஸ்தான்புல் அதிவேக வரி பாதை வரைபடம்\nஇஸ்தான்புல் மெட்ரோஸ் நிலையங்களின் வரைபடம்\nஇஸ்தான்புல் மெட்ரோ மற்றும் மெட்ரோபஸ் கோடுகள் மெட்ரோபஸ் நிலையங்கள் மெட்ரோ நிலைய பெயர்கள்\nமர்மராய் எக்ஸ்பெடிஷன் டைம்ஸ் மற்றும் மர்மரே வரைபடம்\nTCDD இரயில் பாதை மற்றும் YHT கோடுகள் வரைபடம் 2019\nதனியுரிமை மற்றும் குக்கீகள்: இந்த தளம் குக்கீகளை பயன்படுத்துகிறது. இந்த இணையதளத்தை தொடர்ந்து பயன்படுத்துவதன் மூலம், நீங்கள் அவற்றைப் பயன்படுத்துவதை ஒப்புக்கொள்கிறீர்கள்.\nகுக்கீகளை எவ்வாறு சரிபார்க்க வேண்டும் என்பதற்கான கூடுதல் தகவலுக்கு, இங்கே காண்க: குக்கீ கொள்கை\n© ÖzenRay Media ஆல் வெளியிடப்பட்ட செய்தி மற்றும் புகைப்படங்களின் அனைத்து உரிமைகளும்.\n© பதிப்புரிமை உரிமையாளரின் அனுமதியின்றி தளத்தில் வெளியிடப்பட்ட கட்டுரைகள் எதுவும் வெளியிடப்படாது.\nவடிவமைக்கப்பட்டது லெவென்ட் ÖZEN | பதிப்புரிமை © Rayhaber | 2011-2019\nமின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பு உங்கள் பெயர் உங்கள் மின்னஞ்சல் முகவரி ரத்து\nஉரையை அனுப்ப முடியவில்லை - உங்கள் மின்னஞ்சல் முகவரிகளை சரிபார்க்கவும்\nமின்னஞ்சல் சோதனை தோல்வியடைந்தது, மீண்டும் முயற்சிக்கவும்.\nமன்னிக்கவும், உங்கள் வலைப்பதிவில் மின்னஞ்சல் மூலம் பதிவுகள் பகிர முடியாது.\n%d blogcu இதை விரும்பியது:", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987836295.98/wet/CC-MAIN-20191023201520-20191023225020-00475.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilchristiansongs.in/lyrics/devan-thankum-ullam/", "date_download": "2019-10-23T21:32:45Z", "digest": "sha1:OVZ4PS4FHCGLHGK66JYRKL4Q557ABIP7", "length": 3282, "nlines": 112, "source_domain": "tamilchristiansongs.in", "title": "Devan thankum ullam Lyrics - Tamil & English Worship Songs", "raw_content": "\nஅசுத்தம் இல்லா உள்ளம் அது தேவாலயம்\nஅதில் ஆணவம் இல்லா உள்ளம் அது தேவாலயம்\nகறைகள் இல்லா உள்ளம் அது தேவாலயம்\nவீண் பெருமைகள் இல்லா உள்ளம் அதுவே தேவாலயம்\nதுதிகள் உள்ள உள்ளம் அது தேவாலயம்\nஇயேசு துங்கவன் மகிழும் உள்ளம் அது தேவாலயம்\nஇன்முகம் காட்டும் உள்ளம் அது தேவாலயம்\nஇயேசு என்றும் வாழும் உள்ளம் அது தேவாலயம்\nஅன்பு நிறைந்து உள்ளம் அது தேவாலயம்\nஅதில் அமைதி வாழும் உள்ளம் அது தேவாலயம்\nஅடக்கம் மிகுந்த இதயம் அது தேவாலயம்\nஇவை அனைத்தும் நிறைந்த மனிதன் அவன் தேவாலயம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987836295.98/wet/CC-MAIN-20191023201520-20191023225020-00475.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.75, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/tag/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%82%E0%AE%B4%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2019-10-23T20:49:49Z", "digest": "sha1:VLE7TVX4KC44GK2VYLRFYNME6Y7ZHAAZ", "length": 10123, "nlines": 90, "source_domain": "www.jeyamohan.in", "title": "தமிழ் இலக்கியச்சூழல்", "raw_content": "\nTag Archive: தமிழ் இலக்கியச்சூழல்\nஎட்டு வருடங்களுக்கு முன்பு ஒரு குளிர்கால மாலையில் ஊட்டி மலைப்பாதையில் நித்ய சைதன்ய யதியும் நானும் நடந்துகொண்டே பேசிக்கொண்டிருந்தோம். நான் நித்யாவிடம் சி ஜி யுங் குறித்து அவரது கருத்து என்ன என்றேன். அதை தன் பல நூல்களில் பலவாறாகச்சொல்லியிருப்பதாக அவர் சொன்னார். நான் ஒட்டுமொத்தமாக அவரது கருத்தைக் கேட்டேன். அவர் அதை சொல்வது கஷ்டம் என்றார். பிறகு எதிரே தெரிந்த மலையைக் காட்டி இதன் வடிவம் என���ன என்றார். நான் ஒழுங்கற்ற கூம்பு வடிவம் என்றேன். …\nTags: ஏழாம் உலகம், காடு, தமிழ் இலக்கியச்சூழல், நாவல், நித்ய சைதன்ய யதி, பின்தொடரும் நிழலின் குரல், விஷ்ணுபுரம்\nபதினைந்துவருடம் முன்பு சுபமங்களா இதழில் கனிமொழி கருணாநிதி என்ற பேரில் ஒரு கவிதை வெளிவந்தபோது நான் கோமல் சாமிநாதனை அழைத்து ஒரே விஷயத்தைக் கேட்டேன். தன் பெயருடன் தந்தை பேரை இணைத்துத்தான் கனிமொழி அக்கவிதையை அனுப்பினாரா என. ஆம் என்றார். அது ஒரு கவிஞர் ஒருபோதும் செய்யக்கூடிய செயலல்ல. தன் மொழியின் படைப்புத்திறனின் திறனால் மட்டுமே கவனிக்கப்பட விரும்புதலே படைப்பாளிகளின் அடிப்படை இயல்பு. பிற அடையாளங்கள் வைத்து அங்கீகாரம் பெற அவர்கள் விரும்ப மாட்டார்கள். எழுத ஆரம்பித்து …\nTags: ஆளுமை, கனிமொழி, தமிழ் இலக்கியச்சூழல், விமர்சனம்\nஅழியா ஓவியங்கள் -கடலூர் சீனு\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திரண்டு – தீயின் எடை-23\n‘வெண்முரசு’ - நூல் பதினெட்டு - ‘செந்நா வேங்கை’ - 1\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-40\nயுவன் சந்திரசேகர், மதுரை, ஒருநாள்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-39\nசெட்டி நாட்டு மருமகள் மான்மியம்\nதிண்டுக்கல், காந்தியின் இன்றைய முகம்\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரந��லம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987836295.98/wet/CC-MAIN-20191023201520-20191023225020-00475.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/Automobile/AutomobileNews/2019/04/25171229/1238728/next-bmw-3-series-spotted-testing.vpf", "date_download": "2019-10-23T21:42:15Z", "digest": "sha1:Z3FU75DK34YNPKOL27JVYLXVKWG7DGSL", "length": 16945, "nlines": 183, "source_domain": "www.maalaimalar.com", "title": "சோதனையில் சிக்கிய பி.எம்.டபுள்யூ. 3 சீரிஸ் கார் || next bmw 3 series spotted testing", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nசென்னை 24-10-2019 வியாழக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nசோதனையில் சிக்கிய பி.எம்.டபுள்யூ. 3 சீரிஸ் கார்\nபி.எம்.டபுள்யூ. நிறுவனத்தின் சீரிஸ் 3 கார் இந்தியாவில் சோதனை செய்யப்படும் புகைப்படம் வெளியாகியுள்ளது. #BMW\nபி.எம்.டபுள்யூ. நிறுவனத்தின் சீரிஸ் 3 கார் இந்தியாவில் சோதனை செய்யப்படும் புகைப்படம் வெளியாகியுள்ளது. #BMW\nசொகுசு கார்கள் உற்பத்தியில் முன்னிலை வகிக்கும் பி.எம்.டபுள்யூ. நிறுவனம் நீளமான சக்கர பகுதிகளைக் கொண்ட புதிய ரக மாடலை வரும் மாதங்களில் இந்தியாவில் அறிமுகம் செய்யலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. முன்னதாக சீனாவின் ஷாங்காய் நகரில் நடைபெற்ற சர்வதேச மோட்டார் கண்காட்சியில் இந்த கார் காட்சிப்படுத்தப்பட்டது.\nஇந்நிலையில், இந்த கார் இந்தியாவில் சோதனை செய்யப்படுகிறது. முழுமையாக மறைக்கப்பட்ட நிலையில் காட்சியளிக்கும் புதிய பி.எம்.டபுள்யூ. காரில் L வடிவம் கொண்ட எல்.இ.டி. டி.ஆர்.எல்.கள் வழங்கப்படுகின்றன. இத்துடன் 3டி டெயில்-லேம்ப்கள், தடிமனான பம்ப்பர் உள்ளிட்டவை இடம்பெற்றிருக்கிறது.\nசமீபத்தில் இந்நிறுவனம் 3 சீரிஸ் வரிசையில் 7-வது தலைமுறை கார்களை அறிமுகப்படுத்தியது. அவற்றில் சீன சந்தையைக் குறிவைத்து தற்போது இப்புதிய மாடல் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதன் சக்கரங்கள் வழக்கமான அளவை விட 41 மி.மீ. அதிகமாகும். அதாவது சக்கரங்கள் 2,851 மி.மீ. சுற்றளவு கொ���்டது. இந்தக் காரின் நீளம் 4,719 மி.மீ., அகலம் 1,827 மி.மீ., உயரம் 1,459 மி.மீ. ஆகும்.\nஇதில் நான்கு சிலிண்டர் டர்போ சார்ஜ்டு பெட்ரோல் என்ஜின் உள்ளது. இதன் நீளம் அதிகமாக உள்ளதால் முன் சீட்டுக்கும் பின் சீட்டுக்கும் இடையில் அதிக இடைவெளி தரப்பட்டுள்ளது. இதனால் சவுகரியமாக பயணிக்க முடியும். வான் அழகை ரசிக்க கண்ணாடியால் ஆன மேற்கூரை (சன்-ரூஃப்) வழங்கப்பட்டுள்ளது.\nஇதில் பி.எம்.டபுள்யூ.வின் பர்சனல் அசிஸ்டென்ட் சிஸ்டம் உள்ளது. இதில் பல டிஜிட்டல் சேவைகள் உள்ளன. குரல் வழி கட்டுப்பாட்டு வசதியும் இதில் உள்ளது. இந்தியாவில் சமீபத்தில்தான் பி.எம்.டபுள்யூ. 6 சீரிஸ் கிரான்ட் டுரிஸ்மோ அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதனால் இப்புதிய மாடல் ஓரிரு மாதங்களுக்குப் பிறகு இந்தியாவில் அறிமுகமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nஇந்தியாவில் மே 16 ஆம் தேதி இந்நிறுவனம் பி.எம்.டபுள்யூ. எக்ஸ் 5 மாடலை அறிமுகம் செய்யத் திட்டமிட்டுள்ளது. அதைத் தொடர்ந்தே 3 சீரிஸ் மாடல் அறிமுகம் இருக்கும் என்று தெரிகிறது.\nதமிழகத்தில் புதிய மருத்துவ கல்லூரிகள் தொடங்க அனுமதி - பிரதமருக்கு முதல்வர் பழனிசாமி நன்றி\nதமிழகத்தில் 6 புதிய மருத்துவ கல்லுரிகள் தொடங்கப்படும் - மந்திரிசபை ஒப்புதல்\nதீபாவளியை முன்னிட்டு 24 மணிநேரமும் மாநகர சிறப்பு பேருந்து சேவை\nகர்நாடக முன்னாள் மந்திரி டி.கே.சிவக்குமாருக்கு ஜாமீன் வழங்கியது டெல்லி ஐகோர்ட்\nதமிழகத்தில் தீபாவளியன்று காலை, மாலை என 2 மணிநேரம் மட்டும் பட்டாசு வெடிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது\nடெல்டா மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு- வானிலை ஆய்வு மையம் தகவல்\nஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு- அமலாக்கத்துறை வழக்கில் ஜாமீன் கோரி டெல்லி உயர்நீதிமன்றத்தில் ப.சிதம்பரம் மனு தாக்கல்\nஇணையத்தில் லீக் ஆன ஹோன்டா ஜாஸ் புகைப்படம்\n2020 ஹூன்டாய் வெர்னா ஃபேஸ்லிஃப்ட் புகைப்படங்கள்\nஉற்பத்தியில் புதிய மைல்கல் கடந்த எம்.ஜி. ஹெக்டார்\nஇந்தியாவில் விற்றுத்தீர்ந்த ஹோன்டா சி.பி.ஆர். 650ஆர்\nஇந்தியாவில் சோதனை செய்யப்படும் மஹிந்திரா எக்ஸ்.யு.வி.500 பி.எஸ். 6\nபி.எம்.டபுள்யூ. எம்5 புதிய எடிஷன் அறிமுகம்\nபி.எம்.டபிள்யூ. 3 சீரிஸ் அறிமுகம்\nஇந்தியாவில் பி.எம்.டபுள்யூ. 3 சீரிஸ் அறிமுகம்\nசர்வதேச சந்தையில் 2020 பி.எம்.டபுள்யூ. 3 சீரிஸ் ஹைப்ரிட்\nசோதனையில் சிக்கிய பி.எம்.டபுள்யூ. - விரைவில் இந்திய வருகை\nஎனது வாழ்க்கையை மோசமாக்கியது அந்த பழக்கம் தான் - மனிஷா கொய்ராலா\nபிரசவத்தின்போது நேர்ந்த அவலம்... சரியான நேரத்தில் ஆம்புலன்ஸ் கிடைக்காததால் இளம் நடிகை மரணம்\nஎங்களது கோரிக்கைகள் நிறைவேற்றும் வரை கிரிக்கெட்டுக்கு திரும்ப மாட்டோம்: ஷாகிப் அல் ஹசன்\nநீச்சல் உடையில் பிரியா வாரியர்.... வைரலாகும் புகைப்படம்\nடெங்குவால் பிரபல குழந்தை நட்சத்திரம் மரணம்\nடிக்கெட் எடுக்க காத்திருக்க வேண்டாம்- மெட்ரோ ரெயில் பயணத்துக்கு புதிய வழி\nதிருமணத்திற்கு கிழிந்த சேலையை தான் அணிந்தேன் - ராதிகா ஆப்தே\n100 பந்து கிரிக்கெட் தொடர்: கிறிஸ் கெய்ல், ரபாடா, மலிங்கா ஏலம் போகவில்லை\nமொரீசியசில் நடந்த போட்டியில் திருமதி இந்தியா அழகி பட்டம் வென்ற கோவை பெண்\nஅம்பத்தூர் ஆஸ்பத்திரியில் சிறுமியின் காதுக்கு பதிலாக தொண்டையில் ஆபரேசன்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987836295.98/wet/CC-MAIN-20191023201520-20191023225020-00475.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/News/Election2019/2019/04/13184658/1237052/LS-polls-is-about-choosing-on-how-New-India-should.vpf", "date_download": "2019-10-23T22:02:05Z", "digest": "sha1:WEGDOCXJTHQHXDOL3RIXTQBXAKOPEFMG", "length": 16735, "nlines": 185, "source_domain": "www.maalaimalar.com", "title": "21-ம் நூற்றாண்டில் புதிய இந்தியா எப்படி இருக்க வேண்டும்? என்பதற்கான தேர்தல் இது - மோடி பேச்சு || LS polls is about choosing on how New India should be in 21st century: Modi", "raw_content": "\nசென்னை 24-10-2019 வியாழக்கிழமை தொடர்புக்கு: 8754422764\n21-ம் நூற்றாண்டில் புதிய இந்தியா எப்படி இருக்க வேண்டும் என்பதற்கான தேர்தல் இது - மோடி பேச்சு\nகர்நாடக மாநிலம், மங்களூருவில் இன்று நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி 21-ம் நூற்றாண்டில் புதிய இந்தியா எப்படி இருக்க வேண்டும் என்பதற்கான தேர்தல் இது என குறிப்பிட்டார். #Modi\nகர்நாடக மாநிலம், மங்களூருவில் இன்று நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி 21-ம் நூற்றாண்டில் புதிய இந்தியா எப்படி இருக்க வேண்டும் என்பதற்கான தேர்தல் இது என குறிப்பிட்டார். #Modi\nபிரதமர் நரேந்திர மோடி கர்நாடக மாநிலம், மங்களூருவில் இன்று நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் பங்கேற்று பாஜக வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டினார்.\nஅங்கு நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய அவர், ’இந்த முறை நடைபெறும் பாரளுமன்ற த���ர்தல் அடுத்த பிரதமர் யார் அடுத்த ஆட்சியை எந்த கட்சி அமைப்பது அடுத்த ஆட்சியை எந்த கட்சி அமைப்பது\n21-ம் நூற்றாண்டில் புதிய இந்தியா எப்படி இருக்க வேண்டும் என்பதை நிர்ணயம் செய்வதற்கான தேர்தல் இது’ என குறிப்பிட்டார்.\nஇந்த வாய்ப்பை நமது நாடு 20-ம் ஆண்டில் காங்கிரஸ் கட்சிக்கு அளித்திருந்தது. ஆனால், ஒரே குடும்பத்திடம் ஆட்சியை ஒப்படைத்ததன் மூலம் காங்கிரஸ் நாட்டை முன்னேற்றும் வாய்ப்பை இழந்து விட்டது. காங்கிரசின் கலப்பட கூட்டணியால் நமது பாரம்பரியங்கள் சீரழிக்கப்பட்டதுடன், நாட்டின் பொருளாதாரமும், பாதுகாப்பும் பலவீனமாகிப் போனது.\nஇந்த மாநிலத்தை ஆட்சி செய்யும் மதச்சார்பற்ற ஜனதா தளம் மற்றும் காங்கிரஸ் கூட்டணி பரம்பரை ஆட்சிக்கு முக்கியத்துவம் அளிக்கிறது. ஆனால், நாங்கள் தேசியத்துக்கு முன்னுரிமை அளிக்கிறோம் என்றும் மோடி தெரிவித்தார். #LSpolls #NewIndia #21stcentury #Modi #21stcenturyIndia\nபாராளுமன்ற தேர்தல் | பிரதமர் மோடி\nதமிழகத்தில் புதிய மருத்துவ கல்லூரிகள் தொடங்க அனுமதி - பிரதமருக்கு முதல்வர் பழனிசாமி நன்றி\nதமிழகத்தில் 6 புதிய மருத்துவ கல்லுரிகள் தொடங்கப்படும் - மந்திரிசபை ஒப்புதல்\nதீபாவளியை முன்னிட்டு 24 மணிநேரமும் மாநகர சிறப்பு பேருந்து சேவை\nகர்நாடக முன்னாள் மந்திரி டி.கே.சிவக்குமாருக்கு ஜாமீன் வழங்கியது டெல்லி ஐகோர்ட்\nதமிழகத்தில் தீபாவளியன்று காலை, மாலை என 2 மணிநேரம் மட்டும் பட்டாசு வெடிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது\nடெல்டா மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு- வானிலை ஆய்வு மையம் தகவல்\nஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு- அமலாக்கத்துறை வழக்கில் ஜாமீன் கோரி டெல்லி உயர்நீதிமன்றத்தில் ப.சிதம்பரம் மனு தாக்கல்\nமத்திய அரசை ஆதரித்து பேச ப.சிதம்பரத்துக்கு எந்த நிர்பந்தமும் இல்லை- திருநாவுக்கரசர் பேட்டி\nகாஷ்மீரைப் போல தமிழகத்தையும் 2 ஆக பிரிப்பார்கள்- சீமான் குற்றச்சாட்டு\nகருப்பு பணத்தை காப்பாற்ற மத்திய அரசுக்கு ஆதரவாக ரஜினி செயல்படுகிறார்- வேல்முருகன் குற்றச்சாட்டு\nதிமுகவும், அதன் தோழமை கட்சிகளும் விரைவில் தனிமைப்படுத்தப்படுவார்கள் - தமிழிசை\nகாஷ்மீர் விவகாரத்தில் வெளிநாடுகளின் தலையீடு இருக்கக்கூடாது- திருநாவுக்கரசர் பேட்டி\nகனிமொழிக்கு எதிரான தேர்தல் வழக்கை திரும்ப பெற தமிழிசைக்கு அனுமதி\nபாராளுமன்ற தேர்தல் தோல்விக்கு யார் காரணம்: சித்தராமையா-குமாரசாமி இடையே கருத்து மோதல்\nதேர்தல் வெற்றியை எதிர்த்து வழக்கு- கனிமொழிக்கு உயர்நீதிமன்றம் நோட்டீஸ்\nநான் அப்படி சொல்லவில்லை- ஏ.சி.சண்முகம் விளக்கம்\nஎனது வாழ்க்கையை மோசமாக்கியது அந்த பழக்கம் தான் - மனிஷா கொய்ராலா\nபிரசவத்தின்போது நேர்ந்த அவலம்... சரியான நேரத்தில் ஆம்புலன்ஸ் கிடைக்காததால் இளம் நடிகை மரணம்\nஎங்களது கோரிக்கைகள் நிறைவேற்றும் வரை கிரிக்கெட்டுக்கு திரும்ப மாட்டோம்: ஷாகிப் அல் ஹசன்\nநீச்சல் உடையில் பிரியா வாரியர்.... வைரலாகும் புகைப்படம்\nடெங்குவால் பிரபல குழந்தை நட்சத்திரம் மரணம்\nடிக்கெட் எடுக்க காத்திருக்க வேண்டாம்- மெட்ரோ ரெயில் பயணத்துக்கு புதிய வழி\nதிருமணத்திற்கு கிழிந்த சேலையை தான் அணிந்தேன் - ராதிகா ஆப்தே\n100 பந்து கிரிக்கெட் தொடர்: கிறிஸ் கெய்ல், ரபாடா, மலிங்கா ஏலம் போகவில்லை\nமொரீசியசில் நடந்த போட்டியில் திருமதி இந்தியா அழகி பட்டம் வென்ற கோவை பெண்\nஅம்பத்தூர் ஆஸ்பத்திரியில் சிறுமியின் காதுக்கு பதிலாக தொண்டையில் ஆபரேசன்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987836295.98/wet/CC-MAIN-20191023201520-20191023225020-00475.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://freetamilebooks.com/workshop-on-ebook-making/", "date_download": "2019-10-23T21:12:59Z", "digest": "sha1:LA4OTNSDT6KD3CURX5UCGAZQJC7SEEDC", "length": 7930, "nlines": 95, "source_domain": "freetamilebooks.com", "title": "மின்னூலாக்கப் பயிற்சிப் பட்டறை", "raw_content": "\nநாள்: அக்டோபர் 13, 2019 ஞாயிறு மாலை 4 முதல் 7 வரை\n7 விஜய நகர் முதல் தெரு\n(நிறுத்தம்: விஜய நகர் பேருந்து நிலையம்)\nதொடர்புக்கு – த. சீனிவாசன் 9841795468 / முத்துராமலிங்கம் – 8344777333\nஅச்சு நூல்கள் மின்னூல் வடிவம் எடுத்து, எழுதி முடித்தவுடனேயே, மின்னூலாக அனைவரின் கரங்களிலும் தவழும் அருமையான காலத்தில் வாழ்ந்து வருகிறோம்.\nFreeTamilEbooks.com ல் 550 மின்னூல்கள் 71 இலட்சம் பதிவிறக்கங்கள் தாண்டியுள்ளது, மின்னூல்களின் வீச்சையும் வாசகர்களுக்கு மின்னூல்கள் தரும் வசதிகளின் விளைவுகளையும் காட்டுகிறது.\nஅமேசான் நிறுவனம், எழுத்தாளர்கள் அனைவரையும் சுய பதிப்பாளர்களாக்கி, விற்பனை செய்ய வைத்து, மகிழ வைத்து, மகிழ்கிறது.\nஇந்த நிகழ்வின் எழுத்தாளர்கள், வலைப்பதிவர்கள், எழுத ஆர்வமுள்ளோர் அனைவருக்குமான மின்னூலாக்கப் பயிற்சிகள் தரப்பட உள்ளன. மின்னூல் வெளியிடுவது எப்படி அமேசான் கிண்டில் போட்டியில் பங்கு கொள்வது எப்படி அமேசான் கிண்டில் போட்டியில் பங்கு கொள்வது எப்படி\n5. FreeTamilEbooks.com ல் மின்னூல் வெளியிடுதல்\n6. அமேசானில் கணக்கு உருவாக்குதல்\n7. அமேசானில் மின்னூல் வெளியிடுதல்\nநீங்கள் எழுதிய மின்னூலை வேர்டு ஆவணமாக கொண்டு வருக. நீங்கள் எழுதிய வலைப்பதிவுகள், சமூக ஊடகப் பதிவுகளாகவும் இருக்கலாம்.\nகட்டணம் – இலவசம் .\nபயிற்சி அளிப்போர் – இரவிசங்கர் அய்யாக்கண்ணு, த.சீனிவாசன்\nநிகழ்ச்சி ஏற்பாடு – கணியம் அறக்கட்டளை\nஇது நேரடிப் பயிற்சி. பங்கு பெறுவோர் அனைவரும் மடிக்கணினி கொண்டுவருதல் அவசியம்.\nபங்கு பெற விரும்புவோர், பின்வரும் படிவத்தை நிரப்புக.\nFiled under: நிகழ்ச்சிகள், வலைப்பதிவு\nகணியம் அறக்கட்டளை – வங்கி விவரங்கள்\nநன்கொடை விவரங்களை kaniyamfoundation@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்.\nகுறிப்பு: சில UPI செயலிகளில் இந்த QR Code வேலை செய்யாமல் போகலாம். அச்சமயம் மேலே உள்ள வங்கிக் கணக்கு எண், IFSC code ஐ பயன்படுத்தவும்.\nஆன்ட்ராய்டு கருவிகளில் நமது செயலி\nமின்னஞ்சல் வழியே புது மின்னூல் அறிவிப்புகளை பெறுக\nமின்னூல்களை அச்சு வடிவில் வாங்கலாம்\nஉங்கள் புத்தகங்களை மின்னூலாகவும் அச்சு நூலாகவும் வெளியிட அணுகவும்.\nபுது மின்னூல்களை மின்னஞ்சலில் பெறுக\nஉங்களுக்கு இப்போது வரும் மின்னஞ்சலில் உள்ள இணைப்பின் மூலம், உறுதி செய்க. நன்றி\n70 இலட்சம் பதிவிறக்கங்களைத் தாண்டி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987836295.98/wet/CC-MAIN-20191023201520-20191023225020-00476.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://natarajadeekshidhar.blogspot.com/2011/07/", "date_download": "2019-10-23T21:29:40Z", "digest": "sha1:6TGODZX5DVDWS67UKWLIWOKCHUGEKVGP", "length": 32586, "nlines": 136, "source_domain": "natarajadeekshidhar.blogspot.com", "title": "NATARAJA DEEKSHIDHAR: July 2011", "raw_content": "\nஆன்மீக அரும்புகளினாலான அழகு மாலை\nதில்லையில் விளங்கும் தச தீர்த்தங்கள்\nதில்லையில் விளங்கும் தச தீர்த்தங்கள்\nநீரின்றி அமையாது உலகு - உலகப் பொதுமறையாம் திருக்குறளில் திருவள்ளுவர் கூறியது.\nதண்ணீரிலிருந்து தான் பூவுலகிலுள்ள உயிரினங்கள் தோன்றின - வேதவாக்கு. (ஆகாசாத் வாயு; வாயோர் அக்நி: அக்நிர் ஆப: அத்ப்ய: ப்ருதிவீ - யஜுர் வேத தைத்ரீய உபநிஷத்).\nதண்ணீரிலிருந்து தான் ஒரு செல் கொண்ட உயிரினமான அமீபா முதல் தோன்றி பரிணாம வளர்ச்சியடைந்து தற்போது மனிதன் வரையிலான உயிர்கள் தோன்றின என்கின்றது விஞ்ஞானம்.\nமஹாவிஷ்ணுவின் தசாவதாரத் தோற்றங்கள் - மனிதன் அடைந்திருக்கும் பரிணாம வளர்ச்சியைக் காட்டுவதேயாகும். (விஷ்ணுவின் முதல் அவதாரம் தண்ணீரில் தோன்றிய மத்ஸ்யாவதாரம்)\nதண்ணீர்தான் அனைத்து ஜீவராசிகளுக்கும் ஜீவாதாரமாகத் திகழ்வது.\nஆன்மீகம் தண்ணீரை - தீர்த்தம் - என்று மிக உயர்வாகக் கொண்டாடுகின்றது. நீரில்லாத எவ்வித ஆன்மீக வைபவமும் இல்லை.\nதண்ணீர் பிரவாகமெடுத்துவரும் நதிகளை - வெறும் பயன்பாட்டுக்கு மட்டுமல்லாமல் அவற்றை - தெய்வமாகவேக் கருதி வழிபடும் வழக்கம், பன்னெடுங்காலம் தொட்டு வழங்கிவருகின்றது.\nதண்ணீர் கொண்டு தெய்வங்களுக்கு அபிஷேகம் செய்யப்படும். அந்த தண்ணீரே தெய்வத்தன்மை வாய்ந்த தீர்த்தமாகக் கருதப்பட்டு உட்கொள்ளப்படுவதும் உண்டு.\nபஞ்சபூதங்களாகிய - ஆகாயம், தண்ணீர், நெருப்பு, காற்று, மண் - இவற்றில் தண்ணீருக்கு மட்டுமே ஒரு சிறப்பு உண்டு.\nநாம் எந்தப் பாத்திரத்தில் தண்ணீரை விடுகின்றோமோ, அந்தப் பாத்திரத்தின் வடிவத்தையேச் சார்ந்துவிடும். குடத்திலிட்டால், அந்தக் குடத்தின் வடிவத்திலேயே தண்ணீரும் அமைந்துவிடும். பானையிலிட்டால், பானையின் வடிவத்தையே அடைந்துவிடும்.\nஆகையால் தான், தண்ணீரைக் கொண்டு, வழிபடு வைபவங்கள் நடத்தப்படுகின்றன.\nதெய்வங்களை ஆவாஹனம் செய்யும் குடங்களில் நாம் பிரார்த்தனை செய்யும் கடவுள் அந்த நீரின் வடிவிலே அதாவது நமது எண்ணத்தின் படியே அமைந்துவிடுகின்றது. குடத்தின் வடிவத்திலேயே தண்ணீர் அமைகின்றதோ அதே போல நமது பிரார்த்தனை தெய்வம் நமது எண்ணத்தின் படியே அமைகின்றது.\nபாரதத்தின் வடபுறத்தில் ஆலயங்களை விட நீர்நிலைகளான தீர்த்தங்களாகிய, நதிகளே பிரதான வழிபடும் இடங்களாக அமைந்துள்ளன. கங்கோத்ரி, யமுனோத்ரி, மானச சரோவர் போன்ற\nஇடங்கள் பெரிதும் போற்றக்கூடிய இடங்களாக அமைந்துள்ளன.\nபுண்ணிய நதிகள் பாய்வதால் பூமியே புனிதமானதாக மாறிய ஒரே இடம் பாரதம் மட்டுமே.\nகங்கை, யமுனை, சரஸ்வதி போன்ற நதிகள் பெருமை வாய்ந்தன.\nகங்கை - சிவபெருமானின் ஜடாமுடியிலிருந்து பகீரதனின் பெரும் பிரயத்தினத்தினால், பூமியில் பாய்ந்து, பாகீரதி என்று பெயர் பெற்று புனிதத்திலும் புனித நதியாக விளங்குகின்றது.\nபாரதத்தின் புண்ய நதியில் சிறப்பு வாய்ந்த மற்றொரு நதி - யமுனை. கடலில் கலக்காத ஒரே புனித நதி.\nசரஸ்வதி - வேதங்களில் கூறப்பட்டுள்ள நதி. அந்தர்வாஹினியாக, தரைமட்டத���தின் கீழே ஓடுவதாகக் கருதப்படுவது.\nபாரத தேசத்தில் ஓடும் ஒவ்வொரு நதியும் புனிதம் நிறைந்தவை. ஒவ்வொன்றிற்கு ஒரு சிறப்புத்தன்மை உண்டு.\nநமது முன்னோர்கள் ஆலயத்தினை, வழிபாட்டு தலமாக மட்டுமல்லாம் பல்நோக்கு கொண்டு, தண்ணீர் நிறைந்த குளம் (மழைநீர் சேகரிப்பு), நந்தவனம், ஸ்தல விருஷம் (காடு வளர்ப்பு) போன்ற இயற்கையோடு இயைந்த வழிபாட்டு முறையை இணைத்திருக்கின்றார்கள்.\nவட இந்தியாவில் நதிகளால் ஆலயங்கள் பெருமையடைந்தது போல, தென்னிந்தியாவில் ஆலயங்களால் அதனைச் சார்ந்த தீர்த்த நிலைகள் பெருமையடைகின்றன.\nஆலயம் - புனிதமும் மேன்மையும் கொண்டிருப்பதென்றால், அவ்வாலயம் மூர்த்தி, தலம், தீர்த்தம் ஆகிய மூன்றினாலும் பெருமை பெற்றிருக்க வேண்டும்.\nஅவ்வகையில், கோயில் என்ற ஒரு சொல் - சிதம்பரத்தையே குறிக்கும். மூர்த்தி, தலம், தீர்த்தம் ஆகியவற்றால் பெருமை கொள்ளும் ஸ்தலம்.\nசிதம்பரம் தலத்தினுள் இருக்கும் சிவகங்கை ஆலய தீர்த்தத்தோடு சேர்த்து பத்து நீர்நிலைகள் தச தீர்த்தங்களாக அமைந்து, ஆலயத்திற்குப் புனிதம் சேர்க்கின்றன.\nசிதம்பர ஆலயத்தின் பெருமை மிகுந்த, ஸ்தல புராணங்களில் சொல்லப்பட்ட, புனிதம் வாய்ந்த பத்து நீர்நிலைகளை (தச தீர்த்தம்) இப்பதிவில் காண்போம்.\n'தீர்த்தம் என்பது சிவகங்கையே' என்று குமரகுருபரரால் போற்றப்பட்ட தீர்த்தம். ஸ்ரீ நடராஜ மூர்த்தியின் தங்க மேனியில் தவழ்ந்த அபிஷேக தீர்த்தம் சிவகங்கையில் தான் கலக்கின்றது. ஆகையால் தான் சிவகங்கையே பொற்குளம் போல் காட்சியளிக்கின்றது.\nஒரு சமயம், ஆதிசேஷனின் அரவணையில் துயில் கொண்ட மஹாவிஷ்ணு, திடீரென தனது யோக நித்திரை களைந்து, களிப்புற்றார். அனுதினமும், ஹரியைத் தாங்குகின்ற பாம்பு வடிவனான ஆதிசேஷன், மஹாவிஷ்ணுவின் திடீர் மாற்றத்திற்கு காரணம் கேட்க, முன்னொரு சமயம் ஸ்ரீ நடராஜர் ஆடிய ஆனந்த நடனத்தை நினைக்கையிலேயே ஆனந்தம் பொங்குகின்றது, அவ்வானந்தமே அரிதுயிலை நீக்கச் செய்தது என்க, ஆர்வ மிகுதியில், ஆதிசேஷன், ஆனந்த நடனத்தை அடியேனும் காண வேண்டும் என வரம் கேட்க, விஷ்ணு வரம் அளிக்கின்றார். பூவுலகத்தில், தில்லை மரங்கள் சூழ்ந்த, சிவகங்கை எனும் தடாகத்தின் அருகில், தில்லை வனத்தில், சிவபெருமான் லிங்க வடிவில் காட்சி தருகின்றார். அங்கே சென்று தவமியற்றி, ஆடல்வல்லானின் ஆனந்த நடனத்தைக் காணலாம் என்றும் வழிகாட்டுகின்றார்.\nஆதிசேஷனும், பதஞ்சலி முனிவராகப் பிறப்பெடுத்து, தில்லை வனத்தில் தவமியற்றுகின்ற புலிக்கால் முனிவராகிய வியாக்ரபாதருடன் சேர்ந்து பூஜைகள் புரிந்து, ஆடல்வல்லானின் ஆனந்த திருநடனக்காட்சியைப் பெறுகின்றனர்.\nகௌளடதேசத்து அரசனாகிய சிம்மவர்மன் எனும் அரசன் தனது உடல் முழுதும் ஏற்பட்டிருக்கும் தோல்நோய்க்கு மருந்து தேடி உலகமெங்கும் சுற்றி வருகின்றான். அவன் பதஞ்சலி வியாக்ரபாதர்களை சந்தித்து தனது குறையைச் சொல்ல, அதற்கு அவர்கள் சிவகங்கை எனும் குளத்து நீரே உடலில் ஏற்படும் அனைத்து நோய்களையும் நீக்க வல்லது என்று வழிகாட்டி, அவ்வாறேச் செய்யச் செய்தனர். சிவகங்கையில் குளித்த சிம்மவர்மன், சிவபெருமானின் திருவருளால், பொன்னார்மேனியனின் மேனியில் தவழ்ந்த தண்ணீரால், தோல் நோய் அனைத்தும் நீங்கி, உடல் பொலிவு பெற்று, தங்கமேனியனாக, ஹிரண்யவர்மனாக எழுந்தான்.\nஆலயத்தைச் செப்பனிட்டு பொன்னார் மேனியனின் கருவறைக்குப் பொன்வேய்ந்தான்.\nநோய்களை நீக்கவல்லதாக அமைவது சிவகங்கைத் தீர்த்தம்.\nதைப்பூசம், கிரஹண காலங்கள் போன்ற விசேஷ வைபவங்களில் சிவகங்கையின் மேற்கு (வருண திசை) வாயிலில் ஸ்வாமி எழுந்தருளி அனைவருக்கும் அருளும் விதமாக தீர்த்தம் கொடுத்தருளுவார். அதன் பின்னே பக்தர்கள் அனைவரும் ஸ்நானம் செய்வார்கள்.\nவிக்கிரம சோழன் காலத்தில் சிவகங்கைக்கு கருங்கல்லினால் ஆன படிகள் அமைக்கப்பட்டன.\nஅதன் பின், அவன் வழி வந்த குலோத்துங்க சோழன் (கி.பி.1133-1150) காலத்தில், காலிங்கராயன் தலைமையில் நாற்புற மண்டபங்களும் அமைக்கப்பட்டன.\nசிவகங்கை குளக்கரையில் பித்ருக்களுக்கு - முன்னோர்களுக்கு செய்யும் சிரார்த்தம் - மிகவும் புனிதமானது, எழுபிறப்பில் உண்டான தோஷங்களை நீக்குவது, முக்தியைத் தருவது என்று ஸ்தல புராணம் கூறுகின்றது.\nசிவகங்கையில் ஸ்னானம் செய்வது சிறப்பு வாய்ந்தது.\nசிவகங்கைக் கரை மண்டபச் சுவற்றில் எட்டாம் திருமுறையான திருவாசகமும், திருச்சிற்றம்பலக் கோவையும் பளிங்குக் கற்களில் பதிக்கப்பட்டு, பக்தர்கள் அனைவரும் பாராயணம் செய்ய வசதியாக அமைக்கப்பட்டிருக்கின்றது. இதை அமைத்தவர் திருப்பனந்தாள் அருணந்தித் தம்பிரான் சுவாமிகள்.\nஆனந்த நடராஜ மூர்த்தி பதஞ்சலி, வியாக்ரபாத முனிவர்களின் வேண்டு���லுக்கு இணங்க தாண்டவக் காட்சியளித்தார். பதஞ்சலியை நோக்கி ஆடல்வல்லான் உமது வேண்டுதல் யாது என்கின்றார். அதற்கு பதஞ்சலி, என்றும் சிதம்பரத்தில் பதஞ்சலியாமல், என்றும் நடனமாடிக்கொண்டிருக்க வேண்டும் என்று பெருவரம் கேட்டார். அவ்வண்ணமே, இன்றளவும் நடனம் இயற்றிக்கொண்டிருக்கின்றார் நட்டமாடும் நம்பெருமான். பதஞ்சலி ரிஷி, பாதஞ்சல பூஜா ஸூக்தம் என்ற சிறப்பு வாய்ந்த வைதீக பூஜை நெறியை இயற்றி அதன்படி நடராஜருக்கு பூஜை செய்யும் வழியை வகுத்தார்.\nபூஜைக்கு அம்பலவாணருக்கு அபிஷேகம் செய்ய, அவர் ஆலயத்திற்கு அருகிலேயே, காசியிலுள்ள கங்கையையே அந்தர்வாஹினியாக - பூமிக்கு அடியில், காசியிலிருந்து சிதம்பரத்திற்கு வரவழைத்தார். அந்த இடத்திலிருந்து தான் தினமும் அபிஷேகத்திற்கான தீர்த்தம் எடுக்கப்படும். வருடத்தின் ஆறு அபிஷேகங்களுக்கும் காசிக்கும் சிதம்பரத்திற்கும் தொடர்பான அந்தக் கிணற்றிலிருந்த்து தான் தீர்த்தம் சேகரிக்கப்பட்டு, ஆடல்வல்லப் பெருமானுக்கு அபிஷேகம் நடைபெறும். அந்த தீர்த்தம் பரமானந்த கூபம் எனப்படும்.\nஅனுதினமும் ஆனந்த நடனம் ஆடுபவர் அல்லவா, அவருக்கு ஆனந்தமாக அபிஷேகம் செய்யப்பட பரம ஆனந்த கூபம் எனும் காசிக் கிணறு தீர்த்தம் அமைந்திருக்கின்றது.\nபரமானந்த கூபத்திலிருந்து எடுக்கப்பட்ட தீர்த்தம் அபிஷேகம் செய்யப்பட்ட பின்பு, அந்தத் தீர்த்தத்தை நமது சிரசில் தெளித்துக்கொள்வது என்றும் ஆனந்தத்தை வழங்கக்கூடியது.\nஅந்தக் காசிக் கிணற்றிலுள்ள தீர்த்தத்தை தரிசனம் செய்வது கங்கையை தரிசனம் செய்வதற்கு சமம் என்ற நம்பிக்கை உண்டு.\nவற்றாத ஜீவ நதியாக விளங்கும் கங்கையைப் போன்று, இந்தக் கிணற்றில் எந்த நாளும் தண்ணீர் வற்றுவதில்லை.\nமத்யந்தினர் எனும் மஹரிஷி சிவபெருமானை அனுதினமும் பிரார்த்தனை செய்துவந்தார்.\n(மத்தியந்தினர் வழிபட்ட சிவலிங்கம் சிதம்பரம் ஆலயத்திலிருந்து தெற்கு புறத்தில் அம்மாப்பேட்டை செல்லும் வழியில் சுமார் 5 கிலோ மீட்டர் தூரத்தில் அமைந்திருக்கின்றது.)\nமத்யந்தினர், சிவவரத்தினால் ஒரு மகவு பெற்றார்.\nஅவர் தன் மகனுக்கு நான்கு வேதங்களையும், ஆறு சாஸ்திரங்களையும் கற்றுணர்த்தினார்.\nஇவையனைத்தையும் கற்ற மகன், ஆத்ம ஞானம் பெற ஏது வழி என தந்தையைக் கேட்க, அதற்கு மத்யந்தினர், ஆத்ம ஞானம் பெற ஒரே வழி, தில்லை வனத்தில் உறையும் - அனாதியாக விளங்கும் - ஆதிமூலநாதரை - சிவலிங்கத்தினைக் காட்டி, வழிபாடாற்றச் செய்தார்.\nமத்யந்தினரின் மகன் தந்தை சொல்படியே மனமார பூஜை செய்து வந்தார். ஆயினும் அவருக்கு ஒரு குறை இருந்தது. சிவபூஜைக்கான மலர்களை, தேனீக்கள் மலர்களிலுள்ள தேன் உண்ணும் முன்னரே பறிக்க ஆசைப்படுகின்றார். ஆயினும் தில்லை மரங்கள் சூழ்ந்திருக்கின்றபடியால் அதிகாலையில் இருள் கவியும் நேரத்தில், பனியால் நனைந்திருக்கும் மரத்திலிருந்து மலர் பறிக்க இயலவில்லையே என வருந்துகின்றார். ஆதிமூலநாதரை மனதாரப் பற்றுகின்றார். சிவபெருமான், மத்யந்தினரின் மகனுக்கு - இருளிலும் நல்ல பார்வை தெரிய ஒளி பொருந்திய கண்களையும், வழுக்கலான மரங்களின் மேலேற புலிநகங்கள் கொண்ட வலுவான பாதத்தினையும் அருளுகின்றார். புலியின் கால்களைப் பெற்றதால் வியாக்ர (புலி) பாதர் எனப் பெயர் பெற்றார். வரம் பெற்ற வியாக்ரபாதரைக் கண்டு மத்யந்தினர் மனமார மகிழ்கின்றார்.\nமத்யந்தினர் பூஜை செய்த சிவலிங்க ஆலயத்தின் எதிரில் உள்ள தீர்த்தமே புலிமடு என பெயர் பெற்றது.\nஇந்தத் தீர்த்தக் கரையில் சுடலைமாடன் கோயில் உள்ளது.\nஇறந்தவர்கள் மோட்சம் பெறும் பொருட்டு, எலும்புகளைக் கரைக்க இங்கு வந்து தான் வழிபாடு செய்வார்கள்.\nஇந்தக் குளத்தின் மற்றும் ஒரு சிறப்பு அம்சம். இங்கு இடப்படும் எலும்புகள் கரைந்துவிடுகின்றன.\nஇனி மனிதப் பிறப்பு இல்லை எனும் நிலையான மோட்சத்தை அருளும் தீர்த்தம் புலிமடு தீர்த்தம்.\n4. சிவப்ரியா (பிரம்ம தீர்த்தம் - தில்லைக் காளி கோயில்)\nசிதம்பர ஆலயத்தின் வடபால் அமைந்த தில்லைக் காளி அம்மன் ஆலயம் (சுமார் 2 கி.மீ.) - சிவப்ரியா எனும் தீர்த்தத்தின் கரையில் தான் அமைந்துள்ளது.\nபதஞ்சலி, வியாக்ரபாதர்களின் பூஜைகளுக்கு இணங்க, தில்லை வனத்தில் ஆடல்வல்லான் ஆனந்தத் தாண்டவமாடினார்.\nமுன்பொரு சமயம் பெற்ற ஒரு வரத்தின் காரணமாக, சிவனுக்கு பிரியமான அம்பிகை பார்வதி, தில்லைவனத்திற்கு அதிபதியாக, கரிய நிறத்தினளாக 'காளி' என பெயர் பெற்று விளங்கினாள்.\nநடனசபாபதியின் நாட்டியத்திறனை உலகுக்கு உணர்த்த, காளி தேவி, தில்லை வனத்தில் ஆனந்த நடனமாடிய நடராஜப் பெருமானை, நாட்டியப் போட்டிக்கு அழைத்தாள். இருவருக்குமிடையே போட்டி நடனம் பிரம்மாதமாக நடந்தேறியது. இவருவரும், ஒருவருக்கு ஒருவர் சளைக்காமல் நாட்டியமாடினர். சிவபெருமான், போட்டி நடனத்திற்கு முடிவுகொண்டு வர சித்தம் கொண்டு, நாட்டியமாடும் போதே, தனது காதிலிருந்தத் தோடு ஒன்றினை தரையில் விழச் செய்தார். அந்தத் தோட்டினை, தனது கால் விரல்களாலேயே எடுத்து, தன் காதிலே பொருத்திக் கொண்டார். இந்த ஆடல் நிலையை ஆட இயலாத காளி தனது தோல்வியை ஒப்புக்கொண்டாள். தனது தோல்வியை நினைந்து சினம் கொண்டாள். பிரம்மா முதலான தேவர்கள் வந்து தேவியை சாந்தப்படுத்தினர். அந்த அம்பிகையே 'பிரம்ம சாமுண்டி' - தில்லையம்மனாக, தில்லை வனத்திற்கான காவல் தெய்வமாக தில்லையின் எல்லையில் அமர்ந்தாள்.\nகாளி கோயில் தீர்த்தமே - சிவப்ரியா தீர்த்தம்.\nஇங்கு ஸ்நானம் செய்வது - ஆத்ம சாந்தியை தரும்.\nஆதிசேஷன், மஹா விஷ்ணுவிடம் வரம் பெற்று, கைலாசத்தை வந்தடைந்தார். ஆதிசேஷன், ஆனந்த நடனத்தைத் தானும் காண வேண்டும் என்ற பேராவலை பெருமானிடம் வைத்தார். அதற்கு கைலைநாதன், தென்புறத்தில் உள்ள தில்லை வனம் சென்று, அங்கிருக்கும் வியாக்ரபாத முனிவருடன் சேர்ந்து வழிபாடு செய்ய உத்தரவிட்டார். அதன்படியே, ஆதிசேஷன் பாம்பு வடிவம் கொண்டு, தென்புறத்திலுள்ள தில்லை வனத்தைச் சேர்ந்தார். தில்லைவனத்தின் ஒரு பிலத் துவாரத்தின் (hole) வழியே எழுந்தார்.\nபதஞ்சலியாக உருமாறி வியாக்ரபாதருடன் ஆதிமூலநாதரைக் கண்டு தவமியற்றி, தாண்டவக்கோனின் ஆனந்த நடனத்தைக் கண்டு பேறு பெற்றார்.\nஇதுவே நாகன் (ஆதிசேஷன்) சேர்ந்த புரி - நாகசேரி தீர்த்தம் என்றழைக்கப்படுகின்றது.\nசிதம்பர ஆலயத்தின் வடமேற்கே சுமார் 4 கி.மீ. தொலைவில் உள்ளது.\nமேலும் ஐந்து தீர்த்தங்களை அடுத்த பதிவில் காண்போம்.\nதில்லையில் திகழும் தச தீர்த்தங்கள் பகுதி - 2 ஐ இங்கே க்ளிக் செய்து காணலாம்.\n- நி.த. நடராஜ தீக்ஷிதர்\n- சிதம்பரம் ஸ்ரீ நடராஜர் ஆலய டிரஸ்டி & பூஜை\nதில்லையில் விளங்கும் தச தீர்த்தங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987836295.98/wet/CC-MAIN-20191023201520-20191023225020-00476.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://panipulam.net/?p=107046", "date_download": "2019-10-23T21:34:20Z", "digest": "sha1:VJUSPHV7HKROSUPYUBUI4MGGQHX5G6HB", "length": 16815, "nlines": 184, "source_domain": "panipulam.net", "title": "இங்கிலாந்து உணவகம் ஒன்றில் 2 பேர் மீது நச்சுப் பொருள் தாக்குதல்", "raw_content": "\nகனடா பண்-கலை பண்பாட்டுக் கழகம்\nபணிப்புலம் அம்பாள் சனசமூக நிலையம்\nசாந்தை சித்திவிநாயகர் சனசமூக நிலையம்\nநோர்வே பண் தமிழ் கலை பண் பாட்டுக்கழ��ம் on மரண அறிவித்தல். திரு கனகரத்தினம் கணபதிப்பிள்ளை\nநோர்வே பண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகமும் on மரண அறிவித்தல். திரு கனகரத்தினம் கணபதிப்பிள்ளை\nLoganathan on மரண அறிவித்தல். திரு கனகரத்தினம் கணபதிப்பிள்ளை\nLogan on நோபல் பரிசு பெற எனக்கு தகுதி இல்லை- பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான்\nபண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on\nபண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on மரண அறிவித்தல். அமரர். இந்துமதி செல்வேந்திரன்\nபண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on\nபண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on மரண அறிவித்தல்\nகனடா பண்-கலை பண்பாட்டுக் கழகம் (88)\nகாலையடி அ.மி.த.க. பாடசாலை (16)\nகாலையடி தெற்கு கிராம அபிவிருத்திச்சங்கம் (7)\nகாலையடி தெற்கு கிராம அபிவிருத்திச்சங்கம் (2)\nகாலையடி தெற்கு மறுமலர்ச்சி மன்றம் (15)\nகாலையடி மறுமலர்ச்சி மன்றம் (172)\nசாத்தாவோலை (வயல்கரை) சிவன் (8)\nசாந்தை சனசமூக நிலையம் (31)\nசாந்தை சிற்றம்பலம் வித்தியாசாலை (9)\nசாந்தை பிள்ளையார் கோவில் (103)\nதினம் ஒரு திருக்குறள் (81)\nபணிப்புலம் சனசமுகநிலைய புனர்நிர்மாண வேலைத்திட்டம் (32)\nபணிப்புலம் சனசமூக நிலையம் (88)\nபூப்புனித நீராட்டு விழா (29)\nஸ்ரீ காடேறி ஞானவைரவர் (1)\nபிரான்ஸ் அருங்காட்சியகத்திற்குள் நுழைந்த மர்ம நபர் -அரபி மொழியில் மிரட்டல் வாசகங்கள்\n39 பிணங்களுடன் லண்டனுக்குள் நுழைந்த கண்டெய்னர் – டிரைவர் கைது\nகைதி படத்தை ஆன்லைனில் வெளியிட தடை – உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு\nஇலங்கையின் புதிய அரசாங்கத்திற்கு, மனித உரிமைகள் விடயத்தில் அழுத்தங்களை கொடுப்போம்\nநோர்வே அம்புலன்ஸ் கடத்தல்: ஒரு குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர் படுகாயம்\nசீனாவில் பாலத்துக்குள் சிக்கிய விமானம்\nஇந்திய பிரஜை ஒருவருக்கு ஆயுள் தண்டனை\nதமிழர் மனித உரிமைகள் மையம்\nமுதல் பக்கம் - Home\n« சிரியாவில் 14 வீரர்களுடன் சென்ற ரஷ்ய போர் விமானம் மாயம்\nபுகையிரதத்துடன் மோதி மூன்று யானைகள் உயிரிழப்பு »\nஇங்கிலாந்து உணவகம் ஒன்றில் 2 பேர் மீது நச்சுப் பொருள் தாக்குதல்\nஇங்கிலாந்து நாட்டின் வில்ட்ஷையர் மாவட்டத்தின் சாலிஸ்பரி என்னும் சுற்றுலா நகரம் அமைந்துள்ளது. இங்கிருந்து 13 கி.மீ. தொலைவில் உள்ள ஸ்டேன்ஹெஞ்ச் என்னும் வரலாற்றுச் சிறப்புமிக்க கல்தூண்களை பார்வையிடுவதற்காக வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் சாலிஸ்பர��� நகரில் குவிவது வழக்கம். இதனால் சாலிஸ்பரி நகரில் உள்ள உணவகங்களும், விடுதிகளும் வார விடுமுறை நாட்களில் நிரம்பி வழியும்.\nஇந்தநிலையில் விடுமுறை நாளான நேற்று முன்தினம், சாலிஸ்பரி நகரின் ஹை ஸ்டீரிட் தெருவில் உள்ள ஒரு உணவகத்தில் 40 வயது மதிக்கத்தக்க ஒரு ஆணும், 30 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவரும் உணவு சாப்பிட்டுக் கொண்டிருந்தனர்.\nஇவர்களில் ஒருவர் ரஷியாவைச் சேர்ந்தவர் ஆவார்.அப்போது இருவரும் திடீரென மயக்கம் அடைந்து கீழே சரிந்தனர். இதையடுத்து அவர் கள் இருவரும் உடனடியாக மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். அவர்களில் ஒருவரின் நிலைமை கவலைக் கிடமாக உள்ளதாக கூறப்படுகிறது.\nஇந்த சம்பவத்தை தொடர்ந்து அங்கு விரைந்த போலீசார் ஹை ஸ்டீரிட் பகுதியை சுற்றி வளைத்தனர். மேலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அப்பகுதியில் போக்குவரத்தையும் தடை செய்தனர். உணவகத்துக்கு வந்து சென்றவர்கள் பற்றிய தகவல்களை சேகரித்து விசாரணையை முடுக்கிவிட்டனர்.\nஉணவகத்தில் சாப்பிட்ட அந்த ஆணும், பெண்ணும் ‘நோவிசாக்’ என்னும் நச்சுப் பொருள் தாக்குதலுக்கு உள்ளாகி இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர். இத்தகைய நச்சுப்பொருளை ரஷிய உளவுத்துறையினரும், ராணுவத்தினரும் ரகசியமாக பயன்படுத்துவதாக கூறப்படுவது உண்டு.\nகடந்த மார்ச் மாதம் ரஷியாவின் முன்னாள் உளவாளி செர்கோய் ஸ்கிர்பால் தனது மகள் யூலியாவுடன் இதே சாலிஸ்பரி நகரில் நச்சுப் பொருளால் தாக்கப்பட்டு மயங்கிய நிலையில் கிடந்ததும், பின்னர் அவர்கள் இருவரும் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதும், நினைவுகூரத்தக்கது. ஸ்கிர்பால், யூலியா இருவர் மீதும் நரம்பு மண்டலத்தை பாதிக்க வைத்து உயிரை இழக்கச் செய்யும் ‘நோவிசாக்’ நச்சுப் பொருள் வீசப்பட்டு இருப்பது தெரியவந்தது.\nமுதல் பக்கம் - Home\nஎம்மவர் அறிமுகமும் இணைவும் முன்னேற்றமுமே எமது நோக்கு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987836295.98/wet/CC-MAIN-20191023201520-20191023225020-00476.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/politics/durimurukan-sent-by-the-dentist-pnxwjm", "date_download": "2019-10-23T20:45:39Z", "digest": "sha1:Z55S43625QQG43PNNL4Y5KKBQ4RTEZBA", "length": 10692, "nlines": 130, "source_domain": "tamil.asianetnews.com", "title": "அதிமுகவுடன் பேசிக் கொண்டே திமுக கூட்டணிக்கு தூது... தேமுதிகவை அசிங்கப்படுத்தி அனுப்பிய துரைமுருகன்..!", "raw_content": "\nஅதிமுகவுடன் பேசிக் ���ொண்டே திமுக கூட்டணிக்கு தூது... தேமுதிகவை அசிங்கப்படுத்தி அனுப்பிய துரைமுருகன்..\nமத்திய அமைச்சர் பியூஷ் கோயலுடன் அமைச்சர்கள் தங்கமணி, வேலுமணி ஆகியோருடன் தேமுதிக துணை பொதுச்செயலாளர் எல்.கே.சுதீஷ் கூட்டணி பற்றி ஆலோசனை நடத்தி வரும் நிலையில் திமுக பொருளாளர் துரை முருகனை அவரது வீட்டில் தேமுதிக நிர்வாகிகள் சந்தித்தது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.\nமத்திய அமைச்சர் பியூஷ் கோயலுடன் அமைச்சர்கள் தங்கமணி, வேலுமணி ஆகியோருடன் தேமுதிக துணை பொதுச்செயலாளர் எல்.கே.சுதீஷ் கூட்டணி பற்றி ஆலோசனை நடத்தி வரும் நிலையில் திமுக பொருளாளர் துரை முருகனை அவரது வீட்டில் தேமுதிக நிர்வாகிகள் சந்தித்தது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.\nஅதிமுக கூட்டணியை உறுதி செய்யாமல் இழுத்தடித்து வரும் நிலையில் சென்னை விமான நிலையம் அருகே தனியார் ஹோட்டலில் மத்திய அமைச்சர் பியூஷ் கோயலுடன் அமைச்சர்கள் தங்கமணி, வேலுமணிம் தமிழக பாஜக தலைவர் தமிழிசை ஆகியோருடன் கூட்டணி பற்றி தேமுதிக துணை பொதுச்செயலாளர் எல்.கே.சுதீஷுடன் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.\nஇந்நிலையில் கோட்டுர்புரத்தில் இருக்கும் திமுக பொருளாளர் துரைமுருகனை தேமுதிக மூத்த நிர்வாகிகள் அழகாபுரம் மோகன்ராஜ் அனகை முருகேசன், இளங்கோவன் ஆகியோர் சந்தித்து பேசியது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.\nஇந்த சந்திப்பு குறித்து அவர்களிடம் கேட்டதற்கு அரசியலுக்கும் இதற்கும் சம்பந்தமில்லை எனத் தெரிவித்தனர். இது குறித்து துரைமுருகன் கூறுகையில், முதலில் விஜயகாந்த் மைத்துனர் சுதீஷ் என்னிடம் போனில் பேசினார். கூட்டணிக்கு வருகிறோம். அதிமுக கூட்டணி வேண்டாம் எனக் கேட்டார். அப்போது எங்களிடன்ம் உங்களுக்கு கொடுப்பதற்கு சீட் இல்லை எனக் கூறி விட்டேன். அதையே தான் இப்போது வந்த நிர்வாகிகளிடமும் கூறி அனுப்பி விட்டேன்.’’ என அவர் தெரிவித்தார்.\nபலா, முந்திரி, வாழைப் பழத்தில் இருந்து ஸ்பெஷல் ஒயின் குடி மகன்களுக்கு ஹேப்பி நியூஸ் சொன்ன முதலமைச்சர் \nமுரசொலி நிலம் முடிந்துபோன பிரச்னை... பாமக, பாஜக தீவிரம் காட்டும் விவகாரத்தில் ஓ.பன்னீர்செல்வம் கூல் பதில்\nதமிழகத்தில் கூடுதலாக புதிய 6 மருத்துவக் கல்லூரிகளுக்கு மோடி ஒப்புதல் \nஆளுங்கட்சியின் உதவியுடன் கொள்ளை லாபம் அடிக்கும் ஆம்னி பேருந்துகள்... எடப்பாடி மீது பாயும் கே.எஸ். அழகிரி..\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nசுபஸ்ரீ இறந்து 20 நாட்களுக்குள்.. கொந்தளிக்கும் டிராபிக் ராமசாமி..\nவேற லெவெலில் வெறித்தனம் காட்டும் விஜய் ரசிகர்கள்.. பேனரை விஞ்சிய பிரார்த்தனையின் உச்சம்..\nநடுரோட்டில் தெனாவெட்டாக 'தம்' அடிக்கும் மீரா மிதுன்..\nடைல்ஸ் கல்லில் மண் சோறு சாப்பிட்ட விஜய் ரசிகர்கள்.. 'பிகில்'காக பயங்கர வேண்டுதல் வீடியோ..\nஇணையத்தளத்தை கலக்கும் பாலிவுட் நடிகை கத்ரீனா கைப்புடன் இணைந்து நயன்தாராவின் கவர்ச்சி போட்டோ சூட்..\nசுபஸ்ரீ இறந்து 20 நாட்களுக்குள்.. கொந்தளிக்கும் டிராபிக் ராமசாமி..\nவேற லெவெலில் வெறித்தனம் காட்டும் விஜய் ரசிகர்கள்.. பேனரை விஞ்சிய பிரார்த்தனையின் உச்சம்..\nநடுரோட்டில் தெனாவெட்டாக 'தம்' அடிக்கும் மீரா மிதுன்..\nபலா, முந்திரி, வாழைப் பழத்தில் இருந்து ஸ்பெஷல் ஒயின் குடி மகன்களுக்கு ஹேப்பி நியூஸ் சொன்ன முதலமைச்சர் \nமுரசொலி நிலம் முடிந்துபோன பிரச்னை... பாமக, பாஜக தீவிரம் காட்டும் விவகாரத்தில் ஓ.பன்னீர்செல்வம் கூல் பதில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987836295.98/wet/CC-MAIN-20191023201520-20191023225020-00476.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/tamilnadu-chennai/tanker-trucks-began-to-strike-pty0up", "date_download": "2019-10-23T20:30:14Z", "digest": "sha1:MYUV5TMWDVU7PMYLQSN4YV77U5HNOXHW", "length": 11357, "nlines": 139, "source_domain": "tamil.asianetnews.com", "title": "கியாஸ் டேங்கர் லாரிகள் ஸ்டிரைக் தொடங்கியது… - வேலை வாய்ப்பு இழந்ததாக புகார்", "raw_content": "\nகியாஸ் டேங்கர் லாரிகள் ஸ்டிரைக் தொடங்கியது… - வேலை வாய்ப்பு இழந்ததாக புகார்\nநாமக்கல் மாவட்டத்தை தலைமை இடமாக கொண்டு தென்மண்டல எல்பிஜி டேங்கர் லாரி உரிமையாளர்கள் சங்கம் செயல்படுகிறது.\nநாமக்கல் மாவட்டத்தை தலைமை இடமாக கொண்டு தென்மண்டல எல்பிஜி டேங்கர் லாரி உரிமையாளர்கள் சங்கம் செயல்படுகிறது.\nஇங்கு, 5500 எல்பிஜி டேங்கர் லாரி உரிமையாளர்கள், உறுப்பினர்களாக உள்ளனர். இவர்களது லாரிகள் மூலம் ஐஓசி, பாரத் பெட்ர��லியம், இந்துஸ்தான் பெட்ரோலியம் ஆகிய எண்ணெய் நிறுவனங்களின் சுத்திகரிப்பு நிலையங்களில் இருந்து, சிலிண்டர் நிரப்பும் மையங்களுக்கு சமையல் கியாஸ் கொண்டு செல்லப்படுகிறது.\nமேற்கண்ட டேங்கர் லாரி உரிமையாளர்களின் 5 ஆண்டு ஒப்பந்தம், கடந்த ஆண்டு அக்டோபரில் முடிந்தது. அதன்பின், போடப்பட்ட புதிய ஒப்பந்தத்தில், அனைத்து எல்பிஜி டேங்கர் லாரிகளுக்கும் வேலை வழங்கப்பபடும் என எண்ணெய் நிறுவனங்கள் ஒப்புக்கொண்டன.\nபுதிய ஒப்பந்தத்தில் அந்தந்த மாநில லாரிகளுக்கு முன்னுரிமை வழங்கப்படும் என்பது உள்பட பல்வேறு நிபந்தனைகள் இடம் உள்ளன. இதனால் சங்கத்தின் கட்டுப்பாட்டில் உள்ள சுமார் 700 லாரிகளுக்கு வேலை இல்லை. எனவே, அனைத்து வாகனங்களுக்கும் வேலைவாய்ப்பு வழங்கக்கோரி வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக கடந்த 20ம் தேதி நடந்த சங்க பொதுக்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.\nமேலும், சங்கம் சார்பில், மேற்கண்ட ஆயில் நிறுவனங்களுக்கு வேலை நிறுத்தம் தொடர்பான கடிதமும் அனுப்பி வைக்கப்பட்டது. அதில் அனைத்து வாகனங்களுக்கும் வேலைவாய்ப்பு வழங்காவிட்டால், இன்று தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபடுவோம் என கூறப்பட்டு இருந்தது.\nஇதையடுத்து ஆயில் நிறுவன அதிகாரிகள் கடந்த 26ம் தேதி தென்மண்டல பல்க் எல்பிஜி டேங்கர் லாரி உரிமையாளர்கள் சங்க நிர்வாகிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் உடன்பாடு ஏற்படவில்லை. இதனால், திட்டமிட்ட படி வேலை நிறுத்தம் தொடருவோம் என டேங்கர் லாரிகள் உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்தது.\nஇந்நிலையில், இன்று காலை 6 மணி முதல் சமையல் கியாஸ் டேங்கர் லாரிகள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளன. தங்களது கோரிக்கை நிறைவேறும் வரை போராட்டம் நீடிக்கும் என கியாஸ் டேங்கர் உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.\nரூ.20,000 லஞ்சம் வாங்கிய போலீஸ்... அலேக்கா தூக்கிய லஞ்ச ஒழிப்புத்துறை..\n48 மணி நேரத்திற்கு குறையும் மழையின் தீவிரம்..\n2020 என்னென்ன பண்டிகை... எத்தனை நாட்கள் விடுமுறை தெரியுமா..\nதீபாவளியன்று பட்டாசு வெடிக்கும் நேரத்தை அறிவித்த தமிழக அரசு... மீறினால் கடும் நடவடிக்கை..\nதீவிரமடைந்து வரும் வடகிழக்கு பருவ மழை..\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nசுபஸ்ரீ இறந்து 20 நாட்களுக்குள்.. கொந்தளிக்கும் டிராபிக் ராமசாமி..\nவேற லெவெலில் வெறித்தனம் காட்டும் விஜய் ரசிகர்கள்.. பேனரை விஞ்சிய பிரார்த்தனையின் உச்சம்..\nநடுரோட்டில் தெனாவெட்டாக 'தம்' அடிக்கும் மீரா மிதுன்..\nடைல்ஸ் கல்லில் மண் சோறு சாப்பிட்ட விஜய் ரசிகர்கள்.. 'பிகில்'காக பயங்கர வேண்டுதல் வீடியோ..\nஇணையத்தளத்தை கலக்கும் பாலிவுட் நடிகை கத்ரீனா கைப்புடன் இணைந்து நயன்தாராவின் கவர்ச்சி போட்டோ சூட்..\nசுபஸ்ரீ இறந்து 20 நாட்களுக்குள்.. கொந்தளிக்கும் டிராபிக் ராமசாமி..\nவேற லெவெலில் வெறித்தனம் காட்டும் விஜய் ரசிகர்கள்.. பேனரை விஞ்சிய பிரார்த்தனையின் உச்சம்..\nநடுரோட்டில் தெனாவெட்டாக 'தம்' அடிக்கும் மீரா மிதுன்..\nபலா, முந்திரி, வாழைப் பழத்தில் இருந்து ஸ்பெஷல் ஒயின் குடி மகன்களுக்கு ஹேப்பி நியூஸ் சொன்ன முதலமைச்சர் \nமுரசொலி நிலம் முடிந்துபோன பிரச்னை... பாமக, பாஜக தீவிரம் காட்டும் விவகாரத்தில் ஓ.பன்னீர்செல்வம் கூல் பதில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987836295.98/wet/CC-MAIN-20191023201520-20191023225020-00476.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/tamilnadu-erode/drainage-clean-gas-attack-3-people-kills-ptr569", "date_download": "2019-10-23T21:33:29Z", "digest": "sha1:76XBCSWSCKFFPUFZK4ENRW2GCEJX2Q6B", "length": 10157, "nlines": 145, "source_domain": "tamil.asianetnews.com", "title": "விஷவாயு தாக்கி 3 துப்புரவு தொழிலாளர்கள் உயிரிழப்பு... கோவையில் பரிதாபம்..!", "raw_content": "\nவிஷவாயு தாக்கி 3 துப்புரவு தொழிலாளர்கள் உயிரிழப்பு... கோவையில் பரிதாபம்..\nகோவையில் கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்தபோது விஷவாயு தாக்கி 3 தொழிலாளர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.\nகோவையில் கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்தபோது விஷவாயு தாக்கி 3 தொழிலாளர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.\nகோவை சரவணம்பட்டி அருகே உள்ள கீரநத்தம் பகுதியில் கொண்டயம்பாளையம் லட்சுமி கார்டன் பகுதியில் சுப்பிரமணியன் என்பவர் வீட்டில் துப்புரவு தொழிலாளர்கள் கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்து கொண்டிருந்தனர். அப்போது திடீரென விஷவாயு தாக்கி துப்புரவு தொழிலாளர் 3 பேர் மூச்சு திணறி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். ஒருவரை விஷவாயு தாக்கியதையடுத்து மீதமுள்ள 2 பேரும் அவரைக் காப்பாற்ற முற்பட்ட போது பரிதாபமாக உயிரிழந்தனர்.\nஇதுதொடர்பாக போலீசாருக்கும், தீயணைப்புத் துறையினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு வீரர்கள் விஷவாயு தாக்கி உயிரிழந்த 3 பேரின் உடலை பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து வீட்டு உரிமையாளரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்யும் போது தொழிலாளர் பாதுகாப்பு கவசமின்றி இறங்கி உயிரிழப்பது தொடர் கதையாகி வருகிறது. இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nபழமை வாய்ந்த சாமி சிலையை சம்மட்டியால் உடைத்த மர்ம கும்பல்... பொதுமக்கள் மறியல்... போலீஸ் குவிப்பால் பதற்றம்..\nமின்கம்பத்தில் இருசக்கர வாகனம் மோதல்... 2 பேர் உயிரிழந்த பரிதாபம்..\nஅனுமதியின்றி பேனர்கள்..ஒரே நாளில் பதிவு செய்யப்பட்ட நூற்றுக்கணக்கான வழக்குகள்.. காவல்துறைக்கு காலம் தாழ்ந்து பிறந்த ஞானம்\nபோதையேறியாச்சு... புத்தி மாறிப்போச்சு... பஸ் ஸ்டாண்டில் ஓவராக எல்லை மீறிய இளம்ஜோடி..\nமனைவி இறந்த சோகத்தில் கணவருக்கு ஏற்பட்ட கொடுமை.. அதிர்ச்சியில் உறைந்து போன உறவினர்கள்\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nசுபஸ்ரீ இறந்து 20 நாட்களுக்குள்.. கொந்தளிக்கும் டிராபிக் ராமசாமி..\nவேற லெவெலில் வெறித்தனம் காட்டும் விஜய் ரசிகர்கள்.. பேனரை விஞ்சிய பிரார்த்தனையின் உச்சம்..\nநடுரோட்டில் தெனாவெட்டாக 'தம்' அடிக்கும் மீரா மிதுன்..\nடைல்ஸ் ���ல்லில் மண் சோறு சாப்பிட்ட விஜய் ரசிகர்கள்.. 'பிகில்'காக பயங்கர வேண்டுதல் வீடியோ..\nஇணையத்தளத்தை கலக்கும் பாலிவுட் நடிகை கத்ரீனா கைப்புடன் இணைந்து நயன்தாராவின் கவர்ச்சி போட்டோ சூட்..\nசுபஸ்ரீ இறந்து 20 நாட்களுக்குள்.. கொந்தளிக்கும் டிராபிக் ராமசாமி..\nவேற லெவெலில் வெறித்தனம் காட்டும் விஜய் ரசிகர்கள்.. பேனரை விஞ்சிய பிரார்த்தனையின் உச்சம்..\nநடுரோட்டில் தெனாவெட்டாக 'தம்' அடிக்கும் மீரா மிதுன்..\nபலா, முந்திரி, வாழைப் பழத்தில் இருந்து ஸ்பெஷல் ஒயின் குடி மகன்களுக்கு ஹேப்பி நியூஸ் சொன்ன முதலமைச்சர் \nமுரசொலி நிலம் முடிந்துபோன பிரச்னை... பாமக, பாஜக தீவிரம் காட்டும் விவகாரத்தில் ஓ.பன்னீர்செல்வம் கூல் பதில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987836295.98/wet/CC-MAIN-20191023201520-20191023225020-00476.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/Technology/newgadgets/2019/04/26182338/1238894/Apple-said-to-launch-two-new-AirPods.vpf", "date_download": "2019-10-23T21:58:09Z", "digest": "sha1:EOL27PBQV7AJB5FW5EDLY7M5JZKZMDQF", "length": 9832, "nlines": 92, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: Apple said to launch two new AirPods", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nஇரண்டு புதிய இயர்போன்களை அறிமுகம் செய்யும் ஆப்பிள்\nஆப்பிள் நிறுவனம் இரண்டு புதிய இயர்போன்களை உருவாக்கும் பணிகளில் ஈடுபட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. #AirPods\nஆப்பிள் நிறுவனம் இரண்டு புதிய ஏர்பாட்ஸ் வேரியண்ட்களை இந்த ஆண்டின் நான்காவது காலாண்டு வாக்கில் அறிமுகம் செய்யலாம் என தகவல் வெளியாகியுள்ளது. இவற்றில் ஒரு வேரியண்ட் தற்போதைய ஏர்பாட்ஸ் மாடலுக்கு மாற்றாக இருக்கும் என என்றும் இவை புதிய வடிவமைப்பு கொண்டிருக்கும் என தெரிகிறது.\nஇதுகுறித்து மிங் சி கியூ வெளியிட்டிருக்கும் தகவல்களில் மேம்படுத்தப்பட்ட மாடலின் விலை இரண்டாம் தலைமுறை ஏர்பாட்ஸ் போன்று நிர்ணயம் செய்யப்படும் என கூறப்படுகிறது. இத்துடன் வயர்லெஸ் சார்ஜிங் கேஸ் ஒன்றும் வழங்கப்படும் என கூறப்படுகிறது. புதிய ஏர்பாட்ஸ் சிறப்பம்சங்கள் பற்றி இதுவரை எவ்வித தகவலும் இல்லை.\nஎனினும், இதுவரை வெளியாகியிருக்கும் தகவல்கள் உண்மையாகும் பட்சத்தில் மேம்பட்ட ஏர்பாட்ஸ் மாடலில் நாய்ஸ் கேன்சலேஷன் மற்றும் வாட்டர் ரெசிஸ்டண்ட் சார்ந்து மேம்படுத்தப்படும் என கூறப்படுகிறது. 2019 ஆம் ஆண்டு ஆப்பிள் ஏர்பாட்ஸ் விநியோகம் 5.2 கோடிகளை கடக்கும் என தெரிகிறது. இது 2020 ஆம் ஆண்டில் 7.5 கோடியை கடக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.\nஇதுதவிர ஆப்பிள் நிறுவனம் பவர்பீட்ஸ் ப்ரோ எனும் புதிய வயர்லெஸ் இயர்போன்களை அறிமுகம் செய்துள்ளது. இதில் 9 மணி நேரத்திற்கான பேக்கப், ஸ்வெட் மற்றும் வாட்டர் ரெசிஸ்டண்ட் வசதி வழங்கப்படுகிறது. இத்துடன் காதுகளில் கச்சிதமாக பொருந்தும் செக்யூர்-ஃபிட் இயர்ஹூக்கள் வழங்கப்பட்டுள்ளது.\nபுதிய பவர்பீட்ஸ் ப்ரோ ஐவரி, பிளாக், மாஸ் மற்றும் நேவி உள்ளிட்ட நிறங்களில் கிடைக்கிறது. இதன் விலை 249.95 டாலர்கள் (இந்திய மதிப்பில் ரூ.17,260) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதன் விற்பனை அமெரிக்கா மற்றும் 20 நாடுகளில் விரைவில் துவங்க இருக்கிறது.\nஆப்பிள் பற்றிய செய்திகள் இதுவரை...\nஇந்தியாவில் ஆப்பிள் நிறுவனத்தின் முதல் விற்பனையகம் இங்கு தான் திறக்கப்பட இருக்கிறது\nரூ. 7,000 வரை உடனடி தள்ளுபடி - இந்தியாவில் ஐபோன் 11 சீரிஸ், ஆப்பிள் வாட்ச் 5 முன்பதிவு துவங்கியது\nபுத்தம் புதிய அம்சங்களுடன் 2019 ஐபேட் மற்றும் ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 5 அறிமுகம்\nஆப்பிள் 2019 நிகழ்வில் அறிமுகமான டி.வி. பிளஸ் மற்றும் ஆர்கேட் கேமிங் சேவை\nஇதுவரை வெளியானதில் மிகவும் சக்திவாய்ந்த ஐபோன் - ஐபோன் 11 ப்ரோ பெயரில் அறிமுகம்\nமேலும் ஆப்பிள் பற்றிய செய்திகள்\nமேலும் புதுவரவு கருவிகள் செய்திகள்\nபட்ஜெட் விலையில் சவுண்ட் ஒன் ப்ளூடூத் இயர்போன் அறிமுகம்\nமோட்டோரோலாவின் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் அறிமுக தேதி\nஇணையத்தில் லீக் ஆன மோட்டோ ஸ்மார்ட்போன்\nநான்கு கேமரா கொண்ட ரெட்மி ஸ்மார்ட்போன் ரூ. 9,999 விலையில் அறிமுகம்\n4 ஜி.பி. ரேம், இன் ஸ்கிரீன் செல்ஃபி கேமரா கொண்ட ஸ்மார்ட்போன் ரூ. 8999 விலையில் அறிமுகம்\nஇந்தியாவில் ஆப்பிள் நிறுவனத்தின் முதல் விற்பனையகம் இங்கு தான் திறக்கப்பட இருக்கிறது\nஆப்பிள் 2019 ஐபேட் இந்திய விற்பனை விவரம்\nரூ. 7,000 வரை உடனடி தள்ளுபடி - இந்தியாவில் ஐபோன் 11 சீரிஸ், ஆப்பிள் வாட்ச் 5 முன்பதிவு துவங்கியது\nஇந்தியாவில் ஐபோன் விலை ரூ. 27,000 குறைப்பு\n2019 ஆப்பிள் நிகழ்வில் எதிர்பார்க்கப்படும் புதிய சாதனங்கள்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987836295.98/wet/CC-MAIN-20191023201520-20191023225020-00476.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/news/state/2019/10/08094016/1265032/Sylendra-Babu-said-Walter-Devaram-help-to-encounter.vpf", "date_download": "2019-10-23T22:05:46Z", "digest": "sha1:VTUEQY2L5HHD5YFTXQ4PGVBTCXTVH2NU", "length": 6805, "nlines": 82, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: Sylendra Babu said Walter Devaram help to encounter Veerappan", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nவீரப்பனை வீழ்த்த காரணமாக இருந்தவர் தேவாரம் - ரெயில்வே ஐ.ஜி. சைலேந்திர பாபு\nபதிவு: அக்டோபர் 08, 2019 09:40\nவீரப்பனை வீழ்த்த முக்கிய காரணமாக இருந்தவர் தேவாரம் என்று ரெயில்வே ஐ.ஜி. சைலேந்திர பாபு கூறினார்.\nசத்தியமங்கலத்தில் உள்ள பொறியியல் கல்லூரியில் மாநில அளவிலான 2 நாட்கள் தடகளப் போட்டிகள் நடந்தன.\nஇதில் பல்வேறு பொறியியல் கல்லூரிகளை சேர்ந்த மாணவ-மாணவிகள் கலந்துகொண்டு பல்வேறு போட்டிகளில் பங்கேற்று தங்கள் திறமைகளை வெளிப்படுத்தினர்.\nபோட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு ரெயில்வே ஐ.ஜி. சைலேந்திர பாபு கலந்து கொண்டு பரிசுகளை வழங்கி பேசினார்.\nபோட்டிகளில் பங்கேற்றவர்களையும், வெற்றி பெற்றவர்களையும் வாழ்த்தி பாராட்டுகிறேன். இந்த விளையாட்டு போட்டிகளில் கிடைத்த வெற்றி மூலம் வருங்காலத்தில் உங்களுக்கு போலீஸ் துறை, ரெயில்வே துறை, தீயணைப்பு துறை மற்றும் ராணுவத்தில் வேலை கிடைக்கும் வாய்ப்பு பிரகாசமாக உள்ளது.\nஇந்த சத்தியமங்கலம் பகுதியில் முன்பு சந்தன கடத்தல் வீரப்பன் சிம்ம சொப்பனமாக இருந்தான். அவனை வீழ்த்த முக்கிய காரணமாக இருந்தவர் தேவாரம். வீரப்பனிடம் 150 பேர் இருந்தனர். கடைசியாக வெறும் 5 பேர் மட்டுமே இருந்தனர். இதற்கு காரணமாக திகழ்ந்தவர் தேவாரம். வீரப்பனிடம் 150 பேர் இருந்ததை 5 பேராக குறைத்தார். இறுதியில் அதிரடிப்படையால் வீரப்பன் வீழ்ந்தான்.\nகெலமங்கலம் அருகே திருமணமான பெண்ணை கர்ப்பமாக்கிய வாலிபர் மீது வழக்கு\nதனியார் கல்லூரி துப்புரவு பெண் தொழிலாளி மர்ம மரணம்\nசித்தூர் அருகே விடுதி அறையில் கல்லூரி மாணவர் தூக்கிட்டு தற்கொலை\nரூ.3 கோடி மதிப்பீட்டில் திருமலை நாயக்கர் மகால் புதுப்பிக்கப்படுகிறது\nகொலை குற்றங்கள் பற்றி தவறான தகவலை கூறுவதா\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987836295.98/wet/CC-MAIN-20191023201520-20191023225020-00476.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nattin-kuriyitu.info/Pakuti+kuriyitu+Albany+au.php?from=in", "date_download": "2019-10-23T20:36:43Z", "digest": "sha1:D6WP65WEYQSS7FPSF5GPCBSN35GVV3HF", "length": 4431, "nlines": 17, "source_domain": "www.nattin-kuriyitu.info", "title": "பகுதி குறியீடு Albany (ஆஸ்திரேலியா)", "raw_content": "\nநாட்டின் குறியீட்டை தேடியறிகசர்வதேச டயலிங் குறியீடுகளின் பட்டியல்நாட்டினை தே���ியறிகதொலைபேசி எண் கணிப்பொறி\nமுதற் பக்கம்நாட்டின் குறியீட்டை தேடியறிகசர்வதேச டயலிங் குறியீடுகளின் பட்டியல்நாட்டினை தேடியறிகதொலைபேசி எண் கணிப்பொறி\nஊர் அல்லது மண்டலம்: Albany\nபகுதி குறியீடு: 0858 (+61858)\nபகுதி குறியீடு Albany (ஆஸ்திரேலியா)\nமுன்னொட்டு 0898 என்பது Albanyக்கான பகுதி குறியீடு ஆகும். மேலும் Albany என்பது ஆஸ்திரேலியா அமைந்துள்ளது. நீங்கள் ஆஸ்திரேலியா வெளியே இருந்து, நீங்கள் ஒரு நபரை அழைக்க விரும்பினால், அந்தப் பகுதிக்கான குறியீட்டுடன், நீங்கள் தொடர்பு கொள்ள விரும்பும் நாட்டிற்கான நாட்டின் குறியீடும் உங்களுக்கு தேவைப்படும். ஆஸ்திரேலியா நாட்டின் குறியீடு என்பது +61 ஆகும், எனவே நீங்கள் இந்தியா இருந்து, நீங்கள் Albany உள்ள ஒரு நபரை அழைக்க விரும்பினால், நீங்கள் அந்த நபரின் தொலைபேசி எண்ணுடன் முன்னொட்டாக +61898 என்பதை சேர்க்க வேண்டும்.\nஅந்தப் பகுதிக்கான குறியீட்டின் முன்னால் உள்ள பூஜ்யம் என்பது இந்த சூழலில் தவிர்க்கப்படுகிறது.\nதொலைபேசி எண்ணின் தொடக்கத்தில் உள்ள கூட்டல் குறியீடு என்பது பொதுவாக இந்த வடிவமைப்பில் பயன்படுத்தப்படலாம். இருப்பினும், மற்றொரு நாட்டில் உள்ள நீங்கள் டயல் செய்ய விரும்பும் ஒரு தொலைபேசி எண்ணின் தொலைபேசி நெட்வொர்க்கை எச்சரிக்க, கூட்டல் குறியீட்டுக்குப் பதிலாக எண்களின் வரிசையைப் பயன்படுத்துவது மிகவும் பொதுவானது ஆகும். ITU என்பது 00-ஐ பயன்படுத்த பரிந்துரைக்கிறது, இது அனைத்து ஐரோப்பிய நாடுகள் உட்பட அனைத்து நாடுகளிலும் பயன்படுத்தப்படுகிறது.\nநீங்கள் இந்தியா இருந்து Albany உள்ள ஒரு நபரை அழைப்பதற்காக, தொலைபேசி எண்ணிற்கு முன்னால் சேர்க்கப்பட வேண்டிய +61898-க்கு மாற்றாக, நீங்கள் 0061898-ஐயும் பயன்படுத்தலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987836295.98/wet/CC-MAIN-20191023201520-20191023225020-00476.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://youturn.in/articles/tamilnadu-parliament-members.html", "date_download": "2019-10-23T20:51:15Z", "digest": "sha1:KYVPUF437B7AX2XAOACQDUIMCUVRLYXW", "length": 19931, "nlines": 151, "source_domain": "youturn.in", "title": "தமிழக எம்.பிக்களுக்கு தமிழைத் தவிர வேறு மொழியே தெரியாது - தினமலர் வார இதழின் அந்துமணி - You Turn", "raw_content": "139-க்கு அழைத்தால் ரயிலில் இறங்குமிடம் குறித்து எச்சரிக்கை அழைப்பு வருமா \nபசுவின் வயிற்றில் இருந்து 52 கிலோ பிளாஸ்டிக் அகற்றப்பட்டது| அச்சுறுத்தும் பிளாஸ்டிக் \nகன்னியாகுமரி வில்லுக்குறி பக்கம் தண்ணீரில் இடி விழும் காட்சியா \n777888999 என்ற அழைப்பை எடுத்தால் செல்போன் வெடிக்குமா \nலலிதா நகைக்கடை உரிமையாளர் கொள்ளையர்களிடம் பேசினாரா \nஸ்ரீரங்கப்பட்டினம் மஸ்ஜித்தின் தூண்கள் இந்து கோவிலுடையதா | ஃபேஸ்புக் பதிவு .\nஜப்பானில் 24 மணி நேரத்தில் உருவாக்கப்பட்ட சாலை | உண்மை என்ன \n6 ஆண்டில் உலக வங்கியின் முழு கடனையும் மோடி அடைத்து விட்டாரா \nசீமானை நினைத்து வெட்கப்படுகிறேன் என அற்புதம்மாள் கூறினாரா \nபுதிய 1000 ரூபாய் நோட்டுகள் வெளியீடா \nதமிழக எம்.பிக்களுக்கு தமிழைத் தவிர வேறு மொழியே தெரியாது – தினமலர் வார இதழின் அந்துமணி\nதினமலர் பத்திரிக்கையின் வார இதழில் ” பார்த்தது, படித்தது, கேட்டது ” என்ற தலைப்பில் வெளியாகும் தகவல் நீண்டகாலமாக பலரும் படித்து வரும் பகுதியாகும். அந்துமணி எனும் பெயரில் வெளியாகும் தகவலை யார் எழுதுகிறார்கள் என இதுநாள் வரையில் வெளியாகாமல், புகைப்படத்தில் முகத்தை மறைத்தே வெளியிடுவர்.\nஜீலை 7-ம் தேதி வெளியாகிய தினமலர் வார இதழ் பதிப்பில், “ தமிழகத்தில் இருந்து புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட எம்பிகளில் பலர் இந்தி, ஆங்கிலம் தெரியாதவர்கள் ஆயிற்றே.. எப்படி மத்திய அரசிடம் தகவல்களை சேகரிக்கின்றனர் ” என தனக்கு தெரிந்த லோக்சபா பெண் எம்.பி ஒருவரிடம் அந்துமணி கேட்டதாக இடம்பெற்று இருக்கிறது.\n2019 நாடாளுமன்றத் தேர்தலில் திமுக கூட்டணியில் இருந்து 37 பேரும், அதிமுகவில் இருந்து ஓ.பி.எஸ் மகன் ரவீந்திரநாத் குமார் ஆகியோர் தமிழகத்தில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டனர். தமிழகத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.பிகளில் தூத்துக்குடி தொகுதியில் வென்ற கனிமொழியின் மீது ஊழல் குற்றச்சாட்டு இருந்தாலும், அவர் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் சரளமாக பேசக் கூடியவர். 1994-ல் எத்திராஜ் கல்லூரியில் பிபிஏ பட்டம் பெற்று இருக்கிறார்.\nஜூன் 25-ம் தேதி மக்களவையில் எம்.பி கலாநிதி மாறன் ஆங்கிலத்தில் ஆற்றிய உரையை வீடியோவில் காணலாம்.\nஆரணித் தொகுதியில் வெற்றிப் பெற்ற எம்.கே விஷ்ணுபிரசாத்(காங்கிரஸ்), வட சென்னையில் வெற்றிப் பெற்ற ஆற்காடு கலாநிதி, தர்மபுரி எம்.பி எஸ்.செந்தில் குமார் ஆகியோர் மருத்துவர்கள்.\nதென் சென்னையில் வெற்றிப் பெற்ற தமிழச்சி தங்க பாண்டியன் 2010-ல் மெட்ராஸ் பல்கலைக்கழகத்தில் Ph.D பட்டம் பெற்றவர். அதுமட்டுமல்லாமல், ஆங்கில இலக்கியத்தில் M.phil பட்டம் பெற��று சென்னை குயின் மேரீஸ் கல்லூரியில் ஆங்கிலப் பேராசிரியராக பணியாற்றியவர்.\nமதுரையில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட சு.வெங்கடேசன் சி.பி.ஐ(எம்) 12-ம் வகுப்பு மட்டுமே படித்து இருந்தாலும் 2011-ல் வெளியிட்ட ” காவல் கோட்டம் ” என்ற நாவலுக்கு சாகித்ய அகாடமி விருது பெற்றவர்.\nவிசிக தலைவரும், சிதம்பரம் தொகுதியின் எம்.பியுமான தொல்.திருமாவளவன் மற்றும் விழுப்புரம் எம்.பி ரவிக்குமார் சட்டம் பயின்றவர்கள். 2018-ல் திருமாவளவன் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழத்தில் Ph.D பட்டம் பெற்றுள்ளார். ரவிக்குமார் 2017-ல் தஞ்சாவூர் தமிழ் பல்கலைக்கழத்தில் Ph.D பட்டம் பெற்றிருக்கிறார்.\nஉடனே தமிழையும் இந்தப் பட்டியலில் சேர்க்கவேண்டும் என இன்று நாடாளுமன்றத்தில் கவன ஈர்ப்புத் தீர்மானத்துக்கு நோட்டீஸ் அளித்திருக்கிறேன். pic.twitter.com/421S1EyqV8\nஉச்ச நீதிமன்றத்தின் தீர்ப்புகள் தமிழ் மொழியில் மொழிப்பெயர்ப்பு செய்து வெளியிட வேண்டும் என்ற தீர்மானத்தை கொண்டு வர மக்களவைக்கு ரவிக்குமார் ஆங்கிலத்தில் அனுப்பிய நோட்டீஸை பார்க்கவில்லையா தமிழக எம்.பிக்களின் கல்வி தகுதியை கீழே காணவும்.\nதமிழக எம்.பிக்கள் 38 பேரில் 4 பேர் முனைவர் பட்டம் பெற்றவர்கள், 11 பேர் முதுகலை பட்டம் பெற்றவர்கள், 8 பேர் தொழில்முறை பட்டதாரிகள், 6 பேர் இளங்கலை பட்டதாரிகள், 12-ம் வகுப்பு பயின்றவர்கள் 4 பேர், 10-ம் வகுப்பு பயின்றவர்கள் 3 பேர் , ஒருவர் படிக்கவில்லை என்றும், ஒருவர் தன் படிப்பு குறித்து விவரம் அளிக்கவில்லை.\nதமிழகத்தில் இருந்து சென்றால் தமிழ் மட்டுமே தெரியும் என்ற மனப்பாங்கு வட நாட்டில் மட்டுமல்ல, இங்குள்ள சிலரிடமும் மேலோங்கி இருக்கிறது. இந்தி தெரியவில்லை என்றால் நாடாளுமன்றத்தில் விவாதிக்க இயலாதா . இந்தியா பல மொழிகளை கொண்ட தேசம். ஆகையால், தமிழில் விவாதிக்க உரிமை இருக்கிறது. தமிழில் எழுப்பப்பட்ட கேள்விகள் பெருமளவில் கவனத்தை ஈர்த்ததை கடந்த நாடாளுமன்ற நிகழ்வுகளின் வழியாக அறிய முடியும்.\nவாரிசு அரசியல், பணம் படைத்தவர்களுக்கே பதவி, கூட்டணி அரசியல் என பல குற்றச்சாட்டுக்கள் முன் வைத்தாலும், பெரும்பாலான எம்.பிக்களுக்கு மொழி பிரச்சனை இருக்கிறது, ஆங்கிலம் தெரியாதவர்கள் கூறுவது எல்லாம் தவறான தகவல்.\nஅதுமட்டுமல்லாமல், தமிழக எம்.பிக்கள் முழு நேரமும் உணவு பண்டங்களை உண்டு, அவையை நாசம் செய்வதாக குழாயடியில் பேசுவது போன்ற தகவலை பதிவிட்டு இருக்கிறார் அந்துமணி. அதையும் வெளியிட்டு உள்ளது தினமலர் வார இதழ். கட்சிகளைத் தாண்டி மக்களின் பிரதிநிதிகளை தவறாக சித்தரிப்பது சரியா அதிலும் முற்றிலும் தவறான தகவல்களை வைத்து விமர்சிக்கிறார் அந்துமணி.\n இனி நீங்கள் நிதிப் பங்களிப்பு செய்யலாம். எங்கள் உழைப்பும் , நேரமும், இலவசமாக தருகிறோம் , உங்களால் முடிந்த கட்டணத்தை தரலாம் . உண்மையின் குரலாய் , (உங்களின்) மக்களின் பத்திரிகையாக www.youturn.in இயங்க மாதா மாதம் விரும்பியதை சந்தா கட்டுங்கள் .\nபதிவில் தவறான தகவல் உள்ளது. பதிவில் ஸ்பேம் உள்ளது. பதிவில் வேலை செய்யாத லிங்க் உள்ளது. பதிப்புரிமை. வேறு காரணங்கள்.\nதிமுக கட்சியின் அலங்கார வளைவு சரிந்து விழும் வீடியோ காட்சி \nசீமானை நினைத்து வெட்கப்படுகிறேன் என அற்புதம்மாள் கூறினாரா \nஇம்ரான் கானை சந்திக்கும் பொழுது வேட்டி அணிந்த ஜின்பிங்| ஃபோட்டோஷாப் புகைப்படம் \nமின்சாரம் சம்பந்தமான புகார்களை வாட்ஸ் அப் மூலம் அனுப்பலாமா \n” காந்தி எப்படி தற்கொலை செய்து கொண்டார் ” – குஜராத் பள்ளித் தேர்வில் கேள்வி \nமோடி மகாபலிபுரம் கடற்கரையில் நடத்திய ஷூட்டிங் என வைரலாகும் புகைப்படம் உண்மையா \nமக்களவையில் தமிழக எம்பிக்களில் ஒருவர் கூட தமிழில் கையெழுத்திடவில்லையா \nநாம் செலுத்தும் வாக்கு பிற சின்னத்திற்கு மாறி விழுந்தால் செய்ய வேண்டியது என்ன \nட்ரோல் செய்யப்படும் ப்ரியங்கா சோப்ரா | ஏன் அப்படியொரு காஸ்ட்யூம் \nSRM கல்லூரியில் மூன்று மாணவிகள் வன்புணர்வு செய்து கொலை என வதந்தி \nமாரிதாஸ் திமுக கட்சியை திட்டும் மீம்களுக்கு பணம் தருவதாக கூறினாரா \nஜக்கி, காஜல் அகர்வாலுக்கு முத்தமா\n139-க்கு அழைத்தால் ரயிலில் இறங்குமிடம் குறித்து எச்சரிக்கை அழைப்பு வருமா \nபசுவின் வயிற்றில் இருந்து 52 கிலோ பிளாஸ்டிக் அகற்றப்பட்டது| அச்சுறுத்தும் பிளாஸ்டிக் \nகன்னியாகுமரி வில்லுக்குறி பக்கம் தண்ணீரில் இடி விழும் காட்சியா \n777888999 என்ற அழைப்பை எடுத்தால் செல்போன் வெடிக்குமா \nதிமுக கட்சியின் அலங்கார வளைவு சரிந்து விழும் வீடியோ காட்சி \nநீங்கள் ஆன்லைனில் ஆர்டர் செய்யும் 300 ரூபாய் உணவின் GST, Pac...\n7 பேர்க்கும் ராஜிவ்காந்தி படுகொலைக்கும் என்ன சம்மந்தம் அதை ப...\nஇரண்டும் கண்டிக்கத்தக்க செயல் என்றாலும் இரண்டையும் தயவு செய்...\nஇங்கு உண்மையில் புதியதை கண்டுபிடித்தது ஏழை கட்டிட தொழிலாளியா...\nபசுவின் வயிற்றில் இருந்து 52 கிலோ பிளாஸ்டிக் அகற்றப்பட்டது| அச்சுறுத்தும் பிளாஸ்டிக் \nகன்னியாகுமரி வில்லுக்குறி பக்கம் தண்ணீரில் இடி விழும் காட்சியா \n777888999 என்ற அழைப்பை எடுத்தால் செல்போன் வெடிக்குமா \nதிமுக கட்சியின் அலங்கார வளைவு சரிந்து விழும் வீடியோ காட்சி \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987836295.98/wet/CC-MAIN-20191023201520-20191023225020-00476.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://library.kiwix.org/wikiquote_ta_all_nopic_2019-07/A/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-10-23T21:34:49Z", "digest": "sha1:2TJJACQPKFNCDEHATQUNXDED5LD327LL", "length": 15984, "nlines": 40, "source_domain": "library.kiwix.org", "title": "திருமணம்", "raw_content": "\nதிருமணம் ஒரு சமூக, சட்ட, உறவுமுறை அமைப்பு ஆகும். குடும்பம், பாலுறவு, இனப்பெருக்கம், பொருளாதாரம் போன்ற பல காரணங்களுக்காக திருமணம் செய்யப்படுகிறது. இரு அல்லது இரண்டுக்கு மேற்பட்ட மனிதர்களுக்கு இடையே திருமணம் நடைபெறுகிறது. மணம் என்பது ஓர் ஆணும், ஒரு பெண்ணும் இணைந்து இல்லறம் மேற்கொள்ள நடத்தபெறும் ஒரு வாழ்க்கை ஒப்பந்தம். மனிதனால் மனித சமுதாயத்தின் நலன் கருதிப் படைத்துக் கொள்ளப்பட்டதோர் ஒழுக்க முறை. திருமணம் என்பது மனித இனத்தைப் பொறுத்தவரை ஒரு உலகளாவிய பொதுமையாக இருந்த போதிலும், வெவ்வேறு பண்பாட்டுக் குழுக்களிடையே திருமணம் தொடர்பில் வெவ்வேறு விதமான விதிகளும், நெறிமுறைகளும் காணப்படுகின்றன.திருமணம் சமூகத்தால் ஏற்றுக் கொள்ளப்பட்ட ஆண், பெண் உறவு நிலையைக் குறிக்கிறது. அதோடு திருமணம் என்பது ஒரு புதிய சந்ததி தோன்றுவதற்குரிய ஒருவிதப் பிணைப்பு ஆகும். ஓர் ஆணும் பெண்ணும் சேர்ந்து ஒருவருக்கொருவர் கட்டுப்பட்டு, அவர்களது வாழ்க்கையைக் கூட்டுப்பொறுப்பில் நடத்துவதற்குப் பலர் அறியச் செய்துகொள்ளும் செயலே மணம் எனப்படும். திருமணத்திற்கு மகத்துவம் மாங்கல்யம். மாங்கல்யத்தை பாதுகாக்க வேண்டியது அவசியமாக உள்ளது. மாங்கல்யதை அக்னியில் இடுவது வம்சத்தை அழிக்கும், இல்லம் அமைதியற்ற நிலை உண்டாகும்.\nமணவாழ்வின் மாட்சி உணர்த்தும் பொன்மொழிகள்\nசமூகத்தின் முதல் உறவு - இணைப்பு, திருமணம் - சிசரோ\nஉலகியல் வாழ்வில் கல்வி (அறிவு) புகட்டும் அமைப்புகளில் தலையானது இல்லறம் - சேனிங் போல்லாக்\nதிருமணவாழ்வில் ஈடுபடும்வரை, ஒருவரின் குணநலன் பக்குவமாகி நி���ைவுபெறுவதில்லை - சார்லஸ் சிம்மன்ஸ்\nஇருமனங்களின் இணைப்பாகும் திருமணம், ஈருடலின் சேர்க்கையைவிட சிறப்பானது.- டெசிடேரியல் ஏராஸ்மாஸ்\nபெண்கள் இன்றி மணவாழ்வு இயலாது, பெண்கள் இன்றி உலகம் இயங்கவும் இயலாது, புலனடக்கம் இல்லா நெறிகெட்ட வாழ்வுக்கு மருந்து திருமணம். - மார்டின் லூதர்\nதிருமணம் சுவர்கத்தில் நிச்சயிக்கப்படுகிறது. - ஜான் லைலி\nதிருமணம் சுவர்கத்தில் நிச்சயிக்கப்படுகிறதென்றால் - அவை இன்னமும் (என்றும்) இன்பமாக இருக்கவேண்டுமே\nதிருமணம் சுவர்கத்தில் நிச்சயிக்கப்படுகிறதென்றால், மணமுறிவு எங்கே நிச்சயிக்கப்படுகிறது\nதனி மனிதனாய் வாழ்வதைவிட மணவாழ்வில் கவர்ச்சி குறைவு ஆனால் கண்ணியமும் பாதுகாப்பும் அதிலேதான் உள்ளது. - ஜெரேமி டெய்லர்\nநமது வயது வளர வளர, திருமணம் என்ற அமைப்பின் அருமையை உணர்ந்து உவக்கிறோம். -சர் தாமஸ் பீச்சேம்\nஆணுக்கும் பெண்ணுக்கும் இடையே சுதந்திரம் சமாதானமாகவும், சார்பு தோழமை கொண்டதாகவும், கடமை உணர்வு இருதரப்பினதாகவும் ( ஒத்த உரிமை, ஒத்த சார்பு, ஒத்த கடமை ) அமையும் உறவுதான் திருமணவாழ்வு. -லூயிஸ் ஆன்ஸ்பேச்சர்\nமனிதன் வாழ்வில் மேற்கொள்ளும் நடவடிக்கைகளில் திருமணம்தான் அவன் சொந்த (உரிமை) நடவடிக்கை. மற்றவர்கள் அதைப்பற்றிக் கவலைப்பட வேண்டிய அவசியமில்லை. ஆயினும், மற்றவர்கள் பெரிதும் தலையிடுவது நமது திருமணம் பற்றிதான். -ஜான் செல்டென்\nதிருமண வாழ்வில் இன்னல்கள் பல உண்டு. ஆனால் தனியாளாக வாழ்வதில் இன்பம் ஏதுமில்லை. - சேம்யல் ஜான்சன்\nஉலகில் தலையாய இன்பம் திருமணம். இன்பமான மண வாழ்க்கையை நடத்தும் ஒவ்வருவரும், மற்றவை யாவற்றிலும் தோல்வி அடைந்திருந்தாலும், உண்மையில் (வாழ்வில்) வெற்றி பெற்றவராவாரே ஆவார். - வில்லியம் லையான் ஃபல்ப்ஸ்\nபெண்ணின் (மனைவியின்) அன்பில் பின்னிப் பிணைந்த ஆணுக்கு உரித்ததாகக் காத்து நிற்கும் ஆறுதல்கள், ஆழ்கடலின் முத்துக்களைக் காட்டிலும் மதிப்பு மிக்கவை. இல்லத்தின் அருகே வரும்போதே இனிய அருட்கொடையின் தென்றல் அவனை ஆட்கொள்கிறது. - தாமஸ் மிடில்ஸ்டன்\nவெற்றி என்னும் பாதை நெடுக, தங்கள் கணவன் மார்களை - (ஊக்குவித்து) உந்தித் தள்ளிக் கொண்டிருக்கும் மனைவியரைக் காணலாம். - தாமஸ் ராபர்ட் திவார்\nசச்ரவுகள் (ஊடல்கள்) இழையோடும் ஒரு நீண்ட (வாழ்நாள் எல்லாம் நீடிக்கும்) உர��யாடல்தான் திருமண வாழ்வு. - ராப்ர்ட் லூயி ஸ்டீவன்சன\nதிருமணத்தில் நிறையும் காதல், கண்ணியமிக்க பெருமதிப்பை அடிப்படையாக்க் கொண்டது. - எலைஜா ஃபெண்டன்\nதிருமணத்தைப் புனிதப்படுத்த வல்லது காதல் ஒன்றுதான். காதலால் புனிதமாகிய மணமே உண்மையான திருமணம். - லியோ டால்ஸ்டாய்\nதிருமணத்தை நிலைக்கச் செய்வது உடல் அல்ல; உள்ளம் - புப்லியஸ் சைரஸ்\nஆண்பெண் இரு பாலும் படைக்கப்பட்டது ஒருவருக்கொருவர் என்று. இருபாலும் அன்புடனும் விவேகத்துடனும் இணைந்து வாழ்வதன் மூலம்தான், பூரண உடல் தலனும், கடமையில் ஆர்வமும், இன்ப நிறைவும் எதிர்பார்க்க முடியும். - வில்லியம் ஹால்\nஒரு பேரறிஞர் கூறியதுபோன்று, சரியான வாழ்க்கைத் துணையைத் தேர்ந்தெடுப்பது மட்டுமல்ல; சரியான வாழ்க்கைத் துணையாய் நடந்து கொள்வதே முக்கியம். - டொனால்ட் பீயட்டி\nஇனிய திருமண வாழ்க்கை நடத்த விழைந்தால் இரண்டு கருத்துக்களை உள்ளம் கொள்ளக கொள்கைகளைப் பொருத்தவரை, குன்றுபோல் நில். சுவைகள் (ரசனைகள்) பொருத்வரையில், பிரரது விருப்பங்களைத் தழுவி நில். - தாமஸ் ஜெஃபர்சன்\nதிருமணம் வாழ்க்கையின் இயற்கை நியதி. அதை எவ்வகையிலும் இழிவானது என்று கருதுவது முற்றிலும் தவறு. திருமணத்தைப் புனித உடன்பாடு ஆகக் கருதி, இல்லறத்தில் சுயகட்டுப்பாடு காத்து வாழ்வதே உத்தமம். - காந்தியடிகள்\nதிருமணம் பெற்றோர்களால் பணத்துக்காக - செல்வத்துக்காகச் செய்யும் ஏற்பாடாக இருப்பது ஒழிய வேண்டும். - காந்தியடிகள்\nஒன்றாக இணைந்து நின்று, உலக வாழ்க்கைப் போராட்டத்தில் ஈடுபட்டு, இன்பத்துன்பங்களைப் பகிர்ந்துகொண்டு, ஒன்றாகவே முதுமை எய்திய தம்பதியருள் பலர், உடல் தோற்றாத்தாலும், குரல் எடுப்பிலும் வியத்தகு அளவில் ஒன்றே போலாகி; கடற்கரையில் கிடக்கும் இரண்டு கூழாங் கள்கள் அலைகளின் வீச்சில் உருண்டுருண்டு, ஒன்றைப்போல் மற்றொன்றும் ஆவதைப்போலப் போலவே - ஒருவரின் மறுபதிப்பாய் மற்றவரும் ஆகிவிடுகின்றனர். (தோற்றத்திலும் குரலிலும் இல்லாவிடிலும், ஒருவர் எண்ணத்தை மற்றவர் பிரதிபளிப்பதில் அவ்வாறு ஆகின்றனர்.) - அலெக்சாண்டர் சிமித்\nஏழிசையின் இனிமைதனை, மானிடர் கேட்டு இன்புற்று மகிழ்ந்து இருக்கின்றனர்; இசை கேட்ட நாகமும் தீட்ண்டாதாம், நஞ்சு கொண்டதெனினும்\nஅளவு, தெடர்பு அறிந்து வினை செய்து, எதற்கும் முறை வகுத்து, இன்���ம் காண்பது வாழ்வு; அதிவும் மூழ்கிச் செயலாற்றுப் போக அல்ல; அது மடமை துய்த்திடலாம் வாழ்வின் சுவை; துஞ்சிட அல்ல; வினை மேற்கொள்ள; தொடர்ந்து செயலாற்ற; ஏனெனில் இயங்குதல் வாழ்க்கையின் இலக்கணம்; இனியன புரிதல் அறநெறியாகும்; அறநெறியதனை அடவி ஏற்காமல், மாடும் மனையும் சூழ இருந்திடும் மாண்புமிகு இல்லறந் தன்னிலேயே பெற்றிட இயலும் என்று கூறினர் தமிழர்; துறவோரும், இவரில்லை எனில் இல்லை யாங்கண் என்றார் உணர்ந்து. - அண்ணாதுரை\nதிருமணத்தில் உள்ள மகிழ்ச்சியானது முற்றிலும் வாய்ப்பினை பொறுத்த விஷயம. ஜோன் ஆஸ்டின்[1]\nதமிழர் திருமணமும் இனமானமும், பேராசிரியர் க. அன்பழகன். பூம்புகார் பதிப்கம்,இரண்டாம் பதிப்பு 1994\n↑ ஜோன் ஆஸ்டின், தி இந்து, வணிகவீதி இணைப்பு 2016, ஆகத்து, 9\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987836295.98/wet/CC-MAIN-20191023201520-20191023225020-00477.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inneram.com/india/21795-one-lynched-to-death-west-bengal.html", "date_download": "2019-10-23T20:23:19Z", "digest": "sha1:5LHA7ECKSLPNVCZHDGQHPPQPSU7USL5F", "length": 10387, "nlines": 153, "source_domain": "www.inneram.com", "title": "கொலைகார கும்பல் தாக்குதலில் முஸ்லிம் ஒருவர் பலி - இருவர் கவலைக்கிடம்!", "raw_content": "\nஅமைச்சர் வெளியிட்ட பகீர் அறிவிப்பு - என்ன செய்யப் போகிறார்கள் விஜய் ரசிகர்கள்\nமனித பிணக்குவியல்களுடன் கண்டெய்னர் - அதிர்ந்த காவல்துறையினர்\nகாஷ்மீர் விவகாரம் குறித்து பேசியதை திரும்பப் பெறப்போவதில்லை - மகாதீர் முஹம்மது திட்டவட்டம்\nநோபல் பரிசு வெற்றியாளர் அபிஜித் பானர்ஜிக்கு பிரதமர் மோடி எச்சரிக்கை\nபிரதமர் மோடி அடுத்த வாரம் சவூதி அரேபியா பயணம்\nவிவசாயிகள் மீது அரசு வழக்கு - அரசுக்கு விவசாயிகள் எச்சரிக்கை\nபட்டாசு வெடிக்கும் நேர விதிகளை மீறினால் அபராதம்\nசென்னை மெட்ரோவில் சுலபமாக பயணிக்க புதிய முறை விரைவில் அறிமுகம்\nஇந்துத்வா மாணவர் குழுக்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க பள்ளி கல்வித்துறை உத்தரவு\nகொலைகார கும்பல் தாக்குதலில் முஸ்லிம் ஒருவர் பலி - இருவர் கவலைக்கிடம்\nசெப்டம்பர் 05, 2019\t487\nகொல்கத்தா (05 செப் 2019): மேற்கு வங்கத்தில் முஸ்லிம் இளைஞர்கள் மீது கும்பல் நடத்திய தாக்குதலில் ஒருவர் பலியாகியுள்ளார். மேலும் இருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டுள்ளனர்.\nமேற்கு வங்கம் லால்பேக் பகுதியில் ஏழுபேர் கொண்ட கும்பல் நடத்திய தாக்குதலில் 32 வயது கபீர் சேக் என்பவர் உயிரிழந்துள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளன���். மேலும் இருவர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டுள்ளனர். எனினும் தாக்குதலுக்கான காரணம் தெரியவில்லை.\nகும்பல் தாக்குதலில் உயிரிழந்தால் மரண தண்டனை விதிக்கப்படும் என்று மேற்கு வங்க அரசு சட்டம் இயற்றிய அடுத்த வாரமே இச்சம்பவம் அரங்கேறியுள்ளமை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\n« ப.சிதம்பரத்தை திகார் சறையில் அடைக்க உத்தரவு அபராதத்தைக் கேட்டு ஆவேசம் அடைந்த இளைஞர் போலீஸ் முன்பு பைக்குக்கு தீ வைத்த கொடுமை அபராதத்தைக் கேட்டு ஆவேசம் அடைந்த இளைஞர் போலீஸ் முன்பு பைக்குக்கு தீ வைத்த கொடுமை\nநாம் தமிழர் கட்சி பிரமுகரை தாக்கிய நான்கு பேர் கைது\nஇந்தியா பாக் பயங்கரவாத முகாம்கள் மீது தாக்குதல் நடத்தியது உண்மையா\nஇந்திய பாகிஸ்தான் எல்லையில் பரபரப்பு - பயங்கரவாத முகாம்கள் மீது இந்திய படைகள் தாக்குதல்\nவிக்கிரவாண்டி, நாங்குநேரி தொகுதிகளில் அனல் பறந்த இறுதிக் கட்ட பிர…\nகள்ளக் காதல் ஜோடிகளுடன் உல்லாசம் - சிக்கிய கொள்ளைக்காரன்\nவிவசாயிகள் மீது அரசு வழக்கு - அரசுக்கு விவசாயிகள் எச்சரிக்கை\nபாபர் மசூதி வழக்கில் தீர்ப்பு எப்போது - உச்ச நீதிமன்றத்தில் விசா…\nஅப்படின்னா தீபாவளிக்கு பிகில் ரிலீஸ் ஆகாதா\nபாகிஸ்தான் முஹம்மது யூசுபின் கோரிக்கையை ஏற்று சிறுமியின் மருத்துவ…\nகால்பந்து வீராங்கனையின் ஹிஜாப் கழண்டுவிட்ட சூழலில் நடந்த நெகிழ வை…\nகத்தியை காட்டி வழிப்பறியில் ஈடுபட்ட பாஜக தலைவர் கைது\nஇளம் பெண்ணை கர்ப்பமாக்கி விட்டு மிரட்டும் போலீஸ் அதிகாரி\nமுதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு டாக்டர் பட்டம்\nபட்டாசு வெடிக்கும் நேர விதிகளை மீறினால் அபராதம்\nதஞ்சை அருகே தொடர் வழிப்பறி - போலீசுக்கு டிமிக்கி கொடுத்துக் கொண்ட…\nஇஸ்லாமிய மக்களிடம் அமைச்சர் பொது மன்னிப்பு கோர வேண்டும்: சீம…\nஇந்து கடவுள்களை அவமரியாதையாக பேசியதாக தொழிலதிபர் மீது போலீசி…\nஏழு மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை\nநாம் தமிழர் கட்சி பிரமுகரை தாக்கிய நான்கு பேர் கைது\nஅரசு பொதுத் தேர்வு நேரம் அதிகரிப்பு\nமகாராஷ்டிரா மற்றும் அரியானாவில் எக்ஸிட் போல் முடிவுகள் சொல்வ…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987836295.98/wet/CC-MAIN-20191023201520-20191023225020-00477.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://new.internetpolyglot.com/tagalog/lesson-4772701160", "date_download": "2019-10-23T20:43:04Z", "digest": "sha1:KJAMDXEE35LBSIYMQIOL75VLHNP65ITM", "length": 3375, "nlines": 110, "source_domain": "new.internetpolyglot.com", "title": "கட்டிடங்கள், அமைப்புகள் - בנינים, ארגונים | Detalye ng Leksyon (Tamil - Hebreyo) - Internet Polyglot", "raw_content": "\nகட்டிடங்கள், அமைப்புகள் - בנינים, ארגונים\nகட்டிடங்கள், அமைப்புகள் - בנינים, ארגונים\nதேவாலயங்கள், திரையரங்குகள், ரயில் நிலையங்கள், கடைகள். כניסיות, תיאטרונים, תחנות רכבת, חנויות\n0 0 அஞ்சல் அலுவலகம் בית דואר\n0 0 அரண்மனை טירה\n0 0 அருங்காட்சியகம் מוזיאון\n0 0 அலுவலகம் משרד\n0 0 உணவு விடுதி קפיטריה\n0 0 எரிவாயு நிலையம் תחנת דלק\n0 0 கட்டிடம் בנין\n0 0 காவல் நிலையம் תחנת משטרה\n0 0 கோட்டை מבצר\n0 0 கோபுரம் מגדל\n0 0 கோவில் מקדש\n0 0 சுயசேவை விற்பனை நிலையம் קיוסק\n0 0 திரையரங்கு בית קולנוע\n0 0 தீயணைப்பு நிலையம் תחנה כיבוי אש\n0 0 தொழிற்சாலை מפעל\n0 0 தேவாலயம் כנסייה\n0 0 நவீன வணிக வளாகம் קניון\n0 0 நீச்சல் குளம் בריכת שחיה\n0 0 பல்கலைக்கழகம் אוניברסיטה\n0 0 பல்பொருள் அங்காடி סופר מרקט\n0 0 பள்ளிக்கூடம் בית ספר\n0 0 பேக்கரி מאפיה\n0 0 மருத்துவமனை בית חולים\n0 0 மருந்துக் கடை בית מרקחת\n0 0 மளிகை கடை מכולת\n0 0 ரயில் நிலையம் תחנת רכבת\n0 0 வானுயர் கட்டிடம் גורד שחקים\n0 0 விமான நிலையம் נמל תעופה\n0 0 ஹோட்டல் מלון\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987836295.98/wet/CC-MAIN-20191023201520-20191023225020-00477.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.68, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/cinema/the-evil-forces-who-tortured-simbu-puxtzc", "date_download": "2019-10-23T21:37:40Z", "digest": "sha1:4LBQ53CGX6NWT3XLHB55SRNEBRO4Z6WD", "length": 12930, "nlines": 139, "source_domain": "tamil.asianetnews.com", "title": "சிம்புவை பாடாய்படுத்திய தீயசக்திகள்... துரத்தியடித்த டி.ராஜேந்தர்..!", "raw_content": "\nசிம்புவை பாடாய்படுத்திய தீயசக்திகள்... துரத்தியடித்த டி.ராஜேந்தர்..\nநடிப்பு திறமை, தொழில் நுட்ப அறிவு, இசை, நடனம், பாடல், இயக்கம் என சினிமாவின் சகல துறைகளிலும் கலக்கி வருவதால் கொண்டாடப்பட வேண்டிய சிம்பு சர்ச்சைகளில் சிக்கி சறுக்கி வருகிறார்.\nநடிப்பு திறமை, தொழில் நுட்ப அறிவு, இசை, நடனம், பாடல், இயக்கம் என சினிமாவின் சகல துறைகளிலும் கலக்கி வருவதால் கொண்டாடப்பட வேண்டிய சிம்பு சர்ச்சைகளில் சிக்கி சறுக்கி வருகிறார்.\nகடந்த ஒரு வார காலமாக, சிம்பு நடிக்கும் ‘மாநாடு படம் ரிலீசாகாது’, சிம்பு ‘சனி ஞாயிறுகளில் ஷூட்டிங் வரமாட்டார்’ என்று தகவல் வெளியாகி சிம்புவுக்கு வம்பாகி விட்டது.\nஆனால், உண்மை அதுவல்ல என்கிறார்கள். சிம்பு இப்போது மட்டுமல்ல எப்போதுமே அப்படி ஒரு கட்டுப்பாட்டை எந்தத் தயாரிப்பாளர்களிடமும் விதித்ததில்லை. அந்த வதந்தி பரவக் காரணம் சிம்புவின் உதவியாளர்கள் கம் நெருங்கிய நண்பர்களான தீபன் பூபதி, தேவராஜ் என இருவரும் தான். சிம்புவுடன் 24 மணி நேரமும் ஒட்டிக் கொண்டே இருப்பார்கள். சிம்புவிற்கு எல்லாமுமாய் இருந்து வந்தார்கள். எந்த படம், எப்போ ஷூட்டிங், எவ்வளவு சம்பளம் என்பதில் ஆரம்பித்து சிம்புவின் கால்ஷீட் பார்ப்பதும் இவர்கள் தான்.\nசிம்புவின் பெயரைச் சொல்லி பல தயாரிப்பாளர்களிடம் கால்ஷீட் தருவதாகச் சொல்லி அட்வான்ஸ் வாங்கியிருக்கிறார்கள். இதெல்லாமே சிம்புவுக்கு தெரியாது. சிம்புவின் காதுக்கே விஷயம் தெரியாமல் தயாரிப்பாளர்களும் சிம்பு படம் பண்ணுவதாக இவர்களிடம் அட்வான்ஸ் பணம் கொடுத்து ஏமாந்திருக்கிறார்கள்.இரவு முழுவதும் பார்ட்டியில் குடித்து விட்டு, அடுத்த நாள் ஷூட்டிங் இருந்தால், ‘சிம்பு இன்னைக்கு ஷூட்டிங் வரமாட்டார்’ என்று சிம்புவின் பெயரைக் தொடர்ந்து பஞ்சராக்கியிருக்கிறார்கள். தயாரிப்பாளர்கள் கொடுத்த பணம், சிம்புவின் பாக்கெட்டுக்குப் போகாது. மாறாக தீபன் பூபதியும், தேவராஜும் அதை அப்படியே ஆட்டையைப் போட்டு விடுகின்றனர். இது தான் உச்சக்கட்ட மோசடி. இவர்களால் தான் அப்பாவி சிம்புவின் பெயர் தொடர்ந்து கெடுகிறது என்று நலம் விரும்பிகள் சிம்புவிடம் எடுத்துச் சொன்னார்களாம்.\nஇதன் பிறகு தான் எல்லா அதிரடியுமே அரங்கேறியது. சும்மாவே தலையை சிலுக்கிக் கொண்டு வார்த்தைகளில் சலங்கை கட்டி ஆடும் டி.ஆர். காதுக்கு விஷயத்தை சிம்பு சொல்ல, தனது பாணியில் தீபன் பூபதியையும், தேவராஜையும் துரத்திவிட்டார் டி.ஆர்.\nஇப்போது சிம்புவின் கால்ஷீட்டை டி.ஆரும், அவரது மனைவியும் தங்கை இலக்கியாவும் பார்த்து கொள்கிறார்கள். வழக்கம் போல டி.ஆர். சிம்புவின் ஜாதக கட்டங்களை வைத்து சோழி உருட்ட ஆரம்பித்திருக்கிறார். சென்ற 18ம் தேதியோடு சிம்பு திரையுலகில் அடியெடுத்து வைத்து 35 ஆண்டுகள் ஆகிறதாம். அன்றோடு சிம்புவைச் சுற்றியிருந்த தீய சக்திகள் எல்லாமே துரத்தப்பட்டு விட்டது.. இனி சிம்புவுக்கு எப்போதுமே ஏறுமுகம் தான் என்று சொல்லிவருகிறார் டி.ஆர்.\nவிஜயின் பிகிலால் கார்த்தியின் கைதிக்கு வந்த சிக்கல்.. தலையில் அடித்துக் கொள்ளும் தயாரிப்பாளர்..\nபிகில் சிறப்புக் காட்சிக்கு தடை... காரணம் விஜய்... தயாரிப்பாளருடன் கண்ணாமூச்சி ஆடும் அதிகாரிகள்..\n ரஜினியிடம் நேரடியாக உருகிய சசிகலா புஷ்பா \nபிகில் சிறப்புக் காட்சிக்கு ஆப்பு வைத்த கடம்பூர் ரா��ு \nமதம் மாற்ற பணம் வாங்கினாரா பிகில் விஜய்..\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nவேற லெவெலில் வெறித்தனம் காட்டும் விஜய் ரசிகர்கள்.. பேனரை விஞ்சிய பிரார்த்தனையின் உச்சம்..\nநடுரோட்டில் தெனாவெட்டாக 'தம்' அடிக்கும் மீரா மிதுன்..\nடைல்ஸ் கல்லில் மண் சோறு சாப்பிட்ட விஜய் ரசிகர்கள்.. 'பிகில்'காக பயங்கர வேண்டுதல் வீடியோ..\nஇணையத்தளத்தை கலக்கும் பாலிவுட் நடிகை கத்ரீனா கைப்புடன் இணைந்து நயன்தாராவின் கவர்ச்சி போட்டோ சூட்..\nஅரசு பேருந்தும் - தனியார் பேருந்தும் பயங்கர மோதல்.. சுமார் 15-க்கும் மேற்பட்ட பயணிகள் கவலைக்கிடம்..\nவேற லெவெலில் வெறித்தனம் காட்டும் விஜய் ரசிகர்கள்.. பேனரை விஞ்சிய பிரார்த்தனையின் உச்சம்..\nநடுரோட்டில் தெனாவெட்டாக 'தம்' அடிக்கும் மீரா மிதுன்..\nடைல்ஸ் கல்லில் மண் சோறு சாப்பிட்ட விஜய் ரசிகர்கள்.. 'பிகில்'காக பயங்கர வேண்டுதல் வீடியோ..\n12 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை..\n2 குழந்தைகளுக்கு மேல் இருந்தால் அரசு வேலை கிடையாது... முதல்வர் அதிரடி அறிவிப்பு..\nதீவிரமடைந்து வரும் வடகிழக்கு பருவ மழை..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987836295.98/wet/CC-MAIN-20191023201520-20191023225020-00477.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/politics/karthi-chidambaram-announces-sivaganga-congress-candidate-pove26", "date_download": "2019-10-23T21:56:20Z", "digest": "sha1:TSRADHWAPQBCS37XVEFIKPNG55MZRQ4K", "length": 12390, "nlines": 130, "source_domain": "tamil.asianetnews.com", "title": "சிவகங்கை காங்கிரஸ் வேட்பாளர் கார்த்தி சிதம்பரம்..!! அடித்து தூக்கிய ப.சிதம்பரம்..!", "raw_content": "\nசிவகங்கை காங்கிரஸ் வேட்பாளர் கார்த்தி சிதம்பரம்..\nபல்வேறு சிக்கல்களுக்கு இடையே சிவகங்கை காங்கிரஸ் வேட்பாளராக கார்த்தி சிதம்பரம் அறிவிக்கப்பட்டுள்ளார். இதனையடுத்து சிவகங்கை மக்களவைத் தொகுதியில் பாஜக வேட்பாளர் ஹெச்.ராஜாவை எதிர்த்து காங்கிரஸ் சார்பில் கார்த்தி சிதம்பரம் போட்டியிடுகிறார்.\nபல்வேறு சிக்கல்களுக்கு இடையே சிவகங்கை காங்கிரஸ் வேட்பாளராக கார்த்தி சிதம்பரம் அறி���ிக்கப்பட்டுள்ளார். இதனையடுத்து சிவகங்கை மக்களவைத் தொகுதியில் பாஜக வேட்பாளர் ஹெச்.ராஜாவை எதிர்த்து காங்கிரஸ் சார்பில் கார்த்தி சிதம்பரம் போட்டியிடுகிறார்.\nதமிழகத்தில் மக்களவை தேர்தல் மற்றும் 18 சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைதேர்தல் ஏப்ரல் 18-ம் தேதி நடைபெறுகிறது. இதில் திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள காங்கிரஸ் கட்சிக்கு 10 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. இதில் சிவகங்கை தொகுதியில் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரத்துக்கு ஒதுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், சிவகங்கை தவிர்த்து மற்ற தொகுதிகளில் வேட்பாளர்கள் பெயரை காங்கிரஸ் கட்சி அறிவித்தது. வேட்புமனு தாக்கல் முடிய இன்னும் இரண்டு நாட்கள் மட்டுமே உள்ள நிலையில், சிவகங்கை தொகுதிக்கு எப்போது வேட்பாளர் அறிவிக்கப்படுவார் என்ற கேள்வியும் எழுந்துள்ளது.\nப. சிதம்பரம் ஏற்கனவே மாநிலங்களவை உறுப்பினராக இருந்து வருகிறார். எனவே, சிவகங்கை தொகுதியை அதே குடும்பத்துக்கு வழங்கக் கூடாது என்று காங்கிரஸ் மூத்த தலைவர் சுதர்சன நாச்சியப்பன் போர்க்கொடி உயர்த்தியுள்ளார். மேலும் சிவகங்கை தொகுதியை தனக்கு ஒதுக்கும்படி கேட்டுவருகிறார். இதனால், சிவகங்கை தொகுதி யாருக்கு என்பதில் இழுபறி நீடித்து வருகிறது.\nஇந்நிலையில் சிவகங்கை தொகுதிக்கு வேட்பாளர் அறிவிப்பில் ஏன் தாமதம் ஏற்பட்டுள்ளது என்பது பற்றி காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி விளக்கம் அளித்தார். “காங்கிரஸில் ஒரு குடும்பத்தில் ஒருவருக்குதான் பதவி என்பதை ராகுல் காந்தி கடைபிடித்துவருகிறார். இதன் காரணமாக சிவகங்கை தொகுதியில் வேட்பாளர் அறிவிப்பில் தாமதம் ஏற்பட்டு வருகிறது என்றார். இதன்மூலம் சிவகங்கை தொகுதியில் ப. சிதம்பரம் குடும்பத்துக்கு சீட்டு கிடைப்பதில் சிக்கல் என்று கூறப்பட்டு வந்தது.\nஇந்நிலையில் சிவகங்கை தொகுதிக்கான வேட்பாளரை காங்கிரஸ் மேலிடம் அறிவித்துள்ளது. சிவகங்கை மக்களவை தொகுதியில் கார்த்தி சிதம்பரம் போட்டியிடுவார் என முகுல் வாஷ்னிக் அறிவித்துள்ளார். இதனையடுத்து ஹெச்.ராஜாவை எதிர்த்து காங்கிரஸ் சார்பில் கார்த்தி சிதம்பரம் போட்டியிடுகிறார்.\nபலா, முந்திரி, வாழைப் பழத்தில் இருந்து ஸ்பெஷல் ஒயின் குடி மகன்களுக்கு ஹேப்பி நியூஸ் சொன்ன ம���தலமைச்சர் \nமுரசொலி நிலம் முடிந்துபோன பிரச்னை... பாமக, பாஜக தீவிரம் காட்டும் விவகாரத்தில் ஓ.பன்னீர்செல்வம் கூல் பதில்\nதமிழகத்தில் கூடுதலாக புதிய 6 மருத்துவக் கல்லூரிகளுக்கு மோடி ஒப்புதல் \nஆளுங்கட்சியின் உதவியுடன் கொள்ளை லாபம் அடிக்கும் ஆம்னி பேருந்துகள்... எடப்பாடி மீது பாயும் கே.எஸ். அழகிரி..\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nசுபஸ்ரீ இறந்து 20 நாட்களுக்குள்.. கொந்தளிக்கும் டிராபிக் ராமசாமி..\nவேற லெவெலில் வெறித்தனம் காட்டும் விஜய் ரசிகர்கள்.. பேனரை விஞ்சிய பிரார்த்தனையின் உச்சம்..\nநடுரோட்டில் தெனாவெட்டாக 'தம்' அடிக்கும் மீரா மிதுன்..\nடைல்ஸ் கல்லில் மண் சோறு சாப்பிட்ட விஜய் ரசிகர்கள்.. 'பிகில்'காக பயங்கர வேண்டுதல் வீடியோ..\nஇணையத்தளத்தை கலக்கும் பாலிவுட் நடிகை கத்ரீனா கைப்புடன் இணைந்து நயன்தாராவின் கவர்ச்சி போட்டோ சூட்..\nசுபஸ்ரீ இறந்து 20 நாட்களுக்குள்.. கொந்தளிக்கும் டிராபிக் ராமசாமி..\nவேற லெவெலில் வெறித்தனம் காட்டும் விஜய் ரசிகர்கள்.. பேனரை விஞ்சிய பிரார்த்தனையின் உச்சம்..\nநடுரோட்டில் தெனாவெட்டாக 'தம்' அடிக்கும் மீரா மிதுன்..\nபலா, முந்திரி, வாழைப் பழத்தில் இருந்து ஸ்பெஷல் ஒயின் குடி மகன்களுக்கு ஹேப்பி நியூஸ் சொன்ன முதலமைச்சர் \nமுரசொலி நிலம் முடிந்துபோன பிரச்னை... பாமக, பாஜக தீவிரம் காட்டும் விவகாரத்தில் ஓ.பன்னீர்செல்வம் கூல் பதில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987836295.98/wet/CC-MAIN-20191023201520-20191023225020-00477.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/sports/rainas-full-focus-is-to-play-well-in-ipl-pn9xdd", "date_download": "2019-10-23T21:00:23Z", "digest": "sha1:A2XJHUVAVNMI6QDDJRSMSBOJEUJC3GXE", "length": 12001, "nlines": 141, "source_domain": "tamil.asianetnews.com", "title": "உலக கோப்பை அணியில் ரெய்னா..?", "raw_content": "\nஉலக கோப்பை அணியில் ரெய்னா..\nஒருநாள் அணியில் சிறிது காலம் ஓரங்கட்டப்பட்டிருந்த ரெய்னா, இங்கிலாந்து தொடரில் ஆடினார். ஆனால் அத்தொடரில் பெரிதாக சோபிக்கவில்லை. இதையடுத்து மீண்டும் அணியிலிருந்து ஓரங��கட்டப்பட்டார்.\nதோனி தலைமையிலான இந்திய அணியில் நட்சத்திர வீரராக திகழ்ந்த ரெய்னா, தற்போது ஃபார்மில்லாமல் தவித்துவருவதால் இந்திய அணியிலிருந்து ஓரங்கட்டப்பட்டு விட்டார்.\nஇளம் வீரர்கள் வரிசைகட்டி நிற்பதால் இனிமேல் சுரேஷ் ரெய்னாவிற்கான வாய்ப்பு சந்தேகம்தான். எனினும் ஐபிஎல்லில் சென்னை சூப்பர் கிங்ஸில் செல்லப்பிள்ளையாக திகழும் சுரேஷ் ரெய்னா, அடுத்த சீசனிலும் சென்னை அணிக்காக ஆட உள்ளார். சென்னை சூப்பர் கிங்ஸ் அணி அவரை அணியில் தக்கவைத்துள்ளது.\nதோனி தலைமையில் இந்திய அணி 2011ம் ஆண்டு ஒருநாள் கிரிக்கெட் உலக கோப்பையை வென்றபோதும் 2013ம் ஆண்டு சாம்பியன்ஸ் டிராபி தொடரையும் வென்றபோதும் அந்த அணியில் ரெய்னா இருந்தார். 2015ம் ஆண்டு நடந்த உலக கோப்பையிலும் இந்திய அணியில் ஆடினார்.\nஒருநாள் அணியில் சிறிது காலம் ஓரங்கட்டப்பட்டிருந்த ரெய்னா, இங்கிலாந்து தொடரில் ஆடினார். ஆனால் அத்தொடரில் பெரிதாக சோபிக்கவில்லை. இதையடுத்து மீண்டும் அணியிலிருந்து ஓரங்கட்டப்பட்டார். உலக கோப்பை நெருங்கிவிட்ட நிலையில், அதன்பிறகு ஒருநாள் அணியில் ரெய்னா எடுக்கப்படவில்லை.\nமார்ச் 23ம் தேதி ஐபிஎல் தொடங்க உள்ள நிலையில், ஐபிஎல் தொடரில் டாப் ஸ்கோர் அடித்த வீரரான ரெய்னா, இந்த தொடரை பெரிதும் எதிர்நோக்கியுள்ளார். ஐபிஎல்லில் சிறப்பாக ஆடுவதன்மூலம் உலக கோப்பை அணியில் இடம்பெற முடியும் என ரெய்னா நம்புகிறார். மிகச்சிறந்த ஃபீல்டரான ரெய்னாவை, அண்மையில் கூட ஃபீல்டிங் ஜாம்பவான் ஜாண்டி ரோட்ஸ், டாப் 5 ஃபீல்டர்களில் ஒருவராக ரெய்னாவை தேர்வு செய்தார்.\nஐபிஎல் நெருங்கிவிட்ட நிலையில் இதுகுறித்து பேசியுள்ள ரெய்னா, இங்கிலாந்து தொடரில் ஆடுவதற்கு போதுமான வாய்ப்புகள் கிடைக்காத நிலையில், கிடைத்த வாய்ப்புகளில் நன்றாகவே ஆடினேன். ஆனால் அணியிலிருந்து ஓரங்கட்டப்படுவேன் என்று நினைத்துக்கூட பார்க்கவில்லை. ஆனால் இதற்கெல்லாம் நாம் வேறு யாரு மீதும் குற்றம்சாட்ட முடியாது. நான் கடுமையாக உழைத்து எனது ஆட்டத்திலும் ஃபிட்னெஸிலும் மட்டுமே கவனம் செலுத்துகிறேன். எனது பணியை தொடர்ந்து சிறப்பாக செய்ய முனைகிறேன் என ரெய்னா தெரிவித்துள்ளார். தொடர்ந்து சிறப்பாக ஆடுவதன் மூலம் உலக கோப்பை அணியில் இடம்பெற முடியும் என ரெய்னா நம்புகிறார்.\nவரலாற்று சாதனை... ஒயிட்வாஷ் செய்து தென்னாபிரிக்காவை பந்தாடிய இந்திய அணி... கோலியின் படைக்கு குவியும் பாராட்டுக்கள்..\nவாரிசு வீரருக்கு வாய்ப்பு.. ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்திற்கான பாகிஸ்தான் அணிகள் அறிவிப்பு\nலீக் சுற்று ஃபுல்லா நல்லா ஆடிட்டு கரெக்ட்டா காலிறுதியில் சொதப்பிய தமிழ்நாடு.. ஆனாலும் அரையிறுதியில் தினேஷ் கார்த்திக்&கோ\nடீன் எல்கருக்கு தலையில் செம அடி.. உமேஷின் பவுலிங்கில் சுருண்ட விழுந்த பரிதாபம்\nஇன்னிங்ஸ் வெற்றிக்கு அருகில் இந்தியா.. ஷமியை சமாளிக்க முடியாமல் திணறும் தென்னாப்பிரிக்கா\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nசுபஸ்ரீ இறந்து 20 நாட்களுக்குள்.. கொந்தளிக்கும் டிராபிக் ராமசாமி..\nவேற லெவெலில் வெறித்தனம் காட்டும் விஜய் ரசிகர்கள்.. பேனரை விஞ்சிய பிரார்த்தனையின் உச்சம்..\nநடுரோட்டில் தெனாவெட்டாக 'தம்' அடிக்கும் மீரா மிதுன்..\nடைல்ஸ் கல்லில் மண் சோறு சாப்பிட்ட விஜய் ரசிகர்கள்.. 'பிகில்'காக பயங்கர வேண்டுதல் வீடியோ..\nஇணையத்தளத்தை கலக்கும் பாலிவுட் நடிகை கத்ரீனா கைப்புடன் இணைந்து நயன்தாராவின் கவர்ச்சி போட்டோ சூட்..\nசுபஸ்ரீ இறந்து 20 நாட்களுக்குள்.. கொந்தளிக்கும் டிராபிக் ராமசாமி..\nவேற லெவெலில் வெறித்தனம் காட்டும் விஜய் ரசிகர்கள்.. பேனரை விஞ்சிய பிரார்த்தனையின் உச்சம்..\nநடுரோட்டில் தெனாவெட்டாக 'தம்' அடிக்கும் மீரா மிதுன்..\nபலா, முந்திரி, வாழைப் பழத்தில் இருந்து ஸ்பெஷல் ஒயின் குடி மகன்களுக்கு ஹேப்பி நியூஸ் சொன்ன முதலமைச்சர் \nமுரசொலி நிலம் முடிந்துபோன பிரச்னை... பாமக, பாஜக தீவிரம் காட்டும் விவகாரத்தில் ஓ.பன்னீர்செல்வம் கூல் பதில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987836295.98/wet/CC-MAIN-20191023201520-20191023225020-00477.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.bbc.com/tamil/global-44956955", "date_download": "2019-10-23T20:57:22Z", "digest": "sha1:B5M4CY6RWUBYLW3XUJ5ABJQUPUF7K7BR", "length": 26513, "nlines": 171, "source_domain": "www.bbc.com", "title": "பாகிஸ்தான் தேர்தல்: மோதியைப் பற்றி இம்ரான்கான் என்ன நினைக்கிறார��? - BBC News தமிழ்", "raw_content": "\nபாகிஸ்தான் தேர்தல்: மோதியைப் பற்றி இம்ரான்கான் என்ன நினைக்கிறார்\nஇந்த வெளியார் இணைப்புகள் தனிப்பக்கங்களாகத் திறக்கும்\nஇந்த வெளியார் இணைப்புகள் தனிப்பக்கங்களாகத் திறக்கும்\nபாகிஸ்தானில் புதன்கிழமை நடந்த தேசிய மற்றும் மாகாண தேர்தல்களின் வாக்கு எண்ணிக்கை முடிவுகள் தாமதமாக வெளியாகிவரும் நிலையில் முன்னாள் கிரிக்கெட் வீரர் இம்ரான்கான் கட்சி முன்னிலை வகித்துவருகிறது.\nபாகிஸ்தானில் அதிகாரம் மிக்கதாக இருக்கும் ராணுவத்துக்கு விருப்பமான வேட்பாளரான இம்ரான்கான் பிரதமராகும் வாய்ப்பு அதிகம் என்று தேர்தலுக்கு முன்பிருந்தே அரசியல் நோக்கர்கள் கருத்துத் தெரிவிக்கின்றனர்.\nபடத்தின் காப்புரிமை Getty Images\nபாகிஸ்தானுக்கு கிரிக்கெட் உலகக் கோப்பை வென்று தந்தவரான இம்ரான்கான், தற்போது நாட்டின் ஆட்சியைக் கைப்பற்றும் நிலையில் இருக்கிறார்.\nநீதித்துறையும், நாட்டின் சக்திவாய்ந்த பாதுகாப்பு அமைப்பான ராணுவமும் தேர்தலில் மோசடி செய்வதாக அரசியல் கட்சிகள் குற்றம் சாட்டுகின்றன; ஆனால் குற்றச்சாட்டுகளை நீதித்துறையும், ராணுவமும் மறுக்கின்றன.\nஇந்நிலையில், காஷ்மீர் பிரச்சினை, இந்தியா-சீனாவுடன் உறவு, ராணுவ அதிகாரம் ஆகியவை பற்றியும், இந்தியப் பிரதமர் மோதி பற்றியும் இம்ரான்கானின் கொள்கைகள் என்ன, அவரது ஆளுமை வளர்ந்தது எப்படி என்று பார்ப்பது சுவாரசியமானது.\nபாகிஸ்தான் நாடாளுமன்ற மற்றும் மாகாணத் தேர்தல்களில் போட்டியிட்ட மூன்று முக்கிய கட்சிகளுள் ஒன்று இம்ரானின் பாகிஸ்தான் தெஹ்ரிக்-இ-இன்சாஃப் கட்சி (பி.டி.ஐ).\nபாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனான இம்ரான்கான், நாட்டில் மிகவும் பிரபலமானவர், வலுவான ரசிகர் பட்டாளத்தை கொண்டவர்.\n1992 ஆம் ஆண்டு உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தானுக்கு வெற்றி பெற்றுக் கொடுத்ததற்காக அனைவராலும் பரவலாக நினைவுகூரப்படுபவர் இம்ரான்கான். அதுமட்டுமல்ல, நாட்டின் மிகவும் வெற்றிகரமான கிரிக்கெட் கேப்டனாக இவர் கருதப்படுகிறார்.\n1996ஆம் ஆண்டு அரசியலில் கால் பதித்த இம்ரான்கான் பாகிஸ்தான் தெஹ்ரிக்-இ-இன்சாஃப் என்ற அரசியல் கட்சியை தொடங்கினார்.\n15 ஆண்டுகளாக ஒட்டுமொத்த கிராமத்தை நிர்வகிக்கும் பெண்கள்\nசிரியாவில் தற்கொலைப்படை தாக்குதல்கள்: 200க்��ும் மேற்பட்டோர் பலி\nஆனால் 2013 தேர்தலில் தான், பாகிஸ்தான் முஸ்லீம் லீக் (நவாஸ்) கட்சி மற்றும் பாகிஸ்தான் மக்கள் கட்சி ஆகியவற்றிற்கு அடுத்தபடியாக பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் மூன்றாவது பெரிய அரசியல் சக்தியாக உருவானது பாகிஸ்தான் தெஹ்ரிக்-இ-இன்சாஃப் கட்சி.\nராணுவத்தின் மறைமுகமான ஆதரவு எப்போதுமே இம்ரான்கானுக்கு இருப்பதாக கூறப்படுகிறது. அவர் ராணுவத்தின் செல்லப்பிள்ளை என்றும், பிடித்தமானவர் என்றும் அவரது அரசியல் போட்டியாளர்கள் குறிப்பிடுவது வழக்கம் என்றாலும், தனது கட்சியின் பிரபலத்திற்கு ராணுவத்தின் ஆதரவு இல்லை என இம்ரான்கான் கூறுகிறார்.\n2018 தேர்தல்களில் ராணுவம் தனது கட்சிக்கு ஆதரவாக செயல்பட்டது என்ற குற்றச்சாட்டுகளை இம்ரான் மறுக்கிறார். முழுநேர அரசியலுக்குள் நுழைவதற்கு முன்பு, பிரிட்டனில் ஆடம்பரமான வாழ்க்கை வாழ்ந்ததற்காக அனைவராலும் அறியப்பட்டார் இந்த பிரபல தலைவர்.\nமூன்று முறை திருமணம் செய்து கொண்ட முன்னாள் கிரிக்கெட் வீரரின் தனிப்பட்ட வாழ்க்கையில், உள்ளூர் மற்றும் சர்வதேச ஊடகங்கள் அதிக அக்கறை காட்டுகின்றன.\nதற்போது, மதப்பற்று கொண்ட, பிரபல தலைவராக திகழ்கிறார் இம்ரான்கான்.\n65 வயது இம்ரான்கான் தனது நலப்பணிகளுக்காகவும் அறியப்படுகிறார். புற்று நோயால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த தனது தாயின் பெயரில் இலவச புற்றுநோய் மருத்துவமனை ஒன்றை அவர் கட்டினார்.\nமுக்கிய பிரச்சினைகளின் இம்ரான் கானின் நிலை\nஇம்ரான்கானின் தேர்தல் பிரச்சாரத்தில் ஊழலுக்கு எதிரான முழக்கங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது.\nமுன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீஃப் மற்றும் அவரது குடும்பத்தினர் ஊழல் செய்ததாக பாகிஸ்தான் உச்சநீதிமன்றத்தில் மனுக்களை தாக்கல் செய்தவர்களில் இம்ரான்கானும் ஒருவர்.\nநவாஸ் ஷெரிஃபுக்கு தண்டனை பெற்றுக் கொடுத்ததிலும், பொதுத் தேர்தலுக்கு சில நாட்கள் முன்னதாக அவர் சிறைக்கு சென்றதிலும் இம்ரான்கானின் கட்சிக்கு முக்கிய பங்கு உள்ளது.\nசெவ்வாய் கிரகத்தில் 20 கி.மீ பரப்பளவுள்ள ஏரி கண்டுபிடிப்பு\nகிட்கேட் சாக்லேட்டின் வடிவம் யாருக்குச் சொந்தம்\nவாரிசு அரசியலை தொடர்ந்து விமர்சித்துவரும் இம்ரான்கான், அதுவே பாகிஸ்தானின் நிர்வாகம் ஒழுங்கற்று இருப்பதற்கும், பலவீனமான நிர்வாக அமைப்பிற்கு���் அடிப்படைக் காரணம் என்று கூறுகிறார்.\nநாட்டின் அரசியலில் ராணுவத்தின் பங்கை பி.டி.ஐ தலைவர் ஒருபோதும் எதிர்த்ததில்லை. அரசியல் தலைவர்களுக்கும், ராணுவத் தலைவர்களுக்கும் இடையிலான முக்கியமான உறவுகளை முறையாக நிர்வகிப்பதுதான் சரியான நிர்வாகம் என்று இம்ரான்கான் கூறுகிறார்.\n\"செயல்படும், நன்மைகளை செய்யும் ஜனநாயக அரசுகளை கொண்டிருப்பது பலம். பாகிஸ்தான் அரசியலில் ராணுவத்தின் செல்வாக்கு இருக்கிறது. ஏனெனில் நாங்கள் மோசமான அரசாங்கங்களை பார்த்திருக்கிறோம்.\nநான் அதை நியாயப்படுத்தவில்லை, ஆனால் வெற்றிடம் ஒன்று இருந்தால் அதை எதாவது நிரப்பித்தானே ஆகவேண்டும்\" என்று இம்ரான்கான் அண்மையில் அளித்த பேட்டியில் கூறியதாக டான் பத்திரிகை தெரிவித்துள்ளது.\nபடத்தின் காப்புரிமை SHAUN CURRY/ GETTY IMAGES\nஇந்தியாவுடனான உறவுகள் உள்ளிட்ட பாகிஸ்தானின் வெளியுறவுக் கொள்கைகள் பற்றிய இம்ரானின் கருத்துகள் பிரபலமானவை. இரு நாடுகளுக்கும் இடையிலான பதற்றங்களுக்கு இந்திய பிரதமர் நரேந்திர மோதியின் கொள்கைகளே காரணம் என்று இம்ரான்கான் குற்றம் சாட்டுகிறார்.\nஒற்றைத் தலைவலி வருவது எதனால்\nகடைசி 4,200 ஆண்டுகள்: புவியின் வரலாற்றில் புதிய அத்தியாயம்\n\"பாகிஸ்தானை தனிமைப்படுத்த முயற்சிப்பதுதான் நரேந்திர மோதி அரசின் கொள்கை என்று நான் நினைக்கிறேன். பாகிஸ்தானுக்கு எதிராக கடுமையான நிலைப்பாட்டை அவர்கள் கொண்டிருக்கின்றனர்.\nஏனெனில் அவர்கள் காஷ்மீரில் செய்துவரும் அனைத்து காட்டுமிராண்டித்தனத்திற்கும் பாகிஸ்தானையே குற்றம் சாட்ட விரும்புகிறார்கள்\" என டான் பத்திரிகைக்கு அளித்த பேட்டியில் இம்ரான்கான் கூறியிருக்கிறார்.\nஇஸ்லாமியத் தீவிரவாதத்தின் மீதான தனது \"மென்மையான\" நிலைப்பாட்டிற்காக விமர்சனங்களை எதிர்கொள்ளும் இம்ரான்கான், தீவிரவாதக் குழுக்களுடன் பேச்சுவார்த்தை நடத்துகிறார். இம்ரான்கானின் எதிர்ப்பாளர்கள் அவரை \"தலிபான் கான்\" என்று குறிப்பிடுகின்றனர்.\nதன் மீதான குற்றச்சாட்டுகளை மறுக்கும் இம்ரான், பாகிஸ்தானில் நிலவும் பயங்கரவாத பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு அவர்களுடன் பேச்சுவார்த்தை மேற்கொள்வது அவசியம் என்று கூறுகிறார்.\nஆஃப்கன் அதிபர் அஷ்ரப் கானி தலிபான்களை பேச்சுவார்த்தைக்கு அழைத்ததை சுட்டிக்காட்டும் இம்ரான்கான���, தனது நிலைப்பாடு சரியானது என்று கூறுகிறார்.\nதனது கட்சி ஆட்சிக்கு வந்தால், பாகிஸ்தானை \"இஸ்லாமியர்களின் நலன்களுக்கான அரசு\" ஆக மாற்றுவதாக உறுதியளித்துள்ளார் இம்ரான்கான்.\n\"புதிய பாகிஸ்தான்\" என்பதை குறிப்பிடும் பி.டி.ஐ கட்சியின் தேர்தல் அறிக்கை, ஆட்சியில் சீர்திருத்தங்கள் ஏற்படுத்துவதாகவும், ஊழலை வேரோடு ஒழிப்பதாகவும், \"உண்மையான பொறுப்பை\" கொண்டு வருவதாகவும் உறுதிகூறுகிறது.\nசமூக ஊடகங்களில் நடைபெறும் அரசியல் மற்றும் தேர்தல் தொடர்பான கலந்துரையாடல்களில் பி.டி.ஐ கட்சி வலுவான முன்னிலை வகிக்கிறது. சமுக ஊடகங்களில் வலுவாக இருக்கும் அக்கட்சிக்கு, பாகிஸ்தான் இளைஞர்கள் மத்தியில் செல்வாக்கு இருக்கிறது.\n2013 தேர்தலில், இந்தியாவுடனான காஷ்மீர் பிரச்சினையை முடிவுக்கு கொண்டுவருவது என்பது பி.டி.ஐ கட்சியின் முக்கிய நான்கு திட்டங்களில் ஒன்றாக இருந்தது. இருந்தபோதிலும், ஐந்து ஆண்டுகளுக்கு பின்னர், இந்த தேர்தலில், அதன் தேர்தல் அறிக்கையில் இந்த பிரச்சினை பின்னுக்கு தள்ளப்பட்டுவிட்டது.\nபடத்தின் காப்புரிமை WARRICK PAGE/GETTY IMAGES\nகாஷ்மீர் பிரச்சனையை ஐ.நா.பாதுகாப்புக் குழுவின் தீர்மானங்களின் முடிவுகளுக்கு உட்பட்டு தீர்க்கும் வகையில் ஒரு திட்டத்தை செயல்படுத்துவதாக பி.டி.ஐ உறுதி கூறுகிறது. இது, பாகிஸ்தானின் பாரம்பரிய நிலைப்பாட்டில் இருந்து மாறுபட்டது.\nவரலாறு காணாத வெப்பம் - தென் கொரியாவில் வசிக்கும் தமிழர்களின் நிலை என்ன\nசீனாவில் அலுவலகம்: 'ஃபேஸ்புக்' திட்டம் - சீன சந்தையை கைப்பற்ற முயற்சி\nகிளர்ச்சிகள் அதிகரித்திருக்கும் பலூசிஸ்தான் மாகாணத்தில், \"பலூச் தலைமையிடமும், அதிருப்திமிக்க பலூச் குழுக்களிடமும், குறிப்பாக இளைஞர்களிடம் அரசியல் மற்றும் பொருளாதார அதிகாரத்தை வழங்குவதாக உறுதி கூற வேண்டும்\" என்று பி.டி.ஐ கூறுகிறது.\nசீனாவுடனான உறவுகளை பலப்படுத்தப்போவதாகவும், சீனா-பாகிஸ்தான் பொருளாதார பாதை (CPEC) திட்டத்தை வெற்றிகரமாக நிறைவேற்றுவதை உறுதிப்படுத்துவதாகவும் இம்ரான்கானின் பி.டி.ஐ கட்சி உறுதியளித்துள்ளது.\n\"உள்நாட்டு வளங்களை மையமாகக் கொண்டிருக்கும் CPEC மற்றும் OBOR [சீனாவின் பெல்ட் மற்றும் சாலை வர்த்தக முயற்சிகளின்] திட்டங்களின் வர்த்தக உள்கட்டமைப்பை மேம்படுத்துவதற்காக, சீனாவுடன் வலுவான இரு வழி இணை��்புகளை நாங்கள் உருவாக்குவோம், வளர்ச்சி உத்திகளை ஊக்குவிப்போம்\" என்று பி.டி.ஐ கட்சி உறுதியளித்துள்ளது.\nசீனா: அமெரிக்கத் தூதரகம் அருகே குண்டு வெடிப்பு\nயூ-டியூப் உதவியுடன் பிரசவம் பார்த்த கணவர் - பலியான மனைவி\nகருவளர்ச்சிக்காக வயாகரா கொடுத்து சோதனை: 11 குழந்தைகள் உயிரிழப்பு\nசமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :\nபிபிசி தமிழ் யு டியூப்\nஇந்த செய்தியைப் பகிர்க பகிர்வது பற்றி\nஇந்தச் செய்தி குறித்து மேலும்\nபாகிஸ்தான் தேர்தல்: என்னவாகும் நவாஸ் ஷெரீஃபின் எதிர்காலம்\nபிபிசி இணைய தளத்தில் செல்ல\nCopyright © 2019 பிபிசி. வெளீயார் இணைய தளங்களில் காணப்படும் விஷயங்களுக்கு பிபிசி பொறுப்பாகாது. வெளியார் இணைய தளங்களை இணைப்பது, மற்றும் தொடர்புகள் குறித்த எமது அணுகுமுறை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987836295.98/wet/CC-MAIN-20191023201520-20191023225020-00477.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/Devotional/Temples/2019/04/17074910/1237478/koothandavar-temple.vpf", "date_download": "2019-10-23T21:36:25Z", "digest": "sha1:ECA2VHO2SI6BUV3SBSXMHKARKOW25IX3", "length": 17249, "nlines": 188, "source_domain": "www.maalaimalar.com", "title": "குறைகளை நீக்கும் கூவாகம் கூத்தாண்டவர் கோவில் || koothandavar temple", "raw_content": "\nசென்னை 24-10-2019 வியாழக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nகுறைகளை நீக்கும் கூவாகம் கூத்தாண்டவர் கோவில்\nவிழுப்புரம் மாவட்டம் கூவாகம் என்ற இடத்தில் உள்ள கூத்தாண்டவர் கோவிலில், அரவான் பலியிடும் விழா சிறப்பு வாய்ந்ததாக உள்ளது.\nவிழுப்புரம் மாவட்டம் கூவாகம் என்ற இடத்தில் உள்ள கூத்தாண்டவர் கோவிலில், அரவான் பலியிடும் விழா சிறப்பு வாய்ந்ததாக உள்ளது.\nமகா விஷ்ணு பல சமயங்களில் மோகினி அவதாரம் எடுத்திருப்பதை புராணங்கள் சுட்டிக் காட்டுகின்றன. அமிர்தத்தை தேவர்களுக்கும், அசுரர்களுக்கும் வழங்குவதற்காக மோகினி அவதாரம் எடுத்தார். அதே போல் மகாபாரத யுத்தத்தில் பாண்டவர்கள் வெற்றிபெற வேண்டும் என்பதற்காக அரவானை களப்பலியிடும் முன்பு, மோகினியாக அவனை மணம் செய்து கொண்டார் என்று புராணங்கள் சொல்கின்றன.\nமகாபாரதப் போரின்போது பாண்டவர்களின் வெற்றிக்காக சர்வ வல்லமை படைத்த ஒருவரைப் பலியிட முடிவு செய்யப்பட்டது. யாரும் உயிரை விட முன்வராத நிலையில், அர்ச்சுனனின் மகன் அரவான் ஒப்புக்கொண்டான். ஆனால் அதற்கு முன்பாக தான் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று விரும்பினான். ஆனால் ஒரே நாளில் இறப்பைத் தழுவப் போகிறவனுக்கு யார் தான் பெண் தர முன்வருவார்���ள். எனவே மகாவிஷ்ணுவே, மோகினியாக அவதரித்து, அரவானை மணம் புரிந்தார்.\nமறுநாள் யுத்த களத்தில் அரவான் பலியிடப்பட்டான். கணவனை இழந்த மோகினி, விதவைக் கோலம் தரித்து கணவனின் இழப்பை நினைத்து கதறி அழுதார் என்பது வரலாறு.\nவிழுப்புரம் மாவட்டம் கூவாகம் என்ற இடத்தில் உள்ள கூத்தாண்டவர் கோவிலில், அரவான் பலியிடும் விழா சிறப்பு வாய்ந்ததாக உள்ளது. மகாவிஷ்ணுவின் அம்சமாக பாவிக்கப்படும் திருநங்கைகளின் திருவிழாவாகவும் இது திகழ்கிறது. இந்த விழாவில் நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து திருநங்கைகள் இங்கு வந்து சேர்வார்கள். இந்த விழாவில் அரவானை, தங்களுடைய கணவனாக ஏற்றுக்கொண்டு திருநங்கைகள் திருமணம் செய்து கொள்வார்கள். மறுநாள் அதிகாலையில் அரவான் களப்பலி நடந்து, திருநங்கைகள் விதவைக் கோலம் பூணும் காட்சி நடத்தப்படும்.\nகூவாகம் கூத்தாண்டவர் கோவிலுக்கு வந்து, அரவானை வழிபாடு செய்தால் உடல் நோய்கள் குணமாகும். ஆண்கள், பெண்கள், குழந்தைகளின் பிணிகள் மறையும். திருநங்கை கள் தங்கள் வாழ்வில் அனைத்து வகையான பேறுகளும் பெற்று மகிழ்வார்கள். மரண பயம் விலகும் என்று சொல்லப்படுகிறது.\nசித்ரா பவுர்ணமி அன்று இந்த ஆலயத்தில் சித்திரை தேரோட்டம் நடைபெறும். அப்போது விவசாயிகள் தங்கள் நிலத்தில் விளைந்த காய்கறிகளையும், தானியங்களையும் அரவான் மீது வீசி வணங்குவார்கள்.\nவிழுப்புரத்தில் இருந்து 28 கிலோமீட்டர் தொலைவில் கூவாகம் கூத்தாண்டவர் திருக்கோவில் அமைந்துள்ளது.\nதமிழகத்தில் புதிய மருத்துவ கல்லூரிகள் தொடங்க அனுமதி - பிரதமருக்கு முதல்வர் பழனிசாமி நன்றி\nதமிழகத்தில் 6 புதிய மருத்துவ கல்லுரிகள் தொடங்கப்படும் - மந்திரிசபை ஒப்புதல்\nதீபாவளியை முன்னிட்டு 24 மணிநேரமும் மாநகர சிறப்பு பேருந்து சேவை\nகர்நாடக முன்னாள் மந்திரி டி.கே.சிவக்குமாருக்கு ஜாமீன் வழங்கியது டெல்லி ஐகோர்ட்\nதமிழகத்தில் தீபாவளியன்று காலை, மாலை என 2 மணிநேரம் மட்டும் பட்டாசு வெடிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது\nடெல்டா மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு- வானிலை ஆய்வு மையம் தகவல்\nஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு- அமலாக்கத்துறை வழக்கில் ஜாமீன் கோரி டெல்லி உயர்நீதிமன்றத்தில் ப.சிதம்பரம் மனு தாக்கல்\nசாத்தங்குடி விஸ்வநாத சுவாமி ஆலயம்\nகுழந்தை வரம் அருளும் திருக்கொழுந்தீஸ்வரர் திருக்கோவில்\nதிருநாங்கூர் நாராயண பெருமாள் கோவில்\nமண்ணாறசாலை நாகராஜா கோவில் - கேரளா\nஅண்ணன் பெருமாள் ஆலயம்- நாகப்பட்டினம்\nவிட்டிலாபுரம் பாண்டுரங்கர் கோவில்- தூத்துக்குடி\nபொற்றையடி சாய்பாபா கோவில் - நாகர்கோவில்\nஎனது வாழ்க்கையை மோசமாக்கியது அந்த பழக்கம் தான் - மனிஷா கொய்ராலா\nபிரசவத்தின்போது நேர்ந்த அவலம்... சரியான நேரத்தில் ஆம்புலன்ஸ் கிடைக்காததால் இளம் நடிகை மரணம்\nஎங்களது கோரிக்கைகள் நிறைவேற்றும் வரை கிரிக்கெட்டுக்கு திரும்ப மாட்டோம்: ஷாகிப் அல் ஹசன்\nநீச்சல் உடையில் பிரியா வாரியர்.... வைரலாகும் புகைப்படம்\nடெங்குவால் பிரபல குழந்தை நட்சத்திரம் மரணம்\nடிக்கெட் எடுக்க காத்திருக்க வேண்டாம்- மெட்ரோ ரெயில் பயணத்துக்கு புதிய வழி\nதிருமணத்திற்கு கிழிந்த சேலையை தான் அணிந்தேன் - ராதிகா ஆப்தே\n100 பந்து கிரிக்கெட் தொடர்: கிறிஸ் கெய்ல், ரபாடா, மலிங்கா ஏலம் போகவில்லை\nமொரீசியசில் நடந்த போட்டியில் திருமதி இந்தியா அழகி பட்டம் வென்ற கோவை பெண்\nஅம்பத்தூர் ஆஸ்பத்திரியில் சிறுமியின் காதுக்கு பதிலாக தொண்டையில் ஆபரேசன்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987836295.98/wet/CC-MAIN-20191023201520-20191023225020-00477.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/News/TopNews/2019/01/23120402/1224112/mekedatu-dam-build-Central-Government-should-not-allowed.vpf", "date_download": "2019-10-23T21:57:02Z", "digest": "sha1:TDI7YYRE2S6BDKZDUEPI7EYBF7NIFX3P", "length": 16610, "nlines": 183, "source_domain": "www.maalaimalar.com", "title": "மேகதாது அணை கட்ட மத்திய அரசு அனுமதி அளிக்கக் கூடாது - ஜி.கே.வாசன் || mekedatu dam build Central Government should not allowed", "raw_content": "\nசென்னை 24-10-2019 வியாழக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nமேகதாது அணை கட்ட மத்திய அரசு அனுமதி அளிக்கக் கூடாது - ஜி.கே.வாசன்\nமேகதாது அணை கட்ட மத்திய அரசு அனுமதி அளிக்கக் கூடாது என்று த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார். #MekedatuDam #GKVasan\nமேகதாது அணை கட்ட மத்திய அரசு அனுமதி அளிக்கக் கூடாது என்று த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார். #MekedatuDam #GKVasan\nத.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-\nகர்நாடக அரசு மேகதாது என்ற இடத்தில் காவிரி நதியின் குறுக்கே தமிழக அரசின் எதிர்ப்பையும் மீறி அணை கட்டும் முயற்சிக்கு மத்திய அரசு ஒரு போதும் து���ை போகக்கூடாது. குறிப்பாக மேகதாது அணை திட்டம் தொடர்பாக கர்நாடக அரசு விரிவான திட்ட அறிக்கையை மத்திய அரசிடம் கடந்த 18-ம் தேதியன்று தாக்கல் செய்துள்ளது.\nஇந்த அறிக்கையில் அணை கட்டும் திட்டத்தை நிறைவேற்றுவதற்காக 9 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிடப்பட்டுள்ளது. இப்படி கர்நாடக அரசு காவிரி நதிநீர் சம்பந்தப்பட்ட விவகாரத்தில் தன்னிச்சையாக முடிவு எடுப்பதை மத்திய அரசு ஏன் அனுமதி அளிக்கிறது.\nஇந்த விரிவான திட்ட அறிக்கையை தயாரிப்பதற்கே முதலில் மத்திய அரசு அனுமதி அளித்திருக்கக் கூடாது. ஏனென்றால் மேகதாது அணை தொடர்பாக தமிழக அரசின் ஒப்புதல் இல்லாமல் எந்த ஒரு முயற்சியிலும் கர்நாடக அரசு ஈடுபடுவது ஏற்புடையதல்ல.\nஎனவே மத்திய அரசு மேகதாது அணை கட்ட முயற்சிக்கும் கர்நாடக அரசின் செயல்பாட்டை ஆரம்பக் கட்டத்திலேயே கண்டிப்போடு தடுத்து நிறுத்தியிருக்க வேண்டும்.\nகர்நாடக அரசின் தொடர் வீண்பிடிவாதப் போக்கை மத்திய அரசு முறியடிக்காமல் பிரச்சனையை வேடிக்கைப் பார்ப்பது நியாயமில்லை. இப்பிரச்சனையில் மத்திய அரசு நாடகம் நடத்துகிறது. எனவே கர்நாடக அரசு தன்னிச்சையாக தமிழக அரசின் எதிர்ப்பையும் மீறி மேகதாது பகுதியில் அணை கட்ட மத்திய அரசு ஒரு போதும் அனுமதி அளிக் கக்கூடாது.\nமேலும் மேகதாது அணை கட்டுவது தொடர்பான கர்நாடக அரசின் முயற்சிக்கு முற்றுப்புள்ளி வைக்கக்கூடிய தீவிர நடவடிக்கைகளில் தமிழக அரசு ஈடுபட்டு தமிழக விவசாயிகள், பொது மக்கள் ஆகியோருக்கு உரிய காவிரி நதி நீர் தடையில்லாமல் கிடைப்பதற்கு வழி வகைச் செய்ய வேண்டும்.\nஇவ்வாறு அவர் கூறியுள்ளார். #MekedatuDam #GKVasan\nமேகதாது அணை | ஜிகே வாசன்\nதமிழகத்தில் புதிய மருத்துவ கல்லூரிகள் தொடங்க அனுமதி - பிரதமருக்கு முதல்வர் பழனிசாமி நன்றி\nதமிழகத்தில் 6 புதிய மருத்துவ கல்லுரிகள் தொடங்கப்படும் - மந்திரிசபை ஒப்புதல்\nதீபாவளியை முன்னிட்டு 24 மணிநேரமும் மாநகர சிறப்பு பேருந்து சேவை\nகர்நாடக முன்னாள் மந்திரி டி.கே.சிவக்குமாருக்கு ஜாமீன் வழங்கியது டெல்லி ஐகோர்ட்\nதமிழகத்தில் தீபாவளியன்று காலை, மாலை என 2 மணிநேரம் மட்டும் பட்டாசு வெடிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது\nடெல்டா மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு- வானிலை ஆய்வு மையம் தகவல்\nஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு- அமலாக்கத்துறை வழக்கில் ஜாமீ���் கோரி டெல்லி உயர்நீதிமன்றத்தில் ப.சிதம்பரம் மனு தாக்கல்\nசட்டசபை தேர்தலுக்கு பிந்தைய சூழ்நிலை பற்றி விவாதிக்க 17 பேர் கொண்ட குழு - சோனியா காந்தி\nபி.எஸ்.என்.எல். - எம்.டி.என்.எல். இணைப்பு - மத்திய அரசு முடிவு\nதன்னைவிட அழகாக இருந்ததால் பொறாமை - தங்கையை கொடூரமாக கொன்ற மாடல் அழகி\nடென்மார்க்கில் நகர்த்தப்பட்ட கலங்கரை விளக்கம்\nதீபாவளி நாளில் 2 மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க அனுமதி\nஎனது வாழ்க்கையை மோசமாக்கியது அந்த பழக்கம் தான் - மனிஷா கொய்ராலா\nபிரசவத்தின்போது நேர்ந்த அவலம்... சரியான நேரத்தில் ஆம்புலன்ஸ் கிடைக்காததால் இளம் நடிகை மரணம்\nஎங்களது கோரிக்கைகள் நிறைவேற்றும் வரை கிரிக்கெட்டுக்கு திரும்ப மாட்டோம்: ஷாகிப் அல் ஹசன்\nநீச்சல் உடையில் பிரியா வாரியர்.... வைரலாகும் புகைப்படம்\nடெங்குவால் பிரபல குழந்தை நட்சத்திரம் மரணம்\nடிக்கெட் எடுக்க காத்திருக்க வேண்டாம்- மெட்ரோ ரெயில் பயணத்துக்கு புதிய வழி\nதிருமணத்திற்கு கிழிந்த சேலையை தான் அணிந்தேன் - ராதிகா ஆப்தே\n100 பந்து கிரிக்கெட் தொடர்: கிறிஸ் கெய்ல், ரபாடா, மலிங்கா ஏலம் போகவில்லை\nமொரீசியசில் நடந்த போட்டியில் திருமதி இந்தியா அழகி பட்டம் வென்ற கோவை பெண்\nஅம்பத்தூர் ஆஸ்பத்திரியில் சிறுமியின் காதுக்கு பதிலாக தொண்டையில் ஆபரேசன்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987836295.98/wet/CC-MAIN-20191023201520-20191023225020-00477.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/arts/cartoon/111829-2384-percentage-of-voters-have-not-voted-in-rk-nagar-byelection", "date_download": "2019-10-23T20:23:27Z", "digest": "sha1:UHTPJGBGFPVHSD6NWC4UF262EYVGGT7K", "length": 7153, "nlines": 98, "source_domain": "www.vikatan.com", "title": "ஆர்.கே.நகர் தேர்தல் நோட்டா பெற்றது 1.34 சதவிகிதமா...23.84 சதவிகிதமா? | 23.84 percentage of voters have not voted in RK Nagar byelection", "raw_content": "\nஆர்.கே.நகர் தேர்தல் நோட்டா பெற்றது 1.34 சதவிகிதமா...23.84 சதவிகிதமா\nஆர்.கே.நகர் தேர்தல் நோட்டா பெற்றது 1.34 சதவிகிதமா...23.84 சதவிகிதமா\nதினகரனின் வெற்றி, அ.தி.மு.க-வின் தோல்வி, தி.மு.க-வின் டெபாசிட் இழப்பு என்பதெல்லாம் ஒருபக்கம் என்றாலும் யாருக்குமே வாக்களிக்க விரும்பவில்லை என்ற மக்களின் எண்ணம் அதிகம். நோட்டாவுக்கு வாக்குகள் அடிப்படையில் ஐந்தாம் இடம் என்றாலும் நிஜத்தில் நோட்டாவின் இடம் மூன்றாமிடம் தான்.\n தேர்தலுக்கு ஒரு வாரம் முன்பு வரை வாக்காளர் பட்டியல் புதுப்பிக்கப்பட்டது. தி.மு.க தரப்பில் வழக்கு தொடுக்கப்பட்டதால் ஆயிரக்கணக்கான வாக்காளர்கள் போலி என்று நீக்கப்பட்டார்கள். ஆக, சுத்தமான வாக்காளர் பட்டியல்தான் இந்த இடைத்தேர்தலுக்குப் பயன்படுத்தப்பட்டது. இதன்படி பார்த்தால் கடந்த 2016-ம் ஆண்டு பொதுத்தேர்தலைவிட, தற்போது வாக்காளர்களின் எண்ணிக்கை, 26,324 குறைந்துள்ளது. அதேசமயம், பதிவான வாக்குகளின் எண்ணிக்கை, கடந்த பொதுத்தேர்தலைவிட 2875 வாக்குகள் கூடுதல்.\nஒரு தொகுதியில் எப்போதுமே வாக்காளர் எண்ணிக்கை அதிகரிப்பதுதான் வழக்கம். புது வாக்காளர்கள் சேரச் சேர இது கூடும். அதேசமயம், தொகுதி மறுவரையறையின்போது குறையலாம். ஆனால், ஆர்.கே. நகரில் அப்படி வரையறை செய்யப்படவில்லை. ஆக, கடந்த தேர்தலில் போலி வாக்காளர்கள் கூடுதலாக இருந்துள்ளனர். இந்த 26,324 வாக்காளர்களில் சிலர் முகவரி மாறியிருக்கலாம். ஒட்டுமொத்தமாக மாற வாய்ப்பில்லை. எனவே, குறைந்தபட்சம் 20 ஆயிரம் வாக்காளர்கள் போலிகளே\n2017 இடைத்தேர்தலில் ஆர்.கே.நகரின் மொத்த வாக்குகள் 2,28,234 அதில் பதிவான வாக்குகள் 1,76,890 ஆக இதில் வாக்களிக்காத 22.50 % மக்கள் வாக்களிக்க விருப்பமற்றவர்கள் என்று எடுத்துக்கொள்ளலாம். நோட்டாவுக்கு விழுந்த 1.34% வாக்குகளையும் சேர்த்தால், 23.84% வாக்குகள் யாருக்கும் பதிவாகவில்லை. ஆக, இதுதான் நோட்டாவின் சதவிகிதம். இந்த அடிப்படையில் டி.டி.வி தினகரன் மற்றும் மதுசூதனனுக்கு அடுத்தபடியாக நோட்டா இடம்பிடித்திருக்கிறது.\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987836295.98/wet/CC-MAIN-20191023201520-20191023225020-00477.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://slbc.lk/ta/index.php/slbc-news/slbc-local-news/5701-1990?tmpl=component&print=1&layout=default&page=", "date_download": "2019-10-23T21:57:50Z", "digest": "sha1:M4QC7DNR736ISU6RFQQ5S5CAJKINMF7S", "length": 2549, "nlines": 6, "source_domain": "slbc.lk", "title": "1990 சுவசரிய என்ற இலவச அம்பியுலன்ஸ் சேவை விரைவில் கிழக்கு மாகாணத்தில் அறிமுகம். - Sri Lanka Brodcasting Corporation", "raw_content": "\n1990 சுவசரிய என்ற இலவச அம்பியுலன்ஸ் சேவை விரைவில் கிழக்கு மாகாணத்தில் அறிமுகம்.