diff --git "a/data_multi/ta/2019-39_ta_all_1395.json.gz.jsonl" "b/data_multi/ta/2019-39_ta_all_1395.json.gz.jsonl" new file mode 100644--- /dev/null +++ "b/data_multi/ta/2019-39_ta_all_1395.json.gz.jsonl" @@ -0,0 +1,405 @@ +{"url": "http://cinemavalai.com/tag/kaala/", "date_download": "2019-09-22T18:37:38Z", "digest": "sha1:2ZTFTGX2VZ3BZUN2L4LKBDO44IQDQDEM", "length": 19852, "nlines": 164, "source_domain": "cinemavalai.com", "title": "kaala Archives - Cinemavalai", "raw_content": "\nநடிகர் சதீஷ் திருமணம் உறுதியானது எப்படி\nபிகில் கதைத் திருட்டு தீர்ப்பில் பாடலாசிரியர் விவேக்கின் அம்மா தலையீடா\nபிகில் பாடல் விழா சொதப்பல்கள் – ரசிகர்கள் சாபம்\nவிஷால் முடிவில் திடீர் மாற்றம் – கெளதம் மேனனுடன் இணைகிறார்\nஅஜீத்தின் ரகசிய திட்டம் அம்பலப்படுத்திய தயாரிப்பாளர்\nசிவகார்த்திகேயன் படம் பற்றிய வதந்திக்கு முற்றுப்புள்ளி\nகடைக்குட்டி சிங்கம் – புகைப்படங்கள்\nமெர்க்குரி படக்குழு ரஜினி சந்திப்பு – படங்கள்\nபூர்ணா – ‘சவரக்கத்தி’ படத்தில்…புகைப்படங்கள்\nஅதுல்யா ரவி – புகைப்படங்கள்\nகாவல்துறை உங்கள் நண்பன் – டீசர்\nகாப்பான் – புதிய டிரெய்லர்\nவெறித் தனம் பாடலுக்கு வரவேற்பு குறைவா\nகாப்பான் – புதிய டிரெய்லர்\nஏ.ஆர்.முருகதாஸ் வெளியிட்ட சிக்ஸர் பட டிரெய்லர்\nகாவல்துறை உங்கள் நண்பன் – டீசர்\nஅமலாபாலின் ஆடை – டீசர்\nகாவல்துறை உங்கள் நண்பன் – டீசர்\nநடிகர் சதீஷ் திருமணம் உறுதியானது எப்படி\nபிகில் கதைத் திருட்டு தீர்ப்பில் பாடலாசிரியர் விவேக்கின் அம்மா தலையீடா\nகாப்பான் – திரைப்பட விமர்சனம்\nசூப்பர் டூப்பர் – திரைப்பட விமர்சனம்\nபிகில் பாடல் விழா சொதப்பல்கள் – ரசிகர்கள் சாபம்\nகளமிறங்கினார் பா.இரஞ்சித் – மக்கள் வரவேற்பு\nசமூக மாற்றத்தினைக் குறிக்கோளாக வைத்து இயங்குபவர்களில் இயக்குநர் பா.இரஞ்சித் மிக முக்கியமானவர். திரைப்படங்களில் அரசியல், மேடைகளில் உரையாடல் என தேங்கிவிடாமல் களத்திற்குச் சென்று ஒடுக்கப்பட்டுக் கொண்டிருக்கும் மக்களுக்கு தோள் கொடுத்து தோழனாக நிற்கிறவராக அவர் இருக்கிறார். அந்த வகையில் ஒடுக்கப்பட்ட\nரஜினி படத்தில் அறிமுகம் கமல் போல் கடின நடிப்பு – அசத்தும் நடிகை\nஒரு படத்தில் ஒரு நடிகை வந்துபோகும் நேரம் முக்கியம் அல்ல. அவர் ஏற்படுத்திச் செல்லும் பதிவு தான் முக்கியம். தான் நடிக்கும் படங்களில் சிறப்பான பதிவையும் ரசிகர்களின் மனதில் ஒர் அதிர்வையும் ஏற்படுத்திச் செல்லும் வேட்கையோடு கோடம்பாக்கத்தில் அசத்தி வருகிறார் சாக்‌ஷி அகர்வால். இவர் அறிமுகம் தேவை இல்லாத திருமுகம். காலா படத்தில் சிறப்பாக பங்காற்றிய சாக்‌ஷி கையில் இப்போது இருப்பது\nஇந்த வருடத���தின் கடைசி இரவு இப்படி விடியவேண்டும் – இயக்குநர் பா.இரஞ்சித் விருப்பம்\nஅட்டகத்தி, மெட்ராஸ், கபாலி, காலா ஆகிய படங்களை இயக்கியுள்ள இயக்குநர் பா.இரஞ்சித், நீலம் பண்பாட்டு மையம் என்கிற அமைப்பை நடத்தி வருகிறார். அது சமூக மாற்றத்திற்கான தேடலோடு கலைத்தளத்தில் தொடர்ந்து இயங்கிக்கொண்டிருக்கிறது. கடந்தவருடம் நீலம் பண்பாட்டு மையத்தால் உருவாக்கப்பட்ட “தி கேஸ்ட்லெஸ் கலெக்டிவ்” கலைக்குழுவின் இசை நிகழ்ச்சி நடந்தது. இந்த வருடம் நீலம் பண்பாட்டு மையம் சார்பில்\nஏ.ஆர்.முருகதாஸை தொடர்ந்து கதை சர்ச்சையில் சிக்கிய பா.இரஞ்சித்\nஇயக்குநர் பா.ரஞ்சித் சார்பில் நவம்பர் 13 அன்று வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பில்…. “காலா” திரைப்படத்திற்கு அடுத்ததாக இயக்குநர் பா.இரஞ்சித் பாலிவுட் திரைப்படம் ஒன்றை இயக்குவதற்கான வேலைகளில் தீவிரமாக ஈடுபட்டிருக்கிறார். “நமா பிக்சர்ஸ்” மிக பிரம்மாண்டமாக தயாரிக்க இருக்கும் இத்திரைப்படம், ஆங்கிலேய ஏகாதிபத்திய ஆட்சிக்கு எதிராக வீரச் சமர் புரிந்த பழங்குடியின போராட்டக்காரர்\nகோலமாவு கோகிலாவுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் காலா\nநெல்சன் இயக்கத்தில் நயன்தாரா உள்ளிட்ட பலர் நடித்த கோலமாவு கோகிலா, ஆகஸ்ட் 17 ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. இப்படத்துக்கு விநியோகஸ்தர்கள் மற்றும் திரையரங்கு உரிமையாளர்களிடம் நல்ல வரவேற்பு. இருந்தாலும் இன்னும் பல பகுதிகள் வியாபாரம் ஆகாமல் இருப்பதாகச் சொல்லப்படுகிறது. அதற்குக் காரணம், காலா படத்தை வெளியிட்ட பல விநியோகஸ்தர்களுக்கு இப்படத்தைத்\nரஜினியை கெட்டவார்த்தையில் திட்டிய நடிகர் – படப்பிடிப்பில் பரபரப்பு\nபள்ளிப் படிப்பின் போதே நாடகங்களில் நடிக்க ஆர்வம் காட்டிய செந்தில், கல்லூரியிலும் நாடகத்தை விடாமல் தொடர்ந்தார். ஆண்டுவிழாக்களில் மட்டுமின்றி அடிக்கடி நாடகங்கள் எழுதி அரங்கேற்றுவதில் முனைப்பாக இருந்தார். கல்லூரிப் படிப்பு முடிந்தவுடன் அன்றாட வாழ்க்கையின் பின்னால் ஓடவேண்டிய கட்டாயம். பெண்டா மீடியா உள்ளிட்ட முன்னணி அனிமேஷன் நிறுவனங்களில் பணியாற்றுகிறார். அப்போது கமலின்\nகாலா படப்பிடிப்பில் ரஜினி பயந்தது எதற்காக\nஒரு நடிகராக ரஜினி எல்லாவித வேடங்களையும் செய்திருக்கிறார். சண்டை, நடனம் என்று எல்லாவற்றையு��் சரியாகவே செய்திருக்கிறார். ஆனால், காலா படத்தில் ஒரு பாடல் காட்சி படமாக்கப்பட்ட போது அவர் பயந்த நிகழ்வும் நடந்திருக்கிறது. படத்தில், ரஜினியின் திருமணநாள் கொண்டாட்டம் நடக்கும். அப்போது, வாடி என் தங்கச்சிலை என்கிற பாடல் இடம்பெற்றது. திருமணநாளையொட்டி நடக்கும் கொண்டாட்டம் என்பதால், ரஜினி\nகோபமான ரஜினி சாந்தப்படுத்திய தனுஷ் – காலா அறிவிப்பின் பின்னணி\nஜூன் 7 ஆம் தேதி காலா படம் வெளியானது. ஜூலை 7 ஆம் தேதி காலா படம் இலாபம் தந்துள்ளது என்று தனுஷின் நிறுவனம் அறிவித்தது. இந்த திடீர் அறிவிப்புக்குக் காரணம் என்ன காலா படம் வெளியான நாளிலிருந்தே அந்தப்படத்தின் வசூல் மிகவும் குறைவு என்று செய்திகள் வந்துகொண்டிருந்தன. ஆனால் படத்தைத் தயாரித்த தனுஷோ, படத்தில் நடித்த ரஜினியோ அதுபற்றிக் கவலைப்படவில்லை. ஏனெனில் இந்தச் செய்திகள்\nரஜினியின் காலா வசூல் பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nரஜினிகாந்த் நடிப்பில் அவரது மருமகன் தனுஷ் தயாரிப்பில் பா.ரஞ்சித் இயக்கத்தில் உருவான படம் காலா.ஜூன் மாதம் 7-ம் தேதி திரைக்கு வந்தது. இந்தப்படத்துக்குத் தொடக்கம் முதலே வரவேற்பு குறைவாக இருந்ததென்று சொல்லப்பட்டது. வரவேற்பு மட்டுமின்றி வசூல் ரீதியாகவும் காலா படம் நட்டத்தை தந்திருப்பதாகவும், சுமார் 40 முதல் 50 கோடி வரை நட்டம் ஏற்பட்டு உள்ளது என்றும் சொல்லப்பட்டது. இதனால்\nகாலா படம் பார்த்து அதிர்ந்த அமீர்கான். ஏன்\nகாலா படத்தில் வில்லனாக நடித்திருக்கும் நானாபடேகர் தன் சிறந்த நடிப்பின் மூலம் படத்துக்குப் பலம் சேர்த்தார். படத்துக்குப் பலம் மட்டுமல்ல படத்தின் இயக்குநர் பா.இரஞ்சித்துகுப் பலமாக அமைந்திருக்கிறது. இப்படம் பற்றி நடிகர் அமீர்கானிடம் சொல்லியிருக்கிறார் நானாபடேகர். உடனே படத்தைப் பார்த்த அமீர்கான், அதிர்ச்சியடைந்துவிட்டாராம். சூப்பர்ஸ்டார் ரஜினியை வைத்து இவ்வளவு அரசியல்\nகாவல்துறை உங்கள் நண்பன் – டீசர்\nநடிகர் சதீஷ் திருமணம் உறுதியானது எப்படி\nபிகில் கதைத் திருட்டு தீர்ப்பில் பாடலாசிரியர் விவேக்கின் அம்மா தலையீடா\nகாப்பான் – திரைப்பட விமர்சனம்\nகாவல்துறை உங்கள் நண்பன் – டீசர்\nநடிகர் சதீஷ் திருமணம் உறுதியானது எப்படி\nபிகில் கதைத் திருட்டு தீர்ப்பில் பாடலாசிரியர் விவேக்கின் அம்மா தலையீடா\nநடிகர் சதீ���் திருமணம் உறுதியானது எப்படி\nபிகில் கதைத் திருட்டு தீர்ப்பில் பாடலாசிரியர் விவேக்கின் அம்மா தலையீடா\nபிகில் பாடல் விழா சொதப்பல்கள் – ரசிகர்கள் சாபம்\nசினிமா வலை – தமிழ்த் திரைப்படம் தொடர்பான செய்திகள், தகவல்கள், விமர்சனங்கள்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575627.91/wet/CC-MAIN-20190922180536-20190922202536-00105.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamil2lyrics.com/lyrics/malai-poluthin-song-lyrics/", "date_download": "2019-09-22T18:58:13Z", "digest": "sha1:TFH4VQVX6A773NQAOIV2XOFA3CH76SZ6", "length": 6815, "nlines": 227, "source_domain": "www.tamil2lyrics.com", "title": "Malai Poluthin Song Lyrics", "raw_content": "\nபாடகி : பி. சுஷீலா\nஇசையமைப்பாளர் : எம்.எஸ். விஸ்வநாதன்\nபெண் : { மாலை பொழுதின்\nகண்டேன் தோழி } (2)\nபெண் : மனதில் இருந்தும்\nபெண் : மாலை பொழுதின்\nபெண் : இன்பம் சிலநாள்\nபெண் : இன்பம் கனவில்\nஏன் தோழி காண்பது ஏன்\nதோழி ஆ ஆ ஆ\nபெண் : மாலை பொழுதின்\nபெண் : வழி மறந்தேனோ\nபெண் : அவர் மறவேன்\nபெண் : மாலை பொழுதின்\nபெண் : கனவில் வந்தவர்\nபெண் : கணவர் என்றால்\nபெண் : இளமை எல்லாம்\nவெறும் கனவு மயம் இதில்\nபெண் : தெளிவும் அறியாது\nஎதிர்காலம் ஆ ஆ ஆ\nபெண் : மாலை பொழுதின்\nபெண் : மனதில் இருந்தும்\nபெண் : மாலை பொழுதின்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575627.91/wet/CC-MAIN-20190922180536-20190922202536-00105.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.86, "bucket": "all"} +{"url": "https://www.xhc-heater.com/ta/productimage/55103258.html", "date_download": "2019-09-22T18:15:20Z", "digest": "sha1:ABQU5TO4S4WYKXV5QU6MQQROFAGCPFKU", "length": 10282, "nlines": 217, "source_domain": "www.xhc-heater.com", "title": "விதை தட்டுகளுக்கான கிரீன்ஹவுஸ் விதைப்பு வெப்ப மாட் Images & Photos", "raw_content": "\nஉங்களுக்காக நான் என்ன செய்ய முடியும்\nஇப்போது அரட்டை அடிக்கவும் தொடர்பு வழங்குநர்\nமுகப்பு - Cybo மஞ்சள் பக்கங்கள் மற்றும் வர்த்தக்த் தேடல்\nஸ்னோ மெல்ட்டிங் ஹாட்டல் திரைப்படம் systerm\nவிளக்கம்:விதை ஸ்டார்டர் பேட்,120v நாற்று வாராந்திர மாட்,கிரீன்ஹவுஸ் விதைப்பு வெப்ப மாட்\nமுகப்பு - Cybo மஞ்சள் பக்கங்கள் மற்றும் வர்த்தக்த் தேடல் >\nபீங்கான் அடுக்கு மாடி வெப்பமாக்கல் அமைப்பு\nகழிப்பறை இடங்கள் வெப்பத்திற்கான வெப்பத் திரைப்படம்\nவிதைக்கும் ஹீட்டர் சிஸ்டம் >\nஊர்வன வெப்ப திண்டு >\nதனிப்பயனாக்கப்பட்ட வெப்ப கூறுகள் >\nஅகச்சிவப்பு Sauna வெப்ப திரைப்படம்\nமுகமூடிக்கு உடல்நலம் வெப்பம் திரைப்படம்\nதுணி துணிக்கு ஹீட் ஃபிலிம்\nஸ்னோ மெல்ட்டிங் ஹாட்டல் திரைப்படம் systerm >\nPipeGuard க்கான பனி உறை வெப்பத் பாய்\nDriveway மற்றும் Ramp வெப்பமூட்டும் ஐந்து பனி உறை வெப்பம் திரைப்படம்\nகூரை பாதுகாப்புக்காக பனி உறைதல் வெப்பம் திரைப்படம்\nவெளிப்ப���ற வசதிக்கான பனி உறை வெப்பத் திரைப்படம்\nHome > தயாரிப்புகள் > விதை தட்டுகளுக்கான கிரீன்ஹவுஸ் விதைப்பு வெப்ப மாட்\nவிதை தட்டுகளுக்கான கிரீன்ஹவுஸ் விதைப்பு வெப்ப மாட்\nதயாரிப்பு வகைகள் : விதைக்கும் ஹீட்டர் சிஸ்டம் > நாற்று வெப்பம்\nவிதை ஸ்டார்டர் பேட் , 120v நாற்று வாராந்திர மாட் , கிரீன்ஹவுஸ் விதைப்பு வெப்ப மாட் , விதை ஸ்டார்டர் வெப்பம் , விதை ஸ்டார்டர் வெப்ப பாய் , ஆலை ஸ்டார்டர் ஹீட் மேட் , விதைப்பு ஹீட்டர் பாய் , விதை ஸ்டார்டர் வெப்ப திண்டு\nஇந்த சப்ளையருக்கு மின்னஞ்சல் செய்யவும்\nஉங்கள் செய்தி 20-8000 எழுத்துகளுக்கு இடையில் இருக்க வேண்டும்\nபசுமை PVC விதை தாவர பாட் ஹீட் மேட் பரப்புதல் இப்போது தொடர்பு கொள்ளவும்\n220V சவுனா அறை மின் அகச்சிவப்பு வெப்பமூட்டும் திரைப்படம் இப்போது தொடர்பு கொள்ளவும்\nயுஎஸ்ஏ பி.