\n1990 சுவசரிய என்ற இலவச அம்பியுலன்ஸ் சேவை விரைவில் கிழக்கு மாகாணத்தில் அறிமுகப்படுத்தப்படுமென்று இதன் தலைமை நிறைவேற்று அதிகாரி ரொஹான் டி சில்வா தெரிவித்துள்ளார். இதனுடன், இந்தச் சேவை நாடு முழுவதிலும் உள்ள அனைத்து மாகாணங்களுக்கும் விஸ்தரிக்கும் திட்டம் பூரணமடைவதாக அவர் குறிப்பிட்டார். 2016ம் ஆண்���ு ஜுலை மாதம் 27ம் திகதி இலங்கையில் அறிமுகப்படுத்தப்பட்ட இந்த அம்பியுலன்ஸ் சேவையின் மூலம் பொதுமக்களுக்குப் பெரும் நன்மைகள் கிடைக்கின்றன. இந்தச் சேவையினால் இதுவரையில் நன்மையடைந்த நோயாளர்களின் எண்ணிக்கை இரண்டு இலட்சத்திற்கும் அதிகமாகும் என அவர் குறிப்பிட்டார். இதன் மூலம் நாளொன்றுக்கு 790 பேருக்கும் அதிகமானவர்கள் பயன்பெறுகின்றனர். 1990 என்ற அவசர அழைப்பு இலக்கத்தை அழைப்பதன் ஊடாக இந்தச் சேவையைப் பெற்றுக் கொள்ள முடியும் என்றும் அவர் தெரிவித்தார்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987836295.98/wet/CC-MAIN-20191023201520-20191023225020-00478.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/tamilnadu/55274-rajasthan-women-raped-in-tamilnadu.html", "date_download": "2019-10-23T20:51:19Z", "digest": "sha1:2LDA2VIBI4RUPZ7JVZQLFCKPJNM6K7P2", "length": 14226, "nlines": 91, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "ராஜஸ்தான் பெண்ணுக்கு கும்பகோணத்தில் நேர்ந்த கொடூரம்.. ஆபாச வீடியோ கும்பல் கைது..! | Rajasthan women raped in tamilnadu", "raw_content": "\n‘பிகில்’ சிறப்புக் காட்சிக்கு அனுமதி கேட்டு தமிழக அரசுக்கு கடிதம்\nதமிழகத்தில் 6 புதிய மருத்துவக் கல்லூரிகள் தொடங்க மத்திய அரசு ஒப்புதல்\nசென்னையில் பத்தாயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கியதாக காவல் ஆய்வாளர் கைது\nதீபாவளிக்காக சென்னையில் 24 மணி நேரமும் மாநகரப் பேருந்துகள் இயங்கும் : போக்குவரத்து துறை\nராஜஸ்தான் பெண்ணுக்கு கும்பகோணத்தில் நேர்ந்த கொடூரம்.. ஆபாச வீடியோ கும்பல் கைது..\nகும்பகோணத்தில் வடமாநில இளம்பெண்ணை ஆட்டோவில் கடத்திச்சென்று கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த 4 ஆட்டோ ஓட்டுநர்களும், இதேபோல பல பெண்களை பாலியல் வன்கொடுமை செய்து வீடியோ எடுத்து மிரட்டிய அதிர்ச்சித்தகவல் வெளியாகி உள்ளது.\nராஜஸ்தானை சொந்த ஊராக கொண்ட இளம்பெண் சுதா (பெயர் மாற்றப்பட்டுள்ளது). டெல்லியில் வசித்து வந்த இவருக்கு சமீபத்தில் கும்பகோணத்தில் உள்ள தனியார் வங்கி ஒன்றில் வேலை கிடைத்துள்ளது. இதனையடுத்து பணியில் சேர்வதற்காக தமிழகம் வந்தார் சுதா. சென்னையிலிருந்து ரயில் மூலம் கும்பகோணம் சென்ற அவர் கடந்த சனிக்கிழமை இரவு நேரத்தில் கும்பகோணம் ரயில் நிலையத்தில் இறங்கியுள்ளார்.\nஇதனையடுத்து தங்குவதற்கான இடத்திற்கு செல்ல ரயில் நிலையம் அருகே நின்ற ஆட்டோவை வாடகைக்கு பிடித்துள்ளார். அந்த ஆட்டோக்காரர் சுற்றுப்பாதையில் செல்வதை உணர்ந்த சுதா உடனடியாக தனது நண்பர்களுக்கு செல்போன் மூலம் தொடர்ப�� கொண்டுள்ளார். இதனால் சுதாரித்துக் கொண்ட ஆட்டோ ஓட்டுநர் ஒரு இருட்டான இடம் அருகே சுதாவை இறக்கிவிட்டு வேகமாக ஆட்டோவை ஓட்டிக்கொண்டு சென்றுவிட்டார்.\nஇதன்பின் கையில் வைத்திருந்த டிராலியுடன் என்ன செய்வதென்று தவித்திருக்கிறார் சுதா. அந்த நேரத்தில் அங்கு பைக்கில் வந்த இரண்டு இளைஞர்கள் சுதாவை வலுக்கட்டாயமாக அங்கிருந்த இருட்டான பகுதிக்கு அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். இவர்களை தவிர கூடுதலாக இரண்டு பேர் சேர்ந்துகொண்டும் சுதாவை கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்ததாகவும் சொல்லப்படுகிறது. பின்னர் ஆடைகளை அகற்றி ஆபாசமாக வீடியோ எடுத்த அந்த அவர்கள், வெளியே சொன்னால் வாட்ஸ் அப்பில் ஆபாசக்காட்சிகளை வெளியிட்டு விடுவோம் எனக் கூறி மிரட்டியிருக்கின்றனர்.\nஇதனையடுத்து ஆட்டோவை பிடித்து அவர்கள் சுதாவை வழியனுப்பி வைத்துள்ளனர். அந்த நேரத்தில் அப்பெண்ணோடு பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்ட ஒரு இளைஞரும் ஆட்டோவில் சென்றுள்ளார். சுதாரித்த இளம்பெண் ஆட்டோவின் எண்ணை மனப்பாடம் செய்துகொண்டார். அறைக்கு சென்ற பின்னர் நடந்தவற்றை தோழிகள் மற்றும் பெற்றோரிடம் தெரிவித்தார் சுதா.\nஇதனையடுத்து சுதாவின் பெற்றொர்கள் உடடினயாக கும்பகோணம் வந்தனர். அத்துடன் காவல்நிலையத்திலும் புகார் அளித்ததால் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. போலீசார் ஆட்டோ எண்ணை வைத்து அவரை தேடி கண்டுபிடித்தனர். அவர் கொடுத்த தகவலின் அடிப்படையில் பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்ட கும்பகோணத்தைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர்களான தினேஷ், வசந்த், புருஷோத், அன்பரசன் ஆகியோரை காவல்துறையினர் கைதுசெய்தனர்.\nகூட்டுப்பாலியல் வன்கொடுமைக்கு ஆளான பெண்ணிற்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர், அந்தப் பெண்ணை கும்பகோணம் நடுவர் நீதிமன்ற நீதிபதி முன் ஆஜர்படுத்திய காவல்துறையினர் அவரிடம் ரகசிய வாக்குமூலம் பெற்றனர். இந்தநிலையில் நான்கு ஆட்டோ ஓட்டுநர்கள் குறித்த அதிர்ச்சிகர உண்மைகள் வெளியாகியுள்ளன. இந்த நான்கு பேரும், ஆட்டோவில் தனியாக வரும் பெண்களை அழைத்துச்சென்று கூட்டு வன்கொடுமை செய்துள்ளது தெரியவந்துள்ளது.\nபின்னர் அவர்களை வீடியோ படம் எடுத்து, வெளியே சொன்னால் சமூக வலைத்தளங்களில் வெளியிடுவோம் என மிரட்டியதும் தெரியவந்துள்ளது. இவ்வாறு பெண்களை வேட்டையாடி வந்த இந்தக் கும்பல் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரி மகளிர் அமைப்புகள் போராட்டத்தை கையிலெடுத்துள்ளனர்.\nபட்டியலின கட்சிகள் கூட்டணி அமைக்கவேண்டும் - இயக்குநர் பா.ரஞ்சித்\nஸ்ரீஸ்ரீரவிசங்கர் நிகழ்ச்சி இடமாற்றம் - ஒருங்கிணைப்பாளர் தகவல்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\n2017-ஆம் ஆண்டில் தமிழகத்தில் 283 பாலியல் வன்கொடுமை வழக்குகள் பதிவு\nபாலியல் வன்கொடுமை குறித்து நகைச்சுவை கருத்து: எம்.பி. மனைவிக்கு கண்டனம்\nதமிழ்நாட்டில் நடக்கும் பாலியல் வன்கொடுமைக்கு யார் காரணம்\nநண்பரின் குழந்தைக்கு பாலியல் தொல்லை - இளைஞருக்கு தர்ம அடி\nசிகிச்சைக்கு வந்த இளம் பெண்ணை வன்கொடுமை செய்து வீடியோ: 58 வயது டாக்டர் கைது\nசிறார் ஆபாச வீடியோக்களை பரப்பிய 12 பேர் கைது\nதுப்பாக்கிமுனையில் அக்கா, தங்கை கூட்டுப் பாலியல் வன்கொடுமை\nகூட்டுப் பாலியல்.. கொலை மிரட்டல்.. : குற்றவாளி பெயரை கையில் எழுதிவிட்டு இளம்பெண் தற்கொலை\nதூங்காமல் வாகனம் ஓட்ட இளைஞர் கண்டுபிடித்த \"ஸ்பெஷல்\" கண்ணாடி\nRelated Tags : ராஜஸ்தான் , இளம்பெண்ணுக்கு வன்கொடுமை , கும்பகோணம் , ஆபாச வீடியோ , Rajasthan , Rape\n\"பருவமழை 2 நாட்களுக்கு குறைந்திருக்கும்\" - வானிலை மையம்\n‘பிகில்’ சிறப்புக் காட்சிக்கு அனுமதி கேட்டு தமிழக அரசுக்கு கடிதம்\nதமிழகத்தில் 6 புதிய மருத்துவக் கல்லூரிகள் தொடங்க மத்திய அரசு ஒப்புதல்\nதீபாவளிக்காக சென்னையில் 24 மணி நேரமும் மாநகரப் பேருந்துகள் இயங்கும் : போக்குவரத்து துறை\n“சுபஸ்ரீ மரணம் ஈடுசெய்ய முடியாத இழப்பு” - பதிலளிக்க தமிழக அரசுக்கு ஆணை\n“தி சி.எம் ஆஃப் தமிழ்நாடு” - விஜய் ரசிகர்களின் வெறித்தன போஸ்டர்..\nகனடாவில் 'கிங் மேக்கர்' ஆகும் சிங்\nவிஜயின் ‘பிகில்’ படத்தை ஏன் பார்க்க வேண்டும் - டாப் 5 காரணங்கள்\nலைசென்ஸ் சோதனைக்கு பெண்கள் ஜீன்ஸ் அணிந்து வரக்கூடாதா\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nபட்டியலின கட்சிகள் கூட்டணி அமைக்கவேண்டும் - இயக்குநர் பா.ரஞ்சித்\nஸ்ரீஸ்ரீரவிசங்கர் நிகழ்ச்சி இடமாற்றம் - ஒருங்கிணைப்பாளர் தகவல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987836295.98/wet/CC-MAIN-20191023201520-20191023225020-00478.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://in.godaddy.com/ta/web-security/easy-ssl-service", "date_download": "2019-10-23T20:50:20Z", "digest": "sha1:B4COGPBWVVQEJYWYZZBAYW6AEVU7WD3V", "length": 34615, "nlines": 351, "source_domain": "in.godaddy.com", "title": "எளிதான SSL சேவை | எளிதான SSL நிறுவல் மற்றும் புதுப்பிப்புச் சேவை - GoDaddy IN", "raw_content": "\nஉங்களது நாடு/பகுதியைத் தேர்வு செய்யவும்\nகாலை 10 மணி முதல் இரவு 7 மணி வரை:040-67607600\nதொலைபேசி எண்கள் மற்றும் பணிநேரம்\nஎங்களது ஆன்லைன் உதவி மூலங்களை ஆராயுங்கள்\n இன்றே தொடங்குவதற்கு ஒரு கணக்கை உருவாக்குங்கள்.\nOffice 365 மின்னஞ்சல் உள்நுழைவு\nGoDaddy இணைய மின்னஞ்சல் உள்நுழைவு\nஒரு டொமைன் பெயர் இல்லாமல் நீங்கள் ஒரு இணையதளத்தை வைத்திருக்க முடியாது. நீங்கள் எங்கே வாழ்கிறீர்கள் என்பதை மக்களுக்கு சொல்லும் தெரு முகவரியைப் போல, ஒரு டொமைன் உங்களது இணையதளத்திற்கு வாடிக்கையாளர்கள் நேரடியாக வருவதற்கு உதவுகிறது. உங்களுக்கு பிடித்தமான ஒன்றைக் கண்டுபிடிக்க எங்களால் உங்களுக்கு உதவ முடியும்.\nபுதிய டொமைன் விரிவாக்கங்கள் - புதியது\nடொமைன் வேல்யூ அப்ரைசல் - பீட்டா\nடொமைனில் முதலீடு செய்தல் - புதியது\nஉங்கள் இருப்பை அனைத்தையும் ஒரே இடத்தில் நிர்வகித்து, Google, சமூக ஊடகம், Facebook மற்றும் உங்கள் வாடிக்கையாளரின் இன்பாக்ஸ் உள்ளிட்ட எல்லா இடங்களிலும் ஆன்லைனில் காணலாம்.\nஉலகின் அதிக பிரபலமான இணையதளம் உருவாக்கும் கருவி மூலம் உங்கள் பிஸினஸ் அல்லது யோசனைக்கு அதிகாரமளியுங்கள். வளர்ச்சிக்காக முடிவில்லாத வாய்ப்புகளுடன் புரொஃபஷனல், அதிகளவில் தனிப்பயனாக்கத்தக்க தளத்தை உருவாக்கும் ஒரு வழியைத் தேடுகிறீர்கள் என்றால், நீங்கள் சரியான இடத்திற்குத்தான் வந்துள்ளீர்கள்.\nஹோஸ்டிங் தான் இணையத்தில் உங்களது தளத்தை தெரிய வைக்கும். ஒவ்வொரு தேவைக்கும் - ஒரு பேஸிக் வலைப்பதிப்பு முதல் அதிக-சக்திமிக்க தளம் வரை நாங்கள் வேகமான, நம்பகமான திட்டங்களை வழங்குகிறோம். வடிவமைப்பாளர் டெவலப்பர் நாங்கள் உங்களையும் இதில் சேர்த்துள்ளோம்.\nஇணைய ஹோஸ்டிங் - விற்பனையில்\nபிஸினஸ் ஹோஸ்டிங் - புதியது\nஉங்களது பிஸினஸ் வெற்றி பெற, அவர்களை வைரஸ்கள், கடத்தல்காரர்கள் மற்றும் அடையாளத்தை திருடுபடிவர்களிடம் இருந்து நீங்கள் பாதுகாப்பீர்கள் என்று வாடிக்கையாளர்கள் நம்ப வேண்டும். உங்களது இணையதளத்தை பாதுகாப்பாக, உங்களது பார்வையாளர்களை பாதுகாப்பாக மற்றும் உங்களது பிஸினசை தொடர்ந்து வளர்வதாக வைப்பதற்கு எங்களது பாதுகாப்பு பொருட்கள் மீது நம்பிக்கை வையுங்கள்.\nSSL சான்றிதழ்கள் - விற்பனையில்\nநிர்வகிக்கப்பட்ட SSL சேவை - புதியது\nஎக��ஸ்பிரஸ் தீம்பொருள் அகற்றுதல் - ஹேக் செய்யப்பட்ட தளங்களைச் சரிசெய்வும்\nSSL சோதிப்பான் - இலவசம்\nநீங்கள் உங்களது கேரேஜிற்கு வெளியே இருந்து செயல்பட்டாலும் Microsoft® சக்தியினைப் பெற்ற புரொஃபஷனல் மின்னஞ்சல் அத்துடன் சக்திவாய்ந்த இன்வாய்ஸிங் மற்றும் கணக்குப்பதிவு கருவிகளுடன் ஒரு உலகத்-தரம் வாய்ந்த பிஸினஸாக தெரிகிறது.\nபுரொஃபஷனல் மின்னஞ்சல் - விற்பனையில்\nஉங்கள் சர்வரை நிர்வகிக்க எங்கள் வல்லுநர்களை அனுமதிக்கவும்.\nஉங்கள் SSL சான்றிதழை அமைத்து, வரிசைப்படுத்தி பராமரிக்கிறோம் – இது உங்கள் நேரத்தையும் உழைப்பையும் மிச்சப்படுத்துகிறது.\n*GoDaddy-இன் இணைய ஹோஸ்டிங் மற்றும் WordPress தளங்களை ஆதரிக்கிறது\nஅளவுக்கு குறைந்த விலை ₹ 6,499.00/வருடம்\nவிற்பனையில் - சேமிப்பு 7%\n₹ 6,999.00நீங்கள் புதுப்பிக்கும்போது /வருடம்4\nபல டொமைன்கள் அல்லது வைல்டு கார்டு திட்டங்கள் மற்றும் விலைகள் ஆகியவற்றிற்காக -ஐ அழைக்கவும்.\nஅது ஏன் உங்களுக்குத் தேவை\nநிர்வகிக்கப்பட்ட SSL சேவை என்றால் என்ன\nஇது உங்கள் சான்றிதழைத் தானாக நிறுவுகின்ற, உள்ளமைக்கின்ற மற்றும் பயன்படுத்துகின்ற SSL சான்றிதழ்களுக்கான சிறப்புக் கவனமுள்ள ஒரு சேவையாகும். நம்பகமான பிற SSL சான்றிதழ்களைப் போல அதே உலகத் தரமான பாதுகாப்பைப் பெறுவீர்கள், ஆனால் நிறுவல் மற்றும் பராமரிப்புத் தொந்தரவு இருக்காது. இது எப்படி வேலைசெய்கிறது...\nஉங்கள் தளத்தை நீங்கள் வைத்திருக்கிறீர்கள் என்பதை அங்கீகரிப்பது SSL பாதுகாப்பின் முக்கயத் தகுதியாகும். நாங்கள் உங்கள் டொமைனை சரிபார்த்து, உங்கள் தளத்திற்கு பாதுகாப்பான இணைப்புகள் மட்டுமே இருப்பதை உறுதிப்படுத்த ஒரு SSL சான்றிதழை வழங்குகிறோம்.\nஉங்கள் SSL சான்றிதழை நிறுவுகிறோம்.\nஎங்கள் தானியங்கு செயல்முறை சரியான, தடையற்ற நிறுவலை உறுதி செய்கிறது. நீங்கள் குறியீட்டைத் தேட வேண்டியதில்லை அல்லது சரியாக நிறுவியிருக்கிறீர்களா என்று சந்தேகப்பட வேண்டியதில்லை.\nஎந்த பிரச்சனையும் இல்லாத ஒரு நிறுவலும் கூட சிக்கல்களை ஏற்படுத்தும். உங்கள் பார்வையாளர்கள் ஒருபோதும் கஷ்டப்படுவதில்லை என்பதை உறுதிப்படுத்த சாத்தியமான பிழைகள் எதையும் நாங்கள் சரிசெய்கிறோம்.\nகலப்பு உள்ளடக்க பகுதிகளைச் சரிசெய்கிறோம்.\nஒவ்வொரு வலைப்பக்கத்திலும் SSL சான்றிதழ் சரியாக பயன்படுத்தப்படுவதை ��றுதிசெய்கிறோம், எனவே உங்கள் தளம் பிழை செய்திகளையும் எச்சரிக்கைகளையும் தவிர்க்கலாம்.\nநீங்கள் ஒருபோதும் பாதுகாப்பு இல்லாமல் இல்லை என்பதை உறுதிப்படுத்த உங்கள் சான்றிதழை மேம்படுத்தி புதுப்பிக்கிறோம்.\nநிர்வகிக்கப்பட்ட SSL சேவை உங்களுக்கு ஏன் தேவை\nஇது முற்றிலும் கவலைப்பட தேவையில்லாதது, மேலும் உங்கள் தளம் பாதுகாப்பாக இருப்பதை உறுதிப்படுத்த நீங்கள் சிரமப்பட தேவையில்லை. உலகின் மிகவும் பிரபலமான உலாவியான Chrome-க்கு SSL தேவைப்படுகிறது. ஒரு பாரம்பரிய SSL-ஐ நிறுவ, உள்ளமைக்க மற்றும் சரிசெய்ய பல மணிநேரங்கள் செலவிட்டதை மறந்துவிடுங்கள். எங்கள் நிர்வகிக்கப்பட்ட SSL சேவை உங்களுக்காக அனைத்தையும் செய்கிறது.\nநிர்வகிக்கப்பட்ட SSL சேவை உலகின் வலுவான குறியாக்கத்தை வழங்குகிறது: SHA-2 மற்றும் 2048-Bit. இதன் அர்த்தம், உங்கள் தரவு ஹேக்கர்களுக்கு எதிராக பாதுகாக்கப்படுகிறது என்பதாகும், ஆனால் இதன் உண்மையான அர்த்தம் என்னவென்றால், வாடிக்கையாளர்கள் தங்கள் தரவு பாதுகாப்பாக இருப்பதை நீங்கள் கவனிப்பதை அவர்கள் அறிவார்கள்.\nபேட்லாக் – அனைத்தையும் கூறுகிறது.\nஉள்ளபடி, உங்கள் தளம் பார்வையிட பாதுகாப்பானது மேலும் தனிப்பட்ட தரவு எதுவும் சமரசம் செய்யப்படாது. இன்னும் மேலாக, உங்களிடம் SSL சான்றிதழ் இல்லையென்றால் முக்கிய தேடுபொறிகள் உங்கள் தளத்தை \"பாதுகாப்பானது இல்லை\" என்று கொடியிடாது. இது உங்கள் பார்வையாளர்கள், ஏற்கனவே இருக்கும் வாடிக்கையாளர்கள் மற்றும் சாத்தியமான வாடிக்கையாளர்களுக்கு நம்பிக்கையை உருவாக்குகிறது. உங்கள் தளத்திற்கான வலை பார்வைைகள் ஒருபோதும் அவர்களை வெளியேறச் சொல்லும் எச்சரிக்கையைப் பார்க்க மாட்டார்கள் என்பதும் இதன் பொருளாகும்.\nஎங்களது நிர்வகிக்கப்பட்ட SSL சேவை உங்களுக்கு நீண்டகாலப் பாதுகாப்பை வழங்குகிறது. உங்கள் SSL சான்றிதழ் மேம்படுத்தப்பட்டு புதுப்பிக்கப்படுவதை உறுதி செய்வதற்கான பணியை நாங்கள் செய்கிறோம், இதனால் நீங்கள் உங்கள் பிஸினஸை நடத்துவது போன்ற முக்கியமான விஷயங்களில் கவனம் செலுத்தலாம் மேலும் பாதுகாப்பு பிரச்சனைகளைப் பற்றி ஒருபோதும் கவலைப்பட வேண்டியதில்லை.\nஎங்கள் நிர்வகிக்கப்பட்ட SSL சேவை பின்வரும் பொதுவான பிழைகளைத் தடுக்கிறது:\nஉங்கள் SSL தவறாக நிறுவப்பட்டிருந்தால், உங்கள் பார்வையாளர்கள் “சான்றிதழ் இல்லை” என்ற பிழையைக் காணலாம். அது ஒருபோதும் நடக்காது என்பதை எங்களது தானியங்கு நிறுவல் உறுதி செய்கிறது.\nஉங்கள் SSL-ஐ நிறுவுவதற்கு முன்பு உங்கள் தளம் சரியாக சரிபார்க்கப்பட்டிருப்பதை உறுதிசெய்கிறோம், இது உங்கள் தளத்தை பிழை இல்லாமல் வைத்திருக்கும்.\nHTTPS திசைதிருப்பல் செயலற்ற நேரம்\nSSL-க்கு சரியாக உள்ளமைக்கப்படாத ஒரு தளம் இந்தப் பிழைக்கு வழிவகுக்கும் (மேலும் உங்கள் தளத்தை அடைய முடியாத குழப்பமான பார்வையாளர்களுக்கும்). எங்கள் தானியங்கு செயல்முறை மூலம், உங்கள் பார்வையாளர்கள் அதை ஒருபோதும் பார்க்க மாட்டார்கள்.\nஉங்கள் பாதுகாப்பு மும்மடங்கு இயக்கத்தைப் பூர்த்தி செய்யவும்.\nஹேக்கர் மற்றும் தீம்பொருள் தடுப்பு\nஉங்கள் தளத்தை உருவாக்குவதற்கு நிறைய உழைத்திருக்கிறீர்கள். உங்கள் தளத்தை ஹைஜாக்கிங், செயலிழக்கச் செய்தல் அல்லது சிதைவடையச் செய்தல் போன்ற மோசமான நடிகர்களிலிருந்து பாதுகாத்திடுங்கள்.\nஎதிர்பாராதவற்றை எதிர்கொள்வதற்காக தயாராக இருங்கள். தானியங்கு காப்புப் பிரதிகள் மற்றும் ஒரு கிளிக் கோப்பு மீட்டெடுப்பு மூலம் இனி ஒருபோதும் எந்த கோப்பையும் இழக்காதீர்கள் (தவறுதலாக நீக்கியிருந்தாலும் கூட).\nSSL சான்றிதழ்களின் பரந்ததொரு வரம்பை அளிக்கிறோம். உங்கள் சொந்த SSL-ஐ நிறுவவும் பராமரிக்கவும் நேரம் மற்றும் தொழில்நுட்ப திறன்கள் உள்ளனவா எங்களது சுய நிர்வகிக்கப்பட்ட SSL-களை இங்கே காண்க.\nநிர்வகிக்கப்பட்ட SSL சேவையைப் பற்றி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்.\nஎந்த வகையான SSL சான்றிதழை நான் நிர்வகிக்கப்பட்ட SSL சேவையுடன் பெறுகிறேன்\nஎங்கள் நிர்வகிக்கப்பட்ட SSL சேவையுடன் டொமைன் சரிபார்ப்பு (DV) SSL சான்றிதழ்களை வழங்குகிறோம். ஒரு சான்றிதழ், பல டொமைன்களின் சான்றிதழ் (SAN SSL, 5 டொமைன்கள் வரை) அல்லது ஒரு வைல்டுகார்டு சான்றிதழ் (10 துணை டொமைன்கள் வரை) நீங்கள் வாங்கலாம். எதிர்காலத்தில் கூடுதல் பல டொமைன் மற்றும் துணை டொமைன் சான்றிதழ்கள், மேலும் கூடுதல் சான்றிதழ் வகைகளை ஆதரிக்க திட்டமிட்டுள்ளோம். நாங்கள் உங்களுக்குத் தெரிவிப்போம், எனவே இங்கே தொடர்ந்து கண்காணியுங்கள்.\nஎனது SSL தயாராக இருப்பது எனக்கு எப்படித் தெரியும்\nஎல்லா கோரிக்கைகளையும் செயல்படுத்த டிக்கெட் முறையைப் பயன்படுத்துகிறோம். உங்கள் இணையதளத்த���ல் நாங்கள் SSL சான்றிதழை அமைத்து, எல்லாம் சரியாக செயல்படுகிறதா என்று சரிபார்த்த பிறகு, எல்லாம் சரியாக செயல்படுகிறது என்பதை உங்களுக்குத் தெரிவிக்கும் ஒரு மின்னஞ்சலை எங்களிடமிருந்து பெறுவீர்கள். நீங்கள் எதுவும் செய்ய வேண்டியதில்லை.\nSSL சான்றிதழை அமைக்க எவ்வளவு நேரம் எடுத்துக்கொள்ளும்\nநாங்கள் பெரும்பாலான கோரிக்கைகளை 48 மணிநேரம் அல்லது அதற்கும் குறைவான நேரத்தில் செயலாக்குகிறோம். எனினும், உங்களிடம் பல டொமைன்கள் அல்லது துணை டொமைன்கள் இருந்தால், நீண்ட நேரமாகலாம்.\nமூன்றாம் தரப்பு லோகோக்களும் குறிகளும் அவரவர் உரிமையாளர்களின் பதிவு செய்யப்பட்ட வர்த்தகக்குறிகள் ஆகும். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\n4 சிறப்பு அறிமுக விலை, துவக்க வாங்கும் காலத்திற்கு மட்டுமே செல்லுபடியாகும். தயாரிப்புப் புதுப்பிப்பு விலை மாறக்கூடும்.\n* நிர்வகிக்கப்பட்ட SSL சேவை GoDaddy ஹோஸ்டிங்கை மட்டுமே ஆதரிக்கிறது, மேலும் இது பின்வரும் தயாரிப்புகளுக்கு மட்டுமே வரையறுக்கப்பட்டது: இணைய ஹோஸ்டிங் cPanel மற்றும் நிர்வகிக்கப்பட்ட WordPress அல்லது WordPress ஹோஸ்டிங்.\n விருது வென்ற எங்கள் ஆதரவுக் குழுவை இதில் அழைக்கவும்: 040-67607600\nசெய்திகள் மற்றும் புதிய சலுகைகளைப் பற்றிய குறிப்புகளைப் பெறுவதற்கு, பதிவுசெய்க\nஉங்களது நாடு/பகுதியைத் தேர்வு செய்யவும்\nஇந்த தளத்தினைப் பயன்படுத்துவது வெளிப்படுத்தும் சேவை விதிமுறைகளுக்கு உட்பட்டது. இந்த தளத்தினைப் பயன்படுத்துவதன் மூலம், இவற்றின் மூலம் கட்டுப்படுத்தப்பட நீங்கள் ஒப்புக்கொள்வதாக குறிப்பிடுகிறீர்கள் உலகளாவிய சேவை விதிமுறைகள்\nபதிப்புரிமை © 1999 - 2019 GoDaddy Operating Company, LLC. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987836295.98/wet/CC-MAIN-20191023201520-20191023225020-00478.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/2016-10-15", "date_download": "2019-10-23T21:15:07Z", "digest": "sha1:FPIMRW2XWAOTCI75EKXUHH2IYPLL3CCS", "length": 17480, "nlines": 250, "source_domain": "news.lankasri.com", "title": "News by Date Lankasri News Tamil News Website | Latest Breaking News Online | Daily Tamil News, Sri Lankan News | Indian and World News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nகறுப்பு உடைகளுக்கு திடீர் தட்டுப்பாடு: விற்பனையாளர்களுக்கு அரசு விடுத்த கடும் எச்சரிக்கை\nயூன் மாதத்துடன் விடைபெறுகிறார் உசைன் போல்ட்\nஏனைய விளையாட்டுக்கள் October 15, 2016\nமந்திரவாதி என குற்றச்சாட்டு: சாலையின் நடுவில் இளம் பெண்ணை நிர்வாணப்படுத்தி சித்திரவதை\nஒரு தட்டு உணவின் விலை ரூ.12,000: விருந்து வைத்து அமர்க்களப்படுத்திய முதலமைச்சர்\nWWE-ல் களமிறங்கவிருக்கும் இந்திய வீரர்\nஏனைய விளையாட்டுக்கள் October 15, 2016\n இதுவரை 153 புறாக்கள் பறிமுதல்\nமத்திய அரசின் ஆபரஷேன் அப்பல்லோ: 27 பேர் கொண்ட குழுவின் கட்டுப்பாட்டில் ஜெ\nவாரணாசியில் கூட்ட நெரிசலில் சிக்கி 19 பேர் பலி: உயிரிழப்பு அதிகரிக்கும் அபாயம்\nகனடா டொராண்டோவில் வீட்டு வாடகைகள் உயர்ந்துவிடும்: ஆய்வில் அதிர்ச்சி தகவல்\nசுவிஸ் விமானத்தில் வெடிகுண்டு புரளியை கிளப்பிய இந்தியர் கைது\nசுவிற்சர்லாந்து October 15, 2016\nவிமான விபத்தில் சிக்கி முன்னாள் முதலமைச்சர் மரணம்\nஇளவரசி டயானாவின் ரகசிய காதலன்\nபிங்க் நிறத்தில் ஜொலித்த துபாய் புர்ஜ் கலிபா நட்சத்திர ஹொட்டல்: காரணம் என்ன\nபெண்கள் சமையல் வேலைக்கு தான் தகுதியானவர்களா: ஜனாதிபதியின் கருத்துக்கு கடும் எதிர்ப்பு\nமரியாதையை பணத்தால் வாங்க முடியுமா\nவாழ்க்கை முறை October 15, 2016\nசுவிஸ் மக்களுக்கு நிம்மதி அளிக்கும் ஒரு இனிய செய்தி\nசுவிற்சர்லாந்து October 15, 2016\nஅப்பல்லோவில் நுழைய முயன்ற மர்ம கார்: யாருடையது\nசிற்ப கலையில் சிறந்து விளங்கும் கோவில்கள் இவைகள் தான்\nமதுபோதையில் 10 வயது சிறுவன் மீது கார் ஏற்றி கொன்ற முதியவர்\nசுவிற்சர்லாந்து October 15, 2016\nகோஹ்லி போல் தோன்றிய ரசிகர்: ஆச்சரியத்தில் உறைந்த விராட்: வியப்பூட்டும் வீடியோ\n200 நாடுகள் சேர்ந்து செய்த ஒப்பந்தம் என்ன\nமாணவியை மிருகத்தனமாக கொன்ற காவலர்: 21 ஆண்டுகளுக்கு பிறகு நீதிமன்றம் வழங்கிய அதிரடி தீர்ப்பு\nபெண்கள் ஆண்களிடம் காதலை சொல்ல தயங்குவது ஏன்\nபேஸ்புக்கில் வன்முறை தூண்டும் வகையில் பதிவிட்டால் ரூ.80 லட்சம் அபராதம்\n இரண்டு குழந்தையின் தாய் எடுத்த விபரீத முடிவு\nபுண்ணியம் தரும் பெருமாள் மாதம்\nஜெயலலிதாவுக்கு சுவிட்சர்லாந்தில் இருந்து உணவு\nபிரித்தானியாவில் இது சட்டப்படி குற்றமாகும்\nபோக்குவரத்து October 15, 2016\nசுற்றுலா பயணியை தாக்கி ரூ.80 லட்சம் மதிப்பிலான கடிகாரம் கொள்ளை\nமீன் உணவு பற்றிய சில உண்மைகள்\nவெளியானது ஜெயலலித��வின் சி.டி ஸ்கேன் குறித்த தகவல்\nடிரம்ப் தகுதி பற்றி ஒபாமா கருத்து\n ஒரு பெண்ணின் கண்ணீர் கதை\nஆண்கள் கட்டாயம் உட்கொள்ள வேண்டிய உணவுகள்\nமுதல்வருக்கும் பாகிஸ்தான் போராளிகளுக்கும் தொடர்பா.\nதண்டவாளத்தில் சிதைந்த நிலையில் முதியவரின் சடலம்: விபத்தா\nசுவிற்சர்லாந்து October 15, 2016\nயுவராசுக்கு பதிலடி கொடுத்த கம்பீர்\nகருணாநிதிக்கு சந்தேகப் பைத்தியம் பிடித்தாட்டுகிறது\nகூகுள் ரசிகர்களுக்கு சூப்பரான தகவல்\nரஞ்சி கிண்ணம்: சரித்திரம் படைத்த வீரர்கள்\nபிரித்தானிய பிரதமரை கடுமையான வார்த்தைகளால் எச்சரிக்கை செய்த ஆளுநர்\nபிரித்தானியா October 15, 2016\nவைரலாக பரவும் ஸ்லோ குக்கர் ஆட்டுக்கால் சூப்\nநாமல் ராஜபக்சவுடன் பிறந்தநாள் கொண்டாடிய பிரபலம்\nஏனைய விளையாட்டுக்கள் October 15, 2016\nஉலக நாடுகளை அச்சுறுத்தும் முக்கிய பிரச்சனை எது: இதோ விரிவான பட்டியல்\nஅகதிகளின் செல்போன் மற்றும் காலணிகளை திருடும் பொலிஸ் அதிகாரிகள்\nபிரித்தானியா வெளியேறியதால் பாதிக்கப்பட்ட பாலியல் தொழிலாளிகள்: ஒரு நாளைக்கு தொகை எவ்வளவு தெரியுமா\nபிரித்தானியா October 15, 2016\nயார் இந்த பாப் டிலான் நோபல் பரிசு நாயகனின் சாதனை பயணம்\nபேஸ்புக், கூகுளில் யாருக்கும் தெரியாமல் சீக்ரெட் பேசலாம் வாங்க\nஅப்துல் கலாம் பற்றிய சுவாரசிய தகவல்கள்\nசசிகலா என்னுடைய தாய்க்கு சமமானவர்: ஜெயலலிதாவின் நெகிழ்ச்சியான பேச்சு\nஇது கவர்ச்சியல்ல....கட்டுக்கோப்பான உடல்: உலகை கலக்கும் நாயகி\nராஜாத்தி அம்மாளை அப்பல்லோவுக்கு அனுப்ப தயங்கிய கருணாநிதி\nவட மாகாணத்தில் அரசாங்க உத்தியோகம் பெற வேண்டுமா\nவேலைவாய்ப்பு October 15, 2016\nசாம்சுங் திருப்பி அழைத்த Galaxy Note 7-ன் எண்ணிக்கை எவ்வளவு தெரியுமா\nமனிதர்களின் குரலை கேட்கும் ஆற்றல் சிலந்திகளுக்கு உண்டு: ஆய்வில் தகவல்\n15 வயது சிறுமியை கற்பழித்து கொன்ற நபர்: 23 ஆண்டுகளுக்கு பிறகு கைது\nதங்க நாணயத்தால் முகம் ஜொலி ஜொலிக்க வேண்டுமா\nஇன்று உங்களுக்கு நாள் எப்படி\nஅமெரிக்காவிற்குள் சட்டவிரோதமாக செல்ல முயன்ற 8 இந்தியர்கள் கைது\nஆபாச சொல்லுக்கு புதிய அர்த்தம்: வைரலாகும் பிரபல நடிகையின் வீடியோ\nபெண்கள் மீது நாட்டம் மிகுந்தவரா தாய்லாந்தின் புதிய மன்னர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987836295.98/wet/CC-MAIN-20191023201520-20191023225020-00478.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikinews.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%95%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81_%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95_%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%9C%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B2%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BE_%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81_%E0%AE%A8%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%86%E0%AE%9C%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2019-10-23T22:03:57Z", "digest": "sha1:WF7WYQX5P5VFQUF3HO764KAZOEZVISRG", "length": 5391, "nlines": 57, "source_domain": "ta.wikinews.org", "title": "\"சொத்துக் குவிப்பு வழக்கில் தமிழக முதல்வர் ஜெயலலிதா சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - விக்கிசெய்தி", "raw_content": "\n\"சொத்துக் குவிப்பு வழக்கில் தமிழக முதல்வர் ஜெயலலிதா சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை\n← சொத்துக் குவிப்பு வழக்கில் தமிழக முதல்வர் ஜெயலலிதா சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிசெய்தி விக்கிசெய்தி பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nசொத்துக் குவிப்பு வழக்கில் தமிழக முதல்வர் ஜெயலலிதா சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர் பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nபயனர்:P.M.Puniyameen ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு விசாரணை தொடர்கிறது ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதமிழக முதல்வர் ஜெயலலிதாவிடம் சொத்துக்குவிப்பு வழக்கு விசாரணை முடிவடைந்தது ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987836295.98/wet/CC-MAIN-20191023201520-20191023225020-00478.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.careerindia.com/tips/steps-to-negotiating-a-start-date-for-a-new-job-003428.html?utm_medium=Desktop&utm_source=CI-TA&utm_campaign=Similar-Topic-Slider", "date_download": "2019-10-23T20:46:07Z", "digest": "sha1:SSGYK5QG277ZOX73JCYV2RYISKOFHNNU", "length": 19357, "nlines": 143, "source_domain": "tamil.careerindia.com", "title": "ஒருவேள ஜாயினிங் தேதி நெகோஷியேட் செய்யிற சூழல் வந்தா, இதெல்லாம் மறந்திடாதீங்க! | Steps to Negotiating a Start Date for a New Job - Tamil Careerindia", "raw_content": "\n» ஒருவேள ஜாயினிங் தேதி நெகோஷியேட் செய்யிற சூழல் வந்தா, இதெல்லாம் மறந்திடாதீங்க\nஒருவேள ஜாயினிங் தேதி நெகோஷியேட் செ���்யிற சூழல் வந்தா, இதெல்லாம் மறந்திடாதீங்க\nஇருக்கற வேலைய விட்ட உடனே இந்த வேலைல வந்து சேருங்கன்னு புது நிறுவனத்தோட மனிதவள துறை சொல்லுவாங்க. ஆனா நமக்கு வேற எதாச்சும் யோசனைகள் இருக்கும். கெடைக்கற அந்த சில நாட்கள் இடைவெளிய கொண்டாடிட்டு புது வேலைல சேரலாம்னு யோசிப்போம். ஆனா அத எப்படி புது நிறுவனதுக்கிட்ட சொல்லமுடியும் அவுங்க நம்மள தப்பா நெனச்சுகிட்டா அவுங்க நம்மள தப்பா நெனச்சுகிட்டா எப்பிடி அவுங்கள நம்ம தேதிக்கு ஏத்த படி சம்மதிக்க வெக்கறது\nசாதாரணமா ஒரு புது வேலைய ஒத்துக்கிட நாள்ல இருந்து 2 வாரம் கழிச்சு அந்த வேலைல நீங்க இணையணும். சில நிறுவனங்கள பொறுத்து அவுங்க அவசரத்த பொறுத்து இது மாறுபடும். சில நேரங்கள்ல உங்களால அவுங்க சொன்ன தேதில சேர முடியலைன்னு வேலைய விட வேண்டாம். அந்த தேதில சேர முடியலைன்னு சொல்ல வேண்டாம். அவுங்க கிட்ட பேசி அனுமதி வாங்க முடியுமான்னு பாருங்க. சரியான விதத்துல நாம நம்ம கோரிக்கைய வெச்சா நமக்கு ஏத்த மாதிரி தேதி மாற வாய்ப்பு இருக்கு.\nசம்பளம் மட்டும் தான் நாம பேசி படிய வெக்கணும்னு இல்ல. நீங்க வேலைல ஜாயின் பண்ற தேதி, வேலைல சம்பளம் தவிர்த்து உங்களுக்கு கெடைக்கற மத்த விஷயங்க, இதையும் நீங்க பேசி படிய வெக்கலாம்.\nமுதல்ல நன்றி சொல்லி ஆரம்பிங்க. முதல்ல அந்த வேலை கெடச்சதுக்கு நாம நம்ம சந்தோஷத்த வெளிப்படுத்தணும். வேலை குடுத்தவங்களுக்கு எந்த விதமான சந்தேகமும் அதுல இருக்க கூடாது.\nஅந்த வாய்ப்ப ஒப்புக்கிட்டு அதுக்கு அப்பறம் உங்க தேவைக்கும் அவுங்க தேவைக்கும் ஏத்த மாதிரி கோரிக்கை வெச்சா அத மாத்தி அமைக்கலாம்.\nதாமதமா சேர என்ன என்ன சொல்லலாம் :\n1. உங்களோட காரணம் வலுவனதா இருக்கணும்.\n2. இப்போ வேலை செய்யற நிறுவனத்துல அதிக நாள் நீங்க இருக்க வேண்டியதா இருக்கலாம். இல்ல, வேலைய விட்டதுக்கு அப்பறம் சில காலம் வேற நிறுவனத்துல சேரக்கூடாதுன்னு நீங்க ஒப்பந்தம் போட்டுருக்கலாம். அந்த விஷயத்த பேசி புரிய வையுங்க. எதாச்சும் வாய்ப்பு இருக்கான்னு கேளுங்க.\n3. அடுத்து வர நபர தயார் படுத்தீட்டு போவேன்னு இப்போ வேலை செய்யற நிறுவனத்துக்கு நீங்க தந்த ஒரு வாக்கா இருக்கலாம். இப்படி சொல்லும்போது வேலைல உங்களோட அர்ப்பணிப்பு அப்பறம் நிறுவனத்து மேல நீங்க வெச்சுருக்கற மரியாதை தெரிய வரும்.\n4. உங்க பொண்ணோட கல்யாணம், உங்க கல்யாணம், இல்ல வெளிநாடு பயணம் இப்படி முன்கூட்டியே நீங்க திட்டம் வெச்சுருந்தா அத காரணமா சொல்லலாம்.\n5. புது வேலைல சேர்றதுக்கு முன்னாடி கொஞ்சம் பயிற்சிகள் எடுத்துக்க நேரம் வேணும்னு கேக்கலாம்.\nஉடனே சேர வேண்டாம் உங்க நிறுவனம் சொல்ல என்ன காரணம் :\nபொறுமையா வேலைல சேருங்கன்னு புது நிறுவனம் சொல்ல வாய்ப்புகள் ரொம்ப குறைவு. ஆனா அப்படி சொன்னா...\n1. உங்கள பத்தி விசாரிக்க நேரம் எடுத்துகறாங்கன்னு சொல்லலாம்.\n2. உங்களுக்கு முன்னாடி அந்த வேலைய விட்டு போறவரு கொஞ்சம் அதிக நாள் இருந்துட்டு போறேன்னு சொல்லிருக்கலாம். அதனால எதுக்கு ரெண்டு பேர் ஒரே வேலைக்குன்னு உங்கள லேட்டா சேர சொல்லலாம்.\n3. சொன்ன தேதில இருந்து தான் சம்பளம் அந்த வேலைக்கு ஒதுக்கப்பட்டுருக்கலாம்.\nநீங்க எப்போ உடனே வேலைல சேரலாம் :\n4. உங்களுக்கு ஒரு புது வேலை கெடச்சுருச்சுன்னு தெரிஞ்சா, இப்போ வேலை செய்யற நிறுவனம், நீங்க போகலாம்னு சொல்ல வாய்ப்புகள் இருக்கு (1/100 சொல்லுவாங்க). அப்போ நீங்க அந்த நேரத்துல சீக்கரம் ஜாயின் பண்றது நல்லது\n5. புது நிறுவனத்து கிட்ட நான் சீக்கரம் ஜாயின் பண்ணலாமான்னு கேக்கலாம். அவங்க சரின்னு சொல்ல வாய்ப்பு ஜாஸ்தி.\n6. முடிஞ்ச அளவுக்கு எந்த நெருக்கடியும் இல்லாம புது வேலைல சேர பாருங்க.\n7. நீங்க கேக்கறது கெடைக்கும் போது அவுங்க கேக்கறதும் குடுக்கணும். அதனால சீக்கரம் சேர சொன்னா அதுக்கு முயற்சிகள் எடுங்க.\n8. இப்போ இருக்கற நிறுவனம் சீக்கரம் போக விடமாட்டோம்னு சொன்னா முடிஞ்ச அளவுக்கு நீங்க பேசி பாக்கலாம். ஏன்னா மனிதர்கள் தான் நிறுவனம். எதுவும் இங்க கல்லுல செதுக்கப்பட்ட சட்டங்கள் இல்ல.\n9. ஜாயின் பண்ற தேதி தெரிஞ்சுட்டா ஒரு நாள் முன்னாடியே தயார் ஆகிடுங்க. ஜாயின் பண்றதுக்கு முன்னத்த நாள் தேவையான விஷயங்கள எடுத்து வெக்கறது வேண்டாம்.\nISRO Recruitment 2019: இஸ்ரோ நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்..\nLIC Assistant Prelims Admit Card: எல்ஐசி உதவியாளர் பணியிடத்திற்கான தேர்வு நுழைவுச் சீட்டு வெளியீடு\nUPSC Recruitment 2019: மத்திய அரசுத் துறையில் கொட்டிக்கிடக்கும் வேலைகள்: யுபிஎஸ்சி அறிவிப்பு\nஇந்தியன் ஆயில் நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் வேலை\nLIC Assistant Exam: உதவியாளர் பணியிடத்திற்கான தேர்வு தேதி மாற்றம்\nஎம்.எஸ்சி பட்டதாரிகளுக்கு ஜிப்மரில் வேலை..\n உச்ச நீதிமன்றத்தில் பண��யாற்ற ஆசையா\nரூ.2.2 லட்சம் ஊதியத்தில் இந்திய எண்ணெய் நிறுவனத்தில் வேலை வேண்டுமா\nசென்னை பல்கலை தொலைநிலைக் கல்வி தேர்வு மறுமதிப்பீட்டுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு\nரூ.1.42 லட்சம் ஊதியத்தில் இஸ்ரோவில் டெக்னீசியன் வேலை\nமத்திய அரசு நிறுவனத்தில் அப்ரண்டிஸ் வேலைக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு.\nJIPMER Recruitment 2019: ஜிப்மர் மருத்துவக் கல்லூரியில் பணியாற்ற ஆசையா\n10, 11, 12-ஆம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வு நேரம் அதிகரிப்பு- தமிழக அரசு\n11 hrs ago 10, 11, 12-ஆம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வு நேரம் அதிகரிப்பு- தமிழக அரசு\n11 hrs ago சென்னை ஐஐடி-யில் பணியாற்ற ஆசையா ரூ.47 ஆயிரம் ஊதியத்தில் வேலை வாய்ப்பு\n13 hrs ago ரூ.35 ஆயிரம் ஊதியத்தில் காஞ்சிபுரம் சமூக நலத்துறையில் வேலை\n14 hrs ago TNPSC Notification: டிஎன்பிஎஸ்சி தேர்வு பாடத்திட்டத்தில் மாற்றம்\nNews அந்தமானில் வைத்து சோதனை.. சீறிப்பாய்ந்த பிரம்மோஸ் ஏவுகணைகள்.. இலக்கை தகர்த்து வெற்றி\nFinance தங்கம் விலை வீழ்ச்சி.. 3-வது நாளாக தொடர்ந்து குறையும் விலை.. இன்னும் குறையுமா..\nMovies குட்டி டிராயர்.. லோ நெக் டாப்.. க்யூட் ஸ்மைல்.. கன்னத்தில் குழி.. அள்ளும் அழகு.. யாருன்னு பாருங்க\nAutomobiles பைக்கின் விற்பனை நிலவரத்தை வெளியிட மறுக்கும் ஜாவா மோட்டார்ஸ்... காரணம் என்ன\nLifestyle உங்கள் காதல் தோத்ததுக்கு இதுல ஏதாவது ஒண்ணுதான் கண்டிப்பா காரணமா இருக்கும் சரியானு பாருங்க\nTechnology சூழலும் கேமரா கொண்ட கேலக்ஸி ஏ80 ஸ்மார்ட்போன் மாடலுக்கு நம்பமுடியாத விலைகுறைப்பு\nSports ஏமாற்றிவிட்டனர்.. தலை இல்லாத கோழி போல சுற்றுகிறோம்.. புலம்பும் தென்னாப்பிரிக்க ஜாம்பவான்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\nஇந்தியன் ஆயில் நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் வேலை\nRailway Jobs 2019: இரயில்வேயில் 2500-க்கும் மேற்பட்ட அப்ரண்டிஸ் பணியிடங்கள்\nஎம்.எஸ்சி பட்டதாரிகளுக்கு ஜிப்மரில் வேலை..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987836295.98/wet/CC-MAIN-20191023201520-20191023225020-00478.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/7275", "date_download": "2019-10-23T21:51:25Z", "digest": "sha1:DVPXEAHDHAR5F57OXWBH46GUDIKSEF7A", "length": 12495, "nlines": 109, "source_domain": "www.jeyamohan.in", "title": "கதைக்களன் – ஓர் உரையாடல்", "raw_content": "\nஎண்ணெய்க் கசிவு பற்றி ஏன் தமிழ்ப் பத்திரிக்கைகள் எதிலும் ஒரு செய்தியும் இல்லை\nகதைக்களன் – ஓர் உரையாடல்\nவாசகர் கடிதம், வாசிப்பு, விமர்சனம்\nதனிப்பட்ட வேலையாக பெங்களூர் வந்திருந்த ஜெயமோகனோடு பேசிக்கொண்டிருந்தபோது கதைக்களன்களைக் குறித்த ஒரு உரையாடல் நடந்தது. இந்த உரையாடலின் தொகுப்பு வடிவம் இது. யதார்த்தப் புகைகதைகளின் முக்கியமான கூறு கதை நடக்கும் களம். உலகெங்கிமிருக்கும் பல எழுத்தாளர்களின் படைப்புகளில் மனிதர்களைக் காட்டிலும் கதைக்களமே ஆன்மாவாக இருந்திருக்கிறது. ஜெயமோகன் தன்னுடைய படைப்புகளில் கதைக்களனின் முக்கியத்துவத்தையும், பிற எழுத்தாளர்களின் கதைக்களன்களையும் குறித்து இந்த உரையாடலில் பகிர்ந்து கொள்கிறார்.\nஎம்.எஸ்.வி ஒரு கட்டுரை- வெ சுரேஷ்\nஅதிகாரமெனும் நுண் தளை – வெள்ளை யானை\nநாவல் கோட்பாடு – நூல் விமர்சனம்\nகலாப்ரியா படைப்புக்களம் – நிகழ்வுக் குறிப்புகள்\nTags: கதைக் களன், சொல்வனம்\nஉரையாடலில் உங்கள் கருத்துக்களோடு ஒத்துப் போகிறேன்.நான் வெகு சமீபமாக தான் ஒரு ப்ளாக் [www.arivaiaranblogspot.com]ஆரம்பித்து எழுத முயற்சி செய்து வருகிறேன்.[இலவசம் தானே]பெரிய இலக்கிய உத்தேசங்கள் எதுவும் இல்லை எனினும் நான் நினைத்ததற்கு [ பொது வெளியிலும் இதே போல் நிறைய பேர் சொல்ல கேட்டிருக்கிறேன்]மாறாக புனைவுகள் எழுதுவது கட்டுரைகள் அல்லது பத்திகள் எழுதுவதைவிட கடினமாக இருந்தது.இன்றைய மிகு தகவல் உலகத்தில் கட்டுரைகளோ பத்திகளோ எழுதுவது எளிதே.ஆனால் [நீங்கள் சொல்வது] போல் புனைவுகள் நமது ஆன்மாவின் ஒரு பாகத்தையே வேண்டி நிற்கின்றன . தீவிரமான வாழ்வியல் அனுபவங்கள் இல்லாமல் தீவிரமான இலக்கியம் கிடைக்காது.சரிதானா]பெரிய இலக்கிய உத்தேசங்கள் எதுவும் இல்லை எனினும் நான் நினைத்ததற்கு [ பொது வெளியிலும் இதே போல் நிறைய பேர் சொல்ல கேட்டிருக்கிறேன்]மாறாக புனைவுகள் எழுதுவது கட்டுரைகள் அல்லது பத்திகள் எழுதுவதைவிட கடினமாக இருந்தது.இன்றைய மிகு தகவல் உலகத்தில் கட்டுரைகளோ பத்திகளோ எழுதுவது எளிதே.ஆனால் [நீங்கள் சொல்வது] போல் புனைவுகள் நமது ஆன்மாவின் ஒரு பாகத்தையே வேண்டி நிற்கின்றன . தீவிரமான வாழ்வியல் அனுபவங்கள் இல்லாமல் தீவிரமான இலக்கியம் கிடைக்காது.சரிதானா[இதனால்தான் இலக்கிய வாதிகள் மிகு உணர்வாளர்களாகவும் எக்சென்றிக்குகளாகவும் உள்ளார்களா[இதனால்தான் இலக்கிய வாதிகள் மிகு உணர்வாளர்களாகவும் எக்சென்றிக்குகளாகவும் உள்ளார்களா]ஆகவே நமது ஆன்மாவுக்கு நெருக்கமான இடங்களே நல்ல ஒரு தளத்தை தரமுடியும்.கதைக் களங்கள் பற்றிய இந்த உங்கள் கருத்து அறிவியல் கதைகள் போன்ற மிகு புனைவுகளுக்கும் ஒத்து வருமா ]ஆகவே நமது ஆன்மாவுக்கு நெருக்கமான இடங்களே நல்ல ஒரு தளத்தை தரமுடியும்.கதைக் களங்கள் பற்றிய இந்த உங்கள் கருத்து அறிவியல் கதைகள் போன்ற மிகு புனைவுகளுக்கும் ஒத்து வருமா [ரே ப்ராட்பரி போன்று] மீண்டும் ஒரு வாசல் திறப்பிற்கு நன்றி.\nதெருவெங்கும் தெய்வங்கள்- கடலூர் சீனு\nவண்ணக்கடல் - குமரியும் புகாரும்\nவிஷ்ணுபுரம் விருது 2012 - நிகழ்வுகள்\nசிவராம் காரந்த்தின் 'மண்ணும் மனிதரும்'\n’வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 81\nஎம்.எஸ் - பாராட்டுவிழா. 2003\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-40\nயுவன் சந்திரசேகர், மதுரை, ஒருநாள்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-39\nசெட்டி நாட்டு மருமகள் மான்மியம்\nதிண்டுக்கல், காந்தியின் இன்றைய முகம்\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல��� மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987836295.98/wet/CC-MAIN-20191023201520-20191023225020-00478.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/News/TopNews/2019/04/22121649/1238196/HD-Kumaraswamy-on-EAM-Sushma-Swaraj-has-confirmed.vpf", "date_download": "2019-10-23T21:45:45Z", "digest": "sha1:XAZKSEXQ77VNMC57ZDURJ2UZHJEPN2HP", "length": 18067, "nlines": 188, "source_domain": "www.maalaimalar.com", "title": "இலங்கையில் 5 ஜேடிஎஸ் கட்சியினர் மாயம், 2 பேர் பலி - முதல்வர் குமாரசாமி இரங்கல் || HD Kumaraswamy on EAM Sushma Swaraj has confirmed death of 2 Kannadigas are JDS Workers", "raw_content": "\nசென்னை 24-10-2019 வியாழக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nஇலங்கையில் 5 ஜேடிஎஸ் கட்சியினர் மாயம், 2 பேர் பலி - முதல்வர் குமாரசாமி இரங்கல்\nஇலங்கையில் நிகழ்த்தப்பட்ட தொடர் வெடிகுண்டு தாக்குதல்களில் கர்நாடகா மாநிலத்தின் ஜேடிஎஸ் கட்சியினர் 2 பேர் பலியாகினர். மேலும் 5 பேர் மாயமாகியுள்ளனர் என உறுதி செய்யப்பட்டுள்ளது. #HDKumaraswamy #SrilankanBlasts\nஇலங்கையில் நிகழ்த்தப்பட்ட தொடர் வெடிகுண்டு தாக்குதல்களில் கர்நாடகா மாநிலத்தின் ஜேடிஎஸ் கட்சியினர் 2 பேர் பலியாகினர். மேலும் 5 பேர் மாயமாகியுள்ளனர் என உறுதி செய்யப்பட்டுள்ளது. #HDKumaraswamy #SrilankanBlasts\nஇலங்கை தலைநகர் கொழும்புவில் நேற்று 3 கிறிஸ்தவ தேவாலயங்கள் மற்றும் 4 ஓட்டல்கள் குடியிருப்பு வளாகம் என 8 இடங்களில் நடைபெற்ற குண்டு வெடிப்பு சம்பவங்களில் 290 பேர் உயிரிழந்துள்ளனர். பலர் காயமடைந்துள்ளனர்.\nஇந்த தாக்குதல்களில் அமெரிக்கா, டென்மார்க், சீனா, பாகிஸ்தான், மொராக்கோ, இந்தியா, வங்காளதேசம் ஆகிய வெளிநாடுகளை சேர்ந்த 35 பேர் உயிரிழந்ததாக செய்தி வெளியானது.\nஇந்நிலையில் இன்று சுஷ்மா வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், இலங்கை குண்டுவெடிப்புகளில் மேலும் 2 இந்தியர்கள் உயிரிழந்திருப்பதாகவும், அவர்கள் பெயர் கே.ஜி.ஹனுமந்தராயப்பா, எம்.ரங்கப்பா என்றும் குறிப்பிட்டிருந்தார். மேலும் இந்த சம்பவத்தில் இதுவரை 5 இந்தியர்கள் பலியாகியுள்ளனர் எனவும் கூறினார்.\nஇது குறித்து கர்நாடகா முதல் மந்திரியும், மதச்சார்பற்ற ஜனதா தளம்(ஜேடிஎஸ்) கட்சியின் தலைவருமான எச்.டி.குமாரசாமி கூறியதாவது:\nகொழும்புவிற்கு சுற்றுலா மேற்கொண்ட மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியினைச் சேர்ந்த 7 தொண்டர்கள், நேற்று நிகழ்ந்த தொடர் குண்டு வெடிப்பு சம்பவத்திற்கு பின்னர் மாயமானதாக தகவல் கிடைத்தது. இதனை கேட்டு பெரும் அதிர்ச்சிக்கு உள்ளானேன்.\nஅவர்கள் குறித்த தகவல் அறிய இந்திய தூதருடன் தொடர்பில் இருந்தேன். இன்று காலை மத்திய வெளியுறவுத்துறை மந்திரி சுஷ்மா சுவராஜ், உயிரிழந்த 5 இந்தியர்களுள் 2 பேர் கர்நாடகாவைச் சேர்ந்தவர்கள் என அறிவித்திருந்தார். இதைக் கேட்டு மிகவும் வருந்தினேன்.\nஇந்த தாக்குதலில் மறைந்த கே.ஜி.ஹனுமந்தராயப்பா, எம்.ரங்கப்பா ஆகிய இருவரும் எனக்கு நெருக்கமான தொண்டர்கள் ஆவர். இருவரின் குடும்பத்தாருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். அவர்கள் குடும்பத்தாருடன் என்றும் நான் துணை நிற்பேன்.\nஇதையடுத்து இலங்கை வெடிகுண்டு தாக்குதல்களுக்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் ஆன்மீக தலைவர்கள் தொடர்ந்து கண்டனம் தெரிவித்து வருவது என்பது குறிப்பிடத்தக்கது. #HDKumaraswamy #SrilankanBlasts\nஇலங்கை ஈஸ்டர் குண்டு வெடிப்பு | குமாரசாமி | சுஷ்மா சுவராஜ்\nதமிழகத்தில் புதிய மருத்துவ கல்லூரிகள் தொடங்க அனுமதி - பிரதமருக்கு முதல்வர் பழனிசாமி நன்றி\nதமிழகத்தில் 6 புதிய மருத்துவ கல்லுரிகள் தொடங்கப்படும் - மந்திரிசபை ஒப்புதல்\nதீபாவளியை முன்னிட்டு 24 மணிநேரமும் மாநகர சிறப்பு பேருந்து சேவை\nகர்நாடக முன்னாள் மந்திரி டி.கே.சிவக்குமாருக்கு ஜாமீன் வழங்கியது டெல்லி ஐகோர்ட்\nதமிழகத்தில் தீபாவளியன்று காலை, மாலை என 2 மணிநேரம் மட்டும் பட்டாசு வெடிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது\nடெல்டா மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு- வானிலை ஆய்வு மையம் தகவல்\nஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு- அமலாக்கத்துறை வழக்கில் ஜாமீன் கோரி டெல்லி உயர்நீதிமன்றத்தில் ப.சிதம்பரம் மனு தாக்கல்\nசட்டசபை தேர்தலுக்கு பிந்தைய சூழ்நிலை பற்றி விவாதிக்க 17 பேர் கொண்ட குழு - சோனியா காந்தி\nபி.எஸ்.என்.எல். - எம்.டி.என்.எல். இணைப்பு - மத்திய அரசு முடிவு\nதன்னைவிட அழகாக இருந்ததால் பொறாமை - தங்கையை கொடூரமாக கொன்ற மாடல் அழகி\nடென்மார்க்கில் நகர்த்தப்பட்ட கலங்கரை விளக்கம்\nதீபாவளி நாளில் 2 மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க அனுமதி\nநெல்லை அருகே 2 பெயிண்ட் கடை அதிபர்கள் வீட்டில் தேசிய புலனாய்வு அதிகாரிகள் சோதனை\nபயங்கரவாதிகளுடன�� தொடர்பு - கோவையில் மேற்கு வங்க வாலிபரிடம் விசாரணை\nஇலங்கையில் 4 மாதமாக இருந்துவந்த எமர்ஜென்சி முடிவுக்கு வந்தது\nஎனது வாழ்க்கையை மோசமாக்கியது அந்த பழக்கம் தான் - மனிஷா கொய்ராலா\nபிரசவத்தின்போது நேர்ந்த அவலம்... சரியான நேரத்தில் ஆம்புலன்ஸ் கிடைக்காததால் இளம் நடிகை மரணம்\nஎங்களது கோரிக்கைகள் நிறைவேற்றும் வரை கிரிக்கெட்டுக்கு திரும்ப மாட்டோம்: ஷாகிப் அல் ஹசன்\nநீச்சல் உடையில் பிரியா வாரியர்.... வைரலாகும் புகைப்படம்\nடெங்குவால் பிரபல குழந்தை நட்சத்திரம் மரணம்\nடிக்கெட் எடுக்க காத்திருக்க வேண்டாம்- மெட்ரோ ரெயில் பயணத்துக்கு புதிய வழி\nதிருமணத்திற்கு கிழிந்த சேலையை தான் அணிந்தேன் - ராதிகா ஆப்தே\n100 பந்து கிரிக்கெட் தொடர்: கிறிஸ் கெய்ல், ரபாடா, மலிங்கா ஏலம் போகவில்லை\nமொரீசியசில் நடந்த போட்டியில் திருமதி இந்தியா அழகி பட்டம் வென்ற கோவை பெண்\nஅம்பத்தூர் ஆஸ்பத்திரியில் சிறுமியின் காதுக்கு பதிலாக தொண்டையில் ஆபரேசன்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987836295.98/wet/CC-MAIN-20191023201520-20191023225020-00478.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://gopu1949.blogspot.com/2014/07/vgk-23-03-03-third-prize-winner.html", "date_download": "2019-10-23T22:44:36Z", "digest": "sha1:QQNHVECR3FY5BGUOKICVK6DA32YB2UDF", "length": 32794, "nlines": 363, "source_domain": "gopu1949.blogspot.com", "title": "VAI. GOPALAKRISHNAN: VGK 23 / 03 / 03 - THIRD PRIZE WINNER ...... ‘யாதும் ஊரே யாவையும் கேளிர் !’", "raw_content": "\nசாதாரணமானவன் தான் ஆனால் ஏதாவது சாதிக்க வேண்டும் என்று மனதில் எப்போதும் நினைப்பவன்.\n’ யாதும் ஊரே யாவையும் கேளிர் \nமிக அதிக எண்ணிக்கையில் பலரும்,\nமனமார்ந்த இனிய அன்பு நன்றிகள்.\nஇந்தப் பரிசுகளை வென்றுள்ள ஐவருக்கும்\nநம் பாராட்டுக்கள் + மனம் நிறைந்த\nகோவில் இல்லாத ஊரில் குடியிருக்கவேண்டாம் என்ற முதுமொழிப்படி ஆலயங்கள் பல அமைத்து ஊருக்கு சிறப்பு சேர்த்தவர் நம் முன்னோர்..\nமதுரை போன்ற நகரங்கள் கோவில்களை மையப்படுத்தியே அமைந்தவை.. பெரிய தொழிற்சாலைகள் போன்றவை அமையாத போதும் மிகப் பெரும் மாநகரமாக விளங்குவதற்கு மீனாட்சி அம்மன் ஆலயமே ஆதாரம்..\nதிருவரங்கம், காஞ்சி, திருப்பதி, திருச்சி, தஞ்சாவூர், காசி ராமேஸ்வரம் என பல நகரங்களின் பெயர்களைக்கேட்டாலே அங்கிருக்கும் பிரம்மாண்டமான ஆலயங்களும் மூலவர்களும் மனதில் உலாவருவார்கள்..\nஒரு ஆலயம் என்றாலே அதைச்சார்ந்து பல ���க்களின் வாழ்வாதாரம் இணைக்கப்பட்டு அவர்களின் வாழ்க்கைச்சக்கரத்திற்கு அச்சாணியாகத் திகழ்ந்து வருவதையும் கண்கூடாகக் கண்டு வருகிறோம்..\nமனிதர்கள் மட்டுமல்லாமல் எறும்பு முதல் யானை வரை இறைவனைப் பூஜித்த சிறப்புத்தலங்களும் உண்டு..\nதேர்த்திருவிழா, பிரம்மோற்சவம், வைகுண்ட ஏகாதசி போன்ற திருவிழாக்களில் கூடும் மக்கள் கூட்டத்தை வைத்து ஆண்டுமுழுவதும் பிழைப்பு நடத்தும் வியாபாரிகள் ஏராளம்..\nபறவைகளுக்குக்கூடு மாதிரி சில எளிய மனிதர்களின் வாழ்விடமாக கோவில்கள் திகழ்வதும் உண்டு..\nஅப்படி அறுபது ஆண்டுகள் போக்கிடமில்லாமல் பிள்ளையார் அனுமன் கோவில்களுக்கு இடைப்பட்ட திண்ணையில் மழை குளிர் போன்ற இயற்கை இடர்களைதாங்கி தங்குமிடமாகக்கொண்டு வாழும் கண்ணாம்பாவின் கதையை வர்ணனைகளாலேயும் பொருத்தமான படங்கள் மூலமும் கதையாக்கி சிறப்பித்திருக்கிறார் கதை ஆசிரியர்,,\nதன் கண் முன் நடந்த கோவில் இடிப்பு சம்பவத்தை வலிக்க வலிக்க பதிவு செய்திருக்கிறார்..\nஇன்றைய சம்பவம் நாளைய சரித்திரம்.. பிரசித்திபெற்ற அன்று வரை பக்தியுடன் வணங்கிய ஆலயத்தை இடிபாடுகளுடன் காண்பதற்கு மனம் பொறுப்பதில்லைதான்...\nஅதனை அங்கேயே வாழும் ஒரு கதாபாத்திரத்தையும், சார்ந்து வாழும் நிலையிலுள்ள மக்களையும், குரங்குக்கூட்டம், பள்ளிச்சிறுவர்கள் என்று செதுக்கி படிப்பவர்களை சம்பவ இடத்தில் நேரிடையாக நிற்கும் உணர்வை ஏற்படுத்தும் கைதேர்ந்த நுணுக்கமான திறமையான கதை ஆசிரியரின் எழுத்து திறனுக்கு சான்று பகிர்கின்றன..\nசுற்றிலும் அழுக்கும் குப்பையும் வறுமையும் குடிசையும் இருந்தாலும் மரத்திலிருந்து விழுந்து இறந்த குரங்கை மரியாதையுடன் அடக்கம் செய்து அதன் மீது அனுமன் கோவில் எழுப்பும் மனிதாபிமானம் நிறைந்த மக்களை அறிமுகப்படுத்துகிறார்..\nஅதுவே அடுக்குமாடிக்கட்டிடங்கள் எழுந்து சுற்றுப்புறம் தூய்மையான பிறகு அந்த அழுக்கும் குப்பைகளும் மக்கள் மனதில் குடியேறியது போல கண் முன் வாகனத்தில் அடிபட்டுக் கிடக்கும் சகமனிதரைத்தொடாமல் சட்ட நிபுணர் போல் கோர்ட் கேஸ் என்று பிதற்றி விலகி ஓடும் அவலத்தையும் அதைக்கண்டு துடிதுடித்துப்போகும் கண்ணாம்பாளையும் பார்த்து அதலபாதாளத்தில் வீழ்ந்துவிட்ட மனிதாபிமானத்தின் வேற்றுமையையும் மனம் நெகிழும் வண்ணம் யதார்த்தமாக எளிமையாக சொல்லிப்போகும் கதை..\nகருவுற்றுத்தாய்மையடைய முடியாததால் கணவனால் தள்ளிவைக்கப்பட்டு ஆதரவற்ற கண்ணாம்பா தன் விஷப்புட்டியை தட்டி விட்டு உயிர்காத்த குரங்குக்கூட்டத்திற்குத் தனக்கு கிடைக்கும் உணவை பகிர்ந்து கொடுக்கும் கருணையுற்று தாயானவள் பாத்திரப்படைப்பு உயர்ந்து நிற்கிறது ..... அன்னை தெரஸா போல..\nகோவில் கட்ட சரீர ஒத்தாசை, மாலை தொடுத்து மலர் கைங்கர்யம், கோலம் போடுதல், கோவிலுக்கு காவல் தொண்டு, பள்ளிப்பிள்ளைகளுக்கு மனம் நிறைந்த ஆசிகள், சுற்றியுள்ள வீடுகளுக்கு தேவையான உதவி என நிறைய புண்ணியம் சேர்க்கிறாள்.. பணமும் கேட்காமலே சேர்கிறது..\nமிகப்பொருத்தமான கோலங்கள், மலர்கள், குரங்குக்கூட்டங்கள் என்று அசத்தலான படத்தொகுப்பு ரசிக்கவைக்கிறது\nதன் நீண்டநாள் ஆசையான வடைமாலை சார்த்துதல், பிள்ளையாருக்கு நைவேத்தியத்திற்கும், தன் இறுதி யாத்திரைக்கும் பணம் கொடுக்கும் முன்யோசனை .. எல்லாவற்றிற்கும் கிடைத்த பணத்தில் ஏற்பாடும் செய்து அசத்துகிறாள்..,\nஅச்சாணி இல்லாத தேர் முச்சாணும் ஓடாதே.. தன் வாழ்வின் அச்சாணியான கோவில் இடிபடுவதான செய்தியை குருக்கள் மூலமாகக்கேட்ட அடுத்த நொடி உயிர்ப்பறவை கூட்டைவிட்டுப் பறக்க நம் கண்களை கலங்க வைக்கிறாள்..\nயாதும் ஊரே என்று அடைக்கலம் புகுந்தவளுக்கு யாவையும் கேளிராகி குரங்குக்கூட்டம் கதறி அழும்போது கதையின் தலைப்பு பளீரிடுகிறது மின்னல் வேகத்தில்..\nகோவில் மூலவர்களும் அந்த துக்கத்தில் பங்கேற்க நடை அடைக்கப்படுகிறது..\nபள்ளி விடுமுறைவிடப்பட்டு பள்ளிப்பிள்ளைகளும் கலந்துகொள்ள கோலாகலமாய் இறுதி மரியாதையில் படிப்பவர்களும் அஞ்சலி செலுத்தி அந்த ஆத்மா சாந்தியடைய பிரார்த்திக்கிறோம்..\nகதை என்றோ, எங்கோ நிகழ்வது என்றோ, இல்லாமல் எங்கெங்கும் கண்கூடாகக் காணும் நிகழ்வில் அனைவரும் பங்கேற்கச்செய்யும் திறமையான எழுத்து..\nபடிப்பது இராமாயணம்.. இடிப்பது பெருமாள்கோவில் என்று நடந்துகொள்ளாமல் இந்தமாதிரி கோவில் அகற்றும் நடவடிக்கையில் அந்த சிறப்பான கோவில்களின் அதிர்வுகள் பாதிக்கப்படாமல் அந்த மக்களின் மன உணர்வுகளையும் கருத்தில் கொள்ளவேண்டும்..\nதன் இலக்கிலேயே கவனம் கொண்டு வெற்றிபெறும் விஜயனைப்போல\nதான் சொல்லவந்த கருத்தை முரசறைவதுபோல வலிமையாக\nமனம் நிறை��்த பாராட்டுக்கள் +\nதனது நாலாவது ஹாட்-ட்ரிக் பரிசினை\nநாலாம் சுற்றிலும் தக்கவைத்துக் கொண்டுள்ளார்கள்.\nநடுவர் அவர்களுக்கு என் நன்றிகள்.\nஇந்தப் போட்டியில் பரிசு பெற்றுள்ள\nதனித்தனிப் பதிவுகளாக பல மணி நேர\nவிமர்சனங்கள் வந்து சேர இறுதி நாள்:\nஇடுகையிட்டது வை.கோபாலகிருஷ்ணன் நேரம் 12:01 AM\nலேபிள்கள்: ’சிறுகதை விமர்சனப்போட்டி’ முடிவுகள்\nஉயர்திரு நடுவர் அவர்களுக்கும் கதை ஆசிரிய்யருக்கும்\nஉயர்திரு நடுவர் அவர்களுக்கும் கதை ஆசிரிய்யருக்கும்\n[ஆ + சிரி + அய்யர் = ஆசிரிய்யர்\nகதை ஆசிரியர் ஒரு ஐயர் ஆகத்தான் இருக்க வேண்டும் என எப்படியோ யூகித்து எழுதியுள்ளீர்களே \nஒருவேளை தங்கள் யூகம் சரியாக இருக்குமோ என்னவோ ஆனால் எனக்குத் தெரியாதாக்கும். - vgk\nகரந்தை ஜெயக்குமார் July 5, 2014 at 7:44 AM\nசகோதரியார் இராஜராஜேசுவரி அவர்களுக்கு மனம் கனிந்த நல் வாழ்த்துக்கள்\nதிண்டுக்கல் தனபாலன் July 5, 2014 at 9:05 AM\nதிருமதி இராஜராஜேஸ்வரி அம்மா அவர்களுக்கு வாழ்த்துக்கள்...\nஹாட்ரிக் பரிசு பெற்ற ஆன்மீகப் பதிவர் சகோதரி இராஜராஜேஸ்வரி அவர்களுக்கு எனது உளங்கனிந்த நல் வாழ்த்துக்கள்\n//படிப்பது இராமாயணம்.. இடிப்பது பெருமாள்கோவில் என்று நடந்துகொள்ளாமல் இந்தமாதிரி கோவில் அகற்றும் நடவடிக்கையில் அந்த சிறப்பான கோவில்களின் அதிர்வுகள் பாதிக்கப்படாமல் அந்த மக்களின் மன உணர்வுகளையும் கருத்தில் கொள்ளவேண்டும்..//அருமையாகச் சொன்னீர்கள் பரிசு பெற்ற தங்களுக்கு என் உளமார்ந்த பாராட்டுகள் பரிசு பெற்ற தங்களுக்கு என் உளமார்ந்த பாராட்டுகள் தொடரட்டும் பரிசு ம்ழை\n\\\\தன் இலக்கிலேயே கவனம் கொண்டு வெற்றிபெறும் விஜயனைப்போல தான் சொல்லவந்த கருத்தை முரசறைவதுபோல வலிமையாக ஒலிக்கச்செய்தது ஆசிரியரின் தனித்திறமை..\nஇந்த வரிகள் தங்களுக்கும் பொருந்தும் என்பதுதான் சிறப்பு. பரிசு பெற்றமைக்கு இனிய வாழ்த்துகள் மேடம்.\nஅன்பின் இராஜ இராஜேஸ்வரி - அருமை நண்பர் வை.கோ நடத்தும் சிறுகதை விமர்சனப் போட்டியில் பரிசு பெற்றமைக்குப் பாராட்டுகள் - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா\nமூன்றாம் பரிசு பெற்ற விமர்சனம் நன்று.... பரிசு பெற்ற திருமதி இராஜராஜேஸ்வரி அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துகள்.\nஇராஜராஜேஸ்வரி அம்மாவிற்கு மனமார்ந்த வாழ்த்துகள்.\nதிருமதி இராஜராஜேஸ்வரி அவர்களுக்கு எனது உளங்கனிந��த நல் வாழ்த்துக்கள்\nதிருமதி இராஜராஜேஸ்வரி மேடம் வாழ்த்துகள்\nதிருமதி இராஜராஜேஸ்வரி அவர்களுக்கு எனது மனமார்ந்த நல் வாழ்த்துக்கள்\n//திருமதி இராஜராஜேஸ்வரி அவர்களுக்கு எனது மனமார்ந்த நல் வாழ்த்துக்கள்\nவாங்கோ ஜெயா, மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி. :)\nதிருமதி இராஜராஜீஸ்வரி அம்மாவங்களுக்கு வாழ்த்துகள்.\nதிருமதி இராஜராஜேஸ்வரி மேடம் வாழ்த்துகள் கோவில் விஷயங்கள் பற்றி கதாசிரியர் சொல்லி இருப்பதை உயர் வாக ரசித்து அழகாக விமரிசனம் எழுதி இருக்காங்க.\nசகோதரி இராஜராஜீஸ்வரி அவர்களுக்கு எனது வாழ்த்துகள்.\n// தன் இலக்கிலேயே கவனம் கொண்டு வெற்றிபெறும் விஜயனைப்போல\nதான் சொல்லவந்த கருத்தை முரசறைவதுபோல வலிமையாக\n // இதுபோல இன்னும் சொல்லிகிட்டே போகலாம். வாழ்த்துகள்.\n//படிப்பது இராமாயணம்.. இடிப்பது பெருமாள்கோவில் என்று நடந்துகொள்ளாமல் இந்தமாதிரி கோவில் அகற்றும் நடவடிக்கையில் அந்த சிறப்பான கோவில்களின் அதிர்வுகள் பாதிக்கப்படாமல் அந்த மக்களின் மன உணர்வுகளையும் கருத்தில் கொள்ளவேண்டும்..//அருமையாகச் சொன்னீர்கள் பரிசு பெற்ற தங்களுக்கு என் உளமார்ந்த பாராட்டுகள் பரிசு பெற்ற தங்களுக்கு என் உளமார்ந்த பாராட்டுகள் தொடரட்டும் பரிசு ம்ழை\n ................ ’அடை’யைத் தின்னு பழகு\nஅடடா ..... என்ன அழகு ’அடை’யைத் தின்னு பழகு சமையல் குறிப்பு By வை. கோபாலகிருஷ்ணன் -oOo- இன்றுள்ள சூழ்நிலையில் ...\n அனைவருக்கும் வணக்கம். புத்தாண்டு பிறப்பதற்கு ஒருசில நாட்கள் முன்பே என் அருமை நண்பரும், பெருமைக்குரிய 'என...\nமா மி யா ர்\nமா மி யா ர் சிறுகதை By வை. கோபாலகிருஷ்ணன் -oOo- உள்ளூரில் உள்ள தன் தாய் வீட்டுக்குப் போய் விட்டு பஸ்ஸில் திரும்பிய வனஜா, தன் மாமிய...\n5] ஒரே கல்லில் நான்கு மாங்காய்கள் \n”பொக்கிஷம்” தொடர்பதிவு By வை. கோபாலகிருஷ்ணன் -oOo- 1985 ஆம் வருடம். எனக்கு முப்பதைந்து வயது. வரிசையாக அ...\nஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ரநாம மஹிமை \nஸ்ரீ கோவிந்த தாமோதர ஸ்வாமிகள் பகுதி-11 ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ரநாம மஹிமை ஸ்ரீ கோவிந்த தாமோதர ஸ்வாமிகள் தன்னிடம் வரும் பக்தர்களுக்கு “ஸ்ர...\nஇன்று 30.05.2019 வியாழக்கிழமை இரவு ஏழு மணிக்கு திரு. ’நரேந்திர தாமோதர தாஸ் மோடி’ அவர்கள் மீண்டும் நம் இந்திய திருநாட்டின் பிரதம மந்திரிய...\nBy வை. கோபாலகிருஷ்ணன் தங்கள் நினைவுக்காக http://gopu1949.blogspot.in/ 2013/08/34.html ”நல்ல காலம் பொறக்குது \nஸ்ரீ ராஜராஜேஸ்வரி அஷ்டகம் [ஸ்ரீ ஆதிசங்கரர் அருளியது] 1 அம்பா சாம்பவி சந்த்ர மெளலி ரபலா அபர்ணா உமாபார்வதி காளி ஹைமவதி ஸிவா த்ரிநயன...\nநகரப் பேருந்தில் ஒரு கிழவி\nநகரப் பேருந்தில் ஒரு கிழவி [சிறுகதை] By வை. கோபாலகிருஷ்ணன் -oOo- டவுன் பஸ் ஒரு வழியாக அந்தப் பேருந...\n’கோபு’வைத்தேடி ........................ ’கோவை’யிலிருந்து ஒருவர் \nகோவையில் இருக்கும் நம் பிரபலமான மூத்த பதிவர் முனைவர் திரு. பழனி கந்தசாமி ஐயா அவர்கள் { swamysmusin...\n’தனக்குத்தானே நீதிபதி’ போட்டி முடிவுகள் \n’தனக்குத்தானே நீதிபதி’ தீர்ப்புகள் பற்றி ஓர் அலசல்...\nVGK 28 - வாய் விட்டுச் சிரித்தால் .... \nVGK 27 - அவன் போட்ட கணக்கு \nVGK 26 - பல்லெல்லாம் பஞ்சாமியின் பல்லாகுமா\nVGK 25 - தேடி வந்த தேவதை ..... \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987836295.98/wet/CC-MAIN-20191023201520-20191023225020-00479.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamalarnellai.com/web/subcategory/32", "date_download": "2019-10-23T20:31:26Z", "digest": "sha1:XA3B4LY7BOHOSAQNZVRPB2NU72SDBKMV", "length": 9282, "nlines": 129, "source_domain": "www.dinamalarnellai.com", "title": "பல்சுவை மலர் செய்திகள் | Dinamalar", "raw_content": "\nபிறந்த நாள் ராசி பலன்\nகுரு பெயர்ச்சி பலன்கள் - 2019\nதமிழ் புத்தாண்டு ராசி பலன் - 2019\nஆங்கில புத்தாண்டு ராசி பலன் - 2019\nராகு கேது பெயர்ச்சி பலன்கள் - 2019\nகலைமாமணி வாமனனின் ‘நிழலல்ல நிஜம்’ – 202\nசாதாரண ரோஜா அல்ல, சரோஜாசென்ற திங்­கட்­கி­ழமை, ‘தமிழ் சினி­மா­வின் முதல் குழந்தை நட்­சத்­தி­ரம்’ என்று பறை­சாற்­றப்­பட்ட பேபி சரோஜா மறைந்து விட்­டார்.‘இந்­தி­யா­வின் ஷர்லி டெம்­பிள்’ என்று பிர­பல ஹாலி­வுட் குழந்தை நட்­சத்­தி­ரத்­திற்கு நிக­ரா­கத் தென்­னாட்­டில் பேசப்­பட்ட\nசேதுராமன் சாத்தப்பனின் ‘ஏற்றுமதி என்ன எப்படி எங்கே செய்யலாம்’ 21–10–19\nஇந்திய பங்குச் சந்தை நிலவரம்பங்­குச்­சந்­தைக்கு இந்த வாரம் ஒரு வசந்­த­மான வாரம் என்றே கூற­லாம். மும்பை பங்­குச்­சந்தை இந்த வாரம்கிட்­டத்­தட்ட\nஸ்டார்ட் அப்: இன்­னொரு 59 நிமிட லோன்\nஅப்ளை செய்த 59 நிமி­டத்­தில் தேசி­ய­ம­ய­மாக்­கப்­பட்ட வங்­கி­க­ளின் மூலம் உங்­க­ளுக்கு பிசி­னஸ் லோன் (டோர்ம் லோன் மற்­றும் வொர்க்­கிங்\nஸ்டார்ட் அப் கம்­பெ­னி­க­ளுக்கு விப்­ரோ­வின் உதவி\nவிப்ரோ கம்­பெ­னியை தெரி­யா­த­வர்­கள் இருக்க முடி­யாது. ஒரு சாதா­ரண சிறிய கம்­பெ­னி­யாக ஆரம்­பிக்­கப்­பட்டு இன்று பல்­லா­யி­ரம் கோடிக்­க­ணக்­காண\nஏற்­று­மதி உல­கம்: ஜப்­பா­னுக்கு ஏற்­று­மதி வாய்ப்­பு­கள்\nஇந்­தி­யா­வில் இருந்��ு ஜப்­பா­னுக்கு மருந்து பொருட்­கள், ஜெம்ஸ் அண்ட் ஜுவல்­லரி, கடல் உண­வுப் பொருட்­கள் ஏற்­று­ம­திக்கு அதி­கம் வாய்ப்­பு­கள்\nஒரு பேனாவின் பயணம் – 229 – சுதாங்கன்\n ஜோத்­பூர் மகா­ரா­ஜா­வும் வழிக்கு வந்­தார். ஆனால், கடைசி நிமி­டத்­தில் ஒரு நாட­கத்தை நடத்­திய பின்­னரே, வைஸ்­ரா­யின்\nகலைமாமணி வாமனனின் ‘நிழலல்ல நிஜம்’ – 201\nடி.எம்.எஸ். பாலூட்டி வளர்த்த கிளிகள்பாட­கர் வேறு, பின்­னணி பாட­கர் வேறு. இசை­யின் இலக்­க­ணப்­படி பாடக்­கூ­டி­ய­வர் பாட­கர். திரைப்­பட\nசேதுராமன் சாத்தப்பனின் ‘ஏற்றுமதி என்ன எப்படி எங்கே செய்யலாம்’ 14–10–19\nஇந்திய பங்குச் சந்தை நிலவரம்சந்­தை­கள் இந்த வாரம் ஏற்ற தாழ்­வா­கவே இருந்­தன. ஆனால் வார இறு­தி­யில் மொத்­த­மாக மும்பை பங்­குச் சந்­தை­யும்,\nபாலீதின் பைகளுக்கு பதிலாக பால் வழங்க மாற்று என்ன...\nஅந்த காலத்­தில் பால் வாங்க சட்­டி­க­ளு­டன் சென்­றோம். பாலீ­தீன் பைக­ளில் பால் இல்லை. பின்­னர் பாலீ­தீன் பைக­ளில் பால் வீட்­டிற்கு வந்­தது,\nஸ்டார்ட் அப் பிசி­னஸ் நியூஸ். காம்\nஉல­கின் மூத்த மொழி­யாம் இனி­மைத் தமி­ழில் மல­ரும் முதல் ஸ்டார்ட்­அப் பிசி­னஸ் இணை­ய­த­ளம் இது. இது மின்­னி­த­ழா­க­வும் மலர இருக்­கி­றது.இந்­திய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987836295.98/wet/CC-MAIN-20191023201520-20191023225020-00479.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.50languages.com/phrasebook/lesson/ta/pl/24/", "date_download": "2019-10-23T20:49:00Z", "digest": "sha1:JWM6FB3IOGVVFNAE23PPYB6XEBNSQB3O", "length": 15095, "nlines": 334, "source_domain": "www.50languages.com", "title": "நியமனம்@niyamaṉam - தமிழ் / போலந்து", "raw_content": "\n2 - குடும்ப அங்கத்தினர்கள்\n5 - நாடுகளும் மொழிகளும்\n6 - படிப்பதும் எழுதுவதும்\n9 - ஒரு வாரத்தின் கிழமைகள்\n15 - பழங்களும் உணவும்\n16 - பருவ காலமும் வானிலையும்\n17 - வீடும் சுற்றமும்\n18 - வீட்டை சுத்தம் செய்தல்\n19 - சமையல் அறையில்\n20 - உரையாடல் 1\n21 - உரையாடல் 2\n22 - உரையாடல் 3\n23 - அயல் நாட்டு மொழிகள் கற்பது\n27 - ஹோட்டலில் –வருகை\n28 - ஹோட்டலில் -முறையீடுகள்\n29 - உணவகத்தில் 1\n30 - உணவகத்தில் 2\n31 - உணவகத்தில் 3\n32 - உணவகத்தில் 4\n33 - ரயில் நிலையத்தில்\n35 - விமான நிலையத்தில்\n38 - வாடகைக்காரில் டாக்ஸியில்\n39 - வண்டி பழுது படுதல்\n40 - வழி கேட்டறிதல்\n42 - நகர சுற்றுலா\n43 - விலங்குக் காட்சிச் சாலையில்\n44 - மாலைப்பொழுதில் வெளியே போவது\n47 - பயணத்திற்கு தயார் செய்தல்\n48 - விடுமுறை செயல்பாடுகள்\n51 - கடை கண்ணிக்குச் செல்லுதல்\n52 - பல் அங்காடியில்\n54 - பொருட்கள் வாங்குதல்\n55 - வேலை ���ெய்வது\n57 - டாக்டர் இடத்தில்\n58 - உடல் உறுப்புக்கள்\n59 - அஞ்சல் அலுவகத்தில்\n61 - எண் வரிசை முறைப்பெயர்\n62 - கேள்வி கேட்பது 1\n63 - கேள்வி கேட்பது 2\n64 - எதிர்மறை 1\n65 - எதிர்மறை 2\n66 - உடைமை பிரதிப்பெயர்ச்சொல் 1\n67 - உடைமை பிரதிப்பெயர்ச்சொல் 2\n69 - தேவைப்படுதல் - -விரும்புதல்\n71 - ஏதேனும் விரும்புதல்\n72 - கட்டாயமாக செய்ய வேண்டியது\n75 - காரணம் கூறுதல் 1\n76 - காரணம் கூறுதல் 2\n77 - காரணம் கூறுதல் 3\n78 - அடைமொழி 1\n79 - அடைமொழி 2\n80 - அடைமொழி 3\n81 - இறந்த காலம் 1\n82 - இறந்த காலம் 2\n83 - இறந்த காலம் 3\n84 - இறந்த காலம் 4\n85 - கேள்விகள் - இறந்த காலம் 1\n86 - கேள்விகள் - இறந்த காலம் 2\n87 - வினைச்சொல்லின் பாங்கியல் சார்ந்த இறந்த காலம்1\n88 - வினைச்சொல்லின் பாங்கியல் சார்ந்த இறந்த காலம் 2\n89 - ஏவல் வினைச் சொல் 1\n90 - ஏவல் வினைச் சொல் 2\n91 - ஸப் ஆர்டினெட் க்ளாஸ்: என்று 1\n92 - ஸப் ஆர்டினெட் க்ளாஸ்: என்று 2\n93 - ஸப் ஆர்டினெட் க்ளாஸ்: என்று\n94 - இணைப்புச் சொற்கள் 1\n95 - இணைப்புச் சொற்கள் 2\n96 - இணைப்புச் சொற்கள் 3\n97 - இணைப்புச் சொற்கள் 4\n98 - இரட்டை இணைப்பிகள்\n99 - ஆறாம் வேற்றுமை\nதமிழ் » போலந்து நியமனம்\nடெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:\nநீ உன்னுடைய பேருந்தை தவற விட்டு விட்டாயா Sp------- / S-------- s-- n- a------\nஏன்,உன்வசம் கைப்பேசி /மொபைல்போன் இல்லையா Ni- m--- p--- s---- k------\nஅடுத்த தடவை டாக்ஸியில் வந்துவிடு Na------- r---- w-- t-------\nஅடுத்த தடவை குடை எடுத்துக்கொண்டு வா. Na------- r---- w-- p------\nநீங்கள் இந்த வாரஇறுதிக்கு ஏற்கனவே திட்டம் ஏதும் வைத்திருக்கிறீர்களா Ma-- j----- p---- n- w------\nஅல்லது உனக்கு ஏற்கனவே வேறு யாரையேனும் சந்திக்க வேண்டிஇருக்கிறதா A m--- j----- j-- u------- / u-------\nநான் உன்னை அலுவலகத்திலிருந்து கூட்டிச்செல்கிறேன். Od----- c-- z b----. Odbiorę cię z biura.\nநான் உன்னை உன் வீட்டிலிருந்து கூட்டிச்செல்கிறேன். Od----- c-- z d---. Odbiorę cię z domu.\n« 23 - அயல் நாட்டு மொழிகள் கற்பது\n25 - நகரத்தில் »\nMP3-களை பதிவிறக்கவும் (.zip ஃபைல்கள்)\nMP3 தமிழ் + போலந்து (21-30)\nMP3 தமிழ் + போலந்து (1-100)\nஒரு புதிய மொழியைக் கற்றுக்கொள்வதற்கு உங்களுக்குத் தேவையான அனைத்தும்.\nஇதோ இங்கே - எந்தவித அபாயமோ ஒப்பந்தமோ கிடையாது. அனைத்து 100 பாடங்களையும் இலவசமாகப் பெற்றிடுங்கள்.\n50LANGUAGES கொண்டு ஆஃப்ரிகான்ஸ், அரபு, சீனம், டச்சு, ஆங்கிலம், பிரெஞ்சு, ஜெர்மன், ஹிந்தி, இத்தாலியம், ஜப்பானியம், பெர்சியம், போர்ச்சுகீசியம், ரஷ்யம், ஸ்பானிஷ் அல்லது டர்கிஷ் போன்ற 50-க்கும் மேற்பட்ட மொழிகளை நீங்கள் உ��்கள் தாய்மொழி வழியே கற்றுக்கொள்ளமுடியும்\nஅனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்படவை. உரிமைத்தைப் பார்க்கவும்\nஅரசு பள்ளிகள் மற்றும் தனிப்பட்ட வர்த்தகமல்லாத பயன்பாட்டுக்கு இலவசம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987836295.98/wet/CC-MAIN-20191023201520-20191023225020-00479.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/technology/techfacts/2019/09/14095030/1261325/Google-to-Pay-USD-1-Billion-in-France-to-Settle-Tax.vpf", "date_download": "2019-10-23T22:09:39Z", "digest": "sha1:MFAG4RXJW65R5BZJFGWQX6LNH22X5SL3", "length": 7633, "nlines": 87, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: Google to Pay USD 1 Billion in France to Settle Tax Fraud Probe", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nகூகுள் நிறுவனத்துக்கு ரூ. 7,600 கோடி அபராதம்\nபதிவு: செப்டம்பர் 14, 2019 09:50\nவரி ஏய்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்ட கூகுள் நிறுவனம் ரூ. 7,600 கோடி அபராதம் செலுத்த ஒப்புக் கொண்டுள்ளது.\nகூகுள், ஆப்பிள் போன்ற பெருநிறுவனங்களுக்கு உலகெங்கும் கிளைகள் உள்ளன. இந்த நிறுவனங்கள் எங்கெல்லாம் தங்கள் கிளைகளை வைத்திருக்கின்றனவோ, அங்கெல்லாம் அந்தந்த நாட்டின் விதிகளுக்கேற்ப வரிகளை செலுத்தவேண்டும்.\nசில நாடுகளில் வரி குறைவாக இருக்கும். சில நாடுகளில் அதிகமாக இருக்கும். அப்படி அதிகப்படியான வரியை தவிர்க்க பெருநிறுவனங்கள் பல்வேறு வரி தவிர்ப்பு முறைகளை கையாண்டு வருகின்றன. அந்த வகையில் பிரான்ஸ் தலைநகர் பாரீசில் இயங்கும் கூகுள் நிறுவனம் பல கோடி ரூபாய் வரி ஏய்ப்பு செய்தது 2016 ஆம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்டது.\nசுமார் ரூ.13 ஆயிரம் கோடி வரை வரி ஏய்ப்பு செய்யப்பட்டதாக கூகுள் நிறுவனம் மீது புகார் எழுந்தது. இந்த விவகாரம் விஸ்வரூபம் எடுத்ததை தொடர்ந்து, விசாரணை தீவிரப்படுத்தப்பட்டது. இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக நடந்த விசாரணையில் கூகுள் வரி ஏய்ப்பில் ஈடுபட்டது சந்தேகத்துக்கு இடம் இன்றி நிரூபிக்கப்பட்டது.\nஇந்த நிலையில் பிரான்ஸ் அரசு உடனான வரி பிரச்சினையை முடிவுக்கு கொண்டு வரும் வகையில் வரி ஏய்ப்புக்கான அபராத தொகை 500 மில்லியன் யுரோ (ரூ.3 ஆயிரத்து 933 கோடி) மற்றும் வரி பாக்கி தொகை 465 மில்லியன் யுரோ (ரூ.3 ஆயிரத்து 659 கோடி) ஆகியவற்றை செலுத்த கூகுள் நிறுவனம் ஒப்புக்கொண்டு உள்ளது.\nமேலும் அறிந்து கொள்ளுங்கள் செய்திகள்\nரிலையன்ஸ் ஜியோவின் புதிய சலுகைகள் அறிவிப்பு\nஜியோஃபைபர் கட்டணம் மேலும் ஒரு மாதத்திற்கு ரத்து\nகல்வி சார்ந்த புதிய திட்டம் அறிவித்த டிக்டாக்\nவிவோ தீபாவளி சலுகை அறிவிப்பு - ரூ. 101 செலுத்தினால் புதிய ���்மார்ட்போன்\nபயனர்களுக்கு கூடுதல் வசதி வழங்கும் இன்ஸ்டாகிராம்\nகூகுள், பேஸ்புக் நிறுவனங்களுக்கு டிஜிட்டல் வரி விதித்த ஐரோப்பிய ஒன்றியம் - டிரம்ப் அதிருப்தி\nகூகுள் நிறுவனத்தின் வயர்லெஸ் இயர்பட்ஸ் அறிமுகம்\nகூகுள் நிறுவனத்தின் பிக்சல் 4 சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் அறிமுகம்\n21-வது பிறந்தநாளை கொண்டாடும் கூகுள்\nபிக்சல் 4 சீரிஸ் அறிமுக விவரம்\nஆன்லைனில் மட்டுமின்றி ஸ்டோர்களிலும் ரியல்மி 5 விற்பனை தொடங்கியது\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987836295.98/wet/CC-MAIN-20191023201520-20191023225020-00479.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vinavu.com/2009/02/12/pujafeb02/", "date_download": "2019-10-23T22:01:12Z", "digest": "sha1:B2KYSIHCBXCBC3OE7RSKZD3JS2XGX7O3", "length": 44081, "nlines": 250, "source_domain": "www.vinavu.com", "title": "பெற்ற மகளை விற்ற அன்னை ! - வினவு", "raw_content": "\nகாஷ்மீர் : பத்திரத்தில் கையெழுத்துப் போட்டால்தான் விடுதலை \nகும்பல் படுகொலைகள் : புள்ளிவிவரத்தை வெளியிடாத தேசிய குற்ற ஆவணக் காப்பகம் \nசமூக வலைத்தள கணக்குகளுக்கும் ஆதார் \nஆஸ்திரேலிய அரசுக்கு எதிராக செய்திகளை ‘இருட்டடிப்பு’ செய்த பத்திரிகைகள் \nமுழுவதும்உலகம்அமெரிக்காஆசியாஇதர நாடுகள்ஈழம்ஐரோப்பாமத்திய கிழக்குஊடகம்கட்சிகள்அ.தி.மு.கஇதர கட்சிகள்காங்கிரஸ்சி.பி.ஐ – சி.பி.எம்தி.மு.கபா.ஜ.கமாவோயிஸ்டுகள்பார்ப்பனிய பாசிசம்காவி பயங்கரவாதம்சிறுபான்மையினர்பார்ப்பன இந்து மதம்நச்சுப் பிரச்சாரம்வரலாற்றுப் புரட்டுபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம்இராணுவம்சட்டமன்றம்நாடாளுமன்றம்நீதிமன்றம்சட்டங்கள் – தீர்ப்புகள்போலீசு\nராயல் என்ஃபீல்டு : வாகன சோதனை ஓட்டத்தில் தொழிலாளியின் கால் முறிவு \nஅயோத்தி பாபர் மசூதி வழக்கு : நடுவர் குழுவின் தந்திரங்கள் | ராஜீவ் தவான்\nஆதி திராவிடர் நலத்துறை விடுதிகளின் அவல நிலை பிரேசில் பழங்குடியினரிடம் போராடக் கற்போம்…\nஉ.பி. : முசுலீம் என்பதாலேயே பணிநீக்கம் செய்யப்பட்ட தலைமை ஆசிரியர் \nமுழுவதும்ஃபேஸ்புக் பார்வைஇணையக் கணிப்புகளக் கணிப்புகேள்வி-பதில்டிவிட்டர் பார்வைட்ரெண்டிங் வீடியோவினவு பார்வைவிருந்தினர்\nசிலி மக்கள் புரட்சி – கம்யூனிசம் 2.0 | கலையரசன்\nடிரெண்டிங்கில் #GoBackModi : மோடியின் மாமல்லபுர வருகை ஸ்பெசல் \nஹைதர் அலிக்கும் சிருங்கேரி மடத்துக்கும் இருந்த நல்லுறவு \nமுழுவதும்அறிவியல்-தொழில்நுட்பம்கலைஇசைஇலக்கிய விமரிசனங்கள்கதைதாய் நாவல்கவிதைசாதி – மதம்சினிமாதொலைக்காட்சிநூல் அறிமுகம்வரலாறுநபர் வரலாறுநாடுகள் வரலாறுவாழ்க்கைஅனுபவம்காதல் – பாலியல்குழந்தைகள்நுகர்வு கலாச்சாரம்பெண்மாணவர் – இளைஞர்விளையாட்டு\nநூல் அறிமுகம் : தமிழக சூரிய மின் கொள்கை ஓர் ஆய்வு\nபள்ளியையும் பாடத்தையும் எவ்வளவு விரும்புகிறாள் மாயா \nமதுரை : தாழ்த்தப்பட்ட மாணவனை பிளேடால் கிழித்த வன்கொடுமை \nமெருகேற்றப்பட்டு மின்னிய இள நீல நிறமான புத்தம் புது ரக விமானங்கள் \nபூ விற்பனை : போட்ட காசக் கூட எடுக்க முடியல \nஎடப்பாடி வெளிநாட்டு மாட்டுக்கு புல்லு கொடுக்க போயிருந்தாரு \nஒரு சவரன் தங்கத்திற்கு ஒரு வருசம் உழைக்கணும் | வீடியோ\n மொதல்ல இங்க ரோடு நல்லா இருக்கா \nஆட்டம் காணும் ஆட்டோமொபைல் | கள நிலவரம் | காணொளி \nமுழுவதும்கள வீடியோபோராடும் உலகம்போராட்டத்தில் நாங்கள்மக்கள் அதிகாரம்\n சிதம்பரம் ஆர்ப்பாட்ட செய்தி – படங்கள்\nவிக்டோரியா விடுதி நிர்வாகம் மிரட்டல் : மாணவர் தற்கொலை முயற்சி\nடெங்கு ஒழிப்பு விழிப்புணர்வு பிரச்சாரம் – மக்கள் அதிகாரம் \nகருப்பு பணத்தில் திளைக்கும் தில்லை தீட்சிதர்கள் \nமுழுவதும்இந்தியாஉலகம்கம்யூனிசக் கல்விபொருளாதாரம்தமிழகம்தலையங்கம்புதிய கலாச்சாரம்புதிய தொழிலாளிமுன்னோடிகள்மார்க்ஸ் பிறந்தார்\nபிராங்க்ளினுக்குப் பிறகு அமெரிக்காவில் அரசியல் பொருளாதாரம் | பொருளாதாரம் கற்போம் – 40\nஇந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நூறாம் ஆண்டா இது\nஸ்மித்துக்கும் பிராங்க்ளினுக்கும் இடையிலான உறவு | பொருளாதாரம் கற்போம் – 39\nமோடி அரசின் பரிசு : பொருளாதார நெருக்கடி \nமுழுவதும்Englishகேலிச் சித்திரங்கள்புகைப்படக் கட்டுரைவினாடி வினா\nதொழில் தெரியாத மொதலாளி ரொம்ப நாள் கெத்துக்காட்ட முடியாது \nஈக்வடார் அரசைத் திணறடித்த மக்களின் தன்னெழுச்சிப் போராட்டம் \nமத்த கடைய பாக்கும்போது எங்க கடை சொர்க்கம் மாதிரி | துணிக்கடை ஊழியர்கள் வாழ்க்கை\nதுருக்கி பீரங்கிகளைக் கொண்டு வடக்கு சிரியாவில் ‘அமைதி வசந்தம் ‘\nமுகப்பு செய்தி பெற்ற மகளை விற்ற அன்னை \nபெற்ற மகளை விற்ற அன்னை \nஇந்திய அரசு பின்பற்றி வரும் மறுகாலனியாதிக்கப் பொருளாதாரக் கொள்கையால் விவசாயம் திட்டமிட்டே அழிக்கப்பட்டு வருவதால், விவசாயிகள் பிழைக்க வழிதேடி நகரங்களை நோக்கி ஓடி வருகின்றனர். நகரங்களில் வானளாவிய கட்டிடங் களின் உச்சியில் உயிரைப் பணயம் வைத்துக் கட்டுமான வேலைகள் செய்தும், கொதிக்கும் வெயிலில் சாலைகள் அமைத்துக் கொண்டும் அவர்கள் தங்களது வாழ்க்கையை ஓட்டிக் கொண்டிருக்கின்றனர்.\nநகரத்தில் வேலை வாய்ப்பு கிடைக்கும் வரை சிறிதுகாலம் அங்கிருப்பது, பின்பு கிராமத்திற்குத் திரும்பிவிடுவது, கிராமத்தில் வேலையில்லாமல் பட்டினி கிடக்கும் போது, மீண்டும் நகரத்தை நோக்கி ஓடிவருவது என உதைபடும் பந்துகளைப் போல மாறிப் போயிருக்கும் விவசாயக் குடும்பங்களில் ஒன்றைப் பற்றியதுதான் இந்தக் கதை.\nஒரிசா மாநிலம், போலங்கிர் மாவட்டத்தின் குண்டபுட்லா கிராமத்தைச் சேர்ந்தவர் சியாம்லால் தாண்டி; இவரது மனைவி லலிதா தாண்டி. தாழ்த்தப்பட்ட சாதியைச் சேர்ந்த இந்தத் தம்பதியினருக்கு, மூன்று குழந்தைகள் இருந்தனர். பாசன வசதி இல்லாத அரை ஏக்கர் நிலத்தை வைத்துக் கொண்டு, இவர்கள் வாழ்க்கையை நடத்தி வந்தனர். மழையை நம்பி விவசாயம் செய்து வந்த இவர்களுக்கு வருடத்தில் இரண்டு மாதங்கள் மட்டுமே வேலை கிடைத்தது. அவ்விருமாதங்களில் மட்டும் இரண்டு வேளையாவது உணவு கிடைத்து வந்தது. மற்ற நாட்களில் அதுவும் கிடைக்க வழியில்லை. ஒரு கட்டத்தில், இனி விவசாயம் செய்தால் பிழைக்க முடியாது என்றுணர்ந்த இவர்கள், அருகிலிருந்த இரும்பு எஃகுத் தொழிலுக்குப் பெயர்போன நகரமான பிலாய் நகருக்குக் குடிபெயர்ந்து கூலி வேலைக்குச் செல்லத் தொடங்கினர்.\nபிளாஸ்டிக் கூரையால் மூடப்பட்ட ஒரு வீட்டில் கணவன் மனைவி இருவரும் தங்கிக் கொண்டு, அந்நகரில் நடைபெறும் கட்டிட வேலைகளில் செங்கல் சுமப்பவர்களாகப் பிழைப்பு நடத்தி வந்தனர். அங்கே கிடைத்த கூலி அற்பமானதாக இருந்தபோதிலும், அவர்களால் குழந்தைகளுக்கு வயிறார உணவளிக்க முடிந்தது. கொஞ்சம் பணத்தைக் கூட சேமித்து வைத்தனர். இதுவும் சிலகாலம் மட்டுமே நீடித்தது. அவர்களது நான்கு வயது மகன் ஹரேந்திராவுக்கு திடீரென உடல்நலம் பாதிக்கப்பட்டது. பிலாய் இரும்பு ஆலையில் உள்ள மருத்துவமனையில் இடம் பெயர்ந்த தொழிலாளர்களுக்கு அனுமதி கிடையாதென்பதால், மகனுக்கு மருத்துவம் பார்க்க வழியின்றி அவர்கள் தவித்தனர். தனியார் மருத்துவமனைக்கு அழைத��துச் செல்லவும் அவர்களிடம் பணம் இல்லை. தங்களது கிராமத்திற்குத் திரும்புவதைத் தவிர அவர்களுக்கு வேறுவழியில்லை.\nகிராமத்திற்கு அருகிலிருந்த திட்லாகர் அரசு மருத்துவமனையில் ஹரேந்திராவைச் சோதித்த மருத்து வர்கள், அவனுக்கு அறுவை சிகிச்சை செய்ய இலஞ்சம் கேட்டனர். ஏழைகளான தாண்டி தம்பதிகளால் அவர்கள் கேட்ட பெருந்தொகையைத் தர முடியவில்லை. எனவே, அவர்கள் துக்லா கிராமத்து ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஐந்தாயிரம் ரூபாயை இலஞ்சமாகக் கொடுத்துத் தங்களது மகனைச் சேர்த்தனர். சிகிச்சைக்குப் பிறகு அந்தச் சிறுவனுக்குக் கேட்கும் திறன் முற்றிலும் பறிபோனது.\nமகனைப் பார்த்துக் கொள்ள மனைவியைக் கிராமத்தில் விட்டுவிட்டு சியாம்லால் மட்டும் நகரத்திற்கு வேலைக்குச் சென்றார். ஆனால், இம்முறை நிமோனியாவால் அவர் பாதிக்கப்பட்டார். போதிய உணவு இல்லாததாலும், கடுமையான உழைப்பின் காரணமாகவும் அவரது உடல்நிலை மேலும் மேலும் மோசமடைந்து வந்தது. அவரது வாய் மற்றும் கண் இமைகளில் புண்கள் ஏற்பட்டன. அவரால் தனது கண்ணை மூடக்கூட இயலவில்லை. கடுமையான காய்ச்சலால் அவதிப்பட்டார். அவரது எடை மிகவும் குறைந்து போனது.\nஇதனால், எங்கே தனது கணவனை இழந்து விடுவோமோ எனப் பயந்த லலிதா, இம்முறை திட்லாகர் அரசு மருத்துவமனை மருத்துவர்களுக்கு லஞ்சம் கொடுத்து சியாம்லாலுக்குச் சிகிச்சை பெற முடிவு செய்தார். சியாம்லாலுக்கு தினந்தோறும் ஊசிகள் போட வேண்டியிருந்தது. மருத்துவர்கள் ஒரு ஊசிக்கு நூறு ரூபாய் வேண்டும் எனக் கேட்டனர், அவர்களிடம் மன்றாடிய லலிதா, அவர்களை அறுபது ரூபாய்க்குச் சம்மதிக்க வைத்தார்.\nசியாம்லால் உடல் தேறி வந்த போது, அவர்கள் கட்டிட வேலையில் கடுமையாக உழைத்துச் சேர்த்த பணம் முழுவதும் கரைந்ததுடன், 12,000 ரூபாய் கடனும் சேர்ந்திருந்தது. மாவட்ட வளர்ச்சி அலுவலகத்தில், அரசாங்க வேலையில் இருந்த ராம்பிரசாத் மங்கராஜ் என்ற லலிதாவின் உறவினர்தான் இவர்களுக்குப் பணம் கொடுத்து உதவினார்.\nமருத்துவமனையிலிருந்து திரும்பிய சியாம்லாலால் முன்னைப் போலக் கடுமையான வேலைகள் செய்ய முடிய வில்லை. எனவே, கிராமத்திலேயே கூலி வேலைக்குச் செல்ல அவர்கள் முடி வெடுத்தனர். கிராமத்தில் அவர்களுக்கு மரம் வெட்டுதல், மாடு மேய்த்தல் போன்ற வேலைகள்தான் கிடைத்���ன. அவையும் தொடர்ச்சியான வேலை களாக இல்லாமல், வருடத்திற்கு ஏழு அல்லது எட்டு மாதங்களுக்கு மட்டுமே கிடைத்தது. சில சமயங்களில் நான்கு மாதங்கள் வரை கூடத் தொடர்ச்சியாக வேலை எதுவும் கிடைக்காமல் இருந்தது. நகரத்தில் கிடைத்ததில் பாதி மட்டுமே கூலியாகக் கிடைத்தது. கிடைத்த கூலியை வைத்து வயிறாரச் சாப்பிட்டாலே அது பெரிய விஷயம்தான். வயிறு நிறைய சாப்பிடுவதைக் கடவுள் கொடுத்த வரமாக இவர்கள் கருதினார்கள். கூலி கிடைக்காத நாட்களில் அவர்களின் குடும்பத்திலிருந்தவர்கள் அனை வருக்குமான உணவு – பழைய சோறும், தண்ணீரில் ஊறவைத்த கஞ்சியும் தான் .\nசாப்பிடப் போதிய அளவு உணவில் லாமல் தவித்த அவர்களுக்கு ராம்பிரசாத் தின் கடனை அடைப்பதென்பது இயலாத காரியமாக இருந்தது. இந்தச் சூழ் நிலையில்தான் அவர்களின் மூன்று வயதுப் பெண் குழந்தை ஹேமாவைத் தனக்குத் தத்துக் கொடுத்தால் அவர்கள் வாங்கிய கடனை ரத்து செய்வதாக ராம்பிரசாத் கூறினார்.\nசியாம்லாலின் உடல் நிலை சீரடையாமலேயே இருந்த காரணத்தால் லலிதாதான் இது குறித்து முடிவெடுக்க வேண்டியிருந்தது. தனது மகளைத் தத்துக் கொடுக்க முடிவெடுத்த லலிதா, தன் மகள் மீது கொண்டிருந்த எல்லையற்ற பாசத்தாலும், கடன் சுமையிலிருந்து மீளவும் அப்படியொரு முடிவை எடுத்ததாகக் கூறினார். பெண் குழந்தை இல்லாத ராம்பிரசாத், ஹேமாவைத் தனது மகளாக நினைத்து வளர்ப்பார் என அவர் கருதினார். குழந்தையைத் தத்தெடுத்தது, பத்திரத்திலும் பதிவு செய்யப்பட்டது.\nகடந்த 2001ஆம் ஆண்டில் கடனை அடைப்பதற்காக குழந்தையை தத்து கொடுத்த செயல் நகரத்தை எட்டியவுடன், அது பரபரப்பான செய்தியானது. விரைவிலேயே மாநிலம் முழுவதும், ஏன் நாடு முழுவதும் இது பரவியது.\nஇதனால் நிர்ப்பந்தத்துக்குள்ளான அரசு, சபாநாயகர் தலைமையில் ஒரு குழுவை அமைத்து விசாரணைக்கு உத்தரவிட்டது. அந்தக் குழுவும் சியாம்லாலின் கிராமத்திற்கு வந்து அத்தம்பதியினரைக் கடுமையாகச் சாடிவிட்டு, குழந்தையை வாங்கியவரைச் சிறையிலடைத்து, குழந்தையைப் பெற்றோரிடம் ஒப்படைத்தது. அதற்குப் பிறகு எல்லோரும் இவ்விஷயத்தை மறந்து விட்டனர். அப்பெற்றோர் குழந்தையை விற்கக் காரணம் என்ன என்பது பற்றியெல்லாம் யாரும் கவலைப்படவில்லை. நாட்டிற்கு ஏற்படவிருந்த பெரும் பழியைத் துடைத்துவிட்ட மகிழ்ச்சியில் எல்லா பத்திரிக் கைகளும் அடுத்த செய்தியை பரபரப்பாகச் சொல்ல ஆரம்பித்தன.\nவருடங்கள் உருண்டோடிவிட்டன, பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்ட குழந்தை எப்படியிருக்கிறது எனப் பார்க்க விரும்பிய ஹர்ஷ் மந்தர் எனும் பத்திரிகையாளர், அண்மையில் அந்த கிராமத்திற்குச் சென்று பார்த்தபோது, குழந்தை ஹேமா அங்கே உயிரோடு இல்லை.\nபெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டு ஒரு வருடம் கழித்து, அந்தக் குழந்தை மஞ்சள் காமாலை நோய்த் தாக்கி இறந்து விட்டது. சரியான உணவு இல்லாததால், நோஞ்சானாக இருந்த குழந்தையால் மஞ்சள் காமாலை நோயை எதிர்த்துப் போராட முடியவில்லை. “அந்தக் குழந்தை ராம் பிரசாத்திடம் ஒப்படைக்கப்பட்டிருந்தால், இன்று அவள் உயிரோடு இருந்திருப்பாள். ராம்பிரசாத்திடம் வசதியிருப்பதால், அவர் குழந்தையைக் காப்பாற்றி வளர்த்திருப்பார். ஆனால், எங்களிடம் எந்த வசதியும் இல்லாததால், எங்கள் அன்பு மகளைப் பறிகொடுத்துவிட்டோம்” என்று வேதனையில் விம்முகிறார், லலிதா. சியாம்லாலும், லலிதாவும் இன்னமும் அதே குடிசையில் தினமும் ஒருவேளைக் கஞ்சியைக் குடித்துவிட்டு, நோஞ்சானாகக் கிடக்கும் மற்ற குழந்தைகளை எப்படிக் காப்பாற்றுவது எனத் தெரியாமல் போராடிக் கொண்டி ருக்கின்றனர்.\n“தி ஹிந்து” நாளேட்டில் (நவ.30, 2008, ஞாயிறு பதிப்பு) ஹர்ஷ் மந்தர் எழுதியுள்ள கட்டுரையை அடிப்படையாகக் கொண்டு தொகுக்கப்பட்டுள்ளது.\nஉங்கள் வலைப்ப்திவை வலைப்பூக்களில் பதித்ததற்கு நன்றி.\nஉங்கள் இணைப்பை இங்கு பார்க்கவும்.\n//அதற்குப் பிறகு எல்லோரும் இவ்விஷயத்தை மறந்து விட்டனர்.//\nஎல்லாவற்றையும் விற்றாயிற்று கிட்னியை கூட அடமானம் வைத்தாயிற்று இனி பென்டாட்டி பிளைளகளையும் விற்றுதான் வாழ வேண்டிய நிலை. வல்லரசாம்…செருப்பால அடி\nசொந்தநாட்டு மக்களுக்கு கஞ்சி ஊத்த முடியல இந்த அழுகுல அடுத்த நாட்டுக்கு நாட்டாமைக்கு போவுது இந்த நாயி\nவிவசாயம் அழிக்கப்பட்டு வருவதால் இது போன்று ஒரு புறம் வறுமையில் குழந்தைகள் இறந்து போகின்றன மறுபுறம் குழந்தை தொழிலாளர் முறை ஒழிப்பு என தம்பட்டம் அடித்துகொள்ளும் ஒட்டு கட்சி அரசியல் வாதிகள் – அதிகாரிகள் கோப்புகளில் எழுதிகொண்டிருக்கும் இந்த நேரத்தில் பல குழந்தைகள் கொத்தடிமைகளாக ஒரு தினத்திற்கு பதினான்கு முதல் பதினெட்ட��� மணி நேரம் வேலை செய்துகொண்டிருப்பதுதான் எதார்த்தம். மக்கள் எழுச்சி பெற்று மீண்டும் ஒரு சுதந்திர போராட்டம் வர வேண்டும். -சித்ரகுப்தன்\nமக்களது வரிப்பணத்தை எடுத்த சிறீலங்காவுக்கு, தமிழரைக் கொல்லக் கொடுக்கும் கோடிக்கணக்கான பணத்தை இந்தியவினது ஏழ்மையைப் போக்கப் பயன்படுத்த முன்வரலாமே. பத்திரிகைகள் இவற்றையும் சுட்டிக்காட்ட வேண்டும். அது சரி ஏழைகளால் பத்திரிகை வெளியிட முடியுமா பணக்கார வர்கத்தின் கைகளில் ஆட்சியும் பத்திரிகைகளும் இருக்கும்போது இது போன்ற வாழ்க்கையே வாக்களிக்கும் மக்களுக்குப் பரிசாகும்.\nசல்மா ஹாயேக் பால் கொடுத்தை பெரிய ஸ்கூப்ப ஆக்கும் ஊடகங்களே உங்கள் நாட்டில் வறுமையில் சாகும் என்னிலடங்கா பிஞ்சுகளின் உயிரை காக்கும் சமூக பொருப்பு உங்களுக்கு இல்லையா பாகிஸதானுக்கு எதிராக முன்டா தட்டுவது இருக்கட்டம், ஒரிசா பக்கம் போ\nஇந்தியாவின் பலவீனமே இதுதான். பணக்காரர்கள் மேலும் மேலும் பணத்தை பேங்க் இல் திரட்டிக்கொண்டிருக்க ,பாவம் ஏழைகளின்வாழ்வு மேலும் மேலும்\nகீழ்த்தரமான நிலைக்கு தள்ளப்படுகிறது. உலகில் எல்லா மனிதருமே புத்திசாலிகளாகவும் அதிஷ்டசாலிகளாகவும் இருக்க முடிவதில்லை .அதற்காகத்தான்\nஅரசாங்கம் என்று ஒரு தலைமையை மக்கள் தேர்ந்தெடுக்கிறார்கள் .ஒரு அரசாங்கம் ஆனது இதற்காகவே சமூக நல உதவிப்பணங்களை மாதாமாதம்\nஒவ்வொரு பிரசையிட்கும் அவர்களின் நிலையை அறிந்து அவர்களின் தேவைகளிற்கு ஏற்றவாறு உதவுகிறது\nஅமெரிக்கா கனடா ஐரோப்பா போன்ற நாடுகளில் தமது மக்களுக்கும் பிறநாடுகளில் இருந்து வதிவிட வசதி தேடி வரும் மக்களுக்கும் எந்தவித பாகுபாடும் காட்டாமல்\nஅவர்களின் நலத்தில் அரசாங்கமே முதலில் அக்கறை எடுக்கின்றது .இங்கே ஒரு தமிழ் பழமொழி நினைவுக்கு வருகிறது .”அரசன் எவ்வழி குடிகளும் அவ்வழி “\nசற்றேறக்குறைய அந்தத்தாய் தன் மகளை நோய்க்கு பரிகொடுத்த அதே நேரத்தில் தான், தன் தோட்டத்து மயில் நோவுக்கு வைத்தியம் பார்த்து சுகமாய் திரும்பி வரும் வரை தன்னால் சாப்பிட இயலாது என்று உண்ணாவிரதம் இருந்தார் அரசவைக்கோமாளி அப்துல் கலாம்.\nசமீபத்தில் ஒருவரிடம் பேசிக்கொண்டிருந்த பொழுது…\nஇந்தியாவில் 70 கோடிக்கும் மேற்பட்டவர்கள் தினசரி வருமானம் ரூ. 20 தான் வருமானம் ஈட்டுகிறார்கள் என அரசு தரப்பிலிருந்தே தகவல்கள் வருவதை நம்ப மறுத்தார்.\nஇன்னொரு அரிய கண்டுபிடிப்பையும் அவரே சொன்னார்.\nகுழந்தை தொழிலாளர்களுக்கு காரணம், சோம்பல் காரணமாய், உதிரி தொழிலாளிகள் வேலை செய்யாமல் தங்கள் குழந்தைகளை வேலைக்கு அனுப்பி வைப்பதுதான் காரணம் என்றார்.\nஇந்த கட்டுரை அவருக்கு அனுப்பி வைத்திருக்கிறேன்.\nசில ஜென்மங்கள் காந்தி குரங்குகள் போல நடந்து கொள்கிறார்கள்.\nவறுமையைப் பார்க்க, வறுமையைப் பற்றி கேட்க, பேச மறுக்கிறார்கள். பேசினால் நெகட்டிவான சிந்தனையாம்.\n//வறுமையைப் பார்க்க, வறுமையைப் பற்றி கேட்க, பேச மறுக்கிறார்கள். பேசினால் நெகட்டிவான சிந்தனையாம்.//\nஇந்த நெகடிவ் சிந்தனைக்காரங்க தொல்ல தாங்கல…\nஇந்த கட்டுரை நல்ல அதிர்வலையை கிளப்பியுள்ளது. பலரையும் சிந்திக்க தூண்டியுள்ளது. பொதுவாகவே அல்பவாத உணர்வு முன்னோங்க இருக்கும் பெண்கள் இந்த கட்டுரையால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.\nநடுத்தர வர்க்கத்தின் போலி மனிதாபிமானம் தனது மனிதாபி மான அரிப்பை சொறிந்து கொள்வதுடன் கடனை முடித்துக் கொள்கிறது. அதற்கு விலை மனித உயிர்களாய் இருந்தாலும் அதன் மனசாட்சி அலட்டிக் கொள்வதில்லை.\nவிவசாயிகளுக்கு கள் இறக்க அனுமதி இல்லை…ஆனால் டாஸ்மாக் கடைகளில் மது விற்கும் அரசாங்கம்…மது தொழிற்சாலை முதலாளிகளை காக்கவே அரசே தவிர விவசாயிகளை அல்ல. விவசாயிகளுக்கு அவர்கள் உற்பத்தி செய்யும் பொருள்களுக்கான விலையை அவர்களே நிர்ணயம் செய்யும் நிலை வந்தால் போதும் அவர்களுக்கு கடன் தள்ளுபடியோ இலவச மின்சாரமோ தேவை இல்லை. இதை செய்ய எவனுக்கும் துப்பு இல்லை, ஆனா விவசாயிக்கு அதை செஞ்சோம் இதை செஞ்சோம் என்று பீற்றல். தூ…\nவிவாதியுங்கள் பதிலை ரத்து செய்க\nஉங்கள் மறுமொழியை பதிவு செய்க\nஉங்கள் பெயரைப் பதிவு செய்க\nநீங்கள் பதிவு செய்தது தவறான மின்னஞ்சல் முகவரி\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்க\nவினவு தளத்தில் வெளியாகும் படைப்புக்கள் அனைத்தும் சமுதாயத்தில் காணப்படும் உண்மைகளே", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987836295.98/wet/CC-MAIN-20191023201520-20191023225020-00479.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ajithgopi.com/thirukurals/index/chapter:18/%E0%AE%B5%E0%AF%86%E0%AE%83%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%88", "date_download": "2019-10-23T21:03:50Z", "digest": "sha1:AW52GACEPPHVUB7GJYS6QIKHA3YUXALR", "length": 20152, "nlines": 282, "source_domain": "ajithgopi.com", "title": "Ajithgopi | Thirukkural | வெஃகாமை", "raw_content": "\nஅதிகாரம் / Chapter : வெஃகாமை\nநடுவின்றி நன்பொருள் வெஃகின் குடிபொ��்றிக்\nபால் / Section : அறத்துப்பால் , அதிகாரம் / Chapter : வெஃகாமை\nநடுவுநிலைமை இல்லாமல் பிறர்க்குரிய நல்ல பொருளை ஒருவன் கவர விரும்பினால் அவனுடைய குடியும் கெட்டுக் குற்றமும் அப்போழுதே வந்து சேரும்.\nசாலமன் பாப்பையா உரை :\nபிறர்க்குரிய பொருளை அநீதியாக விரும்பிக் கவர்ந்தால், கவர்ந்தவனின் குடும்பம் அழியும்; குற்றங்கள் பெருகும்.\nமனச்சான்றை ஒதுக்கிவிட்டுப் பிறர்க்குரிய அரும் பொருளைக் கவர்ந்துகொள்ள விரும்புகிறவரின் குடியும் கெட்டொழிந்து, பழியும் வந்து சேரும்\nபடுபயன் வெஃகிப் பழிப்படுவ செய்யார்\nபால் / Section : அறத்துப்பால் , அதிகாரம் / Chapter : வெஃகாமை\nநடுவுநிலைமை அல்லாதவற்றைக் கண்டு நாணி ஒதுங்குகின்றவர், பிறர் பொருளைக் கவர்வதால் வரும் பயனை விரும்பிப் பழியான செயல்களைச் செய்யார்.\nசாலமன் பாப்பையா உரை :\nபிறர் பொருளைக் கவர்ந்து அனுபவிக்க எண்ணிப் பழி தரும் செயல்களை, நீதிக்கு அஞ்சுபவர் செய்ய மாட்டார்.\nநடுவுநிலை தவறுவது நாணித் தலைகுனியத் தக்கது என்று நினைப்பவர் தமக்கு ஒரு பயன் கிடைக்கும் என்பதற்காக, பழிக்கப்படும் செயலில் ஈடுபடமாட்டார்\nசிற்றின்பம் வெஃகி அறனல்ல செய்யாரே\nபால் / Section : அறத்துப்பால் , அதிகாரம் / Chapter : வெஃகாமை\nஅறநெறியால் பெறும் இன்பத்தை விரும்புகின்றவர், நிலையில்லாத சிறிய இன்பத்தை விரும்பி அறம் அல்லாதவற்றைச் செய்யார்.\nசாலமன் பாப்பையா உரை :\nஅறத்தால் வரும் நிலையான இன்பங்களை விரும்புவோர் நிலையில்லாத இன்பத்தை விரும்பிப் பிறர் பொருளைக் கவரும் அறம் இல்லாத செயல்களைச் செய்ய மாட்டார்.\nஅறவழியில் நிலையான பயனை விரும்புகிறவர் உடனடிப் பயன் கிடைக்கிறது என்பதற்காக அறவழி தவறி நடக்க மாட்டார்\nஇலமென்று வெஃகுதல் செய்யார் புலம்வென்ற\nபால் / Section : அறத்துப்பால் , அதிகாரம் / Chapter : வெஃகாமை\nஐம்புலன்களையும் வென்ற குற்றமில்லாத அறிவை உடையவர், யாம் வறுமை அடைந்தோம் என்று எண்ணியும் பிறர் பொருளை விரும்பார்‌.\nசாலமன் பாப்பையா உரை :\nஏதும் இல்லாத ஏழையாய் இருக்கிறோமோ என எண்ணி, ஐம்புலன் ஆசைகளையும் வென்ற பேர் அறிஞர், பிறர் பொருளைக் கவரமாட்டார்.\nபுலனடக்கம் வாய்ந்த தூயவர், வறுமையில் வாடும் நிலையிலேகூடப் பிறர் பொருளைக் கவர்ந்திட விரும்ப மாட்டார்\nஅஃகி அகன்ற அறிவென்னாம் யார்மாட்டும்\nபால் / Section : அறத்துப்பால் , அதிகாரம் / Chapter : வெஃகாமை\nயாரிடத்திலும் பொருளைக் கவர விரும்பிப் பொருந்தாதவற்றைச் செய்தால், நுட்பமானதாய் விரிவுடையதாய் வளர்ந்த அறிவால் பயன் என்ன\nசாலமன் பாப்பையா உரை :\nபிறர் பொருள் மீது, ஆசை கொண்டு எவரிடத்திலும் அறிவற்ற செயல்களைச் செய்தால் செய்பவரின் கூரிய, பல நூல் பயின்று பரந்த அறிவினால் அவருக்கு ஆகும் பயன்தான் என்ன\nயாராயிருப்பினும் அவரது உடைமையை அறவழிக்குப் புறம்பாகக் கவர விரும்பினால் ஒருவருக்குப் பகுத்துணரும் நுண்ணிய அறிவு இருந்துதான் என்ன பயன்\nஅருள்வெஃகி ஆற்றின்கண் நின்றான் பொருள்வெஃகிப்\nபால் / Section : அறத்துப்பால் , அதிகாரம் / Chapter : வெஃகாமை\nஅருளை விரும்பி அறநெறியில் நின்றவன், பிறனுடைய பொருளை விரும்பிப் பொல்லாத குற்றங்களை எண்ணினால் கெடுவான்.\nசாலமன் பாப்பையா உரை :\nஅருளை விரும்பிக் குடும்ப வாழ்வில் இருப்பவன், பிறர் பொருளுக்கு ஆசைப்பட்டுப் பொல்லாதது செய்தால், அவன் கெட்டுப் போவான்.\nஅருளை விரும்பி அதனை அடைவதற்கான வழியில் செல்பவன் தவறிப்போய்ப் பிறர் பொருளை விரும்பிப் பொல்லாத செயலில் ஈடுபட்டால் கெட்டொழிய நேரிடும்\nவேண்டற்க வெஃகியாம் ஆக்கம் விளைவயின்\nபால் / Section : அறத்துப்பால் , அதிகாரம் / Chapter : வெஃகாமை\nபிறர் பொருளைக் கவர விரும்புவதால் ஆகும் ஆக்கத்தை விரும்பாதிருக்க வேண்டும்; அது பயன் விளைவிக்கும்போது அப்பயன் நன்மையாவது அரிதாகும்.\nசாலமன் பாப்பையா உரை :\nபிறர் பொருளை அவர் விரும்பாதிருக்க, நாம் விரும்பிப் பெற்று அனுபவிக்கும்போது அதன் பயன் நல்லதாக இல்லை என்று அறிவதால், பிறர் பொருளைக் கவர்வதற்கு விரும்ப வேண்டா.\nபிறர் பொருளைக் கவர்ந்து ஒருவன் வளம்பெற விரும்பினால் அந்த வளத்தின் பயன், நலம் தருவதாக இருக்காது\nஅஃகாமை செல்வத்திற்கு யாதெனின் வெஃகாமை\nபால் / Section : அறத்துப்பால் , அதிகாரம் / Chapter : வெஃகாமை\nஒருவனுடைய செல்வத்திற்குக் குறைவு நேராதிருக்க வழி எது என்றால், அவன் பிறனுடைய கைப்பொருளை விரும்பாதிருத்தலாகும்.\nசாலமன் பாப்பையா உரை :\nசெல்வம் குறையாமல் இருக்க வழி என்ன என்றால், பிறனுக்கு உரிய பொருளை விரும்பாமல் இருப்பதே.\nதன்னுடைய செல்வச் செழிப்பு குறையாமலிருக்க வேண்டுமென்றால் பிறருடைய பொருளையும் தானே அடைய வேண்டுமென்று ஆசைப்படாமலிருக்க வேண்டும்\nஅறனறிந்து வெஃகா அறிவுடையார்ச் சேரும்\nபால் / Section : அறத்துப்பால் , அதிகாரம் / Chapter : வெஃகாமை\nஅறம் இஃது என்று அறிந்து பிறர் பொருளை விரும்பாத அறிவுடையாரைத் திருமகள் தான் சேரும் திறன் அறிந்து அதற்கு ஏற்றவாறு சேர்வாள்.\nசாலமன் பாப்பையா உரை :\nபிறர் பொருளுக்கு ஆசைப்படாதிருப்பதே அறம் என்னும் அறிவுடையோரின் பெருமையை அறிந்து, திருமகள் தானே அவரிடம் போய் இருப்பாள்.\nபிறர் பொருளைக் கவர விரும்பாத அறநெறி உணர்ந்த அறிஞர் பெருமக்களின் ஆற்றலுக்கேற்ப அவர்களிடம் செல்வம் சேரும்\nஇறலீனும் எண்ணாது வெஃகின் விறல்ஈனும்\nபால் / Section : அறத்துப்பால் , அதிகாரம் / Chapter : வெஃகாமை\nவி‌ளைவை எண்ணாமல் பிறர் பொருளை விரும்பினால் அஃது அழிவைத் தரும்; அப்பொருளை விரும்பாமல் வாழும் பெருமை வெற்றியைத் தரும்.\nசாலமன் பாப்பையா உரை :\nபின் வி‌ளைவை எண்ணாமல் அடுத்தவர் பொருளை விரும்பிக் கவர்ந்தால், அது நமக்கு அழிவைக் கொடுக்கும்; அதற்கு ஆசைப்படாத செல்வமோ வெற்றியைக் கொடுக்கும்‌.\nவிளைவுகளைப் பற்றி நினைக்காமல் பிறர் பொருளைக் கவர்ந்துகொள்ள விரும்பினால் அழிவும், அத்தகைய விருப்பம் கொள்ளாதிருந்தால் வாழ்க்கையில் வெற்றியும் கிட்டும்\nதிருக்குறளை எழுதி, உலக இலக்கிய அரங்கில், தமிழர்கள் பெருமிதமாக நெஞ்சம் நிமிர நிற்கும்படி செய்த உன்னதப் படைப்பாளி, திருவள்ளுவர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987836295.98/wet/CC-MAIN-20191023201520-20191023225020-00480.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/2016-10-05-08-08-14/nimirvom-jan19/36550-2019-01-29-04-24-18", "date_download": "2019-10-23T21:17:49Z", "digest": "sha1:2YOJJWOB2ODYK23Z42NMFMASRCDK7N2B", "length": 32283, "nlines": 235, "source_domain": "keetru.com", "title": "பெண்கள் மீதான வன்முறைக்கு கருத்தியலை வழங்கும் புராணங்கள் - சாஸ்திரங்கள்", "raw_content": "\nநிமிர்வோம் - ஜனவரி 2019\nபாலியல் குற்றவாளிகளுக்கான அங்கீகாரத்தை வழங்கும் இந்தியச் சமூகம்\nபாரத மாதாக்களை வேட்டையாடும் பாரத மாமாக்கள்\nஇந்து மதம் அழியாமல் பாலியல் கொடுமைகள் அழியாது\nஇந்தியாவின் சாதிய மனதுக்கு ஒருபோதும் தெரியாது ஜிஷாவை...\nநாம் நம்முடைய பெண்களிடம் தோழமை உணர்வோடுதான் பழகுகின்றோமா\nதாலி அகற்றிய லிவிங் டுகெதெர் இணையர்\n497 ரத்து பெண்ணின் விருப்பங்கள்... பெண்ணின் விருப்பங்கள்தானா\nஇருபாலருக்கும் அகவை அளவுகோலின்றி சபரிமலை\n90% ஒடுக்கப்பட்ட மக்களின் மேம்பாட்டைத் தடுக்கும் இந்தியப் பார்ப்பனிய அரசு\nமுத்தலாக் தடைச் சட்டத்தின் பின்புலம் என்ன\nமாபெரும் மனித நேயர் தந்தை பெரியார்\nவேலூர் - 8.9.2019 மா.பெ.பொ.க. பொதுக் குழு கூட்ட முடிவுகள்\nபிரிவு: நிமிர்வோம் - ஜனவரி 2019\nவெளியிடப்பட்டது: 29 ஜனவரி 2019\nபெண்கள் மீதான வன்முறைக்கு கருத்தியலை வழங்கும் புராணங்கள் - சாஸ்திரங்கள்\nபெண்களுக்கு எதிரான வன்முறைகளின் வேர்கள் - இந்துமதம் கட்டமைத்த சாஸ்திர, புராணங்களில் அடங்கியிருப்பதை, பெரியார் இயக்கம் நீண்டகாலமாக மக்களிடம் எடுத்துச் சொன்னாலும், மார்க்சியர்களின் பார்வை இதில் மாறுபட்டதாகவே இருந்து வந்திருக்கிறது. பெண்களை சமூகமாகப் பிரித்துப் பார்ப்பது வர்க்க ஒற்றுமையைக் குலைக்கும் என்பது அவர்களின் ஒரு பார்வை. பாமர மக்களுக்கு ஆறுதலாக இருக்கும் மத புராணங்களை விமர்சிப்பதைத் தவிர்க்க வேண்டும் என்பது மற்றொரு பார்வை. இப்போது பார்ப்பனிய மதவாத சக்திகள் அதிகாரத்தைக் கைப்பற்றும் நிலைக்கு வளர்ந்துவிட்டார்கள். எனவே வரலாறு அணுகுமுறைகளைத் திருத்திக் கெள்ளும் பாதைக்கு நிர்ப்பந்திக்கிறது. இந்தச் சூழலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சேலத்தில் கடந்த செப்டம்பர் மாதம் நடத்திய பெண்கள் வன்முறைக்கு எதிரான மாநாட்டையொட்டி அக்கட்சியின் நாளேடான ‘தீக்கதிர்’ பெண்ணடிமையை வலியுறுத்தும் சாஸ்திர புராணங்களை கடும விமர்சனத்துக்கு உள்ளாக்கி கட்டுரை வெளியிட்டுள்ளது. இது பாராட்டி வரவேற்கத் தகுந்த மாற்றம்; அந்தக் கட்டுரையை ‘நிமிர்வோம்’ பதிவு செய்கிறது.\nஇந்தியாவில் இந்த ஆணாதிக்க சமூக சிந்தனையின் அடிப்படையாக இருப்பதுமனு சாஸ்திரமும் அதன்படி உருவாக்கப்பட்ட கடவுளர்கள் பெயரால் நியாயப்படுத்தப்பட்ட கதைகளும் மகாபாரதம் உள்ளிட்ட புராணங்களும் கிருஷ்ணன் உரைத்ததாக சொல்லப்படுகிற பகவத் கீதையும்போன்ற எண்ணற்ற பிற்போக்கு கருத்தியல்களேயாகும்.\nசமூகத்தில் சரி பாதியாக உள்ள பெண்கள் பிறப்பு முதல் இறப்பு வரை விவரிக்க முடியாத துன்பங்களுக்கும் துயரங்களுக்கும் கொடுமை களுக்கும் உள்ளாக்கப்படுகிறார்கள். பெண் குழந்தைகள், சிறுமிகளுக்கு வீடுகளிலும் வீதி களிலும் இழைக்கப்படும் அநீதிகளில் துவங்கி மூதாட்டியாகி மரணத்தை தழுவும் வரை அடிமை வாழ்வே நிரந்தரமாகிப் போயிருக்கிறது. மனரீதியாகவும் உடல் ரீதியாகவும் பெண்ணின் வாழ்வில் ஒவ்வொரு தருணத்திலும் தாக்கு தல்கள் தொடுக்கப்பட்ட வண்ணம் உள்ளன. இந்தியாவில் சரிபாதிக்கும் அதிகமான பெண்கள் போதிய சத்தான உணவின்றி ரத்தச் சோகையால் பாதிக்கப்பட்டுள்ள கொடுமை; கல்வி மறுப்பு, பாலியல் வன்கொடுமைகள், வரதட்சணை, விதவிதமான குடும்ப வன்முறைகள், எதிலும் சம உரிமை இல்லாத நிலைமை என சொல்லிக்கொண்டே போகலாம். புராதான பொதுவுடைமை சமுதாயம் அழிந்து நிலவுடைமை சமுதாயம் உருவான நிலையில் ஆணாதிக்க சிந்தனையும் நிலைபெற்றது. தாய்வழி சமுதாயமாக இருந்த நிலை மாறி சொத்துடைமை பிரதானமான நிலையில் ஆணாதிக்கம் துவங்கியது. மதங்களின் பெயரால் இது நியாயப்படுத்தப்பட்டது. உலகில் உருவான எந்த மதமும் இதற்கு விதி விலக்கல்ல.\nஇந்தியாவில் இந்த ஆணாதிக்க சமூக சிந்தனையின் அடிப்படையாக இருப்பது மனு சாஸ்திரமும் அதன்படி உருவாக்கப்பட்ட கடவுளர்கள் பெயரால் நியாயப்படுத்தப்பட்ட கதைகளும் மகாபாரதம் உள்ளிட்ட புராணங் களும் கிருஷ்ணன் உரைத்ததாக சொல்லப்படுகிற பகவத் கீதையும் உள்ளிட்ட எண்ணற்ற பிற் போக்கு கருத்தியல்களேயாகும். மனு சாஸ்திரத் தின் அத்தியாயம் 5இல் சுலோகம் 18 சொல்கிறது: “பெண்கள் குழந்தைகளாக இருக்கும்போது தகப்பனாரின் கட்டுப்பாட்டிலும் திருமணம் ஆனபிறகு கணவனின் கட்டுப்பாட்டிலும் கணவன் இறந்தபிறகு பிள்ளைகளின் கட்டுப்பாட்டிலும் இருக்க வேண்டுமே தவிர, பெண்கள், தாங்கள் விரும்புகிறபடி சுயமாகச் சிந்தித்து ஒருபோதும் இருக்கக் கூடாது.” ஒரு பெண் தனது சுய சிந்தனையோடு தன் விருப்பத்தின்படி பிறப்பு முதல் இறப்பு வரை வாழ்வதற்கான உரிமையை அடிப்படையிலேயே மறுக்கிறது மனு சாஸ்திரம். மனு சாஸ்திரத்தின் அத்தியாயம் 9இல் சுலோகம் 59 சொல்கிறது: “ஆண் பிள்ளை இல்லாமல் ஒரு குலம் நசிந்து போனால் அப்போது அந்தப் பெண் தன் கணவர், மாமனார் முதலியோரின் உத்தரவைப் பெற்றுக்கொண்டு தன் மைத்துனர் அல்லது தன் கணவனுக்கு ஏழு தலைமுறைக்கு உட்பட்ட பங்காளிகளுடன் புணர்ந்து ஒரே ஒரு பிள்ளையை பெற்றுக்கொள்ள வேண்டும்.” பெண் என்றால் பிள்ளைகளை பெற்றுத் தருவதற்கு - வாரிசுகளை உற்பத்தி செய்வதற்கு உரிய ஒரு இயந்திரம் என்ற அந்தஸ்தை மட்டுமே மனுசாஸ்திரம் வழங்குகிறது.\nஅது மட்டுமல்ல, அந்த பெண் விரும்பா மலேயே அவர்மீது பாலியல் தொழிலையும் மனு சாஸ்திரம் திணிக்கிறது. அதுமட்டுமல்ல, தனது கணவர், தனது மாமனார் சார்ந்த சாதிய கட்டமைப்பின் உற்பத்திப் பொருளாக மட்டுமே பெண்ணை பார்க்கிறது மனுசாஸ்திரம்.மனு சாஸ்திரம் மட்டுமல்ல, இந்தியாவில் பெரும் பான்மையான மக்கள் வணங்குகிற பல்வேறு தெய்வங்கள் பெண்களை அடிமைப்படுத்துவதை இழிவாக நடத்துவதை அங்கீகரிக்கிற தெய்வங் களாக கட்டமைக்கப்பட்டுள்ளன. அவற்றின் வழியாக பெண்கள்மீதான குற்றங்களை சமூகமும் ஏற்றுக் கொள்கிற அங்கீகரிக்கிற மனோ நிலை கட்டமைக்கப்படுகிறது. உதாரணத்திற்கு கிருஷ்ணரை சொல்லலாம். அவர் எப்போதும் பெண்களை கேலி செய்பவராக சில்மிஷங்கள் செய்பவராக புராணங்களில் உள்ளார். அவருக்கு இரண்டு மனைவிகள். அதை மத நிறுவனங்கள் முன்வைக்கின்றன. மக்கள் மனரீதியாக அதை அங்கீகரித்து ஏற்றுக் கொள்ள கட்டமைக்கப்பட் டிருக்கிறார்கள். முருகப் பெருமானை எடுத்துக் கொள்ளலாம். அவருக்கு இரண்டு மனைவிகள். அதை சமூகம் அங்கீகரித்து ஏற்றுக்கொள்ள நிர்ப்பந்திக்கப்பட்டிருக்கிறது. மகாபாரதத்தை எடுத்துக் கொள்ளலாம். பஞ்ச பாண்டவர்கள் 5 பேருக்கும் திரௌபதி என்ற பெண் மனைவி. பாண்டவர்களின் தாயார், அர்ஜூனன் கொண்டு வந்த பொருளை நீங்கள் ஐவரும் சமமாக பிரித்துக் கொள்ளுங்கள் என்கிறார். அங்கே திரௌபதி என்ற பெண் மனுஷியாக பார்க்கப் படவில்லை.\nஅவள் ஒரு போகப் பொருளாக மட்டுமே பார்க்கப்படுகிறாள். அதையும் பாண்டவர்களின் தாயார் குந்திதேவி என்றபெண்மணியின் மூலமாகவே சொல்ல வைக்கிறார்கள். பெண் என்றால் போகப் பொருள் தான், ஆண்களுக்கு அடிமைதான் என்ற சிந்தனையை சமூகத்தில் வலுவாக கட்டமைப்பதற்குத்தான் இந்த புராணங்களும் கதைகளும் கடவுள்களும் சாஸ்திரங்களும் படைக்கப்பட்டிருக்கின்றன. இவர்கள் தான் தேவதாசி முறை சரி என்று சொல்கிறார்கள். பெண்ணுக்கு கல்வி கூடாது என்கிறார்கள். பெண்கள்என்பவர்கள் மதத்தின் குறியீடாக சாதி ஆதிக்கத்தின் குறியீடாக முன் வைக்கிறார்கள். ஒரு சமூகத்திற்கும் இன்னொரு சமூகத்திற்கும் மோதல்வந்தால், ஒரு மதத்திற்கும் இன்னொரு மதத்திற்கும் மோதல் வந்தால் அதில் வெற்றி கொள்பவர்கள் தோல்வியடைந்த சமூகத் தில் முதலில் குறி வைப்பது அந்த சமூகத்தின் பெண்களைத்தான். அவர்களை பாலியல் வன் கொடுமைக்கு உள்ளாக்குவதுதான் அந்த சமூகத்தின் மீதான தங்களதுவெற்றி அல்லது ஆதிக்கம் என்று பார்க்கிற குணம் உருவாக்கப்படுகிறது.\nஅதற்கும் ஏராளமான உதாரணங் களை சொல்ல முடியும். சைவ மதத்தை பரப்பு வதற்காக எழுதப்பட்ட தேவாரம், திருவாசகம் போன்றவற்றை சிவனை வழிபடுபவர்களை போற்றுகிறார்கள். ஆனால் அந்த நூல்கள் ஒருபுறம் கடவுளை போற்றுகின்றன. கடவுளின் புகழைப் பாடுகின்றன. அன்பே சிவம் என்று அன்பை போதிப்பதாக தோற்றம் அளிக்கின்றன. ஆனால் மறுபுறத்தில் அதே நூல்களில், சைவ மதத்திற்கு எதிராக எவர் பேசினாலும் அவருக்கு எதிராக வன்முறையை தூண்டப்படுகிறது. புத்த மதத்தை சேர்ந்த, சமண மதத்தைசேர்ந்த பெண்களை சைவர்கள் கட்டாயம் பாலியல் வன்புணர்வு செய்ய வேண்டுமென்று அதே நூல்களில் எழுதப்பட்டிருக்கிறது. இதன் அடிப்படை என்னவென்றால் மாற்று மதத்தைச் சேர்ந்த பெண்களை பாலியல் வல்லுறவுக் குள்ளாக்குவது கொண்டாடப்பட வேண்டிய - கடவுளுக்கு செய்கிற கடமை போல கருதப்பட வேண்டிய செயலாக முன்னிறுத்துகிற கொடூரமான ஆணாதிக்க மதவெறிச் சிந்தனை தான். மேற்குறிப்பிட்ட மதரீதியான நிறுவனங் களும் போதனைகளும், மிகவும் வெறித்தனத் துடன் கூடிய ஆணாதிக்கச் சிந்தனையை - பெண்களை எந்தவிதத்தில் துன்புறுத்தினாலும் அது தவறு அல்ல என்று கட்டமைக்கிற சிந்தனையை முன்வைக்கின்றன. மதங்கள் வழியாக போதிக்கப்பட்ட இந்த சிந்தனைதான் இந்திய சமூகத்தில்ஆண்டாண்டு காலமாக பெண்கள் அடிமைப்படுத்தப்பட்டு கிடப்பதற்கு அடிப்படை காரணங்களில் ஒன்றாக இருக்கிறது.\nஇதை எதிர்த்து ஆண்டாண்டு காலமாகப் போராடியும் வந்திருக்கிறார்கள். பிரம்மாண்ட மான பெண்கள் இயக்கங்கள் வரலாறு நெடுகி லும் எழுந்திருக்கின்றன. அந்த வரலாற்றின் தொடர்ச்சியாக பின்னாட்களில் பெண்களின் உரிமைகள் சட்டரீதியாக உறுதி செய்யப் பட்டன. அரசியலமைப்புச் சட்டம் பெண் களுக்கு சமஅந்தஸ்து வழங்கியிருக்கிறது. பிறப் புரிமையிலிருந்து சொத்துரிமை வரை அனைத் தையும் சட்டம் உறுதி செய்திருக்கிறது. ஆனால் இன்றைக்கும் அந்த சட்டம் ஏடுகளில் மட்டுமே இருக்கிறது. சட்டத்தில் சொல்லப்பட்டிருப் பதை நிறைவேற்றுவதற்கு தடையாக இருப்பது சமூகத்திலும் ஆட்சியதிகார மட்டத்திலும் புரையோடிப் போயிருக்கிற பிற்போக்குவாத - மதவாத - வெறித்தனம் நிறைந்த மிகக் கொடூரமான ஆணாதிக்க கருத்தியலேயாகும்.\nஅதனால்தான் நாடாளுமன்றம், சட்ட மன்றங் களில் மகளிர்க்கு 33 சதவீதம் இட ஒதுக்கீடு செய் வதற்கான மசோதா கிடப்பி���் போடப்பட்டிருக்கிறது. அதனால்தான் ஆர்எஸ்எஸ் - பாஜக முன்வைக்கும் கொடூரமான சிந்தனைகளை ஏற்பவர்கள் பெண்களை சக மனுஷியாக ஏற்க மறுக்கிறார்கள். வேறு மதங்களைச் சேர்ந்தவர் களை, வேறு சாதிகளை சேர்ந்தவர்களை ஒடுக்கி ஆதிக்கம் செலுத்த வேண்டுமென்றால் அவர்களது வீட்டு பெண்களை குறிவைக்க வேண்டும் என்பதை நியாயப்படுத்துகிறார்கள்.\nகாஷ்மீரின் கத்துவாவில் 8 வயது சிறுமி ஆஷிபாவை மிகக் கொடூரமான முறையில் துள்ளத் துடிக்க பாலியல் வன்கொலை செய்தது, அந்த சிறுமி சார்ந்த பழங்குடியின முஸ்லிம் சமூக மக்களை அச்சுறுத்தி அந்த ஊரைவிட்டே வெளியேற்றுகிற நோக்கத்துடன் நடத்தப்பட்ட பயங்கரம் தானே. நம் காலத்தின் கண்முன்னே நடந்திருக்கிற உதாரணம் இது. எனவேதான் கம்யூனிஸ்ட் இயக்கம் குறிப்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, சமூகத்தில் சரிபாதியாக இருக்கும் பெண்களை அடிமைகளாக, போகப் பொருளாக நடத்துகிற பிற்போக்கு, மதவாத ஆணாதிக்கச் சிந்தனையை தகர்க்க வேண்டும் என்று போராடுகிறது. அதற்கு அடிப்படையாக இருக்கிற நிலப்பிரபுத்துவ - முதலாளித்துவ சுரண்டல் கட்டமைப்பை தகர்ப்பதற்கு முன்னேறிச் செல்கிறது\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987836295.98/wet/CC-MAIN-20191023201520-20191023225020-00480.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dailyceylon.com/190451/", "date_download": "2019-10-23T20:56:41Z", "digest": "sha1:H7566KRXGBXQ55KMJ4PCFGUWLZKBEVTG", "length": 5755, "nlines": 106, "source_domain": "www.dailyceylon.com", "title": "10 வருடங்கள் ராஜபக்ஸாக்களுக்கு முடியாமல் போனதை நாம் செய்தோம்- ரணில் - Daily Ceylon", "raw_content": "\n10 வருடங்கள் ராஜபக்ஸாக்களுக்கு முடியாமல் போனதை நாம் செய்தோம்- ரணில்\nமக்களின் வயிற்றில் அடித்த ராஜபக்ஸாக்களுக்கு மீண்டும் அதிகாரத்துக்கு வர இடமளிக்கப் போவதில்லையென பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.\nநேற்று (06) கட்சித் தலைமையகத்தில் இடம்பெற்ற கொழும்பு மாவட்ட கட்சி உறுப்பினர்களை சந்தித்து உரையாற்றுகையில் அவர் இதனைக் கூறியுள்ளார்.\nகடந்த 10 வருடங்கள் நாட்டை ஆட்சி செய்த ராஜபக்ஸாக்களுக்கு அத்தியாவசியப் பொருட்களின் விலையை குறைப்பதற்கு முடியவில்லையெனவும், ஏன் அவ்வாறு செய்ய முடியவில்லையென்பதையும் பொதுஜன பெரமுமுன கட்சி நாட்டு மக்களுக்கு தெளிவுபடுத்த வேண்டும் எனவும் அவர் கேட்டுக் கொண்டார். (மு)\nPrevious: ராஜிதவின் கருத்துக்கு ஜே.வி.பி. மறுப்பு\nNext: கூட்டணி குறித்த ஸ்ரீ ல.சு.கட்சியின் அறிவிப்பு இன்று\nஎது Mr Bean அப்பாவி முஸ்லிம்களை உள்ளே போட்டதா\nஎது Mr Bean அப்பாவி முஸ்லிம்களை உள்ளே போட்டதா\nகாதல் கதை மீண்டும் ஒரு\nகாதல் கதை மீண்டும் ஒரு\nஅப்படி என்ன பூனையை செய்தீங்க….\nஉயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான அறிக்கை பாராளுமன்றத்தில் சமர்பிப்பு\nதாஜுதீன் கொலை வழக்கு நவம்பர் 7ம் திகதி விசாரணைக்கு\nகளனி கங்கை பெருக்கெடுப்பு – மள்வானை, மாபிம, பட்டிவிலவில் வெள்ளம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987836295.98/wet/CC-MAIN-20191023201520-20191023225020-00480.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jackiesekar.com/2010/08/blog-post_09.html?showComment=1281416243747", "date_download": "2019-10-23T22:23:16Z", "digest": "sha1:RFK52RY6A6RA346CVAXBNF3XPDJJGV4A", "length": 57144, "nlines": 894, "source_domain": "www.jackiesekar.com", "title": "JACKIE SEKAR (பிருந்தாவனமும் நொந்தகுமாரனும்.): ஜாக்கிசேகர் பிளாக் ஸ்பாட் அலக்சா ரேங்கில் ஒரு லட்சத்துக்குள்....", "raw_content": "JACKIE SEKAR (பிருந்தாவனமும் நொந்தகுமாரனும்.)\nஜாக்கிசேகர் பிளாக் ஸ்பாட் அலக்சா ரேங்கில் ஒரு லட்சத்துக்குள்....\nஒரு நான்கு நாட்களுக்கு முன் வாசக நண்பர் நாஞ்சில் நாதம் என்பவர் எனக்கு ஒரு மெயில் அனுப்பி இருந்தார்...அந்த மெயிலில் அலேக்சா ரேங்கில் லட்சத்து இரண்டாயிரமாக எனது தளம் இருந்தது... அதை பார்க்கையில் எனக்கு மகுந்த மகிழ்ச்சியை தந்தது....இதற்கு முன் எனது தளம் ஒரு லட்சத்துக்குள் வந்து இருந்ததாக எனக்கு நண்பர்கள் சொல்லி இருக்கின்றார்கள்...\nநான் படபிடிப்பில் வெளியூரில் இருந்த காரணத்தால் என்னால் பார்க்க முடியவில்லை....நான் போய் பார்த்த போது ஒரு லட்சத்தி பதினெட்டாக இருந்தது... அதன் பிறகு இரண்டு படங்களுக்கு உதவி ஒளிப்பதிவு செய்ய வெளியூர்களுக்கு அவுட்டோர் ஷுட்டிங் போய் விட்டதால் தொடர்ந்து பதிவிட முடியாமல் போய் விட்டது...அதன் பிறகு ஒரு லட்சத்தி ஐம்பதாயிரம் வரை வந்து விட்டது... அதன் பிறகு கண்டக்டர் ரஜினி சூப்பர் ஸ்டார் ரேஞ்சுக்கு போனது போல அந்த ஒரு லட்சத்தி ஐம்பதாயிரத்தில் இருந்து இறங்கவே இல்லை....\nஆனால் ஒரு 5 தினங்களுக்கு முன்.... நணபர் நாஞ்சில் நாதம் நினைவுபடுத்தினார்...\nஎன்று இருந்தது....இந்த இடத்தில் நான் ஒன்றை குறிப்பிட விரும்புகின்றேன்... எனது பதிவுகளில் பெரிய கும்மி கோலாட்டங்கள் எல்லாம் நீங்கள் பார்த்து இருக்க முடியாது... பெரிய நண்பர்கள் வட்டம் எப்போதும்ஓட்டு போட்டு என் பதிவை முன்னிலை படுத்தியது இல்லை.... எல்லாம்எனது வாசக நண்பர்கள்தான்...\nநான் பதிவு எழுத ஆரம்பித்தது ஏப்ரல் மாதம் 14ம் தேதி 2008ல் எழுத வந்தேன்... இப்போது 2010 இந்த இரண்டு வருடம் 4 மாதங்களில் இந்த வளர்ச்சி இது என்னை போன்ற ஞானசூனியத்துக்கு பெரிய விஷயம்... என்னை விட மெத்த படித்த நண்பர்கள் எனக்கு கடிதம் எழுதும் போது எனக்கே ரொம்ப ஆச்சர்யம்.....இந்த உயரம் நீங்கள் கொடுத்தஇந்த இடம் எல்லாம் என்னால் கனவிலும் நினைத்து பார்க்க முடியாத உயரம்...\nசென்னையில் சில நண்பர்கள் என்னை நக்கல் விட்டுக்கொண்டு இருக்கின்றார்கள்...எனக்காக எழுத நேரம் செலவிடுகின்றார்கள்...மகிழ்ச்சி... அவர்களை ஒரு பொருட்டாக மதித்து பதில் சொல்வதைவிட.....திரு முக்தர் போல் உள் ஒன்று வைத்து புறம் ஒன்று பேசாமல் என் வலையை ரசிக்கும் மெத்த படித்தவருக்கு நான் பதில் சொல்லிவிட்டு போவேன்...\nஅன்பின் முக்தர்... நேற்று வந்த உங்கள் கடிதமும், நாஞ்சில் நாதம் கடிதமும் எனக்கு மிகுந்த மகிழ்வை கொடுக்கின்றன... என் மீது வைத்து இருக்கும் பாசத்துக்கு மிக்க நன்றி...எனக்காக நேரம் ஒதுக்கி டைப்பும் உங்கள் அன்புக்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகள்...\nஇந்த அங்கீகாரம் என்பது எவனோ மண்டபத்துல எழுதி கொடுத்து அதை அப்படியே சொன்னதுக்கான, டைப்பிங்கான அங்கீகாரமாக நான் இதை நான்கருதவில்லை.... அப்படி இருந்து இருந்தால் இந்த பக்கம் இந்த இடத்துக்கு வந்து இருக்க வாய்ப்பு இல்லை......\nஇது நீங்கள் கொடுத்து அங்கீகாரம்... எந்த அரசியலும் இன்றி எனக்கு கொடுத்த அங்கீகாரம்.... பல வேலை பளுவுக்கு இடையில் எழுதி இந்த வளர்ச்சியை கொடுத்து இருக்கின்றீர்கள்...\nஎனக்கு வலை அறிமுகபடுத்திய நண்பர் நித்யா சமீபகாலங்களில் அதிகம் எழுதவில்லை... எனக்கு கம்யூட்டர் தொழில் நுட்பம்.. அந்தஅளவுக்கு தெரியாது...நானே எதை எதையோ பரிட்சார்த்த முயற்சியாய் முயற்சி செய்து கற்றுக்கொண்ட விஷயங்கள்தான் இவை..\nஒரு குழுவாக எழுதாமல் தனிநபராக எழுதி ஒரு லட்சத்துக்குள் அலெக்சா ரேங்கில் வந்த தமிழ் பதிவர்களில் எனக்கு தெரிந்து நான் முன்றாவதோ அல்லது நான்காவதோ என்று நினைக்கின்றேன்... கீழே உள்ள சமாச்சாரம் இப்போது எடுத்து போடபட்டது.....\nஇந்த நேரத்தில் எனக்கு கடிதம் எழுதும் நண்பர்களுக்கும், தொடர்ந்து பின்னுட்டம் மற்றும் மறக்காமல்ஓட்டுகளை போட்டு என்க்கான அங்கீகாரத்தை பெற்று தரும் நண்பர்களுக்கும்....584 பாலோயர்களுக்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகள்\nநான் எழுதிய பதிவுகள் மக்களிடத்தில் கொண்டு போய் சேர்த்ததில் தமிழ் திரட்டிகளுக்கு பெரிய பங்கு உண்டு.... இல்லையென்றால் யாருமே இல்லாத கடையில் டீ ஆத்திய கதையாக எனது தளம் இருந்து இருக்கும்....இந்த இரண்டு வருட காலத்தில் திரட்டிகள் என்று ஒன்று மட்டும் இல்லையென்றால் நான் இந்த அளவுக்கு வளர்ந்து இருக்க முடியாது... இந்த நேரத்தில் தமிழ் திரட்டிகளான,தமிழ்மணம்,இண்டலி,தமிழ்10,தலைவன்,திரட்டி,உலவு போன்ற தளங்களுக்கு என் நன்றியை தெரிவித்துக்கொள்கின்றேன்...\nநான் எப்போதும் நன்றியை மறக்காதவன்...குறைந்த பட்சம் நேர்மையோடு வாழ முயற்சி செய்பவன்...மற்றவர்களுக்கு எப்படியோ....எனக்கு சென்னையில் குந்த குடிசை கொடுத்தது இந்த பதிவுலகம்தான்... அதனால் எப்போதும் இது போலான நன்றிகள் தொடரும்...வேறென்னா என்னால் செய்து விடமுடியும்.... இந்த பதிவு எனக்கு மிகப்பெரிய சாதனை.....ஒரு அங்கீகாரம்... இதை சாத்தியபடுத்திய உங்களுக்கு ஒரு பெரிய கும்பிடு சாமியோவ்..............\nபிடித்து இருந்தால் எத்தனை நாளுக்கு பிறகு வாசித்தாலும் ஓட்டு போட மறக்காதீர்கள்....\nஓட்டு போடுவது குறித்து இண்டலி மற்றும் தமிழ்மணத்தில் விரிவாய் சொல்லி இருக்கின்றார்கள்..\nசியர்ஸ் அப் ஜாக்கி. தொடந்து கலக்குங்க :)\nவாழ்த்துக்கள் ஜாக்கி தொடர்ந்தும் கலக்குங்கள்\nமுதலில் மனமார்ந்த வாழ்த்துக்கள். உங்கள் எழுத்தின் நேர்மையும், அக்கறையும்தான் இப்போது நீங்கள் அடைந்துள்ள உயரத்துக்குக் காரணம் என்று கருதுகிறேன். தனிநபர் வலைப்பூ இவ்வளவு பெரிய இடத்தைப் பெற்றது நிச்சயம் முக்கியமான சாதனை. எந்த நிலையிலும் எழுதுவதை நிறுத்தாமல் தொடருங்கள். இன்னும் பல வெற்றிகளைப் பெறுவதற்கு முன்கூட்டியே எனது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.\nஉங்கள் எழுத்துக்களை வியப்போடு ரசிப்பவர்களில் நானும் ஒருவன் என்பதில் மகிழ்ச்சி.\nமனதில் ஏதோ கவலையும் கொஞ்சம் கோபமும் இருப்பது சில வசனங்களில் தெரிகிறது.\nஉங்கள் எல்லையும் மேலும் கடந்து மேல் நோக்கிப் போகும்.. :)\nஇன்னும் சிகரம் தொட வாழ்த்துக்கள்,\nவயிற்றெரிச்சல் பார்ட்டிகளை புறம் தள்ளுங்கள்,இனி தும்மினாலும் எதிர்பதிவு போடுவார்கள்.அதுக்கெல்லாம் கவலைபடாதீர்கள்,வாழ்த்துக்கள்\n“இந்த பையன்கிட்ட ஏதோ ஒரு திறமை ஒளிஞ்சிட்டு இருக்கே” என்கிற ரீதியில் நான் சத்தியமாக உங்களைப் பற்றி நினைத்ததில்லை. ஆனால், திடீரென்று எதிர்பாராத புறத்திலிருந்து புறப்படுவதுதானே உலக வழக்கு. தப்பும் தவறுமாக தமிழை எழுதினாலும், அவற்றைப் பொறுத்துக்கொண்டு வாசக நண்பர்கள் உங்களை வாசிக்கக் காரணம் உங்கள் எழுத்தில் இருக்கும் ஒரு கவர்ச்சி. அது எளிதில் வந்து விடாது.\nஉங்களின் வாழ்க்கை அனுபவம் தந்தது அது. பணம் கொடுத்தாலோ, போன் போட்டு ஓட்டு கேட்டாலோ அந்த திறன் வராது. Versatility மற்றொரு அரிய விஷயம். சினிமா, சிறுகதை, நான்வெஜ் மற்றும் முக்கியமாக பொதுப்பிரச்சனைகள் பற்றிய உங்கள் பார்வைகள் என உங்களின் தளம் பல்சுவைத் தளமாகத் திகழ்கிறது. டெம்ப்ளேட் பதிவுகள் இல்லாமல் புதுமையாக தருவது உங்களுடைய திறன்.\nவாழ்த்துக்கள். உங்களுடைய பதிவு எப்பொழுது வரும் என்று பார்த்து தவறாமல் படிப்பேன்.\nநல்லா எழுதுறிங்க நன்றி ஜாக்கி.\nஉங்கள் பதிவுகளை, அப்புறம் படித்துக்கொள்ளலாம் என நினைத்து, கடந்து போக இயலாத வண்ணம் சுவாரஸ்யமாக எழுதுகிறீர்கள்.\nஇன்னும் அதிக (குறைவான) ரேங்க் வாங்க மனமார்ந்த வாழ்த்துக்கள்.\n\"திரும்பி பார்க்கிறேன்\" க்கு பதிலாக \"பின்னால் பார்க்கிறேன்\" என்று இருந்திருந்தால் rear view imageக்கு பொருத்தமாக இருக்கும் என்று நினைக்கிறேன்.\nவாழ்த்துக்கள் அண்ணே.மேன்மேலும்ம் ஹிட் குடுத்து ஓங்குக உங்கள் புகழ்\nவாழ்த்துகள் ஜாக்கி... பட்டைய கிளப்பு..\nவாழ்த்துக்கள் - சீக்கிரம் பத்தாயிரத்துக்குள் வர\nஎதிர்ப்பு இருந்தால்தான் வாழ்வில் சுவாரஸ்யம் இருக்கும்.அதை முறியடித்து மேலும் உயர வாழ்த்துக்கள் நண்பா\nகங்கிராட்ஸ்டா ஜாக்கி, தொடர்ந்து கலக்கு.\nபோற்றுவார் போற்றலும், தூற்றுவார் தூற்றலும் இறைவனுக்கேன்னு இரு.\nஅடுத்த 90 நாட்களுக்கு யார் என்ன சொன்னாலும் / செய்தாலும் பதில் கூறாமல் இருந்து பாரு - மனசுக்கு அமைதி கெடைச்சா அப்படியே தொடர்ந்து இரு, இல்ல பாரத்தை இறக்கி வச்சாத்தான் நிம்மதின்னு தோன்றினால் அப்படியே செய்.\nஇ(எ)துவும் கடந்து போகும்..(உன் அலெக்ஸா ரேட்டிங் உள்பட)\n அடுத்த தபா புருனோ சுல்தான் கிட்ட இருந்து கடிதம் வ்ர அட்வான்ஸ் வாழ்த்துக்கள்\nமச்சி வாழ்த்துக்கள், தொடரட்டும் உங்கள் பணி. அந்த ஓசி குவாட்டர் மறந்துறாதீங்க\n// நான் எப்போதும் நன்றியை மறக்காதவன்...குறைந்த பட்சம் நேர்மையோடு வாழ முயற்சி செய்பவன்... //\nஎனக்கு தெரிந்து நன்றி மறக்காதவர்கள் யாரும் கெட்டுப் போன‌தில்லை\nவாழ்த்துகள் ஜாக்கி... Venkat M\nவாழ்துதக்களையும் நல்வாழ்த்துக்களையும் மனமாரா பகிர்ந்து கொண்ட அத்துனை வாசக நணப்ர்கள் மற்றும் பதிவுலக நண்பர்கள் அனைவருக்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகள்..\nஇந்த பதிவில் வெளியான புருனோவில் இருந்து எழுதிய வாசக நண்பர் முக்தர் அவர்களின் பதில் கடிதம்.....\nமேலும் மேலும் உயர வாழ்த்துகள் ஜாக்கி...\nவாழ்த்துக்கள்ங்க ஜாக்கி சேகர்.. நீங்க எழுதற ஸ்டைல் ரொம்ப கேசுவலா இருக்கு..\nநான் இந்தப் பதிவுலகத்திற்கு புதுசுங்க..\nhttp://abdulkadher.blogspot.com/ முடிஞ்சா இதப்படிச்சுப் பாருங்க..\nசுவாரஸ்ய சினிமா தகவல்களுக்கு..மேலே கிளிக்கவும்.\n(THE BANNEN WAY-2010) 18+ ரசிக்க வைக்கும் போக்கிர...\nசென்னையின் புதிய மால் எக்ஸ்பிரஸ் அவென்யூ ஒரு பார்வ...\nமினி சாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ் (ஞாயிறு=29•08•2010)...\n(PAY BACK-1999) மெல்கிப்சனின் முக்கியபடம்.....\nவிடியற்காலை சென்னை மெரினா ஒரு பார்வை...(புகைபடங்கள...\nஇனிது இனிது...நினைத்து பார்க்கும் நினைவுகள்...\nமினி சாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ் 18+(ஞாயிறு=22•08•20...\nநான் மகான் அல்ல.. வாழ்த்துக்கள் இயக்குனர் சுசீந்தி...\n(RESTRAINT-2008\\ 15+ஆஸ்திரேலியா) ஒரு வீடு மூன்று ப...\nசாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ் 18+(புதன்/ 18•08•2010)\nவம்சம்... கிராமத்து திருவிழாவின் விவரனை...\nபாக்யா வார இதழின் மறுப்பு....பாக்யாவில் எனது படைப்...\nமினி சாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ் 18+(ஞாயிறு 15•08•20...\nடூரிங் டாக்கிஸ் அல்லது செல்லமாக டென்ட் கொட்டா...\nசாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ் 18+(புதன்/11•08•2010)\nஜாக்கிசேகர் பிளாக் ஸ்பாட் அலக்சா ரேங்கில் ஒரு லட்...\nமினி சாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ் 18+(ஞாயிறு/08•08•20...\nசாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ் 18+(வியாழன்-05/08/2010)\nபாக்யா கட்டுரை பெயர் மாற்றசர்ச்சை/என் தரப்பு விளக...\nதிருடப்பட்ட என் பதிவு பாக்கியா வார இதழில்....\n1955ல் வெளிவந்த திரைப்படம்... மிஸ்ஸியம்மா.... எப்ப...\nமினி சாண்ட்விச் அண்டு நான்வெஜ் 18+(ஞாயிறு/01•08•20...\nபழைய சமாச்சாரத்தை இலகுவாக தேட\nஅனுபவம் (605) தமிழகம் (298) பார்த்தே தீர வேண்டிய படங்கள் (263) பார்க்க வேண்டியபடங்கள் (246) தமிழ்சினிமா (223) திரைவிமர்சனம் (205) சினிமா விமர்சனம் (163) கலக்கல் சாண்ட்விச் (155) நினைத்து பார்க்கும் நினைவுகள்.... (152) அரசியல் (135) உலகசினிமா (132) திரில்லர் (125) செய்தி விமர்சனம் (99) டைம்பாஸ் படங்கள் (98) சமுகம் (86) கிரைம் (83) ஹாலிவுட் (71) மினி சாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ் (68) சென்னை (46) பதிவர் வட்டம் (44) பயணஅனுபவம் (42) சினிமா சுவாரஸ்யங்கள் (38) நன்றிகள் (34) உப்புக்காத்து (33) சென்னையில்(தமிழ்நாட்டில்) வாழ (33) ஆக்ஷன் திரைப்படங்கள் (31) கால ஓட்டத்தில் காணாமல் போனவைகள். (30) எனது பார்வை (29) கண்டனம் (28) யாழினிஅப்பா (27) ஆங்கிலசினிமா.திரில்லர் (26) கடிதங்கள் (23) தெலுங்குசினிமா (22) இந்திசினிமா (20) கிளாசிக் (19) ஜோக் (19) பெங்களூர் (19) அறிவிப்புகள் (18) போட்டோ (18) மலையாளம். (18) கொரியா (17) சிறுகதை (17) எனக்கு பிடித்த பாடல்.. அது ஏன் எனக்கு பிடிக்கும் (16) கதைகள் (15) சூடான ரிப்போர்ட் (14) கவிதை (13) சென்னை உலக படவிழா (13) பிரெஞ்சினிமா (12) புனைவு (12) சென்னைமாநகர பேருந்து... (11) என்விளக்கம் (10) மனதில் நிற்கும் மனிதர்கள் (10) வேலைவாய்ப்பு செய்திகள் (10) இந்திய சினிமா (9) சென்னை வரலாறு (9) நகைச்சுவை (9) இந்த படத்துக்கு வசனம் தேவையில்லை (8) புகைபடங்கள் (8) மீள்பதிவு (8) திகில் (7) நான் ரசித்த வீடியோக்கள் (7) நிழற்படங்கள் (7) திரைஇசை (6) பெண்களுக்கான எச்சரிக்கை (6) MADRAS DAY (5) என்கேமரா (5) குறும்படம் (5) சினிமா கதைகள் (5) மணிரத்னம் (5) ஸ்பெயின் சினிமா (5) CHENNAI DAY (4) இங்கிலாந்து (4) உலககோப்பை கிரிக்கெட்/2011 (4) ஜெர்மன் (4) திரைப்பாடல் (4) நான் இயக்கிய குறும்படங்கள் (4) மைதிலி (4) அனிமேஷன் திரைப்படம் (3) இத்தாலி சினிமா (3) எழுதியதில் பிடித்தது (3) கண்டிப்பாக வயதுவந்தவர்களுக்கு மட்டும் (ஜோக்) (3) கமலஹாசன் (3) ஜப்பான் (3) திரைப்படபாடல் (3) நார்வேசினிமா (3) பிட் புகைப்பட போட்டி (3) புத்தகவிமர்சனம் (3) போலந்து (3) அஸ்திரிய சினிமா (2) இலங்கை (2) இஸ்ரேல். (2) காணிக்கை (2) கால ஓட்டத்தில் புதிதாய் வந்தவை (2) கொலம்பியா (2) ஜாக்கிசான் (2) ஜான் வில்லியம்ஸ் (2) பஹத் பாசில் (2) மொக்கை (2) ரஷ்யா (2) ராகவி (2) A. R. Rahman (1) Bernardo Bertolucci (1) Christopher Nolan (1) Kim Ji-woon (1) Nicole Kidman (1) Park Chan-wook (1) Romance movies (1) epic movies (1) அடையார் பிலிம் இன்ஸ்டியூட் (1) ஆன்மீகம் (1) எனக்கு பிடித்த இயக்குனர்கள் (1) கவர்ச்சி படங்கள் (1) சுஜாதா (1) சூர்யா (1) சென்னை பெண்கள் கிருஸ்துவக்கல்லூரி. (1) தைவான் (1) நம்பிக்கை நட்சத்திரங்கள் (1) பத்திரிக்கை கட்டுரைகள் (1) பழக கற்றக்கொள்ள...(பகுதி/1) (1) பாண்டி (1) பிரெஞ் (1) பெல்ஜியம் சினிமா (1) போ.திரையரங்குகள் (1) ம (1) ரஷ்யசினிமா (1) வரலாறு (1)\nபேருந்து பயணமும், டீச்சர் பெண்ணும்...\nமுதலில் இந்த திரைப்படம் பற்றிய வந்த தகவல்....\nகமலஹாசனை ஏன் எனக்கு பிடிக்காது \nதமிழ்நாட்டில் அதிகமான சர்ச்சையில் சிக்கிய ஒரு நடிகர் இருக்கின்றார் என்றால் அது நிச்சயம் கமலாகத்தான் இருக்க முடியும்...\nகமலஹாசன் ஏன் குரல் கொடுத்து பொங்கி பொங்கல் வைக்கவில்லை...\nதலைவா படம் வெளியாகதாது குறித்து கமல் ஏன் இன்னும் குரல் கொடுக்கவில்லை \nYennai Arindhaal -2015 என்னை அறிந்தால் திரைவிமர்சனம்.\nஒரு திரைப்படம் நன்றாக ஒடுகின்றதா- இல்லையா என்பது படம் வெளியான போது மக்களின் வாழ்வியல் சூழல் போன்றவை தீர்மாணிக்கு காரணிகளாக இர...\nOnaayum Aattukkuttiyum/2013 ஓநாயும் ஆட்டுக்குட்டியும் ஒரு பார்வை\nவணிக சமரசங்களுக்கு தன்னை உட்படுத்திக்கொண்டு தன் கலையை சமரசம் செய்துக்கொள்ளாமல், தனக்கு பிடித்த விஷயத்தை தனது ஆக்மார்க் முத்திர...\nநன்றி மறக்காதவங்க விஜய்டிவி,இயக்குனர் வெங்கட் பிரபு.\nதமிழ்நாட்டுல எனக்கு தெரிஞ்சி இரண்டு பேரு இருக்காங்க., …\nMADRAS-2014-உலகசினிமா/இந்தியா/தமிழ்/ வட சென்னை மக்களின் வாழ்வியல் பதிவு\nதென் சென்னைக்கு வட சென்னைக்கும் என்னய்யா வித்தியாசம்... இங்க தென் சென்னையில் தெரியாம இடிச்சா சாரிப்பான்னு சொல்லுவான்... ஆனா வட சென்ன...\nSoodhu Kavvum/2013 /உலகசினிமா/இந்தியா/சூது கவ்வும்/ பென்டாஸ்ட்டிக்.\nசில உலக படங்களை பார்க்கும் போது\nஇயக்குனர் சேரன் பத்திரிக்கையாளர்கள் காலில் விழலாமா\nஒன்பது ரூபாய் நோட்டு திரைப்பட விமர்சன அரங்கம் என்று நினைக்கின்றேன்...\nபார்த்தே தீர வேண்டிய படங்கள்\nமினி சாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ்\nகால ஓட்டத்தில் காணாமல் போனவைகள்.\nஎனக்கு பிடித்த பாடல்.. அது ஏன்\nஇந்த படத்துக்கு வசனம் தேவையில்லை\nகண்டிப்பாக வயதுவந்தவர்களுக்கு மட்டும் (ஜோக்)\nகால ஓட்டத்தில் புதிதாய் வந்தவை\nசென்னை தினம். CHENNAI DAY\nShah Rukh Khan சினிமா சுவாரஸ்யங்கள்\nஎனக்கு பிடித்த காதல் காட்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987836295.98/wet/CC-MAIN-20191023201520-20191023225020-00480.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.paristamil.com/prenom/pure_tamil_name.php?t=4&s=f&value=R", "date_download": "2019-10-23T21:32:24Z", "digest": "sha1:3GFMHENU5MG3GKX2GL24HGGAJSRPLMBY", "length": 17642, "nlines": 246, "source_domain": "www.paristamil.com", "title": "PARISTAMIL - TAMIL BABY NAMES - BOYS - GIRLS", "raw_content": "\nஎழுத்துரு விளம்��ரம் - Text Pub fixed\nகேரளா மூலிகை வைத்தியம் மற்றும் ஆயில் மசாஜ்\nஎழுத்துரு விளம்பரம் - Text Pub\nஉயர் தரமான இணையதள மற்றும் வடிவமைப்பு சேவை\nஅழகுக் கலை நிபுணர் தேவை\nChatillonஇல் உள்ள அழகு நிலையத்திற்கு ( Beauty Parlor ) அழகுக் கலை நிபுணர் தேவை.\nஓம் சக்தி ஜோதிட நிலையம்\nஇந்தியாவிலிருந்து வருகைதந்துள்ளார் ஜோதிடர் வீரபத்திரா சுவாமி - நடந்தவை, நடக்கின்றவை மற்றும் நடக்கப்போகின்றவை பற்றித் துல்லியமாக கணித்துதரப்படும்\nஅழகுக் கலை நிபுணர் தேவை\nபரிஸ் 14இல் உள்ள இரண்டு அழகு நிலையங்களுக்கு ( Beauty Parlor ) அழகுக் கலை நிபுணர்கள் தேவை.\nபோண்டியில் போலிவுட், கோலிவுட் நடனப் பயிற்சி பள்ளி\nAnne Abi Auto பயிற்சி நிலையம்\nசாலை குறியீட்டு வகுப்பு மற்றும் வாகன பயிற்சி நிலையம்\nஜப்பான் உணவகத்துக்கு SUSHI சாப்பாடு செய்யக்கூடிய COMMIS DE CUISINE அத்துடன் CHEF DU CUISINE தேவை.\nஅழகுக் கலை நிபுணர் தேவை\nParis 19இல் அழகு நிலையத்திற்கு அழகுக் கலை நிபுணர் தேவை\nCreteil 94000, Drancy 93700ல் பல்கலைகழக பட்டதாரி ஆசிரியர்களினால் பிரெஞ்சு/ஆங்கில வகுப்புகள் நடைபெறுகின்றன.\nஅழகு கலை நிபுணர் தேவை\nIvry sur Seineஇல் உள்ள உணவகத்திற்கு அனுமதி உள்ள பெண் விற்பனையாளர் (Caissière & Commis de cuisine) தேவை.\nபரதநாட்டியம் புதிய வகுப்புகள் ஆரம்பம்.\n78 Poissy / 92 Bagneux இல் உள்ள பல்பொருள் அங்காடிக்கு ஊழியர்கள் தேவை.\nLe Blanc Mesnil - Le Bourget இல் 2019/2020 க்கான புதிய வகுப்புக்கள் ஆரம்பம்.\nPantin க்கு அருகாமையில் centre-ville இல் அமைந்துள்ள 18m2 அளவு கொண்ட Alimantation bail 3/6/9 விற்பனைக்கு\n300 பேர் இருக்கைகள் கொண்ட நிகழ்ச்சி கொண்டாட்ட மண்டபம் (salle de fête) விற்பனைக்கு.\nவாழ்க்கையில் அனைத்து பிரச்சனைகளுக்கும் இங்கு தீர்வு தரப்படும்.\nCambridge பரீட்சைகளுக்கான வகுப்புக்கள் உங்கள் வீடுகளுக்கு வந்து கற்பிக்கப்படும்.\n360 வியாதிகளுக்கும் பக்க விளைவுகளின்றி குணப்படுத்தப்படும்\nவிற்க விரும்பும் உங்கள் வீடுகளை நம்பிக்கையாக விற்றுக்கொள்ள நாடுங்கள்.\nபரிஸ் தமிழ் நாட்காட்டி 2019\nR யில் பெயர் தொடங்குபவர்கள் எப்படி இருப்பார்கள்\nR இல் பெயர் தொடங்குபவர்கள் எப்படி இருப்பார்கள்….\nஎன்ற எழுத்தில் பெயர் துவங்குவோர், அன்பும், அறிவும், ஆற்றலும், இயல்புத்தன்மையும், ஈகை குணமும் கொண்டவர்கள். இந்த எழுத்தில் சூரியக்கதிர்கள் பட்டு வலதுபுறம் திருப்பப்படுவதால் கற்பனையும், தன்னை பேணுதலும், கனிவான பேச்சும், பிரபலங்களை தன் செயற்கையால் மடக்கும் திறனும் இருக்கும். சேவைப் பணிகளில் வலிய முன் வந்து தங்களை ஈடுபடுத்திக் கொள்வர். கலைகளில் மிகப்பெரிய நாட்டமும், பெண்களின் பேரில் மதிப்பும், மரியாதை யும், குழந்தைகள் மேல் பிரியமும் வைத்திருப்பர்.
\nநல்ல சிந்தனைவாதியான இவர்களுக்கு நீர் சம்பந்தமான நோய் வரலாம். தீர்க்கமான முடிவுகளை உடனே எடுக்க இயலாது. புதிதாக வருபவர்களை நன்கு உபசரித்து அன்னியோன்யமாகி, உடன்பிறந்தவரைப் போல அன்பை பொழிந்து விடுவர். இயற்கையின் இனிய புத்திரர்களான இவர்கள் பஞ்சபூதங்களுக்கு மிகுந்த மரியாதை செலுத்துவர். கலைத் துறை, திரைப்படம், பத்திரிகை, புத்தகம், விவசாயம், அரசுப் பணிகள், ஆன்மீகம் போன்றவைகளால் அதிகமான பொருள் வரவு கிடைக்கும்.\nகுடும்ப நிகழ்வுகளில் சற்று பட்டும் படாமலும் இருப்பர். உறவினர்களிடம் தன் உள்ளத்து எண்ணங்களை தெரிவிக்க சங்கோஜப்படுவர். அதிக உழைப்பினால் உயர்வுண்டு என்பதை பேச்சில் மட்டுமின்றி செயலிலும் காட்டுவர். பிறர் மனதை அறிந்து அதற்கேற்ப செயல்படுவதால் நண்பர்களை அதிகமாக பெற்றிருப்பர். எதுவம் தன்னால் முடியும் என்பதை பல சந்தர்ப்பங்களில் நிரூபித்துக் காட்டுவர். பல நண்பர்கள் இவர்களுக்கு உதவ காத்துக்கிடப்பார்கள். சிலருக்கு ஆட்சிக் கட்டிவில் அமரும் வாய்ப்பு கிடைக்கும்.\nகண்ணியமான உங்கள் நற்குணத்தால், நாடு போற்றும் அளவிற்கு புகழும், பொருளும் மத்திம வயதில் கிடைக்குமு;. இவர்களிடம் ஆலோசனை கேட்க பெரும் கூட்டமே வரும். ஆனால், இவர்கள்தான் அடுத்தவர் ஆலோசனையை கேட்க மாட்டார்கள். ஆழ்நிலை, தவம், தியானம், மேலுலகு, மருத்துவம், பிரணாயாமம், அமானுஷய சக்தி இவற்றில் மனம் அடிக்கடி லயிக்கும். சிலர் அரசியலில் எதிர்பாராத விதமாக புகுந்து கலக்குவர்.\nஇவர்களை நம்பியவர்களை ஒருநாளும் கைவிட்டு செல்ல மாட்டார்கள். சாதாரணமாக நடக்க வேண்டியதை கூட, யோசனை என்ற பெயரில் நாட்கணக்கில் கிடப்பில் போட்டு விடுவதுண்டு. இவர்களின் கற்பனையில் உதித்த நிகழ்வுகள், நிஜமாகவே நாட்டில் நடக்கும்பொழுது மிகவும் மகிழ்வார்கள். இவர்களின் உயர்வுக்கு, A,C,I,T ஆகிய முதல் எழுத்தில் பெயர் அமைந்தோர் உறுதுணையாக நிற்பர்.\nசப்தமில்லாத பேச்சு, நளினமான நடை, இனிய குரல் வளம், மனிதநேயம் போன்றவைகளால் எங்கும், எப்பொழுதும் இவர்கள் விரும்பப்படுவர். 9, 18, 27 தேதிகளில் பிறந்தவர்களுடனும், இவ்வெண்ணில் பெயர் எண் அமைந்தோரிடமும் முன் ஜாக்கிரதையாக இருப்பது பின் விளைவுகளை ஏற்படுத்தாமல் பாதுகாத்தக் கொள்ள உதவும். உங்களுக்கு தேவையில்லாத விஷயங்களில் மூக்கை நுழைக்காமல் இருந்தால் பிரச்னைகளிலிருந்து தப்பலாம்.\nபொதிகள் அனுப்பும் சேவை இலங்கை மற்றும் அனைத்து நாடுகளுக்கும் குறைந்த விலையில்..\nஇறுதிச் சடங்கு அனைத்தையும் 3500€ வில் இருந்து பெற்றுக்கொள்ளாம்..\nஉலகின் எப்பாகத்திற்கும் பணப் பரிமாற்றம் செய்ய நாடவேண்டிய ஸ்தாபனம்\nவெத்தலை மை ஜோதிட நிலையம்\nAnne Abi Auto பயிற்சி நிலையம்\nசாலை குறியீட்டு வகுப்பு மற்றும் வாகன பயிற்சி\nமுழு வீட்டையும் 24 மணி நேரமும் பாதுகாப்பு\nதமிழர்களுக்கான புதிய மண்டபம் உதயம்\nமருத்துவக் காப்புறுதி, வீட்டுக் காப்புறுதி, வாகனக் காப்புறுதி, ஆயுள் காப்புறுதி அனைத்தும் தமிழில் உரையாடி செய்து கொள்ள நாடுங்கள் Tél.: 09 83 06 14 13 தமிழில் தொடர்பு கொள்ள: Madame. பார்த்தீபன் றஜனி 07 68 55 17 26\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987836295.98/wet/CC-MAIN-20191023201520-20191023225020-00480.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.rayhaber.com/2019/10/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A9/", "date_download": "2019-10-23T20:33:24Z", "digest": "sha1:EFX2NWJS6J7FMIDWOWDH6UKUS4OH2IZI", "length": 58396, "nlines": 524, "source_domain": "ta.rayhaber.com", "title": "Çavuşlu பாலம் கட்டிகள் வைக்கப்பட்டுள்ளன - RayHaber", "raw_content": "\nரயில்வே வரி கட்டுமான டெண்டர்ஸ்\nபுகையிரத வரி விநியோக வேலைகள்\nஉயர் வேக ரயில்வே ஏலம்\nலைட் ரயில் சிஸ்டம் (HRS) ஏலம்\nலைட் ரயில் சிஸ்டம் (HRS)\nதலைக்கு மேலே இயங்கும் ஊர்தி\n[22 / 10 / 2019] TÜDEMSAŞ 80 ஆண்டுகள் பழமையானது\tசிங்கங்கள்\n[22 / 10 / 2019] டி.சி.டி.டி 'அதிவேக ரயில் போக்குவரத்து இறைச்சிக் கூடம் அலுவலரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது' செய்தி விளக்கம்\tஅன்காரா\n[22 / 10 / 2019] மேயர் İmamoğlu: 'எங்கள் வரலாற்று கட்டிடங்களை சிங்கங்களைப் போல பாதுகாப்போம்'\tஇஸ்தான்புல்\n[22 / 10 / 2019] அதிவேக ரயில் 2023 இல் மாலத்யாவுக்கு வருகிறது\tமலேசியா\n[22 / 10 / 2019] டி.சி.டி.டியின் 'அதிவேக ரயில் போக்குவரத்து'\tஅன்காரா\n[22 / 10 / 2019] மெட்ரோ மற்றும் போக்குவரத்து ஏற்பாடு காரணமாக கலாட்டாசரே-ரியல் மாட்ரிட் போட்டி\tஇஸ்தான்புல்\n[22 / 10 / 2019] சின்கான் கயாஸ் பயணிகள் பாதை இன்னும் ஆபத்தில் உள்ளது\tஅன்காரா\n[22 / 10 / 2019] பொது விடுதலை கட்சி ஹெய்தர்பானா மற்றும் சிர்கெசி ரயில் நிலைய டெண்டர் அறிவிப்பு\tஇஸ்தான்புல்\n[22 / 10 / 2019] IMO பர்சா கிளையின் அதிவேக ரயிலின் எதிர்பார்ப்பு\tபுதன்\n[22 / 10 / 2019] TSO ஜனாதிபதியை உயர்த்துவதற்கு ஜனாதிபதி அகாயிடமிருந்து ரயில்வே பதில்\t29 Gumushane\nHomeதுருக்கிமர்மரா பிராந்தியம்கோகோயெய் XXÇavuşlu பாலம் கட்டிகள் வைக்கப்பட்டுள்ளன\nÇavuşlu பாலம் கட்டிகள் வைக்கப்பட்டுள்ளன\n03 / 10 / 2019 லெவந்த் எல்மாஸ்டஸ் கோகோயெய் XX, பொதுத், ஹைப்பர்லிங்க், : HIGHWAY, மர்மரா பிராந்தியம், துருக்கி 0\nகாவஸ் பாலத்தின் விட்டங்கள் வைக்கப்பட்டன\nநகர மையங்களில் போக்குவரத்து திட்டங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கோகேலி பெருநகர நகராட்சி, மையத்திற்கு வெளியே உள்ள பகுதிகளில் வசிக்கும் குடிமக்களின் போக்குவரத்தை எளிதாக்கும் திட்டங்களில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது. இந்த திசையில், கோர்பெஸ் மாவட்டம் Çıraklı சுற்றுப்புறம் மற்றும் டெரின்ஸ் மாவட்டம் Çavuşlu அக்கம் ஆகியவற்றுக்கு இடையேயான இணைப்பு சாலையில் இந்த பாலம் அமைந்துள்ளது. அறிவியல் விவகார திணைக்களத்தால் மேற்கொள்ளப்பட்ட திட்டத்தில், பாலத்தின் கால்களில் எக்ஸ்என்யூஎம்எக்ஸ் கற்றைகள் வைக்கப்பட்டன.\nதிட்டப்பணிகளின் எல்லைக்குள், நீரோடை படுக்கையின் அடிப்பகுதியில் மறுசீரமைப்பு கான்கிரீட் போடப்பட்டது. சிற்றோடையின் இருபுறமும் கல் சுவர் கட்டுமானப் பணிகள் நிறைவடைந்தன. தற்போதைய ஆய்வுகளில், பக்க கால்களின் கான்கிரீட் மோசடி உணரப்பட்டது. திட்டப்பணிகளின் போது, ​​பாலத்தின் கால்களில் 33 மீட்டர் நீளம் 11 முன் பதற்றம் கொண்ட பீம் வைக்கப்பட்டது.\nவெள்ளம் மற்றும் நீர் வெள்ள தடுப்பு\nதற்போதுள்ள குறுகிய ஆற்றுப் படுக்கையை விரிவுபடுத்துவதற்கான முயற்சிகளின் ஒரு பகுதியாக, நீரோடையின் பழைய பாலம் இடிக்கப்பட்டு புதியது கட்டப்பட்டு வருகிறது. பாலம் அமைந்துள்ள ஸ்ட்ரீம் படுக்கை 32,5 மீட்டருக்கு விரிவாக்கப்பட்டது. நீரோடை படுக்கை விரிவாக்கம் இப்பகுதியில் வெள்ளம் மற்றும் வெள்ளத்தைத் தடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nபேஸ்புக்கில் பகிர கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nட்விட்டரில் பகிர்ந்து கொள்ள கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nஇணைக்கப்பட்ட இணைப்பைப் பகிர கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nWhatsApp இல் பகிர கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிற��ு)\nSkype இல் பகிர்வதற்கு கிளிக் செய்யவும் (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nடெலிகிராமில் பகிர்ந்து கொள்ள கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nPinterest இல் பகிர கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nTumblr இல் பகிர கிளிக் செய்யவும் (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nஉங்கள் நண்பருடன் மின்னஞ்சலில் பகிர்ந்து கொள்ள கிளிக் செய்யவும் (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nஅச்சிட கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nஉங்களுக்கு விருப்பமான ஒத்த ரயில்வே செய்திகள் மற்றும் பிற செய்திகள்\nÇavuşlu மற்றும் Çıraklı பாலம் பீம்ஸ் தயார் 01 / 09 / 2019 முக்கிய சாலைகள் மற்றும் நகர மையங்களில் போக்குவரத்து நடவடிக்கைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கோகேலி பெருநகர நகராட்சி, மையத்திற்கு வெளியே உள்ள பகுதிகளில் வசிக்கும் குடிமக்களின் போக்குவரத்தை எளிதாக்கும் திட்டங்களை தொடர்ந்து செயல்படுத்தி வருகிறது. இந்த சூழலில், சிராக்லி மாவட்டத்தின் Çavulu மாவட்டத்தின் மாவட்டத்திற்கு இடையிலான இணைப்பு சாலையில் உள்ள பாலம் புதுப்பிக்கப்பட்டுள்ளது. அறிவியல் விவகார திணைக்களத்தால் மேற்கொள்ளப்படும் திட்டத்தில், பாலத்தின் ராஃப்டர்கள் செப்டம்பர் மாதம் வைக்கப்படும். 11 பீம்ஸ் வைக்கப்படும் திட்டத்தின் எல்லைக்குள், ஸ்ட்ரீம் பெட் பேஸ் ரிக்லேமேஷன் கான்கிரீட் முடிக்கப்பட்டுள்ளது. சிற்றோடையின் இருபுறமும் கல் சுவர் கட்டுமானப் பணிகள் நிறைவடைந்தன. தற்போதைய ஆய்வுகளில், பக்க கால்களின் கான்கிரீட் மோசடி உணரப்பட்டது. திட்டப்பணிகளில் பாலம் நிற்கிறது…\nயாவுஸ் சுல்தான் செலிம் பாலத்தின் பீம்ஸ் நிறைவுபெற்றுள்ளன 25 / 08 / 2014 Yavuz சுல்தான் Selim பாலத்தின் விட்டங்களின் நிறைவு: Yavuz சுல்தான் Selim பாலம், ஐரோப்பா மற்றும் ஆசியாவின் மூன்றாவது துறை, வேகமாக வளர்ந்து வருகிறது. நிரந்தர வேகம் நிறைந்த கோபுரங்கள், அக்டோபர் மாதம் 322 மீட்டர் இறுதி உயரத்தை அடைகின்றன. கருங்கடலை எதிர்கொள்ளும் Bosphorus வடக்கு பக்கத்தில் தொடங்கிய 'மூன்றாவது பாலத்தின்' கட்டுமானம் தொடர்கிறது. Yavuz சுல்தான் Selim என்றும் அழைக்கப்படும் Yavuz சுல்தான் Selim, அகலம் கொண்ட உலகின் மிக பெரிய இருக்கும். முடிந்ததும், 59 மீட்டர் பாலம் அடி, 322 மீட்டர் ஒன்றுக்கு 4.5 மீட்டர் வரை அடையும். ஐரோப்பா மற்றும் ஆசியா அவற்றுக்கு இடையேயான ஒரு முக்கியமான இணைப்பு\nயாவுஸ் சுல்தான் செலிம் பாலத்தின் பீம்ஸ் நிறைவுபெற்றுள்ளன 22 / 08 / 2014 Yavuz சுல்தான் Selim பாலத்தின் விட்டங்களின் நிறைவு: Yavuz சுல்தான் Selim பாலம், ஐரோப்பா மற்றும் ஆசியாவின் மூன்றாவது துறை, வேகமாக வளர்ந்து வருகிறது. நிரந்தர வேகம் நிறைந்த கோபுரங்கள், அக்டோபர் மாதம் 322 மீட்டர் இறுதி உயரத்தை அடைகின்றன. கருங்கடலை எதிர்கொள்ளும் Bosphorus வடக்கு பக்கத்தில் தொடங்கிய 'மூன்றாவது பாலத்தின்' கட்டுமானம் தொடர்கிறது. Yavuz சுல்தான் Selim என்றும் அழைக்கப்படும் Yavuz சுல்தான் Selim, அகலம் கொண்ட உலகின் மிக பெரிய இருக்கும். முடிந்ததும், 59 மீட்டர் பாலம் அடி, 322 மீட்டர் ஒன்றுக்கு 4.5 மீட்டர் வரை அடையும். ஐரோப்பா மற்றும் ஆசியா அவற்றுக்கு இடையேயான ஒரு முக்கியமான இணைப்பு\nİzmit பே கிராசிங் பாலம் மிக அதிகமான அகழி (புகைப்பட தொகுப்பு) வைக்கப்பட்டது 07 / 07 / 2015 Izmit பே கிராஸிங் பாலம் 'மிக அதிகமான டெக் வைக்கப்பட்டார் உள்ளன: Gebze-Orhangazi-இஸ்மிர் நெடுஞ்சாலை திட்ட துருக்கி மிக முக்கியமான உள்கட்டமைப்பு திட்டங்களில் ஒன்று, நேற்று ஒரு முக்கியமான மேடை தளத்தையும் இருந்தது. 3.5 2 ஆயிரம் tonlık டெக் நேற்று ஒரு விழாவில் மாற்றப்பட்டார் நிலையில் Izmit பே கிராஸிங் பாலம் திட்ட பிரபல பகுதியாக மிக முக்கியமான மாற்றம் புள்ளி பதிவிறக்க இஸ்தான்புல்-இஸ்மிர் பயணம் 600 மணி. இந்த செயல்முறை 11 மணி நேரம் நடந்தது. \"போல இயங்கத் திட்டமிட திட்ட\" ஆய்வு திட்டமிட்ட நிலையான நெடுஞ்சாலைகள் பொது முகாமையாளர் மெஹ்மெட் Cahit டுர்கான் திட்டத்தில் கூறினார். \"எங்கள் பணியைத் தொடர்ந்தார் உள்ளது திட்டமிட்டு திட்டமிடப்பட்டது இந்த திட்டம் இடத்தில் பெரிய டெக் வைக்கப்படும் காலை மூடு உள்ளது ....\nÇāraklı Çavuşlu மாவட்டங்கள் இணைப்பு சாலை பாலத்தின் புதுப்பித்தல் 19 / 03 / 2019 கோக்காயி பெருநகர மாநகராட்சி Çorum மாவட்டத்திலுள்ள டன்கிரி மாவட்டத்தில் Çanki மாவட்டத்திலுள்ள கன்கிறியில் உள்ள இணைப்பு சாலையில் பாலம் புதுப்பிக்க ஒரு டெண்டர் ஏற்பாடு செய்திருந்தது. பெருநகர மாநகராட்சி டெண்டர் மண்டபத்தில் நடைபெற்ற டெண்டர் மீது 8 நிறுவனம் பங்கேற்றது. XIXX மில்லியன் 1 ஆயிரம் TL உடன் ஐ.ஐ.ஏஸ் யில்லிஸுடன் மிகக் குறைந்த முயற்சியாக, ஜி.எக்ஸ்.எக்ஸ். நெடுஞ்சாலை நகர்ப்புற நகராட்சி புதிய சந்திப்புகள் மற்றும் பக்க சாலைகள் செய்யும் போது, ​​ஏற்கனவே இருக்கும் ���ாலைகள் மற்றும் அவர்களுக்கு இணைக்கப்பட்ட பாலங்களுக்கு தேவையான கவனம் செலுத்துகிறது. இந்த சூழலில், கோர்பெஸ் மாவட்டத்தின் கோரம் மற்றும் டெர்வின் மாவட்டங்கள் உள்ளன\nரயில்வே டெண்டர் செய்தி தேடல்\nதற்போதைய ரயில்வே டெண்டர் அட்டவணை\nடெண்டர் அறிவிப்பு: Çakmak Çiftehan க்கு இடையில் ரயில் அரைக்கும்\nடெண்டர் அறிவிப்பு: நிலை க்ராங்கிங் காவலர் சேவை பெறப்படும்\nடெண்டர் அறிவிப்பு: ஜிஎஸ்எம்-ஆர் மற்றும் சிடிசி கட்டுப்பாட்டு மைய அமைப்புகளுக்கான பராமரிப்பு மற்றும் பழுதுபார்ப்பு சேவைகள்\nவலைத்தளம் பேஸ்புக் instagram ட்விட்டர்\nYce: Çözüm போக்குவரத்து தீர்வு ரயில் அமைப்பு ”\nஇன்று வரலாற்றில்: 4 அக்டோபர் 1872 ஹெய்தர்பாசா-இஸ்மிட் ரயில்\nகருத்து தெரிவிப்பதில் முதலில் இருங்கள்\nஇந்த தளம் ஸ்பேமைக் குறைக்க Akismet ஐப் பயன்படுத்துகிறது. உங்கள் கருத்துத் தரவு எவ்வாறு செயல்படுத்தப்படுகிறது என்பதை அறியவும்.\nTÜDEMSAŞ 80 ஆண்டுகள் பழமையானது\nடி.சி.டி.டி 'அதிவேக ரயில் போக்குவரத்து இறைச்சிக் கூடம் அலுவலரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது\nமேயர் İmamoğlu: 'எங்கள் வரலாற்று கட்டிடங்களை சிங்கங்களைப் போல பாதுகாப்போம்'\nபர்சாவில் உள்ள டெர்மினல் டிராம் கோட்டின் ரெயில்கள் சமூக ஊடகங்களுக்கு உட்பட்டவை\nஅதிவேக ரயில் 2023 இல் மாலத்யாவுக்கு வருகிறது\nகோகேலி கிரீன்ஹவுஸ் எரிவாயு சரக்கு மற்றும் காலநிலை மாற்ற செயல் திட்டம் தயார்\nசலீம் Dervişoğlu திறக்கும் பைகளில்\nடி.சி.டி.டியின் 'அதிவேக ரயில் போக்குவரத்து'\nமெட்ரோ மற்றும் போக்குவரத்து ஏற்பாடு காரணமாக கலாட்டாசரே-ரியல் மாட்ரிட் போட்டி\nசின்கான் கயாஸ் பயணிகள் பாதை இன்னும் ஆபத்தில் உள்ளது\nபொது விடுதலை கட்சி ஹெய்தர்பானா மற்றும் சிர்கெசி ரயில் நிலைய டெண்டர் அறிவிப்பு\nIMO பர்சா கிளையின் அதிவேக ரயிலின் எதிர்பார்ப்பு\nTSO ஜனாதிபதியை உயர்த்துவதற்கு ஜனாதிபதி அகாயிடமிருந்து ரயில்வே பதில்\nஆர் & டி நிறுவனங்களில் அதிக பெண் வேலைவாய்ப்பு உள்ள நிறுவனங்கள்\nஹெய்தர்பானா மற்றும் சிர்கெசி ரயில் நிலைய அறிவிப்பு\nNzmir 2023 இல் விரைவான ரயிலைப் பெறுவார்\nஜெர்மனியில் 760 ஃப்ரீபர்க் ஆதரவு தீ\nபாலிகேசரில் சேவை வாகனங்கள் மற்றும் டாக்சிகளை கண்டிப்பாக ஆய்வு செய்தல்\nடி.சி.டி.டியின் ஹெய்தர்பானா மற்றும் சிர்கெசி ரயில் நிலைய டெண்டர் விளக்கம்\nஆர்டுவில் பஸ் ��ிலையங்களை புதுப்பித்தல்\nஎஸ்கிசெிர் 'துருக்கி பைக் வா\nRayHaber 22.10.2019 டெண்டர் புல்லட்டின்\n'அங்காரா சத்தம் செயல் திட்டம்' நெறிமுறை கையொப்பமிடப்பட்டது\nஅங்காரா 'கிரீன் ஃப்ளாஷ்' பயன்பாட்டில் போக்குவரத்து விளக்குகள் நீக்கப்பட்டன\nஐ.இ.டி.டியால் காரகோய் டுனலில் அரா குலர் கண்காட்சி\n«\tஅக்டோபர் 2019 »\nகொள்முதல் அறிவிப்பு: தனியார் பாதுகாப்பு சேவைகளை கொள்முதல் செய்தல்\nடெண்டர் அறிவிப்பு: வாங்குவதற்கு ஆங்கிள் கையேடு தட்டு\nடெண்டர் அறிவிப்பு: உலுகாலா போனாஸ்காப்ரி லைன் கி.மீ 88 + 150 ஓவர் பாஸ் கட்டுமான பணி\nடெண்டர் அறிவிப்பு: Çakmak Çiftehan க்கு இடையில் ரயில் அரைக்கும்\nடெண்டர் அறிவிப்பு: நிலை க்ராங்கிங் காவலர் சேவை பெறப்படும்\nடெண்டர் அறிவிப்பு: ஜிஎஸ்எம்-ஆர் மற்றும் சிடிசி கட்டுப்பாட்டு மைய அமைப்புகளுக்கான பராமரிப்பு மற்றும் பழுதுபார்ப்பு சேவைகள்\nடெண்டர் அறிவிப்பு: டி.சி.டி.டி அஃப்யோன்கராஹிசர் தொழிலாளர் தங்குமிட மையம் உணவு உற்பத்தி மற்றும் விநியோக சேவை\nகொள்முதல் அறிவிப்பு: தீயணைப்பு சேவை பெறப்படும் (TÜVASAŞ)\nடெண்டர் அறிவிப்பு: அலிசெடிங்கயா நிலையம் சுத்தம் செய்தல், கிருமி நீக்கம் மற்றும் போக்குவரத்து சேவைகள்\nடெண்டர் அறிவிப்பு: இர்மாக் சோங்குல்டக் கோட்டில் வலுவூட்டப்பட்ட கான்கிரீட் தக்கவைக்கும் சுவர் மற்றும் வடிகால் சேனலின் கட்டுமானம்\nகொள்முதல் அறிவிப்பு: தனியார் பாதுகாப்பு சேவை (TÜVASAŞ)\nகொள்முதல் அறிவிப்பு: மின்மாற்றி வாங்குதல்\nகொள்முதல் அறிவிப்பு: கெப்ஸ் கோசெக்கி கோட்டிற்கான உதிரி பாகங்களை கொள்முதல் செய்தல்\nபேயண்டர், டயர், எடிமிக் ஸ்டேஷன் சாலைகள் ஃபெர்சி வேலை டெண்டர் முடிவு\nஇஸ்மிர் ஹார்பர் க்வே மற்றும் பேக்ஃபில் ஃபில்லிங்ஸ்\nஹெய்தர்பானா அங்காரா வரி கி.மீ: 392 + 742 - 395 + 700 டெண்டர் முடிவுக்கு இடையில் சாய்வு ஏற்பாடு\nகாசிரே நிலையங்கள் பயணிகள் மற்றும் அதிவேக ரயில் டிப்போ கட்டுமானம்\nஇர்மக் சோங்குல்தக் பாதையில் ரயில்வே அண்டர்பாஸ் பாலம் அமைத்தல்\nÇavuşlu மற்றும் Çıraklı பாலம் பீம்ஸ் தயார்\nயாவுஸ் சுல்தான் செலிம் பாலத்தின் பீம்ஸ் நிறைவுபெற்றுள்ளன\nயாவுஸ் சுல்தான் செலிம் பாலத்தின் பீம்ஸ் நிறைவுபெற்றுள்ளன\nİzmit பே கிராசிங் பாலம் மிக அதிகமான அகழி (புகைப்பட தொகுப்பு) வைக்கப்பட்டது\nÇāraklı Çavuşlu மாவட்டங்கள் இணைப்பு சாலை பாலத்தின் புதுப்பித்தல்\nÇavuşlu மற்றும் Çıraklı க்கு இடையிலான பாலம் புதுப்பிக்கப்பட்டு வருகிறது\nரயில்வே பாலம் கட்டுமானத்தில் உள்ள டன் பாலம் பாலம்\nகோசெக்கி சந்திப்பில் கட்டுமானத்தின் கீழ் பாலம் பீம்ஸ்\nகோசெக்கோ சந்தியில் பிரிட்ஜ் பீம்ஸ் முடித்தல்\nகோல்க்சு யூசுப்சிலார் சந்தின் பீம்ஸ்\nஇன்று வரலாற்றில்: கஹ்ரமன்மாரஸ் டர்கோஸ்லுவில் 22 அக்டோபர் 2017\nஇன்று வரலாற்றில்: 21 October1897 இந்திய முஸ்லீம் பத்திரிகையாளர்…\nஇன்று வரலாற்றில்: அங்காரா விலாயெட் செய்தித்தாளில் 20 அக்டோபர் 1885\nவரலாற்றில் இன்று: அக்டோபர் 29 பாக்தாத் இரயில்வே சலுகைகள் Tarih\nஇன்று வரலாற்றில்: 18 அக்டோபர் 1898 Il.Wilhelm மற்றும் அவரது மனைவி ஹோஹென்சொல்லர்ன்…\nதானியங்கி தொழிற்துறையை எதிர்காலத்திற்கு கொண்டு செல்ல 10 அளவுரு\nபிஎஸ்ஏ மற்றும் ஹூண்டாயின் புதிய வெகுஜன உற்பத்தி மாதிரிகளுக்கு மின்சார இயக்ககத்தை வழங்குவதற்கான குழு\nயாண்டெக்ஸ் டிரைவர்லெஸ் கார்கள் 1.6 மில்லியன் கிலோமீட்டர்களை உள்ளடக்கியது\nபிஎம்டபிள்யூ வரிசை கிரான் கூபே 2 துருக்கியில் 2020 ஏப்ரல்\nரைஸ்-ஆர்ட்வின் விமான நிலைய கட்டுமானத்திற்காக ஃபோர்டு டிரக்குகளை சாய்கன்லர் அனாட் விரும்பினார்\nகாணாமல் போன ஊனமுற்ற பயணிகளை மெட்ரோ இஸ்தான்புல் ஊழியர்கள் மீண்டும் அவரது குடும்பத்துடன் இணைத்தனர்\n3. சர்வதேச மெட்ரோ ரெயில் மன்றம் அங்காரா அட்டோ காங்கிரீசியத்தில் திறக்கப்பட்டது\nகொன்யா மெட்ரோவுக்கான டெண்டரின் முடிவு\nஎசன்போகா விமான நிலைய மெட்ரோ பாதை, நிலையங்கள் மற்றும் விளம்பர வீடியோ\nஎசென்லர் பேருந்து நிலையத்தில் கட்டடங்கள்\nஇந்தியாவில் ரயிலைத் தாக்கும் யானை\nகொன்யா மெட்ரோவுக்கான டெண்டரின் முடிவு\nஇஸ்தான்புல் மெட்ரோவுக்கு 175 மில்லியன் யூரோ கடன் கிடைத்தது\nஹூண்டாய் ரோட்டம் வார்சாக்கு வாகனத்தை வடிவமைக்க வேண்டும்\nடஸ்முல்லூ மலை கேபிள் கார் திட்டத்திற்கான ஒப்பந்தம் கையெழுத்தானது (சிறப்பு அறிக்கை)\nசீமென்ஸ் மற்றும் ஆல்ஸ்டோம் நிறுவனங்கள் படைகளில் இணைகின்றன (சிறப்பு செய்திகள்)\nஇஸ்தான்புல் ரயில் அமைப்பிற்கான 120 பிரிவு மெட்ரோ வாகன கொள்முதல் டெண்டர் விருது (சிறப்பு அறிக்கை)\nTÜDEMSAŞ 80 ஆண்டுகள் பழமையானது\nஹெய்தர்பானா ரயில் நிலைய வரலாறு, கட்டுமான கதை மற்றும் ஹெய்தர் பாபா கல்லறை\nசிவப்பு பிறை பிராந்தியத்தில் கவர்ச்சிகரமான மாற்றம்\nகனடாவின் வரலாற்று ப்ரோக்வில் ரயில்வே சுரங்கம் சுற்றுலாவுக்கு திறக்கிறது\nஅனடோலு டி.எம்.யூ தேசிய ரயில் செட் உசாக்கில் டெஸ்ட் டிரைவைத் தொடங்கியது\nஎக்ஸ்போ ஃபெரோவாரியா எக்ஸ்என்யூஎம்எக்ஸ் சிகப்பு இத்தாலியின் மிலனில் நடைபெற்றது\nநிறுவனங்களுடனான முன் பேச்சுவார்த்தைகள் மெர்சின் மெட்ரோவுக்குத் தொடங்குகின்றன\nஹை ஸ்பீடு ரயில் மணி\nபர்சா T2 டிராம் நிலையம், வரைபடம் மற்றும் விளம்பர வீடியோ\n மெர்சின் மெட்ரோ கோடுகள் எங்கு செல்லும்\nமெர்சின் மெட்ரோ திட்டம் மற்றும் மெர்சின் மெட்ரோ வரைபடம்\nகொன்யா ரயில் சிஸ்டம் மற்றும் போக்குவரத்து வரைபடம்\nTÜDEMSAŞ 80 ஆண்டுகள் பழமையானது\nடி.சி.டி.டி 'அதிவேக ரயில் போக்குவரத்து இறைச்சிக் கூடம் அலுவலரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது\nடி.சி.டி.டியின் ஹெய்தர்பானா மற்றும் சிர்கெசி ரயில் நிலைய டெண்டர் விளக்கம்\nTÜLOMSAŞ பதவி உயர்வு மற்றும் தலைப்பு மாற்றம் குறித்த ஒழுங்குமுறைக்கான பணியாளர் திருத்தம்\nரயில்வே துறையில் எத்தியோப்பியாவுடன் ஒத்துழைப்பு உருவாக்கப்படும்\nகியேவில் கூடிய ரயில்வே துறைக்கு முன்னணி நிறுவனங்கள்\nபோர்சுக் ஸ்ட்ரீமில் உள்ள பாலங்கள் ஓவியம்\nGömeurs Dursunlu பாலம் சேவையில் வைக்கப்பட்டுள்ளது\nநாட்டின் நாடு ஐகான் திட்டங்கள்\n20 பாஸ்பரஸ் பாலங்கள் மற்றும் நெடுஞ்சாலை கட்டணங்களுக்கான உயர்வு\nமெலட் பாலத்திற்கு மாற்றாக கட்டப்பட்ட பாலத்தின் பணிகள் தொடர்கின்றன\n1915 கனக்கலே பாலம் பிராந்தியத்தை முத்திரையிடுகிறது\nகெஸ்கின் DHMİ விமானப் போக்குவரத்து கட்டுப்பாட்டு மையத்தில் விசாரணை நடத்தினார்\nடிரிபிள் ட்ராக் விண்ணப்ப அமெரிக்க பிறகு துருக்கியில் பதிவு செய்ய\nஒன்பதாவது மாதம் துருக்கி மக்கள் தொகை வெற்றிபெற்றீர்கள் வெளியே பயணிகள் கோட்டை எண் விமான நிலையங்கள்\nஇஸ்தான்புல் விமான நிலைய நூலகம் திறக்கப்பட்டது\n2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட படைப்புகள் இஸ்தான்புல் விமான நிலையத்தில் வாசகர்களை சந்திக்கும்\nDHMİ 9 மாதாந்திர புள்ளிவிவரங்களை அறிவிக்கிறது\nமுகவரி: அடாலெட் மஹ் அனடோலு கேட்\nமெகாபல் கோபுரம் 41 / 81\nகொடி / İzmir - துருக்கி\nGebze Halkalı Marmaray நிறுத்தங்கள் மற்றும் ஷட்டில் மணி\nHalkalı Gebze Marmaray வரைபடம் நிறுத்தங்கள் மற்றும் ஒருங்கிணைந்த கோடுகள்\n2019 தற்போதைய அதிவேக டிக்கெட் விலைகள் YHT அட்டவணை மற்றும் அட்டவணை\nஅதனா மெர்சின் ரயில் மணி மற்றும் டிக்கெட் டீல்கள்\nஇஸ்தான்புல் மெட்ரோஸ் நிலையங்களின் வரைபடம்\nஅங்காரா இஸ்தான்புல் அதிவேக வரி பாதை வரைபடம்\nஇஸ்தான்புல் மெட்ரோ மற்றும் மெட்ரோபஸ் கோடுகள் மெட்ரோபஸ் நிலையங்கள் மெட்ரோ நிலைய பெயர்கள்\nTCDD இரயில் பாதை மற்றும் YHT கோடுகள் வரைபடம் 2019\nமர்மராய் எக்ஸ்பெடிஷன் டைம்ஸ் மற்றும் மர்மரே வரைபடம்\nதனியுரிமை மற்றும் குக்கீகள்: இந்த தளம் குக்கீகளை பயன்படுத்துகிறது. இந்த இணையதளத்தை தொடர்ந்து பயன்படுத்துவதன் மூலம், நீங்கள் அவற்றைப் பயன்படுத்துவதை ஒப்புக்கொள்கிறீர்கள்.\nகுக்கீகளை எவ்வாறு சரிபார்க்க வேண்டும் என்பதற்கான கூடுதல் தகவலுக்கு, இங்கே காண்க: குக்கீ கொள்கை\n© ÖzenRay Media ஆல் வெளியிடப்பட்ட செய்தி மற்றும் புகைப்படங்களின் அனைத்து உரிமைகளும்.\n© பதிப்புரிமை உரிமையாளரின் அனுமதியின்றி தளத்தில் வெளியிடப்பட்ட கட்டுரைகள் எதுவும் வெளியிடப்படாது.\nவடிவமைக்கப்பட்டது லெவென்ட் ÖZEN | பதிப்புரிமை © Rayhaber | 2011-2019\nமின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பு உங்கள் பெயர் உங்கள் மின்னஞ்சல் முகவரி ரத்து\nஉரையை அனுப்ப முடியவில்லை - உங்கள் மின்னஞ்சல் முகவரிகளை சரிபார்க்கவும்\nமின்னஞ்சல் சோதனை தோல்வியடைந்தது, மீண்டும் முயற்சிக்கவும்.\nமன்னிக்கவும், உங்கள் வலைப்பதிவில் மின்னஞ்சல் மூலம் பதிவுகள் பகிர முடியாது.\n%d blogcu இதை விரும்பியது:", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987836295.98/wet/CC-MAIN-20191023201520-20191023225020-00480.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://gopu1949.blogspot.com/2014/07/vgk-28.html", "date_download": "2019-10-23T21:45:45Z", "digest": "sha1:U4SSLBCYVRBICRAEIQ4NT5XBJWDUO6QE", "length": 51638, "nlines": 400, "source_domain": "gopu1949.blogspot.com", "title": "VAI. GOPALAKRISHNAN: VGK 28 - வாய் விட்டுச் சிரித்தால் .... !", "raw_content": "\nசாதாரணமானவன் தான் ஆனால் ஏதாவது சாதிக்க வேண்டும் என்று மனதில் எப்போதும் நினைப்பவன்.\nVGK 28 - வாய் விட்டுச் சிரித்தால் .... \nஇது ’சிறுகதை விமர்சனப்போட்டி’க்கான கதை\nவிமர்சனங்கள் வந்து சேர வேண்டிய\nஇந்திய நேரம் இரவு எட்டு மணி வரை மட்டும்.\nபோட்டி பற்றிய மற்ற விபரங்களுக்கான இணைப்பு:\n’ வாய்விட்டுச் சிரித்தால் ... \nகோபி இயல்பாகவே ஒரு முன்கோபி. சாதாரணமாகவே அவன் முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடிக்கும். எதிலேயுமே ஒரு சலிப்பு. முகச்சவரம் செய்யும் போது வெட்டுப்பட்டது போல ஒரு எரிச்சல், சின்னச்சின்ன விஷயங்களுக்கெல்லாம் அனாவஸ்யமாக ஒரு கோபம், கொதிப்பு, கடுப்பு ���ுதலியன பிறவியிலேயே இலவச இணைப்புகளாகப் பெற்றவனோ என்று பிறருக்குத் தோன்றுமாறு அவ்வப்போது நடந்து கொள்பவன். அவன் சிரித்து இதுவரை யாருமே பார்த்தது கிடையாது.\nகோபியின் போதாத காலமோ என்னவோ, அன்று அவன் அவசரமாக தெருவில் நடந்து போகும் போது, ஒரு கூர்மையான கல் ஒன்றில் கால் இடறி, வலது காலின் கட்டை விரல் நகத்தையே பெயர்த்துக்கொண்டான். ஒரே ரத்தமாகக் கொட்ட ஆரம்பித்து விட்டது.\nஅருகிலேயே ஒரு தனியார் மருத்துவ மனை இருந்தது அவன் கண்ணில் பட்டது. உடனே உள்ளே நுழைந்து விட்டான். டாக்டரைப் பார்க்க வேண்டி சுமார் இருபது நபர்களுக்கும் மேல், டோக்கன் பெற்று, வரிசையில் காத்திருந்தனர்.\nவெள்ளைப்புறா போன்ற நர்ஸ் ஒருவள், நம் கோபியை நெருங்கி வந்தாள்.\nகோபி அவளிடம் தன் கால் நகத்தைக் காட்டி, ”அவசரமாக டாக்டரைப் பார்க்க வேண்டும்” என்றான்.\nஅவள் அவனை அமைதியாக ஐந்து நிமிடங்கள் உட்காரச் சொல்லி, சட்டையையும் பனியனையும் அவிழ்க்கச் சொல்லி விட்டு இங்குமங்கும் ஒரே பிஸியாக ஓடலானாள்.\nகோபிக்கு அந்த வெள்ளைப்புறா சொல்லிப்போனது ஒன்றும் விளங்கவில்லை. வரிசையில் அமர்ந்திருந்த நோயாளிகளில், இருபதாவதாக அவன் அருகில் அமர்ந்திருந்த நபர், அந்த நர்ஸ் சொன்னது இவன் காதில் விழவில்லையோ என்ற நல்ல எண்ணத்தில், ”தம்பீ .............. சீக்கரமாக, சட்டையையும், பனியனையும் அவிழ்த்து இங்குள்ள ஹாங்கரில் மாட்டி விட்டு அமைதியாக உட்காருங்க, இல்லாவிட்டால் அந்த நர்ஸ் அம்மா வந்து சத்தம் போடும்” என்றார்.\nஇதைக்கேட்ட கோபிக்கு கோபம் வந்து விட்டது. “யோவ், என் கால் கட்டை விரலில் அடிபட்டு நகம் பெயர்ந்துள்ளது; அதற்கான சிகிச்சை பெற வந்துள்ளேன்; நான் எதற்கு சட்டையையும், பனியனையும் அவிழ்க்கணும்” என்றான்.\nஅவனை விசித்திரமாக ஒரு முறை பார்த்த அந்த இருபதாம் நம்பர் ஆசாமி, தனக்குள் சிரித்துக்கொண்டே, “தம்பி நீ இந்த மருத்துவ மனைக்கு புதிதாக இன்று தான் வந்திருக்கிறீங்கன்னு நினைக்கிறேன்; நான் சொல்வது சரி தானே” என்று கேட்டார்.\n“ஆமாம்ய்யா .... அதற்கென்ன இப்போ, தினமுமா நகத்தை பெயர்த்துண்டு இங்கு வர முடியும்” எரிச்சலுடன் கேட்டான், கோபி.\n“தம்பி ..... நீங்க சிறுவயசுப் பையன். வேகப்படக் கூடாது. விவேகமாக இருக்கணும். வாழ்க்கையிலே ரொம்ப பொறுமை வேண்டும். அவசரமோ ஆத்திரமோ படுவதால் எதுவும், நாம் ���ினைப்பது போல உடனடியாக நடந்து விடாது, என் அனுபவத்தில் சொல்கிறேன்” என்று உபதேசிக்க ஆரம்பித்தார்.\nகோபி தன் கைக்குட்டையை அங்கிருந்த குழாய்த் தண்ணீரில் நனைத்து, வலியைப் பொறுத்துக் கொண்டு, தன் வலது கால் கட்டைவிரலைச் சுற்றி இறுக்க கட்டுப் போட்டபடி, அருகில் இருந்த நபரை ஒரு முறைமுறைத்துப் பார்ப்பதற்குள், இரண்டு மூன்று வெண் புறாக்கள் கோபியை நெருங்கி இருந்தன.\n“சார், சட்டையையும், பனியனையும் அவிழ்த்து மாட்டச் சொல்லி விட்டுப் போனேன் அல்லவா என்ன பண்ணிக்கிட்டு இருந்தீங்க இவ்வளவு நேரமும் என்ன பண்ணிக்கிட்டு இருந்தீங்க இவ்வளவு நேரமும்” என்று சொல்லியபடி ஒருத்தி, கோபியின் சட்டைப் பொத்தான்களை அவிழ்த்து சட்டையை உருவிப் போட்டாள். மற்றொருத்தி ”பனியனையும் சீக்கரம் கழட்டுங்க சார்” என்று சொல்லி அதை கழட்டி எறிய உதவியும் புரிய ஆரம்பித்தாள்.\nபக்கத்து இருபதாம் நம்பர்காரர் கோபியைப் பார்த்து, இப்போது ஒரு விஷமப் புன்னகை பூத்தார். கோபி வாயைத் திறந்து ஏதோ சொல்வதற்குள், ஒருத்தி ஜுரமானியை, கோபியின் வாயில் திணித்து, ”வாயை இறுக்கி மூடுங்க சார்” என்று உத்தரவு போட்டு விட்டாள்.\nஒருத்தி ஸ்டெதஸ்கோப்பை வைத்து ஹார்ட் பீட் எப்படியுள்ளது என்று கவனிக்க ஆரம்பித்தாள்.\nஅதற்குள் மற்றொருத்தி, கோபியை கையை நீட்டச் சொல்லி ரத்தக் கொதிப்பு உள்ளதா என்று பம்ப் அடித்து ஆராய்ச்சி செய்ய ஆரம்பித்தாள்.\nஒரு வெள்ளைத்தாளில் மூவரும் ஏதேதோ குறிக்க ஆரம்பித்தனர். டோக்கன் நம்பர் 21 என்று எழுதிய அட்டை கோபியிடம் கொடுக்கப்பட்டது.\n”என் கால் கட்டை விரலில் நகம் பெயர்ந்து ரத்தம் கொட்டுகிறது. நான் உடனடியாக டாக்டரைப் பார்க்கணும்” என்று ஏதேதோ கோபி புலம்பியும், எதையும் காதில் வாங்கிக் கொள்ளாமல், ”அமைதியாக வரிசையில் அமர்ந்து நாங்கள் கூப்பிடும் போது தான் வரணும்” என்று சொல்லி விட்டு, அடுத்தடுத்து வரும் நோயாளிகளின் சட்டை பனியன்களை அவிழ்க்கும் வேலையை கவனிக்கச் சென்று கொண்டிருந்தனர், அந்த வெண் புறாக்கள் மூவரும்.\nகோபியின் கோபம் கட்டுக் கடங்காமல் போய் விட்டது. தன்னைப் பார்த்து சற்று முன் விஷமப் புன்னகை புரிந்த நபரைப் பார்த்து “என்னய்யா, ஆஸ்பத்தரி இது ... கால் நகம் பெயர்ந்து வந்தவனுக்கு, ஏதேதோ தேவையில்லாத டெஸ்டுகளெல்லாம் செய்து, தொல்லைப் ப���ுத்துகிறார்கள்” என்று எரிந்து விழுந்தான்.\n“தம்பி ..... இப்போதும் சொல்கிறேன். நீங்க சிறு வயசுப் பையன். கோபப்படக்கூடாது. வந்த பொது இடத்திலேயாவது பொறுமையாக இருக்கப் பழகிக்கணும். ஆஸ்பத்தரி என்றால் ஒரு சில சட்டதிட்டங்கள், வழி முறைகள் அவர்கள் வகுத்து வைத்திருப்பார்கள். அதற்கு நாம் கட்டுப்பட்டு, அவர்களுக்கு முழு ஒத்துழைப்பு தரணும். பொது அமைதிக்கு நம்மால் பங்கம் ஏற்படக்கூடாது” என்று ஏதேதோ அறிவுரைகள் கூற ஆரம்பித்ததும், கோபிக்கு தன் கோபத்தைக் கட்டுப் படுத்த முடியாமல் போய்விட்டது.\nக‌ஷ்டப்பட்டு எழுந்து கொண்டு, தன் பனியன் சட்டையை உடுத்திக்கொண்ட பிறகு, இருபதாம் நம்பரில் தன் அருகே அமர்ந்திருந்த அந்த நபரின் சட்டையைக் கோர்த்து, வெளியே இழுத்துப்போய் நாலு சாத்து சாத்தலாமா என்றும் தோன்றியது, கோபிக்கு.\nஅல்சேஷன் நாய் போல, பற்களைக் காட்டி அவரைக் கடித்து விடுவது போல முகத்தை மாற்றிக்கொண்டிருந்தான், கோபி.\n“தம்பி ..... அமைதி, அமைதி ..... எதற்கும் டென்ஷனே ஆகாதீங்க .... பொறுமையாய் இருங்க ...... அது தான் நம் உடம்புக்கு நல்லது” என்றார் அந்த இருபதாம் நம்பர்.\n“யோவ் ...... நீர் இனிமேல் வாயைத் திறந்து ஒரு வார்த்தை பேசினாலும், நான் மனுஷனாக இருக்க மாட்டேன். எனக்கு வரும் ஆத்திரத்தில் உம்மைக் கடித்துத் துப்பி விடுவேன்” என்று பெரியதாகக் கத்தினான், நம் கோபி.\nஅதற்கும் ஒரு புன்னகையை உதிர்த்த அந்த இருபதாம் நம்பர் சொன்னார் : “தம்பி ..... இன்று முதன் முதலாக இந்த ஆஸ்பத்தரிக்கு வந்து ஒரு பத்து நிமிஷம் ஆவதற்குள், உங்களுக்கு இவ்வளவு கோபம் வருகிறதே; நான் இங்கு எதற்கு வந்திருக்கிறேன் என்று நீங்க கேட்டுத் தெரிந்து கொண்டீர்கள் என்றால்தான், என் நிலைமையும் உங்களுக்குப் புரிபடும்; இந்த ஆஸ்பத்திரியின் சட்ட திட்டங்களும் உங்களுக்கு ஓரளவு தெரிந்து விடும், பிறகு என் மீது நீங்க கோபப்பட்டதும் தவறு தான் என்று ஒருவேளை நீங்களே கூட உணர்ந்தாலும் உணர்வீர்கள்” என்று மிகவும் பொறுமையாகச் சொன்னார்.\n“நீங்க எதுக்கு இங்கே உட்கார்ந்து கொண்டு, என் உயிரை வாங்குகிறீர்ன்னு, சீக்கரமாகச் சொல்லித் தொலையுமய்யா” என்றான் கோபி, தன் ஆத்திரத்தின் உச்சக் கட்டமாக.\n“தம்பி ...... நான் இந்தத் தெருவுக்கே கொரியர் தபால்களை பட்டுவாடா செய்யும் ஆளு. தினமும் இந்த டாக்டருக்கு ஒர��� நாலு கொரியர் தபாலாவது வந்துண்டே இருக்கும். தினமும் இங்கு தபால் கொண்டு வந்து தருவதும் நான் தான். என்னை இங்குள்ள நர்ஸ்ஸம்மாக்கள் எல்லோருக்குமே நன்றாகவே தெரியும்; இன்று கூட இந்த டாக்டரைப் பார்த்து, தபாலைக் கொடுத்து விட்டு, அவரிடம் கையெழுத்து வாங்கிக்கிட்டுப் போகத்தான் உட்கார்ந்திருக்கிறேன்.\nஇங்கு வரும் என்னையும் தினமும் சட்டையையும், பனியனையும் அவிழ்க்கச் சொல்லி விடுகிறார்கள், எல்லாவிதமான டெஸ்டுகளும் செய்து பேப்பரில் குறித்து விடுகிறார்கள், பிறகு வரிசை எண் உள்ள டோக்கனைக் கையில் கொடுத்து விடுகிறார்கள். நல்ல வேளையாக அதிர்ஷ்டவசமாக இன்று எனக்கு 20 ஆம் நம்பர் டோக்கன் கிடைத்துள்ளது. நேற்றைக்கு எனக்கு கிடைத்த நம்பர் 108.\nநானும் இது பற்றி இந்த நர்ஸம்மாக்களிடம் பலமுறைகளும், ஏன் ஒரு நாள் அந்த டாக்டரிடமும் கூட புகார் செய்து பார்த்து விட்டேன். ஒன்னும் பிரயோசனம் இல்லை. டாக்டரை யார், எது சம்பந்தமாகப் பார்க்க வேண்டும் என்றாலும், இங்குள்ள சட்டதிட்டங்கள் அது போலவாம். யாருக்கும் எந்தவிதமான விதிவிலக்கும் கிடையாதாம்.\nசரியென்று நானும் பிறகு, தினமும் கொரியர் தபால்களுடன் உள்ளே வரும்போதே என் சட்டை பனியன், தொப்பி எல்லாவற்றையும் கழட்டியவாறே காத்தாட வந்து அமர்ந்து விட, பழகிக் கொண்டு விட்டேன்.\nதினமும் அவசரமான கொரியர் தபால் கொடுக்க வரும் நானே, இவ்வளவு பொறுமையாக இங்கு உட்கார்ந்திருக்கும் போது, கால் விரலில் அடிப்பட்டு, கட்டை விரல் நகமே பெயர்ந்து, ரத்தம் சொட்டச்சொட்ட உடல் உபாதையுள்ள நீ, இப்படி அவசரமும், ஆத்திரமும் படலாமா தம்பி” என்றார், மிகவும் நிதானமாக.\nஇதைக் கேட்ட முன்கோபியான நம் கோபி, தன் கால் கட்டை விரல் நகம் பெயர்ந்த வலியையும் சற்று மறந்து, வாழ்க்கையில் முதன் முதலாக வாய் விட்டுச் சிரித்தான்.\n‘வாய் விட்டுச்சிரித்தால் நோய் விட்டுப் போகும்’ என்பார்களே, அது இது தானோ \nஇப்போது தன்னைப்பார்த்து முதல்முதலாகச் சிரித்த கோபியிடம் கையை நீட்டி கை குலுக்கிய கொரியர்காரர் மேலும் சொன்னார். “தம்பி, டாக்டரைப் பார்த்துவிட்டு உடனே வீட்டுக்குப்போய் விடலாம் என தப்புக்கணக்குப் போட்டு விடாதீர்கள். எக்ஸ்ரே, ஈ.ஸி.ஜி, ஷுகருக்கான ப்ளட் டெஸ்ட், கொலஸ்ட்ரால் டெஸ்ட், தைராய்டு டெஸ்ட் என சர்வாங்கத்திற்குமான பல்வேறு ட���ஸ்டுகள் செய்ய டாக்டர் அவர்கள் சீட்டு எழுதித்தருவார்கள். எல்லா டெஸ்டுகளும் செய்துகொள்ள வேறு எங்கும் அலையாமல் இங்கேயே இந்த ஆஸ்பத்தரியிலேயே நீங்கள் செய்து கொண்டு விடலாம். இன்னும் ஒரு வாரம் அல்லது பத்து நாட்களுக்காவது நீங்க இங்கு வர வேண்டியிருக்கும். நாமும் அடிக்கடி இங்கு சந்திக்கும் வாய்ப்புகளும் இருக்கும். நாளையிலிருந்து மறக்காமல் உள்ளே நுழையும் போதே சட்டை பனியனை கழட்டிவிட்டு, காத்தாட வந்து அமர்ந்து விடுங்கள்” என்றார்.\nகோபி மீண்டும் அவரைப்பார்த்து முறைக்க அவரோ “எல்லாம் நம் நன்மைக்காகத்தான் செய்கிறார்கள், தம்பி. புதுபுதுசாக நிறைய மருத்துவ சாதனங்கள் வாங்கிப்போட்டுள்ளார்கள். நிறைய பேர்களை சம்பளம் கொடுத்துப் பணிக்கு அமர்த்தியிருக்கிறார்கள். நல்ல ஷகரான இடத்தில் இந்த ஆஸ்பத்தரி பிரபலமாக இயங்கி வருகிறது .... ஒரு ஆஸ்பத்தரி நடத்துவது என்றால் சும்மாவா ... என்ன \nஇதைக்கேட்ட கோபிக்கு, தான் அங்கே டாக்டரைப்பார்க்க வெயிட் பண்ணலாமா, அல்லது இப்படியே ஓடி விடலாமா எனத் தோன்றியது. ஓட முடியாமல் வலது கால் கட்டைவிரல் வலி வேறு வேதனைப் படுத்தி வந்தது. பாவம் நம் கோபி.\nநாளை சனி / ஞாயிறு / திங்களுக்குள்\nஇடுகையிட்டது வை.கோபாலகிருஷ்ணன் நேரம் 12:29 AM\nலேபிள்கள்: ’விமர்சனப் போட்டி’க்கான சிறுகதை\nபோட்டி சிறக்க வாழ்த்துக்கள் ஐயா\nகதையும் கதைக்கேற்ற படங்களும் அருமை.\nகொரியர் தபால் கொடுக்க வந்தவர் பொறுமை முன் கோபி கோபியை மட்டும் அல்ல எங்களையும் சிரிக்க வைத்துவிட்டது.\nஇப்பொழுது நடைமுறையில் பல் மருத்துவமனைகளில் நடக்கும் கூத்தையும் சொல்கிறது.\nநல்ல நகைச்சுவை கதைக்கு பாராட்டுக்கள் சார்.\nதிண்டுக்கல் தனபாலன் July 25, 2014 at 7:53 AM\nஇது புதுவித கொள்ளையாக இருக்கிறதே... ஹா... ஹா...\nஇடுக்கண் வருங்கால் நகைக்கவைத்து மனதை லேசாக்கும் அருமையான முயற்சிக்குப் பாராட்டுக்கள்.\n 'பல்'சுவை விருந்துக்கு இடையே இப்பொழுது நகைச்சுவை விருந்தா\nதங்களின் அன்பான வருகைக்கும், இனிய வாழ்த்துகள் + பாராட்டுக்களுடன் கூடிய தகவலுக்கும் என் மனமார்ந்த இனிய அன்பு நன்றிகள்.\nஇத்துடன், எனக்குத் தெரிந்து, என்னுடைய வலைச்சர அறிமுகம் 91 தடவைகள் ஆகியுள்ளன. 100க்கு இன்னும் ஒன்பது மட்டுமே பாக்கியுள்ளன.\nஅவற்றைப்பற்றியும் தாங்களே எனக்கு இதுபோல தகவல்கள் கொடுத்துடுங்க��. எனக்கு வலைச்சரம் பக்கமெல்லாம் போக நேரம் இருப்பதில்லை.\nஅட இப்படியெல்லாம் சம்பாதிக்க ஆரம்பித்து விட்டார்களா\nஅ. முஹம்மது நிஜாமுத்தீன் July 27, 2014 at 12:16 AM\nஅந்த கோபிதான் நம்ம கோபு சாரா\nஒருபுறம் நகைச்சுவையாக இருந்தாலும் யதார்த்தத்தில் இன்று பல மருத்துவ மனைகளில் இப்படியும் நடைபெறுகிறது. படங்கள் மிக பொருத்தம்.மீண்டும் ஒரு முறை பார்க்க வைத்து விட்டது. வாழ்த்துக்கள்.\nஅன்பின் வை.கோ - கதை நன்று - மிக மிக இரசித்து மகிழ்ந்தேன் - இன்றும் இப்ப்டியும் மருத்துவமனைகள் உள்ளன என்பதனை எண்ணும் போது இவர்கள் எல்லாம் எப்பொழுது திருந்தப் போகிறார்கள் எண எண்ணுகிறேன். கொரியர் கொடுக்க வந்தவருக்கும்கால் கட்டை விரல் பெயர்ந்தவருக்கும் நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா\nஇப்படிப்பட்ட மருத்துவமனைகள் தான் எங்கும் உள்ளனவே... பொறுமையுடன் தான் இருக்க வேண்டும். கதையை மிகவும் ரசித்தேன். பாராட்டுகள் சார்.\nஅப்பாடா இன்று தான் கண்டு பிடித்தேன் கருத்துப் பெட்டியை இல்லையேல் போய்க் கொண்டே இருக்கும். பெட்டி கணக் கிடைக்காது. கதையையும் இன்றுதான் படித்து ரசித்தேன்.ரொம்பவே பிடித்தது கதை யாதர்த்தமாக அழகா எழுதியுள்ளீர்கள் அலுங்காமல் நலுங்காமல்.அட இது நாள் வரை தவற விட்டேன் என்று ஆதங்கமாக உள்ளது. சேவை செய்யவேண்டிய டாக்டர்கள் இப்போ வியாபாரம் ஆக்கிவிட்டார்கள் என்பது உண்மைதான் வருத்ததிற்குரிய விடயமே.\n மேலும் தொடர என் வாழ்த்துக்கள் ...\n அப்பாடா இன்று தான் கண்டு பிடித்தேன் கருத்துப் பெட்டியை இல்லையேல் போய்க் கொண்டே இருக்கும். பெட்டி காணக் கிடைக்காது. கதையையும் இன்றுதான் படித்து ரசித்தேன்.ரொம்பவே பிடித்தது கதை யதார்த்தமாக அழகா எழுதியுள்ளீர்கள் அலுங்காமல் நலுங்காமல்.அட இது நாள் வரை தவற விட்டேன் என்று ஆதங்கமாக உள்ளது.//\nதங்களின் இனிய [ இனியா :) ] வருகைக்கும் கருத்துக்களுக்கும் மிக்க மகிழ்ச்சி. மிக்க நன்றி.\n//சேவை செய்யவேண்டிய டாக்டர்கள் இப்போ வியாபாரம் ஆக்கிவிட்டார்கள் என்பது உண்மைதான் வருத்ததிற்குரிய விடயமே.//\nOK நாமும் வருந்துவோம். :)\n மேலும் தொடர என் வாழ்த்துக்கள் ...\nநீங்கதான் மேலும் தொடரணும் ..... உங்களின் பின்னூட்டங்களை .... என் பதிவுகளை நோக்கி \nகொஞ்சம் ஓவராகத் தெரிஞ்சாலும் நாட்டு நடப்பு இப்படித்தான் உள்ளது.\nஅட இப்படியெல்லாம் சம்பாத��க்க ஆரம்பித்து விட்டார்களா\n//அட இப்படியெல்லாம் சம்பாதிக்க ஆரம்பித்து விட்டார்களா நல்ல நகைச்சுவை கதை\n:) சந்தோஷம். மிக்க நன்றி. :)\n//தினமும் அவசரமான கொரியர் தபால் கொடுக்க வரும் நானே, இவ்வளவு பொறுமையாக இங்கு உட்கார்ந்திருக்கும் போது, கால் விரலில் அடிப்பட்டு, கட்டை விரல் நகமே பெயர்ந்து, ரத்தம் சொட்டச்சொட்ட உடல் உபாதையுள்ள நீ, இப்படி அவசரமும், ஆத்திரமும் படலாமா தம்பி” என்றார், மிகவும் நிதானமாக.//\nஇதைக் கேட்ட கோபி மட்டுமா, நான் கூட விழுந்து விழுந்து சிரித்தேன்.\nஆனால் மெயிலில் வரும் செய்திகளையும் சிறுகதையாக்கும் அண்ணாவின் புத்திசாலித் தனத்தை நினைத்து வியந்து தான் போனேன்.\nஹையோ இன்னா ஆசுபத்திரி இன்னா நடமுறைகள். கொரியர் காரவுகளயே சட்டய களட்டி ஒக்கார வச்சுட்டாங்களா. சூப்பருதா.\nமுன்கோபியான கோபியே கூரியர் காரரின் நிலமை அறிந்ததும் அடக்க முடியாமல் சிரித்திருப்பார். அப்ப நாங்கல்லாம்\nபல தனியார் மருத்துவமனைகளில் நடைபெறும் நிகழ்வை, சற்று மிகைப்படுத்திய நகைச்சுவையுடன் கதையாக்கி, நம்மை இதுகுறித்துச் சிந்திக்கத் தூண்டும் கதாசிரியர் பாராட்டுக்குரியவர். நோய்க்கேற்ற மருத்துவமனையை நாடச்சொல்லி இந்நாளில் திருவள்ளுவர் இருந்திருந்தால் ஒரு குறளை நிச்சயம் எழுதியிருப்பார் என எண்ணத் தோன்றுகிறது.\nஇந்த மருத்துவமனையில் சிகிச்சைக்காகக் காத்திருக்க வேண்டுமா என்ற எண்ணம் கோபியின் மனதில் எழுவது மட்டுமல்ல, நம்முள்ளும் இதுபோன்ற மருத்துவமனையை நாடிச் செல்ல வேண்டுமா\nகொரியர் ஆசாமியாக, திரு.மனோபாலா அவர்களும், கோபியாக திரு. வடிவேலு அவர்களும் இந்தக் கதையை நகைச்சுவைக் காட்சியாக நடித்தால் எப்படி இருக்கும் என எண்ணும்போது நம்மால் சிரிக்காமல் இருக்க முடியவில்லை. சிரித்து சிரித்து வயிறுவலித்தது.\nநல்லதொரு நகைச்சுவைப் படைப்பின் மூலம் நம் சிந்தனையைத் தூண்டி விட்ட கதாசிரியருக்கு என் உளமார்ந்த பாராட்டுகள்\nகதையைப்பற்றிய தங்களின் சிறப்புப்பார்வையும், விரிவான + ஆதரவான + உற்சாகம் அளித்திடும் கருத்துக்களும் என் மனதுக்கு மிகவும் திருப்தியாக உள்ளன.\nதங்களுக்கு என் மனமார்ந்த இனிய அன்பு நன்றிகள்.\n//கொரியர் ஆசாமியாக, திரு.மனோபாலா அவர்களும், கோபியாக திரு. வடிவேலு அவர்களும் இந்தக் கதையை நகைச்சுவைக் காட்சியாக நடித��தால் எப்படி இருக்கும் என எண்ணும்போது நம்மால் சிரிக்காமல் இருக்க முடியவில்லை. சிரித்து சிரித்து வயிறுவலித்தது.\nநல்லதொரு நகைச்சுவைப் படைப்பின் மூலம் நம் சிந்தனையைத் தூண்டி விட்ட கதாசிரியருக்கு என் உளமார்ந்த பாராட்டுகள்\nமிகவும் சந்தோஷம். ஸ்பெஷல் நன்றிகள் :)\nஇந்தப் போட்டிக்கான கதையினை முன்பு நான் என் வலைத்தளத்தினில், 2011-இல் என் வலையுலக ஆரம்ப நாட்களில், வெளியிட்டிருந்தபோது அவற்றிலுள்ள பின்னூட்ட எண்ணிக்கைகள்: 52\nமேற்படி என் சிறுகதைக்கான விமர்சனப்போட்டிக்கு, ஏராளமாக வந்து குவிந்திருந்த விமர்சனங்களில், உயர்திரு நடுவர் அவர்களால், பரிசுக்குத் தேர்வான விமர்சனங்களை மட்டும் படிக்க இதோ இணைப்புகள்:\nசிறுகதை விமர்சனப் போட்டிகளின் நிறைவினில், பரிசு பெற்ற ஒட்டுமொத்த வெற்றியாளர்கள் பற்றிய முழு விபரங்கள் அறிய, இதோ ஒருசில சுவாரஸ்யமான இணைப்புகள்:\n ................ ’அடை’யைத் தின்னு பழகு\nஅடடா ..... என்ன அழகு ’அடை’யைத் தின்னு பழகு சமையல் குறிப்பு By வை. கோபாலகிருஷ்ணன் -oOo- இன்றுள்ள சூழ்நிலையில் ...\n அனைவருக்கும் வணக்கம். புத்தாண்டு பிறப்பதற்கு ஒருசில நாட்கள் முன்பே என் அருமை நண்பரும், பெருமைக்குரிய 'என...\nமா மி யா ர்\nமா மி யா ர் சிறுகதை By வை. கோபாலகிருஷ்ணன் -oOo- உள்ளூரில் உள்ள தன் தாய் வீட்டுக்குப் போய் விட்டு பஸ்ஸில் திரும்பிய வனஜா, தன் மாமிய...\n5] ஒரே கல்லில் நான்கு மாங்காய்கள் \n”பொக்கிஷம்” தொடர்பதிவு By வை. கோபாலகிருஷ்ணன் -oOo- 1985 ஆம் வருடம். எனக்கு முப்பதைந்து வயது. வரிசையாக அ...\nஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ரநாம மஹிமை \nஸ்ரீ கோவிந்த தாமோதர ஸ்வாமிகள் பகுதி-11 ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ரநாம மஹிமை ஸ்ரீ கோவிந்த தாமோதர ஸ்வாமிகள் தன்னிடம் வரும் பக்தர்களுக்கு “ஸ்ர...\nஇன்று 30.05.2019 வியாழக்கிழமை இரவு ஏழு மணிக்கு திரு. ’நரேந்திர தாமோதர தாஸ் மோடி’ அவர்கள் மீண்டும் நம் இந்திய திருநாட்டின் பிரதம மந்திரிய...\nBy வை. கோபாலகிருஷ்ணன் தங்கள் நினைவுக்காக http://gopu1949.blogspot.in/ 2013/08/34.html ”நல்ல காலம் பொறக்குது \nஸ்ரீ ராஜராஜேஸ்வரி அஷ்டகம் [ஸ்ரீ ஆதிசங்கரர் அருளியது] 1 அம்பா சாம்பவி சந்த்ர மெளலி ரபலா அபர்ணா உமாபார்வதி காளி ஹைமவதி ஸிவா த்ரிநயன...\nநகரப் பேருந்தில் ஒரு கிழவி\nநகரப் பேருந்தில் ஒரு கிழவி [சிறுகதை] By வை. கோபாலகிருஷ்ணன் -oOo- டவுன் பஸ் ஒரு வழியாக அந்தப் பேருந...\n’கோபு’வைத்தேடி ........................ ��கோவை’யிலிருந்து ஒருவர் \nகோவையில் இருக்கும் நம் பிரபலமான மூத்த பதிவர் முனைவர் திரு. பழனி கந்தசாமி ஐயா அவர்கள் { swamysmusin...\n’தனக்குத்தானே நீதிபதி’ போட்டி முடிவுகள் \n’தனக்குத்தானே நீதிபதி’ தீர்ப்புகள் பற்றி ஓர் அலசல்...\nVGK 28 - வாய் விட்டுச் சிரித்தால் .... \nVGK 27 - அவன் போட்ட கணக்கு \nVGK 26 - பல்லெல்லாம் பஞ்சாமியின் பல்லாகுமா\nVGK 25 - தேடி வந்த தேவதை ..... \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987836295.98/wet/CC-MAIN-20191023201520-20191023225020-00481.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arusuvai.com/tamil/comment/344084", "date_download": "2019-10-23T21:54:36Z", "digest": "sha1:LNT7Z5LZ463C4GHSFDRRDW5FTWIFOTWW", "length": 19265, "nlines": 378, "source_domain": "www.arusuvai.com", "title": "கோதுமை புட்டு | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்\nசமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்\nமொத்த நேரம்: 40 நிமிடங்கள்\nகிச்சன் குயின் பகுதிக்காக தேர்வு செய்யப்பட்ட திருமதி. சுவர்ணா விஜயகுமார் அவர்கள் வழங்கியுள்ள கோதுமை புட்டு குறிப்பு, சில மாற்றங்களுடன் இங்கே செய்து காட்டப்பட்டுள்ளது. குறிப்பினை வழங்கிய சுவர்ணா அவர்களுக்கு நன்றிகள்.\nகோதுமை - ஒரு கப்\nசீனி - அரை கப்\nஏலக்காய் தூள் - ஒரு தேக்கரண்டி\nநெய் - 50 கிராம்\nதேவையான பொருட்களைத் தயாராக எடுத்து வைக்கவும்.\nகோதுமையை நன்றாகச் சிவக்க வறுத்துக் கொள்ளவும்.\nவறுத்த கோதுமையை மிக்ஸியில் போட்டு கொரகொரப்பாக அரைக்கவும்.\nஅரைத்த கோதுமையுடன் லேசாகத் தண்ணீர் தெளித்து பிசையவும்.\nஅத்துடன் 2 தேக்கரண்டி தேங்காய் துருவல், உப்பு சேர்த்து புட்டு குழாயிலிட்டு 15 நிமிடங்கள் வேக வைத்து எடுக்கவும்.\nநல்ல மணமும் சுவையும் நிறைந்த கோதுமை புட்டு தயார். இது ஒரு சத்தான சிற்றுண்டி.\nவிரும்பினால் சூடாக இருக்கும் போதே ஏலக்காய் பொடி மற்றும் நெய் கலந்து சாப்பிடலாம். புட்டு குழல் இல்லாதவர்கள் இட்லி தட்டிலும் வேக வைக்கலாம்.\nகோதுமையை வறுத்துப் பொடி செய்து காற்றுப் புகாத டப்பாவில் போட்டு வைத்தால், நான்கைந்து மாதங்களுக்கு கெட்டுபோகாமல் இருக்கும். தேவையானபோது எடுத்து இந்தப் புட்டினைத் தயார் செய்து கொள்ளலாம்\nகருப்பட்டி இட்லி & தோசை\nகேப்பை/ ராகி மாவு புட்டு\nராகி மாவு இனிப்பு தோசை\nகிச்சன் குயினுக்கு என���ு வாழ்த்துக்கள். புட்டு வெகு ஜோர். எல்லாக் குறீப்பும் சூப்பர். படங்கள் வழக்கம் போல‌ பளிச். வாழ்த்துக்கள்.\nஇப்போ குழந்தைக்கு உடல்நிலை சரியாகிடுச்சா வாணி\nவிழுவதெல்லாம் எழுவதற்க்குத்தானே தவிர அழுவதற்காக அல்ல..:)\nவாணி எல்லா குறிப்பும் சூப்பர். புட்டு செய்துபார்க்கிறேன். வாழ்த்துக்கள் கிச்சன் குயின்\nஎங்க அம்மா செய்வாங்க கோதுமைபுட்டு செமையா இருக்கும்.ஆனா கோதுமைய அவிச்சு நல்லா காயவச்சு மிஷின்ல ரவை மாதிரி திரிச்சு அவிப்பாங்க இது ஈசியா இருக்கே..இப்படியும் செய்யலாமா..\nமீண்டும் மகுடம் சூடியமைக்கு அன்பு வாழ்த்துக்கள் :) குழந்தை நலமா\nஎல்லா குறிப்பும் வித விதமா தேர்வு செய்து அழகாக படங்களோடு வெளி வந்திருக்கு. நான் கோதுமை மாவில் தான் புட்டு செய்திருக்கேன், இப்படி வறுத்து அரைச்சுலாம் பண்ணதில்லை, சூப்பரா இருக்கு பார்க்க... ட்ரை பண்றேன். :)\nகோதுமை புட்டு செம‌ சூப்பர் ரெசிபி.. அம்மா இதே ரெசிபிய‌ .. கோதுமை ஊற வச்சு வேக‌ வச்சு அரைச்சு செய்வாங்க‌.. சோ யம்மி டிஷ்.. :)\nவிழிகளை காயபடுத்தும் கண்ணீர் வேண்டும் அப்போதுதான் நம் கண்ணீர் துடைக்கும் கரங்கள் யாருடையது என்பது நமக்கு தெரியும்\nநன்றி ரேவதி, உங்களோட ஊக்கமான பின்னூட்டங்களுக்கு மிக்க நன்றி :))\nஇந்த குறிப்பின் சொந்தக்காரர் ஸ்வர்ணா அவர்களுக்கு மிக்க நன்றி.\nஸ்வர்ணா, முழு கோதுமையை வறுத்து உடைத்து புட்டு செய்தது இது தான் முதல் முறை,\nஅதீத வாசனையாக இருந்தது. சுவையான குறிப்பிற்க்கு நன்றி :-)\nஉங்களின் பதிவிற்க்கும், பாராட்டிற்க்கும் நன்றி.\nகுழந்தை இப்போது நலமுடன் இருக்கிறார். விசாரித்தமைக்கு நன்றி :-)\nநீங்கள் அளிக்கும் உற்ச்சாகத்திற்க்கு மிக்க நன்றி ரேவதி\nநானும் இந்த முறையில் இப்போத்தான் முதன் முதலா செய்தேன் , ரொம்ப நல்லா இருந்தது. உங்கள் பதிவிர்க்கும், வருகைக்கும் மிக்க நன்றி.\nஇந்த முறையிலும் ட்ரை பண்ணிப் பாருங்க வனி, நல்லா இருக்கும்.\nகுழந்தை இப்போது நலமே :)\nவருகைக்கும், பதிவிற்க்கும் நன்றி கனிமொழி :)\nஒரு முறை முடிந்தால் இவ்விதத்தில் டிரை பண்ணிப் பாருங்க, நல்லாயிருக்கும்.\nஹெல்தி கோதுமை புட்டு... செய்முறையும் எளிதாக‌ இருக்கு.. அவசியம் செய்து பார்ப்பேன்..\nவாணி எனது குறிப்பை செய்து காட்டியமைக்கு மிக்க நன்றி :) சுவை உங்களுக்கு பிடிச்சதில் ரொம்ப சந்தோசம் :))))\nவத்தல் மிளகாயை என்னங்க பண்றது\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987836295.98/wet/CC-MAIN-20191023201520-20191023225020-00481.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inneram.com/tamilnadu/tag/USA.html?start=40", "date_download": "2019-10-23T21:33:24Z", "digest": "sha1:B5B4UZGYFFKZI2W46ZGMC3QETZAMMRSH", "length": 10231, "nlines": 168, "source_domain": "www.inneram.com", "title": "Displaying items by tag: USA", "raw_content": "\nஅமைச்சர் வெளியிட்ட பகீர் அறிவிப்பு - என்ன செய்யப் போகிறார்கள் விஜய் ரசிகர்கள்\nமனித பிணக்குவியல்களுடன் கண்டெய்னர் - அதிர்ந்த காவல்துறையினர்\nகாஷ்மீர் விவகாரம் குறித்து பேசியதை திரும்பப் பெறப்போவதில்லை - மகாதீர் முஹம்மது திட்டவட்டம்\nநோபல் பரிசு வெற்றியாளர் அபிஜித் பானர்ஜிக்கு பிரதமர் மோடி எச்சரிக்கை\nபிரதமர் மோடி அடுத்த வாரம் சவூதி அரேபியா பயணம்\nவிவசாயிகள் மீது அரசு வழக்கு - அரசுக்கு விவசாயிகள் எச்சரிக்கை\nபட்டாசு வெடிக்கும் நேர விதிகளை மீறினால் அபராதம்\nசென்னை மெட்ரோவில் சுலபமாக பயணிக்க புதிய முறை விரைவில் அறிமுகம்\nஇந்துத்வா மாணவர் குழுக்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க பள்ளி கல்வித்துறை உத்தரவு\nகல்விக்காக கஷ்டப் பட்ட பெண் இன்று அமெரிக்க முன்னணி நிறுவனத்தின் தலைமை நிதி அதிகாரி\nநியூயார்க் (15 ஜுன் 2018): அமெரிக்காவின் பிரபலமான கார் நிறுவனமான ஜெனரல் மோட்டார்ஸ் நிறுவனத்தின் முதல் பெண் தலைமை நிதி அதிகாரியாக சென்னையை சேர்ந்த திவ்யா சூர்யதேவரா நியமிக்கப்பட்டுள்ளார்.\nகாலாவின் கதை என்ன தெரியுமா\nநியூயார்க் (03 ஜூன் 2018): ரஜினியின் காலா படத்தின் கதையை அமெரிக்க திரையரங்கம் ஒன்று ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nஎங்கள் அமெரிக்க பயணத்தை அரசியலோடு ஒப்பிட வேண்டாம்: ராகுல் காந்தி\nபுதுடெல்லி (29 மே 2018): நானும் என் தாய் சோனியா காந்தியும் அமெரிக்கா சென்றுள்ளதை அரசியலோடு ஒப்பிட வேண்டாம் என்று ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.\nபள்ளியில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 8 பேர் பலி\nடெக்ஸாஸ்(18 மே 2018): அமெரிக்காவின் டெக்சாஸ் பள்ளியில் நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில் 8 பேர் பலியாகியுள்ளனர்.\nஅமெரிக்கா பிரான்ஸ் பிரிட்டன் கூட்டுப் படைகள் சிரியா மீது தாக்குதல்\nடமாஸ்கஸ் (14 ஏப் 2018): பிரிட்டன் மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகளுடன் இணைந்து அமெரிக்கா சிரியா மீது தாக்குதல் நடத்தி வருகிறது.\nபக்கம் 9 / 10\nமனித பிணக்குவியல்களுடன் கண்டெய்னர் - அதிர்ந்த காவல்துறை��ினர்\nதஞ்சை அருகே தொடர் வழிப்பறி - போலீசுக்கு டிமிக்கி கொடுத்துக் கொண்ட…\nமுதல்வர் மீது நடவடிக்கை எடுக்க கவர்னர் உத்தரவு\nதவறு செய்துவிட்டேன் - கெஜ்ரிவால் மீது அல்கா லம்பா அடுக்கடுக்கு கு…\nவிவசாயிகள் மீது அரசு வழக்கு - அரசுக்கு விவசாயிகள் எச்சரிக்கை\nசிரியா மீதான தாக்குதலை நிறுத்த துருக்கி மறுப்பு\nபிக்பாஸ்: மீண்டும் கவின் லாஸ்லியா\nகோட்சேவுக்கும் பாரத ரத்னா கொடுக்கலாம் - காங்கிரஸ்\nஇந்திய பாகிஸ்தான் எல்லையில் பரபரப்பு - பயங்கரவாத முகாம்கள் மீது இ…\nஇந்துத்வா மாணவர் குழுக்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க பள்ளி கல்வ…\nஇஸ்லாமிய மக்களிடம் அமைச்சர் பொது மன்னிப்பு கோர வேண்டும்: சீமான்\nசவூதி: மதீனா அருகே ஏற்பட்ட பேருந்து விபத்தில் 35 யாத்ரீகர்கள் மரண…\nமனித பிணக்குவியல்களுடன் கண்டெய்னர் - அதிர்ந்த காவல்துறையினர்…\nஇஸ்லாமிய, கிறிஸ்தவர்களுக்கு எதிராக பேசிய அமைச்சருக்கு எதிராக…\nஇஸ்லாமிய மக்களிடம் அமைச்சர் பொது மன்னிப்பு கோர வேண்டும்: சீம…\nஅமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது நடவடிக்கை எடுக்கக் கோரி தமுமு…\nகாஷ்மீர் விவகாரம் குறித்து பேசியதை திரும்பப் பெறப்போவதில்லை …\nஏழு மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987836295.98/wet/CC-MAIN-20191023201520-20191023225020-00481.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.maraivu.com/35893", "date_download": "2019-10-23T21:08:22Z", "digest": "sha1:HT2SSJ3CUIRPQF3F3PKQCNC7DBNVWDU2", "length": 5208, "nlines": 60, "source_domain": "www.maraivu.com", "title": "திருமதி கண்மணி வாமதேவா – மரண அறிவித்தல் | Maraivu.com", "raw_content": "\nHome லண்டன் திருமதி கண்மணி வாமதேவா – மரண அறிவித்தல்\nதிருமதி கண்மணி வாமதேவா – மரண அறிவித்தல்\n4 months ago by admin அறிவித்தலை வாசித்தோர்: 3,154\nயாழ். நாச்சிமார் கோவிலடியைப் பிறப்பிடமாகவும், லண்டனை வதிவிடமாகவும் கொண்ட கண்மணி வாமதேவா அவர்கள் 14-06-2019 வெள்ளிக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.\nஅன்னார், காலஞ்சென்ற பொன்னுதுரை, வள்ளியம்மை தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற நெல்லைநாதன், தையம்மாள் தம்பதிகளின் அன்பு மருமகளும்,\nகாலஞ்சென்ற நெல்லைநாதன் வாமதேவா அவர்களின் அன்பு மனைவியும்,\nஅம்சதேவா, இன்பஜோதி, காலஞ்சென்ற ஜெயதேவா, சந்திரதேவா, இராஜேஸ்வரி, காலஞ்சென்ற பானுஸ்ரீநாததேவா, நிமலா ஆகியோரின் அன்புத் தாயாரும், பரமேஸ்வரி, காலஞ்சென்ற சண்முகராஜா, புவனேஸ்வரி, உமாதேவி, சந்தனராஜா, ஷாமினி, ஜெகநாதன் ஆகியோரின் அன்பு மாமியும்,\nபேரப்பிள்ளைகளின் பேத்தியும், பூட்டப்பிள்ளைகளின் பூட்டியும் ஆவார்.\nஇவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987836295.98/wet/CC-MAIN-20191023201520-20191023225020-00481.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.85, "bucket": "all"} +{"url": "http://www.paristamil.com/prenom/pure_tamil_name.php?t=4&s=f&value=S", "date_download": "2019-10-23T20:44:21Z", "digest": "sha1:HRNDO4TPC5KJXO4NLT4XCAGONZJRNOTX", "length": 18359, "nlines": 312, "source_domain": "www.paristamil.com", "title": "PARISTAMIL - TAMIL BABY NAMES - BOYS - GIRLS", "raw_content": "\nஎழுத்துரு விளம்பரம் - Text Pub fixed\nகேரளா மூலிகை வைத்தியம் மற்றும் ஆயில் மசாஜ்\nஎழுத்துரு விளம்பரம் - Text Pub\nஉயர் தரமான இணையதள மற்றும் வடிவமைப்பு சேவை\nஅழகுக் கலை நிபுணர் தேவை\nChatillonஇல் உள்ள அழகு நிலையத்திற்கு ( Beauty Parlor ) அழகுக் கலை நிபுணர் தேவை.\nஓம் சக்தி ஜோதிட நிலையம்\nஇந்தியாவிலிருந்து வருகைதந்துள்ளார் ஜோதிடர் வீரபத்திரா சுவாமி - நடந்தவை, நடக்கின்றவை மற்றும் நடக்கப்போகின்றவை பற்றித் துல்லியமாக கணித்துதரப்படும்\nஅழகுக் கலை நிபுணர் தேவை\nபரிஸ் 14இல் உள்ள இரண்டு அழகு நிலையங்களுக்கு ( Beauty Parlor ) அழகுக் கலை நிபுணர்கள் தேவை.\nபோண்டியில் போலிவுட், கோலிவுட் நடனப் பயிற்சி பள்ளி\nAnne Abi Auto பயிற்சி நிலையம்\nசாலை குறியீட்டு வகுப்பு மற்றும் வாகன பயிற்சி நிலையம்\nஜப்பான் உணவகத்துக்கு SUSHI சாப்பாடு செய்யக்கூடிய COMMIS DE CUISINE அத்துடன் CHEF DU CUISINE தேவை.\nஅழகுக் கலை நிபுணர் தேவை\nParis 19இல் அழகு நிலையத்திற்கு அழகுக் கலை நிபுணர் தேவை\nCreteil 94000, Drancy 93700ல் பல்கலைகழக பட்டதாரி ஆசிரியர்களினால் பிரெஞ்சு/ஆங்கில வகுப்புகள் நடைபெறுகின்றன.\nஅழகு கலை நிபுணர் தேவை\nIvry sur Seineஇல் உள்ள உணவகத்திற்கு அனுமதி உள்ள பெண் விற்பனையாளர் (Caissière & Commis de cuisine) தேவை.\nபரதநாட்டியம் புதிய வகுப்புகள் ஆரம்பம்.\n78 Poissy / 92 Bagneux இல் உள்ள பல்பொருள் அங்காடிக்கு ஊழியர்கள் தேவை.\nLe Blanc Mesnil - Le Bourget இல் 2019/2020 க்கான புதிய வகுப்புக்கள் ஆரம்பம்.\nPantin க்கு அருகாமையில் centre-ville இல் அமைந்துள்ள 18m2 அளவு கொண்ட Alimantation bail 3/6/9 விற்பனைக்கு\n300 பேர் இருக்கைகள் கொண்ட நிகழ்ச்சி கொண்டாட்ட மண்டபம் (salle de fête) விற்பனைக்கு.\nவாழ்க்கையில் அனைத்து பிரச்சனைகளுக்கும் இங்கு தீர்வு தரப்படும்.\nCambridge பரீட்சைகளுக்கான வகுப்புக்கள் உங்கள் வீடுகளுக்கு வந்து கற்பிக்கப்படும்.\n360 வியாதிகளுக்கும் பக்க விளைவுகளின்றி குணப்படுத்தப்படும்\nவிற்க விரும்பும் உங்கள் வீடுகளை நம்பிக்கையாக விற்றுக்கொள்ள நாடுங்கள்.\nபரிஸ் தமிழ் நாட்காட்டி 2019\nசாதனா சிறி 5 41\nS யில் பெயர் தொடங்குபவர்கள் எப்படி இருப்பார்கள்\nமுன்ஜாக்கிரதை, சிக்கனம், பிறர் பிரச்னைகளில் தலையிடாத தன்மை, நிதானம், நிலைத்த செயல்பாடு என தனக்கென்று தனி பாணி வகுத்துக் கொள்பவர்கள் தான் ளு என்ற எழுத்தில் பெயர் துவங்குபவர்கள். இந்த எழுத்தில் சூரியக்கதிர்கள் பட்டு முன், பின் செல்வதால் இவர்களை யாராலும் அடக்க முடியாது. நேர்மை, நீதி, நியாயத்தை மற்றவர்களிடம் எதிர்பார்க்கும் இவர்கள் தனக்கென்று வரும்போது ‘விதிவிலங்கு’ கேட்பார்கள். அடிக்கடி கோபம் வரும். ஆனாலும், தன் கீழ் பணிபுரியும் பணியாளர்களை நேயத்துடன் நடத்துவது போல பாசாங்கு செய்வர்.\nஇறைநேயம், வாக்குசுத்தம் இவர்களை மேலோங்கி நிற்க செய்யும். வயது முதிர்ச்சியடைந்தவர்களிடம் மிக மரியாதை யுடன் நடந்து பெயர் பெறுவர். எங்கு சென்றாலும் தனக்கென்று ஓர் இடத்தை தக்க வைத்துக்கொண்டு செல்வமே செயல் படுவர். யானை போன்ற வேகமும், மலை போன்ற குணாதிசயமும் இவர்களை தனித்து காட்டும்.\nபூஜை, ஆச்சாரம், அனுஷ;டானம் இவற்றில் அதிக நம்பிக்கையுடைவர்கள். அதே சமயம் பணியில் கடும் சிரத்தையுடன் இருப்பர். ‘செய்யும் தொழிலே தெய்வம்’ கோயிலுக்கு சென்றால்தான் சாமியா என்று மற்றவர்களுக்கு அறிவுரை சொல்வர். ஆனால், இவர்கள் மட்டும் கோயில், குளம் என்று சுற்றித்திரிவர். எதையும் விடாப்பிடியாக முடித்து வெற்றி காண்பர். புகழ்ச்சிக்கு அடிபணிவதால் இவர்களை சிலர் நன்கு பயன்படுத்திக் கொள்வர். மக்கள் பணியில் ஆர்வமுடன் ஈடுபடுவர். நாட்டுப்பற்று கொண்டவர்கள்.\nவாழ்வில் உயர்வுகள் படிப்படியாக வரும். தனக்கு தீங்கிழைப்பவர்களை அடையாளம் கண்டு கொள்வார்கள் என்பதால், எதிரிகளால் சாமான்யமாக இவர்களை வெல்ல இயலாது. தர்மசீலர்களான இவர்களுக்கு உணவுப்பஞ்சம் இல்லை. தோல் அலர்ஜியாலும், இனிப்பு நோயினாலும், நீர் சம்பந்தமான நோயினாலும் அவதியுறுவர். இதற்கு உணவுக் கட்டுப்பாடே சிறந்த வழியாகும். பல பொது நிறுவனங்களில் கவுரவத் தலைவர்களாக இருந்து நற்காரியங்களால் மக்களை கவரும் இந்த நீதிமான்கள் உடை அணிவதில் தனி கவனம் செலுத்துவர். வெள்ளை நிறத்தை அதிகம் விரும்புவர். சைவ உணவே உயர்ந்தது என்பர். எதிலும் நுட்பத்துடன் செயல்படுவதால் இவர்களிடம் ஆலோசனை கேட்க பிரபலங்கள் கூட தயங��குவதில்லை.\nபொருளாதார குறைபாடு அதிகமாக ஏற்படுவதில்லை. யார் பணமாவது புரண்டுகொண்டே இருக்கும். பேச்சினால் யாரையும் இழுக்கும் இவர்கள் ஆன்மிகத்திலும் சாதனை படைப்பர். பொருளாதார துறையிலும், அரசாங்க பெரும்பதவிகளிலும், உணவக துறையிலும், விஞ்ஞானிகளாகவும் மிளிர்வர். காட்டிற்குள் வீடு கட்டி இயற்கையை ரசிப்பதில் ஆர்வமாக இருப்பர். தனித்தன்மையுடைய இவர்கள் மக்களால் பெரிதும் விரும்பப்படுவர்.\nபொதிகள் அனுப்பும் சேவை இலங்கை மற்றும் அனைத்து நாடுகளுக்கும் குறைந்த விலையில்..\nஇறுதிச் சடங்கு அனைத்தையும் 3500€ வில் இருந்து பெற்றுக்கொள்ளாம்..\nஉலகின் எப்பாகத்திற்கும் பணப் பரிமாற்றம் செய்ய நாடவேண்டிய ஸ்தாபனம்\nவெத்தலை மை ஜோதிட நிலையம்\nAnne Abi Auto பயிற்சி நிலையம்\nசாலை குறியீட்டு வகுப்பு மற்றும் வாகன பயிற்சி\nமுழு வீட்டையும் 24 மணி நேரமும் பாதுகாப்பு\nதமிழர்களுக்கான புதிய மண்டபம் உதயம்\nமருத்துவக் காப்புறுதி, வீட்டுக் காப்புறுதி, வாகனக் காப்புறுதி, ஆயுள் காப்புறுதி அனைத்தும் தமிழில் உரையாடி செய்து கொள்ள நாடுங்கள் Tél.: 09 83 06 14 13 தமிழில் தொடர்பு கொள்ள: Madame. பார்த்தீபன் றஜனி 07 68 55 17 26\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987836295.98/wet/CC-MAIN-20191023201520-20191023225020-00481.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/cricket/03/135958?ref=archive-feed", "date_download": "2019-10-23T21:58:32Z", "digest": "sha1:S2X6HQH6RNLCTG4UUPEKDXET6TOWUVS3", "length": 6696, "nlines": 137, "source_domain": "news.lankasri.com", "title": "இதை மட்டும் செய்தால் இலங்கை அணிக்கு வெற்றி தான்: ஜாம்பவான் ரணதுங்க - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nஇதை மட்டும் செய்தால் இலங்கை அணிக்கு வெற்றி தான்: ஜாம்பவான் ரணதுங்க\nஇலங்கை கிரிக்கெட் அணி இதே நிலையில் இருந்தால் 2019 உலகக் கிண்ணத் தொடரில் வெற்றி பெறுவது கடினம் என அர்ஜூனா ரணதுங்க கூறியுள்ளார்.\nஇலங்கை அணியின் ஜாம்பவான் அர்ஜூனா ரணதுங்க அளித்துள்ள பேட்டியில், இந்தியாவுக்கு எதிராக நடைபெறவுள்ள தொடரில் இலங்கை அணி வெற்றி பெறுவது கடினமாக இருக்கும்.\nஇதே நிலையில் இருந்தால் 2019 உலக கிண்ணத்தை வெல்வதும் கடினம் தான், இலங்கை வீரர்கள் திறமையானவர்கள் தான்.\nஆனால் கிரிக்க��ட்டை நிர்வாகிக்க முடியாத நிர்வாகமே இன்று காணப்படுகிறது, வீரர்களிடம் எந்த பிரச்சனையும் இல்லை.\nஅவர்களின் மனநிலையை சரி செய்து நாட்டுக்காக விளையாட வைத்தால் வெற்றி பெறுவது உறுதி என கூறியுள்ளார்.\nமேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987836295.98/wet/CC-MAIN-20191023201520-20191023225020-00481.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/Tamilnadu/29921-.html", "date_download": "2019-10-23T21:46:16Z", "digest": "sha1:4JBT25HI6HNWKRARC5JVETVDKTAAHNOX", "length": 12676, "nlines": 253, "source_domain": "www.hindutamil.in", "title": "உதவி பிரிவு அதிகாரி பணிக்கு நேர்முகத்தேர்வு | உதவி பிரிவு அதிகாரி பணிக்கு நேர்முகத்தேர்வு", "raw_content": "வியாழன், அக்டோபர் 24 2019\nஉதவி பிரிவு அதிகாரி பணிக்கு நேர்முகத்தேர்வு\nதமிழ்நாடு தலைமைச்செயலகப் பணியில் தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறையில் உதவிப்பிரிவு அலுவலர் (மொழிபெயர்ப்பு) பதவியில் 16 காலிப்பணியிடங்களுக்கு கடந்த 6.12.2012 அன்று அறிவிப்பு வெளியிடப்பட்டிருந்தது.\nஇதற்கான எழுத்துத்தேர்வு 3.02.13 அன்று நடந்தது. நேர்முகத்தேர்வுக்கு அனுமதிக்கப்பட்ட 46 பேருக்கு வரும் 28-ம் தேதி சென்னையில் உள்ள தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணைய அலுவலகத்தில் (டிஎன்பிஎஸ்சி) நேர்காணல் நடைபெற உள்ளது.\nஇந்த நேர்முகத் தேர்வுக்கு அனுமதிக்கப்பட்ட விண்ணப்பதாரர்களுக்கான அழைப்புக்கடிதம் விரைவு அஞ்சல் மூலம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. மேலும், அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் குறுஞ்செய்தி மற்றும் மின்னஞ்சல் மூலமாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டிருப்பதாக டிஎன்பிஎஸ்சி செயலாளர் மா.விஜயகுமார் அறிவித்துள்ளார்.\nதமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறைஉதவிப்பிரிவு அலுவலர்நேர்முகத்தேர்வு\nயாருக்கு வாக்களித்தாலும் பாஜகவுக்குச் செல்கிறது: மகாராஷ்ட்ரா கிராம வாக்காளர்கள்...\nரெஃப்ரிஜிரேட்டர் டிரே தண்ணீரிலும் டெங்கு கொசு உற்பத்தியாகும்:...\nஅடுத்த நூற்றாண்டின் பொதுவுடைமை இயக்கம்\n‘பிகில்’ உள்ளிட்ட எந்தப் படத்துக்கும் தீபாவளி சிறப்புக்...\nபடிப்படியாகத்தான் மதுவை ஒழிக்க முடியும்: அமைச்சர் ஜெயக்குமார்\nரஜினிகாந்த் பாஜகவில் இணைய வேண்டும்: பொன்.ராதாகிருஷணன் விருப்பம்\nஅண்ணா நூலகத்தின் இரண்டாவது உறுப்பினர் நான்: திமுகவினர் அதிகளவில் உறுப்பினராவீர் : ஸ்டாலின்...\n‘பிகில்’, ‘கைதி’ உள்ளிட்ட படங்கள் சிறப்புக்காட்சிகள் உண்டா- அமைச்சர் கடம்பூர் ராஜு ட்விட்டர்...\nபேனர் வைக்க மாட்டோம்: அதிமுகவும் உயர் நீதிமன்றத்தில் பிரமாணப் பத்திரம் தாக்கல்\nகாஷ்மீரில் பாகிஸ்தானின் பயங்கரவாதச் செயல்களை பன்னாட்டு ஊடகங்கள் புறக்கணிக்கின்றன: அமெரிக்கக் கமிட்டி முன்...\nஅண்ணா நூலகத்தின் இரண்டாவது உறுப்பினர் நான்: திமுகவினர் அதிகளவில் உறுப்பினராவீர் : ஸ்டாலின்...\n‘பிகில்’, ‘கைதி’ உள்ளிட்ட படங்கள் சிறப்புக்காட்சிகள் உண்டா- அமைச்சர் கடம்பூர் ராஜு ட்விட்டர்...\nபேனர் வைக்க மாட்டோம்: அதிமுகவும் உயர் நீதிமன்றத்தில் பிரமாணப் பத்திரம் தாக்கல்\nதுறைமுக மசோதாவுக்கு எதிர்ப்பு: தூத்துக்குடி துறைமுக ஊழியர்கள் போராட்டம்\nஅண்ணா நூலகத்தின் இரண்டாவது உறுப்பினர் நான்: திமுகவினர் அதிகளவில் உறுப்பினராவீர் : ஸ்டாலின்...\n‘பிகில்’, ‘கைதி’ உள்ளிட்ட படங்கள் சிறப்புக்காட்சிகள் உண்டா- அமைச்சர் கடம்பூர் ராஜு ட்விட்டர்...\nபேனர் வைக்க மாட்டோம்: அதிமுகவும் உயர் நீதிமன்றத்தில் பிரமாணப் பத்திரம் தாக்கல்\nகாஷ்மீரில் பாகிஸ்தானின் பயங்கரவாதச் செயல்களை பன்னாட்டு ஊடகங்கள் புறக்கணிக்கின்றன: அமெரிக்கக் கமிட்டி முன்...\nவீடுகளில் ரூ.15 லட்சத்துக்கு மேல் வைத்திருக்க தடை: கருப்புப் பண விவகாரக் குழு பரிந்துரை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987836295.98/wet/CC-MAIN-20191023201520-20191023225020-00481.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nattin-kuriyitu.info/Pakuti+kuriyitu+Alice+Springs++Darwin+au.php?from=in", "date_download": "2019-10-23T20:56:26Z", "digest": "sha1:NRQ6IZVEUWRZ6TYPAUQQTNDML5I577KP", "length": 4552, "nlines": 16, "source_domain": "www.nattin-kuriyitu.info", "title": "பகுதி குறியீடு Alice Springs, Darwin (ஆஸ்திரேலியா)", "raw_content": "\nநாட்டின் குறியீட்டை தேடியறிகசர்வதேச டயலிங் குறியீடுகளின் பட்டியல்நாட்டினை தேடியறிகதொலைபேசி எண் கணிப்பொறி\nமுதற் பக்கம்நாட்டின் குறியீட்டை தேடியறிகசர்வதேச டயலிங் குறியீடுகளின் பட்டியல்நாட்டினை தேடியறிகதொலைபேசி எண் கணிப்பொறி\nபகுதி குறியீடு: 0879 (+61879)\nபகுதி குறியீடு Alice Springs, Darwin (ஆஸ்திரேலியா)\nமுன்னொட்டு 0889 என்பது Alice Springs, Darwinக்கான பகுதி குறியீடு ஆகும். மேலும் Alice Springs, Darwin என்பது ஆஸ்திரேலியா அமைந்துள்ளது. நீங்கள் ஆஸ்திரேலியா வெளியே இருந்து, நீங்கள் ஒரு நபரை அழைக்க வ��ரும்பினால், அந்தப் பகுதிக்கான குறியீட்டுடன், நீங்கள் தொடர்பு கொள்ள விரும்பும் நாட்டிற்கான நாட்டின் குறியீடும் உங்களுக்கு தேவைப்படும். ஆஸ்திரேலியா நாட்டின் குறியீடு என்பது +61 ஆகும், எனவே நீங்கள் இந்தியா இருந்து, நீங்கள் Alice Springs, Darwin உள்ள ஒரு நபரை அழைக்க விரும்பினால், நீங்கள் அந்த நபரின் தொலைபேசி எண்ணுடன் முன்னொட்டாக +61889 என்பதை சேர்க்க வேண்டும்.\nஅந்தப் பகுதிக்கான குறியீட்டின் முன்னால் உள்ள பூஜ்யம் என்பது இந்த சூழலில் தவிர்க்கப்படுகிறது.\nதொலைபேசி எண்ணின் தொடக்கத்தில் உள்ள கூட்டல் குறியீடு என்பது பொதுவாக இந்த வடிவமைப்பில் பயன்படுத்தப்படலாம். இருப்பினும், மற்றொரு நாட்டில் உள்ள நீங்கள் டயல் செய்ய விரும்பும் ஒரு தொலைபேசி எண்ணின் தொலைபேசி நெட்வொர்க்கை எச்சரிக்க, கூட்டல் குறியீட்டுக்குப் பதிலாக எண்களின் வரிசையைப் பயன்படுத்துவது மிகவும் பொதுவானது ஆகும். ITU என்பது 00-ஐ பயன்படுத்த பரிந்துரைக்கிறது, இது அனைத்து ஐரோப்பிய நாடுகள் உட்பட அனைத்து நாடுகளிலும் பயன்படுத்தப்படுகிறது.\nநீங்கள் இந்தியா இருந்து Alice Springs, Darwin உள்ள ஒரு நபரை அழைப்பதற்காக, தொலைபேசி எண்ணிற்கு முன்னால் சேர்க்கப்பட வேண்டிய +61889-க்கு மாற்றாக, நீங்கள் 0061889-ஐயும் பயன்படுத்தலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987836295.98/wet/CC-MAIN-20191023201520-20191023225020-00481.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ndtv.com/tamil/20-hour-countdown-to-moon-mission-starts-chandrayaan-2-set-for-lift-off-2069252", "date_download": "2019-10-23T20:55:09Z", "digest": "sha1:WX6U5HCIUQSG4UZAC4KDT3VYX2CMIMB5", "length": 11270, "nlines": 103, "source_domain": "www.ndtv.com", "title": "Chandrayaan-2: 20-hour Countdown To Moon Mission Ticking, Chandrayaan-2 Set For Lift-off | சந்திராயான் -2 : கவுண்ட் டவுண் தொடங்கியது", "raw_content": "\nசந்திராயான் -2 : கவுண்ட் டவுண் தொடங்கியது\nChandrayaan-2 Launch Time: இந்த ஏவுகணை வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டால் விண்வெளி ஆய்வு மையமான இஸ்ரோவுக்கு மிகப்பெரிய சாதனையாக இருக்கும். இது அமெரிக்க விண்வெளி நிறுவனமான நாசாவைவிட கிட்டத்தட்ட 20 மடங்கு குறைவாக பட்ஜெட்டைக் கொண்டுள்ளது.\nஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் இருந்து விண்ணில் ஏவப்பட உள்ளது.\nசந்திராயன் -2 நாளை அதிகாலை 2:51க்கு விண்ணில் ஏவப்படவுள்ளது\nகுடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் இதை நேரில் பார்வையிடவுள்ளார்.\nசந்திராயன் 2- நிலவுக்கு அனுப்பப்படும் 2வது விண்கலம் ஆகும்\nசந்திராயன் -2 விண்கலம் நாளை அதிகாலை விண்ணில் ஏவப்பட உள்ளது. இதற்கான கவுன்ட்டவுன் இன்று காலை 6.51 மணிக்கு தொடங்கியது. உலக நாடுகளிலேயே முதல்முறையாக நிலவின் தென்துருவ பகுதிகளை ஆராயும் முயற்சியில் இந்தியா இறங்கி உள்ளது. இதற்காக சந்திராயன்-2 விண்கலத்தை இந்தியா உருவாக்கி வந்தது. இந்நிலையில் இறுதிகட்ட பணிகள் முடிந்த நிலையில் சந்திராயன் 2 விண்கலதை விண்ணில் ஏவ இந்தியா தயாராகி வருகிறது. நாளை அதிகாலை 2.51 மணியளவில் 3.8டன் எடைகளுடன் சந்திராயன்-2 விண்கலம், ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் இருந்து விண்ணில் ஏவப்பட உள்ளது.\nநிலவை சுற்றி வந்து ஆய்வு செய்வதற்காக ‘ஆர்பிட்டர்' என்ற சாதனம், நிலவில் தரை இறங்கி ஆய்வு செய்ய ‘லேண்டர்' என்ற சாதனம், நிலவின் தரையில் ஊர்ந்து சென்று ஆய்வு செய்ய ‘ரோவர்' என்ற சாதனம் என மொத்தம் 3 சாதனங்கள் இதில் இடம்பெற்றுள்ளன.\nஇந்த மூன்று சாதனங்களிலும் அதிநவீன கேமராக்கள், எக்ஸ்ரே கருவிகள், வெப்பநிலையை ஆய்வு செய்யும் கருவிகள், லேசர் தொழில்நுட்பத்தில் செயல்படும் கருவிகள் என 13 வகையான கருவிகள் இணைக்கப்பட்டுள்ளன.\nஇதற்கான கவுன்ட் டவுன் காலை 6.51 மணிக்கு தொடங்கியது. சந்திரயான்-2 விண்கலத்தை வெற்றிகரமாக விண்ணில் ஏவ ஜி.எஸ்.எல்.வி மார்க் 3 ராக்கெட் பயன்படுத்தப்படவுள்ளது. வெற்றிகரமான விண்ணில் ஏவப்பட்ட உடன், இரண்டு மாத பயணங்களுக்கும் பின் சந்திராயன் -2 நிலவின் தென் துருவப் பகுதியை அடையும்.\n3.84 லட்சம் கிலோமீட்டர் பயணம் செய்து நிலவை அடையப்போகிறது சந்திராயன் 2. இந்த சந்திராயன் 2 திட்டத்தை செயல்படுத்த 1000 கோடி ரூபாயை இந்தியா செலவழித்துள்ளது. இதுவரை எந்த விண்கலமும் கால் பதிக்காத இடத்தை சந்திராயன் - 2 தனது தடத்தை பதிக்க உள்ளதால் பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.\nஇஸ்ரோவின் தலைவரான் கே.சிவன் கடைசி 15 நிமிடங்கள் மிகவும் பதட்டமான நேரமாக இருக்கும் இதற்கும் முன் சிக்கலான தொழில்நுட்பம் கொண்ட விண்கலம் ஏவப்படவில்லை என்று கூறுகிறார்.\nஇந்த விண்கலம் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டால் விண்வெளி ஆய்வு மையமான இஸ்ரோவுக்கு மிகப்பெரிய சாதனையாக இருக்கும். இது அமெரிக்க விண்வெளி நிறுவனமான நாசாவைவிட கிட்டத்தட்ட 20 மடங்கு குறைவாக பட்ஜெட்டைக் கொண்டுள்ளது.\nசமீபத்திய தமிழ்நாட்டுச் செய்திகள் சென்னை செய்திகள், அரசியல், வர்த்தகம், தொழில்நுட்பம், கிரிக்கெட் ஆகியவற்றின் தலைப்புச் செய்திகள் என ஒவ்வொரு நிகழ்வுகளையும் பற்றி தமிழில் படிக்க Facebook மற்றும் ட்விட்டர் Twitter ஐ பின் தொடருங்கள்.\n2 மாத வீட்டுச்சிறைக்குப் பின்னர் பரூக், உமர் அப்துல்லாவை சந்திக்க கட்சியினருக்கு அனுமதி\nINX வழக்கு- அமலாக்கத்துறை பிடியிலிருந்து P Chidambaram விடுபடுவாரா - பிணை மனுவின் பின்னணி\n“Bigil-ஆ இருந்தாலும் சரி… திகிலா இருந்தாலும் சரி…”- Special Shows ரத்து பற்றி ADMK\nPomegranate உரிப்பது எவ்வளவு கடினம்… இல்லைங்க சுலபம்தான்… Video பாருங்க\nஒரே கல்லில் ‘BJP, ADMK, ராமதாஸ்’ க்ளோஸ்… M.K.Stalin எடுத்த ‘பஞ்சமி நில’ அஸ்திரம்\nசந்திராயன் -2 எடுத்த நிலவு பள்ளங்களின் புகைப்படங்கள் : இஸ்ரோ வெளியிட்டது\n 4-வது சுற்று வட்டப்பாதையை எட்டியது சந்திரயான் 2\nசந்திராயன் -2 விண்கலம் ஆகஸ்ட் 20-ம் தேதி நிலவை சென்றடைகிறது\n“Bigil-ஆ இருந்தாலும் சரி… திகிலா இருந்தாலும் சரி…”- Special Shows ரத்து பற்றி ADMK\nPomegranate உரிப்பது எவ்வளவு கடினம்… இல்லைங்க சுலபம்தான்… Video பாருங்க\nஒரே கல்லில் ‘BJP, ADMK, ராமதாஸ்’ க்ளோஸ்… M.K.Stalin எடுத்த ‘பஞ்சமி நில’ அஸ்திரம்\nChennai, காஞ்சி, திருவள்ளூர் மக்களே… இன்று வரப்போகும் மழை கொஞ்சம் ஸ்பெஷல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987836295.98/wet/CC-MAIN-20191023201520-20191023225020-00481.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.paristamil.com/video/video-page-9.htm", "date_download": "2019-10-23T21:05:24Z", "digest": "sha1:YEL3K4SJ2MWSRIZ5QBQTZGG3XE3XHHLQ", "length": 15161, "nlines": 282, "source_domain": "www.paristamil.com", "title": "PARISTAMIL SPORTS NEWS", "raw_content": "\nஎழுத்துரு விளம்பரம் - Text Pub fixed\nகேரளா மூலிகை வைத்தியம் மற்றும் ஆயில் மசாஜ்\nஎழுத்துரு விளம்பரம் - Text Pub\nஉயர் தரமான இணையதள மற்றும் வடிவமைப்பு சேவை\nஅழகுக் கலை நிபுணர் தேவை\nChatillonஇல் உள்ள அழகு நிலையத்திற்கு ( Beauty Parlor ) அழகுக் கலை நிபுணர் தேவை.\nஓம் சக்தி ஜோதிட நிலையம்\nஇந்தியாவிலிருந்து வருகைதந்துள்ளார் ஜோதிடர் வீரபத்திரா சுவாமி - நடந்தவை, நடக்கின்றவை மற்றும் நடக்கப்போகின்றவை பற்றித் துல்லியமாக கணித்துதரப்படும்\nஅழகுக் கலை நிபுணர் தேவை\nபரிஸ் 14இல் உள்ள இரண்டு அழகு நிலையங்களுக்கு ( Beauty Parlor ) அழகுக் கலை நிபுணர்கள் தேவை.\nபோண்டியில் போலிவுட், கோலிவுட் நடனப் பயிற்சி பள்ளி\nAnne Abi Auto பயிற்சி நிலையம்\nசாலை குறியீட்டு வகுப்பு மற்றும் வாகன பயிற்சி நிலையம்\nஜப்பான் உணவகத்துக்கு SUSHI சாப்பாடு செய்யக்கூடிய COMMIS DE CUISINE அத்துடன் CHEF DU CUISINE தேவை.\nஅழகுக் கலை நிபுணர் தேவை\nParis 19இல் அழகு நிலையத்திற்கு அழகுக் கலை நிபுணர் தேவை\nCreteil 94000, Drancy 93700ல் பல்கலைகழக பட்டதாரி ஆசிரியர்களினால் பிரெஞ்சு/ஆங்கில வகுப்புகள் நடைபெறுகின்றன.\nஅழகு கலை நிபுணர் தேவை\nIvry sur Seineஇல் உள்ள உணவகத்திற்கு அனுமதி உள்ள பெண் விற்பனையாளர் (Caissière & Commis de cuisine) தேவை.\nபரதநாட்டியம் புதிய வகுப்புகள் ஆரம்பம்.\n78 Poissy / 92 Bagneux இல் உள்ள பல்பொருள் அங்காடிக்கு ஊழியர்கள் தேவை.\nLe Blanc Mesnil - Le Bourget இல் 2019/2020 க்கான புதிய வகுப்புக்கள் ஆரம்பம்.\nPantin க்கு அருகாமையில் centre-ville இல் அமைந்துள்ள 18m2 அளவு கொண்ட Alimantation bail 3/6/9 விற்பனைக்கு\n300 பேர் இருக்கைகள் கொண்ட நிகழ்ச்சி கொண்டாட்ட மண்டபம் (salle de fête) விற்பனைக்கு.\nவாழ்க்கையில் அனைத்து பிரச்சனைகளுக்கும் இங்கு தீர்வு தரப்படும்.\nCambridge பரீட்சைகளுக்கான வகுப்புக்கள் உங்கள் வீடுகளுக்கு வந்து கற்பிக்கப்படும்.\n360 வியாதிகளுக்கும் பக்க விளைவுகளின்றி குணப்படுத்தப்படும்\nவிற்க விரும்பும் உங்கள் வீடுகளை நம்பிக்கையாக விற்றுக்கொள்ள நாடுங்கள்.\nபரிஸ் தமிழ் நாட்காட்டி 2019\nஇராசீவ் காந்தி மரணம் ஒரு விபத்து, கொலை அல்ல\nதமிழக அரசியல்வாதிகளின் குடுமி சண்டை\nமஹிந்த vs மைத்திரி சவால்\nஜெ பெயரைக் கேட்டால் அதிரும் விஜயகாந்\nஇணையத்தை கலக்கும் குட்டி பாப்பா\nஅடுத்தது முதல்வர் பதவி தான்\nவிஜயகாந் முகத்தை எங்க வைப்பார்...\nசல்மான் கான் ஏற்படுத்திய சர்ச்சைகள்\nசிரிக்க வைக்கும் சன் அஜய் டிவி சிறப்பு மாதிரி நிகழ்சிகள் :-)\nமண்ணில் புதையுண்டு 5 நாட்களின் பின் உயிருடன் மீட்கப்பட்ட பெண்\nஇசையால் மிரட்டும் இரு யுவதிகள்\nதொழில்நுட்பத்திற்கு சவால் விட்ட விவசாயி\nபாலக்காட்டு மாதவன் - Trailer\nஒவ்வொரு தமிழரும் பார்க்க வேண்டியவை\nமுட்டை பொதி செய்வது எப்படி\nதவளையிடம் சிக்கித் தவிக்கும் பாம்பு\nஇரண்டு நூற்றாண்டுகளில் உலகை உலுக்கிய சம்பவங்கள்\nகோரத்தாண்டவம் ஆடும் காட்டாற்று வெள்ளம்\nமிறசலாகிட்டேன் பாடல் கேட்டுப் பாருங்க\nசிறுத்தையிடம் சிக்கிய மானின் அவலம்\nஇணையத்தை கலக்கும் காதல் பாடல்\nமைதானத்திற்குள் அதிரடியாய் நுழைந்த மில்லர்\nகாதல் கடிதங்களும் காதல் பரிசுகளும்\n« முன்னய பக்கம்12...6789101112...1718அடுத்த பக்கம் »\nபொதிகள் அனுப்பும் சேவை இலங்கை மற்றும் அனைத்து நாடுகளுக்கும் குறைந்த விலையில்..\nஇறுதிச் சடங்கு அனைத்தையும் 3500€ வில் இருந்து பெற்றுக்கொள்ளாம்..\nஉலகின் எப்பாகத்திற்கும் பணப் பரிமாற்றம் செய்ய நாடவேண்டிய ஸ்தாபனம்\nவெத்த��ை மை ஜோதிட நிலையம்\nAnne Abi Auto பயிற்சி நிலையம்\nசாலை குறியீட்டு வகுப்பு மற்றும் வாகன பயிற்சி\nமுழு வீட்டையும் 24 மணி நேரமும் பாதுகாப்பு\nதமிழர்களுக்கான புதிய மண்டபம் உதயம்\nமருத்துவக் காப்புறுதி, வீட்டுக் காப்புறுதி, வாகனக் காப்புறுதி, ஆயுள் காப்புறுதி அனைத்தும் தமிழில் உரையாடி செய்து கொள்ள நாடுங்கள் Tél.: 09 83 06 14 13 தமிழில் தொடர்பு கொள்ள: Madame. பார்த்தீபன் றஜனி 07 68 55 17 26\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987836295.98/wet/CC-MAIN-20191023201520-20191023225020-00481.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://freetamilebooks.com/ebooks/interviews_of_shobasakthi/", "date_download": "2019-10-23T21:40:12Z", "digest": "sha1:ABI3B2EN67IYVMYWQCPE7AVVLGURK6IK", "length": 5691, "nlines": 80, "source_domain": "freetamilebooks.com", "title": "ஷோபாசக்தி நேர்காணல்கள் – நேர்காணல்கள் – ஷோபாசக்தி", "raw_content": "\nஷோபாசக்தி நேர்காணல்கள் – நேர்காணல்கள் – ஷோபாசக்தி\nநூல் : ஷோபாசக்தி நேர்காணல்கள்\nஉரிமை – கிரியேட்டிவ் காமன்ஸ். எல்லாரும் படிக்கலாம், பகிரலாம்.\nஆன்ட்ராய்டு(FBreader), ஆப்பிள், புது நூக் கருவிகளில் படிக்க\nபுது கிண்டில் கருவிகளில் படிக்க\nகுனூ/லினக்ஸ், விண்டோஸ் கணிணிகளில் படிக்க\nபழைய கிண்டில்,நூக் கருவிகளில் படிக்க\nபுத்தக எண் – 468\nநூல் வகை: நேர்காணல்கள் | மின்னூலாக்கத்தில் பங்களித்தவர்கள்: சீ.ராஜேஸ்வரி, த.சீனிவாசன் | நூல் ஆசிரியர்கள்: ஷோபாசக்தி\nகணியம் அறக்கட்டளை – வங்கி விவரங்கள்\nநன்கொடை விவரங்களை kaniyamfoundation@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்.\nகுறிப்பு: சில UPI செயலிகளில் இந்த QR Code வேலை செய்யாமல் போகலாம். அச்சமயம் மேலே உள்ள வங்கிக் கணக்கு எண், IFSC code ஐ பயன்படுத்தவும்.\nஆன்ட்ராய்டு கருவிகளில் நமது செயலி\nமின்னஞ்சல் வழியே புது மின்னூல் அறிவிப்புகளை பெறுக\nமின்னூல்களை அச்சு வடிவில் வாங்கலாம்\nஉங்கள் புத்தகங்களை மின்னூலாகவும் அச்சு நூலாகவும் வெளியிட அணுகவும்.\nபுது மின்னூல்களை மின்னஞ்சலில் பெறுக\nஉங்களுக்கு இப்போது வரும் மின்னஞ்சலில் உள்ள இணைப்பின் மூலம், உறுதி செய்க. நன்றி\n70 இலட்சம் பதிவிறக்கங்களைத் தாண்டி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987836295.98/wet/CC-MAIN-20191023201520-20191023225020-00482.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://lankasee.com/2019/06/17/%E0%AE%85%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE-%E0%AE%87%E0%AE%B1%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0/", "date_download": "2019-10-23T20:24:35Z", "digest": "sha1:GKVMPKM7SAPRF3AGCLOJRHX6B2XGRCHT", "length": 10481, "nlines": 106, "source_domain": "lankasee.com", "title": "அம்மா இறந்தும் அவரது குரலை தினமும் கேட்கும் குட்டி பெண்! | LankaSee", "raw_content": "\nபலாலி விமான நிலையம் இந்திய கைவசம்\nகுண��டுவெடிப்பில் பார்வையை இழந்த இலங்கை ஆடைவடிவமைப்பாளர் உலகளாவிய தன்னம்பிக்கை மிக்க 100 பெண்களில் ஒருவர்\nஇன்று தமிழ் தேசிய கூட்டமைப்பின் முடிவில்லை: நாளை ஐந்து கட்சி தலைவர்கள் சந்திக்கிறார்கள்\nஅடுத்த வருடம் ஜனவரியில் எண்ணிப் பார்க்க முடியாத அளவுக்கு அதிகரிக்கவுள்ள அரச ஊழியர்களின் சம்பளம்\nவவுனியாவில் குடும்பப்பெண்ணை விடுதிக்கு அழைத்து சென்ற சிறைக்காவலர்: தட்டிக்கேட்ட கணவன், மகனுடன் மோதல்\nநிதி அமைச்சு இன்று சில வரி சீர்திருத்தங்கள் அறிவிப்பு..\nபிரெக்ஸிட் ஒப்பந்தம் தாமதமானால் பொதுத் தேர்தலுக்கு பிரதமர் அழைப்பு\nகட்டுநாயக்க விமான நிலையத்தில் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்ட இந்தியப் பிரஜை க்கு ஆயுள் தண்டனை..\nமன்னாரில் கேரளக்கஞ்சாவுடன் கைது செய்யப்பட்ட இருவருக்கு விளக்கமறியல்..\nஎண்ணிப் பார்க்க முடியாத அளவுக்கு அதிகரிக்கவுள்ள அரச ஊழியர்களின் சம்பளம்..\nஅம்மா இறந்தும் அவரது குரலை தினமும் கேட்கும் குட்டி பெண்\nஒரு குட்டிப்பெண் 15 மாத குழந்தையாக இருக்கும்போதே அவரது தாய் இறந்து போக, அவர் தனது தாயை மிஸ் பண்ணக்கூடாது என்பதற்காக அவரது உறவினர்கள் தினமும் அவளது தாயின் குரலை கேட்க ஏற்பாடு செய்துள்ளார்கள்.\nபிரித்தானியாவில் லிவர்பூலைச் சேர்ந்த Penelope Turner, 15 மாத குழந்தையாக இருக்கும்போது, ஒரு நாள் அவரது தாய் Kirsten Hawksey (23) திடீரென இறந்து போனார்.\nகுட்டிக்குழந்தையை அவர் மிகவும் நேசித்தார். ஆனால் Penelope வளர்ந்தால், அவரது தாய் அவரை எவ்வளவு நேசித்தார் என்பதை மறந்து விடக் கூடாது என்பதற்காகவும், அவள் தனது தாயை மிஸ் பண்ணக்கூடாது என்பதற்காகவும் அவளது உறவினர் ஒரு திட்டம் தீட்டினார்.\nஅதன்படி Penelopeஇன் தாய் Kirsten உயிரோடிருக்கும்போது, அவர் சிரித்தது, குட்டிப்பெண்ணுக்கு முத்தமிட்டது, அவளிடம், ஐ லவ் யூ என்று சொன்னது என அத்தனை சத்தங்களையும் பதிவு செய்து ஒரு பொம்மைக்குள் வைத்து, அந்த பொம்மையை குழந்தைக்கு கொடுத்துவிட்டார் அந்த உறவினர்.\nஅத்துடன் குட்டிபெண்ணின் காலுறையில், அவளது தாய் Kirsten வழக்கமாக பயன்படுத்தும் பெர்பியூமை தெளித்து அதையும் அந்த பொம்மைக்குள் வைத்துள்ளார்.\nஇதனால் அம்மாவின் வாசனையை Penelope எப்போதும் முகர்ந்து பார்க்க முடியும். அம்மா என தான் அழைக்கும் அந்த பொம்மையின் வயிற்றை அழுத்தினால், அது Penelopeஇன் அம்மாவின் குரலில் பேச, அவள் மனம் நெகிழ்ந்து போகிறாள்.\nஅம்மா இல்லையென்றாலும், Penelope அம்மாவின் குரலைக் கேட்டுக் கொண்டே வளரலாம்.\nதிருமணமான பெண்ணுடன் கூடா நட்பு வைத்திருந்த இளைஞன்… கணவன் வெறிச்செயல்\nதிமுகவின் முக்கியத் தலைவர் திடீர் ராஜினாமா.\nநிதி அமைச்சு இன்று சில வரி சீர்திருத்தங்கள் அறிவிப்பு..\nபிரெக்ஸிட் ஒப்பந்தம் தாமதமானால் பொதுத் தேர்தலுக்கு பிரதமர் அழைப்பு\nகனடாவின் ஒன்டாரியோ மாகாணத்தில் பாராளுமன்ற தேர்தல்;இலங்கைத் தமிழர் அபாரா வெற்றி\nபலாலி விமான நிலையம் இந்திய கைவசம்\nகுண்டுவெடிப்பில் பார்வையை இழந்த இலங்கை ஆடைவடிவமைப்பாளர் உலகளாவிய தன்னம்பிக்கை மிக்க 100 பெண்களில் ஒருவர்\nஇன்று தமிழ் தேசிய கூட்டமைப்பின் முடிவில்லை: நாளை ஐந்து கட்சி தலைவர்கள் சந்திக்கிறார்கள்\nஅடுத்த வருடம் ஜனவரியில் எண்ணிப் பார்க்க முடியாத அளவுக்கு அதிகரிக்கவுள்ள அரச ஊழியர்களின் சம்பளம்\nவவுனியாவில் குடும்பப்பெண்ணை விடுதிக்கு அழைத்து சென்ற சிறைக்காவலர்: தட்டிக்கேட்ட கணவன், மகனுடன் மோதல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987836295.98/wet/CC-MAIN-20191023201520-20191023225020-00482.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://slbc.lk/ta/index.php/slbc-news/slbc-local-news/5711-2019-06-18-04-57-44?tmpl=component&print=1&layout=default&page=", "date_download": "2019-10-23T21:47:10Z", "digest": "sha1:ERDLZINMOD3T2QGSOB2TLC3375X2KII4", "length": 2737, "nlines": 6, "source_domain": "slbc.lk", "title": "இலங்கையினால் தயாரிக்கப்பட்ட ராவணா வன் செய்மதி விண் ஒழுக்கில் சேர்ப்பு. - Sri Lanka Brodcasting Corporation", "raw_content": "\nஇலங்கையினால் தயாரிக்கப்பட்ட ராவணா வன் செய்மதி விண் ஒழுக்கில் சேர்ப்பு.\nராவணா வன் என்ற செய்மதியை விண் ஒழுக்கில் நிலைப்படுத்தியமை இலங்கைக்குக் கிடைத்த பாரிய வெற்றியாகுமென அமைச்சர் சுஜீவ சேனசிங்ஹ தெரிவித்துள்ளார். இந்த தயாரிப்புடன் தொடர்புடைய இரண்டு மாணவர்களினதும் எதிர்கால கல்வி நடவடிக்கைகளுக்குத் தேவையான ஆதரவை வழங்குவதாகவும் அவர் குறிப்பிட்டார். செய்மதி விண் ஒழுக்கில் செலுத்தப்பட்டதை நேரடியாகக் காண்பதற்கு ஆதர் சி கிளார்க் மத்திய நிலையத்திற்கு சென்ற அமைச்சர் இந்தக் கருத்துக்களை வெளியிட்டார். விஞ்ஞானம், தொழில்நுட்பம் மற்றும் புத்தாக்கங்கள் விடயத்தில் இலங்கை 88வது இடத்தில் இருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டினார். ஆதர் சி கிளார்க் மத்திய நிலையத்தின் முன்னாள் நிறைவேற்று அதிகாரியும், பணிப்பாளர் நாயகமுமான சனத் பனாவன்ன இது தொடர்பான தெளிவுகளை வழங்கினார். ராவணா வன் செய்மதியை மின் மற்றும் இலத்திரனியல் துறை பொறியியலாளர்களான தரிந்து தயாரத்னவும், துலானி சாமிகாவும் தயாரித்துள்ளனர்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987836295.98/wet/CC-MAIN-20191023201520-20191023225020-00482.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/india/64893-pm-modi-yoga-animation-video.html", "date_download": "2019-10-23T20:22:41Z", "digest": "sha1:GAK72OQQRHHKUPETYLZUJMXPWU54KAAJ", "length": 8094, "nlines": 89, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "பிரதமர் யோகா செய்வது போன்ற அனிமேஷன் வீடியோ வெளியீடு | PM Modi yoga animation video", "raw_content": "\n‘பிகில்’ சிறப்புக் காட்சிக்கு அனுமதி கேட்டு தமிழக அரசுக்கு கடிதம்\nதமிழகத்தில் 6 புதிய மருத்துவக் கல்லூரிகள் தொடங்க மத்திய அரசு ஒப்புதல்\nசென்னையில் பத்தாயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கியதாக காவல் ஆய்வாளர் கைது\nதீபாவளிக்காக சென்னையில் 24 மணி நேரமும் மாநகரப் பேருந்துகள் இயங்கும் : போக்குவரத்து துறை\nபிரதமர் யோகா செய்வது போன்ற அனிமேஷன் வீடியோ வெளியீடு\nதடாசனா மற்றும் திரிகோனாசனா ஆகிய யோகானங்கள் செய்வது எப்படி என்பது குறித்து பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.\nவரும் ஜூன் 21ஆம் தேதி சர்வதேச யோகா தினம் கொண்டாடப்பட உள்ளது. அதைத்தொடர்ந்து தடாசனா மற்றும் திரிகோனாசனா ஆகிய யோகானங்கள் செய்வது எப்படி என்பது குறித்து மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவரை போன்ற அனிமேஷன் உருவம் யோகா செய்வது இடம்பெற்றுள்ளது.\nதடாசனா யோகாவை முறையாக செய்யப் பழகினால், மற்ற பல யோகாசனங்களை சுலபமாகச் செய்ய முடியும் என அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். மோடி தான் யோகா செய்வதுபோல் ஏற்கெனவே ஒரு முறை வீடியோ வெளியிட்டிருந்தார்.\nஎன் இயல்பான ஆட்டத்தை ஆட முடியவில்லை: ரோகித் சர்மா\nஎவரெஸ்ட் சிகரத்தில் 11 டன் குப்பைகள் அகற்றம்: 4 உடல்களும் மீட்பு\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nமோடியின் கவிதையை பாராட்டிய விவேக் - நன்றி கூறிய பிரதமர்\nபாலிவுட் நடிகர்களுடன் கலந்துரையாடிய பிரதமர் மோடி: செல்ஃபி எடுத்துக் கொண்ட பிரபலங்கள்\n7 பேரை விடுவிக்கக்கோரி ரவிச்சந்திரன் பிரதமருக்கு கடிதம்\nபிரதமர் மோடியை புகைப்படம் எடுத்தது இவர்களா\nநாட்டு நலனில் எதிர்க்கட்சிகளுக்கு அக்கறை இல்லை : பிரதமர் மோடி\nபிரதமர் மோடிக்கு முதலமைச்சர் பழனிசா���ி நன்றி..\n“திரும்பி செல்லாதீர்கள் மோடி” - ட்ரெண்ட் ஆன DontGoBackModi ஹேஷ்டேக்\nஇந்திய-சீன உறவுக்கு உந்து சக்தி: பிரதமர் மோடி தமிழில் ட்வீட்\nபேச்சுவார்த்தை நிறைவு: சென்னையில் இருந்து புறப்பட்டார் சீன அதிபர்\n\"பருவமழை 2 நாட்களுக்கு குறைந்திருக்கும்\" - வானிலை மையம்\n‘பிகில்’ சிறப்புக் காட்சிக்கு அனுமதி கேட்டு தமிழக அரசுக்கு கடிதம்\nதமிழகத்தில் 6 புதிய மருத்துவக் கல்லூரிகள் தொடங்க மத்திய அரசு ஒப்புதல்\nதீபாவளிக்காக சென்னையில் 24 மணி நேரமும் மாநகரப் பேருந்துகள் இயங்கும் : போக்குவரத்து துறை\n“சுபஸ்ரீ மரணம் ஈடுசெய்ய முடியாத இழப்பு” - பதிலளிக்க தமிழக அரசுக்கு ஆணை\n“தி சி.எம் ஆஃப் தமிழ்நாடு” - விஜய் ரசிகர்களின் வெறித்தன போஸ்டர்..\nகனடாவில் 'கிங் மேக்கர்' ஆகும் சிங்\nவிஜயின் ‘பிகில்’ படத்தை ஏன் பார்க்க வேண்டும் - டாப் 5 காரணங்கள்\nலைசென்ஸ் சோதனைக்கு பெண்கள் ஜீன்ஸ் அணிந்து வரக்கூடாதா\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nஎன் இயல்பான ஆட்டத்தை ஆட முடியவில்லை: ரோகித் சர்மா\nஎவரெஸ்ட் சிகரத்தில் 11 டன் குப்பைகள் அகற்றம்: 4 உடல்களும் மீட்பு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987836295.98/wet/CC-MAIN-20191023201520-20191023225020-00482.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.paristamil.com/prenom/pure_tamil_name.php?t=4&s=f&value=T", "date_download": "2019-10-23T20:18:19Z", "digest": "sha1:QRHJNDJLLIIR2IUNDBFUC7X4ZM7LKSWB", "length": 18594, "nlines": 293, "source_domain": "www.paristamil.com", "title": "PARISTAMIL - TAMIL BABY NAMES - BOYS - GIRLS", "raw_content": "\nஎழுத்துரு விளம்பரம் - Text Pub fixed\nகேரளா மூலிகை வைத்தியம் மற்றும் ஆயில் மசாஜ்\nஎழுத்துரு விளம்பரம் - Text Pub\nஉயர் தரமான இணையதள மற்றும் வடிவமைப்பு சேவை\nஅழகுக் கலை நிபுணர் தேவை\nChatillonஇல் உள்ள அழகு நிலையத்திற்கு ( Beauty Parlor ) அழகுக் கலை நிபுணர் தேவை.\nஓம் சக்தி ஜோதிட நிலையம்\nஇந்தியாவிலிருந்து வருகைதந்துள்ளார் ஜோதிடர் வீரபத்திரா சுவாமி - நடந்தவை, நடக்கின்றவை மற்றும் நடக்கப்போகின்றவை பற்றித் துல்லியமாக கணித்துதரப்படும்\nஅழகுக் கலை நிபுணர் தேவை\nபரிஸ் 14இல் உள்ள இரண்டு அழகு நிலையங்களுக்கு ( Beauty Parlor ) அழகுக் கலை நிபுணர்கள் தேவை.\nபோண்டியில் போலிவுட், கோலிவுட் நடனப் பயிற்சி பள்ளி\nAnne Abi Auto பயிற்சி நிலையம்\nசாலை குறியீட்டு வகுப்பு மற்றும் வாகன பயிற்சி நிலையம்\nஜப்பான் உணவகத்துக்கு SUSHI சாப்பாடு செய்யக்கூடிய COMMIS DE CUISINE அத்துடன் CHEF DU CUISINE தேவை.\nஅழகுக் கலை நிபுணர் தேவை\nParis 19இல் அழகு நிலையத்திற்கு அழகுக் கலை நிபுணர் தேவை\nCreteil 94000, Drancy 93700ல் பல்கலைகழக ப��்டதாரி ஆசிரியர்களினால் பிரெஞ்சு/ஆங்கில வகுப்புகள் நடைபெறுகின்றன.\nஅழகு கலை நிபுணர் தேவை\nIvry sur Seineஇல் உள்ள உணவகத்திற்கு அனுமதி உள்ள பெண் விற்பனையாளர் (Caissière & Commis de cuisine) தேவை.\nபரதநாட்டியம் புதிய வகுப்புகள் ஆரம்பம்.\n78 Poissy / 92 Bagneux இல் உள்ள பல்பொருள் அங்காடிக்கு ஊழியர்கள் தேவை.\nLe Blanc Mesnil - Le Bourget இல் 2019/2020 க்கான புதிய வகுப்புக்கள் ஆரம்பம்.\nPantin க்கு அருகாமையில் centre-ville இல் அமைந்துள்ள 18m2 அளவு கொண்ட Alimantation bail 3/6/9 விற்பனைக்கு\n300 பேர் இருக்கைகள் கொண்ட நிகழ்ச்சி கொண்டாட்ட மண்டபம் (salle de fête) விற்பனைக்கு.\nவாழ்க்கையில் அனைத்து பிரச்சனைகளுக்கும் இங்கு தீர்வு தரப்படும்.\nCambridge பரீட்சைகளுக்கான வகுப்புக்கள் உங்கள் வீடுகளுக்கு வந்து கற்பிக்கப்படும்.\n360 வியாதிகளுக்கும் பக்க விளைவுகளின்றி குணப்படுத்தப்படும்\nவிற்க விரும்பும் உங்கள் வீடுகளை நம்பிக்கையாக விற்றுக்கொள்ள நாடுங்கள்.\nபரிஸ் தமிழ் நாட்காட்டி 2019\nT யில் பெயர் தொடங்குபவர்கள் எப்படி இருப்பார்கள்\nT என்ற எழுத்தை தங்கள் பெயர் துவக்க எழுத்தாகக் கொண்டவர்கள் தாங்கள் கூறவதே வேதம் என்பர். பிறர் தங்களிடம் யோசனை கேட்பதை விரும்புவர். அதே நேரம் பிறரிடம் நல்ல பெயர் வாங்க, நான்கு பேரைக் கேட்டு செய்வது நல்லது என்று பேச்சுக்கு சொல்லி வைப்பர். இந்த எழுத்தின் மேல் சூரியக்கதிர்கள் பட்டு இடமும் புறமும் சிதறுவதால், இவர்களால் எதிலும் ஒரு தீர்க்கமான முடிவு எடுக்க முடிவதில்லை என்பது மறுக்க முடியாத உண்மை.\nவெட்டு ஒன்று, துண்டு மூன்று என்று அதிரடியாகப் பேசும் இவர்கள் சமுதாயத்தின் மீதும், இயற்கையின் மீதும் அபரிமிதமான பற்று வைத்திருப்பர். மக்கள் மத்தியில் புதுமை விஷயங்கை பரப்பிக் கொண்டேயிருப்பர. வெளியூர் சென்று வந்தால், அங்குள்ள நிலைமைகளை எல்லாம் விபரமாகத் தெரிந்து வந்து மற்றவர்களிடம் பெருமையடிப்பர். சுதந்திரமாக இருக்க விரும்புவர்கள். யாராக இருந்தாலும் தானாக வலிய முன்வந்து நற்பெயர் பெறுவர். முக்கிய நிகழ்ச்சிகள் எங்கு நடந்தாலும் அதில் பங்கு பெற விரும்புபவர். தானாகவே போய் முன் வரிசையில் அமர்ந்து விடுவர். அது மட்டுமல்ல. அந்த நிகழ்ச்சி சிறப்பாக நடக்கவும் உதவி செய்வர். அரசாங்கத்திற்கே ஆலோசனை கூறும் அளவுக்கு இவர்களுக்கு அறிவு அதிகம்.\nசரித்திரகால சுவடுகளை அறிந்து கொள்வதில் ஆர்வம் அதிகம். மேலும், கேள்வி கேட்டு துளைத்துக்கொண்டே இருப்பர். குழந்தைப் பருவதில் அது உளறலாகக் கூட இருக்கும். ஆனால் பிற்காலத்தில் இவர்களுக்கு இதுதான் உரமாக அமைந்து வாழ்வை விருத்தியடையச் செய்யும். அசைபோடுவதிலும், ஆய்வு செய்வதிலும் அலாதி பிரியம் இவர்களுக்கு, திரைப்படத் துறையிலும், அரசியலிலும், அரசு உயர் பதவிகளிலும் அதிக பங்கு கிடைக்கும். இரும்பு, கிரானைட், கெமிக்கல், வக்கீல் தொழில், வானவியல், கார் தொழில்களில் ஜாம்பவனாக இருப்பர்.\nநண்பர்கள் இவரைக் கண்டாலே விலகி ஓடுவர். ஆனால், இவர்கள் அவர்களை வலுக்கட்டாயமாகப் பிடித்துக் கொண்டு. அவர்களுக்காக செலவழிப்பதை கவுரவமாக எடுத்துக்கொண்டு பணத்தை வாரிவிடுவர். விளையாட்டு துறையில் அதிக ஆர்வம் காட்டுவர். வறுத்து, பொரித்த மசால் அயிட்டங்களை விரும்பி உண்பர். அழகு சாதன பொருட்கள் மேல் ஒரு கண் இவர்களுக்கு.\nஎப்பொழுதும் பரபரப்பும், மிடுக்குமு;, சுறுசுறுப்பும் நிறைந்த இவர்கள் சமூக சேவைக்காக வீட்டையே மறந்துவிடுவதும் உண்டு. யாராவது இவர்களு;ககு உதவி புரிந்தால், அதற்கு மாற்றாக அதிகம் அவர்களுக்குச் செய்ய வேண்டும் என நினைப்பர். தான்தோன்றித்தனமாக நடப்பவர்களை இவர்களுக்கு பிடிக்காது.\n‘உங்களால் முடியாதது ஏதுமில்லை’ என ஐஸ் வைத்தால் போதும். அந்த புகழ்ச்சி வார்த்தைகளில் மதிமயங்கி, அவர்களுக்காக எதை வேண்டுமானாலும் செய்வர். நாட்டுப்பற்று மிகுந்த இவர்களால் சமுதாயத்திற்கு அதிக நன்மையே. சற்று பிடிவாதம் அதிகம். விட்டுக்கொடுத்து போனால் வெற்றி மேல் வெற்றிதான்.\nபொதிகள் அனுப்பும் சேவை இலங்கை மற்றும் அனைத்து நாடுகளுக்கும் குறைந்த விலையில்..\nஇறுதிச் சடங்கு அனைத்தையும் 3500€ வில் இருந்து பெற்றுக்கொள்ளாம்..\nஉலகின் எப்பாகத்திற்கும் பணப் பரிமாற்றம் செய்ய நாடவேண்டிய ஸ்தாபனம்\nவெத்தலை மை ஜோதிட நிலையம்\nAnne Abi Auto பயிற்சி நிலையம்\nசாலை குறியீட்டு வகுப்பு மற்றும் வாகன பயிற்சி\nமுழு வீட்டையும் 24 மணி நேரமும் பாதுகாப்பு\nதமிழர்களுக்கான புதிய மண்டபம் உதயம்\nமருத்துவக் காப்புறுதி, வீட்டுக் காப்புறுதி, வாகனக் காப்புறுதி, ஆயுள் காப்புறுதி அனைத்தும் தமிழில் உரையாடி செய்து கொள்ள நாடுங்கள் Tél.: 09 83 06 14 13 தமிழில் தொடர்பு கொள்ள: Madame. பார்த்தீபன் றஜனி 07 68 55 17 26\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987836295.98/wet/CC-MAIN-20191023201520-20191023225020-00482.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikinews.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D_2011_%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D_%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9_%E0%AE%87%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F_%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%86%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81", "date_download": "2019-10-23T22:12:11Z", "digest": "sha1:5YAO7KVTHRS76HGTN7JJYFOP5NSAYIQ2", "length": 5269, "nlines": 57, "source_domain": "ta.wikinews.org", "title": "\"தமிழ்நாட்டில் 2011 உள்ளாட்சித் தேர்தலுக்கான இரண்டாம் கட்ட வாக்கெடுப்பு\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - விக்கிசெய்தி", "raw_content": "\n\"தமிழ்நாட்டில் 2011 உள்ளாட்சித் தேர்தலுக்கான இரண்டாம் கட்ட வாக்கெடுப்பு\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை\n← தமிழ்நாட்டில் 2011 உள்ளாட்சித் தேர்தலுக்கான இரண்டாம் கட்ட வாக்கெடுப்பு\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிசெய்தி விக்கிசெய்தி பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nதமிழ்நாட்டில் 2011 உள்ளாட்சித் தேர்தலுக்கான இரண்டாம் கட்ட வாக்கெடுப்பு பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nபயனர்:P.M.Puniyameen ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதமிழ்நாட்டில் 2ம் கட்ட உள்ளாட்சித் தேர்தல் வாக்கெடுப்பு (வழிமாற்றுப் பக்கம்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதமிழ்நாடு 2011 உள்ளாட்சித் தேர்தல்களில் அதிமுக பெரும் வெற்றி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987836295.98/wet/CC-MAIN-20191023201520-20191023225020-00482.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikinews.org/wiki/%E0%AE%A4%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81_%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D_%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D,_3_%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%87%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81", "date_download": "2019-10-23T22:03:04Z", "digest": "sha1:YEUZFZHUDBSVQ6O2BLVWIJMZN2RFA2CL", "length": 8217, "nlines": 79, "source_domain": "ta.wikinews.org", "title": "தென்னிலங்கையில் இரு முஸ்லிம் மதக்குழுக்கள் மோதல், 3 பேர் இறப்பு - விக்கிசெய்தி", "raw_content": "தென்னிலங்கையில் ��ரு முஸ்லிம் மதக்குழுக்கள் மோதல், 3 பேர் இறப்பு\nசனி, சூலை 25, 2009 பேருவளை, இலங்கை:\nஇலங்கையின் தென்பகுதியில் உள்ள களுத்துறை மாவட்டத்தின் பேருவளையில் மஹகொடை பகுதியில் இரண்டு முஸ்லிம் குழுக்களிடையே வெள்ளியன்று இரவு இடம்பெற்ற மோதல் சம்பவத்தில் மூன்று பேர் கொல்லப்பட்டதுடன், ஒன்பது போர் வரையில் படுகாயமடைந்துள்ளனர். முஸ்லிம் பள்ளிவாசல் ஒன்றும் இச்சம்பவத்தில் தீவைத்து எரிக்கப்பட்டது.\nபேருவளைப் பகுதியில் உள்ள குறிப்பிட்ட இரு முஸ்லிம் மதக்குழுக்களிடையேயும் நீண்ட காலமாக பகைமை நிலவி வந்துள்ளது. இந்தப் பகைமை நேற்று வெள்ளிக்கிழம இரவு மோதலாக வெடித்து பெரும் பதற்ற நிலையை ஏற்படுத்தியது.\nகுறிப்பிட்ட ஒரு மதப்பிரிவினருக்குச் சொந்தமான பள்ளிவாசல் மற்றைய மதப் பிரிவினரால் எரிக்கப்பட்டது. இதன்போது இடம்பெற்ற மோதலில் 3 பேர் கொல்லப்பட்டனர். 11 பேர் காயமடைந்து மருத்துவமனயில் அனுமதிக்கப்பட்டனர்.\nபைத்துல் முபாரக் முஸ்தபவிய்யா புகாரித் தக்கியா, தீவைத்து கொளுத்தப்பட்ட மஸ்ஜிதுர் ரகுமான் பள்ளிவாசல் பகுதிகளில் விசேட அதிரடிப் படையினரும், இராணுவத்தினரும் பொலிஸாரும் இணைந்து பாதுகாப்புக் கடமையில் ஈடுபட்டிருந்தனர். அமைதியைப் பேணுமாறு இரு குழுக்களிடையேயும் முக்கிய பிரமுகர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.\nபள்ளிவாசல் வளவில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள்கள், துவிச்சக்கர வண்டிகளும் தீயினால் எரிந்து நாசமாகியுள்ளன. பேருவளை பொலிஸார் மேலதிக புலன் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.\nஇச்சம்பவத்தையடுத்து பேருவளைப் பகுதியில் தொடர்ந்தும் பதற்றம் காணப்படுவதால் காவல்துறையினர் பாதுகாப்பில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். காலவரையறையற்ற ஊரடங்கும் இப்பகுதியில் பிறப்பிக்கப்பட்டுள்ளது.\nபேருவளை கோஷ்டி மோதலில் மூவர் பலி, தினகரன்\nபேருவளையில் முஸ்லிம் குழுக்களிடையே கலவரம், வீரகேசரி\nபேருவளையில் முஸ்லிம் மதக்குழுக்கள் மோதல்: 3 பேர் பலி; பள்ளிவாசலுக்கும் தீவைப்பு, தமிழ்வின்\nஇப்பக்கம் கடைசியாக 22 சூலை 2018, 18:47 மணிக்குத் திருத்தப்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987836295.98/wet/CC-MAIN-20191023201520-20191023225020-00482.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/india/12012-5-state-results.html?utm_source=site&utm_medium=sticky&utm_campaign=sticky", "date_download": "2019-10-23T21:46:42Z", "digest": "sha1:RQF26R7UKINIEYV4JL75HF2YUA5IOUED", "length": 17114, "nlines": 272, "source_domain": "www.hindutamil.in", "title": "கத்த முடியாத நெட்டை விலங்கு | கத்த முடியாத நெட்டை விலங்கு", "raw_content": "வியாழன், அக்டோபர் 24 2019\nகத்த முடியாத நெட்டை விலங்கு\n# உலகின் உயரமான பாலூட்டி விலங்கு ஒட்டகச் சிவிங்கி.\n# ஆப்பிரிக்கப் புல்வெளிகள், காடுகளில் அதிகம் காணப்படுகின்றன.\n# ஆண் ஒட்டகச் சிவிங்கியின் எடை சராசரியாக 1,400 கிலோ வரை இருக்கும். ஒரு ட்ரக் வண்டியின் எடையளவு அது.\n# ஒட்டகச் சிவிங்கியின் சிறப்பம்சமே அதன் கழுத்துதான். இது ஒன்றரை மீட்டர் முதல் 1.8 மீட்டர் வரை நீண்டு இருக்கும்.\n# ஒட்டகச் சிவிங்கியின் வாலில் உள்ள ரோமம் மனிதர்களின் தலைமுடியைவிட 10 மடங்கு அடர்த்தியானது.\n# ஒட்டகச் சிவிங்கியின் தோலில் உள்ள திட்டுகள் நமது கைரேகைகளைப் போலவே இருக்கும். ஒரு ஒட்டகச் சிவிங்கியின் திட்டுகளும் இன்னொரு சிவிங்கியின் திட்டுகளும் ஒருபோதும் ஒன்றாக இருப்பதில்லை.\n# வேட்டையாட வரும் விலங்குகளிடமிருந்து மறைவாகத் தப்பித்துக் கொள்ள இந்த உடல் புள்ளிகள் உதவுகின்றன. மரங்களிடையே மறைவில் இருக்கும்போது இதன் உடலை எளிதில் கண்டுபிடிக்க முடியாது. இவற்றின் தோலும் புள்ளிகளும் மரத்தின் நிழலோடு ஒன்றாகிவிடும்.\n# ஒட்டகச் சிவிங்களில் ஆண், பெண் இரண்டுக்கும் கொம்புகள் உண்டு. ஆனால் பெண் ஒட்டகச் சிவிங்கிகளின் கொம்புகள் சிறியது. இவற்றின் கொம்புகள் ரோமத்தால் போர்த்தப்பட்டிருக்கும்.\n# ஒட்டகச் சிவிங்கிகளுக்கு நான்கு வயிற்று அறைகள் உண்டு. உணவைச் செரிமானம் செய்ய இந்தக் கூடுதல் வயிற்று அறைகள் உதவுகின்றன.\n# ஒட்டகச் சிவிங்கிகள் தண்ணீர் பருகும் நேரம்தான் அபாயகரமானது. முன்கால்களை அகலப் பரப்பினால்தான் அவற்றால் கழுத்தைக் குனிய முடியும். கழுத்தைச் சாய்த்து நீரைப் பருகும்போது அவற்றால் தங்களைத் தாக்கவரும் விலங்குகளைப் பார்க்க முடியாது.\n# ஆண் ஒட்டகச் சிவிங்கியும், பெண் ஒட்டகச் சிவிங்கியும் ஒன்றுக்கொன்று பக்கவாட்டில் நின்றுகொண்டு கழுத்தைக் கட்டிச் சண்டையிடும். சில நேரம் மற்றொரு ஒட்டகச் சிவிங்கியை கீழே தள்ளிவிடும்.\n# ஒட்டகச் சிவிங்கியின் கர்ப்பக் காலம் 14 முதல் 15 மாதங்கள். ஒரு குட்டியைத்தான் ஒரு நேரத்தில் பிரசவிக்கும்.\n# பெண் ஒட்டகச் சிவிங்கி குட்டிபோடும்போது நின்றுகொண்டேதான் குட்டியைப் பிரசவிக்கும். குட்டி ஆறு அடி உயரத்திலிருந்து தரையில் விழுந்தாலும் எந்தக் காயமும் ஏற்படாது.\n# பிறந்து சில மணி நேரங்களில் குட்டிகள் ஓடக்கூடியவை. குட்டிகள் 1.8 மீட்டர் உயரம் இருக்கும். வளர்ந்த ஒட்டகச் சிவிங்களைவிட வேட்டை விலங்குகளால் அதிகம் பாதிக்கப்படுபவை குட்டிகள்தான்.\n# ஒட்டகச் சிவிங்கியின் நாக்கு நீளமாகவும் உறுதியாகவும் இருக்கும். நாக்கின் நிறம் நீல வண்ணத்தில் இருக்கும். உறுதியான நாக்கு முள்மர இலைகளையும் சாப்பிட உதவியாக உள்ளது.\n# ஒரு மணி நேரத்துக்குப் பத்து மைல் தூரத்தை ஒட்டகச் சிவிங்கிகளால் கடக்க முடியும்.\n# ஒட்டகச் சிவிங்கிக்கு அதிக தண்ணீர் தேவையில்லை. ஒரு சில நாட்களுக்கு ஒருமுறைதான் தண்ணீர் குடிக்கும். அதற்கு தேவையான நீர்ச்சத்தைத் தாவரங்கள் மூலமே பெற்றுக்கொள்கிறது.\n# ஒரு சிங்கத்தையே காலால் தாக்கி கொல்லும் அளவுக்கு வலிமை வாய்ந்தது ஒட்டகச் சிவிங்கி.\n# ஒட்டகச் சிவிங்கியின் வயதை அதன் திட்டுகளை வைத்துக் கணக்கிட முடியும். அதன் திட்டுகள் அடர்த்தியாக இருந்தால் வயதான ஒட்டகச்சிவிங்கி என்று பொருள்.\n# ஒட்டகச் சிவிங்குக்கு குரல் நாண் இருந்தாலும் அதனால் சத்தம் போட்டு கத்த முடியாது.\nஒட்டகச் சிவிங்கிபாலூட்டி விலங்குகள்ஒட்டகச் சிவிங்கி தகவல்கள்வனவிலங்குபொது அறிவு\nயாருக்கு வாக்களித்தாலும் பாஜகவுக்குச் செல்கிறது: மகாராஷ்ட்ரா கிராம வாக்காளர்கள்...\nரெஃப்ரிஜிரேட்டர் டிரே தண்ணீரிலும் டெங்கு கொசு உற்பத்தியாகும்:...\nஅடுத்த நூற்றாண்டின் பொதுவுடைமை இயக்கம்\n‘பிகில்’ உள்ளிட்ட எந்தப் படத்துக்கும் தீபாவளி சிறப்புக்...\nபடிப்படியாகத்தான் மதுவை ஒழிக்க முடியும்: அமைச்சர் ஜெயக்குமார்\nரஜினிகாந்த் பாஜகவில் இணைய வேண்டும்: பொன்.ராதாகிருஷணன் விருப்பம்\nஅண்ணா நூலகத்தின் இரண்டாவது உறுப்பினர் நான்: திமுகவினர் அதிகளவில் உறுப்பினராவீர் : ஸ்டாலின்...\n‘பிகில்’, ‘கைதி’ உள்ளிட்ட படங்கள் சிறப்புக்காட்சிகள் உண்டா- அமைச்சர் கடம்பூர் ராஜு ட்விட்டர்...\nபேனர் வைக்க மாட்டோம்: அதிமுகவும் உயர் நீதிமன்றத்தில் பிரமாணப் பத்திரம் தாக்கல்\nகாஷ்மீரில் பாகிஸ்தானின் பயங்கரவாதச் செயல்களை பன்னாட்டு ஊடகங்கள் புறக்கணிக்கின்றன: அமெரிக்கக் கமிட்டி முன்...\nமாய உலகம்: கணக்கு எனக்குப் பிடிக்கும்\nபடமும் கதையும்: காட்டில் தீபாவளி\nகதை: நீ எப்படி இருப்பாய்\nசிற்றிதழ் அறிமுகம்: இருதயமு��்ள ஒரு மலர்\nஎந்த அளவுக்கு முற்போக்கானது இந்தி\nகண்ணீரும் புன்னகையும்: செவிலியரின் சமயோசிதம்\nகண்ணீரும் புன்னகையும்: பெண் உரிமை வீடியோ\nகுற்றப் பின்னணி உள்ளோருக்கு அமைச்சர் பதவி தரக் கூடாது: பிரதமர், முதல்வர்களுக்கு உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தல்\nகல்பாக்கம் தோரியம் அணு உலை அடுத்த ஆண்டு செயல்படத் தொடங்கும்: அமைச்சர் தகவல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987836295.98/wet/CC-MAIN-20191023201520-20191023225020-00482.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilmithran.com/article-source/NTQ5MzE=/%E0%AE%9F%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%9F-%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%88", "date_download": "2019-10-23T21:16:07Z", "digest": "sha1:TM6JYMRYL2U2ZOORCESBIZLKBLXH3QR3", "length": 5155, "nlines": 69, "source_domain": "www.tamilmithran.com", "title": "டென்மார்க் பாரில் தம்பதிகள் முத்தமிட தடை", "raw_content": "\n© 2019 தமிழ் மித்ரன்\nமுகப்பு » டென்மார்க் » NEWSONEWS\nடென்மார்க் பாரில் தம்பதிகள் முத்தமிட தடை\nடென்மார்க் தலைநகர் கோபன்ஹேகனில் உள்ளது “நெவர் மைண்ட் பார்”. இந்த பாரின் உரிமையாளர் கிறிஸ்டியன் கார்ல்சன்.\nநெவர் மைண்ட் பாரை ஓரினச் சேர்க்கையாளர்களுக்காக மட்டுமே நடத்தி வருகிறார். ஆனால் தம்பதிகளும் பாருக்கு வரலாம் போகலாம்.\nஇந்நிலையில் திடீரென பார் வளாகத்துக்குள் தம்பதிகள் யாரும் முத்தமிட கூடாது என்று கார்ல்சன் தடை விதித்துள்ளார்.\nஇந்த கட்டுப்பாட்டை மீறி தம்பதி யாராவது முத்தமிட்டால் உடனடியாக வெளியேற்றப்படுவார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.\nஇதுகுறித்து கார்ல்சன் கூறுகையில், ஆண், பெண் திருமணத்தை குறைத்து மதிப்பிடவோ அல்லது தம்பதியை பிரித்து பார்க்கும் நோக்கமோ எனக்கு இல்லை.\nஆனால் பாருக்கு வரும் ஓரினச் சேர்க்கை பிரியர்களின் பாதுகாப்புக்காகவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.\nநாசா எடுத்த 2வது புகைப்படத்திலும் விக்ரம் லேண்டர் சிக்கவில்லை\nமோடிக்கு பாக். பாடகி 2வது முறை மிரட்டல்\nஇன்று உலக போலியோ தினம்\nஅமைதி நிலவட்டும்... ஆனந்தம் பெருகட்டும்\nடில்லியில்அங்கீகாரமில்லா காலனியில் வசிக்கும் 40 லட்சம் மக்களுக்கு நில உரிமை\nகாரப்பன் தலைமறைவு:போலீஸ் தேடுதல் வேட்டை\nஉத்தரகண்டில் குதிரை பேர விவகாரம்'மாஜி'முதல்வர் மீது சி.பி.ஐ.,வழக்கு\nபோலீசாருக்கு அத்திவரதர் பதக்கம் வழங்கினார் முதல்வர்\n'முரசொலி' இடம் விவகாரம் ஸ்டாலின் க��ள்வி\nஆபத்தான நிலையில் 140 கட்டடங்கள் காலி செய்ய.. மாநகராட்சி நடவடிக்கை\n அதிகரிக்கிறது அரசு அலுவலகங்களில் லஞ்சம்\nகண்களை கட்டி சைக்கிள் ஓட்டி உலக சாதனை படைத்த மாணவி\nநீரில் மிதந்தபடி சாதனை புரிந்த இரட்டையர்கள்\nலண்டன் அருகே நிறுத்தப்பட்டிருந்த கன்டெய்னரில் 39 சடலங்கள் மீட்பு\n© 2019 தமிழ் மித்ரன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987836295.98/wet/CC-MAIN-20191023201520-20191023225020-00482.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://anthappaarvai.forumta.net/t176-topic", "date_download": "2019-10-23T21:26:07Z", "digest": "sha1:ECWJ7IRTMDXULI2Z4BLOVIYMLWAJ3PZL", "length": 6644, "nlines": 58, "source_domain": "anthappaarvai.forumta.net", "title": "லீலை - தினமலர் விமர்சனம்லீலை - தினமலர் விமர்சனம்", "raw_content": "\nஅந்தப்பார்வை » பொழுதுபோக்கு » சினிமா பார்வைகள் » திரைப்பட விமர்சனங்கள்\nலீலை - தினமலர் விமர்சனம்\nபெண்களை‌ போகப் பொருளாகவும், ஐஸ்ட் டைம் பாஸாகவும் நினைக்கும் ஹீரோவிற்கும், ஹீரோ மாதிரி கேரக்டர்களிடம் கேர்புல்லாக இருக்க வேண்டும் என எக்கச்சக்கமாக தனது பெண் சுற்றத்திற்கும், நட்பிற்கும் அடிக்கடி எச்சரிக்கை மணி அடிக்கும் ஹீரோயினுக்குமிடையில் ஏற்படும் காதலும், அதற்காக ஹீரோ போடும் நாடகங்களும், நடவடிக்கைகளும் தான் \"லீலை\" படத்தின் ‌மொத்த கதையும்\nதன் கல்லூரி தோழிகளை காதலித்து ஏமாற்றிய கார்த்திக் மீது கதாநாயகி மலருக்கு அப்படி ஒரு வெறுப்பு கார்த்திக்கும் கருணை மலர் எனும் அட்வைஸ் மலரின் முழுப்பெயரை கேட்டாலே அப்படி ஒரு வெறுப்பு. ஆனால் ஒரு சில வருடங்கள் கழித்து தான் வேலை பார்க்கும் ஐ.டி., கம்பெனியிலேயே வேலை பார்க்கும் மலர் அப்படி ஒரு அழகு என தெரிந்ததும், கார்த்திக்கிற்கு மலர் மீது அப்படி ஒரு காதல் ஈர்ப்பு கார்த்திக்கும் கருணை மலர் எனும் அட்வைஸ் மலரின் முழுப்பெயரை கேட்டாலே அப்படி ஒரு வெறுப்பு. ஆனால் ஒரு சில வருடங்கள் கழித்து தான் வேலை பார்க்கும் ஐ.டி., கம்பெனியிலேயே வேலை பார்க்கும் மலர் அப்படி ஒரு அழகு என தெரிந்ததும், கார்த்திக்கிற்கு மலர் மீது அப்படி ஒரு காதல் ஈர்ப்பு தான் கார்த்திக் என தெரிந்தால் தன் காதல் மலர் ஆகவேண்டிய கருணைமலர், காட்டுமலர் ஆகி கசப்பை வீசுவாள்... என எண்ணும் கார்த்திக், அவளுக்காக சுந்தர் எனும் பெயரில் நாடகமாடுகிறான், நடமாடுகிறான். ஒருகட்டத்தில் கார்த்திக்காலேயே கார்த்திக்தான் சுந்தர், சுந்தர் தான் கார்த்திக் என தெரிய வரும்போது, கருணைமலர், அவனது காதல் மலராகவே இர��ந்தாரா... தான் கார்த்திக் என தெரிந்தால் தன் காதல் மலர் ஆகவேண்டிய கருணைமலர், காட்டுமலர் ஆகி கசப்பை வீசுவாள்... என எண்ணும் கார்த்திக், அவளுக்காக சுந்தர் எனும் பெயரில் நாடகமாடுகிறான், நடமாடுகிறான். ஒருகட்டத்தில் கார்த்திக்காலேயே கார்த்திக்தான் சுந்தர், சுந்தர் தான் கார்த்திக் என தெரிய வரும்போது, கருணைமலர், அவனது காதல் மலராகவே இருந்தாரா... இல்லை காட்டுமலராக கசந்தாரா...\nகார்த்திக் மற்றும் சுந்தராக புதுமுகம் ஷிவ், நன்கு நடிக்கத் தெரிந்த முகமாக அறிமுகமாகியிருக்கிறார். அவரை மாதிரியே கருணை மலர் எனும் மலராக கதாநாயகி மான்சியும் நச் என்று நடித்திருக்கிறார். இருவருமே விறுவிறு கதைக்கேற்ற செம துருதுரு\nவிக்கியா வரும் சந்தானம், விலா நோக சிரித்து விக்கலெடுக்க வைக்கிறார். சுஜாவாக ஹீரோவின் நல்ல தோழியாக வரும் சுஹாசினியும் பிரமாதம்\nஆர்.வேல்ராஜின் ஒளிப்பதிவு - அழகுப்பதிவு வாலி, பா.விஜய் இவர்களின் பாடல் வரிகளில், சதீஷ் சக்கரவர்த்தி இசை - சக்ரவர்த்தியாக மிளிர்ந்திருக்கிறார். அறிமுக இயக்குநர் ஆண்ட்ரு லூயிஸ், இயக்குநர் எஸ்.ஜே.சூர்யாவின் சிஷ்யராம். ஒரு சில இடங்களில் குருவையே மிஞ்சி நிற்கிறார் சிஷ்யர். பலே, பலே\nகதை மொத்தமும் ஐ.டி.கம்பெனி ஒன்றின் உள்ளேயே நடப்பது சற்றே போரடித்தாலும், அழகிய ஒளிப்பதிவும், அழகிய அயல்நாட்டு லொகேஷன்களில் படமாகியிருக்கும் பாடல் காட்சிகளும் லீலை-யை வெற்றி மாலை ஆக்கிவிடுகின்றன என்றால் மிகையல்ல\nமொத்தத்தில் \"லீலை\" - \"கலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987836295.98/wet/CC-MAIN-20191023201520-20191023225020-00483.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nisaptham.com/2016/10/blog-post_12.html", "date_download": "2019-10-23T20:35:52Z", "digest": "sha1:AMTKBRPNDUQ7T4JXD2IRPXCRLA3HEKFI", "length": 27968, "nlines": 119, "source_domain": "www.nisaptham.com", "title": "சர்ஜிக்கல் ஸ்டிரைக்கும் நானும் ~ நிசப்தம்", "raw_content": "\nபெங்களூரிலும் வண்ணாரப்பேட்டை இருக்கிறது. பெயரே சொல்லிவிடுவது போல தமிழர்களின் பேட்டை. ஆடி மாதம் முழுக்கவும் ‘கருணை உள்ளம் கொண்டவளே கருமாரியம்மா...’ மாதிரியான பாடல்கள்தான். பெரிய சர்ச் ஒன்றும் உண்டு. அங்கேயும் ‘தேவன் உம்மை மகிமை செய்கிறார்..அல்லேலூயா’ என்று தமிழில்தான் பிரார்த்தனை நடைபெறும். தெருக்களும் சாலைகளும் நெரிசல் மிகுந்து கச்சடவாக இருந்தாலும் இந்த வழியில் செல்வதில் அலாதியான இன்பம் உண்டு. காது குளிர தமிழைக் கேட்கலாம். இரண்டு அல்லது மூன்று தலைமுறைகளுக்கு முன்பாக இந்த ஊருக்கு வந்து முக்கால்வாசி கன்னடக்காரர்கள் ஆகிவிட்ட தமிழர்கள். ஆனாலும் தமிழ்தான் பேசுகிறார்கள். தமிழ் விழாக்களைக் கொண்டாடுகிறார்கள். முக்கியமான விஷயம் - தமிழ் படங்களையும் பார்க்கிறார்கள்.\nஇதே பகுதியில் மிலிட்டரிக்காரர்களுக்கான பெரிய வளாகங்களும் உண்டு. பெரும்பாலானவை குடியிருப்புகள். அப்படியான வளாகத்தையொட்டி ராஜகால்வாய் ஒன்றும் ஓடுகிறது. பெங்களூரு ஏரிகளின் நகரம் அல்லவா ஒவ்வொரு ஏரி நிரம்பியதும் நீர் வழிந்தோட பெரிய கால்வாய் இருக்கும். அந்தக் கால்வாய்களுக்கு ராஜகால்வாய் என்று பெயர். ஒரு காலத்தில் ராஜ கால்வாய்களில் மீன் கூட பிடிப்பார்களாம். இப்பொழுது சிறுநீர் கூட கழிக்க முடியாது. அப்படியொரு நாற்றம். சாக்கடை நீர்தான் ஓடுகிறது. ராஜகால்வாயை மேவி கட்டிடங்களைக் கட்டிவிட்டார்கள் என்று அவ்வப்பொழுது சண்டையெல்லாம் போட்டுக் கொள்வார்கள். கரன்சி பரிமாறிய பிறகு கப்சிப். சரி, அது இந்தக் கட்டுரைக்கு சம்பந்தமில்லாத விவகாரம்.\nமிலிட்டரி வளாகத்துக்கும் ராஜகால்வாய்க்கும் இடைப்பட்ட குறுகிய சாலையில்தான் எனது நகர்வலம் நடைபெறும். இரண்டு பைக்குகள் ஒரே சமயத்தில் செல்லலாம். இரண்டு மகிழ்வுந்துகள் எதிரெதிரே வந்தால் பலவீனமானவன் பின்னால் சென்றே தீர வேண்டும். இல்லையென்றால் பலவானிடம் திட்டும் குத்தும் வாங்க வேண்டியிருக்கும்.\nஇப்பொழுது அந்தப் பகுதி குறித்து உத்தேசமான ஐடியா உங்களுக்கு வந்திருக்குமே. இனி சம்பவத்தை விளக்குகிறேன்.\nதிங்கட்கிழமையன்று பெங்களூரிலிருந்து கோபி செல்வதாகத் திட்டம் வைத்திருந்தேன். செவ்வாய்க்கிழமையன்று ஆயுத பூஜை என்பதால் கைவசமிருக்கும் ஏகே 47, ஏகே 56, சில பல வெடிகுண்டுகளுக்கு பூஜை போட்டு அதையெல்லாம் ஃபேஸ்புக்கில் படமாகப் போட்டு லைக் வாங்குவதாக உத்தேசமிருந்தது. அலுவலகத்தில் பெட்டியைக் கட்டிக் கொண்டு கிளம்பிய ஏழு மணிக்கெல்லாம் அரையிருட்டாகிவிட்டது. மேற்சொன்ன குறுகிய சாலையில் செல்லும் போது ஓர் ஆயா- அறுபது வயதிருக்கும்- ‘தேவிடியா பையா’ என்று திட்டிக் கொண்டிருந்தது. தன்னந்தனியாக நின்று திட்டிக் கொண்டிருப்பதைப் பார்த்ததும் சற்று பயமாகத்தான் இருந்தது. ஆனால் என்னைத் திட்டவில்லை என்பதை உறுதிப்படுத்திக் கொள்ள வெகு நேரமாகவில்லை. மிலிட்டரி வளாகத்திற்குள்ளிருந்து சாலையில் கிளைபரப்பியிருந்த ஒரு மரத்தைப் பார்த்துதான் ஆயா திட்டிக் கொண்டிருந்தது. அந்த ஆயாவால் வசை பாடப்பட்ட மரம் வேகமாக அசைந்து கொண்டிருந்தது. எனக்குத்தான் கெட்ட புத்தியல்லவா அதுவும் சினிமாவைப் பார்த்துப் பார்த்து கெட்டுப் போன புத்தி. யாரோ கசமுசா செய்து கொண்டிருப்பதை அந்த ஆயா பார்த்துவிட்டது என்றுதான் ஒரு கணம் நினைக்கத் தோன்றியது. மரமும் அப்படித்தான் அசைந்தது. ஆனால் அதுவுமில்லை.\nஎவனோ ஒருவன் மரத்தின் கிளையில் ஒளிந்திருக்கிறான். அவன் ஒளிந்திருப்பதை சுவர் மறைத்திருக்கிறது. ஆயா வரவும் கையை நீட்டி கழுத்தில் இருப்பதைப் பறித்துவிட்டான். அதனால்தான் தே.. பையன் என்ற பட்டம். வண்டியை நிறுத்திவிட்டேன். அந்த ஆயா கத்தவும், வண்டியை நான் நிறுத்தவும் சுதாரித்துக் கொண்ட இன்னும் சிலரும் அங்கே கூடவும் ‘கோத்தியா கோத்தியா’ என்றார்கள். மரம் அசைவதற்கு கசமுசா என்ற அர்த்தம் மட்டுமில்லை, குரங்காகக் கூட இருக்கலாம் என்று உணர்ந்து கொண்ட தருணம் அது. குரங்கு இல்லையென்றும் சுவருக்கு அந்தப் பக்கமாகத் திருடன் இருக்கிறான் என்றும் விளக்கி சம்பவத்தை அந்த ஆயா மற்றவர்களுக்குப் புரிய வைப்பதற்குள் எனக்குள் உறங்கிக் கொண்டிருந்த மிருகம் விழித்துக் கொண்டது. மிலிட்டரி வளாகத்தின் சுவர் ஏழு அடி உயரம்தான் இருக்கக் கூடும். சட்டையை முழங்கை வரைக்கும் இழுத்துவிட்டு கால் வைப்பதற்கு தோதான இடத்தில் காலை மெட்டி ஒரு உந்து உந்தினேன். எப்படியும் அவன் அங்கேதான் இருப்பான் என்று உள்மனம் சொன்னது. ஹிந்தியில் திருடனை சோர் என்பார்கள் என்று தெரியும். எட்டிப் பார்த்து ‘சோர்..சோர்’ ‘பக்கடோ..பக்கடோ’ என்றால் எப்படியும் நான்கைந்து பச்சை சட்டை மிலிட்டரிக்காரர்கள் ஓடி வந்து அமுக்கிவிடுவார்கள் என்ற நம்பிக்கை இருந்தது. ஒரு திருடனைப் பிடித்த பலவானாக இந்த உலகம் என்னையும் மெச்சும்.