டி.சி சூடான நாய் பாயில் சூடான விற்பனை இப்போது தொடர்பு கொள்ளவும்\nஅமேசான் சிறந்த ஃபார் அகச்சிவப்பு வெப்ப Sauna திரைப்படம் இப்போது தொடர்பு கொள்ளவும்\nதயாரிப்புகள்( 0 ) Company( 0 )\nவிதை ஸ்டார்டர் பேட் 120v நாற்று வாராந்திர மாட் கிரீன்ஹவுஸ் விதைப்பு வெப்ப மாட் விதை ஸ்டார்டர் வெப்பம் விதை ஸ்டார்டர் வெப்ப பாய் ஆலை ஸ்டார்டர் ஹீட் மேட் விதைப்பு ஹீட்டர் பாய் விதை ஸ்டார்டர் வெப்ப திண்டு\nவிதை ஸ்டார்டர் பேட் 120v நாற்று வாராந்திர மாட் கிரீன்ஹவுஸ் விதைப்பு வெப்ப மாட் விதை ஸ்டார்டர் வெப்பம் விதை ஸ்டார்டர் வெப்ப பாய் ஆலை ஸ்டார்டர் ஹீட் மேட் விதைப்பு ஹீட்டர் பாய் விதை ஸ்டார்டர் வெப்ப திண்டு\nமுகப்பு தயாரிப்புகள் எங்களை பற்றி தொடர்பு குறிச்சொற்கள் குறியீட்டு வரைபடம்\nபதிப்புரிமை © 2019 ShenZhen XingHongChang Electric CO., LTD. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575627.91/wet/CC-MAIN-20190922180536-20190922202536-00105.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/crime/dog-shot-down-by-a-person-peoples-protest", "date_download": "2019-09-22T18:46:04Z", "digest": "sha1:A3NB53XSBRBZ7X5VQOLEIPB6XWVLOYUG", "length": 14786, "nlines": 125, "source_domain": "www.vikatan.com", "title": "`200 வீடுகளோட செல்லப்பிள்ளையை சுட்டுக்கொன்னுட்டானே பாவி!' - இறந்த நாயைப் பார்த்து கதறிய மக்கள்! -dog shot down by a person - peoples protest", "raw_content": "\n`200 வீடுகளோட செல்லப்பிள்ளையை சுட்டுக்கொன்னுட்டானே பாவி' - இறந்த நாயைப் பார்த்து கதறிய மக்கள்\nஇந்தச் சூழலிலும், `நாய்' என்று நாம் அழைத்ததற்கு கோபப்பட்டார்கள். ``நாய்னு அதைச் சொல்லாதீங்க சார். அது எங்க காவல் ���ெய்வம்; எங்க உசிரு. ரமேஷ்னு பேர் சொல்லி கேளுங்க\" என்று நம்மைக் கடிந்துகொண்டார்கள்.\nசுட்டுக்கொல்லப்பட்ட ரமேஷ் என்னும் நாய் ( நா.ராஜமுருகன் )\n``எங்க தெருவுல உள்ள 200 வீடுகளுக்குச் செல்லப்பிள்ளையா இருந்தான் ரமேஷ். ஆனா, அவனை அநியாயமா சுட்டுக்கொன்னுட்டானே பாவி. அவனை தூக்குல போடணும்\" என்று சுட்டுக்கொல்லப்பட்ட நாய் ஒன்றுக்காக நூற்றுக்கணக்கானவர்கள் கூடி, சாலை மறியல் செய்து போராட்டம் நடத்திய சம்பவம் கரூரில் பரபரப்பை ஏற்படுத்தியது.\nசுட்டுக்கொல்லப்பட்ட ரமேஷை பார்த்து கதறும் மக்கள்\nஅதில் பல ஆண்களும், பெண்களும் இறந்து கிடந்த நாயைப் பார்த்து கதறி அழுத காட்சி, காண்போரை கண்கலங்கவும், மனம்நெகிழவும் வைத்தது.\nஉயிரிழந்த எஜமானுக்காக 80 நாள்களாக காத்திருக்கும் நாய்‍ - மக்களை கண்கலங்க வைத்த பாசம்\nகரூர் மாவட்டம், வெங்கமேடு அருகில் இருக்கிறது, கணக்குப்பிள்ளை தெரு. இந்தத் தெருவில் 200-க்கும் மேற்பட்ட வீடுகள் இருக்கின்றன. அங்கே ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கிறார்கள். அத்தனை பேரின் பாசத்தையும், பரிவையும் பெற்ற ரமேஷ் என்ற நாட்டுநாயை, அதே பகுதியைச் சேர்ந்த பாலு என்பவர், நேற்று மாலை சுட்டுக்கொன்றதாக கூறி, ஒட்டுமொத்த மக்களும் குடும்பத்தில் ஒருத்தரை இழந்ததுபோல் துடித்துக்கொண்டிருக்கிறார்கள்.\n``பாலுவை கைது பண்ணி தூக்குல போடுங்க. ஏன் அவர் எங்க ரமேஷை கொன்னார்னு காரணம் தெரியணும். அதுவரை, ரமேஷை அடக்கம் பண்ணாமல், தொடர்போராட்டம் நடத்துவோம்\" என்று மக்கள் ஆவேசம் காட்டினார்கள். இதனால், சம்பந்தபட்ட பாலு என்பவரை வெங்கமேடு காவல்நிலைய போலீஸார் விசாரணைக்காக அழைத்துப்போயிருக்கிறார்கள்.\nஇந்தச் சூழலிலும், `நாய்' என்று நாம் அழைத்ததற்கு கோபப்பட்டார்கள். ``நாய்னு அதைச் சொல்லாதீங்க சார். அது எங்க காவல் தெய்வம்; எங்க உசிரு. ரமேஷ்னு பேர் சொல்லி கேளுங்க\" என்று நம்மைக் கடிந்துகொண்டார்கள். அந்தப் பகுதியைச் சேர்ந்த குணசேகரன் என்பவரிடம் பேசினோம்.\n``ரமேஷ் நாட்டுவகையைச் சேர்ந்தவன்தான். குட்டியா இருந்தப்ப இருந்தே இங்கதான் இருக்கான். தெரு முனையில படுத்திருப்பான். ஆனா, எல்லாருக்கும் செல்லமா இருப்பான். எல்லோரது வீடுகள்லயும் உரிமையா வலம் வருவான். 200 வீடுகளிலும் உள்ள அத்தனை பேரின் முகங்களும் அவனுக்கு அத்துப்படி. அவர்க��ைத் தவிர, வேறு யாராவது புதிய வெளிநபர்கள் தெருவுக்குள் நுழைந்துவிட்டால் போதும்.\nகொலை செய்வரை கைது செய்ய வலியுறுத்தி சாலைமறியல் நடத்தியபோது..\nஆக்ரோஷமாக குரைத்து அவர்களை விரட்டிக்கொண்டு போய், தெருவைத்தாண்டி விட்டுட்டு வருவான். எந்த வீடுகளையும் இரவு நேரங்கள்ல பூட்டமாட்டோம். வண்டி வாகனங்களை ரோட்டுலகூட துணிச்சலா நிப்பாட்டி வைப்போம். அந்த அளவுக்கு நாலஞ்சு வருஷமா திருட்டுப்பயமே இல்லாம இருந்தோம். ஊரை காவல்காக்குற அய்யனாரு மாதிரி, ரமேஷ் எங்களை பாதுகாத்தான். இங்க இருக்குற பெண்கள் எல்லாம் கரூர் டவுன்ல உள்ள டெக்ஸ்டைல்ஸ்களுக்கு வேலைக்குப் போயிட்டு, நைட் ஷிப்ட் முடிச்சுட்டு லேட்டாதான் வருவாங்க. அவங்களை ரமேஷ்தான் கூட போய், அவங்கங்க வீடுகள்ல பத்திரமா விட்டுட்டு வருவான். தினமும் ஒவ்வொரு வீட்டுல போய் முறை வச்சு சாப்பிடுவான்.\nபிள்ளைங்களுக்கு பால் இல்லைன்னாகூட கலங்கமாட்டோம். ரமேஷுக்கு பால் இல்லைன்னா, கலங்கிப்போயிருவோம். அப்படி அவன் எங்க குடும்பத்தோடு குடும்பமா, உசிரோடு உசிரா கலந்து இருந்தான் சார். அவன் கெட்டவங்களுக்குதான் கெட்டவன். அவன்மேல பிரியமா பேசுனோம்னா, சடுதியில நாம நல்லவங்களா இருந்தா, ஈஸியா ஒட்டிக்குவான். அவனைப்போய் அந்தப் பாவி நெஞ்சுல இரக்கமே இல்லாம சுட்டுக்கொன்னுட்டானே. எங்க தெருவுல கடைசி வீட்டுல இருக்கார் அந்த பாலு. அவரும் டெக்ஸ்லதான் வேலை பார்க்குறார். யாரோடும் அதிகம் பேசமாட்டார். சிரிச்சுபேசி பார்த்ததில்லை.\nஅந்தப் பாவிதான், இன்னைக்கு மதியம் எங்க தங்கம் ரமேஷை நடுரோட்டுல வச்சு சுட்டுக்கொன்னுப்போட்டுட்டான். அதைப் பார்த்த, கேள்விப்பட்ட எங்களுக்கு ஈரக்குலையே ஆடிப்போயிட்டு. அந்த ஆளை தூக்குல போடணும். எங்க சாமியை அந்த ஆள் ஏன் கொன்னார்னு தெரியணும்.\nரமேஷ் இருந்த பாதுகாப்புல நாங்க இதுவரை போலீஸ் ஸ்டேஷனுக்குகூட போனதில்லை. ஆனா, முதல்முறையா ரமேஷுக்காக போலீஸ் ஸ்டேஷன் வாசலை மிதிச்சிருக்கோம். ரமேஷ் கொலைக்கு தகுந்த நியாயம் கிடைக்கணும். ரமேஷ் உடலை நாளைக்கு தெருவே சேர்ந்து அடக்கம் பண்ணப்போறோம்\" என்றார் கண்களில் கண்ணீர் வழிந்தபடி.\nவெங்கமேடு காவல்நிலையத்தில் பேசினோம். ``பாலுவை கைது பண்ணி விசாரித்துக்கொண்டிருக்கிறோம். ரமேஷ் என்ற அந்த நாயை பாலுவுக்கு பிடிக்காது என்கிறார்க��் சிலர். அவர் அந்த நாயை நாடோடி சமூகத்தினரைக் கொண்டு, நாட்டு துப்பாக்கி மூலம் சுட்டுக் கொன்றுள்ளார். தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது\" என்றார்கள்.\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nஎன்னைப்பற்றிச் சொல்வதற்கு ஒன்றுமில்லை. ஆனால், எளியவர்களின் அவல வாழ்க்கைப் பற்றி ஊர் உலகத்திற்கு சொல்வதற்கே நான் இருக்கிறேன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575627.91/wet/CC-MAIN-20190922180536-20190922202536-00105.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://adiraiunitypost.blogspot.com/2010/11/blog-post_3799.html", "date_download": "2019-09-22T18:16:52Z", "digest": "sha1:5F3MMP3QRGRNHBGCIP3RXCRMCDUAHQBO", "length": 9445, "nlines": 102, "source_domain": "adiraiunitypost.blogspot.com", "title": "அதிரை யூனிட்டி போஸ்ட்", "raw_content": "\nதினசரி முறையாகத் தூங்கும் பழக்கம் உடைய குழந்தைகள் படுசுட்டிகளாக விளங்குகின்றனர் என ஆய்வில் தெரியவந்துள்ளது. அமெரிக்காவில் கலிபோர்னியாவில் உள்ள ஸ்ரீ இன்டர்நேஷனல் என்ற ஆராய்ச்சி நிறுவனம் 8 ஆயிரம் குழந்தைகளிடம் இது குறித்து ஆய்வு மேற்கொண்டது.\nஆய்வுக்கு தலைமை வகித்த டாக்டர் எரிகா கெய்லர் கூறியதாவது:​ ஆய்வு மேற்கொள்ளப்பட்ட குழந்தைகள் 9 மாத குழந்தைகளாக இருந்தபோதிலிருந்து எவ்வாறு தூங்குகின்றன என்பது குறித்த விவரங்கள் சேகரிக்கப்பட்டன. அதே குழந்தைகளுக்கு 4 வயதான பின்பும் விவரங்கள் சேகரிக்கப்பட்டன.தினசரி இரவு சீக்கிரமே தூங்கச் செல்வதுடன் 11 மணி நேரம் தூங்கும் குழந்தைகள்,​​ சொல்வதை விரைவாகப் புரிந்து கொள்ளுதல்,​​ மொழிகளை எளிதாக கற்றுக் கொள்ளுதல்,​​ கணிதத்தில் புலியாக விளங்குதல் போன்றவற்றில் படுசுட்டிகளாக விளங்குகின்றன. குறித்த நேரத்தில் தூங்கச் செல்லாததுடன்,​​11 மணி நேரத்துக்கும் குறைவாக தூங்கும் குழந்தைகள் அவ்வளவு சுட்டிகளாக விளங்காததும் ஆய்வில் தெரியவந்துள்ளது. எனவே,​​ தினசரி இரவு சீக்கிரமே குழந்தைகளைத் தூங்கச் செய்வதன் மூலம் அவர்களுக்குத் தேவையான அளவு தூக்கத்தை பெற்றோர்கள் உறுதி செய்ய வேண்டும். தூங்குவதற்கு முன் குழந்தைகளுடன் உரையாடுவது,​​ கதைகள் சொல்வது ஆகியவை பயனுள்ளதாக அமையும் என்றார்.குழந்தைகளை சீக்கிரமே தூங்கச் செய்ய வேண்டும் என்பதையே இதற்கு முந்தைய ஆய்வுகளும் வலியுறுத்தின என்பது குறிப்பிடத்தக்கது.\nவீட்டிற்குள் நுழையும் வில்லன்கள் : பெற்றோரே உஷார்....\nபெரிதாக குறிவை‘பெரிதாக குறிவை’ என்பது ஆரம்பத்தில் ...\nஅஸ்ஸலாமு அலைக்கும்,,, பத்தாம் வகுப்பு படித்தவர்களு...\n234 தமிழக சட்ட மன்ற உறுப்பினர்களின் மின்னஞ்சல் முக...\nஅஸ்ஸலாமு அலைக்கும்,,, சாதனை செய்யும் ஆசையில், இள...\nதப்லீக் ஜமாஅத்தின் உண்ணத பணி\nஅஸ்ஸலாமு அலைக்கும்,,, காலச் சக்கரத்தை சுழற்றும் க...\nமுதலில் இந்தக் கேள்விகளுக்குப் பதில் சொல்லுங்கள்\n+2 தேர்வில் 80% மதிப்பெண் எடுத்தவர்களுக்கு மாதம் ர...\n'மோர் உடலுக்கு நல்லது. ஆனாலும், அதை ஓடி ஓடி விற்...\nAssalamu Alaikkum. தஞ்சாவூர் மாவட்டம் செந்தழைப் ப...\nஅஸ்ஸலாமு அலைக்கும்,,, தினசரி முறையாகத் தூங்கும் பழ...\nஅஸ்ஸலாமு அலைக்கும்,,, சிவகாசி தாலுகா, மேட்டுப்பட...\nஉலக அமைதிக்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாகவும், அதிகமா...\nஅனைவருக்கும் உதவும் சையின்டிபிக் கால்குலேட்டர் (...