\nஎல்லாம் ஒரு வினாடிதான். சுவர் மீது கையை வைக்கவும் பெயர்ந்து கிடந்த நுனி தனியாகக் கழண்டு வரவும் நான்கடி உயரத்திலிருந்து டம்மென்று விழுந்தேன். ‘எப்போ விழுந்தாலும் பின்பக்கமாக மட்டும் அடிபடக் கூடாது’ என்ற ஞாபகம் வந்தது. தலையைத் தொட்டுப் பார்த்துக் கொண்டேன். அடிபடவில்லை. திருடனைப் பிடிக்க இவ்வளவு துணிச்சலாக முயன்ற தைரியசாலியைத் தூக்கிவிட ஒரு காக்கா குருவி கூட கை கொடுக்கவில்லை என்பதுதான் துக்கம். அதுவும் ஜீன்ஸ் அணிந்த மகராசியொருத்தி ஆக்டிவா வண்டியில் காலை ஊன்றி பந்தாவாக நின்று கொண்டிருந்தாள். அவளாவது தூக்கி விட்டிருக்கலாம். அந்தக் கூட்டத்திலேயே அவளை மட்டும்தான் எதிர்பார்த்தேன். ம்ஹூம். எழுந்து பின்பக்கமாக அப்பியிருந்த மண்ணைத் தட்டிவிட்டுக் கொண்டேன். வலது கையின் முட்டி பெயர்ந்திருந்தது. ஆனால் இந்த இடத்தில் சுணங்கிவிடக் கூடாது. இளக்காரமாகப் போய்விடும். நல்லவேளையாக அங்கேயிருந்தவர்கள் சுணங்கவும் விடவில்லை. மிலிட்டரி வளாகத்தின் பாதுகாவலர்களிடம் சொல்லச் சொல்லி அந்த ஆயாவை விரட்டிக் கொண்டிருந்தார்கள்.\n‘நானே கூட்டிட்டுப் போறேன்’ என்று சொல்லிவிட்டு முட்டியைப் பார்த்தேன். ரத்தம் வழிந்து கொண்டிருந்தது. வண்டியைக் கிளப்பி ‘வாங்க போகலாம்’ என்று பைக்கை முறுக்கிய போது அந்த ஆயாவும் ஏறிக் கொண்டது. சற்றே முன்பாகச் சென்று வலது பக்கமாகத் திரும்பினால் அந்த பாதுகாவலர்கள் இருப்பார்கள். விவரத்தைச் சொல்ல எனக்கு ஹிந்தி அறிவு இல்லை. நான் சொல்வதைப் புரிந்து கொள்கிற திறமை அவர்களிடம் இல்லை. எனது மொழியறிவில் சலித்துப் போன ஆயாவே ஹிந்தியில் பேசத் தொடங்கியது. ‘சோர் ஹை...செயின் ஹை...அந்தர் ஹை’ என்று அது சொல்லச் சொல்ல புரிந்து கொண்ட இரண்டு மூன்று மிலிட்டரிக்காரர்கள் ஓடினார்கள். சம்பவத்தின் நேரடி சாட்சி என்பதால் நானும் அவர்களோடு உள்ளே ஓடினேன். அவர்களின் ஆஜானுபாகுவான உருவமும் ஷுவும் அந்த மிடுக்கும் - அவர்கள் ஓடினால் அர்த்தமிருக்கிறது. இரும்படிக்கிற பக்கம் போனால் எலிப்புழுக்கையும் இரும்புத்தூளாகிவிட வேண்டும் என்பதால் அதே ஆர்மிக்காரனின் தோற்றமே எனக்கும் இருப்பதாக நினைத்துத்தான் ஓடிக் கொண்டிருந்தேன். என்னுடைய பிரச்சினையெல்லாம் முட்டியைப் பெயர்த்த அந்தக் கிராதகன் சிக்கினால் இரண்டு குத்தாவது குத்திவிட வேண்டும்.\nஇப்படியும் அப்படியும் ஓடினார்கள். ஒன்றிரண்டு நிமிடங்களில் திரும்ப வந்து இல்லையென்றார்கள். ‘உதர்சே ஜங்கிள் ஹே...அந்தர் ஹே ஜாராவோ ஹே’ என்றான். மொழிபெயர்ப்பு இல்லாமலே புரிந்துவிட்டது. திருடன் பக்கத்தில் இருக்கும் காட்டுக்குள் ஓடிவிட்டானாம். சுள்ளென்றிருந்தது. ‘அடப்பாவிகளா...உங்க ஏரியாவுக்குள்ளேயே வந்து அடிச்சிருக்கான்..சர்ஜிக்கல் ஸ்ட்ரைக்..ஓடுங்க...சுடுங்க’ என்றெல்லாம் சொல்ல விரும்பினேன். எதற்கு வம்பு என்று அமைதியாகிவிட்டேன். பரிதாபமாக முகத்தை வைத்துக் கொண்டு முட்டியைக் காட்டினேன். ‘ப்ச்’ என்றார்கள். அதோடு சரி. கவனத்தை அந்த ஆயாவிடம் திருப்பினார்கள். ஏதோ கேட்டார்கள். அந்த ஆயா பதில் சொன்னது. சிரித்தபடியே அனுப்பி வைத்தார்கள்.\nஆயாவும் வளாகத்தைவிட்டு நடக்கத் தொடங்கியது. ஆசுவாசமாக ‘எவ்வளவு பவுன்’ என்றேன். அந்த ஆயா சலனமேயில்லாமல் ‘பவுனு இல்ல தம்பி..கவ்ரிங்குதான்...’என்றது. பாவிக்கிழவி. அதனால்தான் மிலிட்டரிக்காரர்கள் சிரித்திருக்கிறார்கள். கண்டபடி கோபம் தலைக்கேறியது. திருட்டு திருட்டுதான். திருடனைப் பிடிக்க வேண்டும்தான். ஆனால் இதை முன்பே சொல்லியிருந்தால் இவ்வளவு பதறியிருக்க மாட்டேன். திருடனைப் பிடிப்பதைவிட ஒரு கிழவியின் நகை போகிறதே என்றுதான் அவ்வளவு சேட்டையெல்லாம் செய்தேன். முட்டி பெயர்ந்ததுதான் மிச்சம்.\n‘போனா போய்ட்டு போறான்...நீ இவ்வளவு அலைஞ்சியே...நல்லா இரு’ என்று சொல்லிவிட்டுக் கிழவி சென்றது. கிழவி வாழ்த்தியிருக்கிறது. வாழ்த்து யாருக்கு வேண்டும் நான் செய்த சேட்டைகளின் காரணமாக சிக்கினால் சிதைத்துவிடுவார்கள் என்று கவரிங் செயினைத் திருடிக் கொண்டு உயிரைப் பிடித்தடியே காட்டுக்குள் வெறித்தனமாக ஓடித் தப்பிய அவன் என்ன சாபமெல்லாம் விட்டானோ நான் செய்த சேட்டைகளின் காரணமாக சிக்கினால் சிதைத்துவிடுவார்கள் என்று கவரிங் செயினைத் திருடிக் கொண்டு உயிரைப் பிடித்தடியே காட்டுக்குள் வெறித்தனமாக ஓடித் தப்பிய அவன் என்ன சாபமெல்லாம் விட்டானோ வாழ்த்துக்கும் சாபத்துக்கும் கணக்கு நேராகிவிட்டது. இன்று காலை அதே வழியில் வந்த போது ஆர்மிக்காரர்கள் சுவர் ஓரமாக இருந்த மரத்தைக் கத்தரித்துவிட்டிருக்கிறார்கள். ஏதோ அவர்களால் முடிந்தது. இன்னமும் முட்டியில் காயம் அப்படியேதான் இருக்கிறது.\nஆயாவும் வளாகத்தைவிட்டு நடக்கத் தொடங்கியது. ஆசுவாசமாக ‘எவ்வளவு பவுன்’ என்றேன். அந்த ஆயா சலனமேயில்லாமல் ‘பவுனு இல்ல தம்பி..கவ்ரிங்குதான்...’என்றது. பாவிக்கிழவி. அதனால்தான் மிலிட்டரிக்காரர்கள் சிரித்திருக்கிறார்கள்.....\nஆக்க்ஷன் சூறாவளி அண்ணன் மணிகண்டன் வாழ்க\n//யாரோ கசமுசா செ��்து கொண்டிருப்பதை//\n கசகசா கேள்விப் பட்டுருக்கேன். அதென்ன கசமுசா\n//உதர்சே ஜங்கிள் ஹே...அந்தர் ஹே ஜாராவோ ஹே’ என்றான்//\nதொர என்ன மா இந்தி பேசுது.இதைத் தான் \"ஒரு தமிழன் இந்தியனாக மாறிய தருணம்\" ன்னு சொல்லுவாங்களோ.\nகோவை எம் தங்கவேல் said...\nஅடுத்த சினிமா ஹீரோ தயாராகிக் கொண்டிருக்கின்றார் பெங்களூரில் என்று நினைக்கிறேன். வாழ்த்துக்கள்.\n வீடியோ ஆதாரம் அனுப்புனாதான் நம்புவோம். குறைந்த பட்சம் \"முட்டி\" குளோஸ்அப் போட்டோ. :) :) :)\nஜீன்ஸ் அணிந்த மகராசியொருத்தி சாட்சி இருக்குல்ல ணம்ம அந்நன் ஸர்ஜிக்கல் ஸ்டிரைக் பந்நினதுக்கு\n//சர்சிக்கல் ஸ்ட்ரைக்கில் வன்னாரப்பேட்டையே ஆடிப் போய் உள்ளது. எங்கும் இதே பேச்சு.// பெங்களூர் தினத்தந்தியில் வந்து இருந்தால் நன்றாக இருந்து இருக்கும்.\nஅதுவும் ஜீன்ஸ் அணிந்த மகராசியொருத்தி ஆக்டிவா வண்டியில் காலை ஊன்றி பந்தாவாக நின்று கொண்டிருந்தாள்.\n\" அவளாவது தூக்கி விட்டிருக்கலாம் \".\nஅந்தக் கூட்டத்திலேயே அவளை மட்டும்தான் எதிர்பார்த்தேன்.\nசெவ்வாய்க்கிழமையன்று ஆயுத பூஜை என்பதால் கைவசமிருக்கும் ஏகே 47, ஏகே 56, சில பல வெடிகுண்டுகளுக்கு பூஜை போட்டு அதையெல்லாம் ஃபேஸ்புக்கில் படமாகப் போட்டு லைக் வாங்குவதாக உத்தேசமிருந்தது.\nநிசப்தம் App (for ஆண்ட்ராய்ட்)\nவிண்ணப்பத்தை இணைப்பிலிருந்து தரவிறக்கம் செய்து பூர்த்தி செய்து தபால்/கூரியரில் அனுப்பி வைக்கவும்.\nஅறக்கட்டளையின் தன்னார்வலர்கள் பட்டியலை இணைப்பில் காணலாம். இணைத்துக் கொள்ள விரும்புகிறவர்கள் தொடர்பு கொள்ளவும்.\nஅறக்கட்டளையின் விதிகளைத் தெரிந்து கொள்ள இணைப்பின் மீது சுட்டவும்.\nநிசப்தம் அறக்கட்டளைக்கு உதவி கோரி வரும் விண்ணப்பங்களின் நிலவரத்தை இணைப்பில் தெரிந்து கொள்ளலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987836295.98/wet/CC-MAIN-20191023201520-20191023225020-00483.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/sports/64356-do-educated-people-talk-like-this-shahid-afridi-on-gautam-gambhir-s-comment.html", "date_download": "2019-10-23T20:26:16Z", "digest": "sha1:YRTB6M6PS6EHOB4MSBO3ZUXLHHHWITS7", "length": 9377, "nlines": 87, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "’படிச்சவங்க இப்படி பேசுவாங்களா?’’ காம்பீரை மீண்டும் சீண்டிய அப்ரிதி | ‘Do educated people talk like this’: Shahid Afridi on Gautam Gambhir’s comment", "raw_content": "\n‘பிகில்’ சிறப்புக் காட்சிக்கு அனுமதி கேட்டு தமிழக அரசுக்கு கடிதம்\nதமிழகத்தில் 6 புதிய மருத்துவக் கல்லூரிகள் தொடங்க மத்திய அரசு ஒப்புதல்\nசென்னையில் பத்தாயி���ம் ரூபாய் லஞ்சம் வாங்கியதாக காவல் ஆய்வாளர் கைது\nதீபாவளிக்காக சென்னையில் 24 மணி நேரமும் மாநகரப் பேருந்துகள் இயங்கும் : போக்குவரத்து துறை\n’’ காம்பீரை மீண்டும் சீண்டிய அப்ரிதி\nபாகிஸ்தானுடன் கிரிக்கெட் விளையாடக் கூடாது என்ற கவுதம் காம்பீரின் ஆலோசனையை ஷாகித் அப்ரிதி விமர்சித்துள்ளார்\nஇந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் தொடக்க ஆட்டக்காரர் கவுதம் காம்பீர். இவர், இப்போது பாஜக சார்பில், மக்களவைத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார். இவர் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில், ‘புல்வாமாவில் இந்திய ராணுவ வீரர்கள் பயங்கரவாதிகளால் கொல்லப்பட்டுள்ளனர். இதனால் பாகிஸ்தானுடன் கிரிக்கெட் விளையாடுவதை இந்திய அணி தவிர்க்க வேண்டும். இறுதிப் போட்டியாக இருந் தாலும் கூட இந்திய அணி, பாகிஸ்தானுடன் விளையாடக் கூடாது’’ என்று கூறியிருந்தார்.\nஇந்நிலையில் காம்பீரின் இந்தப் பேட்டி குறித்து பாகிஸ்தான் ஆல் ரவுண்டர் ஷாகித் அப்ரிதியிடம், செய்தியாளர் ஒருவர் கேட்டார். இதற்கு பதிலளித்த அப்ரிதி, ’’காம்பீர், இதுபோன்று பேசும்போது தனது புத்தியை பயன்படுத்துகிறார் என்று நினைக்கிறீர்களா படித்தவர்கள் இப்படி பேசுவார்களா\nஏற்கனவே இருவருக்கும் வாய்க்கா, வரப்பு பஞ்சாயத்து. இவர் ஒன்று சொல்ல, அவர் ஒன்று சொல்ல என்று அவ்வப்போது தொடர்ந்து கொண்டி ருக்கிறது, வார்த்தை போர். இப்போது மீண்டும் தொடங்கியிருக்கிறது.\nதிமுகவில் திரும்பிய வரலாற்று ஆச்சரியம்... சிலாகிக்கும் திமுக தொண்டர்கள்..\n25 வயதில் மக்களவைக்கு செல்லும் முதல் பெண் எம்பி\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nகோலி, காம்பீர் சாதனைப் பட்டியலில் இடம்பிடித்த ரோகித்\n’காம்பீர் கிரிக்கெட் வாழ்க்கை என்னால்தான் முடிவுக்கு வந்தது’: சொல்கிறார் பாக். பந்துவீச்சாளர்\nடி-10 கிரிக்கெட்: பாகிஸ்தான் வீரர்களுடன் இந்திய வீரர்கள் ஆடலாமா\n“தோனி, ரோகித்தால்தான் கோலியின் கேப்டன்ஷிப் சிறப்பாக உள்ளது” - காம்பீர்\nகோலி நீங்கள் மேலும் சாதனைகள் படைக்க வாழ்த்துகிறேன் - அப்ரிதி\n“கவலை வேண்டாம்; காஷ்மீர் பிரச்னை தீர்க்கப்படும் மகனே” - அஃப்ரிடிக்கு காம்பீர் பதில்\n’தோனியின் அர்ப்பணிப்பு...’: கவுதம் காம்பீர் திடீர் பாசம்\n’: ஐசிசி-யை விளாசும் முன்னாள் வீரர்கள்\nஉலகக் கோப்பையை வெல்லும் அணிக்கு எவ்வளவு கிடைக்கும்\n\"பருவமழை 2 நாட்களுக்கு குறைந்திருக்கும்\" - வானிலை மையம்\n‘பிகில்’ சிறப்புக் காட்சிக்கு அனுமதி கேட்டு தமிழக அரசுக்கு கடிதம்\nதமிழகத்தில் 6 புதிய மருத்துவக் கல்லூரிகள் தொடங்க மத்திய அரசு ஒப்புதல்\nதீபாவளிக்காக சென்னையில் 24 மணி நேரமும் மாநகரப் பேருந்துகள் இயங்கும் : போக்குவரத்து துறை\n“சுபஸ்ரீ மரணம் ஈடுசெய்ய முடியாத இழப்பு” - பதிலளிக்க தமிழக அரசுக்கு ஆணை\n“தி சி.எம் ஆஃப் தமிழ்நாடு” - விஜய் ரசிகர்களின் வெறித்தன போஸ்டர்..\nகனடாவில் 'கிங் மேக்கர்' ஆகும் சிங்\nவிஜயின் ‘பிகில்’ படத்தை ஏன் பார்க்க வேண்டும் - டாப் 5 காரணங்கள்\nலைசென்ஸ் சோதனைக்கு பெண்கள் ஜீன்ஸ் அணிந்து வரக்கூடாதா\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nதிமுகவில் திரும்பிய வரலாற்று ஆச்சரியம்... சிலாகிக்கும் திமுக தொண்டர்கள்..\n25 வயதில் மக்களவைக்கு செல்லும் முதல் பெண் எம்பி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987836295.98/wet/CC-MAIN-20191023201520-20191023225020-00483.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/532517/amp", "date_download": "2019-10-23T20:22:13Z", "digest": "sha1:Z4NUIKTA5UGMKJ2KI7CVEDNT3I4FRUFR", "length": 9243, "nlines": 90, "source_domain": "m.dinakaran.com", "title": "Djokovic at the Shanghai Master Tennis Quarter | ஷாங்காய் மாஸ்டர் டென்னிஸ் காலிறுதியில் ஜோகோவிச் | Dinakaran", "raw_content": "\nஷாங்காய் மாஸ்டர் டென்னிஸ் காலிறுதியில் ஜோகோவிச்\nஷாங்காய் மாஸ்டர் டென்னிஸ் காலாண்டு\nஷாங்காய்: ஷாங்காய் மாஸ்டர் டென்னிஸ் காலிறுதிச்சுற்றுக்கு செர்பிய வீரர் நோவக் ஜோகோவிச் தகுதி பெற்றார். சீனாவின் ஷாங்காய் நகரில் ஷாங்காய் மாஸ்டர்ஸ் டென்னிஸ் போட்டிகள் நடந்து வருகின்றன. முதல் சுற்று முடிவடைந்த நிலையில் காலிறுதிக்கான தகுதிச்சுற்று போட்டிகள் நேற்று நடந்தன. இதில் நம்பர் ஒன் வீரரான செர்பியாவை சேர்ந்த நோவக் ஜோகோவிச், அமெரிக்காவின் ஜான் இஸ்னரை எதிர்கொண்டு விளையாடினார். மொத்தம் 74 நிமிடங்கள் நடந்த இப்போட்டியில் நோவக் ஜோகோவிச் 7-5, 6-3 என்ற செட் கணக்கில் எளிதாக வென்று காலிறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றார். இவர் காலிறுதிப்போட்டியில் கிரீக் வீரர் ஸ்டெபனாஸ் சிட்சிபஸ் அல்லது போலந்தின் ஹூபர்ட் ஹர்கேக்சை எதிர்த்து விளையாடுவார்.\nமற்றொரு போட்டியில் இத்தாலியின் மேட்டியூ பெரிட்டனி 7-6, 6-4 என்ற புள்ளிகள் கணக்கில் ஸ்பெயின் வீரர் பாடிஸ்டா அகட்டை வீழ்த்தி காலிறுதிக்கு தகுதி பெற்றார். மற்றொரு போ��்டியில் இத்தாலியின் பேபியோ பாக்னினி 6-3, 7-4 என்ற செட் கணக்கில் ரஷ்யாவின் கேரன் கச்சனோவை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறினார். மற்றொரு போட்டியில் ரஷ்யாவின் டேனி மெட்வடேவ் 7-6, 7-5 என்ற செட் கணக்கில் கனடாவின் வேசக் பாஸ்பிஸியை வீழ்த்தி காலிறுதியில் நுழைந்தார்.\nரசிகர்கள் எண்ணிக்கை குறைவதால் இந்தியாவில் வலுவான 5 மைதானங்களில் மட்டுமே டெஸ்ட் போட்டி நடத்த வேண்டும்: விராட் கோலி வலியுறுத்தல்\nஇந்திய கிரிக்கெட் வாரியத்தில் பல்வேறு மாற்றங்கள் செய்ய வேண்டி உள்ளது: இன்னும் 3 வாரத்தில் பிசிசிஐ பொதுக்குழு கூட்டம்: சவுரவ் கங்குலி பேட்டி\nபிசிசிஐ தலைவராக பதவியேற்றார் சவுரவ் கங்குலி: கங்குலியிடம் பொறுப்பை ஒப்படைத்தார் வினோத் ராய்\nதென் ஆப்ரிக்காவுக்கு எதிராக ஹாட்ரிக் வெற்றியுடன் ஒயிட்வாஷ் செய்தது இந்தியா : டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் தொடர்ந்து முன்னிலை\nஉலக ராணுவ போட்டி: 100 மீட்டர் ஓட்டத்தில் 12 நொடிகளில் இலக்கை அடைந்து தங்கம் வென்றார் தமிழக வீரர் ஆனந்தன் குணசேகரன்\nஉலக முப்படைகள் விளையாட்டு போட்டி: 100 மீட்டர் ஓட்டத்தில் தமிழக வீரர் ஆனந்தன் குணசேகரன் தங்கம் வென்றார்\nதென்னாப்பிரிக்காவுக்கு எதிரான போட்டியில் வெற்றி: இந்திய அணி வீரர்களுக்கு கேப்டன் விராட் கோலி பாராட்டு\n3வது டெஸ்ட்டிலும் வெற்றி பெற்று தென்னாப்ரிக்க அணியை ஒயிட்வாஷ் செய்தது இந்திய அணி\nதென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 3-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் 202 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி\n162 ரன்னில் சுருண்டு பாலோ ஆன் 2வது இன்னிங்சிலும் தென் ஆப்ரிக்கா திணறல்: இந்தியா வெற்றி உறுதி\nவிஜய் ஹசாரே: அரை இறுதியில் தமிழகம்\n3வது டெஸ்ட் போட்டி: முதல் இன்னிங்சில் தென்னாபிரிக்கா அணி 162 ரன்னில் சுருண்டு பாலோ -ஆன்\nதெ.ஆப்ரிக்காவுக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட்டில் இரட்டை சதம் அடித்தது மிகவும் சவாலாக இருந்தது: ரோகித் ஷர்மா\nவிஜய் ஹசாரே டிராபி அரை இறுதியில் குஜராத்: டெல்லி ஏமாற்றம்\nஇரட்டை சதம் விளாசினார் ரோகித் இந்தியா 497/9 டிக்ளேர்: தெ.ஆப்ரிக்கா திணறல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987836295.98/wet/CC-MAIN-20191023201520-20191023225020-00483.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/india/27432-3.html?utm_source=site&utm_medium=sticky&utm_campaign=sticky", "date_download": "2019-10-23T21:10:16Z", "digest": "sha1:NO4NJ35T6H6LNBHG426NGOLW3COYNIQA", "length": 13986, "nlines": 255, "source_domain": "www.hindutamil.in", "title": "சான்றிதழ்: ஆசிர��யர் தேர்வு வாரியம் விளக்கம் | சான்றிதழ்: ஆசிரியர் தேர்வு வாரியம் விளக்கம்", "raw_content": "வியாழன், அக்டோபர் 24 2019\nசான்றிதழ்: ஆசிரியர் தேர்வு வாரியம் விளக்கம்\nகடந்த 2012-13-ம் ஆண்டில் நடத்தப் பட்ட ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களின் தகுதிச் சான்றிதழ்கள் ஆசிரியர் தேர்வு வாரியத்தின் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டன.\nஅவற்றை தேர்வர்கள் பதிவிறக்கம் செய்து பிரிண்ட் அவுட் எடுத்துக்கொண்டனர்.\nசரியான முறையில் பதிவிறக்கம் செய்யாத தேர்வர்களின் சான்றிதழ் கள் மட்டும் தற்போது பதிவிறக்கம் செய்யப்பட்டு, தேர்வர்கள் தேர்வெழுதிய மாவட்டத்தின் முதன்மை கல்வி அலுவலரிடம் (சி.இ.ஓ.) ஒப்படைக்கப்பட்டுள்ளது. எனவே, தகுதிச்சான்றிதழை ஏற்கெனவே பதிவிறக்கம் செய்யாதவர்கள் மட்டும் சம்பந்தப்பட்ட மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி அலுவலகத்துக்கு நேரில் சென்று பிப்ரவரி 14-ம் தேதி வரை அலுவலக வேலைநாட்களில் சான்றிதழை பெற்றுக்கொள்ளலாம்.\nதற்போது தகுதித்தேர்வில் குறைந்தபட்சம் 90 மதிப்பெண் பெற்று, பதிவிறக்கம் செய் யாதவர்களுக்கு மட்டும் சான்றிதழ் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.\nசென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தமிழக அரசால் தொடரப்பட்டுள்ள சீராய்வு மனுவின் மீது பெறப்படும் இறுதித் தீர்ப்பின் அடிப்படையில் 82 முதல் 89 மதிப்பெண் வரை பெற்று பதிவிறக்கம் செய்யாத தேர்வர்களுக்கு சான்றிதழ் வழங்குவது குறித்து தொடர் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.\nஆசிரியர் தகுதித்தேர்வுதேர்ச்சி பெற்றவர்களின் தகுதிச் சான்றிதழ்கள்ஆசிரியர் தேர்வு வாரியத்தின் இணையதளத்தில் பதிவேற்றம்\nயாருக்கு வாக்களித்தாலும் பாஜகவுக்குச் செல்கிறது: மகாராஷ்ட்ரா கிராம வாக்காளர்கள்...\nரெஃப்ரிஜிரேட்டர் டிரே தண்ணீரிலும் டெங்கு கொசு உற்பத்தியாகும்:...\nஅடுத்த நூற்றாண்டின் பொதுவுடைமை இயக்கம்\n‘பிகில்’ உள்ளிட்ட எந்தப் படத்துக்கும் தீபாவளி சிறப்புக்...\nபடிப்படியாகத்தான் மதுவை ஒழிக்க முடியும்: அமைச்சர் ஜெயக்குமார்\nரஜினிகாந்த் பாஜகவில் இணைய வேண்டும்: பொன்.ராதாகிருஷணன் விருப்பம்\nஅண்ணா நூலகத்தின் இரண்டாவது உறுப்பினர் நான்: திமுகவினர் அதிகளவில் உறுப்பினராவீர் : ஸ்டாலின்...\n‘பிகில்’, ‘கைதி’ உள்ளிட்ட ப��ங்கள் சிறப்புக்காட்சிகள் உண்டா- அமைச்சர் கடம்பூர் ராஜு ட்விட்டர்...\nபேனர் வைக்க மாட்டோம்: அதிமுகவும் உயர் நீதிமன்றத்தில் பிரமாணப் பத்திரம் தாக்கல்\nகாஷ்மீரில் பாகிஸ்தானின் பயங்கரவாதச் செயல்களை பன்னாட்டு ஊடகங்கள் புறக்கணிக்கின்றன: அமெரிக்கக் கமிட்டி முன்...\nஅண்ணா நூலகத்தின் இரண்டாவது உறுப்பினர் நான்: திமுகவினர் அதிகளவில் உறுப்பினராவீர் : ஸ்டாலின்...\n‘பிகில்’, ‘கைதி’ உள்ளிட்ட படங்கள் சிறப்புக்காட்சிகள் உண்டா- அமைச்சர் கடம்பூர் ராஜு ட்விட்டர்...\nபேனர் வைக்க மாட்டோம்: அதிமுகவும் உயர் நீதிமன்றத்தில் பிரமாணப் பத்திரம் தாக்கல்\nதுறைமுக மசோதாவுக்கு எதிர்ப்பு: தூத்துக்குடி துறைமுக ஊழியர்கள் போராட்டம்\nஅண்ணா நூலகத்தின் இரண்டாவது உறுப்பினர் நான்: திமுகவினர் அதிகளவில் உறுப்பினராவீர் : ஸ்டாலின்...\n‘பிகில்’, ‘கைதி’ உள்ளிட்ட படங்கள் சிறப்புக்காட்சிகள் உண்டா- அமைச்சர் கடம்பூர் ராஜு ட்விட்டர்...\nபேனர் வைக்க மாட்டோம்: அதிமுகவும் உயர் நீதிமன்றத்தில் பிரமாணப் பத்திரம் தாக்கல்\nகாஷ்மீரில் பாகிஸ்தானின் பயங்கரவாதச் செயல்களை பன்னாட்டு ஊடகங்கள் புறக்கணிக்கின்றன: அமெரிக்கக் கமிட்டி முன்...\nதிருப்பதியில் 2-ம் தேதி முதல் பக்தர்களுக்கு 4 கூடுதல் லட்டுகள்\nமோடியின் நடவடிக்கை ஏழை, எளிய மக்களைப் பாதிக்கின்றன: பிருந்தா காரத் குற்றச்சாட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987836295.98/wet/CC-MAIN-20191023201520-20191023225020-00483.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/tag/%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2019-10-23T21:39:35Z", "digest": "sha1:GALFO3CJ63G32NBP6STMF5DGBZTKB6RY", "length": 8916, "nlines": 81, "source_domain": "www.jeyamohan.in", "title": "சம்ஸ்கிருதச் சொற்கள்", "raw_content": "\nTag Archive: சம்ஸ்கிருதச் சொற்கள்\nவெண்முரசில் சம்ஸ்கிருதச் சொற்களை எந்த அடிப்படையில் எழுதுகிறேன் என்ற வினா எழுந்தது. அனேகமாக ஒவ்வொருநாளும் சொற்களை ‘சரியான’ உச்சரிப்பில் திருத்தி எழுதி எனக்கு அனுப்புகிறார்கள். நண்பர்களே, நான் சம்ஸ்கிருதத்தின் எல்லா ஒலிகளையும் எழுதமுடிவதும், சொல்லப்போனால் அதற்கென்றே உருவாக்கப்பட்டு சம்ஸ்கிருதத்தின் அதே இலக்கணத்தையும் அனைத்துச் சொற்களையும் அப்படியே பயன்படுத்துவதுமான மலையாளத்தை தாய்மொழியாகக் கொண்டவன் என்றுமட்டும் சொல்லவிரும்புகிறேன் தமிழின் உச்சரிப்பு அமைப்பும் ஒலி அமைப்பும் முற்றிலும் வேறு. ஆகவே சம்ஸ்கிருதத்தின் ஏராளமான உச்சரிப்புகளை தமிழில் எழுதமுடியாது.அதற்காகவே கிரந்த எழுத்துக்கள் உருவாக்கப்பட்டன. …\nதோப்பில் முகமது மீரான், கருத்துச்சுதந்திரம்\n'வெண்முரசு’ – நூல் பத்தொன்பது – திசைதேர் வெள்ளம்-69\n‘வெண்முரசு’ – நூல் பத்தொன்பது – திசைதேர் வெள்ளம்-51\nபொண்டாட்டி - சுரேஷ் பிரதீப்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-40\nயுவன் சந்திரசேகர், மதுரை, ஒருநாள்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-39\nசெட்டி நாட்டு மருமகள் மான்மியம்\nதிண்டுக்கல், காந்தியின் இன்றைய முகம்\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987836295.98/wet/CC-MAIN-20191023201520-20191023225020-00483.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/arts/literature/133314-life-history-of-tamil-writer-charvakan-the-story-of-storytellers-part-33", "date_download": "2019-10-23T21:11:11Z", "digest": "sha1:PTOXH5L4XENXJDWPU32YJMHIASKV4E6J", "length": 54838, "nlines": 165, "source_domain": "www.vikatan.com", "title": "சார்வாகன் - காந்தியமும் மார்க்சியமும் கலந்த இடதுசாரி... டாக்டர், எழுத்தாளர்! கதை சொல்லிகளின் கதை - 33 | Life history of Tamil writer Charvakan, the story of storytellers part 33", "raw_content": "\nசார்வாகன் - காந்தியமும் மார்க்சியமும் கலந்த இடதுசாரி... டாக்டர், எழுத்தாளர் கதை சொல்லிகளின் கதை - 33\nஅவருக்கு இந்த வாழ்க்கையின் மீது எந்தப் புகாரும் இருக்கவில்லை என்பதோடு நிறைவான மனதோடுதான் இந்த உலகிலிருந்து விடைபெற்றுள்ளார். காலச்சுவடு வெளியிட்டுள்ள அவரது தேர்ந்தெடுத்த கதைத்தொகுப்பின் பிற்சேர்க்கையாக ஒரு மருத்துவ ஏட்டில் அவர் எழுதிய கட்டுரையின் பகுதியை வெளியிட்டுள்ளார்கள்.\nசார்வாகன் - காந்தியமும் மார்க்சியமும் கலந்த இடதுசாரி... டாக்டர், எழுத்தாளர் கதை சொல்லிகளின் கதை - 33\nபாகம்1- வ.வே.சு.ஐயர் பாகம்-2- ஆ.மாதவய்யா பாகம்-3- பாரதியார்\nபாகம்-4-புதுமைப்பித்தன் பாகம்-5- மௌனி பாகம்-6 - கு.பா.ரா\nபாகம்-7- ந.பிச்சமூர்த்தி பாகம்- 8 - பி.எஸ்.ராமையா பாகம்- 9 - தொ.மு.சி. ரகுநாதன்\n- அறிஞர் அண்ணா பாகம்-11- சி.சு.செல்லப்பா பாகம்-12- ந.சிதம்பர சுப்ரமணியன்\nபாகம் - 13 - எஸ்.வி.வி பாகம்-14- தி.ஜ.ரங்கராஜன் பாகம்- 15.1 கல்கி\nபாகம்-15.2 கல்கி பாகம்- 16- ராஜாஜி பாகம்-17 -அநுத்தமா\nபாகம்18.1-கு.அழகிரிசாமி பாகம் 18.2- கு.அழகிரிசாமி பாகம் 19- கிருஷ்ணன் நம்பி\nபாகம்-20- ல.சா.ரா பாகம்-21 - விந்தன் பாகம்-22- மா.அரங்கநாதன்\nபாகம்-23- ஜி.நாகராஜன் பாகம்- 24- பெண் படைப்பாளிகள் பாகம்-1 பாகம்-25 - பெண் படைப்பாளிகள் பாகம்-2\nபாகம்- 26 - ஆ.மாதவன் பாகம்-27 - ஜெயகாந்தன் பாகம்-28 - கிருத்திகா\nபாகம்-29 தி.ஜானகிராமன் பாகம்-30- அசோகமித்திரன் பாகம்-31-\nமிகுந்த குற்ற உணர்ச்சியுடன் எழுத்தாளர் சார்வாகனைப் பற்றிய இந்தக் கட்டுரையை எழுதத் தொடங்குகிறேன். 70-களில் நான் எழுத ஆரம்பித்த நாள்களிலேயே சார்வாகனின் பெயரை சில சிற்றிதழ்களில் பார்த்திருக்கிறேன். ஓரிரு கதைகள் படித்திருக்கிறேன். என்றாலும் தொடர்ச்சியாகவும் முழுமையாகவும் அவரை நான் வாசிக்கவில்லை. 2015-ம் ஆண்டில் அவருடைய மரணத்துக்குப் பிறகுதான் அவரை வாசித்து அடையாளம் கண்டேன். காந்தியமும் மார்க்சியமும் கலந்த இடதுசாரியாக அவர் வாழ்ந்திருக்கிறார். தொழுநோயாளிகளைக் குணப்படு���்தும் டாக்டராகத் தன் வாழ்நாளை அவர்களுக்காக முழுமையாக அர்ப்பணித்துக்கொண்ட மாமனிதர் அவர். அரசாங்கம் கொடுத்த சம்பளத்துக்குமேல் ஒரு பைசாகூட அவர் நோயாளிகளிடமோ வேறு எவரிடமோ பெற்றதில்லை. மருத்துவத்தைச் சேவையாக மட்டுமே வரித்துக்கொண்ட அற்புதமான ஆளுமை அவர்.\nதமிழகத்தின் வேலூரில் 1929-ம் ஆண்டு செப்டம்பர் 7-ம் நாள் பிறந்தவர். 1954-ம் ஆண்டிலிருந்து ஆறு ஆண்டுகள் இங்கிலாந்தில் உள்ள மருத்துவமனையில் பணிபுரிந்தார். லண்டனில் திருமணம் நடந்தது. 80-களில் மூன்று ஆண்டுகள் போர்ட்லண்ட் நகரில் இருந்தார். தொழுநோயால் பாதிக்கப்பட்ட கைகளை மீண்டும் சரியாக்குவதில் சார்வாகன் கண்டுபிடித்த முறைகள்தாம் இன்றும் அவர் பெயரிலேயே வழங்கப்படுகின்றன. இதற்காக இவருக்கு 1984-ம் ஆண்டில் இந்திய அரசால் பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டது.\nஇவரின் தாத்தா கிருஷ்ணய்யர், வேலூரில் காவல்துறையில் தமிழ்ச் சுருக்கெழுத்தராக இருந்தார். அவர் பெரியதொரு நூலகத்தை வைத்திருந்தார். அந்த நூலகத்தில் உள்ள புத்தகங்களை சிறிய வயதில் படித்து தனது படிப்பு ஆர்வத்தை வளர்த்துக்கொண்டார். எழுத்தில் ஆர்வம்கொண்ட இவர், கவிதைகளையும் சிறுகதைகளையும் சிற்றிதழ்களில் எழுதியுள்ளார். இவரின் `கனவுக்கதை’ என்னும் சிறுகதை, 1971-ம் ஆண்டின் சிறந்த சிறுகதையாக `இலக்கியச் சிந்தனை’ பரிசு பெற்றது. இவருடைய சிறுகதைகள் சில, ஆங்கிலத்தில் மொழிபெயர்ப்பாகி வெளியாகியிருக்கின்றன. இவர் எழுத்துகள், தொகுப்பாக 41 சிறுகதைகள் மற்றும் 3 குறுநாவல்கள் என 500 பக்கங்களுடன் `சார்வாகன் கதைகள்' என்ற பெயரில் புத்தகமாக நற்றிணை பதிப்பகத்தால் வெளியிடப்பட்டுள்ளன.\nஅவர் வாழ்ந்த காலத்தில் அவரோடு தொடர்பில் இருந்த எழுத்தாளர்கள் மிகக் குறைவு. எழுத்தாளர் பாரவி (இடையுறாத நட்புடன் இருந்தவர் இவர் ஒருவரே), எஸ்.வைத்தீஸ்வரன், அசோகமித்திரன், பிற்காலத்தில் சாருநிவேதிதா என வெகுசிலரே அவருடன் நேர்ப்பழக்கம்கொண்டிருந்தனர். அவரும் இந்தப் பக்கம் அதிக கவனம்கொள்ளவில்லை. எழுதியவற்றைப் பதிப்பிக்கவும் அவர் பெரிதும் முயலவில்லை. யார் படிக்கப்போறாங்க என்கிற மனநிலையுடனே இருந்துவிட்டவர். இடதுசாரி மனோபாவம்கொண்ட அவரை இடதுசாரிகளும் தொடர்புகொள்ளவில்லை என்பதில்தான் என் குற்ற உணர்வு வேர்கொண்டுள்ளது.\nஅவருடைய இறுதி நாள்க��ில் அவரைச் சந்தித்தது பற்றி எழுத்தாளர் எஸ்.வைத்தீஸ்வரன் குறிப்பிடுகிறார்...\n``கடைசியாக அவர் ஒருநாள் அவசரமாக என்னைத் தொலைபேசியில் அழைத்தார்.\n``வந்து பார்த்துவிட்டுப் போய்விடுங்கள். அடுத்த மாதம் நான் இல்லாமல் போய்விடலாம்.''\nஎனக்குப் பதற்றமாக இருந்தது. சென்னையில் இருந்த அவரைப் பார்க்க நான் உடனே போனேன். தளர்ந்த நிலையில் நாற்காலியில் உட்கார்ந்திருந்தாலும் இனிமையும் சிநேகமும் அவர் முகத்தில் இன்னும் பரவியிருந்தன.\n``உங்களையெல்லாம் ஒரு தடவைப் பார்த்துவிடவேண்டுமென்றிருந்தது. இன்னும் ஓரிரு நண்பர்களிடமும் சொல்லிவிட்டேன். டாக்டராக இருப்பதால் இப்படி ஒரு தொல்லை. என் உடல்நிலை எனக்கே தெரிந்துபோய்விடுகிறது. என் பழைய அனுபவம் ஒன்றை உங்களுக்குச் சொல்ல வேண்டும். உங்களுக்குத் தெரியுமா எங்கள் குடும்பத்தில் அத்தனை பேரும் டாக்டர்கள் எங்கள் குடும்பத்தில் அத்தனை பேரும் டாக்டர்கள் என் மனைவி உட்பட தினப்படி வழக்கமாக என் மனைவி என்னைத் தவறாமல் விடியற்காலம் எழுப்பிவிடுவாள். `வாக்கிங் கெளம்புங்கோ' என்று உத்தரவு போட்டுவிட்டு மீண்டும் திரும்பிப் படுத்துக்கொள்வாள். சில காலத்துக்குப் பிறகு விடியலில் அவள் உத்தரவு போடாமலேயே அவள் என்னை விரட்டுவதுபோல் எனக்குத் தோன்றி நான் எழுந்துவிடுவதும் உண்டு\nபத்து வருஷத்துக்கு முந்தி அன்றும் நான் அப்படித்தான் எழுந்து அவளை நன்றாகப் போர்த்திவிட்டு வாக்கிங் போனேன். ஒரு மணி நேரம் கழித்துத்தான் வந்தேன். நன்றாகத் தூங்கிக்கொண்டிருந்தாள். நான் அவள் தூக்கத்தைக் கலைக்க விரும்பவில்லை. நானே காபி தயாரித்துக்கொண்டு, கூடத்தில் பேப்பரை விரித்துக்கொண்டு உட்கார்ந்திருந்தேன். மணி 9:30 க்கு மேல் ஆகிவிட்டது. அங்கே வந்த என் மகள் `ஏன் அம்மாவை எழுப்பவில்லையா... இன்னுமா தூக்கம்\n`தூங்கட்டுமேடீ... ஏதோ அசதியா இருக்கலாம்' என்றேன்.\n`நோ... நோ... எழுப்புங்கள் நேரமாகிவிட்டது' என்று உள்ளே போனாள். நான் உள்ளே போய் அவளை விதவிதமாக எழுப்ப முயன்றேன். அவள் கண் விழிக்கவே இல்லை. கைகள் சில்லிட்டுப்போயிருந்தன. கலக்கமுடன் அவசரமாக இன்னோர் இதய டாக்டரைக் கூட்டிவந்து காண்பித்தோம்.\n`உங்கள் மனைவி இறந்துபோய் இரண்டு மணி நேரம் ஆகிவிட்டது' என்றார்.\nஎன்னால் அதிர்ச்சியைத் தாங்க முடியவில்லை. அவள் காலையிலேயே இறந்துபோய்விட்டாள். இரண்டு மணி நேரமாக மனைவி இறந்ததை உணராமல் நான் காபி குடித்துக்கொண்டு கூடத்தில் ஆசுவாசமாக உட்கார்ந்துகொண்டிருக்கிறேன். இப்படி ஒரு விபரீதமான சோகமா எனக்கு'' அவர் கண்ணில் ஈரம் துளிர்த்தது. ``ஆனா, இப்ப என் விஷயத்தைப் பாருங்கள். என் முடிவு எனக்கு அநேகமாக நிச்சயமாகவே தெரிந்துவிட்டது. மாதம், தேதி, கிழமைகூடச் சொல்லிவிடலாம். அந்த அளவுக்கு ஆண்டவன் எனக்கு நோட்டீஸ் கொடுத்துவிட்டார். என் மனைவியைப்போல் நான் யாருக்கும் தெரியாமல் சத்தமில்லாமல் சாக முடியாது. இப்போது விடிந்தால் எல்லோருமே ஆவலுடன் எதிர்பார்த்துக்கொண்டிருக்கும் செய்தி என்னுடைய சாவுதான். அப்படி ஒரு ராசி எனக்கு'' அவர் கண்ணில் ஈரம் துளிர்த்தது. ``ஆனா, இப்ப என் விஷயத்தைப் பாருங்கள். என் முடிவு எனக்கு அநேகமாக நிச்சயமாகவே தெரிந்துவிட்டது. மாதம், தேதி, கிழமைகூடச் சொல்லிவிடலாம். அந்த அளவுக்கு ஆண்டவன் எனக்கு நோட்டீஸ் கொடுத்துவிட்டார். என் மனைவியைப்போல் நான் யாருக்கும் தெரியாமல் சத்தமில்லாமல் சாக முடியாது. இப்போது விடிந்தால் எல்லோருமே ஆவலுடன் எதிர்பார்த்துக்கொண்டிருக்கும் செய்தி என்னுடைய சாவுதான். அப்படி ஒரு ராசி எனக்கு'' என்று சிரிக்க முயன்றார்.\nஅவருக்கு பலமாக இருமல் வந்துவிட்டது. ``நிச்சயம் அடுத்த மாதம் வருவேன். இதே கதையை மீண்டும் என்னிடம் சொல்லி, நீங்கள் சிரித்துக்கொண்டிருப்பீர்கள் சார்... வரட்டுமா\nமூன்று நாள்கள் கழித்து, அந்தச் செய்தி அவர் குடும்பத்தாரால் அறிவிக்கப்பட்டது.\nடாக்டர் ஹரிஸ்ரீனிவாசன் என்கிற சார்வாகன், நாடகங்கள், சிறுகதைகள், கவிதைகள் என நிறையவே எழுதியிருக்கிறார். அவருடைய சிறுகதை ஒன்றை முழுமையாக வாசிக்கலாம் இங்கே...\nஅவன் பேசிக்கொண்டே போனான்: ``என்ன செய்வது சொல்லுங்கள். நாம் என்ன, கேட்டுக்கொண்டா பிறந்தோம். இல்லை, நம்முடைய அப்பா-அம்மாவை நாமே தேடிக்கொண்டோமோ யாரோ ரெண்டு பேர் என்னமாவோ முடிச்சுப் போட்டுக்கொண்டாங்க. நாம வந்து விழுந்தோம். பாலும் சர்க்கரையும் கலந்து வெக்கிறப்போ ஈ வந்து விழுந்த மாதிரி. இது பொருத்தமில்லையோ யாரோ ரெண்டு பேர் என்னமாவோ முடிச்சுப் போட்டுக்கொண்டாங்க. நாம வந்து விழுந்தோம். பாலும் சர்க்கரையும் கலந்து வெக்கிறப்போ ஈ வந்து விழுந்த மாதிரி. இது பொருத்தமில்லையோ அப்போ சிரங்கிலே புழுவந்து தோணின மாதிரின்னு வெச்சுக்குங்களேன். எதுக்குச் சொல்றேன்னா, நாம வந்ததுக்கு நாம பொறுப்பாளியில்லை. ஆனாலும் வந்துட்டோம். வந்த பிறகு போகிறதுக்குள்ளே இருக்கவேண்டிய பொறுப்பு மாத்திரம் நம்மதாயிட்டுது.\nஏன், நமக்குக்கூட சில சமயம் தோணுறதில்லையா, `எல்லாத்தையும் ஒழிச்சிட்டு ஒரேயடியாப் போயிட்டா என்ன'ன்னு. ஆனா, எவ்வளவு பேர் அப்படித் துணிஞ்சு செய்றோம். இயற்கையோட விதி நாம் இருக்கிறதுக்காகத்தான் வழி செய்துகொள்ளச் செய்யுதே தவிர இறக்கிறதுக்கு வகை செய்றதில்லை. ஆனாலும் அதிசயம் பாருங்க, நாம் இருக்கிற ஒவ்வொரு நாளும் சாவை நோக்கியே ஒரு படி. எதுக்குச் சொல்றேன்னா, வாழ்வுங்கிறது பொறுப்பற்ற வழியிலே ஆரம்பிச்சு, ஒருநாள் நிச்சயமா பொக்குன்னு போகிற போக்கற்ற வியாபாரம். இதுல எதுக்கய்யா நாம அநாவசியமா நம்மைக் கஷ்டப்பட்டு வறுத்தெடுக்கணும்.\nஎன்ன வேதாந்தம் பேசறேன்னு பார்க்கிறீங்களா, வேதாந்தமும் இல்லை வெண்டைக்காயுமில்லை. அப்பட்டமான உண்மையைத்தான் சொல்றேன். உண்மைக்கும் பொய்க்கும் என்ன வித்தியாசம் சொல்லுங்க. உண்மை மாதிரி இருக்கும்... ஆனால் அது உண்மையில்லை. அதுதானே பொய் வேதாந்தமும் அந்த மாதிரி பொய். நீங்களே சொல்லுங்க நம்ம வாழ்விலே எது நிஜம் வேதாந்தமும் அந்த மாதிரி பொய். நீங்களே சொல்லுங்க நம்ம வாழ்விலே எது நிஜம் நேத்து நடந்ததெல்லாம் போயிட்டுது. செத்துப்போனது. நாளைக்கு வரப்போகிறது வந்த பின்னாலேதான் நிச்சயம். அதுவரைக்கும் அதுவும் நிஜமில்லைதான். நாளைக்குக் குத்தப்போகிற முள் இன்னிக்கு வலிக்குதா நேத்து நடந்ததெல்லாம் போயிட்டுது. செத்துப்போனது. நாளைக்கு வரப்போகிறது வந்த பின்னாலேதான் நிச்சயம். அதுவரைக்கும் அதுவும் நிஜமில்லைதான். நாளைக்குக் குத்தப்போகிற முள் இன்னிக்கு வலிக்குதா இல்லை, முந்தாநாள் தின்ன பாகற்காய் இன்னிக்குக் கசக்குதா இல்லை, முந்தாநாள் தின்ன பாகற்காய் இன்னிக்குக் கசக்குதா சும்மா பிணத்துலே ஊறுகிற புழு மாதிரி முந்தாநாள் நடந்ததிலேயே மனசை நெளிச்சுக்கிண்டிருந்தா எப்பிடி சுகம் வரும் சும்மா பிணத்துலே ஊறுகிற புழு மாதிரி முந்தாநாள் நடந்ததிலேயே மனசை நெளிச்சுக்கிண்டிருந்தா எப்பிடி சுகம் வரும் நாளான்னிக்கி வரப்போகிற ஜிலேபியை நினைச்சு நாக்கைச் சப்புக்கொட்டிக்கொண்டிருந்தால் இன்னிக்கு ��யிறு நிறைஞ்சுடுமா\nதொடை மாமிசத்தைக் கடித்து இழுப்பதற்காகச் சில விநாடிகள் பேச்சை நிறுத்தின அவன் மீண்டும் தொடர்ந்தான். ``எதுக்குச் சொல்றேன்னா, இப்போ, இந்த நிமிஷம், இந்த க்ஷணம்தான் நிஜம். அதுதான் உண்மை. அதுதான் எனக்குத் தெரியும். அதனால்தான் என்னை உறைக்க முடியும். அதைத்தான் என்னால் உணர முடியும். மீதியெல்லாம் செத்ததோ, இல்லை இன்னம் பிறக்காத வெறும் கனவோதானே. ஆனாலும் பாருங்க, விஷயம் சுளுவாயில்லை. ஆழ்ந்து பார்த்தா இந்த நிமிஷம், க்ஷணம்கூட கொஞ்சம் வலுவில்லாததுதான். நிமிஷமோ விநாடியோ நின்னாதானே அதுதான் ஓடிக்கொண்டேயிருக்கே, இதுதான் இந்த விநாடின்னு நான் எதைச் சொல்றது சொல்கிறப்பவே ஓடிப்போச்சே, வேறே விநாடி வந்துட்டுதே. இந்த வயத்தெரிச்சலுக்கு என்ன செய்கிறது சொல்கிறப்பவே ஓடிப்போச்சே, வேறே விநாடி வந்துட்டுதே. இந்த வயத்தெரிச்சலுக்கு என்ன செய்கிறது அப்போ நிஜம்னு ஒண்ணும் கிடையாதா அப்போ நிஜம்னு ஒண்ணும் கிடையாதா எல்லாம் பொய்யின்னா அதிலேயும் ஒரு சங்கடம் இருக்கு.”\nபேச்சை நிறுத்தி, எலும்பைக் கடித்து, உள்ளே இருந்த மஜ்ஜையைச் சத்தத்தோடு உறிஞ்சிக்கொண்டே பேச்சை, விட்ட இடத்திலிருந்து ஆரம்பித்தான்.\n``எதுக்குச் சொல்றேன்னா, `நான்’ என்று சொல்லிக்கொள்கிற ஒண்ணாவது நிஜமா இருக்கணும். இல்லாதபோனா நானே, என் பேச்சும் எண்ணமும் உட்பட பொய்யாய்ப்போகிறேன். அதே மாதிரி இந்த விநாடி, இருக்கிறவரையில், நிஜமாக இருக்கணும். அது நிகழ்காலமா இருக்கிறதனாலேயே. ஆனா, `நான்’ என்கிறதே கடந்தகால அனுபவமும் எதிர்காலக் கனவுகளும் பிண்டமான ஒண்ணுதானே. எல்லாம் பொய்யால் ஆன `நான்’ மட்டும் எப்படி நிஜமாயிருக்க முடியும் இப்படியெல்லாம் சந்தேகத்திலே கடைக்காலெடுத்து, காலத்தையும் கனவையும் செங்கல்லாக்கி எழுப்பின கட்டடம் நம்ம வாழ்க்கை.\nஇதுலே நகாசு வேலை – நல்லது கெட்டது, புண்ணியம் பாவம், ஒன்னது என்னது, ஒசந்தது தாழ்ந்தது, நாகரிகம் அநாகரிகம், கெளரவம் அகெளரவம், வேண்டியது வேண்டாதது, பிடிச்சது பிடிக்காதது – எத்தனை போங்கள், இதெல்லாம் யாரை யார் ஏய்க்கிறதுக்குன்னு எனக்கே வெளங்கலை.\nஎதுக்குச் சொல்றேன்னா, என்னைப் பொறுத்தமட்டிலே இதுலேயெல்லாம் அர்த்தமிருக்கிறதாகப் படவில்லை எனக்கு. நாம நல்லதுன்னு நினைச்சா நல்லது, இல்லையின்னா கெட்டது. நியூகினீக்காரன் நல்லதுன்னா தலையை வெட்டலையா, வெள்ளைக்காரன் நல்லதுன்னா வேண்டாதவங்களைச் சுட்டுப் பொசுக்கலையா, துரோணன்கூட ஏகலைவன் கட்டைவிரலைக் கடிச்சுக்கலையா, எல்லாம் மனசுலேதான் இருக்குங்குறேன்.\nஎதுக்குச் சொல்றேன்னா, இதோ பாருங்க... நீங்களும் நானும் இப்போ ரசிச்சுக்கிட்டுச் சாப்பிடுறோம், கறி எவ்வளவு ருசியாயும் மெதுவாயும் இருக்கு. இந்தக் கறி நடமாடிக்கிட்டிருந்ததைப் பற்றி யோசிக்கிறாமா. ரொம்பப் பேருக்கு யோசிக்கவே பிடிக்கிறதில்லை. ஏன் அப்பிடித் தெரியுமா நடமாடுறப்போ அங்கே இருந்த உண்மை வேறே. அது அப்போ சாப்பிடுற வஸ்துவில்லை. இப்போ அந்த உண்மை இறந்தகாலமாய்ப்போச்சு. இது வேறே உண்மை. சாப்பிடுற உண்மை. இதுதான் இப்போ உண்மை. இதைச் செத்துப்போன பழைய உண்மையோடே எப்படிச் சேர்த்துப்பார்க்கிறது\nஎதுக்குச் சொல்றேன்னா, நமக்கு புத்தி இருக்கு. விருப்பு வெறுப்பில்லாமல் கொஞ்சம் யோசனை பண்ணலாம். பண்ணணும். வார்த்தைகளைக் கண்டு மலைச்சுப்போகக் கூடாது. வார்த்தைகளோடே சண்டைபோடக் கூடாது, வார்த்தைதான் வாயிலேயிருந்து வந்தா காத்தாப்போச்சே இதைப் பாருங்க, இந்தக் கறி இன்னைக்குக் காலையிலேகூட ஓடியாடிக்கிட்டிருந்தது. அப்போ அதுக்குத் தெரியாது, இப்போ நம்ம வயித்துக்குள்ளே போகப்போகிறோம்னு. கொஞ்சிற்று. பாட்டுப் பாடிற்று. ஒரு க்ஷணம் அது இருந்தது. ஒரு வெட்டு. மறு க்ஷணம் அது இல்லை. நமக்குச் சாப்பாடு. இதுதான் உலகம். இது என்ன மிருகம்னு கேட்கிறீங்களா, இதைப் பாருங்கள்.”\nஅவன் தன் ஜோல்னா பையிலிருந்து ஒரு சிறு குழந்தையின் தலையொன்றை எடுத்து வெற்றிப் புன்னகையோடு காண்பித்தான். நான் எச்சில் கையோடு அங்கேயிருந்து ஓடிவிட்டேன்.\n1960-களின் தொடக்கத்தில் பிரிட்டிஷ் விஞ்ஞானியும் நாவலாசிரியருமான சி.பி.ஸ்நோ என்பார் எழுதிய புத்தகம் `TWO CULTURES'. அறிவியலும் இலக்கியமும் இருவேறு பண்பாடுகளாக இருப்பதுதான் இன்றைய உலகப் பிரச்னைகளுக்கு மூலம் என்பதாக அவர் விவாதிப்பார். நாம் மேலே உள்ள சார்வாகனின் கதையில் அவருடைய அறிவியல் மனமும் படைப்பு மனமும் ஒருங்கே இயங்கியிருப்பதைக் காண முடியும். கற்பனையும் தர்க்கமும் புரண்டு புரண்டு நகர்வதை அவதானிக்கலாம். 1964-க்கும் 1976-க்கும் இடைப்பட்ட காலத்தில்தான் அவர் அதிகமான கதைகளை எழுதியிருக்கிறார். அங்கதம் அவர் கதைகளின் தொனியாக அமையும். சுய எள்ளலை உள்ளடக்கிய கிண்டலான பார்வையில் அவர் தன் கதைகளில் நம் சமகால வாழ்வை விமர்சிக்கிறார். கதைகளில் எந்த முடிவையும் தீர்வையும் அவர் சொல்வதில்லை. ஆனாலும் வாசிக்கையில் நாம் உள்வாங்கிக்கொள்ள நிறைய கேள்விகளும் சிலிர்ப்புகளும் அவர் கதையில் இருக்கும்.\nஎமர்ஜென்சி சமயத்தில் 1976-ம் ஆண்டில் அவர் எழுதிய கதையான `புதியவன்’ எதையும் நேரடியாகக் குறிப்பிடாவிட்டாலும் காலம் காலமாக அதிகாரம் எப்படி எளிய மக்களின் உளவியலில் அடிமை மனநிலையை உருவாக்குகிறது என்பதை நுட்பமாகப் பேசுகிறது.\n`நடக்க முடியாதவள்’ என்கிற கதை ஒரு க்ளாசிக் கதை என்றுதான் சொல்ல வேண்டும். பொதுவாக, இப்படியான ஒரு செவ்வியல் முடிவைப் பிற கதைகளில் வைக்காதவர் சார்வாகன்.\n``வாழ்க்கையிலே அன்றாடம் விதவிதமான சம்பவங்களில் நாம் பங்கேற்கிறோம். அவற்றின் விளைவாக நமக்குப் பல்வேறு வகையான அனுபவங்கள் நேர்கின்றன. அவற்றுள் பல தங்கள் அடையாளத்தை நம்முள் நிரந்தரமாகப் பதித்துவிடுகின்றன. அந்த மாதிரியான அனுபவங்களில் சிலவற்றையாவது நாம் பலருக்கும் எடுத்துச் சொல்ல வேணும் என்று பெரிதும் விரும்புகிறோம். போன வருஷம் நிகழ்ந்த இந்தச் சம்பவமும் அந்த மாதிரியான அனுபவங்களில் ஒன்று” என்று தொடங்கும் `நடக்க முடியாதவள்’ கதை, புற்றுநோய் தாக்கப்பட்ட ரோகிணி என்கிற பெண்ணைப் பற்றிய கதை.\nவேளாண் விஞ்ஞானிகளான இரு நண்பர்கள் கதை சொல்லியும் வாமன் தாமோதரும், இவர்களைச் சந்திக்க இன்னொரு விஞ்ஞானியும் இவர்களின் நண்பருமான ஆந்திரே மில்லர் ஹாலந்து நாட்டிலிருந்து வந்திருக்கிறார். வாமனும் அவரது மனைவி ரோகிணியும் தமிழகத்தின் தென்கோடியில் அமைந்திருந்த வேளாண் விஞ்ஞானி ஆராய்ச்சி மையத்தில் இருந்தார்கள். ஆகவே, கதை சொல்லியும் மில்லரும் அங்கே பயணிக்கிறார்கள். ரோகிணி நடுக்கூடத்தில் கட்டிலில் அமரவைக்கப்பட்டிருக்கிறாள். இடுப்புக்குக் கீழே செயல்பாடு இல்லை. அவளைப் பார்த்ததும் மில்லரின் முகத்தில் ஏற்பட்ட பாவங்களை நுட்பமாகக் கவனிக்கும் ரோகிணி அவரிடம் கடுமையான தொனியில் கேள்வி கேட்டு சீக்கிரமே அவரை அறைக்கு அனுப்பிவிடுகிறாள். தன்னை இப்போதே பிணமாக உணரும் அவர் மனம் அவர் முகத்தில் தெரிவதை அவள் கண்டுகொள்கிறாள். தன்னை நடுக்கூடத்தில் படுக்க வைத்திருப்பதை மில்லரின் மனம் ஏற்காததும் அவளுக்குப் புரிகிறது.\n``நான்தான் இங்கே, வீட்டின் மத்தியிலே, என்னைப் படுக்க வைக்க வேண்டும் என்று பிடிவாதம் பிடித்து வாமனிடம் வற்புறுத்திச் சொல்லிக் கட்டிலை இங்கே போட வைத்தேன். நான் இன்னும் இந்த வீட்டின் எஜமானிதானே. இந்தக் குடும்பத்தின் தலைவியாகத்தானே இருக்கிறேன். இதன் அன்றாட வாழ்விலே, நடைமுறைகளிலே நான் எனக்கு உரிய பங்குபெற விரும்புகிறேன். அதற்கு எனக்குத் தகுதி இல்லையா என்னஎனக்கு இன்னும் உயிர் இருக்கிறது அல்லவாஎனக்கு இன்னும் உயிர் இருக்கிறது அல்லவா என்னால் இன்னும் பேச முடிகிறது, கண் பார்க்கிறது, காது கேட்கிறது, மூளையால் இன்னும் யோசிக்க முடிகிறது, அது போதாதா என்னால் இன்னும் பேச முடிகிறது, கண் பார்க்கிறது, காது கேட்கிறது, மூளையால் இன்னும் யோசிக்க முடிகிறது, அது போதாதா என்னால் நடக்க முடியாது அவ்வளவுதானே என்னால் நடக்க முடியாது அவ்வளவுதானே வீட்டுக்குள் ஓடியாடினால்தான் குடும்பத்தை நடத்த முடியுமா என்ன வீட்டுக்குள் ஓடியாடினால்தான் குடும்பத்தை நடத்த முடியுமா என்ன என்னைத் தனிமைப்படுத்தி ஓரங்கட்டிவைக்க எனக்கென்ன தொத்துவியாதி ஏதாவது பிடித்திருக்கிறதா என்ன என்னைத் தனிமைப்படுத்தி ஓரங்கட்டிவைக்க எனக்கென்ன தொத்துவியாதி ஏதாவது பிடித்திருக்கிறதா என்ன இல்லை, பைத்தியம் பிடித்துப் பாயைச் சுரண்டிக்கொண்டிருக்கிறேனா இல்லை, பைத்தியம் பிடித்துப் பாயைச் சுரண்டிக்கொண்டிருக்கிறேனா அப்படியொண்ணும் இல்லையே\nநோயுற்ற ஒருவர் தனக்குரிய இடத்தைப் போராடிப்பெறும் கதையாக இதை வாசிக்கலாம். ஏற்கெனவே ஒருமுறை அவளுக்குக் கட்டி வந்து அதைச் சோதனைக்கு அனுப்பியபோது புற்றுநோய்க்கூறு இல்லை என்று ரிசல்ட் வருகிறது. அப்பாடா என்று விட்டுவிடுகிறார்கள். மீண்டும் அதே இடத்தில் கட்டி வருகிறது. இப்போது அது புற்றுநோய்க்கட்டிதான் என உறுதிப்படுகிறது. வாமனுக்குச் சந்தேகம் வந்து பழைய கட்டியை மீண்டும் மறு ஆய்வுக்கு உட்படுத்த, தன் நண்பரான டாக்டரிடம் கேட்டுக்கொள்கிறான். மறு ஆய்வில் பழைய கட்டியிலேயே புற்றுநோய்க்கூறு இருப்பது தெரியவருகிறது. அடடா… இதை அப்போதே ஏன் கண்டுபிடிக்க முடியாமல் போனது என்கிற வருத்தமும் கேள்வியும் எழுகிறது. இதை வாழ்வின் புதிர் என்று சொல்லாமல் தற்செயல் நிகழ்வுகளின் தொகுப்��ுதானே நம் வாழ்க்கை என்று வாசகர் ஊகிக்கும்விதமாக சார்வாகன் கதையை நகர்த்திச் செல்கிறார். அறிவியலும் புனைவும் புதிர்களும் நிறைந்த மனித வாழ்வையும் மனித மனதையும் படம்பிடித்த கதை இது.\nஅவர் நிறைய சிறுகதைகள் எழுதவில்லை. அதுபற்றி நற்றிணை பதிப்பகம் வெளியிட்டுள்ள தொகுப்பின் முன்னுரையில் அவரே இவ்வாறு குறிப்பிடுகிறார்.\n``நான் உண்மையாக `எழுத்தாளன்’ என்றிருந்தால் இதைப்போல நாலைந்து மடங்கு எழுதிக் குவித்திருக்க வேண்டும். என் கைவிரல்கள் மரத்து மடங்கி விடவில்லையே. ஆகவே, இன்னமும் எழுதிக்கொண்டிருக்கவும் வேண்டும். இரண்டும் நேரவில்லை. நான் அவ்வப்போது ஏதேதோ எழுதியிருந்தாலும் என்னை எப்போதும் ஓர் எழுத்தாளனாகக் கருதிக்கொண்டதில்லை. இப்போதும் கருதிக்கொள்ளவில்லை.\n… எனக்கு இன்னும் ஒருகுறை. 1988-ம் ஆண்டில் என்று நினைக்கிறேன். நான் இறந்துவிட்டேன் என்று கேள்விப்பட்டு (உண்மையில் இறந்தது சார்வாகனல்ல. சாலிவாஹணன் என்கிற முந்தின தலைமுறை எழுத்தாளர்) வல்லிக்கண்ணன் ஓர் இரங்கல் கட்டுரை எழுதியிருந்தார். எதில் பிரசுரித்தார் எனத் தெரியவில்லை. அந்த அரிய கட்டுரையைத் தேடுகிறேன்... தேடுகிறேன். இன்னும்தேடிக்கொண்டேயிருக்கிறேன். எனக்குத் தெரிந்து மார் ட்வயின் தவிர, வேறு யாருக்கும் இந்த அரிய பாக்கியம் கிட்டினதில்லை. மிகப்பல வருஷங்களுக்குப் பிறகு வ.க.வைச் சந்தித்தபோது அவரிடம் விசாரித்தேன். நடந்தது பற்றி வெட்கப்பட்டுக்கொண்டாரே தவிர, எங்கே பிரசுரித்தார் என்பது அவருக்கும் நினைவில்லை. அது யாரிடமேனும் இருந்தால் அதையும் அடுத்த பதிப்பில் (அப்படி ஒன்று வருமானால்) சேர்த்துவிடலாம்.”\nதன்னை எழுதத் தூண்டியவர் என மூத்த படைப்பாளி தி.க.சி-யை நன்றியுடன் முன்னுரையில் குறிப்பிடுகிறார். ``எழுதுங்கய்யா” என்று பார்த்தபோதெல்லாம் அவர் தூண்டியிருக்காவிட்டால், நான் இத்தனையாவது எழுதியிருப்பேனா என்பது சந்தேகம்தான் என்று குறிப்பிடுகிறார்.\nஆறு கண்டங்களுக்கும் பயணம் செய்து, பல்வேறு தேசங்களின் தொழுநோயாளிகளின் வாழ்வில் ஒளியேற்றிய அவரது செறிவான அனுபவங்களில் காலூன்றி அவர் எவ்வளவோ எழுதியிருக்கலாம். நமக்குக் கிடைக்கவில்லை. நாம் அவர் வாழும் காலத்திலேயே அவரை இனம்கண்டு வாசித்துக்கொண்டாடியிருக்க வேண்டும். கொள்வார் இல்லாததால் கொ���ுக்காமல்போன கலைஞன் சார்வாகன். எவருடைய எழுத்தைப்போலவும் இல்லாத தனித்துவத்துடன் மிளிரும் அவரது கதைகளை வாசிக்கையில் இந்த ஏக்கம் நம் மனதில் படர்கிறது. அவர் அளித்துள்ள இந்த 43 சிறுகதைகளும் சிறுகதை வரலாற்றில் நிச்சயம் இடம்பெறுகின்றன.\nஆனால், அவருக்கு இந்த வாழ்க்கையின் மீது எந்தப் புகாரும் இருக்கவில்லை என்பதோடு நிறைவான மனதோடுதான் இந்த உலகிலிருந்து விடைபெற்றுள்ளார். காலச்சுவடு வெளியிட்டுள்ள அவரது தேர்ந்தெடுத்த கதைத்தொகுப்பின் பிற்சேர்க்கையாக ஒரு மருத்துவ ஏட்டில் அவர் எழுதிய கட்டுரையின் பகுதியை வெளியிட்டுள்ளார்கள்.\n``1980-களில் பிரேசில் நாட்டில் அமேசான் ஆற்றங்கரையில் இருந்த மனாவ்ஸ் என்ற சிற்றூருக்கு WHO குழுவினருடன் சென்றிருந்தேன். அங்கே தொழுநோய் மருத்துவமனை ஒன்று இருந்தது. அங்கு இருந்த நோயாளிகளைப் பரிசோதித்துக்கொண்டிருந்தபோது, மருத்துவர் ஒருவர் தொலைவில் நின்றிருந்த பெண்மணியைச் சுட்டிக்காட்டி ``அவர் உங்களைப் பார்க்க வேண்டுமென்று துடிதுடித்துக் கொண்டிருக்கிறார்”என்றார். `இங்கு இருப்பவர்களுக்கு உங்களுடைய அறுவைசிகிச்சை மூலம்தான் சிகிச்சையளிக்கிறோம். பத்து வருடங்களாகச் செயலிழந்திருந்த இந்தப் பெண்ணின் கை, கால்கள் சிகிச்சைக்குப் பிறகு சரியாகியிருக்கின்றன. அதற்குக் காரணமான உங்களுக்கு அவர் நன்றி கூற வேண்டுமாம்'' என்றார். அந்தப் பெண்ணிடம் சென்றேன். என்னை அருகில் பார்த்ததும் அவருக்கு சன்னதம் பிடித்ததைபோல ஆகிவிட்டது. எனக்குச் சற்றும் புரியாத போர்ச்சுக்கீசிய மொழியில் என்னென்னவோ பேசினார். கை, கால்களை ஆட்டிக்காட்டினார். என்னைக் கட்டிப்பிடித்தார். என் உடம்பு முழுக்கத் தடவிக்கொடுத்தபடி பாதி அழுகையும், பாதி சிரிப்புமாக ஏதேதோ பிதற்றினார். தென்னிந்தியாவில் ஏதோ ஒரு மூலையில் ஆரணி என்ற சிற்றூரில் வளர்ந்த ஒருவனிடம், ஆயிரக்கணக்கான மைல்கள் தாண்டியுள்ள ஒரு கண்டத்தில் வசிக்கும் ஒரு பெண்மணி அவருடைய வாழ்க்கையை மீட்டெடுத்துத் தந்துவிட்டதாகச் சொல்லி ஆனந்தக் கூத்தாடி நெகிழ்ந்துகொண்டிருக்கிறாள். இதைவிடப் பெரிய விருது எனக்கென்ன வேண்டும் நான் சரியான வாழ்க்கையைத்தான் வாழ்ந்திருக்கிறேன் என்று அப்போதுதான் உணர்ந்தேன்.”\nஆனாலும் உங்கள் வாழ்வனுபவத்தின் சாரத்தைக் கதைகளாக நாங்��ள் பெறவில்லை என்கிற குறை ஒன்றுள்ளது தோழர் சார்வாகன்\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987836295.98/wet/CC-MAIN-20191023201520-20191023225020-00483.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/health/healthy/58188-ten-cancer-facts", "date_download": "2019-10-23T20:34:28Z", "digest": "sha1:RWNNW3TKCMERJ5IM4VDVL5WGM23S7HTZ", "length": 13063, "nlines": 116, "source_domain": "www.vikatan.com", "title": "புற்றுநோய்- 10 உண்மைகள்! | The Facts of Cancer", "raw_content": "\nபுற்றுநோய் இன்று உலகையே அச்சுறுத்திவரும் மிக முக்கியமான லைஃப் ஸ்டைல் நோய். தொற்றா நோய்களில் இதுவே அதிகமான உயிர்களைக் காவு வாங்கிவருகிறது என தெரிவிக்கிறார்கள் மருத்துவர்கள். புற்றுநோய் குறித்த அச்சம், எண்ணற்ற தவறான எண்ணங்களையும் மூடநம்பிக்கைக்களையும் ஏற்படுத்தி இருக்கின்றன. அவற்றில் முக்கியமான 10 நம்பிக்கைகள் பற்றி பார்ப்போம்.\n1) ஆண்களுக்கு மார்பகப் புற்றுநோய் வராது:\nஇல்லை. இது மருத்துவ ரீதியாக உண்மை இல்லை. மார்பகப் புற்றுநோய் பாதிப்பாளர்களில் ஒரு சதவிகிதத்தினர் ஆண்கள் என்று ஒரு மருத்துவத் தகவல் தெரிவிக்கிறது. இந்த பாதிப்பு உள்ள ஆண்களில் 80 சதவிகிதம் பேருக்கு இதுகுறித்த விழிப்பு உணர்வு இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. மார்புப் பகுதியில் கட்டி போன்று இருந்தால், உடனே மருத்துவப் பரிசோதனை செய்துகொள்வது அவசியம்.\n2) புற்றுநோய் ஏற்பட்டால் காப்பாற்றவே முடியாது:\nஇல்லை. இதில் உண்மை இல்லை. புற்றுநோயை ஆரம்பத்திலேயே கண்டறிந்துவிட்டால், வாழ்வியல்முறை மாற்றம் மற்றும் தகுந்த சிகிச்சைகள் மூலம் குணப்பட்டுத்திவிட முடியும். தற்போது, புற்றுநோய் சிகிச்சையில் நிறைய முன்னேற்றங்கள் ஏற்பட்டுள்ளன. இதைப் பயன்படுத்தி, லட்சக்கணக்கானோர் புற்றுநோயிலிருந்து மீண்டு வருகிறார்கள்.\n3) சிலவகை புற்றுநோய்கள் தொற்றும் தன்மை உள்ளவை:\nஇல்லை. எந்தப் புற்றுநோயும் தொற்றும் தன்மை உடையன அல்ல. ஆனால், இரண்டு தொற்றும் தன்மை உடைய வைரஸ்களான ஹெச்பிவி மற்றும் ஹெபடைட்டிஸ் சி ஆகியவை முறையே செர்விக்கல் புற்றுநோய் மற்றும் கல்லீரல் புற்றுநோயை ஏற்படுத்தும் அளவு தீவிரமானவை. இந்த இரண்டு வைரஸ்களுமே முறையற்ற பாலுறவு மூலம் பரவும்தன்மை உடையவை. ஹெபடைட்டிஸ் சி சுகாதாரமற்ற ஊசிகள் மூலமாகவும் பரவும் தன்மை உடையது.\n4) நேர்மறை எண்ணங்கள் இருந்தாலே, புற்றுநோய் குணமாகிவிடும்:\nஇது உண்மைதான். புற்றுநோய் குணமாக நேர்மறையான எண்ணங்கள், அணுகுமுறைகள் மிகவும் முக்கியம். ஆனால், தொடர்ந்து தடையற்ற மருத்துவ சிகிச்சைகளும், வாழ்வியல்முறை மாற்றங்களும் இதே அளவு முக்கியமானவை.\n5) புகைபிடிப்பவர்களுக்கு மட்டுமே நுரையீரல் புற்றுநோய் வரும்:\nபுகைப் பழக்கம், பாஸிவ் ஸ்மோக்கிங் இரண்டும் நுரையீரல் புற்றுநோயை ஏற்படுத்தும். இதனோடு, ஆஸ்பெஸ்டாஸ், ரேடான், ஆர்சானிக் வாயு போன்றவையும் நுரையீரல் புற்றுநோயை ஏற்படுத்தக்கூடும் என்பது குறிப்பிடத்தக்கது.\n6) குறைந்த அளவு புகைத்தல் அல்லது லைட்ஸ் சிகரெட்டுகள் புகைத்தல் ஆபத்தற்றவை:\nஇது மிகவும் தவறான கருத்து. லைட்ஸ் சிகரெட்கள் ஆபத்தற்றவை என்ற மனப்பாங்கு நிறைய சிகரெட்டுகளை ஊதித்தள்ள தூண்டுகின்றன. இதனால், புற்றுநோய்க்கான வாய்ப்பு இரண்டு மடங்காகிறது. அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில், சிகரெட் பாக்கெட்டுகளில் லைட்ஸ், மைல்டு என அச்சிட தடை விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. புகைப்பிடிப்பதை முழுமையாகக் கைவிடுவது ஒன்றே புற்றுநோய் வராமல் காக்கும் வழி.\n7) புற்றுநோய் வருவதைத் தடுக்க வழியே இல்லை:\nஇல்லை. தவறான கருத்து இது. சிகரெட், புகையிலைப் பழக்கத்தைக் கைவிடுவது, ஆரோக்கியமான உணவுப்பழக்கம், போதுமான ஓய்வு, உடற்பயிற்சி, சுற்றுச்சூழல் மாசிலிருந்து தற்காத்துக்கொள்ளுதல் போன்ற முறையான வாழ்வியல் பழக்கங்களை மேற்கொள்வதன் மூலம் புற்றுநோய் வருவதற்கான ரிஸ்க்கைத் தடுக்க முடியும்.\n8) அறுவை சிகிச்சையால் புற்றுநோய்க் கட்டிகள் உடல் முழுதும் பரவும்:\nஇது முழுக்க முழுக்க மருத்துவத்துவத்துக்கு புறம்பான மூடநம்பிக்கை. புற்றுநோய் முற்றி, உடல் முழுதும் பரவத் துவங்கிவிட்ட நிலையில், சிலருக்கு அறுவைசிகிச்சை செய்வதால், சிகிச்சையையும் மீறி புற்றுநோய்கட்டிகள் உடலெங்கும் பரவும். அதிலிருந்து இந்த மூட நம்பிக்கை உருப்பெற்றிருக்க வேண்டும். மற்றபடி, அறுவை சிகிச்சையால் புற்றுநோய் பரவியதாக இதுவரை எந்த ஒரு மருத்துவப் பதிவும் இல்லை.\n9) செயற்கை கார்சினோஜன்கள் இயற்கையான கார்சினோஜனைவிட ஆபத்தானவை:\nபொதுவாக, புற்றுநோய் என்பது மனிதன் உருவாக்கிக்கொண்ட நோய். செயற்கையான வேதிப்பொருட்களை பயன்படுத்துவதன் மூலம் மனிதன் தேடிக்கொண்டது இந்த நோய். ஆனால், இயற்கையான சில பொருட்களில்கூட புற்றுநோயை ஏற்படுத்தும் கார்ச���னோஜன்கள் உள்ளன. உதாரணமாக, டீ, காபி, கோக் போன்றவற்றில் உள்ள டன்னின் என்ற பொருள், புற்றுநோயை ஏற்படுத்தும் கார்சினோஜனாக செயல்படக்கூடியது.\n10) எல்லா அப்நார்மல் கட்டிகளும் புற்றுகளே:\nஇல்லை. உடலில் கொழுப்புக்கட்டிகள் உட்பட பல தீங்கற்ற கட்டிகள் உருவாகக்கூடும். அனைத்துமே புற்றுக்கட்டிகளாக இருக்கும் என்றோ; எல்லா கட்டிகளும் புற்றுநோயைக் கொண்டுவரும் என்றோ தேவையற்ற அச்சம் கொள்ள வேண்டாம்.\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987836295.98/wet/CC-MAIN-20191023201520-20191023225020-00483.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://anthappaarvai.forumta.net/t177-topic", "date_download": "2019-10-23T21:36:38Z", "digest": "sha1:NM4UIXSHUYUB2NKZ2IKCQ3GWSZRGSKYM", "length": 10979, "nlines": 59, "source_domain": "anthappaarvai.forumta.net", "title": "ஒரு கல் ஒரு கண்ணாடி - தினமலர் விமர்சனம்ஒரு கல் ஒரு கண்ணாடி - தினமலர் விமர்சனம்", "raw_content": "\nஅந்தப்பார்வை » பொழுதுபோக்கு » சினிமா பார்வைகள் » திரைப்பட விமர்சனங்கள்\nஒரு கல் ஒரு கண்ணாடி - தினமலர் விமர்சனம்\nகுறுகிய காலத்தில் மிகப்‌பெரிய பிரம்மாண்ட தயாரிப்பாளராக பெயரெடுத்த உதயநிதி ஸ்டாலின், கதாநாயகர் அவதாரம் எடுத்திருக்கும் அதிரடி திரைப்படம் தான் \"ஒரு கல் ஒரு கண்ணாடி\" அதிரடி என்றதும் ஏதோ உதயநிதி முதல் படத்திலேயே ஐம்பது, அறுபது அடியாட்களை அடித்து துவம்சம் பண்ணி, நம்ப முடியாத வகையில் நம்மூர் நாயகர்(ஏற்கனவே இருக்கும்...) களையே மிஞ்சி விடுகிறாராக்கும் என நீங்கள் கருதினால், அதுதான் இல்லை அதிரடி என்றதும் ஏதோ உதயநிதி முதல் படத்திலேயே ஐம்பது, அறுபது அடியாட்களை அடித்து துவம்சம் பண்ணி, நம்ப முடியாத வகையில் நம்மூர் நாயகர்(ஏற்கனவே இருக்கும்...) களையே மிஞ்சி விடுகிறாராக்கும் என நீங்கள் கருதினால், அதுதான் இல்லை தனக்கு என்ன வரும் என்பதை உணர்ந்து உதயநிதி, சந்தானத்தை கூட்டு சேர்த்துக் கொண்டு காமெடியில் அதிரடி செய்து அசத்தியிருப்பது தான் ஹைலைட்\nகதைப்படி, உதயநிதி ஸ்டாலினும், சந்தானமும் குழந்தைப் பருவத்திலிருந்தே குறும்புக்கார நண்பர்கள். இருவரும் பெண்களின் சுடிதார் துப்பட்டா காற்றில் பறந்து வந்தால் கூட அதை துரத்திப்போகும் அளவிற்கு காதலி கிடைக்க காத்திருப்பவர்கள்... அவர்கள் இருவரின் எண்ணப்படியே இருவருக்கும் காதலிகள் கிடைக்க, நட்புதான் பெரிதென இவர், அவரது காதலுக்கும், அவர் இவரது காதலுக்கும் மாறி மாறி ஆப்���ுகள் வைக்க, நட்பு காதலை வென்றதா காதல் நட்பை கொன்றதா. இல்லை இரண்டும் ஒன்றை ஒன்று கட்டி காத்ததா...\nஇந்தக்கதையை எத்தனைக்கு எத்தனை காமெடியாகவும், கலர்ஃபுல்லாகவும் சொல்ல முடியுமோ அத்தனைக்கு அத்தனை வித்தியாசமாகவும், விறுவிறுப்பாகவும் படமாக்கியிருக்கும் இயக்குநர் ராஜேஷ்.எம்-மிற்கு ஒரு ஹேட்ஸ் ஆப் சொல்லியே தீர வேண்டும் மனிதர் தனது முந்தைய வெற்றிப்படங்களான \"சிவா மனசுல சக்தி\", \"பாஸ் என்கிற பாஸ்கரன்\" படங்களைக் காட்டிலும் காமெடியில் புகுந்து விளையாடியிருப்பது பேஷ், பேஷ்... சொல்லுமளவிற்கு பிரமாதமாய் இருக்கிறது\nஇயக்குநர் எதிர்பார்த்ததை எள் அளவும் பிசாகமல், பிரமாதமாக செய்து இருக்கிறார் ஹீரோ சரவணன் பாத்திரத்தில் வரும் உதயநிதி ஸ்டாலின் சத்யம் சினிமாஸில் டிக்கெட் கிழித்து கொடுக்கும் கேரக்டரில் வெல்கம் டூ சத்யம் சினிமாஸ் என்றபடியே டிக்கெட் கிழித்து கொடுப்பதில் தொடங்கி, போலீஸ் உயரதிகாரி ஷியாஜி ஷிண்டேயின் மகள் ஹன்சிகாவை தைரியமாக டாவு அடிப்பது வரை சீன் பை சீன் காமெடியாகவும், கலர்புல்லாகவும் \"யூத்\"துகளை கவரும் வகையில் \"நச்\" என்று நடித்திருக்கும் உதயநிதிக்கு நடனம் வரவில்லை என்றாலும், அதையும் காட்டிக் கொள்ளாமல் பாடல் காட்சிகளிலும் பட்டையை கிளப்பி இருப்பது பலே, பலே சொல்ல வைத்து விடுகிறது சத்யம் சினிமாஸில் டிக்கெட் கிழித்து கொடுக்கும் கேரக்டரில் வெல்கம் டூ சத்யம் சினிமாஸ் என்றபடியே டிக்கெட் கிழித்து கொடுப்பதில் தொடங்கி, போலீஸ் உயரதிகாரி ஷியாஜி ஷிண்டேயின் மகள் ஹன்சிகாவை தைரியமாக டாவு அடிப்பது வரை சீன் பை சீன் காமெடியாகவும், கலர்புல்லாகவும் \"யூத்\"துகளை கவரும் வகையில் \"நச்\" என்று நடித்திருக்கும் உதயநிதிக்கு நடனம் வரவில்லை என்றாலும், அதையும் காட்டிக் கொள்ளாமல் பாடல் காட்சிகளிலும் பட்டையை கிளப்பி இருப்பது பலே, பலே சொல்ல வைத்து விடுகிறது அப்பா ஸ்டாலினால் கலைத்துறையில் முடியாததை மகன் உதயநிதி நிச்சயம் நிறைவேற்றி காட்டுவார் என்பது நிதர்சனம்\nஇரண்டாவது நாயகர், இரண்டு நாயகர்களில் ஒருவர்... எனும் அளவிற்கு சந்தானம் வாயை திறந்தாலே, அவ்வளவு ஏன் சந்தானம் வந்தாலே... தியேட்டரே சிரிப்பால் அதிர்கிறது அவரும் சளைக்காமல், தத்துவமாகட்டும், காமெடியாகட்டும், காமநெடியாகட்டும் அத்தனையிலும் அடித���து தூள் பறத்தியிருப்பது ஓ.கே. ஓ.கே. படத்திற்கு டபுள் ஓ.கே. சொல்ல வைக்கிறது அவரும் சளைக்காமல், தத்துவமாகட்டும், காமெடியாகட்டும், காமநெடியாகட்டும் அத்தனையிலும் அடித்து தூள் பறத்தியிருப்பது ஓ.கே. ஓ.கே. படத்திற்கு டபுள் ஓ.கே. சொல்ல வைக்கிறது ஒரு சீனில் மேஜை மீது ஒரு கிளாஸை வைத்து அதில் சரக்கை ஊற்றி, இது நீ, இதில் ஊற்றும் தண்ணீர் உன் காதலி, இந்த க்ளாஸ் தான் என்ன மாதிரி நண்பர்கள்... என அவர் அடிக்கும் தத்துவ டயலாக் ஆகட்டும், பேட், பேட், பேட் என்றபடி குதிக்கும் இடங்கள் ஆகட்டும் எல்லாமே சூப்பர்\nகதாநாயகி ஹன்சிகா, ஒரு சீனில் உதயநிதி சொல்வது மாதிரி ஒவ்வொரு சீனிலும் \"சின்னத்தம்பி\" குஷ்பு மாதிரியே அழகாக இருக்கிறார், வருகிறார், சிரிக்கிறார், போகிறார் உதயநிதியின் அப்பா-அம்மாவாக வரும் அழகம்பெருமாள்-சரண்யா இருவருக்கும் இடையேயான 20 வருட ஊடல் ஒரு மாதிரி சென்டிமெண்ட் டச்\nஹாரிஸ் ஜெயராஜின் இசை, பாலசுப்ரமணியெத்தின் ஒளிப்பதிவு எல்லாமே பாடல் காட்சிகளுக்கும், படக்காட்சிகளுக்கும் பெரிய பலம்\nஆசிரியர் வேலை பார்க்கும் அழகம் பெருமாளை உதயநிதி, வாத்தி வாத்தி... என அடிக்கடி விளிப்பது, கோயில் குளத்து படித்துறையில் அமர்ந்தபடி சூரத் தேங்காய் சில்களை பொறுக்கி தின்று அவற்றை குளத்திற்குள் வீசுவது உள்ளிட்ட ஒரு சில குறைகள் இருந்தாலும், ஆர்யா, சினேகா, ஆன்ட்ரியா உள்ளிட்ட கெஸ்ட் ரோலில் வரும் நட்சத்திரங்களையும் கூட, பெஸ்ட் ரோலாக ரசிகர்கள் மனதில் நிற்க வைக்கும் அளவிற்கு காமெடி வித்தை தெரிந்த ரா‌ஜேஷ்.எம்-மின் எழுத்து-இயக்கத்தில், \"ஓ.கே. ஓ.கே. - ஓ.கே. ஓ.கே அல்ல...\" \"சூப்பரோ சூப்பர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987836295.98/wet/CC-MAIN-20191023201520-20191023225020-00484.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://gopu1949.blogspot.com/2014/06/vgk-24.html", "date_download": "2019-10-23T20:40:53Z", "digest": "sha1:WENBOK4CZ2COJEWLCZ67LM6G25SIVG2L", "length": 99041, "nlines": 750, "source_domain": "gopu1949.blogspot.com", "title": "VAI. GOPALAKRISHNAN: VGK 24 - தா யு மா ன வ ள்", "raw_content": "\nசாதாரணமானவன் தான் ஆனால் ஏதாவது சாதிக்க வேண்டும் என்று மனதில் எப்போதும் நினைப்பவன்.\nVGK 24 - தா யு மா ன வ ள்\nஇது ’சிறுகதை விமர்சனப்போட்டி’க்கான கதை\nவிமர்சனங்கள் வந்து சேர வேண்டிய\nஇந்திய நேரம் இரவு எட்டு மணி வரை மட்டும்.\nபோட்டி பற்றிய மற்ற விபரங்களுக்கான இணைப்பு:\nதிருச்சி தெப்பக்குளம் வாணப்பட்டரைத்தெரு மாரியம்மன் கோயிலில் சித்திரைத் தேர்த்திருவிழா. மலைக்கோட்டை உ��்சிப்பிள்ளையார் மலையைச் சுற்றியுள்ள நான்கு பெரிய வீதிகளிலும், மழை பெய்ததுபோல, வாடகைக்கு எடுத்த முனிசிபல் லாரிகள் மூலம் காவிரி நீர் பீய்ச்சப்பட்டு, கலர் கலராகக் கோலங்கள் போடப்பட்டுள்ளன.\nஆங்காங்கே மாவிலைத் தோரணங்களுடன் தண்ணீர் பந்தல்கள். பானகம், நீர்மோர், உப்புடன் பாசிப்பருப்பு கலந்த வெள்ளரிப் பிஞ்சுக்கலவை என ஏதேதோ பக்தர்களுக்கும், பசித்துக்களைத்து வருபவர்களுக்கும் இலவச விநியோகங்கள் செய்யப்பட்டு வருகின்றன.\nவடக்கு ஆண்டார் தெருவின் மேற்கு மூலையில், தெருவோரமாக உள்ள அரசமரப் பிள்ளையார் கோயில் வாசலில், பெரிய பெரிய அண்டாக்களிலும், குண்டான்களிலும், கஞ்சி காய்ச்சப்பட்டும், இனிய சர்க்கரைப்பொங்கல், தயிர்சாதம் முதலியன தயாரிக்கப்பட்டும் ஏழைபாழைகளுக்கு அன்னதானம் செய்ய ஏற்பாடுகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.\nவேப்பிலைக்கொத்துடன் தீச்சட்டிகளைக் கையில் ஏந்தி, மஞ்சள் நிற ஆடையணிந்து மாலையணிந்த மங்கையர்க் கூட்டத்துடன், மேள தாளங்கள், கரகாட்டம், காவடியாட்டம், வாண வேடிக்கைகள் என அந்தப்பகுதியே கோலாகலமாக உள்ளது. எங்கும் மக்கள் கூட்டம் கூட்டமாக\nமுனியாண்டி தன் தொழிலில் மும்முரமாக இருக்கும் நேரம். அவனைச்சுற்றி ஒரே மழலைகள்கூட்டம். கையில் நீண்ட மூங்கில் பட்டைக் கிளைகளுடன், கூடிய பெரியதொரு குச்சி. அதில் ஆங்காங்கே தொங்கவிடப்பட்டுள்ள கலர் கலர் பலூன்கள். கூலிங் க்ளாஸ் கண்ணாடிகள், விசில்கள், நீர் நிரம்பிய பலூன் பந்துகள், ஊதினால் மகுடிபோல் ஆகி குழந்தை அழுவதுபோல சப்தமெழுப்பி பிறகு ஓயும் பலூன்கள், ஆப்பிள், பறங்கி, பூசணி, புடலங்காய் போன்ற பல்வேறு வடிவங்களில் பலவிதமான கலர்களில் பலூன்கள் பார்ப்பவரைப் பரவசப்படுத்தும் விதமாக. அவனைச் சுற்றி நின்ற குழந்தைகளுக்கோ ஒரே குதூகலம்.\nமுனியாண்டியின் உள்ளத்தில் ஓர் உவகை. இன்று எப்படியும் மாரியம்மன் அருளால் முன்னூறு ரூபாய் சம்பாதித்தே ஆக வேண்டும். டாக்டர் சொன்ன தொகை மூவாயிரத்துக்கு இந்த முன்னூறு மட்டுமே பாக்கி. கடந்த மூன்று வருடங்களாக நினைத்து ஏங்கிய ஒரு காரியம் நிறைவேறப்போகிறது. மனைவி மரகதத்தை எப்படியும் மகிழ்விக்க வேண்டியது அவன் கடமை.\nகாலையிலிருந்து நாஸ்தா செய்யக்கூட நேரமில்லை முனியாண்டிக்கு. நாக்கு வரண்டு விட்டது. நீர் மோரை ஒரு குவளையில��� வாங்கி ஒரே மடக்காகக் குடித்துவிட்டு, பலூன்களை ஊதுவதும், ஊதியவற்றைக் கயிறு போட்டுக்கட்டுவதும், கேட்பவர்களுக்குக் கேட்பவற்றை எடுத்துக்கொடுத்து வியாபாரம் செய்வதும், காசை வாங்கி ஜோல்னாப்பையில் போடுவதும் என அவனின் பத்து விரல்களும் பத்துவிதமான பணிகள் செய்து வந்தன.\nஇத்தகையத் தேர்திருவிழாக்களில், முனியாண்டியைச் சுற்றி எப்போதும் குழந்தைகளின் கூட்டம். ஆனாலும் தனக்கென இதுவரை ஒரு வாரிசு உருவாகவில்லையே என்ற ஏக்கம் உண்டு முனியாண்டிக்கு. திருமணம் ஆகி விளையாட்டுப்போல ஏழு ஆண்டுகள் உருண்டோடிப் போய் விட்டன.\nமரகதமும் தன்னால் முடிந்த கூலி வேலைகளுக்குப்போய், சம்பாதித்து வரும் அன்பான அனுசரணையான மனைவி தான். முனியாண்டியும் மரகதமும் மனம் ஒத்த மகிழ்வான தம்பதிகளே. கஞ்சியோ கூழோ இன்பமாகப் பகிர்ந்துண்டு, கடன் ஏதும் இல்லாமல் காலம் தள்ளிவரும் ஜோடிகளே. காவிரிக்கரையோரம் ரயில்வே லைனை ஒட்டிய ஒரு சற்றே பெரிய குடிசை வீடு, அதுவே அவர்கள் இன்பமுடன் இல்லறம் நடத்தி வரும் அரண்மனை.\nதிடீரென்று அடுத்தடுத்து பெரிய வேட்டுச்சத்தங்கள். குழந்தைகள் அனைவரும், தங்கள் காதைப்பொத்திக்கொண்டு, பலூன்களைக் கையில் பிடித்துக்கொண்டு, இங்கும் அங்கும் ஓடுகிறார்கள்.\nபோலீஸ்காரர்கள் கையில் தடியுடன் நடுரோட்டில் யாரும் நிற்காதபடி கூட்டத்தை ஒழுங்கு படுத்தி வருகின்றனர். முனியாண்டியும் ரோட்டின் ஒரு ஓரத்திற்குத் தள்ளப்படுகிறான். கூட்ட நெரிசலில் இரண்டு மூன்று பலூன்கள் பட்பட்டென வெடித்துச் சிதறுகின்றன.\nதேரில் அம்மன் தெருமுனைக்கு வந்து கொண்டிருக்கிறாள். ஆண்களும் பெண்களும் போட்டிபோட்டுக்கொண்டு தேர் வடத்தை எப்படியாவது தொட்டுக்கும்பிட முண்டியடித்து வருகின்றனர்.\nஅர்ச்சனை சாமான்களுடன் அலைமோதும் பக்தர்கள் முன்னுரிமை எடுத்துக்கொண்டு தேரின் நடுவே நெருங்க, கையில் அதை அப்படியே வாங்கி தேங்காயை மட்டும் தன் கை அரிவாளால் ஒரே போடு போட்டு குருக்கள் அவர்களிடம் எம்பியபடி அனுப்பி வைக்க ஒருசிலர் தேரில் தொங்கிக்கொண்டிருந்தனர். கட்டிக்கட்டியாக சூடம் அம்மனுக்குக் கொளுத்திய வண்ணமாக இருந்தனர். மிக முக்கியமான தெரு முனையானதால் தேர் நகரவே மிகவும் தாமதம் ஆகும் என்பது அனைவரும் அறிந்ததே.\nவியர்த்துக்கொட்டும் மேனியுடன் தேர் இழுக்கும��� ஆட்களில் சிலர், கும்பலாக வீடுகளுக்குள் புகுந்து, தண்ணீர் வாங்கியும், ஆங்காங்கே உள்ள ஒரு சில கிணறுகளில் தண்ணீர் இழுத்து மொண்டும், தங்கள் தலைகளில் ஊற்றிக்கொண்டு, வெளிச்சூட்டைத் தணித்துக்கொள்கின்றனர். வறுமைப்பிடியிலுள்ள கடும் உழைப்பாளிகளான அவர்களின் மனதில் உள்ள உள்சூடு எப்போது தான் தணியுமோ அது அந்த மாரியம்மனுக்கே வெளிச்சம்.\n பத்தே நிமிடத்தில் தேரிலுள்ள அம்மனைச்சற்று அருகில் சென்று கும்பிட்டுவிட்டு ஓடியாறேன்” என்று மின்னல் வேகத்தில் சொல்லிச்சென்ற கைலிக்காரனின் முகம் கூட மனதில் சரியாகப்பதியவில்லை முனியாண்டிக்கு.\nகுழந்தை முகம் மட்டும் பளிச்சென்று, அந்த அம்மனே தேரிலிருந்து இறங்கி நேரில் வந்தது போல இருந்தது.\nநல்ல அழுக்கேறிய ஒரு ஆடை [கெளன்] ; கையில் மட்டும் ஒருசில ரப்பர் வளைகள்; காதுகளிலிருந்து தொங்கட்டான்கள் கழட்டப்பட்டதற்கு அடையாளம் போல வெறும் ஓட்டைகள்; காலில் மிகவும் அழுக்கேறிய செருப்புகள். கொலுசுகள் முன்பு ஒரு நாள் போடப்பட்டிருக்கும் என்பதை யூகம் செய்ய ஒருசில சுவடுகள். சிடுக்கும் சிக்குமாக பலநாட்களாக எண்ணெயே பார்த்திராத தலைமுடி. இரட்டைப்பின்னல் இட்டதற்கான அறிகுறிகள்.\nபெரிய பலூன் ஒன்றை ஊதி அந்தப்பெண் குழந்தையின் கையில் கொடுத்தான் முனியாண்டி. சிறிய புன்னகையுடன் “தாங்க்யூ அங்கிள்” என்று சொன்ன அந்தக்குழந்தை, ”ரொம்பவும் பசிக்குது அங்கிள்” என்றது.\n”கொஞ்சம் பொறுத்துக்கும்மா, இப்போ அப்பா வந்துடுவாரு” என்றான் முனியாண்டி.\n”அப்பாவும் அம்மாவும் தான் செத்துப்போய்ட்டாங்களாமே எப்படி இப்போ வருவாங்க\nஅதைக்கேட்ட முனியாண்டிக்குத் தலை சுற்றியது.\n”உங்க வீடு எங்கம்மா இருக்கு” என்றான்.\n”நாகப்பத்திணம். (நாகைப்பட்டிணம் என்பதை மழலையில் சொல்கிறது) நான் ஸ்கூல் விட்டு ஆட்டோவில் திரும்ப வீட்டுக்கு வருவதற்குள் அப்பாவையும் அம்மாவையும் சுனாமின்னு ஒரு Sea Water [கடல் தண்ணீ ] வந்து அடிச்சுட்டுப் போய்ட்டதாச் சொன்னாங்க” குழந்தை கண்கலங்கியவாறு சொல்லியது.\n”இப்போது கூட்டியாந்த மாமா யாரும்மா” முனியாண்டி அவள் கண்களை தன் வேட்டித் தலைப்பால் துடைத்து விட்டு, பரிவுடன் வினவினான்.\n”அவரு யாருன்னு எனக்குத்தெரியாது அங்கிள்; அவரு தான் எங்க ஊர்லேந்து என்னை பஸ்ஸிலே கூட்டியாந்து இங்கே உங்கள்ட்டே விட்டுட்டுப் போய்ட்டாரு. ராத்திரி பஸ்ஸிலே வரும்போதே பசிக்குதுன்னு சொன்னேன். சாப்பிட எதுவுமே வாங்கித்தராம பயமுறுத்திக்கிட்டே வந்தாரு. அவரு வெரி வெரி பேடு [BAD] அங்கிள்” என்றது அந்தப்பெண் குழந்தை.\nசுமார் மூன்று வயதுக்குழந்தை பசியால் அழுதது முனியாண்டியின் வயிற்றைப் பிசைந்தது.\nதேர் நின்றுகொண்டிருந்த முச்சந்தியில் இருந்த “ராமா கஃபே” என்ற ஹோட்டலுக்குக் குழந்தையைக் கூட்டிச்சென்றான்.\nசுற்றிமுற்றிப்பார்த்தும், அந்தத் தேர்த்திருவிழாக் கும்பலில் அந்தக் கைலிக்காரனை முனியாண்டியால் கண்டு பிடிக்கவே முடியவில்லை.\nசூடான சுவையான இரண்டு இட்லிகளை மட்டும் சாம்பார் சட்னியில் தோய்த்து சாப்பிட்டுத் தண்ணீர் குடித்த குழந்தையின் முகத்தில் ஓர் புதுப்பொலிவு.\n யூ ஆர் வெரி குட் ஸ்வீட் அங்கிள் தாங்க்யூ வெரி மச்; ஐ லவ் யூ சோ மச்” என்று கூறி அவன் கழுத்தைக்கட்டிக்கொண்டு, கன்னத்தில் ஒரு முத்தம் கொடுத்தது.\nமுனியாண்டிக்கு இது ஒரு இனம் புரியாத பேரின்பத்தையும், அதே நேரம் இந்தக் குழந்தையை நான் என்ன செய்வது\nஅம்மனின் தேர் அந்த முச்சந்தியையும், அந்த ”ராமா கஃபே” ஹோட்டலையும் தாண்டி நகரத்தொடங்கியதில், அந்தப்பகுதியில் சற்றே கூட்டம் குறைந்திருந்தது.\nகுழந்தையை ஒரு கையால் பிடித்துக்கொண்டு, தேர் சென்ற திக்கிலேயே, தேரின் பின்புறமாகச் சற்று தள்ளி, தன் வியாபாரத்தையும் கவனித்துக்கொண்டு, அந்தக் கைலிக்காரனையும் தன் கண்களால் தேடிக்கொண்டு, கிரிவலமாகப் புறப்பட்டான் முனியாண்டி.\nதன் வயிற்றுப்பசிக்கு, ஆங்காங்கே அமைக்கப்பட்டிருந்த இலவச தண்ணீர்ப் பந்தல்களில் கிடைத்த நீர்மோர், கஞ்சி, குடிநீர் போன்ற ஏதோவொன்றை வாங்கிக்குடித்து வந்தான் முனியாண்டி.\nஆசையுடன் தன் கையில் பெரிய பலூன் ஒன்றை இறுக்கிப்பிடித்து நடந்து வந்த குழந்தைக்கு, நல்லதொரு ஸ்வீட்டான ”பலூன்அங்கிள்’ கிடைத்து விட்டதில் மட்டில்லா மகிழ்ச்சி.\nஊரு பேரு நாகப்பட்டிணம். தன் பெயரு விஜி, அப்பா பெயரு கோபால், அம்மா பெயரு ராஜி, தாங்க்யூ வெரி மச், வெரி குட், வெரி பேட், ஐ லவ் யூ சோ மச், வெரி ஸ்வீட் முதலியவை தவிர வேறு எந்தத் தகவலும் சொல்லத்தெரியாத மழலையாக இருந்தது அந்தக்குழந்தை.\nமதியம் மூன்று மணி. உச்சி வெயில் மண்டையைப் பிளக்கிறது. அம்மன் தேர், உச்சிப்பிள்ளையார் மலைக்கோயிலின் பிரதான நுழைவாயிலைத் தாண்டி, “சாரதாஸ்” ஜவுளிக்கடலுக்கும், “மங்கள் மங்கள்” நகைக்கடலுக்கும் இடையே, ஆமை வேகத்தில் நகர்ந்து செல்கிறது.\nஉச்சிப்பிள்ளையார் மலைக்கோயிலின் பிரதான நுழைவாயிலில் புகுந்து, குழந்தையுடன் மாணிக்க விநாயகர் சந்நதியை அடைந்தான், முனியாண்டி.\nமாணிக்க விநாயகர் சந்நதிக்கு எதிர்புறம் அமைந்துள்ள பெரிய மண்டப நிழலில் சந்தோஷி மாதா படத்தருகே சற்றே அமர்ந்தான். வெளியே அடிக்கும் வெய்யிலுக்கு அந்த இடம் குளிரூட்டப்பட்ட அறை போல மிகக்குளுமையாகவே இருந்தது.\nஅங்குள்ள குருக்கள் ஐயா ஒருவர் தொன்னையில் சர்க்கரைப்பொங்கல் விநியோகம் செய்து கொண்டிருந்தார். தானும் வாங்கிக்கொண்டு, அந்தக்குழந்தைக்கும் வாங்கிக் கொடுத்தான். பலூன்கள் அனைத்தும் அநேகமாக விற்றுத்தீர்ந்திருந்தன.\nதன் தலைப்பாகைத் துண்டை உதறி விரித்து, குழந்தையை ஒரு தூண் ஓரமாகப்படுக்க வைத்தான். தானும் தன் வியாபாரப்பொருட்களை ஒரு ஓரமாக வைத்து விட்டு அந்தக் குழந்தையின் அருகிலேயே அமர்ந்து கொண்டான்.\nகுழந்தை கண் அசந்து தூங்கத்தொடங்கியது. ஆனால் அதன் பிஞ்சு விரல்கள் மட்டும் முனியாண்டியின் சட்டையை இறுக்கமாகப் பற்றியிருந்தது. அதன் மற்றொரு கையில் வைத்திருந்த மிகப்பெரிய பலூன் கைநழுவி அந்த மிகப்பெரிய கோயில் மண்டபத்தினுள் அடித்த காற்றில், இங்குமங்கும் பறந்து, தனக்குத்தானே விளையாடிக் கொண்டிருந்தது. முனியாண்டியும் உட்கார்ந்திருந்த நிலையிலேயே கண்ணை மூடிக்கொண்டு தூங்க ஆரம்பித்திருந்தான்.\nகுழந்தையின் அருகே உட்கார்ந்த நிலையிலேயே தூங்கிக்கொண்டிருந்த முனியாண்டியை, ஐந்து மணி சுமாருக்கு பக்தர் ஒருவர் உடைத்த சதிர் தேங்காய்த்துண்டு ஒன்று தெரித்துத் தட்டி எழுப்பியது. அங்கிருந்த குழாய் நீரில் தன் முகத்தைக்கழுவிய முனியாண்டி, குழந்தையுடன் படிவாசல் பிள்ளையாராகிய மாணிக்க விநாயகரை வணங்கி விட்டு, தெப்பக்குளத்தையும் வலமாகச் சுற்றி வந்து, அப்போது தான் தேரில் நிலைக்கு வந்து சேர்ந்துள்ள வாணப்பட்டரை மாரியம்மனை மிக அருகில் சென்று வணங்கி விட்டு, தன் வீடு நோக்கிப்புறப்பட்டான்.\nதெப்பக்குள ரோட்டு ஓரக்கடை ஒன்றில், பேரம் பேசி குழந்தைக்கு மாற்று உடையாக கெளன் ஒன்று வாங்கிக்கொண்டு, தன் அரண்மனையாகிய குடிசைக்குள், குழந்தைய��டன் நுழைந்தான்.\nசூடாக தோசை சுட்டுக்கொண்டிருந்த மரகதம், குழந்தை ஒன்றுடன் வந்துள்ளத் தன் கணவனை, தன் இரு புருவங்களையும் உயர்த்தி ஒரு பார்வை பார்க்கும் போதே, குழந்தை விஜியோ “அ..ய்..ய்..யா.....தோசை மம்மி .... மம்மி .... ஸாரி ... ஸாரி ... ஆண்ட்டீ ... ஆண்ட்டீ ... எனக்கு ஒரு தோசை வேணும் .... தருவீங்களா மம்மி .... மம்மி .... ஸாரி ... ஸாரி ... ஆண்ட்டீ ... ஆண்ட்டீ ... எனக்கு ஒரு தோசை வேணும் .... தருவீங்களா” எனச்சொல்லி வெட்கம் கலந்த ஆசையுடன், தன் பிஞ்சு விரல்களைக் குவித்தபடி தன் கையை நீட்டியது.\nகுழந்தையை ஒருவித வாஞ்சையுடன் தன் மடியில் அமர்த்திக்கொண்ட மரகதம், தோசையை அதற்கு ஊட்டிக்கொண்டே, அதன் கதை முழுவதையும் முனியாண்டி சொல்லச்சொல்ல கவனத்துடன் கேட்டுக்கொண்டாள்.\nஆசையுடன் தோசை சாப்பிட்டு முடித்த குழந்தையை பாய் ஒன்றைத் தட்டிப்போட்டு படுக்க வைத்தபின், மேற்கொண்டு இந்தக்குழந்தையை நாம் என்ன செய்வது என இருவரும் நெடுநேரம் யோசித்து, தங்களுக்குள் விவாதித்துப் பேசிக்கொண்டிருந்ததில், நள்ளிரவு வெகுநேரம் ஆகிவிட்டது.\nகாலையில் எழுந்த குழந்தைக்கு உடல் அனலாகக் கொதித்தது. பயத்தில் கை கால்கள் நடுங்கின. அழ ஆரம்பித்தது. முனியாண்டியும், மரகதமும் என்னவெல்லாமோ சொல்லி சமாதானம் செய்ய முயன்றனர்.\n“காஃபி, டீ ... ஏதாவது வாங்கி வரட்டா உனக்கு என்னடாக் கண்ணு வேணும் உனக்கு என்னடாக் கண்ணு வேணும் ஏன் அழுவறே என்று பரிவுடன் பரிதவித்துப்போய்க் கேட்டனர்.\n”எனக்கு ஒண்ணும் வேணாம். என்னயத்தான் போலீஸ் ஸ்டேஷன்லே கொண்டுபோய் விடப்போறீங்களே நேத்து ராத்திரி நீங்க பேசிட்டு இருந்தீங்களே நேத்து ராத்திரி நீங்க பேசிட்டு இருந்தீங்களே நான் உங்க கூடவே இருக்கேனே .... ப்ளீஸ் ... என்னய நீங்க எங்கேயும் கொண்டுபோய் விட்டுடாதீங்க .... ப்ளீஸ் ... ப்ளீஸ்” எனக்கெஞ்ச ஆரம்பித்தக் குழந்தையின் மேனியும் நடுங்கிக்கொண்டிருந்தது.\nகுழந்தையை கட்டிப்பிடித்துத் தூக்கிக்கொண்ட மரகதம், “சரி, சரி, நீ எங்களோடேயே இருக்கலாம்டா கண்ணு, உன்னய எங்கேயும் கொண்டுபோய் விடமாட்டோம்டா, நீ சமத்துப்பாப்பா இல்லையா அழக்கூடாது” என்று சொல்லி தன் புடவைத்தலைப்பால் குழந்தையின் கண்களைத் துடைத்து விட்டு, அள்ளி அணைத்து முத்தமிட்டாள், மரகதம்.\nகுழந்தைத்தலைக்கு எண்ணெய் தடவி, படிய தலைவாரி, ரிப்பன் கட்டி, புதுச்சொக்கா போட்���ு விட்டாள், மரகதம்.\nதிருவிழாவில் பலூன் விற்ற பணத்தை எண்ணி முடித்த முனியாண்டி, ”செயற்கை முறையில் கருத்தரிப்பு செய்ய, அந்த டாக்டரம்மா நம்மிடம் கேட்டிருந்த மூவாயிரம் ரூபாயும் சேர்ந்து விட்டது தாயீ” என மரகதத்திடம் சொல்லிவிட்டு, எப்போது நாம் டாக்டர் அம்மாவைப் பார்க்கப்போகலாம்” என மரகதத்திடம் சொல்லிவிட்டு, எப்போது நாம் டாக்டர் அம்மாவைப் பார்க்கப்போகலாம்\n அந்த வாணப்பட்டரை மகமாயீ, மாரியாத்தாளே இந்தப்பச்சப்புள்ளைய, நமக்கே நமக்குத்தான் சொந்தம்னு இந்தத் தேர் திருவிழாவிலே கொடுத்திருக்கும் போது, நமக்கு இப்போ இன்னொரு குழந்தை எதுக்குய்யா வேணும்\nஇந்தப்புள்ளைய நல்லபடியா வளர்த்து ஆளாக்கினா அதுவே போதுமய்யா அந்தப்பணத்தை அப்படியே எடுத்துட்டுப் போயீ, பக்கத்துல உள்ள இஸ்கூலிலே, இதை சேர்த்துப்பாங்களான்னு, விசாரித்துட்டு வாய்யா” என்றாள் மரகதம்.\nதிருச்சி மலைக்கோட்டைத் ”தாயுமானவர்” அருளால், ஒரே நாளில் “தாயுமானவள்” (தாயும்+ஆனவள்) ஆன தன் மனைவியை ஆசையுடன் அள்ளி அணைக்கச் சென்ற முனியாண்டியைப் பார்த்து, வெட்கத்துடன் சிரித்தது, குழந்தை விஜி.\nஇந்தச் சிறுகதை சுனாமி என்ற இயற்கைப் பேரிடர்\nதமிழகத்துக்கு வந்து மனித சமுதாயத்தையே\n2005 ஆம் ஆண்டு என்னால் எழுதப்பட்டது.\nஇது தான் என் வாழ்க்கையில்\nநான் எழுதிய முதல் சிறுகதையாகும்.\nபிரபல பத்திரிகை ஒன்று நடத்திய\nசிறுகதைப் போட்டியில் பரிசுபெற்ற கதையும்கூட.\nஅடியேன் மேலும் மேலும் எழுத ஒரு பலத்த\nபவனி வரும் திருச்சி டவுன்\nஇன்று இப்போது புதிதாக இணைக்கப்பட்டுள்ளன.\n’வ டி கா ல்’\nநாளை சனி / ஞாயிறு\nஇடுகையிட்டது வை.கோபாலகிருஷ்ணன் நேரம் 12:03 AM\nலேபிள்கள்: ’விமர்சனப் போட்டி’ க்கான’ சிறுகதை\nதாயுமானவர் சந்நிதி அமைந்த இடத்திலிருந்து அரும்பிய அருமையான முதல் கதையையே பரிசு பெற்று மலைக்கோட்டையாய் உயர அடித்தளம் அமைத்திருக்கிறது.. பாராட்டுக்கள்.. வாழ்த்துகள்..\n//தாயுமானவர் சந்நிதி அமைந்த இடத்திலிருந்து அரும்பிய அருமையான முதல் கதையே, பரிசு பெற்று மலைக்கோட்டையாய் உயர, அடித்தளம் அமைத்திருக்கிறது..//\nஇதிலுள்ள ஒவ்வொரு எழுத்துக்களையும், அவைகளால் அமைக்கப்பட்டுள்ள வார்த்தைகளின் கோ[ர்]வையையும் வெகுவாக ரஸித்தேன்.\nமலைக்கோட்டை போலவே என் மனக்கோட்டையிலும் மிக உயரமான + உயர்வான + ஒஸத���தியான இடத்தில் தான் தாங்களும் உள்ளீர்கள்.\nதங்களின் உற்சாகமூட்டிடும் பல்வேறு கருத்துக்களே என்னை மேலும் மேலும் பதிவிட வைத்தன என்பதே உண்மை.\nதங்களின் அன்பான வருகைக்கும் பாராட்டுக்களுக்கும் வாழ்த்துகளுக்கும் என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள். - vgk\nமீண்டும் திருச்சியை சுற்றி வந்த உணர்வு. அருமையாக அமைந்த வர்ணனைகள் அம்மனின் அருள். எல்லாமே உணர்ச்சிப் பிரவாகம்.முதல் புத்தகம் என்று நம்புவது கடினமாக இருக்கிறது. அப்படி ஒரு ஈஸி ஃப்ளோ. மனம் நிறைந்த வாழ்த்துகள். அற்புதமான கதை.\n//மீண்டும் திருச்சியை சுற்றி வந்த உணர்வு. அருமையாக அமைந்த வர்ணனைகள் அம்மனின் அருள். எல்லாமே உணர்ச்சிப் பிரவாகம்.முதல் புத்தகம் என்று நம்புவது கடினமாக இருக்கிறது. அப்படி ஒரு ஈஸி ஃப்ளோ. மனம் நிறைந்த வாழ்த்துகள். அற்புதமான கதை.//\nசந்தோஷம். உணர்ச்சிப் பிரவாகமான உள்ளன்போடு தாங்கள் கூறியுள்ள இந்த அற்புதமான கருத்துக்கள் என் மனதிலும் ஈஸி ஃப்ளோ ஆகி என்னை மகிழ்விக்கிறது.\nதங்களின் அன்பான வருகைக்கும் அழகான கருத்துக்களுக்கும் என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள். - vgk\nதிண்டுக்கல் தனபாலன் June 27, 2014 at 7:10 AM\nமுதல் சிறுகதை முத்தான கதை... பாராட்டுக்கள்... வாழ்த்துக்கள் ஐயா...\nதிண்டுக்கல் தனபாலன் June 27, 2014 at 7:10 AM\nவாங்கோ Mr. DD Sir, வணக்கம்.\n//முதல் சிறுகதை முத்தான கதை... பாராட்டுக்கள்... வாழ்த்துக்கள் ஐயா...//\nதங்கள் அன்பான வருகைக்கும் முத்தான கருத்துக்களுக்கும் மிக்க நன்றி. - vgk\nவாங்கோ, வணக்கம். முதல் வருகையோ \nமிக்க நன்றி - vgk\n தங்களின் மீண்டும் வருகை மகிழ்வளிக்கிறது.\nதங்களின் ஆர்வத்திற்கு மிக்க நன்றி.\nதமிழில் நன்கு எழுதப்பழகுவதற்காகவே கூட இந்தப்போட்டியில் தாங்கள் வாராவாரம் கலந்துகொள்ளலாம். அவ்வப்போது தங்களுக்குப் பரிசுகளும் கிடைக்கலாம்.\nஎப்போதாவது அதிசயமாக போனஸ் பரிசும் கிடைக்கலாம். போனஸ் பரிசு பற்றிய மேலும் விபரங்களுக்கு VGK-03, VGK-10 and VGK-13 PRIZE WINNERS LIST ஐப் பார்க்கவும்.\nஎழுத்துப்பிழைகளுக்காக எந்த ஒரு விமர்சனமும் உயர்திரு நடுவர் அவர்களால் நிராகரிக்கப்படுவது இல்லை என்பதை இங்கு தங்களுக்காகவும், மற்றவர்களுக்காகவும் கூறிக்கொள்ள விரும்புகிறேன்.\nஅவ்வாறு ஒரு சில இடங்களில் தமிழ் எழுத்துப்பிழைகள் இருப்பினும், பரிசுக்குத்தேர்வாகி, என் வலைத்தளத்தினில் அவை என்னால் வ���ளியிடப்படும்போது, பெரும்பாலும் என் கண்களில் படும் எழுத்துப்பிழைகள் திருத்தப்பட்டே பிறகு வெளியிடப்பட்டு வருகின்றன. அதனால் தாங்கள் கூச்சம் ஏதும் இல்லாமல் தமிழில் விமர்சனங்களை எழுதி அனுப்பலாம்.\nபரிசுக்குத்தேர்வான விமர்சனங்கள் மட்டுமே, எழுதி அனுப்பி வெற்றி பெற்றவர்களின் பெயர்கள், புகைப்படங்கள், Profile Photo, வலைத்தள முகவரி போன்றவைகளுடன் என் வலைத்தளத்தில் வெளியிடப்பட்டு வருகின்றன என்பதை அறியவும்.\nபோட்டியில் கலந்துகொண்டு பரிசுக்குத் தேர்வாகாதவர்கள் பற்றிய பெயர்கள் + மற்ற விபரங்கள் எல்லாமே, வெளியிடப்படாமல் இரகசியமாகவே எங்களால் காக்கப்பட்டு வருவதால், தாங்கள் எந்தவிதமான சங்கோஜமும் இல்லாமல் ஆர்வத்துடன் இந்தப்போட்டியில் கலந்துகொள்ளலாம்.\nஇந்த ’VGK-24 தாயுமானவள்’ கதைக்கே தங்களிடமிருந்து ஓர் முதல் விமர்சனத்தை நான் எதிர்பார்க்கிறேன். அன்பான அட்வான்ஸ் நல்வாழ்த்துகள்.\nதங்களைப்போலவே வேறொரு பதிவருக்கும் இதே தமிழ் மொழிப்பிரச்சனை இருந்தது + இப்போதும் இருந்து வருகிறது.\nஇருப்பினும் அவர்கள் அவ்வப்போது மிகுந்த ஆர்வத்துடன் இந்தப்போட்டியில் கலந்துகொண்டு வருகிறார்கள்.\nGoogle transliteration உதவியுடன் ENLIGH TO TAMIL ஆக்கி போட்டியில் கஷ்டப்பட்டு கலந்து கொள்கிறார்கள்.\nஇதுவரை நான்கு முறை வெற்றிபெற்று பரிசும் வாங்கியுள்ளார்கள். ;))))\nஅதிலும் ஒரு முறை முதல்பரிசே அவர்களுக்குக் கிடைத்துள்ளது \n‘முயற்சியுடையார் இகழ்ச்சி அடையார்’ என்பதற்கு அவர்கள் நல்லதொரு உதாரணமாகத் திகழ்ந்து வருகிறார்கள்.\nஇது தங்களின் தகவலுக்காக மட்டுமே.\nநானும் விமர்சனத்தை டைப் அடிக்க ஆரம்பித்துவிட்டேன்............\nமீண்டும் வருகைக்கும் தகவலுக்கும் மகிழ்ச்சி \n//நானும் விமர்சனத்தை டைப் அடிக்க ஆரம்பித்துவிட்டேன்............//\nஆஹா, பேஷ் .. பேஷ் இந்தமுறை போட்டி மிகவும் பலமாகத்தான் இருக்கப்போகிறது என நினைக்கிறேன்.\nடைப் அடிக்க ஆரம்பித்தால் மட்டும் போதாது.\n1] அதை போட்டியின் விதிமுறைகளின்படி சுமார் 200 வார்த்தைகள் அல்லது சுமார் 40 வரிகளில் வடிவமைக்க வேண்டும். அதாவது டைப் அடித்து முடிக்க வேண்டும்.\n2] வரும் வியாழக்கிழமை இந்திய நேரம் இரவு 7.59 க்குள் மின்னஞ்சலில் valambal@gmail.com {VALAMBAL@GMAIL.COM} என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும்.\n3] Word documents, PDF போன்ற தனி Attachments ஆக அனுப்பாமல் Straight ஆக மெயிலிலேயே அடித்து அனுப்பினால் மிகவும் நல்லது.\n4] தாங்கள் விமர்சனம் அனுப்பிவைத்த சிலமணி நேரங்களுக்குள் [Maximum 8 Hours] என்னிடமிருந்து தங்களுக்கு ஓர் STANDARD ACKNOWLEDGEMENT வரவேண்டும். அது மிகவும் முக்கியம். அது தங்களுக்குக் கிடைத்தால் மட்டுமே தங்களின் விமர்சனம் போட்டிக்கு எடுத்துக்கொள்ளப்பட்டதாக அர்த்தமாகும்.\n5] வியாழக்கிழமை இரவு 8 மணிக்கு மேல் எனக்கு வந்துசேரும் விமர்சனங்களை, போட்டிக்கு வந்ததாக கணக்கில் எடுத்துக்கொள்வது இல்லை. அவற்றிற்கு STD. ACK. அனுப்பப்படுவதும் இல்லை.\nஅதனால் கடைசி நிமிடம் வரை காத்திருக்காமல் முதல் நாளே [அதாவது புதன்கிழமையே] அனுப்பி வைப்பது நல்லது.\n[ நான் எழுதிய முதல் கதைக்கு முதன்முதலாக விமர்சனம் எழுதி அனுப்ப உள்ள தாங்கள் மிகவும் அதிர்ஷ்டசாலியே. ஏதோவொரு பரிசு தங்களுக்கு நிச்சயமாக இருக்கும் என எனக்குத் தோன்றுகிறது.;) ]\nஒரு வழியாக அனுப்பிவிட்டேன்...............உஸ் அப்பா முடியல SIR....\nநான் எழுதிய முதல் கதைக்கு முதன்முதலாக விமர்சனம் எழுதி அனுப்ப உள்ள தாங்கள் மிகவும் அதிர்ஷ்டசாலியே. ஏதோவொரு பரிசு தங்களுக்கு நிச்சயமாக இருக்கும் என எனக்குத் தோன்றுகிறது.;) ]\nஎன்னுடைய முதல் எழுத்து பதிவு...........\nகிடைத்து விட்டது. மிக்க நன்றி. தாங்கள் அனுப்பி வைத்த அடுத்த 42 நிமிடத்தில் என்னிடமிருந்து தங்களுக்கு STANDARD ACKNOWLEDGEMENT அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. கிடைத்திருக்கும் என நினைக்கிறேன். முதன்முதலாக இருப்பதால் STD.ACK. கிடைத்ததா என சரி பார்த்துக்கொள்ளவும். அல்லது எனக்குத் தெரிவிக்கவும்.\n//உஸ் அப்பா முடியல SIR....////\n அதற்குள் இப்படி ஒரேயடியாகக் களைத்துப் போய் விட்டீர்களே\nஎன் கீழ்க்கண்ட இந்தப்பதிவுகளில் உள்ளப் படங்களைப் பாருங்கோ. உடனே உங்களுக்கு ஓர் உற்சாகம் ஏற்படும்.\n*****நான் எழுதிய முதல் கதைக்கு முதன்முதலாக விமர்சனம் எழுதி அனுப்ப உள்ள தாங்கள் மிகவும் அதிர்ஷ்டசாலியே. ஏதோவொரு பரிசு தங்களுக்கு நிச்சயமாக இருக்கும் என எனக்குத் தோன்றுகிறது.;) ]*****\n//என்னுடைய முதல் எழுத்து பதிவு...........//\nதங்களின் மீண்டும் வருகைக்கும், வெளிப்படையான கருத்துப்பகிர்வுகளுக்கும் மீண்டும் என் மனமார்ந்த இனிய அன்பு நன்றிகள். - vgk\nமிக்க நன்றி - vgk\nசார் வணக்கம். முதல் முறையாக உங்க பக்கம் வரேன்.முதலில் பாராட்டுகளும், வாழ்த்துக்களும்.கதை போல இல்லாம எளிமையான மனத��த் தொடும் வர்ண்னைகள். இதுதான் அனுபவம். நேரிலேயே இருந்து பார்த்து ரசிப்பது போஅவே இருந்தது. நன்றி\n//சார் வணக்கம். முதல் முறையாக உங்க பக்கம் வரேன்.//\n//முதலில் பாராட்டுக்களும், வாழ்த்துகளும்.கதை போல இல்லாம எளிமையான மனதைத் தொடும் வர்ணனைகள். இதுதான் அனுபவம். நேரிலேயே இருந்து பார்த்து ரசிப்பது போலவே இருந்தது. நன்றி//\nதங்களின் அன்பான முதல் வருகைக்கும், ரசனையான கருத்துக்களுக்கும் என் மனமார்ந்த இனிய நன்றிகள். - vgk\nநான் வந்து கமெண்ட் போட்ட உடனேயே என் பக்கமும் வந்ததற்கு கருத்து சொன்னதுக்கும் ரொம்ப நன்றி\nவாங்கோ, மீண்டும் வருகைக்கு நன்றிகள்.\n//நான் வந்து கமெண்ட் போட்ட உடனேயே என் பக்கமும் வந்ததற்கு கருத்து சொன்னதுக்கும் ரொம்ப நன்றி.//\nபொதுவாக நான் இதுபோல, நீங்க இங்கே வந்ததும், நான் அங்கே வந்து கருத்துச்சொல்லும் ஆசாமியே இல்லை என்பதை முதலில் புரிந்துகொள்ளவும்.\nதங்களின் முதல் பதிவினில் நான் தங்களுக்கு நிறைய அறிவுரைகள் அளித்துள்ளேன். அதன்படியே தாங்களும் நடந்துகொண்டீர்களானால், வலையுலகில் நீண்ட நாட்கள் தாங்கள் நீடித்து ஓர் சிறப்பான இடத்தினைத் தக்க வைத்துக்கொள்ள இயலும்.\nஇந்த பதில் தங்களுக்காக மட்டும் நான் கொடுத்துள்ளதாக தயவுசெய்து தவறாக நினைக்க வேண்டாம்.\nஎன் பதிவுகள் பக்கம் வருகை தந்தும் நான் அவர்கள் பக்கம் வருகை தந்து கருத்தளிக்காமல் உள்ளேனே என நிறைய பேர்கள் நினைத்து, என்னிடமிருந்து ஒதுங்கியுள்ளார்கள்.\nஅவர்களுக்காகவும் இங்கே இதனை SPECIFIC ஆகக்குறிப்பிட்டுள்ளேன். மிரண்டுவிட வேண்டாம். vgk\nமிக அருமையாக உள்ளது கதை. இனிய வாழ்த்து ஐயா.\nவழக்கம் போல விமரிசகர்களிற்கும் தங்களிற்கும் இனிய வாழ்த்து.\n//மிக அருமையாக உள்ளது கதை. இனிய வாழ்த்து ஐயா.\nவழக்கம் போல விமரிசகர்களிற்கும் தங்களிற்கும் இனிய வாழ்த்து.//\nதங்களின் அன்பான வருகைக்கும் வாழ்த்துக்கும் என் நன்றிகள்.\nஆகட்டும். சுவைக்க முயற்சிக்கிறேன். - vgk\nமுதல் கதை என்று நம்பவே முடியவில்லை. பாராட்டுகள் சார். மீண்டும் படித்தாலும் சுவைத்தது.\n//முதல் கதை என்று நம்பவே முடியவில்லை. பாராட்டுகள் சார். மீண்டும் படித்தாலும் சுவைத்தது.//\nதங்களின் அன்பான வருகைக்கும் அழகான சுவையான கருத்துக்களுக்கும் என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள். - vgk\nமுன்பு இந்த கதையைப் படித்த போது கண்கள் பனித்தன.\nஇப்போதும் அப்படித்தான். ஏழைகளாக இருந்தாலும் முனியாண்டியும் அவர் மனைவியும் குழந்தையிடம் காட்டும் அன்பு எல்லாம் அழகாய் கண்முன் காட்டிவிட்டீர்கள்.\nதாயுமானவள் மிக சிறந்த கதை.\nகதைகளுக்கு படங்கள் எல்லாம் நல்ல தேர்வு.\n//முன்பு இந்த கதையைப் படித்த போது கண்கள் பனித்தன. இப்போதும் அப்படித்தான். ஏழைகளாக இருந்தாலும் முனியாண்டியும் அவர் மனைவியும் குழந்தையிடம் காட்டும் அன்பு எல்லாம் அழகாய் கண்முன் காட்டிவிட்டீர்கள். தாயுமானவள் மிக சிறந்த கதை. கதைகளுக்கு படங்கள் எல்லாம் நல்ல தேர்வு.\nதங்களின் அன்பான வருகைக்கும் உருக்கமான அழகான கருத்துக்களுக்கும் என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள். - vgk\n திருச்சி நகரை கண்முன் நிறுத்திய கதையில் பலூன் விற்கும் முனியாண்டியும் அந்த குழந்தையும் அப்படியே மனசைத்தொடுகிறார்கள் முதல் சிறுகதையிலேயே கலக்கிவிட்டீர்கள்\nதங்களின் வாழ்த்துகளுக்கு மிக்க நன்றி.\nஏற்கனவே இதை வாசித்திருக்கிறேன் . எத்தனை முறை யும் வாசிக்கக்கூடிய கதையே . அதனாலேயே பரிசு பெற்றிருந்தது . பெற்றால் தான் பிள்ளையா என்பதை அற்புதமாக காட்டியிருக்கின்றீர்கள். தாயுமானவர் தலைப்பும் அருமை\n//ஏற்கனவே இதை வாசித்திருக்கிறேன் . எத்தனை முறை யும் வாசிக்கக்கூடிய கதையே . அதனாலேயே பரிசு பெற்றிருந்தது . பெற்றால் தான் பிள்ளையா \nதா யு மா ன வ ள் ..... தலைப்பும் அருமை//\nதங்களின் அன்பான வருகைக்கும் அழகான அருமையான கருத்துக்களுக்கும் என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள். - vgk\nT20 ஆட்டத்தில் முதல் Ball-லேயே சிக்சர் அடிப்பது போல, முதல் கதையே முத்தான கதை. ஏற்கனவே படித்திருக்கிறேன் என்றாலும் மீண்டும் படித்து ரசித்தேன்.\nவாங்கோ வெங்கட் ஜி, வணக்கம்.\n//T20 ஆட்டத்தில் முதல் Ball-லேயே சிக்சர் அடிப்பது போல, முதல் கதையே முத்தான கதை. ஏற்கனவே படித்திருக்கிறேன் என்றாலும் மீண்டும் படித்து ரசித்தேன். //\nதங்களின் அன்பான வருகைக்கும் அழகான அருமையான கருத்துக்களுக்கும் என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள், வெங்கட்ஜி. - vgk\nபகவான் எங்கேயிருந்து கொண்டுவந்து எங்கே சேர்த்தார். அருமையாக இருக்கு. தாயுமானாள். அன்புடன்\nவாங்கோ மாமி ... நமஸ்காரம், வணக்கம்.\n//பகவான் எங்கேயிருந்து கொண்டுவந்து எங்கே சேர்த்தார். அருமையாக இருக்கு. தாயுமானாள். அன்புடன்//\nதங்களின் அன்பான வருகைக்கும் அழகான அருமையான கருத்துக்களுக்கும் என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள், மாமி - அன்புடன் கோபு.\nசுனாமி யின் பாதிப்பு குறித்து ஆழிப்பேரலையா அழிவுப்பேரலையா என ஒரு கவிதை இட்டிருந்தேன். அப்பொது தாங்கள் இந்தக் கதையின் இணைப்பை அனுப்பியிருந்தீர்கள். அப்போது படித்து வியந்தேன். மீண்டும் ஒரு வாய்ப்பு அருமையான் கதை. விமர்சனம் எழுத முயற்சிக்கிறேன் சார். நன்றி\n//சுனாமி யின் பாதிப்பு குறித்து ஆழிப்பேரலையா அழிவுப்பேரலையா என ஒரு கவிதை இட்டிருந்தேன். அப்போது தாங்கள் இந்தக் கதையின் இணைப்பை அனுப்பியிருந்தீர்கள். அப்போது படித்து வியந்தேன். மீண்டும் ஒரு வாய்ப்பு அருமையான் கதை. விமர்சனம் எழுத முயற்சிக்கிறேன் சார். நன்றி அருமையான் கதை. விமர்சனம் எழுத முயற்சிக்கிறேன் சார். நன்றி\nதங்களின் அன்பான வருகைக்கும் கருத்துக்களுக்கும் என் மனமார்ந்த இனிய நன்றிகள். மகிழ்ச்சி. - vgk\nஅழகான எழுத்து நடையால் அமைந்த அருமையான சிறுகதை. வாழ்த்துகள் ஐயா.\n//அழகான எழுத்து நடையால் அமைந்த அருமையான சிறுகதை. வாழ்த்துகள் ஐயா.//\nதங்களின் அன்பான வருகைக்கும் அழகான அருமையான கருத்துக்களுக்கும் என் மனமார்ந்த இனிய நன்றிகள். - vgk\nஇந்தக்கதையினை திருவாளர். G. பெருமாள் செட்டியார் என்ற ஒரு பதிவர் ஆழ்ந்து படித்துள்ளார்கள்.\nஅவரால் இந்த விமர்சனப்போட்டியில் கலந்துகொள்ள இயலாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.\nஎனினும் இந்த என் கதையின் தாக்கம் அவருக்குள் எழுப்பியுள்ள உணர்வுகளை மிகவும் உருக்கமாக தன் வலைத்தளத்தில் தனிப்பதிவாக எழுதி சிறப்பித்துள்ளார்கள்.\n'VGK's சிறுகதை விமர்சனப்போட்டி - 2014'\nஇந்த சிறுகதைக்கு திருமதி. தமிழ்முகில் பிரகாசம் அவர்கள் வெகு நாட்களுக்கு முன்பே எழுதி அனுப்பியிருந்த விமர்சனம், இன்று அவர்களால், அவர்களின் வலைத்தளத்தினில் தனிப்பதிவாக வெளியிடப்பட்டுள்ளது.\nஇது மற்றவர்களின் தகவலுக்காக மட்டுமே.\nநடைபெற்ற சிறுகதை விமர்சனப் போட்டியில் தன் விமர்சனம் பரிசுக்குத் தேர்வாகாவிட்டாலும்கூட, அதனைத் தன் வலைத்தளத்தினில் தனிப்பதிவாக வெளியிட்டு சிறப்பித்துள்ள திருமதி தமிழ்முகில் பிரகாசம் அவர்களின் பெருந்தன்மைக்கு என் மனமார்ந்த இனிய அன்பு நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.\nஇந்தக்கதைக்கு திருமதி. ராத���பாலு அவர்கள் எழுதி அனுப்பியிருந்த விமர்சனம் அவர்களின் வலைத்தளத்தினில் தனிப்பதிவாக வெளியிடப்பட்டுள்ளது.\nபோட்டியில் தன் விமர்சனம் பரிசுக்குத் தேர்வாகாமல் இருந்தும்கூட, அதை தன் வலைத்தளத்தினில் வெளியிட்டுச் சிறப்பித்துள்ள திருமதி. ராதாபாலு அவர்களின் பெருந்தன்மைக்கு என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள்.\nஇது மற்ற அனைவரின் தகவலுக்காக மட்டுமே.\nதிருச்சி டவுன் வாணப்பட்டரை மாரியம்மன் தேர்த்திருவிழா இன்று 21.04.2015 செவ்வாய்க்கிழமை வெகு விமரிசையாக நடைபெற்றது.\nமதியம் 1 மணி சுமாருக்கு என் குடியிருப்புப் பகுதி வாசலுக்கு வாணப்பட்டரை மாரியம்மன் அழகுத்தேரில் மெல்ல நகர்ந்து பவனி வந்து அருள் பாலித்தாள்.\nஅப்போது என் வீட்டு பால்கனி ஜன்னல் மூலம் எடுக்கப்பட்ட புகைப்படங்களில் சில இதோ இந்தப்பதிவினில் இப்போது புதிதாக இணைக்கப்பட்டுள்ளன.\nஇது அனைவரின் தகவலுக்காக மட்டுமே.\nபுதிய படங்களை பழைய பதிவில் இணைக்காமல், புதிய பதிவாகவே வெளியிட்டிருக்கலாமே...\nவாங்கோ ஸ்ரீராம் ஜயராம் ஜயஜய ராம் \n//புதிய படங்களை பழைய பதிவில் இணைக்காமல், புதிய பதிவாகவே வெளியிட்டிருக்கலாமே...//\nபுதிய பதிவுகள் இப்போதைக்கு வெளியிடுவது இல்லை என்ற பிரஸவ வைராக்யத்தில் :) அல்லவா இப்போது நான் கட்டாய ஓய்வு எடுத்துக்கொண்டு உள்ளேன். அதன் பின்னணியில் பல காரணங்கள் உள்ளன. :)\nமேலும், இந்த நான் எழுதிய என் முதல் கதை, அதுவும் பரிசு பெற்றக்கதை, உருவாவதற்கு, சிறுவயதிலிருந்து என் மனதில் வெகு ஆழமாக ஊறிப்போய் உள்ள இந்த மாரியம்மன் தேர்த்திருவிழாவும் ஓர் முக்கியக் காரணமாக உள்ளது. அதனை இந்தப்பதிவினில் இணைப்பதே மிகப்பொருத்தமாக இருக்கும் என்று நினைத்தும் இணைத்துள்ளேன்.\nஒவ்வொரு ஞாயிறு அன்றும் தங்கள் மாமா திரு. ஜவர்லால் அவர்கள் தினமலர் செய்தித்தாளில் கொடுக்கும் நகைச்சுவைப் பகுதியைப் படித்து ரஸித்து வருகிறேன். 2 நாட்கள் முன்பு (19.04.2015) மிகவும் குறும்புடன் ஓர் காட்சியை வர்ணித்து எழுதியுள்ளார். அதில் “லைட்டை அணைச்சுட்டா எல்லா ரமணியும் ஒன்றுதான்” என குவார்ட்டர் உள்ளே ஏற்றிய ஒரு மாதிரியான பெண் ஒருத்தி சொல்வதாக ஒருவரி எழுதியுள்ளார். விழுந்து விழுந்து சிரித்தேன். அவருக்கு என் பாராட்டுக்களைச் சொல்லவும்.\nதிக்கற்றவர்களுக்குத் தெய்வமே துணை என்பது போல் க��ழந்தைகளற்ற தம்பதியினருக்கு கடவுளே ஒரு குழந்தையை அனுப்பியுள்ளார்.\nஇதுபோலல்லாம் கதைகளில் வேணும்னா நடக்கலாம் நிஜத்தில் நிலமை வேர மாரிதான் இருக்கு\nமுத்தான மொத்தக் கதைகளில் இதுவும் ஒரு சத்தான, உள்ளத்தை நெருடிய கதை.\nஉங்களை வாழ்த்துவதற்கே ஒரு தனி ஜென்மம் எடுக்க வேண்டும் அண்ணா.\n//முத்தான மொத்தக் கதைகளில் இதுவும் ஒரு சத்தான, உள்ளத்தை நெருடிய கதை. //\nஆஹா, முத்தான + சத்தான தங்களின் பாராட்டுகள் என் உள்ளத்தை நெருடிவிட்டது, ஜெ :)\n//உங்களை வாழ்த்துவதற்கே ஒரு தனி ஜென்மம் எடுக்க வேண்டும் அண்ணா.//\nஜென்ம ஜென்மமாகவே தொடர்வதுபோன்ற இந்த நம் நட்புறவு இன்னும் பல ஜென்மங்களுக்கும் நீடிக்கட்டும், ஜெயா. மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி.\nசரியான இடத்துலதா அந்த கொளந்த சேர்ந்திருக்கு. கொளந்த இல்லாத முனியாண்டியும் மரகதமும் தன் கொளந்த போலவே பாத்துப்பங்கனுதா தோணுது.\nதேர்த்திருவிழாவில் கலந்து கொண்ட மகிழ்ச்சி. குழந்தை இல்லாத அன்பு தம்பதிகளுக்கு குழந்தையை அனுப்பியது ஆண்டவரே.\nஅற்புதக் காட்சி அமைப்பு. தேர்திருவிழாவை கண்முன் நிறுத்தியமைக்கு காரணம்..ஜன்னல்கள்..அற்புதப் பாத்திரப்படைப்புகள். நெகிழச்செய்த உன்னதக் கதை..\nஊரு பேரு நாகப்பட்டிணம். தன் பெயரு விஜி, அப்பா பெயரு கோபால், அம்மா பெயரு ராஜி, தாங்க்யூ வெரி மச், வெரி குட், வெரி பேட், ஐ லவ் யூ சோ மச், வெரி ஸ்வீட் முதலியவை தவிர வேறு எந்தத் தகவலும் சொல்லத்தெரியாத மழலையாக இருந்த அந்தக்குழந்தை நாகப்பட்டினத்திலிருந்து அந்தக் கைலிக்காரனால் கடத்தி வரப்பட்டதும், அந்தக் குழந்தையின் பெற்றோர் சுனாமியில் அடித்துச்செல்லப்பட்டு இறக்க நேர்ந்ததை அந்த மழலையின் வார்த்தைகளில் வடித்திருப்பது நம் கண்களில் நீரை வரவழைத்து விடுகிறது. ஒருவாசல் மூடினால், மறுவாசல் திறப்பவன் இறைவன் அன்றோ\nகதையைப்பற்றிய தங்களின் சிறப்புப்பார்வையும், விரிவான + ஆதரவான + உற்சாகம் அளித்திடும் கருத்துக்களும் என் மனதுக்கு மிகவும் திருப்தியாக உள்ளன. தங்களுக்கு என் மனமார்ந்த இனிய அன்பு நன்றிகள்.\nபத்திரிகையில் அச்சிடப்பட்டு பிரசுரமான என் கதைகளில் ஒன்றான இதனை என்னிடம் கேட்டு வாங்கி, எங்கள் BLOG என்ற வலைத்தளத்தில், 02.02.2016 அன்று படங்களுடன் வெளியிட்டு சிறப்பித்துள்ளார்கள்.\nஇது அனைவரின் தகவலுக்காக மட்டுமே.\nஇந்தப் ��ோட்டிக்கான கதையினை முன்பு நான் என் வலைத்தளத்தினில், 2011-இல் என் வலையுலக ஆரம்ப நாட்களில், மூன்று பகுதிகளாகப் பிரித்து வெளியிட்டிருந்தபோது அவற்றிலுள்ள பின்னூட்ட எண்ணிக்கைகள்:\nமேற்படி என் சிறுகதைக்கான விமர்சனப்போட்டிக்கு, ஏராளமாக வந்து குவிந்திருந்த விமர்சனங்களில், உயர்திரு நடுவர் அவர்களால், பரிசுக்குத் தேர்வான விமர்சனங்களை மட்டும் படிக்க இதோ இணைப்புகள்:\nசிறுகதை விமர்சனப் போட்டிகளின் நிறைவினில், பரிசு பெற்ற ஒட்டுமொத்த வெற்றியாளர்கள் பற்றிய முழு விபரங்கள் அறிய, இதோ ஒருசில சுவாரஸ்யமான இணைப்புகள்:\n ................ ’அடை’யைத் தின்னு பழகு\nஅடடா ..... என்ன அழகு ’அடை’யைத் தின்னு பழகு சமையல் குறிப்பு By வை. கோபாலகிருஷ்ணன் -oOo- இன்றுள்ள சூழ்நிலையில் ...\n அனைவருக்கும் வணக்கம். புத்தாண்டு பிறப்பதற்கு ஒருசில நாட்கள் முன்பே என் அருமை நண்பரும், பெருமைக்குரிய 'என...\nமா மி யா ர்\nமா மி யா ர் சிறுகதை By வை. கோபாலகிருஷ்ணன் -oOo- உள்ளூரில் உள்ள தன் தாய் வீட்டுக்குப் போய் விட்டு பஸ்ஸில் திரும்பிய வனஜா, தன் மாமிய...\n5] ஒரே கல்லில் நான்கு மாங்காய்கள் \n”பொக்கிஷம்” தொடர்பதிவு By வை. கோபாலகிருஷ்ணன் -oOo- 1985 ஆம் வருடம். எனக்கு முப்பதைந்து வயது. வரிசையாக அ...\nஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ரநாம மஹிமை \nஸ்ரீ கோவிந்த தாமோதர ஸ்வாமிகள் பகுதி-11 ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ரநாம மஹிமை ஸ்ரீ கோவிந்த தாமோதர ஸ்வாமிகள் தன்னிடம் வரும் பக்தர்களுக்கு “ஸ்ர...\nஇன்று 30.05.2019 வியாழக்கிழமை இரவு ஏழு மணிக்கு திரு. ’நரேந்திர தாமோதர தாஸ் மோடி’ அவர்கள் மீண்டும் நம் இந்திய திருநாட்டின் பிரதம மந்திரிய...\nBy வை. கோபாலகிருஷ்ணன் தங்கள் நினைவுக்காக http://gopu1949.blogspot.in/ 2013/08/34.html ”நல்ல காலம் பொறக்குது \nஸ்ரீ ராஜராஜேஸ்வரி அஷ்டகம் [ஸ்ரீ ஆதிசங்கரர் அருளியது] 1 அம்பா சாம்பவி சந்த்ர மெளலி ரபலா அபர்ணா உமாபார்வதி காளி ஹைமவதி ஸிவா த்ரிநயன...\nநகரப் பேருந்தில் ஒரு கிழவி\nநகரப் பேருந்தில் ஒரு கிழவி [சிறுகதை] By வை. கோபாலகிருஷ்ணன் -oOo- டவுன் பஸ் ஒரு வழியாக அந்தப் பேருந...\n’கோபு’வைத்தேடி ........................ ’கோவை’யிலிருந்து ஒருவர் \nகோவையில் இருக்கும் நம் பிரபலமான மூத்த பதிவர் முனைவர் திரு. பழனி கந்தசாமி ஐயா அவர்கள் { swamysmusin...\nVGK 24 - தா யு மா ன வ ள்\nசிறுகதை விமர்சனப் போட்டியின் நடுவர் யார் \nஅன்புக்குரிய ஆச்சியின் வருகை ஆச்சர்யம் அளித்தது \nVGK 23 - யாதும் ஊர��� ... யாவையும் கேளிர் \nVGK-11 To VGK-20 பரிசு மழை பற்றியதோர் ஒட்டுமொத்த அ...\nVGK 21 - மூ க் கு த் தி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987836295.98/wet/CC-MAIN-20191023201520-20191023225020-00484.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nidur.info/old/index.php?option=com_content&view=article&id=5703:%E0%AE%85%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%95%E0%AF%81-%E0%AE%A4%E0%AF%82%E0%AE%B0%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88&catid=43:%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D&Itemid=67", "date_download": "2019-10-23T22:07:26Z", "digest": "sha1:6HG3CMALRTGVWH4LLATCIW4RRWKEVKDB", "length": 8554, "nlines": 121, "source_domain": "nidur.info", "title": "அந்நாள் வெகு தூரமில்லை...!", "raw_content": "\nHome கட்டுரைகள் அரசியல் அந்நாள் வெகு தூரமில்லை...\n[ அல்லாஹ்வின் மார்க்கம் போராட்டம், இறப்புக்கள், இழப்புக்கள், சிதைவுகள் என்பவற்றை சந்திக்காமல் மேலோங்கும் என நினைப்பவர்கள் வெறும் கற்பனா வாதிகளே\nஅறியாமையை அகற்றி சத்திய ஒளி கொடுத்தது தாருல் இஸ்லாம். இருளை வெளிச்சமாக்கி சூனியத்தை பூரணமாய் காட்டும் அசத்திய எதிரி அவன் சாக்கடை அகீதாவை சிந்தனாயுதம் கொண்டு சந்தனமாய் ஏவிய போது அதன் கீழ் ஒரு கொத்தடிமை போல வாழ்ந்தான் முஸ்லிம்\nகாலத்தால் அந்த அநாகரீகம் நாகரீகமாய் வாழ்வை ஆக்கிரமிக்க அதில் நியாயம் கண்டான்\n'ஜாஹிலியா' வரைந்த சித்தாந்த வரிகளில் சுதந்திரம் எனும் சிறைச்சாலை தேசிய வேலியோடு பக்குவமாய் சகோதரத்துவத்தை சிதறடித்து முஸ்லிமை சிறைப்படுத்தியது. மறுபக்கம் இறுமாப்போடு இஸ்ரேலை பலப்படுத்தியது.\nஎடுபிடிகள், கங்கானிகள் என ஏகாதிபத்தியங்களுக்கு தொண்டர் அரசியலை உள்வீட்டு குண்டர்கள் சிலர் பொறுப்பெடுக்க இரத்தம் குடிக்கும் அதிகாரங்கள் முகமூடி போட்டு அடக்குமுறைக்கு ஆட்சி என பெயரிட்டனர்.\nசெங்கரடியின் நிழலில் 'பச்சைப் புத்தகமும்' சியோனிச தயவில் சந்தர்ப்ப பொலிடிக்ஸ் என ஃபிர்அவுன்களும், நும்ரூத்களும் மீண்டும் தொடராக அரியணை ஏறினர்.\nநவ காலனித்துவம் விழாக்கோலம் பூண்டது சுரண்டல் தத்துவங்கள் 'பொரின் பொலிசியாக' கொள்ளை இலாபங்களுக்காக அவலக் கொடூரங்கள் முஸ்லீம் பூமிகளில் சாதாரண நிகழ்வாகியது.\nகாமப் பந்தியில் கண்ணுக்கு விருந்தாக முஸ்லீம் மாதர் நடைபோட வெட்கமும், தூய்மையும் பெண்ணுரிமை என்ற மேடையில் தூக்கிலேற்ற தீர்ப்பளிக்கப்பட்டது.\nகிரெம்ளின் மந்திரமும் வைட் ஹவுஸ் தந்திரமும் என தாகூதிய தாண்டவத்தில் முஸ்லிமில் ஒரு தரப்பு விசுவாசமான பங்காளிகள் இன்னும் சிலர் சந்தர்ப்ப கூத்தாடிகள்\nமுன்னே தெரியும் 'சத்துருவை' சந்திக்க ப���ன்னால் நிற்கும் பிசாசை பற்றி அலட்டிக் கொள்ளாமல் தொடரும் களங்களில் நடக்கும் கதைகளில் வஹி சுமந்த உம்மத் பரிதாபமான பலிக்கடாக்கள் தானா\nமொஸ்கோ சித்தாந்தம் மூச்சடங்கிப் போக வாசிங்டன் வைத்ததுதான் உலக மயமாக்கல் இஸ்லாத்தின் பூமியில் என்ன அது மயான மயமாக்கலா ஒத்து வராததால் ஓரம் கட்டும் முயற்சியா ஒத்து வராததால் ஓரம் கட்டும் முயற்சியா இன்று நீ ஓதும் மரண வேதங்கள் நிரந்தர வரலாறாகும் எனும் நப்பாசை நிராசையாகும் நாள் வெகு தூரமில்லை இன்ஷா அல்லாஹ்.\nஅல்லாஹ்வின் மார்க்கம் போராட்டம், இறப்புக்கள், இழப்புக்கள், சிதைவுகள் என்பவற்றை சந்திக்காமல் மேலோங்கும் என நினைப்பவர்கள் வெறும் கற்பனா வாதிகளே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987836295.98/wet/CC-MAIN-20191023201520-20191023225020-00484.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://rpgmapshare.com/piwigo/gallery/index.php?/category/63&lang=ta_IN", "date_download": "2019-10-23T21:51:56Z", "digest": "sha1:ZRKLNCE53WNU3USDMFRT6RFIP54BVCFJ", "length": 5287, "nlines": 104, "source_domain": "rpgmapshare.com", "title": "Community", "raw_content": "\n✔ புகைப்பட அளவு, A → Z\n✔ புகைப்பட அளவு, Z → A\n✔ தேதி உருவாக்கப்பட்டது, புதிய → பழைய\n✔ தேதி உருவாக்கப்பட்டது, பழைய → புதிய\n✔ பதிவிடப்பட்ட தேதி, புதிய → பழைய\n✔ பதிவிடப்பட்ட தேதி, பழைய → புதிய\n✔ மதிப்பு வரையீடு, அதிகம் → குறைவு\n✔ மதிப்பு வரையீடு, குறைவு → அதிகம்\n✔ வருகைகள், உயர் → குறைந்த\n✔ வருகைகள், குறைந்த → உயர்\n✔ XS - மிகப் சிறியது\n✔ S - சிறியது\n✔ M - நடுத்தர\n✔ L - பெரிது\nமுதல் | முந்தைய | 1 2 | அடுத்து | இறுதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987836295.98/wet/CC-MAIN-20191023201520-20191023225020-00484.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "http://www.dailyceylon.com/190590/", "date_download": "2019-10-23T20:26:50Z", "digest": "sha1:3XBK73TQ7P4W5NXOCFPHLVIYUB2VOKFU", "length": 14538, "nlines": 334, "source_domain": "www.dailyceylon.com", "title": "கோட்டாபயவின் ஆட்சியில் முஸ்லிம்களுக்கான தலைமையை அலி சப்ரி ஏற்க வேண்டும்- முஸம்மில் - Daily Ceylon", "raw_content": "\nகோட்டாபயவின் ஆட்சியில் முஸ்லிம்களுக்கான தலைமையை அலி சப்ரி ஏற்க வேண்டும்- முஸம்மில்\nகோட்டாபய ராஜபக்ஸ வெற்றிபெறுவது அல்லாஹ்வின் உதவியினால் உறுதியானது எனவும், அந்த வெற்றியில் முஸ்லிம்களும் பங்காளர்களாக மாற வேண்டும் எனவும் மேல் மாகாண ஆளுநர் எம்.முஸம்மில் தெரிவித்தார்.\nஸ்ரீ லங்கா பொதுஜன முஸ்லிம் பெரமுனவின் கூட்டம் நேற்று கொழும்பில் இடம்பெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றுகையில் அவர் இதனைக் கூறினார்.\nஇந்த நாட்டிலுள்ள முஸ்லிம் அரசியல்வாதிகள் வியாபாரம் செய்பவர்கள். ஐக்கிய தேசியக் கட்சி அரசா���்கம் அமைத்து மூன்று மாதங்கள் செல்ல முன்னர் மத்திய வங்கியில் திருடினார்கள். திருடர்களைப் பிடிப்பதாக கூறி ஆட்சிக்கு வந்த அரசாங்கம் செயற்பட்ட விதம் இவ்வாறுதான் இருந்தது. இதனாலேயே நாம் ஐக்கிய தேசியக் கட்சியிலிருந்து வெளியேறினோம்.\nஅடுத்து அமையவுள்ள கோட்டாபய ராஜபக்ஸவின் தலைமையிலான அரசாங்கத்தில், முஸ்லிம் மக்களுக்கு தலைமைத்துவத்தை வழங்கும் பொறுப்பை அலி சப்ரில் ஏற்க வேண்டும் எனவும் அவர் தனது உரையின் போது கேட்டுக் கொண்டார். (மு)\nPrevious: கோட்டாபய ராஜபக்ஸ ஒர் இனவாதி அல்லர்- சட்டத்தரணி அலி சப்ரி\nNext: முன்னாள் கிழக்கு மாகாண ஆளுநர் சஜித்துடன் இணைவு\nஇவனே ஒரு அர லூசு…..\nஉனக்கும் கஞ்சா அடிக்கிற பழக்கம் இருக்கா\nநீ பொண்டாடிக் பதவி கூடுக்கயில்னு கடுப்பு\nமுஸ்லிம்களைப் பற்றி இந்த அரசியல்வாதிகள் இன்னும் சரியாக புரிந்துகொள்ள வில்லை என்று நான் நினைக்கிறேன்.அதுதான் உளறிக் கொண்டு திரிகிறார்கள்.\nஉங்களைப்போல் உள்ளவர்கள் இருக்கும் வரை முஸலீம்களுக்கு விடிவுகாலமே இல்லையாடா மனைவிக்கு சீட் இல்லாட்டி யூ என் பி சரி இல்லை கோட்டா தருவான் நல்லா அமெரிக்கன் இஸ்பிரே இருக்கு கோட்டாவிடம்\nஉங்களைப்போல் உள்ளவர்கள் இருக்கும் வரை முஸலீம்களுக்கு விடிவுகாலமே இல்லையாடா மனைவிக்கு சீட் இல்லாட்டி யூ என் பி சரி இல்லை கோட்டா தருவான் நல்லா அமெரிக்கன் இஸ்பிரே இருக்கு கோட்டாவிடம்\nஉங்களைப்போல் உள்ளவர்கள் இருக்கும் வரை முஸலீம்களுக்கு விடிவுகாலமே இல்லையாடா மனைவிக்கு சீட் இல்லாட்டி யூ என் பி சரி இல்லை கோட்டா தருவான் நல்லா அமெரிக்கன் இஸ்பிரே இருக்கு கோட்டாவிடம்\nமாற்றம் தேவைதான் அதற்காக தலைவர் பொறுப்பை பருப்பு போன்று என்ன கூடாது.\nமாற்றம் தேவைதான் அதற்காக தலைவர் பொறுப்பை பருப்பு போன்று என்ன கூடாது.\nமாற்றம் தேவைதான் அதற்காக தலைவர் பொறுப்பை பருப்பு போன்று என்ன கூடாது.\nஇனத்தை சுயலாபாத்த்துக்காக இரண்டு நாயும் காட்டியும் கூட்டியும் கொடுக்கும் பொண்ண ப்ரோக்கர்ஸ் பயலுகள் 😁😁😁\nஇனத்தை சுயலாபாத்த்துக்காக இரண்டு நாயும் காட்டியும் கூட்டியும் கொடுக்கும் பொண்ண ப்ரோக்கர்ஸ் பயலுகள் 😁😁😁\nஇனத்தை சுயலாபாத்த்துக்காக இரண்டு நாயும் காட்டியும் கூட்டியும் கொடுக்கும் பொண்ண ப்ரோக்கர்ஸ் பயலுகள் 😁😁😁\nஇதை ஒரு முஸ்லிமானவரை சொல்லச்சொல்லுங்க கசினோ மாமா.\nநீங்கள்தான்டா முஸ்லிம்களை க்ஷடி கொடுத்த முனாபீக்கள்\nஉயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான அறிக்கை பாராளுமன்றத்தில் சமர்பிப்பு\nதாஜுதீன் கொலை வழக்கு நவம்பர் 7ம் திகதி விசாரணைக்கு\nகளனி கங்கை பெருக்கெடுப்பு – மள்வானை, மாபிம, பட்டிவிலவில் வெள்ளம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987836295.98/wet/CC-MAIN-20191023201520-20191023225020-00484.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://www.dailyceylon.com/190716/", "date_download": "2019-10-23T20:21:35Z", "digest": "sha1:4MRBV24256E4YRK3PVRY24JV4L3Y342F", "length": 5344, "nlines": 70, "source_domain": "www.dailyceylon.com", "title": "எல்பிட்டிய பிரதேச சபைத் தேர்தல் குறித்து ஜே.வி.பி. விஜித ஹேரத் - Daily Ceylon", "raw_content": "\nஎல்பிட்டிய பிரதேச சபைத் தேர்தல் குறித்து ஜே.வி.பி. விஜித ஹேரத்\nஎல்பிட்டிய பிரதேச சபைத் தேர்தல் முடிவுகளின் மூலம் ஜனாதிபதித் தேர்தலில் தேசிய ரீதியிலான மக்கள் கருத்தை அளவிட முடியாது என மக்கள் விடுதலை முன்னணியின் பிரசாரச் செயலாளரும் பாராளுன்ற உறுப்பினருமான விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.\nஇதனை வைத்து ஜனாதிபதித் தேர்தலை சிலர் ஒப்பிட்டுக் கூறினாலும், பிரதேச சபைத் தேர்தல் ஒன்றின் முடிவு ஜனாதிபதித் தேர்தலுக்கு ஒப்பிடுவதற்கு எந்தவகையிலும் பொருத்தமற்றது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.\nஎதிர்வரும் நாட்களில் நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலும், எல்பிட்டிய பிரதேச சபைத் தேர்தலும் ஒன்றல்ல, இரண்டும் வேறுபட்டவை எனவும் அவர் மேலும் கூறியுள்ளார்.\nஎல்பிட்டிய தேர்தல் முடிவுகள் வெளியிடப்பட்டதன் பின்னர் ஜே.வி.பி.யிடம் வினவியபோதே அவர் இதனைக் கூறியுள்ளார். ஜே.வி.பி.யிற்கு எல்பிட்டிய தேர்தலில் 2 ஆசனங்கள் கிடைக்கப் பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது. (மு)\nPrevious: எல்பிட்டிய தேர்தல் முடிவுகள் குறித்து ஐ.தே.க. விளக்கம்\nNext: வாக்குச் சீட்டை கைத்தொலைபேசியில் புகைப்படம் எடுத்த இளைஞன் கைது\nஉயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான அறிக்கை பாராளுமன்றத்தில் சமர்பிப்பு\nதாஜுதீன் கொலை வழக்கு நவம்பர் 7ம் திகதி விசாரணைக்கு\nகளனி கங்கை பெருக்கெடுப்பு – மள்வானை, மாபிம, பட்டிவிலவில் வெள்ளம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987836295.98/wet/CC-MAIN-20191023201520-20191023225020-00484.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/tamilnadu/65419-sahitya-akademi-announced-yuva-puraskar-bal-sahitya-puraskar-award.html", "date_download": "2019-10-23T22:10:06Z", "digest": "sha1:3SOFYGXAMKVI2YPMWHB7ZT7FB7QDLOE3", "length": 8473, "nlines": 87, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "கவிஞர் சபரிநாதனுக்கு யுவ புரஸ்கார் விருது | Sahitya Akademi announced Yuva Puraskar, Bal Sahitya Puraskar award", "raw_content": "\n‘பிகில்’ சிறப்புக் காட்சிக்கு அனுமதி கேட்டு தமிழக அரசுக்கு கடிதம்\nதமிழகத்தில் 6 புதிய மருத்துவக் கல்லூரிகள் தொடங்க மத்திய அரசு ஒப்புதல்\nசென்னையில் பத்தாயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கியதாக காவல் ஆய்வாளர் கைது\nதீபாவளிக்காக சென்னையில் 24 மணி நேரமும் மாநகரப் பேருந்துகள் இயங்கும் : போக்குவரத்து துறை\nகவிஞர் சபரிநாதனுக்கு யுவ புரஸ்கார் விருது\nஇந்தாண்டுக்கான யுவ புரஸ்கார் விருது, ’வால்’ என்ற கவிதை தொகுப்புக்காக சபரிநாதனுக்கும், பால புரஸ்கார் விருது, தேவி நாச்சியப்பனுக் கும் அறிவிக்கப்பட்டுள்ளது.\nசாகித்ய அகாடமி ஒவ்வொரு வருடமும் 35 வயதுக்குட்பட்ட இளம் எழுத்தாளர்களுக்கு ‘யுவ புரஸ்கார்’ விருதையும் சிறுவர் இலக்கியத்துக்காக, ‘பால சாகித்ய புரஸ்கார்’ விருதையும் வழங்கி வருகிறது. அதன்படி இந்த ஆண்டுக்கான விருதுகள் இன்று அறிவிக்கப்பட்டுள்ளன. 23 எழுத் தாளர்களுக்கு யுவ புரஸ்கார் விருதும் 22 எழுத்தாளர்களுக்கு பால புரஸ்கார் விருதுகளும் அறிவிக்கப்பட்டன.\nஇதில் தமிழில் ’வால்’ என்ற கவிதை தொகுப்புக்காக சபரிநாதனுக்கு யுவ புரஸ்கார் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. குழந்தைகள் இலக்கிய பங்களிப்புக்காக பால புரஸ்கார் விருது, தேவி நாச்சியப்பனுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. தேவி நாச்சியப்பன், குழந்தைகள் கவிஞர்கள் அழ. வள்ளியப்பாவின் மகள்.\nஇந்த விருது, தாமிரப் பட்டயம் மற்றும் 50 ஆயிரம் ரூபாய்க்கான காசோலை ஆகியவற்றை உள்ளடக்கியது.\nரயில் விமானங்களில் கூட தமிழில் பறிமாற்றம் இருக்க வேண்டும் - பிரேமலதா\nநடிகர் சங்கத் தேர்தல்: கமல்ஹாசனை சந்தித்தது கே.பாக்யராஜ் அணி\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nபிரபஞ்சன் மறைவுக்கு அரசியல் தலைவர்கள் இரங்கல்\nஎழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணனுக்கு சாகித்ய அகாடமி விருது\nசாகித்ய அகாடமி நடத்தும் திருநங்கைகளுக்கான இலக்கிய சந்திப்பு\nஎழுத்தாளர் சுனில் கிருஷ்ணனுக்கு ‘யுவ புரஷ்கார்’விருது\nசாகித்ய அகாடமி விருதை ஏற்க இன்குலாப் குடும்பம் மறுப்பு\nகவிஞர் இன்குலாப், யூமா வாசுகிக்கு சாகித்ய அகாதமி விருது\nமாதொருபாகன் ஆங்கில மொ‌ழி பெயர்ப்புக்கு எதிர்ப்பு: டெல்லியில் போராட்டம்\nகவிக்கோ அப்துல் ரஹ்மான் மரணம்\nசாகித்ய அகாடமி விருத�� பெற்றார் வண்ணதாசன்\n\"பருவமழை 2 நாட்களுக்கு குறைந்திருக்கும்\" - வானிலை மையம்\n‘பிகில்’ சிறப்புக் காட்சிக்கு அனுமதி கேட்டு தமிழக அரசுக்கு கடிதம்\nதமிழகத்தில் 6 புதிய மருத்துவக் கல்லூரிகள் தொடங்க மத்திய அரசு ஒப்புதல்\nதீபாவளிக்காக சென்னையில் 24 மணி நேரமும் மாநகரப் பேருந்துகள் இயங்கும் : போக்குவரத்து துறை\n“சுபஸ்ரீ மரணம் ஈடுசெய்ய முடியாத இழப்பு” - பதிலளிக்க தமிழக அரசுக்கு ஆணை\n“தி சி.எம் ஆஃப் தமிழ்நாடு” - விஜய் ரசிகர்களின் வெறித்தன போஸ்டர்..\nகனடாவில் 'கிங் மேக்கர்' ஆகும் சிங்\nவிஜயின் ‘பிகில்’ படத்தை ஏன் பார்க்க வேண்டும் - டாப் 5 காரணங்கள்\nலைசென்ஸ் சோதனைக்கு பெண்கள் ஜீன்ஸ் அணிந்து வரக்கூடாதா\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nரயில் விமானங்களில் கூட தமிழில் பறிமாற்றம் இருக்க வேண்டும் - பிரேமலதா\nநடிகர் சங்கத் தேர்தல்: கமல்ஹாசனை சந்தித்தது கே.பாக்யராஜ் அணி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987836295.98/wet/CC-MAIN-20191023201520-20191023225020-00484.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/111906-virat-kohli-anushka-sharma-wedding-reception-held-at-mumbai", "date_download": "2019-10-23T20:22:00Z", "digest": "sha1:X4Y6J2JF4YOTGTDRGOVWMTSQXRNPM63R", "length": 5804, "nlines": 96, "source_domain": "cinema.vikatan.com", "title": "பிரபலங்கள் கலந்துகொண்ட விராட் கோலி - அனுஷ்கா ஷர்மா வரவேற்பு நிகழ்ச்சி..! | Virat Kohli Anushka Sharma Wedding Reception held at Mumbai", "raw_content": "\nபிரபலங்கள் கலந்துகொண்ட விராட் கோலி - அனுஷ்கா ஷர்மா வரவேற்பு நிகழ்ச்சி..\nபிரபலங்கள் கலந்துகொண்ட விராட் கோலி - அனுஷ்கா ஷர்மா வரவேற்பு நிகழ்ச்சி..\nஇந்திய அணியின் கேப்டன் விராட் ஹோலி, பாலிவுட் நடிகை அனுஷ்கா ஷர்மா இணையின் திருமணம் டிசம்பர் 11-ம் தேதி இத்தாலியில் நடைபெற்றது. இவர்களின் திருமண வரவேற்பு நிகழ்ச்சி மும்பையின் லொவர் பேரல் பகுதியிலுள்ள நட்சத்திர விடுதியில் நேற்றிரவு நடைபெற்றது. இதில் பாலிவுட் நட்சத்திரங்களும், இந்திய கிரிக்கெட் அணி வீரர்களும் என பல முக்கிய பிரபலங்கள் கலந்துகொண்டனர். இதையொட்டி அந்தப் பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.\nவிழாவில் பாலிவுட்டின் முன்னணி நடிகர்களான அமிதாப் பச்சன், ஷாருக்கான் ஆகியோர் கலந்துகொண்டனர். அபிஷேக்பச்சன் அவரது மனைவி ஐஸ்வர்யா ராயுடன் கலந்துகொண்டார். பாலிவுட் திரைப்பட இயக்குநர்களான ராஜ்குமார் ஹிரானி, அனுராக் காஷ்யப் உள்ளிட்டோரும் பங்கேற்றனர். சச்சின் டெண்டுல்கர் தனது மனைவி மற்றும் மகளுடன் வி���ாவில் கலந்துகொண்டார். சுனில் கவாஸ்கர் உள்ளிட்ட முன்னால் கிரிகெட் வீரர்கள் விழாவில் பங்கேற்றனர். இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான் தனது மனைவியுடன் விழாவுக்கு வருகை புரிந்தார். தோனி, ஜடேஜா, உமேஷ் யாதவ் உள்ளிட்ட இந்திய அணியின் கிரிகெட் வீரர்களும் விழாவில் கலந்துகொண்டனர்.\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987836295.98/wet/CC-MAIN-20191023201520-20191023225020-00484.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%8A%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF", "date_download": "2019-10-23T22:34:39Z", "digest": "sha1:P4E4M5ZZVJ6ASIHJDT5QJG2ALEFIBFAE", "length": 30013, "nlines": 174, "source_domain": "ta.wikipedia.org", "title": "வெள்ளையூர் ஊராட்சி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nமுதலமைச்சர் எடப்பாடி க. பழனிசாமி[2]\nமாவட்ட ஆட்சியர் ரோஹிணி ரா. பாஜிபாகரே இ. ஆ. ப. [3]\nநேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)\nவெள்ளையூர் ஊராட்சி (Vellaiyur Gram Panchayat), தமிழ்நாட்டின் சேலம் மாவட்டத்தில் உள்ள தலைவாசல் வட்டாரத்தில் அமைந்துள்ளது.[4][5] இந்த ஊராட்சி, கங்கவல்லி சட்டமன்றத் தொகுதிக்கும் கள்ளக்குறிச்சி மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டதாகும். இந்த ஊராட்சி, மொத்தம் 7 ஊராட்சி மன்றத் தொகுதிகளைக் கொண்டுள்ளது. இவற்றில் இருந்து 7 ஊராட்சி மன்ற உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்கின்றனர்.[6] 2011ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, மொத்த மக்கள் தொகை 3112 ஆகும். இவர்களில் பெண்கள் 1531 பேரும் ஆண்கள் 1581 பேரும் உள்ளனர்.\nதமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் 2015ஆம் ஆண்டுத் தரவின்படி கீழ்க்கண்ட தகவல் தொகுக்கப்பட்டுள்ளது.[6]\nசிறு மின்விசைக் குழாய்கள் 2\nமேல் நிலை நீர்த்தேக்கத் தொட்டிகள் 3\nஉள்ளாட்சிப் பள்ளிக் கட்டடங்கள் 3\nஊரணிகள் அல்லது குளங்கள் 4\nஊராட்சி ஒன்றியச் சாலைகள் 105\nசுடுகாடுகள் அல்லது இடுகாடுகள் 5\nஇந்த ஊராட்சியில் அமைந்துள்ள சிற்றூர்களின் பட்டியல்[7]:\n↑ \"தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு\". தமிழ்நாடு அரசு (2015). பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு\". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்\". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"தமிழக ஊராட்சிகளின் பட்டியல்\". தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"தலைவாசல் வட்டார வரைபடம்\". தேசிய தகவலியல் மையம், தமிழ்நாடு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ 6.0 6.1 \"தமிழக ஊராட்சிகளின் புள்ளிவிவரம்\". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"தமிழக சிற்றூர்களின் பட்டியல்\". தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\nவெள்ளாளகுண்டம் · வீராணம் · வலசையூர் · வளையக்காரனூர் · உடையாப்பட்டி · தைலானூர் · சுக்கம்பட்டி · எஸ். என். மங்கலம் · பூவனூர் · பெரியகவுண்டாபுரம் · பள்ளிப்பட்டி · மின்னாம்பள்ளி · மேட்டுப்பட்டி · மாசிநாயக்கன்பட்டி · எம். தாதனூர் · எம். பெருமாபாளையம் · எம். பாலப்பட்டி · குப்பனூர் · குள்ளம்பட்டி · கோராத்துப்பட்டி · கூட்டாத்துப்பட்டி · கருமாபுரம் · காரிப்பட்டி · தாசநாயக்கன்பட்டி · டி. பெருமாபாளையம் · சின்னனூர் · சின்னகவுண்டாபுரம் · அனுப்பூர் · ஆலடிப்பட்டி · அதிகாரிப்பட்டி · ஆச்சாங்குட்டப்பட்டி · ஏ. என். மங்கலம்\nவளையமாதேவி · துலுக்கனூர் · தென்னங்குடிபாளையம் · தாண்டவராயபுரம் · சீலியம்பட்டி · இராமநாயக்கன்பாளையம் · புங்கவாடி · பைத்தூர் · மஞ்சினி · மல்லியகரை · கொத்தாம்பாடி · கூளமேடு · கல்பகனூர் · கல்லாநத்தம் · ஈச்சம்பட்டி · சொக்கநாதபுரம் · அரசநத்தம் · அப்பமசமுத்திரம் · அம்மம்பாளையம் · அக்கிச்செட்டிபாளையம்\nவேம்பனேரி · வெள்ளரிவெள்ளி · பக்கநாடு · நெடுங்குளம் · இருப்பாளி · தாதாபுரம் · சித்தூர் · செட்டிமாங்குறிச்சி · ஆவணிபேரூர் கிழக்கு · ஆடையூர்\nஏற்காடு · வேலூர் · வெள்ளக்கடை · வாழவந்தி · தலைசோலை · செம்மநத்தம் · நாகலூர் · மாரமங்கலம் · மஞ்சகுட்டை\nவெள்ளாளப்பட்டி · வெள்ளக்கல்பட்டி · யு. மாரமங்கலம் · தும்பிபாடி · தொளசம்பட்டி · திண்டமங்கலம் · தேக்கம்பட்டி · தாதியம்பட்டி · சிக்கனம்பட்டி · சிக்கம்பட்டி · செம்மன்கூடல் · செல்லபிள்ளைகுட்டை · சங்கீதபட்டி · சாமிநாய்க்கன்பட்டி · எஸ். செட்டிபட்டி · புளியம்பட்டி · பொட்டிபுரம் · பெரியேரிபட்டி · பாகல்பட்டி · பச்சனம்பட்டி · நாரணம்பாளையம் · நல்லகவுண்டம்பட்டி · முத்துநாய்க்கன்பட்டி · மூங்கில்பாடி · மாங்குப்பை · எம். செட்டிபட்டி · கோட்டமேட்டுப்பட்டி · கோட்டமாரியம்மன்கோயில் · கோட்டகவுண்டம்பட்டி · காமலாபுரம் · கொல்லப்பட்டி · எட்டிகுட்டபட்டி · பல்பாக்கி\nவேப்பிலை · உம்பளிக்கம்பட்டி · செம்மாண்டப்பட்டி · பூசாரிப்பட்டி · பண்ணப்பட்டி · நடுப்பட்டி · மூக்கனூர் · கூக்குட்டப்பட்டி · கொங்குபட்டி · காருவள்ளி · கஞ்சநாய்க்கன்பட்டி · கணவாய்புதூர் · குண்டுக்கல் · தாராபுரம் · தீவட்டிப்பட்டி · டேனிஷ்பேட்டை · பொம்மியம்பட்டி\nஉலிபுரம் · தகரப்புதூர் · பச்சமலை · ஒதியத்தூர் · நாகியம்பட்டி · நடுவலூர் · மண்மலை · கொண்டையம்பள்ளி · கடம்பூர் · ஜங்கமசமுத்திரம் · கூடமலை · ஆணையம்பட்டி · பேளூர் · கிருஷ்ணாபுரம்\nவெள்ளாளபுரம் · தங்காயூர் · சமுத்திரம் · புதுப்பாளையம் · குரும்பப்பட்டி · கோரணம்பட்டி · கோணசமுத்திரம் · கச்சுப்பள்ளி · எருமைப்பட்டி\nசிங்கிரிப்பட்டி · சாம்பள்ளி · பண்ணவாடி · பாலமலை · நவப்பட்டி · மூலக்காடு · லக்கம்பட்டி · கோல்நாய்க்கன்பட்டி · காவேரிபுரம் · கருங்கல்லூர் · கண்ணாமூச்சி · தின்னப்பட்டி · சித்திரப்பட்டிபுதூர் · ஆலமரத்துப்பட்டி\nவீராச்சிப்பாளையம் · வடுகப்பட்டி · சுங்குடிவரதம்பட்டி · சன்னியாசிப்பட்டி அக்ரஹாரம் · புள்ளாகவுண்டம்பட்டி அக்ரஹாரம் · புள்ளாக்கவுண்டம்பட்டி · ஒலக்கசின்னானூர் · மொத்தையனூர் · மோரூர் மேற்கு · மோரூர் கிழக்கு · கோட்டவரதம்பட்டி · கோனேரிபட்டி அக்ரஹாரம் · கோனேரிபட்டி · காவேரிப்பட்டி அக்ரஹாரம் · காவேரிபட்டி · கத்தேரி · ஐவேலி · இருகாலூர் · தேவண்ணகவுண்டனூர் · சின்னாகவுண்டனூர் · அன்னதானப்பட்டி · ஆலத்தூர்\nவட்டமுத்தாம்பட்டி · திருமலைகிரி · சேலத்தாம்பட்டி · சர்க்கார்கொல்லப்பட்டி · சன்னியாசிகுண்டு · மல்லமூப்பம்பட்டி · மஜ்ராகொல்லப்பட்டி · கொண்டப்பநாய்க்கன்பட்டி · இனாம்வேடுகத்தாம்பட்டி · எருமாபாளையம் · தளவாய்பட்டி · செட்டிசாவடி · அய்யம்பெருமாம்பட்டி · ஆண்டிப்பட்டி\nவேப்பநத்தம் · வேப்பம்பூண்டி · வெள்ளையூர் · வரகூர் · வடகுமரை · ஊனத்தூர் · தியாகனூர் · திட்டச்சேரி · தென்குமரை · தலைவாசல் · சித்தேரி · சிறுவாச்சூர் · சாத்தப்பாடி · சார்வாய் புதூர் · சார்வாய் · சதாசிவபுரம் · புத்தூர் · புனல்வாசல் · புளியங்குறிச்சி · பெரியேரி · பட்டுத்துறை · பகடப்பாடி · நாவலூர் · நாவக்குறிச்சி · மணிவிழுந்தான் · லத்துவாடி · கவர்பனை · காட்டுக்கோட்டை · காமக்காபாளையம் · இலுப்பநத்தம் · கோவிந்தம்பாளையம் · கிழக்கு ராஜாபாளையம் · தேவியாக்குறிச்சி · ஆரத்தி அக்ரஹாரம் · ஆறகளூர்\nடி. கோணகாபாடி · செலவடை · ராமிரெட்டிபட்டி · பாப்பம்பாடி · பனிக்கனூர் · மானத்தாள் · மல்லிக்குட்டை · குருக்குப்பட்டி · கருக்கல்வாடி · எலவம்பட்டி · எடையப்பட்டி · துட்டம்பட்டி · தெசவிளக்கு · அரூர்பட்டி · அரியாம்பட்டி · அமரகுந்தி · அழகுசமுத்திரம்\nவீரக்கல் · தோரமங்கலம் · சூரப்பள்ளி · சாணாரப்பட்டி · பெரியசோரகை · கரிக்காப்பட்டி · கோனூர் · சின்னசோரகை · ஆவடத்தூர்\nவாழகுட்டபட்டி · தும்பல்பட்டி · திப்பம்பட்டி · தம்மநாயக்கன்பட்டி · சந்தியூர் ஆட்டையாம்பட்டி · பெரமனூர் · பாரப்பட்டி · பள்ளிதெருபட்டி · நிலவாரபட்டி · நெய்க்காரப்பட்டி · நாழிக்கல்பட்டி · மூக்குத்திபாளையம் · குரால்நத்தம் · கம்மாளப்பட்டி · கெஜல்நாயக்கன் பட்டி · ஏர்வாடிவாணியம்பாடி · தாசநாய்க்கன்பட்டி · அம்மாபாளையம் · அமானிகொண்டலாம்பட்டி · சந்தியூர்\nமேற்கு ராஜாபாளையம் · வெள்ளாளப்பட்டி · வீரக்கவுண்டனூர் · வைத்தியகவுண்டன்புதூர் · வடுகத்தம்பட்டி · உமையாள்புரம் · தும்பல் · தென்னம்பிள்ளையூர் · தாண்டானுர் · தளவாய்ப்பட்டி · தமையனூர் · செக்கடிப்பட்டி · புத்திரகவுண்டன்பாளையம் · பெரியகிருஷ்ணாபுரம் · பாப்பநாயக்கன்பட்டி · பனமடல் · பழனியாபுரி · பெ. க. மலை மேல்நாடு · பெ. க. மலை கீழ்நாடு · ஒட்டப்பட்டி · ஓலப்பாடி · முத்தாக்கவுண்டனூர் · மேட்டுடையார்பாளையம் · கொட்டவாடி · கல்யாணகிரி · கல்லேரிப்பட்டி · களரம்பட்டி · கோபாலபுரம் · இடையப்பட்டி · சின்னகிருஷ்ணாபுரம் · சி. க. மலை வடக்கு நாடு · சி. க. மலை தெற்கு நாடு · பே. கரடிப்பட்டி · ஆரியபாளையம் · ஏ. கொமாரபாளையம் · ஏ. கரடிப்பட்டி\nவைகுந்தம் · தப்பகுட்டை · நடுவனேரி · மாக். டொனால்டு சவுல்ட்ரி · கன்னந்தேரி · கண்டர்குலமாணிக்கம் · கனககிரி · காளிகவுண்டம்பாளையம் · கூடலூர் · ஏகாபுரம் · ஏஜிஆர். தாழையூர் · அ. புதூர்\nவிருதாசம்பட்டி · வெள்ளார் · தெத்திகிரிபட்டி · சாத்தப்பாடி · பொட்டனேரி · பள்ளிப்பட்டி · ஓலைப்பட்டி · மல்லிகுந்தம் · எம். என். பட்டி · எம். காளிபட்டி · குட்டபட்டி · கொப்பம்பட்டி · கூனாண்டியூர் · புக்கம்பட்டி · பானாபுரம் · அரங்கனூர் · அமரம்\nவிலாரிபாளையம் · வேப்பிலைபட்டி · துக்கியாம்பாளையம் · திருமனூர் · தேக்கல்பட்டி · சோமம்பட்டி · சிங்கிபுரம் · புழுதிகுட்டை · பொன்னாரம்பட்டி · நீர்முல்லிகுட்டை · முத்தம்பட்டி · மன்னார்பாளையம் · மண்ணாய்க்கன்பட்டி · குறிச்சி · குமாரபாளையம் · கோலாத��துகோம்பை · காட்டுவேப்பிலைபட்டி · சின்னமநாய்க்கன்பாளையம் · சந்திரபிள்ளைவலசு · அத்தனூர்பட்டி\nவேம்படிதாளம் · வீரபாண்டி · உத்தமசோழபுரம் · சேனைபாளையம் · ராக்கிபட்டி · ராஜாபாளையம் · புத்தூர் அக்ரஹாரம் · பூலவாரி அக்ரஹாரம் · பெருமாம்பட்டி · பெருமாகவுண்டம்பட்டி · பெரிய சீரகாபாடி · பாப்பாரப்பட்டி · முருங்கபட்டி · மூடுதுறை · மருளையம்பாளையம் · மாரமங்கலத்துப்பட்டி · கீரபாப்பம்பாடி · கல்பாரப்பட்டி · கடத்தூர் அக்ரஹாரம் · இனாம்பைரோஜி · எட்டிமாணிக்கம்பட்டி · சென்னகிரி · ஆரிகவுண்டம்பட்டி · ஆனைகுட்டபட்டி · அக்கரபாளையம்\nஎ. அத்திப்பாக்கம் · அலங்கிரி · அங்கனூர் · ஆசனூர் · அதையூர் · தாமல் · எல்லைகிராமம் · ஏமம் · எறையூர் · குணமங்கலம் · காட்டுஎடையார் · காட்டுநெமிலி · காட்டுசெல்லூர் · கிளியூர் · கொளத்தூர்.எ · கூத்தனூர் · கூவாடு · எ.குமாரமங்கலம் · குஞ்சரம் · எம். குன்னத்தூர் · மழவராயனூர். எ · மூலசமுத்திரம் · நெய்வணை · நத்தாமூர் · நெடுமானூர் · நொனையவாடி · பாலி · பல்லவாடி · பரிந்தல் · பெரியகுறுக்கை · பிடாகம் · பின்னல்வாடி · பு.கிள்ளனூர் · கொணகலவாடி · பு.மலையனூர் · புகைப்பட்டி · புல்லூர் · புத்தமங்கலம் · ஆர்.ஆர்.குப்பம் · சாத்தனூர்.ஏ · சீக்கம்பட்டு · செம்பிமாதேவி · எஸ்.மலையனூர் · சிக்காடு · சிறுபாக்கம் · ஸ்ரீதேவி · தானம் · தேண்குணம் · திருப்பெயர் · வடகுறும்பூர் · வடமாம்பாக்கம் · வீரமங்கலம் · வெள்ளையூர்\nவிழுப்புரம் - உளுந்தூர்பேட்டை · ஓலக்கூர் · கண்டமங்கலம் · கண்ணை · கல்வராயன் மலை · கள்ளக்குறிச்சி · கோலியனூர் · சங்கராபுரம் · சின்னசேலம் · செஞ்சி · தியாகதுர்கம் · திருக்கோவிலூர் திருநாவலூர் · திருவெண்ணெய்நல்லூர் · மயிலம் · மரக்காணம் · முகையூர் · மேல்மலையனூர் · ரிஷிவந்தியம் · வல்லம் · வானூர் · விக்கிரவாண்டி ·\nத. இ. க. ஊராட்சித் திட்டம்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 20 மார்ச் 2017, 11:46 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987836295.98/wet/CC-MAIN-20191023201520-20191023225020-00484.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88.pdf/159", "date_download": "2019-10-23T21:46:00Z", "digest": "sha1:GCUOKW4IUZT3ZV5QDBUX2W22EVW2L2GH", "length": 9549, "nlines": 73, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:அறிவியல் பயிற்றும் முறை.pdf/159 - விக்கிமூலம்", "raw_content": "\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை\nபயிற்றுதலில் மேற்கொள்ளும் சாதனங்கள்-1 #43 سمہ *مہ حمسہ بہw-مبر SAASAASAASAASAASAASAAAS இங்கிலேயில் உயர்நிலைப் பள்ளிகளிலும் தொடக்கநிலைப் பள்ளிகளிலும் இத்தகைய நூல்களே எங்ங்னம் வாங்கிச் சேர்க்க இயலும் தமிழில் அறிவியல் நூல்கள் : அறிவியலே உணர்த்தும் துரல்கள் தமிழில் இல்லே என்பது உண்மைதான். புத்தம் புதிய கலைகள், பஞ்ச பூதச் செயல்களின் நுட்பங்கள் கூறும் மேன்மைக் கலைகள் தமிழில் இன்னும் தோன்றத்தான் இல்லே. ஆனால், ஒரு சிலர் பிறகாட்டு நல்லறிஞர் சாத்திரங்களேத் தமிழ் மொழியில் பெயர்க்கத் தொடங்கியுள்ளனர். தமிழில் ஒருசில அறிவியல் நூல்கள் வெளி வந்துள்ளன ; கழகத்தில் வெளியாகியுள்ள ஒருசில நூல்களையும் தென்னிந்திய மொழிப் புத்தக டிரஸ்டின் ஆதரவில் வெளிவந்த பல நூல்களே யும் ஈண்டுக் குறிப்பிடலாம். ஒருசில திங்கள் வெளியீடுகளும் தோன்றியுள்ளன. தேனீ வளர்த்தல், பட்டுப்பூச்சி வளர்த்தல், காகிதம் செய்தல், சோப்பு செய்தல் போன்ற தொழில்களே விளக்கும் ஒருசில நூல்கள் தமிழில் வெளியிடப்பெற்றிருக்கின்றன. தமிழில் அறிவியல் நூல்கள் அதிகம் தோன்ருவிடினும் ஆங்கிலத்தில் எண்ணற்ற நூல்கள் உள்ளன; எல்லா கிலே மானுக்கர்களுக்கும் நூல்கள் வெளியாகி உள்ளன. உயர்நிலைப் பள்ளி மாணுக்கர்கள் ஆங்கில அறிவு ஒரளவு பெற்றிருக்கின்றனராதலின், ஆங்கிலத்தில் உள்ள நூல்களே வாங்கலாமன்ருே தமிழில் அறிவியல் நூல்கள் : அறிவியலே உணர்த்தும் துரல்கள் தமிழில் இல்லே என்பது உண்மைதான். புத்தம் புதிய கலைகள், பஞ்ச பூதச் செயல்களின் நுட்பங்கள் கூறும் மேன்மைக் கலைகள் தமிழில் இன்னும் தோன்றத்தான் இல்லே. ஆனால், ஒரு சிலர் பிறகாட்டு நல்லறிஞர் சாத்திரங்களேத் தமிழ் மொழியில் பெயர்க்கத் தொடங்கியுள்ளனர். தமிழில் ஒருசில அறிவியல் நூல்கள் வெளி வந்துள்ளன ; கழகத்தில் வெளியாகியுள்ள ஒருசில நூல்களையும் தென்னிந்திய மொழிப் புத்தக டிரஸ்டின் ஆதரவில் வெளிவந்த பல நூல்களே யும் ஈண்டுக் குறிப்பிடலாம். ஒருசில திங்கள் வெளியீடுகளும் தோன்றியுள்ளன. தேனீ வளர்த்தல், பட்டுப்பூச்சி வளர்த்தல், காகிதம் செய்தல், சோப்பு செய்தல் போன்ற தொழில்களே விளக்கும் ஒருசில நூல்கள் தம���ழில் வெளியிடப்பெற்றிருக்கின்றன. தமிழில் அறிவியல் நூல்கள் அதிகம் தோன்ருவிடினும் ஆங்கிலத்தில் எண்ணற்ற நூல்கள் உள்ளன; எல்லா கிலே மானுக்கர்களுக்கும் நூல்கள் வெளியாகி உள்ளன. உயர்நிலைப் பள்ளி மாணுக்கர்கள் ஆங்கில அறிவு ஒரளவு பெற்றிருக்கின்றனராதலின், ஆங்கிலத்தில் உள்ள நூல்களே வாங்கலாமன்ருே எம்மொழியில் படித்தால் என்ன அறிவு பெறுவதுதானே முக்கிய நோக்கம் எனவே, ஆங்கில மொழியில் வெளி வந்த நூல்களேயும் தமிழில் கிடைக்கக் கூடிய ஒருசில நூல்களேயும் ஆசிரியர்கள் வாங்கி அறிவியல் நூலகத்தில் வைக்கலாம். -\nபல துறை நூல்கள் : எத்தகைய நூல்களே ஆசிரியர் வாங்கலாம் அறிவியல் துறை மிக விரிந்த நிலையில் உள்ளது. அதில் பெளதிகம், வேதியியல், உயிரியல், வானநூல், நில இயல், தாவர இயல் முதலிய பல்வேறு பகுதிகள் உள. இத்துறைகளில் உயர்நிலைப் பள்ளி மாளுக்கர்களுக்கென நல்ல முறையில் எழுதப்பெற்ற நூல்களே வாங்கலாம். பொறியியல், தொழில் நுணுக்க இயல்பற்றிய நூல்களையும் அறிவியல் கண்டுபிடிப்புகள்பற்றியனவும், அறிவிய லறிஞர்களின் வாழ்க்கை வரலாறுகளேயும் தன்-வரலாறுகளேயும் பற்றியனவுமான நூல்களே வாங்கிச் சேர்க்கலாம். சோப்பு செய்தல், தேனி வளர்த்தல், காகிதம் செய்தல், ஒளிப்படக் கலை, வானொலி போன்ற ஈடுபாட்டுக்கலைகளே (Hobbies) விளக்கும் ஒருசில நூல் களும் இந் நூலகத்தில் இடம் பெறலாம். அறிவியல் பயிற்றும் முறை கஜாக் கூறும் ஒரு சில நூல்களேயும் வாங்கி வைத்தால் ஆசிரியர் களுக்குப் பெரும் பயன் விளக்கும். T:ெF போன்றவை. 2. The Basic Science Education Series 6Tsảrp G3 trl-fosd @susifeußg si sir uso நி&ல்களுக்கேற்ற நூல்கள். *\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 8 ஆகத்து 2018, 13:27 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987836295.98/wet/CC-MAIN-20191023201520-20191023225020-00484.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%85%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D.pdf/100", "date_download": "2019-10-23T21:00:05Z", "digest": "sha1:FGRLIS6HCLN6SUA6B426ZBBOTPNSCMR4", "length": 6943, "nlines": 78, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:அலைகள்.pdf/100 - விக்கிமூலம்", "raw_content": "\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை\n98 இ லா, ச. ராமாமிருதம்\nநான் சொல்ல வந்தது இதுதான் சொன்ன பிறகு என் மனம் இன்னும் பெரிதான மாதிரி எனக்கு இருக்கி���து, என் னுள் ஆகாசம் புகுந்துகொண்டாற்போல், நானே இப்போது அதில்தான் மிதந்து கொண்டிருக்கிறேன். உங்களிடம் சொன்னதிலேயே எனக்கு நிறைவு ஏற்படுகிறது.\n‘நானே தான் பேசிக்கொண்டிருக்கிறேன்; எனக்கே தெரிகிறது. ஆனால், எனக்குப் பேசின மாதிரியே இல்லை. இன்னும் பேச எவ்வளவோ முடியும்.\n“உங்களிடம் சொல்லிக் கொண்டு வருகையிலேயே, கேள்விகள் தாமே எழுகின்றன.\n :இப்பொழுது விமலாவின் கழுத்தில்தொங்கும் மாங்கல் யம் என் கழுத்தில் ஏறியிருந்தாலோ\n“அவர் அவ்வளவு சங்கோசியாயில்லாமல் இருந்திருந் தாலோ\nகுளத்தங்கரையில் அவர் என் கையைப் பிடித்திழுத் திருந்தாலோ\n‘இக்கேள்விகளுக்கு இப்போநான் என்ன பதில் சொல்ல முடியும் நான் என் வர்க்கத்திற்கே பேசுவதாய் வைத்துக் கொள்ளுங்கோளேன். எனக்கு வாய்க்கப்போகும் கணவன் இவன்தான் என்று நான் முன்கூட்டி எப்படியறிய முடியும் நான் என் வர்க்கத்திற்கே பேசுவதாய் வைத்துக் கொள்ளுங்கோளேன். எனக்கு வாய்க்கப்போகும் கணவன் இவன்தான் என்று நான் முன்கூட்டி எப்படியறிய முடியும் “ஆகையால் எனக்கு வாய்ப்பவன் எவனோ, எவனா யிருந்தாலும் சரி, அவரிடம் நன்றி, விசுவாசம், நாணயம்இவை விட உயர்ந்து, நிலை நிற்பனவாய் நிச்சயமாய் நான் நிறைவேற்றக்கூடிய பிரமாணிக்கங்கள் எவைகளுக்கு நான் என்னை சமர்ப்பித்துக்கொள்ள முடியும் “ஆகையால் எனக்கு வாய்ப்பவன் எவனோ, எவனா யிருந்தாலும் சரி, அவரிடம் நன்றி, விசுவாசம், நாணயம்இவை விட உயர்ந்து, நிலை நிற்பனவாய் நிச்சயமாய் நான் நிறைவேற்றக்கூடிய பிரமாணிக்கங்கள் எவைகளுக்கு நான் என்னை சமர்ப்பித்துக்கொள்ள முடியும் மற்றவை தாமே வரும்; வந்தால் வரட்டும். வாராதினும் போகட்டும் மற்றவை தாமே வரும்; வந்தால் வரட்டும். வாராதினும் போகட்டும் இவை: தாம் எனக்கு முக்கியமாய்ப் படுகின்றன.\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 10 மார்ச் 2018, 08:26 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987836295.98/wet/CC-MAIN-20191023201520-20191023225020-00484.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%85%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D.pdf/254", "date_download": "2019-10-23T20:42:48Z", "digest": "sha1:PWBF3LTBZOXJTKI3EP6B76JZGWQREUJY", "length": 7233, "nlines": 78, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:அலைகள்.pdf/254 - விக்க��மூலம்", "raw_content": "\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை\n252 இ லா, ச. ராமாமிருதம்\nகையில் குழல்தான் பாக்கி. யார் தூக்கிக்கொண்டாலும், அவள் எவ்வளவு ரூபவதியானாலும், அவள் ஒளி உடலே மங்கிற்று. அதைக் குழந்தை வாங்கிக்கொண்டாற் போல்.\n“குழந்தைக்குச் சுற்றிப் போடுங்கள் ஆயுசோட நன்றா யிருக்கணும்\nதாயாருக்குப் பெருமை தாங்க முடியவில்லை. குழந்தை முகத்தைச் சுற்றித் தன் நெற்றியில் நெரித்துக்கொண்டாள். சொடக்குகள் சொடசொடவென்று உதிர்ந்தன. குழந்தை இடுப்பினின்றிழிந்து, கூட்டத்தில் புகுந்து, தன் வயதுக் குழந்தைகளுடன் விளையாடக் கலந்து கொண்டான்.\n‘ஒரு வயதுக்குமேல் எந்தப் பொம்மனாட்டியும் வெறுங் கையை வீசிண்டு வெளியே கிளம்பக்கூடாது.”\nபெண்கள் கூட்டத்தை அவள் வெற்றிப் பார்வை வெள் ளோட்டம் விட்டது. இடுப்பில் ஒரு குழந்தை இருந்தால் தான் அழகு. அதுதான் அவளுக்குக் கெளரவம் \nஅவள் பெருமிதத்தில் ஆச்சரியமில்லை. ஆனால் எல் லோருக்கும் அவளுக்கு வாய்த்தாற்போல் இடுப்புக்கு எடுப் பாய்க் கிடைக்கணுமே என்பதுதான் கேள்வி,\nசெட்டியார் வீட்டு வைபவம் பிரமாதம். தெருவை உடைத்துப் பந்தல், இரண்டு லெட்’ பரிசாரகர். சமை யல் ஓயாமல் நடந்துகொண்டேயிருக்கிறது. மத்தியானச் சாப்பாட்டிற்குப் பிறகு பஜனை. பிற்பகல் நாயனார். மாலை டீ பார்டிக்கு’ப்பின் பாட்டுக் கச்சேரி. இரவு விருந் துக்குப் பின் சதிர்க் கச்சேரி. இரண்டு பெரும் அறைகள் தேங்காய்க் கிடங்காயும் பாத்திரக் கிடங்காயும் மாறியிருக் கின்றன. என்னால் மூக்கில் விரலை வைக்காமல் இருக்க முடியவில்லை. முந்திரி. மாகாணிமேல் தன் பாதங்களை ஊன்றித் தானே இங்கு மகாலக; மி இப்படிப் பெருகி யிருக்கிறாள்\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 10 மார்ச் 2018, 08:50 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987836295.98/wet/CC-MAIN-20191023201520-20191023225020-00484.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%86%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D.pdf/94", "date_download": "2019-10-23T20:43:01Z", "digest": "sha1:45RR6O5CINVWBTXIAPYABVEBNOJHFVLW", "length": 7379, "nlines": 78, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:ஆத்மாவின் ராகங்கள்.pdf/94 - விக்கிமூலம்", "raw_content": "\nஇந்த பக்கம் மெய்ப்பு ப���ர்க்கப்படவில்லை\n'அதான் அன்னிக்கிக் கோவில்லே பாத்தீங்களாமே தம்பி கழுத்திலே தங்கச் சங்கிலியோட இருந்திருப்பாரே'\n\"அவர் எதுக்கு அங்கே வருகிறார்\n'எப்பவாவது அவரும், திருவேங்கடம் முதலியாரும், தென்கரை வக்கீலும் வீணை கேட்க வருவாங்க...'\nசிறிது நேரம் ஒன்றும் பேசத் தோன்றாமல் நின்றான் ராஜாராமன். வாளியையும் கும்மட்டி அடுப்பையும் அவன் கையிலிருந்து வாங்கிக் கொண்டு மாடி வரை உடன் வந்து கொடுத்து விட்டுப் புறப்பட்டார் பத்தர்.\nஅறையில் குப்பென்று மல்லிகைப் பூ வாசனை கமகமத்தது. ராஜாராமன் திரும்பிப் பார்த்தான். வாசகசாலைச் சுவரிலிருந்த காந்தி படம், திலகர் படம், பாரதியார் படம் எல்லாவற்றிற்கும் மல்லிகைப் பூச்சரம் போட்டிருந்தது. இது மதுரத்தின் வேலையாகத்தான் இருக்க வேண்டுமென்று தோன்றியது. மொட்டை மாடியை இணைக்கும் படிக்கு மேலே மரநிலைதான் உண்டு, கதவு கிடையாது. ஆனாலும், பின்பக்கத்து மொட்டைமாடிச் சுவருக்கும் வாசகசாலை மொட்டைமாடிச் சுவருக்கும் நடுவே முக்கால்பாக நீளம் இடைவெளி உண்டே எப்படித் தாவி வர முடியும் என்பது அவனுக்கு வியப்பாகவே இருந்தது. சந்தேகத்தோடு மேலே படியேறிப் போய்ப் பார்த்தான் அவன். இரண்டு சுவர்களையும் ஒரு பழைய ஊஞ்சல் பலகை பாலம் போட்டாற்போல இணைத்துக் கொண்டிருந்தது. அவன் பார்த்துக்கொண்டிருக்கும் போதே மதுரம் வெள்ளித்தட்டில் - ஆவி பறக்கும் இட்லிகளுடன் அந்தப் பலகை வழியே ஏறி நடந்து வந்தாள். அவள் கையில் இலையும் இருந்தது.\nராஜாராமனுக்குத் திடீரென்று அவளைக் கேலிசெய்து பார்க்க வேண்டுமென்று தோன்றியது.\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 28 ஜனவரி 2018, 09:51 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987836295.98/wet/CC-MAIN-20191023201520-20191023225020-00484.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/tamilnadu/16348-.html?utm_source=site&utm_medium=sticky&utm_campaign=sticky", "date_download": "2019-10-23T21:05:18Z", "digest": "sha1:ARO53RJTZRSOAOTAJW4VDCZXTYU3SUN6", "length": 13370, "nlines": 255, "source_domain": "www.hindutamil.in", "title": "நாடு முழுவதும் மத்திய அரசு ஊழியர்கள் இன்று போராட்டம் | நாடு முழுவதும் மத்திய அரசு ஊழியர்கள் இன்று போராட்டம்", "raw_content": "வியாழன், அக்டோபர் 24 2019\nநாடு முழுவதும் மத்திய அரசு ஊழியர்கள் இன்று போராட்டம்\n7-வது ஊதிய கமி���ன் இடைக்கால நிவாரணம் அறிவிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட 11 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மத்திய அரசு ஊழியர்கள் நாடு முழுவதும் இன்று போராட்டம் நடத்தவுள்ளனர்.\nஇது தொடர்பாக மத்திய அரசு ஊழியர்கள் மகா சம்மேளனத்தின் பொதுச் செயலாளர் எம்.துரைப்பாண்டியன் கூறியதாவது:\nஒவ்வொரு முறை ஊதிய கமிஷன் அமைக்கும்போதும், இடைக்கால நிவாரணம் அறிவிக்கப்படும். ஆனால், தற்போது அமைக்கப்பட்டுள்ள 7-வது ஊதிய கமிஷன்படி, எங்களுக்கு இன்னமும் இடைக்கால நிவாரணம் அறிவிக்கப்படவில்லை, புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து, பழைய ஓய்வூதிய முறையை மீண்டும் அமல்படுத்த வேண்டும், மத்திய அரசு அலுவலகங்களின் பணிகளை தனியாரிடம் ஒப்படைப்பதை நிறுத்த வேண்டும்.\nமேலும், ரயில்வே, வருமான வரித்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளில் காலியாக உள்ள 6 லட்சம் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட 11 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நாடு முழுவதும் (ஜம்மு-காஷ்மீர் தவிர்த்து) இன்று தர்ணா போராட்டம் நடத்தவுள்ளோம். சென்னையில் உள்ள சாஸ்திரி பவனில் தர்ணா போராட்டம் நடத்தப்படுகிறது.\n7-வது ஊதிய கமிஷன்இடைக்கால நிவாரணம்11 அம்ச கோரிக்கைகள்மத்திய அரசு ஊழியர்கள்போராட்டம்\nயாருக்கு வாக்களித்தாலும் பாஜகவுக்குச் செல்கிறது: மகாராஷ்ட்ரா கிராம வாக்காளர்கள்...\nரெஃப்ரிஜிரேட்டர் டிரே தண்ணீரிலும் டெங்கு கொசு உற்பத்தியாகும்:...\nஅடுத்த நூற்றாண்டின் பொதுவுடைமை இயக்கம்\n‘பிகில்’ உள்ளிட்ட எந்தப் படத்துக்கும் தீபாவளி சிறப்புக்...\nபடிப்படியாகத்தான் மதுவை ஒழிக்க முடியும்: அமைச்சர் ஜெயக்குமார்\nரஜினிகாந்த் பாஜகவில் இணைய வேண்டும்: பொன்.ராதாகிருஷணன் விருப்பம்\nஅண்ணா நூலகத்தின் இரண்டாவது உறுப்பினர் நான்: திமுகவினர் அதிகளவில் உறுப்பினராவீர் : ஸ்டாலின்...\n‘பிகில்’, ‘கைதி’ உள்ளிட்ட படங்கள் சிறப்புக்காட்சிகள் உண்டா- அமைச்சர் கடம்பூர் ராஜு ட்விட்டர்...\nபேனர் வைக்க மாட்டோம்: அதிமுகவும் உயர் நீதிமன்றத்தில் பிரமாணப் பத்திரம் தாக்கல்\nகாஷ்மீரில் பாகிஸ்தானின் பயங்கரவாதச் செயல்களை பன்னாட்டு ஊடகங்கள் புறக்கணிக்கின்றன: அமெரிக்கக் கமிட்டி முன்...\nகாஷ்மீரில் பாகிஸ்தானின் பயங்கரவாதச் செயல்களை பன்னாட்டு ஊடகங்கள் புறக்கணிக்கின்றன: அமெரிக்கக் கமிட்டி மு���்...\nஉ.பி.யில் கொலையுண்ட கமலேஷ் திவாரி குடும்பத்திற்கு ரூ.15 லட்சம், ஒரு வீடு: முதல்வர்...\nபலா,வாழை பழங்களில் இருந்து ஆல்ஹகால் குறைவான ஒயின்: கேரள அரசு திட்டம்\nசாலை விதி மீறல்: அபராதங்களை குறைத்தது கேரள அரசு; எவ்வளவு குறைப்பு\nஅண்ணா நூலகத்தின் இரண்டாவது உறுப்பினர் நான்: திமுகவினர் அதிகளவில் உறுப்பினராவீர் : ஸ்டாலின்...\n‘பிகில்’, ‘கைதி’ உள்ளிட்ட படங்கள் சிறப்புக்காட்சிகள் உண்டா- அமைச்சர் கடம்பூர் ராஜு ட்விட்டர்...\nபேனர் வைக்க மாட்டோம்: அதிமுகவும் உயர் நீதிமன்றத்தில் பிரமாணப் பத்திரம் தாக்கல்\nகாஷ்மீரில் பாகிஸ்தானின் பயங்கரவாதச் செயல்களை பன்னாட்டு ஊடகங்கள் புறக்கணிக்கின்றன: அமெரிக்கக் கமிட்டி முன்...\n: மகாராஷ்டிர அரசுக்கு பரிந்துரை\nஎலிகளை ஆசிர்வதிக்கும் கர்ணி மாதா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987836295.98/wet/CC-MAIN-20191023201520-20191023225020-00484.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/Devotional/DevotionalTopNews/2018/10/05105424/1195712/jesus-christ.vpf", "date_download": "2019-10-23T21:49:16Z", "digest": "sha1:32AE5MV42IZFUAJIFYNZWMJVXMRGBU7Y", "length": 25640, "nlines": 193, "source_domain": "www.maalaimalar.com", "title": "இறைவன் அருளும் பிரகாசமான ஆயுட்காலம் || jesus christ", "raw_content": "\nசென்னை 24-10-2019 வியாழக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nஇறைவன் அருளும் பிரகாசமான ஆயுட்காலம்\nபதிவு: அக்டோபர் 05, 2018 10:54 IST\nநமக்கு தெரிந்தவரை நம்மிடம் இருக்கும் அநியாயங்களை நாம் இந்த வகையில் திரும்பச் செலுத்தினோம் என்றால் மட்டுமே, சாபங்கள் நீக்கப்பட்ட பிரகாசமான வாழ்க்கையை இறைவன் அருளுவார்.\nநமக்கு தெரிந்தவரை நம்மிடம் இருக்கும் அநியாயங்களை நாம் இந்த வகையில் திரும்பச் செலுத்தினோம் என்றால் மட்டுமே, சாபங்கள் நீக்கப்பட்ட பிரகாசமான வாழ்க்கையை இறைவன் அருளுவார்.\nஆயுட்காலம் நீடித்திருக்க வேண்டும் என்பதுதான் ஒவ்வொருவரின் ஆசையாக உள்ளது. அதற்கேற்ற வகையில் உடல், சுற்றுச்சூழலை போன்றவற்றை மனிதன் பராமரித்துக் கொண்டிருக்கிறான். இதற்காக பல்வேறு பயிற்சிகள், உணவுப்பழக்க வழக் கங்களை பலரும் மேற்கொண்டு வருகின்றனர். இதுபோன்ற பழக்கங்கள் மூலம் அதிக வயது வாழ்ந்தவர்களை முன்னுதாரணமாக வைத்துக்கொள்கின்றனர்.\nநீண்ட நாட்கள் வாழ்வதற்கு எடுக்கும் இந்த முயற்சிகள் ஒரு அளவுக்கு பலனை அளித் தாலும், ஆயுள்காலம் என்பது இறைவனின் கையில் உள்ளது என்பதை பெரும்பாலானோர் உணர்ந்து கொள்வதில்லை. ஒரு வயதான நோயாளி நீண்டகாலம் வாழ்ந்துகொண்டிரு���் பதும், ஒரு இளைஞன் திடீரென்று நோய் வாய்ப்பட்டு இறப்பதும், ஆயுள் விஷயத்தில் இறைவனின் செயல்பாட்டை அனைவருக்கும் நினைவுபடுத்துகின்றன.\nஆனால் காரணமில்லாமல் இறைவனால் ஒருவரது ஆயுள்காலம் குறைக்கப்படுவதும், கூட்டப்படுவதும் இல்லை. அந்தக் காரணத்தை உணர்ந்தறியும் ஞானம் இல்லாததால் மனிதன் தனக்கு தோன்றிய அறிவின்படி ஆயுளைப்பற்றிய கருத்தை ஏதோ ஒரு கணிப்பில் கூறுகிறான். இறைவனின் சித்தம் இல்லாமல், எந்தப் பயிற்சியின் மூலமாகவும் ஆயுள்காலத்தை யாருமே நீட்டித்துக்கொள்ள முடியாது என்பது மட்டும் நிஜம்.\n‘மகாஅயோக்கியனாய் இருக்கிறான், நல்ல ஆயுட்காலத்தை அவன் அடைந்திருக்கிறானே’ என்று சிலரைப் பற்றி நாம் சிந்திக்கிறோம். அதற்கு பல காரணங்கள் இருக்கலாம். ‘அயோக் கியனாக மனிதர்களால் கருதப்படுகிறவர்க ளுக்கும் இறைவனின் கருணை உண்டு’ (சங்.25:8).\nஅப்படிப்பட்ட நபர்களால் வேறு சிலருக்கு நன்மைகள் கிடைப்பதற்காகவோ அல்லது முன்பு செய்திருந்த பாவங்களுக்கான பிரதிபலனை அவனது பிள்ளைகள் அனுபவிப்பதை பார்ப்பதற்காகவோ அல்லது ஏற்கனவே செய்த குற்றங்களினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவர்த்திகளை செய்வதற்காகவோ அல்லது மனந்திரும்பி இறைப்பாதையை நோக்கி வருவதற்கான வாய்ப்பாகவோ, அவர்களின் ஆயுளை இறைவன் நீட்டிக்கச் செய்திருக்கலாம். காலங்கள்தான் அதை நமக்கு வெளிப்படுத்தும்.\nஆயுள்காலத்தில் அளவு எப்படிப்பட்டதாய் இருந்தாலும், அந்த நாட்களை எப்படி அனுபவித்தோம் என்பதை ஆராய்ந்து பார்க்க வேண்டும். பல நல்ல அம்சங்கள் நம்மைச்சுற்றி இருந்தாலும் நியாயமான முறையில் அவற்றை அனுபவிக்கும் தகுதியை நமக்கு இறைவன் அளித்திருக்கிறாரா\nஅப்படிப்பட்ட தகுதி இல்லை என்றால், ஏன் அதை இழந்துவிட்டோம் எதனால் அதற்குத் தடை வந்தது எதனால் அதற்குத் தடை வந்தது என்பதையும் வேத வசனங்கள் மூலம் ஆராய்வது அவசியம். வறுமை, வியாதி போன்ற தகுதி இழப்புகள் என்பது தனது பாவங்களினால் ஏற்பட்ட தண்டனையா என்பதையும் வேத வசனங்கள் மூலம் ஆராய்வது அவசியம். வறுமை, வியாதி போன்ற தகுதி இழப்புகள் என்பது தனது பாவங்களினால் ஏற்பட்ட தண்டனையா மூதாதையரின் முன்வினைகளினால் வந்த தடையா மூதாதையரின் முன்வினைகளினால் வந்த தடையா என்பதை அறிய முற்படுவது அவசியம்.\nஏனென்றால், நாம் மேலும் பாவங்களை செ���்யாமல் இருப்பதற்கும், செய்த பாவங்களுக்கான நிவர்த்திகளை செய்து இறைவனின் வழிக்குள் வருவதற்கும் இந்த சுய ஆராய்ச்சிகள் தூண்டுகோலாக இருக்கின்றன. மேலும், பாவங்களினால் வந்த சாபங்களில் இருந்து நீங்குவதோடு, வாரிசுகளின் வாழ்க்கையில் பல்வேறு சாப இடற்பாடுகள் வருவதையும் தவிர்க்க உதவுகின்றன.\nஆயுள்காலத்தின் அடிப்படை பற்றி வேதம் ஒரு விளக்கத்தை அளிக்கிறது (யோபு 11:13-17). 14-ம் வசனம், ‘உம்முடைய கையிலே அக்கிரமம் இருந்தால், அதைத் தூரத்தில் அகற்றிவிட்டு, அநியாயம் உம்முடைய கூடாரங்களில் வாசமாயிருக்கவொட்டாதிரும்’ என்று போதிக்கிறது. ஆயுசு காலங்கள் பட்டப்பகலைப் போல பிரகாசிப்பதற்கு இது காரணமாக உள்ளது என்பதை அந்த வசனம் மூலம் இறைவன் வலியுறுத்துகிறார்.\nஆயுட்காலம் பிரகாசிக்காமல் போவதற்கு இரண்டு அம்சங்களை அந்த வசனத்தில் இறைவன் சுட்டிக்காட்டுகிறார். முதலாவது, நமது கையினால் செய்யப்படும் அக்கிரமங்கள் அல்லது பாவங்கள் அல்லது குற்றங்கள். இரண்டாவதாக சுட்டிக்காட்டப்படுவது, அப்படிப்பட்ட அக்கிரமங்களால் வீட்டுக்குள் நுழைந்து கொண்ட அநியாயங்கள் அல்லது நியாயத்துக்கு புறம்பாக நடக்கும் செயல்பாடுகள் ஆகிய வையே.\nஒரு குடும்பத்தில் ஒருவர் கெட்ட பழக்கங்களுக்கு அடிமையாகி நல்ல வாழ்க்கையை அடையாமல் போவது, கொலை, கொள்ளை, விபசாரம் போன்றவை அந்தக் குடும்பத்தில் நடப்பது ஆகியவையெல்லாம், யாருக்கோ எங்கேயோ ஏற்கனவே செய்யப்பட்ட அநியாயங்களின் நுழைவுதானே தவிர வேறல்ல.\nதகுதியுள்ள ஒருவருக்கு உதவி செய்யாமல் போனதினால் அவருக்கு ஏற்படும் அனைத்து பிரச்சினைகளும், உதவி செய்யாதவன் வீட்டுக்குள் அநியாயங்களாக நுழையும் என்பது நிஜம். பணமிருந்தும் சமாதானமில்லாத குடும்பங்கள் பல உள்ளன. இவர்களெல்லாம் அநியாயத்தை வரவழைத்துக் கொண்டவர்கள்.\nஇதுபோன்ற அநியாயங்களில் இருந்து நிவர்த்தி பெறுவது எப்படி இதற்கு வேதம் மட்டுமே வழிகாட்டியாய் உள்ளது. மூதாதையர் செய்த பாவங்களில் ஒருசிலவற்றை நம்மால் நிவர்த்தி செய்ய முடியும். மற்றவர்களின் சொத்துகள், பொருட்கள் எதுவும் மூதாதைகள் மூலம் அநியாயமாய் நம்மிடம் வந்திருந்தால் அதை உரியவரிடம் திருப்பிச் செலுத்திவிடலாம்.\nஇதுபற்றி இயேசுவும் நேரடியாகவே போதித்துள்ளார். அவர், ‘நீ பலி பீடத்தினிடத்தில் (ஆலயத��தில்) உன் காணிக்கையைச் செலுத்த வந்து, உன் பேரில் உன் சகோதரனுக்குக் குறை உண்டென்று அங்கே நினைவு கூருவாயாகில், அங்கேதானே பலிபீடத்தின் முன் உன் காணிக்கையை வைத்துவிட்டுப் போய், முன்பு உன் சகோதரனோடே ஒப்புரவாகி, பின்பு வந்து உன் காணிக்கையைச் செலுத்து’ என்று கூறியிருக்கிறார் (மத்.5:23,24).\nநமக்கு தெரிந்தவரை நம்மிடம் இருக்கும் அநியாயங்களை நாம் இந்த வகையில் திரும்பச் செலுத்தினோம் என்றால் மட்டுமே, சாபங்கள் நீக்கப்பட்ட பிரகாசமான வாழ்க்கையை இறைவன் அருளுவார். இல்லாவிட்டால், எல்லாம் இருந்தும் திருப்தியற்றே வாழ்க்கை முடியும்.\nஅநியாய பொருட்களை உரியவரிடம் திருப்பிச் செலுத்திவிடலாம். ஆனால் சரீர ரீதியான கள்ள உறவுகளை எப்படி நிவர்த்தி செய்வது அதுபற்றி இறைவனிடம் மட்டுமல்ல, தனது வாழ்க்கைத் துணையிடமும், கள்ள உறவில் இணைந்தவரின் வாழ்க்கைத் துணையிடமும் மன்னிப்பு கேட்டாக வேண்டும். எனவே அநியாயங்களை செய்து அநியாயங்களுக்கு பலியாக வேண்டாம்.\nதமிழகத்தில் புதிய மருத்துவ கல்லூரிகள் தொடங்க அனுமதி - பிரதமருக்கு முதல்வர் பழனிசாமி நன்றி\nதமிழகத்தில் 6 புதிய மருத்துவ கல்லுரிகள் தொடங்கப்படும் - மந்திரிசபை ஒப்புதல்\nதீபாவளியை முன்னிட்டு 24 மணிநேரமும் மாநகர சிறப்பு பேருந்து சேவை\nகர்நாடக முன்னாள் மந்திரி டி.கே.சிவக்குமாருக்கு ஜாமீன் வழங்கியது டெல்லி ஐகோர்ட்\nதமிழகத்தில் தீபாவளியன்று காலை, மாலை என 2 மணிநேரம் மட்டும் பட்டாசு வெடிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது\nடெல்டா மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு- வானிலை ஆய்வு மையம் தகவல்\nஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு- அமலாக்கத்துறை வழக்கில் ஜாமீன் கோரி டெல்லி உயர்நீதிமன்றத்தில் ப.சிதம்பரம் மனு தாக்கல்\nபொருள் வழங்கும் சுந்தரமூர்த்தி லிங்கம்\nஅன்னபூரணி விரதம் என்றால் என்ன\nமேளம் அடித்தால் நடை திறக்கும் தேவிரம்மா கோவிலில் தீபாவளியன்று தீப உற்சவம்\nஸ்ரீ பாலா திரிபுரசுந்தரி தியான ஸ்லோகம்\nஎனது வாழ்க்கையை மோசமாக்கியது அந்த பழக்கம் தான் - மனிஷா கொய்ராலா\nபிரசவத்தின்போது நேர்ந்த அவலம்... சரியான நேரத்தில் ஆம்புலன்ஸ் கிடைக்காததால் இளம் நடிகை மரணம்\nஎங்களது கோரிக்கைகள் நிறைவேற்றும் வரை கிரிக்கெட்டுக்கு திரும்ப மாட்டோம்: ஷாகிப் அல் ஹசன்\nநீச்சல் உடையில் பிரியா வாரியர்.... வைர���ாகும் புகைப்படம்\nடெங்குவால் பிரபல குழந்தை நட்சத்திரம் மரணம்\nடிக்கெட் எடுக்க காத்திருக்க வேண்டாம்- மெட்ரோ ரெயில் பயணத்துக்கு புதிய வழி\nதிருமணத்திற்கு கிழிந்த சேலையை தான் அணிந்தேன் - ராதிகா ஆப்தே\n100 பந்து கிரிக்கெட் தொடர்: கிறிஸ் கெய்ல், ரபாடா, மலிங்கா ஏலம் போகவில்லை\nமொரீசியசில் நடந்த போட்டியில் திருமதி இந்தியா அழகி பட்டம் வென்ற கோவை பெண்\nஅம்பத்தூர் ஆஸ்பத்திரியில் சிறுமியின் காதுக்கு பதிலாக தொண்டையில் ஆபரேசன்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987836295.98/wet/CC-MAIN-20191023201520-20191023225020-00484.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/Devotional/Worship/2019/05/16085732/1241954/vadapalani-murugan-temple-vaikasi-visakam-Therottam.vpf", "date_download": "2019-10-23T22:11:06Z", "digest": "sha1:L6T3ZSU5JBBJBZY2FWXERFGXX4FTHHI3", "length": 11338, "nlines": 88, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: vadapalani murugan temple vaikasi visakam Therottam", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nவடபழனி முருகன் கோவிலில் வைகாசி விசாக தேரோட்டம்\nவடபழனி முருகன் கோவிலில் வைகாசி விசாக தேரோட்ட திருவிழா நடந்தது. ‘அரோகரா... அரோகரா...’, பக்தி கோஷத்துடன் பக்தர்கள் மனமுருக வழிபட்டனர்.\nவடபழனி முருகன் கோவிலில் வைகாசி விசாக தேரோட்டம் நடந்த காட்சி.\nசென்னையில் உள்ள தொன்மை வாய்ந்த வடபழனி முருகன் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் வைகாசி விசாக திருவிழா வெகு விமரிசையாக நடத்தப்படும். அந்தவகையில் இந்த ஆண்டு வைகாசி விசாக திருவிழா, கடந்த 9-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. அதனைத்தொடர்ந்து மங்களகிரி விமானம், ஆட்டுக்கிடா வாகனம், நாக வாகனம், யானை வாகனத்தில் சுவாமி வீதி உலா நிகழ்ச்சிகள் நடந்தன.\nதிருவிழாவின் 7-வது நாளான நேற்று தேரோட்ட நிகழ்ச்சி நடந்தது. முக்கிய நிகழ்வான தேர் திருவிழாவையொட்டி வடபழனி முழுவதும் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டன. கோவிலை சென்றடையும் அனைத்து சாலைகளிலும் போலீசார் பாதுகாப்புக்கு நிறுத்தப்பட்டிருந்தனர். பக்தர்கள் சிரமமின்றி வழிபாடு செய்வதற்காக வாகனங்கள் செல்வதற்கு அனுமதி மறுக்கப்பட்டது.\nகாலை 9.50 மணியளவில், வடபழனி முருகன் கோவிலுக்கு முன்பு நிறுத்தப்பட்டிருந்த தேரில் வள்ளி-தெய்வானையுடன் முருக பெருமான் எழுந்தருளினார். தேரை பக்தர்களே வடம் பிடித்து இழுத்தனர். அப்போது அங்கு கூடியிருந்த பக்தர்கள், ‘கந்தனுக்கு அரோக���ா... முருகனுக்கு அரோகரா...’ என்று பக்தி கோஷம் எழுப்பி மனமுருக வழிபட்டனர்.\nகோவில் மற்றும் தெப்பக்குளத்தை சுற்றி தேர் பவனி வந்தது. பின்னர் வடபழனி கோவில் அருகே உள்ள முக்கிய வீதிகளில் வலம் வந்து மீண்டும் கோவிலை வந்தடைந்தது. தேர் சென்ற வழியெல்லாம் பக்தர்களும் உடன் சென்றனர். பாதுகாப்பு கருதி போலீசாரும் உடன் சென்றனர். தேருக்கு முன்பாக வழிகாட்டும் நாயகனாக விநாயகர் சிலையும், தேருக்கு பின்னால் கோவில் பாதுகாவலரான சண்டிகேஸ்வரர் சிலையும் எடுத்து செல்லப்பட்டது.\nதேரோட்டம் முடிந்த பிறகு, நேற்று மாலை கோவில் வளாகத்திலேயே ஒய்யாளி உற்சவம் நடத்தப்பட்டது. தேரில் ஏறி பக்தர்களுக்கு அருள் பாலித்த களைப்பில் அசதி கொண்ட முருகன், நாதஸ்வர இசைக்கு ஏற்ப ஆடி தனது களைப்பை போக்கிக்கொள்ளும் நிகழ்வாக ‘ஒய்யாளி உற்சவம்’ கடைபிடிக்கப்படுகிறது. அந்தவகையில் கோவில் வளாகத்திலேயே முருகனை ஆடிப்பாடி உலா வர செய்தனர். நாளை (வெள்ளிக்கிழமை) இரவு 7 மணிக்கு வடபழனி ஆண்டவர் திருவீதி உலா நடக்கிறது. நாளை மறுநாள் (சனிக்கிழமை) வைகாசி விசாக திருவிழா நடக்கிறது. அன்று காலை 10.30 மணிக்கு ஸ்ரீசண்முகர் வீதி உலாவும், தீர்த்தவாரி கலசாபிஷேகமும் நடக்கிறது. அன்று மாலை 6 மணிக்கு திருக்கல்யாண உற்சவமும், இரவு 7 மணிக்கு மயில் வாகனத்தில் சுவாமி வீதி உலா நிகழ்ச்சியும் நடக்கிறது. 19-ந்தேதி இரவு 7 மணிக்கு சிறப்பு புஷ்ப பல்லக்கு வீதி உலா புறப்பாடு நிகழ்ச்சி நடக்கிறது.\n20-ந்தேதி முதல் 29-ந்தேதி வரை விடையாற்றி திருவிழா நடக்கிறது. இந்த நாட்களில் தினந்தோறும் கலை நிகழ்ச்சிகள் நடக்கிறது. தினந்தோறும் மாலை 6 மணி முதல் இரவு 7 மணி வரை பரதநாட்டியமும், இரவு 7 மணி முதல் இரவு 9 மணி வரை ஆன்மிக சொற்பொழிவு மற்றும் பாடல் நிகழ்ச்சிகளும் நடக்கிறது.\nவைகாசி விசாக திருவிழாவுக்கான ஏற்பாடுகளை கோவில் தக்கார் ல.ஆதிமூலம், உதவி ஆணையர் கவிதா பிரியதர்ஷிணி ஆகியோர் செய்து வருகின்றனர்.\nவைகாசி விசாகம் | தேரோட்டம் |\nபொருள் வழங்கும் சுந்தரமூர்த்தி லிங்கம்\nமேளம் அடித்தால் நடை திறக்கும் தேவிரம்மா கோவிலில் தீபாவளியன்று தீப உற்சவம்\nமண்ணாரசாலை நாகராஜா கோவிலில் ஆயில்ய திருவிழா\nகுலசேகர நங்கை அம்மன் கோவிலில் புஷ்பாபிஷேகம்\nபிரசன்ன வெங்கடாசலபதி கோவில் தேரோட்டம்\nபாலசமுத்திரம் அகோபில வரதராஜ���்பெருமாள் கோவில் தேரோட்டம்\nதேவி கருமாரியம்மன் கோவில் தேரோட்டம்\nகுறுக்குத்துறை முருகன் கோவில் தேரோட்டம்\nவள்ளியூர் சுந்தர பரிபூரண பெருமாள் கோவில் ஆவணி தேரோட்டம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987836295.98/wet/CC-MAIN-20191023201520-20191023225020-00484.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/News/National/2019/04/26111230/1238810/Engine-trouble-on-Rahul-flight.vpf", "date_download": "2019-10-23T22:04:29Z", "digest": "sha1:JC4OYSNRCGFRZZAQABGA7GQPJVKK45OS", "length": 7058, "nlines": 84, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: Engine trouble on Rahul flight", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nராகுல் காந்தி சென்ற விமானத்தில் என்ஜின் கோளாறு- டெல்லிக்கே திரும்பியது\nகாங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி சென்ற விமானத்தில் கோளாறு ஏற்பட்டதையடுத்து டெல்லிக்கே விமானம் திரும்பி வந்தது. #Rahul #RahulCampaign\nகாங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, நாடு முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு, தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார். இன்று பீகார் மாநிலம் சமஸ்திபூர், ஒடிசாவின் பலசோர் மற்றும் மகாராஷ்டிராவின் சங்கம்னர் ஆகிய இடங்களில் பிரசாரம் செய்ய முடிவு செய்திருந்தார்.\nஇதற்காக அவர் இன்று காலை டெல்லியில் இருந்து பாட்னாவிற்கு விமானத்தில் புறப்பட்டார். அவருடன் கட்சியின் முக்கிய தலைவர்களும் சென்றனர். ஆனால், விமானத்தில் திடீரென எந்திர கோளாறு ஏற்பட்டதால், விமானம் மீண்டும் டெல்லிக்கே திரும்பி வந்துள்ளது.\nஇத்தகவலை ராகுல் காந்தி தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார். சமஸ்திபூர், பலசோர் மற்றும் சங்கம்னர் பிரசாரம் பின்னர் நடைபெறும் என கூறியுள்ளார். சிரமத்திற்கு வருந்துவதாகவும் ராகுல் கூறியுள்ளார். #Rahul #RahulCampaign\nபாராளுமன்ற தேர்தல் | காங்கிரஸ் | ராகுல் காந்தி |\nசட்டசபை தேர்தலுக்கு பிந்தைய சூழ்நிலை பற்றி விவாதிக்க 17 பேர் கொண்ட குழு - சோனியா காந்தி\nபி.எஸ்.என்.எல். - எம்.டி.என்.எல். இணைப்பு - மத்திய அரசு முடிவு\nதுனிசியா அதிபராக பதவியேற்ற கைஸ் சையதுக்கு பிரதமர் மோடி வாழ்த்து\nடெல்லி காங்கிரஸ் தலைவராக சுபாஷ் சோப்ராவை நியமித்தார் சோனியா காந்தி\nஉத்தரகாண்ட்: ஆட்சியை கைப்பற்ற குதிரை பேரம் நடத்திய புகாரில் முன்னாள் முதல்மந்திரி மீது சிபிஐ வழக்கு பதிவு\nகனிமொழிக்கு எதிரான தேர்தல் வழக்கை திரும்ப பெற தமிழிசைக்கு அனுமதி\nபாராளுமன்ற தேர்தல�� தோல்விக்கு யார் காரணம்: சித்தராமையா-குமாரசாமி இடையே கருத்து மோதல்\nதேர்தல் வெற்றியை எதிர்த்து வழக்கு- கனிமொழிக்கு உயர்நீதிமன்றம் நோட்டீஸ்\nநான் அப்படி சொல்லவில்லை- ஏ.சி.சண்முகம் விளக்கம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987836295.98/wet/CC-MAIN-20191023201520-20191023225020-00484.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/devotional/dosharemedies/2019/09/21135301/1262642/Family-problem-control-pariharam.vpf", "date_download": "2019-10-23T21:28:52Z", "digest": "sha1:UNEMLDK4A5LCH23PY2C3FQ2SBE5OEIA2", "length": 18978, "nlines": 97, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: Family problem control pariharam", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nபிரிந்த உறவுகளை இணைக்கும் எளிய பரிகாரம்\nபதிவு: செப்டம்பர் 21, 2019 13:53\nசின்ன சின்ன மனக்கசப்புகளால் பிரியும் உறவுகளை மீண்டும் எளிய பரிகாரங்கள் மூலமாகவே மீண்டும் சேர்க்கலாம். இது குறித்து விரிவாக அறிந்து கொள்ளலாம்.\nபிரிந்த உறவுகளை இணைக்கும் எளிய பரிகாரம்\nஒருவர் வளரும் சூழலே அவரது முன்னேற்றத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது. நாம் எப்படி எல்லாம் வளர்ந்தோமோ அப்படி எல்லாம் நம் பிள்ளைகள் வளர முடியவில்லையே என்ற ஆதங்கம் எல்லோருக்குள்ளும் இருக்கிறது. நாம் வளர்ந்த சூழலே கூட்டு குடும்ப சூழல். ஆனால் இன்று கணவனும் மனைவியும் இணைந்து வாழ்ந்தாலே கூட்டு குடும்பம் என்று சொல்லும் அளவுக்கு நம் பாரம்பரியமான கூட்டு குடும்ப அமைப்பை இழந்து இருக்கிறோம்.\nஇன்றைய காலசூழலில் பல குடும்பங்களில் நிம்மதி இல்லாமல் போக காரணம் உறவுகளுக்குள் ஏற்படும் சிக்கல்கள் தான். சின்ன சின்ன மனக்கசப்புகள் கூட மிகப்பெரிய பிளவுகளை உண்டாக்கி விடுகிறது. அப்படி பிரிந்துபோன உறவுகளை ஆன்மீகம் மூலம் மீண்டும் சேர்க்க முடியும். ஆன்மீகம் என்பதே அன்பை அடிப்படையாக கொண்டது தான். அந்த ஆன்மீகத்துக்கு அன்பை உணர்த்தி உறவுகளை இணைக்கும் வலிமை உண்டு.\nபிரிந்த உறவுகளை ஆன்மீகம் மூலம் இணைப்பது பற்றி இந்த வாரம் பார்க்கலாம். பிரிந்த உறவுகளை சின்ன சின்ன பரிகாரங்கள் மூலமாகவே மீண்டும் சேர்க்கலாம். இன்றைய காலகட்டத்தில் அதிகமாக கணவன் - மனைவி உறவில் தான் பிளவு ஏற்படுகிறது. கணவன் மனைவி தாம்பத்யம் என்பது தான் குடும்பத்துக்கு அடிப்படை. மற்ற எந்த உறவுகளாக இருந்தாலும் விட்டுவிட்டு வாழ்ந்து விடலாம். ஆனால் இணையாகவும் துணையாகவும் இருக்க வ��ண்டிய தம்பதிகளே பிரிந்தால் இருவருக்குமே அது இழப்பு தான்.\nமனதுக்குள் பாசமும் பிரியமும் இருந்தாலும் சில சமயங்களில் சூழ்நிலையால் கூட நமது உறவுகளை பிரிந்து இருக்கிறோம். அவர்களுடன் மீண்டும் சேர்ந்து விட மாட்டோமா என்று ஏங்குகிறோம். பிரிந்த உறவுகளில் யாராவது ஒருவராவது மீண்டும் சேர்ந்து விட மாட்டோமா என்று நினைப்பார்கள். இன்னொருவர் ஒருவேளை பகைமை பாராட்டலாம். இல்லை சேரும் எண்ணம் இருந்தாலும் தயக்கம் தடுக்கலாம். ரத்த பந்தங்களுக்குள் இருக்க கூடிய பாசப்பிரிவினைகள் யாராவது மூன்றாவது நபரால் தான் ஏற்பட்டு இருக்கும்.\nஅந்த மூன்றாவது நபருக்கு இவர்களது ஒற்றுமை கண்களை உறுத்தி இருக்கலாம். ஏதோ ஒரு காரணத்தால் திட்டமிட்டு பிரித்து இருக்கலாம். சிலர் இதையே வாடிக்கையாக வைத்து இருக்கிறார்கள். இன்று நிறைய குடும்பங்கள் சிதறி கிடக்கின்றன. தாய் - தந்தை, தாய் - மகன், தாய் - மகள், சம்பந்தி, மாமியார் - மருமகள், மாமனார் - மருமகன், அண்ணன் - தம்பி, அக்கா - தங்கை உள்பட அனைத்து உறவுகளிலுமே பிரிவுகள் ஏற்படுகின்றன. இதற்கான காரணத்தை பொறுமையாக யோசித்து பார்த்தால் மிக சிறிய காரணமாக தான் இருக்கும்.\nஅந்த காலத்தில் குடும்பங்களில் இருக்கும் பெரியவர்கள் இப்படி பிரிந்த உறவுகளை சேர்த்து வைக்கும் பணியை மேற்கொள்வார்கள். குடும்பத்தில் பெரியவர்களுக்கு மரியாதை கொடுப்பதோடு அவர்களது சொல்லுக்கு மதிப்பு கொடுத்து கட்டுப்பட்ட காலம் அது. இன்றைய காலகட்டத்தில் பெரும்பாலான குடும்பங்களில் பெரியவர்கள் இருப்பது இல்லை. தனி குடும்பமாக தான் வசிக்கிறோம்.\nஅப்படியே ஒன்று இரண்டு குடும்பங்களில் பெரியவர்கள் இருந்தாலும் அவர்களது பேச்சுக்கு நாம் செவி கொடுப்பது இல்லை. நமக்குள் ஏற்படும் சின்ன சின்ன மனக்கசப்புகளை தீர்க்க பெரியவர்கள் முயற்சித்தாலும் மனிதர்களுக்குள் இருக்கும் ஈகோ குணம் மீண்டும் இணைவதை தடுத்துவிடுகிறது. பழைய விஷயங்களை கிளறி பார்த்து பகைமையை வளர்த்துக் கொள்கிறார்கள்.\nமனித வாழ்க்கை என்பது அந்த காலத்தில் 100, 120 ஆண்டுகள் கூட வாழ்ந்து இருக்கிறார்கள். ஆனால் இன்றைய காலகட்டத்தில் மனிதனின் அதிகபட்ச ஆயுளே 70 ஆண்டுகளுக்குள் தான். 70 வயது தொடுவதையே ஆச்சர்யமாக பார்க்கிறோம். மிக சிலரே 80,90 வயது வரை வாழ்கிறார்கள். இந்த யதார்த்தத்தை நாம் ���ுரிந்துகொள்ள வேண்டும். வாழ்க்கை என்பது குறுகிக்கொண்டே செல்கிறது.\nஇந்த சின்ன வாழ்க்கையை அன்புடன் வாழ்வதை விட்டு ஏன் பகையை வளர்க்கிறோம் இந்த வாழ்க்கையை முடித்து விட்டு செல்லும்போது எதையுமே எடுத்து செல்வது கிடையாது. அப்படி இருக்கும்போது ஏன் ஒருவரை ஒருவர் புரிந்துகொள்ளாமல், புரிந்துகொள்ள வாய்ப்பு தராமல் சுயநலமாக வாழ வேண்டும் இந்த வாழ்க்கையை முடித்து விட்டு செல்லும்போது எதையுமே எடுத்து செல்வது கிடையாது. அப்படி இருக்கும்போது ஏன் ஒருவரை ஒருவர் புரிந்துகொள்ளாமல், புரிந்துகொள்ள வாய்ப்பு தராமல் சுயநலமாக வாழ வேண்டும் இதை சில நிமிடங்கள் யோசித்தாலே போதும். சில இடங்களில் திருமணம் வரை இருக்கும் ஒற்றுமை திருமணத்துக்கு பின்னர் இருப்பது இல்லை. இப்படி நெருங்கிய உறவுகளில் ஏற்படும் ஏதாவது ஒரு உறவையாவது நிச்சயம் பாதிக்கும். மன நிம்மதியை குலைக்கும்\nசின்ன சின்ன மனக்கசப்புகளால் பிரியும் உறவுகளை மீண்டும் சேர்ப்பதற்கான பரிகாரத்தை பார்க்கலாம். இந்த பரிகாரம் குறிப்பிட்ட உறவுக்கு தான் என்று கிடையாது. கணவன் - மனைவி முதல் அனைத்து வித உறவுகளுக்குமே செய்யலாம். இது மிகவும் எளிய பரிகாரம்.\nஏழு கிராம்புகளை எடுத்துக்கொள்ளவும். அந்த கிராம்புகள் சிதைக்கப்பட்டு இருக்கவோ, உடைக்கப்பட்டு இருக்கவோ கூடாது. கிராம்புகள் முழுதாக பூவுடன் இருக்க வேண்டும். ஞாயிறு அன்று இந்த பரிகாரத்தை தொடங்கவேண்டும். ஒரு முழு கிராம்பை எடுத்து கையில் வைத்துக்கொண்டு சுவாமி அறையில் ஒரு ஆசனம் விரித்து அமர்ந்துகொள்ளவும். கிராம்பை கையில் வைத்துக்கொண்டு எந்த உறவு மீண்டும் இணைய வேண்டும் என்று நினைக்கிறீர்களோ அந்த உறவின் பெயரை சொல்லவும். விளக்கை ஏற்றி வைத்து பூஜை செய்யவும். உறவின் பெயரை 21 முறை சொல்லவும். அவர்கள் மீண்டும் பழையபடி சேரவேண்டும் என்று வேண்டிக்கொள்ளுங்கள்.\nஅடுத்து அந்த கிராம்பை அடுப்பில் காட்டியோ அல்லது சாம்பிராணி போடும் தூவகாலில் வைத்தோ சுட்டுவிட வேண்டும். நன்றாக எரியவிட வேண்டும். இது முதல் ஞாயிறு அன்று செய்ய வேண்டியது. அடுத்த ஞாயிறு அன்று இன்னொரு கிராம்பை எடுத்து இதேபோல் செய்யவும். தொடர்ந்து 7 வாரங்கள் இதை செய்யவேண்டும். இதை செய்யும்போது பெண்களுக்கு மாதவிடாய் போன்ற இயற்கை இடர்பாடுகள் ஏற்பட்டால் அந்த ஒர�� வாரம் மட்டும் நிறுத்தி வைத்துவிட்டு அடுத்த வாரம் முதல் தொடர்ந்து செய்யலாம். கணக்கு விடுபட்டதாக கருதவேண்டாம்.\nகிராம்புக்கு உறவுகளை சேர்த்து வைக்கும் வலிமை உண்டு. பழங்குடி மக்கள் இந்த பரிகார முறையை வழக்கமாக வைத்து இருக்கிறார்கள். வட நாட்டிலும் இந்த பரிகார முறை வழக்கத்தில் இருக்கிறது. பழங்குடி மக்கள் என்பவர்களே நம் முன்னோர்கள் தானே... சில மாநிலங்களில் இந்த கிராம்பு பரிகாரத்தை அனுமனுக்கான பூஜையாக செய்கிறார்கள். இது நம் பெரியோர்கள் கண்கூடாக கண்ட உண்மை. நம்பிக்கை தான் வாழ்க்கை. நம்பிக்கை தான் ஆன்மீகம். எனவே விரைவிலேயே உங்களது பிரிந்த உறவுகள் மீண்டும் சேர்வார்கள்.\nமேலும் தோஷ பரிகாரங்கள் செய்திகள்\nதடைகளை நீக்கும் திரிபுர சம்ஹார மகிமை\nகிரக தோஷம், நோய் தீர்க்கும் சதுரகிரி தீர்த்தங்கள்\nதிருமண தடை நீக்கும் பகவதி அம்மன்\nநாகதோஷம் நீக்கும், குழந்தை வரம் அருளும் மண்ணாறசாலை நாகராஜா\nகுழந்தையின் தோஷம் போக்கும் கோமுக சாந்தி\nகிரக தோஷம், நோய் தீர்க்கும் சதுரகிரி தீர்த்தங்கள்\nபில்லி சூன்யங்கள் விலக கோமாதா வழிபாடு\nசந்திர தோஷம் போக்கும் பரிகாரம்\nகுலசேகரன்பட்டினம் அம்பாளைத் தரிசிப்பதால் தீரும் பிரச்சனைகள்\nசப்த கன்னியர் வழிபாடு தீர்க்கும் பிரச்சனைகள்\nகொடுத்த கடனை திரும்ப பெற பைரவருக்கு பரிகாரம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987836295.98/wet/CC-MAIN-20191023201520-20191023225020-00484.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/news/state/2019/10/10162606/1265422/DMK-and-alliance-parties-protest-against-property.vpf", "date_download": "2019-10-23T21:50:00Z", "digest": "sha1:GKXMGYRSWAV2OZGVU3ZE2VUMYEWNKSFC", "length": 10277, "nlines": 86, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: DMK and alliance parties protest against property tax hike", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nசொத்துவரி உயர்வை கண்டித்து தி.மு.க., கூட்டணி கட்சிகள் தடையை மீறி ஆர்ப்பாட்டம்\nபதிவு: அக்டோபர் 10, 2019 16:26\nகோவை மாநகராட்சியில் சொத்துவரி உயர்வை கண்டித்து தி.மு.க., கூட்டணி கட்சிகள் தடையை மீறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். போலீசார் போராட்டத்தில் ஈடுபட்ட கார்த்திக் எம்.எல்.ஏ., உள்பட சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்களை கைது செய்தனர்.\nகோவையில் கார்த்திக் எம்.எல்.ஏ. தலைமையில் தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சியினர் ஆர்ப்பாட்டம் செய்த காட்சி.\nகோவை மாநகராட்சியில் சொ��்து வரி உயர்வை கண்டித்தும், தனியாருக்கு குடிநீர் வழங்குவதை கண்டித்தும் தி.மு.க. மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் சார்பில் கடந்த மாதம் 27-ந்தேதி முழு அடைப்பு போராட்டம் நடத்தப்போவதாக அறிவிக்கப்பட்டது.\nஇதற்காக தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் தொழில் அதிபர்கள், வணிகர்கள், வியாபாரிகளை சந்தித்து ஆதரவு திரட்டினர். இந்த நிலையில் முழு அடைப்பு போராட்டத்துக்கு சென்னை ஐகோர்ட்டு தடை விதித்து உத்தரவிட்டது.\nஇந்த நிலையில் தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சியினர் இன்று கோவை தெற்கு தாசில்தார் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தப் போவதாக அறிவித்தனர். இதற்காக மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியின் சார்பில் தி.மு.க. எம்.எல்.ஏ, நா. கார்த்திக் போலீசாரிடம் அனுமதி கோரியிருந்தார்.\nபோலீசார் இது சம்பந்தமாக ஐகோர்ட்டில் வழக்கு நிலுவையில் உள்ள காரணத்தாலும், கோர்ட்டில் இந்த வழக்கு வருகிற 23-ந் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ள காரணத்தாலும் மேலும் ஐகோர்ட்டு என்ன காரணத்துக்காக தடை உத்தரவு பிறக்கப்பட்டு உள்ளதோ, மீண்டும் அதே காரணத்துக்காக வேண்டி மனுதாரர் ஆர்ப்பாட்டம் நடத்த கோரியுள்ளதால் மேற்படி இடத்தில் ஆர்ப்பாட்டம் நடத்த கோவை மாநகர போலீஸ் சார்பில் அனுமதி மறுக்கப்படுகிறது என்று அறிவிக்கப்பட்டது.\nஆனாலும் தி.மு.க., காங்கிரஸ், ம.தி.மு.க., இந்திய கம்யூனிஸ்டு, மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு, விடுதலை சிறுத்தைகள், கொங்கு நாடு மக்கள் கட்சி, திராவிடர் கழகம், இந்திய யூனியன் முஸ்லிம் லீக், மனிதநேய மக்கள் கட்சி, எஸ்.டி.பி.ஐ., ஆதிதமிழர் பேரவையினர் தடையை மீறி ஆர்ப்பாட்டம் செய்ய தி.மு.க. மாவட்ட பொறுப்பாளர் கார்த்திக் எம்.எல்.ஏ. தலைமையில் வந்தனர். அவர்கள் கருப்பு சட்டை அணிந்தும், கையில் கொடியுடன் கோ‌ஷம் போட்டப்படி வந்தனர்.\nபோலீசார் போராட்டத்தில் ஈடுபட்ட கார்த்திக் எம்.எல்.ஏ., முன்னாள் அமைச்சர் பொங்கலூர் பழனிசாமி உள்பட சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்களை கைது செய்தனர்.\nநகைகடை சுவரில் துளையிட்டு கொள்ளையடிக்க முயற்சி- 50 பவுன் நகைகள் தப்பின\nவிக்கிரவாண்டி தொகுதியில் ஓட்டுப்பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறைக்கு 3 அடுக்கு பாதுகாப்பு\nமோட்டார் சைக்கிள்-மொபட் மோதல்: கோவை கல்லூரி மாணவர்கள் 2 பேர் பலி\nஅமமுக பிரமுகர்-வியாபாரி வீடுக��ில் 129 பவுன் நகை-ரூ.6 லட்சம் கொள்ளை\nவேலூர் ஜெயிலில் செல்போன் சிக்கிய நிலையில் முருகன் அறையில் 2 சிம்கார்டு சிக்கியது\nதூத்துக்குடி மாநகரில் மின்வெட்டை சரிசெய்யாவிட்டால் தி.மு.க. சார்பில் போராட்டம்- கீதாஜீவன் எம்எல்ஏ அறிக்கை\nஈரோடு மாநகராட்சி பகுதியில் சிதிலமடைந்த ரோடுகளை சீரமைக்க கலெக்டரிடம் திமுகவினர் மனு\nபொள்ளாச்சியில் போலீசாரை கண்டித்து ஆர்ப்பாட்டம் - தி.மு.க.வினர் 65 பேர் கைது\nஇடைத்தேர்தல் தேதி அறிவிப்பு- பொதுக்குழு கூட்டத்தை ஒத்திவைத்தது திமுக\nஅக்டோபர் 6-ம் தேதி திமுக பொதுக்குழு கூடுகிறது\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987836295.98/wet/CC-MAIN-20191023201520-20191023225020-00484.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilmithran.com/article-source/MTQwMzM2Mw==/%E0%AE%A4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%88:-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%9F%E0%AF%82%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%A3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-10-23T20:53:20Z", "digest": "sha1:UXRC6VH4MGHUDEJSNYOSIUYLVYXFWBRG", "length": 6445, "nlines": 66, "source_domain": "www.tamilmithran.com", "title": "தந்தத்துக்காகத் தலை வெட்டப்பட்ட யானை: கொடூரம் உணர்த்தும் படம்", "raw_content": "\n© 2019 தமிழ் மித்ரன்\nமுகப்பு » உலகம் » தினமலர்\nதந்தத்துக்காகத் தலை வெட்டப்பட்ட யானை: கொடூரம் உணர்த்தும் படம்\nபோட்ஸ்வானா:ஆப்ரிக்காவின் தென் பகுதியில் உள்ள போட்ஸ்வானா நாட்டில் தந்தத்திற்காக தலை துண்டிக்கப்பட்ட யானையின் படம், சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவிவருகிறது.\nஆப்ரிக்க நாடுகளில் அதிகமாக விலங்குகளை வேட்டையாடப்படுகின்றன. போட்ஸ்வானாவில் யானை ஒன்று தந்தத்திற்காக கொடூரமாக தலை வெட்டப்பட்டு கொலை செய்யப்பட்ட காட்சியை புகைப்படக் கலைஞர் ஜஸ்டின் சலைவன் தனது கிரேன் மூலம் பதிவு செய்துள்ளார். இதில் வறண்ட அந்தக் காட்டின் நடுவே யானை தலை வெட்டப்பட்டுப் இறந்து கிடக்கும் காட்சியை ஜஸ்டின் படமாக எடுத்திருக்கிறார் .விலங்கு நல ஆர்வலர்களிடம் இந்த படம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nபோட்ஸ்வானாவில் சமீபத்தில்தான் வனவிலங்குகளை வேட்டையாடுவதற்கான தடை விலக்கிக் கொள்ளப்பட்டது. தடைக்கு முன்னரும் போட்ஸ்வானாவில் கடந்த ஒரு ஆண்டில் நுாற்றுக்கும் மேற்பட்ட யானைகள் கொல்லப்பட்டன.ஜஸ்டினின் எடுத்த இந்தம் பலராலும் சமூக வலைதளங்களில் பதிவிடப்படுகிறது. அத்துடன் விலங்குகள் வேட்டையாடப்படுவதற்கு எதிரான எதிர்ப்புக் குரலைப் பதிவு செய்து வருகின்றனர்.\nஉத்தரகண்டில் குதிரை பேர விவகாரம்'மாஜி'முதல்வர் மீது சி.பி.ஐ.,வழக்கு\nபோலீசாருக்கு அத்திவரதர் பதக்கம் வழங்கினார் முதல்வர்\n'முரசொலி' இடம் விவகாரம் ஸ்டாலின் கேள்வி\nஐ.என்.எக்ஸ் மீடியா முறைகேடு விவகாரம் அமலாக்கத்துறை வழக்கில் ஜாமீன் கேட்டு ப.சிதம்பரம் டெல்லி ஐகோர்ட்டில் மனு\nமகாராஷ்டிரா, அரியானா சட்டப்பேரவை தேர்தல் இன்று வாக்கு எண்ணிக்கை: காலை 9 மணிக்கு முடிவுகள் தெரியும்\n அதிகரிக்கிறது அரசு அலுவலகங்களில் லஞ்சம்\nகண்களை கட்டி சைக்கிள் ஓட்டி உலக சாதனை படைத்த மாணவி\nநீரில் மிதந்தபடி சாதனை புரிந்த இரட்டையர்கள்\nலண்டன் அருகே நிறுத்தப்பட்டிருந்த கன்டெய்னரில் 39 சடலங்கள் மீட்பு\nதமிழகத்தில் தீபாவளியன்று காலை 6 மணி முதல் 7 மணி வரையும், மாலை 7 மணி முதல் 8 மணி வரையும் பட்டாசு வெடிக்கலாம்: மாசு கட்டுப்பாடு துறை\n‘ஊழலுக்கு இடமில்லை’ * பி.சி.சி.ஐ., தலைவர் கங்குலி உறுதி | அக்டோபர் 23, 2019\nரோகித் சர்மா ‘நம்பர்–10’: ஐ.சி.சி., தரவரிசையில்... | அக்டோபர் 23, 2019\nஅபிஷேக் நாயர் ஓய்வு | அக்டோபர் 23, 2019\nவிஜய் ஹசாரே: பைனலில் தமிழகம் | அக்டோபர் 23, 2019\nகோஹ்லிக்கு ‘ரெஸ்ட்’: இந்திய அணி தேர்வு | அக்டோபர் 23, 2019\n© 2019 தமிழ் மித்ரன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987836295.98/wet/CC-MAIN-20191023201520-20191023225020-00484.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://youturn.in/factcheck/whatsapp-forward.html", "date_download": "2019-10-23T22:04:16Z", "digest": "sha1:HUM6J5MDRVCT2UUTGBUGKDXPEATKV3WV", "length": 16010, "nlines": 144, "source_domain": "youturn.in", "title": "வாட்ஸ் அப் முடக்கப்படும் என மக்களை அச்சமூட்டும் வதந்தி ! - You Turn", "raw_content": "139-க்கு அழைத்தால் ரயிலில் இறங்குமிடம் குறித்து எச்சரிக்கை அழைப்பு வருமா \nபசுவின் வயிற்றில் இருந்து 52 கிலோ பிளாஸ்டிக் அகற்றப்பட்டது| அச்சுறுத்தும் பிளாஸ்டிக் \nகன்னியாகுமரி வில்லுக்குறி பக்கம் தண்ணீரில் இடி விழும் காட்சியா \n777888999 என்ற அழைப்பை எடுத்தால் செல்போன் வெடிக்குமா \nலலிதா நகைக்கடை உரிமையாளர் கொள்ளையர்களிடம் பேசினாரா \nஸ்ரீரங்கப்பட்டினம் மஸ்ஜித்தின் தூண்கள் இந்து கோவிலுடையதா | ஃபேஸ்புக் பதிவு .\nஜப்பானில் 24 மணி நேரத்தில் உருவாக்கப்பட்ட சாலை | உண்மை என்ன \n6 ஆண்டில் உலக வங்கியின் முழு கடனையும் மோடி அடைத்து விட்டாரா \nசீமானை நினைத்து ���ெட்கப்படுகிறேன் என அற்புதம்மாள் கூறினாரா \nபுதிய 1000 ரூபாய் நோட்டுகள் வெளியீடா \nவாட்ஸ் அப் முடக்கப்படும் என மக்களை அச்சமூட்டும் வதந்தி \nவாட்ஸ் அப் முடக்கப்படும் தினமும் இரவு 11.30 மணி முதல் காலை 6:00 மணி வரை..மத்திய அரசால் அறிவிக்கப்பட்டது. நரேந்திர மோடியிடமிருந்து செய்தி (பி.எம்,) வாட்ஸ்அப்பில் பயனர்களை அதிகமாகப் பயன்படுத்துகின்றனர். இதை அனுப்ப அனைத்துவாட்ஸ் அப் user-யும் கேட்டுக்கொள்கிறோம்.\nஇது தொடர்பாக வாட்ஸ் அப், ஃபேஸ்புக் உள்ளிட்ட நிறுவனங்கள் அதிகாரப்பூர்வ தகவல்களை வெளியிடவில்லை. தங்களின் பயனர்களுக்கு ஏற்பட்ட சிரமத்திற்கு ஃ பேஸ்புக் நிறுவனம் மன்னிப்பு கோரி உள்ளது.\nஜூன் 3-ம் தேதி வாட்ஸ் அப், ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதளங்கள் முடங்கின. இந்திய அளவில் கோடிக்கணக்கான மக்கள் வாட்ஸ் அப், ஃபேஸ்புக் பயனர்களாக இருப்பதால் திடீரென முடங்கியதால் குழப்பத்தில் ஆழ்ந்தனர்.\nஎனினும், சில மணி நேரங்களில் வாட்ஸ் அப், ஃபேஸ்புக் உள்ளிட்டவை செயல்பட ஆரம்பித்த பின்னர் வாட்ஸ் அப்-களில் ஃபார்வர்டு செய்திகள் வைரலாகத் தொடங்கின. அப்படி வைரலாகிய செய்தியில் இனி இரவு 11.30 முதல் 6 மணி வரை வாட்ஸ் அப் முடங்கும், மாதாந்திர கட்டணம் செலுத்த வேண்டும், 10 பேருக்கு ஃபார்வர்டு செய்யுங்கள் என குறிப்பிட்டு இருந்தனர். இன்னும் சில ஃபார்வர்டு செய்திகளில் வாட்ஸ் அப் தடை செய்யப்பட உள்ளதாகவும் பகிர்ந்து வருகின்றனர்.\nசில சமயங்களில் சர்வர் பிரச்சனைகள் ஏற்படும் பொழுது சமூக வலைதளங்கள் முடங்குவது இயல்பானது. இதற்கு முன்பாகவும் வாட்ஸ் அப், ஃபேஸ்புக் உள்ளிட்டவை சர்வர் பிரச்சனையால் முடங்கிய நிகழ்வுகள் ஏற்பட்டுள்ளன.\nசமீபத்திய பிரச்சனைக்கு பதில் அளித்திரு இருந்த ஃபேஸ்புக் நிறுவனம், ” எங்களின் தளத்தில், செயலியில் புகைப்படங்கள் , வீடியோக்கள், ஆவணங்களை பதிவேற்றுவது அல்லது அனுப்புவதில் பயனர்களுக்கு பிரச்சனை ஏற்பட்டுள்ளது. இந்த பிரச்சனை சரி செய்யப்பட்டு உள்ளது. சிரமத்திற்கு மன்னிக்கவும் ” என தெரிவித்து உள்ளனர்.\nசமூக வலைதளங்கள் சர்வர் பிரச்சனை காரணமாக முடங்கும் பொழுது பல ஃபார்வர்டு வதந்திகள் பரவி மக்களை அச்சமடைய செய்யும். தற்பொழுது வாட்ஸ் அப் முடங்கிய சமயத்தில் கூட பல வதந்திகள் ஃபார்வர்டு செய்யப்பட்டன.\nமுதலில�� ஆங்கிலத்தில் பகிரப்பட்ட ஃபார்வர்டு செய்திகள் தற்பொழுது தமிழில் மொழிப்பெயர்க்கப்பட்டு ஃபார்வர்டு செய்யப்படுகிறது. சமூக வலைதளங்களில் வதந்திகள் குறித்து அறியாத மக்கள் இம்மாதிரியான வதந்திகளை உண்மை என நினைத்து அச்சம் கொள்ளக்கூடும்.\nவாட்ஸ் அப் தளத்தில் பகிரப்படும் பெரும்பாலான ஃபார்வர்டு செய்திகள் வதந்திகளாகவே இருக்கின்றனர். முடிந்தவரை ஒரு செய்தியை பகிர்வதற்கு முன்னர் செய்தியின் உண்மைத்தன்மையை அறிந்து பகிருங்கள். தவறான செய்திகள் பிறருக்கு ஆபத்துகளை ஏற்படுத்தக்கூடியவை என்பதால் மக்களுக்கு விழிப்புணர்வு அவசியம்.\n இனி நீங்கள் நிதிப் பங்களிப்பு செய்யலாம். எங்கள் உழைப்பும் , நேரமும், இலவசமாக தருகிறோம் , உங்களால் முடிந்த கட்டணத்தை தரலாம் . உண்மையின் குரலாய் , (உங்களின்) மக்களின் பத்திரிகையாக www.youturn.in இயங்க மாதா மாதம் விரும்பியதை சந்தா கட்டுங்கள் .\nபதிவில் தவறான தகவல் உள்ளது. பதிவில் ஸ்பேம் உள்ளது. பதிவில் வேலை செய்யாத லிங்க் உள்ளது. பதிப்புரிமை. வேறு காரணங்கள்.\n139-க்கு அழைத்தால் ரயிலில் இறங்குமிடம் குறித்து எச்சரிக்கை அழைப்பு வருமா \nபசுவின் வயிற்றில் இருந்து 52 கிலோ பிளாஸ்டிக் அகற்றப்பட்டது| அச்சுறுத்தும் பிளாஸ்டிக் \nகன்னியாகுமரி வில்லுக்குறி பக்கம் தண்ணீரில் இடி விழும் காட்சியா \n777888999 என்ற அழைப்பை எடுத்தால் செல்போன் வெடிக்குமா \nலலிதா நகைக்கடை உரிமையாளர் கொள்ளையர்களிடம் பேசினாரா \nஜப்பானில் 24 மணி நேரத்தில் உருவாக்கப்பட்ட சாலை | உண்மை என்ன \nநீண்டநேரம் டைப்பர் அணிந்த குழந்தை புற்றுநோயால் மரணமா \nநாம் செலுத்தும் வாக்கு பிற சின்னத்திற்கு மாறி விழுந்தால் செய்ய வேண்டியது என்ன \nட்ரோல் செய்யப்படும் ப்ரியங்கா சோப்ரா | ஏன் அப்படியொரு காஸ்ட்யூம் \nSRM கல்லூரியில் மூன்று மாணவிகள் வன்புணர்வு செய்து கொலை என வதந்தி \nமாரிதாஸ் திமுக கட்சியை திட்டும் மீம்களுக்கு பணம் தருவதாக கூறினாரா \nஜக்கி, காஜல் அகர்வாலுக்கு முத்தமா\n139-க்கு அழைத்தால் ரயிலில் இறங்குமிடம் குறித்து எச்சரிக்கை அழைப்பு வருமா \nபசுவின் வயிற்றில் இருந்து 52 கிலோ பிளாஸ்டிக் அகற்றப்பட்டது| அச்சுறுத்தும் பிளாஸ்டிக் \nகன்னியாகுமரி வில்லுக்குறி பக்கம் தண்ணீரில் இடி விழும் காட்சியா \n777888999 என்ற அழைப்பை எடுத்தால் செல்போன் வெடிக்குமா \n���ிமுக கட்சியின் அலங்கார வளைவு சரிந்து விழும் வீடியோ காட்சி \nநீங்கள் ஆன்லைனில் ஆர்டர் செய்யும் 300 ரூபாய் உணவின் GST, Pac...\n7 பேர்க்கும் ராஜிவ்காந்தி படுகொலைக்கும் என்ன சம்மந்தம் அதை ப...\nஇரண்டும் கண்டிக்கத்தக்க செயல் என்றாலும் இரண்டையும் தயவு செய்...\nஇங்கு உண்மையில் புதியதை கண்டுபிடித்தது ஏழை கட்டிட தொழிலாளியா...\nபசுவின் வயிற்றில் இருந்து 52 கிலோ பிளாஸ்டிக் அகற்றப்பட்டது| அச்சுறுத்தும் பிளாஸ்டிக் \nகன்னியாகுமரி வில்லுக்குறி பக்கம் தண்ணீரில் இடி விழும் காட்சியா \n777888999 என்ற அழைப்பை எடுத்தால் செல்போன் வெடிக்குமா \nதிமுக கட்சியின் அலங்கார வளைவு சரிந்து விழும் வீடியோ காட்சி \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987836295.98/wet/CC-MAIN-20191023201520-20191023225020-00484.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://gopu1949.blogspot.com/2014/01/108.html", "date_download": "2019-10-23T22:48:12Z", "digest": "sha1:JC7UNBP6USUJGLTGSGADOXG3IPEEQL2O", "length": 110703, "nlines": 951, "source_domain": "gopu1949.blogspot.com", "title": "VAI. GOPALAKRISHNAN: 108 ] ஆஞ்சநேயருக்கு ஏன் வடை மாலை ?", "raw_content": "\nசாதாரணமானவன் தான் ஆனால் ஏதாவது சாதிக்க வேண்டும் என்று மனதில் எப்போதும் நினைப்பவன்.\n108 ] ஆஞ்சநேயருக்கு ஏன் வடை மாலை \nஒருமுறை வடநாட்டில் இருந்து ஓர் அன்பர் மஹா பெரியவாளைத் தரிஸிக்க வந்தார். மனம் குளிரும் வண்ணம் அவரது தரிஸனம் முடிந்த பிறகு, சற்றே நெளிந்தவாறு நின்றார்.\nஇவரது மனதில் ஏதோ கேள்வி இழையோடுகிறது போலும் என்று தீர்மானித்த பெரியவா, “என்ன சந்தேகம் கேளுங்கோ” என்றார்.\nஅந்த வடநாட்டு அன்பருக்கு ஆஞ்சநேயர் குறித்த ஓர் சந்தேகம் நெடுநாட்களாகவே இருந்து வந்தது.\nஇது குறித்துப்பலரிடமும் விளக்கம் கேட்டு விட்டார். ஆனால் எவரிடம் இருந்தும் சரியான பதில் வரவில்லை.\nஅவர் அந்த சந்தேகத்தை மஹா பெரியவாளிடம் கேட்கலாமா என்று யோசித்துக்கொண்டிருந்த போதுதான், ஸ்வாமிகளே உத்தரவு கொடுத்து விட்டார்.\n“ஆஞ்சநேயர் பற்றி எனக்கோர் சந்தேகம் ....” இழுத்தார், அன்பர்.\n“வாயு புத்திரனைப்பத்தியா ... கேளேன்” என்றார் ஸ்வாமிகள்.\n“ஸ்வாமி ... ஆஞ்சநேயர் பலருக்கும் இஷ்ட தெய்வமாக இருக்கிறார். எல்லோரும் அவரை வணங்கி அருள் பெறுகிறார்கள். ஆனால் அவருக்கு அணிவிக்கப்படும் மாலை பற்றித்தான் என் சந்தேகம் .....”\nபெரியவா மெளனமாக இருக்கவே .... அன்பரே தொடர்ந்தார்.\n“அனுமனுக்குத் தென்னிந்தியாவில் காரமான மிளகு கலந்த வடை மாலை சாற்றுகிறார்கள். ஆனால் நான் வசிக்கும் வட இந்தியாவிலோ ஜாங்கிரி மாலை சாற்றுகிறார்கள். ஏன் இப்படி வித்யாசப்படுகிறது\nபதிலுக்காக மஹா பெரியவாளையே பார்த்துக் கொண்டிருந்தார், வட நாட்டிலிருந்து வந்த அன்பர்.\nதன்னுடைய நீண்ட நாளைய சந்தேகத்துக்கு, பெரியவாளிடம் இருந்தாவது தகுந்த பதில் வருமா என்கிற எதிர்பார்ப்பு அவரது முகத்தில் இருந்தது.\nகேள்வி கேட்ட வட நாட்டு அன்பர் மட்டுமல்ல .... பெரியவா சொல்லப்போகும் பதிலுக்காக அன்று அங்கு கூடி இருந்த அனைவருமே ஆவலுடன் இருந்தனர்.\nஒரு புன்முறுவலுக்குப்பிறகு பெரியவா பதில் சொல்ல ஆரம்பித்தார்.\n”பெரும்பாலோர் வீட்டில் கைக்குழந்தைகள் சாப்பிடுவதற்கு அடம் செய்தால், வீட்டுக்கு வெளியே குழந்தையை இடுப்பில் தூக்கிக் கொண்டு வந்து, ‘அதோ பார் நிலா ....” என்று சந்திரனை அந்தக்குழந்தைக்கு வேடிக்கை காட்டி, உணவை வைப்பார்கள் பெண்கள்.\nஅழகான நிலாவையும் வெளிக்காற்றையும் சுவாசிக்க நேரும் குழந்தைகள் அடம் பண்ணாமல் சமர்த்தாக உணவை சாப்பிட்டு விடும். சம்பந்தப்பட்ட அம்மாக்களுக்கும் இது சந்தோஷத்தைத்தரும். உங்களில் பலர் வீடுகளிலும் இது நிகழ்ந்திருக்கும்.\nசாதாரண குழந்தைகளுக்கு ’நிலா’ விளையாட்டுப்பொருள் என்றால், ராமதூதனான அனுமனுக்கு ’சூரியன்’ விளையாட்டுப்பொருள் ஆனது.\n பார்ப்பதற்கு ஏதோ ஒரு பழம் போல் காட்சி தந்த சூரியனை அடுத்த கணமே தன் கையில் பிடித்துச் சாப்பிட வேண்டும் என்று தீராத ஆசை ஏற்பட்டது அனுமனுக்கு.\nஅனுமன் கைக்குழந்தையாக விளையாடிக் கொண்டிருந்தபோது, வானத்தில் செக்கச்செவேல் என்று ஒரு பழம் போல் ’ஜிவுஜிவு’ என்று தோற்றமளித்த சூரியன், அவரை மிகவும் கவர்ந்துவிட்டது.\nமனித வாழ்க்கையின் ஜீவாதாரத்துக்குக் காரணமான சூரியனை, சாப்பிடுவதற்கு உகந்த ஒரு பழம் என்று நினைத்து விட்டார் அனுமன்.\n அடுத்த கணமே அது தன் கையில் வந்துவிட வேண்டும் என்று விரும்பினார். வாயு வேகத்தில் வானத்தில் பறந்தார்.\nபிறந்து சில நாட்களே ஆன ஒரு பச்சிளங்குழந்தை சூரியனையே விழுங்குவதற்காக இப்படிப்பறந்து செல்வது கண்டு தேவர்கள் திகைத்தனர். வாயுபுத்திரனின் வேகத்தை எவராலும் தடுக்க முடியவில்லை.\nஅதே நேரத்தில் ராகு கிரஹமும் சூரியனைப் பிடித்து கிரஹண காலத்தை உண்டு பண்ணுவதற்காக நகர்ந்து கொண்டிருந்தது.\nஆனால் அனுமன் சென்ற வேகத்தில், ராகு பகவானால் செல்ல முடிய��ில்லை.\nசூரியனைப் பிடிப்பதற்காக நடந்த இந்த ரேஸில் அனுமனிடம் ராகு பகவான் தோற்றுப்போனார்.\nஇந்த நிகழ்ச்சியின் முடிவாக, அனுமனுக்கு ஒரு அங்கீகாரம் கொடுத்தார் ராகு பகவான்.\nஅதாவது தனக்கு மிகவும் உகந்த தானியமான உளுந்தால் உணவுப்பண்டம் தயாரித்து எவர் ஒருவர் அனுமனை வாங்குகிறாரோ, அவரை எந்தக் காலத்திலும் தான் பீடிப்பதில்லை எனவும், தன்னால் வரும் தோஷங்கள் அனைத்தும், நிவர்த்தி ஆகிவிடும் எனவும் ராகு பகவான் அனுமனிடம் தெரிவித்தார்.\nஇந்த உணவுப்பண்டம், எப்படி இருக்க வேண்டும் என்றும் ராகு பகவான் அனுமனிடம் சொன்னார்.\nஅதாவது தன் உடல் போல் [பாம்பு போல்] வளைந்து இருக்க வேண்டும் எனவும் சொன்னார்.\nஅதைத்தான் உளுந்தினால் ஆன மாலைகளாகத் தயாரித்து அனுமனுக்கு சமர்ப்பிக்கிறோம்.\nஆக, ராகு தோஷத்தால் பாதிக்கப்பட்டிருப்பவர் உளுந்து தானியத்தால் ஆன வடை மாலைகளை அனுமனுக்குச் சார்த்தி வழிபட்டால், ராகு தோஷம் நிவர்த்தி ஆகிவிடும் என்பது இதில் இருந்து தெரிகிறது.\nஇப்போது மிளகு வடை மற்றும் ஜாங்கிரி விஷயத்துக்கு வருகிறேன்.\nவடையாகட்டும் .... ஜாங்கிரி ஆகட்டும். இரண்டுமே உளுந்தினால் செய்யப்பட்டவை தான்.\nதென்னிந்தியாவில் இருப்பவர்கள் அனுமனுக்கு உளுந்து வடை மாலை சாற்றுகிறார்கள். இங்கே உப்பளங்கள் அதிகம் உள்ளன. இங்கிருந்து பல வெளிநாடுகளுக்கும் உப்பு அதிக அளவில் ஏற்றுமதி ஆகிறது. ஆகவே உப்பும் உளுந்தும் கலந்து கூடவே மிளகும் சேர்த்து பாம்பின் உடல்போல் மாலையாகத் தயாரித்து, அனுமனுக்கு சாத்தி வழிபடும் வழக்கம் நம்மூரில் அதிகம் உண்டு.\nவட இந்தியாவில் பல மாநிலங்களில் கரும்பு விளைச்சல் அமோகமாக இருக்கிறது. சர்க்கரை பெருமளவில் அங்கு உற்பத்தி ஆகி, வெளிநாடுகளுக்கெல்லாம் ஏற்றுமதி ஆகிறது.\nதவிர வட இந்தியர்கள் இனிப்புப் பண்டங்களை அதிகம் விரும்பிச் சாப்பிடுபவர்கள். அதுவும் அவர்களுக்குக் காலை நேரத்திலேயே .... அதாவது பிரேக் ஃபாஸ்ட் வேளையில் இனிப்புப் பண்டங்களையும் ரெகுலர் டிஃபனோடு சேர்த்துக் கொள்வார்கள். அவர்கள் இனிப்பு விரும்பிகள்.\nஎனவேதான், அவர்கள் உளுந்தினால் ஆன ஜாங்கிரி மாலையை அனுமனுக்குச் சாத்தி வழிபடுகிறார்கள்.\nஎது எப்படியோ அனுமனிடம் ராகு பகவான் கேட்டுக்கொண்டபடி, உளுந்து மாலைகள் அனுமனுக்கு விழுந்து கொண்டே இருக்கின்ற��.\nஅது உப்பாக இருந்தால் என்ன ... சர்க்கரையாக இருந்தால் என்ன ... மாலை சார்த்தி வழிபடும் பக்தர்களுக்கு ராகு தோஷம் தொலைந்து போனால் சரி” என்று சொல்லிவிட்டு இடி இடியெனச் சிரித்தார், மஹா பெரியவா.\nபெரியவாளின் விளக்கமான இந்த பதிலைக்கேட்ட வட நாட்டு அன்பர் முகத்தில் பரவசம்.\nசடாரென மஹானின் திருப்பாதங்களுக்கு ஒரு நமஸ்காரம் செய்து தன் நன்றியைத் தெரிவித்தார்.\nகூடி இருந்த அநேக பக்தர்களும் பெரியவாளின் விளக்கத்தால் நெகிழ்ந்து போனார்கள்.\n[இது 1967ல் வெளிவந்த, செல்வி. ஜெயலலிதா அவர்கள் நடித்த ,\n“நான்” என்ற மிக அருமையான திரைப்படத்தில் வரும் பாடல்]\nஒரு கல்யாண வீடு. நாதஸ்வரம் தடபுடலாக மேளதாளத்துடன் வாசிக்கும் சப்தம், குழந்தைகள் அங்குமிங்கும் ஓடிக்கொண்டு விளையாடும் சப்தம்.\nகாரண, கார்யமே இல்லாமல் சும்மாவாவது வேகவேகமாக நடந்து கொண்டிருக்கும் உறவும் நட்பும் என்று களைகட்டிக் கொண்டிருந்தது.\nஇதோ பையன் காஸி யாத்ரை கிளம்பினான். பெண்ணைப் பெற்றவர் அவன் காதில் ஏதோ கிசுகிசுவென்று சொன்னார்.\nதிரும்பி வந்தான்; பெண்ணுக்கும் பையனுக்கும் ஊஞ்சல் ஆனது. திருஷ்டி என்று நாலாபக்கமும் பொத்து பொத்தென்று கலர்சாத உருண்டைகள் வீசப்பட்டன; பையனும் பெண்ணும் கையைக் கோர்த்துக் கொண்டு மணமேடையில் வந்து உட்கார்ந்தார்கள்.\nதிடீரென்று அத்தனை சந்தோஷமும் ஏக காலத்தில் நின்றது ஒரே பரபரப்பு\nஉட்கார்ந்திருந்த கல்யாணப்பெண் அப்படியே மயங்கிச் சாய்ந்தாள் கூடவே fits வந்து, கையும் காலும் இழுத்துக் கொள்ள, வாயில் நுரை தள்ள ஆரம்பித்தது கூடவே fits வந்து, கையும் காலும் இழுத்துக் கொள்ள, வாயில் நுரை தள்ள ஆரம்பித்தது\nயாரோ சொந்தக்கார டாக்டர் உடனே வந்து உள்ளே தூக்கிக்கொண்டு போய் முதலுதவி பண்ணினார்.\n இப்போதுதான் முதல் முறையாக பெண்ணுக்கு fits வந்திருக்கிறது. அவளுக்கு எதிர்காலமே இனி இல்லாமல் போய்விடுமோ” பெண்ணின் பெற்றோர் புலம்பினர்.\nஇரண்டு குடும்பமுமே பெரியவாளிடம் பக்தி பூண்ட குடும்பம். பத்திரிகை அடித்ததும் முதலில் பெரியவாளிடம் சமர்ப்பித்து அவருடைய அனுக்ரஹத்தோடுதான் நடக்கிறது. பின் ஏன் இப்படி\nகல்யாணம் பண்ணி வைத்துக் கொண்டிருந்த \"ஆத்து வாத்யார்\" [வைதீகர்] அம்ருத தாரை மாதிரி ஒரு யோஜனை சொல்லி, எல்லார் வயிற்றிலும் பாலை வார்த்தார்\nலக்னத்துக்கு இன்னும் நெறைய டைம் இருக்கு. நேக்கு என்ன தோண்றதுன்னா...\nநம்ம மாதிரி திக்கத்தவாளுக்கெல்லாம் கண்கண்ட தெய்வம் பெரியவாதான்\nபேசாம, பெரியவாகிட்ட விஷயத்தை சொல்லச் சொல்லி, என்ன பண்ணலாம்ன்னு கேளுங்கோ.. அவர் என்ன சொல்றாரோ, அந்த உத்தரவுப்படி நடப்போம்..\"\nஎன்றதும், உடனே மடத்தின் மானேஜருக்கு விஷயத்தைச் சொல்லி, அவரும் உடனேயே பெரியவாளிடம் சொன்னார்.\nகொஞ்ச நேரம் மெளனமாக இருந்த பெரியவா,\n\"பொண்ணாத்துக்காராளுக்கு குலதெய்வம்.. ஒரு மஹமாயி\nஅவளுக்கு ப்ரார்த்தனை பண்ணிண்டு, ஒரு வேப்பிலைக் கொத்தை எடுத்துப் பொண்ணோட தலேல சொருகணும்...\nஉடனே மானேஜர் போனில் விஷயத்தை சொன்னதும், பெண்ணின் அம்மா, குலதெய்வமான மஹமாயியை வேண்டிக்கொண்டு, வேப்பிலைக் கொத்தை பெண்ணின் தலையில் சொருகினாள்.\nஆச்சர்யமாக, மயங்கிக் கிடந்த பெண், உடனேயே பளிச்சென்று எழுந்து உட்கார்ந்து கொண்டாள்\nபையன் குடும்பத்தார், பெரியவாளுடைய உண்மையான பக்தர்கள் என்பதால், எந்தவித ஆக்ஷேபணையோ, முகச்சுளிப்போ இல்லாமல் உடனேயே பெண்ணையும், மாப்பிள்ளையையும் மணமேடையில் உட்கார வைத்து, குறித்த நேரத்தில் நல்லபடியாக கல்யாணம் முடிந்தது.\nசேஷ ஹோமம் ஆனதும், காஞ்சிபுரம் நோக்கி இருவீட்டாரும் ஓடினார்கள்.\n\"பெரியவா அனுக்ரஹத்தால கல்யாணம் நன்னா நடந்தது...\" நன்றிக் கண்ணீரோடு பெற்றவர்கள் கூறினார்கள்.\n\"வந்து.....பொண்ணுக்கு இப்டி fits வந்துடுத்தே பெரியவா\n..\" சமத்காரமாக பெரியவா சிரித்துக் கொண்டே சொல்லிவிட்டு, \"க்ஷேமமா இருப்பா\" என்று திருக்கரங்களைத் தூக்கி ஆசீர்வாதம் பண்ணினார். இது போறுமே \nFits வந்தது, தெய்வ குத்தம்;\nFIT ஆனது, பெரியவா அனுக்ரஹம்\nஒரு குருப்பெயர்ச்சி தினத்தன்று பெரியவாளை ஒரு பக்தர் தரிஸித்தார்.\n“எனக்கு ஜன்ம ராசியில் குரு பகவான் வந்திருக்கிறார் என்று ஜோஸ்யர் சொல்லுகிறார்.\nஇதனால் எனக்கு எதாவது கஷ்டம் வருமா” என்று அந்தப் பக்தர் கேட்டார்.\n“அப்படியில்லை, ஸ்ரீ ராமர் காட்டில் தவம் செய்துகொண்டு, பல முனிவர்களோடு தொடர்பு கொண்டிருந்தார்.\nசெயற்கரிய பல செயல்களைச் செய்தார்.\nஅது போகட்டும், ராமர் காட்டுக்குப் போனதாலே, நீயும் காட்டுக்குப் போகனுமோன்னு பயப்படறே... அவ்வளவுதானே\nவேதாரண்யம், ஸ்வேதாரண்யம், வில்வாரண்யம், சண்பகாரண்யம், தர்ப்பார்ண்யம்னு பல காட்டு க்ஷேத்திரங்கள் நம் நாட்டுக்குள்ளேயே இருக்கு.\nஇதில் ஏதாவது ஒரு ஆரண்யத்துக்குப் போய் இரண்டு மூன்று நாள் தங்கி, ஸ்வாமி தரிசனம் பண்ணிட்டு வா.\nஉனக்கும் மனச் சாந்தி கிடைக்கும்.\nஜோஸ்யர் சொன்னதும் சரியாக போனமாதிரி இருக்கும்”\nஎன்று பெரியவா கூறியதும், அந்த பக்தர் பெருத்த நிம்மதி அடைந்தார்.\n’அனுக்ரஹ அமுத மழை ’ பற்றி\nஇந்த மிக நீண்ட மெகா தொடர்\nஇன்றுடன் , இத்துடன் நிறைவடைகிறது.\nமுதல் சிறுகதை 14.01.2014 செவ்வாய்க்கிழமை\nஇடுகையிட்டது வை.கோபாலகிருஷ்ணன் நேரம் 12:02 AM\nலேபிள்கள்: ஸ்ரீஸ்ரீஸ்ரீ மஹாபெரியவா அனுக்ரஹ அமுதம்\nதங்களின் கண் பிரச்னை எப்படி இருக்கிறது - மாதக் கடைசியில் அறுவை சிகிட்சை செய்து கொள்வதாக இருக்கிறீர்கள் - இணையத்தை சற்றே மறந்து ஓய்வெடுத்துக் கொள்ளுங்கள் - கண்ணுக்கு அதிக சுமை அளிக்காதீர்கள் - கண் பிரச்ணை விரைவினில் தீர நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா\nஆஞ்சநேயருக்கு ஏன் வடை மாலை - பதிவு அருமை - ஸ்ரீஸ்ரீஸ்ரீ மகாப் பெரியவாளின் விளக்கம் அருமை - வ்டை மாலை - ஜாங்கிரி மாலை - விளக்கிய பெரியவா பெரியவா தான்.\n//மாலை சார்த்தி வழிபடும் பக்தர்களுக்கு ராகு தோஷம் தொலைந்து போனால் சரி” என்று சொல்லிவிட்டு இடி இடியெனச் சிரித்தார், மஹா பெரியவா. //\nமஹாப் பெரியவா இடி இடியெனச் சிரிப்பவரா \nநல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா\nஒரு திருமணத்தில் நடந்த் நிகழ்வினை பதிவாக வெளியிட்டது நன்று - ஸ்ரீஸ்ரீஸ்ரீ மகாப் பெரிய்வாளின் அனுக்கிரகம் இருக்கும் வரை எதற்கும் கவலைப்பட வேண்டாம் - திருமணம் நல்ல படியாக நடந்தது குறித்து மகிழ்ச்சி. நல்வாழ்த்துகள் -நட்புடன் சீனா\n\"பெரியவா அனுக்ரஹத்தால கல்யாணம் நன்னா நடந்தது...\" நன்றிக் கண்ணீரோடு பெற்றவர்கள் கூறினார்கள்.\n...\" புன்னகைத்தார் பெரியவா. - அவர்தான் பெரியவா\nநல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா\nஜன்ம ராசியில் குரு வந்தால் என்ன செய்ய வேண்டுமென மகாப் பெரியவா கூறியதைப் ப்ற்றிய பதிவு நன்று - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா\nதங்களீன் கடும் உழைப்பும் ஈடுபாடும் - துவங்கிய செயலை ஸ்ரீஸ்ரீஸ்ரீ மகாப் பெரியவாளீன் ஆசியினால் ந்லல முறையில் முடித்ததும் பாராட்டுக்குரிய செயல் - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா\n’அனுக்ரஹ அமுத மழை ’ பற்றி\nகவலை வேண்டாம் - ஓய்வெடுத்துக் கொண்டு - கண் சிகிட்சை செய்து கொண்டு - இணையத்தைச் சற்றே மறந்து - பிறகு ஸ்ரீஸ்ரீஸ்ரீ ம்காப�� பெரிய்வாளின் அனுக்கிரஹத்தால் அமுத மழையினை மீண்டும் தொடர்க. நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா\nஅம்பாளடியாள் வலைத்தளம் January 11, 2014 at 4:24 AM\nதெய்வீக மெகா தொடரை மிகவும் சிறப்பாகத் தொடங்கி சிறப்பாகவும் முடித்துள்ளீர்கள் வாழ்த்துக்கள் ஐயா .ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ மஹா பெரியவாளின் தரிசனத்தைக் கண்டு மகிழ்ந்ததற்கு ஒப்பான தகவல்களைத் தொடர்ந்தும் எங்களுக்கு வழங்கி வந்த தங்களுக்கு அம்பாளடியாளின் நன்றி கலந்த பாராட்டுக்களும் அன்புப் பரிசாக அழகிய மலர்க் கொத்தும் பரிசாகத்\nதந்து விடை பெறுகின்றேன் .மிக்க நன்றி ஐயா சிறப்பான பகிர்வுகளுக்கு .\nவடை மாலைக்கான காரணம் இதுவரை\nஅறியாதது.தங்கள் பதிவின் மூலம் அறிந்தேன்\nமிக மிக அற்புதமான 108 பதிவுகள்\nதந்து அனைவருக்கும் மகாப் பெரியவரின்\nஎப்படி நன்றி சொல்வதெனத் தெரியவில்லை\nதங்களுக்கும் தங்கள் குடும்பத்தார் அனைவருக்கும்\nதொடர்ந்து குறைவின்றி எல்லா நலங்களையும்\nஅன்னை மீனாட்சியை வேண்டிக் கொள்கிறோம்\nவடை மாலைக்குள் இவ்வளவு பெரிய செய்தி இருப்பதை அறிந்த வியந்தேன் ஐயா நன்றி\n/108 /வது மெகா பகுதிக்கு.மற்றும் உளுந்துவடை /ஜாங்கிரி மாலைகள்பற்றிய .மிக அருமையான விளக்கங்களுடன் அருமையாக பகிர்ந்த வல்லமையாளருக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள் ../\nபார்வதி இராமச்சந்திரன். January 11, 2014 at 6:04 AM\n.. அழகாகத் துவங்கி, மிக அருமையாக நிறைவு செய்து விட்டீர்கள்... குருவருள் எங்களுக்கும் கிடைக்கச் செய்த தங்களுக்கு எத்தனை நன்றி சொன்னாலும் போதாது.. ஸ்ரீமஹா பெரியவர், நம் அனைவருக்கும் நல்லாசிகளைத் தந்து வழி நடத்தக் கோருகிறேன்... மிக்க நன்றி\nஎடுத்துக் கொண்ட விஷயத்தில் சிரத்தையுடன் ஆசை கூடிச் செய்வது பாக்கியம். அந்த அனுபவம் உங்களுக்கு வாய்த்தது நீங்கள் பெற்ற செல்வம். அந்த செல்வத்தை வாரி வழங்கியிருப்பது 'ஊருணி நீர் நிறைந்தற்றே' செயல். இப்பொழுதைக்குத் தான் நிறைவு செய்திருக்கிறீர்கள் என்று\nதெரிகிறது. செளகரியப்பட்ட பொழுது தொடருங்கள். வாசித்து ஜென்மம் கடைத்தேறக் காத்திருக்கிறேன். மிக்க நன்றி, கோபு சார்.\nஇன்பம் தருகிறது துன்பம் போக்குகிறது\nமனதிற்கு சாந்தி தருகிறது. (நீங்கள் நினைக்கும் சாந்தி அல்ல )\nஊனக் கண் ஓய்வு எடுக்கும் நேரத்தில் உலக சிந்தனைகளை ஒதுக்கி வைத்துவிட்டு உள்ளிருக்கும் அகக் கண்ணை திறக்க முயற்சி செய��யுங்கள்.\nஇதுபோன்ற வாய்ப்பு உங்களுக்கு மீண்டும் கிடைக்காது. உங்கள் குணம் அப்படி.\nசாதாரண குழந்தைகளுக்கு ’நிலா’ விளையாட்டுப்பொருள் என்றால், ராமதூதனான அனுமனுக்கு ’சூரியன்’ விளையாட்டுப்பொருள் ஆனது.\nசிவாம்சமான அனுமனுக்கு ஜொலிக்கும் சூரியனே வ்ளையாட்டுப்பொருள் ஆகியது ரசிக்கவைத்தது ..\nஅது உப்பாக இருந்தால் என்ன ... சர்க்கரையாக இருந்தால் என்ன ... மாலை சார்த்தி வழிபடும் பக்தர்களுக்கு ராகு தோஷம் தொலைந்து போனால் சரி” //\nகூட உளுந்தும் சேர்ந்து புரதசத்து உடலுக்கு அளித்து மனதுக்கு மகிழ்ச்சியும் அளிக்கும் சத்தான பகிர்வுகள்..பாராட்டுக்கள்..\n//இன்னும் ஆயிரக்கணக்கான விஷயங்களைப் பகிர்ந்து கொள்ள எனக்கு ஆசையிருப்பினும், இப்போதைக்கு இத்துடன்\nதாங்கள் மேற்கொண்ட பணி மகத்தானது.\nகுருவருளும் திருவருளும் உடனிருந்து காப்பதாக\nFits வந்தது, தெய்வ குத்தம்;\nFIT ஆனது, பெரியவா அனுக்ரஹம்\nஅனுக்ரஹங்களை அமுதமழையாக வர்ஷித்த ஆனந்தப்பகிர்வுகளுக்கு வாழ்த்துகள்..\nவேதாரண்யம், ஸ்வேதாரண்யம், வில்வாரண்யம், சண்பகாரண்யம், தர்ப்பார்ண்யம்னு பல காட்டு க்ஷேத்திரங்கள் நம் நாட்டுக்குள்ளேயே இருக்கு.\nஇதில் ஏதாவது ஒரு ஆரண்யத்துக்குப் போய் இரண்டு மூன்று நாள் தங்கி, ஸ்வாமி தரிசனம் பண்ணிட்டு வா. //\nவடைமாலை விளக்கம் உட்பட மற்ற அனைத்தும் அருமை... சிறப்பான தொடர் ஐயா... நன்றிகள்... வாழ்த்துக்கள் பல...\nஸ்ரீஸ்ரீஸ்ரீ மஹாபெரியவா அனுக்ரஹத்தில் இன்று 11.01.2014 சனிக்கிழமை’ஹனுமன்’இல் நிறைவடைந்துள்ளது.//\nஸ்திரவாரமும் , வைகுண்ட ஏகாதசியும் , கூடாரவல்லியும் இணைந்த விஷேசமான நாளில் சிறப்பான 108 -வது அமுதமழை என்பது மிகச்சிறப்பான திட்டமிடல் ..\nஇந்த மிக நீண்ட மெகா தொடர்\nஇன்றுடன் , இத்துடன் நிறைவடைகிறது.\nஇரண்டாவது பகுதி மீண்டும் தொடரட்டும்...\nஅனுமனுக்கு தென்னிந்தியாவில் வடைமாலை; வட இந்தியாவில் ஜாங்கிரி மாலை. அவரவர் உணவுப் பழக்கத்திற்கு ஏற்ப இறை வழிபாடு. நல்ல விளக்கம்\nஇந்த வடைமாலை பற்றி படித்ததும் , நமது மூத்த வலைப்பதிவர் சென்னை பித்தன் அவர்கள், உளுந்த வடையில் மட்டும் ஏன் ஓட்டை போடுகிறார்கள் என்ற காரணம் பற்றி ஒரு பதிவு எழுதி இருந்தது நினைவுக்கு வந்தது. கூகிளில் தேடிப் பிடித்தேன். அந்த பதிவு இதோ “ ஹனுமாரும் வடைமாலையும்\nநல்லவேளை அந்த மணப்பெண் மயக்கம் மட்டும் ���டைந்தாள்..\nபடத்தில் வருவது போல் “ அத்தையோ மாமியோ “ என்று அருள் வந்து ஆடியிருந்தால் என்ன ஆகி இருக்கும்\nஅஷ்டமத்தில் சனி, ஜென்ம ராசியில் குரு என்று அடிக்கடி ஜோசியம் பார்ப்பவர்கள் சொல்லக் கேள்விப் பட்டு இருக்கிறேன். எல்லாமே ஒரு கணக்கு, நம்பிக்கைதான்.\nஉங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும் அனைவருக்கும், எனது உளங்கனிந்த பொங்கல் நல்வாழ்த்துக்கள்\nஅன்புள்ள VGK அவர்களுக்கு வணக்கம் கண் அறுவை சிகிச்சை செய்வதாக இருக்கிறீர்கள் கண் அறுவை சிகிச்சை செய்வதாக இருக்கிறீர்கள் நன்றாக ஓய்வு எடுத்துக் கொள்ளவும். வலைப்பதிவு வேலைகளை சற்று ஒதுக்கி வைக்கவும். ஆர்வக் கோளாறு காரணமாக கம்ப்யூட்டர் பக்கம் செல்வதை, சில நாட்களுக்கு தள்ளி வைக்கவும். வாழ்த்துக்கள்\n108 ம் அருமை.. தெய்வீக மழையில் நனைந்தோம் குரு கிருபை எல்லோருக்கும் கிடைக்க உங்கள் எழுத்துக்கள் உதவும் நன்றி..\nஆஞ்சநேயருக்கு வடைமாலை சாற்றுவதின் ரகசியம் விளங்கியது. .ஜாங்கிரி மாலை கூடவா ஆச்சர்யமாக இருக்கிறது. ஆனால் அதன் தாத்பர்யம் நன்கு விளங்கியது இப்போது. திருமணப்பெண் உடல் நிலை சரியாக மகா பெரியவர் அருளிய விதம் அருமை.\nஅருளமுதம் அருமையாய் நிறைவு செய்திருக்கிறீர்கள்.\nஉங்கள் கண் சிகிச்சை முடிந்ததா அதிகமாக வலைப் பக்கம் வராமல் கண்ணிற்கு ரெஸ்ட் கொடுங்கள் சார்.\nஆஞ்சநேயருக்கு ஏன் வடைமாலை என்பதை விவரமாக சொன்ன பெரியவரின் கருத்தைப் படித்து அறிந்து கொள்ள முடிகிறது... அருமை ஐயா...\n சீனா ஐயா சொல்வது போல் கொஞ்சம் ஓய்வெடுங்கள் ஐயா....\nஅனுமனுக்கு உளுந்து வடை சாத்துவதற்கும், ஜாங்கிரி மாலை (எனக்கு இது புதிய தகவல்) சாத்துவதற்கும் காரணங்கள் எத்தனை இயல்பாக இருக்கிறது\nfits வந்த பெண் fit ஆனது மனதிற்கு சந்தோஷத்தைக் கொடுக்கிறது.\nஉங்களது பதிவு 'பிள்ளையார் பிடிக்க (ஆரம்பம்) குரங்காய் முடிந்தது (முடிவு) நல்ல ஆரம்பம் நல்ல முடிவு\nகண் ஆபரேஷன் நல்லபடியாக நடந்து முன்பைவிட ஆரோக்கியமாக இருக்க இறைவனை வேண்டுகிறேன்.\nகண் ஆபரேஷன் செய்துகொண்டு கண்களுக்கு போதுமான ஓய்வு கொடுங்கள் கோபு ஸார். மறுபடி பதிவுகள் போட்டுவலைப்பதிவில் கலக்க மனமார்ந்த வாழ்த்துக்கள்.\nபிள்ளையாரையும், ஆஞ்சநேயரையும் தவிர்த்து, மற்றப்படங்கள் கண்ணில் படவே இல்லை. என்ன காரணம்னு புரியவில்லை.\n கவனமாக இருக்கவும். கு���ைந்தது ஒரு மாசத்துக்காவது இணையத்துக்கு வர வேண்டாம்.\nஜாங்கிரி மாலையும் பார்த்திருக்கேன். வடைமாலையும் பார்த்திருக்கேன். :)))))\nவடக்கிற்கும் தெற்கிற்கும் கடவுள் விஷயத்தில் நிறைய வித்தியாசங்கள் இருக்கிறது. எல்லாத்துக்கும் தகுந்த காரணம் இருக்கின்றன என்பதை தெரிந்து கொள்ள முடிந்தது தங்களின் இந்த பதிவால்.\nவடையாகட்டும் .... ஜாங்கிரி ஆகட்டும். இரண்டுமே உளுந்தினால் செய்யப்பட்டவை தான். //\nஇதற்கு மஹானின் விளக்கம் மிக அருமை.\nகுருவின் அருளால் கண் அறுவைசிகிச்சை நலமாய் நடந்து ஓய்வு எடுத்து விட்டு மீண்டும் வந்து பதிவுகள் தாருங்கள்.\n108 பதிவுகள் குருவைப்பற்றி ஒரு தவம் போல் அதை செய்து இருக்கிறீர்கள்.\nகுருவின் அனுக்கிரக மழையில் நனைய வைத்த உங்கள் கருணைக்கு நன்றி.\nதிருமண பெண்ணுக்கு மகமாயி அருளை குரு பெற்று தந்த விஷயம் மெய்சிலிர்க்கிறது.\nஉங்கள் கண்களில் பிரச்னை இருந்தும் இவ்வளவு சிரத்தையோடு இந்தத் தொடரை வெளியிட்டுள்ளீர்க்ள்; மஹா பெரியாளின் அனுக்ரஹத்தால் கண் பிரச்னை சீக்கிரம் சரியாகிவிடும். சிற்து ஓய்வெடுத்துக் கொண்டு மீண்டும் களத்தில் இறங்குங்கள்\nஉங்கள் கண்களில் பிரச்னை இருந்தும் இவ்வளவு சிரத்தையோடு இந்தத் தொடரை வெளியிட்டுள்ளீர்க்ள்; மஹா பெரியாளின் அனுக்ரஹத்தால் கண் பிரச்னை சீக்கிரம் சரியாகிவிடும். சிற்து ஓய்வெடுத்துக் கொண்டு மீண்டும் களத்தில் இறங்குங்கள்\nவடைமாலை குறித்த விளக்கங்கள் அறிந்து மகிழ்ந்தேன் இடையில் சில பதிவுகள் படிக்க முடியவில்லை இடையில் சில பதிவுகள் படிக்க முடியவில்லை பிறகு படிக்கிறேன் அருமையான தொடரை அஷ்டோத்திரமாக கோர்த்து நிறைவு செய்தமை அழகு த்ரிஸதி, சகஸ்ரநாமா அளவுக்கு பெரியாவாளின் புகழை கூறீக்கொண்டே செல்லலாம் த்ரிஸதி, சகஸ்ரநாமா அளவுக்கு பெரியாவாளின் புகழை கூறீக்கொண்டே செல்லலாம் எங்களுக்கும் படிக்க அருமையாக இருக்கும் எங்களுக்கும் படிக்க அருமையாக இருக்கும் ஆலோசிக்கவும்\nவடை மாலை - திருமண நிகழ்வு என் நல்ல பதிவுடன் இணைந்திருந்தோம் இனிய நன்றி.\nஆஞ்சனேயருக்கு வடைமாலை ஜாங்கிரி மாலை பரமாச்சார்யளின் விளக்கம் அருமையாக இருந்த்து.மஹமாயி அருளோடு மஹாபெரியவாளின் அனுக்ரஹமும் சேர்ந்து திருமணம் இனிதே முடிந்த சம்பவம் நெகிழவைத்தது.நன்றி\nஅஷ்டோத்திர பதிவுகள் முடிந்துள்ளதுஇனி பலஸ்ருதி இதை படித்தவர்களுக்கும்.பின்னூட்டம் ஒருமுறையாவது இட்டவர்களுக்கும் ,மஹாபெரியவாளின் அனுக்ரஹம் பூரணமாககிடைத்து மனநிம்மதியுடன் எல்லாவளமும் பெற்று வாழ்வார்கள்.\nதாங்கள் கண் அறுவை சிகிச்சை முடிந்து தேவையான ஒய்வுக்குப்பிறகு நல்ல புத்துணர்வுடன் மீண்டும் பல பதிவுகளை வெளீயிடவேண்டும் என அன்புடன் கேட்டுக்கொள்கிறேன் மஹாபெரியவாளின் அனுக்ரஹம் தங்களுக்கு கிடைக்கும் நன்றி\nதாங்கள் கண் அறுவை சிகிச்சை முடிந்து தேவையான ஒய்வுக்குப்பிறகு நல்ல புத்துணர்வுடன் மீண்டும் பல பதிவுகளை வெளீயிடவேண்டும் என அன்புடன் கேட்டுக்கொள்கிறேன் மஹாபெரியவாளின் அனுக்ரஹம் தங்களுக்கு கிடைக்கும் நன்றி\nவடஇந்தியாவிலும், மும்பையிலும் கூட தமிழ்நாட்டுக் கோவில்களில் வடைமாலை சாற்றப்படுகிறது. எனக்கு ,வீட்டில் பிள்ளையின்கார் வசதிகளிருந்தால் கூட தனியாகப் பகவர தெம்பு இல்லை. ஆனால் இன்று கோயிலுக்குப்போய் ஹநுமனை வடைமாலை,வெண்ணெய் சாற்றினபடி தரிசனம் செய்தது தொடர்ந்து அமுத மொழிகேட்டு, ஹனுமாரைத்தரிசித்ததுதான் காரணம் என்று தோன்றியது. அடுத்த 15ம்தேதி வடைமாலை டாற்ற பமமும் கட்டினான் எனது பிள்ளை. இதெல்லாம் சொல்லாமல் கொள்ளாமல் நிகழ்ந்தது எப்படி\nஆஞ்சநேய பரமானந்த மூர்த்தே. அகணித குண கீர்த்தே தான். அன்புடன்\nஇதையெல்லாம் யாருக்குச் சொல்ல வேண்டும் என் மனதின் மகிழ்ச்சி அனுமனுக்குரியது. மாலை சாற்றும் பக்தர்களுக்கு ராகு தோஷம் தொலைந்தால் ஸரி என்ற பெரியவாளின் வாக்கு மனதில் நின்றது. மனதால்தான் நமஸ்காரம்கூட\nfits----fit என்ற சொல்லாக மாறியது அவரின் அனுக்ரஹ பலனே அன்புடன்\nஜன்மராசியில் குரு வந்தால் கஷ்டம் வருமா\nவேதாரண்யம், ஸ்வேதாரண்யம், வில்வாரம்யம், சண்பகாரண்யம்\nதர்பாரண்யமென காட்டுச் சேத்திரங்கள் நாட்டிலேயே இருக்கிறது.\nஏதாவது ஒரு ஆரண்யத்துக்குப்போய் 2 நாளிருந்து தரிசனம் செய்து விட்டுவா.\nஎவ்வளவு பொருள் பொதிந்த அனுக்கிரஹம்.\nநாம் எந்த ஆரண்யத்திற்குப் போகமுடியும்\nபொருமையாக கண் ஆபரேஷன் செய்து அனுகூலமான பின்பு\nஇந்த ப்ளாக் எல்லாம் போடுங்கள். எல்லோருடைய நல்லெண்ணங்களும் உங்கள் நன்மையை வேண்டும். ஆதலால்\nகடவுளருளால் எல்லாமே நன்மையாக முடியும்.\nமேன்மேலும் அருள் கிட்டும். அன்புடன்\nஓய்வு என்பது அவசியம். நலம் ப��ருக. அன்புடன்\nஇன்று ஸ்திர வாரம் [ சனிக்கிழமை ], வைகுண்ட ஏகாதஸி, கூடாரைவல்லித் திருநாள் எல்லாமே சேர்ந்து அமைந்துள்ளது ஓர் விசேஷம் என்றால், அந்த ஸ்ரீரங்கத்தில் பள்ளிக்கொண்டிருக்கும் ‘அனந்த சயன’ப் பெருமாளே’ நேரில் எழுந்தருளி, ஸேவை சாதித்து. இந்த அடியேனின் பதிவுக்கு வருகை தந்து, சிறப்பித்துக் கருத்துச்சொல்லியுள்ளது மற்றொரு மிகப்பெரிய விசேஷமல்லவா \nஇதற்கு அடியேன் என்ன பாக்யம் செய்தேனோ \nதங்களின் அன்பான வருகைக்கும், அழகான கருத்துக்களுக்கும் என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள், Sir.\nஎன்னுடைய பின்னூட்டங்களில் எழுத்துப் பிழைகள். அவஸரமாகப் போஸ்ட் செய்ததின் விளைவு. திருத்திப் படிக்கவும்.\n//என்னுடைய பின்னூட்டங்களில் எழுத்துப் பிழைகள். அவஸரமாகப் போஸ்ட் செய்ததின் விளைவு. திருத்திப் படிக்கவும்.//\nஅதனால் பரவாயில்லை, மாமி. இது இன்று பலருக்கும் மிகவும் சகஜமாக ஏற்படக்கூடிய எழுத்துப்பிழைகள் தான்.\nதாங்கள் இந்த வயதிலும் இவ்வளவு ஆர்வமாக எழுதிவருவதில் எனக்கு மிகவும் மகிழ்ச்சியே.\nவணக்கம். தங்களின் மகாப் பெரியவரின் அற்புதங்கள் தொடரினைப் படித்து என்னையே நான் செம்மைப்படுத்திக்கொண்டேன். மிகவும் அருமையாக எழுதிவந்தீர்கள். மகாப் பெரியவரின் அன்பில் நானும் மூழ்கியிருக்கிறேன். அருமை. தங்களின் பயணம் தொடரவும், இனி மேன்மேலும் பல அரிய விடயங்கள் எழுத இறைவன் தங்களுக்கு நீணட ஆயுளையும், நல்ல ஆரோக்கியத்தையும்தர வேண்டுமென இறைவனிடம் பிரார்த்தித்துக் கொள்கிறேன்.\n\"108 ] ஆஞ்சநேயருக்கு ஏன் வடை மாலை \nஎது எப்படியோ அனுமனிடம் ராகு பகவான் கேட்டுக்கொண்டபடி, உளுந்து மாலைகள் அனுமனுக்கு விழுந்து கொண்டே இருக்கின்றன.\nஅது உப்பாக இருந்தால் என்ன ... சர்க்கரையாக இருந்தால் என்ன ... மாலை சார்த்தி வழிபடும் பக்தர்களுக்கு ராகு தோஷம் தொலைந்து போனால் சரி” என்று சொல்லிவிட்டு இடி இடியெனச் சிரித்தார், மஹா பெரியவா. //\n\"வந்து.....பொண்ணுக்கு இப்டி fits வந்துடுத்தே பெரியவா\n..\" சமத்காரமாக பெரியவா சிரித்துக் கொண்டே சொல்லிவிட்டு, \"க்ஷேமமா இருப்பா\" என்று திருக்கரங்களைத் தூக்கி ஆசீர்வாதம் பண்ணினார். இது போறுமே \" என்று திருக்கரங்களைத் தூக்கி ஆசீர்வாதம் பண்ணினார். இது போறுமே Fits வந்தது, தெய்வ குத்தம்;\nFIT ஆனது, பெரியவா அனுக்ரஹம்\nநிறைவு செய்த விதம் அரும�� தெய்வம் சிரித்து சிரிக்க வைத்த விதம் அருமை தெய்வம் சிரித்து சிரிக்க வைத்த விதம் அருமை தங்களின் இந்தப் பதிவுகளைப் படிக்கும் பாக்யம் பெற்றேன் என்பதில் பெரு மகிழ்ச்சி தங்களின் இந்தப் பதிவுகளைப் படிக்கும் பாக்யம் பெற்றேன் என்பதில் பெரு மகிழ்ச்சி தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் என் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள் தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் என் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்\nவடை மாலை, ஜாங்கிரி மாலை ஏன் என்பதை தெரிந்து கொள்ள முடிந்தது...\nபிள்ளையாரில் ஆரம்பித்து அனுமனில் நிறைவடைந்த இந்த தொடரை எப்போது படித்தாலும், பெரியவாளின் அனுக்கிரஹம் எல்லோருக்கும் கிடைக்கும்...\nபகிர்வுக்கு மிக்க நன்றி சார்... கண்களுக்கு சற்று ஓய்வு கொடுங்கள்...\nஅருமையான பதிவு ...ஆ ஞ்சநேய ருக்கு வடைமாலை சார்த்துவதன் தாத்பர்யம் இப்போது தான் புரிந்தது...நன்றி ...\nசிறப்பான தொடர் முடிந்து விட்டதே எனத் தோன்றுகிறது. ஆஞ்சனேயர் மாலை விஷயம் நன்று.\nஸ்ரீ மஹா பெரியவாளின் தரிசனம் கிடைக்கப்பெற்று மகிழ்ந்தோம்.\n108 மாலைகளாக முத்தாகதொடுத்து தந்துள்ளீர்கள் அருளில் திiளைத்து மகிழ்ந்தோம் மிக்கநன்றிகள்.\nமேலும் அமுத மழையில் நனைய ஆவல் கொள்கின்றோம்.நன்றி\nஎதிர்பார்த்து ஆவலுடன் வணங்கிய படங்கள்.\nவடைமாலை விளக்கம் பற்றி அறிந்தேன்....மிக அற்புதமான தொடர்.மீண்டும் தொடருங்கள் ஐயா\nஆஞ்சநேய பகவானுக்கு வடை மாலைன்னா ப்ரீதின்னு தான் நான் நினைச்சுட்டு இருந்தேன் இத்தனை நாளும். இப்படி ஒரு அர்த்தம் இருக்குன்னு தெரியாமலேயே வீட்டில் அம்மா அடிக்கடி அனுமந்தனுக்கு வடைமாலை சார்த்துவா.. அதில் இத்தனை ஆழ்ந்த விஷயங்கள் இருக்குன்னு மஹா பெரியவா சொல்லி தான் தெரிகிறது.\nவாயுப்புத்திரனின் வேகத்துக்கு ராகுபகவானாலேயே ஈடுக்கொடுக்கமுடியலையே. அதனால் தான் அனுமந்தனை கும்பிடறவாளுக்கெல்லாம் வெற்றி ஜெயமாகிறதோ.\nஜாங்கிரி ஆனால் என்ன வடைமாலை ஆனால் என்ன அங்கு பக்தி என்பது தான் சிறப்பான விஷயம் என்று சொல்லி நிறுத்தாமல் அதற்கான காரணத்தையும் சொல்லி இருக்கார் பெரியவா... அற்புதம் அண்ணா... சீனா அண்ணா சொன்னது போல கண்கள் இருந்தால் தான் சித்திரம் தீட்டமுடியும். நினைவில் வைத்துக்கொள்ளுங்கோ. உடல்நலம் பார்த்துக்கோங்க அண்ணா..\nவாங்கோ வாங்கோ, வணக்கம். நல்லா நலமா இருக்கீங்களா\nஎன் கண் விஷயமாக தங்களிடம் நான் சொல்லிக்கொள்ள வில்லை. வருத்தப்படுவீர்கள் என்று மட்டுமே.\nஇப்போது நான் உள்ள நிலை பற்றி அனைவரும் அறியட்டுமே என ஓர் தனிப்பதிவு கொடுத்துள்ளேன்.\nதலைப்பு: கண்ணான கண் அல்லவா \nஅதில் எல்லா விபரங்களும் உள்ளன. படிச்சுக்கோங்கோ மஞ்சு. நானும் மன்னியும் நலமாக உள்ளோம்.\nதாங்கள் விரும்பினால் என் வலைத்தளத்தில் வாராவாரம் நடைபெற்று வரும் ‘சிறுகதை விமர்சனப்போட்டி’ களில், கலந்துகொண்டு, கலக்குங்கோ.\nஎன்னுடைய லேடஸ்டு 475வது பதிவைப்பாருங்கோ:\nஅதே கதைக்கு தாங்கள் ஏற்கனவே எழுதியிருந்த பின்னூட்டங்களைப்படித்தேன். ரஸித்தேன். சிரித்தேன் மகிழ்ந்தேன். ;)))))\nகல்யாண நேரத்தில் ஃபிட்ஸ் வந்துட்டுதேன்னு பதறி பெரியவாளிடம் சொன்னால் அதற்கான நிவாரணம் சொல்லி ஆசுவாசப்படுத்துகிறார், மஹமாயிக்கான பிரார்த்தனை பாக்கி இருப்பதால் என்று. ஃபிட்ஸ் ஃபிட் ஆக்கிவிட்டார் மஹா பெரியவா..\nதுன்பம் என்றால் பகவானை நாடுவதும். துன்பங்கள் தீர்ந்ததும் பகவானை மறந்துவிடுவதும் மனிதனின் இயற்கை குணங்கள். ஸ்ரீராமன் காட்டுக்கு சென்று பட்ட இன்னல்கள் எல்லாம் எங்கே தானும் பட்டுவிடுவேனோ என்ற பயத்தில் அலறும்போது மஹாப்பெரியவா எத்தனை அருமையான விஷயம் சொல்றார். காட்டைப்போல இருக்கும் கோயில்கள் இங்கேயே இருக்கு. சென்று மூன்று நாள் தங்கி தரிசனம் செய்துவிட்டு வா. எல்லாம் சரியாகும் என்று. அற்புதமான தொடர் அண்ணா.. இப்போது தான் நிதானமாக வரத்தொடங்கி இருக்கிறேன். இனி மெல்ல எல்லாம் படித்து கருத்திடுவேன். அண்ணா மன்னி இருவருக்கும் என் அன்பு நமஸ்காரங்கள்.\nஒவ்வொரு படமும் மனதை அள்ளுகிறது அண்ணா... அன்பு நன்றிகள் பகிர்வுக்கு.\nபெரியவா கருணைப் பிரவாகம் 108 ந்திகளாக ஓடி சமுத்திரத்தில் கலந்து விட்டது. அதன் சாரத்தை நாம் தினமும் பருகுவோமாக.\nவடை மாலை ஜாங்கிரி மாலை விளக்கம் நல்லா இருக்கு. இந்த உளுந்து பற்றி ஒரு விஷயம் இங்க சொன்னா சரியா இருக்குமா தெரியல.. கல்லிடைக்குறிச்சி அப்பளத்துக்கு பேர் போன ஊர். எல்லாருக்குமே தெரிந்த விஷயம்தான். தெரியாத விஷயம் என்னன்னா அந்த ஊர்ல முக்காவாசி பேருக்கு காது சரியா கேக்காது. உளுத்தம்பருப்பு சேர்த்த பண்டம் நிறய சாப்பிட்டா காது கேக்காதாம்.. இது செவி வழி செய்திதான். எவ்வள��ு தூரம் உண்மைனு தெரியாது.\n//வடை மாலை ஜாங்கிரி மாலை விளக்கம் நல்லா இருக்கு.//\nமிகவும் சந்தோஷம். ஸ்ரீஸ்ரீஸ்ரீ மஹாபெரியவா சொன்னது ஆச்சே \n//இந்த உளுந்து பற்றி ஒரு விஷயம் இங்க சொன்னா சரியா இருக்குமா தெரியல.. கல்லிடைக்குறிச்சி அப்பளத்துக்கு பேர் போன ஊர். எல்லாருக்குமே தெரிந்த விஷயம்தான். தெரியாத விஷயம் என்னன்னா அந்த ஊர்ல முக்காவாசி பேருக்கு காது சரியா கேக்காது. உளுத்தம்பருப்பு சேர்த்த பண்டம் நிறய சாப்பிட்டா காது கேக்காதாம்.. இது செவி வழி செய்திதான். எவ்வளவு தூரம் உண்மைனு தெரியாது.//\nஇருக்கலாம். உண்மையாகவும் இருக்கலாம். உளுந்து அதிகம் உண்பதால் காது கேட்காதது பற்றிய செவிவழிச் செய்தி என்னைச் சிரிக்க வைத்தது.\nவரவர ஜோராகவே தமிழில் அதுவும் நகைச்சுவையாகவே எழுத ஆரம்பித்து விட்டீர்கள். :))))))))))))))))))))))))))))\nஇந்த வடை, ஜாங்கிரி விஷயம் முன்பே படித்திருக்கிறேன்.\nநிற்க, இன்று மாலை BHEL NAGAR ஆஞ்சனேயர் கோவிலில் வடைமாலைக்கு கொடுத்திருக்கிறோம். என்ன ஒரு CO-INCIDENCE பார்த்தீர்களா\nபூந்தளிர் சொன்னது போல் எங்க அம்மாவும் சொல்லுவா, உளுந்து ரொம்ப சாப்பிட்டா காது கேக்காம போயிடும்ன்னு.\nஆனா இவ்வளவு வடை மாலைகளை சாப்பிட்டும் (அவர் வாசனையை மட்டும்தானே நுகர்கிறார்) அனுமனுக்கு ராமா என்றால் காது கேட்கிறதே.\n//இந்த வடை, ஜாங்கிரி விஷயம் முன்பே படித்திருக்கிறேன்.// :)\n//நிற்க,// எழுந்து நின்றுவிட்டேன், பெளயவமாக ... :)\n//இன்று மாலை BHEL NAGAR ஆஞ்சனேயர் கோவிலில் வடைமாலைக்கு கொடுத்திருக்கிறோம். என்ன ஒரு CO-INCIDENCE பார்த்தீர்களா\nஆஹா, அதுவும் BHEL NAGAR ஆஞ்சநேயருக்கு என்று கேட்கும் போது, BHEL ஞாபகமும் வந்து மகிழ்வித்தது. பெல் = மணி ... மணி மணியான இனிய நினைவலைகள்.\nஎனக்கு பிரஸாதம் (வடைகள்) உண்டா இல்லையா :( அவா அவா கவலை அவா அவாளுக்கு என்று நீங்க அங்கு சொல்வது எனக்கு இங்கே கேட்கிறது ... காதில் மிக நன்றாக ..... :)\n//பூந்தளிர் சொன்னது போல் எங்க அம்மாவும் சொல்லுவா, உளுந்து ரொம்ப சாப்பிட்டா காது கேக்காம போயிடும்ன்னு.//\nஇது பொதுவாக எல்லோருமே சொல்வதுதான். வடை Shortage ஆகாமல் எல்லோருக்கும் சமமாக பிரஸாதமாக விநியோகம் செய்வதற்காக ஒருவேளை இதுபோல காது செவிடாகிவிடும் எனச் சொல்லியிருப்பார்களோ, என்னவோ. :)\n//ஆனா இவ்வளவு வடை மாலைகளை சாப்பிட்டும் (அவர் வாசனையை மட்டும்தானே நுகர்கிறார்) அனுமனுக்கு ராமா என்றால�� காது கேட்கிறதே.//\nஅவர் என்னைப்போலவே, பாம்புச்செவி கொண்டவராக இருப்பாரோ என்னவோ ..... காரியச்செவிடு என்று சிலர் உண்டு. தனக்கு ஆதாயமான விஷயங்களை மட்டுமே காதில் வாங்கிக்கொண்டு, அனாவஸ்யமான மேட்டர்களில் காது கேட்காத செவிடுபோல நடந்துகொள்வார்கள். :)\nவருகைக்கும் கருத்துக்களுக்கும் மிக்க நன்றி, ஜெ.\n// Fits வந்தது, தெய்வ குத்தம்;\nFIT ஆனது, பெரியவா அனுக்ரஹம்\n// இதில் ஏதாவது ஒரு ஆரண்யத்துக்குப் போய் இரண்டு மூன்று நாள் தங்கி, ஸ்வாமி தரிசனம் பண்ணிட்டு வா. //\n// ’பிள்ளையார்’இல் துவங்கிய இந்தத்தொடர்\nபிள்ளையார் பிடிக்க குரங்காய் முடியாம பிள்ளையாரில் ஆரம்பித்து அனுமனில் முடிந்ததே.\n**’பிள்ளையார்’இல் துவங்கிய இந்தத்தொடர் ஸ்ரீஸ்ரீஸ்ரீ மஹாபெரியவா அனுக்ரஹத்தில் இன்று 11.01.2014 சனிக்கிழமை ’ஹனுமன்’இல் நிறைவடைந்துள்ளது.**\n//பிள்ளையார் பிடிக்க குரங்காய் முடியாம பிள்ளையாரில் ஆரம்பித்து அனுமனில் முடிந்ததே.//\nஉங்களுக்காகவே என்னால் ஆரம்பிக்கப்பட்டது இந்தத்தொடர்.\nஇதோ இந்த என் முதல் பதிவு (TRIAL POST) http://gopu1949.blogspot.in/2009/03/trial.html இதில் உள்ள தங்களின் பின்னூட்டத்தினைப் போய்ப் படித்துப்பார்க்கவும்.\nஎடுத்த காரியம் ... அது நல்லபடியாக நிறைவு பெற்றதில் எனக்கும் மகிழ்ச்சியே.\nதங்களின் அன்பான இருமுறை வருகைகளுக்கும் அழகான கருத்துக்களுக்கும் மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி, ஜெயா.\nஊரு வட மாலக்குள்ளார இம்பூட்டு வெவரமா இருக்குது\nவடைமாலை ஜாங்கிரி மாலை சாத்தி வழிபடுவதில்கூட இவ்வளவு விஷயமிருக்கே. ராகு பகவானுக்கு உகந்த தானியம் உளுந்து என்று தெரிந்து கொள்ள முடிந்தது. எங்க ஊரான களக்காடு திருநெல்வேலி ஜில்ஸாவில் தானிருக்கு.. இங்கயும் அந்த செவி வழி செய்தி உண்டுதான்.\nநாங்களும் ஆஞ்சநேயருக்கு வடைமாலை சாத்தியதுண்டு அதன் விளக்கம் இன்றுதான் புரிந்துகொண்டோம்..மிகவும் நன்றி.\nநிறைவு செய்த விதம் அருமை தெய்வம் சிரித்து சிரிக்க வைத்த விதம் அருமை தெய்வம் சிரித்து சிரிக்க வைத்த விதம் அருமை தங்களின் இந்தப் பதிவுகளைப் படிக்கும் பாக்யம் பெற்றேன் என்பதில் பெரு மகிழ்ச்சி தங்களின் இந்தப் பதிவுகளைப் படிக்கும் பாக்யம் பெற்றேன் என்பதில் பெரு மகிழ்ச்சி\nஆஞ்சனேயருக்கு வடைமாலையின் காரணத்தை அறிந்துகொண்டேன். என்றைக்காவது யாராவது தமிழ்'நாட்டுக்கோயிலொன்றில் ஜாங்கிரி ��ாலை சார்த்தமாட்டார்களா\n\"Fits வந்தது, தெய்வ குத்தம்; FIT ஆனது, பெரியவா அனுக்ரஹம்\" - முதல் முறையாக இந்த நிகழ்ச்சியைப் படிக்கிறேன். பெரியவாளின்மேல் அவர்கள் கொண்ட பக்திவிசுவாசம் அளத்தற்கரியது. அதனால்தான் அவரின் கடாக்ஷம் கிடைத்தது.\n\"வேதாரண்யம், ஸ்வேதாரண்யம், வில்வாரண்யம், சண்பகாரண்யம், தர்ப்பார்ண்யம்னு பல காட்டு க்ஷேத்திரங்கள் நம் நாட்டுக்குள்ளேயே இருக்கு\" - இது கேள்வி கேட்டவருக்கு மட்டுமல்ல. இந்த தசை அல்லது பலன் உள்ள எல்லோருக்கும்தான்.\n108 என்பதற்காக இத்துடன் முடித்திருக்கவேண்டாம். சமயம் கிடைக்கும்போது மீண்டும் ஆரம்பியுங்கள். இதனைப் படிப்பவர்கள் எல்லோருக்கும் பக்தியைத் தூண்டுகிறீர்கள் என்பதை மறந்துவிடவேண்டாம்.\nவாங்கோ, வணக்கம். தங்கள் அன்பான வருகைக்கும், ஆழ்ந்த வாசிப்புடன் கூடிய அருமையான கருத்துக்களுக்கும் என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள்.\n//108 என்பதற்காக இத்துடன் முடித்திருக்கவேண்டாம். சமயம் கிடைக்கும்போது மீண்டும் ஆரம்பியுங்கள். இதனைப் படிப்பவர்கள் எல்லோருக்கும் பக்தியைத் தூண்டுகிறீர்கள் என்பதை மறந்துவிடவேண்டாம்.//\nஇதையே மிகச்சிறிய அளவில்தான் 108 பகுதிகளாக நான் எழுதத் திட்டமிட்டு ஆரம்பித்திருந்தேன். இதற்கான வரவேற்புகள் அதிகமாகி வரும்போது, என் நண்பர்கள் + உறவினர்கள் சிலர், தாங்கள் படித்த சில சுவையான நிகழ்ச்சிகளைத் தொடர்ந்து எனக்கு அனுப்பி, அவற்றையும் வெளியிடுமாறு கேட்டுக்கொண்டிருந்தார்கள். அவற்றில் எனக்கும் பிடித்த சிலவற்றை, ஆங்காங்கே சில பகுதிகளில் கூடுதலாகச் சேர்த்துக்கொண்டே வரும்படி ஆகிவிட்டது. இதனால் ஆரம்பத்தில் சிறுசிறு பகுதிகளாகக் கொடுத்து வந்தது போகப்போக பெரிய பகுதிகளாக மாறிவிட்டன. எல்லாம் ஸ்ரீஸ்ரீஸ்ரீ மஹா பெரியவா அனுக்கிரஹம் மட்டுமே இந்த அளவுக்கு வெற்றிகரமாக என்னால் கொடுக்கப்பட முடிந்தது.\nஎல்லாம் அவர் செயல். நம்மிடம் ஏதும் இல்லை.\nபெரிப்பா சூப்பர்.. வடைமாலை எங்களுக்கு வாரத்துல மூணு நாள் பிரசாதமாக கிடைக்கறது. வடை மாலை ஜாங்கிரி மாலைக்குள்ள இவ்வளவு விஷயங்கள் அடங்கி இருக்கே..பதிவும் படங்களும்ரொம்ப நல்லா இருக்கு... எங்க ஊர்ல உளுந்து அதிகம் சேர்த்துண்டா காது கேக்காதுன்னு சொல்லுவா..மேல கமெண்ட்லயும் யாரோ சொல்லி இருக்காங்க..ஆனா தெருவுக்கு நாலு அப்பள���்கடையும் எங்க ஊருலதான் இருக்கு...\nபகுதி-1 லிருந்து ஆஞ்சநேயர் போல ஒரே தாவாகத்தாவி பகுதி-108 இல் வந்து குதித்து விட்டாயே \n//பெரிப்பா சூப்பர்.. வடைமாலை எங்களுக்கு வாரத்துல மூணு நாள் பிரசாதமாக கிடைக்கறது.//\nவெரி குட். நான் அங்கு வந்தால் எனக்கும் வடையைப் பிரஸாதமாகத் தருவாய் என நம்புகிறேன்.\n//வடை மாலை ஜாங்கிரி மாலைக்குள்ள இவ்வளவு விஷயங்கள் அடங்கி இருக்கே..//\nவடை & ஜாங்கிரி என்றால் சும்மாவா, பின்னே \n//பதிவும் படங்களும்ரொம்ப நல்லா இருக்கு...//\n//எங்க ஊர்ல உளுந்து அதிகம் சேர்த்துண்டா காது கேக்காதுன்னு சொல்லுவா.. மேல கமெண்ட்லயும் யாரோ சொல்லி இருக்காங்க..//\nஆமாம். அதுபோலச் சிலர் சொல்லுவார்கள். நானும் கேள்விப்பட்டுள்ளேன். ஆனால் உளுந்து ஒன்று மட்டுமே வெஜிடேரியன்ஸ் ஆகிய நமக்கு அதிகம் புரதச்சத்தினைத் தரும் தானியமாகும்.\n//ஆனா தெருவுக்கு நாலு அப்பளக்கடையும் எங்க ஊருலதான் இருக்கு...//\nதெரியும். கல்லிடக்குறிச்சி அப்பளம்தான் உலகப் பிரஸித்தி பெற்றது ஆச்சே.\nஉன் அன்பு வருகைக்கும், அழகுக் கருத்துக்களுக்கும் மிக்க நன்றி..... டா தங்கம்.\n ................ ’அடை’யைத் தின்னு பழகு\nஅடடா ..... என்ன அழகு ’அடை’யைத் தின்னு பழகு சமையல் குறிப்பு By வை. கோபாலகிருஷ்ணன் -oOo- இன்றுள்ள சூழ்நிலையில் ...\n அனைவருக்கும் வணக்கம். புத்தாண்டு பிறப்பதற்கு ஒருசில நாட்கள் முன்பே என் அருமை நண்பரும், பெருமைக்குரிய 'என...\nமா மி யா ர்\nமா மி யா ர் சிறுகதை By வை. கோபாலகிருஷ்ணன் -oOo- உள்ளூரில் உள்ள தன் தாய் வீட்டுக்குப் போய் விட்டு பஸ்ஸில் திரும்பிய வனஜா, தன் மாமிய...\n5] ஒரே கல்லில் நான்கு மாங்காய்கள் \n”பொக்கிஷம்” தொடர்பதிவு By வை. கோபாலகிருஷ்ணன் -oOo- 1985 ஆம் வருடம். எனக்கு முப்பதைந்து வயது. வரிசையாக அ...\nஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ரநாம மஹிமை \nஸ்ரீ கோவிந்த தாமோதர ஸ்வாமிகள் பகுதி-11 ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ரநாம மஹிமை ஸ்ரீ கோவிந்த தாமோதர ஸ்வாமிகள் தன்னிடம் வரும் பக்தர்களுக்கு “ஸ்ர...\nஇன்று 30.05.2019 வியாழக்கிழமை இரவு ஏழு மணிக்கு திரு. ’நரேந்திர தாமோதர தாஸ் மோடி’ அவர்கள் மீண்டும் நம் இந்திய திருநாட்டின் பிரதம மந்திரிய...\nBy வை. கோபாலகிருஷ்ணன் தங்கள் நினைவுக்காக http://gopu1949.blogspot.in/ 2013/08/34.html ”நல்ல காலம் பொறக்குது \nஸ்ரீ ராஜராஜேஸ்வரி அஷ்டகம் [ஸ்ரீ ஆதிசங்கரர் அருளியது] 1 அம்பா சாம்பவி சந்த்ர மெளலி ரபலா அபர்ணா உமாபார்வதி காளி ஹைமவ���ி ஸிவா த்ரிநயன...\nநகரப் பேருந்தில் ஒரு கிழவி\nநகரப் பேருந்தில் ஒரு கிழவி [சிறுகதை] By வை. கோபாலகிருஷ்ணன் -oOo- டவுன் பஸ் ஒரு வழியாக அந்தப் பேருந...\n’கோபு’வைத்தேடி ........................ ’கோவை’யிலிருந்து ஒருவர் \nகோவையில் இருக்கும் நம் பிரபலமான மூத்த பதிவர் முனைவர் திரு. பழனி கந்தசாமி ஐயா அவர்கள் { swamysmusin...\nVGK 03 ] சு டி தா ர் வாங்கப் போறேன் \nVGK 02 ] தை வெள்ளிக்கிழமை\n108/108 ] பச்சை மரம் ஒன்று \nVGK 01 ] ஜா ங் கி ரி\n108 ] ஆஞ்சநேயருக்கு ஏன் வடை மாலை \n107 ] \"குண்டலிநீ யோகம் ..... அதி ஜாக்கிரதை தேவை\" -...\n106 / 3 / 3 ] வல்லமையாளரா நானா\n106 / 2 / 3 ] புத்தாண்டில் ஓர் நற்செய்தி \n106 / 1 / 3 ] வரவும் செலவும் \n105 / 2 / 2 ] பச்சைக்கிளிகள் தோளோடு ... \n105 / 1 / 2 ] கசையடிகளும் மறு பிறப்பும் \nடும்..டும்.. டும்..டும்.. டும்..டும்.. டும்..டும்....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987836295.98/wet/CC-MAIN-20191023201520-20191023225020-00485.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://gopu1949.blogspot.com/2015/07/33_3.html", "date_download": "2019-10-23T21:57:56Z", "digest": "sha1:MR7GMMDPKJG6BWDXHKKL6JA7AYTB6X7P", "length": 56180, "nlines": 719, "source_domain": "gopu1949.blogspot.com", "title": "VAI. GOPALAKRISHNAN: நினைவில் நிற்போர் - 33ம் திருநாள்", "raw_content": "\nசாதாரணமானவன் தான் ஆனால் ஏதாவது சாதிக்க வேண்டும் என்று மனதில் எப்போதும் நினைப்பவன்.\nநினைவில் நிற்போர் - 33ம் திருநாள்\n211. திருமதி. இராஜராஜேஸ்வரி அவர்கள்\nஅற்புத அன்னை ஸ்ரீ சமயபுரம் மஹாசக்தி-101\nசந்தோஷம் அருளும் அன்னை ஸ்ரீ சாரதாம்பாள்-102\n212. திருமதி. SANDHYA அவர்கள்\n213. திருமதி. புதுகைத் தென்றல் அவர்கள்\nசிறுதுளி .... பெருவெள்ளம் ....\nஇதை எப்படி ஹேண்டில் செய்வது\n214. திருமதி. துளசி கோபால் அவர்கள்\nகடந்த 11 வருடங்களாக பல்வேறு வலைத்தளங்களில்\nசமீபத்திய ஸ்ரீரங்கம் பயணம் + பதிவர்கள் சந்திப்பு\n215. திருமதி. தீபிகா அவர்கள்\n216. திருமதி. அகிலா அவர்கள்\nவலைத்தளம்: சின்னச் சின்ன சிதறல்கள்\nகவிதை தொகுப்பு நூல் வெளியீட்டு விழா\nஹலோ .. ராங்க் நம்பர்\nஅம்மா என்கிற பெண் தெய்வம்\n217. திருமதி. பிரியா அவர்கள்\nவலைத்தளம்: என் மனதில் இருந்து\nமுதல் ஸ்பரிசம் [பென்சில் ஓவியம்]\nஅழகு என்பது நிச்சயம் பெண்பால்தான் \n218. திருமதி. பூவிழி அவர்கள்\nபல் போனா சொல் போச்சு - ஞானப்பழம் நீ\nஏட்டுச் சுரைக்காய் கறிக்கு உதவாது\n219. திருமதி. பிரியா ஆனந்தகுமார் அவர்கள்\nஇவரும் தன் சமையல் குறிப்புகளை\nகீரை வடை + சட்னி\n220. சுய அறிமுகத்தில் சில ....\nஒவ்வொன்றாகக் க்ளிக் செய்து பாருங்கள்\n· மலரும் நினைவுகள் - பகுதி 1\n· [ நல்லதொரு குடும்பம் ]\n· மலரும் நினைவுகள் - பகுதி 2\n· [ அலுவலக நாட்கள் ]\n· மலரும் நினைவுகள் - பகுதி 3\n· [ என்னை வரவேற்ற எழுத்துலகம் ]\n· மலரும் நினைவுகள் - பகுதி 4\n· [ நூல்கள் பெற்றுத்தந்த பரிசுகள் ]\nமாவட்ட அளவில் இரண்டாம் பரிசு\n· மலரும் நினைவுகள் - பகுதி 5\n· [ முதல் துபாய் பயணம் ]\n· மலரும் நினைவுகள் - பகுதி 6\n· [ கலைகளிலே அவள் ஓவியம் ]\nகல்கியில் வந்த அட்டைப்பட ஜோக்\nபார்த்து நான் வரைந்த படம்\nஇடுகையிட்டது வை.கோபாலகிருஷ்ணன் நேரம் 12:19 AM\nலேபிள்கள்: நினைவில் நிற்போர் - 33ம் திருநாள்\nபச்சைக்கிளிகளின் குதாகலத்துடன் இன்றைய அனைத்து அறிமுகப் பதிவர்களிற்கும் நிறைந்த வாழ்த்துகள் உரித்தாகுக.\nசுய அறிமுகத்தில் தங்கள் படங்களும் கண்டு மகிழ்ச்சி.\n:) வாங்கோ மேடம், வணக்கம்.\nபச்சைக்கிளிகளின் குதூகலத்துடன் தாங்களும் பறந்துவந்து அனைவருக்கு நிறைந்த வாழ்த்துகளை உரித்தாக்கிச் சென்றுள்ளீர்கள்.\nமிக்க மகிழ்ச்சி + நன்றி :)\n ஃபோட்டோக்களும்அருமை....தங்கள் தளத்திற்கு வர சிறிது தாம்தமாகிவிட்டது சார்....எவ்வளவு பரிசுகள் எவ்வளவு படைப்புகள் அசத்துகின்றீர்கள் சார்....மிகவும் மகிழ்ச்சியாக இருக்கின்றது உங்களைப்போன்றோருடன் இங்கு வலையில் நட்புடன் இருப்பது.....\n:) வாங்கோ சார், வணக்கம்.\nதங்களின் அன்பான வருகைக்கும், அசத்தலான கருத்துக்களுக்கும், மகிழ்ச்சியளிக்கும் பிரார்த்தனைகளுக்கும் என் மனமார்ந்த இனிய அன்பு நன்றிகள், சார்.\n நம் எல்லோருக்கும் இது மிகவும் சகஜமே.\nமிக்க மகிழ்ச்சி. மிக்க நன்றி.\n நாங்கள் ஒரு சிலரின் தளங்களுக்கு வழக்கமாகச் செல்வதுண்டு...நண்பர்கள். நிறையபேரைத் தெரிந்து கொள்கின்றோம் சார் தங்களால்...அவர்களது இடுகைகள் உட்பட...\nதங்களின் அன்பான மீண்டும் வருகைக்கும், அரிய பல நல்ல கருத்துக்களுக்கும் மீண்டும் என் நன்றிகள், சார்.\nசகோதரி துளசி கோபால் அவர்களின் தளத்தைத் தொடர்ந்து வருகின்றோம்... நேற்று இந்தக் கிளி படங்கள் வரவில்லை நெட் முரண்டு பிடித்தது...\nகொள்ளை அழகு கிளிகள் கண்ணாடி பார்த்து தன் அழகை மெச்சிக் கொண்டு பெருமிதமாக ஒருவருக்கொருவர் பார்த்துக் கொள்கின்றன பாருங்கள்...அப்படியே அந்தக் குஞ்சுகளையும் வாரி எடுத்துக் கொஞ்ச வேண்டும் போல் உள்ளது....அருமையான படங்களை அள்ளித் தெளிக்கின்றீர்கள்....என்ன ஆகிறது என்றால் இந்தப் படங்கள் எல்லாம் மனதைக் கொள்ளை கொண்டு விடுவதால் தாங்கள் தரும் பதிவர்களையும் பின்னால் தள்ளிவிட்டு இந்தப் படங்கள் முன்னே வந்து பேசுகின்றன...ஹஹஹ்ஹ் (ஜோக்ஸ் அபார்ட்...) அருமையாக கல்ர்ஃபுல்லாகத் தருகின்றீர்கள் சார்....\nமலரும் நினைவுகளில் படங்கள் அருமையோ அருமை....கருப்பு வெள்ளைப்படம் + இப்போதய படம் - இரண்டிலும் மன்னி ஒரே மாதிரி சிரித்தபடி இருக்கிறார்கள் . நீங்களும் தான் ....ஐயா.\nநகைச்சுவைப் படம் - அழகாய் வரைந்து இருக்கிறீர்கள்\nபண விசிரி மாலை கைவந்த கலையாய் இருக்கிறது.\n//மலரும் நினைவுகளில் படங்கள் அருமையோ அருமை.... கருப்பு வெள்ளைப்படம் + இப்போதய படம் - இரண்டிலும் மன்னி ஒரே மாதிரி சிரித்தபடி இருக்கிறார்கள் . நீங்களும் தான் .... ஐயா.//\n//நகைச்சுவைப் படம் - அழகாய் வரைந்து இருக்கிறீர்கள்//\n//பண வி சி றி மாலை கைவந்த கலையாய் இருக்கிறது. அருமை அருமை...நன்றி//\n:) சந்தோஷம். சந்தோஷம், மிக்க மகிழ்ச்சி. மிக்க நன்றி. :)\n:) வாங்கோ முனைவர் சார். வணக்கம் சார்.\nமிக்க மகிழ்ச்சி + நன்றி, சார்.\nதுளசி டீச்சர் மட்டுமே நான் அறிந்த பதிவர் - ராஜராஜேஸ்வரி அம்மா, வைகோ ஸார் தவிர\nஇரண்டாம் நூலுக்கு இரண்டாம்பரிசும், மூன்றாம் நூலுக்கு முதல் பரிசும்\nஉங்கள் கைத்திறனைக் காட்டும் பகிர்வுகளும், கலைத்திறனைக் காட்டும் பகிர்வுகளுமாய் சுய அறிமுகம் ஜோர்\nவாங்கோ, ஸ்ரீராம் ஜயராம் ஜய ஜய ராம் வணக்கம். அப்போ உங்களுக்கு 10க்கு 3 மார்க் மட்டுமே இன்று. :)\n//இரண்டாம் நூலுக்கு இரண்டாம்பரிசும், மூன்றாம் நூலுக்கு முதல் பரிசும்\n”இரண்டாம் நூலுக்கு இரண்டாம்பரிசும், முதல் மற்றும் மூன்றாம் நூலுக்கு முதல் பரிசும் மகிழ்ச்சி” என இருக்க வேண்டுமோ\n//உங்கள் கைத்திறனைக் காட்டும் பகிர்வுகளும், கலைத்திறனைக் காட்டும் பகிர்வுகளுமாய் சுய அறிமுகம் ஜோர்\nஜோரான கருத்துக்களுக்கு மிக்க மகிழ்ச்சி + நன்றி, ஸ்ரீராம்.\nஅனைத்து தளங்களுக்கும் சென்றேன். பெரும்பாலானோர் புதியவர்கள், துளசிதளம் தவிர. நாளை சந்திப்போம்.\nதினமணி இதழில் வெளியான எனது பேட்டியை கீழ்க்கண்ட இணைப்பில் காண அழைக்கிறேன்.\nவாங்கோ, முனைவர் சார், வணக்கம். தகவல்களுக்கும் அன்பான தங்களின் அழைப்பிற்கும் மிக்க நன்றி. நேரம் கிடைக்கும் போது வர முயற்சிக்கிறேன்.\nமிக்க மகிழ்ச்சி + நன்றி, சார்.\nதுளசிதளம் தவிர அனைத்துத்தளங்களும் புதியவையே. அனைத்துத் தளங்களுக்கும் சென்றேன், படித்தேன். தங்கள் வாழ்நாளின் முக்கிய நிகழ்வுகள் பற்றிய புகைப்படங்கள் அருமை. நன்றி. நாளை சந்திப்போம்.\nதினமணியில் வெளியான எனது முதல் பேட்டியை http://www.ponnibuddha.blogspot.com/2015/07/blog-post.html என்ற இணைப்பில் காண அழைக்கிறேன்.\n//தங்கள் வாழ்நாளின் முக்கிய நிகழ்வுகள் பற்றிய புகைப்படங்கள் அருமை.//\nதங்களின் ‘அருமை’ என்ற அருமையான கருத்துக்களுக்கு மிக்க மகிழ்ச்சி + நன்றி, சார்.\nஉங்கள் வலைத்தளத்தில் என் அறிமுகத்தைப் பார்த்து நெகிழ்ந்து விட்டேன். மிக்க நன்றி தமிழில் எழுதுவதே இல்லை. என் மகன் எழுத சொல்லிக்கொண்டே இருக்கிறான். ஒருநாள் ஆரம்பிக்கணும். உங்களால் நிறைய தமிழ் எழுத்தாளர்கள் அறிமுகமாகிக் கொண்டிருக்கிறார்கள். அதற்கும் என் நன்றி.\nசில பேர் எழுத்து ஏற்கனவே அறிமுகம். புதியவர்களையும் படிக்கிறேன்.\nஉங்களைப் பற்றிய புதிய தகவல்கள் தெரிந்து மிகவும் மகிழ்ச்சி அடைந்தேன். உங்களுக்கும் உங்கள் குடும்பத்தார்க்கும் எங்கள் மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்.\nவாங்கோ வாங்கோ ... வணக்கம். வெகுநாட்களுக்குப்பின்பு மீண்டும் தங்களின் அபூர்வ வருகை மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது. :)\nஉங்கள் வலைத்தளத்தில் என் அறிமுகத்தைப் பார்த்து நெகிழ்ந்து விட்டேன். மிக்க நன்றி\nதங்களின் இந்தக் கருத்துக்களும் என்னை ஒரேயடியாக நெகிழத்தான் வைக்கிறது :)\n//தமிழில் எழுதுவதே இல்லை. என் மகன் எழுத சொல்லிக்கொண்டே இருக்கிறான். ஒருநாள் ஆரம்பிக்கணும்.//\nஇப்போதே இன்றே இங்கேயே முதன்முதலாகத் தமிழில் எழுத ஆரம்பித்துள்ளீர்களே என் கண்ணே பட்டுவிடும் போல மிக அழகாகத் தவறேதும் இல்லாமல், எழுத்துப்பிழையேதும் இல்லாமல் அருமையோ அருமையாக எழுதியுள்ளீர்கள், மேடம் என் கண்ணே பட்டுவிடும் போல மிக அழகாகத் தவறேதும் இல்லாமல், எழுத்துப்பிழையேதும் இல்லாமல் அருமையோ அருமையாக எழுதியுள்ளீர்கள், மேடம் :) மிக்க மகிழ்ச்சியாக உணர்கிறேன். இதற்குக் காரணமான தங்கள் மகனுக்கும் என் நன்றிகளைச் சொல்லுங்கோ, ப்ளீஸ்.\n//உங்களால் நிறைய தமிழ் எழுத்தாளர்கள் அறிமுகமாகிக் கொண்டிருக்கிறார்கள். அதற்கும் என் நன்றி.//\nஆஹா, இதைக் கேட்கவே எனக்கு மிகவும் சந்தோஷமாக உள்ளது.\n//சில பேர் எழுத்து ஏற்கனவே அறிமுகம். புதியவர்களையும் படிக்கிறேன்.//\n//உங்களைப் பற்றிய புதிய தகவல்கள் தெரிந்து மிகவும் மகிழ்ச்சி அடைந்தேன். உங்களுக்கும் உ���்கள் குடும்பத்தாருக்கும் எங்கள் மனமார்ந்த நல்வாழ்த்துக்கள். //\nமிக்க மகிழ்ச்சி, மிக்க நன்றி, மேடம்.\nதங்களின் வலைத்தளம் இன்று இங்கு காட்சியளிப்பதில் எனக்கும் மிகுந்த மகிழ்ச்சியே. தங்களுக்கு என் ஸ்பெஷல் பாராட்டுகள் + நல்வாழ்த்துகள்.\nஇன்றைய அறிமுகப்பதிவர்களில் திருமதி துளசி கோபால் அவர்களின் வலைத்தளம் எனக்கு பரிச்சயமானது. மற்றவர்களின் வலைத்தளங்கள் எனக்கு புதியவை. அனைவருக்கும் வாழ்த்துக்கள்\n‘மலரும் நினைவுகளில்’ காலம் போட்டிருக்கும் கோலத்தை பார்த்து இரசித்தேன்.\nதங்களின் கைவேலைப்பாட்டுத் திறனுக்கு வாழ்த்துக்கள்\nவாங்கோ சார், வணக்கம் சார்.\n//இன்றைய அறிமுகப்பதிவர்களில் திருமதி துளசி கோபால் அவர்களின் வலைத்தளம் எனக்கு பரிச்சயமானது. மற்றவர்களின் வலைத்தளங்கள் எனக்கு புதியவை. அனைவருக்கும் வாழ்த்துக்கள்\nமிக்க மகிழ்ச்சி, மிக்க நன்றி, சார். :)\n‘மலரும் நினைவுகளில்’ காலம் போட்டிருக்கும் கோலத்தை பார்த்து இரசித்தேன்.\nகாலம் ..... அது போட்டுவிட்ட ..... கோலம் \nநானும் தங்களின் இந்தச்சொல்லாடலை மிகவும் இரசித்தேன் \n//தங்களின் கைவேலைப்பாட்டுத் திறனுக்கு வாழ்த்துக்கள்\nதங்களின் அன்பான தினசரி வருகைக்கும், அழகழகான ’கோலங்கள்’ போன்ற கருத்துக்களுக்கும் என் மனமார்ந்த இனிய அன்பு நன்றிகள், சார்.\nதிண்டுக்கல் தனபாலன் July 3, 2015 at 7:48 AM\nமலரும் நினைவுகள் வெகு ஜோர்...\n:) வாங்கோ Mr DD Sir, வணக்கம்.\n//மலரும் நினைவுகள் வெகு ஜோர்...//\nவெகு ஜோரான கருத்துக்களுக்கு மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி. :)\nவாங்கோ வாங்கோ, வணக்கம். வெகுநாட்களுக்குப்பின்பு மீண்டும் தங்களின் அபூர்வ வருகை எனக்கு மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது. :)\nஅனைவர் சார்பிலும் தங்களின் அன்பான வாழ்த்துகளுக்கும், ஆச்சர்யமான எல்லா நினைவலைகளையும் நான் மீண்டும் மீட்டுக்கொடுத்துள்ளதாகச் சொல்லி நன்றி கூறியுள்ளதற்கும், என் மனம் குளிர்ந்த இனிய அன்பு நன்றிகள்.\nதங்களின் வலைத்தளம் இன்று இங்கு காட்சியளிப்பதில் எனக்கும் மிகுந்த மகிழ்ச்சியே. தங்களுக்கு என் ஸ்பெஷல் பாராட்டுகள் + நல்வாழ்த்துகள்.\nஇன்று அறிமகமான பதிவர்களுக்கு வாழ்த்துக்கள்\n:) வாங்கோ, வாங்கோ, வணக்கம். மிக்க மகிழ்ச்சி. மிக்க நன்றி :)\nதொடர்ந்து முயற்சித்து, இறுதியாக வெற்றிக்கொடியை எட்டிப்பிடித்து விட்டீர்கள் எனத் தெரிகி��து. மிகவும் சந்தோஷம். என் அன்பான இனிய நல்வாழ்த்துகள்.\nதங்களின் சுயஅறிமுகம் படங்களுடன் வெகு சிறப்புங்க ஐயா.\n:) மிக்க மகிழ்ச்சி. மிக்க நன்றி :)\n//தங்களின் சுயஅறிமுகம் படங்களுடன் வெகு சிறப்புங்க ஐயா.//\n’வெகு சிறப்பான’ என்ற தங்களின் வெகு சிறப்பான கருத்துக்களுக்கு மிகவும் சந்தோஷம். மிக்க நன்றி :)\nதாங்கள் இத்தனை புத்தகங்கள் எழுதியவர் என்பதை இன்று தான் அறிந்துகொண்டேன். மகிழ்ச்சி அய்யா\nஇன்றைய அறிமுக பதிவர்களில் துளசியம்மாவை தவிர மற்ற அனைவருமே எனக்கு புதியவர்கள். தங்கள் மூலம் நிறைய பதிவர்களை அறிந்து கொள்ள முடிந்தது. மிக்க நன்றி அய்யா\n//தாங்கள் இத்தனை புத்தகங்கள் எழுதியவர் என்பதை இன்று தான் அறிந்துகொண்டேன். மகிழ்ச்சி ஐயா\nஎல்லாப்புகழும் என் எழுத்துலக மானஸீக குருநாதர் திரு. ரிஷபன் ஸ்ரீனிவாஸன் அவர்களை மட்டுமே சாரும். நான் எழுதியுள்ள இவை அவர் எழுதியுள்ள நூல்களின் எண்ணிக்கைகளில் ஒரு 10% மட்டுமே இருக்கலாம் என நான் நினைக்கிறேன்.\nதங்களின் அன்பான இன்றைய வருகைக்கும், கருத்துக்களுக்கும் மிக்க மகிழ்ச்சி. மிக்க நன்றி. நாளைக்கும் அவசியமாக வாங்கோ, ப்ளீஸ். :)\nஎல்லோருக்கும் வாழ்த்துகள். தினமும் பார்க்காது இருப்பதில்லை.\nகன ஜோராக அறிமுகங்கள். அன்புடன்\nவாங்கோ மாமி, நமஸ்காரங்கள் + வணக்கங்கள்.\n//எல்லோருக்கும் வாழ்த்துகள். தினமும் பார்க்காது இருப்பதில்லை. கன ஜோராக அறிமுகங்கள். அன்புடன்//\n:) இதனைக்கேட்க மிக்க மகிழ்ச்சியாக உள்ளது. மிக்க நன்றி :)\nவணக்கம் வை கோ ஐயா.\nதங்கள் பார்வை துளசிதளத்துக்கும் கிடைத்தது மன மகிழ்ச்சியைத் தந்தது. அறிமுகமான அனைவருக்கும் என் வாழ்த்துகளும் பாராட்டுகளும்.\nஇத்தனை அன்பும் பரிவும் இணையம் கொடுத்த நன்கொடை.\n//வணக்கம் வை கோ ஐயா.//\nவாங்கோ, வணக்கம். தங்களின் அபூர்வ வருகை மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது. :)\n//தங்கள் பார்வை துளசிதளத்துக்கும் கிடைத்தது மன மகிழ்ச்சியைத் தந்தது.//\nஸ்ரீகோபாலகிருஷ்ண பகவானின் பார்வை துளஸிதளத்தின் மேல் தானே எப்போதுமே இருக்க முடியும் பெருமாளின் திவ்யப்பிரஸாதமான துளஸி தளத்தினால் (துளஸி தளம் கலந்த தீர்த்தத்தினால்) மட்டுமே, இந்த என் பதிவு இன்று புண்ணியம் பெற்று ஜொலிக்கிறது என நான் நினைத்து மகிழ்கிறேன்.\n//அறிமுகமான அனைவருக்கும் என் வாழ்த்துகளும் பாராட்டுகளும்.//\nதங்���ளின் வாழ்த்துகள் + பாராட்டுகளுக்கு அனைவர் சார்பிலும் என் அன்பான நன்றிகள்.\n//இத்தனை அன்பும் பரிவும் இணையம் கொடுத்த நன்கொடை. மீண்டும் வணக்கங்கள்.//\nதங்களின் வலைத்தளம் இன்று இங்கு காட்சியளிப்பதில் எனக்கும் மிகுந்த மகிழ்ச்சியே. பெருமையே. தங்களுக்கு என் ஸ்பெஷல் பாராட்டுகள் + நல்வாழ்த்துகள்.\nதங்கள் தளம் அறிமுகப்பதிவர்கள், அதனின் தங்களின் கலை என அனைத்தும் அருமை, வாழ்த்துக்கள்.\n//தங்கள் தளம் அறிமுகப்பதிவர்கள், அதனின் தங்களின் கலை என அனைத்தும் அருமை, வாழ்த்துக்கள். நன்றி//\nகலை உணர்வுடன் கூடிய தங்களின் அருமையான கருத்துக்களுக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க மகிழ்ச்சி. மிக்க நன்றி. :)\n:) வாங்கோ, வணக்கம். மிக்க மகிழ்ச்சி. மிக்க நன்றி :)\nதங்களின் தளத்தில் என் அறிமுகம் கண்டேன். மகிழ்ச்சி அய்யா..\nஇவ்வளவு விரிவாய் இத்துணை பொறுமையுடன் விவரித்தமைக்கு என் நன்றி. உங்களின் நூல்களையும் கண்டேன். மிக்க மகிழ்வே.\n:) வாங்கோ, வணக்கம். மிக்க மகிழ்ச்சி. மிக்க நன்றி. :)\n//தங்களின் தளத்தில் என் அறிமுகம் கண்டேன். மகிழ்ச்சி ஐயா.. இவ்வளவு விரிவாய் இத்துணை பொறுமையுடன் விவரித்தமைக்கு என் நன்றி.//\nதங்களின் வலைத்தளம் இன்று இங்கு காட்சியளிப்பதில் எனக்கும் மிகுந்த மகிழ்ச்சியே. தங்களுக்கு என் ஸ்பெஷல் பாராட்டுகள் + நல்வாழ்த்துகள்.\n// உங்களின் நூல்களையும் கண்டேன். மிக்க மகிழ்வே.//\nமிகவும் சந்தோஷம். தங்களின் அன்பான வருகைக்கு மீண்டும் என் மனமார்ந்த இனிய நன்றிகள்.\n:) வாங்கோ சித்ரா, வணக்கம். மிக்க மகிழ்ச்சி. மிக்க நன்றி :)\nஅ. முஹம்மது நிஜாமுத்தீன் July 4, 2015 at 3:18 AM\nதாங்கள் பெற்றுள்ள பாராட்டுகள், வெகுமதிகள்,\nஅ. முஹம்மது நிஜாமுத்தீன் July 4, 2015 at 3:18 AM\nOK ... மிக்க மகிழ்ச்சி + நன்றி.\n//தாங்கள் பெற்றுள்ள பாராட்டுகள், வெகுமதிகள்,\nமகிழ்ச்சியுடன் பாராட்டியுள்ள வெகுமதிகளான தங்களின் பின்னூட்டத்திற்கு மிக்க நன்றி. :)\nஇப்பதிவில் அடையாளம் காட்டப்பட்ட அனைவருக்கும் வாழ்த்துகள்.\nவாங்கோ வெங்கட்ஜி, வணக்கம். மிக்க மகிழ்ச்சி + நன்றி :)\n//indrudhan valaipo pakkam vandhen. ennai gypagam vaithirundhu pathivil suttihal koduthatharku mikka nandri இன்றுதான் வலைப்பூப்பக்கம் வந்தேன். என்னை ஞாபகம் வைத்திருந்து பதிவில் சுட்டிகள் கொடுத்துள்ளதற்கு மிக்க நன்றி//\nதங்களின் வலைத்தளம் இன்று இங்கு காட்சியளிப்பதில் எனக்கும் மிகுந்த மகிழ்ச்சியே. தங்களுக்���ு என் ஸ்பெஷல் பாராட்டுகள் + நல்வாழ்த்துகள்.\nதங்களின் அன்பான வருகைக்கு மிக்க மகிழ்ச்சி + நன்றி.\nஅழகான பதிவர்கள் அறிமுகத்திற்கும் பாராட்டுக்கள்.. வாழ்த்துகள்..\n//அருமையான மலரும் நினைவுகளுக்கும், அழகான பதிவர்கள் அறிமுகத்திற்கும் பாராட்டுக்கள்.. வாழ்த்துகள்..//\nஎனக்கு ஏற்பட்ட பல சந்தேகங்களைத் தங்களிடம்கேட்டு, முதன் முதலாக என் பதிவினில் படங்களை இணைத்து இந்தப்பதிவினை நான் வெளியிட்ட நாளும், இப்போது நினைத்தாலும் மலரும் நினைவுகளாக என் மனதுக்கு மகிழ்ச்சியினை அளிக்கிறது.\nதங்களின் அன்பான வருகைக்கும் பாராட்டுகள் + வாழ்த்துகளுக்கும் மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றீங்க :)))))\nஉங்கள் வலைத்தள மலரும் நினைவுகள் அருமையோ அருமை. அறிமுகப் பதிவர்களுக்கு மனமார்ந்த நல் வாழ்த்துக்கள்.\n:) மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி, ஜெ :)\n ................ ’அடை’யைத் தின்னு பழகு\nஅடடா ..... என்ன அழகு ’அடை’யைத் தின்னு பழகு சமையல் குறிப்பு By வை. கோபாலகிருஷ்ணன் -oOo- இன்றுள்ள சூழ்நிலையில் ...\n அனைவருக்கும் வணக்கம். புத்தாண்டு பிறப்பதற்கு ஒருசில நாட்கள் முன்பே என் அருமை நண்பரும், பெருமைக்குரிய 'என...\nமா மி யா ர்\nமா மி யா ர் சிறுகதை By வை. கோபாலகிருஷ்ணன் -oOo- உள்ளூரில் உள்ள தன் தாய் வீட்டுக்குப் போய் விட்டு பஸ்ஸில் திரும்பிய வனஜா, தன் மாமிய...\n5] ஒரே கல்லில் நான்கு மாங்காய்கள் \n”பொக்கிஷம்” தொடர்பதிவு By வை. கோபாலகிருஷ்ணன் -oOo- 1985 ஆம் வருடம். எனக்கு முப்பதைந்து வயது. வரிசையாக அ...\nஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ரநாம மஹிமை \nஸ்ரீ கோவிந்த தாமோதர ஸ்வாமிகள் பகுதி-11 ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ரநாம மஹிமை ஸ்ரீ கோவிந்த தாமோதர ஸ்வாமிகள் தன்னிடம் வரும் பக்தர்களுக்கு “ஸ்ர...\nஇன்று 30.05.2019 வியாழக்கிழமை இரவு ஏழு மணிக்கு திரு. ’நரேந்திர தாமோதர தாஸ் மோடி’ அவர்கள் மீண்டும் நம் இந்திய திருநாட்டின் பிரதம மந்திரிய...\nBy வை. கோபாலகிருஷ்ணன் தங்கள் நினைவுக்காக http://gopu1949.blogspot.in/ 2013/08/34.html ”நல்ல காலம் பொறக்குது \nஸ்ரீ ராஜராஜேஸ்வரி அஷ்டகம் [ஸ்ரீ ஆதிசங்கரர் அருளியது] 1 அம்பா சாம்பவி சந்த்ர மெளலி ரபலா அபர்ணா உமாபார்வதி காளி ஹைமவதி ஸிவா த்ரிநயன...\nநகரப் பேருந்தில் ஒரு கிழவி\nநகரப் பேருந்தில் ஒரு கிழவி [சிறுகதை] By வை. கோபாலகிருஷ்ணன் -oOo- டவுன் பஸ் ஒரு வழியாக அந்தப் பேருந...\n’கோபு’வைத்தேடி ........................ ’கோவை’யிலிருந்து ஒருவர் \nகோவையில் இருக்கும் நம் பிரபலமான மூத்த பதிவர் முனைவர் திரு. பழனி கந்தசாமி ஐயா அவர்கள் { swamysmusin...\nநினைவில் நிற்போர் - 35ம் நிறைவுத் திருநாள்\nநினைவில் நிற்போர் - 34ம் திருநாள்\nநினைவில் நிற்போர் - 33ம் திருநாள்\nநினைவில் நிற்போர் - 32ம் திருநாள்\nநினைவில் நிற்போர் - 31ம் திருநாள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987836295.98/wet/CC-MAIN-20191023201520-20191023225020-00485.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.hirunews.lk/tamil/212649/%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%9A%E0%AF%80%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%88-%E0%AE%87%E0%AE%A3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-10-23T21:31:14Z", "digest": "sha1:J4S7JOE57VVNXJ3IMOTZ4WTRLMAEPF2J", "length": 9316, "nlines": 173, "source_domain": "www.hirunews.lk", "title": "நியுசிலாந்தில் துப்பாக்கிச் சட்டத்தை சீரமைக்க அமைச்சரவை இணக்கம் - Hiru News - Srilanka's Number One News Portal, Most visited website in Sri Lanka", "raw_content": "\nநியுசிலாந்தில் துப்பாக்கிச் சட்டத்தை சீரமைக்க அமைச்சரவை இணக்கம்\nகிறிஸ்ட்சேர்த் பள்ளிவாசல் மீதான தாக்குதலை அடுத்து நியுசிலாந்தில் துப்பாக்கிச் சட்டத்தை மாற்றி அமைப்பதற்கு அந்த நாட்டின் அமைச்சரவை இணக்கம் தெரிவித்துள்ளது.\nஅந்த நாட்டின் பிரதமர் ஜெனிந்தா ஆர்டன் இதனைத் தெரிவித்துள்ளார்.\nகடந்த வெள்ளிக்கிழமை இடம்பெற்ற இந்த தாக்குதலில் 50 பேர் கொல்லப்பட்டதுடன், பலர் காயமடைந்துள்ளனர்.