\nகுழந்தைகளின் மன அழுத்தம் ஏற்படுவதற்கான காரணங்கள் க...\nமேல் சபை வாக்காளர் பட்டியலில் சேர்ந்து விட்டீர்கள...\nஇறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்' ஒருவர் தம் ச...\nகண்கள் கவனம் நம்மில் பெரும்பாலானோர், சில மணி நேரம...\nஅஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) கீரிட வைத்தது நமது அலுவல...\nமுஸ்லிம் பெண்களிடத்தில் நல்லமாற்றம் ஏற்பட வேண்டும்...\nபழைய சாதத்துல இவ்வளவு விஷயமா\nஇந்திய நேரம்ஃபித்ரா விநியோக காட்சிகள் என்ன படிக...\nநான் ஏன் முஸ்லிம் ஆனேன்\nகிறங்க அடிக்கும் 30 வகை கிராமத்து சமையல் – பட்ஜெட்...\nwhom to contact முக்கியமான தகவல்கள்\nதமிழ் முஸ்லிம் அரசியல் மேடை\nதேடப்படும் குற்றவாளியாக பீ.ஜெயினுல்லாபுதினை உயர் நீதிமன்றத்தில் அறிவித்தது காமுகன் பீ.ஜே வை கைது செய்ய தணிப்படையும் அமைப்பு\nஃபிரான்ஸின் ஹிஜாப் தடைச் சட்டம் - முஸ்லிம்களுக்கு பாதிப்பா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575627.91/wet/CC-MAIN-20190922180536-20190922202536-00106.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.bazeerlanka.com/2011/04/blog-post_05.html", "date_download": "2019-09-22T18:12:47Z", "digest": "sha1:DQU5EDTMW3HLBVQIEV4H3OEIJULUPMTJ", "length": 21601, "nlines": 223, "source_domain": "www.bazeerlanka.com", "title": "Baz-Lanka: ரிசானா நபீக்காவின் உயிரைக் காக்க வேண்டுகோள் !", "raw_content": "\nரிசானா நபீக்காவின் உயிரைக் காக்க வேண்டுகோள் \nஎன்ன தீர்ப்பு வருமோ , எமது பிள்ளை மீண்டும் எம்மிடம் வருவாளோ என்று பதைபதைப்புடன் காத்திருந்த ரிசானா நபீகாவின் பெற்றோர் உறவினர் இப்போது வெளியாகிருக்கும் ரியாத் உச்ச நீதிமன்ற தீர்ப்பினை கண்டு அதிர்ச்சி யடைந்திருக்கிரார்கள். அந்த சிறுமி குடும்ப வறுமைக் கொடுமைகளை தனது இளமை பிராயத்தில் தாங்கிக் கொண்டு தனது குடும்ப நலனுக்காக\nஅயல் நாட்டில் பனிப்பெண்ணாக பிழைக்கப்போய் இறுதியில் சிசுக் கொலைக்காக உயிரை இழக்கப் போகிறாளே என்ற கவலை காரணமாக அவரது விடுதலைக்காக குரல் கொடுத்த மனித உரிமை வாதிகள் மனித உரிமை நிறுவனங்கள் அதிலும் குறிப்பாக மேன் முறையீட்டுக்கான செலவினை க்ஹடெப் அல்ஷமரி ( Al-Shammary) எனும் சவூதியிலுள்ள சட்ட நிறுவனத்துக்கு வழ‌ங்கிய ஆசிய மனித உரிமை ஆணையகம் (Asian Human Right Commission) என்பன மிகுந்த ஏமாற்றத்தை அடைந்துள்ளன.\nதான் பணியாற்றிய வீட்டு உரிமையாளரின் குழந்தையை ரிஷானா மே மாதம் 22ம் திகதி 2005ம் ஆண்டு கொலை செய்ததாக 16ம் திகதி ஜூன் மாதம் 2007 ஆம் ஆண்டில் டவாதமி (Dawadami High Court) உயர் நீதிமன்றம் அவருக்கு மரண தண்டனை விதித்திருந்தது.அத் தீர்ப்புக் கெதிரான ரிசான நபீக்கின் மேன் முறையீட்டை ரியாத்தில் உள்ள உச்ச நீதிமன்றம் நிராகரித்துள்ளதுடன் டவடாமி மேல் நீதி மன்றினால் வழங்கப்பட்ட மரன தன்டனைத் தீர்ப்பினை உறுதி செய்துள்ளது\nஅந்த பெண்னின் குடும்பத்தினரை இவ்வருட ஆரம்பத்தில் சந்திப்பதற்காக அவர்கள் வாழும் மூதூர் கிராமத்துக்கு சென்றபோது அவர்களின் வறுமை நிலையையும் தமது மகளை மீன்டும் கான்போமோ என்று ஏங்கும் துயரத்தையும் உனர்ந்து கொள்ள நேரிட்டது. முடியுமானால் அந்த துரதிஸ்டமான பென் பில்ளைக்கு உத முடியுமா என்ற எனது முயற்சியில் ராஜரீய (Diplomatic) தொடர்புகளிலிருந்து எதுவுமே சட்ட பூர்வமாக செய்ய முடியாதென்பதுடன் அதற்கான வாய்ப்புக்களும் இல்லை என்பது தெளிவானது. ஆனாலும் எனது சவூதி நண்பர் மூலம் பிராதுகாரர்களான இற‌ந்து போன குழந்தையின் பெற்றோர்களை சந்தித்து அவர்களின் மன்னிப்பை பெறும் சாத்தியம் உன்டா என்பதும் சாத்தியமற்றது என்பதை எனது அது தொடர்பான விசாரனைகள் புலப்படுத்தின என்றாலும் ரியாத் உச்ச நீதிமன்ற மேன் முறையீட்டு வழக்கில் பிரதிவாதியான ரீசானாவின் சார்பில் ஆஜரான சட்ட நிறுவனத்துடன் அதன் நிர்வாகியான சட்டத்தரணியை எனது சவூதி பிரஜையும் நண்பருமாமான அப்துல்லாஹ் ( அவரின் முழுப் பெயரை தவிர்த்துள்ளேன்)\nஇவ்வழக்கு சார்பில் என்ன நடை பெறுகிறது என்பதை அவ்வப்போது அறிந்து கொன்டேன். சுமார் மூன்று மாதங்களுக்கு முன்னர் அவர தமது சான்றுகள் மிகவும் பலமாக உள்ள‌தாக நம்பியதுடன் இவ்வழக்கின் தீர்ப்பு தாமதமாகி கொன்டு போவதால் மேலதிக விசாரனைகள் முதல் தீர்ப்பு வழங்கிய நீதிமன்றுடன் மேற்கொள்ளப்படுவதால் அவருக்கு இந்த வழக்கில் ரிசானா விடுவிக்கப்படலாம் என்ற நம்பிக்கையும் ஏற்படத்தொடங்கியது அதனை நான் கேள்வியுற்றவுடன் அதனை ரிசானாவின் பெற்றொருக்கு தெரிவிக்குமாறு அம்மாவட்ததில் வாழும் எனது நன்பர ஒருவரையும் கெட்டுக்கொன்டேன். ஆனால் பின்னர் சில மாதங்கள் கழித்து ஒரு நம்பிக்கையீனமான ஒரு செய்திதான் எனது நண்பர் மூலம் எனக்கு கிடைத்தது. நானும் நல்லது நடக்க வேன்டும் என்ற எதிர்பார்ப்புடன் விசாரனையற்று இரு தரப்பு சாட்சியங்களின் சான்றுகளையும் (Evidence) சமர்ப்பணங்களையும் (Submissions) அடிப்படையாக கொண்டு உச்ச நீதிமன்றம் டவடாமி மேல் நீதிமன்றுடன் தொடர்புகொன்டு சில சம்பவம் சான்றுகள் தொடர்பான தெளிவுபடுத்தல்களையும் (Clarifications) அடிப்படையாகக் கொன்டு இவ்வழக்கினை நிராகரித்துள்ளது.\nஇந்த நிலையில் கொலை செய்யப்பட்ட குழந்தையின் பெற்றோர் மன்னிப்பளிக்கும் பட்சத்தில் மாத்திரமே ரிஷானா தண்டனையில் இருந்து தப்பிக்க வாய்ப்பிருக்கிறது என்ற கருத்து வலுவடைந்து வருகிறது. ஆனால் அக் குழந்தையின் பெற்றோர் குறிப்பாக அக்குழந்தையின் தாய் அவ்வாறான ஒரு மன்னிப்பு வழங்க தயாராகவில்லை என்பது முன்னரே இது தொடர்பில் இலங்கை அரசு மற்றும் சிலரினால் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கை மூலம் முடியாமல் போனதாக சில தகவல்கள் கூறுகின்றன.\nஇந்த நிலயிலேயே ரிஷானா நபீக்குக்கு மரண தண்டனையை நிறைவேற்றக் கூடாது என்று இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ சவுதி மன்னரிடம் கோரிக்கைவிடுக்கவுள்ளதாக ஊடக செய்திகள் கூறுகின்றன. இப்போது செய்ய வேண்டியது சகல மனித உரிமை ஸ்தாபனங்கள் உட்பட எல்லா சமூக சமய ஸ்தாபனங்களும் சவூதி மன்னருக்கு இதில் தலையிட்டு இம்மரன தன்டனையை நிறுத்துமாறு கருனை மணுவொன்றினை செய்வதுதான் அவசியமும் அவசரமுமான பணியாகும். இத‌னையே எனது சவூதி நண்பரும் கூறியத்துடன், அவ்வாறு செய்யுமாறு ரிசானாவுக்காக மேன் முறையீடு செய்த வழக்கில் ஈடுபட்ட சட்ட நிறுவன தலைமைச் சட்டத்தரணி அல் ஷம்மாரி கருத்து வெளியீட்டதாகவும் குறிப்பிட்டார். தத்தம் நாட்டிலுள்ள சவூதி தூதுவராலயங்கள் மூலம் இவ்வாறான வேண்டுகோளை சவூதி மன்னருக்கு செய்வதில் தாமதிக்கமுடியாது ஏனெனில் வரப்போகும் எந்த ஒரு வெள்ளிக்கிழமையும் அந்த துரதிஸ்டமான பெண் பிள்ளையின் அந்திம நாளாகவிருக்கலாம்.\nநாட்டுக்கு உறுதியான அரசொன்று தேவை\nஇ லங்கை இன்று பல்வேறு பிரச்சினைகளின் குவிமையமாக மாறியுள்ளது. விலைவாசி உயர்வு, வேலையில்லாத் திண்டாட்டம், போதைப்பொருள் பாவனை அதிகரிப்ப...\n\"வேர் ஆறுதலின் வலி \" - வட புல முஸ்லிம் மக்களின் துயர் பகிரும் கவிதை நூல் எஸ்.எம்.எம்.பஷீர்\n\" நீ என் எலும்புகளை நொறுக்கலாம் என் ஆத்மா வெல்லற்கரியது. நீ என் பார்வையைப் பறிக்கலாம் என் உள்ளுணர்வு உன்னால் கவர முடியாதத...\nகறுப்பு ஜூலை(1983) படுகொலைகளும் கறுப்புஆகஸ்து (1990) இனச்சுத்திகரிப்பும்\nஎஸ்.எம்.எம்.பஷீர் ” சிங்கள அபிலாஷய இடு கரமி; ரட தெகட கடன்னட இட நொதிமி” (“நான் சிங்கள மக்களின் அபிலாஷைகளை நிறைவேற்றுவேன்; நாடு ...\nவைகாசியில் வினை விதைத்தவன் வைகாசியிலே வினையறுத்த கதை \nஎஸ்,எம்.எம்,பஷீர் \" திணை விதைத்தவன் திணை அறுப்பான் , வினை விதைத்தவன் வினை அறுப்பான் \" - பழமொழி மே முதலாம் திகதியான இ...\nபதின்மூன்றாவது திருத்தச் சட்டம் - ஒரு தொடர் கதையாட...\nரிசானா நபீக்காவின் உயிரைக் காக்க வேண்டுகோள் \nமீசைவைத்த சிங்களவன், அடங்காத் தமிழன், முடங்கிப்போன...\nமீசைவைத்த சிங்களவன், அடங்காத் தமிழன் முடங்கிப்போன ...\n”பர்தா அணிந்து காபரே நடனக்காரி நடனம்” உ(அ)வமானம்\nநாடு கடந்த தமிழ் ஈழத் தேர்தலும் நாடு கடந்து கொடியே...\nமீசைவைத்த சிங்களவன், அடங்காத் தமிழன், முடங்கிப்போன...\nபொன்சேகா கோவணம் கிழித்து கோவணமானார் \nகிழக்கில் முஸ்லீம் அரசியலும் மட்டக்களப்பு மத்தி கல...\nகுறுக்குச் சமரில் சிக்குண்ட முஸ்லிம்கள்\nகற்றறியா பாடங்களும் மீள் இணங்கா ஆயுதக்குழுக்களும்\nபதின்மூன்றாவது திருத்தச் சட்டம் - ஒரு தொடர் கதையாட...\nமீசைவைத்த சிங்களவன், அடங்காத் தமிழன், முடங்கிப்போன...\nமீசைவைத்த சிங்களவன், அடங்காத் தமிழன் முடங்கிப்போன ...\nமீசைவைத்த சிங்களவன், அடங்காத் தமிழன், முடங்கிப்போன...\nமீசைவைத்த சிங்களவன், அடங்காத் தமிழன் முடங்கிப்போன ...\nமீசைவைத்த சிங்களவன் அடங்காத் தமிழன், முடங்கிப்போன...\n“யுத்த பின் (Post-War) புதிய அரசும் மக்கள் எதிர்பா...\nஊடகம் இனியும் பூடகமில்லை- பகுதி மூன்று\nஊடகம் இனியும் பூடகமில்லை -பாகம் நான்கு\nஊடகம் இனியும் பூடகமில்லை (பாகம் ஆறு)\nரவிராஜ் என்னும் மனிதனின் அரசியல் சதிக்கொலை (Politi...\nமீசைவைத்த சிங்களவன் அடங்காத் தமிழன் முடங்கிப்போன ம...\nமீசைவைத்த சிங்களவன், அடங்காத் தமிழன், முடங்கிப்போன...\nமீசைவைத்த சிங்களவன், அடங்காத் தமிழன், முடங்கிப்போன...\nபதின்மூன்றாவது திருத்தச் சட்டம் – ஒரு தொடர் கதையாட...\n\"நாசம் வந்துற்றபோது நல்லதோர் பகையை பெற்றேன்\"”\n“ஜனாதிபதிதேர்தலும் திண்ணைபபேச்சு வீரர்களும் பாகம் ...\nஆக்கங்கள் முழுமையாக காப்புரிமை செய்யப்பட்டது.ஆசிரியரின் அனுமதி இன்றி மறுபதிப்பு செய்யக் கூடாது. மூல பிரசுரத்தை குறிப்பிட்டு தகவலுக்காக சுட்டி வழங்கலாம் .\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575627.91/wet/CC-MAIN-20190922180536-20190922202536-00106.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.behindframes.com/tag/%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%A3%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AF%E0%AF%81/", "date_download": "2019-09-22T18:08:18Z", "digest": "sha1:43I54NHJDBPIS2SQROTMQMYEBJX2WCL3", "length": 2798, "nlines": 42, "source_domain": "www.behindframes.com", "title": "சரவணன் அபிமன்யு Archives - Behind Frames", "raw_content": "\n9:17 PM காப்பான் – விமர்சனம்\n7:13 PM ஒத்த செருப்பு – விமர்சனம்\n4:59 PM இன்னும் 5 வருடங்களில் சின்ன பட்ஜெட் படங்களே இருக்காது”; வீராபுராம் 220 விழாவில் அதிர்ச்சி தந்த ஆரி\nதஞ்சாவூர் இளைஞன் அதர்வா.. தடகளபோட்டியில் பதக்கங்களை அள்ளிவரும் அவரை உலக அளவில் ஜொலிக்க வைக்க விரும்புகின்றனர் தந்தை ஜெயபிரகாஷும், கோச்சான ஆடுகளம்...