\nதாக்குதல் தொடர்பில் ப்ரென்டன் டரென்ட் என்ற 28 வயதான ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.\nஇந்த தீவிரவாத தாக்குதல் சம்பத்தை அடுத்து, நியுசிலாந்தில் துப்பாக்கி சட்டத்திட்டங்களை மாற்றி அமைக்க வேண்டும் என்று விவாதம் எழுந்துள்ளது.\nஇந்தநிலையில் எதிர்வரும் 25ம் திகதி பிரதமர் ஆர்டன், துப்பாக்கி சட்டத்திருத்த யோசனையை அமைச்சரவைக் கூட்டத்தில் முன்வைக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.\nதாக்குதல் நடத்திய தீவிரவாதி கடந்த 2017ம் ஆண்டு துப்பாக்கிக்கான அனுமதிப் பத்திரத்தைப் பெற்றுக் கொண்டிருப்பதாகவும், அவர் இணையம் மூலம் துப்பாக்கியை கொள்வனவு செய்திருப்பதாகவும் கூறப்படுகிறது.\nகோட்டாபய ராஜபக்ஷவின் வழக்கு இரத்து..\nஉண்மையில் இந்த பாலம் 24 மணி நேரத்தில் கட்டி முடிக்கப்பட்டதா..\nஜப்பானில் பாலம் ஒன்று 24 மணி நேரத்தில்...\nஹாங்காங் தலைவரை மாற்ற சீனா திட்டம்\nஹாங்காங்கில் கைதிகள் பரிமாற்ற சட்ட...\n39 மனித சடலங்களுடன் லண்டனுக்குள் நுழைந���த பாரவூர்தி-சாரதி கைது\nலண்டன் நகரின் கிழக்கே தேம்ஸ் நதிக்கரை...\nதீபாவளி தினத்தன்று 2 மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க அனுமதி\nசீனாவின் பட்டாசுகளை விற்பனை செய்தல்...\nஇலங்கை மத்திய வங்கி இன்று வெளியிட்டுள்ள நாணய மாற்றுவிகிதம்..\nமத்திய வங்கி இன்று வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதம்\nமுட்டைகளை இறக்குமதி செய்ய நடவடிக்கை\nயாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையம் - படங்கள்\nபலாலியில் அமைந்துள்ள யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையம் Read More\nசஜித் பிரேமதாசவின் அதிரடி ...\n19 வயது இராணுவ வீரர் செய்துக்கொண்ட காரியம்...\nஇளைஞர் ஒருவருக்கு ஆதரவாளர்கள் குழுவினரால் தாக்குதல்...\nடெஸ்ட் போட்டிகள் தொடர்பில் விராட் கோலியின் அதிரடி அறிவிப்பு..\nஅவசர கூட்டத்தில் பங்களாதேஷ் கிரிக்கட் சபை...\n“த ஹன்ரட்” கிரிக்கெட் தொடரின் ஏலத்தில் விலை போகாத இலங்கை வீரர்கள்\nதென்னாபிரிக்காவை “வைட் வோஷ்” செய்த இந்திய அணி\nஎட்டு திக்கும் கொண்டாடும் தல ரசிகர்கள்...\n“இப்படை வெல்லும்” திரைப்படம் இந்த வாரம் ஹிரு தொலைக்காட்சியில்...\nஅஜித்தின் அடுத்த பட நாயகி திருமணமான இளம் நடிகையா..\n லண்டனில் மீண்டும் இணைந்த படக்குழுவினர்..\nஇந்த வாரம் நமது ஹிரு தொலைக்காட்சியில் 'செம போத ஆகாதே' திரைப்படம்\nவிஷாலின் ’ஆக்சன்’ படத்தில் இணையும் பிக்பாஸ் பிரபலம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987836295.98/wet/CC-MAIN-20191023201520-20191023225020-00485.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.paristamil.com/prenom/pure_tamil_name.php?t=4&s=f&value=W", "date_download": "2019-10-23T21:39:15Z", "digest": "sha1:ITOCSFS6RGWY7USD5SEPI3DPHOAQ5RXB", "length": 16626, "nlines": 189, "source_domain": "www.paristamil.com", "title": "PARISTAMIL - TAMIL BABY NAMES - BOYS - GIRLS", "raw_content": "\nஎழுத்துரு விளம்பரம் - Text Pub fixed\nகேரளா மூலிகை வைத்தியம் மற்றும் ஆயில் மசாஜ்\nஎழுத்துரு விளம்பரம் - Text Pub\nஉயர் தரமான இணையதள மற்றும் வடிவமைப்பு சேவை\nஅழகுக் கலை நிபுணர் தேவை\nChatillonஇல் உள்ள அழகு நிலையத்திற்கு ( Beauty Parlor ) அழகுக் கலை நிபுணர் தேவை.\nஓம் சக்தி ஜோதிட நிலையம்\nஇந்தியாவிலிருந்து வருகைதந்துள்ளார் ஜோதிடர் வீரபத்திரா சுவாமி - நடந்தவை, நடக்கின்றவை மற்றும் நடக்கப்போகின்றவை பற்றித் துல்லியமாக கணித்துதரப்படும்\nஅழகுக் கலை நிபுணர் தேவை\nபரிஸ் 14இல் உள்ள இரண்டு அழகு நிலையங்களுக்கு ( Beauty Parlor ) அழகுக் கலை நிபுணர்கள் தேவை.\nபோண்டியில் போலிவுட், கோலிவுட் நடனப் பயிற்சி பள்ளி\nAnne Abi Auto பயிற்சி நிலையம்\nசாலை குறியீட்டு வகுப்பு மற்றும் வாகன பயிற்சி ��ிலையம்\nஜப்பான் உணவகத்துக்கு SUSHI சாப்பாடு செய்யக்கூடிய COMMIS DE CUISINE அத்துடன் CHEF DU CUISINE தேவை.\nஅழகுக் கலை நிபுணர் தேவை\nParis 19இல் அழகு நிலையத்திற்கு அழகுக் கலை நிபுணர் தேவை\nCreteil 94000, Drancy 93700ல் பல்கலைகழக பட்டதாரி ஆசிரியர்களினால் பிரெஞ்சு/ஆங்கில வகுப்புகள் நடைபெறுகின்றன.\nஅழகு கலை நிபுணர் தேவை\nIvry sur Seineஇல் உள்ள உணவகத்திற்கு அனுமதி உள்ள பெண் விற்பனையாளர் (Caissière & Commis de cuisine) தேவை.\nபரதநாட்டியம் புதிய வகுப்புகள் ஆரம்பம்.\n78 Poissy / 92 Bagneux இல் உள்ள பல்பொருள் அங்காடிக்கு ஊழியர்கள் தேவை.\nLe Blanc Mesnil - Le Bourget இல் 2019/2020 க்கான புதிய வகுப்புக்கள் ஆரம்பம்.\nPantin க்கு அருகாமையில் centre-ville இல் அமைந்துள்ள 18m2 அளவு கொண்ட Alimantation bail 3/6/9 விற்பனைக்கு\n300 பேர் இருக்கைகள் கொண்ட நிகழ்ச்சி கொண்டாட்ட மண்டபம் (salle de fête) விற்பனைக்கு.\nவாழ்க்கையில் அனைத்து பிரச்சனைகளுக்கும் இங்கு தீர்வு தரப்படும்.\nCambridge பரீட்சைகளுக்கான வகுப்புக்கள் உங்கள் வீடுகளுக்கு வந்து கற்பிக்கப்படும்.\n360 வியாதிகளுக்கும் பக்க விளைவுகளின்றி குணப்படுத்தப்படும்\nவிற்க விரும்பும் உங்கள் வீடுகளை நம்பிக்கையாக விற்றுக்கொள்ள நாடுங்கள்.\nபரிஸ் தமிழ் நாட்காட்டி 2019\nW யில் பெயர் தொடங்குபவர்கள் எப்படி இருப்பார்கள்\nவெற்றி பெறும் காரியங்களை மட்டும் தன் அறிவாற்றலினால் எடுத்துக்கொண்டு அதிலேயே முனைப்பாக செயல்பட்டு வெற்றிக்கனியை வெகு எளிதில் பெற்றுவிடும் உங்களுக்கு கிடைக்கப் பெற்ற இந்த எழுத்தில் சூரியக்கதிர்கள் இரு பகுதியில் குவிக்கப்பட்டு உள்ளேயே தங்கி விடுவதால் அடிக்கடி ஜலதோசம், தும்மல், இருமல் போன்றவற்றை வாரி வழங்கும், தங்களின் தனி முயற்சியால் முத்திரை பதிக்கும் செயல்களால் பெரும் பெயர் பெறுவீர்கள், காதல் திருமணங்களை செய்து புரட்சிகளை ஏற்படுத்துவீர்கள். எந்த வேலையை எடுத்துக் கொண்டாலும் அதில் ஒரு முனைப்பு, ஒழுங்குடன் செயல் புரிவதால் ஏற்றத்தை மிக விரைவில் சந்திக்க முடியும். பிரபலங்கள் உங்கள் செயல்பாடுகளால் ஈர்க்கப்பட்டு பல விதங்களில் நன்மைகள் புரிவர்.\nவெள்ளை நிறத்தையும், பச்சை நிறத்தையும் அதிகம் விரும்பும் நீங்கள் வெகுளித்தனமாகவும் இருப்பீர்கள். சிறு வயதிலேயே வீடு, வாகனம், ஆள்பலம் போன்றவற்றை பெற்று அனுபவிப்பீர்கள், பெண்களால் வெகு எளிதில் சுவரப்படுவதை தங்களின் ‘பிளஸ்’ பாயிண்ட் என கருதி வியாதிகளை வரவழைத்துக் கொள்பவர்களும் உண்டு, பெற்றோர்கள் சொல்படி கேட்காதது இவர்களின் ‘மைனஸ்’. இதனால் பல பின்னடைவுகள் உண்டு என்பதை மனதில் கொள்க.\nபல இடங்களில் இவர்களின் சமயோசித புத்தியால் புகழ்ப்படுவர். எந்த வேண்டாத நிகழ்வுகளையும் தன் மன உறுதியால் விரட்டியடிக்கும் சக்தி பெற்ற இவர்கள் C,G,L,S – ஐ முதல் எழுத்தாக பெயரில் பெற்றவர்களிடம் மட்டும் அடங்கி போய்விடுவர். அனைவரிடமும் அன்பாக நடந்து கொள்ளும் இவர்கள் அரசியலை விட, திரைப்பட துறையில் அதிகம் ஜொலிப்பர். சந்தில் ‘சிந்து’ பாடும் இவர்களுக்கு எந்த சந்தர்ப்பத்திலும் கடும் கோபம் என்பது வராது. துவங்கும் தொழிலில் முனைப்புடன் செயல்பட்டாலும் அடிக்கடி தொழிலை மாற்றிக்கொள்ளும் சுபாவத்தினால் நிலையில்லா கொள்கையுடையவர் என்ற பட்டப்பெயரும் உண்டு.\nதனது நிலையை விட மேல் நிலையானவர்களே வாழ்வின் துணையாக கிடைப்பர், இருப்பினும் இதைவிட மேலானது எது என மீண்டும் தேடுவதை நிறுத்தினால் நிலையான வாழ்வை நீடித்து அடையலாம். பெரும்பாலும் கலைத்துறையிலும், அரசியலிலும், ஆன்மீகத்திலும், புத்தக வெளியீட்டாளர்களாகவும், மாபெரும் தொழில் அதிபர்களாகவும் அழகு நிலையங்களின் உரிமையாளர்களாகவும், ஏற்றுமதியாளர்களாகவும், ஆபரண கடை முதலாளிகளாகவும், கார், விமானம், கப்பல் பயண அதிபர்களாகவும் திகழ்வது இவர்களின் ஆள் பலத்தை அதிகரிக்க செய்யும். முக்காலத்தையும் தெரிந்து கொள்ள ஆவல் உள்ள இவர்கள் மது, மாது, சூது இந்த மூன்றையும் தவிர்ப்பது நலமாகும். எந்த காரியத்திலும் தன்னலம் நிறைந்து நிற்கும், நீர் மற்றும் காமத்தால் ஏற்படும் நோய்களிலும் மிகுந்த கவனத்துடன் இருப்பது நலம், எப்படியோ வாழ்வை அனுபவிக்கப் பிறந்தவர்கள் இந்த ‘வின்’னர்கள்.\nபொதிகள் அனுப்பும் சேவை இலங்கை மற்றும் அனைத்து நாடுகளுக்கும் குறைந்த விலையில்..\nஇறுதிச் சடங்கு அனைத்தையும் 3500€ வில் இருந்து பெற்றுக்கொள்ளாம்..\nஉலகின் எப்பாகத்திற்கும் பணப் பரிமாற்றம் செய்ய நாடவேண்டிய ஸ்தாபனம்\nவெத்தலை மை ஜோதிட நிலையம்\nAnne Abi Auto பயிற்சி நிலையம்\nசாலை குறியீட்டு வகுப்பு மற்றும் வாகன பயிற்சி\nமுழு வீட்டையும் 24 மணி நேரமும் பாதுகாப்பு\nதமிழர்களுக்கான புதிய மண்டபம் உதயம்\nமருத்துவக் காப்புறுதி, வீட்டுக் காப்புறுதி, வாகனக் காப்புறுதி, ஆயுள் காப்பு���ுதி அனைத்தும் தமிழில் உரையாடி செய்து கொள்ள நாடுங்கள் Tél.: 09 83 06 14 13 தமிழில் தொடர்பு கொள்ள: Madame. பார்த்தீபன் றஜனி 07 68 55 17 26\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987836295.98/wet/CC-MAIN-20191023201520-20191023225020-00485.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/india/14413-new-regulation-rs-5-000-can-be-deposited-only-old-note.html", "date_download": "2019-10-23T20:34:36Z", "digest": "sha1:P5ZXGDM7Z3GPSJI6QOGYUQNVBVJUJZWX", "length": 9251, "nlines": 86, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "புதிய கட்டுப்பாடு: ரூ.5,000 மட்டுமே பழைய நோட்டு டெபாசிட் செய்யலாம் | new regulation: Rs 5,000 can be deposited only old note", "raw_content": "\n‘பிகில்’ சிறப்புக் காட்சிக்கு அனுமதி கேட்டு தமிழக அரசுக்கு கடிதம்\nதமிழகத்தில் 6 புதிய மருத்துவக் கல்லூரிகள் தொடங்க மத்திய அரசு ஒப்புதல்\nசென்னையில் பத்தாயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கியதாக காவல் ஆய்வாளர் கைது\nதீபாவளிக்காக சென்னையில் 24 மணி நேரமும் மாநகரப் பேருந்துகள் இயங்கும் : போக்குவரத்து துறை\nபுதிய கட்டுப்பாடு: ரூ.5,000 மட்டுமே பழைய நோட்டு டெபாசிட் செய்யலாம்\nரூபாய் 500 மற்றும் 1000 நோட்டுகளை மதிப்பிழக்கச் செய்யும் நடவடிக்கையில் மத்திய அரசு மேலும் ஒரு கட்டுப்பாட்டை விதித்திருக்கிறது.\nகறுப்புப்பண ஒழிப்பு நடவடிக்கையாக மத்திய அரசு கடந்த நவம்பர் மாதம் 8 ஆம் தேதி ரூ.500 மற்றும் ரூ.1000 நோட்டுகள் செல்லாது என அறிவித்தது. இந்த அறிவிப்பை தொடர்ந்து பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து வரும் மத்திய அரசு தற்போது ஒரு புதிய கட்டுப்பாட்டை விதித்துள்ளது. அதன்படி வரும் 30ம் தேதி வரை ஒரு வங்கிக் கணக்கில் 5 ஆயிரம் ரூபாய் வரை மட்டுமே பழைய 500 மற்றும் ஆயிரம் ரூபாய் நோட்டுகளை டெபாசிட் செய்ய முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன் இந்தக் கட்டுப்பாடு ஏதுமின்றி எவ்வளவு தொகை வேண்டுமானாலும் டெபாசிட் செய்ய அனுமதிக்கப்பட்டு வந்தது.\nவங்கி அல்லது அரசுக் கருவூலம் தவிர்த்து தனிநபர்கள் வைத்திருக்கும் பழைய 500 மற்றும் ஆயிரம் ரூபாய் நோட்டுகளில் ஒரு கணக்கில் ஒருவர் 5 ஆயிரம் ரூபாய் மட்டுமே டெபாசிட் செய்ய முடியும் என மத்திய அரசின் அறிவிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நோட்டுகளை ரிசர்வ் வங்கிக் கிளைகள், பொதுத் துறை வங்கிகள், தனியார் வங்கிகள் மட்டுமின்றி நகர்ப்புற கூட்டுறவு வங்கிகள், மாநில கூட்டுறவு வங்கிகளில் வைத்துள்ள கணக்கிலும் டெபாசிட் செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.\nஏர்செல் - மேக்சிஸ் வழக்கு.... மாறன் சகோதரர்கள் ��ாமீன் தொடர்பான உத்தரவு ஒத்திவைப்பு\nசென்னை டெஸ்ட்: இந்தியா முன்னிலை\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nஇந்திய ரூபாயை மந்திரம் மூலம் டாலர்களாக மாற்றுவதாக 10 லட்சம் மோசடி\nரூபாய் நோட்டின் அளவு பெரிதாக இருப்பது இப்போதுதான் தெரிகிறதா\nசூடுபிடித்த பின்னலாடை வர்த்தகம் : ஏற்றுமதியாளர்களுக்கு சாதகமான ரூபாய் சரிவு\nஇந்தியாவின் ரூ.500,1000 நோட்டுகள் நேபாளில் செல்லும்\nபுதிய ரூ.2000த்திலும் கள்ள நோட்டு....4 பேர் கைது\nமார்ச் 31 வரை அவகாசம் அளிக்காதது ஏன்: பதில் அளிக்க மறுத்த ரிசர்வ் வங்கி\nகாந்தி படம் இல்லாமல் வெளியான 2000 ரூபாய் நோட்டு..\nதிருச்சி உறையூர் அருகே கால்வாயில் ரூ.1000 நோட்டுகள்...காவல்துறையினர் விசாரணை\nபுதிய ரூபாய் நோட்டுகள் அச்சடிப்பு 3 மடங்கு அதிகரிப்பு: தீருமா பணத்தட்டுப்பாடு\n\"பருவமழை 2 நாட்களுக்கு குறைந்திருக்கும்\" - வானிலை மையம்\n‘பிகில்’ சிறப்புக் காட்சிக்கு அனுமதி கேட்டு தமிழக அரசுக்கு கடிதம்\nதமிழகத்தில் 6 புதிய மருத்துவக் கல்லூரிகள் தொடங்க மத்திய அரசு ஒப்புதல்\nதீபாவளிக்காக சென்னையில் 24 மணி நேரமும் மாநகரப் பேருந்துகள் இயங்கும் : போக்குவரத்து துறை\n“சுபஸ்ரீ மரணம் ஈடுசெய்ய முடியாத இழப்பு” - பதிலளிக்க தமிழக அரசுக்கு ஆணை\n“தி சி.எம் ஆஃப் தமிழ்நாடு” - விஜய் ரசிகர்களின் வெறித்தன போஸ்டர்..\nகனடாவில் 'கிங் மேக்கர்' ஆகும் சிங்\nவிஜயின் ‘பிகில்’ படத்தை ஏன் பார்க்க வேண்டும் - டாப் 5 காரணங்கள்\nலைசென்ஸ் சோதனைக்கு பெண்கள் ஜீன்ஸ் அணிந்து வரக்கூடாதா\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nஏர்செல் - மேக்சிஸ் வழக்கு.... மாறன் சகோதரர்கள் ஜாமீன் தொடர்பான உத்தரவு ஒத்திவைப்பு\nசென்னை டெஸ்ட்: இந்தியா முன்னிலை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987836295.98/wet/CC-MAIN-20191023201520-20191023225020-00485.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinappuyalnews.com/archives/200740", "date_download": "2019-10-23T20:36:40Z", "digest": "sha1:LI2V76NLOANFCIWEYGIDXGG7KBS6PQBX", "length": 56658, "nlines": 200, "source_domain": "www.thinappuyalnews.com", "title": "இலங்கை முஸ்லிம்களுக்கு எதிரான தாக்குதல்கள் 123 ஆண்டுகளாக நடைபெறுகிறது. | Thinappuyalnews", "raw_content": "\nஇலங்கை முஸ்லிம்களுக்கு எதிரான தாக்குதல்கள் 123 ஆண்டுகளாக நடைபெறுகிறது.\nஇலங்கை முஸ்லிம்களுக்கு எதிரான தாக்குதல்கள் 123 ஆண்டுகளாக நடைபெறுகிறது.\n1896 – சிலாபம் கலகம் (முஸ்லிம் -கத்தோலிக்கர்)\n1900 – அநாகரீக தர்மபாலவினால் தோற்றுவிக்கப்பட்ட ‘சிங்கள மகாபோதி ���பை’ முஸ்லிம்களுக்கு எதிராக கடுமையான பிரச்சாரங்களை மேற்கொள்ள ஆரம்பித்தது.\n1905.05.02 – யாழ்ப்பாண முஸ்லிம்\nசட்டத்தரணி அப்துல் காதர் என்பவர் முஸ்லிம் என்ற அடையாளத்துடன் (தொப்பியணிந்து) நீதிமன்றம் சென்றதால், நீதிபதியினால் நீதிமன்றிலிருந்து வெளியனுப்பப்பட்டார். (“துருக்கித் தொப்பி போராட்டம்” – இலங்கை முஸ்லிம்களின் முதலும் இறுதியுமான உரிமைப் போராட்டம்)\n1915 – இலங்கை வரலாற்றில் அரசியல் ரீதியான முதலாவது மதக் கலவரம் கண்டியில் ஆரம்பித்து வைக்கப்பட்டது. நாடுபூராகவும் இனவாதிகளால் முஸ்லிம்களின் பொருளாதாரம் முடக்கப்பட்டது.\n1948 – இலங்கை பிரதமர் டி.எஸ். சேநாயக்க இலங்கை முஸ்லிம்களின் சனத்தொகை பரம்பலை மட்டுப்படுத்த சிங்கள குடியேற்றங்களை முஸ்லிம்கள் வாழ்ந்த பிரதேசங்களில் அமுல்படுத்தினார்.\n1972 – மடவளை கலவரம்\n1974 – மஹியங்கன ‘பங்கரகம்மன’ எனும் முஸ்லிம் கிராமத்தில் கடைகள் பள்ளிவாயல்கள் வீடுகள் எரிக்கப்பட்டன.\n1976 – இல் புத்தளத்தில் பள்ளிவாயில் புகுந்து ஏழு முஸ்லிம்களை பொலிசார் சுட்டுக்கொன்றனர்.\n1980 – கொம்பனித்தெரு பள்ளிவாயலில் ஒரு முஸ்லிம் சுட்டுக்கொல்லப்பட்டார்.\n1982 – காலி துவவத்தை’யில் முழுக்கிராமமே விரட்டியடிக்கப்பட்டது.\n1985.08.07 – மன்னாரிலுள்ள அளவக்கைப் பள்ளிவாசலில் நிகழ்த்தப்பட்ட படுகொலை\n1985 – ஏறாவூரில் தமிழ்-முஸ்லிம் கலவரம்\n1989 – சம்மாந்துறை தமிழ்-முஸ்லிம் கலவரம்\n1989 – அறுப்பளை பள்ளி கலவரம்\n1990.07.12 – புனித ஹஜ் கடமையை முடித்துக் கொண்டு திரும்பிய 68 முஸ்லிம்களை குருக்கள்மடம் பகுதியில் புலிகள் வழிமறித்து கொன்று புதைத்தனர்.\n1990.07.30 – அக்கறைப்பற்றில் 14 முஸ்லிம்கள் புலிகளால் சுட்டுக் கொல்லப்பட்டனர்.\n1990.08.01 – (‘சிகப்புஆகஸ்ட்’ ஆரம்பம்)\nஅக்கரைபற்றில் 8 முஸ்லிம்கள் புலிகளால் படுகொலை செய்யப்பட்டனர்.\n1990.08.03 – காத்தான்குடி பள்ளிவாயல் படுகொலை – முஸ்லிம்கள் இரவுத்தொழுகை நடாத்திக்கொண்டிருக்கும் பொழுது 25 குழந்தைகள் உட்பட 147 பேர் புலிகளால் படுகொலை செய்யப்பட்டனர்.\n1990.08.05 – அம்பாறை முல்லியன்காட்டில், 17 முஸ்லிம் விவசாயிகள் புலிகளால் படுகொலை செய்யப்பட்டனர்.\n1990.08.06 – அம்பாறையில் 33முஸ்லிம் விவசாயிகள் புலிகளால் படுகொலை செய்யப்பட்டனர்.\n1990.08.12 – சமாந்துரையில் 4 முஸ்லிம் விவசாயிகள் புலிகளால் படுகொலை செய்யப்பட்டனர்.\n1990.08.12 – ஏறாவூர் படுகொலை – ஏறாவூர் எல்லைப்புற கிராமங்களுக்குள் புகுந்த புலிகள் 36 பெண்கள், 60குழந்தைகள் உட்பட 129 பேரை படுகொலை செய்தனர்.\n1990.08.13 – வவுனியாவில் 9 முஸ்லிம்கள் புலிகளால் படுகொலை செய்யப்பட்டனர்.\n1990.08.15 – அம்பாறை அரந்தலாவைக்கு அருகேயுள்ள முஸ்லிம் கிராமமொன்றிற்க்குள் புகுந்த புலிகள் 9 முஸ்லிம்களை சுட்டுக் கொண்டனர்.\n50இற்கும் மேற்பட்ட முஸ்லிம் இளைஞர்களும், வியாபாரிகளும் கப்பம் கேட்டு கடத்தப்பட்டனர் . கோடிக் கணக்கில் கப்பம் பெற்றபின் சிலர் விடுதலை செய்யப்பட, பலர் கொல்லப்பட்டனர்.\n1990.10.- – யாழ்ப்பாணம், மன்னார் , முல்லைத்தீவு ,கிளிநொச்சி மற்றும் வவுனியாவின் பல ஊர்களில் இருந்து\nவடக்கு முஸ்லிம்கள் 72000 பேர் உடுத்திருந்த உடையுடன் உடமைகளைல்லாம் கைவிட்டு சொந்த ஊரிலிருந்து துப்பாக்கி முனையில் உடுத்த உடையையும் மானத்தையும் தவிர அனைத்தையுமே பலவந்தமாக பறிக்கப்பட்ட நிலையில் புலி பயங்கர வாதிகளால் வெளியேற்றப்பட்டனர்\n1992.04.29 – அழிஞ்சிப்பொத்தான தாக்குதல் – புலிகளால் 56 முஸ்லிம் மக்கள் கொல்லப்பட்டனர்.\n1992.07.15 – கிரான்குளத்தில் புலிகளால் மறிக்கப்பட்ட பஸ்ஸிலிருந்து 22 முஸ்லிம்கள் இறக்கப்பட்டு கொலை செய்யப்பட்டனர்.\n1992.10 15 – பள்ளியகொடள்ள படுகொலைகள் – புலிகளினால் அக்பர்புரம், அஹமட்புரம் ஆகிய கிராமங்களில் சுமார் 187 பேர் கொல்லப்பட்டனர்.\n1994 – உக்ரஸ்பிட்டி கலவரம்\n1997 – பேராதனை பள்ளி கலவரம்\n1998 – கண்டி லைன் பள்ளி பிரச்சினை\n1998 – கலகெதர-மடிகே கலவரம்\n1998.05.02 – வெலிமட கலவரம்\n1998.05.08 – திக்குவெல்லை கலவரம்\n1999.02.14 – நொச்சியாகம கலவரம்\n1999 – பன்னல அலபட வன்முறைகள்\n1999 – மீயெல்ல கலவரம்\n1999 – பதுளை ஹிஜாப் பிரச்சினை (தமிழ் -முஸ்லிம்)\n2000.07.19 – வெல்லம்பிட்டி கலவரம்\n2000.08.17 – பள்ளேகம கலவரம்\n2000.09.16 – தலைவர் எம்.எச்.எம் அஷ்ரப் அவர்கள் (மர்மமான)விமான விபத்தில் உயிர் நீத்த நாள் – இலங்கை முஸ்லிம் மக்கள் மீண்டும் அநாதையாக்கப்பட்ட நாள்\n2000.12.04 – திஹாரி கலவம்\n2000.12.15 – கொப்பேய்கன கலவரம்\n2001.04.16 – வட்டெதனிய கலவரம்\n2001.04.20 – மாவனல்லை கலவரம்\n2001 – காலி-கட்டுகொடை கலவரம்\n2002.07.31 – கொட்றா முல்லை கலவரம்\n2002.10.25 – மாளிகாவத்தை கலவரம்\n2002.11.17 – மதுரங்குழி கலவரம்\n2002 – பேருவளை மோதல்கள் இடம் பெற்றன.\n2005.12.05 – மருதமுனையில் அன்றிரவு 2 முஸ்லிம் மீனவர்கள் அடையாளம் தெரியாத நபர்களினால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர்.\n2006.08.04. – மூதூர் முஸ்லிம்கள் வெளியேற்றம் – வெளியேற்றத்திற்கு மூன்று நாட்கள் முன், புலிகள் இராணுவத்தை தாக்குவதற்காக மூதூர் முஸ்லிம் குடியிருப்புகளுக்குள் புகுந்து மக்களை கேடயமாகப் பயன்படுத்திக் கொண்டனர். இதனால், அப்பாவி முஸ்லிம்களின் உயிர்களும், உடமைகளும் திட்டமிட்டு அழிக்கப்பட்டதோடு, ஊரைவிட்டு வெளியேறவும் நிர்பந்திக்கப்பட்டனர். பின்பு வெளியேறிக் கொண்டிருந்தவர்களையும் வழிமறித்து தங்கள் பகுதிகளுக்கு அழைத்துச் சென்று சுட்டுக் கொன்றனர் புலிகள். அதன்போது, இராணுவத்தினால் புலிகள் மீது நடாத்தப்பட்ட செல் தாக்குதலில் திட்டமிட்டபடி அகதி முஸ்லிம்களும் கொல்லப்பட்டனர். பின்பு தப்பி ஓடியவர்கள் சதுப்பு நிலங்களில் சேற்றினுள் புதையுண்டு இறந்தனர்.\n2009.03.10 – மாத்தறை அகுரஸ்ஸ’யில் மீலாதுன் நபிவிழா நிகழ்வில் புலிகளினால் தற்கொலைக் குண்டுத் தாக்குதல் நடாத்தப்பட்டதில் 14 பேர் கொல்லப்பட்டனர்.\n2011.09. – அநுராதபுரம் மாவட்டம் ஒட்டுப்பள்ளம் பகுதியிலிருந்த பல நூற்றாண்டு பழமை வாய்ந்த முஸ்லிம்களுக்குச் சொந்தமான இஸ்லாமிய பெரியாரின் அடக்கஸ்தலம் உள்ளிட்ட நினைவு சின்னங்கள் பொலிஸாரின் பாதுகாப்புடன் பௌத்த மதகுருமார்களின் தலைமையில் இடித்து தகர்க்கப்பட்டது.\n2011.11.09 – மட்டக்களப்பு கள்ளியங்காடு முஸ்லிம் கொலணியில் பல ஆண்டு காலமாக இருந்து வந்த ‘பிர்தெளஸ்’ பள்ளிவாயல் ‘பிரம்மகுமாரிகள்’ நிலையமாக மாற்றப்பட்டது.\n2012 – முஸ்லிம் வெறுப்பு பிரச்சாரங்களை மேற்கொள்வதை மட்டுமே குறியாகக் கொண்ட “பொதுபல சேனா” என்ற கடும்போக்கு இனவாத அமைப்பு அரசின் ஆசியுடன் உதயமானது.\n2012 – மன்னார், முசலி முஸ்லிம் கிராமங்களின் மீள் குடியேற்றப் பிரச்சனை – விடுதலைப் புலிகளால் துரத்தப்பட்டு, அகதிகளாக்கப்பட்ட மறிச்சுக்கட்டி, பாலைக்குழி, கரடிக்குழி மற்றும் கொண்டச்சி முஸ்லிம்கள், யுத்தம் முடிந்த பின் தமது பிரதேசத்திற்க்கு மீள்குடியேற்றப்பட வேண்டிய நிலையில், குறித்த பகுதிகளை அரசு வில்பத்து தேசிய சரணாலயத்துக்கு சொந்தமானது என வர்த்தமானியில் அறிவித்து, மக்களை மீண்டும் அகதிகளாக்கியது.\n2012.04.20 – தம்புள்ள நகரில் அமைந்துள்ள ஹைரியா ஜும்ஆப் பள்ளிவாசல் தாக்குதலுக்கு உள்ளானது. தம்புள்ள ரங்கிரி ரஜமகா விகாரையின் தலைமை மதகுரு இனாமலுவ சுமங்க�� தேரரின் தலைமையிலான குழுவொன்று பேரணியாக வந்து இத்தாக்குதலை நடத்தியது.\n2012.05.25 – தெஹிவளை கல்விஹாரை வீதியில் உள்ள தாருர் ரஹ்மான் பள்ளிவாசலை அகற்றுமாறு கோரி பௌத்த மதகுருமார்களின் தலைமையில் ஆர்ப்பாட்டம் செய்யப்பட்டதோடு பள்ளிவாசலை தாக்கும் முயற்சியும் மேற் கொள்ளப்பட்டது.\n2012.05.28 – குருநாகல் மாவட்டம் ஆரிய சிங்களவத்தையில் அமைந்துள்ள உமர் இப்னு கத்தாப் குர்ஆன் மதரஸாவில் தொழுகை நடத்துவதை நிறுத்துமாறு பௌத்த மதகுருமார்களின் தலைமையில் ஆர்ப்பாட்டம் செய்யப்பட்டதோடு அங்கு தொழுகை நடத்துவது நிறுத்தப்பட்டது.\n2012.07.24: – குருநாகல் மாவட்டம் தெதுரு ஓயாகம தாருல் அக்ரம் தக்கியாவில் இரவு நேரத் தொழுகையை நிறுத்துமாறு பௌத்த மதகுருமார்களின் தலைமையில் ஆர்ப்பாட்டம் செய்யப்பட்டதோடு தொழுகை நடத்தவது நிறுத்தப்பட்டது.\n2012.07.26 – கொழும்பு மாவட்டம் தெஹிவளை பீரிஸ் மாவத்தையிலுள்ள தாருல் அக்ரம் குர்ஆன் மத்ரஸாவில் தொழுகை நடாத்தவதை அரசாங்கம் உத்தியோக பூர்வமாக நிறுத்தியது.\n2012.07.29 – கொழும்பு மாவட்டம் ராஜகரிய ஒபே சேகரபுரயிலுள்ள ஜாமிஉத் தாருல் ஈமான் பள்ளிவாசலில் இரவு நேரத் தொழுகை நடாத்துவதற்கு பௌத்த மதகுருமார்களின் தலைமையில் ஆர்ப்பாட்டம் செய்யப்பட்டதோடு அங்கு தொழுகை நடத்துவது நிறுத்தப்பட்டது.\n2012.08.30 – கொழும்பு மாவட்டம் வெல்லம்பிட்டி கொகிலாவத்தை பள்ளிவாசலினுள் நுழைந்த சில பௌத்தர்கள் பள்ளிவாசலை தாக்கப் போவதாக எச்சரித்தனர்.\n2012.10.27 – அநுராதபுரம் மாவட்டம் மல்வத்து ஓயா லேன் பள்ளிவாசலுக்கு பௌத்த தீவிர வாதிகளினால் தீவைக்கப்பட்டது.\n2012.11.30 – கொழும்பு மாவட்டம் மஹரகம நாவின்ன ரஜமகா விகாரையில் முஸ்லிம்களுக்கு எதிரான பேரணியொன்று இடம்பெற்றது. கிழக்கில் முஸ்லிம் தீவிரவாதிகளினால் பௌத்த மரபுச் சின்னங்கள் அழிக்கப்படுவதாக பொய் கூறியே இப்பேரணி இடம்பெற்றது.\n2012.12.03 – கண்டி மாவட்டம் குண்டகசாலை விவசாய கல்லூரியில் கல்வி கற்கும் முஸ்லிம் மாணவர்களுக்கு வேண்டுமென்றே பன்றி இறைச்சி கறி பரிமாறப்பட்டது.\n2012.12.08 – கண்டி மாவட்டம் கண்டி மாநகரத்தில் முஸ்லிம் வியாபரிகளுக்கெதிராக சுவரொட்டிகள் ஒட்டப்பட்டதோடு கைபேசிகள் வழியாக எதிர்ப்பு குறுங்செய்திகளும் அனுப்பப்பட்டன.\n2012 .12.23 – இரத்தினபுரி மாவட்டம் எம்பிலிபிட்டியவில் இரு முஸ்லிம் வர்த்தகர்கள் பௌத்த தீவிர வாதிகளினால் தாக்கப்பட்டனர். அதே இடத்தில் 24ஆம் திகதி முஸ்லிம்களுக்கெதிராக ஆர்ப்பாட்டமும் இடம்பெற்றது.\n2012.12.24 – பதுளை மாவட்டம் மஹியங்கனையில் அமைந்தள்ள பள்ளிவாசலை மீள் நிர்மாணம் செய்ய வேண்டாம் என்று பௌத்த தீவிரவாதிகளினால் சுவரொட்டி ஒட்டப்பட்டதோடு துண்டுப் பிரசுரமும் வெளியீடு செய்யப்பட்டது.\n2013.01.07 – அநுராதபுரம் மாவட்டம் மல்வத்து ஓயா லேனில் நீண்ட காலமாக வாழ்ந்து வரும் முஸ்லிம்களை அப்பகுதியிலிருந்து வெளியேற்றுமாறு பௌத்த மதகுருமார்களின் தலைமையில் ஆர்பாட்டம் செய்யப்பட்டது.\n2013.01.07 – கொழும்பு மாவட்டம் சட்டக் கல்லுரிக்கு தெரிவான முஸ்லிம் மாணவர்களை குறைக்குமாறு கோரி கொழும்பு சட்டக்கல்லூரிக்கு முன்னால் பௌத்த மதகுருமார்களின் தலைமையில் ஆர்பாட்டம் ஒன்று இடம்பெற்றது.\n2013 .01.19 – கொழும்பு மாவட்டம் மஹரகம நகரில் அமைந்துள்ள முஸ்லிம் வர்த்தகருக்குச் சொந்தமான பிரபல ‘நோலிமிட்’வர்த்தக நிலையத்தை மூடுமாறு பௌத்த மதகுருமார்களின் தலைமையில் ஆர்ப்பாட்டம் செய்யப்பட்டது. அதனை தாக்கி அழிப்பதற்கும் முயற்சிகள் மேற் கொள்ளப்பட்டன.\n2013.01.20 – அநுராதபுர மாவட்டம் புதிய நகரத்தில் முஸ்லிம்களுக்கெதிரான சுவரொட்டிகள் ஒட்டப்பட்டதோடு துண்டுப்பிசுரமும் வெளியிடப்பட்டது. முஸ்லிம் ஹோட்டல்களில் சிங்களவர்களக்கென தயாரிக்கப்படுகின்ற உணவுகளில் மலட்டுத் தன்மையை ஏற்படுத்தும் இரசாயனம் சேர்க்கப்படுவதாகவும் ஆதலினால் முஸ்லிம் ஹோட்டல்களில் உணவருந்துவதை அவசியம் நிறுத்துமாறும் உண்மைக்கு புறம்பான செய்தி ஒன்று பரப்பப்பட்டது.\n2013.01.22 – கொழும்பு புதிதாக நிர்மாணிக்கப்படும் அனைத்துப் பள்ளிவாசல்களும் ஜிஹாதின் பாசறைகளென பொது பலசேனா அமைப்பினால் எச்சரிக்கப்பட்டது.\n2013.01.23: களுத்துறை மாவட்டம் பேருவளையில் அமைந்துள்ள முஸ்லிம் ஹோட்டலில் பௌத்த குருமார் தாக்குதலை மேற்கொண்டு சேதப்படுத்தினர்.\n2013.01.24 – குருநாகல் மாவட்டம் குளியாபிட்டியில் முஸ்லிம்களுக் கெதிரான ஆர்பாட்டம் ஒன்று இடம் பெற்றது. இதன் போது பன்றியின் உருவத்தில் ‘அல்லாஹ்’ என்ற வரைந்து எடுத்துச் செல்லப்பட்டது.\n2013.02.01 – கண்டி மாவட்டம் கண்டி ‘சித்தி லெப்பை மாவத்தை’ ( பெயர் பலகை மைபூசி அழிக்கப்பட்டு)‘வித்தியார்த்த மாவத்தை’ என பெயர் மாற்றம் செய்யப்பட்டது.\n2013.02.07 – 2013ஆம் ஆண்டை’ஹலால்’ ஒழிப்பு ஆண்டாக பிரகடனப் படுத்தியுள்ளதாக பொது பலசேனா அமைப்பு அறிவித்தது. தமது செயற்பாட்டை தொடர்ந்து முன்னெடுத்துச் செல்லுவதற்கு ‘இலங்கை ஜனாதிபதி ஆசிர்வாதம்’ வழங்கியதாகவும் தெரிவித்தது.\n2013.02.09 – குருநாகல் மாவட்டம் வரக்காபொலயில் பௌத்த மதகுருமார்களின் தலைமையில் முஸ்லிம்களுக்கெதிராக ஆர்பாட்டம் ஒன்று இடம்பெற்றது.\n2013.02.10 – குருநாகல் மாவட்டம் நாரம்மல ஹொரம்பாவ பகுதியில் ஸுபஹ் தொழுகைக்காகச் சென்ற ஒருவர் தாக்கப்பட்டார்.\n2013.02.11 – குருநாகல் மாவட்டம் இரம்புக்கனை பிரதேசத்தில் ‘ஹலால்’ எதிர்ப்பு சுவரொட்டிகள் ஒட்டப்பட்டன.\n2013 .02.11 – குருநாகல் மாவட்டம் நாரம்மல நகரிலுள்ள முஸ்லிம் வர்த்தகர்களுக்கு ‘பர தம்பியாவுக்கு மார்ச் மாதத்திற்குள் மரணம்’ என்னும் தலைப்பில் அச்சுறுத்தல் கடிதம் கிடைக்கப்பெற்றது. இக்கடிதம் பௌத்த அமைப்புக்களின் ஒன்றியம் என்னும் பெயரில் அனுப்பப்பட்டிருந்தது.\n2013.02.12 – சிங்கள பௌத்தர்களை ‘இறப்பர் தோட்டத்திலுள்ள’ இறப்பர் மரங்களுக்கும் சிறுபான்மை முஸ்லிம்களை அத்தோட்டத்தில் வளர்க்கப்படும் சிறிய செடிகளுக்கு ஒப்பிட்டு பொது பல சேனா பகிரங்கமாக கருத்து தெரிவித்தது.\n2013.02.13 – குருநாகல் மாவட்டம் நாரம்மல பொலிஸ் பரிவில் சியம்பலாகஸ்கொடுவ கிளின்பொலயில் முஸ்லிம்களுக்குச் சொந்தமான நான்கு கடைகள் உடைக்கப்பட்டன.\n2013.02.14 – “எதிர்வரும் புத்தாண்டிற்கு முன்பு‘ஹலால்’ அங்கீகாரம் ஒழிக்கப்பட வேண்டும். தவறும் பட்சத்தில் பௌத்த புரட்சி வெடிக்கும்” என அமைச்சரும் ஜாதிக ஹெல உறுமயவின் தலைவருமான சம்பிக்க ரணவக்கயினால் எச்சரிக்கை விடுக்கப்பட்டது.\n2013.02.14 – கண்டி மாவட்டம் திகனப் பிரதேசத்தில் முஸ்லிம்களுக்கெதிரான துண்டுப் பிரசுரம் பொது பலசேனா அமைப்பினால் விநியோகிக்கப்பட்டது.\n2013.03.04 – மஹர சிறைச்சாலை வளாகத்தில் உள்ள ஜும்ஆ பள்ளிவாசல் மீதும் ஓப்பநாயக்க பள்ளிவாசல் மீதும் இனந்தெரியாதோரால் தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டன.\n2013.03.11 – பொதுபலசேனாவின் சூழ்ச்சியினால் “ஹலால் உள்நாட்டுக்கு இல்லை .வெளிநாட்டுக்கு மட்டும்” என அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா சபையால் அறிவிக்கப்பட்டது.\n2014.06.16 – அளுத்கம கலவரம் – பேரணி என்ற பெயரில் வலம் வந்த பொதுபலசேனா இனவாத அமைப்பினரால் அப்பாவி முஸ்லிகள் மீது மிலேச்சத்தனமாக , பொலிஸார் முன்னிலையிலேயே தாக்குதல் நடாத்தப்பட்டது. 4 முஸ்லிம்கள் கொல்லப்பட்டதுடன் 80ற்க்கு மேற்பட்டோர் காயமடைந்தனர். ஒரு ஆட்சிக் கவிழ்ப்புக்கே வித்திட்டே பெரும்கலவரம் இது என்பது குறிப்பிடத் தக்கது.\n2014.12.05 – திருக்கோவில் வட்டமடு பிரதேசத்தில் மூன்று முஸ்லிம் விவசாயிகள் ஒருசிலரால் தாக்கப்பட்டதைத் தொடர்ந்து அப்பகுதியில் பதற்றம் நிலவியது.\n2015.02 22 – அன்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஆட்சிக்கு வந்து ஒரு மாதத்திற்குள் அவரது சொந்த தொகுதியான பொலன்னறுவைக்குட்பட்ட ஒரு சிற்றூரான போகஹதமனயில் குர்ஆன் மதரசா ஒன்று இனவாதிகளால் தரைமாக்கப்பட்டது.\n2015.05.30 – அன்று கொழும்பு பொரலையில் அமைத்துள்ள ஜாமியுல் அல்பார் ஜும்ஆ மஸ்ஜித் மீது தாக்குதல் நடாத்தப்பட்டது.\n2015.07.07 – அக்கரைப்பற்று மாநகர சபைக்குட்பட்ட முஸ்லிம் பிரதேசத்தில் உள்ள மணிகூண்டு கோபுர உச்சியில் திடீரென பௌத்த தூபி ஸ்தாபிக்கப்பட்டது. முஸ்லிம் மக்கள் ஊமை கண்ட கனவு போல இருந்தார்கள்.\n2015.07.16 – இப்பாமுகவ, பக்மீகொல்ல ஜும்ஆ பள்ளிவாசலுக்கு தராவீஹ் தொழுகைக்குச் சென்ற மூன்று இளைஞர்கள் வாலினால் வெட்டப்பட்டனர். இதன்போது இன்னும் மூன்று இளைஞர்கள் மீதும் கடுமையாக தாக்குதல் நடத்தப்பட்டது.\n2015.09.06 – ஹெம்மாத்தகமையில் SLTJ யினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த மாற்று மத அன்பர்களுக்கான கேள்வி பதில் நிகழ்ச்சியில், இடைநடுவில் பொதுபல சேனாவின் உறுப்பினர்கள் தலையிட்டு நிகழ்ச்சியை நிறுத்தி கொலை அச்சுறுத்தல் விடுத்து அங்கிருந்த மார்க்க விளக்க புத்தகங்களையும் அபகரித்துச் சென்றனர்\n2016.01.07 – வெல்லம்பிட்டி, பொல்வத்தை மஸ்ஜிதுல் நூர் பள்ளிவாசலில் இஷா தொழுகையை நிறைவேற்றிவிட்டு வீடு திரும்பிய முஸ்லிம்கள் மீது “சிங்க லே” என கோஷமிட்டவர்கள் கடுமையாக தாக்குதல் நடத்தினார்.\n2016.03.13 – வத்தளை, வெலிசர 20 அடி பாதை வீதியில் மஸ்ஜித் நிர்மாணப் பணிகளுக்கு தடை உத்தரவு பிறபிக்கப்பட்டமை.\n2016.03.16 – மகிந்தவின் ஆட்சி காலத்தில் பிரச்சினை ஏற்பட்டு சுமூகமாகத் தீர்க்கப்பட்ட பலாங்கொடை ஜீலானி (கூரகள) பள்ளிவாசலை இந் நல்லாட்சியில் அகற்ற வேண்டும் என நீதிமன்ற உத்தரவையும், பொலிசாரின் உத்தரவையும் மீறி இனவாத சிங்கள ராவய அமைப்பு ஆயுதங்களுடன் பிரவேசித்து அச்சுறுத்தல் விடுத்தனர்.\n2016.05.28 – கொழும்பு – கண்டி பிரதான வீதி, நெலுந்தேனிய பள்ளிவாசல் மீது குண்டு தாக்குதல் நடாத்தப்பட்டது.\n2016.06.04 – அம்பாறை நகரில் கூடிய பௌத்த பிக்குகள் மலேகாலனியில் புதிதாக கட்டப்பட்டு வந்த பள்ளிவாசல்களை தடை செய்தனர்.\n2016.06.07 – தலதா மாளிகைக்கு 200 மீற்றர் தூரத்தில் அமைந்துள்ள கண்டி லைன் பள்ளி வாசலின் மினாரா (கோபுரம்) நிர்மாணப் பணிகள் தடை செய்யப்பட்டது.\n2016.06.16 – வரகாபொல பள்ளிவாசலின் மினாரத்தை வரகாபொல தேவகிரி விகாரையை விட உயரமாக கட்டக்கூடாதென்று பெளத்தர்களால் பலத்த அச்சுறுத்தல் விடப்பட்டது.\n2016.07.01 – அக்குரணை, அளவத்துகொடை பிரதேசத்தில் மல்கம்மந்தெனிய ஜும்மா பள்ளிவாசலுக்கருகில் முச்சக்கர வண்டியில் வந்த இனவாதிகள் பன்றியின் உடற்பாகங்களை வீசி விட்டு தப்பியோடினர்.\n2016.07.16 – ஹபுகஸ்தலாவையில் அமைந்துள்ள அல் ஹாமிதியா அரபுக் கல்லூரியின் 3 பேஸ் மின்மானியும் (ட்ரான்ஸ்போர்மர்) தண்ணீர் கொள்கலனும் (பவ்சர்) இனவாதிகளினால் தீயிட்டுக் கொளுத்தப்பட்டது.\n2016.08.06 – பொரலஸ்கமுவ பள்ளிவாசலுக்குள் புகுந்த இனவாதிகள் அங்கு தாக்குதல் நடத்தி பொருட்களுக்கும் சேதம் விளைவித்தனர்.\n2016.08.08 – தெஹிவளை, பாத்தியா பள்ளிவாசலின் விஸ்தரிப்பிற்கு நல்லாட்சியில், பொலிசாரால் தடைவிதிக்கப்பட்டு முஸ்லிம்களின் ரமலான் மாத தாராவிஹ் தொழுகை கூட தடைப்பட்டமை.\n2016.08.21 – அம்பாறை மாவட்டத்தின் அக்கரைப்பற்று மாநகர எல்லைக்கு உட்பட்ட புட்டம்பை மஸ்ஐிதுல் ஜலாலீயா பள்ளிவாசல் தமிழ் இனவாதிகளினால் தாக்கப்பட்டது.\n2016.08.24 – ஹிரியுல்ல கல்வி வலயத்திற்குட்பட்ட மும்மான முஸ்லிம் வித்தியாலயத்திற்க்கு சொந்தமான விளையாட்டு மைதானத்தைக் பெரும்பான்மை இனத்தவர்கள் கைப்பற்ற வேண்டும் எனக் கூறி இனவாதிகள் முஸ்லிம்களின் வியாபார ஸ்தலங்களை புறக்கணிக்குமாறு வீடு வீடாகச் சென்று பிரச்சாரம் செய்து , துண்டுப்பிரசுரங்களும் விநியோகித்தனர்.\n2016.08.26 – முஸ்லிம் ஊடகவியலாளர் (BBC மற்றும் சுயாதீன) பர்ஹான் நிசாமுத்தீன் காலி – தளாபிட்டிய, அப்துல் வஹாப் மாவத்தையில் வைத்து வாளால் வெட்டி தாக்கப்பட்டார்.\n2016.09.05 – யாழ். பல்கலைகழக முஸ்லிம் மாணவர்களின் தொழுகை அறை மீது தாக்குதல் நடத்தப்பட்டது.\n2016.09.12 – பெல்மடுல்ல, பஞ்சன்கொடவில் ஹஜ்ஜுப் பெருநாள் தினத்தன்று குர்பான் கொடுப்பது அன்று முதல் தடைசெய்யப்பட்டது.\n2016.09.17 – கல்ஹின்ன பள்ளியின் மீதும் அதற்கருகிலுள்ள முஸ்லிம் வீடுகள் மீதும் தாக்குதல் நடத்தி அவர்களுக்கு சொந்தமான வாகனங்களும் இனவாதிகளினால் சேதமாக்கப்பட்டன.\n2016.09.22 – அளுத்கமையில் முஸ்லிம் வர்த்தகர் ஒருவருக்கு சொந்தமான மல்லிகாஸ் புடவை வர்த்தக நிலையம் தீயிட்டு சாம்பலாக்கப்பட்டது.\n2016.10.02 – மாதம்பை முஸ்லிம்களின் காணிகளை சுவீகரிப்பு செய்யும் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது.\n2016.11.03 – சின்ஹலே என்ற அமைப்பினர் பகிரங்கமாக ஊடகங்கள் முன்னிலையில் முஸ்லிம்களை கொலை செய்வோம் என அச்சுறுத்தல் விடுத்தனர்.\n2016.11.04 – தெலியாகொன்ன பள்ளிவாசல் மீது கல்வீச்சுத் தாக்குதல் நடாத்தப்பட்டது.\n2016.11.06 – நிகவரெட்டிய பள்ளிவாசல் ஒன்றின் மீது 6 பெற்றோல் குண்டுத்தாக்குதல்கள் நடாத்தப்பட்டது\n2016.11.15 – தம்பலகாமம், முள்ளிப்பொத்தானை முஹைதீன் ஜும்மாப் பள்ளிவாயல் தாக்கப்பட்டது.\n2016.11.15 – முஸ்லிம்கள் வாழும் பகுதியான மாளிகாவத்தை இரத்த ஆறாக ஓடும் என, ஞானசார எச்சரித்தான்.\n2016.11.18 – இலங்கையிலிருந்து சிரியா சென்ற 32 முஸ்லிம்கள் ISIS அமைப்பில் இணைந்து கொண்டதாக நீதியமைச்சர் விஜயதாச பொய்யான குற்றச்சாட்டை பாராளுமன்றில் முன்வைத்தார்.\nதப்லீக் ஜமாஅத், தவ்ஹீத் ஜமாஅத், சுன்னத் வல்ஜமாஅத், ஜாமாதே இஸ்லாமி ஆகிய அமைப்புக்களையும் பகிரங்கமாக விமர்சித்தார்.\n2016.11.19 – சிங்கள இனவாத இயக்கங்கள் பிரபல முஸ்லிம் வர்த்தக நிறுவனங்களான NOLIMIT, FASHIONBUG மற்றும் ETISALAT ஆகியவைகளுக்கு எதிராக துண்டுப்பிரசுரங்கள் வெளியிடப்பட்டு, முஸ்லிம்களின் வர்த்தகத்திற்க்கு எதிரான பேரணி ஒன்று நடாத்தப்பட்டது. அதன்போது கண்டி லைன் பள்ளியின் பெயர்ப்பலகை சேதமாக்கப்பட்டு பெளத்தகொடி ஏற்றப்பட்டதுடன்\nதுண்டுப்பிரசுரம் வெளியாகி சிலமணி நேரங்களில் FASHIONBUG தீக்கிரையானது.\n2016.11.25 – களுத்துறை, மஹா ஹீனட்டியங்கல பிரதேச பள்ளிவாசல் மீது தாக்குதல் நடாத்தப்பட்டது.\n2016.12.01- திருகோணமலை பனிச்சங்குளம் சின்னப் பள்ளிவாசலுக்குள் நுழைந்த இனந்தெரியாத நபர்கள் 42 குர்ஆன் பிரதிகளை தீயிட்டு எரித்தனர்.\n2016.12.06 – முல்லைத்தீவு வலயக்கல்வி பிரிவுக்குட்பட்ட தண்ணீரூற்று மு.ம.வித்தியாலயத்தில் சாதாரண தரப்பரீட்சைக்கு தோற்றிய மாணவிகள் பர்தா அணிந்துகொண்டு பரீட்சை எழுதுவதற்கு தடைவிதிக்கப்பட்டது.\n2016.12.06 – முள்ளிப்பொத்தான சிங்கள மகா வித்தியா���யத்தில் சாதாரண தரப்பரீட்சைக்குத் தோற்றிய முஸ்லிம் மாணவர்கள் பரீட்சை எழுதுவது தொடர்பாக திடீர் என பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்த மேற்பார்வையாளர்கள் பிரச்சனைப்படுத்தினர்.\n2016.12.18 – பாணந்துறை பாலிகா பாடசாலையில் சாதாரண தரப்பரீட்சைக்குத் தோற்றிய முஸ்லிம் மாணவிகள், மேற்பார்வையாளரால் பர்தா கழற்றுவதற்க்கு வற்புறுத்தப்பட்டதோடு, மறுநாள் பரீட்சைக்கு பர்தா அணியாமல் வரும்படியும் வலியுறுத்தப்பட்டது.\n2016.12.29 – திருக்கோவில் பிரிவிலுள்ள, பொத்தானையில் தொள்பொருள் ஆராய்ச்சிப் பிரதேசம் என, 250 வருடங்கள் பழமையான அமீருல் ஜப்பார் ஹமிதானி பள்ளிவாயல் பிரதேசம் பிரகடனம் செய்யப்பட்டு, வெளியார் எவரும் (முஸ்லிம்கள் கூட) பள்ளிவாசலுக்குள் பிரவேசிக்க தடை விதிக்கப்பட்டது.\n2017.01.18 – ஏறாவூர், தாமரைக்கேணியில் அக்ஸா மஸ்ஜித் எனும் சிறிய பள்ளிவாயல் உடைத்தெறியப்பட்டு தீவைக்கப்பட்டது.\n2017.01.21 – கண்டி, கெலிஓய பிரதேசத்தில் பள்ளிவாயல் கட்டவிருந்த (முஸ்லிம் ஒருவருக்குச் சொந்தமான) காணியில் திடீரென புத்தர் சிலை வைக்கப்பட்டு சர்ச்சை ஏற்படுத்தப்பட்டது.\n2017.02.09 – தம்புள்ளை நகரில் முஸ்லிம் வர்த்தக நிலையங்களை மூடுமாறு சிங்கள காடையர் குழுவொன்றினால் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டு முஸ்லிம் கடைகள் மூடப்பட்டன.\n2017.03.21 – பொலன்னறுவையில் முஸ்லிம் கொலனியில் நல்லமுறையில் இயங்கிக் கொண்டிருந்த முஸ்லிம்களுக்குச் சொந்தமான 150 அரிசி ஆலைகள் இழுத்து மூடப்பட்டன.\n2017.03.22 – கொழும்பிலிருந்து நொச்சியாகம வரை சென்ற பிக்குமார்கள் முஸ்லிம்களுக்கு பலவாறும் அச்சுறுத்தல் விடுத்தனர்.\n2017.03.30 – முசலி பிரதேச முஸ்லிம்களின் வாழிடங்களை உள்ளடக்கி ஒரு லட்சம் ஏக்கர் காணியை வன இலாக்காவுக்காக ஒதுக்கி வர்த்தமானி வெளியிடப்பட்டது.\n2017.04.18 – கொடப்பிட்டிய போர்வை நகரில் முஸ்லிம்களின் கடைகள் மீது பெற்றோல் குண்டு தாக்குதல் நடாத்தப்பட்டது.\n2017.04.18 – காலி, கோட்டை இராணுவ முகாம் பாதுகாப்பு வலயத்தினுள் அமைந்துள்ள ஸியாரம் ஒன்றின் பாதுகாப்பு மதில் சேதமாக்கப்பட்டது.\nமூதூர் – செல்வநகர் பகுதியில் வாழ்ந்த முஸ்லிம் மக்களின் காணியை, விகாரைக்கு சொந்தமான காணி என்று கூறி பிக்கு ஒருவர் அபகரித்துக் கொண்டார்.\nபின், இனந்தெரியாத நபர்களினால் வீடுகளுக்கு கல்வீச்சு தாக்குதல் நடாத்தப்பட்டு, அந்த பகுதியில் இருந்து சுமார் 1000-1200 முஸ்லிம் மக்கள் வெளியேற்றப்பட்டனர்.\n2017.10.29 – கிரான் சந்தையில் வியாபாரம் செய்து வந்த முஸ்லிம் அங்காடி வியாபாரிகள் அங்கிருந்து துரத்தப்பட்டனர்.\n2017.11.17 – காலி, கிந்தோட்டை வன்முறை – பெளத்த பிக்குகளின் தலைமையில் முஸ்லிம் மக்களின் மீது திட்டமிட்டு வன்முறை கட்டவிழ்த்துவிடப்பட்டது. பெருமளவிலான சொத்துக்களும், உடமைகளும் சேதமாக்கப்பட்டன.\n2018.02.23 – சிங்கள காடையர்களால் அம்பாறை பள்ளிவாயல், மற்றும் வர்த்தக நிலையங்கள் உடைக்கப்பட்டன.\n2018.03.05 – கண்டிக் கலவரம் (திகண-தெல்தெனிய) – சமூக வலைத்தளங்களின் உதவியுடனும், இனவெறி பிடித்த சில பெளத்தமதகுருக்களின் தலைமையிலும், பொறுப்பில்லாத பாதுகாப்பு படையின் கண்காணிப்புடனும் கண்டி முஸ்லிம்கள் மீதும் அவர்களின் சொத்துக்கள், பள்ளிவாசல்கள் மீதும் வெறித்தனமாக தாக்குதல் நடாத்தப்பட்டது.\n2019 மே 13/14 – பௌத்த காடையர் குழு குருநாகல் மாவட்டத்தில் உள்ள பல முஸ்லீம் கிராமங்கள் நீர்கொழும்பு , சிலாபம் மினுவாங்கொட ஆகிய பகுதிகளில் முஸ்லிம்களின் சொத்துக்களின் மீது தாக்குதல் . 457 முஸ்லீம் குடும்பங்கள் பாதிக்கப்பட்டன .147 வீடுகள் ,132 கடைகள் ,52 வாகனங்கள் ,29 பள்ளிவாயல்கள் தாக்கப்பட்டு சேதமாக்கப்பட்டன .முஸ்லீம் ஒருவர் கொல்லப்பட்டார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987836295.98/wet/CC-MAIN-20191023201520-20191023225020-00485.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%86%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%8D_%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%AE%E0%AE%9A%E0%AF%81", "date_download": "2019-10-23T21:37:59Z", "digest": "sha1:4Z7SCI6HF44447GKY6CSJN47M3NIZ3AQ", "length": 6037, "nlines": 117, "source_domain": "ta.wikipedia.org", "title": "ஆலிவ் தோமசு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஆலிவ் தோமசு (Olive Thomas, அக்டோபர் 20, 1894 - செப்டம்பர் 10, 1920) ஒரு புகழ்பெற்ற அமெரிக்க நடிகை. செப்டம்பர் 5, 1920 அன்று தனக்குத் தெரியாமல் நீர்ம வடிவில் இருந்த மெர்க்குரி குளோரைடைக் குடித்து விட்டு இறந்து போனார். இவரது ஆவி நியூ யோர்க்கில் உள்ள நியூ ஆம்ஸ்டர்டம் தேட்டரில் நடமாடுவதாக சிலர் நம்புகிறார்கள்.[1]\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 19 ஏப்ரல் 2019, 12:03 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987836295.98/wet/CC-MAIN-20191023201520-20191023225020-00485.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/tag/%E0%AE%9A%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B4%E0%AF%81%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-10-23T21:26:28Z", "digest": "sha1:W7MXWNCMAHEJBJ4A7ZGAQWSRR7DX2FRD", "length": 8202, "nlines": 80, "source_domain": "www.jeyamohan.in", "title": "சமணர் கழுவேற்றம்", "raw_content": "\nTag Archive: சமணர் கழுவேற்றம்\nஎட்டாயிரம் சமணர்கள் மதுரையில் கழுவேற்றப்பட்டார்கள் என்ற செய்தி தமிழில் திரும்பத்திரும்பச் சொல்லப்படுகிறது. வாயில் நுரைததும்ப, இந்து மதத்தின் சாவுமணி எங்களால்தான் அடிக்கப்பட வேண்டும் என்ற வேகத்தோடு எழுதுபவர்களிலிருந்து தமிழின் முக்கியமான படைப்பாளிகள் வரை இந்த சம்பவத்தைப் பற்றி எழுதியிருக்கிறார்கள். பி ஏ கிருஷ்ணனின் முக்கியமான கட்டுரை சமணர் கழுவேற்றம் ஈசுவரமூர்த்திப்பிள்ளை\nTags: ஈசுவரமூர்த்திப்பிள்ளை, சமணர் கழுவேற்றம், பி.ஏ. கிருஷ்ணன்\n'வெண்முரசு’ – நூல் பதினொன்று– ‘சொல்வளர்காடு’ - 7\n'வெண்முரசு' - நூல் மூன்று - 'வண்ணக்கடல்' - 34\nஏன் சங்கடமான வரலாற்றைச் சொல்ல வேண்டும்\nகருநிலம் - 1 [நமீபியப் பயணம்]\nகடல் - கொரிய திரைவிழாவில்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-40\nயுவன் சந்திரசேகர், மதுரை, ஒருநாள்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-39\nசெட்டி நாட்டு மருமகள் மான்மியம்\nதிண்டுக்கல், காந்தியின் இன்றைய முகம்\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987836295.98/wet/CC-MAIN-20191023201520-20191023225020-00485.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/Devotional/DevotionalTopNews/2018/03/30075910/1153971/amman-temple.vpf", "date_download": "2019-10-23T22:04:39Z", "digest": "sha1:4UYGEXPCQGVQRU5WO4AHSJEBZ7ZUTUUC", "length": 29200, "nlines": 196, "source_domain": "www.maalaimalar.com", "title": "இருமத்தூரில் பிரசித்தி பெற்ற கொல்லாபுரிஅம்மன் கோவில் || amman temple", "raw_content": "\nசென்னை 24-10-2019 வியாழக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nஇருமத்தூரில் பிரசித்தி பெற்ற கொல்லாபுரிஅம்மன் கோவில்\nகொல்லாபுரியம்மன் கோவில் உள்ள இடத்தில் பல நூற்றாண்டுகளுக்கு முன்பு சுயம்பு வடிவில் அம்மன் சிலை உருவானதாக கூறப்படுகிறது.\nகொல்லாபுரியம்மன் கோவில் உள்ள இடத்தில் பல நூற்றாண்டுகளுக்கு முன்பு சுயம்பு வடிவில் அம்மன் சிலை உருவானதாக கூறப்படுகிறது.\nஆற்றங்கரையில் அமைந்துள்ள அழகான கிராமம்... எங்கு பார்த்தாலும் பசுமையாக காட்சி அளிக்கும் தோட்டங்கள்... அமைதியான இயற்கையான சூழலில் நம்மை வரவேற்கிறது இருமத்தூர்.\nதர்மபுரி-கிருஷ்ணகிரி மாவட்ட எல்லைப்பகுதியில் அமைந்துள்ள இருமத்தூர் தென்பெண்ணை ஆற்றின் கரையில் அமைந்துள்ள கிராமம். தமிழகத்தில் பாயும் முக்கிய ஆறுகளில் ஒன்றான காவிரியில் தண்ணீர் வற்றினால் கூட இருமத்தூர் வழியாக ஓடும் தென்பெண்ணையாற்றில் தண்ணீர் வற்றுவது அரிது. ஆண்டு முழுவதும் இந்த ஆற்றில் தண்ணீர் ஓடுவதால் இருமத்தூர் முன்னோர் வழிபாட்டுக்கு பிரசித்தி பெற்ற இடமாக விளங்குகிறது.\nமுன்னோர்களுக்கு திதி கொடுப்பதற்காகவும், இறந்தவர்களுக்கு இறுதிச்சடங்கு நடத்துவதற்காகவும் இருமத்தூர் தென்பெண்ணையாற்றுக்கு தினமும் ஏராளமானவர்கள் வருகிறார்கள். குறிப்பாக தர்மபுரி, கிருஷ்ணகிரி, வேலூர் மாவட்டங்களை சேர்ந்தவர்கள் இங்கு அதிக அளவில் திரண்டு வந்து புனித நீராடி முன்னோர்களை ��ழிபடுகிறார்கள். விவசாயம் பிரதான தொழிலாக உள்ள இந்த கிராமத்தின் பெரியவர்களை நாம் சந்தித்தோம். அப்போது அவர்கள் கூறியதாவது:-\nஇருமத்தூரில் தென்பெண்ணையாற்றின் கரையில் 1888-ம் ஆண்டு கட்டப்பட்டுள்ள மாதேஸ்வரன் கோவில் உள்ளது. மாடுகளை வளர்க்கும் விவசாயிகள் அவற்றிற்கு நோய்கள் ஏற்படாமல் இருக்கவும், சினையாக உள்ள மாடுகள் பெண் கன்றுகளை பிரசவிக்க வேண்டியும் இந்த கோவிலில் சிறப்பு வழிபாடு நடத்துவது வழக்கம். இந்த வேண்டுதல் நிறைவேறினால் கன்று குட்டிகளை நேர்ந்து விடும் வழக்கமும் உள்ளது. மேலும் இங்கு கொல்லாபுரியம்மன் கோவில் உள்ள இடத்தில் பல நூற்றாண்டுகளுக்கு முன்பு சுயம்பு வடிவில் அம்மன் சிலை உருவானதாக கூறப்படுகிறது.\nகேரள மாநிலத்தில் உள்ள பகவதி அம்மன் கோவிலுடன் இந்த கோவிலுக்கு வரலாற்று ரீதியான தொடர்பு இருக்கலாம் என்று கருதப்படுகிறது. கொல்லாபுரியம்மன் கோவில் அமைந்துள்ள இந்த பகுதி பிரசித்தி பெற்றதற்கு முக்கிய காரணமாக அமைந்த வரலாற்று நிகழ்வு ஒன்று உள்ளது. அதாவது சென்னை, பெங்களூரு மற்றும் சேலத்துக்கு மையப்பகுதியில் அமைந்துள்ள இருமத்தூர் மேட்டுப்பகுதியாகும். இயற்கையாகவே விமானங்கள் இறங்கி, ஏற வசதியாக உள்ள பகுதி என்பதால் ஆங்கிலேயர்கள் ஆட்சிக்காலத்தில் விமான தளம் அமைக்க இங்கு இடம் தேர்வு செய்யப்பட்டது.\nஅம்மன் சிலையை எட்டி உதைத்த ஆங்கிலேயன்\nதற்போது கொல்லாபுரியம்மன் கோவில் அமைந்துள்ள இடத்தின் அருகே கிழக்குப்பகுதியில் விமானங்கள் இறங்கி ஏறுவதற்கான ஓடு தளம் அமைக்கும் பணி மேற்கொள்ளப்பட்டது. இந்த பணியை மேற்பார்வையிடுவதற்காக இந்த பகுதியில் வந்து தங்கிய ஒரு ஆங்கிலேய அதிகாரி, அம்மனை மக்கள் கூட்டம், கூட்டமாக சென்று வழிபடுவதை அறிந்து ஆச்சரியமடைந்தான். அம்மனின் கற்சிலையில் இறை சக்தி இருக்குமா என்ற கேள்வி அவனுடைய மனதில் எழுந்தது. இதனால் பொதுமக்கள் அம்மனாக வழிபட்ட கற்சிலை உள்ள இடத்தை நேரில் பார்வையிட்ட அவன், அந்த சிலையை தனது காலால் எட்டி உதைத்தான். இதைப் பார்த்த மக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.\nஇந்த சம்பவம் நடந்த சில நாட்களில் அந்த ஆங்கிலேய அதிகாரிக்கு தீராத வயிற்றுப்போக்கு ஏற்பட்டது. விமானதளம் அமைக்கும் பணியை மேற்பார்வை செய்ய வந்த அவன் அம்மன் கோபத்துக்கு ஆளாகி உயிரிழந்தான். இறை நம்பிக்கையை அவமதிக்கும் வகையில் செயல்பட்ட ஆங்கிலேய அதிகாரிக்கு அம்மன் தண்டனை கொடுத்து பழி தீர்த்ததாகவே மக்கள் கருதினார்கள். இந்த சம்பவம் விமான தளம் அமைக்க இருமத்தூர் பகுதிக்கு வந்த ஆங்கிலேயர்களை அதிர வைத்தது. அச்ச உணர்வையும் ஏற்படுத்தியது. இதனால் விமானதளம் அமைக்கும் பணியை தொடக்க கட்டத்திலேயே நிறுத்திய ஆங்கிலேயர்கள் அங்கிருந்து வெளியேறினார்கள். பின்னர் இங்கு விமான தளம் அமைக்கும் முடிவையே கைவிட்டு விட்டனர்.\nபக்தர்களுக்கு குறி சொல்வதற்காக அமைக்கப்பட்டுள்ள முள்ளால் ஆன மேடை\nதிருட்டு போன பொருட்கள் மீண்டும் கிடைப்பதற்காக கொல்லாபுரி அம்மன் கோவிலில் நூதன வழிபாடு நடத்தப்படுகிறது. கோவிலின் தெற்கு பகுதியில் தர்மபுரி- திருப்பத்தூர் சாலையின் ஓரத்தில் ஒரு பழமையான புளிய மரம் உள்ளது. திருட்டு போன பொருட்கள் கிடைக்க வேண்டி கொள்ளும் பக்தர்கள் கோழிகளை உயிருடன் கயிற்றில் கட்டி இந்த மரக்கிளைகளில் தொங்க விட்டு விடுகிறார்கள். இவ்வாறு கட்டப்பட்ட கோழிகள் இறந்து அவற்றின் உடல் காய்ந்து போவதற்குள் திருட்டு போன பொருட்கள் கிடைத்துவிடும் என்ற நம்பிக்கை பக்தர்களிடையே உள்ளது.\nஇவ்வாறு திருட்டு போன பொருட்கள் கிடைத்தால் அம்மனுக்கு பொங்கல் வைத்தும், ஆடுகளை வெட்டியும் நேர்த்திக்கடன் செலுத்தும் வழக்கம் உள்ளது. ஒவ்வொரு வாரமும் ஞாயிற்றுக் கிழமைகளில் இந்த கோவில் வளாகத்தில் ஏராளமான ஆடுகள், கோழிகளை பலியிட்டு பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்துகிறார்கள். வாகனங்களில் செல்லும்போது கொல்லாபுரிஅம்மன் கோவிலில் வழிபட்டால் வாகன விபத்துகள் ஏற்படாது என்ற நம்பிக்கை பக்தர்கள் மத்தியில் உள்ளது. இதனால் இந்த வழியாக செல்லும் சரக்கு வாகனங்கள் உள்பட அனைத்து விதமான வாகனங்களையும் கோவில் வளாகத்தின் முன்பு நிறுத்தி சிறப்பு பூஜை நடத்திவிட்டு செல்லும் வழக்கம் உள்ளது.\nஇந்த கோவிலின் அருகே உள்ள வளாகத்தில் ஒரு மாடம் அமைக்கப்பட்டுள்ளது. அதில் கரடுமுரடான காரா முள்ளால் ஆன மேடை அமைக்கப்பட்டுள்ளது. இந்த முள் மேடையில் அமர்ந்து பக்தர்களுக்கு குறி சொல்லும் வழக்கம் கடந்த 2 தலைமுறைகளாக நடைமுறையில் உள்ளது. இந்த கோவிலில் பூர்வீகமாக பூஜை நடத்திய குடும்பத்தை சேர்ந்த ஒருவர் திங்கட்கிழமை, வெள்ளிக்கிழமைகளில் இங்குள்ள முள் மேடை மீது அமர்ந்து தியானத்தில் ஈடுபடுவார். பின்னர் அங்கு குறி கேட்க வந்து அமர்ந்திருக்கும் நூற்றுக்கணக்கானவர்களில் யார், எந்த பிரச்சினைக்காக வந்திருக்கிறார்கள் என்பதை கூறி அவர்களை அழைத்து பிரச்சினை தீர்வதற்கான வழிபாட்டு முறை குறித்து கூறுவது வழக்கம்.\nஇருமத்தூரில் திப்பம்பட்டி கூட்டுரோடு அருகே உள்ள கோட்டை என்னும் பகுதி சங்க காலத்திற்கு முன்பே மக்கள் அதிக அளவில் வசித்த பகுதியாகும். பழங்காலத்தில் போர் வீரர்கள் இந்த பகுதியில் தங்கி போர் பயிற்சிகளில் ஈடுபட்டதாகவும் கூறப்படுகிறது. முன்பு இந்த பகுதியில் கோட்டை போன்ற மதில்சுவர்கள் இருந்தன. காலப்போக்கில் இவை சிதிலமடைந்து விட்டன. போரில் இறக்கும் வீரர்களை அடக்கம் செய்யும் இடமாகவும் விளங்கிய இந்த பகுதியில் ஏராளமானோரின் உடல்கள் அடக்கம் செய்யப்பட்டுள்ளன.\nபோர் வீரர்கள் நினைவாக அடையாள கற்கள் வைக்கப்பட்டு நினைவு சின்னம் போன்ற அமைப்புகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. வீரர்களின் சிறப்பை போற்றும் நடுகல் வைக்கும் பழக்கம் இந்த பகுதியில் இருந்தே தொடங்கியிருக்கலாம் என்று வரலாற்று ஆய்வாளர்கள் கருதுகிறார்கள். இந்த பகுதியில் பழங்காலத்தில் அடக்கம் செய்யப்பட்ட போர்வீரர்களின் வீரத்தை போற்றும் வகையில் இருமத்தூர் சுற்றுவட்டார பகுதியில் உள்ள 12 கிராமங்களை சேர்ந்த மக்கள் 7 ஆண்டுகளுக்கு ஒரு முறை இந்த பகுதிக்கு ஊர்வலமாக சென்று போரில் இறந்த மூதாதையருக்கு சிறப்பு வழிபாடு நடத்துகிறார்கள்.\nஇருமத்தூர் தென்பெண்ணையாற்று கரையின் தெற்கு பகுதியில் காவல் தெய்வமாக வணங்கப்படும் வேடியப்பன் சிலை உள்ளது. வெப்பாலை மரத்தின் கிளையை பிடித்தவாறு வேடியப்பன் சீடர்களுடன் இருப்பது போன்று இந்த சிலை வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த சிலையின் அருகே மகாபாரத இதிகாசத்தில் வரும் போத்துராஜா சிலை அமைந்துள்ளது. 11-ம் நூற்றாண்டில் சோழ மன்னர்களால் இந்த சிலைகள் வடிவமைக்கப்பட்டிருக்கலாம் என தொல்லியல் ஆய்வாளர்கள் கருதுகிறார்கள்.\nதமிழகத்தில் புதிய மருத்துவ கல்லூரிகள் தொடங்க அனுமதி - பிரதமருக்கு முதல்வர் பழனிசாமி நன்றி\nதமிழகத்தில் 6 புதிய மருத்துவ கல்லுரிகள் தொடங்கப்படும் - மந்திரிசபை ஒப்புதல்\nதீபாவளியை முன்னிட்டு 24 மணிநேரமும் மாநகர சிறப்பு பேருந்து சேவை\nகர்நாடக முன��னாள் மந்திரி டி.கே.சிவக்குமாருக்கு ஜாமீன் வழங்கியது டெல்லி ஐகோர்ட்\nதமிழகத்தில் தீபாவளியன்று காலை, மாலை என 2 மணிநேரம் மட்டும் பட்டாசு வெடிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது\nடெல்டா மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு- வானிலை ஆய்வு மையம் தகவல்\nஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு- அமலாக்கத்துறை வழக்கில் ஜாமீன் கோரி டெல்லி உயர்நீதிமன்றத்தில் ப.சிதம்பரம் மனு தாக்கல்\nபொருள் வழங்கும் சுந்தரமூர்த்தி லிங்கம்\nஅன்னபூரணி விரதம் என்றால் என்ன\nமேளம் அடித்தால் நடை திறக்கும் தேவிரம்மா கோவிலில் தீபாவளியன்று தீப உற்சவம்\nஸ்ரீ பாலா திரிபுரசுந்தரி தியான ஸ்லோகம்\nஎனது வாழ்க்கையை மோசமாக்கியது அந்த பழக்கம் தான் - மனிஷா கொய்ராலா\nபிரசவத்தின்போது நேர்ந்த அவலம்... சரியான நேரத்தில் ஆம்புலன்ஸ் கிடைக்காததால் இளம் நடிகை மரணம்\nஎங்களது கோரிக்கைகள் நிறைவேற்றும் வரை கிரிக்கெட்டுக்கு திரும்ப மாட்டோம்: ஷாகிப் அல் ஹசன்\nநீச்சல் உடையில் பிரியா வாரியர்.... வைரலாகும் புகைப்படம்\nடெங்குவால் பிரபல குழந்தை நட்சத்திரம் மரணம்\nடிக்கெட் எடுக்க காத்திருக்க வேண்டாம்- மெட்ரோ ரெயில் பயணத்துக்கு புதிய வழி\nதிருமணத்திற்கு கிழிந்த சேலையை தான் அணிந்தேன் - ராதிகா ஆப்தே\n100 பந்து கிரிக்கெட் தொடர்: கிறிஸ் கெய்ல், ரபாடா, மலிங்கா ஏலம் போகவில்லை\nமொரீசியசில் நடந்த போட்டியில் திருமதி இந்தியா அழகி பட்டம் வென்ற கோவை பெண்\nஅம்பத்தூர் ஆஸ்பத்திரியில் சிறுமியின் காதுக்கு பதிலாக தொண்டையில் ஆபரேசன்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987836295.98/wet/CC-MAIN-20191023201520-20191023225020-00485.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/topics/digital-", "date_download": "2019-10-23T21:02:35Z", "digest": "sha1:4TXMWBL5MOXZNT5OV6F3K3UHRW4OWHW6", "length": 4516, "nlines": 108, "source_domain": "www.vikatan.com", "title": "digital-", "raw_content": "\nமோடியின் டிஜிட்டல் இந்தியா: வளர்கிறதா விழ்கிறதா\nஉண்மையிலே இது டிஜிட்டல் இந்தியாவா \nஅதிகரிக்கும் டிஜிட்டல் வீடியோ பயன்பாடு\nரஜினி, தமிழிசை, மோடி... மோமோ வாட்ஸ்அப்பில் இவர்களை டிஸ்டர்ப் செய்தால்\nட்விட்டர் சர்வே: டிஜிட்டல் பணப் பரிவர்த்தனைக்கு எது தடை\n - வாட்ஸ்அப்பின் ஸ்ட்ரிக்ட் அறிவிப்பு\n`மோடி இத்தனை பொய்களைச் சொல்லியிருக்கிறார்' - வருடவாரியாகப் பட்டியலிடும் இணையதளம்\n`எக்ஸ்ரே மூலம் விலங்கு���ளின் உடல்நிலை கண்காணிப்பு’ - அசத்தும் உயிரியல் பூங்கா\nதியேட்டரில் அனுமதியின்றி வீடியோ எடுத்தால் 10 லட்சம் அபராதம் - பைரஸிக்கு மத்திய அரசு கிடுக்கிப்பிடி\n``உயர்கல்வி நிலையங்களில் தொழில்முனைவோர் மையங்கள்” - தொடங்கி வைத்த பிரதமர் மோடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987836295.98/wet/CC-MAIN-20191023201520-20191023225020-00485.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://lankasee.com/2019/08/15/%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2019-10-23T20:51:06Z", "digest": "sha1:COALPKOKQ7KXHGVYQZE72SZKPFEWSUS7", "length": 10368, "nlines": 107, "source_domain": "lankasee.com", "title": "ஆரோக்கியமாக விமானத்தில் ஏறிய பணிப்பெண்… திடீர் மரணம்! | LankaSee", "raw_content": "\nபலாலி விமான நிலையம் இந்திய கைவசம்\nகுண்டுவெடிப்பில் பார்வையை இழந்த இலங்கை ஆடைவடிவமைப்பாளர் உலகளாவிய தன்னம்பிக்கை மிக்க 100 பெண்களில் ஒருவர்\nஇன்று தமிழ் தேசிய கூட்டமைப்பின் முடிவில்லை: நாளை ஐந்து கட்சி தலைவர்கள் சந்திக்கிறார்கள்\nஅடுத்த வருடம் ஜனவரியில் எண்ணிப் பார்க்க முடியாத அளவுக்கு அதிகரிக்கவுள்ள அரச ஊழியர்களின் சம்பளம்\nவவுனியாவில் குடும்பப்பெண்ணை விடுதிக்கு அழைத்து சென்ற சிறைக்காவலர்: தட்டிக்கேட்ட கணவன், மகனுடன் மோதல்\nநிதி அமைச்சு இன்று சில வரி சீர்திருத்தங்கள் அறிவிப்பு..\nபிரெக்ஸிட் ஒப்பந்தம் தாமதமானால் பொதுத் தேர்தலுக்கு பிரதமர் அழைப்பு\nகட்டுநாயக்க விமான நிலையத்தில் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்ட இந்தியப் பிரஜை க்கு ஆயுள் தண்டனை..\nமன்னாரில் கேரளக்கஞ்சாவுடன் கைது செய்யப்பட்ட இருவருக்கு விளக்கமறியல்..\nஎண்ணிப் பார்க்க முடியாத அளவுக்கு அதிகரிக்கவுள்ள அரச ஊழியர்களின் சம்பளம்..\nஆரோக்கியமாக விமானத்தில் ஏறிய பணிப்பெண்… திடீர் மரணம்\nபெண் விமான ஊழியர் ஒருவர் தட்டம்மை நோய் காரணமாக கோமாநிலைக்கு சென்று, அதன் பின் கடுமையான பாதிப்பினால் பரிதாபாமாக இறந்துள்ளார்.\nsrael’s El Al airline நிறுவனத்தில் Rotem Amitai என்ற 43 வயது பெண் வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு மூன்று குழந்தைகள் உள்ளனர்.\nஇந்நிலையில் இவர் கடந்த மார்ச் மாதம் 26-ஆம் திகதி விமானப்பணி பெண்ணாக JFK விமானநிலையத்திலிருந்து இஸ்ரேலின் Tel Aviv-விக்கு பயணித்துள்ளார்.\nஅதன் பின் சில நாட்களில், அதாவது 31-ஆம் திகதி திடீரென்று இவருக்கு உடல்நிலை சரியில்லாமல் போனது, இதைத் தொடர்ந்து சில வாரங்களில் அவர் கோமாநிலைக்கு சென்றார்.\nமருத்துவர்கள் அவரை தொடர்ந்து நடத்திய சோதனையில், அவர் தட்டம்மை நோயினால் பாதிக்கப்பட்டுள்ளார் என்பதை அறிந்துள்ளனர், அதன் பின் நோயின்(Encephalitis) தாக்கம் அதிகமானதால், பரிதாபமாக இறந்தார்.\nஅவருக்கு இந்த நோய் விமானத்தில் இருந்து தான் அவருக்கு வந்ததா அல்லது வேறெங்கும் வந்ததா என்பதை உறுதிபடுத்தவில்லை என்று நாட்டின் சுகாதர அமைச்சர் தெரிவித்துள்ளார்.\nநன்றாக, ஆரோக்கியமாக இருந்த Rotem Amitai திடீரென்று இப்படி உயிரிழந்தது, அவருடைய குடும்பத்தினருக்கு மிகுந்த சோகத்தை ஏற்பட்டுள்ளது.\nமேலும் Rotem Amitai தன்னுடைய ஆரம்ப காலத்தில் தட்டம்மைக்கான ஊசி போட்டுள்ளார். ஆனால் அவர் ஒரு முறை தான் போட்டுள்ளதாக அங்கிருக்கும் உள்ளூர் ஊடகங்கள் தெரிவித்துள்ளன.\nகொடூரன்… சிறையிலிருந்து நண்பனுக்கு ரகசிய கடிதம்\n மைதானத்தை விட்டு வெளியேறும் போது அவர் செய்த செயலின் வீடியோ\nநிதி அமைச்சு இன்று சில வரி சீர்திருத்தங்கள் அறிவிப்பு..\nபிரெக்ஸிட் ஒப்பந்தம் தாமதமானால் பொதுத் தேர்தலுக்கு பிரதமர் அழைப்பு\nகனடாவின் ஒன்டாரியோ மாகாணத்தில் பாராளுமன்ற தேர்தல்;இலங்கைத் தமிழர் அபாரா வெற்றி\nபலாலி விமான நிலையம் இந்திய கைவசம்\nகுண்டுவெடிப்பில் பார்வையை இழந்த இலங்கை ஆடைவடிவமைப்பாளர் உலகளாவிய தன்னம்பிக்கை மிக்க 100 பெண்களில் ஒருவர்\nஇன்று தமிழ் தேசிய கூட்டமைப்பின் முடிவில்லை: நாளை ஐந்து கட்சி தலைவர்கள் சந்திக்கிறார்கள்\nஅடுத்த வருடம் ஜனவரியில் எண்ணிப் பார்க்க முடியாத அளவுக்கு அதிகரிக்கவுள்ள அரச ஊழியர்களின் சம்பளம்\nவவுனியாவில் குடும்பப்பெண்ணை விடுதிக்கு அழைத்து சென்ற சிறைக்காவலர்: தட்டிக்கேட்ட கணவன், மகனுடன் மோதல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987836295.98/wet/CC-MAIN-20191023201520-20191023225020-00486.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arusuvai.com/tamil/comment/249148", "date_download": "2019-10-23T20:46:28Z", "digest": "sha1:IT2F4LAPD2RP5QHVVF7VRZ7BRF3YJELE", "length": 18649, "nlines": 269, "source_domain": "www.arusuvai.com", "title": "ப்ளாஸ்டிக் பாட்டிலைக் கொண்டு ஹேர் க்ளிப் செய்வது எப்படி? | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nப்ளாஸ்டிக் பாட்டிலைக் கொண்டு ஹேர் க்ளிப் செய்வது எப்படி\nப்ளாஸ்டிக் பாட்டில் - ஒன்று\nஐஸ்க்ரீம் ��ுச்சி - 2\nவெல்வெட் துணி - கருப்பு, சிவப்பு\nமுதலில் ஹேர் க்ளிப் செய்ய தேவையான பொருட்கள் அனைத்தையும் தயார் நிலையில் எடுத்து வைத்துக் கொள்ளவும்.\nபாட்டிலில் சமமாக உள்ள நடுப்பகுதியை மட்டும் வெட்டி எடுத்துக் கொள்ளவும். அதை சமமான இரண்டு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.\nஅதில் ஒரு துண்டின் அளவிற்கு ஏற்ப சிவப்பு நிற வெல்வெட் துணியை நறுக்கி எடுத்துக் கொள்ளவும்.\nநறுக்கி வைத்திருக்கும் வெல்வெட் துணியை அந்த பாட்டில் துண்டில் பெவிக்கால் தடவி ஒட்டவும். சுலபமாக இருக்க முதலில் ஓரங்களை மடித்து வைத்து நான்கு ஓரங்களிலும் ஸ்டேப்ஃபளர் பின் போட்டுக் கொள்ளவும்.\nஅதன் பின்னர் க்ளிப்பில் ஐஸ்க்ரீம் குச்சியை சொருக, இரண்டு எதிரெதிர் முனைகளிலும் கத்தி அல்லது ப்ளேடை வைத்து குச்சியை உள்ளே நுழைக்கும் அளவிற்கு துளைகள் போட்டுக் கொள்ளவும்.\nஇப்போது ஹேர் க்ளிப்பை பூக்கள் மற்றும் க்லிட்டர்ஸ் வைத்து அலங்கரிக்கவும். ஐஸ்க்ரீம் குச்சியை கருப்பு நிற பெயிண்ட் அடித்து சிறிது நேரம் காய விடவும்.\nஇதைப் போலவே கருப்பு நிற வெல்வெட் துணியை ஒட்டி வெள்ளை நிற பூக்கள் மற்றும் ஸ்டோன்களை வைத்து அலங்கரித்துக் கொள்ளவும். இந்த அழகிய ஹேர் க்ளிப்பை அறுசுவை நேயர்களுக்காக செய்து காட்டியவர்கள் பத்மா, ரேவதி\nகிட்ஸ் க்ராஃப்ட் - மிக்கி மவுஸ்\nகிட்ஸ் க்ராஃப்ட் - ஈஸி க்ரீட்டிங் கார்ட்\nகிட்ஸ் க்ராஃப்ட் - உல்லன் டெடி பியர்\nஈசி நெயில் ஆர்ட் - 3\nமர பூந்தொட்டி பாகம் - 2\nகுஷன் கவர் (வித்தவுட் ஸ்டிச்)\nபாட்டில் வைத்து கிளிப் கூட செய்யலாமா\nபுரியாத பிரியம் பிரியும் போது புரியும்.\nஹாய் பத்மா & ரேவதி,\nகலக்கல் குறிப்பு. கைவினை பிடித்திருக்கிறது.\nஆளுக்கொன்று கூந்தலில் தொங்க விட்டுக் கொண்டால் யாரும் ஆபீஸ் சுவரில் 'வால் ஹேங்கிங்' என்று சொல்ல மாட்டாங்க. ;) நல்ல ஐடியாதான் பிடிச்சு இருக்கிறீங்க. பாராட்டுக்கள். வாழ்க, வளர்க அறுசுவை டீம். ;)\nஎனக்கு ஒரு டவுட்... ஆபீஸ்ல ஃபான்டா கோக் எல்லாம் கேஸ் கணக்கில் வாங்கி வைத்து இருப்பீங்களோ\n ரொம்ப நல்லா இருக்குங்க. வாழ்த்துக்கள். தொடரட்டும் உங்கள் ரீசைக்ளிங் பணி :)\n இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல\nபத்மா , ரேவதி ரொம்ப அருமை.\nபாட்டில் வளைந்து உள்ள பகுதி கழுத்தில் குத்தாதா\nவாழ்த்துக்கள், செம்மையாக அறு��ுவையை கவனித்துக் கொள்வதும் இல்லாமல்.\nவித விதமாக கை வேலையும் செய்து அசத்துறீங்க.\n இது மாதிரி ஐடியா குடுக்கவே தனி திறமை வேணும். கலக்குங்க. ரொம்ப சூப்பர் நாங்கலாம் உங்ககிட்ட நிக்க கூட முடியாது :(\nரொம்ப அழகா செய்து இருக்கீங்க நல்லா இருக்கு\nவாழ்த்துக்கள் பத்மா & ரேவதி\nஅட, பாட்டிலை வைத்து ஹேர் க்ளிப்பா பிரமாதமான ஐடியாவா இருக்கே செய்முறையும் ஈஸியா, பார்க்க ரொம்ப அழகா இருக்கு இந்த க்ளிப். வாழ்த்துக்கள் பத்மா & ரேவதி\nபாட்டில் கி்ளிப் சுப்பர்.எப்படி இப்படியெல்லாம்.\nஜெயலெஷ்மி, கவிதா, பானு, இளவரசி, கவிசிவா, சுஸ்ரீ, சஹ்லா, இமா, வனிதா, நஸ்ரீன்கனி, ஜலீலா அனைவரின் வாழ்த்துக்களுக்கும், பாராட்டுகளுக்கும் ரொம்ப நன்றி.\nஜலீலா மேடம் துணி வெட்டும் போது சரியாக பாட்டிலின் அளவிற்கு வெட்டாமல் எக்ஸ்ட்ராவா கொஞ்சம் துணி இரண்டு பக்கங்களிலும் சேர்த்தே வெட்ட வேண்டும். பாட்டிலின் அளவிற்கு ஒட்டி இரண்டு ஓரங்களிலும் மீதம் இருக்கும் துணியை கூர்மையான பகுதியையும் மூடியப்படி தான் ஒட்ட வேண்டும். அதனால் குத்தும் என்ற பயம் வேண்டாம்.\n***நாங்கலாம் உங்ககிட்ட நிக்க கூட முடியாது :(*** வனிதா ஆனாலும் உங்களுக்கு இவ்வளவு தன்னடக்கம் இருக்க கூடாது.\nபத்மா & ரேவதி... நிஜமா தான் சொன்னேங்க. உங்க அளவுக்கு எனக்கு creativity கிடையாது. நீங்க செய்யும் எல்லாமே சும்மா தூக்கி போடும் பொருளை பயன்படுத்தி என்பது தான் ஸ்பெஷல். :) Simply Super.\nஅருமை...... நல்ல ஐடியா ....\nஅருமை...... நல்ல ஐடியா ....\nஹலோ செல்லம் Hello Dear\nஎன் பெயர் binta உள்ளது\nஉங்கள் சுயவிவர மிகவும் அழகாக ஏனெனில் நான், இன்று உங்கள் சுயவிவரத்தை பார்த்தேன் நீங்கள் தெரிந்து கொள்ள ஆர்வமாக பெற, இங்கே என் மின்னஞ்சல் முகவரி (bintajaafar@yahoo.com) நான் நீங்கள் என் புகைப்படங்கள் அனுப்ப மற்றும் இன்னும் சொல்ல என்று என்னை ஒரு மின்னஞ்சல் அனுப்ப தயவு செய்து உள்ளது என் சுய பற்றி,. தூரம் நினைவில், நிறம், மதம் அல்லது பழங்குடி பிரச்சினையில்லை ஆனால் விஷயங்களில் மிகவும் நேசிக்கிறேன் இல்லை (bintajaafar@yahoo.com) எனக்கு மின் அஞ்சல்.\nவத்தல் மிளகாயை என்னங்க பண்றது\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987836295.98/wet/CC-MAIN-20191023201520-20191023225020-00486.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arusuvai.com/tamil/node/6656", "date_download": "2019-10-23T21:11:52Z", "digest": "sha1:AITJLYYJIZ4FUJV7BSVW7AAQ4EWXKIXB", "length": 23390, "nlines": 417, "source_domain": "www.arusuvai.com", "title": "நோன்பு கஞ்சி(ரமலான்) | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்\nசமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்\nமொத்த நேரம்: 40 நிமிடங்கள்\nபாசுமதி அரிசி நொய் - ஒரு கப்\nபச்ச பருப்பு - கால் கப் (லேசாக வறுத்தது)\nகீமா - நூறு கிராம்\nஎண்ணெய் - இரண்டு தேக்கரண்டி\nடால்டா - கால் தேக்கரன்டி\nபட்டை, ஏலம், கிராம்பு - தலா ஒன்று\nபச்சை மிளகாய் - ஒன்று\nஇஞ்சி பூண்டு பேஸ்ட் - ஒரு தேக்கரண்டி\nபுதினா - ஐந்து இலைகள்\nமஞ்சள் தூள் - ஒரு பின்ச்\nபொடியாக நறுக்கின கேரட் - ஒன்று\nதேங்காய் பால் - கால் கப்\nநொய்யையும், வறுத்த பச்ச பருப்பையும் அரை மணிநேரம் முன்பு ஊற வைக்கவும்.\nகுக்கரை காய வைத்து பட்டை, ஏலம், கிராம்பு போட்டு வெங்காயத்தை போட்டு வதக்கவும்.\nவதங்கியது இஞ்சி பூண்டு பேஸ்ட் போட்டு பச்ச வாசனை போகும் வரை வதக்கி கொத்தமல்லி புதினா சேர்த்து இரண்டு நிமிடம் கழித்து கீமா, கேரட், தக்காளி, பச்சை மிளகாய், உப்பு, மிளகாய் தூள், மஞ்சள் தூள் எல்லாம் ஒன்றன் பின் ஒன்றாக போட்டு நல்ல வதக்கி இரண்டு நிமிடம் சிம்மில் வேக விடவும்.\nவெந்ததும் ஐந்து கப் தண்ணீர் ஊற்றி கொதி வந்ததும் மூடி போட்டு தீயை குறைத்து வைத்து மூன்றாவது விசில் வரும் போது அடுப்பை அனைக்கவும்.\nபிறகு ஆவி அடங்கியதும் தேங்காய் பால் ஊற்றி கொதிக்கவிட்டு இறக்கவும்.\nநோன்பு காலங்களில் இஸ்லாமிய இல்லங்களில் செய்யக்கூடிய பல வகை கஞ்சிகளில் இதுவும் ஒரு வகையாகும்.\nநோன்பு காலங்களிலும் செய்யலாம், மற்ற நாட்களிலும் செய்யலாம். வயிற்றுக்கு இதமாக இருக்கும். இந்த கஞ்சிக்கு பக்கோடா சூப்பராக இருக்கும். மசால் வடை, பஜ்ஜி, சிக்கன் பஜ்ஜி போன்றவையும் நல்லா இருக்கும்.\nரமலான் Timeல நோன்பு கஞ்சி செய்முறை ரொம்ப உதவி ஆக இருக்கும் thank u very much but ஒரு doubt தேங்காய் பால் இல்லாமல் செய்யாலமா,normal riceல செய்யாலமா,பதில் சொன்னால் நல்ல இருக்கும்\nஹாய் சாயிரா இதில் தேங்காய் பால் போடாமலும் செய்யலாம்.\nஇது கீமா அரைகிலோ தளித்து வைத்து கொண்டால் தினமும் அப்ப அப்ப பிரெஷ்ஷாக கஞ்சி போட்டு குக்கரில் 5 நிமிடத்தில் போட்டு கொள்ளலாம்.\nநான் சில கேள்வி கேட்டு இருந்தேன் அதற்கு பதில் கூறவில்லை நீங்��ள்,reply me pls.\nஜலீலாக்கா ஊர் போய் இருந்தாங்க ரிஜ்வானா அதனால்தான் பதில் போடல போல அவங்க குறிப்பை இன்னும் சரியா படிக்கல எனினும் நானும் கஞ்சி ச்ய்யும் பழக்கம் இருக்கு சோ பதில் தாரேன் தேங்காய் பால் இல்லாமல் செய்யலாம் ஆனால் டேஸ்ட் குறையும்..கஞ்சிக்கு மெயின் தேங்காய் பால்தான் டேஸ்ட்.. அதோட தாராணமாக சாதத்துக்கு உபயோகிக்கும் அரிசியை யூஸ் பண்ணலாம் ..காலையில் சாதம்,கறி மீர்ந்தூட்டுனா இப்படி கஞ்சி போட்டுடுவேன்..ஆனா கொஞ்சம் பிலண்டரால் லைட்டா அடிச்சுக்கனும் லாஸ்டில்\nஇதை அவங்க போட்டு இருக்காங்கலான்னு தெரியல படிக்க இப்ப டைம் இல்லை இது போதும்னு நினைக்கிறேன் இல்லைனா அக்கா வருவாங்க பதில் தர ஆப்பம் சுடனும் பை ரிஜ்வானா\nரிஜ்வானாக்கு பதில் போட்டதும் என்க்கும் கஞ்சி குடிக்கனும் போல ஆசையா இருக்கு\nஇப்பவே பிலைட்டில் பறந்து வந்து தந்துட்டு போங்க புள்ளைதாச்சி நான் இல்லைனா பாவம் :-(\nடியர் சாயிரா நோன்பு கஞ்சிக்கு\nஎல்லா அரிசியிலும் செய்யலாம், ஆனால் அரிசியை மிக்சியில் நல்ல பொடித்து கொள்ளனும். பாசுமதி அரிசியில் செய்தால் சுவையும் மணமும் தூக்கலாக இருக்கும்.\nதேங்காய் பால் நாங்க அவ்வளவ ஊற்றுவது கிடையாது, கொஞ்சமா ஒரு தேக்கரண்டி தேங்காய் பவுடர் கரைத்து ஊற்றுவோம்.\nஅது வெறும் வொயிட் கஞ்சிக்கு தேங்காய் பால் கொஞ்சம் அதிகமா ஊற்றனும்.\nநான் போன வருடம் ramadan கஞ்சி செய்யும்போது coconut துருவி போடுவேன் இப்போ diet அதனால் தான் கேட்டேன்.அக்கா,எப்படி இருந்துச்சு vacation.அப்புறம் என் name ரிஸ்வானா.\nஎனக்கு 3 வது மாசம்..துஆ செய்யுங்க..\nநான் இந்த வருடம் நோன்பு கஞ்ஞியில் சோயா பருப்பு,பச்ச பாசிபருப்பு,brown colour பருப்பு(பெயர் தெரியவில்லை),வெறும் வாணலியில் வறுத்து,மிக்சியில் ஒன்று இரண்டாக அரைத்து ஒரு spoon எடுத்து அரிசி ஊற வைக்கும் போது ஊற வைத்து சேர்த்தால் சுவை இன்னும் சூப்பரா இருக்கும்.... உடம்புக்கும் மிக நல்லது\nநோன்பு கஞ்சியில் நானும் பாசி பருப்பு, கடலை பருப்பு, பிரவுன் அரிசி பர்கல் அது கூட சேர்த்து கொள்வேன்,\nநான்கு வெந்தயம் போட்டால் வயிற்றுக்கு நல்லது.\nஇந்தாங்க அதிரா இத டிரை பண்ணி பாருங்கள்.\nநோன்பு கஞ்சி செய்யும் போது,நூறு கிராம் அரிசிக்கு,கால் டீஸ்பூன் வெந்தயம்,அரைஸ்பூன் சீரகம்,அரைஸ்பூன் சோம்பு அரைத்து சேர்த்து செய்து பார்க்கவும்.மொத்தமாகவு��் பொடித்து வைத்து யூஸ் பண்ணலாம்.மற்றபடி நீங்கள் செய்வது போல் தான் நானும் செய்வேன்.\nஹாய் ஆசியா நான் மொத்தமா பொடித்து வைத்துகொள்வேன் வெந்தயம் சேர்ப்பேன், வெள்ளை கஞ்சிக்கு சீரகம் சேர்ப்பேன், ஆனால் சோம்பு வாசனை ஆருக்கும் பிடிக்காது. சில அயிட்டத்துக்கு மட்டும் தான் (வடகறி, மிளகு சிக்கன், மசால் வடை, சென்னா போன்றவைக்கு, )\nவேண்டுமானால் நீங்க சொன்ன தால் ஒரு முறை எப்படி இருக்கு என்று செய்து பார்க்கிறேன்.\nமுழு கறி எலும்புடன் போட முடியாது, போடலாம், கறியை துண்டு துண்டாகவும் நருக்கி போடலாம் ஆனால் நிறைய தேவைபடும், கஞ்சிக்கு கீமா தான் போடனும், அதாவது மட்டன் நல்ல கொத்துவார்கள், (கொத்துக்கறி),அதே போல் சிக்கனையும் கொத்தி போடலாம்.\nவத்தல் மிளகாயை என்னங்க பண்றது\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987836295.98/wet/CC-MAIN-20191023201520-20191023225020-00486.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inneram.com/india.html?start=4950", "date_download": "2019-10-23T20:19:15Z", "digest": "sha1:VL5Z7J3QLCDUA34RO2SMSV377647JYTR", "length": 13979, "nlines": 177, "source_domain": "www.inneram.com", "title": "இந்தியா", "raw_content": "\nஅமைச்சர் வெளியிட்ட பகீர் அறிவிப்பு - என்ன செய்யப் போகிறார்கள் விஜய் ரசிகர்கள்\nமனித பிணக்குவியல்களுடன் கண்டெய்னர் - அதிர்ந்த காவல்துறையினர்\nகாஷ்மீர் விவகாரம் குறித்து பேசியதை திரும்பப் பெறப்போவதில்லை - மகாதீர் முஹம்மது திட்டவட்டம்\nநோபல் பரிசு வெற்றியாளர் அபிஜித் பானர்ஜிக்கு பிரதமர் மோடி எச்சரிக்கை\nபிரதமர் மோடி அடுத்த வாரம் சவூதி அரேபியா பயணம்\nவிவசாயிகள் மீது அரசு வழக்கு - அரசுக்கு விவசாயிகள் எச்சரிக்கை\nபட்டாசு வெடிக்கும் நேர விதிகளை மீறினால் அபராதம்\nசென்னை மெட்ரோவில் சுலபமாக பயணிக்க புதிய முறை விரைவில் அறிமுகம்\nஇந்துத்வா மாணவர் குழுக்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க பள்ளி கல்வித்துறை உத்தரவு\nபாஜகவின் வியாபம் மெகா ஊழல்: தொடரும் மர்ம மரணங்கள்\nஷைலா அக்டோபர் 19, 2015\nபுவனேஸ்வர்: ம.பி தேர்வு வாரியமான வியாபம் ஊழல் விவகாரத்தில் மீண்டும் ஒருவர் மர்மமான முறையில் மரணம் அடைந்துள்ளார்.\nமோடிக்கு எதிராக மேலும் ஒரு சாகித்ய விருது திருப்பி ஒப்படைப்பு\nஆந்திரா: மோடி ஆட்சியில் சகிப்பு தன்மை குறைந்து விட்டதாகவும், வகுப்புவாத சக்திகளின் ஆதிக்கம் பெருகி விட்டதாக புகார் கூறியும், பிரபல எழுத்தாளர்கள் குல்பர்சி உள்பட 3 பேர் கொல்லப்பட்டதை கண்டித்தும் ச��கித்ய அகாடமி விருது பெற்ற எழுத்தாளர்கள் தங்கள் விருதுகளை மத்திய அரசிடம் திருப்பி ஒப்படைத்து வருகிறார்கள். இதுவரை 23 பேர் விருதுகளை திருப்பி ஒப்படைத்து உள்ளனர்.\nஇந்தியா-ஆப்ரிக்கா இடையேயான உச்சி மாநாடு\nஷைலா அக்டோபர் 19, 2015\nபுது டெல்லி: இந்தியா-ஆப்ரிக்கா நாடுகளுக்கு இடையேயான உச்சி மாநாடு இந்த மாதம் 26-ம் தியதி புது டெல்லியில் தொடங்கயிருக்கிறது.\nடெல்லியில் சிறுமி பாலியல் பலாத்காரம்-2 சிறுவர்கள் கைது\nபுது டெல்லி: சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவத்தில் இரண்டு சிறுவர்கள் கைது செய்யப்பட்டு உள்ளனர்.\nமதவாத அரசுக்கு தொடரும் எதிர்ப்பு - எம்.பி.ஏ.பட்டத்தை வாங்க மாணவர் மறுப்பு\nஜாஃபர் அக்டோபர் 18, 2015\nஸ்ரீநகர்(18 அக்.2015): இந்தியாவில் நடக்கும் மதவாத அரசுக்கு எதிராக மத்திய அமைச்சர் ஸ்ம்ரிதி இரானியிடம் இருந்து எம்.பி.ஏ.பட்டம் வாங்க காஷ்மீர் மாணவர் ஒருவர் மறுப்பு தெரிவித்துள்ள விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nபசுவைக் கொல்பவர்களுக்கு தூக்குத் தண்டனை - சாக்‌ஷி மகராஜ் சர்ச்சை கருத்து\nஜாஃபர் அக்டோபர் 18, 2015\nபுவனேசுவரம்: பசுவைக் கொல்பாவர்களுக்கு தூக்குத் தண்டனை வழங்கப்பட வேண்டும் என்று பா.ஜ.க.எம்பி சாக்‌ஷி மகராஜ் தெரிவித்துள்ள கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.\n30 ரூபாய் லஞ்சம் வாங்கிய அரசு ஊழியர் கைது\nஜாஃபர் அக்டோபர் 18, 2015\nமும்பை(18 அக்.2015): ரூபாய் 30 லஞ்சம் வாங்கிய அரசு ஊழியரை மகாராஷ்ட்டிரா காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.\nஐ.எஸ்.எல் கால்பந்து: சென்னை அணி வெற்றி\nஷைலா அக்டோபர் 18, 2015\nமும்பை: இந்தியாவின் பல மாநிலங்களிலும் நடைபெற்றுக் கொண்டிருக்கும் ஐ.எஸ்.எல் கால்பந்து போட்டியில் சென்னை அணி 2-வது முறையாக வெற்றி பெற்றது.\nகேரளத்தில் காவல்துறைமீது மாவோயிஸ்ட் துப்பாக்கி சூடு\nஃபாத்திமா அக்டோபர் 18, 2015\nகேரளா: பாலக்காடு, அட்டப்பாடி கடுகுமண்ணயிலுள்ள ஆதிவாசி கிராமத்தில் காவல்துறையினர் மீது மாவோயிஸ்டுகள் துப்பாக்கி சூடு நடத்தியுள்ளது அங்குப் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nஇரயில்களில் தரமற்ற குடிநீர்: அதிகாரிகள் மீது சிபிஐ வழக்கு\nஆமிலா அக்டோபர் 18, 2015\nபுது டெல்லி(17 அக். 2015): ரயில்களில் தரம் குறைந்த தண்ணீரை விற்பனை செய்ததாக எழுந்துள்ள குற்றச்சாட்டு தொடர்பாக, வடக்கு ரயில்வே அதிகாரிகள் இருவர் மீ���ும், டெல்லியை தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் 7 தனியார் நிறுவனங்கள் மீதும் சிபிஐ வழக்கு பதிவு செய்துள்ளது.\nஅமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது நடவடிக்கை எடுக்கக் கோரி தமுமுக புக…\nமனித பிணக்குவியல்களுடன் கண்டெய்னர் - அதிர்ந்த காவல்துறையினர்\nகள்ளக் காதல் ஜோடிகளுடன் உல்லாசம் - சிக்கிய கொள்ளைக்காரன்\nநோபல் பரிசு வெற்றியாளர் அபிஜித் பானர்ஜிக்கு பிரதமர் மோடி எச்சரிக்…\nபிரதமர் மோடி அடுத்த வாரம் சவூதி அரேபியா பயணம்\nகுரு பெயர்ச்சி விழா - பக்தர்களுக்கு வசதி ஏற்படுத்த ஒருங்கிணைப்புக…\nபட்டாசு வெடிக்கும் நேர விதிகளை மீறினால் அபராதம்\nடெங்கு காய்ச்சலுக்கு சினிமா நட்சத்திரம் மரணம்\nஇஸ்லாமிய மக்களிடம் அமைச்சர் பொது மன்னிப்பு கோர வேண்டும்: சீமான்\nதமிழகத்திற்கு நாளை ரெட் அலர்ட்\nஸ்டாலின் நாடகமாடுகிறார் - எடப்பாடி குற்றச்சாட்டு\nஇந்திய பயணிகள் விமானத்தை சுற்றி வளைத்த பாகிஸ்தான் போர் விமானங்கள்…\nஇந்தியா பாக் பயங்கரவாத முகாம்கள் மீது தாக்குதல் நடத்தியது உண…\nப.சிதம்பரத்துக்கு ஜாமீன் - ஆனால் வெளி வருவதில் சிக்கல்\nஅமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது நடவடிக்கை எடுக்கக் கோரி தமுமு…\nநாம் தமிழர் கட்சி பிரமுகரை தாக்கிய நான்கு பேர் கைது\nசென்னையில் விட்டு விட்டு மழை - மூன்று நாட்களுக்கு நீடிக்கும்…\nமது பழக்கத்தால் நாசமா போனேன் - மணிரத்னம் பட அறிமுக நடிகை பரப…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987836295.98/wet/CC-MAIN-20191023201520-20191023225020-00486.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inneram.com/tamilnadu/content/8-headlines.html?start=50", "date_download": "2019-10-23T20:21:22Z", "digest": "sha1:UGHI3E7ADO5223O3P4VIEWRMOHF7XRWM", "length": 12714, "nlines": 177, "source_domain": "www.inneram.com", "title": "தலைப்புச் செய்திகள்", "raw_content": "\nஅமைச்சர் வெளியிட்ட பகீர் அறிவிப்பு - என்ன செய்யப் போகிறார்கள் விஜய் ரசிகர்கள்\nமனித பிணக்குவியல்களுடன் கண்டெய்னர் - அதிர்ந்த காவல்துறையினர்\nகாஷ்மீர் விவகாரம் குறித்து பேசியதை திரும்பப் பெறப்போவதில்லை - மகாதீர் முஹம்மது திட்டவட்டம்\nநோபல் பரிசு வெற்றியாளர் அபிஜித் பானர்ஜிக்கு பிரதமர் மோடி எச்சரிக்கை\nபிரதமர் மோடி அடுத்த வாரம் சவூதி அரேபியா பயணம்\nவிவசாயிகள் மீது அரசு வழக்கு - அரசுக்கு விவசாயிகள் எச்சரிக்கை\nபட்டாசு வெடிக்கும் நேர விதிகளை மீறினால் அபராதம்\nசென்னை மெட்ரோவில் சுலபமாக பயணிக்க புதிய முறை விரைவில் அறிமுகம்\nஇந்துத்வா மாணவர் குழுக்களுக்���ு எதிராக நடவடிக்கை எடுக்க பள்ளி கல்வித்துறை உத்தரவு\nதமிழக பாஜக தனது மரியாதையை இழந்துவிட்டது : சுப்ரமணியன் சுவாமி\nதேமுதிவுடன் கூட்டணி வைப்பதற்காக கெஞ்சும் அளவிற்கு சென்று தமிழக பாஜக தனது மரியாதையை இழந்துவிட்டது கடுமையான தாக்கு - சுப்ரமணியன் சுவாமி.\nஎத்தனை தொகுதிகளில் போட்டி : சரத்குமார்.\nமாண்புமிகு புரட்சித்தலைவி அம்மா அவர்களுக்கு ஆதரவு தெரிவித்தோம். அவர்கள் பெருந்தன்மையுடன் அதனை ஏற்றுக்கொண்டார் .எத்தனை தொகுதிகளில் போட்டி என்பது குறித்து பின்னர் அறிவிக்கப்படும் - சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார்.\nமத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைபடி 6 சதவீதம் உயர்வு.\nபிரேசிலில் வெற்றி பெற்ற சென்னை சிறுமி\nபிரேசிலின் ரியோ டி ஜெனிரோ நகரில் நடந்த தெருவோர குழந்தைகளுக்கான விளையாட்டுப் போட்டியில், 100 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் சென்னை சிறுமி ஹெப்சிபா வெற்றி பெற்றுள்ளார்.\nவெளிநாட்டு பெண்கள் வருகை குறைவு\nடில்லியில் கடந்த 2012ம் ஆண்டு மருத்துவ மாணவி கொடூரமாக கற்பழிக்கப்பட்ட சம்பவத்திற்கு பின், இந்தியா வரும் வெளிநாட்டு பெண்களின் எண்ணிக்கை குறைந்துவிட்டதாக மத்திய சுற்றுலா அமைச்சகம் கூறியுள்ளது.\nகள்ளச்சாராயம் குடித்து இந்துக்கள் பலி\nபாகிஸ்தானில், 'ஹோலி' பண்டிகை கொண்டாட்டத்தின் போது, கள்ளச் சாராயம் குடித்து, இந்துக்கள், 24 பேர் பலியாகியுள்ளனர்.\nவிஜயகாந்துடன் இனி பேச மாட்டோம்: தமிழிசை\nகூட்டணி தொடர்பாக தேமுதிக தலைவர் விஜயகாந்துடன் இனி பேச்சு நடத்த மாட்டோம் என தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.\nவிமான நிலையங்களில் உஷார் நிலை\nபெல்ஜியம் தலைநகர் பிரஸ்ஸெல்ஸில் நேற்று நடைபெற்ற தற்கொலைப் படைத் தாக்குதல் மற்றும் வெடிகுண்டு சம்பவத்தில் 34 பேர் பலியாயினர்.\nநாடாளுமன்ற தேர்தலில் தனித்து நின்ற ஜெயலலிதாவிற்கு, சட்டமன்ற தேர்தலில் தனித்து போட்டியிடுவதற்கு பயமாக இருக்கிறது என சீமான் கூறியுள்ளார்.\nவிழுப்புரம் அருகே விபத்தில் 5 பேர் பலி\nஉளுந்துார்பேட்டை அருகே அரசூரில், டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த மினி டெம்போ, பேருந்து நிறுத்தத்தில் காத்திருந்தவர்கள் மீது மோதி விபத்துக்குள்ளானதில் 5 பேர் சம்பவ இடத்திலேயே பலியாயினர்.\nபக்கம் 6 / 30\nஸ்டாலின் நாடகமாடுகிறார் - ��டப்பாடி குற்றச்சாட்டு\n - காப்பி அடிப்பதை தடுக்க கல்லூரி எடுத்த அதிர்ச…\nமுஸ்லிம்களின் வாக்குகளுக்காக திமுகவின் திட்டமிட்ட சதி - அமைச்சர் …\nஇந்து அமைப்பு தலைவர் படுகொலை வழக்கில் மூன்று பேர் கைது\nமத்திய அரசுத் துறையில் வேலை வாய்ப்பு: யுபிஎஸ்சி அறிவிப்பு\nபாபர் மசூதி வழக்கில் முஸ்லிம்களிடம் மட்டுமே கேள்வி கேட்பது ஏன்\nசிரியா மீதான தாக்குதலை நிறுத்த துருக்கி மறுப்பு\nதஞ்சை அருகே தொடர் வழிப்பறி - போலீசுக்கு டிமிக்கி கொடுத்துக் கொண்ட…\nஇளம் பெண்ணை கர்ப்பமாக்கி விட்டு மிரட்டும் போலீஸ் அதிகாரி\nமகாராஷ்டிரா மற்றும் அரியானாவில் எக்ஸிட் போல் முடிவுகள் சொல்வது இத…\nஅரசு பொதுத் தேர்வு நேரம் அதிகரிப்பு\n5 மற்றும் 8 வகுப்புக்ளுக்கு பொதுத் தேர்வு மூன்று வருடம் கழித்தே ந…\nகால்பந்து வீராங்கனையின் ஹிஜாப் கழண்டுவிட்ட சூழலில் நடந்த நெக…\nபிரதமர் மோடி அடுத்த வாரம் சவூதி அரேபியா பயணம்\nகத்தியை காட்டி வழிப்பறியில் ஈடுபட்ட பாஜக தலைவர் கைது\nஇஸ்லாமிய மக்களிடம் அமைச்சர் பொது மன்னிப்பு கோர வேண்டும்: சீம…\nஅமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது நடவடிக்கை எடுக்கக் கோரி தமுமு…\nப.சிதம்பரத்துக்கு ஜாமீன் - ஆனால் வெளி வருவதில் சிக்கல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987836295.98/wet/CC-MAIN-20191023201520-20191023225020-00486.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/india/54787-central-government-approved-for-karnatka-draft-report.html", "date_download": "2019-10-23T20:21:01Z", "digest": "sha1:MYHLPRJOUGEEWOIKGVVQDHUVQWMSLRZI", "length": 8941, "nlines": 86, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "மேகதாது அணை.. கர்நாடகாவின் வரைவு அறிக்கைக்கு மத்திய அரசு ஒப்புதல் | central government approved for Karnatka draft report", "raw_content": "\n‘பிகில்’ சிறப்புக் காட்சிக்கு அனுமதி கேட்டு தமிழக அரசுக்கு கடிதம்\nதமிழகத்தில் 6 புதிய மருத்துவக் கல்லூரிகள் தொடங்க மத்திய அரசு ஒப்புதல்\nசென்னையில் பத்தாயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கியதாக காவல் ஆய்வாளர் கைது\nதீபாவளிக்காக சென்னையில் 24 மணி நேரமும் மாநகரப் பேருந்துகள் இயங்கும் : போக்குவரத்து துறை\nமேகதாது அணை.. கர்நாடகாவின் வரைவு அறிக்கைக்கு மத்திய அரசு ஒப்புதல்\nகாவிரியின் குறுக்கே மேகதாது அணை கட்டும் விவகாரத்தில் கர்நாடகா தாக்கல் செய்த வரைவு அறிக்கைக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.\nகாவிரி ஆற்றின் குறுக்கே ரூபாய் 5000 கோடி திட்ட மதிப்பீட்டில் மேகதாது அணை கட்ட கர்நாடகா அரசு முயற்சித்து வருகிறது. இதற��கான வரைவு அறிக்கையை கர்நாடகா அரசு தாக்கல் செய்திருந்தது. அணை அமையும் இடம், அணையின் பரப்பளவு உள்ளிட்ட அம்சங்கள் வரைவு அறிக்கையில் இடம்பெற்றிருந்தன. குடிநீர் மற்றும் மின் உற்பத்திக்கு அணை கட்ட இருப்பதாக கர்நாடகா சொல்லி வருகிறது. ஆனால் மேகதாது அணை கட்ட தமிழக அரசு தொடர்ச்சியாக எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.\nஇந்நிலையில் கர்நாடாக அரசு தாக்கல் செய்த வரைவு அறிக்கைக்கு மத்திய அரசின் சுற்றுச் சூழல் துறை ஒப்புதல் தெரிவித்துள்ளது. இதனையடுத்து வரைவு அறிக்கையின் அடிப்படையில் காவிரியாற்றில் கர்நாடகா மேகதாது அணை கட்ட உள்ளதாகவும் கூறப்படுகிறது. தமிழக அரசு தொடர்ச்சியாக இந்த திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில் கர்நாடகாவின் வரைவு அறிக்கைக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.\n காங். வேட்பாளர் தற்கொலை முயற்சி\nபுதுச்சேரிக்கு உடனடியாக ரூ.187 கோடி நிதி வேண்டும் \nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nதமிழகத்தில் 6 புதிய மருத்துவக் கல்லூரிகள் தொடங்க மத்திய அரசு ஒப்புதல்\nதங்கச் சங்கிலியை விழுங்கிய பசுவுக்கு ஆபரேஷன்\n‘காப்பி அடிப்பதை தடுக்க மாணவர்களின் தலையில் அட்டைப்பெட்டியா’ - வலுக்கும் எதிர்ப்பு\nகாங்கிரஸ் எம்பி கே.சி.ராமமூர்த்தி ராஜினாமா - பாஜகவில் இணைகிறாரா\nநெகிழிக் கழிவுகள் இறக்குமதிக்கு தடை: மத்திய அரசு அதிரடி\n“ஜெயலலிதா இருக்கும்வரை அடிபணிந்து போனதில்லை.. இன்றோ..”- பரப்புரையில் ஸ்டாலின் பேச்சு..\n“185 மருத்துவ சீட்டிற்கு 100 கோடி வசூல்” - கர்நாடக சோதனை குறித்து வருமான வரித்துறை\n7 தலை நாகத்தின் சட்டை பொட்டு, பூ வைத்து வழிபடும் மக்கள்\nபள்ளிக் குழந்தைகளுக்கு கதர் ஆடை - மத்திய அரசு திட்டம்\n\"பருவமழை 2 நாட்களுக்கு குறைந்திருக்கும்\" - வானிலை மையம்\n‘பிகில்’ சிறப்புக் காட்சிக்கு அனுமதி கேட்டு தமிழக அரசுக்கு கடிதம்\nதமிழகத்தில் 6 புதிய மருத்துவக் கல்லூரிகள் தொடங்க மத்திய அரசு ஒப்புதல்\nதீபாவளிக்காக சென்னையில் 24 மணி நேரமும் மாநகரப் பேருந்துகள் இயங்கும் : போக்குவரத்து துறை\n“சுபஸ்ரீ மரணம் ஈடுசெய்ய முடியாத இழப்பு” - பதிலளிக்க தமிழக அரசுக்கு ஆணை\n“தி சி.எம் ஆஃப் தமிழ்நாடு” - விஜய் ரசிகர்களின் வெறித்தன போஸ்டர்..\nகனடாவில் 'கிங் மேக்கர்' ஆகும் ச���ங்\nவிஜயின் ‘பிகில்’ படத்தை ஏன் பார்க்க வேண்டும் - டாப் 5 காரணங்கள்\nலைசென்ஸ் சோதனைக்கு பெண்கள் ஜீன்ஸ் அணிந்து வரக்கூடாதா\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n காங். வேட்பாளர் தற்கொலை முயற்சி\nபுதுச்சேரிக்கு உடனடியாக ரூ.187 கோடி நிதி வேண்டும் ", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987836295.98/wet/CC-MAIN-20191023201520-20191023225020-00486.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.rayhaber.com/2019/09/30/", "date_download": "2019-10-23T20:43:29Z", "digest": "sha1:SGYUEHYELQBX32NQAX2UFSNOMMYRVO6G", "length": 58171, "nlines": 531, "source_domain": "ta.rayhaber.com", "title": "30 / 09 / 2019 - RayHaber", "raw_content": "\nரயில்வே வரி கட்டுமான டெண்டர்ஸ்\nபுகையிரத வரி விநியோக வேலைகள்\nஉயர் வேக ரயில்வே ஏலம்\nலைட் ரயில் சிஸ்டம் (HRS) ஏலம்\nலைட் ரயில் சிஸ்டம் (HRS)\nதலைக்கு மேலே இயங்கும் ஊர்தி\n[22 / 10 / 2019] TÜDEMSAŞ 80 ஆண்டுகள் பழமையானது\tசிங்கங்கள்\n[22 / 10 / 2019] டி.சி.டி.டி 'அதிவேக ரயில் போக்குவரத்து இறைச்சிக் கூடம் அலுவலரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது' செய்தி விளக்கம்\tஅன்காரா\n[22 / 10 / 2019] மேயர் İmamoğlu: 'எங்கள் வரலாற்று கட்டிடங்களை சிங்கங்களைப் போல பாதுகாப்போம்'\tஇஸ்தான்புல்\n[22 / 10 / 2019] அதிவேக ரயில் 2023 இல் மாலத்யாவுக்கு வருகிறது\tமலேசியா\n[22 / 10 / 2019] டி.சி.டி.டியின் 'அதிவேக ரயில் போக்குவரத்து'\tஅன்காரா\n[22 / 10 / 2019] மெட்ரோ மற்றும் போக்குவரத்து ஏற்பாடு காரணமாக கலாட்டாசரே-ரியல் மாட்ரிட் போட்டி\tஇஸ்தான்புல்\n[22 / 10 / 2019] சின்கான் கயாஸ் பயணிகள் பாதை இன்னும் ஆபத்தில் உள்ளது\tஅன்காரா\n[22 / 10 / 2019] பொது விடுதலை கட்சி ஹெய்தர்பானா மற்றும் சிர்கெசி ரயில் நிலைய டெண்டர் அறிவிப்பு\tஇஸ்தான்புல்\n[22 / 10 / 2019] IMO பர்சா கிளையின் அதிவேக ரயிலின் எதிர்பார்ப்பு\tபுதன்\n[22 / 10 / 2019] TSO ஜனாதிபதியை உயர்த்துவதற்கு ஜனாதிபதி அகாயிடமிருந்து ரயில்வே பதில்\t29 Gumushane\nநாள்: 30 செப்டம்பர் 2019\nடயர்பாகர் இன்டர்சிட்டி பஸ் டெர்மினல் நுழைவு சிக்கல் தீர்க்கப்பட்டது\n30 / 09 / 2019 லெவந்த் எல்மாஸ்டஸ் 0\nபோக்குவரத்து விதிகளை மீறி திட்டமிடப்பட்டுள்ள தியர்பாகிர் மற்றும் தியர்பாகிர் பெருநகர மேயர் வி.ஹாசன் பாஸ்ரி குசெலோக்லு, தியர்பாகிர் இன்டர்சிட்டி பஸ் டெர்மினல் ஆபரேஷன்ஸ் (டி.டி.ஐ.டி.ஐ) மறுசீரமைக்கப்பட்டு நுழைவாயில் பொதுமக்களுக்கு சேவை செய்யும் என்று தெரிவித்தார். குடிமக்களின் புகார்கள் மற்றும் கோரிக்கைகளுக்கு அதிக முக்கியத்துவம் [மேலும் ...]\nஎஸ்கிசெஹிர் பெண்கள் கார் பராமரிப்பு பாடநெறி\n30 / 09 / 2019 லெவந்த் எல்மாஸ்டஸ் 0\nஇது பெண்களுக்கு வழங்கும் இல��ச ஆலோசனை சேவைகளுக்கு மேலதிகமாக, எஸ்கிசெஹிர் பெருநகர நகராட்சி பெண்களுக்கான அன்றாட வாழ்க்கைத் திறன்களை வலுப்படுத்துவதற்கான முயற்சிகளைத் தொடர்கிறது. இறுதியாக, சமத்துவ பிரிவு ஏற்பாடு செய்த 'பெண்களுக்கான கார் பராமரிப்பு பாடநெறி' [மேலும் ...]\nகதிபெக்கலேலி குழந்தைகளும் பயணம் செய்வார்கள்\n30 / 09 / 2019 லெவந்த் எல்மாஸ்டஸ் 0\nஇஸ்மீர் பெருநகர நகராட்சியால் ஏற்பாடு செய்யப்பட்ட இஸ்மீர் வளைகுடா விழாவின் மூன்றாவது பதிப்பு, மூச்சடைக்கக்கூடிய பந்தயங்கள் மற்றும் வண்ணமயமான படங்களுடன் விடப்பட்டது. திருவிழாவின் கடைசி நாளில் வெற்றியாளர்களுக்கு தனது விருதுகளை வழங்கிய மேயர் துனே சோயர், கடல் மற்றும் படகோட்டம் குறித்த ஆர்வம் கொண்டவர். [மேலும் ...]\nİzmir இலிருந்து குழந்தைகளுக்கு இலவச நகர கலாச்சார பயிற்சி\n30 / 09 / 2019 லெவந்த் எல்மாஸ்டஸ் 0\nநான்காம் மற்றும் ஐந்தாம் வகுப்பு மாணவர்களுக்காக இஸ்மீர் பெருநகர நகராட்சியால் தயாரிக்கப்பட்ட “நகர கலாச்சாரம் மற்றும் வரலாற்று கல்வித் திட்டத்தில்” 1 என்ற புதிய சொல் அக்டோபரில் செவ்வாய்க்கிழமை தொடங்குகிறது. இஸ்மீர் பெருநகர நகராட்சி அஹ்மத் பிரிஸ்டினா நகர காப்பகம் மற்றும் அருங்காட்சியகம் (APİKAM) 2016 ஆல் [மேலும் ...]\nஇஸ்தான்புல் மெட்ரோ கோடுகளில் பெரும் ஆபத்து\n30 / 09 / 2019 லெவந்த் எல்மாஸ்டஸ் 0\nஏறக்குறைய TL 2017 பில்லியனின் பொது இழப்புகளின் டெண்டரில் 5 1.2 சுரங்கப்பாதை பாதை கூறியது. ஏலம் விடப்பட்ட 5 சுரங்கப்பாதை பாதை, 1,5 க்கு பல ஆண்டுகளாக எந்த வேலையும் இல்லை. வரிகளில் தோல்வி ஒரு கடுமையான பேரழிவை ஏற்படுத்தக்கூடும். [மேலும் ...]\nஒப்பந்தக்காரர் தொழிலாளர்கள் மத்தியில் ஊதிய அமைதியின்மை TÜVASAŞ இல் தொடர்கிறது\n30 / 09 / 2019 லெவந்த் எல்மாஸ்டஸ் 0\nTÜVASAŞ'ta குறைந்த சம்பள துணை ஒப்பந்த தொழிலாளர்கள் தங்களுக்கு வழங்கப்பட்ட கூடுதல் சம்பளத்தை குறைத்து அமைதியின்மை தொடர்கிறது. கூடுதல் கொடுப்பனவுகளுக்கான நிர்வாகத்தின் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டது. 13 DIFFERENT WAGE TÜVASA year இல், புதிய ஆண்டிற்கு முன்பு துணை ஒப்பந்த தொழிலாளர்கள் [மேலும் ...]\nஇஸ்தான்புல் அறிக்கையை ரத்து செய்வதற்கான DHMİ இன் சேனல் மாற்றப்பட்டது\n30 / 09 / 2019 லெவந்த் எல்மாஸ்டஸ் 0\nகனல் இஸ்தான்புல் திட்டத்திற்கு இஸ்தான்புல் விமானநிலையத்தை பயன்படுத்த முடியாததாக ஆக்குகிறது என்று கூறி மாநில வ��மான நிலைய ஆணையம் ஒரு திட்டத்தை மேற்கொண்டது. இரண்டு வாரங்களுக்குப் பிறகு, அவர் தனது மதிப்பீட்டிலிருந்து ஒரு படி பின்வாங்கினார், இந்த மதிப்பீடு என்று கூறினார் [மேலும் ...]\nமுஸ்தபகேமல்பானாவிலிருந்து பர்சா நகர மருத்துவமனைக்கு பஸ் சேவைகள் தொடங்கின\n30 / 09 / 2019 லெவந்த் எல்மாஸ்டஸ் 0\nமுஸ்தபகேமல்பானாவிலிருந்து பர்சா நகர மருத்துவமனைக்கு பஸ் சேவைகள் தொடங்கின. முஸ்தபகேமல்பானா பர்சா நகர மருத்துவமனையில் இருந்து நேரடி போக்குவரத்து தொடங்கியது. பர்சா பெருநகர நகராட்சி போக்குவரத்து நிறுவனமான புருலாஸ், எக்ஸ்என்யூஎம்எக்ஸ் / டி வரி குடிமக்களுக்கு வசதியான போக்குவரத்தை வழங்குவதற்காக சேவையில் வைக்கப்பட்டுள்ளது. UKOME இன் ஆகஸ்ட் போர்டில் எடுக்கப்பட்டது [மேலும் ...]\nபர்சாவில் உள்ள குளிர்கால விளையாட்டு பள்ளிகளுக்கான பதிவு\n30 / 09 / 2019 லெவந்த் எல்மாஸ்டஸ் 0\nபர்சா பெருநகர நகராட்சி 2019 குளிர்கால விளையாட்டு பள்ளிகள் இளைஞர் மற்றும் விளையாட்டு சேவைகள் கிளை இயக்குநரகம் மற்றும் பெருநகர நகராட்சியின் ஒத்துழைப்புடன் 19 அக்டோபர் 2019 - 17 மே 2020 என்ற கருப்பொருளின் கீழ் “விளையாட்டுக்கு குழந்தைகள் விளையாடுவோம்”. கிரேட்டர் பர்சா [மேலும் ...]\nபர்சா ஸ்மார்ட் சிட்டி திட்டம் பழங்கள்\n30 / 09 / 2019 லெவந்த் எல்மாஸ்டஸ் 0\nஎதிர்காலத்தில் பர்சாவைக் கொண்டு செல்லும் திட்டங்களில் 'ஸ்மார்ட் நகர்ப்புறம்' முதலீடுகளை மையமாகக் கொண்ட பர்சா பெருநகர நகராட்சி, இந்தத் துறையில் அதன் செயல்பாடுகளின் பலனை அறுவடை செய்யத் தொடங்கியுள்ளது. ஐக்கிய இராச்சியத்தின் நல நிதியம், “எதிர்கால நகரங்கள்” திட்டத்தின் எல்லைக்குள், ஸ்மார்ட் சிட்டி மற்றும் பர்சா பெருநகர நகராட்சியின் நகர்ப்புற மாற்றத்தின் கருப்பொருள் ஆகும். [மேலும் ...]\nமெட்ரோபஸ் நிறுத்தங்களில் அடர்த்திக்கான காரணத்தை ஐ.எம்.எம் அறிவிக்கிறது\n30 / 09 / 2019 லெவந்த் எல்மாஸ்டஸ் 0\nஇஸ்தான்புல் பெருநகர நகராட்சி (ஐ.எம்.எம்) மெட்ரோபஸ் காலையில் நிறுத்தப்படுகிறது, வாகனத்தின் தீவிரம் செயலிழப்பு காரணமாக உள்ளது என்றார். இந்த விஷயத்தில் இஸ்தான்புல் பெருநகர நகராட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில், இது கூறப்பட்டது: இஸ்தான்புல்லில் இன்று காலை எக்ஸ்என்யூஎம்எக்ஸ்: எக்ஸ்என்யூஎம்எக்ஸில் உள்ள அவிலார் ஐஎம்எம் சமூக வசதிகள் நிலையத்தில் மெட்ரோ���ஸ் வரியின் வாகன செயலிழப்பு [மேலும் ...]\nTÜLOMSAŞ நிரந்தர பணியாளர் கொள்முதல் அறிவிப்பு வெளியிடப்பட்டது\n30 / 09 / 2019 லெவந்த் எல்மாஸ்டஸ் 0\nİŞKUR மூலம் வெளியிடப்பட்ட அறிவிப்பின் படி, TÜLOMSAŞ பணியாளர்கள் இல்லாததால் வெவ்வேறு பகுதிகளில் கொள்முதல் செய்யும். விதிமுறைகள் மற்றும் விவரங்கள் இங்கே. 30 செப்டம்பர் 2019 இன் வெளியிடப்பட்ட விளம்பரங்களின்படி பொது நிறுவனங்களால் பணியமர்த்தல் [மேலும் ...]\nİBB, Sirkeci மற்றும் Haydarpaşa ரயில் நிலையம் அவர்களுக்கு டெண்டர் இல்லாமல் வழங்குமாறு கோரியது\n30 / 09 / 2019 லெவந்த் எல்மாஸ்டஸ் 0\nஇஸ்தான்புல் பெருநகர நகராட்சி (IMM) ஜனாதிபதி İmamoğlu, துருக்கி (TCDD) தேதி குடியரசின் Demiryolları'n, இன் Sirkeci மற்றும் Haydarpaşa ஸ்டேஷன் டெண்டர் வெளியிட்டது ஏல இல்லாமல் அவர்களை மாற்ற வேண்டும். டிக்கனில் உள்ள செய்தியின்படி; N அதிகாரப்பூர்வ வர்த்தமானி 22 செப்டம்பர் மாதம் ஞாயிற்றுக்கிழமை வெளியிடப்பட்டது [மேலும் ...]\nபிலெசிக் ரயில் விபத்து பற்றிய பயங்கரமான கூற்றுக்கள்\n30 / 09 / 2019 லெவந்த் எல்மாஸ்டஸ் 1\nபிலெசிக்கில் அதிவேக ரயில் பாதையை கட்டுப்படுத்தும் வழிகாட்டி ரயில் தடம் புரண்டதன் விளைவாக ஏற்பட்ட ரயில் விபத்துக்கு பின்னால் ஏற்பட்ட கடுமையான கூற்றுக்களை சி.எச்.பி எஸ்கிசெஹிர் துணை உத்கு சாகரேசர் பொதுமக்களுடன் பகிர்ந்து கொண்டார். விபத்து நடந்த சுரங்கப்பாதை அமைப்பதற்கு முன்பு இது சேவைக்கு திறக்கப்பட்டது. [மேலும் ...]\nசீனாவின் மிக நீண்ட ரயில்வே ஒரு பயணத்தில் நிறைவடைந்தது\n30 / 09 / 2019 லெவந்த் எல்மாஸ்டஸ் 0\nசீனாவில், முதல் இரயில் பாதை, வடக்கிலிருந்து தெற்குப் பகுதிகளுக்கு நிலக்கரியைக் கொண்டு செல்வதற்கும், ஒரே நேரத்தில் நிறைவடைவதற்கும் கட்டப்பட்டது, அதிகாரப்பூர்வமாக சேவையில் இருந்தது. இன்னர் மங்கோலியாவின் ஹோல் பாவோஜி கிராமத்திலிருந்து ஜியாங், ஜியாங்சி மாகாணம் வரை 10 ஆயிரம் டன் நிலக்கரி [மேலும் ...]\nஜெட்டா ரயில் நிலையத்தில் தீ\n30 / 09 / 2019 லெவந்த் எல்மாஸ்டஸ் 0\nசவூதி அரேபியாவின் ஜெட்டாவில் உள்ள ரயில் நிலையத்தில் தீ விபத்து ஏற்பட்டது. சவூதி அரேபியாவின் ஜெட்டாவில் உள்ள ஹரமைன் அதிவேக ரயில் நிலையத்தில் தீ விபத்து ஏற்பட்டது. சிவில் பாதுகாப்பு அறிக்கையில், ஐந்து பேர் காயமடைந்தனர், ஆனால் தீ விபத்தில் கொல்லப்படவில்லை. சமூக ஊடகங்கள் [மேலும் ...]\nகொன்யா டிராம் வரைபடம், கொன்யா டிராம் நேரம், நிலைய பெயர்கள் மற்றும் விலை அட்டவணை\n30 / 09 / 2019 லெவந்த் எல்மாஸ்டஸ் 0\nகொன்யா ரயில் அமைப்பு மற்றும் போக்குவரத்து வரைபடத்திற்கான விரிவான ஆய்வை மேற்கொள்வதன் மூலம், உங்களுக்காக ஒரு ஊடாடும் கொன்யா ரயில் அமைப்பு மற்றும் போக்குவரத்து வரைபடத்தை நாங்கள் உருவாக்கியுள்ளோம். கொண்ய டிராம் வரி கொண்ய, துருக்கி நகரத்தில் ஒரு டிராம் வரியாக உள்ளது. முதல் நாஸ்டால்ஜிக் கொன்யா டிராம் வரி, 15 ஏப்ரல் 1992 [மேலும் ...]\nஇன்று வரலாற்றில்: 30 செப்டம்பர் 1917 நூற்றாண்டின் தொடக்கத்தை விட கொன்யாவில் உள்ள டிராம்\n30 / 09 / 2019 லெவந்த் எல்மாஸ்டஸ் 0\nஇன்று வரலாற்றில் 30 செப்டம்பர் 1931 சாம்சூன்-சிவாஸ் வரி (372 கி.மீ) பூர்த்தி செய்யப்பட்டு செயல்பாட்டுக்கு திறக்கப்பட்டது. இந்த வரி மொத்தம் 29.200.000 பவுண்டுகள் செலவாகும். 30 அக்டோபர் 1917 கொன்யாவில் உள்ள டிராம் நூற்றாண்டின் தொடக்கத்தில் இருந்து அறியப்பட்டது. 1917 இல் கொன்யாவின் ஆளுநராக இருந்த கிராண்ட் விஜியர் அவிட்டோனி ஃபெரிட் பாஷா [மேலும் ...]\nTÜDEMSAŞ 80 ஆண்டுகள் பழமையானது\nடி.சி.டி.டி 'அதிவேக ரயில் போக்குவரத்து இறைச்சிக் கூடம் அலுவலரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது\nமேயர் İmamoğlu: 'எங்கள் வரலாற்று கட்டிடங்களை சிங்கங்களைப் போல பாதுகாப்போம்'\nபர்சாவில் உள்ள டெர்மினல் டிராம் கோட்டின் ரெயில்கள் சமூக ஊடகங்களுக்கு உட்பட்டவை\nஅதிவேக ரயில் 2023 இல் மாலத்யாவுக்கு வருகிறது\nகோகேலி கிரீன்ஹவுஸ் எரிவாயு சரக்கு மற்றும் காலநிலை மாற்ற செயல் திட்டம் தயார்\nசலீம் Dervişoğlu திறக்கும் பைகளில்\nடி.சி.டி.டியின் 'அதிவேக ரயில் போக்குவரத்து'\nமெட்ரோ மற்றும் போக்குவரத்து ஏற்பாடு காரணமாக கலாட்டாசரே-ரியல் மாட்ரிட் போட்டி\nசின்கான் கயாஸ் பயணிகள் பாதை இன்னும் ஆபத்தில் உள்ளது\nபொது விடுதலை கட்சி ஹெய்தர்பானா மற்றும் சிர்கெசி ரயில் நிலைய டெண்டர் அறிவிப்பு\nIMO பர்சா கிளையின் அதிவேக ரயிலின் எதிர்பார்ப்பு\nTSO ஜனாதிபதியை உயர்த்துவதற்கு ஜனாதிபதி அகாயிடமிருந்து ரயில்வே பதில்\nஆர் & டி நிறுவனங்களில் அதிக பெண் வேலைவாய்ப்பு உள்ள நிறுவனங்கள்\nஹெய்தர்பானா மற்றும் சிர்கெசி ரயில் நிலைய அறிவிப்பு\nNzmir 2023 இல் விரைவான ரயிலைப் பெறுவார்\nஜெர்மனியில் 760 ஃப்ரீபர்க் ஆதரவு தீ\nபாலிகேசரில் சேவை வாகனங்கள் மற்றும் டாக்சிகளை கண்டிப்பாக ஆய்வு செய்தல்\nடி.சி.டி.டி��ின் ஹெய்தர்பானா மற்றும் சிர்கெசி ரயில் நிலைய டெண்டர் விளக்கம்\nஆர்டுவில் பஸ் நிலையங்களை புதுப்பித்தல்\nஎஸ்கிசெிர் 'துருக்கி பைக் வா\nRayHaber 22.10.2019 டெண்டர் புல்லட்டின்\n'அங்காரா சத்தம் செயல் திட்டம்' நெறிமுறை கையொப்பமிடப்பட்டது\nஅங்காரா 'கிரீன் ஃப்ளாஷ்' பயன்பாட்டில் போக்குவரத்து விளக்குகள் நீக்கப்பட்டன\nஐ.இ.டி.டியால் காரகோய் டுனலில் அரா குலர் கண்காட்சி\n«\tஅக்டோபர் 2019 »\nகொள்முதல் அறிவிப்பு: தனியார் பாதுகாப்பு சேவைகளை கொள்முதல் செய்தல்\nடெண்டர் அறிவிப்பு: வாங்குவதற்கு ஆங்கிள் கையேடு தட்டு\nடெண்டர் அறிவிப்பு: உலுகாலா போனாஸ்காப்ரி லைன் கி.மீ 88 + 150 ஓவர் பாஸ் கட்டுமான பணி\nடெண்டர் அறிவிப்பு: Çakmak Çiftehan க்கு இடையில் ரயில் அரைக்கும்\nடெண்டர் அறிவிப்பு: நிலை க்ராங்கிங் காவலர் சேவை பெறப்படும்\nடெண்டர் அறிவிப்பு: ஜிஎஸ்எம்-ஆர் மற்றும் சிடிசி கட்டுப்பாட்டு மைய அமைப்புகளுக்கான பராமரிப்பு மற்றும் பழுதுபார்ப்பு சேவைகள்\nடெண்டர் அறிவிப்பு: டி.சி.டி.டி அஃப்யோன்கராஹிசர் தொழிலாளர் தங்குமிட மையம் உணவு உற்பத்தி மற்றும் விநியோக சேவை\nகொள்முதல் அறிவிப்பு: தீயணைப்பு சேவை பெறப்படும் (TÜVASAŞ)\nடெண்டர் அறிவிப்பு: அலிசெடிங்கயா நிலையம் சுத்தம் செய்தல், கிருமி நீக்கம் மற்றும் போக்குவரத்து சேவைகள்\nடெண்டர் அறிவிப்பு: இர்மாக் சோங்குல்டக் கோட்டில் வலுவூட்டப்பட்ட கான்கிரீட் தக்கவைக்கும் சுவர் மற்றும் வடிகால் சேனலின் கட்டுமானம்\nகொள்முதல் அறிவிப்பு: தனியார் பாதுகாப்பு சேவை (TÜVASAŞ)\nகொள்முதல் அறிவிப்பு: மின்மாற்றி வாங்குதல்\nகொள்முதல் அறிவிப்பு: கெப்ஸ் கோசெக்கி கோட்டிற்கான உதிரி பாகங்களை கொள்முதல் செய்தல்\nபேயண்டர், டயர், எடிமிக் ஸ்டேஷன் சாலைகள் ஃபெர்சி வேலை டெண்டர் முடிவு\nஇஸ்மிர் ஹார்பர் க்வே மற்றும் பேக்ஃபில் ஃபில்லிங்ஸ்\nஹெய்தர்பானா அங்காரா வரி கி.மீ: 392 + 742 - 395 + 700 டெண்டர் முடிவுக்கு இடையில் சாய்வு ஏற்பாடு\nகாசிரே நிலையங்கள் பயணிகள் மற்றும் அதிவேக ரயில் டிப்போ கட்டுமானம்\nஇர்மக் சோங்குல்தக் பாதையில் ரயில்வே அண்டர்பாஸ் பாலம் அமைத்தல்\nஇன்று வரலாற்றில்: கஹ்ரமன்மாரஸ் டர்கோஸ்லுவில் 22 அக்டோபர் 2017\nஇன்று வரலாற்றில்: 21 October1897 இந்திய முஸ்லீம் பத்திரிகையாளர்…\nஇன்று வரலாற்றில்: அங்காரா விலாயெட் செய்தித்தாளில் 20 அக்டோபர் 1885\nவரலாற்றி���் இன்று: அக்டோபர் 29 பாக்தாத் இரயில்வே சலுகைகள் Tarih\nஇன்று வரலாற்றில்: 18 அக்டோபர் 1898 Il.Wilhelm மற்றும் அவரது மனைவி ஹோஹென்சொல்லர்ன்…\nதானியங்கி தொழிற்துறையை எதிர்காலத்திற்கு கொண்டு செல்ல 10 அளவுரு\nபிஎஸ்ஏ மற்றும் ஹூண்டாயின் புதிய வெகுஜன உற்பத்தி மாதிரிகளுக்கு மின்சார இயக்ககத்தை வழங்குவதற்கான குழு\nயாண்டெக்ஸ் டிரைவர்லெஸ் கார்கள் 1.6 மில்லியன் கிலோமீட்டர்களை உள்ளடக்கியது\nபிஎம்டபிள்யூ வரிசை கிரான் கூபே 2 துருக்கியில் 2020 ஏப்ரல்\nரைஸ்-ஆர்ட்வின் விமான நிலைய கட்டுமானத்திற்காக ஃபோர்டு டிரக்குகளை சாய்கன்லர் அனாட் விரும்பினார்\nகாணாமல் போன ஊனமுற்ற பயணிகளை மெட்ரோ இஸ்தான்புல் ஊழியர்கள் மீண்டும் அவரது குடும்பத்துடன் இணைத்தனர்\n3. சர்வதேச மெட்ரோ ரெயில் மன்றம் அங்காரா அட்டோ காங்கிரீசியத்தில் திறக்கப்பட்டது\nகொன்யா மெட்ரோவுக்கான டெண்டரின் முடிவு\nஎசன்போகா விமான நிலைய மெட்ரோ பாதை, நிலையங்கள் மற்றும் விளம்பர வீடியோ\nஎசென்லர் பேருந்து நிலையத்தில் கட்டடங்கள்\nஇந்தியாவில் ரயிலைத் தாக்கும் யானை\nகொன்யா மெட்ரோவுக்கான டெண்டரின் முடிவு\nஇஸ்தான்புல் மெட்ரோவுக்கு 175 மில்லியன் யூரோ கடன் கிடைத்தது\nஹூண்டாய் ரோட்டம் வார்சாக்கு வாகனத்தை வடிவமைக்க வேண்டும்\nடஸ்முல்லூ மலை கேபிள் கார் திட்டத்திற்கான ஒப்பந்தம் கையெழுத்தானது (சிறப்பு அறிக்கை)\nசீமென்ஸ் மற்றும் ஆல்ஸ்டோம் நிறுவனங்கள் படைகளில் இணைகின்றன (சிறப்பு செய்திகள்)\nஇஸ்தான்புல் ரயில் அமைப்பிற்கான 120 பிரிவு மெட்ரோ வாகன கொள்முதல் டெண்டர் விருது (சிறப்பு அறிக்கை)\nTÜDEMSAŞ 80 ஆண்டுகள் பழமையானது\nஹெய்தர்பானா ரயில் நிலைய வரலாறு, கட்டுமான கதை மற்றும் ஹெய்தர் பாபா கல்லறை\nசிவப்பு பிறை பிராந்தியத்தில் கவர்ச்சிகரமான மாற்றம்\nகனடாவின் வரலாற்று ப்ரோக்வில் ரயில்வே சுரங்கம் சுற்றுலாவுக்கு திறக்கிறது\nஅனடோலு டி.எம்.யூ தேசிய ரயில் செட் உசாக்கில் டெஸ்ட் டிரைவைத் தொடங்கியது\nஎக்ஸ்போ ஃபெரோவாரியா எக்ஸ்என்யூஎம்எக்ஸ் சிகப்பு இத்தாலியின் மிலனில் நடைபெற்றது\nநிறுவனங்களுடனான முன் பேச்சுவார்த்தைகள் மெர்சின் மெட்ரோவுக்குத் தொடங்குகின்றன\nஹை ஸ்பீடு ரயில் மணி\nபர்சா T2 டிராம் நிலையம், வரைபடம் மற்றும் விளம்பர வீடியோ\n மெர்சின் மெட்ரோ கோடுகள் எங்கு செல்லும்\nமெர்சின் மெட்ரோ திட்ட��் மற்றும் மெர்சின் மெட்ரோ வரைபடம்\nகொன்யா ரயில் சிஸ்டம் மற்றும் போக்குவரத்து வரைபடம்\nTÜDEMSAŞ 80 ஆண்டுகள் பழமையானது\nடி.சி.டி.டி 'அதிவேக ரயில் போக்குவரத்து இறைச்சிக் கூடம் அலுவலரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது\nடி.சி.டி.டியின் ஹெய்தர்பானா மற்றும் சிர்கெசி ரயில் நிலைய டெண்டர் விளக்கம்\nTÜLOMSAŞ பதவி உயர்வு மற்றும் தலைப்பு மாற்றம் குறித்த ஒழுங்குமுறைக்கான பணியாளர் திருத்தம்\nரயில்வே துறையில் எத்தியோப்பியாவுடன் ஒத்துழைப்பு உருவாக்கப்படும்\nகியேவில் கூடிய ரயில்வே துறைக்கு முன்னணி நிறுவனங்கள்\nபோர்சுக் ஸ்ட்ரீமில் உள்ள பாலங்கள் ஓவியம்\nGömeurs Dursunlu பாலம் சேவையில் வைக்கப்பட்டுள்ளது\nநாட்டின் நாடு ஐகான் திட்டங்கள்\n20 பாஸ்பரஸ் பாலங்கள் மற்றும் நெடுஞ்சாலை கட்டணங்களுக்கான உயர்வு\nமெலட் பாலத்திற்கு மாற்றாக கட்டப்பட்ட பாலத்தின் பணிகள் தொடர்கின்றன\n1915 கனக்கலே பாலம் பிராந்தியத்தை முத்திரையிடுகிறது\nகெஸ்கின் DHMİ விமானப் போக்குவரத்து கட்டுப்பாட்டு மையத்தில் விசாரணை நடத்தினார்\nடிரிபிள் ட்ராக் விண்ணப்ப அமெரிக்க பிறகு துருக்கியில் பதிவு செய்ய\nஒன்பதாவது மாதம் துருக்கி மக்கள் தொகை வெற்றிபெற்றீர்கள் வெளியே பயணிகள் கோட்டை எண் விமான நிலையங்கள்\nஇஸ்தான்புல் விமான நிலைய நூலகம் திறக்கப்பட்டது\n2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட படைப்புகள் இஸ்தான்புல் விமான நிலையத்தில் வாசகர்களை சந்திக்கும்\nDHMİ 9 மாதாந்திர புள்ளிவிவரங்களை அறிவிக்கிறது\nமுகவரி: அடாலெட் மஹ் அனடோலு கேட்\nமெகாபல் கோபுரம் 41 / 81\nகொடி / İzmir - துருக்கி\nGebze Halkalı Marmaray நிறுத்தங்கள் மற்றும் ஷட்டில் மணி\nHalkalı Gebze Marmaray வரைபடம் நிறுத்தங்கள் மற்றும் ஒருங்கிணைந்த கோடுகள்\n2019 தற்போதைய அதிவேக டிக்கெட் விலைகள் YHT அட்டவணை மற்றும் அட்டவணை\nஅதனா மெர்சின் ரயில் மணி மற்றும் டிக்கெட் டீல்கள்\nஇஸ்தான்புல் மெட்ரோஸ் நிலையங்களின் வரைபடம்\nஅங்காரா இஸ்தான்புல் அதிவேக வரி பாதை வரைபடம்\nஇஸ்தான்புல் மெட்ரோ மற்றும் மெட்ரோபஸ் கோடுகள் மெட்ரோபஸ் நிலையங்கள் மெட்ரோ நிலைய பெயர்கள்\nTCDD இரயில் பாதை மற்றும் YHT கோடுகள் வரைபடம் 2019\nமர்மராய் எக்ஸ்பெடிஷன் டைம்ஸ் மற்றும் மர்மரே வரைபடம்\nதனியுரிமை மற்றும் குக்கீகள்: இந்த தளம் குக்கீகளை பயன்படுத்துகிறது. இந்த இணையதளத்தை தொடர்ந்து பயன்படுத்துவதன் மூலம், நீங���கள் அவற்றைப் பயன்படுத்துவதை ஒப்புக்கொள்கிறீர்கள்.\nகுக்கீகளை எவ்வாறு சரிபார்க்க வேண்டும் என்பதற்கான கூடுதல் தகவலுக்கு, இங்கே காண்க: குக்கீ கொள்கை\n© ÖzenRay Media ஆல் வெளியிடப்பட்ட செய்தி மற்றும் புகைப்படங்களின் அனைத்து உரிமைகளும்.\n© பதிப்புரிமை உரிமையாளரின் அனுமதியின்றி தளத்தில் வெளியிடப்பட்ட கட்டுரைகள் எதுவும் வெளியிடப்படாது.\nவடிவமைக்கப்பட்டது லெவென்ட் ÖZEN | பதிப்புரிமை © Rayhaber | 2011-2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987836295.98/wet/CC-MAIN-20191023201520-20191023225020-00486.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.rayhaber.com/k/%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A9%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2019-10-23T20:29:22Z", "digest": "sha1:5LT74WXK7XENNGSCFHPO6CAQKRDVDXVO", "length": 60262, "nlines": 540, "source_domain": "ta.rayhaber.com", "title": "நிறுவனங்கள் காப்பகம் - RayHaber", "raw_content": "\nரயில்வே வரி கட்டுமான டெண்டர்ஸ்\nபுகையிரத வரி விநியோக வேலைகள்\nஉயர் வேக ரயில்வே ஏலம்\nலைட் ரயில் சிஸ்டம் (HRS) ஏலம்\nலைட் ரயில் சிஸ்டம் (HRS)\nதலைக்கு மேலே இயங்கும் ஊர்தி\n[23 / 10 / 2019] இஸ்தான்புல் விமான நிலையத்திலிருந்து நகர்த்தப்பட்ட பயணிகளின் 22 சதவீதம்\tஇஸ்தான்புல்\n[23 / 10 / 2019] மாணவர் சந்தா அட்டையைப் பயன்படுத்துவதற்கான நிபந்தனைகள் யாவை\n[23 / 10 / 2019] கோரேம் பள்ளத்தாக்கு தேசிய பூங்கா நிலை அதிவேக ரயில் திட்டத்திற்காக அகற்றப்பட்டதா\n[23 / 10 / 2019] எல்சன் ஏ. தயாரித்த மெட்ரோ வாகனங்களுக்கான முதல் உள்ளூர் மற்றும் தேசிய இழுவை மோட்டார்.\tஅன்காரா\n[23 / 10 / 2019] எம். டாக்டர் பெலின் அல்ப்காகின் ESTRAM வருகை\tஎக்ஸ்ஸ்செசிஷர்\n[23 / 10 / 2019] லேக்ஸ் எக்ஸ்பிரஸ் பல வருட இடைவெளிக்குப் பிறகு பயணங்களைத் தொடங்குகிறது\tஇஸ்லாம்\n[23 / 10 / 2019] உள்ளூர் டிராமின் வாட்மேன் கேபினுக்கு அமைச்சர் வாரங்க் செல்கிறார்\tபுதன்\n[23 / 10 / 2019] ஐரோப்பாவின் முதல் கலப்பின ஆலை நாட்கள் கணக்கிடுகிறது\tபுதன்\n[23 / 10 / 2019] 330 மில்லியன் டாலர்களை நடப்பு கணக்கு பற்றாக்குறையை குறைக்க புதிய தனியார் தொழில்துறை மண்டலங்கள்\tபுதன்\n[23 / 10 / 2019] பெல்கிரேட் விர்ப்னிகா ரயில்வேயை நவீனப்படுத்த ரஷ்ய ரயில்வே\tசெர்பியா\nTÜDEMSAŞ 80 ஆண்டுகள் பழமையானது\n23 / 10 / 2019 லெவந்த் எல்மாஸ்டஸ் 0\nடி.சி.டி.டி 'அதிவேக ரயில் போக்குவரத்து இறைச்சிக் கூடம் அலுவலரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது\n22 / 10 / 2019 லெவந்த் எல்மாஸ்டஸ் 1\nSözcüஅலி எக்பர் எர்டுர்க், செய்தியின்படி, இஸ்தான்புல் பெருநகர நகராட்சி பட்டதாரி அப்துல்லா அஸ்கான்லே இறையியல் பீடத்தின் முன்னாள் ஊழியர்கள் டி.சி.டி.டிக்கு மாற்றப்பட்டனர், பின்னர் போக்குவரத்து மற்றும் நிலையங்கள் துறையின் தலைவராக நியமிக்கப்பட்டனர். அப்துல்லா 1996 இல் மர்மாரா பல்கலைக்கழகத்தில் இறையியல் பீடத்தில் பட்டம் பெற்றார். [மேலும் ...]\nடி.சி.டி.டியின் ஹெய்தர்பானா மற்றும் சிர்கெசி ரயில் நிலைய டெண்டர் விளக்கம்\n22 / 10 / 2019 லெவந்த் எல்மாஸ்டஸ் 0\nடி.சி.டி.டி பொது இயக்குநரகம், ஹெய்தர்பானா மற்றும் சிர்கெசி ஸ்டேஷன் பகுதிகளின் சில செயலற்ற பகுதிகளை வாடகைக்கு எடுப்பதற்கான டெண்டரில், ஐ.எம்.எம் உடன் இணைந்த எக்ஸ்என்யூஎம்எக்ஸ் நிறுவனத்தை நீக்குவது குறித்து ஒரு அறிக்கையை வெளியிட்டது. டி.சி.டி.டி எழுதிய எழுத்துப்பூர்வ அறிக்கை பின்வருமாறு; ”துருக்கிய மாநில ரயில்வேயின் பொது இயக்குநரகம் [மேலும் ...]\nTÜLOMSAŞ பதவி உயர்வு மற்றும் தலைப்பு மாற்றம் குறித்த ஒழுங்குமுறைக்கான பணியாளர் திருத்தம்\n19 / 10 / 2019 லெவந்த் எல்மாஸ்டஸ் 0\nTÜLOMSAŞ பதவி உயர்வு மற்றும் தலைப்பு மாற்றம் தொடர்பான ஒழுங்குமுறைக்கான பணியாளர் திருத்தம். துருக்கி லோகோமொடிவே மற்றும் ஊக்குவிப்பு மீது எஞ்சின் இண்டஸ்ட்ரி கார்ப்பரேஷன் தலைமையகம் பணியாளர்கள் கட்டுப்பாடு மற்றும் ஒழுங்குமுறை தலைப்பு திருத்தம் மாற்றம். துருக்கி லோகோமொடிவே மற்றும் எஞ்சின் இண்டஸ்ட்ரி கார்ப்பரேஷன் [மேலும் ...]\nரயில்வே துறையில் எத்தியோப்பியாவுடன் ஒத்துழைப்பு உருவாக்கப்படும்\n18 / 10 / 2019 லெவந்த் எல்மாஸ்டஸ் 0\nTCDD பொது இயக்குனர் எத்தியோப்பியா மற்றும் துருக்கி அலி இஹ்ஸான் அதற்கான, TICA துணைத் தலைவர் Serkan ராக்ஸ், எத்தியோப்பிய இரயில்வே கார்பரேசன் (ERC), மூன்று மடங்குகளாக \"ஒரு அபிவிருத்தி ரயில் துறை ஒத்துழைப்பு இல்\" dr.sentayenh Woldemichael Yohannes தலைமை நிர்வாக அதிகாரி இடையே ரயில்வே துறையில் ஒத்துழைப்பு மேம்படுத்தும் பொருட்டு [மேலும் ...]\nகியேவில் கூடிய ரயில்வே துறைக்கு முன்னணி நிறுவனங்கள்\n18 / 10 / 2019 லெவந்த் எல்மாஸ்டஸ் 0\nரயில்வே துறையை வழிநடத்தும் சர்வதேச நிறுவனங்கள் உக்ரைனின் கியேவில் உள்ள ரெயில் எக்ஸ்போ எக்ஸ்என்யூஎம்எக்ஸ் சந்தித்தன. துருக்கி ரயில்வே இயந்திரங்கள் தொழில் இன்க் (TÜDEMSAŞ) பொது இயக்குநர் மெஹ்மெட் Basoglu, தர தலைமை கட்டுப்பாட்டை டிபார்ட்மெண்ட் Zühtü Çopur மற்றும் வேகன் தயாரிப்பு தொழிற்சாலை மேலாளர் Feridun [மேலும் ...]\nநிரந்தர தொழிலாளர்கள் ஆட்சேர்ப���பு செய்ய BURULAŞ 5\n16 / 10 / 2019 லெவந்த் எல்மாஸ்டஸ் 0\nபுர்சா பெருநகர நகராட்சிக்குச் சொந்தமான புருலாஸ், பர்சாவின் மாகாண எல்லைகளுக்குள் பல்வேறு சேவை புள்ளிகளில் பார்க்கிங் பகுதிகளை ஒதுக்க எக்ஸ்என்யூஎம்எக்ஸ் நிரந்தரமாக ஆட்சேர்ப்பு செய்யப்போவதாக அறிவித்தது. அந்த அறிவிப்பின்படி, பார்க்கிங் பகுதிகளில் பார்க்கிங் அதிகாரிகளாக பணியாற்றும் பணியாளர்கள் புருலாவுக்குச் செல்வார்கள். [மேலும் ...]\nİETT இன் டெண்டர் அல்லாத வாகன கொள்முதல் உரிமைகோரல்களுக்கு பதில்\n15 / 10 / 2019 லெவந்த் எல்மாஸ்டஸ் 0\nசில இணைய தளங்கள் டெண்டர் இல்லாமல் வாங்கப்பட்டுள்ளன என்ற செய்தியை ஐ.இ.டி.டி மறுத்தது. டெண்டர் 175 வாகனத்திலிருந்து 140 வாகனமாகக் குறைக்கப்பட்டதாகவும் XETT அறிவித்தது மற்றும் 5 வருடாந்திர செயல்பாட்டில் 5 அரை மில்லியனை மிச்சப்படுத்தியது. ஐ.இ.டி.டி எழுதியது [மேலும் ...]\nஅங்காரா மின் உற்பத்தி நிலையம் டி.சி.டி.டியின் எண்ணிக்கை மாறுகிறது\n15 / 10 / 2019 லெவந்த் எல்மாஸ்டஸ் 0\n0312 520 00 00 அங்காராவில் உள்ள டி.சி.டி.டியின் அலகுகளின் புதிய மின் நிலைய எண்ணாக மாற்றப்பட்டுள்ளது. TCDD இன் பொது இயக்குநரகம், TCDD, 2 இன் கட்டமைப்பிற்குள். மற்றும் 8. 0312 520 00 00 அங்காராவில் உள்ள பிராந்திய இயக்குநரகங்களின் அலகுகளின் எண்ணிக்கை [மேலும் ...]\nகுளிர்கால நிலைமைகளுக்கு EGO பேருந்துகள் பொருத்தமானவை\n14 / 10 / 2019 லெவந்த் எல்மாஸ்டஸ் 0\nஅங்காரா பெருநகர நகராட்சியின் EGO பொது இயக்குநரகம் குளிர்கால நிலைமைகளுக்கு நகர்ப்புற பொது போக்குவரத்தில் சேவை செய்யும் ஆயிரம் 554 பேருந்துகளைத் தயாரிக்கிறது. 1 டிசம்பர் கட்டாய குளிர்கால டயர் பயன்பாட்டிற்கு முன், இது 2019, EGO பொது இயக்குநரகம் வரை தொடங்கும் [மேலும் ...]\nவிழிப்புணர்வை ஏற்படுத்த ஐ.இ.டி.டி தனது இடங்களை புதுப்பித்து வருகிறது\n14 / 10 / 2019 லெவந்த் எல்மாஸ்டஸ் 0\n3 பின் 70 பேருந்துகள் மூலம் ஒவ்வொரு நாளும் இஸ்தான்புல்லுக்கு சேவைகளை வழங்கும் İETT, விழிப்புணர்வை அதிகரிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது; ஊனமுற்றோர், முதியவர்கள், கர்ப்பிணி மற்றும் பெண்களின் புதுப்பிப்புக்கு ஒதுக்கப்பட்ட இடங்களைக் கொண்ட குழந்தைகள். பேருந்துகளின் உள் அறை சாளரத்தின் கீழ் எச்சரிக்கை அறிகுறிகளுக்கு பதிலாக, முதியவர்கள், ஊனமுற்றோர், [மேலும் ...]\nIETT மகளிர் இயக்கி விண்ணப்ப காலக்கெடு அக்டோபர் 15 வரை நீட்டிக்கப்��ட்டுள்ளது\n12 / 10 / 2019 லெவந்த் எல்மாஸ்டஸ் 0\nவிண்ணப்ப காலத்தை நீட்டிப்பதற்கான கோரிக்கைகளை கருத்தில் கொண்டு ஐ.இ.டி.யின் பொது இயக்குநரகம் விண்ணப்ப தேதியை அக்டோபர் செவ்வாய்க்கிழமை வரை நீட்டித்தது. இஸ்தான்புல் பெருநகர நகராட்சியின் துணை நிறுவனங்களில் ஒன்றான ஐ.இ.டி.டி பொது இயக்குநரகம், இஸ்தான்புல் பெருநகர நகராட்சித் தலைவர் எக்ரெம் இமமோக்லுவின் அறிவுறுத்தல்களின்படி எக்ஸ்என்யூஎம்எக்ஸ் தேவைப்பட்டது. [மேலும் ...]\nபெண் பஸ் டிரைவர்களை வாங்க EGO\n12 / 10 / 2019 லெவந்த் எல்மாஸ்டஸ் 0\n10 பெண் பஸ் டிரைவர் அங்காரா பெருநகர நகராட்சியின் EGO பொது இயக்குநரகத்தில் பணியமர்த்தப்படுவார். High உயர்நிலைப் பள்ளி பட்டதாரிகளுக்கான குறைந்தபட்ச இயக்கி மற்றும் 3 ஆண்டுகள் செயலில் வாகன ஓட்டுநர் அனுபவம் [மேலும் ...]\nகூடுதல் 20 மில்லியன் TL மூலதன அதிகரிப்பு SAMULAŞ கமிஷன் நிறைவேற்றியது\n12 / 10 / 2019 லெவந்த் எல்மாஸ்டஸ் 0\nசாம்சூன் பெருநகர நகராட்சி ஆணையக் கூட்டம் சாம்சூன் பெருநகர நகராட்சி திட்ட போக்குவரத்து İmar İnşaat Yat. சான். ve டிக். A.Ş. (SAMULAŞ) 20 மில்லியன் TL கூடுதல் மூலதன கோரிக்கை திட்டம் பெரும்பான்மை வாக்குகளால் ஏற்றுக்கொள்ளப்பட்டு நாடாளுமன்றத்திற்கு மாற்றப்பட்டது. பெருநகர [மேலும் ...]\nதுருக்கி சீனா ரயில்வே எக்ஸ்பிரஸ் இதழில் உட்பட்டவர்களாக இருப்பார்கள்\n11 / 10 / 2019 லெவந்த் எல்மாஸ்டஸ் 0\nகஜகஸ்தான் ரயில்வே இன்க். (KTZ) துணைத் தலைவர் பாவெல் சோகோலோவ், தூதுக்குழு, டி.சி.டி.டி பொது மேலாளர் அலி அஹான் உய்குன் மற்றும் டி.சி.டி.டி போக்குவரத்து இன்க். பொது மேலாளர் கமுரான் யாசே வியாழக்கிழமை டி.சி.டி.டி பொது இயக்குநரகத்தில் 10 அக்டோபர் 2019 ஐ பார்வையிட்டார். இரண்டு [மேலும் ...]\nTÜDEMSAŞ ஊழியர்கள் போஸ்கர்ட் லோகோமோட்டிவ் முன் வெற்றி பெற பிரார்த்தனை\n10 / 10 / 2019 லெவந்த் எல்மாஸ்டஸ் 0\nதுருக்கி ரயில்வே மெஷின்ஸ் கார்ப்பரேஷன் (TÜDEMSAŞ) முதல் இரண்டு வண்டிகள் யாரோ பூத் முன் மொத்தமாக சூரத் அல்-படா படிக்க வீரர்கள் பிரார்த்தனை இருந்து உள்நாட்டு தொழிலாளர்கள். வண்டிகள் மற்றும் சரக்கு வேகன்கள் உற்பத்தி துருக்கி மாநிலம் இரயில்வே குடியரசு (TCDD) [மேலும் ...]\n2020 இல் புதிய YHT அமைப்புகளுடன் அதிகரிக்க YHT பயணம்\n10 / 10 / 2019 லெவந்த் எல்மாஸ்டஸ் 0\nடி.சி.டி.டி போக்குவரத்து பொது மேலாளர் கமுரான் யாசேசி சி.டி. இங்கே பங்கேற்பாளர்களிடம் ஒரு உரையை நிகழ்த்திய யாசே, 2019 முதல் பின்பற்றப்பட்ட போக்குவரத்துக் கொள்கைகளை விளக்கினார். [மேலும் ...]\nயூரோ மில்லியன் துருக்கி தங்க கொண்டிருந்த பழங்குடி இழுவை டிரான்ஸ்பார்மர்\n09 / 10 / 2019 லெவந்த் எல்மாஸ்டஸ் 0\nமெட்ரோ மற்றும் டிராம்வேக்களுக்கு ஆற்றலை வழங்கும் உள்நாட்டு இழுவை மின்மாற்றி உற்பத்தி திட்டத்தை மெட்ரோ இஸ்தான்புல் உணர்ந்துள்ளது. இதனால், மில்லியன் கணக்கான யூரோக்கள் நாட்டின் எல்லைகளுக்குள் இருக்கும். மெட்ரோ இஸ்தான்புல், இஸ்தான்புல் முக்கிய துருக்கி பொருளாதாரத்திற்காக இரண்டு இஸ்தான்புல் பெருநகர நகராட்சி துணை நிறுவனங்களை [மேலும் ...]\nTÜDEMSAŞ இன் தரம், சுற்றுச்சூழல், ஆற்றல் மற்றும் OHS மேலாண்மை வெற்றிகரமாக கண்டறியப்பட்டது\n09 / 10 / 2019 லெவந்த் எல்மாஸ்டஸ் 0\nதுருக்கிய தரநிலைகள் நிறுவனம் (டி.எஸ்.இ) கெய்சேரி எங்கள் நிறுவனத்தின் தர மேலாண்மை அமைப்புகள் தணிக்கையின் பிராந்திய ஒருங்கிணைப்பாளர் நிகழ்த்தப்பட்டது. தணிக்கைகளுக்குப் பிறகு நடைபெற்ற மதிப்பீட்டுக் கூட்டத்தில், எங்கள் நிறுவனம் தரம், சுற்றுச்சூழல், எரிசக்தி, தொழில்சார் சுகாதாரம் மற்றும் பாதுகாப்பு ஆகிய துறைகளில் வெற்றிகரமான நிர்வாகத்தை வெளிப்படுத்தியதாகக் கூறப்பட்டது. TSE [மேலும் ...]\n04 / 10 / 2019 லெவந்த் எல்மாஸ்டஸ் 0\nடி.சி.டி.டி பொது மேலாளர் அலி அஹ்ஸான் உய்குனின் கட்டுரை எங்கள் குடியரசின் ஸ்தாபனத்திற்கு சாட்சியம் அளிக்கும் லார் ரெயில்ஸ் என்ற கட்டுரை அக்டோபர் மாத ரெயில்லைஃப் இதழில் வெளியிடப்பட்டது. TCDD GENERAL MANAGER UYGUN “3 செப்டம்பர்” இன் கட்டுரை இங்கே 1856 இல் İzmir-Aydın வரியின் முதல் படைப்பு தொடங்கியதிலிருந்து [மேலும் ...]\nஇஸ்தான்புல் விமான நிலையத்திலிருந்து நகர்த்தப்பட்ட பயணிகளின் 22 சதவீதம்\nKARDEMİR இல் டிஜிட்டல் மாற்றம்\nமாணவர் சந்தா அட்டையைப் பயன்படுத்துவதற்கான நிபந்தனைகள் யாவை\nகோரேம் பள்ளத்தாக்கு தேசிய பூங்கா நிலை அதிவேக ரயில் திட்டத்திற்காக அகற்றப்பட்டதா\nமெர்சினில் 73 பஸ் டிரைவர்களை வாங்க நேர்காணல்கள் முடிக்கப்பட்டன\nகெப்ஸ், டாரிகா, திலோவாஸ் மற்றும் சயரோவா ஆகிய இடங்களில் கூலிப்படை போர்டிங் அகற்றப்படுகிறது\nஉதாரணம் அந்தாலியாவில் போக்குவரத்து வர்த்தகர்களின் நடத்தை\nஎல்சன் ஏ. தயாரித்த மெட்ரோ வாகனங்களுக்கான முதல் உள்ளூர் மற்றும் தேசிய இழுவை மோட்டார்.\nஎம். டாக்டர் பெலின் அல்ப்காகின் ESTRAM வருகை\nலேக்ஸ் எக்ஸ்பிரஸ் பல வருட இடைவெளிக்குப் பிறகு பயணங்களைத் தொடங்குகிறது\nஉள்ளூர் டிராமின் வாட்மேன் கேபினுக்கு அமைச்சர் வாரங்க் செல்கிறார்\nஐரோப்பாவின் முதல் கலப்பின ஆலை நாட்கள் கணக்கிடுகிறது\n330 மில்லியன் டாலர்களை நடப்பு கணக்கு பற்றாக்குறையை குறைக்க புதிய தனியார் தொழில்துறை மண்டலங்கள்\nபெல்கிரேட் விர்ப்னிகா ரயில்வேயை நவீனப்படுத்த ரஷ்ய ரயில்வே\nபாலங்கள் மற்றும் மோட்டார் பாதைகள் பணத்தை திரட்டுகின்றன\nசபங்கா கேபிள் கார் திட்டத்தை ரத்து செய்வதற்கான கையொப்ப பிரச்சாரம் தொடங்கப்பட்டது\nETD தலைவர் புராக் குயான் ஆனார்\nஅமைச்சர் துர்ஹான்: 'திபிலிசி சில்க் சாலை மன்றம் ஒரு முக்கியமான மன்றமாக இருந்தது'\nதுருக்கி 17 145 ஆண்டு உள்கட்டமைப்பு முதலீட்டு எதிர்வரும் பில்லியன் டாலர்களில் படமாக்கும்\nஅங்காரா சுரங்கப்பாதையில் எக்ஸ்-ரே மற்றும் மெட்டல் டோர் டிடெக்டர்களுடன் உயர் மட்டத்தில் பாதுகாப்பு\nEKOL இன் இன்டர்மோடல் போக்குவரத்து மாதிரி நிலைத்தன்மை விருதைப் பெறுகிறது\nபுதிய மோட்டார் தொழிலுக்கான இறுதி பதிவு விண்ணப்பங்கள் தொடங்கப்பட்டன\nஆறாம். மெர்சின் கரேட்டா சைக்கிள் விழா\nTÜDEMSAŞ 80 ஆண்டுகள் பழமையானது\nவரலாற்றில் இன்று: அக்டோபர் 23 1978 துருக்கி-சிரியா-ஈராக் ரயில் ...\n«\tஅக்டோபர் 2019 »\nடெண்டர் அறிவிப்பு: Çakmak Çiftehan க்கு இடையில் ரயில் அரைக்கும்\nடெண்டர் அறிவிப்பு: நிலை க்ராங்கிங் காவலர் சேவை பெறப்படும்\nடெண்டர் அறிவிப்பு: ஜிஎஸ்எம்-ஆர் மற்றும் சிடிசி கட்டுப்பாட்டு மைய அமைப்புகளுக்கான பராமரிப்பு மற்றும் பழுதுபார்ப்பு சேவைகள்\nடெண்டர் அறிவிப்பு: Çakmak Çiftehan க்கு இடையில் ரயில் அரைக்கும்\nடெண்டர் அறிவிப்பு: நிலை க்ராங்கிங் காவலர் சேவை பெறப்படும்\nடெண்டர் அறிவிப்பு: ஜிஎஸ்எம்-ஆர் மற்றும் சிடிசி கட்டுப்பாட்டு மைய அமைப்புகளுக்கான பராமரிப்பு மற்றும் பழுதுபார்ப்பு சேவைகள்\nடெண்டர் அறிவிப்பு: டி.சி.டி.டி அஃப்யோன்கராஹிசர் தொழிலாளர் தங்குமிட மையம் உணவு உற்பத்தி மற்றும் விநியோக சேவை\nகொள்முதல் அறிவிப்பு: தீயணைப்பு சேவை பெறப்படும் (TÜVASAŞ)\nடெண்டர் அறிவிப்பு: அலிசெடிங்கயா நிலையம் சுத்தம் செய்தல், கிருமி நீக்கம் மற்றும் போக்குவரத்து சேவைகள்\nடெண்டர் அறிவிப்பு: இர்மாக் சோங்குல்டக் கோட்ட��ல் வலுவூட்டப்பட்ட கான்கிரீட் தக்கவைக்கும் சுவர் மற்றும் வடிகால் சேனலின் கட்டுமானம்\nகொள்முதல் அறிவிப்பு: தனியார் பாதுகாப்பு சேவை (TÜVASAŞ)\nகொள்முதல் அறிவிப்பு: மின்மாற்றி வாங்குதல்\nகொள்முதல் அறிவிப்பு: கெப்ஸ் கோசெக்கி கோட்டிற்கான உதிரி பாகங்களை கொள்முதல் செய்தல்\nபேயண்டர், டயர், எடிமிக் ஸ்டேஷன் சாலைகள் ஃபெர்சி வேலை டெண்டர் முடிவு\nஇஸ்மிர் ஹார்பர் க்வே மற்றும் பேக்ஃபில் ஃபில்லிங்ஸ்\nஹெய்தர்பானா அங்காரா வரி கி.மீ: 392 + 742 - 395 + 700 டெண்டர் முடிவுக்கு இடையில் சாய்வு ஏற்பாடு\nகாசிரே நிலையங்கள் பயணிகள் மற்றும் அதிவேக ரயில் டிப்போ கட்டுமானம்\nஇர்மக் சோங்குல்தக் பாதையில் ரயில்வே அண்டர்பாஸ் பாலம் அமைத்தல்\nவரலாற்றில் இன்று: அக்டோபர் 23 1978 துருக்கி-சிரியா-ஈராக் ரயில் ...\nஇன்று வரலாற்றில்: கஹ்ரமன்மாரஸ் டர்கோஸ்லுவில் 22 அக்டோபர் 2017\nஇன்று வரலாற்றில்: 21 October1897 இந்திய முஸ்லீம் பத்திரிகையாளர்…\nஇன்று வரலாற்றில்: அங்காரா விலாயெட் செய்தித்தாளில் 20 அக்டோபர் 1885\nவரலாற்றில் இன்று: அக்டோபர் 29 பாக்தாத் இரயில்வே சலுகைகள் Tarih\nஐரோப்பாவின் முதல் கலப்பின ஆலை நாட்கள் கணக்கிடுகிறது\nதானியங்கி தொழிற்துறையை எதிர்காலத்திற்கு கொண்டு செல்ல 10 அளவுரு\nபிஎஸ்ஏ மற்றும் ஹூண்டாயின் புதிய வெகுஜன உற்பத்தி மாதிரிகளுக்கு மின்சார இயக்ககத்தை வழங்குவதற்கான குழு\nயாண்டெக்ஸ் டிரைவர்லெஸ் கார்கள் 1.6 மில்லியன் கிலோமீட்டர்களை உள்ளடக்கியது\nபிஎம்டபிள்யூ வரிசை கிரான் கூபே 2 துருக்கியில் 2020 ஏப்ரல்\nகாணாமல் போன ஊனமுற்ற பயணிகளை மெட்ரோ இஸ்தான்புல் ஊழியர்கள் மீண்டும் அவரது குடும்பத்துடன் இணைத்தனர்\n3. சர்வதேச மெட்ரோ ரெயில் மன்றம் அங்காரா அட்டோ காங்கிரீசியத்தில் திறக்கப்பட்டது\nகொன்யா மெட்ரோவுக்கான டெண்டரின் முடிவு\nஎசன்போகா விமான நிலைய மெட்ரோ பாதை, நிலையங்கள் மற்றும் விளம்பர வீடியோ\nஎசென்லர் பேருந்து நிலையத்தில் கட்டடங்கள்\nஇந்தியாவில் ரயிலைத் தாக்கும் யானை\nகொன்யா மெட்ரோவுக்கான டெண்டரின் முடிவு\nஇஸ்தான்புல் மெட்ரோவுக்கு 175 மில்லியன் யூரோ கடன் கிடைத்தது\nஹூண்டாய் ரோட்டம் வார்சாக்கு வாகனத்தை வடிவமைக்க வேண்டும்\nடஸ்முல்லூ மலை கேபிள் கார் திட்டத்திற்கான ஒப்பந்தம் கையெழுத்தானது (சிறப்பு அறிக்கை)\nசீமென்ஸ் மற்றும் ஆல்ஸ்டோம் நிறுவனங்கள் பட��களில் இணைகின்றன (சிறப்பு செய்திகள்)\nஇஸ்தான்புல் ரயில் அமைப்பிற்கான 120 பிரிவு மெட்ரோ வாகன கொள்முதல் டெண்டர் விருது (சிறப்பு அறிக்கை)\nTÜDEMSAŞ 80 ஆண்டுகள் பழமையானது\nஹெய்தர்பானா ரயில் நிலைய வரலாறு, கட்டுமான கதை மற்றும் ஹெய்தர் பாபா கல்லறை\nசிவப்பு பிறை பிராந்தியத்தில் கவர்ச்சிகரமான மாற்றம்\nகனடாவின் வரலாற்று ப்ரோக்வில் ரயில்வே சுரங்கம் சுற்றுலாவுக்கு திறக்கிறது\nஅனடோலு டி.எம்.யூ தேசிய ரயில் செட் உசாக்கில் டெஸ்ட் டிரைவைத் தொடங்கியது\nஎக்ஸ்போ ஃபெரோவாரியா எக்ஸ்என்யூஎம்எக்ஸ் சிகப்பு இத்தாலியின் மிலனில் நடைபெற்றது\nநிறுவனங்களுடனான முன் பேச்சுவார்த்தைகள் மெர்சின் மெட்ரோவுக்குத் தொடங்குகின்றன\nஹை ஸ்பீடு ரயில் மணி\nபர்சா T2 டிராம் நிலையம், வரைபடம் மற்றும் விளம்பர வீடியோ\n மெர்சின் மெட்ரோ கோடுகள் எங்கு செல்லும்\nமெர்சின் மெட்ரோ திட்டம் மற்றும் மெர்சின் மெட்ரோ வரைபடம்\nகொன்யா ரயில் சிஸ்டம் மற்றும் போக்குவரத்து வரைபடம்\nTÜDEMSAŞ 80 ஆண்டுகள் பழமையானது\nடி.