\nஒத்த செருப்பு – விமர்சனம்\nஇன்னும் 5 வருடங்களில் சின்ன பட்ஜெட் படங்களே இருக்காது”; வீராபுராம் 220 விழாவில் அதிர்ச்சி தந்த ஆரி\nஅஞ்சாதே அஜ்மல் கதாநாயகனாக நடிக்கும் படம் “செகண்ட் ஷோ”.\nசங்கத்தமிழன் படத்தில் விஜய் சேதுபதிக்கு குரல் கொடுத்த அனிரூத் \nஜி.வி.பிரகாஷுடன் இணைந்த முன்னணி இயக்குநர்\nவெற்றிமாறன் உதவியாளர் டைரக்சனில் ஜிவி பிரகாஷ் குமார்\nஒத்த செருப்பு – விமர்சனம்\nஇன்னும் 5 வருடங்களில் சின்ன பட்ஜெட் படங்களே இருக்காது”; வீராபுராம் 220 விழாவில் அதிர்ச்சி தந்த ஆரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575627.91/wet/CC-MAIN-20190922180536-20190922202536-00106.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.epdpnews.com/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%85%E0%AE%B2%E0%AF%86%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A8%E0%AE%BF/", "date_download": "2019-09-22T18:44:33Z", "digest": "sha1:UCCHIQ4Y2EI4SQJGDI6MBESFQSKFQLC3", "length": 5534, "nlines": 46, "source_domain": "www.epdpnews.com", "title": "அலெப்போவின் முக்கிய விநியோக சாலையிலிருந்து வெளியேறும் இராணுவம்! | EPDPNEWS.COM", "raw_content": "\nஅலெப்போவின் முக்கிய விநியோக சாலையிலிருந்து வெளியேறும் இராணுவம்\nசிரியாவின் வடக்கு நகரமான அலெப்போவில் வசிப்போருக்கு மிக அவசியமான உதவிகள் கொண்டு செல்லப்பட உதவும் வகையில் , அலெப்பவின் முக்கிய நுழைவு சாலைக்கு அருகிலிருந்து சிரிய ராணுவம் மற்றும் போராளி படையினர் தங்களுடைய நிலைகளிலிருந்து பின்வாங்க உள்ளனர்.\nசிரியாவில் சமீபத்தில் கடைபிடிக்கப்பட்டுள்ள யுத்த நிறுத்த விதிகளின் கீழ் மனிதாபிமான உதவிகளை மேற்கொள்வதற்கான அழுத்தம் வளர்ந்து கொண்டே இருந்தது.\nஆனால், கடந்த புதன்கிழமையன்று, அந்த சாலை வழியாக பயணித்த பிபிசி செய்தியாளர், இந்த பாதை இன்னும் ஆபத்தாக இருப்பதாகவும் , இந்த சூழலில் எந்த பொறுப்புள்ள தொண்டு நிறுவனங்களும் ட்ரக்குகளை உள்ளே அனுப்பாது எனவும் தெரிவித்திருந்தார்.\nஉணவுப் பொருட்களுடன் இருபது ட்ரக்குகள் அலெப்போவிற்கு நழைய வரிசையாக நின்று கொண்டிருப்பதாகவும், ஆனால் இன்னும் அந்த ட்ரக்குகளுக்கு அனுமதி கிடைக்கவில்லை என்றும் துருக்கியில் உள்ள ஐ.நா உதவிக்குழு அதிகாரி டேவிட் ஸ்வான்சன் பிபிசியிடம் தெரிவித்துள்ளார்.\nஜமாத்-இ-இஸ்லாமி கட்சியின் மூத்த தலைவர் மோதியுர் ரஹ்மான் நிஜாமி தூக்கிலிடப்பட்டார்\nசீனா மின் உற்பத்தி ஆலை விபத்தில் இறந்தவர்களது எண்ணிக்கை அதிகரிப்பு\nகாணாமால் போன எழும்புக் கூடுகளுடன் மலேசிய விமானம் மீடபு\nஅலெப்போவில் மக்கள் வெளியேறுவதில் தொடரும் உறுதியின்மை\n48 மணி நேரத்தில் சோமாலியாவில் 110 பேர் பட்டினியால் பலி\nடக்ளஸ் தேவானந்தாவை தமிழர் வரலாறு என்றும் நன்றியுணர்வுடன் பதிவிட்டுச் செல்லும்\nநெஞ்சத்தில் வஞ்சம் வைத்து வன்முறைக்கு வித்திட்ட கூட்டமடா\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575627.91/wet/CC-MAIN-20190922180536-20190922202536-00106.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sangatham.com/tag/%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4-%E0%AE%AA%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2019-09-22T19:16:22Z", "digest": "sha1:URCFJKJNEWIML43MVRIL3O5IASR5PFLX", "length": 4536, "nlines": 32, "source_domain": "www.sangatham.com", "title": "சம்ஸ்க்ருத பண்டிதர்கள் | சங்கதம்", "raw_content": "\nPosts Tagged → சம்ஸ்க்ருத பண்டிதர்கள்\nவரலாற்றில் மறைந்த மகான்கள் – கவீந்திராசார்யர்\nவகை: குறிப்புகள், படைப்பாளிகள்\ton பிப்ரவரி 1, 2013 by\tसंस्कृतप्रिय: 0 Comment\nகவீந்திராசாரியார் கோதாவரி நதி பாய��ந்த பிரதேசத்தில் பிறந்தவர். பின்னர் நிஜாம் ஷாஹியின் பிரதேசங்கள் ஷாஜகான் மன்னருக்கு பணிந்து அவர் ஆட்சியுடன் இணைக்கப் பட்ட காலத்தில் கவீந்திராசாரியார் தில்லிக்கு இடம் பெயர்ந்திருக்கலாம். எதனால் இடம் பெயர நேர்ந்தது என்பது தெளிவாகத் தெரியவில்லை. முகலாய ஆட்சியில் மக்களுக்கு ஏற்பட்ட துன்பங்களை கண்டு, அதை வெளிப்படையாக தைரியமாக கவீந்திராசாரியார் போராடி இருக்கிறார். மக்களை இணைத்து தில்லி அரசவைக்கு சென்று தாங்கள் படும் இன்னல்களை மிக அழகாக எடுத்துரைத்து வாதாடியிருக்கிறார். இவர் எடுத்துரைத்த விதத்தில் ஷாஜகான் – தாரா ஷிகோஹ் உள்ளிட்ட மன்னர் பரம்பரையினர் கண்களிலேயே கண்ணீர் பெருகியது என்று செவிவழி செய்திகள் கூறுகின்றன. அது வரை எல்லாவற்றையும் கண்டும் காணாமல் இருந்த அரசவை பிரமுகர்களுக்கு இது பெரும் வியப்பை ஏற்படுத்தி இருக்க வேண்டும். இதனால் புனித யாத்திரை வரி விலக்கப் பட்டது.\nவியாகரணம் – ஜனார்த்தன ஹெக்டே\nவீரமரணம் எய்தியவனின் வீட்டில் ஒரு காட்சி…\n” अभिज्झानम् ” – சம்ஸ்க்ருதத்தில் குறும்படம்\nஜகத்குரு சிருங்கேரி சங்கராச்சாரியாரின் சம்ஸ்க்ருத உரை (Mar 2012)\nபகவத் கீதை பாரதியார் உரையுடன்\nவடமொழி புத்தகங்கள் பற்றிய குறிப்புகள்\nசங்கதம் தளம் குறித்து ஊடகங்களில்...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575627.91/wet/CC-MAIN-20190922180536-20190922202536-00106.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thamilnaatham.media/2019/08/16/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%95/", "date_download": "2019-09-22T18:09:32Z", "digest": "sha1:FBBWDZ5UE75Y2R6EQGKYPG3AQKSUMNNE", "length": 11019, "nlines": 147, "source_domain": "www.thamilnaatham.media", "title": "காஸ்மீர் மக்கள் விலங்குகளை போல அடைக்கப்பட்டுள்ளனர்: இல்ட்டிஜா ஜாவேட் | தமிழ் நாதம் | தமிழர்களின் இதய நாதம்", "raw_content": "\nHome உலக செய்திகள் காஸ்மீர் மக்கள் விலங்குகளை போல அடைக்கப்பட்டுள்ளனர்: இல்ட்டிஜா ஜாவேட்\nகாஸ்மீர் மக்கள் விலங்குகளை போல அடைக்கப்பட்டுள்ளனர்: இல்ட்டிஜா ஜாவேட்\nகாஸ்மீர் மக்கள் விலங்குகளை போல அடைக்கப்பட்டுள்ளனர் என மாநிலத்தின் முன்னாள் முதல்வர் மெஹ்மூபா முவ்டியின் மகள் இல்ட்டிஜா ஜாவேட் வேதனை வெளியிட்டுள்ளார்.\nஇது குறித்து இந்திய உள்துறை அமைச்சரிற்கு எழுதியுள்ள கடிதத்தில் ஊடகங்களிற்கு கருத்து தெரிவித்தால் மிக மோசமான விளைவுகள் ஏற்படும் என தனக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்���தாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.\nஅக் கடிதத்தில் அவர் எழுதியுள்ளதாவது;\nஎனது தாயார் கைதுசெய்யப்பட்ட பின்னர் நான் வீட்டில் தடுத்து வைக்கப்பட்டுள்ளேன். இந்தியாவின் ஏனைய பகுதிகள் சுதந்திரதினத்தை கொண்டாடும் இந்த தருணத்தில் காஸ்மீர் மக்கள் விலங்குகள் போல அடைக்கப்பட்டுள்ளனர் அவர்களின் அனைத்து உரிமைகளும் மறுக்கப்பட்டுள்ளன என அவர் குறிப்பிட்டுள்ளார்.\nஎனக்கு வீட்டிற்கு வெளியே செல்வதற்கான அனுமதி மறுக்கப்பட்டுள்ளது எவரையும் நான் சந்திப்பதற்கு அனுமதியில்லை என அவர் தெரிவித்துள்ளார்.\nஇந்திய உள்துறை அமைச்சரிற்கான கடிதத்தில் தான் ஏன் தடுத்துவைக்கப்பட்டுள்ளேன் என்பதை தெரிவிக்குமாறு வேண்டுகோள் விடுத்துள்ள முன்னாள் முதலமைச்சரின் மகள் ஊடகங்களிற்கு கருத்து தெரிவித்தமைக்காகவே தான் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக பாதுகாப்பு படையினர் தெரிவித்துள்ளனர் என குறிப்பிட்டுள்ளார்.\nஉலகின் மிகப்பெரிய ஜனநாயக நாட்டில் கற்பனை செய்யமுடியாத ஒடுக்குமுறைக்கு உள்ளாகும் மக்கள் தங்கள் கருத்துக்களை தெரிவிப்பதற்கு உரிமையில்லை என தனது கடிதத்தில் அவர் தெரிவித்துள்ளார்.\nஏற்றுக்கொள்வதற்கு கசப்பான உண்மையை தெரிவித்தமைக்காக நான் யுத்த குற்றவாளியை போல நடத்தப்படுகின்றேன் எனவும் முன்னாள் முதல்வர் மெஹ்மூபா முவ்டியின் மகள் இல்ட்டிஜா ஜாவேட ஜாவேட் தெரிவித்துள்ளார்.\nPrevious articleமுக்கிய பாதாளக் குழு உறுப்பினர்கள் இருவர் கொழும்பில் குத்திக் கொலை\nNext articleசவுதியில் தடுப்பில் இருந்த 15 பணிப்பெண்கள் இலங்கைக்கு அழைத்துவரப்பட்டனர்.\nஎழுக தமிழ் 2019 – யாருக்கு வெற்றி \nநிஜாப் மற்றும் புர்ஹா போன்ற முகத்தை மூடும் ஆடைகள் மீதான தடைகள் தற்காலிகமாக நீக்கம்:\nசிறிலங்கா அதிபர் தேர்தல் – கட்டுப்பணம் செலுத்திய 6 வேபாளர்:\nமரண அறிவித்தல்கள் August 5, 2019\nமூத்த ஊடகவியலாளர் தில்லைநாதன் காலமானார்\nமரண அறிவித்தல்கள் May 31, 2019\nசாமிநாதர் அலோசியஸ் ஜீவானந்தன் (மாதகல்)\nமரண அறிவித்தல்கள் May 4, 2019\nமரண அறிவித்தல்கள் April 26, 2019\nஉலகத் தமிழர்களின் இதய நாதமாக - அரசியல், கட்டுரை, வரலாறு, ஆன்மீகம், விளையாட்டு, பொழுதுபோக்கு, சிறுவர் பக்கம், மாவீரம், மருத்துவம், சினிமா பொன்ற பல தகவல்களை உலகெங்கும் பரந்து வாழும் தமிழர்களிடம் கொண்டு செல்கிறது www.thamilnaatham.media\nநவம்பர் 16 ��ல் ஜனாதிபதி தேர்தல் – வெளியானது சிறப்பு அரசிதழ் அறிவிப்பு\nமுக்கிய செய்திகள் September 19, 2019\nஇலங்கையில் சித்திரவதைகளை மேற்கொள்ளும் 50 நபர்கள்\nமுக்கிய செய்திகள் September 18, 2019\nஆரம்பமானது எழுகதமிழ் பேரணி – பெருந்திரளான மக்கள் பங்கேற்பு\nதென் ஆபிரிக்கா செல்லும் யாழ் வீராங்கனைகள்\nபளுதூக்கல் போட்டியில் தேசிய மட்டத்தில் “தங்கம்” வென்றார் யாழ் மாணவிகள்:\nவிளையாட்டு July 21, 2019\nஉலகக் கோப்பையை கைப்பற்றியது இங்கிலாந்து\nவிளையாட்டு July 15, 2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575627.91/wet/CC-MAIN-20190922180536-20190922202536-00106.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://freetamilebooks.com/contributors/lenin-gurusamy/", "date_download": "2019-09-22T18:11:15Z", "digest": "sha1:VWUNNLLK4YMIYA4DTXY63746M6ZHL75G", "length": 4814, "nlines": 53, "source_domain": "freetamilebooks.com", "title": "லெனின் குருசாமி", "raw_content": "\nலெனின் குருசாமி, காரைக்குடியில் வாழும் வரைகலைஞர். M.Sc முடித்து விட்டு தற்பொழுது Sun Creations – Powered by Open Source (Printing, Designing and Cyber Cafe centre) மையத்தை இயக்கி வருகிறார்.\nபங்களிப்பு – அட்டைப்படம் உருவாக்கம்\nவள்ளுவரின் அறவியலும் அழகியலும் – கட்டுரைகள் – கோவை ஞானி\nமார்க்ஸியமும் புரட்சி எழுச்சியும் – கட்டுரைகள் – நா. தர்மராஜன் எம். ஏ.,கே. இராமநாதன் மற்றும் சிலர்\nதமிழ் நாடக வரலாறும் சங்கரதாச சுவாமிகளும் – கட்டுரைகள் – அ. ச. ஞானசம்பந்தன்\nஏழாவது வாசல் – கதைகள் – இராமகிருஷ்ண பரமஹம்சர்\nமார்க்சிய அழகியல் – கட்டுரைகள் – கோவை ஞானி\nரூபி நண்பன் – கணினி அறிவியல் – டக் ரைட், ஆடம் ஸ்டார்\nமார்க்சியத்திற்கு அழிவில்லை – கட்டுரை – கோவை ஞானி\nவானம்பாடிகளின் கவிதை இயக்கம் – வரலாறும் படிப்பினைகளும் – கட்டுரை – கோவை ஞானி\nமார்கழித் திங்கள் மதி நிறைந்த நன்னாள் – ஆன்மீகம் – கீதா சாம்பசிவம்\nதேசிய கல்விக் கொள்கை – 2019 – வரைவு – மத்திய மனித வள மேம்பாட்டு அமைச்சகம்\nநவீன சிந்தனையின் இந்தியப் பன்முகங்கள் – கட்டுரைகள் – ஆர்.பட்டாபிராமன்\nபுற்று நோயை வெற்றிகொள்ள – கட்டுரைகள் – செ.நடேசன்\nஇலக்கிய இன்பம் – கட்டுரைகள் – நாமக்கல் கவிஞர் இராமலிங்கம் பிள்ளை\nநாட்டை உலுக்கும் ரபேல் பேர ஊழல் – கட்டுரைகள் – எஸ். விஜயன்\nதமிழியல் ஆய்வுகள் தமிழ்நேயத்தின் பார்வை – கட்டுரைகள் – இர.ஜோதிமீனா\nபுது மின்னூல்களை மின்னஞ்சலில் பெறுக\nஉங்களுக்கு இப்போது வரும் மின்னஞ்சலில் உள்ள இணைப்பின் மூலம், உறுதி செய்க. நன்றி\n70 இலட்சம் பதிவிறக்கங்களைத் தாண்டி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575627.91/wet/CC-MAIN-20190922180536-20190922202536-00106.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://hindusamayamtv.com/%E0%AE%87%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F-2800-%E0%AE%86%E0%AE%A3%E0%AF%8D/", "date_download": "2019-09-22T18:10:29Z", "digest": "sha1:5VFAPDA2TQ5R6FXT3MJBXK36XQBXZ2VN", "length": 8972, "nlines": 114, "source_domain": "hindusamayamtv.com", "title": "இரண்டு நந்தியை கொண்ட 2800-ஆண்டு பழமையான சுக்ரீஸ்வரர்! – Hindu Samayam", "raw_content": "\nஇரண்டு நந்தியை கொண்ட 2800-ஆண்டு பழமையான சுக்ரீஸ்வரர்\nMay 10, 2019 June 6, 2019 - slide, தற்போதைய செய்திகள், புண்ணிய தலங்கள்\nஇரண்டு நந்தியை கொண்ட 2800-ஆண்டு பழமையான சுக்ரீஸ்வரர்\nஇரண்டு நந்தியை கொண்ட 2800 -ஆண்டு பழமையான திருப்பூர் சுக்ரீஸ்வரர்\nதிருப்பூர் மாநகர் அருகில் சுமார் 2800 ஆண்டுகளுக்கு மேல் பழமையான சுக்ரீஸ்வரர் கோவில் இருப்பது எத்தனை திருப்பூர் மக்களுக்கு தெரியும்..\nதிருப்பூர் கூலிபாளையத்தில் (வித்ய விகாஸ் பள்ளிக்கு நேர் பின்பு) உள்ளது இந்த பழமையான சோழர்கள் உருவாக்கிய கோவில்… இப்போது இந்திய அகழ்வாராய்ச்சி துறை கட்டுப்பாட்டில் இருக்கிறது..\n1.இரண்டு நந்தி கொண்ட கோவில் இது.\n2.ஐந்து லிங்கம் வெவ்வேறு திசையில் இருந்தாலும் சூரியனின் கதிர்கள் சரியாக இந்த லிங்கங்களில் ஒன்றன்பின் பின் ஒன்றாக விழும்.\n3.இங்கு சுரங்கப்பாதை ஒன்று உள்ளது. அந்த பாதையில் குதிரையில் சென்றால் கோவை பேரூரை அடையலாம் என்று கூறப்படுகிறது.\n4.இந்த கோவிலின் அடியில் மிகப்பெரிய கோவில் புதையுண்டுள்ளது என்றும் கூறப்படுகிறது.\n5.இக்கோவிலின் வரலாறு: சுக்ரீவர் ராவணனை அளிக்க செல்லும் முன் இக்கோவிலை எழுப்பி ஈசனிடம் ஆசி பெற்ற பின் ராமர் அணியில் சேர்ந்தார் என்பது வரலாறு.\nஇன்னும் பல சிறப்பு வாய்ந்த திருப்பூர் கோவில் திருப்பூர் மக்களுக்கே தெரியாமல் உள்ளது.\nஇந்துசமயம் செய்திகளை உடனுக்குடன் உங்களுடைய “Whatsapp” எண்ணில் இலவசமாக பெற ” 9176593352 “என்ற WhatsApp- எண்ணிற்கு ACT FREE என்று வாட்ஸப்பில் மெசேஜ் அனுப்பவும்.\nதஞ்சை பெரிய கோயிலை கட்டியது யார் தெரியுமா\nவீட்டில் திருவிளக்கு ஏற்றுவதால் இவ்வளவு நன்மை இருக்கா\nதிருமலை திருப்பதி 2000 அடி உயரத்தில் அமைந்துள்ள பெருமாளுக்கு பால் அபிஷேகம்\nகாலத்தால் அழியாத பாரத இதிகாச நூல் மகாபாரதம் தமிழில்\nஒரே நாளில் நவக்கிரக ஆலயங்களையும் தரிசனம் செய்ய எளிய வழி\nதென்னிந்தியாவின் வைகுண்டத்தில் பெருமாளின் நகையை திருடிய பூசாரி 27 ஆண்டு கழித்து தண்டனை\nஒருவேளை பூஜைக்கு கூட வழிய���ன்றி கேட்பாரற்று கிடக்கும் தர்மபுரிஸ்வரர் சிவன் கோயில்\nசிவன் கோயிலையே ஆட்டையை போட்டு குடும்பம் நடக்குது அறநிலையத்துறை மவுனம் ஏன்\nஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே எழுதிய இந்துசமய நூல்கள்\nகாலத்தால் அழியாத பாரத இதிகாச நூல் மகாபாரதம் தமிழில்\nகாலத்தால் அழியாத பாரத இதிகாச நூல் மகாபாரதம் தமிழில்\nகாலத்தால் அழியாத பாரத இதிகாச நூல் மகாபாரதம் தமிழில்\nகாலத்தால் அழியாத பாரத இதிகாச நூல் மகாபாரதம் தமிழில்\nகாலத்தால் அழியாத பாரத இதிகாச நூல் மகாபாரதம் தமிழில்\nதிருமலை திருப்பதி 2000 அடி உயரத்தில் அமைந்துள்ள பெருமாளுக்கு பால் அபிஷேகம்\nகாலத்தால் அழியாத பாரத இதிகாச நூல் மகாபாரதம் தமிழில்\nஒரே நாளில் நவக்கிரக ஆலயங்களையும் தரிசனம் செய்ய எளிய வழி\nஇந்துக்களின் புனித நூல் ஶ்ரீமத்பகவத்கீதை\nஇந்துக்களின் புனித நூல் ஶ்ரீமத்பகவத்கீதை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575627.91/wet/CC-MAIN-20190922180536-20190922202536-00106.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://seithichurul.com/news/tamilnadu/stalin-showing-scene-says-edappadi-palanisamy/", "date_download": "2019-09-22T18:44:34Z", "digest": "sha1:TXPKSLOAOF2DOYXJT7QGP4OOVJT6H5JL", "length": 22114, "nlines": 197, "source_domain": "seithichurul.com", "title": "எடப்பாடி பழனிசாமி சீன் போடுகிறாரா? ஸ்டாலின் காட்டம்", "raw_content": "\nநீலகிரி, கோவை மாவட்டங்களில் பெய்த கனமழையால் அந்த பகுதி மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக நீலகிரி மாவட்டத்தில் பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டது. இதனையடுத்து 11, 12 ஆகிய தேதிகளில் நீலகிரி சென்ற திமுக தலைவர் ஸ்டாலின், பாதிக்கப்பட்ட இடங்களைப் பார்வையிட்டு, பொதுமக்களுக்கு ஆறுதல் கூறினார்.\nஇந்நிலையில் ஸ்டாலின் சீன் போடுவதற்காக நீலகிரி சென்றதாக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். நேற்று முன்தினம் கோவை விமானநிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த எடப்பாடி பழனிசாமி, ஸ்டாலின் விளம்பரப்படுத்துவதற்காக நீலகிரி சென்றுள்ளாரா தற்போது அவர் எதிர்க்கட்சி. ஆளுகின்ற கட்சியாக அதிமுகதான் உள்ளது. நீலகிரியில் பாதிப்புக்குள்ளான அடுத்த நாளே வருவாய்த்துறை அமைச்சர் அங்கு சென்று பணிகளை மேற்கொண்டார்.\nஸ்டாலின் விளம்பரம் தேட ஒருநாள் செல்வார். அங்கு சீன் காட்டுவார், பத்திரிகைகளில் பேட்டியளித்துவிட்டுச் சென்றுவிடுவார். ஆனால், நாங்கள் அப்படி அல்ல. அரசு துரிதமான நடவடிக்கை எடுத்து வருகிறது என்றார். இதனையடுத்தி இதற்கு பதிலடி கொடுத்துள்ளார் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின். சென்னையில் நேற்று செய்தியாளர்களை சந்தித்தார் ஸ்டாலின்.\nஅப்போது, நான் என்னவோ விளம்பரத்துக்காக சீன் காட்ட நீலகிரி சென்றதாக முதல்வர் குறிப்பிட்டுள்ளார். தற்போது அவர் அமெரிக்காவுக்கும் லண்டனுக்கும் பயணம் செல்லவுள்ளதாகச் செய்தி வந்துள்ளது. சீன் காட்ட அவர் செல்கிறாரா என்று சொல்ல நீண்ட நேரமாகிவிடாது. அவரைப் போல முதல்வர் என்ற பொறுப்பை மறந்து பொறுப்பிழந்து இவ்வளவு கீழ்த்தரமாகப் பேசும் அளவுக்கு நான் செல்ல மாட்டேன் என்றார் காட்டமாக.\nகண்ணாடி வீட்டிற்குள் இருந்து கொண்டு கல்லெறிய வேண்டாம்: எடப்பாடி பழனிசாமியை எச்சரிக்கும் காங்கிரஸ்\nஅத்தி வரதர் முன்பு குழந்தை பெற்றெடுத்த கர்ப்பிணி: மகிழ்ச்சியில் குடும்பத்தினர்\nஇங்கிலாந்து நாடாளுமன்ற வளாகத்தில் உரையாற்றிய முதல் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தான்\nலண்டனில் கோட் சூட்டில் எடப்பாடி பழனிசாமி: 2 ஒப்பந்தங்களில் கையெழுத்து\nஎங்க வீட்டுக்காரரும் கச்சேரிக்குப் போனார்: முதல்வரின் வெளிநாட்டு பயணத்தை பங்கமாய் கலாய்த்த தினகரன்\nலண்டனில் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக ஆர்ப்பாட்டம்: மாற்று வழியில் தப்பிய முதல்வர்\nஸ்டாலின் அடிக்கடி வெளிநாடு செல்வதற்கான மர்மம் என்ன\nஎடப்பாடி பழனிசாமியின் வெளிநாட்டு பயணம் வெற்றிகரமாக அமைய வாழ்த்தும் ஸ்டாலின்\n10-ம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணையில் புதிய மாற்றம்\n10-ம் வகுப்பு பொதுத்தேர்வின் அட்டவணையில் புதிய மாற்றங்களைச் செய்து தமிழக பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது.\nதமிழகத்தில் 2019-2020 கல்வி ஆண்டுக்கான 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு 2020 மார்ச் 17-ம் தேதி தொடங்கி 2020 ஏப்ரல் 9-ம் தேதி வரை நடத்துவதாக அறிவித்திருந்தனர்.\nதற்போது 10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் தமிழ் மற்றும் ஆங்கிலம் மொழித்தாள்கள் ஒன்றாகக் குறைக்கப்பட்டுள்ளதால், தேர்வு அட்டவணையிலும் திருத்தம் செய்து பள்ளிக்கல்வித் துறை அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.\nபுதிய திருத்தத்தின் படி நடப்பு கல்வி ஆண்டுக்கான பொதுத்தேர்வு மார்ச் 27-ம் தேதி தொடங்கி ஏப்ரல் 13-ம் தேதி வரை நடைபெறும். பொதுத்தேர்வு முடிவுகள் மே 4-ம் தேதி வெளியிடப்படும் என்று பள்ளிகல்வித்துறை அறிவித்துள்ளது.\nபால் விலையைத் தொடர்ந்து பால் பொருட்கள் விலையைய��ம் உயர்த்திய ஆவின்.. மக்கள் அதிர்ச்சி\nஆவின் நிறுவனம் அண்மையில் பால் விலையை உயர்த்தியதைத் தொடர்ந்து, தற்போது பால் பொருட்கள் விலையையும் உயர்த்தியுள்ளது.\nபுதிய விலை உயர்வின் படி ஆவின் டிலைட் அரை லிட்டர் 26 ரூபாயிலிருந்து 30 ரூபாயாகவும், நறுமண பால் விலை 22 ரூபாயிலிருந்து 25 ரூபாயாகவும், ஆவின் தயிர் அரை லிட்டர் பாக்கெட் விலை 25 ரூபாயிலிருந்து 27 ரூபாயாகவும் உயர்ந்துள்ளது.\nஆவின் வெண்ணெய் அரை கிலோ விலை 230 ரூபாயிலிருந்து 240 ரூபாயாகவும், பால்கோவா கிலோ விலை 500 ரூபாயிலிருந்து 520 ரூபாயாகவும், பன்னீர் விலை கிலோ 400 ரூபாயிலிருந்து 450 ரூபாயாகவும் உயர்ந்துள்ளது.\nமேலும், பால் பொருட்களில் மக்கள் அதிகம் பயன்படுத்தும் நெய் விலை லிட்டருக்கு 35 ரூபாய் உயர்ந்துள்ளது. இந்த புதிய விலை செப்டம்பர் 18-ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது.\nதூத்துக்குடி துப்பாக்கிச் சுடு சம்பவம்: ரஜினியிடம் விசாரணை நடத்தப்படுமா\nகடந்த ஆண்டு மே மாதம் 22-ஆம் தேதி ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி தூத்துக்குடியில் மிகப்பெரியா அளவில் போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டம் கலவரமாக மாற போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில் 13 பேர் பலியாகினர். நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது இந்த துப்பாக்கிச்சூடு.