சி.டி.டி 'அதிவேக ரயில் போக்குவரத்து இறைச்சிக் கூடம் அலுவலரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது\nடி.சி.டி.டியின் ஹெய்தர்பானா மற்றும் சிர்கெசி ரயில் நிலைய டெண்டர் விளக்கம்\nTÜLOMSAŞ பதவி உயர்வு மற்றும் தலைப்பு மாற்றம் குறித்த ஒழுங்குமுறைக்கான பணியாளர் திருத்தம்\nரயில்வே துறையில் எத்தியோப்பியாவுடன் ஒத்துழைப்பு உருவாக்கப்படும்\nகியேவில் கூடிய ரயில்வே துறைக்கு முன்னணி நிறுவனங்கள்\nபாலங்கள் மற்றும் மோட்டார் பாதைகள் பணத்தை திரட்டுகின்றன\nபோர்சுக் ஸ்ட்ரீமில் உள்ள பாலங்கள் ஓவியம்\nGömeurs Dursunlu பாலம் சேவையில் வைக்கப்பட்டுள்ளது\nநாட்டின் நாடு ஐகான் திட்டங்கள்\n20 பாஸ்பரஸ் பாலங்கள் மற்றும் நெடுஞ்சாலை கட்டணங்களுக்கான உயர்வு\nமெலட் பாலத்திற்கு மாற்றாக கட்டப்பட்ட பாலத்தின் பணிகள் தொடர்கின்றன\nஇஸ்தான்புல் விமான நிலையத்திலிருந்து நகர்த்தப்பட்ட பயணிகளின் 22 சதவீதம்\nகெஸ்கின் DHMİ விமானப் போக்குவரத்து கட்டுப்பாட்டு மையத்தில் விசாரணை நடத்தினார்\nடிரிபிள் ட்ராக் விண்ணப்ப அமெரிக்க பிறகு துருக்கியில் பதிவு செய்ய\nஒன்பதாவது மாதம் துருக்கி மக்கள் தொகை வெற்றிபெற்றீர்கள் வெளியே பயணிகள் கோட்டை எண் விமான நிலையங்கள்\nஇஸ்தான்புல் விமான நிலைய நூலகம் திறக்கப்பட்டது\n2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட படைப்புகள் இஸ்தான்புல் விமான நிலையத்தில் வாசகர்களை சந்திக்கும்\nமுகவரி: அடாலெட் மஹ் அனடோலு கேட்\nமெகாபல் கோபுரம் 41 / 81\nகொடி / İzmir - துருக்கி\nGebze Halkalı Marmaray நிறுத்தங்கள் மற்றும் ஷட்டில் மணி\nHalkalı Gebze Marmaray வரைபடம் நிறுத்தங்கள் மற்றும் ஒருங்கிணைந்த கோடுகள்\n2019 தற்போதைய அதிவேக டிக்கெட் விலைகள் YHT அட்டவணை மற்றும் அட்டவணை\nஅதனா மெர்சின் ரயில் மணி மற்றும் டிக்கெட் டீல்கள்\nஇஸ்தான்புல் மெட்ரோஸ் நிலையங்களின் வரைபடம்\nஅங்காரா இஸ்தான்புல் அதிவேக வரி பாதை வரைபடம்\nஇஸ்தான்புல் மெட்ரோ மற்றும் மெட்ரோபஸ் கோடுகள் மெட்ரோபஸ் நிலையங்கள் மெட்ரோ நிலைய பெயர்கள்\nமர்மராய் எக்ஸ்பெடிஷன் டைம்ஸ் மற்றும் மர்மரே வரைபடம்\nTCDD இரயில் பாதை மற்றும் YHT கோடுகள் வரைபடம் 2019\nதனியுரிமை மற்றும் குக்கீகள்: இந்த தளம் குக்கீகளை பயன்படுத்துகிறது. இந்த இணையதளத்தை தொடர்ந்து பயன்படுத்துவதன் மூலம், நீங்கள் அவற்றைப் பயன்படுத்துவதை ஒப்புக்கொள்கிறீர்கள்.\nகுக்கீகளை எவ்வாறு சரிபார்க்க வேண்டும் என்பதற்கான கூடுதல் தகவலுக்கு, இங்கே காண்க: குக்கீ கொள்கை\n© ÖzenRay Media ஆல் வெளியிடப்பட்ட செய்தி மற்றும் புகைப்படங்களின் அனைத்து உரிமைகளும்.\n© பதிப்புரிமை உரிமையாளரின் அனுமதியின்றி தளத்தில் வெளியிடப்பட்ட கட்டுரைகள் எதுவும் வெளியிடப்படாது.\nவடிவமைக்கப்பட்டது லெவென்ட் ÖZEN | பதிப்புரிமை © Rayhaber | 2011-2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987836295.98/wet/CC-MAIN-20191023201520-20191023225020-00486.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/politics/jd-s-cong-mlas-resign-in-big-numbers-kumaraswamy-regime-may-collapse-pu7rjx", "date_download": "2019-10-23T20:33:17Z", "digest": "sha1:RI5ZJZUDGCBSPPGZWRYR6GS667FISGDK", "length": 11314, "nlines": 130, "source_domain": "tamil.asianetnews.com", "title": "14 எம்எல்ஏக்கள் கூண்டோடு ராஜினாமா... கவிழ்கிறது ஆட்சி! அதிர்ச்சியில் முதல்வர்...", "raw_content": "\n14 எம்எல்ஏக்கள் கூண்டோடு ராஜினாமா... கவிழ்கிறது ஆட்சி\nகாங்கிரஸ் மற்றும் ஜேடிஎஸ் எம்.எல்.ஏக்கள் 14 பேர் ஒரே நேரத்தில் கூண்டோடு ராஜினாமா செய்துள்ளதால் கர்நாடகாவில் விரைவில் குமாரசாமி தலைமையிலான கூட்டணி அரசு கவிழும் நிலை ஏற்பட்டுள்ளது.\nகாங்கிரஸ் மற்றும் ஜேடிஎஸ் எம்.எல்.ஏக்கள் 14 பேர் ஒரே நேரத்தில் கூண்டோடு ராஜினாமா செய்துள்ளதால் கர்நாடகாவில் விரைவில் குமாரசாமி தலைமையிலான கூட்டணி அரசு கவிழும் நிலை ஏற்பட்டுள்ளது.\nகர்நாடகா சட்டசபையில் காங்கிரஸ் 78, ஜேடிஎஸ் 37 எம்.எல்.ஏக்கள், பாஜகவுக்கு மொத்தம் 105 எம்.எல்.ஏக்கள் உள்ள நிலையில் தற்போது 14 எம்.எல்.ஏக்கள் ராஜினாமா செய்துள்ளதால் குமாரசாமி அரசு எந்த நேரத்திலும் கவிழும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் கர்நாடகாவில் மட்டுமல்ல இந்தியா முழுவதும் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு நிலவுகிறது.\nகர்நாடகாவில் மதச்சார்பற்ற ஜனதா தளம் - காங்கிரஸ் கூட்டணியில் ஆட்சி செய்தே வருகிறார் குமாரசாமி, நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தல்லில் பிஜேபி பெரும்பான்மையோடு மீண்டும் ஆட்சியை கைப்பற்றிய நிலையில் கர்நாடகாவில் குமாரசாமி தலைமையிலான கூட்டணி அரசுக்கு நெருக்கடி ஏற்பட்டது.\nஅதாவது, சமீபத்தில் தேர்தல் தோல்விக்கு பொறுப்பேற்ற ராகுல் தனது தலைவர் பதவியை ராஜினாமா செய்தார். இந்நிலையில், கடந்த சில மாதங்களாக காங்கிரஸ் கட்சிக்குள்ளேயே அதிருப்திகள் நிலவியது.\nஇந்நிலையில் காங்கிரஸ் கட்சியில் இருந்து திடீரென 2 எம்.எல்.ஏக்கள் ராஜினாமா செய்தனர். இதனால் மீண்டும் பரபரப்பு ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து தற்போது காங்கிரஸ் மற்றும் மத்சார்பற்ற ஜனதா தளம் கட்சிகளின் 14 எம்.எல்.ஏக்கள் சபாநாயகரிடம் ராஜினாமா கடிதத்தை கொடுத்த அவர்கள் தற்போது ஆளுநரை சந்திக்க சென்றுள்ளனர்.\nஆனந்த்சிங், ரமேஷ் ஜார்கிஹோளி ஆகியோர் ஏற்கனவே சபாநாயகர் அலுவலகத்தில் ராஜினாமா கடிதத்தை கொடுத்தனர். ஆனால் ராஜினாமா கடிதம் தனக்கு கிடைக்கவில்லை என்று சபாநாயகர் கூறினார். இந்த நிலையில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த 8 எம்எல்ஏக்கள் திடீரென ராஜினாமா செய்தனர். ஆனால், பிசி பாட்டில் மொத்த 14 எம்.எல்.ஏக்கள் கடிதம் கொடுத்ததாக கூறியுள்ளார்.\nபலா, முந்திரி, வாழைப் பழத்தில் இருந்து ஸ்பெஷல் ஒயின் குடி மகன்களுக்கு ஹேப்பி நியூஸ் சொன்ன முதலமைச்சர் \nமுரசொலி நிலம் முடிந்துபோன பிரச்னை... பாமக, பாஜக தீவிரம் காட்டும் விவகாரத்தில் ஓ.பன்னீர்செல்வம் கூல் பதில்\nதமிழகத்தில் கூடுதலாக புதிய 6 மருத்துவக் கல்லூரிகளுக்கு மோடி ஒப்புதல் \nஆளுங்கட்சியின் உதவியுடன் கொள்ளை லாபம் அடிக்கும் ஆம்னி பேருந்துகள்... எடப்பாடி மீது பாயும் கே.எஸ். அழகிரி..\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வ���த்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nசுபஸ்ரீ இறந்து 20 நாட்களுக்குள்.. கொந்தளிக்கும் டிராபிக் ராமசாமி..\nவேற லெவெலில் வெறித்தனம் காட்டும் விஜய் ரசிகர்கள்.. பேனரை விஞ்சிய பிரார்த்தனையின் உச்சம்..\nநடுரோட்டில் தெனாவெட்டாக 'தம்' அடிக்கும் மீரா மிதுன்..\nடைல்ஸ் கல்லில் மண் சோறு சாப்பிட்ட விஜய் ரசிகர்கள்.. 'பிகில்'காக பயங்கர வேண்டுதல் வீடியோ..\nஇணையத்தளத்தை கலக்கும் பாலிவுட் நடிகை கத்ரீனா கைப்புடன் இணைந்து நயன்தாராவின் கவர்ச்சி போட்டோ சூட்..\nசுபஸ்ரீ இறந்து 20 நாட்களுக்குள்.. கொந்தளிக்கும் டிராபிக் ராமசாமி..\nவேற லெவெலில் வெறித்தனம் காட்டும் விஜய் ரசிகர்கள்.. பேனரை விஞ்சிய பிரார்த்தனையின் உச்சம்..\nநடுரோட்டில் தெனாவெட்டாக 'தம்' அடிக்கும் மீரா மிதுன்..\nபலா, முந்திரி, வாழைப் பழத்தில் இருந்து ஸ்பெஷல் ஒயின் குடி மகன்களுக்கு ஹேப்பி நியூஸ் சொன்ன முதலமைச்சர் \nமுரசொலி நிலம் முடிந்துபோன பிரச்னை... பாமக, பாஜக தீவிரம் காட்டும் விவகாரத்தில் ஓ.பன்னீர்செல்வம் கூல் பதில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987836295.98/wet/CC-MAIN-20191023201520-20191023225020-00486.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/news/23-year-old-man-died-while-making-tik-tok-video-023221.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Left_Include", "date_download": "2019-10-23T20:24:18Z", "digest": "sha1:M3FAQ47I25MUOA3JG7IY4QVRSU574A42", "length": 18566, "nlines": 264, "source_domain": "tamil.gizbot.com", "title": "டிக்டாக் மோகம்: நீரில் அடித்து செல்லப்பட்ட இளைஞர் உயிரழப்பு: வீடியோ.! | 23-year-old man died while making tik tok video - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nட்ரூகாலரில் களமிறங்கிய புதிய சேவை\n9 hrs ago ஒப்போ ஏ9 2020 ஸ்மார்ட்போன் மாடலுக்கு அதிரடி விலைகுறைப்பு.\n10 hrs ago ஹெவி டேட்டா யூஸர்களுக்கான சிறந்த டேட்டா திட்டம்\n10 hrs ago சியோமி நிறுவனத்தின் புதிய லேப்டாப் அறிமுகம்: விலை மற்றும் விபரங்கள்.\n12 hrs ago சந்திரயான்-2 : நாசாவின் புதிய புகைப்படங்களிலும் விக்ரம் லேண்டரை காணவில்லை.\nNews ஆயில் நிறுவனங்கள்தான் பெட்ரோல் விற்பனை செய்ய வேண்டும் என்ற தடை இனி இல்லை.. மத்திய அரசு அதிரடி முடிவு\nMovies சிரிப்பு போலீஸ் சுல்புல் பாண்டே இஸ் பேக்… ’தபங் 3’ டிரைலர் ரிலீஸ்\nAutomobiles டிசைன் மாற்றத்திற்காக அதிரடி முடிவை எடுத்த டுகாட்டி நிறுவனம்... இனி எல்லாம் சூப்பர் பைக்ஸ் தான்\nSports இது இவ்ளோ லூசா இருக்கும்னு தெரியாம போச்சே.. கேப்டன் சென்டிமென்ட் பார்த்து சொதப்பி சமாளித்த கங்குலி\nLifestyle மூட்டுவலியைப் போக்கும் நல்லெண்ணெய் குளியல் - சனி தோஷத்தையும் போக்கும்...\nFinance 40% விலை சரிந்த பங்குகளை இவரே வாங்கி இருக்கிறாரா..\nEducation பி.இ பட்டதாரிகளுக்கு பாரத் எலெக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தில் வேலை\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nடிக்டாக் மோகம்: நீரில் அடித்து செல்லப்பட்ட இளைஞர் உயிரழப்பு: வீடியோ.\nசெய்திக்கு செல்லும் முன் நம்ப முடியாத விலையில் வந்துள்ள 55 இன்ச் ஸ்மார்ட் டிவி பற்றிய அசரடிக்கும் சிறப்பம்சங்களை கீழே உள்ள வீடியோவில் காணலாம்.\nடிக் டாக் செயலி கடந்த 2016 ஆம் ஆண்டு, சுமார் 75 மொழிகளில் பல நாடுகளில் அறிமுகம் செய்யப்பட்டது. சீன நிறுவனமான இந்த டிக் டாக் செயலியை இதுவரை சுமார் 50 கோடிக்கும் அதிகமானோர்பதிவிறக்கம் செய்து பயன்படுத்தி வருகின்றனர். தனியார் நிறுவனம் நடத்திய ஆய்வின் படி சென்ற ஆண்டில் அதிகம் பதிவிறக்கம் செய்யப்பட்ட ஆப் டிக் டாக் ஆப் என்பதும் குறிப்பிடத்தக்கது.\nபள்ளி மாணவர்கள் மட்டுமின்றி, கல்லூரி இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் என அனைவரும் இந்தியாவில் டிக் டாக் செயலியைப் பயன்படுத்தி வருகின்றனர். இதனால் இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் தவறான வழியில் செல்லுவதற்கு வழிவகுக்கிறது என்றும், தனிநபர் சுதந்திரம் பாதிக்கப்படுகிறது என்றும் கடந்த சில மாதங்களுக்கு முன்பு வழக்கு தொடரப்பட்டது.\nஇந்நிலையில் தெலுங்கான மாநிலம், நிஜாமாபாத் பீம்கல் மண்டலம் கோனூகொப்புலா கிராமத்து பகுதியை சேர்ந்த தினேஷ்(22) மற்றும் அவருடைய நண்பர்களான கங்காஜலம், மனோஜ் ஆகியோருடன் அருகிலுள்ள கப்பலவாகு\nதடுப்பணைப் பகுதிக்கு கடந்த வெள்ளிக்கிழமை மாலை சென்றார்.\nதிக் திக் நிமிடம். மணிக்கு 80136 கி.மீ வேகத்தில் பூமியை நோக்கி வரும் ஆஸ்ட்ராய்டு 1998 FF14.\nமூவரும் நீரில் அடித்து செல்லப்பட்டனர்\nதடுப்பணை பகுதியில் மீன் பிடித்துக் கொண்டும் குளித்துக்கொண்டிருந்த நண்பர்கள் உடனே ஸ்மார்ட்போன் மூலம் டிக்டாக் செயலிலிய்ல வீடியோ பதிவு செய்தனர். அப்போது தடுப்பணையில் தீடிரென ஏற்பட்ட வெள்ளப்பெருக்கின் காரணமாக மூவரும் நீரில் அடித்து செல்லப்பட்டனர்.\nபின்பு இதை கவனதித்த கரையோரத்தில் இருந்த கிராம மக்கள் போராடி கங்காஜலம், மனோஜ் ஆகியோரை உடனே மீட்டனர். இருந்தபோதிலும் தினேஷ் மட்டும் நீரில் அடித்துச் செல்லப்பட்டு மாயமானார்.\n2000-க்கும் மேற்ப்பட்ட இமெயில்களை நொடிப்பொழுதில் டெலிட் செய்வது எப்படி\nமேலும் இதுகுறித்து தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்த வந்த தேசிய பேரிடர் மீட்புப் படையினர் தினேஷை தேடும் பணியில் ஈடுபட்டனர். கடந்த இரண்டு நாட்காளாகதினேஷை தேடி வந்த நிலையில் அன்று அவருடைய உடல் அழுகிய நிலையில்மீட்கப்பட்டது.\nமேலும் தினேஷ் குடும்பத்தினர் அவரை பார்த்து அழுது புலம்பினர்,இதைதொடர்ந்து போலீசார் நடத்திய முதல் விசாரணையில் டிக் டாக் வீடியோ மோகத்தால் வாலிபர் தடுப்பணையில் அடித்துச் செல்லப்பட்டது இன்று தெரியவந்துள்ளது.\nஒப்போ ஏ9 2020 ஸ்மார்ட்போன் மாடலுக்கு அதிரடி விலைகுறைப்பு.\nரூ.3,899-விலையில் அட்டகாசமான ஆண்ட்ராய்டு கோ ஸமார்ட்போன் அறிமுகம்.\nஹெவி டேட்டா யூஸர்களுக்கான சிறந்த டேட்டா திட்டம்\nதரமான ஒன் ப்ளூடூத் இயர்போன் அறிமுகம்: விலை இவ்வளவு தான்.\nசியோமி நிறுவனத்தின் புதிய லேப்டாப் அறிமுகம்: விலை மற்றும் விபரங்கள்.\nசூழலும் கேமரா கொண்ட கேலக்ஸி ஏ80 ஸ்மார்ட்போன் மாடலுக்கு நம்பமுடியாத விலைகுறைப்பு\nசந்திரயான்-2 : நாசாவின் புதிய புகைப்படங்களிலும் விக்ரம் லேண்டரை காணவில்லை.\nஹைபர்சோனிக் ஏவுகணைகளை தயாரிக்கும் பணியில் களமிறங்கிய இந்தியா.\nமோட்டோரோலா நிறுவனத்தின் முதல் பாப்-அப் செல்பீ கேமரா கொண்ட ஸ்மார்ட்போன்.\nசாம்சங் கேலக்ஸி ஏ10எஸ் சாதனத்திற்கு அதிரடி விலைகுறைப்பு.\nவாட்ஸ்ஆப் வழங்கும் புத்தம் புதிய அப்டேட்: மிகவும் பயனுள்ள அம்சம்.\nஒப்போ ஏ5 2020 ஸ்மார்ட்போன் மாடலுக்கு அதிரடி விலைகுறைப்பு.\nரெட்மி நோட் 8 ப்ரோ\nஆப்பிள்ஐபோன் 11 ப்ரோ மேக்ஸ்\nசாம்சங் கேலக்ஸி நோட் 10 பிளஸ்\nரெட்மி நோட் 7 ப்ரோ\nஒன்பிளஸ் 7T ப்ரோ மெக்லாரன் எடிஷன்\nதொழில்நுட்பச் செய்திகளை உடனுக்குடன் பெற கிஸ்பாட்\nநீண்ட நாட்களுக்கு பிறகு பயனுள்ள அம்சத்தை கொண்டு வந்தது டிக்டாக்.\nட்ரூகாலரில் களமிறங்கிய புதிய சேவை\nஐபோனில் டார்க் மோட் வசதியை செயல்படுத்துவது எப்படி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987836295.98/wet/CC-MAIN-20191023201520-20191023225020-00486.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://velanarangam.wordpress.com/2012/10/21/%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B3%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF/", "date_download": "2019-10-23T20:41:28Z", "digest": "sha1:MWJBCB6FEQAQQVHL3C2DZ2OMBNNZR77A", "length": 19848, "nlines": 233, "source_domain": "velanarangam.wordpress.com", "title": "துளசி சாகுபடி | வேளாண் அரங்கம்", "raw_content": "\nவிவசாயம் மற்றும் கால்நடை செய்தித் தொகுப்பு\nதுளசி நல்ல துளசி, தூளாய், புனித துளசி, அரி, துளவு குல்லை, வனம் விருத்தம், துமாய், மலாலங்கல் போன்ற பெயர்களிலும் தமிழ் நூல்களில் எடுத்தாளப்பட்டுள்ள துளசி லேபியேட்டே என்னும் தாவரக் குடும்பத்தைச் சார்ந்த ஆசிமம் சேங்க்டம் என்ற தாவர பெயரால் குறிப்பிடப்படும் நறுமணப் பெயராகும். இலைகள் வெப்பமுண்டாக்கி, கோழையகற்றி, வியர்வை பெருக்கி பண்புகளையும் விதைகள் உள்ளழலாற்றி பண்பையும் கொண்டுள்ளன.\nதுளசி நறுமணத் தொழிற்சாலைகளிலும் மருத்துவ துறையிலும் அதிகமாக பயன்படுவதோடு வாசனை எண்ணெயையும் கொடுக்கின்றன. துளசி சார்ந்த ஆசிமம் பேரினத்தில் 160 சிற்றினங்கள் காணப்பட்டாலும் முக்கியமாக 10 சிற்றினங்கள்தான் சாகுபடிக்கு உதவுகின்றன. இவை கடல் மட்டத்திலிருந்து 1800 மீட்டர் உயரம் வரையிலும் உள்ள வெப்பமண்டலப் பகுதிகளில் சிறப்பாக வளர்கின்றன.\nஎன்று இரு பிரிவுகளாகப் பிரிக்கலாம். இவற்றில் இலைகளுக்காக வளர்க்கப்படும்.\nசேங்டம் இனம் 2 முதல் 3 ஆண்டுகள் வரை வாழ்பவைகளாகவோ அல்லது பல்லாண்டுவாழ் குத்துச் செடிகளாகவோ வளருபவை. இலைகளில் மியூசிலேஜ் போன்ற வழவழப்புத் தன்மை இல்லாமலும் சிறிய மலர்கள் உடனும் காணப்படும் பேசிலிக்கம் வகையில் செடிகளெல்லாம் பல்லாண்டு வாழ் பூண்டுகளாகவும் மிகச்சிறியவைகளாகவும் மியூசிலேஜ் போன்ற வழவழப்புத் தன்மையுடைய இலைகளுடனும் காணப்படும்.\nபெரும்பாலும் உள்ளூர் ரகங்களே சாகுபடி செய்யப் படுகின்றன. ஜம்முவிலுள்ள பிராந்திய ஆய்வுக்கூடம் ஆர்.ஆர்.எல்.01 என்ற மேம்படுத்தப்பட்ட ரகத்தை வெளியிட்டுள்ளது. இது எக்டருக்கு 40 டன் தழை மகசூலும் 200 கிலோ எண்ணெய் மகசூலும் கொடுக்கவல்லது.\nவிதைகள் மூலமாக இனவிருத்தி செய்யப் படுகிறது. விதைகள் மிகச்சிறியவை களாக, தூள் போன்று இருக்கும். ஒரு எக்டருக்கு தேவையான நாற்று உற்பத்தி செய்ய 150 முதல் 200 கிராம் விதை போதுமானது.\nவிதைகள் மேட்டுப்பாத்திகளில் மார்ச் இறுதியில் விதைக்கப்படுகின்றன. 10 நாட்களில் முளைத்து வெளிவந்துவிடும். 6 முதல் 7 வாரங்களில் நாற்றுக்களை பிடுங்கி நடவு வயலில் நடலாம். விதைகளை முளைப���புத்திறன் கெடாமல் 5 வாரங்கள் வரை சேமித்து வைக்கலாம். துளசி எல்லாவிதமான மண் வகைகளிலும் வளரும் என்றாலும் வடிகால் வசதியுள்ள செம்மண் மற்றும் செம்பொறை மண் மிகவும் ஏற்றது.\nதுளசி ஒரு வெப்பமண்டல மற்றும் மிதவெப்ப மண்டலப்பயிர். அதிக மழைப்பொழிவும் ஈரப்பதமும் நிரம்பிய இடங்களில் செழித்து வளரும். வறட்சி மற்றும் பனியைத் தாங்கி வளரும் திறன் உடையது. எனினும் அவற்றைப் பயிரிடும்போது எண்ணெயின் அளவு குறைந்துவிடுகிறது. நடவுக்கு பிப்ரவரி மத்திய பகுதி முதல் செப்டம்பர் வரையிலான மாதங்கள் மிகவும் உகந்தவை. விதைகளை நேரடியாக விதைத்தும் சாகுபடி செய்யலாம். அதாவது விதைகளை மணலுடன் கலந்து 50 முதல் 60 செ.மீ. இடைவெளியில் வரிசையில் சிறிது சிறிதாக விதைத்து அவற்றை மேல்மண் கொண்டு மூடிவிட வேண்டும். நாற்றங்காலில் நாற்றுகள் உற்பத்தி செய்யும்போது எக்டருக்கு 150 முதல் 200 கிராம் விதை தேவைப்படும். நாற்றுக்களை நடவு வயலில் 60 x 60 செ.மீ. இடைவெளியில் நடவு செய்ய வேண்டும். நடும்முன் நீர்ப்பாசனம் கொடுக்க வேண்டும். பின் 7-10 நாட்களுக்கு ஒரு முறை நீர்ப்பாசனம் செய்தால் போதும்.\nஎக்டருக்கு 20-25 கிலோ தழைச்சத்து, 10-15 கிலோ மணிச்சத்து உரங்களை நடவுக்கு பின் ஒரு மாதம் கழித்து மேலுரமாக கொடுக்கலாம். இதே அளவு உரங்களை ஒவ்வொரு அறுவடைக்குப் பின்னரும் 10 முதல் 15 நாட்கள் கழித்து கொடுக்க வேண்டும். மேலும் சாம்பல்சத்தை எக்டருக்கு 75 கிலோ அளவில் இடவேண்டும். நுண்ணூட்டச்சத்துக்களான தாமிரத்தை 50 பி.பி.எம். என்ற அளவில் இலைவழியாக தெளிப்பதன் மூலம் எண்ணெய் மகசூல் அதிகரிக்கிறது. செடிகளின் வளர்ச்சிப்பருவத்தில் தோன்றும் களைகளை அவ்வப்போது அகற்றிவிட வேண்டும். பயிர் பாதுகாப்புக்கு மாலத்தியான் 2 மிலி/ லிட்டர் என்ற அளவில் தெளிக்கலாம்.\nவிதைத்தபின் செடிகளை 90-100 நாட்கள் கழித்து முதன் முறையாக தழைக்காக அறுவடை செய்யலாம். நாற்று நட்ட பயிர்களை 75 முதல் 90 நாட்களில் அறுவடை செய்யலாம். செடிகளை முதல் வருடத்தில் தரை மட்டத்திலிருந்து 25 செ.மீ. உயரத்திலும், 2வது வருடம் 20-25 செ.மீ. உயரத்திலும், 3வது வருடம் 35-45 செ.மீ. உயரத்திலும் அறுவடை செய்ய வேண்டும். பொதுவாக முதல் அறுவடைக்குப்பின் 50-60 நாட்கள் இடைவெளியில் மற்ற அறுவடைகளைச் செய்து தழைகளைச் சேகரிக்கலாம். ஒரு எக்டரில் 25-30 டன் தழை மகசூலும் 200 கிலோ எண்ணெ��் மகசூலும் பெறலாம்.\n(தினமலர் தகவல்: சி.ரிச்சர்ட் கென்னடி, ஹேமலதா, தோட்டக்கலை மலரியல் ஆராய்ச்சி நிலையம், தோவாளை)\n← இயற்கை வேளாண்மையில் கத்தரி சாகுபடி\nசினை மாடுகள் பராமரிப்பு →\n4 thoughts on “துளசி சாகுபடி”\nவிற்பனை வாய்ப்புகள் எப்படி உள்ளன\nதோவாளை மலரியல் ஆராய்ச்சி நிலையத்தைத் தொடர்பு கொள்ளவும்\nதோவாளை மலரியல் ஆராய்ச்சி நிலையத்தைத் தொடர்பு கொள்ளவும்\nவிகடன் வரவேற்பறை மூலமாக இந்த வலைப்பூவை வேளாண் நண்பன் என தமிழ் உலகிற்கு எடுத்துச் சென்ற ஆனந்த விகடனுக்கு நன்றி.\nஇங்கு தங்கள் முகவரியைக் கொடுத்து புதிய பதிவுகளை மின்னஞ்சலில் பெறலாம்\nமார்க்கெட் – வேளாண் தொடர்பு தகவல் தளம்\nஇலை உறைக் கருகலில் இருந்து நெற்பயிரைப் பாதுகாக்க…\n[சம்பங்கி பதிவுகள்] பூச்சி தட்டுப்பாடு\n[சம்பங்கி பதிவுகள்] சம்பங்கி + விரிச்சிப் பூ…\nதக்காளியில் உயர் விளைச்சல் வேண்டுமா\nஅறிமுகப் படுத்தியவர்கள் – நன்றி\nதட்டைப் பயிறு / காராமணி (1)\nவேளாண் அரங்கம் மார்க்கெட் (2)\nபாட் கேஸ்ட்டிங் ஒலிப்பதிவுப் பட்டியல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987836295.98/wet/CC-MAIN-20191023201520-20191023225020-00486.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/health/womensafety/2019/09/30093429/1263998/Ways-to-Enrich-Life.vpf", "date_download": "2019-10-23T21:42:08Z", "digest": "sha1:JSBLG27HKTPMDZW4QWASMDDMUHIP3OJD", "length": 18308, "nlines": 102, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: Ways to Enrich Life", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nபதிவு: செப்டம்பர் 30, 2019 09:34\nதன்னை எள்ளளவேனும் அறிந்து கொள்ளாமல், தன் சக்தியை உணராமல், எப்படியோ வாழ்ந்து முடிப்போம் என்று கோழைத்தனமாக உறங்கிக் கொண்டிருந்தால் ஈக்களும் எறும்புகளும் கூட உங்கள் உடம்பில் மைதானம் அமைத்து விளையாடும்.\nதங்களைத் தாங்களே தாழ்வாக எண்ணிக் கொண்டும், தங்களைச் சிறுமைப்படுத்தும் வகையில் தாங்களே பேசிக்கொண்டும் வாழ்வைக் கழிப்பது சிலருக்குப் பிடித்தமான விஷயங்கள். அப்படி நடந்து கொள்வதையே ‘தன்னடக்கம்’ ‘தாழ்மை’ ‘பணிவு’ என்றெல்லாம் அவர்கள் தவறாகக் கருதிக் கொள்கிறார்கள். அவர்களை வீழ்த்துவதற்கு வேறு யாரும் தேவை இல்லை; தங்களைத் தாங்களே அவர்கள் வீழ்த்திக் கொள்வார்கள்.\nதன்னடக்கம் என்பது வேறு; தாழ்வு மனப்பான்மை என்பது வேறு. தன்னடக்கம் தலைகுனியாது; தாழ்ச்சி அடையாது. அது நிமிர்ந்து நிற்கும். உண்மையை உரக்கச் சொல்லும். ஆனால் தாழ்வு மனப்பான்மை, உங்கள் வாழ்வை தரைமட்டமாக்கிவிடும்.\nகுட்டக் குட்���க் குனிந்தால், உங்கள் முதுகின்மேல் நாலுபேர் ஏறி உட்கார்ந்து கொண்டு குட்டுவார்கள். ‘ஆகா, இதுவல்லவா சுகம்’ என்று நீங்கள் குனிந்தபடியே வாழப் பழகிவிட்டால், அதன்பின் உங்கள் கூன்முதுகை நிமிர்த்த எந்த வைத்தியராலும் முடியாது.\nஅப்படித் தங்களைக் கெடுத்துக்கொண்டு குட்டிச்சுவராகிப் போனவர்கள் பலருண்டு. நிமிர்ந்து நடப்பதற்கே அஞ்சுவார்கள். யாராவது நம்மைப் பற்றி சொல்லித் தொலைத்துவிட்டால் வம்பாகிவிடுமே என்று பயந்து, கூனிக் குறுகி வளைந்து குழைந்து செல்வார்கள்.\n‘தற்பெருமை கொள்ளாதே; அடங்கி இருக்கக் கற்றுக்கொள்’ என்று உங்களைப் பார்த்துச் சொல்பவர்களை நம்பாதீர்கள். அவர்கள் உங்களை வளரவிட மாட்டார்கள். ‘அடங்கு அடங்கு’ என்று சொல்லியே அடக்கம் செய்துவிடுவார்கள்.\nஎனவே சுயமாகச் சிந்தியுங்கள். சுதந்திரமாக வாழுங்கள். உங்களை முதலில் நீங்கள் மதிக்கக் கற்றுக் கொள்ளுங்கள். உங்கள் ஆற்றலை எண்ணிப் பெருமை கொள்ளுங்கள். தன்பெருமை என்பதுதானே தற்பெருமை. ஒருவன் தன் பெருமைகளை எண்ணிப் பெருமிதம் கொள்வது தற்பெருமையாயின் அதில் என்ன தவறு\nஉலக வரலாற்றில் புகழ்மிக்க நாயகர்களில் ஒருவர் ஜூலியஸ் சீசர். பல நாடுகளின் சட்டதிட்டங்களையும் கலைகளையும் தெரிந்துவர, அவர் கப்பல் பயணத்தை மேற்கொண்ட போது, கடல் கொள்ளையர்களிடம் அவர் சென்ற கப்பல் மாட்டிக் கொண்டது.\nபயணிகளை விடுதலை செய்ய நிபந்தனை விதித்து, கொள்ளையர்கள் அந்த நாட்டிற்குத் தகவல் அனுப்பினர். ஒவ்வொருவரையும் விடுதலை செய்ய தலா 20 தங்கக் காசு கொடுக்க வேண்டும் என்று கோரினர். இதைக்கேட்ட சீசருக்குக் கடுங்கோபம்.\nஎன்னை அவமானப்படுத்தாதீர்கள். என் மதிப்பு வெறும் 20 தங்கக்காசுகள் தானா நீங்கள் அதிகம் கேளுங்கள். குறைந்தபட்சம் 50 தங்கக் காசுகளாவது கொடுக்கச் சொல்லுங்கள். அதுதான் எனக்கு கவுரவம் என்று கூறினார். அவரைப் பார்த்து, ‘நான் யார் என்பதை நான்தான் சொல்ல வேண்டும். எனக்காக பிறர் சொல்ல மாட்டார்கள். உன் தகுதியை நீயே உரக்கச் சொல். பிறருக்காகக் காத்திருக்காதே’ என்று நெஞ்சு நிமிர்த்திச் சொன்னாராம்.\nஅத்தகைய துணிச்சலும் தன்னம்பிக்கையும் நமக்கு வேண்டும். நம்முடைய தனித்துவத்தை பிறர் அறியும் வகையில் வெளிப்படுத்த முனையும்போதுதான், அதை வளப்படுத்திக் கொள்வதற்கான வாய்ப்புகளை��ும் நாம் பெற முடியும். நீங்கள் எப்படி நினைக்கிறீர்களோ அதுதான் உங்கள் வாழ்க்கை. கோபுரம் என்றால் கோபுரம்; குடிசை என்றால் குடிசை.\nநன்றாக வாழ்வதற்காகத்தான் இந்த வாழ்க்கையை நாம் பெற்றிருக்கிறோம். அதைச் சிந்தித்தால் நம்மை நாம் அறிந்து கொள்வோம். நம்மை நாம் அறிந்து கொண்டால் நம் உள்ளாற்றலைப் புரிந்து கொள்வோம். அப்படிப் புரிந்து கொண்டால், நம்மைப் பற்றி நிச்சயமாக நாம் பெருமிதம் கொள்வோம். உலகில் வெற்றியாளர்களாகத் திகழ்பவர்கள் எல்லாம் எப்படி வெற்றி பெற்றார்கள் தங்கள் உள்ளாற்றலை அவர்கள் உணர்ந்தார்கள்; இந்த உலகிற்கு உணர்த்தினார்கள். தாங்கள் தனிச்சிறப்பு மிக்கவர்கள் என்பதில் பெருமிதம் கொண்டார்கள். யார் என்ன சொன்னாலும் கவலைப்படாமல் தங்கள் வழியில் சென்றார்கள்; வெற்றி கண்டார்கள். அவர்களே வெளிச்சமானார்கள்.\nஎனவே நல்லவற்றில் தற்பெருமை கொள்ளுங்கள். அதில் தவறில்லை. இருப்பவற்றை எண்ணிப் புளகாங்கிதம் கொள்வதில் என்ன குற்றம் அது ஆரோக்கியமானதுதான். ஒருவன் தற்சிறுமை கொள்வதுதான் பெருந்தவறு. ஏனெனில், அதுதான் அவனை அழிக்கக்கூடிய அபாயகரமான நோய்.\nதன்னை எள்ளளவேனும் அறிந்து கொள்ளாமல், தன் சக்தியை உணராமல், எப்படியோ வாழ்ந்து முடிப்போம் என்று கோழைத்தனமாக உறங்கிக் கொண்டிருந்தால் ஈக்களும் எறும்புகளும் கூட உங்கள் உடம்பில் மைதானம் அமைத்து விளையாடும். அப்படித்தான் தங்களைப் பற்றிய தெளிவே இல்லாமல் பலரின் வாழ்க்கை பாழ்பட்டுப் போகிறது.\nராமகிருஷ்ணர் உடல்நலமின்றிப் படுத்திருந்தார். தாமாக எழுவதோ உட்காருவதோ எதுவுமே முடியாத நிலை. அவரை கவனித்துக்கொள்ள பல இளைஞர்கள் அவருடன் இருந்தனர்.\nவீட்டுத் தோட்டத்தின் மூலையில் செழித்திருந்தன பேரீச்சை மரங்கள். அதன் ரசத்தைப் பருகுவதற்காக அந்த இளைஞர்கள் அம்மரத்தடிக்குச் சென்றார்கள். படுக்கையில் இருந்த ராமகிருஷ்ணர் ஜன்னல் வழியாக அவர்களை கவனித்துக் கொண்டிருந்தார். அப்படி பார்த்து கொண்டிருந்தவர் சட்டென்று எழுந்தார்; வேகமாக ஓடினார்.\nகணவர் எழுந்து ஓடுவதைப் பார்த்த சாரதாமணி வியப்படைந்தார். தாமாக எழுவதற்குக்கூட முடியாத நிலையில் இருப்பவர் எப்படி ஓடிச் செல்ல முடியும்\nஅவருடைய அறையைப் பார்த்தார். அங்கே படுக்கை காலியாக இருந்தது. சிறிது நேரம் கழித்து மீண்டும் வந்து பார்த்தார். ராமகிருஷ்ணர் கட்டிலில் படுத்திருந்தார். எப்படி எழுந்து ஓடினீர்கள் என்று ஆச்சரியம் தாளாமல் அவரிடம் சாரதாமணி கேட்டார்.\n‘பேரீச்சை மரத்தில் நல்லபாம்பு ஒன்று இருந்தது. இளைஞர்கள் அதைக் கவனிக்காமல் அங்கு சென்றதைப் பார்த்தேன். அந்தப் பாம்பை விரட்டி அவர்களைக் காப்பாற்றவே ஓடினேன்’ என்றார் ராமகிருஷ்ணர். தம்மை உணர்ந்து தெளிந்தவர்கள் மகான்கள். அத்தகைய மகான்களாக இல்லையென்றாலும், மனிதர்களாக நாம் வாழ வேண்டும்.\n இனியாவது உங்களை நீங்கள் அறிந்து கொள்ளுங்கள். அப்போது உங்கள் வாழ்க்கை அற்புதமானதாக திகழும். அவமானங்கள், காயங்கள் எல்லாம் மாறிப்போகும். எழுந்திருங்கள்\nகவிஞர் தியாரூ, தமிழ்நாடு அரசின் பாவேந்தர்\nமேலும் பெண்கள் பாதுகாப்பு செய்திகள்\nதம்பதியர்கள் பிரியாமல் வாழ வழிகள்\nதனிமையில் இருக்கும் பெண்கள் கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டிய பாதுகாப்பு வழிமுறைகள்\nபெண்களே அலமாரிகளை சுத்தமாகவும், அழகாகவும் வைத்துக் கொள்வது எப்படி\nமழை காலங்களில் மின்விபத்துகளை தடுக்கும் வழிமுறைகள்\nபெண்ணே துணிந்து நில்...வெற்றி கொள்....\nபெண்களே வெற்றியை எளிதில் அடையும் வழிகள்\nகவலைகளை கடந்து செல்லும் வழி\nபெண்களே போரடிக்காமல் வேலை செய்ய யோசனைகள்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987836295.98/wet/CC-MAIN-20191023201520-20191023225020-00486.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/dnews/80441/%E0%AE%9A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AF%87%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95%E0%AE%95%E0%AF%8D", "date_download": "2019-10-23T22:28:52Z", "digest": "sha1:XPDFOLDYIKKLAQK3264GQG64LFKQORD4", "length": 8404, "nlines": 73, "source_domain": "www.polimernews.com", "title": "சங்கரன்கோவிலை மையமாகக் கொண்டு தனி மாவட்டம் உருவாக்க கோரி கடையடைப்பு போராட்டம் - Polimer News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News சங்கரன்கோவிலை மையமாகக் கொண்டு தனி மாவட்டம் உருவாக்க கோரி கடையடைப்பு போராட்டம்", "raw_content": "\nவர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி English\nபஞ்சமி நில விவகார தீர்வு அரசின் பரிசீலனையில் உள்ளது - ஓ.பன்னீர்செல்வம்\nகழுத்துல கத்தி வச்சா... பெண்ணுக்கு காதல் வருமா\nபறவைகள் நலனுக்காக...பட்டாசுக் கொண்டாட்டம் இல்லை..\nபொது அமைதியைப் பேணிக் காப்பதில் காவல்துறையின் பங்கு அளப்ப...\nபேனர் விவகாரம் தொடர்பாக பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்தத���...\nசங்கரன்கோவிலை மையமாகக் கொண்டு தனி மாவட்டம் உருவாக்க கோரி கடையடைப்பு போராட்டம்\nநெல்லை மாவட்டம் சங்கரன்கோவிலை தனி மாவட்டமாக அறிவிக்க கோரி, சங்கரன்கோவில் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடையடைப்பு போராட்டம் நடைபெறுகிறது.\nநெல்லை மாவட்டத்திலுள்ள தென்காசியை மையமாகக் கொண்டு புதிதாக தனி மாவட்டம் உருவாக்கப்படும் என்று தமிழக அரசு கடந்த சில மாதங்களுக்கு முன்பு அறிவித்தது. தற்போது அதற்கு தனி அதிகாரி நியமிக்கப்பட்டு மாவட்டத்தின் எல்லைகளை பிரிக்கும் பணிகள் நடந்து வருகின்றன.\nஇந்நிலையில் சங்கரன்கோவிலை மையமாக கொண்டு திருவேங்கடம் , சிவகிரி , புளியங்குடி உள்ளிட்ட பகுதிகளை கொண்டு தனி மாவட்டம் உருவாக்கப்பட வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. இக்கோரிக்கையை வலியுறுத்தி சங்கரன்கோவிலில் கடையடைப்பு போராட்டத்துக்கு அனைத்து அரசியல் கட்சிகள் , வர்த்தக சங்கங்கள் அழைப்பு விடுத்தன.\nஇதனையடுத்து சங்கரன்கோவில், கரிவலம்வந்தநல்லூர், திருவேங்கடம், பனவடலிசத்திரம், சுப்புலாபுரம், குருக்கள்பட்டி ஆகிய பகுதிகளில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட கடைகள் , விசைத்தறிக் கூடங்கள் மூடப்பட்டுள்ளன. பெரும்பாலான ஆட்டோக்களும் ஓடாததால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.\nஆசிரியர் பொதுமாறுதல் கலந்தாய்வு குறித்து அரசாணை வெளியீடு\nபிரதமர் மோடியை நேரில் சந்தித்த பாமக நிறுவனர் ராமதாஸ்\nஅரசு பேருந்துடன், தனியார் கல்லூரி பேருந்து நேருக்கு நேர் மோதி விபத்து; 35 பேர் காயம்\nமதுரை விமான நிலையத்திற்கு முத்துராமலிங்கத் தேவர் பெயரை சூட்ட கோரி ரயில் மறியல்\nபள்ளி மாடியில் இருந்து விழுந்து 11ஆம் வகுப்பு மாணவி பலி... இன்று சிறப்பு வகுப்பு நடந்த போது சோகச் சம்பவம்\nகொல்லிமலையில் நீர் மின் திட்டம் அமைக்க அரசு நடவடிக்கை -அமைச்சர் தங்கமணி\nகர்நாடக தேர்தல் நிலவரம்: பாஜக - 104 காங்கிரஸ் - 78 ம.ஜ.தளம் - 38 மற்றவை - 02\nரவுடி பினு பிறந்த நாள் கொண்டாட்டம் நடைபெற்ற லாரி ஷெட்டினுடைய உரிமையாளர் சரண்\nபாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வு முறைகேடு வழக்கில் இடைத்தரகர்கள் 2 பேர் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைப்பு\nகழுத்துல கத்தி வச்சா... பெண்ணுக்கு காதல் வருமா\nபறவைகள் நலனுக்காக...பட்டாசுக் கொண்டாட்டம் இல்லை..\nநடுச்சாலையில் ���ோதல்... ரவுடி சிக்கினான்\nநீலகிரி - மண்சரிவு அபாயம்... மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை\nஅழகு நிலைய பெண் கொடூர கொலை ஏன் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987836295.98/wet/CC-MAIN-20191023201520-20191023225020-00486.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vinavu.com/2009/11/02/naadu-song/", "date_download": "2019-10-23T21:58:32Z", "digest": "sha1:YCCXXAOWU73LAHYCFPWTJPYPRCOCWPRT", "length": 36555, "nlines": 347, "source_domain": "www.vinavu.com", "title": "குடிக்க தண்ணியில்ல, கொப்பளிக்க பன்னீரு – பாடல் - வினவு", "raw_content": "\nகாஷ்மீர் : பத்திரத்தில் கையெழுத்துப் போட்டால்தான் விடுதலை \nகும்பல் படுகொலைகள் : புள்ளிவிவரத்தை வெளியிடாத தேசிய குற்ற ஆவணக் காப்பகம் \nசமூக வலைத்தள கணக்குகளுக்கும் ஆதார் \nஆஸ்திரேலிய அரசுக்கு எதிராக செய்திகளை ‘இருட்டடிப்பு’ செய்த பத்திரிகைகள் \nமுழுவதும்உலகம்அமெரிக்காஆசியாஇதர நாடுகள்ஈழம்ஐரோப்பாமத்திய கிழக்குஊடகம்கட்சிகள்அ.தி.மு.கஇதர கட்சிகள்காங்கிரஸ்சி.பி.ஐ – சி.பி.எம்தி.மு.கபா.ஜ.கமாவோயிஸ்டுகள்பார்ப்பனிய பாசிசம்காவி பயங்கரவாதம்சிறுபான்மையினர்பார்ப்பன இந்து மதம்நச்சுப் பிரச்சாரம்வரலாற்றுப் புரட்டுபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம்இராணுவம்சட்டமன்றம்நாடாளுமன்றம்நீதிமன்றம்சட்டங்கள் – தீர்ப்புகள்போலீசு\nராயல் என்ஃபீல்டு : வாகன சோதனை ஓட்டத்தில் தொழிலாளியின் கால் முறிவு \nஅயோத்தி பாபர் மசூதி வழக்கு : நடுவர் குழுவின் தந்திரங்கள் | ராஜீவ் தவான்\nஆதி திராவிடர் நலத்துறை விடுதிகளின் அவல நிலை பிரேசில் பழங்குடியினரிடம் போராடக் கற்போம்…\nஉ.பி. : முசுலீம் என்பதாலேயே பணிநீக்கம் செய்யப்பட்ட தலைமை ஆசிரியர் \nமுழுவதும்ஃபேஸ்புக் பார்வைஇணையக் கணிப்புகளக் கணிப்புகேள்வி-பதில்டிவிட்டர் பார்வைட்ரெண்டிங் வீடியோவினவு பார்வைவிருந்தினர்\nசிலி மக்கள் புரட்சி – கம்யூனிசம் 2.0 | கலையரசன்\nடிரெண்டிங்கில் #GoBackModi : மோடியின் மாமல்லபுர வருகை ஸ்பெசல் \nஹைதர் அலிக்கும் சிருங்கேரி மடத்துக்கும் இருந்த நல்லுறவு \nமுழுவதும்அறிவியல்-தொழில்நுட்பம்கலைஇசைஇலக்கிய விமரிசனங்கள்கதைதாய் நாவல்கவிதைசாதி – மதம்சினிமாதொலைக்காட்சிநூல் அறிமுகம்வரலாறுநபர் வரலாறுநாடுகள் வரலாறுவாழ்க்கைஅனுபவம்காதல் – பாலியல்குழந்தைகள்நுகர்வு கலாச்சாரம்பெண்மாணவர் – இளைஞர்விளையாட்டு\nநூல் அறிமுகம் : தமிழக சூரிய மின் கொள்கை ஓர் ஆய்வு\nபள்ளியையும் பாடத்தையும் எவ்வளவு விரும்புகிறாள் மாயா \nமதுரை : தாழ்த்தப���பட்ட மாணவனை பிளேடால் கிழித்த வன்கொடுமை \nமெருகேற்றப்பட்டு மின்னிய இள நீல நிறமான புத்தம் புது ரக விமானங்கள் \nபூ விற்பனை : போட்ட காசக் கூட எடுக்க முடியல \nஎடப்பாடி வெளிநாட்டு மாட்டுக்கு புல்லு கொடுக்க போயிருந்தாரு \nஒரு சவரன் தங்கத்திற்கு ஒரு வருசம் உழைக்கணும் | வீடியோ\n மொதல்ல இங்க ரோடு நல்லா இருக்கா \nஆட்டம் காணும் ஆட்டோமொபைல் | கள நிலவரம் | காணொளி \nமுழுவதும்கள வீடியோபோராடும் உலகம்போராட்டத்தில் நாங்கள்மக்கள் அதிகாரம்\n சிதம்பரம் ஆர்ப்பாட்ட செய்தி – படங்கள்\nவிக்டோரியா விடுதி நிர்வாகம் மிரட்டல் : மாணவர் தற்கொலை முயற்சி\nடெங்கு ஒழிப்பு விழிப்புணர்வு பிரச்சாரம் – மக்கள் அதிகாரம் \nகருப்பு பணத்தில் திளைக்கும் தில்லை தீட்சிதர்கள் \nமுழுவதும்இந்தியாஉலகம்கம்யூனிசக் கல்விபொருளாதாரம்தமிழகம்தலையங்கம்புதிய கலாச்சாரம்புதிய தொழிலாளிமுன்னோடிகள்மார்க்ஸ் பிறந்தார்\nபிராங்க்ளினுக்குப் பிறகு அமெரிக்காவில் அரசியல் பொருளாதாரம் | பொருளாதாரம் கற்போம் – 40\nஇந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நூறாம் ஆண்டா இது\nஸ்மித்துக்கும் பிராங்க்ளினுக்கும் இடையிலான உறவு | பொருளாதாரம் கற்போம் – 39\nமோடி அரசின் பரிசு : பொருளாதார நெருக்கடி \nமுழுவதும்Englishகேலிச் சித்திரங்கள்புகைப்படக் கட்டுரைவினாடி வினா\nதொழில் தெரியாத மொதலாளி ரொம்ப நாள் கெத்துக்காட்ட முடியாது \nஈக்வடார் அரசைத் திணறடித்த மக்களின் தன்னெழுச்சிப் போராட்டம் \nமத்த கடைய பாக்கும்போது எங்க கடை சொர்க்கம் மாதிரி | துணிக்கடை ஊழியர்கள் வாழ்க்கை\nதுருக்கி பீரங்கிகளைக் கொண்டு வடக்கு சிரியாவில் ‘அமைதி வசந்தம் ‘\nமுகப்பு குடிக்க தண்ணியில்ல, கொப்பளிக்க பன்னீரு – பாடல்\nகுடிக்க தண்ணியில்ல, கொப்பளிக்க பன்னீரு – பாடல்\nஇந்திய தரகு முதலாளிகளில் சிலர் உலக பணக்காரர்களின் பட்டியலில் இடம்பெற்றிருக்கிற அதே நேரத்தில் வறுமைக்கோட்டுக்கு கீழே வாழ்பவர்கள் அதிகமுள்ள நாடுகளில் ஒன்றாகவும் இந்தியா இருக்கிறது. இப்படி இந்தியா முதலாளிகளின் இந்தியாவாகவும், ஏழைகளின் இந்தியாவாகவும் பிரிந்திருப்பதை எள்ளலுடன் உணர்த்துகிறது இந்தப்பாடல். முன்னுரையுடன் இந்தப் பாடலை கேட்டுப் பாருங்கள்.\nநாடு முன்னேறுதுங்குறான் – அட\nமினு மினு மினுக்கா, ஜிலு ஜிலு ஜிலுக்கா\nஜெர்மன், அமெரிக்கா, ஜப்பானு கணக்கா\nநாடு நம்ம நாடு முன்னேறுதுங்குறான்\nபோதை ஏற ஃபாரின் சீசா\nமிக்சு பண்ணிக்கோ பெப்சி லெகரு\nமிச்ச வேளைக்கெல்லாம் மினரல் வாட்டரு\nகுடிக்க தண்ணியில்ல, கொப்பளிக்க பன்னீரு\nஅட்றா செருப்பால வீங்கிப்புடும் செவுளு\nடீ.வியில் சிரிக்குது காம்ப்ளான் கேர்ளு – டாக்டர்\nதினம் தரச்சொல்லுறான் பழம் முட்டைப் பாலு\nவகை தெரியாமத் தின்னு அவன் புள்ள வீங்குது – வெறும்\nவிளம்பரத்தைப் பாத்தே நம்ம புள்ள ஏங்குது\nசத்துணவு தீந்துடுன்னு தட்டோட ஓடுது – இவன்\nதட்டுகெட்ட திட்டமெல்லாம் என்ன புடுங்குது\nகக்கூசுக்குப் போறான் லண்டன் மாநகரம்\nஈசலாட்டம் தனியார் விமானம் – இதுக்கு\nபோலீசு கொடை ஒன்னு வேணும்\nபேஞ்ச மழையில் எங்க ரோட்டையே காணோம் – பெருசா\nபேச வந்துபுட்டான் தேச முன்னேற்றம்\nபாத்தா மூணு சுவருதான் நிக்குது\nபாடம் நடத்துற டீச்சரு தூங்குது\nகாசுக்காரன் புள்ள கான்வென்டு போகுது – நம்ம\nகார்ப்பரேசன் பள்ளியில சரக்குத்தான் ஓடுது\nஆரம்ப வியாதியே அங்கதான் தொத்துது\nஅறுத்துப் போட்டுபுட்டு இல்லேங்குறான் நூலு\nகாசுக்காரன் கூட்டம் அப்பல்லோ போகுது – நமக்கு\nகவர்மண்டு இரக்கப்பட்டு போஸ்ட்மார்ட்டம் பண்ணுது\nஏசி கூண்டுக்குள்ள பொம்மை விரைக்குது\nதங்க ஊசி சேலை அதன் உடம்பில் மினுக்குது\nநல்லி, சாரதாஸ் கல்லா பிதுங்குது\nவெள்ள எருமைங்கதான் உள்ளே உலாத்துது\nபருத்தி நூலுக்கு கைத்தறி ஏங்குது – எங்க\nபட்டினி சாவில் உன் பட்டு மினுக்குது\nகாடு, மரம், கடல், மீனும் தனியாரு\nபோடு கரண்டு, டெலிபோனும் தனியாரு – அரசு\nஆலைகள் அம்புட்டையும் கட்டிபுட்டான் கூறு – அதை\nஏலம் மூணுதரமுன்னு கூவுறான் சர்க்காரு\nநம்ம நாடுன்னு சொல்லிக்கிற மிச்சமென்ன கூறு\nஇவன் ஆடுகிற ஆட்டுறவன் காட்டு தர்பாரு\nவினவின் பதிவுகளை மின்னஞ்சலில் பெற…\nவினவில் இன்று முதல் மக்கள் இசை\nகாங்கிரசு கருமாதிக்கு காலம் வந்தாச்சு\nஇந்த ஒலிக்குறுந்தகடு தேவைப்படுவோர், இங்கே அழுத்தவும்\nம.க.இ.க பாடல்களில் மிகவும் பிரபலமான பாடல். பல அமைப்புகளும் ம.க.இ.க- க்கு நன்றி சொல்லி, பல சமயங்களில் நன்றி சொல்லாமலும் பயன்படுத்தினார்கள். பயன்படுத்துகிறார்கள்.\nஅமைப்பில் சேருவதற்கு சில ஆண்டுகளுக்கு முன்பு, ஒரு நிகழ்ச்சியில் ஒரு தன்னார்வ அமைப்பு இந்த பாடலை ம.க.இ.க பாடல் என சொல்லாமல் பயன்படுத��தியதற்காக நண்பர்களுடன் போய், அவர்களுடன் சண்டை போட்டோம். அந்த நிகழ்ச்சி நினைவுக்கு வருகிறது.\n//ஒரு தன்னார்வ அமைப்பு இந்த பாடலை ம.க.இ.க பாடல் என சொல்லாமல் பயன்படுத்தியதற்காக நண்பர்களுடன் போய், அவர்களுடன் சண்டை போட்டோம். அந்த நிகழ்ச்சி நினைவுக்கு வருகிறது.//\nஇவ்வாறு சண்டை போட்ட செயலோடு எனக்கு உடன்பாடில்லை என்பதைத் தோழமையுடன் இங்கே பதிவு செய்கிறேன்.\nவணக்கம் தோழர் மயூ. இசையை களவாடி அப்படியே பாடினாலும் பரவாயில்லை சினிமா பாட்டுக்கு மாரியம்மன் டியூன் போடுவது போல கண்டபடி வார்த்தையை மாற்றிவிடுவது… நமது தீவிர அரசியல் கருத்துக்களை சென்சார் செய்து விடுவது..நேர் எதிர் அர்த்தத்துடன் பாடுவது போன்ற துன்பங்களை தன்னார்வ தொண்டு நிறுவனங்களும் போலி கம்யூனிஸ்டு கம்பேனி தமுஎகசவும் ம.க.இ.க வினருக்கு பல ஆண்டுகளாக கொடுத்து வருகின்றனர். இங்கே குருத்து செய்தை போல எதிர்த்து சண்டை போடவில்லையெனில் நாடு முன்னேறுதுங்கறான் பாட்டு மகளிர் சுய உதவி குழுவுக்கோ, அரிவாள் சுத்தியல் ஓட்டுக்கோ பயன்படும் அபாயம்\nபாடலை சிதைத்தும் மாற்றியும் பயன்படுத்தியிருப்பார்கள் என்று நான் நினைத்திருக்கவில்லை அதனால்தான் அப்படி கருத்துச்சொன்னேன். பாட்டைச்சிதைத்தால் சண்டை போட வேண்டியதுதான். பாட்டை உள்ளபடி முழுமையாக எவர்போட்டாலும் பாட்டின் அர்த்தமும் பாட்டும் மக்களிடம் போய்ச்சேரட்டும் என்ற எண்ணம் எனக்கு உண்டு அதுதான்.\ngeorge bush, போனமுறை போட்ட “காங்கிரஸ் என்றொரு கட்சி” அப்படியே வேறொரு பாட்டை எடுத்து வார்த்தையை மாத்தி தான பாட்டு ஆக்கி இருக்காங்க. ஏன் வேற யாராவது பண்ணினா கோவம் வரணும் \nஉங்களுக்கு பாட்டை மாத்தி காங்கிரஸ் கட்சியை / முதலாளித்துவத்தை திட்டறதுக்கு எவ்வளவு அதிகாரம் இருக்கோ அதே அளவுக்கு மகளிர் சுய உதவி குழுக்கு கிடையாதா \nமணி… தாராளமா அவங்களும் நந்தவனத்திலோரு ஆண்டி பாட்ட மாத்தி பாடட்டுமே அதிலொன்னும் பிரச்சனையில்ல.. ஏன்னா அது காலம் காலமா மக்கள் சொத்தாகி போன பாட்டு…. ஆனா இந்த பாட்டு அப்படியில்ல இது எங்க உழைப்புல உருவானது, இதை சிதைக்கும் உரிமையை யாருக்கும் கொடுக்க முடியாது.\nஇந்த பதில் உங்களுக்கு தெரியுமின்னு எனக்கும் தெரியும் இருந்தாலும் நீங்க எங்க போறீங்கன்னு பாக்குற ஆர்வத்துல நீங்க எதிர்பார்த்த்தையே சொ��்லுறேன்\nதவிர இது ஏதோ சினிமா பாட்ட எடுத்து சாமி பாட்டு போடுற மாதிரி இல்ல… அரசியல்.. எங்க அரசியல் தன்னார்வ தொண்டு நிறுவனங்களோட அரசியலுக்கு நேர் எதிரானது. அந்த அரசியலை நாங்க நிராகரிக்கிறோம்.. மக்களை ஏய்க்கும் தந்திரம்ன்னு சொல்லுறோம்.. எங்க மேடைங்கல்ல அவங்கள விமர்சனம் பண்ணுறோம்.. அவங்களே எங்க பாட்ட களவாண்டா ஜனம் குழம்பிடாது (அதுக்குத்தான் அவங்க அத செய்யறாங்க)… இதுவும் ஒரு முக்கிய காரணம்\nநான் loaded question எல்லாம் கேக்கறது இல்லைங்க. நீங்க கோவபட்டவுடன கேக்கணும்ன்னு தோணிச்சு. அவ்வளவு தான். மக்களுக்கு முன்னாடியே பழகி போன மெட்டுல தான் கருத்து சொல்றது இயல்பு.\nஎம் மக்கள் ஒருவேளை க்க்ழுக்கே அல்லல் பட்டுக் கொண்டிருக்கும் போது ம க இ க வெறி நாய்கள் தினம் இளங்கன்று கறி தின்று கொழிக்கிறார்க்கள்.போதாதற்கு மேல் நாட்டு விஸ்லி போதையேறிக்கொள்ள.சுட்டுத் தள்ள வேண்டு ம க் இ க நக்சல் தீவிரவாதிகளை\nஉன்னை ஒரு ரூமில போட்டு அடைச்சு வைச்சுருங்காங்க வலையில் எது வேண்டுமென்றாலும் எழுது என ஒரு இன்டெர்நெட் கனெக்சனும் கொடுத்திருப்பார்கள் என நினைக்கிறேன்.\nபாலா எப்பொழுது மருது ஆனாய்\nஅருமையான பாடல் 90% மக்கள் அனுபவித்த கொடுமைகளே பாடல் வரிகளாக, வெகுவாக மக்களை சென்றடைந்த பாடல் 10% maruthu- இருப்பார்கள் பட்டினியிலும். தொடரட்டும் இந்த பணி\nதிரு செந்தழல் ரவி அவர்களே, உங்க நாடு மின்னேரியது போல இவங்க நாடு முன்னேறலையே… ஏன்\nம க இ க பாடல்களில் என்னை அதிகமதிகம் கவர்ந்த பாடல் இது. இலங்கைச்சூழலுக்கும் பொருந்துவதாக இருப்பதால் இங்கே நண்பர்களுடனும் நான் அதிகம் பகிர்ந்துகொண்ட பாடலும் இதுவே.\nஒவ்வொரு சரணத்தினதும் கடைசி இரு அடிகள் அறிவின் நடுமண்டையில் போடும் அடியில் கண்கலங்கும். ஒவ்வொரு முறையும்.\nபாடல்களை வினவுத்தளத்தில் இவ்வாறு வரிகளோடு பகிர்வது சிறப்பான பணி.\nஎனது விருப்பத்திற்குரிய பாடல்களில் ஒன்று இது.\nவேறு சில பாடல்கள்…(நேயர் விருப்பங்கள் :-))\n1/ எங்க நாடு ஆகுது வல்லரசு… அமெரிக்கா போலே எங்க நாடு ஆகுது வல்லரசு…\n2/ வெட்டரிவாள் எடுடா, ரத்தம் கொதிக்குதடா..\n3/ அண்ணே வற்றாரு வள்ளல் வற்றாரு எல்லாம் ஒதுங்கி நில்லுங்க..\n4/ ராமனுக்கு அவசரமா ஆளனுப்புடா, ஒரு அம்பு விட்டு அமெரிக்காவ நெம்பச் சொல்லுடா…\n5/ இந்து என்னடா, முஸ்லீமு என்னடா.. இணைந்து சொல்லுவோம் நாங்கள் பாட்டாளிகளடா…\n6/ நெருங்குதடா.. இருள் நெருங்குதடா…\n7/ சொல்லாத சோகம் யாரும் வெல்லாத வீரம்…\n8/ நாமக்கட்டி ஆளப் போகுது உஷாரு.. நாட்டப் பிடிச்சு ஆட்டப் போகுது…\n9/ ஆயிரம் காலம் அடிமை என்றாயே.. அரிசனன்னு பேரு வைக்க யாரடா நாயே…\n10/ மறையாது மடியாது நக்சல்பரி\n11/ மேகம் பொழிவதற்குள் வியர்வை பொழிந்து மண்ணை வெட்டி வரப்பெடுப்பிரே\n14/ கஞ்சி ஊத்த வக்கில்ல என்னடா கவர்ன்மெண்டு\n16/ கடவுள் கடவுள் என்றுரைத்து கதறுகின்ற மனிதர்காள்\n17/ எச்சரிக்கை எச்சரிக்கை ஆர் எஸ் எஸுக்காரன் வற்றான் எச்சரிக்கை\n18/ விதியை வென்றவர்கள் யாரடா\nயப்பா krishnaஅந்த structure மசுறு என்னான்னு நீதான் சொலலேன் jealous ஆவாம கேட்குகிறோம். அப்படியே Amartya Sen னுக்கும் ஒரு Email போடு ஏன்னா அவரு கூட உன் structure பத்தி தெரியாம இது மாதிரிதான் பேத்திக்கிட்டிருக்காறு\n. எங்க நாடு ஆகுது வல்லரசு… அமெரிக்கா போலே எங்க நாடு ஆகுது வல்லரசு…\n2. சொல்லாத சோகம் யாரும் வெல்லாத வீரம்…\n3. விதியை வென்றவர்கள் யாரடா\n4. ஆயிரம் காலம் அடிமை என்றாயே.. அரிசனன்னு பேரு வைக்க\n[…] Link to குடிக்க தண்ணியில்ல, கொப்பளிக்க பன்னீ… […]\nவிவாதியுங்கள் பதிலை ரத்து செய்க\nஉங்கள் மறுமொழியை பதிவு செய்க\nஉங்கள் பெயரைப் பதிவு செய்க\nநீங்கள் பதிவு செய்தது தவறான மின்னஞ்சல் முகவரி\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்க\nவினவு தளத்தில் வெளியாகும் படைப்புக்கள் அனைத்தும் சமுதாயத்தில் காணப்படும் உண்மைகளே", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987836295.98/wet/CC-MAIN-20191023201520-20191023225020-00486.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sivankovil.ch/a/madha-viradhangal/", "date_download": "2019-10-23T21:55:14Z", "digest": "sha1:VJ7HZZL2ZKKGRXIPQ72SHJSTFPBZ7VQO", "length": 17249, "nlines": 236, "source_domain": "sivankovil.ch", "title": "மாத விரதங்கள் | அருள்மிகு சிவன் கோவில்", "raw_content": "\n01-01-2019 செவ்வாய்கிழமை ஆங்கிலேய வருடப்பிறப்பு\n15-01-2019 செவ்வாய்கிழமை தைப்பொங்கல், தை மாதப்பிறப்பு\n24-01-2019 வியாழக்கிழமை சங்கடகர சதுர்த்தி\n13-02-2019 புதன்கிழமை மாசி மாதப்பிறப்பு\n19-02-2019 செவ்வாய்க்கிழமை பூரணை, மாசிமகம்\n22-02-2019 வெள்ளிக்கிழமை சங்கடகர சதுர்த்தி\n15-03-2019 வெள்ளிக்கிழமை பங்குனி மாதப்பிறப்பு\n18-03-2019 திங்கட்கிழமை பிரதோசம், 1ம் பங்குனித்திங்கள்\n20-03-2019 புதன்கிழமை பூரணை, பங்குனி உத்தரம்\n23-03-2019 சனிக்கிழமை சங்கடகர சதுர்த்தி\n25-03-2019 திங்கட்கிழமை 2ம் பங்குனித்திங்கள்\n01-04-2019 திங்கட்கிழமை 3ம் பங்குனித்திங்கள்\n08-04-2019 திங்கட்கிழமை சதுர்த்தி, கார்த்திகை, 4ம��� பங்குனித்திங்கள்\n14-04-2019 ஞாயிற்றுக்கிழமை விகாரி வருடப்பிறப்பு, சித்திரை மாதப்பிறப்பு\n18-04-2019 வியாழக்கிழமை சித்திராப் பூரணை, சித்திரகுப்த விரதம்\n22-04-2019 திங்கட்கிழமை சங்கடகர சதுர்த்தி\n15-05-2019 புதன்கிழமை வைகாசி மாதப்பிறப்பு\n18-05-2019 சனிக்கிழமை பூரணை, வைகாசிவிசாகம்\n22-05-2019 புதன்கிழமை சங்கடகர சதுர்த்தி\n02-06-2019 ஞாயிற்றுக்கிழமை அமாவாசை, கார்த்திகை\n15-06-2019 சனிக்கிழமை ஆனி மாதப்பிறப்பு\n20-06-2019 வியாழக்கிழமை சங்கடகர சதுர்த்தி\n05/07/2019 வெள்ளிக்கிழமை கொடியேற்றம், சதுர்த்தி\n06/07/2019 சனிக்கிழமை பிச்சாடனர்; திருவிழா\n07/07/2019 ஞாயிற்றுக்கிழமை பஞ்சாட்சரத் திருவிழா\n08/07/2019 திங்கட்கிழமை மாம்பழத்திருவிழா, நடேசர் அபிசேகம் ஆனிஉத்தரம்\n09/07/2019 செவ்வாய்க்கிழமை கைலாசவாகனத் திருவிழா\n10/07/2019 புதன்கிழமை குருந்தமரத் திருவிழா\n11/07/2019 வியாழக்கிழமை வேட்டைத் திருவிழா\n12/07/2019 வெள்ளிக்கிழமை சப்பரத் திருவிழா\n13/07/2019 சனிக்கிழமை தேர்த் திருவிழா\n14/07/2019 ஞாயிற்றுக்கிழமை தீர்த்த் திருவிழா, பிரதோசம்\n15/07/2019 திங்கட்கிழமை பூங்காவனத் திருவிழா\n16/07/2019 செவ்வாய்க்கிழமை வைரவர் பூசை, பூரணை\n17/07/2019 புதன்கிழமை ஆடி மாதப்பிறப்பு\n20/07/2019 சனிக்கிழமை சங்கடகர சதுர்த்தி\n23/07/2019 செவ்வாய்க்கிழமை 1ம் ஆடிச்செவ்வாய்\n30/07/2019 செவ்வாய்க்கிழமை 2ம் ஆடிச்செவ்வாய்\n06-08-2019 செவ்வாய்க்கிழமை 3ம் ஆடிச்செவ்வாய்\n09-08-2019 வெள்ளிக்கிழமை வரலக்சுமி விரதம்\n13-08-2019 செவ்வாய்க்கிழமை 4ம் ஆடிச்செவ்வாய்\n17-08-2019 சனிக்கிழமை ஆவணி மாதப்பிறப்பு\n18-08-2019 ஞாயிற்றுக்கிழமை சங்கடகரசதுர்த்தி, 1ம் ஆவணி ஞாயிறு\n24-08-2019 சனிக்கிழமை கிருஸ்ண ஜெயந்தி\n25-08-2019 ஞாயிற்றுக்கிழமை 2ம்; ஆவணி ஞாயிறு\n01-09-2019 ஞாயிற்றுக்கிழமை 3ம் ஆவணி ஞாயிறு\n02-09-2019 திங்கட்கிழமை விநாயகர் சதுர்த்தி\n07-09-2019 சனிக்கிழமை ஆவணி மூலம்\n08-09-2019 ஞாயிற்றுக்கிழமை 4ம் ஆவணி ஞாயிறு\n15-09-2019 ஞாயிற்றுக்கிழமை 5ம் ஆவணி ஞாயிறு\n17-09-2019 செவ்வாய்க்கிழமை சங்கடகர சதுர்த்தி\n18-09-2019 புதன்கிழமை புரட்டாதி மாதப்பிறப்பு\n21-09-2019 சனிக்கிழமை 1ம் புரட்;டாதிச் சனி\n28-09-2019 சனிக்கிழமை அமாவாசை, 2ம் புரட்டாதிச் சனி\n29-09-2019 ஞாயிற்றுக்கிழமை நவராத்திரி விரதாரம்பம்\n05/10/2019 சனிக்கிழமை 3ம் புரட்டாதிச் சனி\n07/10/2019 திங்கட்கிழமை விஜயதசமி, கேதாரகௌரி விரதாரம்பம்\n12/10/2019 சனிக்கிழமை நடேசர்பிசேகம், 4ம் புரட்டாதிச் சனி\n18/10/2019 வெள்ளிக்கிழமை ஐப்பசி மாதப்பிறப்பு, 1ம் ஐப்பசி வெள்ளி\n25/10/2019 வெள்ளிக்கிழமை பிரதோசம், 2ம் ஐப்பசி வெள்ளி\n27/10/2019 ஞாயிற்றுக்கிழமை தீபாவளி, அமாவாசை, கேதாரகௌரி விரதநிறைவு\n28/10/2019 திங்கட்கிழமை கந்தசட்டி விரதாரம்பம்\n01-11-2019 வெள்ளிக்கிழமை 3ம் ஐப்பசி வெள்ளி\n05-11-2019 வெள்ளிக்கிழமை 4ம் ஐப்பசி வெள்ளி\n12-11-2019 செவ்வாய்கிழமை பூரணை, அன்னாபிசேகம்\n15-11-2019 வெள்ளிக்கிழமை சங்கடகர சதுர்த்தி, 5ம் ஐப்பசி வெள்ளி\n17-11-2019 ஞாயிற்றுக்கிழமை கார்திகை மாதப்பிறப்பு\n18-11-2019 திங்கட்கிழமை 1ம் சோமவாரம்\n22-11-2019 வெள்ளிக்கிழமை நினைவாலயப் பூசை\n23-11-2019 சனிக்கிழமை நினைவாலயப் பூசை\n24-11-2019 ஞாயிற்றுக்கிழமை பிரதோசம், நினைவாலயப் பூசை\n25-11-2019 திங்கட்கிழமை 2ம் சோமவாரம்\n02-12-2019 திங்கட்கிழமை 3ம் சோமவாரம்\n09-12-2019 திங்கட்கிழமை பிரதோசம், 4ம் சோமவாரம்\n11-12-2019 புதன்கிழமை பூரணை, சர்வாலயதீபம்\n12-12-2019 வியாழக்கிழமை பிள்ளையார் கதையாரம்பம்\n15-12-2019 ஞாயிற்றுக்கிழமை சங்கடகர சதுர்த்தி\n16-12-2019 திங்கட்கிழமை மார்கழி மாதப்பிறப்பு\nசைவத் தமிழ்ச் சங்கம் நடாத்தும் 26வது ஆண்டு கலைவாணி விழா 20.10.2019 ஞாயிற்றுக்கிழமை. போட்டிகளின்...\nஅருள்மிகு சிவன் கோவில் வருடாந்தப் பெருவிழா 2019 – 05.07.2019 வெள்ளிக்கிழமை தொடக்கம் 16.07.2019...\nஇலங்கைத் தீவில் 21.04.2019 மதத் தீவிரவாதிகளின் வெடிகுண்டுத் தாக்குதலில் உயிர்நீத்த பொதுமக்களின் ஆத்ம சாந்திப்...\nஇறைவன் ஒருவன். அவனே பரம்பொருள்,\nஅருள்மிகு சிவன் கோவில் உங்களை அன்புடன் வரவேற்கிறது. சிவன் கோவிலுக்கு வந்து சிவனருள் பெற்று செல்லுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987836295.98/wet/CC-MAIN-20191023201520-20191023225020-00487.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.moothakurichi.com/village_news", "date_download": "2019-10-23T22:28:42Z", "digest": "sha1:AM4AQXDVBG4P5YBKX4IBKS3XWBTMKVWS", "length": 14869, "nlines": 148, "source_domain": "www.moothakurichi.com", "title": "செய்திகள் - மூத்தாக்குறிச்சி கிராமம்", "raw_content": "\nதெருக்கள் & வீட்டின் பெயர்கள்\nஉங்களை போன்று தினசரி செய்திகள் படிப்பவர்கள் தான் கிராமத்தை பற்றி செய்திகளை பகிர்ந்து கொள்கிறார்கள். நீங்கள் கேட்கும், பார்க்கும், பேசிவரும் செய்திகளை பகிர்ந்து கொள்ளுங்கள். முறைபடுத்தப்பட்ட செய்திகளுக்கு அதற்கான வடிவங்களை பயன்படுத்துங்கள், மற்றவர்களுக்கு அந்த நிகழ்ச்சி பற்றி தெளிவாக தெரிய உதவும். செய்திகளோடு நிகழ்படம் மற்றும் நிழற்படங்கள் இருப்பினும் பகிர்ந்து கொள்ளுங்கள்.\nமூத்தாக்குறிச்சி நண்பர்கள் மற்றும் உறவினர்கள் உங்களுக்கு தெரிந்தால் அவர்களை இந்த மின்னஞ்சல் பட்டியலில் சேர உதவி புரியுங்கள்.\nநீங்கள் மூத்தாக்குறிச்சி கிராமத்தை பற்றிய அணைத்து தகவல்களையும் உடனுக்குடன் தெரிந்து கொள்ள கைபேசி குறுந்தகவல் சேவை ( SMS ) மூலம் உங்கள் கைபேசி எண்ணை பதிவு செய்து தெரிந்து கொள்ளலாம் .\nகீழே நீங்கள் பதிவு செய்யும் கைபேசி எண் மற்றும் உங்கள் தகவல்களை உங்கள் அனுமதியின்றி இந்த தளத்தில் அல்லது இதன் துணை தளத்திலும் வெளியிடமாட்டோம் .\nஇந்த தளத்தில் நீங்கள் பதிவு செய்த பத்து நாட்களுக்குள் கைபேசி குறுந்தகவல் சேவை ( SMS ) சேவை செயல்பட தொடங்கும் .\nகைபேசி குறுந்தகவல் சேவை ‎‎‎‎‎( SMS )‎‎‎‎‎\nமூத்தாக்குறிச்சி கிராம மக்களுக்கு மட்டுமே இந்த சேவை .\nமூத்தாக்குறிச்சி நண்பர்களுக்கு இதை தெரிவித்து பயன்பெற உதவுங்கள் .\nதிருமண செய்திகள் அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி:\nதிருமண செய்திகள் அனுப்பும் வடிவம்:\nமணமகன் அல்லது மணமகள் மூத்தாக்குறிச்சி கிராமத்தை சேர்ந்தவராக இருக்க வேண்டும்.\nதலைப்பு: மணமகன் பெற்றோர் இல்ல திருமணம் (மணமகன் மூத்தாக்குறிச்சி கிராமத்தை சேர்ந்தவராக இருந்தால்)\nதலைப்பு: மணமகள் பெற்றோர் இல்ல திருமணம் (மணமகன் வேறு கிராமத்தை சேர்ந்தவராக இருந்தால்)\nதிருமண தேதி மற்றும் நேரம்:\nதிருமணம் நடக்கும் இடம் அல்லது நாடு பற்றிய விவரம்:\n(பெண் அழைப்பு நிகழ்ச்சி வீடாக இல்லாமல் வேறு இடமாக இருந்தால்)\n(வரவேற்ப்பு தனி நிகழ்ச்சியாக இருந்தால்)\nவரவேற்ப்பு தேதி மற்றும் நேரம்:\nவரவேற்ப்பு நடக்கும் இடம் அல்லது நாடு பற்றிய விபரம்:\nமணமகன் தொழில் விபரம் (இருந்தால்):\nமணமகள் தொழில் விபரம் (இருந்தால்):\nமுசுகுந்த திருமண வரன்கள் பதிவு செய்ய:\nமணமக்களுக்கு இணைய குழுவின் திருமண வாழ்த்துக்கள்.\nதகவல் உதவி: உங்கள் பெயர்\nதிருமண பத்திரிக்கை மேவிய படம் இருந்தால்.\n(மஞ்சள் பத்திரிக்கை இருந்தால், அதற்க்கு முதலிடம் கொடுக்கவும்)\nமணமகன் மணமகள் அவர்களின் நிழற்படம் மற்றும் குடும்பத்தாரின் நிழற்படங்கள் இருந்தால் அனுப்பவும்.\nஉங்கள் திருமண தகவல்களை உங்கள் பெயருடன் கூடிய புதிய இனைய முகவரில் பதிவு செய்யப்படும்\nஅனுப்பும் தகவல்கள், சரி பார்த்தபின் இணைய தளத்தில் பதிவு செய்யப்படும்.\nதலைப்பு: {தெரு} {வீட்டின் பெயர்} {பெற்றோர்களின்/(தகப்பன் வழி தத்த/பாட்டியினர்) பெயர்} (மகன்/மகள் பேரன்/பேத்தி) பிறந்துள்ளார்\nபிறந்த இடம�� அல்லது நாடு பற்றிய விவரம்:\nபிறப்பு வாழ்த்துகளுக்கு தொலை தொடர்பு எண்:\nதகவல் சரி பார்த்த பின் செய்திகள் தளத்தில் வெளியிடப்படும்.\nமுகூர்த்த ஓலை செய்திகள் அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி:\nமுகூர்த்த ஓலை செய்திகள் அனுப்பும் வடிவம்:\nமண உறுதி செய்யப்பட்ட ஆண் அல்லது பெண் மூத்தாக்குறிச்சி கிராமத்தை சேர்ந்தவராக இருக்க வேண்டும்.\nதலைப்பு: மண உறுதி செய்யப்பட்ட பெண் பெற்றோர் முகூர்த்த ஓலை அழைப்பு (மண உறுதி செய்யப்பட்ட பெண் மூத்தாக்குறிச்சி கிராமத்தை சேர்ந்தவராக இருந்தால்)\nதலைப்பு: மண உறுதி செய்யப்பட்ட ஆண் பெற்றோர் முகூர்த்த ஓலை அழைப்பு (மண உறுதி செய்யப்பட்ட ஆண் வேறு கிராமத்தை சேர்ந்தவராக இருந்தால்)\nமுகூர்த்த ஓலை தேதி மற்றும் நேரம்:\nமுகூர்த்த ஓலை எழுதும் இடம் அல்லது நாடு பற்றிய விவரம்:\nமண உறுதி செய்யப்பட்ட ஆண் பற்றிய விபரம்:\nமண உறுதி செய்யப்பட்ட பெண் பற்றிய விபரம்:\nமுகூர்த்த ஓலை நிகழ்ச்சி இனிதே நடக்க மூத்தாக்குறிச்சி இணைய குழுவின் வாழ்த்துக்கள்.\nஇரங்கல் செய்திகள் அனுப்பும் வடிவம்:\nஅனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி:\nஇரங்கல் செய்திகள் அனுப்பும் வடிவம்:\nதலைப்பு: {தெரு} {வீட்டின் பெயர்} {இறந்தவர் பெயர்} காலமானார்\nஇறந்த இடம் அல்லது நாடு பற்றிய விவரம்:\nஇரங்கல் அனுதாபங்களுக்கு தொலை தொடர்பு எண்:\nஇறந்தவர்களின் நெருங்கிய சொந்தகாரர்கள் பெயரும் அவர்களின் உறவு முறையும்:\nஉறவு முறைகளின் அடுக்கு வரிசை உறவு தொடங்கிய காலம் கொண்டு இருக்க வேண்டும்.\nஇறந்த நபர், கிராமம் பெருமை அடையும் அளவுக்கு ஏதேனும் செய்தாரா:\nஆம் என்றால், அவர் செய்தது என்ன மக்களுக்கு அவை எவ்வாறு பயன்பட்டது\nஅனுப்பும் தகவல்கள், சரி பார்த்தபின் இரங்கல் செய்திகள் இணைய தளத்தில் பதிவு செய்யப்படும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987836295.98/wet/CC-MAIN-20191023201520-20191023225020-00487.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/tamilnadu/65330-people-condemned-for-2-dhalit-women-appointed-for-babies-school.html", "date_download": "2019-10-23T20:17:55Z", "digest": "sha1:OWLLTNP7YDRVXQRARJFR43TEV5NGCJN6", "length": 11033, "nlines": 89, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "அங்கன்வாடியில் பட்டியலின பெண்கள் பணிபுரிய எதிர்ப்பு? | people condemned for 2 dhalit women appointed for babies school", "raw_content": "\n‘பிகில்’ சிறப்புக் காட்சிக்கு அனுமதி கேட்டு தமிழக அரசுக்கு கடிதம்\nதமிழகத்தில் 6 புதிய மருத்துவக் கல்லூரிகள் தொடங்க மத்திய அரசு ஒப்புதல்\nசென்னையில் பத்தாயிரம் ர��பாய் லஞ்சம் வாங்கியதாக காவல் ஆய்வாளர் கைது\nதீபாவளிக்காக சென்னையில் 24 மணி நேரமும் மாநகரப் பேருந்துகள் இயங்கும் : போக்குவரத்து துறை\nஅங்கன்வாடியில் பட்டியலின பெண்கள் பணிபுரிய எதிர்ப்பு\nமதுரை மாவட்டம் எஸ்.வலையபட்டியில் அங்கன்வாடியில் பணியமர்த்தப்பட்ட பட்டியலினப் பெண்கள் இருவர், அங்கு பணியாற்ற சாதிரீதியான எதிர்ப்பு எழுந்துள்ளதாக கூறப்படுகிறது.\nமதுரை மாவட்டத்தில் அங்கன்வாடி உள்ளிட்ட 1,550 பணியாளர்களுக்கு கடந்த 3ஆம் தேதி மாவட்ட பொறுப்பு ஆட்சியர் சாந்தகுமார் பணியாணை வழங்கினார். எஸ். வலையப்பட்டி கிராம அங்கன்வாடியில் சத்துணவு அமைப்பாளராக பட்டியலினப் பெண் நியமனம் பெற்றார். சத்துணவு உதவியாளர் மற்றும் சமையலராக மற்றொரு பெண் நியமிக்கப்பட்டார்.\nஎஸ். வலையப்பட்டியில் பணியில் சேர்ந்த மறுநாளே இரு பெண் பணியாளர்களுக்கும், அங்கு ஒரு பிரிவினர் எதிர்ப்பு தெரிவித்ததாக கூறுப்படுகிறது. அவர்கள் சமைத்தால் அங்கன்வாடிக்கு தங்கள் குழந்தைகளை அனுப்ப மாட்டோம் என வேறு பிரிவினர் வட்டாட்சியர் அலுவலகம் மற்றும் குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலகத்தில் புகார் தெரிவித்ததாக தெரிகிறது.\nஇருவரையும் அழைத்து பேசிய அதிகாரிகள், அவர்கள் இருவரையும் கிழவனூர் மற்றும் மதிப்பனூருக்கு கூடுதல் பணியாக பணியாற்ற வாய்மொழி உத்தரவிட்டனர். பிரச்னை முடிந்த பிறகு இருவரையும் மீண்டும் அதே இடத்தில் பணியாற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்ததாக தெரிகிறது.\nஇதுபற்றி அதிகாரிகளிடம் கேட்டபோது, பட்டியலினப் பெண்கள் நியமனத்தில் கிராமத்தில் எந்தப் பிரச்னையும் இல்லை எனவும் கூடுதல் பொறுப்பாகவே அவர்களுக்கு கிழவனூர், மதிப்பனூர் பணி தரப்பட்டதாகவும் கூறினர். அந்தக் கிராமத்தில் இருபிரிவினர் இடையே கடந்த சில மாதங்களாகவே சாதிய பிரச்னைகள் நீடித்து வருவதாகவும், அவ்வப்போது அதிகாரிகள் முன்னிலையில் அமைதிப் பேச்சு நடந்தாலும் தீர்வு ஏற்படாத நிலைமை இருப்பதாகவும் கூறப்படுகிறது.\nதற்போது அங்கன்வாடி பெண் பணியாளர்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து பிரச்னை இருப்பதாக கூறப்படுகிறது. பட்டியலினப் பெண்கள் பணியாற்ற சாதிரீதியான எதிர்ப்பு குறித்து விசாரிக்க வருவாய்த் துறை அதிகாரிகள் குழு அனுப்பப்பட்டுள்ளதாக பொறுப்பு ஆட்சியர் ��ாந்தகுமார் புதிய தலைமுறையிடம் தெரிவித்துள்ளார்.\nநிதி ஆயோக் கூட்டம் : முதலமைச்சர் பழனிசாமி நாளை டெல்லி பயணம்\n“பிட்ச் ரெடிதான்.. ஆனாலும் தாமதம் ஏன் ” - அம்பயர் விளக்கம்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nதிரைப்பட பாணியில் ஆம்புலன்சில் கஞ்சா கடத்தல் - 2 பேர் கைது\nபெண்களுக்கு எதிரான குற்றச் செயல்கள் தொடர்ந்து அதிகரிப்பு - அறிக்கையில் தகவல்\n“எனக்குப் பயமாக இருக்கிறது” - மஞ்சு வாரியார் போலீசில் புகார்\nஅமைச்சர்களை தரக்குறைவாக பேசியதாக சீமான் மீது வழக்குப்பதிவு\n7 பேர் விடுதலை: தீர்மானத்தை நிராகரித்தாரா ஆளுநர் \nசிறார் ஆபாச வீடியோக்களை பரப்பிய 12 பேர் கைது\nகுடும்ப வறுமை: 4 பேர் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதில் 2 பேர் உயிரிழப்பு\n“அரசியல் கட்சியினரை கொல்லை புறமாக வந்து பார்த்தவர் விஜய்” - காரசார விவாதம்\nஇந்தி திணிப்பு - செப்.20 திமுக ஆர்ப்பாட்டம்\n\"பருவமழை 2 நாட்களுக்கு குறைந்திருக்கும்\" - வானிலை மையம்\n‘பிகில்’ சிறப்புக் காட்சிக்கு அனுமதி கேட்டு தமிழக அரசுக்கு கடிதம்\nதமிழகத்தில் 6 புதிய மருத்துவக் கல்லூரிகள் தொடங்க மத்திய அரசு ஒப்புதல்\nதீபாவளிக்காக சென்னையில் 24 மணி நேரமும் மாநகரப் பேருந்துகள் இயங்கும் : போக்குவரத்து துறை\n“சுபஸ்ரீ மரணம் ஈடுசெய்ய முடியாத இழப்பு” - பதிலளிக்க தமிழக அரசுக்கு ஆணை\n“தி சி.எம் ஆஃப் தமிழ்நாடு” - விஜய் ரசிகர்களின் வெறித்தன போஸ்டர்..\nகனடாவில் 'கிங் மேக்கர்' ஆகும் சிங்\nவிஜயின் ‘பிகில்’ படத்தை ஏன் பார்க்க வேண்டும் - டாப் 5 காரணங்கள்\nலைசென்ஸ் சோதனைக்கு பெண்கள் ஜீன்ஸ் அணிந்து வரக்கூடாதா\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nநிதி ஆயோக் கூட்டம் : முதலமைச்சர் பழனிசாமி நாளை டெல்லி பயணம்\n“பிட்ச் ரெடிதான்.. ஆனாலும் தாமதம் ஏன் ” - அம்பயர் விளக்கம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987836295.98/wet/CC-MAIN-20191023201520-20191023225020-00487.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmantram.com/vb/archive/index.php/t-12325.html?s=b3422dd24c1979b054df7fbdfc427890", "date_download": "2019-10-23T21:58:53Z", "digest": "sha1:D3Q3L4A4XYALOO4BPU6HSL5B6QNNE6RW", "length": 51606, "nlines": 234, "source_domain": "www.tamilmantram.com", "title": "அழகிய தீ...!-சிறுகதை [Archive] - தமிழ் மன்றம்.காம்", "raw_content": "தமிழ் மன்றம்.காம் > மல்லி மன்றம் > கதைச்சோலை > சிறுகதைகள் > அழகிய தீ...\nகாலையும் மதியமும் அற்ற மத்திம வேளை. அரை வெள்ளுடை களைந்து முழு வண்ண ஆடையுள் நுழைந்தேன். கையெழுத்திட்டதும் திறந்த கதவின் வெளியே ���ெறிச்சென்று இருந்தது வெளி. ஒரு காக்கை குருவி கூட என்னை வரவேற்க வரவில்லை. வழி அனுப்பும்போது மட்டும் தெரிந்ததும் தெரியாததுமாக எத்தனை முகங்கள். பெட்டிக்கடை ஒன்று கண்ணில் தட்டுப்பட முதன்முதலாக எனது சம்பாத்தியத்தில் சிகரெட் வாங்கினேன். புகைப்பது தப்பு வாத்தியார் அப்பா சொன்னது காதில் ஒலித்தது. அப்படியானால் தப்பு செய்துவிட்டாய் என அழைத்து அடைத்து வைத்த இடத்தில் மட்டும் எப்படி இதை அனுமதித்தார்கள்\nநாளின் பெரும்பகலை காலதேவன் தின்னும் வரை என் கால்கள் யார் யாரையோ தேடி எங்கெங்கோ திரிந்தன. பழக்கப்பட்ட இடங்களில் வழக்கத்துக்கு மாறாக பழக்கமில்லாத பதில்களும் பழக்கமில்லா இடங்களில் நெகிழ்த்தும் பதில்களும் பரிசாகக் கிடைத்தன. ஈற்றில் சாலை ஓரத்தில் குட்டை சுவரின் அடைக்கலம் புகுந்தேன். கை மணிக்கூடு 17:01 எனக்காட்ட காலத்தை எண்ணும் அதன் எண்களின் அசைவில் காலத்தை கடத்தினேன். ஒன்று அறுபதாகி அறுபது ஒன்றாக அடித்த பீப் பீப் 32 வயதில் யாரும் இங்கே அரட்டை அடிக்க மாட்டார்கள் என்று இடித்துரைத்தது. கால்களுக்கு விசை கொடுத்தது.\nதரை வாழிகளின் எல்லை வானம் வரையாம். எனக்கு அது கடல் வரையென வரையறுக்கபட்டது. மணலில் கால் புதைய புதைய எடுத்து மீண்டும் வைத்து எடுத்து மீண்டும் வைத்து தொடர்ந்தேன். இந்த மண்ணுக்கு மனிதன் மீது எத்துணை ஆசை பாருங்கள் பற்றினால் விடுவதில்லை;பற்றை விட விடுவதுமில்லை. கடலின் நீளம் அளக்க விழைந்தேன்.\nபுன்னைவனக் கருக்குயில்களின் குரல் உருக்கி பெண்களைப் படைத்தானோ பிரம்மன். அங்கமெங்கும் தட்டினாலும் வீணை மீட்டுமிசை மாறும் வீச்சத்துடன் காற்றில் கலக்கிறதே..அட்டை கிராஃப் ஒன்றுக்கு ஆட்டோகிராஃப் நியாபகம் வந்து புன்னைகை தந்தது. அப்பால் நகர்ந்தேன்.\nபாவாடையை தூக்கியபடி துள்ளிக்குதிக்கும் தேவதைகளின் குழந்தைகளின் கொலுசுச் சத்தத்தில் அலை ஆடுகிறதா அலையின் ஓசைக்கு இசைந்தாடும் பிஞ்சுப்பாதங்களுக்கு தாளம் தட்டுகிறதா கொலுசு அலையின் ஓசைக்கு இசைந்தாடும் பிஞ்சுப்பாதங்களுக்கு தாளம் தட்டுகிறதா கொலுசு இதை சாமி தந்த எந்நிலையிலும் கற்பனைக் காற்றில் பறக்கும் வரமென்பதா இதை சாமி தந்த எந்நிலையிலும் கற்பனைக் காற்றில் பறக்கும் வரமென்பதா நக்கீரர்களை தேட வைக்கும் சாபம் என்பதா நக்கீரர்களை தேட வைக்கும��� சாபம் என்பதா புரியாத புதிருடன் பலருக்குப் புதிராக நடக்கிறேனா புரியாத புதிருடன் பலருக்குப் புதிராக நடக்கிறேனா எல்லோரும் என்னையே பார்ப்பது போன்ற மாயை. கரையில் இருந்த கம்பத்தை முள்ளந்தண்டாக்கினேன்.\nஅடிவானத்தில் தெரிந்த செறிந்த கனகாம்பர மலர்க்கொத்துகள் கேள்விகளை எழுப்பின பூமியை ஈர்த்து தன்னை சுற்ற வைக்கின்றான் சூரியன். நிலவோ பூமியால் கவரப்பட்டு அதனை வலம் வருகிறது. ஒரு நேரத்தில் கடலில் தெரியும் தன் விம்பம் பார்த்து இன்னொருவன் போட்டிக்கு வந்ததாக நினைத்து கடலில் சுழி ஓடுகிறதோ சூரியன் பூமியை ஈர்த்து தன்னை சுற்ற வைக்கின்றான் சூரியன். நிலவோ பூமியால் கவரப்பட்டு அதனை வலம் வருகிறது. ஒரு நேரத்தில் கடலில் தெரியும் தன் விம்பம் பார்த்து இன்னொருவன் போட்டிக்கு வந்ததாக நினைத்து கடலில் சுழி ஓடுகிறதோ சூரியன் அல்லது தன்னவளைச் சுற்றும் வெள்ளி நிலவை சுட்டெரிக்க விரும்பி நாளின் பாதிப்பொழுதில் தேடி அலைகிறதோ அல்லது தன்னவளைச் சுற்றும் வெள்ளி நிலவை சுட்டெரிக்க விரும்பி நாளின் பாதிப்பொழுதில் தேடி அலைகிறதோ ஆதவா மறைந்தது.என்னுள் கேள்வி பிறந்தது. நான் ஆதவனா ஆதவா மறைந்தது.என்னுள் கேள்வி பிறந்தது. நான் ஆதவனாநிலவா கடலைக் கேட்டேன். கதையைச் சொல்லு பதில் சொல்கின்றேன் என்றது.\nகோகிலங்களின் சரணாலயம்; கோபியரின் கோகுலம் என எப்படி வேண்டுமானலும் சொல்லுல் அளவுக்கு இசையாலானது நந்தவனம் போன்ற எனது கல்லூரி. மூன்று ஆண்டுகள் கள்ளுண்டு ரீங்காரமிட்ட போதையில் தடுக்கி விழாது வீரனாய் வலம் வந்தேன். வருடந்தோரும் வரும் சங்கீத சங்கமம் அவ்வருடமும் வந்தது. மேற்கத்தைய ஆர்மோனியத்தில் பல்ரக இசைப் பிடித்து இளந்தென்றலில் தவழ்ந்துவரும் தெம்மாங்கில் மெட்டெடுத்து சந்தங்கள் துணயுடன் மாலை ஆக்கினேன். சந்தங்களின் சாயலில் சொல் முத்துக்களை தீட்டினேன். பதிக்கமுன் என்னைப் பற்றிக்கொண்டது இனம்புரியாத இனத்தைச் சேர்ந்த ஜுரம்.\nமருத்துவமனையில் தூக்கம் இன்றி தவித்த என்னைத் தாலாட்டவந்தது என் பாட்டும் பாட்டுத்தந்த வெற்றியும்..நாற்பது நாள் வனவாசம் முடித்து நந்தவனத்துக்குள் புகுந்தேன். என்னைத் தாலாட்டியது என்னிசையா,எந்தமிழா என்னிசையின் ஏழு சுரத்தை விஞ்சிய எட்டாவது சுரமான அந்தக் குரலா என்ற வினாவை சுமந்தபடி குரலின் சொந��தக்காரியை தேடினேன். தந்தது தரிசனம்..புதிதாக வந்தவள் புதிதாகவே தெரிந்தாள். என்னுள் மையம் கொண்ட புயல் அவள் மேல் மையல் கொள்ள வைத்தது... அகமும் புறமும் ஒன்றிணைந்த காதல் லாலா பாட வைத்தது..கண்ணசைவும் காலடியோசையும் வர்ணனை விஞ்சிய காதலை வளர்ர்த்தது..\nவளரும் காலத்தில் ஒரு நாள். மீள இணைந்த பால்ய சினேகிதனுடன் எம் மீள் இணைவுக்கு மேகம் வாழ்த்துப்பூக்களை அனுப்பிக்கொண்டிருக்கும் மாலை வேளையின் ரம்மியம் கலந்து காபி பருகியபடி பாரில் இருந்தேன். காபிகாலியானதும் வெளியேவந்த எனக்கு ஆனந்த அதிர்ச்சி. கருங்கூந்தல் விரித்த தோகை மயில் போல எம்மை நாடி வந்தாள் என் சங்கீதா. ஆடும் மயிலின் கண்களில் தெரியுமே மிரட்சியும் இல்லாமல் எச்சரிக்கையும் இல்லாத இடைப்பட்ட ஒரு உணர்ச்சி..அதே உணர்ச்சி அவள் கண்களிலும் தெரிந்தது..மயிலின் கழுத்தில் எண்ணமுடியா வண்ணங்கள் இருக்குமாமே..குடைக்குள் வரலாமா கேட்போமா என நினைத்துக்கொண்டு தேடினேன்..கொண்டைச் சேவலின் தொண்டைபோல் நாட்டியம் தெரிந்தது. \"குடையைக் கொண்டு போங்கள்\". அவள்தான் சொன்னாள். \"நீ எப்படிப் போவாய்\" நண்பன் கேட்டான். ஆண்களை விட பெண்களுக்கு சுதாரிப்பு அதிகம்தான்...\n\"கிட்டத்தில்தானே வீடு..ஓடிப்போய் விடுவேன்\"சிங்காரமாக சொன்னாள். குடையை வாங்குவதற்கு நீண்ட நண்பன் கைகளை தடுத்து \"ரோஜா மொட்டவிழ்த்தாலே வண்டுகள் வட்டமிடும். வெள்ளை ரோஜா மழையில் நனைந்து காந்தாமாய் அழைத்தால் விளைவு என்னவாகும்\" பொருள்படச் சொன்னேன். ஏற்றுக்கொண்டான்...திரும்பி நடந்தாள். அன்னப்பறவையை நியாகப்படுத்தினாள்...ரோஜா போனது முள்ளை என்னுள் தந்துவிட்டது...அவர்கள் தொடர்பு அறியத்துடித்தேன்...அவனே சொன்னான் எனது வருங்காலம் இவள்.....அவனை விட்டுப் பிரிந்தேன்..அவளைப் பிரிய நினைத்தேன்...\nசெயல்படுத்தினேன்...நெருங்கினாள் விலகினேன்..நெருக்கினாள்....நட்பை நெருங்கினேன்..தட்டுத் தடுமாறி போட்டு உடைத்தேன். கழுத்தை திருகுவான் என எதிர்பார்க்க தோளில் கைபோட்டான். நட்புவென்றதா காதல் வென்றதா இரண்டும் சேர்ந்து என்னை வெற்றியாளனாக்கியது என்பதுதான் நிஜம்....நகரும் மணிமுட்களில் நாட்கள் ஓட கட்டறுத்த காட்டாற்று வெள்ளமானது நமது காதல்...அப்போதுதான் எனக்குத் தெரியாமல் ஒரு நீலாம்பரி ஒருதலையால் உருவானது தெரிய வந்தது...வீட்டில் கிடைத��த அதிக சுதந்திரமும் கள்ளம் கபடமில்லா அன்பும் அளவுகடந்த பணமும் எனது சங்கோசமின்றி பழகும் பழக்கத்துக்கு காரணமானது. அதுவே எனக்கு சங்கடத்தை உண்டுபண்ணியது. அகங்காரமா,பிடிவாதமா, தீவிரபிணைப்பா ஏதோ ஒன்று நீலாம்பரியை கோழை ஆக்கியது....என் நடப்புகள் சாட்சிசொல்ல சட்டமும் பெண்ணுக்காக இரங்கியது. ஏழு ஆண்டுகள் உள்ளே தள்ளியது...\nகண்களைத் திறந்தேன்...கம்பத்தில் தலை சாய்த்திருந்த என் கண்களில் கம்பத்தில் தலையில் இருந்த விளக்கு ஒளிக்கற்றை வீசியது. விலக்கிய பார்வையில் சில வினாடிகள் எதுவுமே தெரியவில்லை. அதிகம் என்றாலே குருடு அங்கே குடிவந்து விடுகின்றது..கடலைக் கேட்டேன் இப்போது சொல்...நான் சூரியனா நிலவா நிலவாக நீ இருந்தால் மீள வருகையில் களித்திருப்பர்...சூரியனாக நீ இருந்தால் மீள வருகையில் விழித்திருப்பர்...எனவே நீ பூமியடா... மறையும் மாயம் செய்வதில்லை..மறைந்த காயம் யாரும் உணர்ந்ததில்லை.... மறையும் மாயம் செய்வதில்லை..மறைந்த காயம் யாரும் உணர்ந்ததில்லை....சொன்ன கடல் மௌனிக்க புதிதாகப் பயணத்தை தொடங்கினேன்....யாருமில்லாத கடல்வெளியில் யாருக்காகவோ வெளிச்சம் பாய்ச்சிக்கொண்டிருந்தது கம்ப விளக்கு.\nஅற்புதமான சொல்லாற்றல் தமிழ் புலமை.\nவர்ணிப்புக்களில் முனைவர் பட்டமே அமர் அண்ணாவிற்கு தரலாம்.\nகடல், பூமி, நிலா, சூரியன் எத்தனை வித்தியாசமான வர்ணிப்புக்கள். ஆழமாக உணர்ந்து படிக்க வேண்டிய அழகிய தீ..\nஅழகிய தீ சுட்டதும் எங்களையும் செல்லமாய்...\nஆனால்.. ஒரு வருத்தம் உங்களின் பதிவுகள் என் தமிழ் புலமைக்கு பெருத்த சவாலாகவே இருக்கின்றன.:frown: உங்களின் பேனாவின் மேல் எனக்கு ஒரே கோவம் அமர் அண்ணா... விளங்கிக் கொள்ள படாத பாடு படவேண்டியுள்ளது.:icon_b:\nஅழகு கதை..பாராட்டுக்கள்... அமர் அண்ணா.:icon_rollout:\nஅப்போதுதான் எனக்குத் தெரியாமல் ஒரு நீலாம்பரி ஒருதலையால் உருவானது தெரிய வந்தது...வீட்டில் கிடைத்த அதிக சுதந்திரமும் கள்ளம் கபடமில்லா அன்பும் அளவுகடந்த பணமும் எனது சொங்கோசமின்றி பழகும் பழக்கத்துக்கு காரணமானது. அதுவே எனத்து சங்கடத்தை உண்டுபண்ணியது. அகங்காரமா,பிடிவாதமா, தீவிரபிணைப்பா ஏதோ ஒன்று நீலாம்பரியை கோழை ஆக்கியது....என் நடப்புகள் சாட்சிசொல்ல சட்டமும் பெண்ணுக்காக இரங்கியது. ஏழு ஆண்டுகள் உள்ளே தள்ளியது...\nஇந்த வரிகளின் பொருள் எனக்கு சரியாக பு��ியவில்லைஅமரன் எதற்காக ஏழு ஆண்டு உள்ளே போக நேர்ந்தது எதற்காக ஏழு ஆண்டு உள்ளே போக நேர்ந்தது நீலம்பரியானாள் என்பதன் பொருள் என்ன\nகவிஞர் எழுதும் கதையும் கவி வாசத்துடன்.சிறைப்பறவையின் கூண்டு திறப்புக்குப் பின்னரான சம்பவங்கள் வெகு அழகாக சொல்லப்பட்டிருக்கிறது.ஒதுங்கியபோது காதல் வந்தது....ஒருதலையாய் காதலித்தவளால் வாழ்க்கை வெந்தது.\nகுற்றம் செய்யாமலேயே தண்டனையடைவது எத்தனை கொடுமைவளரும் ஒரு இசைக்கலைஞன்,வளர்ந்துவிட்ட காதலின் பரிசாக மனதுக்குப்பிடித்த காதலி எல்லாமே கைவிட்டுப் போனாலும்...மீண்டும் ஒரு பயணத்தை துவங்கியிருக்கும் நாயகன் நம்பிக்கையை விதைக்கிறான்.\nஒரே ஒரு சங்கடம்....எளிதில் புரிந்து கொள்ள முடியவில்லை. புரியாமல் எதையாவது பின்னூட்டமிட்டு தவறாகிவிடுமோ என்ற அச்சம்.\nவாழ்த்துக்கள் அமரன். தரம் உயர்ந்து பயணப்படுகிறீர்கள்....இன்னும் அசத்துங்கள்.\nல.ச.ரா கதைகள் வாசிக்கும்ப்போது என் நெற்றி சுருங்கும்..\nஇன்னும் கவனம் குவித்து கருத்தை உள்வாங்க..\nஅதே நிலை -அழகிய தீ வாசித்தபோதும்\nலதாவின் ஐந்திணைகளில் பிரிவு, ஆற்றாமையைச் சொல்ல\nகடல் எத்தனை வலிமையான பின்புலம் என சொல்லியிருப்பார்கள்..\nஅதன் முழு வலிவும் இக்கதையில்..\nஉரிபொருளாம் புன்னையையும் பயன்படுத்திய நேர்த்திக்கு சிறப்பு வாழ்த்துகள்..\nஇசையைக் கெடுத்தது - நீலாம்பரி\nஏழு ஆண்டுகள் - முகாரி\nமீண்டும் சக்கரவாகமாய் எழும்ப நினைக்கும் நாயகன்..\nஎர்த்தி பெர்சன் என ஆங்கிலத்தில் சொல்லப்படும் சொற்றொடர்\nஎனக்குப் பிடிக்கும்.. ( என்னை அப்படி மற்றவர் உணர ஆசை எனக்குள்)\nஅப்படி எண்ணி மீள நடக்கும் அவனுக்காக\nஇளசு அவர்களின் பின்னூட்டம் உண்மை. தங்களின் சொற்றாடல் கூர்ந்து நோக்க சொல்கிறது. சம்பவங்கள் பற்றி விரிவான வர்ணனை இல்லாத போதும்.. மனத்தின் எண்ணங்களாய் பல வர்ணனைகள்..விவரிப்புகள்...\nஎண்ண ஓட்டங்களை அப்படியே பதிவு செய்வது சிரமமான செயல்..தாங்கள் அதனை முயற்சித்துள்ளீர்.. பாராட்டுக்களும் வாழ்த்துக்களும்..\nமழலைகள் கிறுக்குவது அழகாக இருக்கும் ஆனால் புரியாது...அதற்காக கோபம் கொள்கின்றோமா இல்லையே மகிழ்வுறுகின்றொம் அல்லவா\nஉங்கள் ஐயம் தொடர்ந்த பதிவுகளாம் திரிபுற்றிருக்கும் என நினைக்கின்றேன்..\nநான் நீட்டி முழக்கியதை திருக்குறள் போல சுவையாக சொல்லி விட்ட���ர்கள்..\nஉங்கள் பின்னூட்டம் உயரப் பறக்க உத்வேகம் தருகிறது. உங்கள் இலக்கிய ரசனை பிரம்மிப்பைத் தருகின்றது...மிக்க நன்றி அண்ணா....(லதா அக்காவின் ஐந்திணை படித்துக்கொண்டிருக்கின்றேன்.)\nசும்மா கிறுக்கிக்கொண்டும் பின்னூட்டங்களை விசிறிக்கொண்டும் இருந்த என்னை கதை எழுதுங்க என்று கொம்பு சீவி விட்டு விட்டு ஒத்த வரியில் கருத்துக் கூறுவது சரியில்லை...\nகுறிஞ்சிப்பூ பின்னூட்டம். மகிழ்ச்சிப்பெருக்கில் திளைக்கின்றேன்.\nமழலைகள் கிறுக்குவது அழகாக இருக்கும் ஆனால் புரியாது...அதற்காக கோபம் கொள்கின்றோமா இல்லையே மகிழ்வுறுகின்றொம் அல்லவா\nஉண்மையில் தங்களின் தமிழாற்றில் நீந்த புலமையின்றி தத்தளிக்கும் மழலை :icon_rollout: இந்த பூமகள் தான் அமர் அண்ணா.\nஉங்கள் படைப்பு உங்களை தமிழின் மழலையாக அல்ல தமிழின் வேந்தராகக் காட்டுகிறது.\nஉங்களிடம் தன்னடக்கம் கொஞ்சம் அதிகமாகவே இருக்கிறது அண்ணா.\nதொடர்ந்த பதிவுகளை படித்த பொழுது ஐயம் தீர்ந்துவிட்டது அமரன். என்ன இருந்தாலும் நான் மன்றத்திற்கு கற்றுக்குட்டிதானே... தவறாக நினைக்கவில்லையே...\nதொடர்ந்த பதிவுகளை படித்த பொழுது ஐயம் தீர்ந்துவிட்டது அமரன். என்ன இருந்தாலும் நான் மன்றத்திற்கு கற்றுக்குட்டிதானே... தவறாக நினைக்கவில்லையே...\nகற்றுக்குட்டிக்கு கற்றுத்தந்த கேள்வியை தப்பாக நினைபேனா...ஜே.எம்.\nஎனக்கு நீன்ட பதிவுகளை படிக்கும் அளவுக்கு பொறுமை இருக்காது. அதனாலோ என்னவோ நான் அதிகமாக சிறு கதைகள் , தொடர் கதைகள் பக்கம் வருவதில்லை. உங்கள் கையேழுத்தில் இருந்த சுட்டியை பின்பற்றி இங்கு வந்த எனக்கு முதல் வரிகளை வாசித்துவிட்டு மட்டும் செல்லவிடாமல் கட்டி வைத்தது ஒரு உணர்வு...\nஎல்லாம் கலந்து ஒரு இனிய படைப்பு இது...\nஇளசுவின் பின்னூடம் இங்கும் பொறாமைபட செய்கிறது....\nசும்மா கிறுக்கிக்கொண்டும் பின்னூட்டங்களை விசிறிக்கொண்டும் இருந்த என்னை கதை எழுதுங்க என்று கொம்பு சீவி விட்டு விட்டு ஒத்த வரியில் கருத்துக் கூறுவது சரியில்லை...\nஅமரா.. நானும் தான் நினைக்கிறேன்....\nபானையில் இருந்தால் தான் அகப்பையில் வரும்.... தெரியாதா.... இதெல்லாம் ரெக்னிக்கல் டிபெக்ட் :D :D :D... நான் என்னசெய்யமுடியும்... வாசிக்கத்தான் முடியும்.... சன் தொலைக்காட்ச்சியில் TOP 10 இல் இறுதியாக சொல்வது போல் சொன்னேன். :D\nஅழகிய..தீ. அருமையான கவி���ை கலந்த சிறு கதை.அமரன் அவர்களுக்கு என் சிறு பரிசு 200இபணம்.வாழ்த்துக்கள்.\nவார்த்தைகள வர்னனைகள் நடை அனைத்தும் ரசிக்கும் படி இருந்தது. ஏதோ ஒரு சங்கடத்தை சொல்ல வருவது புரிந்தது.\n2 ஆம் முரை படித்தேன்\nபின்னூட்டங்களை படித்தேன். ஆனால் எனக்கு நீங்க என்ன சொல்ல வர்ரீங்கனு சுத்தமா புரியலியே.\nநன்றி பென்ஸண்ணா...உங்கள் பார்வை பட்டது மகிழ்ச்சி தருகின்றது.\nஊட்டமும் ஊக்கமும் கொடுத்தமைக்கு நன்றி சாரா..\nவாத்தியாரே..மிக்க நன்றி..பெரிசாக ஒன்றுமில்லை..சின்னதாக ஒன்று. இளசு அண்ணன் சொன்னதுதான்..\nஎர்த்தி பெர்சன் என ஆங்கிலத்தில் சொல்லப்படும் சொற்றொடர்\nஅப்படி எண்ணி மீள நடக்கும் அவனுக்காக\nஅமரன் தங்களின் தமிழ் புலமைகண்டு மனம் மகிழ்கிறோன்\nஉண்மையில் தமிழ் இலக்கியம் படித்த சுவை எனக்கு\nமுதல் முறை படித்தேன் புரியவில்லை\nகொஞ்சம் நிறுத்தி நிதானமாக படிக்கும்பொழுது மாத்திரமே.. கதை சாதரணவர்களுக்கு புரிகிறது....\nஇது போன்று கதை எழுதுங்கள்...\nகொஞ்சம் எளிமையான நடையிலும் எழுத முயலுங்கள்.. வெற்றி பெறுவீர்கள்...\n இரண்டும் சேர்ந்து என்னை வெற்றியாளனாக்கியது என்பதுதான் நிஜம். எனக்கு பிடித்த வரிகளில் இது ஒன்று...\nஆழப்படித்து கருத்திட்டமைக்கும் மிக்க நன்றி.. மனோஜ்...என்னவன்\nகொஞ்சம் நிறுத்தி நிதானமாக படிக்கும்பொழுது மாத்திரமே.. கதை சாதரணவர்களுக்கு புரிகிறது....\nஇது போன்று கதை எழுதுங்கள்...\nகொஞ்சம் எளிமையான நடையிலும் எழுத முயலுங்கள்.. வெற்றி பெறுவீர்கள்...\n இரண்டுவிதமாகவும் எழுத முயல்கின்றேன்...எழுத எழுத எல்லாம் சாத்தியமாகும் என்பதில் அதீத நம்பிக்கை உள்ளது. உங்கள் கருத்தில் எனக்கு உடன்பாடு உண்டு...கதையைப் புரிவதில் சின்ன கடினத்தன்மை இருக்கு..இதுபோன்ற சந்தர்ப்பங்கள் சுயதேர்வு காலங்கள்.. என் நிலை அறிந்து தாகத்தை அதிகரித்து மேம்பட அப்பபோ இப்படி ஏதாவது செய்யவேண்டி இருக்கு..\nஇந்தக்கதை இலக்கிய தரத்தில் இல்லை என்பது எனது பணிவான கருத்து . அப்படி எழுத விழையும் ஒரு முயற்சி எனலாம். லதா அக்காவின் இலக்கியம் சார்ந்த பதிவுகளைப் படித்து ஏற்பட்ட உந்தலில் எழுதியது... பிரிவைச் சொல்ல சிறந்த பின்புலம் நெய்தல் என இளசுஅண்ணா சொல்லிஇருந்தார். அதன் பின்னர் பல திரைப்பாடல்கள் நினைவுக்கு கொண்டுவந்தேன்.. பல பிரிவுத்துயர்ப்பாடல்கள் வலிமையாக கடலின�� பிண்ணனியில் சொல்லப்பட்டுள்ளது.. .நானும் முயற்சித்தேன்.. இசையை சேர்த்ததுக்கு காரணம் அதில் எனது ஈடுபாடு... பொதுவாக கவிதையாக இருக்கு, சங்கீதம் போல் இருக்கு என்று சொல்வார்கள். இரண்டையும் குழைத்து கொடுக்க நினைத்தேன். எழுதினேன். செம்மைப்படுத்தினேன்.. .அவ்வளவுதான்..\nஎனக்குத் தெரிந்த வார்த்தைகளை ஒருங்கிணைத்து தேர்வு செய்து எழுதிவிட்டு படிக்கும் போது உண்மையில் \"என்னால் இப்படி எழுத முடியுமா\" என்ற ஆச்சரியம் எனக்கும் உதித்தது. நீலாம்பரி.. படையப்பா படத்தில் ஒரு வில்லத்தனமான பாத்திரப் படைப்பு. ஆனால் நீலாம்பரி என்பது பிடிப்பது கடினம். பிடித்து விட்டால் விடுவது கடினம் என்னும் பண்புடைய இராகம் எனப் படித்தநியாபகம்... . நாம் எடுக்கும் எந்த முடிவும் நேர்மறையாக இருக்க வேண்டும் என்பது எனது ஆணித்தரமான ஆசை. ஒரு சம்பவதை வைத்துதப்பான முடிவு எடுக்காது சாதகமான முடிவு எடுத்து உதராணமாக வாழ வேண்டும் என்பது எனது வாழ்வியல் குறிக்கொள்களில் ஒன்று அதன் வெளிப்பாடே கதையின் கரு...அதைச்சொல்ல காதலை ஊடகமாகப் பயன்படுத்திக்கொண்டேன்..\nஅனைவரும் பாராட்டும்போது பயம்கலந்த பொறுப்பு கூடுகிறது.. .தமிழை நம்பி பயணத்தை தொடர்கின்றேன்\nஇதற்கு பின்னூட்டம் எழுதும் அளவிற்கு எனக்குப் புலமை இல்லை நண்பரே\nவார்த்தைகளை ஒவ்வொன்றாக நிதானித்துப் படித்தேன்.... தமிழின் அழகை அப்படியே அள்ளி வெளியே காட்டிவிட்டீர்கள்\nஇதற்கு பின்னூட்டம் எழுதும் அளவிற்கு எனக்குப் புலமை இல்லை நண்பரே\nவார்த்தைகளை ஒவ்வொன்றாக நிதானித்துப் படித்தேன்.... தமிழின் அழகை அப்படியே அள்ளி வெளியே காட்டிவிட்டீர்கள்\nஎன்ன ஒரு அவையடக்கம், என்ன ஒரு அவையடக்கம்...\nஎன்ன ஒரு அவையடக்கம், என்ன ஒரு அவையடக்கம்...\nமிக்க நன்றி மயூ. கதை எழுதுவது மன்ற ஜாம்பவான்களில் ஒருவர் நீங்கள் என்பது எல்லோருக்கும் தெரியும். அப்புறம் அவர்களை தூக்கி வீசி விட்டு அமரன் மட்டும் போதுமே.\nதெள்ளு தமிழில் க(வி) தை நன்றாக வந்துள்ளது.வர்ணனைகள் கதை ஓட்டத்தை தடை செய்தாலும்,வர்ணனைகளைப் பாராட்டாமல் இருக்க முடியவில்லை.பளிச்சென்று தெரியும் நிலவை விட பாதி மேகத்திற்குள் இருக்கும் நிலவு இன்னும் அழகு தான்.மறைபொருட்கள் அதிகம் இருந்தாலும் அவை கதைக்கு மேலும் மெருகூட்டுகின்றன.\nநன்றி யவனிகா. வர்ணனைகள் கதையோட்டத்திற்கு ஆங்காங்கே தடையாக இருப்பது உண்மைதான். கதையை விட வர்ணனைகளுக்கு முக்கியம் கொடுத்தேன். ஆனாலும் அந்த வர்ணனைகளுக்குள் மறை பொருளாக ஏதாவது ஒரு விடயத்தை ஊசிமுனையளவாவது புகுத்த முயன்றுள்ளேன். நீங்களவற்றை புரிந்து கொண்டமை மகிழ்வைத் தருகிறது.\nகதை புரிந்து கொள்ள கடினமானதாக இருந்தாலும் எழுத்தாற்றல் வியக்க வைக்கிறது. இளசு அண்ணாவின் பின்னூட்டதில் புதைந்து கதை மூழ்கி இரண்டாவது தடவை நுழைந்து பார்த்ததில் கவிதையாக ஒரு கதையை புரிந்துகொள்ள முடிந்தது. இது மாதிரி நிறைய நீங்க எழுதவேண்டும் அமரன்..\nநன்றி மன்மதண்ணா.. எழுத முயல்கின்றேன்.\nமேற்கோளிட முடியவில்லை... அத்தனை வரிகளும் அழகுத் தமிழ்ச் சுடர்கள்...\nபெட்டிக்கடை ஒன்று கண்ணில் தட்டுப்பட முதன்முதலாக எனது சம்பாத்தியத்தில் சிகரெட் வாங்கினேன்.\nஇளம்பருவத்திலேயே சிறை சென்றுவிட்டதை சொல்லாமல் சொல்லும் வரிகள். சிறையினுள்ளே, சிகரெட்... திருத்த வேண்டிய இடத்தை திருத்த வேண்டிய நிலை..\nபாவாடையை தூக்கியபடி துள்ளிக்குதிக்கும் தேவதைகளின் குழந்தைகளின் கொலுசுச் சத்தத்தில் அலை ஆடுகிறதா அலையின் ஓசைக்கு இசைந்தாடும் பிஞ்சுப்பாதங்களுக்கு தாளம் தட்டுகிறதா கொலுசு\nபாடலுக்கு இசையா... இசைக்குப் பாடலா...\nமிகவும் ரசித்தேன் அமரன்... அழகுப் பாரத் தமிழ்...\nமுதலில் சிறை சென்ற காரணம் புரியவில்லை... ஆனால், பின்னூட்டங்களும் உங்கள் கருத்தும் கேள்விக்குறியுடன் புரிய வைக்கின்றன.\nநேரடியாக நீங்களும் இதுவரை சொல்லவில்லை...\nநான் விளங்கிக் கொண்டமையை கூறுகின்றேன்...\nகதையின் நாயகனின் காதல் சந்தோஷமாக பயணித்த வேளையில்,\nநாயகனுடன் பழகிய ஓர் பெண்ணின், ஒரு தலைக்காதலின் பழிவாங்கலால் சிறைக்கு அனுப்பப்படுகின்றான் நாயகன்...\nநிலவாக நீ இருந்தால் மீள வருகையில் களித்திருப்பர்...சூரியனாக நீ இருந்தால் மீள வருகையில் விழித்திருப்பர்...எனவே நீ பூமியடா... மறையும் மாயம் செய்வதில்லை..மறைந்த காயம் யாரும் உணர்ந்ததில்லை....\nமூன்றும் சந்தித்த கிரகணம் அருமையான தருணம் கதையில்...\nமேலுள்ள இரு மேற்கோள்களிலும் உள்ள வார்த்தைகள் சரியானவையா... அல்லது சரியாக வேண்டுமா...\nஅழுத்தமான கதைக்கு அன்புப் பரிசாக 500 iCash.\nஅக்னி உங்கள் ஊகம் சரியே..அவள் என்னை ஊடகமாகப் பயன்படுத்திப் பழிவாங்கினாள் என்று சொல்லலாம். நானே என் தலையில் மண்ணை அள்ளிப்போட்டுக்கொண்டேன் என்றும் கூறலாம். மேற்கோளிட்ட இரண்டில் முதலாவது எழுத்துப்பிழை. களைந்துவிட்டேன். நன்றி.\nஎளிதில் புரிந்துகொள்ளுதல்..... கதைக்கு மிக அவசியம்.\nகதையில் வார்த்தை அடக்கம் தேவையில்லை. நீட்டி விவரித்து எப்படிவேண்டுமானாலும் சுதந்திரமாக எழுதிக் கொள்ளலாம்...\nமெல்ல நிறுத்தி நிதானித்து படித்து வந்த போதிலும் சிறு சந்தேகம், ஏன் அவன் ஜெயிலுக்குச் செல்லவேண்டும் என்ன காரணம்\nகதையின் பின்புலத்தை விவரித்த அளவுக்கு கதையின் போக்கை விவரிக்காதது குறையே... ஒரு கதைக்கு அவசியமான இடங்கள் அவை என்பது என் கருத்து....\nவார்த்தைகள் ஒவ்வொன்றும் கவிதையாக... அடுக்கி வைக்கப்படா கவிதை போல அமைந்திருக்கிறது அழகிய தீ... ஆனால் எனது கருத்து.... அடுத்தடுத்து நீங்கள் எழுதும் கதைக்குள் பின்புல விவரிப்பைக் காட்டிலும் கருத்தில் சிரத்தை எடுக்கவேண்டுமென்பதே...\nவர்ணனைகள் அபாரம்.... தொடர்க பல.....\n கதையில் நீட்டிச் சொல்லலாம். அதுதான் நல்லது. அப்படிச்சொல்லாத பட்சத்தில் புரிதல் கடினமாகின்றது. அடுத்த அடுத்த கதைகளில் (எழுதினால்) திருந்த முயல்கின்றேன். மிக்க நன்றி.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987836295.98/wet/CC-MAIN-20191023201520-20191023225020-00487.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ulaks.in/2009/12/blog-post_13.html", "date_download": "2019-10-23T20:41:26Z", "digest": "sha1:UP55IXLXJLFUMSEHWREKCA7JRVGPPBQF", "length": 27896, "nlines": 289, "source_domain": "www.ulaks.in", "title": "என். உலகநாதன்: இந்த நொடியை வெறுக்கிறேன்?", "raw_content": "\nஇந்த நொடியை வெறுக்கிறேன். இந்த கணத்தை வெறுக்கிறேன். இனிமேல் இது போன்ற நொடிகள் வரக்கூடாது என இறைவனை யாசிக்கிறேன். இது என் வாழ்க்கையில் ஆறாவது முறை. மலேசியா வந்த பிறகு இது மூன்றாவது முறை. இந்த கணத்தில் என் மனதில் தோன்றும் உணர்ச்சிகளை இங்கே பதிவிட முயல்கிறேன்.\nஅவர் என்னுடைய பெரிய மாமனார். அதாவது என் மாமியாரின் அக்கா கணவர். என் வாழ்க்கையில் மிக முக்கியமானவர். நான் அடைந்துகொண்டிருக்கும் அனைத்து சந்தோசங்களுக்கும் ஒரு வகையில் காரணமானவர். என் உயிரைவிட நான் அதிகமாக நேசிக்கும் என் மனைவி கிடைத்ததற்கு காரணமானவர். எல்லோவற்றிலுமே நான் கொஞ்சம் அதிகப் படியானவன். எல்லோருக்கும் 'அந்த' உணர்ச்சிகள் 16 வயதுக்கு மேல் வரும் என்பார்கள். நான் அதிலும் விதிவிலக்கானவன். 13 வயதிலிருந்தே அந்த உணர்ச்சிக்கு ஆளானவன். வீட்டில் முதல் மூவரும் பெண்கள். அனைவருக்கும் கல்யாணமாகி எ��் லைன் கிளியர் ஆனபோது கல்யாண மார்க்கெட்டை இழந்தவன். இனி நமக்கு கல்யாணமே அவ்வளவுதான் என நினைத்து உணர்ச்சிகளுக்கு விடுதலை கொடுத்து ஆன்மீகத்தில் ஈடுபடலாம் என நினைக்கையில், என் மனைவியின் ஜாதகத்தை என் வீட்டிற்கு கொடுத்தவர். அதன் பிறகு ஒரு சில காரணங்களால் நான் தயங்கியபோது, என் அப்பாவிடம் பேசி என் கல்யாணம் நடக்க காரணமாயிருந்தவர். தன் பெண்ணுக்கு பார்த்த மாப்பிள்ளையை விட தன் சகலையின் பெண்ணிற்கு நல்ல இடத்தை அமைத்துக் கொடுத்தவர்.\nஒவ்வொரு முறை ஊருக்கு செல்லும்போதும் அவர் வீட்டிற்கு சென்று ஒரு அரை நாள் அவருடன் செலவழித்து அவருடன் லஞ்ச் சாப்பிட்டு விட்டு வருவது வழக்கம். கடந்த தீபாவளிக்கு செல்லும்போது குறைந்த நாட்களே லீவ் இருந்ததால் அவர் வீட்டிற்கு செல்லாமல் வந்துவிட்டேன். அதற்கு இப்போது வருந்துகிறேன். நான் முன்பே ஒரு முறை எழுதியிருக்கிறேன் என நினைக்கிறேன்.\nகாஞ்சி பெரியவர் உயிருடன் இருக்கையில் நண்பர்கள் அனைவரும் ஒரு ஞாயிறு காலை அவரைப் பார்க்க முடிவு செய்து என்னையும் அழைத்தார்கள். அப்போது நான் ராணிப்பேட்டையில் இருந்தேன். வழக்கம்போல் ஏற்பட்ட அதே சோம்பேறித்தனம். அதுவுமில்லாமல், அருகே உள்ள காஞ்சிபுரத்தில் தானே இருக்கிறார், எப்போது வேண்டுமானாலும் பார்த்துக்கொள்ளலாம் என நினைத்து, நண்பர்களிடம், \" நான் அடுத்த ஞாயிறு வருகிறேன். நீங்கள் போங்கள்\" என அனுப்பிவிட்டேன். தெய்வத்தை பார்க்க வேண்டுமானால் நாம் தான் போய் பார்க்க வேண்டும். அதுவும் தெய்வம் தரிசனம் கொடுக்கும்போதே பார்க்க வேண்டும். கோயில் கதவுகளை மூடிய பின் தரிசனத்திற்காக ஏங்குவதில் என்ன பயன் நமக்காக தெய்வம் காத்திருக்குமா என்ன நமக்காக தெய்வம் காத்திருக்குமா என்ன. அடுத்த ஞாயிறு வருவதற்குள் பெரியவர் இறைவனடி சேர்ந்து விட்டார். அன்று நான் அடைந்த வேதனைக்கு அளவே இல்லை. நாம் எங்காவது நல்ல காரியத்திற்கு போக வேண்டும் என நினைத்தாலோ அல்லது யாராவது வற்புறுத்திக் கூப்பிட்டாலோ தட்டிக்கழிக்காமல் உடனே செல்ல வேண்டும் என உணர்ந்த நாள் அது.\nபெரிய மாமனாருக்கு கடுமையான பல்வலி ஏற்பட அதனால் அவர் டாக்டரிடம் சென்று பல்லைப் பிடுங்கி உள்ளார். சரியாக இரண்டு தினங்களில் வீட்டில் மயக்கம் போட்டு விழுந்துள்ளார். பிறகு ஆஸ்பத்திரியில் சேர்த்து, ஆங���கே அவருக்கு வலிப்பு வர, 10 நாட்களுக்கு பிறகு குணமாகி வீட்டிற்கு வந்துள்ளார். ஸ்கேன் செய்து பார்த்ததில் மூளையில் எந்த பாதிப்பு இல்லையென்றும், பல் பிடுங்குகையில் ஏதோ ஒரு நரம்பில் கோளாறு ஏற்பட்டதால் அப்படி ஆனதாகவும் டாக்டர்கள் கூறி அனுப்பி விட்டனர்.\nநேற்று முன் தினம் கடுமையான விக்கல் ஏற்பட மீண்டும் ஆஸ்பத்திரியில் சேர்த்துள்ளார்கள். விக்கல் நிற்காமல், கோமா ஸ்டேஜ் போய் (இன்று)சரியாக மூன்று மணி நேரத்திற்கு முன் இறைவனடி சேர்ந்து விட்டதாக போன் வந்தது. வீட்டில் செய்தி கேட்டவுடன் ஒரே அழுகை. நான் மிகவும் ஸ்திரமானவன் ஆனாலும் இது போன்ற விசயங்களில் கோழையே. ஏற்கனவே தங்கை மரணத்திற்கும் இப்படியே அலறி அடித்துப் போனேன். அப்பா மரணத்திற்கும். சித்தி மரணம் சனிக்கிழமை ஏற்பட்டதால் செல்ல முடியவில்லை. இப்போது பெரிய மாமனார். என் குடும்பத்தில் பல மரணங்களை நான் சந்தித்து இருந்தாலும், ஒவ்வொரு மரணமும் ஒவ்வொரு பாடத்தையும், ஒவ்வொரு விதமான அனுபவங்களையும் எனக்கு கற்றுத்தருகிறது. மரணத்தைப் பற்றிய பயமே இல்லாமல் போய் விட்டது.\nஉடனடியாக செல்ல முடியாத நிலை. மாமனார் வீட்டில் கேட்டால் 4 நாட்களுக்கு மேல் கோமாவில் இருந்ததால் இன்று இரவே அடக்கம் செய்யப் போவதாக கூறுகிறார்கள். வெளி நாடுகளில் வேலைப் பார்ப்பதால் அனுபவிக்கும் கொடுமைகளில் இதுவும் ஒன்று. அவசரத்திற்கு உடனே செல்ல இயலாது.எனக்கு வரும் வேதனையில் என்ன செய்வது என்று தெரியவில்லை.\nமுன்பெல்லாம் இந்த மாதிரி சூழ்நிலையில் அமைதியாக ஒரு இடத்தில் தியானம் என்ற பெயரில் உட்கார்ந்து இருப்பேன். இப்போது அப்படியில்லை. நீங்கள் எல்லாம் இருக்கின்றீர்கள் என்கிற தைரியத்தில் என் மனபாரத்தை உங்களிடம் இறக்கி வைக்கிறேன்.\nஅவர் ஏகப்பட்ட நபர்களுக்கு திருமணம் செய்து வைத்துள்ளார். அவர் மகனுக்கு நிச்சயம் பண்ணி, கல்யாணம் தை மாதத்தில் என முடிவாகி இருந்தது. பிறகு அவரின் நிலை அறிந்து இன்று ஆஸ்பத்திரியிலேயே திருமணம் செய்ய முடிவாகி இருந்த நிலையில் அவருடைய மரணம். என்ன சொல்லி அவரின் மகனைத் தேற்றுவது ஆண்டவா, ஏன் இப்படி நல்லவர்களை சோதிக்கிறாய்\nஅவரின் ஆன்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்.\nஅதனால் இந்த நொடியை வெறுக்கிறேன். இனிமேல் இது போன்ற நொடிகள் எனக்கு வரக்கூட��து என இறைவனை யாசிக்கிறேன்.\nLabels: அனுபவம், கட்டுரை, செய்திகள்\n//வெளி நாடுகளில் வேலைப் பார்ப்பதால் அனுபவிக்கும் கொடுமைகளில் இதுவும் ஒன்று. அவசரத்திற்கு உடனே செல்ல இயலாது//\nஎன்ன‌ ப‌ண்ற‌து சார் ப‌ண‌த்துக்காக எல்லாத்தையும் இழ‌க்கிறோம்\nஅவரின் ஆன்மா சாந்தியடைய க‌ட‌வுளை வேண்டுகிறேன்\nஅவரின் ஆன்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்.\nநான் நேரில் சொன்னது போல உங்களை ஆறுதல் படுத்திக் கொள்ளுங்கள் .\nஆன்மாவின் பயணம் தொடர்கிறது. தங்கள் நினைவுகள் அதன் பயணத்தை தடை செய்யாதிருக்க உணர்ச்சிகளை கட்ட்ப்படுத்திக்கொள்ளுங்கள்\nஇது போன்ற தருணங்களில் ஆறுதல் கூறுவது என்பதே இயலாத காரியம்,. இது போன்றதொரு நிகழ்வில் இருந்து இப்போதுதான் மீண்டு வருகிறேன்., மனதை திடப் படுத்தி கொள்ளுங்கள். ஒரு நல்ல பாடத்தை புகட்டி உள்ளீர்கள். காலம் தாழ்த்தாமல் செய்ய வேண்டும் எந்த செயலையும். உண்மையாக சொல்கிறேன், நானும் இது போன்றதொரு நிகழ்வில் அலட்சியம் காட்டி விட்டேன்:-(\n//அதனால் இந்த நொடியை வெறுக்கிறேன். இனிமேல் இது போன்ற நொடிகள் எனக்கு வரக்கூடாது என இறைவனை யாசிக்கிறேன்.//\nஇனிமேல் இது போன்ற நொடிகள் உங்களுக்கு வரக்கூடாது என இறைவனை பிரார்த்திக்கிறேன்.\nஆழ்ந்த வருத்தங்கள் அன்பரே ..\nமறப்பதற்கு நாட்கள் ஆகும் ஆனால் மறந்துதான் ஆகவேண்டும், அல்லது அதுவே மறைந்துவிடும்.\n//அவரின் ஆன்மா சாந்தியடைய க‌ட‌வுளை வேண்டுகிறேன்//\n//அவரின் ஆன்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்.//\nநன்றி நண்பர் ச்சின்னப் பையன். இதுதான் உங்களின் முதல் வரவு என்று நினைக்கிறேன்.\n//நான் நேரில் சொன்னது போல உங்களை ஆறுதல் படுத்திக் கொள்ளுங்கள்//\nநன்றி நண்பர் ஸ்டார் ராஜன்.\n//இது போன்ற தருணங்களில் ஆறுதல் கூறுவது என்பதே இயலாத காரியம்,. இது போன்றதொரு நிகழ்வில் இருந்து இப்போதுதான் மீண்டு வருகிறேன்., மனதை திடப் படுத்தி கொள்ளுங்கள். ஒரு நல்ல பாடத்தை புகட்டி உள்ளீர்கள். காலம் தாழ்த்தாமல் செய்ய வேண்டும் எந்த செயலையும். உண்மையாக சொல்கிறேன், நானும் இது போன்றதொரு நிகழ்வில் அலட்சியம் காட்டி விட்டேன்:-(//\nதங்கள் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி காவேரிகரையோன்.\n//ஆன்மாவின் பயணம் தொடர்கிறது. தங்கள் நினைவுகள் அதன் பயணத்தை தடை செய்யாதிருக்க உணர்ச்சிகளை கட்���்ப்படுத்திக்கொள்ளுங்கள்//\nதங்கள் ஆறுதல் வார்த்தைகளுக்கு நன்றி சித்தூர் முருகேசன்.\n//இனிமேல் இது போன்ற நொடிகள் உங்களுக்கு வரக்கூடாது என இறைவனை பிரார்த்திக்கிறேன்.//\nதங்கள் ஆறுதல் வார்த்தைகளுக்கு நன்றி மகா.\n//மறப்பதற்கு நாட்கள் ஆகும் ஆனால் மறந்துதான் ஆகவேண்டும், அல்லது அதுவே மறைந்துவிடும்.//\nYour story titled 'இந்த நொடியை வெறுக்கிறேன்\nதமிழிஷ் வாசகர்களுக்கு என் இதயம் கனிந்த நன்றி.\nபுரிகிறது....அவரின் ஆன்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்.\nரொம்ப நன்றி அருணாச்சலம் சார்.\n//புரிகிறது....அவரின் ஆன்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்.//\nரொம்ப நன்றி அருணா மேடம்.\n/வெளி நாடுகளில் வேலைப் பார்ப்பதால் அனுபவிக்கும் கொடுமைகளில் இதுவும் ஒன்று. அவசரத்திற்கு உடனே செல்ல இயலாது//\nஇந்த கொடுமையை நாலு வருடம் அனுபவித்தவன்.\nஆறுதல் கொள்ளுங்கள். இதுவும் கடந்து போகட்டும்.\n\" - சிறுகதை - பாகம் 2\nஎன் வலது கண் துடித்தது\nசனியன் புடிச்சா மாதிரி இருக்கு\nஒரு வகையான சந்தோச உணர்ச்சி\nமறக்க முடியாத அந்த நாள்\nஎன் மேலே எனக்கு கோபம்\nமீசை என்பது ஆண்மையின் வெளிப்பாடா\nகாற்றில் எந்தன் கீதம் (1)\nதமிழ்மணம் நட்சத்திர பதிவு (8)\nதிரட்டி நட்சத்திர பதிவு (7)\nதுறை சார்ந்த பதிவுகள் (1)\nபுத்தக விமர்சனம். கட்டுரை (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987836295.98/wet/CC-MAIN-20191023201520-20191023225020-00487.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://books.dinamalar.com/details.asp?id=25121", "date_download": "2019-10-23T20:50:59Z", "digest": "sha1:43OPRGRDN5TT2J3V5JILLE4KFRT5CVW7", "length": 14215, "nlines": 242, "source_domain": "books.dinamalar.com", "title": "Tamil Book Information, Book Publisher, ISBN, Book Price & Cover Picture Details - BHARATHIDASANUM GLAD MEKKEYUM Book Information, Book Publisher, ISBN, Price & Cover Picture Details Dinamalar Tamil Books", "raw_content": "\nஅற்புதங்கள் தரும் ஆலயங்கள் – 5 பாகங்கள்\nசிறுவாபுரி முருகன் அருள் மலர்\nநாலாயிர திவ்ய பிரபந்தம் மூலமும் உரையும் – 12 தொகுதிகள்\nநெமிலி ஸ்ரீ பாலா குருபீடம்\nஅத்திமலைத் தேவன் – பாகம் 02\nஅத்திமலைத் தேவன் – பாகம் 01\nதி டிவைன் சைவ நாயன்மார்ஸ்\nஸ்ரீ காஞ்சி காமகோடி பீடம்\nசோவியத் இலக்கியம் பற்றி ஜீவா\nமண் மணம் வீசும் மக்களின் விடுகதைகள்\nநற்றிணை மூலமும் உரையும் – வார்ப்புரை (4)\nநற்றிணை மூலமும் உரையும் – வார்ப்புரை (3)\nநற்றிணை மூலமும் உரையும் – வார்ப்புரை (2)\nநற்றிணை மூலமும் உரையும் – வார்ப்புரை (1)\nவானொலி தமிழ் நாடக இலக்கியம்\nபழந்தமிழ்ப் புலவர்களின் அறிவியல் அறிவாற்றல்\nஇந்திய இலக்��ியச் சிற்பிகள் – ராஜம் கிருஷ்ணன்\nகுறள் காட்டும் விலங்கு பறவைகள்\nதமிழ் அற இலக்கியங்களும், பவுத்த சமண அறங்களும்\nபழந்தமிழ் இலக்கியங்களில் அறிவியல் சிந்தனைகள்\nஈழ இலக்கியம் ஒரு விமர்சனப் பார்வை\nசூரியோதயம் முதல் உதயசூரியன் வரை\nபடத் தொகுப்பு: கலையும் அழகியலும்\nவாழ்வின் அர்த்தங்கள் வளமான வாழ்க்கை\nஎங்கும் எதிலும் எப்போதும் முதல் இடம் பெறுங்கள்\nஉனக்கும் ஓர் இடம் உண்டு\nமதுவை மறந்து நல்வாழ்வு வாழ்வோம்\nஅது ஒரு கனாக் காலம்\nவெற்றி தரும் மேலாண்மை பண்புகள்\nவிவேக சிந்தாமணியில் கருத்தும் கதைப்பாடல்களும்\nகுண்டலினி சொல்லப்படாத ஒரு கதை\nஉயர்ந்தவர்கள் – ஊனத்துடன் வாழ்க்கையில் வெற்றி கண்டவர்களின் பிரமிப்பூட்டும் கதைகள்\nஒரு துணை வேந்தரின் கதை\nஒரு வெளிநாட்டுத் தாயின் வாழ்க்கை\nசத்திய வெள்ளம் (சமூக நாவல்)\nசொல்லித் தருவது இல்லை (ஜாதகம் சொன்னபடி நடந்த சிறுகதைகள்)\nஎங்கள் தாத்தா அறவாணர் அறமொழிகள்\nசங்கத் தமிழ் ஔவை துரைசாமிப் பிள்ளை கட்டுரைக் களஞ்சியம் – 1\nதண்ணீர் வளமும் கண்ணீர்த் துளியும்\nதிரைகடல் ஓடியும் திரவியம் தேடும்மும்பை தமிழர்கள்\nஏர்வாடியாரின் மனத்தில் பதிந்த மாண்புறு மனிதர்கள்\nபோலீஸ் – ஒரு நிருபரின் வாக்குமூலம்\nகாலத்தை வென்ற காவிய மகளிர்\nவிதுர நீதியும் வள்ளுவ நீதியும்\nமுகப்பு » கதைகள் » மாய மனிதன்\nஆசிரியர் : கவிஞர் புவியரசு\nவெளியீடு: சப்னா புக் ஹவுஸ்\nஐரோப்பிய எழுத்துலகில் பரவலாகப் பேசப்பட்ட, ‘இன்விசிபிள் மேன்’ என்ற நாவலின் தமிழாக்கம் இது. புவியரசு அருமையாக மொழிபெயர்த்து இருக்கிறார். எச்.ஜி.வெல்சின் கற்பனை நுால்கள் அறிவியல் அடிப்படை கொண்டவை.\nநிலவுக்கான பயணம், வேற்றுலக வாசிகள் நம் பூமி மீது போர் தொடுத்தல், கால இயந்திரத்தின் மூலம் இறந்த காலத்திற்கும் செல்லுதல், மற்றவர் காணாமல் உலகத்தில் உலவுதல் என்றெல்லாம் கற்பனை செய்து பார்த்தவர் வெல்ஸ்.\nகிரிபின் என்பவன் உடலை மறைத்து, உலவும் வித்தையைக் கற்கிறான். வன்முறையில் ஈடுபட்டதால் கொல்லப்படுகிறான். அற்புத நவீனம்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nதினமலர் இணைய தளத்தைப் பார்க்க\nசில நேரங்களில் சில அனுபவங்கள் (பாகம் 2)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987836295.98/wet/CC-MAIN-20191023201520-20191023225020-00487.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.bbc.com/tamil/global-46711053", "date_download": "2019-10-23T22:13:06Z", "digest": "sha1:HB6XREAQICG7KWO6BQ5DULOSGUMWTBK5", "length": 10606, "nlines": 123, "source_domain": "www.bbc.com", "title": "எகிப்து பிரமிட் வளாக வெடிகுண்டு தாக்குதல் : போலீசாரின் பதில் தாக்குதலில் 40 தீவிரவாதிகள் பலி - BBC News தமிழ்", "raw_content": "\nஎகிப்து பிரமிட் வளாக வெடிகுண்டு தாக்குதல் : போலீசாரின் பதில் தாக்குதலில் 40 தீவிரவாதிகள் பலி\nஇந்த வெளியார் இணைப்புகள் தனிப்பக்கங்களாகத் திறக்கும்\nஇந்த வெளியார் இணைப்புகள் தனிப்பக்கங்களாகத் திறக்கும்\nபடத்தின் காப்புரிமை Getty Images\nஎகிப்தில் டஜன்கணக்கான தீவிரவாதிகள் அவர்களின் பதுங்கிடங்களில் நடத்தப்பட்ட பாதுகாப்பு சோதனைகளில் போலீசாரால் கொல்லப்பட்டதாக அந்நாட்டின் உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.\nசனிக்கிழமை காலையில் கிஸா மற்றும் வடக்கு சினாய் பகுதிகளில் நடத்தப்பட்ட பாதுகாப்பு சோதனைகளில் 40 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாக உள்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையொன்று தெரிவித்துள்ளது.\nகொல்லப்பட்ட பயங்கரவாதிகள் சுற்றுலா தலங்கள், தேவாலயங்கள் மற்றும் ராணுவ அலுவலகங்கள், அதிகாரிகள் மீது தாக்குதல் நடத்த திட்டமிட்டதாக கூறப்படுகிறது.\nவெள்ளிக்கிழமையன்று கிஸா பிரமிட் வளாக பகுதியில் ஒரு சுற்றுலா பேருந்து மீது நடத்தப்பட்ட வெடிகுண்டு தாக்குதலை தொடர்ந்து மேற்கூறிய பாதுகாப்பு சோதனைகள் நடத்தப்பட்டன.\nஇதுவரை கிஸா பிரமிட் வளாக வெடிகுண்டு தாக்குதலுக்கு எந்த தீவிரவாத குழுவும் பொறுப்பேற்கவில்லை இந்த தாக்குதலில் வியட்நாமை சேர்ந்த மூன்று சுற்றுலா பயணிகள் கொல்லப்பட்டனர்.\nஇதன் காரணமாக கிஸாவில் அதிகாலையில் நடத்தப்பட்ட இரு சோதனைகளில் 30 தீவிரவாதிகள் கொல்லப்பட்டதாக தெரிவித்த உள்துறை அமைச்சகம், மேலும் 10 பேர் வடக்கு சினாய் மாகாணத்தில் போலீசாருடன் நடந்த மோதலில் இறந்ததாக கூறினர்.\nஎகிப்தின் பொருளாதாரத்தை பாதிக்கும் தீவிரவாதம்\nஎகிப்தின் பொருளாதாரத்தில் சுற்றுலாத்துறை பெரும்பங்கு வகித்து வருகிறது.\n2010-ஆம் ஆண்டில், அந்நாட்டிற்கு மிக அதிகமாக 14 மில்லியன் சுற்றுலாவாசிகள் வருகை புரிந்தனர். ஆனால், அதன்பிறகு அரபு உலகில் தொடர்ச்சியாக நடைபெற்ற பல அரசு கவிழ்ப்புகள், தீவிரவாத தாக்குதல்கள் மற்றும் ஆயுதம் தாங்கிய போராட்டங்களை தொடர்ந்து எகிப்தில் சுற்றுலாத்துறை நலிவடைய தொடங்கியது.\n2015-ஆம் ஆண்டில் எகிப்து நகரம் ஒன்றை விட்டு கிளம்பிய ரஷ்ய பயணிகள் ஜெட் விமானம் ஒன்றின் மீது தீவிரவாதிகளால் தாக்குதல் நடத்தப்பட்டு 224 பேர் இறந்தனர்\nஇதற்கு அடுத்த ஆண்டு 5 மில்லியன் சுற்றுலாவாசிகள் மட்டுமே அந்நாட்டுக்கு வந்தனர்.\nயார் இந்த கோர்த்தன் ஜடாஃபியா\nடிம் பெய்னை கலாய்த்த ரிஷப் பந்த்- விக்கெட் கீப்பர்களுக்குள் நடந்த நீயா-நானா\n‘கீழ் வெண்மணி, இம்மானுவேல் சேகரன் குறித்து படமெடுக்க விரும்புகிறேன்‘: பா.ரஞ்சித்\nஇந்தியாவிலேயே குஜராத்தில்தான் முஸ்லிம்கள் சிறப்பாக வாழ்கிறார்களா\nசமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:\nஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்\nடிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்\nஇன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்\nயு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்\nஇந்த செய்தியைப் பகிர்க பகிர்வது பற்றி\nபிபிசி இணைய தளத்தில் செல்ல\nCopyright © 2019 பிபிசி. வெளீயார் இணைய தளங்களில் காணப்படும் விஷயங்களுக்கு பிபிசி பொறுப்பாகாது. வெளியார் இணைய தளங்களை இணைப்பது, மற்றும் தொடர்புகள் குறித்த எமது அணுகுமுறை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987836295.98/wet/CC-MAIN-20191023201520-20191023225020-00487.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/tag/%E0%AE%93%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B2%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-10-23T21:07:21Z", "digest": "sha1:WDGXMND6PZYUVU4OJ45AHHKTFCALCK5L", "length": 10558, "nlines": 88, "source_domain": "www.jeyamohan.in", "title": "ஓநாய்குலச்சின்னம்", "raw_content": "\nஎழுத்தாளரும், மொழிபெயர்ப்பாளரும், நூல்தொகுப்பாளரும்,கலை, இலக்கிய விமர்சகருமான சி.மோகனுக்கு இவ்வாண்டுக்கால விளக்கு விருது அளிக்கப்படுகிறது. சி.மோகன் அதிக முனைப்பின்றிச் செயல்படும் இயல்பு கொண்டவர். ஆகவே குறைவாகவே எழுதியிருக்கிறார். ஆனால் தமிழிலக்கியப்பரப்பில் முக்கியமான பங்களிப்பை தன் விமர்சனக்கருத்துக்கள் வழியாகவும், பதிப்புகள் மூலமாகவும் நிகழ்த்தியவர். குறிப்பிடும்படியான சிறுகதைகளையும் ‘விந்தைக் கலைஞனின் உருவச் சித்திரம்’ என்னும் சிறியநாவலையும் எழுதியிருக்கிறார். இவரது மொழியாக்கத்தில் வந்த ‘ஓநாய்குலச்சின்னம்’ தமிழ் மொழியாக்கங்களில் ஓர் அலையை உருவாக்கியபடைப்பு சி.மோகனுக்கு வாழ்த்துக்கள்.\nTags: ‘விந்தைக் கலைஞனின் உருவச் சித்திரம்’, ஓநாய்குலச்சின்னம், சி.மோகன், விளக்கு விருது\nசுட்டிகள், நாவல், மொழிபெயர்ப்பு, விமரிசகனின் பரிந்துரை\nஇந்நாவல் வேட்டை சமூகத்தை விதந்தோதவில்லை, சமகாலத்தில் குடித்தே அழியும் அவர்களின் மடமையும் நாவல் சேர்த்தே சொல்கிறது. இருப்பினும் ஒரு வேட்டை சமூக குடும்பமொன்றினில் சிலகாலம் வசித்து, பில்ஜிக்கு ஆறுதல் சொல்ல வகை இல்லாமல், பிரியும் கையறு நிலையை ஒவ்வொரு வாசகனுக்கும் கடத்தியதில் இந்நாவல் என்றென்றைக்கும் முக்கியமான ஒரு நாவலாக மாறுகிறது. ஓநாய்குலச்சின்னம் பற்றி கடலூர் சீனு\nTags: ஓநாய்குலச்சின்னம், கடலூர் சீனு, சுட்டிகள், நாவல், மொழிபெயர்ப்பு, விமரிசகனின் பரிந்து\n'வெண்முரசு' - நூல் ஏழு - 'இந்திரநீலம்’ - 10\n‘வெண்முரசு’ – நூல் இரண்டு – ‘மழைப்பாடல்’ – 82\nகாட்சியூடகமும் வாசிப்பும் - ஓர் உரையாடல்\nஇந்தியப் பயணம் 9 – நல்கொண்டா\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-40\nயுவன் சந்திரசேகர், மதுரை, ஒருநாள்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-39\nசெட்டி நாட்டு மருமகள் மான்மியம்\nதிண்டுக்கல், காந்தியின் இன்றைய முகம்\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987836295.98/wet/CC-MAIN-20191023201520-20191023225020-00487.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/health/naturalbeauty/2019/09/26092756/1263397/Beauty-Tips-For-Back.vpf", "date_download": "2019-10-23T21:48:38Z", "digest": "sha1:QD4YI266FZK277YCYDY2BCVJPIVZAN35", "length": 7741, "nlines": 85, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: Beauty Tips For Back", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nமுதுகில் இருக்கும் கருமையை போக்கும் சூப்பர் டிப்ஸ்\nபதிவு: செப்டம்பர் 26, 2019 09:27\nகை, கால்களின் அழகை பராமரிக்கும் நாம் முதுகை கணக்கிலேயே எடுத்துக்கொள்வதில்லை. சில இயற்கை வழிமுறைகளை பயன்படுத்தி முதுகின் கருமையை போக்கலாம்.\nமுதுகில் இருக்கும் கருமையை போக்கும் சூப்பர் டிப்ஸ்\nசில பெண்களுக்கு பொதுவாக முகம் வெள்ளையாக காணப்படும். ஆனால் முதுகு கருப்பாக காணப்படும். இதற்கு காரணம் கை, கால்களின் அழகை பராமரிக்கும் நாம் முதுகை கணக்கிலேயே எடுத்துக்கொள்வதில்லை. அந்தவகையில் இதற்கு பல இயற்கை வழிமுறைகள் உள்ளன. அவற்றில் சிலவற்றை பார்ப்போம்.\n* தேன் மற்றும் எலுமிச்சை இரண்டையும் நன்றாக கலந்து உங்களது முதுகுப்பகுதி முழுவதும் பூசுங்கள். இதனை அரைமணி நேரம் விட்டுவிட்டு பின்னர் சோப்பு போடாமல் குளித்து விடுங்கள். இதனை இரவு நேரத்தில் செய்ய வேண்டும். ஏனெனில் இதனை செய்த பிறகு நீங்கள் வெயிலில் போக கூடாது.\n* தேன், கடலை மாவு, மஞ்சள் தூள் ஆகிய மூன்றையும் ஒன்றாக கலந்து முகம் மற்றும் உடலுக்கு பேக் போட்டுக்கொள்ளுங்கள். இதனை 20 நிமிடங்கள் கழித்து கழுவி விடுங்கள். இது உடலில் இருக்கும் கருமையை நீக்கி பொலிவை தரக்கூடியது.\n* விட்டமின் இ கேப்சூல், கடல் உப்பு, தேன் ஆகியவை சேர்ந்த கலவையை எடுத்து உடலுக்கு நன்றாக தேய்த்து குளிக்கவும். இவ்வாறு செய்வதால் மேனி இழந்த பொலிவை திரும்ப பெற்று, கூடுதல் நிறம் பெறும். விட்டமின் இ கேப்சூல் மருந்துக்கடைகளில் கிடைக்கும்.\n* தக்காளி மற்றும் எலுமிச்சை சாறு நன்றாக தேய்த்து, 20 நிமிடங்கள் கழித்து கழுவி விட வேண்டும். இதனை அடிக்கடி செய்தால் மிகச்சிறந்த பலன் கிடைப்பது உறுதி.\n* ஆரஞ்சு தோலை காய வைத்து பவுடர் ஆக்கி கொள்ளலாம். அல்லது கடைகளில் கிடைக்கும் ஆரஞ்ச் பவுடரையும் பயன்படுத்தலாம். இந்த பவ���டரை ரோஸ் வாட்டர் உடன் கலந்து அப்ளை செய்து சிறிது நேரம் அப்படியே விட்டு வாஷ் செய்தால் கருமை நீங்கும்.\nSkin Problem | சரும பிரச்சனை\nமேலும் இயற்கை அழகு செய்திகள்\nஎலும்பு, கண் ஆரோக்கியத்திற்கு உகந்த ஜூஸ்\nகூந்தல் ஆரோக்கியத்தில் சீயக்காயின் பங்கு\nசரும வறட்சியை போக்கும் நெய்\nஎண்ணெய் சருமத்திற்கு தீர்வு தரும் உருளைக்கிழங்கு\nபெண்களின் அரும்பு மீசை மறைய பாட்டி வைத்தியம்\nமுகப்பரு தழும்பு, தோல் மருத்துவத்தில் நவீன சிகிச்சை முறை\nபுருவம் அடர்த்தியாக வளர இதை செய்யலாம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987836295.98/wet/CC-MAIN-20191023201520-20191023225020-00487.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/amp/story/news%2Fcrime%2F134453-basiran-has-arrested-yesterday-by-delhi-police", "date_download": "2019-10-23T21:15:14Z", "digest": "sha1:OEHREK2H47C3CQ2ER7ZO2EJXBHS64NXN", "length": 8780, "nlines": 116, "source_domain": "www.vikatan.com", "title": "கொலை, கொள்ளை என 113 குற்ற வழக்குகள்- சிக்கினார் மாஃபியா கும்பல் தலைவி `மம்மி'!", "raw_content": "\nகொலை, கொள்ளை என 113 குற்ற வழக்குகள்- சிக்கினார் மாஃபியா கும்பல் தலைவி `மம்மி'\nராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த மல்கான் சிங், பசிரான் என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டு பிழைப்புக்காகக் கடந்த 45 ஆண்டுகளுக்கு முன் டெல்லி வந்துள்ளார். அன்று தொடங்கியது இவர்களுக்குக் குற்றப்பாதை.\nகுடும்ப பொருளாதாரத்தை சமாளிக்கச் சிறு சிறு குற்றச் சம்பவங்களை செய்யத் தொடங்கினர். அதன் பிறகு, மாஃபியா கூட்டத்திற்கே தலைவியாக உருவெடுத்துள்ளார் பசிரான் (வயது 62). இவருக்கு எட்டு மகன்கள் உள்ளனர். கொலை, ஒப்பந்தக் கொலை, கொள்ளை, சட்டவிரோத நடவடிக்கை ஆகியவற்றில் தன் மகன்களோடு இணைந்து செயல்பட்ட இவரைக் கூட்டாளிகள் 'மம்மி' என்று அழைப்பார்கள். இந்த நிலையில், டெல்லி சங்கம் விஹார் பகுதியில் பசிரானை போலீஸார் கைது செய்துள்ளனர்.\nஇது குறித்து போலீஸார் கூறுகையில், `பெண் குற்றவாளிகளில் தேடப்பட்டுவந்த முக்கிய குற்றவாளிதான் பசிரான். இவர், மீது 113 குற்றவழக்குகள் பதிவாகியுள்ளது. தேடப்படும் குற்றவாளியாக இருந்த பசிரான், போலீஸார் பிடியிலிருந்து தப்பிக்க சில நாள்களாகத் தலைமறைவாக இருந்தார். இந்நிலையில், சங்கம் விஹார் பகுதியில் வசிக்கும் தனது குடும்பத்தினரைச் சந்திக்க நேற்று வந்தார். இந்த தகவல் முன்கூடியே கிடைத்ததால் அவரை சுற்��ிவளைத்து கைதுசெய்தோம். தனது மகன்களுடன் இணைந்து செய்த குற்றச் செயல்கள் எண்ணில் அடங்காதவை.\nகடந்த 8 மாதங்களுக்கு முன்பு பசிரானும், அவரது கூட்டாளிகளும் சேர்ந்து ஒருவரை, காட்டுப் பகுதிக்கு கடத்திச் சென்று கொலை செய்துள்ளனர். மேலும், அந்த சடலத்தை எரித்துள்ளனர். இந்த சம்பவத்தில் தொடர்புடைய நபர்களைக் கடந்த ஜனவரி மாதம் போலீஸார் கைது செய்தனர். ஆனால், பசிரான் மட்டும் தப்பித்து விட்டார். இதனிடையில், நடைபெற்ற விசாரணையில் ஒப்பந்தத்தின் அடிப்படையில் இந்த கொலையை அவர்கள் செய்தது தெரிய வந்தது. பசிரான் கடந்த 16 ஆண்டுகளாகச் சட்டத்துக்கு முரணான குற்றச் செயல்களைச் செய்து வந்துள்ளார்.' என்றார்.\n`கண்களுக்கு விருந்தளிக்கும் வகையில் இருக்கிறது'- தீபாவளி கொண்டாடாத கிராம மக்களை நெகிழவைத்த கலெக்டர்\n`இதுலயும் தோனி தான் டாப்.. ஆனால்'- அதிர்ச்சி கொடுத்த சைபர் பாதுகாப்பு அறிக்கை\n40 லட்சம் மக்கள் மகிழ்ச்சி- டெல்லியில் 1,800 காலனிகளுக்கு பட்டா வழங்க மத்திய அரசு ஒப்புதல்\n`அவர்கள் பார்ப்பதே எனக்கு உற்சாகம்தான்'- சாப்பிட்டுச் சாப்பிட்டு யூடியூபில் டிரெண்ட் ஆன இளம்பெண்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987836295.98/wet/CC-MAIN-20191023201520-20191023225020-00487.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kuttikkunjan.blogspot.com/2012/12/", "date_download": "2019-10-23T21:16:48Z", "digest": "sha1:VJADTTZ2Z4UXQT7XWOBHKNYNYZL3OJKK", "length": 26180, "nlines": 218, "source_domain": "kuttikkunjan.blogspot.com", "title": "குச்சிமிட்டாயும் குருவிரொட்டியும்: December 2012", "raw_content": "\nஇளைஞர்களுக்காக ,இளைஞரால் நடத்தப்படும் இளைஞர் வலைப்பூ (a blog of the youth,by the youth,for the youth\nஅவர் எடுத்த இரண்டு தவறான முடிவுகள் ஆட்டத்தின் போக்கை மாற்றியவை.\nமுதலாவது,சதம் அடித்த ஜாம்ஷெட் 50 ஐ நெருங்கிக் கொண்டிருந்த போது,அஸ்வின் வீசிய பந்து, மட்டையின் உள் விளிம்பில் பட்டுச் செல்ல முதல் ஸ்லிப்பில் ஷேவாக் அதைப் பிடித்தார்.\nஆனால் நடுவர் அதை அவுட் இல்லையெனச் சொல்லி விட்டார் .\nஅடுத்து அஸ்வினின் நேராக வந்த பந்தில் யூனுஸ்கான் பெருக்க முயன்று காலில் வாங்கி, சரியான எல்.பி.டபிள்யு ஆக,அதையும் மறுத்து விட்டார்.\nவிளைவு பாகிஸ்தான் வென்றது.சரியான முடிவு எடுத்திருந்தால் ஆட்டம் மாறியிருக்கலாம்.\n(இதுவே இந்தியாவுக்குச் சாதகமாகத் தவறான முடிவு எடுத்திருந்தால் வாயை மூடிக் கிட்டு இருப்ப யில்லஅம்பையர்,நாள் முழுவதும் நிற்க வேண்டும்.பந்து வீசும் போது,எண்ண வேண்டும், வீசுபவரின் கால்,கோட்டைக் கடக்காது இருக்கிறதா எனப் பார்க்க வேண்டும், மட்டையில் படும்போது கவனிக்க வேண்டும் ,கால் மட்டை இரண்டிலும் படும்போது முதலில் எங்கு பட்டது எனப் பார்க்க வேண்டும், சரியான கேட்சா எனக் கவனிக்க வேண்டும்,இப்படி எத்தனையோ;அவரும் மனிதர்தானே.ஒரு கணநேர நிகழ்வைக் கொண்டு முடிவு எடுக்கும்போது தவறு நிகழலாம்.)\nஒரு அயல்நாட்டுத் தம்பதி தெரியாத்தனமாக சென்னை நகரப் பேருந்தில் ஏறினர், பயங்கரக் கூட்டம் .கூட்டத்தில் நசுக்குண்டு சிறிது நேரம் சென்று இருக்கை கிடைத் தது.ஒரு கல்லூரி மானவர்கள் சிலர் ஏறி அயல் நாட்டவரை பார்த்த்தும்,தங்கள் ஆங்கிலத்தில் உரக்கப் பேசிக்கொண்டும்,கலாட்டா செய்து கொண்டும் வந்தனர்.ஒரு மாணவர் அவர்கள் இருக்கையை ஒட்டிய ஜன்னலில் வெளிப்புறம் தொங்கி யவாறே கலாட்டா செய்து வந்தார்.\nபோக்குவரத்துக் காவலர் ஒருவர் வந்து நிலமையைச் சரி செய்தார்.\nமிக நல்ல அபிப்பிராயம் எற்பட்டிருக்கும்\n(செய்திகள் உபயம்:டைம்ஸ் ஆஃப் இந்தியா)\nஇந்த வலைப்பூவை இந்த ஆண்டு பிப்ரவரியில்தான் மலரச் செய்தேன்.\nஇரண்டு முறை வலைச்சர அறிமுகம் கிடைத்தது.\nஒரு பதிவர் என்னை இந்த ஆண்டின் நம்பிக்கையளிக்கும் பதிவர்களில் ஒருவராகக் குறிப்பிட்டுள்ளார்.\nஇன்றைய தமிழ்மண ரேங்க் 28 .\nஇதற்கெல்லாம் காரணம் இந்த வலைப்பதிவின் விருந்தினர்களான நீங்கள்தான்.\nஉங்கள் அன்புக்கும் ஆதரவுக்கும் தலை வணங்கி நன்றி தெரிவிக்கிறேன்.\nLabels: அனுபவம், நிகழ்வுகள், வலைப்பூ, விருந்தினர், விளையாட்டு\nஇன்று இந்தியா-பாகிஸ்தான் ஒரு நாள் மட்டையடிப் போட்டியில் பாகிஸ்தான் வென்றது.\nஇந்திய அணி மிக மோசமான நிலையில் தடுமாறிக் கொண்டிருந்தபோது,சென்னை சூப்பர் கிங்ஸ் அணியைச் சேர்ந்த மூன்று வீரர்கள் ஓரளவுக்கு மரியாதைக்குரிய மொத்த ஓட்டத்தை அடைவதற்கு உதவினார்கள்.\nமழை வந்திருந்தால் தோற்றிருக்க வேண்டாம்\nஇந்தியா பாகிஸ்தான் பற்றிய ஒரு ஜோக்\nசவுதி அரேபியாவில் மது அருந்துவது குற்றம்.\nஒரு ஜெர்மானியர் ,ஒரு பாகிஸ்தானியர்,ஒரு இந்தியர் மூவர் குடித்த குற்றத்துக்காகக் கைது செய்யப்பட்டனர்.\nஅவர்களுக்கு முப்பது கசையடி அளிக்க உத்தரவிடப் பட்டது. ஆனால் அதற்கு முன் அவர்கள் வேண்டு வது ஒன்று செய்யப்படும் எனச் சொல்லப்பட்டது.\nஜெர்மானியன் தன் முதுகில் ஒரு தலையணை கட்டச் சொல்ல���க் கேட்டான்.பத்து அடியில் தலையணை கிழிந்து அவன் பலமான காயத்துக்கு ஆளானான்.\nபாகிஸ்தானி தன் முதுகில் இரு தலையணை கட்டச் சொன்னான்;\nபதினைந்து அடியில் தலையணை பிய்ந்து அவன் முதுகு பிளந்தது.\nஷேக் சொன்னார்”எனக்கு இந்தியர்களைப் பிடிக்கும். எனவே நீ இரண்டு வேண்டியவை கேட்கலாம்’\nஇந்தியன் கேட்டான்”எனக்கு 30க்குப் பதில் 50 கசையடி வேண்டும்”\nஷேக் அவன் தைரியத்தை எண்ணி வியந்தார்..”அடுத்தது”…\n”இந்தப் பாகிஸ்தான்காரரை என் முதுகில் கட்டுங்கள்\nஇப்போதெல்லாம் மாடிப்படிகள் செங்குத்தாகி விட்டன\nகடையில் வாங்கும் பொருள்கள் கனமாகி விட்டன\nஎங்கள் தெரு நீண்டு விட்டது.\nஇளைஞர்களுக்கு மரியாதை என்பதே இல்லாமல் போய் விட்டது.\nநம்முடன் பேசும்போது வாய்க்குள் முணுமுணுக்கிறார்கள்,\nஎத்தனை சொன்னாலும் அவ்வாறே செய்கிறார்கள்\nநான் வாய் அசைவைக்கொண்டு அறியவா முடியும்\nஅவர்கள் வயதில் நான் இருந்ததை விட\nஆனால் என் வயதையொத்த பிறர் எல்லாம்\nநேற்று பழைய நண்பன ஒருவனைப் பார்த்தேன்\nதெரிந்து கொள்ள முடியவில்லை அவனால்\nகண்ணாடி முன் நின்று தலை சீவிக்கொண்டேன்\nஇக்காலத்தில் கண்ணாடிகளும் தரம் குறைந்து விட்டன\nஇந்த இந்துப்பண்டிகைகள் இருக்கின்றனவே,அவை நன்றாக வித விதமான உணவுகளைச் சாப்பிடுவதற்காகவே ஏற்படுத்தப்பட்டவையோ எனத் தோன்றுகிறது\nசேந்தனார் பேரைச் சொல்லிக் களி,அதற்குத் துணையாக ஏழு கறிக்கூட்டு.களியில் கிடக்கும் முந்திரிப் பருப்புகள்,களியில் கொஞ்சம் நெய் ஊற்றிச் சாப்பிட்டால்...ஆகா \nஅடுத்து பொங்கல் திருநாள்.நெய் சொட்டச் சொட்டச் சர்க்கரைப் பொங்கல்(ஆமாம்,அது வெல்லப் பொங்கல்தானே,பின் ஏன் சர்க்கரைப் பொங்கல் என்று சொல்கிறோம்),மெது வடை.பொழுது போகவில்லை என்றால் கடித்துத் துப்பக் கரும்பு),மெது வடை.பொழுது போகவில்லை என்றால் கடித்துத் துப்பக் கரும்பு பொங்கலுக்கு முதல் நாள் போகியன்று பல வீடுகளில் போளி செய்வார்கள்.அந்தப் பருப்புப் போளியில் நல்ல நெய் ஊற்றிச் சாப்பிட வேண்டுமாம்…(ஹத்து போளி டப்பா நெய் பொங்கலுக்கு முதல் நாள் போகியன்று பல வீடுகளில் போளி செய்வார்கள்.அந்தப் பருப்புப் போளியில் நல்ல நெய் ஊற்றிச் சாப்பிட வேண்டுமாம்…(ஹத்து போளி டப்பா நெய்\nபானகம்,நீர்மோர்,வடைப் பருப்பு எனவித்தியாசமான ஐட்டங்கள்\nகுழந்தை கண்ணனின் பேர��ச் சொல்லி நொறுக்குவதற்கு முறுக்கு, சீடை, அப்பம் வகையறாக்கள்.வெண்ணை வேறு.எனக்குத் தெரிந்த ஒருவர் வீட்டில் வெண்ணையில் சர்க்கரை சேர்த்து உருட்டி விழுங்குவார்கள்....சர்வம் கிருஷ்ணார்ப்பணம்\nவிநாயகர் சதுர்த்தி...விநாயகருக்கு மோதகம்(கொழுக்கட்டை) மிகவும் பிடிக்கும்,எனவே அவர் கையிலேயே மோதகத்தைக் கொடுத்து விட்டோம்மோதகம் ஏந்திய கரம் காத்தல் தொழிலைக் குறிக்கும்மோதகம் ஏந்திய கரம் காத்தல் தொழிலைக் குறிக்கும்இந்தக் கொழுக்கட்டையிலேயே வெல்லக் கொழுக்கட்டை,உப்புக் கொழுக்கட்டை தவிர சிலர் எள்ளுக் கொழுக்கட்டை வேறு செய்வார்கள்.இத்தோடு பல விதமான பழங்கள் ”கபித்த, ஜம்புபலம்” என்று சொல்வார்கள்.அதாவது விளாம்பழம், நாவல்பழம்.அளவில்லாமல் கொழுக் கட்டை தின்றால்,இந்தப் பழங்கள் ஜீரணத்துக்கு உதவுமாம்\nவிதவிதமான இனிப்புகள் சாப்பிடுவதற்காக இருக்கவே இருக்கிறது தீபாவளி.வெறும் இனிப்பு போதுமா\nகார்த்திகையன்று பொரி..அவல் பொரி,நெல்பொரி என இரண்டு வகைகள்.வெல்லப்பாகில் மூழ்கியவை.பலர் அப்பம்,வடை,அடையும் கூடச் செய்வார்கள்.\nஇவை தவிர பல சாதாரண விசேட தினங்களில் கண்டிப்பாகப் பாயசம் உண்டு…..சேமியா பாயசம்,அவல் பாயசம்,பால் பாயசம்,காரட் பாயசம்,பாதாம் பாயசம்,கேரளாவின் அடைப் பிரதமன்,சக்கைப் பிரதமன் என்று பெரிய லிஸ்ட்மெது வடை,மசால் வடைகளும் உண்டு.மசால் வடைக்குப் வேறு பெயர்கள் பருப்பு வடை,ஆம வடை(ஆமை முதுகு போல் இருப்பதாலாமெது வடை,மசால் வடைகளும் உண்டு.மசால் வடைக்குப் வேறு பெயர்கள் பருப்பு வடை,ஆம வடை(ஆமை முதுகு போல் இருப்பதாலா\nஆனால் அந்த நாளில் அதிக உடல் உழைப்பு இருந்தது,சாப்பிட்டது செரிமானம் ஆயிற்று.\nமறுநாள் சீரண மாத்திரைகளே துணை\nLabels: அனுபவம், சமையல், நிகழ்வுகள், பண்டிகை\nகுஷ்புவின் சத்தமில்லாத சமூக சேவை\nநடை மேடையில் ஒரு கோடி.\nஅங்கேயே வாழ்ந்து அங்கேயே பணிபுரியும் சிறுவர்கள் கூட்டம்….\nசிறுவர்கள் ஏன் வீட்டை விட்டு ஓடிப் போகிறார்கள் என்பதைப் பற்றிய ஒரு ஆய்வு மேற் கொண்டிருக்கும் பெண்.\nசில மாதங்களுக்கு முன் இதே ரயில் நிலையத்தில் நிகழ்ந்த ஒரு சம்பவமே அவளை அந்தச் சிறுவர்களுக்காகப் பணி செய்யத் தூண்டியது.\nரயில் நிலையத்தில் கிடைக்கும் சீசாக்கள்,காகிதம்,குப்பைகளை விற்றுச் சம்பாதிக்கும் ஒரு சிறுவன்,ஒடும் ரயிலில் அகப்பட்டுச் சின்னா பின்னமான நாள் .\nஅதை அவள் பார்க்க நேர்ந்தது.\nநீண்ட நேரம் அவ்வுடல் தண்டவாளத்தின் அருகிலேயே கிடந்தது.\nமனிதர்கள் போய்க்கொண்டும் வந்து கொண்டும் இருந்தார்கள்-எதுவுமே நடக்காத மாதிரி.\nஅதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வெகு நேரமாயிற்று\nஅந்த நிகழ்ச்சி அவளை வெகுவாக உலுக்கியது.\nஎந்தவித பாதுகாப்பும் இல்லாத,யாராலும் கண்டு கொள்ளப்படாத அந்தச் சிறுவர்களின் வாழ்வுக்காக ஏதாவது செய்ய வேண்டும் எனத் தீர்மானித்தாள்.\nதேசிய சிறுவர் உரிமைப் பாதுகாப்பு ஆணையம் இத்தகைய சிறுவர் நலனுக்காகச் சில வழிகாட்டுதல்கள் விதித்துள்ளது.\nஅவை அமுல் படுத்தப் பட வேண்டும் என நீதி மன்றத்தில் ஒரு பொது நல வழக்குத் தொடர்ந்திருக்கிறாள் அப்பெண்.\nபல அரசு சாரா அமைப்புகளுடன் சேர்ந்து அச்சிறுவர்களுக்காகப் போராடி வருகிறாள், இந்த,வசதியான குடும்பத்தில் பிறந்த,பட்ட மேற்படிப்பும் முனைவர் பட்டமும் பெற்ற இந்த இளம் பெண்.\nஇடம்...புது தில்லி ரயில் நிலையம்.\nஅவளுக்கு என் தலை தாழ்ந்த வணக்கங்கள்.\nLabels: சமூக சேவை, நிகழ்வுகள், வழக்கு\nவருகையைப் பதிவு செய்யக் கீழுள்ள படத்தின் மீது சொடுக்கவும்\nகுழந்தை பிறக்க என்ன செய்ய வேண்டும்\n18+ அறிய வேண்டிய தகவல்கள்\nதாம்பத்திய உறவில் எது முக்கியம்\nமல்லிகா ஷெராவத்தின் பார்க்க வேண்டிய புகைப்படம்\nதாய்க்குலத்துக்கு ஒரு விசேட பதிவு\nநித்யானந்தா பற்றிய அரிய தகவல்கள்\nகுஷ்புவின் சத்தமில்லாத சமூக சேவை\nபெரியோர் சொன்ன சின்னக் கதைகள்\nஅழிந்தால் அழியட்டும் இந்த உலகம்\nதீப்பிடிக்கத் தீப்பிடிக்க முத்தம் கொடுடா\nஉங்கள் துன்பங்களை நான் ஏற்றுக் கொள்கிறேன்\nதாம்பத்திய உறவில் எது முக்கியம்\nநித்யானந்தா பற்றிய அரிய தகவல்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987836295.98/wet/CC-MAIN-20191023201520-20191023225020-00488.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://anbudanbuhari.blogspot.com/2008/02/10.html", "date_download": "2019-10-23T20:56:57Z", "digest": "sha1:5RB7JKYEXYO6Z5YHVETKTPZ36HVOCLIH", "length": 24701, "nlines": 298, "source_domain": "anbudanbuhari.blogspot.com", "title": "அன்புடன் புகாரி: உலகமுதல் இணையநூல் வெளியீடு 10", "raw_content": "\nஉலகமுதல் இணையநூல் வெளியீடு 10\nபுகாரியின் படைப்புக்களை பெரியவர்கள் பலர் பாராட்டிவிட்டார்கள். என்றாலும் இளைய தலைமுறையை வசீகரிக்காத எதுவும் வளர்ச்சி காணாது. இனி நீங்கள்\nஇளைய தலைமுறையின் குரல்களைக் கேட்கப் போகிறீர்கள்.ஒன்றல்ல, மூன்று குரல்கள். வெவ்வேறான கோணங்கள். இத�� துவங்குகிறது இளைய\nதலைமுறையின் எண்ண ஊர்வலம். முதலில் வருகிறார் நம் அன்பிற்குரிய ஆசாத்.\nகவிதைகளைப் படிப்பது ஒரு சுகமென்றால், படித்த கவிதைகளைப் பற்றிப் பேசுவதும் ஒரு சுகம். அதிலும் கேட்பதற்கு நண்பர்கள் தயாராக இருக்கன்றபோது\nஇரட்டிப்பு சுகத்துடன் அதனைப் பற்றிப் பேசமுடியும்.\nஅன்புடன் இதயம்: இன்னூல் வெளியீடு குறித்து நண்பர் பாராவின் அறிவிப்பு ராயர் காப்பி க்ளப் குழுமத்தில் கிடைத்ததுமே, நூல் வெளியீட்டிற்கு ஒரு நாளுக்கு\nமுன்னரே பதிப்பகத்திற்கு ஆளை அனுப்பி ஒரு பிரதியை வாங்கி, சவூதி வருகின்ற நண்பர் வழியாக அதனை பெற்றுக்கொண்டேன்.\nகவிதை குறித்த விமர்சனங்களைப் பிறகு அனுப்புவேன் என்று கூறிவிட்டு இன்று வரையில் அதனை அனுப்பாமல், தமிழ் உலகத்தில் விழாவில்தான் அது குறித்துப்\nபேசும் வாய்ப்பு கிடைத்துள்ளது. நூலிலுள்ள அனைத்துக் கவிதைகளுமே சிறப்பானவைகளென்றாலும் என்னை ஈர்த்தது, \"நாணமே நீயிடும் அரிதாரம்\".