\nபோராட்டம் நடத்திய மக்கள் மீது போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தி 13 பேர் உயிரை பறித்தது பொதுமக்கள் மத்தியில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இதனையடுத்து துப்பாக்கிச்சூட்டால் பாதிக்கப்பட்ட மக்களை தாமதமாக பார்க்க வந்த நடிகர் ரஜினிகாந்த் போராட்டத்தில் சமூக விரோதிகள் நுழைந்ததாக கூறி சம்பவத்தை திசை மாற்றினார். இது அரசு தரப்புக்கும் சாதகமாக அமைந்தது. இதனால் நடிகர் ரஜினிகாந்தும் கடும் விமர்சனத்துக்கு உள்ளானார்.\nஇந்த சூழ்நிலையில் இந்த துப்பாக்கிச் சூடு தொடர்பாக விசாரணை நடத்த, உயர் நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் ஒரு நபர் ஆணையம் அமைக்கப்பட்டது. இதுவரை நடைபெற்ற 14 கட்ட விசாரணையில் 379 பேரிடம் விசாரணை நடத்தி 555 ஆவணங்களில் பதிவு செய்யப்பட்டுள்ளது.\nஇந்நிலையில் இதுதொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த விசாரணை ஆணைய வழக்கறிஞர் அருள்வடிவேல் சேகரிடம், ரஜினியிடம் விசாரனை நடத்தப்படுமா என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அத���்கு அவர், தேவைப்பட்டால் இந்த சம்பவங்கள் குறித்து விவரங்கள் அறிந்த அனைவரையும் அழைத்து விசாரணை நடத்தப்படும் என்றார் அவர்.\nதமிழ் பஞ்சாங்கம்12 mins ago\nஇன்றைய (23/09/2019) தமிழ் பஞ்சாங்கம்\nஉங்கள் ராசிக்கான இன்றைய (23/09/2019) தினபலன்கள்\nவார பலன்1 day ago\nஉங்கள் ராசிக்கான இந்த வாரபலன் (செப்டம்பர் 22 முதல் 28 வரை)\nதமிழ் பஞ்சாங்கம்1 day ago\nஇன்றைய (22/09/2019) தமிழ் பஞ்சாங்கம்\nஉங்கள் ராசிக்கான இன்றைய (22/09/2019) தினபலன்கள்\nஉங்கள் ராசிக்கான இன்றைய (21/09/2019) தினபலன்கள்\nதமிழ் பஞ்சாங்கம்2 days ago\nஇன்றைய (21/09/2019) தமிழ் பஞ்சாங்கம்\nசினிமா செய்திகள்3 days ago\n அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்ட அட்லி\nசினிமா செய்திகள்3 days ago\nதீபாவளி ரேசில் விஜய், கார்த்தியுடன் மோதும் தமன்னா\nஉங்கள் ராசிக்கான இன்றைய (20/09/2019) தினபலன்கள்\nபிக்பாஸ் வீட்டில் லைட் ஆஃப் செய்த பின்னர் இரவில் நடப்பது என்ன தெரியுமா\n6 பேரால் இரண்டு நாள் வைத்து சீரழிக்கப்பட்ட சிறுமிக்கு மொட்டை அடித்த பஞ்சாயத்து\nரோஜாவை ஸ்பெஷலாக கவனித்த ஜெகன் மோகன் ரெட்டி: புதிய பதவியை ஏற்றுக்கொண்டார்\nதமிழகத்தின் 22 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை\nவேலை வாய்ப்பு1 month ago\nதமிழக அரசின் சமூக நலத்துறை மற்றும் சத்துணவுத் திட்டத் துறையில் வேலை\nவேலை வாய்ப்பு3 weeks ago\nதமிழக அரசின் ஆரம்ப சுகாதார நிலையங்களில் வேலை\nகனவில் வந்து அழுதார் அத்தி வரதர்: ஸ்ரீவில்லிபுத்தூர் ஜீயர் சடகோப ராமானுஜர் பரபரப்பு பேட்டி\nசினிமா செய்திகள்4 weeks ago\nநடிப்பு ஒர்க்கவுட் ஆகலை.. இடுப்பு வைரல் ஆகிடுச்சு\nபிக்பாஸ் கலவரம்: மரியாதையில்லாமல் பேசிய அபிராமியை சேரை தூக்கி அடிக்க பாய்ந்த முகின்\nதமிழ் பஞ்சாங்கம்3 months ago\nஇன்றைய தமிழ் பஞ்சாங்கம் | நல்ல நேரம் (05/ஜூலை/2019)\nபிகில் – வெறித்தனம் பாடல்\nசுதந்திர தின விழா சிறப்பாக வெளியாகியுள்ள விஜய்சேதுபதியின் ‘சங்கத்தமிழன்’ டீசர்\nநேர்கொண்ட பார்வை படத்தின் ‘காலம்’ லிரிக்கல் வீடியோ ரிலீஸ்\nஅண்ட் தி ஆஸ்கர் கோஸ் டூ டிரைலர் ரிலீஸ்\nகட்டுப்படுத்த முடியாத கோபத்தில் விக்ரமின் மகன் துருவ்… ‘ஆதித்யா வர்மா’ டீசர் ரிலீஸ்\n12 மணி நேரத்தில் 4 கோடி வியூஸ்; சாதனை படைத்த சாஹோ டீசர்\nசத்தமே இல்லாமல் வெளியான ஜகஜால கில்லாடி டிரைலர்\nவைரலாகும் கோமாளி படத்தின் க்ளிம்ஸ்\nசினிமா செய்திகள்4 days ago\nபாண்டியன் ஸ்டோர் முல்லைக்கு அடித்த ஜாக்பாட்\nசினிமா செய்திகள்5 days ago\nசர்ச்சை காட்சி… சன் டிவிக்கு ரூ.2.5 லட்சம் அபராதம் விதித்த பிசிசிசி\nஉங்கள் ராசிக்கான இன்றைய (17/09/2019) தினபலன்கள்\nசினிமா செய்திகள்3 days ago\n அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்ட அட்லி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575627.91/wet/CC-MAIN-20190922180536-20190922202536-00106.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.panuval.com/samoogamum-iyarkkaiyum-10006038", "date_download": "2019-09-22T18:14:28Z", "digest": "sha1:ZBALZNN5KKTQQWQJHNI7ZZKLV3T23QGY", "length": 6736, "nlines": 176, "source_domain": "www.panuval.com", "title": "சமூகமும் இயற்கையும் - Samoogamum Iyarkkaiyum - Panuval.com - Online Tamil Bookstore", "raw_content": "\nஇலியா நோவிக் (ஆசிரியர்), நா.தர்மராஜன் (தமிழில்)\nCategories: இயற்கை / சுற்றுச்சூழல்\nPublisher: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்\nபுத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.\nபுத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.\nநிலவு வந்து பாடுமோஜான் ஸ்டீன்பெக் அமெரிக்கா சிறந்த நாவலாசிரியர்களில் ஒருவர்.இரண்டாவது உலகப் போர் நடைபெற்றுக் கொண்டிருந்த காலக்கட்டத்தில் எழுதப்பட்டது...\nநாட்டை உருவாக்கிய மனிதன் ஹோசிமின்\nநாம் அறிந்த தமிழகத்தின் அறியாத பரிமாணம் இந்நூல். ஒரு பொருட்டாக நாம் கருதாத ஒரு செய்தியை எடுத்துக்கொண்டு அதில் வரலாறும் பண்பாடும் எவ்வாறு படிவம் படிவ..\nசிட்டு குருவிகளின் வாழ்வும் வீழ்ச்சியும்\nசிட்டு குருவிகளின் வாழ்வும் வீழ்ச்சியும் - ஆதி வள்ளியப்பன்:(விரிவான புதிய பதிப்பு)செல்போன் டவர்கள் அதிகம் வந்த பிறகுதான் சிட்டுக்குருவிகள் காணாமல் போன..\nமனிதற்கு தோழனடி - உயிரினங்கள் பற்றி\nநாராய் நாராய் - பறவைகள், மனிதர்கள், சரணாலயங்கள்\nபெரியாரின் 30 ஆண்டுகால பொதுவாழ்க்கையின் வரலாற்றைச் சொல்கிறது இந்த விரிவான வரலாற்று ஆராய்ச்சி நூல்...\nபுத்துயிர்ப்பு - லியோ டால்ஸ்டாய்(தமிழில் - ரா.கிருஷ்ணையா):இது டால்ஸ்டாயின் பத்தாண்டு காலக் கடின உழைப்பு மூலம் 1899-ல் ருஷ்ய மொழியில் வெளிவந்த நாவல். ப..\nஉள்ளொளிப் பயணம்குட்டிக்கதைகள் மற்றும் சிறுசிறு நிகழ்வுகளுடன் அறிவார்ந்த விஷயங்கலையும் நல்ல கலையம்சத்துடன் வெளிப்படுத்தும் இந்நூல் படிப்பதற்கும் படிப்ப..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575627.91/wet/CC-MAIN-20190922180536-20190922202536-00106.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.sakthistudycentre.com/2018/09/blog-post_6.html", "date_download": "2019-09-22T18:10:10Z", "digest": "sha1:LCYVKYWBTI2CSPC4BW3NECSQSEMLL7RC", "length": 11778, "nlines": 176, "source_domain": "www.sakthistudycentre.com", "title": "சினிமாக்காரர்கள் போல் இல்லீங்க நல்லாசிரியர்கள்...! ~ சக்தி கல்வி மையம்", "raw_content": "\nசினிமாக்காரர்கள் போல் இல்லீங்க நல்லாசிரியர்கள்...\nThursday, September 06, 2018 அரசியல், அனுபவம், சமூகம், சிறுகதை, நிகழ்வுகள் 1 comment\nபல நிகழ்ச்சிகளில், 'உங்களுக்கு, மிகவும் பிடித்த தொழில் எது' என, நிருபர்கள் கேட்ட போதெல்லாம், சட்டென, 'ஆசிரியர் பணி' என்றார், முன்னாள் ஜனாதிபதி, அப்துல் கலாம்.\nதன் பதவி காலத்தில், நாட்டிலுள்ள, பல பள்ளி, கல்லுாரிகளுக்கு சென்று, மாணவர்களிடம் கலந்துரையாடல் நடத்தி, எதிர்கால இந்தியாவை உருவாக்க பாடுபட்டார். அது மட்டுமின்றி, ஜனாதிபதி பணி ஓய்வுக்கு பின், சென்னை அண்ணா பல்கலையில், சிறப்பு பேராசிரியராக, அப்துல் கலாம் பணியாற்றினார்.\nஅப்துல் கலாம் நேசித்த, ஆசிரியர்களுக்கு, ஒவ்வொரு ஆண்டும், முன்னாள் ஜனாதிபதி, டாக்டர் ராதாகிருஷ்ணன் பெயரில், தேசிய நல்லாசிரியர் விருது வழங்கப்படுகிறது. முன், 100 பேருக்கு இவ்விருது வழங்கப்பட்டது; தற்போது, 45 ஆக குறைக்கப்பட்டுள்ளது.\nஇது, நாடு முழுவதும் நல்லாசிரியர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இந்தாண்டு, கோவையைச் சேர்ந்த நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியை ஒருவர் மட்டும், தமிழகத்திலிருந்து தேர்வு செய்யப்பட்டு உள்ளார்.\nதமிழகத்திலிருந்து, நல்லாசிரியர் விருதுக்காக, பல ஆசிரியர்களை, மாநில அரசு பரிந்துரை செய்துள்ளது. ஆனால், ஒருவரை மட்டும், மத்திய அரசு தேர்வு செய்துள்ளது, மிகவும் வருந்தத்தக்கது.\nதிருவள்ளூர் மாவட்டம், திருத்தணி அருகே, வெளியகரம் அரசு உயர்நிலைப் பள்ளியின், ஆங்கில ஆசிரியர், கோவிந்த் பகவான், பணி மாற்றம் செய்யப்பட்டார். அவர் பணி மாறுதலை கண்டித்து, மாணவர்கள் போராட்டம் நடத்தினர். பின், மாவட்ட கல்வி நிர்வாகம் பணிந்து, அவரை, அதே பள்ளியில் பணி புரிய அனுமதி அளித்துள்ளது.\nஇவரை போல், எண்ணற்ற ஆசிரியர்கள், தங்கள் தொழிலை புனிதமாக கருதி பணியாற்றி வருகின்றனர். அவர்களுக்கு விருதுகள் மறுக்கப்படுகின்றன. தகுதி இல்லாத சினிமா நட்சத்திரங்களுக்கு, மத்திய அரசால், தேசிய விருதுகள் வழங்கப்படுகின்றன.\nஅந்த விருதுகளில் அரசியல் புகுந்தது போல், நல்லாசிரியர் விருதிலும், புகுந்து விட்டது. அதனால் தான், விருது பெறுவோர் எண்ணிக்கையை குறைத்தது மட்டுமின்றி, பல மாநிலங்க���் ஓரங்கட்டப்படுகின்றன; இந்நிலை, மாற வேண்டும்.\nஉங்கள் பதிவுகளை http://valaippookkal.com தமிழ் திரட்டியில் இணைத்து உங்கள் எண்ணங்களையும், கருத்துகளையும் உலகமெங்கும் வாழும் தமிழர்களுடன் பகிர்ந்துகொள்ள வேண்டுகிறோம்\nஅலோ..ஒரு நிமிடம் ..உங்க \"கருத்தை சொல்லிட்டு போங்க\"\n3 நிமிடம் இதை செய்வதால் உடலில் ஏற்படும் மாற்றம்…\nதோப்புக்கரணம் போட்டாலே போதும் யோகாசனத்தின் அனைத்துப் பலன்களும் கிடைத்துவிடும். நமது முன்னோர்கள் வழிபாட்டின் ஒரு பகுதியாக தோப்புக்கரணத்தை...\nமருத்துவ உலகுக்கு, இது ஒரு மகத்தான வரப்பிரசாதம்\nசர்வதேச அளவில், 'ஆட்டிசம்' பாதிக்கப்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது; இதற்கு, இந்தியா மட்டும் விதிவிலக்கல்ல.\nஆய்வுக்கூட இறைச்சி ஒரு பயங்கரம்\n3 நிமிடம் இதை செய்வதால் உடலில் ஏற்படும் மாற்றம்…\n அப்ப கண்டிப்பா இதை படிங்க.....\nஇவரைப் போல ஒருவர் இப்போது இருந்தால் .....\nகாலாண்டு தேர்வு வினாக்கள் - ஆசிரியர்கள் அதிர்ச்சி\nஉங்களுக்கு இந்த இடத்தில் மச்சம் இருந்தால் நீங்கள் ...\nபள்ளி காலை வழிபாடு செயல்பாடுகள்\nஉடல் பருமனை குறைக்க என்ன செய்யலாம் - ஒரு தேடல்\nசினிமாக்காரர்கள் போல் இல்லீங்க நல்லாசிரியர்கள்...\nதெய்வத்தை வணங்குவதை விட இவர்களை வணங்கலாம் ..\nஎதை மறந்தாலும் இதை மட்டும் மறக்காதீர்கள் \nஎந்த விரதத்திற்கு என்னென்ன பலன்கள் கிடைக்கும்\nபுத்தக கண்காட்சி ஒரு சாமானிய ஏக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575627.91/wet/CC-MAIN-20190922180536-20190922202536-00106.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/tag/%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%20%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AF%81", "date_download": "2019-09-22T18:56:46Z", "digest": "sha1:45SGUQDN3UUD42V62J4U6JDIL7BDT4KF", "length": 5370, "nlines": 75, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: கிரிக்கெட் குழு | Virakesari.lk", "raw_content": "\nபாடசாலை மாணவி, தாயைக் கடத்தி கப்பம் பெற முயன்ற இருவர் கைது\nமாத்தறையில் ஜனாதிபதி தலைமையில் இடம்பெற்ற ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் மாநாடு\nதிருடர்கள், ஊழல்வாதிகள், பாதாள உலக கோஷ்டியினர், கொலைகாரர்கள் அங்கத்துவம் பெறும் எந்த கட்சிக்கும் ஸ்ரீ ல. சு. க துணை போகாது ; ஜனாதிபதி\nசுதந்திர கட்சியின் அடிமட்ட உறுப்பினர்களின் ஆதரவு பொதுஜன பெரமுனவிற்கு -காமினி லொகுகே\nஐ. தே. க வேட்பாளர்களை தெரிவு செய்தாலும் மக்கள் பிரச்சினை தீரும் என நினைக்கவில்லை ;டக்ளஸ்\nபாடசாலை மாணவி, தாயைக் கடத்தி கப்பம் பெற முயன்��� இருவர் கைது\nஅரம்கோ எண்ணெய் வயல் மீது ஆளில்லா விமானங்கள் தாக்கி அழித்தமை - ஒரு கண்ணோட்டம்\nஜனாதிபதி தேர்தலும் சிறுபான்மையினரின் ஆதிக்கமும்\nகூட்டமைப்பு புதிய பாதையை நோக்கி பயணிக்க வேண்டும்\nகடலுக்கு சென்ற மீனவர்கள் மூவரை காணவில்லை\nகுறிச்சொல்லிடப்பட்ட கட்டுரை: கிரிக்கெட் குழு\nஐ.சி.சி. கிரிக்கெட் குழுவின் அங்கத்தவரானார் மஹேல\nஇலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் மஹேல ஜெயவர்தன சர்வதேச கிரிக்கெட் சபையின் கிரிக்கெட் குழுவின் அங்கத்தவராக நியம...\nவடக்கில் அதிகரித்துள்ள வீதி விபத்துக்கள்: வீதி ஒழுங்கு பாதுகாப்பு வாரம் பிரகடனம்\nலட்சபான நீர்த்தேக்கத்தின் 3 வான்கதவுகள் திறப்பு\n: உச்­ச­ம­டைந்­தி­ருக்கும் தேர்தல் காய்ச்சல்..\nதேசிய ரீதியில் தங்­கப்­ப­தக்கம் வென்ற விழிப்­பு­ல­னற்ற மலையக மாணவன்: குவியும் பாராட்டுக்கள்\nஐ.நாவில் மஹிந்தவை காப்பாற்றினேன்: 99 சதவீத இந்தியர்கள் ராஜபக் ஷவை ஆதரிக்கின்றனர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575627.91/wet/CC-MAIN-20190922180536-20190922202536-00106.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.bazeerlanka.com/2016/08/fences-had-devoured-crops-part-5-by.html", "date_download": "2019-09-22T18:47:15Z", "digest": "sha1:56KXMRW7TCIMR5WY7OE5TFI7DHCOUQRF", "length": 13337, "nlines": 196, "source_domain": "www.bazeerlanka.com", "title": "Baz-Lanka: \"Fences had devoured the Crops\" -Part 3 - By Rajh Selvapathi (பயிரை மேய்ந்த வேலிகள்.)", "raw_content": "\n( திருமணதோஷத்தால் பீடிக்கப்பட்ட ஆண்களும் பெண்களும்)\nபொதுவாக ஒரு வயதுவந்த ஆணுக்கும் பெண்ணுக்கும் திருமணம் செய்ய முடியாத நிலை ஏற்பட்டால் அவர்கள் ஏதோ ஒரு தோசத்தினார் பீடிக்கப்பட்டவர்களாக கருதப்பட்டு சாத்திர சம்பிரதாயப்படி தோஷநிவர்த்தி செய்யுமாறு அறிவுறுத்தப்படுவார்கள்.\n2006 நடுப்பகுதியில் இருந்து புலிகளின் கட்டுப்பாட்டு பகுதியில் வாழ்ந்த இளம் ஆண்களுக்கும் பெண்களுக்கும் திருமணதோசமும் ஏற்பட்டது. தமது கட்டாய ஆள் சேர்ப்புக்கு ஏதுவாக 2006 ஜூன் மாத்ததின் பின்னர் நிகழ்ந்த திருமணங்களை சட்ட விரோதமானவை எனகூறி தடைசெய்ததுடன், ஆண்களின் திருமணவயது 40 ஆகவும், பெண்களின் திருமணவயது 35 ஆகவும் உயர்த்தி ஒரு அறிவிப்பை வெளியிட்டிருந்தாலும் உண்மையில் 2006ன் பின் கிளிநொச்ச்சி முல்லைத்தீவு மாந்தை கிழக்கு, வவுனியா வடக்கு மக்களுக்கு திருமணம் என்பது இலகுவாக நடக்ககூடிய ஒன்றாக இல்லை. இச்சட்டம் தற்காலிகமானது என புலிகள் கூறினாலும் அது மிக இறுக்கமாக கடைபிடிக்கப்பட்டதனால் திருமணம் செய்ய விரும்பியோருக்கான திருமணதோஷமாக அது இருந்த்தது. 35 வயதை எட்டிய பெண்களும், 40 வயதை தொட்டுவிட்ட ஆண்களும் கூட திருமணம் செய்துகொள்வதில் சிக்கல்களை எதிர்நோக்கினர்.\nதிருமணம் செய்ய வேண்டும் என்றால் தோஷ நிவர்த்தியாக அவர்கள் தமிழீழ் அடையாள அட்டை அல்லது போர் பயிற்சி எடுத்ததற்கான சான்றிதல் அல்லது போராளி, மாவீர் குடும்பங்களை சேர்ந்தவர்கள் எனநிரூபிப்பதற்கான ஆதாரம்,அல்லது எல்லை படையை சேர்ந்தவர் என்பதற்காக சான்று, அல்லது முன்னாள் போராளி என்பதற்கான ஆதாரம் இவற்றில ஏதாவது ஒன்றை சமர்ப்பிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டனர்.\nஎனினும் ஆரம்மத்தில போராளி, மாவீரர் குடும்பங்களை சேர்ந்த இளம்வயதினருக்கும் , முன்னாள் போராளிகளுக்கும் திருமணம் செய்துகொள்வதில் ஏற்படுத்தப்பட்ட கட்டுப்பாடுகளிலில் விலக்களிக்கப்பட்டிருந்தது. ஆனால் சிலநாட்களுக்குள்ளாகவே அவையும் நீக்கிக்கொள்ளப்பட்டுவிட்டன.\nதமிழீழ அடையாள அட்டையை பெற்றுக்கொள்வதற்கோ அல்லது திருமணம் செய்துகொள்வதற்கோ புலிகளின் போர்பயிற்சியை பெற்றுக்கொள்ள வேண்டிருந்தது. காலப்போக்கில் இந்த போக்கு கடைகளில் பொருட்கள் வாங்குவதற்கும் நீட்டிக்கப்பட்டது.\nஒரு மனிதனின் அடிப்படை பிறப்பு உரிமையான தனது இனத்தை பெருக்கும் இனப்பெருக்க செயற்பாடுகள்கூட கிளிநொச்சி முல்லைத்தீவில் வாழ்ந்த மக்களுக்கு மறுக்கப்பட்டு அவர்களின் சுதந்திரத்தையும் உரிமைகளையும் முற்றாக பறித்துவிட்டு மறுபுறத்தில் தமிழ்மக்களின் உரிமைக்காகவும் சுதந்திரத்துக்காகவும் அவர்களின் ஏகபிரதிநிதிகள்தாங்கள் போராடிக்கொண்டிருப்பதாக புலிகள் உலகிற்கு கூறினர்.\nநாட்டுக்கு உறுதியான அரசொன்று தேவை\nஇ லங்கை இன்று பல்வேறு பிரச்சினைகளின் குவிமையமாக மாறியுள்ளது. விலைவாசி உயர்வு, வேலையில்லாத் திண்டாட்டம், போதைப்பொருள் பாவனை அதிகரிப்ப...\n\"வேர் ஆறுதலின் வலி \" - வட புல முஸ்லிம் மக்களின் துயர் பகிரும் கவிதை நூல் எஸ்.எம்.எம்.பஷீர்\n\" நீ என் எலும்புகளை நொறுக்கலாம் என் ஆத்மா வெல்லற்கரியது. நீ என் பார்வையைப் பறிக்கலாம் என் உள்ளுணர்வு உன்னால் கவர முடியாதத...\nகறுப்பு ஜூலை(1983) படுகொலைகளும் கறுப்புஆகஸ்து (1990) இனச்சுத்திகரிப்பும்\nஎஸ்.எம்.எம்.பஷீர் ” சிங்கள அபிலாஷய இடு கரமி; ரட தெகட கடன்னட இட நொதிமி” (“நான் சிங்கள மக்களின் அபிலாஷைகளை நிறைவேற்றுவேன்; நாடு ...\nவைகாசியில் வினை விதைத்தவன் வைகாசியிலே வினையறுத்த கதை \nஎஸ்,எம்.எம்,பஷீர் \" திணை விதைத்தவன் திணை அறுப்பான் , வினை விதைத்தவன் வினை அறுப்பான் \" - பழமொழி மே முதலாம் திகதியான இ...\nயாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் மீண்டும் இனவாதக் கொத்தளம...\n‘தோழர்” விக்கிரமபாகுவின் செஞ்சோற்றுக் கடன்\nபயிரை மேய்ந்த வேலிகள் – பகுதி 1 – ராஜ் செல்வபதி ( ...\nகாஸ்மீரில் இந்திய இராணுவத்தின் வெறியாட்டம்\n\"‎பயிரை_மேய்ந்த_வேலிகள்\"‬.(4) By Raj Selvapathi\nபயிரை மேய்ந்த வேலிகள்..(3) ராஜ் செல்வபதி\nபயிரை மேய்ந்த வேலிகள்..(6)-(7) ராஜ் செல்வபதி\nபயிரை மேய்ந்த வேலிகள்..(8) -: ராஜ் செல்வபதி\nபயிரை மேய்ந்த வேலிகள்- 9, 10 &11 ராஜ் செல்வபதி\nபயிரை மேய்ந்த வேலிகள் –(12)-(13) -: ராஜ் செல்வபதி\nஆக்கங்கள் முழுமையாக காப்புரிமை செய்யப்பட்டது.ஆசிரியரின் அனுமதி இன்றி மறுபதிப்பு செய்யக் கூடாது. மூல பிரசுரத்தை குறிப்பிட்டு தகவலுக்காக சுட்டி வழங்கலாம் .\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575627.91/wet/CC-MAIN-20190922180536-20190922202536-00107.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.epdpnews.com/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0-%E0%AE%9A%E0%AE%AA%E0%AF%88-%E0%AE%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2019-09-22T18:48:08Z", "digest": "sha1:GCFAFQU7VOZSCOHAKUQDWDQAHNUHSCVZ", "length": 5493, "nlines": 45, "source_domain": "www.epdpnews.com", "title": "மின்சார சபை ஊழியர்களுடன் பொறியியலாளர்களும் இணைவு! | EPDPNEWS.COM", "raw_content": "\nமின்சார சபை ஊழியர்களுடன் பொறியியலாளர்களும் இணைவு\nமின்சார சபை ஊழியர்கள் மேற்கொள்ளும் வேலை நிறுத்தப் போராட்டத்தில் இணைந்து கொள்ள பொறியியலாளர்கள் மற்றும் கண்காணிப்பாளர்கள் தீர்மானித்துள்ளனர் என செய்திகள் வெளியாகியுள்ளன.\nமூன்று அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து மின்சார சபை ஊழியர்கள் கடந்த 13ஆம் திகதி முதல் காலவரையறையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.எனினும் மின்சார சபையின் பொறியியலாளர்கள் மற்றும் கண்காணிப்பாளர்கள் போன்றோர் இன்று வரை வேலைநிறுத்தத்தில் கலந்து கொள்ளாமல் மின்வழங்கல் நடவடிக்கைகளை சீராக மேற்கொள்ள உதவி செய்திருந்தனர்.\nஇந்த நிலையில் நாளை நள்ளிரவு தொடக்கம் பொறியியலாளர்கள் மற்றும் கண்காணிப்பாளர்களின் தொழிற்சங்கமும் ஊழியர்களின் வேலை நிறுத்தப் போராட்டத்தில் இணைந்து கொள்ள��் தீர்மானித்துள்ளனர்.இதன் காரணமாக நாளை தொடக்கம் மின்விநியோக நடவடிக்கைகளில் பெரும் பாதிப்பு ஏற்படலாம் என்று அஞ்சப்படுகின்றது\nபாதுகாப்பு தொடர்பில் இலங்கை உஷார்\nபாடசாலை நேர மாற்றத்தால் ஆசிரியர்களுக்கு பாதிப்பே இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் சுட்டிக்...\nகுறிகாட்டுவான் துறைக்கு மின்சாரம் வழங்குங்கள் - உள்ளுராட்சி அமைச்சரிடம் நேற்று அப்பகுதி மக்கள் நேரில...\nசயிட்டம் விவகாரம்: தீர்வு இன்றேல் தொழிற்சங்க போராட்டம்\nஇறைமையுள்ள நாடு ரீதியில் தீர்மானம் எடுக்கக்கும் வல்லமை அரசாங்கத்திற்கு உள்ளது - அமைச்சர் மங்கள சமரவீ...\nடக்ளஸ் தேவானந்தாவை தமிழர் வரலாறு என்றும் நன்றியுணர்வுடன் பதிவிட்டுச் செல்லும்\nநெஞ்சத்தில் வஞ்சம் வைத்து வன்முறைக்கு வித்திட்ட கூட்டமடா\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575627.91/wet/CC-MAIN-20190922180536-20190922202536-00107.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thamilnaatham.media/category/%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2019-09-22T18:34:41Z", "digest": "sha1:JLPZYVGDEWG2Y64CPPYJUY563BFL3GZE", "length": 6868, "nlines": 161, "source_domain": "www.thamilnaatham.media", "title": "நிகழ்வுகள் | தமிழ் நாதம் | தமிழர்களின் இதய நாதம்", "raw_content": "\nமாற்றுத் திறணாளிகளுக்கு கலையால் கரம் கொடுக்கும் மாபெரும் நிகழ்வு\nஜெனீவா – ஐ.