\nபுதுக்கவிதைகள் எழுதுகின்ற நண்பர் புகாரி சிறிது சந்தத்திற்கும் தலைசாய்த்து எழுதியிருக்கும் இந்தக் கவிதை, \"மே பல் தோ பல் கா ஷாயர் ஹ¥ன்\" என்ற\nபிரசித்த பெற்ற பாடலின் சந்தத்தில் எழுதப்பட்டிருக்கிறது. 'நான் நொடிநேரக் கவிஞன்' என்னும் வரிகளின் தத்தகாரத்தில்,\n\"நீ வைகறைப் பனிவிழும் புல் மடியோ\n.மலை வாழயில் வெடித்த பொற்கனி நிலவோ\"\nஎன்னும் கேள்விகளை முன்வைத்து கவிஞர் துவங்குகிறார். நீ யாரென எனக்குச் சொல்வாயா என்று சில கேள்விகளைக் கேட்டபின் கவிஞரே அவற்றுக்கு அடுத்த\nவரிகளில் விடை சொல்கிறார். இது என்ன குறும்பு\n\"பொன் விரலுக்கு வேண்டாம் மருதாணி\"\nஎன்று அப்பெண்ணின் சிவந்த விரல்களுக்குக் கட்டியங்கூறும் அளவிற்கு அவளை அறிந்திருக்கும் கவிஞர், துவக்கத்தில் வினாவுடன் கவிதையைத் துவங்குவது\nகுறும்பல்லாமல் வேறென்ன. வளரட்டும் இந்தக் குறும்பு.\nநடையப் பற்றி எத்தனை படித்தாலும் சலிக்காது. காதலி சென்ற காலடிச் சுவட்டைப் பாதையில் தேடிப் பார்க்கிறான் காதலன், கிடைக்கவில்லை. கவிஞர் ஒருவர்\nசொல்கிறார், \"தென்றலது சென்றதற்குச் சுவடு ஏது\" ஆனாலும் அவள் சென்ற திசையினை அறியவேண்டுமல்லவா, நிலத்தில் கைகளைத் தடவிப் பார்த்து\nஇளஞ்சூடு பற்றியிருக்கும் இடத்தை வைத்து அவள் காலடிகள் பட்ட இடத்தினை அறிந்துகொள்கிறானாம்.\nஇங்கேயும் ஒரு பெண் நடக்கிறாள். அவள் மிகவும் மென்மையானவள். நிலமளக்கும் கால்கள் நிலத்தில் படுகின்றதா படவில்லையா என்ற சந்தேகம் மனதிற்குள்\nபட்டிமன்றத்தை நடத்த கடைசியில் எதற்கு அந்தக் குழப்பம் என்று கவிஞர் புகாரி தீர்ப்பு வழங்குகிறார்,\n\"நீ நடப்பது நிலத்துக்குத் தெரியாது\"\nபோதும். பாதங்கள் நிலத்தில் படுகின்றதா படவில்லையா என்ற பட்டிமன்றத்தை நிறுத்துங்கள். பட்டாலென்ன படாவிட்டாலென்ன அவள் நடப்பது நிலத்துக்குத்\nதெரியவில்லை. அவளது மென்மைக்கும் நளினத்துக்கும் சாட்சி சொல்ல இந்த வரிகள் போதும். மென்மையைப் பாராட்டி இவ்வரிகளென்றால், அவளது பண்பைப்\n\"கண் பார்வையில் துவளும் நீ என்ன மலர்\"\nகன்னம் சிவக்க இங்கே இப்பெண் வண்ணம் பூசவில்லை, அதற்கு வேறு வழி வைத்திருக்கிறாள். பெண்மைக்கே உரித்தான பாரம்பரிய வழி, நாணம். 'தாய் வழியே\nவந்த நாணத்தைக் காட்டி / தான் வருவாள் மங்கை மங்கலம் சூட்டி' என்று பாடப்பட்ட நாணத்தால் இவள் முகம் சிவக்க, கவிஞர் அதுவே அவள் இட்டுக்கொள்ளும்\n\"உன் நாணமே நீயிடும் அரிதாரம்\"\nகவிஞரின் தீர்ப்பு இத்துடன் முடிந்துவிடவில்லை, இன்னும் தொடர்கிறது. குற்றாலக் குறவஞ்சியிலே, 'தேனருவித் திரையெழுந்து வானின் வழி ஒழுகும்' என்றால்,\nஇங்கே கவிஞர் புகாரியின் வரிகளில் தேனருவி ஒரு முக்கியமான வேலைக்கு விண்ணப்பம் செய்கின்றது. யாருடைய பரிந்துரையையோ எதிர்பார்த்துக்\nகாத்திருக்கிறது தேனருவி என்றே நினைத்துக்கொள்ள வேண்டும். மனுப்போட்டாலே காரியம் கைகூடுவதென்பது நமது வழக்கத்தில் இல்லையல்லவா,\nஅதனால்தான் வெறுமனே அவளின் இடையில் விழ மனு போடுகின்ற தேனருவிக்கு அந்த வேலை கிடைக்காதென்கிறேன்.\nஅருவி அதன்பாட்டிற்கு மனு போடட்டும். அப் பெண்ணின் தலைவனிடமல்லவா யாரேனும் சென்று, \"அந்த வேலையை விட்டு விடு. தேனருவியென்று யாரோ ஒரு\nபுதிய விண்ணப்பதாரர் கவிஞர் புகாரியின் பரிந்துரையோடு இந்த வேலைக்கு விண்ணப்பம் செய்திருக்கிறார்\" எனக் கூறவேண்டும். தலைவன் வாளெடுத்து\nவருவானா. . . அல்லது தலைவனாக உருவெடுத்திருப்பதே கவிஞர்தானா\n\"தேன் அருவியுன் இடைவிழ மனுப்போடும்\"\nஇப்படிச் சின்னச் சின்ன கற்பனைகளை அள்ளித்தெளித்து, அழகான சந்தத்தில், வர்ணமெட்டிற்கு ஏற்றபடி எழுதப்பட்டிருக்கும் இக்கவிதை அன்புடன்\nஇதயத்திலிருக்கும் சிறந்த கவிதைகளில் ஒன்று என்பதில் சந்தேகமில்லை.\nஇன்றைக்கு இந்த விழாவில் நூலைப் பெற்றேன். ஆனால் அது என்றைக்கோ என் இதயத்தில் இடம்பெற்றுவிட்டது\nபட்டுக்கோட்டை கல்யாணசுந்தரத்துக்கு மக்கள் கவிஞர் என்று பெயர்\nஇன்றைக்கு மக்கள் கவிஞராக நம்மிடையே இருப்பவர் சகோதரர் புகாரி\nஎளிமையான நடையில் அழகாக எழுதக்கூடியவர் புகாரி எழுத்துக் கூட்டிப் படிக்கும் குழந்தை கூட புரிந்து கொள்ளக்கூடிய வகையில்\nஎளிமையாகச் சொல்லுகிற ஆற்றல் படைத்தவர் கவிஞர் புகாரி\nஅவருடைய கவிதையில் தாக்கம் இல்லாத கவிதை உண்டா கிடையாது. எனக்கு அவ்வளவு கவிதா ஞானம் கிடையாது. இருந்தாலும்\nஅவரது கவிதைகளைப் படிக்கும்போது மனசுக்குள் ஒரு பரவசம் எழுகிறது\nபாரதியாரைப் பார்க்கும், பழகும் வாய்ப்பு இல்லை\nபாரதிதாசனைப் பழகும் வாய்ப்பு இல்லை\nஒரு பட்டுக்கோட்டையாரை பரிச்சயப்படுத்திக் கொள்ள இயலவில்லை\nஇவர்களாக என் கண்களுக்கு கவிஞர் புகாரி தெரிகிறார்.\nஇது முகத்தாட்சண்யத்துக்காகச் சொல்லப்படுவது இல்லை உலகம் எங்கும் அழுகுரல் எழுகிறதே உனக்கு மட்டும் ஓநாய்க் காதுகளோ\nநிலவும் வானும் நிம்மதி கேட்கிறதே.. என்று கவிஞர் யுத்தத்துக்கு எதிராகக் குரல்கொடுக்கும்போதும்\nஎன்று நாட்டு நடப்பைப் பிட்டு வைப்பதிலும்\nஆளுக்கு ஆள் சாதி வெறியில்\nஎன்று இவர் சொல்லுவதின் யதார்த்தம் எவருக்கேனும் புரியாமல்தான் போகுமா\nகவிஞரின் கவிதைகள் கரியமிலவாயு இல்லாக் காற்று\nஇதயங்களை நேசிக்கக் கற்றுக் கொடுக்கிறது\nஇன்னும் இந்தக் கூட்டத்தில் கவிஞரின் கவிதைத் தொகுப்பை படிக்காதவர் இருந்தால் இப்போதே படிக்கத் துவங்குங்கள்\nஇவர்கள் எல்லாம் இணையவானில் அன்புடன் இதயத்தைப் போதித்த கவிஞருக்கு விழாவெடுக்கும் போது சிலருக்கு வாயார வாழ்த்த\nஉதட்டளவிலாவது வாழ்த்துவோமே என்று எண்ன வேண்டாம்\nபுன்னகைக்கத் தெரியாதவர்கள், போகட்டும்; அவர்களுக்கு அருவியின் பாஷை அறிமுகமில்லாமலிருக்கலாம்\nபூபாளம் பாடத் தெரியாதவர்கள், போகட்டும்; அவர்களுக்கு பூவின் புனிதம் தெரியாதவர்களாயிருக்கலாம்\nகண்களிருந்தும் குதிரைச் சேணத்தை வலுவில் பூட்டிக் கொள்பவர்கள், போகட்டும்; அவர்களுக்கு இதயங்களை ஈரப்படுத்தும்\nஎண்ணமில்லாதவர்களாயிருக்கலாம். என்று தான் எனக்குச் சொல்லத் தோன்றுகிறது.\nவாழும் காலத்தில் எந்த அறிஞன் சொன்னதும் ஏற்றுக் கொள்ளப்பட்டதாக வரலாறு இல்லை\nதமிழ் உலக ஆஸ்தானக் கவிஞர் புகாரி வாழும் காலத்திலேயே கெளரவிக்கப்படுபவர்\nஇன்னும் இதுபோன்ற பலப்பல கெளரவங்களை, விருதுகளை அள்ளிக் குவிக்க வாழ்த்தி விடைபெறுகிறேன்.\nLabels: * * 26 உலக முதல் இணையநூல்\nஆக்கங்களை உடனுக்குடன் பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை இங்கே இடுங்கள்\n2. உங்களுடைய வாழ்க்கைப் பயணம், இலக்கியப் பயணம் இவை...\n4 அறத்துப்பால் - பாயிரவியல் - அறன் வலியுறுத்தல்\n1. கவிதை எழுத வேண்டும் எனும் ஆர்வம் எத்தகைய உந்துத...\nஅன்புடன் உங்களை அன்புடன் வரவேற்கிறது\nஇந்த மனதாலும் இவர் பேரரசர்தான்\nஅன்புடன் இதயம் நூல் வெளியீடு - பிரகாஷ் விமரிசனம்\nவளைகுடா முத்திரை குத்தப்பட்ட வாழ்த்து\nஉலகமுதல் இணையநூல் வெளியீடு 16\nஉலகமுதல் இணையநூல் வெளியீடு 15\nஉலகமுதல் இணையநூல் வெளியீடு 14\nஉலகமுதல் இணையநூல் வெளியீடு 13\nஉலகமுதல் இணையநூல் வெளியீடு 12\nஉலகமுதல் இணையநூல் வெளியீடு 11\nஉலகமுதல் இணையநூல் வெளியீடு 10\nஉலகமுதல் இணையநூல் வெளியீடு 9\nஉலகமுதல் இணையநூல் வெளியீடு 8\nஉலகமுதல் இணையநூல் வெளியீடு 7\nஉலகமுதல் இணையநூல் வெளியீடு 6\nஉலகமுதல் இணையநூல் வெளியீடு 5\nஉலகமுதல் இணையநூல் வெளியீடு 4\nஉலகமுதல் இணையநூல் வெளியீடு 3\n3 அறத்துப்பால் - பாயிரவியல் - நீத்தார் பெருமை\n* 29 நிற்காமல் நடனமாடும் உன் நினைவுகள் எனும் புது...\nவிமரிசனம் - மதுமிதா - பச்சைமிளகாய் இளவரசி\nவிமரிசனம் - மதுமிதா - சரணமென்றேன்\nகவிதை பிறந்த கதை - எங்கள் கலைக்கூடம் கலைந்தது\n2 அறத்துப்பால் - பாயிரவியல் - வான் சிறப்பு\nஉலகமுதல் இணையநூல் வெளியீடு 2\nஉலகமுதல் இணையநூல் வெளியீடு 1\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987836295.98/wet/CC-MAIN-20191023201520-20191023225020-00488.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://books.dinamalar.com/details.asp?id=25276", "date_download": "2019-10-23T21:11:33Z", "digest": "sha1:6OCHLSZF5EEDZUB4MTIQWGEMC5GWDA65", "length": 15739, "nlines": 243, "source_domain": "books.dinamalar.com", "title": "Tamil Book Information, Book Publisher, ISBN, Book Price & Cover Picture Details - BHARATHIDASANUM GLAD MEKKEYUM Book Information, Book Publisher, ISBN, Price & Cover Picture Details Dinamalar Tamil Books", "raw_content": "\nஅற்புதங்கள் தரும் ஆலயங்கள் – 5 பாகங்கள்\nசிறுவாபுரி முருகன் அருள் மலர்\nநாலாயிர திவ்ய பிரபந்தம் மூலமும் உரையும் – 12 தொகுதிகள்\nநெமிலி ஸ்ரீ பாலா குருபீடம்\nஅத்திமலைத் தேவன் – பாகம் 02\nஅத்திமலைத் தேவன் – பாகம் 01\nதி டிவைன் சைவ நாயன்மார்ஸ்\nஸ்ரீ காஞ்சி காமகோடி பீடம்\nசோவியத் இலக்கியம் பற்றி ஜீவா\nமண் மணம் வீசும் மக்களின் விடுகதைகள்\nநற்றிணை மூலமும் உரையும் – வார்ப்புரை (4)\nநற்றிணை மூலமும் உரையும் – வார்ப்புரை (3)\nநற்றிணை மூலமும் உரையும் – வார்ப்புரை (2)\nநற்றிணை மூலமும் உரையும் – வார்ப்புரை (1)\nவானொலி தமிழ் நாடக இலக்கியம்\nபழந்தமிழ்ப் புலவர்களின் அறிவியல் அறிவாற்றல்\nஇந்திய இலக்கியச் சிற்பிகள் – ராஜம் கிருஷ்ணன்\nகுறள் காட்டும் விலங்கு பறவைகள்\nதமிழ் அற இலக்கியங்களும், பவுத்த சமண அறங்களும்\nபழந்தமிழ் இலக்கியங்களில் அறிவியல் சிந்தனைகள்\nஈழ இலக்கியம் ஒரு விமர்சனப் பார்வை\nசூரியோதயம் முதல் உதயசூரியன் வரை\nபடத் தொகுப்பு: கலையும் அழகியலும்\nவாழ்வின் அர்த்தங்கள் வளமான வாழ்க்கை\nஎங்கும் எதிலும் எப்போதும் முதல் இடம் பெறுங்கள்\nஉனக்கும் ஓர் இடம் உண்டு\nமதுவை மறந்து நல்வாழ்வு வாழ்வோம்\nஅது ஒரு கனாக் காலம்\nவெற்றி தரும் மேலாண்மை பண்புகள்\nவிவேக சிந்தாமணியில் கருத்தும் கதைப்பாடல்களும்\nகுண்டலினி சொல்லப்படாத ஒரு கதை\nஉயர்ந்தவர்கள் – ஊனத்துடன் வாழ்க்கையில் வெற்றி கண்டவர்களின் பிரமிப்பூட்டும் கதைகள்\nஒரு துணை வேந்தரின் கதை\nஒரு வெளிநாட்டுத் தாயின் வாழ்க்கை\nசத்திய வெள்ளம் (சமூக நாவல்)\nசொல்லித் தருவது இல்லை (ஜாதகம் சொன்னபடி நடந்த சிறுகதைகள்)\nஇரக்கம் கொள்வோம், விட்டுக் கொடுப்போம்\nஎங்கள் தாத்தா அறவாணர் அறமொழிகள்\nசங்கத் தமிழ் ஔவை துரைசாமிப் பிள்ளை கட்டுரைக் களஞ்சியம் – 1\nதண்ணீர் வளமும் கண்ணீர்த் துளியும்\nதிரைகடல் ஓடியும் திரவியம் தேடும்மும்பை தமிழர்கள்\nஏர்வாடியாரின் மனத்தில் பதிந்த மாண்புறு மனிதர்கள்\nபோலீஸ் – ஒரு நிருபரின் வாக்குமூலம்\nகாலத்தை வென்ற காவிய மகளிர்\nவிதுர நீதியும் வள்ளுவ நீதியும்\nமுகப்பு » வரலாறு » தென்னகத்தின் ஹரப்பா (கீழடி – வரலாறு)\nதென்னகத்தின் ஹரப்பா (கீழடி – வரலாறு)\nஆசிரியர் : முனைவர் சு.தினகரன்\nவெளியீடு: தமிழ்நாடு அறிவியல் இயக்கம்\nமனித இன வளர்ச்சி, ‘பல்’ துறைகளில் இருந்தாலும், ‘பல்’ பரிணாம வளர்ச்சியில் இருந்து, மனித வளர்ச்சியை ஆராய்கிறார் நுாலாசிரியர். விலங்குகளில், குரங்குகளிடமிருந்து, ‘பல்’ அமைப்பு மனிதருக்கு வந்துள்ளதா 25 ஆயிரம் ஆண்டுகளாக தாடையில் பற்கள் காலத் தேவைக்கு ஏற்ப மாற்றம் பெற்று நிற்கின்றன. உணவு முறையே இதற்குக் காரணம் என்று, ‘பல்லும் பரிணாமமும்’ முதல் கட்டுரை கூறு��ிறது.\nஇந்தியாவில், 7.8 கோடி மக்களுக்கு வீடு இல்லை. ‘சராசரி இந்தியன், உணவு, கல்வி மற்றும் மருத்துவச் செலவிற்காக, தன் ஊழியத்தில் பெரும் பகுதியை இழப்பதாக புள்ளி விபரம் சொல்கிறது (பக்., 14).\nமுயலுக்கு நுகரும் செல்கள், ஆயிரம் லட்சம் எனில், நாய்களுக்கு அப்படியே இரு மடங்கு நம் மூதாதையர்களான நியாண்டர்தால் மனிதர்கள் முகரும் திறன் அதிகம் பெற்றவர்கள் போன்ற அறிவியல் செய்திகளை அள்ளி வீசுகிறது இந்த அழகிய நுால். தென்னகத்தின் ஹரப்பா எனறு போற்றப்படும், ‘கீழடி’ மதுரை வைகை ஆற்றுப் படுகையின் அகழ்வு ஆய்வு, பல வரலாற்றுச் செய்திகளை வழங்குகிறது.\n‘கெழவி’ என்ற தலைப்பில் வந்துள்ள தலைப்பு (பக்., 49) கிழவி என்று இருக்க வேண்டும். அறிவியல் ஆய்வு நுால்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nதினமலர் இணைய தளத்தைப் பார்க்க\nசில நேரங்களில் சில அனுபவங்கள் (பாகம் 2)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987836295.98/wet/CC-MAIN-20191023201520-20191023225020-00488.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9F%E0%AF%86%E0%AE%99%E0%AF%8D_%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%8B%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D", "date_download": "2019-10-23T21:30:04Z", "digest": "sha1:XFKJZNQOKBBWNIM7SXMF4WZSHLNRRJIW", "length": 3703, "nlines": 47, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "டங் சியாவுபிங் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n(டெங் சியாவோபிங் இலிருந்து வழிமாற்றப்பட்டது)\nடங் சியாவுபிங் (டேங் சியோபிங், மரபுச் சீனம்:鄧小平; எளிய சீனம்:邓小平; பின்யின்:Dèng Xiǎopín; ஆங்கிலம்:Deng Xiaoping, ஆகஸ்டு 22, 1904-பிப்ரவரி 19, 1997) 1978 இருந்து 1990 வரை சீனப் பொதுவுடமைக் கட்சியின் தலைவராக இருந்து தற்கால சீனாவின் பொருளாதார எழுச்சியை ஏதுவாக்கியவர். இவர் இறுகிய பொதுவுடமைக் கொள்கைகளைத் துறந்து திறந்த சந்தைக் கொள்கைள் பலவற்றைச் சீனாவுக்குள் அமுல்படுத்தியவர். இவர் முதலில் மா சே துங் ஆதரவாளராகவே இருந்தார் என்றாலும், அவரின் இறப்புக்கு பின்பு சீர்திருத்தவாதியாகவும் காரியவாதியாகவும் இவர் பரிணமித்தார். இவரே ஒரு நாடு இரு கொள்கைகள் எனும் ஆட்சி முறைமைத் தீர்மானத்தை முன்மொழிந்தவர்.\nGuang'an, சிச்சுவான், சிங் அரசமரபு\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987836295.98/wet/CC-MAIN-20191023201520-20191023225020-00488.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.rayhaber.com/2019/09/%E0%AE%85%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%BE-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%9A%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B5%E0%AF%88%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%95%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2019-10-23T20:37:11Z", "digest": "sha1:GUZZ2YAFU7BWZYBCFKXBP55YE5LF67LK", "length": 63570, "nlines": 538, "source_domain": "ta.rayhaber.com", "title": "Ankara’da İlk Kez Kiralık Bisiklet Hizmeti Verilmeye Başlandı - RayHaber", "raw_content": "\nரயில்வே வரி கட்டுமான டெண்டர்ஸ்\nபுகையிரத வரி விநியோக வேலைகள்\nஉயர் வேக ரயில்வே ஏலம்\nலைட் ரயில் சிஸ்டம் (HRS) ஏலம்\nலைட் ரயில் சிஸ்டம் (HRS)\nதலைக்கு மேலே இயங்கும் ஊர்தி\n[22 / 10 / 2019] TÜDEMSAŞ 80 ஆண்டுகள் பழமையானது\tசிங்கங்கள்\n[22 / 10 / 2019] டி.சி.டி.டி 'அதிவேக ரயில் போக்குவரத்து இறைச்சிக் கூடம் அலுவலரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது' செய்தி விளக்கம்\tஅன்காரா\n[22 / 10 / 2019] மேயர் İmamoğlu: 'எங்கள் வரலாற்று கட்டிடங்களை சிங்கங்களைப் போல பாதுகாப்போம்'\tஇஸ்தான்புல்\n[22 / 10 / 2019] அதிவேக ரயில் 2023 இல் மாலத்யாவுக்கு வருகிறது\tமலேசியா\n[22 / 10 / 2019] டி.சி.டி.டியின் 'அதிவேக ரயில் போக்குவரத்து'\tஅன்காரா\n[22 / 10 / 2019] மெட்ரோ மற்றும் போக்குவரத்து ஏற்பாடு காரணமாக கலாட்டாசரே-ரியல் மாட்ரிட் போட்டி\tஇஸ்தான்புல்\n[22 / 10 / 2019] சின்கான் கயாஸ் பயணிகள் பாதை இன்னும் ஆபத்தில் உள்ளது\tஅன்காரா\n[22 / 10 / 2019] பொது விடுதலை கட்சி ஹெய்தர்பானா மற்றும் சிர்கெசி ரயில் நிலைய டெண்டர் அறிவிப்பு\tஇஸ்தான்புல்\n[22 / 10 / 2019] IMO பர்சா கிளையின் அதிவேக ரயிலின் எதிர்பார்ப்பு\tபுதன்\n[22 / 10 / 2019] TSO ஜனாதிபதியை உயர்த்துவதற்கு ஜனாதிபதி அகாயிடமிருந்து ரயில்வே பதில்\t29 Gumushane\nHomeதுருக்கிமத்திய அனடோலியா பிராந்தியம்அன்காராபைக் வாடகை சேவை முதன்முறையாக அங்காராவில் தொடங்கியது\nபைக் வாடகை சேவை முதன்முறையாக அங்காராவில் தொடங்கியது\n26 / 09 / 2019 லெவந்த் எல்மாஸ்டஸ் அன்காரா, மத்திய அனடோலியா பிராந்தியம், பொதுத், : HIGHWAY, டயர் வீல் சிஸ்டம்ஸ், துருக்கி 0\nஅங்காரதா முதல் முறையாக சைக்கிள் சேவையை வாடகைக்கு எடுத்தார்\nசைக்கிள் வாடகை விண்ணப்பம் N 30 ஆகஸ்ட் ஜாஃபர் பூங்காவில் தொடங்கப்பட்டது An இது அங்காரா பெருநகர நகராட்சி நகர மேயர் மன்சூர் யவாவால் திறக்கப்பட்டது.\nAŞTİ க்கு அடுத்ததாக உள்ள இந்த பூங்காவில், தலைநகரின் குடிமக்களுக்கு ஒரு நிறுத்துமிடமாகத் தொடங்கிய நிலையில், ஒவ்வொரு நாளிலும் 2 ஆயிரம் 500 மீட்டர் நீளத்தின் புதிய சைக்கிள் பாதை அதிகரித்து வருகிறது, அதே நேரத்தில் பெருநகர நகராட்சி முதல் முறையாக வாடகை சைக்கிள் சேவையை வழங்கத் தொடங்கியது.\nநீங்கள் இருசக்கர வாகனத்தில் செல்லவில்லை\nமின்சார சைக்கிள் திட்டத்தை தலைநகரில் எக்ஸ்என்யூஎம்எக்ஸ் கிலோமீட்டர் மிதிவண்டி பாதையுடன் செயல்படுத்துவோம் என்று மேயர் யாவ் விளக்கமளித்தார், பொது போக்குவரத்து வாகனங்களில் மிதிவண்டிகளை கொண்டு செல்வதற்கான எந்திரங்களை நிறுவ உத்தரவிட்டார்.\nசைக்கிள் பாதைகளை அதிகரிப்பதற்கான முயற்சிகளை துரிதப்படுத்தும் அதே வேளையில், நடைபயிற்சி மற்றும் ஜாகிங் பாதைகளை உள்ளடக்கிய எக்ஸ்என்யூஎம்எக்ஸ் ஆகஸ்ட் விக்டரி பார்க், எல்லா வயதினருக்கும் குடிமக்கள் தங்கள் சைக்கிள்களைப் பாதுகாப்பாகப் பயன்படுத்துவதற்கும், சைக்கிள்களை எடுத்துச் செல்லாமல் விளையாட்டு செய்வதற்கும் “சைக்கிள் வாடகை” சேவையை வழங்கியது.\nசுற்றுச்சூழல் மற்றும் ஆரோக்கியமான போக்குவரத்து வழிமுறையாக விளங்கும் நகரத்தில் மிதிவண்டியை போக்குவரத்து வழிமுறையாக பரப்புவதை நோக்கமாகக் கொண்ட பெருநகர நகராட்சி, 30 ஆகஸ்ட் வெற்றி பூங்காவில் அனைத்து வயது பிரிவுகளுக்கும் ஏற்ற மிதிவண்டிகளை அறிமுகப்படுத்தியது.\nசுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் கட்டுப்பாட்டுத் துறையால் செயல்படுத்தப்படும் சைக்கிள் வாடகை சேவையின் கட்டண கட்டணங்கள்;\nசுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் கட்டுப்பாட்டுத் துறையின் தலைவர் ஹசன் முஹம்மட் கோல்டாஸ், எக்ஸ்என்யூஎம்எக்ஸ் ஆகஸ்ட் ஜாஃபர் பார்க் சிறப்பு சைக்கிள் பயன்பாட்டு பகுதி கொண்ட முதல் பூங்கா என்றும் பின்வரும் தகவல்களை அளித்தார் என்றும் கூறினார்.\nஎம் இந்த பூங்காவில் அறியப்பட்டபடி, பார்பிக்யூக்கள் தடைசெய்யப்பட்டுள்ளன, மேலும் எங்கள் குடிமக்கள் புகை இல்லாத பூங்காவில் வேடிக்கை பார்க்க முடியும். தனியார் பைக் பகுதி கொண்ட எங்கள் முதல் பூங்கா இது. எதிர்காலத்தில் மிதிவண்டிகளின் எண்ணிக்கையையும் பலவகைகளையும் அதிகரிக்கவும் மற்ற பூங்காக்களில் சைக்கிள் வாடகைக்கு செல்லவும் திட்டமிட்டுள்ளோம். பூங்காவிற்குள் கூடுதல் விரிவாக்கங்கள் மற்றும் கூடுதல் சேவைகள் வரும் நாட்களில் கிடைக்கும். ”\n30 ஆகஸ்ட் விக்டரி பார்க் başlat பைக் வாடகைக்கு அறிமுகப்படுத்தப்பட்டது ”குடிமக்கள் விண்ணப்பத்தில் மிகவும் திருப்தி அடைந்துள்ளனர்.\nசோங்குல்டக்கிலிருந்து தனது மகள்களைப் பார்க்க வந்த கோகுன் கேன் சங்காயா, தான் முதல் முறையாக பூங்காவைப் பார்த்ததாகக் கூறினார், “பெ���ிய நகரங்களில் மக்கள் கான்கிரீட்டில் பாழடைந்துள்ளனர். பைக் பாதை அழகாக இருக்கிறது. நான் 60 மற்றும் நான் ஒரு சைக்கிள் ஓட்டப் போகிறேன். De புர்கு சலந்தூர் என்ற மற்றொரு குடிமகன், olarak பெரிய நகரங்களில் வசிக்கும் மக்களாக, திறந்த பசுமையான இடங்களுக்காக நாங்கள் ஏங்குகிறோம். பூங்காவில் மிதிவண்டிகளை வாடகைக்கு எடுப்பதும் ஒரு நன்மைதான், ஏனென்றால் எங்கள் வீட்டில் மிதிவண்டிகள் இருந்தாலும் அவற்றை காரில் வைத்து கொண்டு வர முடியாது ..\nபூங்காவின் சிறிய பார்வையாளர்களில் ஒருவரான, 10- வயதான எய்ல் டெஃப்னே ஆடெமிக், சைக்கிள்களைப் பயன்படுத்துவதை விரும்புவதாகக் கூறுகிறார், “கார்கள் இல்லாததால் நான் பயமின்றி பைக் ஓட்ட முடியும். நான் இங்கு வருவதில் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன், எனக்கு மிகவும் வேடிக்கையாக உள்ளது.\nபேஸ்புக்கில் பகிர கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nட்விட்டரில் பகிர்ந்து கொள்ள கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nஇணைக்கப்பட்ட இணைப்பைப் பகிர கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nWhatsApp இல் பகிர கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nSkype இல் பகிர்வதற்கு கிளிக் செய்யவும் (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nடெலிகிராமில் பகிர்ந்து கொள்ள கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nPinterest இல் பகிர கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nTumblr இல் பகிர கிளிக் செய்யவும் (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nஉங்கள் நண்பருடன் மின்னஞ்சலில் பகிர்ந்து கொள்ள கிளிக் செய்யவும் (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nஅச்சிட கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nஉங்களுக்கு விருப்பமான ஒத்த ரயில்வே செய்திகள் மற்றும் பிற செய்திகள்\nஆன்ட்ரியாவில் பொது போக்குவரத்து ஓட்டுநர்களுக்கு பாதுகாப்பான ஓட்டுநர் நுட்பங்கள் பயிற்சி வழங்கப்பட்டது 19 / 06 / 2012 பொது பஸ் ஆபரேட்டர்கள் 'பாதுகாப்பான டிரைவிங் உத்திகள் பயிற்சி' ஒத்துழைப்புடன் ஆண்தலிய பெருநகர நகராட்சி, ஆண்தலிய சேம்பர் போக்குவரத்து திட்டமிடல் மற்றும் ரயில் முறைகளின் பணிகளைக் கண்காணித்தல் பொது போக்குவரத்து இயக்கி வழங்கப்படுகிறது. ஆண்தலிய மாநகர நகராட்சி போக்குவரத்து திட்டமிடல் மற்றும் ரயில் கணினி திணைக்களத்தில், கூட்டக மண்டபத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட பயி��்சிப் பணிகளில் பொதுப் போக்குவரத்தைப் பயன்படுத்தும் டிரைவர்கள் அனைவருமே பங்கேற்கின்றனர். பயிற்சி பாதுகாப்பான டிரைவிங் உத்திகள் நிபுணர்கள் இயக்கி கொண்டு கோட்ஸ் நிலம் மற்றும் முரத் Pazvantlı, பொதுப் போக்குவரத்து வாகனங்கள் கொடுத்த, பொதுப் போக்குவரத்து, இணக்கம், பயன்பாடு விளைவாக வாகன கட்டண உயர்வு முதன்மையாக நகரங்களில், வாகன ஓட்டும் முறைகளை, வானிலை மற்றும் சாலை நிலைமைகள் பயன்படுத்த கனரக பொருட்கள் வாகனங்கள் ...\nஇன்று வரலாற்றில்: மார்ச் 29, 2012 அனடோலியன் எக்ஸ்பிரஷன் பைக் தாள்கள் மற்றும் தலையணை 18 / 03 / 2015 இன்று, செவ்வாய்க்கிழமை, மார்ச் 29 ம் திகதி, தேசியப் படைகளால் சேதமடைந்த பாலங்கள் மற்றும் சுரங்கங்கள் அழிக்கப்பட்டன. இரயில் பாதையில் உள்ள தந்தி கோடுகள் துண்டிக்கப்பட்டன. மார்ச் மாதம் 9 ம் தேதி அனடோலு எக்ஸ்பிரஸ் பயணிகள் பயணிகள், தாள்கள் மற்றும் தலையணைகள் வழங்கப்பட்டது.\nஇன்று வரலாற்றில்: 18 மார்ச் 1967 அனடோலியன் எக்ஸ்பிரஸ் பயணிகளுக்கு டைவ்ஸ், ஷீட்கள் மற்றும் தலையணைகள் வழங்கத் தொடங்கியது. 18 / 03 / 2012 மார்ச் மாதம் 9 ம் தேதி அனடோலு எக்ஸ்பிரஸ் பயணிகள் பயணிகள், தாள்கள் மற்றும் தலையணைகள் வழங்கப்பட்டது. தேசியப் படைகளால் கட்டுப்படுத்தப்படும் பாலங்கள் மற்றும் சுரங்கங்கள் மூலம் ஜெய்வே நீரிணை அழிக்கப்பட்டது. இரயில் பாதையில் உள்ள தந்தி கோடுகள் துண்டிக்கப்பட்டன.\nடிரைவர்களுக்கான ஆங்கில பயிற்சி முலாவில் தொடங்கியது 06 / 12 / 2018 உலகின் மிக முக்கியமான சுற்றுலா நகரங்களில் ஒன்றான ம ğ லா, பொதுப் போக்குவரத்து, டாக்ஸி மற்றும் சேவை வாகன ஓட்டுநர்களுக்கு ஆங்கில கல்வியை முலா பெருநகர நகராட்சி மற்றும் தேசிய கல்வி மாகாண இயக்குநரகம் ஆகியவற்றுடன் இணைந்து வழங்கத் தொடங்கியது. முலாவுக்கு வரும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு சிறந்த தரமான சேவையையும் சரியான தகவல்தொடர்புகளையும் வழங்குவதற்காக, மாகாணம் முழுவதும் பணிபுரியும் பொது போக்குவரத்து, டாக்ஸி மற்றும் சேவை வாகன ஓட்டுநர்களுக்கு ஆங்கில பயிற்சி அளிக்கப்படுகிறது. ம ğ லா பெருநகர நகராட்சி மற்றும் தேசிய கல்வி மாகாண இயக்குநரகம் ஆகியவை சேடிகேமர் நகராட்சி பேருந்துகள் மாவட்டத்தில் முதலாவது கூட்டாண்மைடன் திறக்கப்பட்டன மற்றும் தனியார் பொது போக்குவரத்து ஓட்டுநர்கள் பயிற்சி தொடங்கினர். முய்லா பெருநகர நகராட்சி அளித்த அறிக்கையில், எக்ஸ்என்யூஎம்எக்ஸ் என்\nகார்டல்-கட்கோய் சுரங்கப்பாதை திறப்பு விற்பனைக்கு வெடித்தது 01 / 09 / 2012 இஸ்தான்புல்லில் கர்தால்-கட்கே மெட்ரோ பாதை திறக்கப்பட்டதன் மூலம், ரியல் எஸ்டேட்டுகளின் விற்பனை விலை மற்றும் வாடகை விலைகள் இரண்டையும் அதிகரித்தன. குறிப்பாக சுரங்கப்பாதையின் வெளியேறும் இடங்களுக்கு நடந்து செல்லும் தூரத்தில் 20 சதவீதம் அனுபவித்த விகிதங்களில் அதிகரிப்பு, அருகிலுள்ள பகுதிகளில் 1000 TL வாடகை வீட்டின் கீழ் கண்டுபிடிக்க கடினமாக உள்ளது. 32 நிமிடங்களுக்கு இடையில் கடிகோய்-கர்தால், குறிப்பாக கர்தால் பிராந்தியத்தில், தேவை குவிந்துள்ளது என்றார். அதே நேரத்தில், ரியல் எஸ்டேட் முதலீட்டாளர்களை அணிதிரட்டுகின்ற மெட்ரோ பாதை, புதிய திட்டங்களின் வளர்ச்சியை அதிகரித்தது மற்றும் கொள்முதல் மற்றும் விற்பனையை துரிதப்படுத்தியது. துர்கட் யாசே கூறினார், பிர் குத்தகைகளில் அதிகரிப்பு இருந்தது. நல்ல மற்றும் வாழக்கூடிய வீடுகளில் 1000 TL இன் கீழ் வீடுகளைக் கண்டுபிடிப்பது கடினம். யாரும் தங்கள் வீட்டை நகர்த்த வேண்டியதில்லை.\nரயில்வே டெண்டர் செய்தி தேடல்\nதற்போதைய ரயில்வே டெண்டர் அட்டவணை\nடெண்டர் அறிவிப்பு: Çakmak Çiftehan க்கு இடையில் ரயில் அரைக்கும்\nடெண்டர் அறிவிப்பு: நிலை க்ராங்கிங் காவலர் சேவை பெறப்படும்\nடெண்டர் அறிவிப்பு: ஜிஎஸ்எம்-ஆர் மற்றும் சிடிசி கட்டுப்பாட்டு மைய அமைப்புகளுக்கான பராமரிப்பு மற்றும் பழுதுபார்ப்பு சேவைகள்\nவலைத்தளம் பேஸ்புக் instagram ட்விட்டர்\nஅனடோலியன் மோட்டார் பாதையின் புதுப்பித்தல்\nகருத்து தெரிவிப்பதில் முதலில் இருங்கள்\nஇந்த தளம் ஸ்பேமைக் குறைக்க Akismet ஐப் பயன்படுத்துகிறது. உங்கள் கருத்துத் தரவு எவ்வாறு செயல்படுத்தப்படுகிறது என்பதை அறியவும்.\nTÜDEMSAŞ 80 ஆண்டுகள் பழமையானது\nடி.சி.டி.டி 'அதிவேக ரயில் போக்குவரத்து இறைச்சிக் கூடம் அலுவலரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது\nமேயர் İmamoğlu: 'எங்கள் வரலாற்று கட்டிடங்களை சிங்கங்களைப் போல பாதுகாப்போம்'\nபர்சாவில் உள்ள டெர்மினல் டிராம் கோட்டின் ரெயில்கள் சமூக ஊடகங்களுக்கு உட்பட்டவை\nஅதிவேக ரயில் 2023 இல் மாலத்யாவுக்கு வருகிறது\nகோகேலி கிரீன்ஹவுஸ் எரிவாயு சரக்கு மற்றும் காலநிலை மாற்ற செயல் திட்டம் தயார்\nசலீம் Dervişoğlu திறக்கும் பைகளில்\nடி.சி.டி.டியின் 'அதிவேக ரயில் போக்குவரத்து'\nமெட்ரோ மற்றும் போக்குவரத்து ஏற்பாடு காரணமாக கலாட்டாசரே-ரியல் மாட்ரிட் போட்டி\nசின்கான் கயாஸ் பயணிகள் பாதை இன்னும் ஆபத்தில் உள்ளது\nபொது விடுதலை கட்சி ஹெய்தர்பானா மற்றும் சிர்கெசி ரயில் நிலைய டெண்டர் அறிவிப்பு\nIMO பர்சா கிளையின் அதிவேக ரயிலின் எதிர்பார்ப்பு\nTSO ஜனாதிபதியை உயர்த்துவதற்கு ஜனாதிபதி அகாயிடமிருந்து ரயில்வே பதில்\nஆர் & டி நிறுவனங்களில் அதிக பெண் வேலைவாய்ப்பு உள்ள நிறுவனங்கள்\nஹெய்தர்பானா மற்றும் சிர்கெசி ரயில் நிலைய அறிவிப்பு\nNzmir 2023 இல் விரைவான ரயிலைப் பெறுவார்\nஜெர்மனியில் 760 ஃப்ரீபர்க் ஆதரவு தீ\nபாலிகேசரில் சேவை வாகனங்கள் மற்றும் டாக்சிகளை கண்டிப்பாக ஆய்வு செய்தல்\nடி.சி.டி.டியின் ஹெய்தர்பானா மற்றும் சிர்கெசி ரயில் நிலைய டெண்டர் விளக்கம்\nஆர்டுவில் பஸ் நிலையங்களை புதுப்பித்தல்\nஎஸ்கிசெிர் 'துருக்கி பைக் வா\nRayHaber 22.10.2019 டெண்டர் புல்லட்டின்\n'அங்காரா சத்தம் செயல் திட்டம்' நெறிமுறை கையொப்பமிடப்பட்டது\nஅங்காரா 'கிரீன் ஃப்ளாஷ்' பயன்பாட்டில் போக்குவரத்து விளக்குகள் நீக்கப்பட்டன\nஐ.இ.டி.டியால் காரகோய் டுனலில் அரா குலர் கண்காட்சி\n«\tஅக்டோபர் 2019 »\nகொள்முதல் அறிவிப்பு: தனியார் பாதுகாப்பு சேவைகளை கொள்முதல் செய்தல்\nடெண்டர் அறிவிப்பு: வாங்குவதற்கு ஆங்கிள் கையேடு தட்டு\nடெண்டர் அறிவிப்பு: உலுகாலா போனாஸ்காப்ரி லைன் கி.மீ 88 + 150 ஓவர் பாஸ் கட்டுமான பணி\nடெண்டர் அறிவிப்பு: Çakmak Çiftehan க்கு இடையில் ரயில் அரைக்கும்\nடெண்டர் அறிவிப்பு: நிலை க்ராங்கிங் காவலர் சேவை பெறப்படும்\nடெண்டர் அறிவிப்பு: ஜிஎஸ்எம்-ஆர் மற்றும் சிடிசி கட்டுப்பாட்டு மைய அமைப்புகளுக்கான பராமரிப்பு மற்றும் பழுதுபார்ப்பு சேவைகள்\nடெண்டர் அறிவிப்பு: டி.சி.டி.டி அஃப்யோன்கராஹிசர் தொழிலாளர் தங்குமிட மையம் உணவு உற்பத்தி மற்றும் விநியோக சேவை\nகொள்முதல் அறிவிப்பு: தீயணைப்பு சேவை பெறப்படும் (TÜVASAŞ)\nடெண்டர் அறிவிப்பு: அலிசெடிங்கயா நிலையம் சுத்தம் செய்தல், கிருமி நீக்கம் மற்றும் போக்குவரத்து சேவைகள்\nடெண்டர் அறிவிப்பு: இர்மாக் சோங்குல்டக் கோட்டில் வலுவூட்டப்பட்ட கான்கிரீட் தக்கவைக்கும் சுவர் மற்றும் வடிகால் சேனலின் கட்டுமானம்\nகொள்முதல் அறிவிப்பு: தனியார் பாது���ாப்பு சேவை (TÜVASAŞ)\nகொள்முதல் அறிவிப்பு: மின்மாற்றி வாங்குதல்\nகொள்முதல் அறிவிப்பு: கெப்ஸ் கோசெக்கி கோட்டிற்கான உதிரி பாகங்களை கொள்முதல் செய்தல்\nபேயண்டர், டயர், எடிமிக் ஸ்டேஷன் சாலைகள் ஃபெர்சி வேலை டெண்டர் முடிவு\nஇஸ்மிர் ஹார்பர் க்வே மற்றும் பேக்ஃபில் ஃபில்லிங்ஸ்\nஹெய்தர்பானா அங்காரா வரி கி.மீ: 392 + 742 - 395 + 700 டெண்டர் முடிவுக்கு இடையில் சாய்வு ஏற்பாடு\nகாசிரே நிலையங்கள் பயணிகள் மற்றும் அதிவேக ரயில் டிப்போ கட்டுமானம்\nஇர்மக் சோங்குல்தக் பாதையில் ரயில்வே அண்டர்பாஸ் பாலம் அமைத்தல்\nஆன்ட்ரியாவில் பொது போக்குவரத்து ஓட்டுநர்களுக்கு பாதுகாப்பான ஓட்டுநர் நுட்பங்கள் பயிற்சி வழங்கப்பட்டது\nஇன்று வரலாற்றில்: மார்ச் 29, 2012 அனடோலியன் எக்ஸ்பிரஷன் பைக் தாள்கள் மற்றும் தலையணை\nஇன்று வரலாற்றில்: 18 மார்ச் 1967 அனடோலியன் எக்ஸ்பிரஸ் பயணிகளுக்கு டைவ்ஸ், ஷீட்கள் மற்றும் தலையணைகள் வழங்கத் தொடங்கியது.\nடிரைவர்களுக்கான ஆங்கில பயிற்சி முலாவில் தொடங்கியது\nகார்டல்-கட்கோய் சுரங்கப்பாதை திறப்பு விற்பனைக்கு வெடித்தது\nஒரு சுற்றுலா, வாடகை, திருமணம், கூட்டம் ஆகியவற்றை நீங்கள் விரும்பினாலும் ஒரு ரயில் வாடகைக்கு விடுங்கள்\nKayseri குடிமக்கள் வாடகை டிராம்கள் பதிலளிக்கின்றன\n33 துண்டு விற்பனைக்கு அல்லது ESRAY மூலம் வாடகைக்கு\nஅட்டகூமுக்கு 3,5 மில்லியன் வாடகை பாலங்கள்\nஇன்று வரலாற்றில்: கஹ்ரமன்மாரஸ் டர்கோஸ்லுவில் 22 அக்டோபர் 2017\nஇன்று வரலாற்றில்: 21 October1897 இந்திய முஸ்லீம் பத்திரிகையாளர்…\nஇன்று வரலாற்றில்: அங்காரா விலாயெட் செய்தித்தாளில் 20 அக்டோபர் 1885\nவரலாற்றில் இன்று: அக்டோபர் 29 பாக்தாத் இரயில்வே சலுகைகள் Tarih\nஇன்று வரலாற்றில்: 18 அக்டோபர் 1898 Il.Wilhelm மற்றும் அவரது மனைவி ஹோஹென்சொல்லர்ன்…\nதானியங்கி தொழிற்துறையை எதிர்காலத்திற்கு கொண்டு செல்ல 10 அளவுரு\nபிஎஸ்ஏ மற்றும் ஹூண்டாயின் புதிய வெகுஜன உற்பத்தி மாதிரிகளுக்கு மின்சார இயக்ககத்தை வழங்குவதற்கான குழு\nயாண்டெக்ஸ் டிரைவர்லெஸ் கார்கள் 1.6 மில்லியன் கிலோமீட்டர்களை உள்ளடக்கியது\nபிஎம்டபிள்யூ வரிசை கிரான் கூபே 2 துருக்கியில் 2020 ஏப்ரல்\nரைஸ்-ஆர்ட்வின் விமான நிலைய கட்டுமானத்திற்காக ஃபோர்டு டிரக்குகளை சாய்கன்லர் அனாட் விரும்பினார்\nகாணாமல் போன ஊனமுற்ற பயணிகளை மெட்ரோ இஸ்தான்புல் ஊழியர்கள் ம��ண்டும் அவரது குடும்பத்துடன் இணைத்தனர்\n3. சர்வதேச மெட்ரோ ரெயில் மன்றம் அங்காரா அட்டோ காங்கிரீசியத்தில் திறக்கப்பட்டது\nகொன்யா மெட்ரோவுக்கான டெண்டரின் முடிவு\nஎசன்போகா விமான நிலைய மெட்ரோ பாதை, நிலையங்கள் மற்றும் விளம்பர வீடியோ\nஎசென்லர் பேருந்து நிலையத்தில் கட்டடங்கள்\nஇந்தியாவில் ரயிலைத் தாக்கும் யானை\nகொன்யா மெட்ரோவுக்கான டெண்டரின் முடிவு\nஇஸ்தான்புல் மெட்ரோவுக்கு 175 மில்லியன் யூரோ கடன் கிடைத்தது\nஹூண்டாய் ரோட்டம் வார்சாக்கு வாகனத்தை வடிவமைக்க வேண்டும்\nடஸ்முல்லூ மலை கேபிள் கார் திட்டத்திற்கான ஒப்பந்தம் கையெழுத்தானது (சிறப்பு அறிக்கை)\nசீமென்ஸ் மற்றும் ஆல்ஸ்டோம் நிறுவனங்கள் படைகளில் இணைகின்றன (சிறப்பு செய்திகள்)\nஇஸ்தான்புல் ரயில் அமைப்பிற்கான 120 பிரிவு மெட்ரோ வாகன கொள்முதல் டெண்டர் விருது (சிறப்பு அறிக்கை)\nTÜDEMSAŞ 80 ஆண்டுகள் பழமையானது\nஹெய்தர்பானா ரயில் நிலைய வரலாறு, கட்டுமான கதை மற்றும் ஹெய்தர் பாபா கல்லறை\nசிவப்பு பிறை பிராந்தியத்தில் கவர்ச்சிகரமான மாற்றம்\nகனடாவின் வரலாற்று ப்ரோக்வில் ரயில்வே சுரங்கம் சுற்றுலாவுக்கு திறக்கிறது\nஅனடோலு டி.எம்.யூ தேசிய ரயில் செட் உசாக்கில் டெஸ்ட் டிரைவைத் தொடங்கியது\nஎக்ஸ்போ ஃபெரோவாரியா எக்ஸ்என்யூஎம்எக்ஸ் சிகப்பு இத்தாலியின் மிலனில் நடைபெற்றது\nநிறுவனங்களுடனான முன் பேச்சுவார்த்தைகள் மெர்சின் மெட்ரோவுக்குத் தொடங்குகின்றன\nஹை ஸ்பீடு ரயில் மணி\nபர்சா T2 டிராம் நிலையம், வரைபடம் மற்றும் விளம்பர வீடியோ\n மெர்சின் மெட்ரோ கோடுகள் எங்கு செல்லும்\nமெர்சின் மெட்ரோ திட்டம் மற்றும் மெர்சின் மெட்ரோ வரைபடம்\nகொன்யா ரயில் சிஸ்டம் மற்றும் போக்குவரத்து வரைபடம்\nTÜDEMSAŞ 80 ஆண்டுகள் பழமையானது\nடி.சி.டி.டி 'அதிவேக ரயில் போக்குவரத்து இறைச்சிக் கூடம் அலுவலரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது\nடி.சி.டி.டியின் ஹெய்தர்பானா மற்றும் சிர்கெசி ரயில் நிலைய டெண்டர் விளக்கம்\nTÜLOMSAŞ பதவி உயர்வு மற்றும் தலைப்பு மாற்றம் குறித்த ஒழுங்குமுறைக்கான பணியாளர் திருத்தம்\nரயில்வே துறையில் எத்தியோப்பியாவுடன் ஒத்துழைப்பு உருவாக்கப்படும்\nகியேவில் கூடிய ரயில்வே துறைக்கு முன்னணி நிறுவனங்கள்\nபோர்சுக் ஸ்ட்ரீமில் உள்ள பாலங்கள் ஓவியம்\nGömeurs Dursunlu பாலம் சேவையில் வைக்கப்பட்டுள்ளது\nநாட்டின�� நாடு ஐகான் திட்டங்கள்\n20 பாஸ்பரஸ் பாலங்கள் மற்றும் நெடுஞ்சாலை கட்டணங்களுக்கான உயர்வு\nமெலட் பாலத்திற்கு மாற்றாக கட்டப்பட்ட பாலத்தின் பணிகள் தொடர்கின்றன\n1915 கனக்கலே பாலம் பிராந்தியத்தை முத்திரையிடுகிறது\nகெஸ்கின் DHMİ விமானப் போக்குவரத்து கட்டுப்பாட்டு மையத்தில் விசாரணை நடத்தினார்\nடிரிபிள் ட்ராக் விண்ணப்ப அமெரிக்க பிறகு துருக்கியில் பதிவு செய்ய\nஒன்பதாவது மாதம் துருக்கி மக்கள் தொகை வெற்றிபெற்றீர்கள் வெளியே பயணிகள் கோட்டை எண் விமான நிலையங்கள்\nஇஸ்தான்புல் விமான நிலைய நூலகம் திறக்கப்பட்டது\n2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட படைப்புகள் இஸ்தான்புல் விமான நிலையத்தில் வாசகர்களை சந்திக்கும்\nDHMİ 9 மாதாந்திர புள்ளிவிவரங்களை அறிவிக்கிறது\nமுகவரி: அடாலெட் மஹ் அனடோலு கேட்\nமெகாபல் கோபுரம் 41 / 81\nகொடி / İzmir - துருக்கி\nGebze Halkalı Marmaray நிறுத்தங்கள் மற்றும் ஷட்டில் மணி\nHalkalı Gebze Marmaray வரைபடம் நிறுத்தங்கள் மற்றும் ஒருங்கிணைந்த கோடுகள்\n2019 தற்போதைய அதிவேக டிக்கெட் விலைகள் YHT அட்டவணை மற்றும் அட்டவணை\nஅதனா மெர்சின் ரயில் மணி மற்றும் டிக்கெட் டீல்கள்\nஇஸ்தான்புல் மெட்ரோஸ் நிலையங்களின் வரைபடம்\nஅங்காரா இஸ்தான்புல் அதிவேக வரி பாதை வரைபடம்\nஇஸ்தான்புல் மெட்ரோ மற்றும் மெட்ரோபஸ் கோடுகள் மெட்ரோபஸ் நிலையங்கள் மெட்ரோ நிலைய பெயர்கள்\nமர்மராய் எக்ஸ்பெடிஷன் டைம்ஸ் மற்றும் மர்மரே வரைபடம்\nTCDD இரயில் பாதை மற்றும் YHT கோடுகள் வரைபடம் 2019\nதனியுரிமை மற்றும் குக்கீகள்: இந்த தளம் குக்கீகளை பயன்படுத்துகிறது. இந்த இணையதளத்தை தொடர்ந்து பயன்படுத்துவதன் மூலம், நீங்கள் அவற்றைப் பயன்படுத்துவதை ஒப்புக்கொள்கிறீர்கள்.\nகுக்கீகளை எவ்வாறு சரிபார்க்க வேண்டும் என்பதற்கான கூடுதல் தகவலுக்கு, இங்கே காண்க: குக்கீ கொள்கை\n© ÖzenRay Media ஆல் வெளியிடப்பட்ட செய்தி மற்றும் புகைப்படங்களின் அனைத்து உரிமைகளும்.\n© பதிப்புரிமை உரிமையாளரின் அனுமதியின்றி தளத்தில் வெளியிடப்பட்ட கட்டுரைகள் எதுவும் வெளியிடப்படாது.\nவடிவமைக்கப்பட்டது லெவென்ட் ÖZEN | பதிப்புரிமை © Rayhaber | 2011-2019\nமின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பு உங்கள் பெயர் உங்கள் மின்னஞ்சல் முகவரி ரத்து\nஉரையை அனுப்ப முடியவில்லை - உங்கள் மின்னஞ்சல் முகவரிகளை சரிபார்க்கவும்\nமின்னஞ்சல் சோதனை தோல்வியடைந்தது, மீண்டும் முயற்சிக்கவும்.\nமன்னிக்கவும், உங்கள் வலைப்பதிவில் மின்னஞ்சல் மூலம் பதிவுகள் பகிர முடியாது.\n%d blogcu இதை விரும்பியது:", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987836295.98/wet/CC-MAIN-20191023201520-20191023225020-00488.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/health/womensafety/2019/09/19084740/1262217/way-to-overcome-anxiety.vpf", "date_download": "2019-10-23T22:06:48Z", "digest": "sha1:Y5HYMQVIFCYX5JPBJSPGBEV4TVWKXHLE", "length": 20891, "nlines": 100, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: way to overcome anxiety", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nகவலைகளை கடந்து செல்லும் வழி\nபதிவு: செப்டம்பர் 19, 2019 08:47\nஇன்றைய நிகழ்காலத்தில் மகிழ்ச்சி தராத ஒன்றை உங்கள் எதிர்காலத்திற்கு மனபாரத்தோடு கடத்தி செல்ல எத்தனிக்காமல் அதை புறக்கணித்து விட்டு கடந்து செல்லுங்கள்.\nகவலைகளை கடந்து செல்லும் வழி\nநான் ஏன் இப்படி செய்தேன்.. இதை ஏன் நான் செய்யாமல் விட்டேன்.. நல்ல சந்தர்ப்பத்தை தவற விட்டு விட்டேனே.. எனக்கு ஏன் இப்படி நடந்தது நான் இன்னும் கொஞ்சம் கவனமாக இருந்திருக்க வேண்டுமோ.. இப்படி சுய அலசலில், சுய பச்சதாபத்தில் தவிக்காதவர்களே இல்லை எனலாம்.\nஎந்த ஒரு பிரச்சினைக்கும் யாரோ ஒருவர் தான் காரணம் என சுட்டிக் காட்டி, அதனை சரி செய்வது அவர் கையில் தான் இருப்பதாக கருதி உங்கள் பிரச்சினைகளை தீர்க்க முடியாமல் தவிப்பதை விட, ‘நான் இதில் என்ன தவறு செய்தேன்’ என்று உற்று நோக்குவது பக்குவப் பட்ட நிலை என்பதில் இரண்டு கருத்து இருக்க முடியாது.\nஆனால் அப்படிப் பார்க்கும் போது ஒரு ஆழமான கிணற்றின் வெளிப்புறம் நின்றுகொண்டு, கால் தவறி அதில் விழுந்து மூழ்கி விடாதவாறு கவனமாக அந்த கிணற்றை ஆராய்வது போல் உங்கள் பிரச்சினைகளை உங்களை விட்டும் தூர நிறுத்திப் பார்க்க வேண்டும்.\nஎன்ன தவறு நடந்தது, அதை எப்படி சரி செய்யலாம் என உங்கள் மனதிற்குள் உற்று பார்க்கும் ஒரு தீர்வை நோக்கிய பார்வையாக, சுய அலசலாக அது இருக்க வேண்டுமே தவிர நான் ஏன் இப்படி செய்தேன் என சுயபச்சதாபமாக உங்களை தாழ்வு மனப்பான்மைக்கு இழுத்து செல்லக் கூடியதாக, குற்ற உணர்ச்சியாக அது இருக்கக் கூடாது.\nஅதாவது, ஏதாவது தவறாக போனால் எந்த செயல் அல்லது சொல் தவறியது என்று பார்க்க வேண்டுமே தவிர அந்த தவறிய மனப்பான்மையில் நீங்கள் திளைத்து விடக் கூடாது. குற்ற உணர்ச்சியில் திளைக்கும் போது உங்களையும் அறியாமல் நீங்கள் உங்கள் பிரச்சினைக்கு தீர்வே இல்லை என உங்கள் மனதை முடிவு செய்ய விட்டு விடுகிறீர்கள���. அதனால் உங்கள் மனமும் நடந்ததை விட்டும் வெளியே வராமல் அதனையே சுற்றிச் சுற்றி வருகிறது.\nதவறுகள் நடப்பது தவறல்ல. அதை தவறு என புரிந்து, அப்படியே ஏற்றுக் கொண்டு அதை திருத்திக் கொள்ள முயலாமையே தவறு. இந்த விழிப்புணர்வு இருந்தால், அந்த தவறுகளே உங்கள் குறைகளை திருத்தி, அடுத்த பரிணாமத்திற்கு உங்களை எடுத்துச் செல்லும். ஒருவன் தவறே செய்யவில்லை எனில் அவன் எதையுமே புதிதாக முயற்சிக்கவில்லை என்கிறது வாழ்வியல்.\nநான் ஏன் இப்படி செய்தேன் என ஒவ்வொரு செயலுக்குப் பின்னும் நீங்கள் வருந்தத் தொடங்கினால் தவறே செய்ய சந்தர்ப்பம் இல்லாத மிகப் பழகிய விஷயங்களைத் தவிர வேறு எந்த புதிய செயலையும் செய்ய உங்கள் மனம் உங்களுக்கு ஒத்துழைப்புத் தராது. ஒரு கிணற்றுத் தவளையைப் போல் உங்கள் உலகத்தை அது மிக சிறியதாக மாற்றி விடும். எட்டி நடை போடுபவர்களுக்கே எட்ட உள்ளதும் கிட்ட வரும்.\nஉண்மையில் எந்த ஒரு எதிர்பாராத எதிர்மறையான சூழலிலும் குற்ற உணர்ச்சி கொண்டு வருந்துவது என்பது உங்கள் கைகளிலேயே இருக்கிறது. உதாரணமாக நீங்கள் வெளியே நடை பயிற்சிக்கு செல்லும்போது திடீரென்று மழை வந்து விடுவதாக வைத்துக் கொள்ளுங்கள். நீங்கள் வீட்டை விட்டு கிளம்பும்போது மழை வருவதற்கான எந்த அறிகுறியும் இல்லாமல் இருந்திருந்தால் குடையை எடுத்து போகாமல் சென்றிருப்பது மிக இயல்பானது.\nஇருந்தாலும் பெரும்பாலும் உங்கள் மனம், இன்று நடக்க வராமல் இருந்திருக்கலாமோ, அல்லது ஒரு குடையை கையோடு கொண்டு வந்திருக்கலாமோ என திடீரென வந்த மழைக்கு உங்களை தவறு செய்தவராக, சுட்டிக் காட்டத் துடிக்கும். ‘ஏன் இப்படி கவனம் இல்லாமல் நடந்து கொண்டோம்’ என நீங்கள் சட்டென கடந்து வரக் கூடிய சிறு விஷயத்திற்கும் உங்களைக் குற்றவாளிக் கூண்டில் நிறுத்தி, பல கேள்விகளால் துளைத்து, உங்கள் மனம் உங்களை குற்றம் பிடித்துக் கொண்டே இருக்கும். இப்படி உங்கள் மனம் உங்களையே உங்களிடம் ஒரு தோல்வியாளராக உருமாற்ற இடம் தராதீர்கள்.\nபொதுவாக நீங்கள் கடந்து வந்த பாதையில் நீங்கள் விரும்பாத வகையில் நடந்து போன ஒன்றிற்காக, ஏன் இப்படி எனக்கு நடந்தது என உணர்ச்சிகரமாக மீண்டும் மீண்டும் வருந்துவது எந்த பயனையும் தரப் போவதில்லை. மாறாக அது உங்களின் இயலாமையை உங்கள் மனதிற்குள் ஆழமாக பதியச் செய்து விடும். அந்த குற்ற உணர்விலிருந்து உங்கள் மனதை முடிந்த வரை விரைவில் கொஞ்சம் விழிப்புணர்ச்சியோடு மீட்டு வராவிட்டால் உங்கள் நிகழ் காலம் நீங்கள் உணராமலேயே உங்களைக் கடந்து சென்று விடும்.\nஅதே நேரம், தவறுகளை உணர்ச்சி வசப்படாமல் லாஜிக்கலாக மட்டும் சிந்தித்து மறுமுறை அத்தகைய சந்தர்ப்பங்களில் தவறுகள் நேராமல் இருக்க என்ன செய்ய வேண்டும் என்ற ஒற்றை முடிவை மட்டும் மனதில் பதிய வைத்து விட்டு, இப்போது அந்த சூழ்நிலையில் என்ன செய்யலாம் என்று யோசித்தால் உங்கள் ஆழ்மனமே அதற்கான தெளிவான வழிகளை வகை பிரித்துக் காட்டி விடும்.\nஏனென்றால், ஏன் இதை செய்தோம் அல்லது ஏன் அதைச் செய்யாமல் விட்டோம் என்று குழம்பும் மனதால் எதையும் நிதானமாக சிந்திக்க முடியாது. யாரோ ஒருவர் குறை சொன்னாலே வருந்தக் கூடிய உங்கள் மனம், உங்களை நீங்களே குறை சொல்லும் போது ஒட்டு மொத்தமாக தன்னம் பிக்கை இழந்து விடும்.\n தொலைநோக்கோடு, தன்னம் பிக்கையோடு, தெளிவான சிந்தனையோடு எங்கே தவறு நடந்தது என்று திரும்பிப் பார்த்தால் குற்ற உணர்ச்சி எழாது.\nஉண்மையில் எது பிரச்சினையானது எங்கே சருக்கினீர்கள் என அடையாளப்படுத்தும் எண்ணத்தோடு மட்டும் நீங்கள் நடந்தவற்றை திரும்பி அலசிப் பார்த்தால் உங்களால் பிரச்சினை எது என்பதை சரியாக அடையாளப் படுத்த முடியும். அது உங்களை இன்னும் ஸ்ட்ராங்காகவே மாற்றும். அப்படி உங்களால் குற்ற உணர்ச்சிக்கு ஆளாகாமல் ஒரு கடந்த கால செயலை அலச முடியாது என்றிருந்தால், அத்தகைய நிகழ்வுகளை உங்கள் நினைவுகளில் இருந்து நீக்கி விட்டு கடந்து செல்லுங்கள் என்பதே வாழ்வியல் கூறும் பால பாடம்.\nஅதெப்படி மறக்க முடியும் என்று கேட்கும் முன், உங்கள் வாழ்வின் எத்தனை முக்கிய நிகழ்வுகள் பிறரால் பல் வேறு சந்தர்ப்பங்களில் உங்களுக்கு நினைவூட்டப் பட்டிருக்கிறது என்று யோசித்துப் பாருங்கள். எந்த ஒரு சம்பவமும் அது மனதில் ஏற்படுத்தும் வடுக்களின் ஆழத்தைப் பொறுத்தே ஆழ்மனதில் தேங்குகிறது. மோசமான நிகழ்வுகள் நீண்ட காலம் நினவில் நிற்பதற்கும் அதுவே காரணம். அதே நேரம் உங்கள் வாழ்விற்கு பயனளிக்காது என்று உங்கள் மனம் நினைக்க கூடிய எந்த ஒரு நிகழ்வும் உங்கள் நினைவில் ஓரிரு நாட் களுக்கு மேல் நிலைப்பதில்லை. மனதின் இந்த இயல்பை புரிந்து கொண்டால், உங்களை குற்ற உணர்ச்சிக்கு ஆளாக்கும் எந்த ஒரு நிகழ்வையும் அது உங்கள் எதிர்கால வாழ்க்கைக்குத் தேவை யற்ற ஒன்று என உங்கள் மனதில் பதிய வைத்தால் போதும். அதன் பின் உங்கள் மனமே அந்த நினைவுகளை அதன் பதிவுகளிலிருந்து அழித்து விடும்.\nஅதை விட்டுவிட்டு எனக்கு நேர்ந்த அவமானத்திற்கு நான் ஏதாவது ஒன்று பதிலுக்கு செய்தே ஆகவேண்டும் என ஏதோ ஒரு சந்தர்ப்பத்தை எதிர்பார்த்து அந்த வருத்தமான எதிர்மறையான சம்பவத்தை, ஒரு பொக்கிஷம் போல் உங்கள் மனதில் மீண்டும் மீண்டும் அசைபோடுவதன் மூலம் பாதுகாத்து வந்தால் அது உங்களது பொன்னான பொழுதுகளையும் நிம்மதியையும் மகிழ்ச்சியையும் உங்களையும் அறியாமல் உங்களிடமிருந்து சூறையாடி விடும்.\nஅதனால் இன்றைய நிகழ்காலத்தில் மகிழ்ச்சி தராத ஒன்றை உங்கள் எதிர்காலத்திற்கு மனபாரத்தோடு கடத்தி செல்ல எத்தனிக்காமல் அதை புறக்கணித்து விட்டு கடந்து செல்லுங்கள். உங்கள் வாழ்க்கை இலகுவானதாகவும் நிம்மதியானதாகவும் இருக்கும். இதை புரிந்து கொள்ளும் மனதில் எந்த வருத்தமும் நிலைக்காது. மகிழ்ச்சி திளைக்கும்.\nமேலும் பெண்கள் பாதுகாப்பு செய்திகள்\nதனிமையில் இருக்கும் பெண்கள் கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டிய பாதுகாப்பு வழிமுறைகள்\nபெண்களே அலமாரிகளை சுத்தமாகவும், அழகாகவும் வைத்துக் கொள்வது எப்படி\nமழை காலங்களில் மின்விபத்துகளை தடுக்கும் வழிமுறைகள்\nபெண்ணே துணிந்து நில்...வெற்றி கொள்....\nபெண்களே வெற்றியை எளிதில் அடையும் வழிகள்\nகசப்பான அனுபவங்களை கணவரிடம் சொன்னால்..\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987836295.98/wet/CC-MAIN-20191023201520-20191023225020-00488.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/news/state/2019/10/10084317/1265334/PM-Modi-and-Xi-Jinping-Meet-ships-for-protection-at.vpf", "date_download": "2019-10-23T21:34:00Z", "digest": "sha1:D53JCDI3LMUHZF3SPDHKU6SMBNJNMIRR", "length": 9827, "nlines": 89, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: PM Modi and Xi Jinping Meet ships for protection at Mamallapuram sea", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nமோடி-ஜின்பிங் சந்திப்பு: மாமல்லபுரம் கடலில் பாதுகாப்புக்காக கப்பல்கள்\nபதிவு: அக்டோபர் 10, 2019 08:43\nபிரதமர் மோடி - சீன அதிபர் ஜின்பிங் சந்தித்து பேச உள்ளதை அடுத்து, மாமல்லபுரத்தில் பாதுகாப்புக்காக கடலோர பாதுகாப்பு படையின் கப்பல்கள் நிறுத்தப்பட்டு உள்ளன.\nமாமல்லபுரம் அருகே கடலில் கடலோர பாதுகாப்பு படை க��்பல் நிறுத்திவைக்கப்பட்டுள்ளது\nசுற்றுலாத்தலமான மாமல்லபுரத்திற்கு பிரதமர் மோடி - சீன அதிபர் ஜின்பிங் ஆகியோர் நாளை (வெள்ளிக்கிழமை) வருகை தருவதையொட்டி அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.\nஇந்த நிலையில் மர்மநபர்கள் கடல் வழியாக ஊடுருவுவதை தடுக்கும் வகையில் கடலோர பாதுகாப்பு படையின் 2 கப்பல்கள், ஒரு நீர்மூழ்கி கப்பல் என 3 கப்பல்கள் மாமல்லபுரம் வந்துள்ளன. இவை கடற்கரை கோவிலுக்கு கிழக்கே ஒரு கி.மீ. கடல் மைல் தொலைவில் கடலில் நங்கூரமிட்டு பாதுகாப்புக்காக நிறுத்திவைக்கப்பட்டு உள்ளன.\nமேலும் மாமல்லபுரம் கடற்கரை கோவில் வளாகத்தில் இரு நாட்டு தலைவர்களும் ஓய்வு எடுக்கும் குளிர்சாதன வசதியுடன் கூடிய அறைகள், சந்தித்து பேசும் அறைகள், கலைநிகழ்ச்சி நடைபெறும் மேடைகள் நவீன முறையில் அமைக்கப்பட்டு வருகின்றன. மாமல்லபுரம் கடற்கரை கோவில் வளாகத்திற்குள் யாரும் நுழையாத வண்ணம் கடற்கரை முழுவதும் சவுக்கு கம்புகளால் தடுப்பு அமைக்கப்பட்டு வருகின்றன.\nஇதற்கிடையே ஐந்துரதம் பகுதியில் மோப்ப நாய் உதவியுடன் போலீசார் மாமல்லபுரத்தில் வெடிகுண்டு சோதனை நடத்தினர். புராதன சின்னங்களை கண்டுகளிக்க தடை விதித்து உள்ளதால் சுற்றுலா பயணிகள் இல்லாமல் மாமல்லபுரம் நேற்று வெறிச்சோடி காணப்பட்டது.\nமேலும் மாமல்லபுரம் பேரூராட்சி சார்பில் சாலையில் சுற்றித்திரிந்த மாடுகள் பிடிக்கப்பட்டன. பின்னர் அபராதம் வசூலிக்கப்பட்டு உரிமையாளர்களிடம் மாடுகள் ஒப்படைக்கப்பட்டன.\nஇந்த நிலையில் மோடி-ஜின்பிங்கை வரவேற்கும் விதமாக தேச ஒற்றுமை பேரணி மாமல்லபுரத்தில் நேற்று நடந்தது. ஆயிரம் பள்ளி மாணவர்கள் கலந்து கொண்ட பேரணியை முன்னாள் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் தொடங்கிவைத்தார்.\nபேரணியில் கலந்து கொண்ட மாணவர்கள் மோடி, ஜின்பிங் படம் தாங்கிய பதாகைகளையும், இரு நாட்டு கொடிகளையும் கையில் ஏந்திச்சென்றனர்.\nIndia China Negotiated | PM Modi | China president Xi Jinping | இந்தியா சீனா பேச்சுவார்த்தை | பிரதமர் மோடி | சீன அதிபர் ஜி ஜின்பிங்\nகெலமங்கலம் அருகே திருமணமான பெண்ணை கர்ப்பமாக்கிய வாலிபர் மீது வழக்கு\nதனியார் கல்லூரி துப்புரவு பெண் தொழிலாளி மர்ம மரணம்\nசித்தூர் அருகே விடுதி அறையில் கல்லூரி மாணவர் தூக்கிட்டு தற்கொலை\nரூ.3 கோடி மதிப்பீட்டில் திருமலை நாயக்கர��� மகால் புதுப்பிக்கப்படுகிறது\nகொலை குற்றங்கள் பற்றி தவறான தகவலை கூறுவதா\nதமிழகம் மற்றும் சீனா இடையே தொடர்பை ஏற்படுத்த பிரதமர் மோடி பரிந்துரை\nசீனா-தமிழகம் இடையே 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே வர்த்தகம்: மோடி பெருமிதம்\nஇந்தியா-சீனா உறவுகளுக்கு சென்னை இணைப்பு உத்வேகத்தை சேர்க்கும்: மோடி பெருமிதம்\nஆற்றல் மிக்க தமிழக மக்களுடன் இருப்பது எப்போதும் மகிழ்ச்சி அளிப்பதாகும்: மோடி நெகிழ்ச்சி\nபுதிய சிக்கல்கள் உருவாக இனி அனுமதிக்க மாட்டோம் - பிரதமர் மோடி\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987836295.98/wet/CC-MAIN-20191023201520-20191023225020-00488.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/india/64895-pilot-s-wife-was-on-atc-duty-in-jorhat-when-iaf-an-32-vanished-from-radar.html", "date_download": "2019-10-23T20:46:41Z", "digest": "sha1:F4MYETH7HHWYBPOGXJKQ65XKHJCHFVWO", "length": 13065, "nlines": 89, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "விமானம் மாயமானபோது கட்டுப்பாட்டு அறையில் பணியாற்றிய விமானியின் மனைவி! | Pilot’s wife was on ATC duty in Jorhat when IAF AN-32 vanished from radar", "raw_content": "\n‘பிகில்’ சிறப்புக் காட்சிக்கு அனுமதி கேட்டு தமிழக அரசுக்கு கடிதம்\nதமிழகத்தில் 6 புதிய மருத்துவக் கல்லூரிகள் தொடங்க மத்திய அரசு ஒப்புதல்\nசென்னையில் பத்தாயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கியதாக காவல் ஆய்வாளர் கைது\nதீபாவளிக்காக சென்னையில் 24 மணி நேரமும் மாநகரப் பேருந்துகள் இயங்கும் : போக்குவரத்து துறை\nவிமானம் மாயமானபோது கட்டுப்பாட்டு அறையில் பணியாற்றிய விமானியின் மனைவி\nமாயமான விமானம் புறப்பட்டுச் சென்றபோது, அதில் சென்ற விமானியின் மனைவி, விமான நிலைய போக்குவரத்து கட்டுப்பாட்டுப் பிரிவில் பணியாற்றிய தகவல் இப்போது தெரிய வந்துள்ளது.\nஅசாம் மாநிலம் ஜோர்காட் நகரின் விமானப்படை தளத்தில் இருந்து, கடந்த திங்கட்கிழமை பகல் 12.25 மணியளவில் ஏ.என்.32 ரக விமானம் அருணாசல பிரதேசத்தில் உள்ள மெஞ்சுகா விமானப்படை தளத்துக்கு புறப்பட்டது. அதில் 8 விமானிகள், 5 பயணிகள் என 13 பேர் இருந்தனர். இந்த விமானம் சீன எல்லையில் உள்ள சியோமி மாவட்டத்தில் பகல் 1 மணியளவில் சென்றபோது திடீரென மாயமானது. பறக்கத் தொடங்கிய 33 நிமிடத்தில் ரேடார் கருவியில் இருந்து காணாமல் போனதால், விமானப் படை அதிகாரிகள் அதிர்ச்சியடைந்தனர். உடனடியாக மாயமான விமானத்தை தேடும் பணிகள் தொடங்கப்பட்டன. இன்னும் கண்டுபிட���க்க முடியாததால், விமானத்தை தேடும் பணி தொடர்ந்து நடக்கிறது.\nஇந்நிலையில் இந்த விமானத்தில் சென்றவர்களில், ஹரியானாவை சேர்ந்த விமானி ஆசிஷ் தன்வார் (29) என்பவரும் ஒருவர். மாயமான விமானம் ஜோர்கார்ட்டில் இருந்து புறப்பட்டபோது, அந்த விமான நிலையத்தின் போக்குவரத்து கட்டுப்பாட்டு பிரிவில் அவர் மனைவி பணியாற்றிக்கொண்டிருந்தார், என்ற தகவல் இப்போது வெளியாகி இருக்கிறது.\nவிமானி ஆசிஷ் தன்வாரின் சித்தப்பா, சிவ் நரைன் கூறும்போது, ’’ஆசிஷிக்கு கடந்த 2018 ஆண்டு பிப்ரவரி மாதம் திருமணம் நடந்தது. அவர் மனைவி சந்தியா. அவரும் விமான படையில் பணியாற்றுகிறார். அந்த விமானம் திங்கட்கிழமை புறப்பட்டபோது, விமான போக்குவரத்து கன்ட்ரோல் ரூமில் இருந்தார் சந்தியா. விமானம் மாயமானதை அடுத்து அவர்தான் எங்களுக்கு தகவல் சொன்னார். முதலில் அந்த விமானம் தவறுதலாக சீன எல்லைக்கு சென்றிருக்கும் என்றும் அங்கு தரையிறங்கி இருக்கலாம் எனவும் நினைத்தோம். ஆனால், மலையில் எங்காவது மோதியிருக்கும் என இப்போது தகவல்கள் வந்திருப்பது கவலை அளிக்கிறது. கடந்த மாதம் 2 ஆம் தேதி ஆசிஷூம், சந்தியாவும் வீடுமுறைக்கு வீட்டுக்கு வந்திருந்தனர். 26 ஆம் தேதி பாங்காக் சென்றுவிட்டு, அசாம் திரும்பினர். இப்படிநடக்கும் என்று யாரும் நினைத்துப் பார்க்கவில்லை’’ என்றார்.\nஆசிஷின் மாமா உடைவீர் சிங் கூறும்போது, ‘’ஆசிஷ் சின்ன வயதிலேயே ராணுவத்தில் பணியாற்ற வேண்டும் என்று முடிவு செய்தவர். பி.டெக் முடித்துவிட்டு விமானப்படையில் சேர்ந்தார். வீட்டில் மொத்தம் ஆறுபேர். அதில் ஐந்து பேர் பாதுகாப்புத் துறையில்தான் பணியாற்றுகின்றனர். அசிஷின் அப்பாவும் முன்னாள் ராணுவ வீரர்தான். தகவல் அறிந்ததும் ஆஷின் அம்மாவால் அழுகையை கட்டுப்படுத்த முடியவில்லை. அவர் தொடர்ந்து அழுதுகொண்டே இருக்கிறார். அழுகையை நிறுத்திவிட்டு அவரால் பேசக் கூட முடியவில்லை’’ என்றார்.\nபல்வாலில் உள்ள ஆசிஷ் வீட்டில் அவரது குடும்பத்தினர், கவலையுடன் கூடியுள்ளனர். ஆசிஷின் தந்தை ராதே லால் அசாமுக்கு விரைந்துள்ளார்.\nஎவரெஸ்ட் சிகரத்தில் 11 டன் குப்பைகள் அகற்றம்: 4 உடல்களும் மீட்பு\nஅருள்வாக்கு சொன்ன பெண்கள்... காவிரி ஆற்றில் 10 நாட்களாக சிலையை தேடிய மக்கள்..\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்தி���ள் :\nஹரியானாவில் தொங்கு சட்டசபைக்கு வாய்ப்பு - இந்தியா டுடே கருத்துக் கணிப்பு\n2 குழந்தைகளுக்கு மேல் இருந்தால் அரசுப் பணி இல்லை - அசாம் அரசு முடிவு\nதேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் வெளியீடு - மகாராஷ்டிரா, ஹரியானாவில் ஆட்சி யாருக்கு\nஹரியானா தேர்தலில் கவனிக்க வேண்டிய முக்கிய வேட்பாளர்கள் யார்\nமக்கள் ஆர்வமுடன் வாக்களிக்க பிரதமர் மோடி வேண்டுகோள்\nமகாராஷ்டிரா, ஹரியானா தேர்தல்: மக்கள் ஆர்வமுடன் வாக்களிப்பு\nமகாராஷ்டிரா, ஹரியானாவில் நாளை சட்டப்பேரவைத் தேர்தல்\n“சிம்புக்காக உறுதி கொடுத்த உஷா ராஜேந்தர்”- மீண்டும் தொடங்கும் \"மாநாடு\"\nRelated Tags : ATC , IAF AN-32 , Radar , Assam , இந்திய விமானப்படை விமானம் , மாயம் , ஹரியானா , ஆசிஷ் தன்வார் , விமானி\n\"பருவமழை 2 நாட்களுக்கு குறைந்திருக்கும்\" - வானிலை மையம்\n‘பிகில்’ சிறப்புக் காட்சிக்கு அனுமதி கேட்டு தமிழக அரசுக்கு கடிதம்\nதமிழகத்தில் 6 புதிய மருத்துவக் கல்லூரிகள் தொடங்க மத்திய அரசு ஒப்புதல்\nதீபாவளிக்காக சென்னையில் 24 மணி நேரமும் மாநகரப் பேருந்துகள் இயங்கும் : போக்குவரத்து துறை\n“சுபஸ்ரீ மரணம் ஈடுசெய்ய முடியாத இழப்பு” - பதிலளிக்க தமிழக அரசுக்கு ஆணை\n“தி சி.எம் ஆஃப் தமிழ்நாடு” - விஜய் ரசிகர்களின் வெறித்தன போஸ்டர்..\nகனடாவில் 'கிங் மேக்கர்' ஆகும் சிங்\nவிஜயின் ‘பிகில்’ படத்தை ஏன் பார்க்க வேண்டும் - டாப் 5 காரணங்கள்\nலைசென்ஸ் சோதனைக்கு பெண்கள் ஜீன்ஸ் அணிந்து வரக்கூடாதா\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nஎவரெஸ்ட் சிகரத்தில் 11 டன் குப்பைகள் அகற்றம்: 4 உடல்களும் மீட்பு\nஅருள்வாக்கு சொன்ன பெண்கள்... காவிரி ஆற்றில் 10 நாட்களாக சிலையை தேடிய மக்கள்..", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987836295.98/wet/CC-MAIN-20191023201520-20191023225020-00489.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/tamilnadu/65182-arputham-ammal-sentimental-tweet-about-perarivalan.html", "date_download": "2019-10-23T22:16:00Z", "digest": "sha1:XNP7HCGTPLLRRTS5XMVHAIJKVDAOULOH", "length": 9616, "nlines": 86, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "“காலைல அனுப்புறோம்னு சொன்னாங்க., 29 வருஷம் ஆகுது” - அற்புதம்மாள் உருக்கம் | Arputham Ammal sentimental tweet about Perarivalan", "raw_content": "\n‘பிகில்’ சிறப்புக் காட்சிக்கு அனுமதி கேட்டு தமிழக அரசுக்கு கடிதம்\nதமிழகத்தில் 6 புதிய மருத்துவக் கல்லூரிகள் தொடங்க மத்திய அரசு ஒப்புதல்\nசென்னையில் பத்தாயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கியதாக காவல் ஆய்வாளர் கைது\nதீபாவளிக்காக சென்னையில் 24 மணி நேரமும் மாநகரப் பே��ுந்துகள் இயங்கும் : போக்குவரத்து துறை\n“காலைல அனுப்புறோம்னு சொன்னாங்க., 29 வருஷம் ஆகுது” - அற்புதம்மாள் உருக்கம்\nபேரறிவாளன் கைது செய்யப்பட்டு 29ஆம் ஆண்டு தொடங்குவதை அவரது தாயார் அற்புதம்மாள் உருக்கமாக பதிவிட்டுள்ளார்.\nமுன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள ஏழு பேரில் ஒருவரான பேரறிவாளனின் தாய் அற்புதம்மாள் ட்விட்டரில் உருக்கமான ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். அதில், “காலை அனுப்பிடறோம்னு சொல்லி அழைச்சிட்டு போனாங்க. இன்னைக்கு 29ஆம் ஆண்டு தொடங்குது. இன்னும் அந்த இரவு விடியல. அரசியல் கொலையில சீரழிக்கப்பட்ட சாமானிய நிரபராதியின் துன்பத்துக்கு உதாரணமா அவன் வாழ்க்கை மாறிடிச்சு. வெளியே நானும், உள்ளே அவனும் போராடி மருகி செத்துப் போகலாம். ஆனா காரணமானவங்கள காலம் அடையாளம் காட்டும்.\n161ல் அறிவு தந்த மனுமீது உச்ச நீதிமன்றம் போட்ட உத்தரவ மதிக்காம குப்பையா நினைக்கிறவங்கதான், தீர்ப்புதந்த நீதிபதி, வாக்குமூலம் பதிஞ்ச அதிகாரி உண்மைய சொன்னபிறகும் அறிவை குற்றவாளின்னு சொன்ன தீர்ப்ப மட்டும் மதிக்கனும்னு கூக்குரலிடறாங்க. உண்மை குற்றவாளிய கண்டறிய போராடாம மறைந்தவர் பெயரால அருவெறுப்பான அரசியல் செய்யறாங்க. விடுதலைக்கான வெற்று அடையாள அரசியல் சலிப்பை தருது. 28 ஆண்டுல சட்டத்தின் ஆட்சி என்னன்றத நல்லா பாத்துட்டேன். சட்டம், நீதிங்கரது பணம், பதவியுள்ளவங்களுக்கு மட்டுமே உள்ள வசதியா நீடிக்கனுமா” என ஆதங்கத்துடன் தெரிவித்துள்ளார்.\nஅமெரிக்காவில் 51 மாடி கட்டிடத்தில் மோதிய ஹெலிகாப்டர்\nசென்னையில் இன்று அனல் காற்று வீசும்: வானிலை ஆய்வு மையம்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nஆயுள் தண்டனையை நிறுத்தி வைக்கக்கோரிய பேரறிவாளன் மனு விசாரணைக்கு ஏற்பு\n‘ராஜீவ் கொலை வழக்கு ரவிச்சந்திரன் பரோல் மனு’ - 3 வாரத்தில் பரிசீலிக்க நீதிமன்றம் உத்தரவு\nஎனது பிள்ளை வீடு திரும்புவானா\n7 பேர் விடுதலைக்காக இன்று அமித் ஷாவை சந்திக்கிறார் திருமாவளவன்\n“7 பேர் விடுதலையில் இனி ஆளுநரே முடிவெடுக்க வேண்டும்” - முதலமைச்சர் பழனிசாமி\n''எங்க துக்கம் ஏன் யாருக்கும் புரியல'' பேரறிவாளன் விடுதலை குறித்து அற்புதம்மாள்\n“இதுவரை எந்த ஆயுள் கைதியும் தனக்காக நீதிபதியிடம் வாதிட்டதில்லை” - நளினி வழக்கற��ஞர்\n“ராஜீவ் கொலை குற்றவாளிகளுக்கு சஞ்சய் விடுதலை பொருந்தாது” - வழக்கறிஞர்\n“சஞ்சய் தத்தை போல பேரறிவாளனை விடுவிக்கலாம்” - வெளிவந்த உண்மை\n\"பருவமழை 2 நாட்களுக்கு குறைந்திருக்கும்\" - வானிலை மையம்\n‘பிகில்’ சிறப்புக் காட்சிக்கு அனுமதி கேட்டு தமிழக அரசுக்கு கடிதம்\nதமிழகத்தில் 6 புதிய மருத்துவக் கல்லூரிகள் தொடங்க மத்திய அரசு ஒப்புதல்\nதீபாவளிக்காக சென்னையில் 24 மணி நேரமும் மாநகரப் பேருந்துகள் இயங்கும் : போக்குவரத்து துறை\n“சுபஸ்ரீ மரணம் ஈடுசெய்ய முடியாத இழப்பு” - பதிலளிக்க தமிழக அரசுக்கு ஆணை\n“தி சி.எம் ஆஃப் தமிழ்நாடு” - விஜய் ரசிகர்களின் வெறித்தன போஸ்டர்..\nகனடாவில் 'கிங் மேக்கர்' ஆகும் சிங்\nவிஜயின் ‘பிகில்’ படத்தை ஏன் பார்க்க வேண்டும் - டாப் 5 காரணங்கள்\nலைசென்ஸ் சோதனைக்கு பெண்கள் ஜீன்ஸ் அணிந்து வரக்கூடாதா\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nஅமெரிக்காவில் 51 மாடி கட்டிடத்தில் மோதிய ஹெலிகாப்டர்\nசென்னையில் இன்று அனல் காற்று வீசும்: வானிலை ஆய்வு மையம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987836295.98/wet/CC-MAIN-20191023201520-20191023225020-00489.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://hmsjr.wordpress.com/2010/12/28/%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%81/", "date_download": "2019-10-23T22:01:56Z", "digest": "sha1:CTLT6Q5DESAY2JT2S276UA2AGNQXR2TZ", "length": 3688, "nlines": 60, "source_domain": "hmsjr.wordpress.com", "title": "படித்ததில் பிடித்தது! | ஐயன்சொல்!", "raw_content": "\nஎன் வலைவழி எண்ணப் பகிர்தல்\n« ஆம்வே – வெள்ளையும் சொள்ளையுமா ஒரு கொள்ளை\nஆனால் ப்ளாக் & வொய்ட் டி.வீ. என்பது ஒரு கலர் டி.வீ. இல்ல….\nஎன்ன கொடும சார் இது…….\nநான் உங்களிடம் ஒரு கல் கேட்டேன்….\nஒரு இலை கேட்டேன்.. ஒரு மலரையே கொடுத்தீர்கள்…\nஎன் கண்ணீரை துடைக்க ஒரு கைகுட்டைக் கேட்டேன்… நீங்களோ உங்கள் கையைக் கொடுத்தீர்கள்…\nஉண்மையாகவே நீங்கள் ஒரு செவிடு…….\nராமசாமி:தலைவர் நாத்திகரா இருக்கிறது தான் பிரச்சினையே\nராமசாமி: ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம் அப்படிங்கிறதால ஏழைகளுக்கு சிரிப்பே வராதபடி விலைவாசியை ஏத்திட்டாரே\nஇவை சொந்த சரக்கு அல்ல. ஆகவே காப்பிரைட் உரிமை என்னுடையதல்ல. நான் படித்தவற்றில் பிடித்த சில இவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987836295.98/wet/CC-MAIN-20191023201520-20191023225020-00489.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "https://ta.rayhaber.com/2019/10/%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B2%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%81/", "date_download": "2019-10-23T21:36:06Z", "digest": "sha1:IAHOB4HFFUYANHT6Z5NI4K24K2QT4BBF", "length": 59435, "nlines": 525, "source_domain": "ta.rayhaber.com", "title": "மெலட் பிரிட்ஜுக்கு மாற்றாக கட்டப்பட்ட பாலத்தில் வேலை செய்கிறது - RayHaber", "raw_content": "\nரயில்வே வரி கட்டுமான டெண்டர்ஸ்\nபுகையிரத வரி விநியோக வேலைகள்\nஉயர் வேக ரயில்வே ஏலம்\nலைட் ரயில் சிஸ்டம் (HRS) ஏலம்\nலைட் ரயில் சிஸ்டம் (HRS)\nதலைக்கு மேலே இயங்கும் ஊர்தி\n[20 / 10 / 2019] ஐ.எம்.எம் திங்களன்று ஹெய்தர்பாசா டெண்டருக்கு முறையீடு\n[20 / 10 / 2019] மெட்ரோ இஸ்தான்புல், எக்ஸ்என்யூஎம்எக்ஸ் தோல்வி குறித்து ஒரு அறிக்கையை வெளியிட்டது\tஇஸ்தான்புல்\n[20 / 10 / 2019] KARDEMİR இலிருந்து ரயில் போக்குவரத்து அமைப்புகளுக்கான புதிய தயாரிப்பு\tX கார்த்திகை\n[20 / 10 / 2019] இந்த ரயில்கள் ஏன் தடம் புரண்டன\n[20 / 10 / 2019] எஸ்கிசெஹிர் ரயில் நிலையம் அசல் படி மீண்டும் சேவை செய்யும்\tஎக்ஸ்ஸ்செசிஷர்\n[20 / 10 / 2019] இஸ்மிரில் முக்தார்களுக்கு இலவச போக்குவரத்து\tஇஸ்மிர்\n[20 / 10 / 2019] குடியரசு தினத்தில் பொது போக்குவரத்து İzmir 1 Kuruş\tஇஸ்மிர்\n[20 / 10 / 2019] அகாராய் மருத்துவமனை திறக்கும் வரை நிறைவடையும் ..\n[19 / 10 / 2019] கொன்யா நீல ரயில் அட்டவணை, டிக்கெட் விலைகள் மற்றும் வழிகள்\tஇஸ்மிர்\n[19 / 10 / 2019] அணிந்த அல்லது அணிந்த ரெயில்கள் அங்காரா சுரங்கப்பாதையில் புதுப்பிக்கவும்\tஅன்காரா\nHomeதுருக்கிபிளாக் கடல் பகுதிX இராணுவம்மெலட் பாலத்திற்கு மாற்றாக கட்டப்பட்ட பாலத்தின் பணிகள் தொடர்கின்றன\nமெலட் பாலத்திற்கு மாற்றாக கட்டப்பட்ட பாலத்தின் பணிகள் தொடர்கின்றன\n05 / 10 / 2019 லெவந்த் எல்மாஸ்டஸ் X இராணுவம், பொதுத், ஹைப்பர்லிங்க், பிளாக் கடல் பகுதி, : HIGHWAY, துருக்கி 0\nமெலட் பாலத்திற்கு மாற்றாக இந்த பாலம் கட்டப்பட்டு வருகிறது\nஆர்டு பெருநகர நகராட்சி மேயர் மெலட் பாலத்திற்கு மாற்றாக கட்டப்பட்ட பாலத்தின் கருங்கடல் கரையோர சாலையான மெஹ்மத் ஹில்மி குலேர் விசாரணைகளை மேற்கொண்டார்.\nஆர்டு பெருநகர நகராட்சியின் முன்முயற்சிகளுடன், கருங்கடல் கடற்கரை சாலையில் மெலட் ஆற்றில் கட்டப்பட்ட புதிய பாலம் தடையின்றி தொடர்கிறது. 25 மீட்டர் நீளமுள்ள பாலம் 236 மீட்டர் ஆழம் கொண்ட 33 சலித்த குவியலால் வலுப்படுத்தப்படும், இது இணைப்பு சாலைகளுடன் மொத்தம் 111 மில்லியன் செலவாகும்.\n“பிரிட்ஜ் மாத ஹஸ்மெட்டின் முடிவுக்கு செல்லும்\nஇராணுவ போக்குவரத்தை எளிதாக்கும் மாற்று பாலம் மாத இறுதியில் முடிக்கப்பட வேண்டும் என்றும் மேலட் ஆற்றின் எங்கள் மாற்று பாலத்தில் பணிகள் தொடர்கின்றன என்றும் மேயர் கோலர் கூறினார். 236 மீட்டர் நீளம், 13 மீட்டர் அகலமான பாலம், எங்கள் மாகாணத்திற்கு மட்டுமல்ல, சுற்றியுள்ள மாகாணங்கள் மற்றும் மாவட்டங்களுக்கும் போக்குவரத்து சுமையை பெரிய அளவில் குறைக்கும். அக்டோபர் இறுதி வரை எங்கள் பாலத்தை முடித்து சேவையில் சேர்ப்போம். எனவே, எங்கள் காலகட்டத்தில் நாங்கள் ஆரம்பித்து முடித்த ஒரு அழகான திட்டம் எங்களிடம் இருக்கும். ”\nபெருநகர நகராட்சியின் ஓர்டு மேயரான ஆர்டுவில் முக்கியமான முயற்சிகள் தொடரும் என்று குறிப்பிடுகிறார். மெஹ்மத் ஹில்மி கோலர் கூறினார், emnemli ஆர்டுவில் முக்கியமான படைப்புகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. இன்று நாம் இங்கே ஒரு உதாரணத்தைக் காண்கிறோம். 25 மில்லியன் அதன் பக்க வழிகளுடன் செலவாகும் இந்த திட்டம், நமது பொருளாதாரத்திற்கு மதிப்பு சேர்க்கும். பங்களித்த எங்கள் குழு உறுப்பினர்கள் அனைவருக்கும் நான் நன்றி கூற விரும்புகிறேன். ”\nபேஸ்புக்கில் பகிர கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nட்விட்டரில் பகிர்ந்து கொள்ள கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nஇணைக்கப்பட்ட இணைப்பைப் பகிர கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nWhatsApp இல் பகிர கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nSkype இல் பகிர்வதற்கு கிளிக் செய்யவும் (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nடெலிகிராமில் பகிர்ந்து கொள்ள கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nPinterest இல் பகிர கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nTumblr இல் பகிர கிளிக் செய்யவும் (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nஉங்கள் நண்பருடன் மின்னஞ்சலில் பகிர்ந்து கொள்ள கிளிக் செய்யவும் (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nஅச்சிட கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nஉங்களுக்கு விருப்பமான ஒத்த ரயில்வே செய்திகள் மற்றும் பிற செய்திகள்\nமூன்றாவது பாலம் தொடர்ந்து வேலை செய்கிறது 29 / 01 / 2015 மூன்றாவது பாலம் தொடர்கிறது: இஸ்தான்புல்லில் இருந்து 3. பாலம் வேலை. 2013 இல் தொடங்கியது. பாலம் மற்றும் வடக்கு மர்ம நெடுஞ்சாலைத் திட்டம் பல பகுதிகளில் தொடர்ந்து வேலை செய்கின்றன. முதல் எஃகு தளங்கள் பாலம் மீது வைக��கப்பட்டன. திட்டம் சுமார் ஏறத்தாழ 3 6 தொழிலாளர்கள் மற்றும் 500 பொறியாளர்கள் வேலை பெரிய கட்டுமான உபகரணங்கள் பயன்படுத்தப்படுகிறது.\nஇரண்டாவது மாற்று பாலம் மெலட் பாலத்தில் கட்டப்பட்டுள்ளது 07 / 08 / 2019 ஆர்டு பெருநகர நகராட்சியின் முன்முயற்சிகளால் கருங்கடல் கடலோர சாலையில் உள்ள மெலட் ஆற்றில் புதிய பாலம் கட்டப்பட்டு வருகிறது. ஆர்டு பெருநகர நகராட்சி மேயர் மெஹ்மத் ஹில்மி குலர், \"இரண்டாவது மாற்று பாலத்தில் உள்ள கருங்கடல் கரையோர மெலட் பாலம் பாலத்திற்காக வேலை செய்யத் தொடங்கியது,\" என்று அவர் கூறினார். கிழக்கு கருங்கடல் பிராந்தியத்தில் போக்குவரத்தின் முதுகெலும்பான ஆர்டுவின் அல்தானோர்டுவில் உள்ள மெலட் பாலத்தின் மீது புதிய பாலத்தின் பணிகள் தொடங்கப்பட்டன. ஆர்டு பெருநகர நகராட்சி மேயர் மெஹ்மத் ஹில்மி கோலர் தனிப்பட்ட முறையில் பின்பற்றும் படைப்புகளில், அணிகள் தங்களது சலித்த குவியல்களைத் தொடர்கின்றன. கடற்கரையில் சாலையில் Sarp மற்றும் சம்ஸூங்-Corum-Merzifon துருக்கியின் முக்கிய போக்குவரத்து பாதைகளில் நெட்வொர்க்குடன் இணைப்பதில் கொண்டு சம்ஸூங்-அங்காரா ...\nMuğla பெருநகர மருத்துவமனை மாற்று வேலை தொடர்கிறது 01 / 06 / 2018 Muğla பெருநகர மாநகரத்தின் Muğla Sıtkı Koçman பல்கலைக்கழக பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மருத்துவமனை அணுக எளிதாக்கும் அதன் முயற்சிகள் தொடர்ந்து. Muqla Sıtkı Koçman பல்கலைக்கழகம் கல்வி மற்றும் ஆராய்ச்சி மருத்துவமனை பல்வேறு வழிகளில் போக்குவரத்து வழங்க மற்றும் போக்குவரத்து பிரச்சனை குறைக்க Muğla பெருநகர மாநகராட்சி Dirgeme சாலை, TOKI வீடுகள் பக்க மாற்று வழி செய்யும். Aydın-Yatağan திசையில் இருந்து வருபவர்களுக்கு, Dirgeme வெட்டும் திசையில் இருந்து 4 கிலோமீட்டர் சாலை அமைக்கிறது. இது 4 கிமீ நீளம், 15 மீட்டர் அகலம், 65 மீட்டர் நீளமான நீளம், சூடான நிலக்கீல் மற்றும் காதுக்கல் மற்றும் 10 Million TL பற்றி செலவாகும்.\nமாலத்யா போக்குவரத்திற்கான மாற்று சாலை பணிகள் தொடர்கின்றன 07 / 08 / 2019 மாலத்யா பெருநகர மேயர் செலாஹட்டின் கோர்கன், செவத்பானா அக்கம் (மேக்ரோ சந்தைக்கு பின்னால்) பறிமுதல் மற்றும் சாலை பணிகள் தொடர்ந்து இடிப்பு குறித்து விசாரணை நடத்தியது. மேயர் செலாஹட்டின் கோர்கன் மற்றும் துணை பொதுச்செயலாளர் லத்தீப் ஒக்கியே, சாலை பராமரிப்பு மற்றும் உள்கட்டமைப்பு ஒருங்கிணைப்புத�� துறைத் தலைவர் மெஹ்மட் மெர்ட், சபை உறுப்பினர்கள், செவத்பானா மாவட்டத் தலைவர் முராத் டிக்கென்லி மற்றும் தொடர்புடைய துறை மேலாளர்கள் ஆய்வு சுற்றுப்பயணத்தில் பங்கேற்றனர். முக்தார் டிக்கென்லி: 30 திரு ஜனாதிபதி பல ஆண்டுகளாக திறக்கப்படாத எங்கள் பாதையைத் திறக்கிறார் மேயர் செலாஹட்டின் கோர்கன், மேயர் முராத் டிக்கென்லி தனது பணிக்கு நன்றி, டிக் இந்த சாலை மண்டல வேலைகள் முடிந்தாலும், 30…\nரத்து செய்யப்பட்ட பாலம் தனியார்மயமாக்கல் ஒப்பந்தத்திற்கு மாற்றீடு செய்யப்பட்டது 26 / 02 / 2013 3 பாலம் மாற்று தனியார்மயமாக்கமும் உயர் கவுன்சில் (PHC), இதில் புதிய நெடுஞ்சாலை விற்பனை தொடங்கப்பட்டது கனிவான தொடர்பான பாலம் மற்றும் வேலை எடுத்த தீர்மானத்தின்படி ரத்து செய்யப்பட்டது தனியார்மயமாக்கலை டெண்டர் ரத்து செய்தார். பொருளாதாரத்தின் மேலாண்மை வழிமுறைகளை மீது பிரதமர் எர்டோகன் நடவடிக்கை, பாலங்கள் மற்றும் நெடுஞ்சாலைகள் தனியார்மயமாக்கும், 'தொகுதி விற்பனை' வெளியே மதிப்பீட்டு முறைகள் நடந்தது. படிப்படியாக, படிக்கும் வழிமுறைகள் பின்வருமாறு: BLOCK SALES: விவரக்குறிப்பு மேம்பாடு மற்றும் ஒரு தொகுதி என பாலங்கள் மற்றும் நெடுஞ்சாலைகள் மறுவிற்பனை அடங்கும். பொது வளங்கள்: வளைகுடா நாடுகளில் இருந்து, பாலங்கள் மற்றும் நெடுஞ்சாலைகள் தீவிர ஆர்வம் உள்ளது. இந்த காரணத்திற்காக, பாலங்கள் மற்றும் நெடுஞ்சாலைகளை ஒரு தொகுப்பாக மாற்றவும், பொதுமக்களுக்கு அவர்களின் பங்குகளில் ஒரு பகுதியை வழங்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. பாலம் ...\nரயில்வே டெண்டர் செய்தி தேடல்\nதற்போதைய ரயில்வே டெண்டர் அட்டவணை\nடெண்டர் அறிவிப்பு: அங்காரா-இஸ்தான்புல் வரி 2. நிலை வரி வெட்டுவதற்கு உதிரி பாகங்கள் வழங்கல்\nகொள்முதல் அறிவிப்பு: தனியார் பாதுகாப்பு சேவைகளை கொள்முதல் செய்தல்\nடெண்டர் அறிவிப்பு: வாங்குவதற்கு ஆங்கிள் கையேடு தட்டு\nவலைத்தளம் பேஸ்புக் instagram ட்விட்டர்\nஅங்காராவில் குறைந்த வருமானம் பெறும் மாணவர்களுக்கு போக்குவரத்து ஆதரவு வழங்கப்படுகிறது\nபிஸ்மில் இலவச மருத்துவமனை சேவைகளை வழங்குதல்\nகருத்து தெரிவிப்பதில் முதலில் இருங்கள்\nஇந்த தளம் ஸ்பேமைக் குறைக்க Akismet ஐப் பயன்படுத்துகிறது. உங்கள் கருத்துத் தரவு எவ்வாறு செயல்படுத்தப்படுகிறது என்பதை அறியவும்.\nஐ.எம்.எம் திங்களன்று ஹெய்தர்பாசா டெண்டருக்கு முறையீடு\nமெட்ரோ இஸ்தான்புல், எக்ஸ்என்யூஎம்எக்ஸ் தோல்வி குறித்து ஒரு அறிக்கையை வெளியிட்டது\nமெட்ரோ இஸ்தான்புல் வெள்ளிக்கிழமை பயணிகளின் சாதனையை முறியடித்தது\nKARDEMİR இலிருந்து ரயில் போக்குவரத்து அமைப்புகளுக்கான புதிய தயாரிப்பு\nஇந்த ரயில்கள் ஏன் தடம் புரண்டன\nஎஸ்கிசெஹிர் ரயில் நிலையம் அசல் படி மீண்டும் சேவை செய்யும்\nஎஞ்சின் மற்றும் டிராக்டர் தயாரிப்பில் வெற்றி 'TÜMOSAN'\nகராமனில் உள்ள குறுக்குவெட்டுகளில் பிரதிபலித்த அளவீட்டு\nஅந்தாலியாவில் பொது போக்குவரத்து ஓட்டுநர்களுக்கான கோபக் கட்டுப்பாட்டு கருத்தரங்கு\nஇஸ்மிரில் முக்தார்களுக்கு இலவச போக்குவரத்து\nகுடியரசு தினத்தில் பொது போக்குவரத்து İzmir 1 Kuruş\nஅகாராய் மருத்துவமனை திறக்கும் வரை நிறைவடையும் ..\nஇன்று வரலாற்றில்: அங்காரா விலாயெட் செய்தித்தாளில் 20 அக்டோபர் 1885\nகொன்யா நீல ரயில் அட்டவணை, டிக்கெட் விலைகள் மற்றும் வழிகள்\nகெஸ்கின் DHMİ விமானப் போக்குவரத்து கட்டுப்பாட்டு மையத்தில் விசாரணை நடத்தினார்\nTÜLOMSAŞ பதவி உயர்வு மற்றும் தலைப்பு மாற்றம் குறித்த ஒழுங்குமுறைக்கான பணியாளர் திருத்தம்\nநைஜீரியா மற்றும் CRCC 4 ஒரு பில்லியன் டாலர் ஒப்பந்தத்தில் கையெழுத்திடுகின்றன\nஅணிந்த அல்லது அணிந்த ரெயில்கள் அங்காரா சுரங்கப்பாதையில் புதுப்பிக்கவும்\nடெரெவெங்க் வையாடக்டில் மேயர் பயாக்காலே\nகெய்சேரி போக்குவரத்து இன்க். இலிருந்து மெட்மெடிசிற்கு ஒரு மெட் சல்யூட்.\nகாந்திரா மாநில மருத்துவமனைக்கு செல்லும் சாலையில் ஸ்கால்பெல்\nஆமமோயுலு சபாங்கா மக்களை சந்தித்தார்\nஇமாமொக்லுவிலிருந்து டெண்டர் நிலையத்திற்கு இரண்டாவது பதில்: 'நான் இஸ்தான்புல் சார்பாக மிகவும் கோபமாக இருக்கிறேன்\nஹெய்தர்பாசா சிர்கெசி ரயில் நிலைய டெண்டரில் ஐ.எம்.எம் நீக்கப்பட்டது\n«\tஅக்டோபர் 2019 »\nடெண்டர் அறிவிப்பு: அங்காரா-இஸ்தான்புல் வரி 2. நிலை வரி வெட்டுவதற்கு உதிரி பாகங்கள் வழங்கல்\nகொள்முதல் அறிவிப்பு: தனியார் பாதுகாப்பு சேவைகளை கொள்முதல் செய்தல்\nடெண்டர் அறிவிப்பு: வாங்குவதற்கு ஆங்கிள் கையேடு தட்டு\nடெண்டர் அறிவிப்பு: அங்காரா-இஸ்தான்புல் வரி 2. நிலை வரி வெட்டுவதற்கு உதிரி பாகங்கள் வழங்கல்\nகொள்முதல் அறிவிப்பு: தனியார் பாதுகாப்பு சேவைகளை கொள்முதல் செய்தல்\nடெண்டர் அறிவிப்பு: வாங்குவதற்கு ஆங்கிள் கையேடு தட்டு\nடெண்டர் அறிவிப்பு: உலுகாலா போனாஸ்காப்ரி லைன் கி.மீ 88 + 150 ஓவர் பாஸ் கட்டுமான பணி\nகொள்முதல் அறிவிப்பு: கெப்ஸ் கோசெக்கி வரி பிரிவு சமிக்ஞை மற்றும் தொடர்பு அமைப்புகளுக்கான உதிரி பாகங்கள் வழங்கல்\nடெண்டர் அறிவிப்பு: பொறியியல் ஆலோசனை சேவை பெறப்படும்\nடெண்டர் அறிவிப்பு: Çakmak Çiftehan க்கு இடையில் ரயில் அரைக்கும்\nடெண்டர் அறிவிப்பு: நிலை க்ராங்கிங் காவலர் சேவை பெறப்படும்\nடெண்டர் அறிவிப்பு: ஜிஎஸ்எம்-ஆர் மற்றும் சிடிசி கட்டுப்பாட்டு மைய அமைப்புகளுக்கான பராமரிப்பு மற்றும் பழுதுபார்ப்பு சேவைகள்\nடெண்டர் அறிவிப்பு: டி.சி.டி.டி அஃப்யோன்கராஹிசர் தொழிலாளர் தங்குமிட மையம் உணவு உற்பத்தி மற்றும் விநியோக சேவை\nபேயண்டர், டயர், எடிமிக் ஸ்டேஷன் சாலைகள் ஃபெர்சி வேலை டெண்டர் முடிவு\nஇஸ்மிர் ஹார்பர் க்வே மற்றும் பேக்ஃபில் ஃபில்லிங்ஸ்\nஹெய்தர்பானா அங்காரா வரி கி.மீ: 392 + 742 - 395 + 700 டெண்டர் முடிவுக்கு இடையில் சாய்வு ஏற்பாடு\nகாசிரே நிலையங்கள் பயணிகள் மற்றும் அதிவேக ரயில் டிப்போ கட்டுமானம்\nஇர்மக் சோங்குல்தக் பாதையில் ரயில்வே அண்டர்பாஸ் பாலம் அமைத்தல்\nமூன்றாவது பாலம் தொடர்ந்து வேலை செய்கிறது\nஇரண்டாவது மாற்று பாலம் மெலட் பாலத்தில் கட்டப்பட்டுள்ளது\nMuğla பெருநகர மருத்துவமனை மாற்று வேலை தொடர்கிறது\nமாலத்யா போக்குவரத்திற்கான மாற்று சாலை பணிகள் தொடர்கின்றன\nரத்து செய்யப்பட்ட பாலம் தனியார்மயமாக்கல் ஒப்பந்தத்திற்கு மாற்றீடு செய்யப்பட்டது\nSATSO உடன் XSOX. ஒரு புதிய Dublex சாலை நிறைவு OSB இடையே கட்டப்பட்டது\nபேராசிரியர் பாக்கி கொமுவோயுலு தெருவில் கட்டப்பட்ட பாதசாரி ஓவர் பாஸில் சமீபத்திய சூழ்நிலை\nஓவர் பாஸ் கோசெக்கி இன்டர்சேஞ்சில் கட்டப்பட்டது\nபாலம் கட்டுமானத்தில் இருந்து தொடரும்\n3. விமான நிலையம் மற்றும் 3. பாலம் வேலை நிறுத்த தெரியாது\nஇன்று வரலாற்றில்: அங்காரா விலாயெட் செய்தித்தாளில் 20 அக்டோபர் 1885\nவரலாற்றில் இன்று: அக்டோபர் 29 பாக்தாத் இரயில்வே சலுகைகள் Tarih\nஇன்று வரலாற்றில்: 18 அக்டோபர் 1898 Il.Wilhelm மற்றும் அவரது மனைவி ஹோஹென்சொல்லர்ன்…\nவரலாறு இன்று: அக்டோபர் இராணுவத்தில் அக்டோபர் 29 ஆம் தேதி ...\nவரலாற்றில் இன்று: அக்டோபர் 29 ஒட்டோமான் பேரரசு முதல் ரயில்வே ...\nயாண்டெக்ஸ் டிரைவர்லெஸ் கார்கள் 1.6 மில்லியன் கிலோமீட்டர்களை உள்ளடக்கியது\nபிஎம்டபிள்யூ வரிசை கிரான் கூபே 2 துருக்கியில் 2020 ஏப்ரல்\nரைஸ்-ஆர்ட்வின் விமான நிலைய கட்டுமானத்திற்காக ஃபோர்டு டிரக்குகளை சாய்கன்லர் அனாட் விரும்பினார்\nகான்டினென்டல் சடங்கு முறையில் மிசிசிப்பியில் புதிய டயர் தொழிற்சாலையைத் திறக்கிறது\nடேசியா டஸ்டருக்கான புதிய தலைமுறை பெட்ரோல் என்ஜின்கள்\nகாணாமல் போன ஊனமுற்ற பயணிகளை மெட்ரோ இஸ்தான்புல் ஊழியர்கள் மீண்டும் அவரது குடும்பத்துடன் இணைத்தனர்\n3. சர்வதேச மெட்ரோ ரெயில் மன்றம் அங்காரா அட்டோ காங்கிரீசியத்தில் திறக்கப்பட்டது\nகொன்யா மெட்ரோவுக்கான டெண்டரின் முடிவு\nஎசன்போகா விமான நிலைய மெட்ரோ பாதை, நிலையங்கள் மற்றும் விளம்பர வீடியோ\nஎசென்லர் பேருந்து நிலையத்தில் கட்டடங்கள்\nஇந்தியாவில் ரயிலைத் தாக்கும் யானை\nகொன்யா மெட்ரோவுக்கான டெண்டரின் முடிவு\nஇஸ்தான்புல் மெட்ரோவுக்கு 175 மில்லியன் யூரோ கடன் கிடைத்தது\nஹூண்டாய் ரோட்டம் வார்சாக்கு வாகனத்தை வடிவமைக்க வேண்டும்\nடஸ்முல்லூ மலை கேபிள் கார் திட்டத்திற்கான ஒப்பந்தம் கையெழுத்தானது (சிறப்பு அறிக்கை)\nசீமென்ஸ் மற்றும் ஆல்ஸ்டோம் நிறுவனங்கள் படைகளில் இணைகின்றன (சிறப்பு செய்திகள்)\nஇஸ்தான்புல் ரயில் அமைப்பிற்கான 120 பிரிவு மெட்ரோ வாகன கொள்முதல் டெண்டர் விருது (சிறப்பு அறிக்கை)\nகனடாவின் வரலாற்று ப்ரோக்வில் ரயில்வே சுரங்கம் சுற்றுலாவுக்கு திறக்கிறது\nஅனடோலு டி.எம்.யூ தேசிய ரயில் செட் உசாக்கில் டெஸ்ட் டிரைவைத் தொடங்கியது\nஎக்ஸ்போ ஃபெரோவாரியா எக்ஸ்என்யூஎம்எக்ஸ் சிகப்பு இத்தாலியின் மிலனில் நடைபெற்றது\n'வரலாற்று ஹெஜாஸ் ரயில்வே ஆவணங்களுடன் செர் கண்காட்சி ஜோர்டானில் நடைபெற்றது\nரயில்வே குழந்தைகள் குழு கேம்லிக் ரயில் அருங்காட்சியகத்தில் கூடியது\n3. இஸ்மீர் வளைகுடா விழா படகோட்டம் தொடங்குகிறது\nநிறுவனங்களுடனான முன் பேச்சுவார்த்தைகள் மெர்சின் மெட்ரோவுக்குத் தொடங்குகின்றன\nஹை ஸ்பீடு ரயில் மணி\nபர்சா T2 டிராம் நிலையம், வரைபடம் மற்றும் விளம்பர வீடியோ\n மெர்சின் மெட்ரோ கோடுகள் எங்கு செல்லும்\nமெர்சின் மெட்ரோ திட்டம் மற்றும் மெர்சின் மெட்ரோ வரைபடம்\nகொன்யா ரயில் சிஸ்டம் மற்றும் போக்குவரத்து வரைபடம்\nTÜLOMSAŞ பதவி உயர்வு மற்றும் தலைப்பு மாற்றம் குறித்த ஒழுங்குமுறைக்கான பணியாளர் திருத்தம்\nரயில்வே துறையில் எத்தியோப்பியாவுடன் ஒத்துழைப்பு உருவாக்கப்படும்\nகியேவில் கூடிய ரயில்வே துறைக்கு முன்னணி நிறுவனங்கள்\nநிரந்தர தொழிலாளர்கள் ஆட்சேர்ப்பு செய்ய BURULAŞ 5\nİETT இன் டெண்டர் அல்லாத வாகன கொள்முதல் உரிமைகோரல்களுக்கு பதில்\nஅங்காரா மின் உற்பத்தி நிலையம் டி.சி.டி.டியின் எண்ணிக்கை மாறுகிறது\nபோர்சுக் ஸ்ட்ரீமில் உள்ள பாலங்கள் ஓவியம்\nGömeurs Dursunlu பாலம் சேவையில் வைக்கப்பட்டுள்ளது\nநாட்டின் நாடு ஐகான் திட்டங்கள்\n20 பாஸ்பரஸ் பாலங்கள் மற்றும் நெடுஞ்சாலை கட்டணங்களுக்கான உயர்வு\nமெலட் பாலத்திற்கு மாற்றாக கட்டப்பட்ட பாலத்தின் பணிகள் தொடர்கின்றன\n1915 கனக்கலே பாலம் பிராந்தியத்தை முத்திரையிடுகிறது\nகெஸ்கின் DHMİ விமானப் போக்குவரத்து கட்டுப்பாட்டு மையத்தில் விசாரணை நடத்தினார்\nடிரிபிள் ட்ராக் விண்ணப்ப அமெரிக்க பிறகு துருக்கியில் பதிவு செய்ய\nஒன்பதாவது மாதம் துருக்கி மக்கள் தொகை வெற்றிபெற்றீர்கள் வெளியே பயணிகள் கோட்டை எண் விமான நிலையங்கள்\nஇஸ்தான்புல் விமான நிலைய நூலகம் திறக்கப்பட்டது\n2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட படைப்புகள் இஸ்தான்புல் விமான நிலையத்தில் வாசகர்களை சந்திக்கும்\nDHMİ 9 மாதாந்திர புள்ளிவிவரங்களை அறிவிக்கிறது\nமுகவரி: அடாலெட் மஹ் அனடோலு கேட்\nமெகாபல் கோபுரம் 41 / 81\nகொடி / İzmir - துருக்கி\nGebze Halkalı Marmaray நிறுத்தங்கள் மற்றும் ஷட்டில் மணி\nHalkalı Gebze Marmaray வரைபடம் நிறுத்தங்கள் மற்றும் ஒருங்கிணைந்த கோடுகள்\nஇஸ்தான்புல் மெட்ரோஸ் நிலையங்களின் வரைபடம்\n2019 தற்போதைய அதிவேக டிக்கெட் விலைகள் YHT அட்டவணை மற்றும் அட்டவணை\nஅதனா மெர்சின் ரயில் மணி மற்றும் டிக்கெட் டீல்கள்\nமர்மராய் எக்ஸ்பெடிஷன் டைம்ஸ் மற்றும் மர்மரே வரைபடம்\nஅங்காரா இஸ்தான்புல் அதிவேக வரி பாதை வரைபடம்\nஇஸ்தான்புல் மெட்ரோ மற்றும் மெட்ரோபஸ் கோடுகள் மெட்ரோபஸ் நிலையங்கள் மெட்ரோ நிலைய பெயர்கள்\nKabataş Bağcılar டிராம் நிலையங்கள் பாதை காலம்\nதனியுரிமை மற்றும் குக்கீகள்: இந்த தளம் குக்கீகளை பயன்படுத்துகிறது. இந்த இணையதளத்தை தொடர்ந்து பயன்படுத்துவதன் மூலம், நீங்கள் அவற்றைப் பயன்படுத்துவதை ஒப்புக்கொள்கிறீர்கள்.\nகுக்கீகளை எவ்வாறு சரிபார்க்க வேண்டும் என்பதற்கான கூடுதல் தகவலுக்கு, இங்கே காண்க: குக்கீ ��ொள்கை\n© ÖzenRay Media ஆல் வெளியிடப்பட்ட செய்தி மற்றும் புகைப்படங்களின் அனைத்து உரிமைகளும்.\n© பதிப்புரிமை உரிமையாளரின் அனுமதியின்றி தளத்தில் வெளியிடப்பட்ட கட்டுரைகள் எதுவும் வெளியிடப்படாது.\nவடிவமைக்கப்பட்டது லெவென்ட் ÖZEN | பதிப்புரிமை © Rayhaber | 2011-2019\nமின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பு உங்கள் பெயர் உங்கள் மின்னஞ்சல் முகவரி ரத்து\nஉரையை அனுப்ப முடியவில்லை - உங்கள் மின்னஞ்சல் முகவரிகளை சரிபார்க்கவும்\nமின்னஞ்சல் சோதனை தோல்வியடைந்தது, மீண்டும் முயற்சிக்கவும்.\nமன்னிக்கவும், உங்கள் வலைப்பதிவில் மின்னஞ்சல் மூலம் பதிவுகள் பகிர முடியாது.\n%d blogcu இதை விரும்பியது:", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987836295.98/wet/CC-MAIN-20191023201520-20191023225020-00489.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikinews.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF:2010/%E0%AE%AE%E0%AF%87/6", "date_download": "2019-10-23T22:21:09Z", "digest": "sha1:TWMYYZZEVWBUO4QL6SPXLLTT5RO7IFP5", "length": 4181, "nlines": 55, "source_domain": "ta.wikinews.org", "title": "\"விக்கிசெய்தி:2010/மே/6\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - விக்கிசெய்தி", "raw_content": "\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிசெய்தி விக்கிசெய்தி பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nவிக்கிசெய்தி:2010/மே/6 பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nவிக்கிசெய்தி:2010/மே (உள்ளிடப்பட்டுள்ளது) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987836295.98/wet/CC-MAIN-20191023201520-20191023225020-00489.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%88", "date_download": "2019-10-23T21:07:49Z", "digest": "sha1:BIPEGR2TT4RI2FOYSWEHKH4E5YDTLGGL", "length": 7118, "nlines": 113, "source_domain": "ta.wikipedia.org", "title": "திறமை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇயல்திறன் அல்லது திறமை (aptitude) என்பது ஆற்றலுக்கான ஒரு கருவி. ஒரு வேலையை குறிப்பிட்ட நிலையில் செய்து முடிக்கத் தேவைப்படும் ஆற்றல் எனக் கூறலாம். சிறந்த திறனை \"திறமை\" என்று கருதலாம். த���றன் என்பது புலன் அல்லது மனம் சார்ந்த ஒன்று. இயல்திறன் என்பது பிறப்போடு பெறப்பட்ட ஆற்றல், ஒரு குறிப்பிட்ட வேலையை செய்வதற்கு தேவைபடும் அளவிற்கு வளர்ந்திருக்கிறதா அல்லது வளர்ச்சியடையாமல் உள்ளதா என்பதாகும். மேலும் திறன் அறிவு, புரிதல், கற்றல் அல்லது பெற்ற திறமைகள் (திறன்கள்) அல்லது அணுகுமுறை ஆகியவற்றை உருவாக்குகிறது. அறிவாற்றல் இயல்பான திறமை மற்றும் சாதனைக்கு முரணாக இருக்கிறது, இது அறிவு அல்லது திறனைக் கற்றல் மூலம் பெறப்படும் திறன் ஆகியவற்றைக் குறிக்கிறது.[1]\nகிளாடுவில்(2008)[2] மற்றும் கோல்வின்(2008)[3] ஆகியோரின் கூற்றுப்படி, ஒரு சிறந்த செயல்திறனைத் திறமையின் அடிப்படையிலோ அல்லது கடுமையான பயிற்சியின் அடிப்படையிலோ பிரித்துப் பார்ப்பது மிகக் கடினமான ஒன்று. திறமையானவர்கள் எப்போதும் தங்களது சிறந்த திறனை சில முயற்சிகளிலோ[4] அல்லது வகையிலோ அல்லது ஒரே வழிகாட்டுதல் மூலமோ வெளிப்படுத்த முடியும்.[5][6]\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 2 சூன் 2019, 12:07 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987836295.98/wet/CC-MAIN-20191023201520-20191023225020-00489.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-10-23T21:21:59Z", "digest": "sha1:NGXAXGZDTDRILMV4QIQXL7L37PMHFYWB", "length": 4493, "nlines": 63, "source_domain": "ta.wiktionary.org", "title": "\"வராகாவதாரம்\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - தமிழ் விக்சனரி", "raw_content": "\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்சனரி விக்சனரி பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nவராகாவதாரம் பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nதசாவதாரம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமச்சாவதாரம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமத்ஸ்யம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகூர்மாவதாரம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nநரசிங்காவத��ரம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nnouns ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987836295.98/wet/CC-MAIN-20191023201520-20191023225020-00489.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.careerindia.com/jobs/aavin-villupuram-recruitment-2019-apply-online-01-manager-005117.html", "date_download": "2019-10-23T21:24:38Z", "digest": "sha1:5F6GFQEW3J2NRSG446AAVNBWFTDXMVOG", "length": 13922, "nlines": 134, "source_domain": "tamil.careerindia.com", "title": "ரூ.1.20 லட்சம் ஊதியத்தில் ஆவின் நிறுவனத்தில் வேலை- விண்ணப்பிக்கலாம் வாங்க! | Aavin Villupuram Recruitment 2019 – Apply Online 01 Manager (Marketing) Posts - Tamil Careerindia", "raw_content": "\n» ரூ.1.20 லட்சம் ஊதியத்தில் ஆவின் நிறுவனத்தில் வேலை- விண்ணப்பிக்கலாம் வாங்க\nரூ.1.20 லட்சம் ஊதியத்தில் ஆவின் நிறுவனத்தில் வேலை- விண்ணப்பிக்கலாம் வாங்க\nதமிழக அரசிற்கு உட்பட்டு பால்வளத்துறையின் கட்டுப்பாட்டின் கீழ் செயல்பட்டு வரும் ஆவின் நிறுவனத்தின் விழுப்புரம் மாவட்ட கிளையில் காலியாக உள்ள சந்தைப்படுத்தல் மேலாளர் பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இப்பணியிடத்திற்குத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் வரும் ஆகஸ்ட் 28ம் தேதிக்குள் விண்ணப்பித்துப் பயனடையலாம்.\nரூ.1.20 லட்சம் ஊதியத்தில் ஆவின் நிறுவனத்தில் வேலை- விண்ணப்பிக்கலாம் வாங்க\nமேலாண்மை : தமிழக அரசு\nபணி : சந்தைப்படுத்தல் மேலாளர்\nமொத்த காலிப் பணியிடம் : 01\nகல்வித் தகுதி : எம்பிஏ\nஊதியம் : ரூ.37,700 முதல் ரூ. 1,19,500 வரையில்\nவிண்ணப்பிக்கும் முறை : தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் www.aavinmilk.com என்ற இணையதளத்தில் உள்ள விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்து அதனை பூர்த்தி செய்து கீழ்க்கண்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும்.\nவிண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 28.08.2019 தேதிக்குள் கிடைக்குமாறு அனுப்ப வேண்டும்.\nதேர்வு முறை : நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.\nபொது மற்றும் ஓ.பி.சி. விண்ணப்பதாரர்களுக்கு விண்ணப்பக் கட்டணம் - ரூ. 250\nமற்ற அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் (எஸ்.டி. / எஸ்.சி./ பி.டபிள்யு.டி) விண்ணப்பக் கட்டணம் ரூ. 100\nஇப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் https://aavinmilk.com/career-view\nபி.இ பட்டதாரிகளுக்கு பாரத் எலெக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தில் வேலை\nதீபாவளி விடுமுறையை முன்னிட்டு மருத்துவத் தேர்வுகள் ஒத்திவைப்பு\nசென்னை ஐஐடி-யில் பணியாற்ற ஆசையா ரூ.47 ஆயிரம் ஊதியத்தில் வேல��� வாய்ப்பு\nரூ.35 ஆயிரம் ஊதியத்தில் காஞ்சிபுரம் சமூக நலத்துறையில் வேலை\nTNPSC Notification: டிஎன்பிஎஸ்சி தேர்வு பாடத்திட்டத்தில் மாற்றம்\nஏர் இந்தியா நிறுவனத்தில் பணியாற்ற ஆசையா 170 பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு\nCIMFR Recruitment 2019: ரூ.67 ஆயிரம் ஊதியத்தில் மத்திய சுரங்க ஆராய்ச்சி நிறுவனத்தில் வேலை\n10-வது படித்தவர்களுக்கு சென்னையில் ரயில்வே வேலை..\nMFL Recruitment 2019: ரூ.40 ஆயிரம் ஊதியத்தில் சென்னையிலேயே மத்திய அரசு வேலை\n ரூ.9.36 லட்சம் ஊதியத்தில் வங்கி வேலை\nAnna University Recruitment 2019: அண்ணா பல்கலையில் வேலை வேண்டுமா\n8-வது தேர்ச்சி பெற்றவர்களுக்கு திருச்சி வேலை வாய்ப்பு அலுவலகத்தில் வேலை\nபி.இ பட்டதாரிகளுக்கு பாரத் எலெக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தில் வேலை\n9 hrs ago பி.இ பட்டதாரிகளுக்கு பாரத் எலெக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தில் வேலை\n11 hrs ago SSC CGL 2019: பட்டதாரி இளைஞர்களுக்கு முக்கிய அறிவிப்பு - ரூ.1.50 லட்சம் ஊதியத்தில் மத்திய அரசு பணி\n14 hrs ago TAMANNA Test: சி.பி.எஸ்.இ. மாணவர்களுக்கான 'தமன்னா' திறனறித் தேர்வு\n15 hrs ago தீபாவளி விடுமுறையை முன்னிட்டு மருத்துவத் தேர்வுகள் ஒத்திவைப்பு\nNews ஆயில் நிறுவனங்கள்தான் பெட்ரோல் விற்பனை செய்ய வேண்டும் என்ற தடை இனி இல்லை.. மத்திய அரசு அதிரடி முடிவு\nMovies சிரிப்பு போலீஸ் சுல்புல் பாண்டே இஸ் பேக்… ’தபங் 3’ டிரைலர் ரிலீஸ்\nAutomobiles டிசைன் மாற்றத்திற்காக அதிரடி முடிவை எடுத்த டுகாட்டி நிறுவனம்... இனி எல்லாம் சூப்பர் பைக்ஸ் தான்\nSports இது இவ்ளோ லூசா இருக்கும்னு தெரியாம போச்சே.. கேப்டன் சென்டிமென்ட் பார்த்து சொதப்பி சமாளித்த கங்குலி\nLifestyle மூட்டுவலியைப் போக்கும் நல்லெண்ணெய் குளியல் - சனி தோஷத்தையும் போக்கும்...\nFinance 40% விலை சரிந்த பங்குகளை இவரே வாங்கி இருக்கிறாரா..\nTechnology ஒப்போ ஏ9 2020 ஸ்மார்ட்போன் மாடலுக்கு அதிரடி விலைகுறைப்பு.\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\nWorld Students Day: அப்துல் கலாம் பற்றி நாம் அறிந்திடாத சுவாரஸ்ய தகவல்களை தெரிஞ்சுக்கலாம் வாங்க\nமகாத்மா காந்தி எப்படி தற்கொலை செய்து கொண்டார்\nRailway Jobs 2019: இரயில்வேயில் 2500-க்கும் மேற்பட்ட அப்ரண்டிஸ் பணியிடங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987836295.98/wet/CC-MAIN-20191023201520-20191023225020-00489.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamilveedhi.com/asuran-bagged-by-max-lab/", "date_download": "2019-10-23T20:25:41Z", "digest": "sha1:Z5H3STLZQG6UT65OQRXMSZFXZ3I3NASX", "length": 8412, "nlines": 136, "source_domain": "tamilveedhi.com", "title": "தனுஷின் அசுரனை கைப்பற்றிய சூப்பர் ஸ்டார்! - Tamilveedhi", "raw_content": "\nசூர்யாவின் அடுத்த படத்தை இயக்குகிறார் ஹரி\nரசிகர்கள் தயவு செய்து படத்தை பாருங்க; ’அசுரனை’ பாராட்டி தள்ளிய சினிமா பிரபலம்\nஆந்திரா, ஸ்ரீலங்காவில் அலப்பறை காட்டும் ‘பிகில்’ புள்ளிங்கோ\nஎன் உயிருக்கு ஆபத்து; அசுரன் நாயகிக்கு வந்த சோதனையை பாருங்க\nதுருவை போல் என க்கு நடிக்க தெரியாது – ’ஆதித்ய வர்மா’ இசை வெளியீட்டில் விக்ரம்\nபிகில் அதிகாலை காட்சிகள் ரத்து; கடுப்பில் ரசிகர்கள்; விழிபிதுங்கும் திரையரங்குகள்\nவிஜய்யின் அடுத்த படத்தை இயக்குகிறார் சிவா..\nபிகிலுக்கு பதிலாக ’கைதி’ டிக்கெட் புக் பண்ணிட்டேன்; கலாய்த்த ரசிகரை மூக்குடைத்த தயாரிப்பாளர்\nHome/Spotlight/தனுஷின் அசுரனை கைப்பற்றிய சூப்பர் ஸ்டார்\nதனுஷின் அசுரனை கைப்பற்றிய சூப்பர் ஸ்டார்\nவெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடிக்க உருவாகியிருக்கிறது ‘அசுரன்’. இப்படத்தினை பிரம்மாண்ட தயாரிப்பாளர் கலைப்புலி எஸ் தாணு தயாரித்துள்ளார்.\nஜி வி பிரகாஷ் இசையில் உருவாகி வரும் இப்படத்தில் மஞ்சு வாரியர் நாயகியாக நடித்திருக்கிறார்.\nஏற்கனவே பாடல்கள், ட்ரெய்லர் என அனைத்தும் பெரும் ஹிட் அடித்துள்ளதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு மேலும் அதிகரித்துள்ளது.\nஇப்படத்தின் கேரள வெளியீட்டு உரிமையை மலையாள சினிமாவின் சூப்பர் ஸ்டார் மோகன்லாலில் மேக்ஸ் லேப் நிறுவனம் கைப்பற்றியுள்ளது.\nகேரளாவில் அதிகமான திரையரங்குகளில் இப்படத்தினை திரையிட திட்டமிட்டு வருகிறார்கள் இக்குழுவினர்.\nAsuran Dhanush Kalaipuli S Dhanu Vetrimaran அசுரன் கலைப்புலி எஸ் தாணு தனுஷ் வெற்றிமாறன் ஜி வி பிரகாஷ்\nசினிமா கனவுக்கன்னி ‘சில்க்’ ஸ்மிதா மறைந்த நாள் இன்று..\nசாலை விபத்தை மையமாக வைத்து உருவாக்கப்படும் ‘குஸ்கா’\nஇதுதான் நாம் களமிறங்க சரியான நேரம்: ரஜினிகாந்த்\nஜோக்கர் நாயகனின் ‘ஓடு ராஜா ஓடு’… ஆகஸ்ட் மாதம் வெளிவருகிறது\nநடிப்பும் வேண்டாம், கல்யாணமும் வேண்டாம்; நடிகை சார்மி\nசூர்யாவின் அடுத்த படத்தை இயக்குகிறார் ஹரி\nரசிகர்கள் தயவு செய்து படத்தை பாருங்க; ’அசுரனை’ பாராட்டி தள்ளிய சினிமா பிரபலம்\nவிஷாலின் ஆணுறுப்பு அளவை நான் கூறுகிறேன் – மீண்டும் ஸ்ரீ ரெட்டியின் ஆட்டம்\n‘அதுக்காக மார்பகத��தை வெட்டியா எறிய முடியும்’… ஆவேசமடைந்த முன்னனி நடிகை\nஅச்சு அசலாக சில்க் ஸ்மிதா போல் இருக்கும் பெண்; வைரலாகும் வீடியோ\nகியருக்கு பதிலாக, ஆணின் ”அந்த” இடத்தை பிடித்த டாப்சி.. வைரலாகும் வீடியோ\n“பேட்ட’… மீண்டும் மாஸ் கிளப்ப வருகிறார் ரஜினிகாந்த்\nசூர்யாவின் அடுத்த படத்தை இயக்குகிறார் ஹரி\nரசிகர்கள் தயவு செய்து படத்தை பாருங்க; ’அசுரனை’ பாராட்டி தள்ளிய சினிமா பிரபலம்\nஆந்திரா, ஸ்ரீலங்காவில் அலப்பறை காட்டும் ‘பிகில்’ புள்ளிங்கோ\nஎன் உயிருக்கு ஆபத்து; அசுரன் நாயகிக்கு வந்த சோதனையை பாருங்க\nதுருவை போல் என க்கு நடிக்க தெரியாது – ’ஆதித்ய வர்மா’ இசை வெளியீட்டில் விக்ரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987836295.98/wet/CC-MAIN-20191023201520-20191023225020-00489.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/Timeline/Kalasuvadugal/2019/04/26012015/1238777/Mathematician-Ramanujan-Memorial-Day.vpf", "date_download": "2019-10-23T22:05:03Z", "digest": "sha1:GYZ3HXDNQ6TP7RB2H5NQJSRJ6JIJNCK4", "length": 8253, "nlines": 79, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: Mathematician Ramanujan Memorial Day", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nகணித மேதை ராமானுசன் மறைந்த தினம்: ஏப்ரல் 26, 1920\nகணித மேதையான ராமானுசம் 1920-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் இதே நாளில் மரணமடைந்தார்.\nகணித மேதையான ராமானுசம் சீனிவாசன்-கமலத்தம்மாள் ஆகிய தம்பதியருக்கு 1887-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 22-ந் தேதி ஈரோட்டில் பிறந்தார். இவருக்கு பிறகு இவரது பெற்றோருக்கு மூன்று குழந்தைகள் பிறந்து ஓரிரு ஆண்டுகளிலேயே இறந்து போயினர்.\nஇராமானுசனின் தந்தையாரும் தந்தை வழி பாட்டனாரும் துணிக்கடைகளில் எழுத்தராக பணியாற்றி வந்தனர். தாய் வழி பாட்டனாரும் ஈரோட்டு முனிசிப் அறமன்றத்தில் அமீனாக வேலை பார்த்தவர். ஆகவே அவர் எளிய குடும்பத்தில், ஏழ்மையான நிலையில் இருந்தார்.\nஇராமானுசன் தாய் வழி தாத்தா வேலை பார்த்த கடை 1891-ஆம் ஆண்டு காஞ்சிபுரத்துக்கு மாறியதால் இவரது குடும்பமும் காஞ்சிபுரம் வந்தது. 1892-ஆம் ஆண்டில் காஞ்சிபுரத்தில் இருந்த தொடக்கப்பள்ளி ஒன்றில் ராமானுசன் தொடக்க கல்வியை தொடங்கினார்.\n1894-ஆம் ஆண்டு அவர் தெலுங்கு வழி கல்விக்கு மாற்றப்பட்ட ஒரு சில நாட்களிலேயே அவரது குடும்பம் கும்பகோணத்திற்கு இடம்பெயர்ந்தது. அங்கு கல்யாணம் தொடக்க கல்வியில் சேர்ந்து கல்வி கற்றார்.\n1897 ஆம் ஆண்டில் மாவட்டத்திலேயே முதலிடம் பெற்று தொடக்கக் கல்வியை நிறைவு செய்தார். 1897-ஆம் ஆண்டில் கும்பகோணம் நகர் உயர்நிலைப் பள்ளிய���ல் ஆறாம் வகுப்பில் சேர்க்கப்பட்டார். அவ்வாண்டிலிருந்து முறையாகக் கணிதம் கற்கத் தொடங்கினார்.\nசிறு வயதிலேயே யாருடைய உதவியும் இல்லாமல் மிக மிக வியப்பூட்டும் விதத்தில் கணிதத்தின் மிக அடிப்படையான ஆழ் உண்மைகளைக் கண்டுணர்ந்தார். 1914 ஆண்டுக்கும் 1918 ஆண்டுக்கும் இடைப்பட்ட காலத்தில் 3000க்கும் அதிகமான புதுக் கணிதத் தேற்றங்களைக் கண்டுபிடித்தார்.\n1920-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் இதே நாளில் மரணமடைந்தார். எண்களின் பண்புகளைப் பற்றிய எண்கோட்பாடுகளிலும், செறிவெண் கோட்பாடுகளிலும் இவர் கண்டுபிடித்துக் கூறிய ஆழ் உண்மைகள் இன்று அடிப்படை இயற்பியற் துறை முதல் மின்தொடர்புப் பொறியியல் துறை வரை பல துறைகளில் உயர்மட்டங்களில் பயன்படுத்தபபட்டு வருகின்றன. இராமானுசன் அவர்கள் பெயரால் ‘The Ramanujan Journal’ என்னும் கணித ஆய்விதழ் ஒன்று தொடங்கப்பட்டுள்ளது.\nமுதன்முறையாக இங்கிலாந்தில் கால்பந்து அணி தொடங்கப்பட்ட நாள் - அக்.24- 1875\nமருது சகோதரர்கள் தூக்கிலிடப்பட்ட நாள் - அக். 24- 1801\nமுதல் முறையாக போரில் விமானம் பயன்படுத்தப்பட்ட நாள் - அக்.23- 1911\nஆப்பிள் நிறுவனத்தின் ஐ-பாட் வெளியிடப்பட்டது\nஇந்தியா-பாகிஸ்தான் இடையேயான 2-வது போர் முடிவுக்கு வந்த தினம் - அக்.22, 1965\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987836295.98/wet/CC-MAIN-20191023201520-20191023225020-00489.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/news/state/2019/10/09180504/1265297/subasris-father-files-petition-in-high-court-demand.vpf", "date_download": "2019-10-23T21:50:25Z", "digest": "sha1:FZZSD6JOOSVTTQPALL25VVY5ODMUEVGN", "length": 6487, "nlines": 81, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: subasris father files petition in high court demand 1 crore for the lose of his daughter", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nசுபஸ்ரீ மரணம்: ரூ.1 கோடி நஷ்ட ஈடு கேட்டு தந்தை ஐகோர்ட்டில் மனு\nபதிவு: அக்டோபர் 09, 2019 18:05\nபேனர் விழுந்து மரணமடைந்த சுபஸ்ரீயின் இறப்புக்கு ரூ.1 கோடி நஷ்ட ஈடு வழங்கவேண்டுமேன அவரது தந்தை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளார்.\nசென்னை பள்ளிக்கரணையில் கடந்த மாதம் 12-ம் தேதி அ.தி.மு.க.வினர் வைத்த பேனர் விழுந்து சுபஸ்ரீ என்ற இளம்பெண் பலியானார்.\nமோட்டார்சைக்கிளில் சுபஸ்ரீ சென்ற போது சாலையின் நடுவே வைக்கப்பட்டிருந்த பேனர் அவர் மீது விழுந்தது. இதில் நிலைதடுமாறிய சுபஸ்ரீ மீது பின்னால் வந்த தண்ணீர் லாரி மோதியது. இந்த விபத்தில் உடல் நசுங்கி அவர் உயிரிழந்தார்.\nஇந்த விபத்து தொடர்பான வழக்கு சென்னை ஐகோர்ட்டில் நடைபெற்றுவருகிறது.\nஇந்நிலையில், சுபஸ்ரீயின் தந்தை ரவி ஐகோர்ட்டில் மனு ஒன்றை இன்று தாக்கல் செய்துள்ளார். அதில் பேனர் விழுந்து சுபஸ்ரீ உயிரிழந்த சம்பவத்தில் தமிழக அரசு தங்களுக்கு ரூ.1 கோடி இழப்பீடு வழங்க நீதிமன்றம் உத்தரவிடக் கோரியுள்ளார்.\nமேலும், அந்த மனுவில் சுபஸ்ரீயின் இறப்பை விசாரிக்க சிறப்பு விசாரணைக்குழு அமைக்கவும், பேனர் வைப்பதை தடுக்க கடுமையான சட்டம் இயற்றவும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.\nIllegal banners | Subasri | High Court | சட்டவிரோத பேனர்கள் | சுபஸ்ரீ | சென்னை ஐகோர்ட்\nதக்கலை அருகே விபத்து- பஸ் சக்கரத்தில் சிக்கி போலீஸ்காரர் பலி\nஉடுமலையில் இருந்து திருச்சிக்கு ஆம்புலன்சில் ரூ. 1 கோடி கஞ்சா கடத்திய 2 பேர் சிறையில் அடைப்பு\nபோக்குவரத்து தொழிலாளர்களுக்கு ரூ.206½ கோடி தீபாவளி போனஸ்- அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தகவல்\nபவானிசாகர் அணையிலிருந்து தொடர்ந்து உபரிநீர் வெளியேற்றம்\nதிருப்பூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987836295.98/wet/CC-MAIN-20191023201520-20191023225020-00489.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/amp/story/health%2Fhealthy%2F102688-lemon-with-garlic-for-clearing-heart-blockages", "date_download": "2019-10-23T20:23:32Z", "digest": "sha1:X6UTASGVGQ7NKBFZBW4WRNRUOKNG35U5", "length": 25838, "nlines": 143, "source_domain": "www.vikatan.com", "title": "எலுமிச்சை, இஞ்சி, பூண்டு, வினிகர் போதும்... பைபாஸ் சர்ஜரி தேவையில்லை..! வாட்ஸ்அப்பில் பரவும் செய்தி உண்மையா? வதந்தியா? #Alert", "raw_content": "\nஎலுமிச்சை, இஞ்சி, பூண்டு, வினிகர் போதும்... பைபாஸ் சர்ஜரி தேவையில்லை.. வாட்ஸ்அப்பில் பரவும் செய்தி உண்மையா வாட்ஸ்அப்பில் பரவும் செய்தி உண்மையா வதந்தியா\nஉங்கள் ரத்தக் குழாய் அடைப்பு திறந்து கொள்ளும். ஆஞ்சியோவுக்கோ, பைபாஸ் அறுவை சிகிச்சைக்கோ செல்லுமுன் நம்பிக்கையுடன் இதைச் செய்யுங்கள். நீங்கள் குணமடைவீர்கள்\nஎன்ற அழைப்போடு கடந்த சில மாதங்களாக வாட்ஸ்அப்பில் சுற்றி வருகிறது இந்தச் செய்தி.\n\"தன் இதய வலிக்காக சிகிச்சைக்குச் சென்ற நோயாளி ஒருவர்-பைபாஸ் சிகிச்சைக்கு பரிந்துரைக்கப்பட்டார். இந்நிலையில், அந்த நோயாளி ஆயுர்வேத மருத்துவர் ஒருவரைச் சந்தித்தார். ஆஞ்சியோ சோதனையில், இதய ரத்தக் குழாயில் மூன்று அடைப்புகள் இருப்பதாகவும், பைபாஸ் அறுவை சிகிச்சைக்கு நாள் குறிப்பிட்டு விட்டதாகவும் தெரிவித்தார். ஆனால், 'பைபாஸ் அறுவை சிகிச்சை தேவையில்லை' என்றும், ஒரு மாதத்துக்கு கீழேகண்ட பானத்தை அருந்தும்படியும் அந்த ஆயுர்வேத டாக்டர் நோயாளியிடம் தெரிவித்தார்.\nஆனாலும் நோயாளிக்கு நம்பிக்கை வரவில்லை. ஆயுர்வேத மருத்துவர் சொன்னவாறு, அந்த மருந்தை சாப்பிட்டுக்கொண்டே , மும்பையில் உள்ள இருதய மருத்துவமனையில், பைபாஸ் அறுவை சிகிச்சைக்கு ரூ.2,25,000 கட்டிவிட்டார். ஆபரேஷனுக்கு நாள் குறிக்கப்பட்டது. ஆபரேஷனுக்கு முதல் நாள், நோயாளியை பரிசோதனை செய்த டாக்டர் வியந்து போனார்,. அந்த நோயாளியின் இதய ரத்தக்குழாய் அடைப்பு முற்றிலும் நீங்கியிருந்தது.\nஇதய ரத்தக் குழாய் அடைப்புகளை திறக்க அருந்தும் பானத்துக்கு உரிய மூலப்பொருள்கள்.\n1 கப் எலுமிச்சைச் சாறு\n1 கப் இஞ்சிச் சாறு\n1 கப் பூண்டு சாறு\n1 கப் ஆப்பிள் சீடர் வினிகர்.\nஎல்லாச் சாறுகளையும் ஒன்றாகக் கலக்குங்கள். லேசான இளஞ்சூட்டில் (சிம்மரில்) 60 நிமிடம் கொதிக்க வையுங்கள். முக்கால் பாகமாகக் குறையும். சூடு ஆறியவுடன் சாறு இருக்கும் அளவுக்கு சம அளவு இயற்கைத் தேனை கலந்து ஜாரில் வைத்துக் கொள்ளுங்கள். நாள்தோறும் காலை உணவுக்கு முன் ஒரு டீ ஸ்பூன் பானத்தை அருந்துங்கள். நீங்களே உங்களை பைபாஸ் அறுவை சிகிச்சையிலிருந்து காப்பாற்றிக் கொள்ளுங்கள்.\n- ஸ்ரீ சமஸ்கிருத ஆயுர்வேத சர்வதேச ஆய்வு இதழ்\"\n- வாட்ஸ்அப், ஃபேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் வைரலாகிக் கொண்டிருக்கிறது இந்தச் செய்தி. இந்த மருந்தை எப்படிச் செய்வது என்று செயல்முறை விளக்கமும் கொடுத்திருக்கிறார்கள். இந்த மருந்தைச் சாப்பிடுவதால் ரத்தக் குழாய் அடைப்புக்காக செய்யப்படும் பைபாஸ் அறுவை சிகிச்சை செய்யத் தேவையில்லை என்று அடித்துச் சொல்கிறார்கள்.\nஇதய ரத்தக்குழாய் அடைப்பு என்பது மிகவும் விபரீதமான நோய். பெரும்பாலான மருத்துவர்கள், பைபாஸ் அறுவை சிகிச்சையையே இதற்குத் தீர்வாக பரிந்துரைக்கிறார்கள். ஆனால், சர்வசாதாரணமாக நாம் பயன்படுத்தும் சில பொருள்கள் மூலமாகவே இதய ரத்தக்குழாய் அடைப்பை நீக்க முடியும் என்று பரவும் இந்த செய்தி பலரையும் குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது.\n\"உணவே மருந்து, மருந்தே உணவு\" என்னும் உன்னத வாழ்வியலை��் பின்பற்றித்தான், நம் முன்னோர்கள் ஆரோக்கியமாகவும் நீண்ட ஆயுளுடனும் வாழ்ந்தார்கள். இன்றைய வாழ்க்கை முறை, பணிச்சூழல், உணவுப்பழக்கம் போன்றவை முற்றிலும் மாறிவிட்டன. விளைவு, முன்பெல்லாம் வயதானவர்களையே அதிகமாக காவு வாங்கிய இதய நோய்கள் இப்போதெல்லாம், இளம் வயதிலேயே பலி கேட்கின்றன. இன்றைக்கு நவீன மருத்துவத்தின் உதவியுடன் பல்வேறு முன்னேற்றங்களை எட்டிய நமக்கு இன்னமும் சவாலாக இருக்கக்கூடியவை இதய நோய்கள். ஏகப்பட்ட செலவு, தொடர் சிகிச்சை, காலம் முழுவதும் மாத்திரை மருந்துகள் என வாழ்க்கையையே முடக்கிப்போடும் இதய ரத்தக்குழாய் அடைப்பை இந்த எளிய மருந்து மூலம் குணப்படுத்திவிட முடியும் என்ற செய்தி ஆச்சர்யத்தை உருவாக்கியுள்ளது. பலரும் அந்த மருந்தை பரிட்சித்துப் பார்க்கத் தொடங்கியிருக்கிறார்கள்.\nஉண்மையில் இப்படியொரு மருத்துவம் ஆயுர்வேதத்தில் இருக்கிறதா ஆயுர்வேத மருத்துவர்களால் பரிந்துரைக்கப்படுகிறதா இந்த மருந்து இதய அடைப்பு நோயைக் குணப்படுத்துமா\nஆயுர்வேத மருத்துவர் ஆர்.பாலமுருகனிடம் கேட்டோம்.\n\"இந்த தகவல் இரண்டு மூன்று மாதங்களாகவே பரவியதுதான். இப்போது, மீண்டும் பரவத் தொடங்கியிருக்கிறது. அந்த மருந்தின் மூலப்பொருள்களாக சொல்லப்பட்டுள்ள எலுமிச்சை, இஞ்சி, பூண்டு, ஆப்பிள் சிடர் வினிகர் ஆகிய நான்கு பொருள்களும் சிறந்த மருத்துவக் குணம் கொண்ட உணவுப் பொருள்கள்தாம். இந்த பொருள்கள் அனைத்துக்குமே ரத்தக் குழாய்களை சுத்தப்படுத்தும் பண்பு\nஇருக்கிறது என்பதில் மாற்றுக் கருத்தில்லை.\nஅதேநேரத்தில், இப்படி ஒரு மருந்துக் கலவை பற்றி ஆயுர்வேத புத்தகங்களில் எங்கும் பதிவு செய்யப்படவில்லை. ஆனால், நவீன மருத்துவம் இல்லாத காலத்திலும் நம் முன்னோர்கள் உணவின் மூலமாகவே நோய்களிலிருந்து தங்களைக் காத்துக்கொண்டனர். அப்படி, நம் முன்னோரின் அனுபவ ஆராய்ச்சிகளில் உணர்ந்த விஷயங்களை அடுத்தடுத்த தலைமுறைகளும் வாய்மொழியாக கொண்டு சேர்த்துள்ளனர். அப்படி கிடைக்கப்பெற்ற வாய்வழி மருத்துவத் தகவல்களே சுமார் 60-க்கும் மேற்பட்ட நூல்களாகத் தொகுக்கப்பட்டுள்ளன.\nஸ்கேன் போன்ற நவீன தொழில்நுட்பம் இல்லாத பல நூற்றாண்டுகளுக்கு முன்பே இதயத்தின் அமைப்பு பற்றியும் அதில் ஏற்படக்கூடிய நோய்கள், அதற்கான அறிகுறிகள், நோய் வராமல் தடுப்பதற்கான வழிமுறைகள் குறித்தும் விரிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளன. 'மலராத தாமரையின் தலைகீழான உருவம் போன்றது இதயம்' என்று குறிப்பிட்டிருக்கிறார்கள். ஒரு மனிதனுக்கு இதயம் அவனுடைய உள்ளங்கை அளவுதான் இருக்கும் என்றும் ஆயுர்வேதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.\nமேலும், உடலில் உணவுக்குழாய் முதல் மலக்குழாய் வரை எண்ணற்ற குழாய்கள் உள்ளன. இதில் முக்கியமானது 13 குழாய்கள். இதில் இதயத்துக்குச் செல்லும் ரத்தக் குழாய்க்கு 'ரஸவஷா ஸ்ரோதஸ்' என்று பெயர். இந்த ரத்தக் குழாய்கள் சீராக இல்லை என்றால் கட்டி, குழாய் அடைப்பு போன்ற பல்வேறு பிரச்னைகளால் தொந்தரவு ஏற்படலாம் என்றும் ஆயுர்வேதம் கூறுகிறது.\nஅதுமட்டுமல்லாமல், இப்போது நாம் 'மாரடைப்பு' என்று சொல்லக்கூடிய நோயை 'ஹீருத் சூலம்' என்கிறது ஆயுர்வேதம். அதாவது, 'ஹீருத்' என்றால் `இதயம்' என்றும், 'சூலம்' என்றால் `வலி' என்றும் பொருள். மூச்சிரைப்பு (மூச்சுத்திணறல்), இதய பாரம் (இதயத்தில் கடுமையான வலி), மூர்ச்சையடைவது (மயக்கம்) போன்ற மாரடைப்புக்கான அத்தனை அறிகுறிகள் பற்றியும் குறிப்பிடப்பட்டுள்ளது.\nஇந்த மருந்து எப்படி வேலை செய்கிறது\nஉணவே மருந்தாக இருப்பது மிகவும் நல்லது. எலுமிச்சை, இஞ்சி, பூண்டு, ஆப்பிள் சிடர் வினிகர் ஆகிய நான்குமே உணவுப்பொருள்கள்தான். மேலும் இவை எப்படி வேலை செய்யும் என்று அறிந்துகொள்ள வேண்டியது அவசியம். புளிப்புச் சுவை இதய ஆரோக்கியத்துக்கு நல்லது; எலுமிச்சை, ஆப்பிள் சீடர் வினிகர் ஆகியவை அதிக புளிப்புச் சுவை உடைய உணவுகள். இவற்றில் உள்ள சத்துகள் ரத்தக் குழாய்களைச் சீராக இயங்க வைக்கும். 'புளிப்புக்காடி' என்னும் வினிகர் எளிதாக உட்கிரகிக்கக்கூடியது. கட்டியை கரைக்கும் தன்மை இதற்கு உண்டு. ரத்தக்குழாயில் படிந்திருக்கும் கொழுப்பை இது கரைத்து விடும்.\nஇஞ்சி மற்றும் பூண்டு ஆகியவை காரச் சுவை கொண்டவை. பூண்டுச் சாற்றுக்கு ஆயுர்வேதத்தில் `கடுரசம்' என்று பெயர். பூண்டு கொழுப்பைக் குறைக்கும் என்பது பலரும் அறிந்ததுதான். அதேபோல, ரத்தக் குழாயில் படியக்கூடிய கொழுப்பையும் கரைக்கக்கூடியது. அதுமட்டுமல்லாமல் ரத்தக் குழாய்களில் ரத்தம் உறைதலைத் தடுக்கும் பண்பும் இதற்கு உண்டு என்கிறது ஆயுர்வேதம், இதற்கு \"சோனித சங்க பின்னதி \" என்று பெயர். அதேபோல, இஞ்சி கல்லீ���ல் செயல்பாட்டுக்கும், உடலின் வளர்சிதை மாற்றத்துக்கும் பெரிதும் துணை புரிகிறது. இஞ்சிக்கும் ரத்த நாளங்களில் படியக்கூடிய கொழுப்பைக் குறைக்கும் தன்மை உள்ளது.\nஇந்த மருந்துக் கலவையை எடுத்துக்கொண்டால் நம் உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புகள் கரையும். உடலில் உள்ள கெட்ட கொழுப்புகள், கழிவுகள் நீங்குவதால் ரத்தம் சுத்திகரிக்கப்படும். ரத்தக் குழாய்களில் உள்ள கொழுப்புகளை கரைத்து ரத்த ஓட்டத்தைச் சீராக்கும்.\nஉடல் எடை குறைக்க, சர்க்கரை நோய் வராமல் தடுக்க, ரத்தக் கொழுப்பைக் குறைக்க என பலவழிகளில் உடல் ஆரோக்கியத்துக்கும் இந்த மருந்து உதவும். இந்த மூலப்பொருள்களை அடிக்கடி உணவில் சேர்த்துக்கொண்டால் மட்டுமே கூட பல்வேறு நோய்களை நெருங்க விடாமல் தடுத்துவிடமுடியும். மாரடைப்பு உள்ளிட்ட பல்வேறு இதய பாதிப்புகளுக்கு காரணமான உடல் பருமன் பிரச்னைக்கும் தீர்வு கிடைக்கும்.\nஇந்த மருந்துக் கலவை பற்றி, ஆயுர்வேத மருத்துவத்தின் பழைய நூல்களில் குறிப்பிடப்படவில்லை என்றாலும், இதுகுறித்த ஆய்வுகள் நடைபெற்று வருகின்றன. இருந்தாலும், எத்தனை இடத்தில் அடைப்பு உள்ளது, எந்தளவுக்கு பிரச்னை உள்ளது மற்றும் பாதிப்புத் தன்மையைப் பொறுத்து ஆயுர்வேத மருத்துவர்கள் இதை பரிந்துரைப்பார்கள் அதேபோல, ஆரோக்கியமான உடல்நிலை உள்ளவர்கள், ஆரம்ப நிலையில் உள்ள இதய நோயாளிகள், ஆங்கில மருந்துகள் எடுத்துக்கொள்பவர்களும் இதை தாராளமாக எடுத்துக்கொள்ளலாம்\" என்றார்.\nவாட்ஸ்அப், ஃபேஸ்புக் போன்ற சமூக வலைதளங்களில் `ஆயுர்வேதம்' என்ற பெயரில் இதுபோன்ற மருத்துவக் குறிப்புகள் ஏராளமாக வெளியாகின்றன. அவற்றையெல்லாம் கண்களை மூடிக்கொண்டு அப்படியே நம்பிவிடக்கூடாது. குறிப்பாக, நோய்ப் பாதிப்புக்கு உள்ளானவர்கள், இதுபோன்ற தகவல்களை மட்டும் நம்பி மருத்துவரிடம் தக்க சிகிச்சை பெறாமல் இருந்துவிடக் கூடாது. எந்த மருத்துவ முறையாக இருந்தாலும், தகுந்த மருத்துவரிடம் ஆலோசனை பெற்ற பிறகு மருந்துகளை உட்கொள்வதே நல்லது.\n`கண்களுக்கு விருந்தளிக்கும் வகையில் இருக்கிறது'- தீபாவளி கொண்டாடாத கிராம மக்களை நெகிழவைத்த கலெக்டர்\n`இதுலயும் தோனி தான் டாப்.. ஆனால்'- அதிர்ச்சி கொடுத்த சைபர் பாதுகாப்பு அறிக்கை\n40 லட்சம் மக்கள் மகிழ்ச்சி- டெல்லியில் 1,800 காலனிகளுக்கு பட்டா வழங��க மத்திய அரசு ஒப்புதல்\n`அவர்கள் பார்ப்பதே எனக்கு உற்சாகம்தான்'- சாப்பிட்டுச் சாப்பிட்டு யூடியூபில் டிரெண்ட் ஆன இளம்பெண்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987836295.98/wet/CC-MAIN-20191023201520-20191023225020-00489.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/government-and-politics/politics/146664-why-chief-minister-edappadi-palanisamy-announced-kallakuruchi-as-seperate-district", "date_download": "2019-10-23T20:50:16Z", "digest": "sha1:SF2QVIMRL3AI553FTEOP2TZY5TU2ZPNC", "length": 10971, "nlines": 115, "source_domain": "www.vikatan.com", "title": "``போராட்டம் தீவிரமாகும் எனப் பயந்தார் எடப்பாடி!’’ - கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ பிரபு பேட்டி | Why chief minister edappadi palanisamy announced kallakuruchi as seperate district", "raw_content": "\n``போராட்டம் தீவிரமாகும் எனப் பயந்தார் எடப்பாடி’’ - கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ பிரபு பேட்டி\nதொடர்ந்து தாமதம் செய்ததால், இந்த அரசு மீது மக்கள் மத்தியில் கெட்டபெயர் ஏற்பட்டுவிட்டது. இதனை சரிசெய்வதற்காகத் தனி மாவட்ட கோரிக்கையை நிறைவேற்றியுள்ளனர்.\n``போராட்டம் தீவிரமாகும் எனப் பயந்தார் எடப்பாடி’’ - கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ பிரபு பேட்டி\nகள்ளக்குறிச்சியைத் தலைமையிடமாகக் கொண்டு தனி மாவட்டத்தை அறிவித்திருக்கிறார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி. இதனால் மிகப் பெரிய மாவட்டம் என்ற அந்தஸ்தை இழந்துவிட்டது விழுப்புரம். தமிழ்நாட்டின் 33-வது மாவட்டமாக உருவெடுத்திருக்கிறது கள்ளக்குறிச்சி. இதனால் உற்சாகத்தில் இருக்கிறார் அ.ம.மு.க தகவல் தொழில்நுட்ப அணியின் மாநிலச் செயலாளரும் கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ-வுமான பிரபு.\n`என்னை யாரும் சமாதானப்படுத்த முடியாது. நான் கேட்பது ஒன்றுதான். கள்ளக்குறிச்சியைத் தலைமையிடமாகக் கொண்டு தனி மாவட்டத்தை அறிவிக்க வேண்டும். இந்தக் கோரிக்கையை நிறைவேற்றாததால்தான் அங்கிருந்து விலகி வர வேண்டிய சூழல் வந்தது' - தினகரன் அணிக்குத் தாவியபோது, கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ பிரபு கூறிய வார்த்தைகள் இவை. `இனி என்ன செய்யப்போகிறார் பிரபு' என்ற கேள்வி, அ.தி.மு.க வட்டத்தில் எழுந்துள்ளது.\n``உங்கள் கோரிக்கையை அரசு நிறைவேற்றிவிட்டதே\n``தனி மாவட்டக் கோரிக்கையை இந்த அரசு நிறைவேற்றிக் கொடுத்துவிட்டது. இருப்பினும், என்னுடைய நிலைப்பாட்டில் உறுதியாக இருக்கிறேன். எந்த இடத்தில் இருந்தாலும் என்னுடைய தொகுதி மக்களின் கோரிக்கை நிறைவேறிவிட்டது.’’\nமீண்டும் அ.தி.மு.க-வில் இணைய வாய்ப்பிருக்கிறதா\n``தற்போது இருக்கும் இடத்தில் நிலையாகவும் வலுவாகவும் இருப்பேன்.’’\n``தனி ம���வட்டக் கோரிக்கையை நிறைவேற்ற ஏன் காலதாமதம்\n`` நாங்கள் பிரச்னை செய்ததால்தான் தனி மாவட்டக் கோரிக்கையை நிறைவேற்றியுள்ளனர். நாடாளுமன்றத் தேர்தல் வரவிருக்கிறது. எங்கள் கோரிக்கையை நிறைவேற்றிக் கொடுக்காமல், தாமதப்படுத்தியதால் மக்கள் கோபத்தில் இருந்தனர். அடுத்த மாதம் கள்ளக்குறிச்சி பகுதியில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருக்கிறார் தினகரன். அப்போதும் இதே கோரிக்கையை வலியுறுத்தி போராடுவது என முடிவெடுத்திருந்தோம். 2016 சட்டமன்றத் தேர்தல் வாக்குறுதியில், `தனி மாவட்டமாக அறிவிக்கப்படும்' என அம்மாவும் வாக்குறுதி கொடுத்திருந்தார். போராட்டங்கள் வலுப்பெறும் எனப் பயந்துபோய் அறிவித்துவிட்டார் எடப்பாடி பழனிசாமி.’’\n``பயத்தின் காரணமாகத்தான் முதல்வர் அறிவித்தாரா\n``ஆமாம். அதுதான் உண்மை. 2017-ம் ஆண்டு நடந்த சட்டமன்றக் கூட்டத் தொடரில் இதுதொடர்பாக நான் பேசினேன். வருவாய்த்துறை அமைச்சரும், `தனி மாவட்டக் கோரிக்கை அமைவது சாத்தியம்' எனக் கூறினார். ஒன்றரை ஆண்டுகளுக்கும் மேல் இந்தக் கோரிக்கையை நிறைவேற்றாமல் கிடப்பில் போட்டிருந்தார்கள். இதைக் கண்டித்து நாங்கள் உண்ணாவிரதப் போராட்டம் நடத்துவதற்கு நாள் குறித்திருந்தோம்.\nகஜா புயல் பாதிப்பால், போராட்டத் தேதி தள்ளிப்போய்விட்டது. இதை வலியுறுத்தி நேற்றும் போராட்டம் நடத்தினேன். தொகுதி மக்களின் தேவைகளை நிறைவேற்றித் தர வேண்டும் என்பதுதான் என்னுடைய வேண்டுகோள். தொடர்ந்து தாமதம் செய்ததால், இந்த அரசு மீது மக்கள் மத்தியில் கெட்டப் பெயர் ஏற்பட்டுவிட்டது. இதைச் சரிசெய்வதற்காகத் தனி மாவட்டக் கோரிக்கையை நிறைவேற்றியுள்ளனர். இதற்குக் காரணம், அம்மா கொடுத்த வாக்குறுதிதான். அவருக்கு நான் நன்றி சொல்லக் கடமைப்பட்டிருக்கிறேன்.’’\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987836295.98/wet/CC-MAIN-20191023201520-20191023225020-00489.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://youturn.in/factcheck/first-model-village.html", "date_download": "2019-10-23T20:20:17Z", "digest": "sha1:O4YYGJWMRF4XKT4EUVDZF5WGD54SB54L", "length": 15705, "nlines": 147, "source_domain": "youturn.in", "title": "இலங்கை தமிழர்களுக்கு 120 கோடி மதிப்பில் 2400 வீடுகள் வழங்கப்பட்டதா ? - You Turn", "raw_content": "139-க்கு அழைத்தால் ரயிலில் இறங்குமிடம் குறித்து எச்சரிக்கை அழைப்பு வருமா \nபசுவின் வயிற்றில் இருந்து 52 கிலோ பிளாஸ்டிக் அகற்றப்பட்டது| அச்சுறுத்தும் பிளாஸ���டிக் \nகன்னியாகுமரி வில்லுக்குறி பக்கம் தண்ணீரில் இடி விழும் காட்சியா \n777888999 என்ற அழைப்பை எடுத்தால் செல்போன் வெடிக்குமா \nலலிதா நகைக்கடை உரிமையாளர் கொள்ளையர்களிடம் பேசினாரா \nஸ்ரீரங்கப்பட்டினம் மஸ்ஜித்தின் தூண்கள் இந்து கோவிலுடையதா | ஃபேஸ்புக் பதிவு .\nஜப்பானில் 24 மணி நேரத்தில் உருவாக்கப்பட்ட சாலை | உண்மை என்ன \n6 ஆண்டில் உலக வங்கியின் முழு கடனையும் மோடி அடைத்து விட்டாரா \nசீமானை நினைத்து வெட்கப்படுகிறேன் என அற்புதம்மாள் கூறினாரா \nபுதிய 1000 ரூபாய் நோட்டுகள் வெளியீடா \nஇலங்கை தமிழர்களுக்கு 120 கோடி மதிப்பில் 2400 வீடுகள் வழங்கப்பட்டதா \nஇலங்கையில் 120 கோடி மதிப்பில் உருவான 2,400 வீடுகளை தமிழ் முறைப்படி கிரகப்பிரவேசம் செய்து தமிழ் மக்களுக்கு வழங்கப்பட்டு உள்ளது.\nஇலங்கையில் போரால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இந்திய அரசின் உதவியுடன் வீடுகளை கட்டி வழங்கும் திட்டத்தின் மூலம் புதிதாக கட்டப்பட்ட முதல் மாதிரி கிராமம் மட்டுமே திறக்கப்பட்டு உள்ளது.\nரூ.120 கோடி பங்களிப்பில் உருவாகும் 2400 வீடுகள் கொண்ட 100 மாதிரி கிராமத்தில் திறக்கப்பட்ட முதல் கிராமத்தில் முழுமையாக கட்டப்பட்ட வீடுகள் மக்களுக்கு ஒப்படைக்கப்பட்டன.\n2009-ல் இலங்கையில் நடைபெற்ற ஈழப் போருக்கு பிறகு தங்களின் இருப்பிடங்கள், உடைமைகள் இழந்த தமிழ் மக்கள் ஏராளமானோர் சொந்த நாட்டிலேயே மக்கள் புலம் பெயர்ந்து வாழத் துவங்கினர். பாதிக்கப்பட்ட மக்களுக்கு இந்திய அரசின் உதவியுடன் வீடுகளை கட்டி வழங்கும் திட்டம் உருவாக்கப்பட்டது.\n2010-ல் முந்தைய காங்கிரஸ் தலைமையிலான இந்திய அரசு போரில் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு 50,000 வீடுகளை கட்டி தரும் Indian Housing project-ஐ அறிவித்தனர். அதன் அப்படையில், 40,000 வீடுகள் புத்துணர்வுடன் கட்டப்பட்டன. அதேபோல் சேதமடைந்த 1000 வீடுகள் சரி செய்து வழங்கப்பட்டன.\nஅதன் பிறகு மோடி தலைமையிலான அரசு பதவியேற்ற பிறகு, 2020-க்குள் போரில் பாதிக்கப்பட்ட மற்றும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த தேயிலைத் தோட்ட தொழிலாளர்களுக்கு இந்திய அரசின் உதவியுடன் இலங்கை அரசால் 60,000 வீடுகள் கட்டி வழங்கும் திட்டம் 2015-ல் உருவாக்கப்பட்டு உள்ளது.\nமேலும் படிக்க : இலங்கை தமிழர்களுக்கு 27,000 வீடுகள் கட்டி கொடுத்தவரா மோடி \n60,000 வீடுகள் வழங்கும் திட்டத்தில் ஒன்றாக ரூ.120 கோடி மதிப்பில் மொத்த��் 2,400 வீடுகளை கொண்ட 100 மாதிரி கிராமங்களை உருவாக்கவும் திட்டமிடப்பட்டு முடிவு செய்யப்பட்டது. இந்த திட்டத்தின்படி ராணிதுகமா பகுதியில் உருவாக்கப்பட்ட முதல் மாதிரி கிராமம் திறக்கப்பட்டு உள்ளது.\nராணிதுகமாவில் முதல் மாதிரி கிராமத்தை இலங்கையின் வீட்டு வசதி மற்றும் கலாச்சாரத் துறையின் அமைச்சர் சஞ்சித் பிரேமதாஸா, முன்னாள் குடியரசுத்தலைவர் சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க மற்றும் ஹை கமிஷனர் ஆப் இந்தியா ஷில்பாக் அம்புலே ஆகியோர் ஒன்றாக இணைந்து திறந்து வைத்தனர்.\nதிட்டத்தின்படி திறந்து வைக்கப்பட்ட வீடுகள் பயனாளிகளிடம் ஒப்படைக்க உள்ளதாக இலங்கை அமைச்சகம் தெரிவித்து உள்ளது. இலங்கையில் கல்வி, சுகாதாரம், வீட்டு வசதி, திறன் மேம்பாடு, உள்கட்டமைப்பு உள்ளிட்ட வளர்ச்சித் தொடர்பான 70-க்கும் மேற்பட்ட திட்டங்களுக்கு இந்தியா உதவி வருவது குறிப்பிடத்தக்கது.\n இனி நீங்கள் நிதிப் பங்களிப்பு செய்யலாம். எங்கள் உழைப்பும் , நேரமும், இலவசமாக தருகிறோம் , உங்களால் முடிந்த கட்டணத்தை தரலாம் . உண்மையின் குரலாய் , (உங்களின்) மக்களின் பத்திரிகையாக www.youturn.in இயங்க மாதா மாதம் விரும்பியதை சந்தா கட்டுங்கள் .\nபதிவில் தவறான தகவல் உள்ளது. பதிவில் ஸ்பேம் உள்ளது. பதிவில் வேலை செய்யாத லிங்க் உள்ளது. பதிப்புரிமை. வேறு காரணங்கள்.\nஜனவரி முதல் 1000ரூ நோட்டுகள் அறிமுகம் & 2,000ரூ நோட்டுக்கு தடையா \nகீழடியில் 2880 ஆண்டுகள் பழமையான சிவலிங்கம் கிடைத்ததா \nமோடி அரசு இட ஒதுக்கீடு முறையை ரத்து செய்ய திட்டமா \n20 ஆண்டுகளாக லண்டன் SOAS பல்கலைக்கழக்தில் இருக்கும் வள்ளுவர் சிலை \nசட்டப்பிரிவு 370-க்கு எதிராக நரேந்திர மோடியின் தர்ணா புகைப்படம் | எப்பொழுது \nநாகாலாந்திற்கு தனிக்கொடி, தனி பாஸ்போர்ட்-க்கு மத்திய அரசு ஒப்புதலா \nகர்நாடகாவை கன்னடர்களே ஆள வேண்டுமா பிரகாஷ் ராஜ் முழு விளக்கம்\nநாம் செலுத்தும் வாக்கு பிற சின்னத்திற்கு மாறி விழுந்தால் செய்ய வேண்டியது என்ன \nட்ரோல் செய்யப்படும் ப்ரியங்கா சோப்ரா | ஏன் அப்படியொரு காஸ்ட்யூம் \nSRM கல்லூரியில் மூன்று மாணவிகள் வன்புணர்வு செய்து கொலை என வதந்தி \nமாரிதாஸ் திமுக கட்சியை திட்டும் மீம்களுக்கு பணம் தருவதாக கூறினாரா \nஜக்கி, காஜல் அகர்வாலுக்கு முத்தமா\n139-க்கு அழைத்தால் ரயிலில் இறங்குமிடம் குறித்து எச்சரிக்கை ���ழைப்பு வருமா \nபசுவின் வயிற்றில் இருந்து 52 கிலோ பிளாஸ்டிக் அகற்றப்பட்டது| அச்சுறுத்தும் பிளாஸ்டிக் \nகன்னியாகுமரி வில்லுக்குறி பக்கம் தண்ணீரில் இடி விழும் காட்சியா \n777888999 என்ற அழைப்பை எடுத்தால் செல்போன் வெடிக்குமா \nதிமுக கட்சியின் அலங்கார வளைவு சரிந்து விழும் வீடியோ காட்சி \nநீங்கள் ஆன்லைனில் ஆர்டர் செய்யும் 300 ரூபாய் உணவின் GST, Pac...\n7 பேர்க்கும் ராஜிவ்காந்தி படுகொலைக்கும் என்ன சம்மந்தம் அதை ப...\nஇரண்டும் கண்டிக்கத்தக்க செயல் என்றாலும் இரண்டையும் தயவு செய்...\nஇங்கு உண்மையில் புதியதை கண்டுபிடித்தது ஏழை கட்டிட தொழிலாளியா...\nபசுவின் வயிற்றில் இருந்து 52 கிலோ பிளாஸ்டிக் அகற்றப்பட்டது| அச்சுறுத்தும் பிளாஸ்டிக் \nகன்னியாகுமரி வில்லுக்குறி பக்கம் தண்ணீரில் இடி விழும் காட்சியா \n777888999 என்ற அழைப்பை எடுத்தால் செல்போன் வெடிக்குமா \nதிமுக கட்சியின் அலங்கார வளைவு சரிந்து விழும் வீடியோ காட்சி \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987836295.98/wet/CC-MAIN-20191023201520-20191023225020-00489.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}