நா முன்றலில் நீதி வேண்டி அணிதிரண்ட ஈழத் தமிழர்கள்\n5ம் நாளாக ஜெனீவா நோக்கிய மனித நேய ஈருருளிப் பயணம்:\nமரண அறிவித்தல்கள் August 5, 2019\nமூத்த ஊடகவியலாளர் தில்லைநாதன் காலமானார்\nமரண அறிவித்தல்கள் May 31, 2019\nசாமிநாதர் அலோசியஸ் ஜீவானந்தன் (மாதகல்)\nமரண அறிவித்தல்கள் May 4, 2019\nமரண அறிவித்தல்கள் April 26, 2019\nஉலகத் தமிழர்களின் இதய நாதமாக - அரசியல், கட்டுரை, வரலாறு, ஆன்மீகம், விளையாட்டு, பொழுதுபோக்கு, சிறுவர் பக்கம், மாவீரம், மருத்துவம், சினிமா பொன்ற பல தகவல்களை உலகெங்கும் பரந்து வாழும் தமிழர்களிடம் கொண்டு செல்கிறது www.thamilnaatham.media\nநவம்பர் 16 இல் ஜனாதிபதி தேர்தல் – வெளியானது சிறப்பு அரசிதழ் அறிவிப்பு\nமுக்கிய செய்திகள் September 19, 2019\nஇலங்கையில் சித்திரவதைகளை மேற்கொள்ளும் 50 நபர்கள்\nமுக்கிய செய்திகள் September 18, 2019\nஆரம்பமானது எழுகதமிழ் பேரணி – பெருந்திரளான மக்கள் பங்கேற்பு\nதென் ஆபிரிக்கா செல்லும் யாழ் வீராங்கனைக���்\nபளுதூக்கல் போட்டியில் தேசிய மட்டத்தில் “தங்கம்” வென்றார் யாழ் மாணவிகள்:\nவிளையாட்டு July 21, 2019\nஉலகக் கோப்பையை கைப்பற்றியது இங்கிலாந்து\nவிளையாட்டு July 15, 2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575627.91/wet/CC-MAIN-20190922180536-20190922202536-00107.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kallaru.com/6-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A4-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%95%E0%AF%87%E0%AE%B0%E0%AE%9F%E0%AF%8D/", "date_download": "2019-09-22T18:44:35Z", "digest": "sha1:NZJUDJDHM5LFQFCEYJEGDVTMSYI4COSO", "length": 15197, "nlines": 165, "source_domain": "kallaru.com", "title": "6 மாத குழந்தைக்கு கேரட் எப்படி கொடுக்கணும்னு தெரியுமா?", "raw_content": "\nஅடுத்து வரும் சட்டசபை தேர்தலிலும் அ.தி.மு.க. வெற்றி பயணம் தொடரும்.\nகுளித்தலை பஸ்நிலையம் எதிரே நிழற்குடையை தூய்மை செய்த போக்குவரத்து போலீசார்.\nகரூர் மாவட்ட புகளூர் காவிரியாற்றில் கதவணை அமைக்கும் இடத்தை அதிகாரிகள் ஆய்வு.\nஅரியலூரில் நடைபெறும் ரெயில்வே மேம்பால கட்டுமான பணிகள் ஆய்வு.\nHome ஆலோசனை 6 மாத குழந்தைக்கு கேரட் எப்படி கொடுக்கணும்னு தெரியுமா\n6 மாத குழந்தைக்கு கேரட் எப்படி கொடுக்கணும்னு தெரியுமா\n6 மாத குழந்தைக்கு கேரட் எப்படி கொடுக்கணும்னு தெரியுமா\nதாய்மார்களின் பெரிய பிரச்சனையா இருப்பதே குழந்தைங்களை சாப்பிட வைக்கிறதுதான். குழந்தைகள சாப்பிட வைக்கிறதுகுள்ள போதும் போதும்னு ஆகிரும். ஆனால் அவர்களுக்கு பிடித்த உணவை தான் நீங்க கொடுக்குறீங்களா. குழந்தைங்களுக்கு பிடித்த உணவை கொடுத்து பாருங்க கண்டிப்பா அவங்க சாப்பிடுவாங்க. கொடுக்கிற உணவு மிக ஆரோக்கியமான ஒன்றா இருக்கனும் அதாங்க முக்கியம்.\nபால் தவிர குழந்தைக்கு என்ன ஆரோக்கியமான உணவு கொடுக்கலானு யோசிக்காதிங்க. அனைத்து காய்கறிகளும் மிக ஆரோக்கியமான ஒன்று தான். அதிலும் பீட்டா கரோட்டின் நிறைந்த கேரட் குழந்தையின் உணவில் ஒரு சத்தான உணவாக உள்ளது. உங்கள் குழந்தைகள் கேரட் கூழ் சாப்பிட பழகிய பின்பு 10 மாதங்களுக்கு பிறகு அவர்களுக்கு கேரட்டுகளை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி வேகவைத்து அப்டியே சாப்பிட கையில் கொடுக்கலாம். கேரட் கூழ் எவ்வாறு குழந்தைகளுக்கு கொடுக்கலன்னு பார்க்கலாம்.\nமுதலில் குழந்தைகளுக்கு உணவு கொடுக்க ஆரமிக்கும் போது கேரட்களில் இருந்து ஆரம்பிக்கலாம். கேரட்டுகளை குழந்தைகள் சாப்பிட ஆரம்பித்த பிறகு அத்துடன் சேர்த்து மற்ற காய்கறிகளும் வேகவைத்துக் கொடுக்கலாம். வேண்டுமென்றால் கேரட்டை இறைச்சிகளுட��ும் கலந்தும் கொடுக்கலாம். முதலில் நல்ல ஆர்கானிக் கேரட்களை குழந்தைகளுக்கு தேர்வு செய்யுங்கள்.\nநல்ல ஆர்கானிக் கேரட்களை தேர்வு செய்து நன்றாக குளிர்ந்த நீரில் கழுவி கொள்ளுங்கள். அதில் உள்ள தோல்களை நீக்கி சிறிய சிறிய துண்டுகளாக நறுக்கி கொள்ளுங்கள்.\nசிறு சிறு துண்டுகளாக நறுக்கிய பின்பு இவற்றை தண்ணீரில் போட்டு வேக வையுங்கள். குறைந்தது 10 முதல் 15 நிமிடங்கள் வரை வேக வையுங்கள். நன்றாக வேக வைத்த பிறகு அவற்றை எடுத்து வடிகட்டி குளிர்ந்த நீரில் சற்று நேரம் வைத்து இருங்கள்.\nகேரட் அரைப்பதற்கு தேவையான அளவு தண்ணீர் எடுத்துக் கொள்ளுங்கள். வேகவைத்த கேரட்டை எடுத்து மிக்ஸ்யில் போட்டு நன்றாக மாவு போல் அரைத்துக் கொள்ளுங்கள். இப்போது கேரட் எடுத்து ஒரு கிண்ணத்தில் வைத்து குழந்தைகளுக்கு கொடுக்கலாம்.\nஉங்கள் குழந்தைகள் கேரட் சாப்பிட தொடங்கி விட்டால் அத்துடன் சேர்த்து மற்ற காய்கறிகள், பழங்கள் மற்றும் இறைச்சி ஆகியவற்றைக் கொடுக்கலாம். அதாவது ப்ரோக்கோலி, பச்சை பீன்ஸ், ஆப்பிள், பழக்கூழ், வெள்ளரிக்காய், உருளைக்கிழங்கு, இனிப்பு உருளைக்கிழங்கு, பிரவுன் ரைஸ், பயறு வகைகள், மாட்டிறைச்சி மற்றும் சிக்கன் போன்றவற்றைக் கொடுக்கலாம். ஆனால் எந்த ஒரு உணவை உங்கள் குழந்தைகளுக்கு கொடுப்பதற்கு முன்பும் உங்கள் மருத்துவரிடம் ஆலோசனை பெற்றுவிட்டு கொடுப்பது நல்லது.\nஏனெனில் ஒரு சில குழந்தைகளுக்கு அலர்ஜி சமந்தமான சில பிரச்சனைகள் இருக்கும் அவர்களுக்கு மருத்துவர்கள் கேரட், பீட்ரூட் அல்லது கீரை கூழ் போன்ற உணவுகளை தவிர்க்க சொல்லி அறிவுறுத்துகிறார்கள். எனவே குழந்தைகளுக்கு உணவை கொடுப்பதற்கு முன்பு மருத்துவரிடம் ஆலோசனை கேட்பது சிறந்தது.\nPrevious Postபெரம்பலூரில் டாஸ்மாக் குறைதீர் கூட்டம் Next Postபெண்கள் வாழ்க்கையை மேம்படுத்தி சமுதாயத்தையும் முன்னேற்ற வேண்டும் : கலெக்டர் சாந்தா\nஇந்த உணவுகள் சூடு செய்து சாப்பிட உகந்தவை அல்ல.\nஉங்களுக்குக் கரும்புச் சாறு குடிக்கப் பிடிக்குமா\nஅடுத்து வரும் சட்டசபை தேர்தலிலும் அ.தி.மு.க. வெற்றி பயணம் தொடரும்.\nகுளித்தலை பஸ்நிலையம் எதிரே நிழற்குடையை தூய்மை செய்த போக்குவரத்து போலீசார்.\nகரூர் மாவட்ட புகளூர் காவிரியாற்றில் கதவணை அமைக்கும் இடத்தை அதிகாரிகள் ஆய்வு.\nஅரியலூரில் நடைபெறும் ரெயில்வே மேம்பால கட்டுமான பணிகள் ஆய்வு.\nமீன்சுருட்டி அருகே அடக்கம் செய்யப்பட்ட பெண்ணின் உடலை எடுத்து பிரேத பரிசோதனை.\nஅரியலூரில் மினி மாரத்தான் மாணவர்களுக்கு கலெக்டர் பரிசு வழங்கினார்.\nபெரம்பலூர் மாவட்டம் எசனையில் வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்ததில் அக்காள்-தங்கை படுகாயம்.\nபெரம்பலூர் மாவட்டத்தில் புரட்டாசி முதல் சனிக்கிழமையையொட்டி பெருமாள் கோவில்களில் சிறப்பு வழிபாடு\nவீட்டிற்கு செல்லும் பாதையில் மின்மோட்டார் பொருத்த எதிர்ப்பு தெரிவித்து மாமியார், மருமகள் தீக்குளிப்பு.\n இந்த 4 நோய்களும் ஒருவரை ஊனமாக்கிவிடும் தெரியுமா\nநீர் மேலாண்மை & இயற்கை விவசாய விழிப்புணர்வு முகாம் | விஸ்வக்குடி | பாகம் – 03\nநீர் மேலாண்மை & இயற்கை விவசாய விழிப்புணர்வு முகாம் | விஸ்வக்குடி | பாகம் – 02\nநீர் மேலாண்மை & இயற்கை விவசாய விழிப்புணர்வு முகாம் | விஸ்வக்குடி | பாகம் – 01\nதாஜ்மஹால் கண்காட்சி கல்லாறு டிவி | EP 21\nதாஜ்மஹால் கண்காட்சி கல்லாறு டிவி | EP 19\nதாஜ்மஹால் கண்காட்சி கல்லாறு டிவி | EP 20\nதாஜ்மஹால் கண்காட்சி கல்லாறு டிவி | EP 18\nதாஜ்மஹால் கண்காட்சி கல்லாறு டிவி | EP 17\nவளைகுடா நாடுகளில் இன்று பக்ரீத் பெருநாள்.\nகல்வி & வேலைவாய்ப்பு 40\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575627.91/wet/CC-MAIN-20190922180536-20190922202536-00107.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/canada/03/105309?ref=archive-feed", "date_download": "2019-09-22T18:27:54Z", "digest": "sha1:7TJBE52NSY44SRW7GAYYXT5SF4ZPLYW5", "length": 13098, "nlines": 145, "source_domain": "news.lankasri.com", "title": "கனடிய அரசியல் தலைவர்களின் வாழ்த்துக்களுடன் களைகட்ட காத்திருக்கிறது ஈழம்சாவடி - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nகனடிய அரசியல் தலைவர்களின் வாழ்த்துக்களுடன் களைகட்ட காத்திருக்கிறது ஈழம்சாவடி\nஒன்ராரியோவின் பிராம்டன் நகரில் வருடாந்தம் நடைபெறும் கரபிறாம் பல்கலாச்சார விழாவில் 4வது தொடர் வருடமாக கனடியத் தமிழர்களைப் பிரதிநிதித்துவப்படுத்தி பிரமாண்டமாய் அமையும் ஈழம் சாவடிக்கு கனடிய பிரதமர் மாண்புமிகு யஸ்ரின் ருடோ, எதிர்கட்சித் தலைவர்கள் மாண்புமிகு ரோனா அம்புரோஸ் மற்றும் பேட்ரிக் பிரௌன் ஆகியோருடன் பல மாகாண அரசியல் தலைவர்களும் தமது வாழ்த்துச் செய்திகளை வெளியிட்டுள்ளனர்.\nகனடியப் பிரதமர் தனது வாழ்த்துச் செய்தியில் கனடியத் தமிழர்களின் தொன்மையான வரலாற்று, கலாச்சார பாரம்பரியங்களை ஏனைய மக்களுடன் பகிர்ந்து கொள்ளும் வகையில் ஈழம்சாவடி அமைவது மகிழ்ச்சி தருவதாகவும், கனடிய பல்கலாச்சார வாழ்வை பிராம்டன் பல்கலாச்சார விழா பிரதிபலித்து நிற்பதாகவும் தெரிவித்துள்ள்ளார்.\nஅதேவேளை ஈழம் சாவடியை அமைத்து அதற்காக கடுமையாக உழைக்கும் பிராம்டன் தமிழ் ஒன்றியத்திற்கும் தனது பாராட்டுதல்களையும் தெரிவித்துள்ளார். எதிர்க்கட்சித்தலைவர் தனது வாழ்த்தில், ஈழம்சாவடி நிகழ்வுகளில் கலந்து கொள்ளும் அனைவருக்கும் தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளதுடன் பல்கலாச்சார சமூகத்தில் ஒருவரை ஒருவர் புரிந்து நடந்து கொள்ள இவ்வாறான நிகழ்வுகள் மேலும் வலுச்சேர்ப்பதாகவும் தெரிவித்துள்ளார்.\nகலாச்சாரங்களின் சங்கமாக அமையும் இம்மூன்று நாள் விழாவில் அமையும் 11 கலாச்சார சாவடிகளில் ஒன்றாக ஈழம் சாவடியும் அமைவது தமிழர்களுக்கு பெருமை சேர்ப்பதாக பிராம்டன் மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் பல்வேறு மக்கள் பிரதிநிதிகளும் தெரிவித்தனர்.\nஈழம் சாவடி யூலை; வெள்ளி 8ஆம் நாள் மாலை 6 மணிமுதல் நள்ளிரவு 12 மணிவரையும், சனி 9ஆம் நாள் மதியம் 12 மணி முதல் நள்ளிரவு 12 மணிவரையும், ஞாயிறு 10ஆம் நாள் மதியம் 12 மணிமுதல் மாலை 9 மணிவரையும் மக்கள் வருகைக்காக திறந்திருக்கும் என்று அறியத்தரப்பட்டுள்ளது. ஈழம் சாவடிக்கு முதலில் வரும் பார்வையாளர்களுக்கு பெறுமதியான பரிசில்கள் இலவசமாக வழங்கப்படும் என நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் அறியத்தந்துள்ளனர்.\nஉணவுச்சாவடிகள், மலிவு விலை வர்த்தகச் சாவடிகள், தமிழர் பாரம்பரிய கண்காட்சி, தமிழர் கலைநிகழ்வுகள் என ஈழம் சாவடி ஒவ்வொரு நாளும் அனைத்து இன மக்களுக்கும் பெருவிருந்தாக இவ்வாண்டும் அமையவுள்ளதாக அமைப்பாளர்கள் தெரிவித்தனர்.\nவெள்ளி மற்றும் சனி மாலை இறுதி நிகழ்வாக அரவிந்தனின் மெகா ரியூனர்ஸ் இன்னிசை நிகழ்வும் ஞாயிறு மாலை இறுதி நிகழ்வாக் பாரதி கலைக்கூடத்தின் இன்னிசை நிகழ்ச்சியும் நடைபெறவுள்ளன. இதில் சுப்பர் சிங்கர் புகழ் நிரூசன் உட்பட பல ஈழக்கலைஞர்கள் கலந்து கொள்கின்றனர்.\nபிராம்டனில் Sandalwood Pkwy / Dixie Road சந்திப்புக்கு அர��காமையில் 1495 Sandalwood Pkwy East இல் உள்ள Brampton Soccer Centre இல் பிரமாண்ட அரங்கில் ஈழம் சாவடி அமையவுள்ளதாக அமைப்பாளர்கள் மேலும் தெரிவித்தனர். வெள்ளி மாலை முதல் ஞாயிறு வரை தமிழர் சாவடிக்கு மத்திய, மாநில மற்றும் நகரப் பிரதிநிதிகள் பலரும் வரவுள்ளதாகவும் அவர்கள் மேலும் தெரிவித்தனர்.\nவெள்ளி மாலை 6 மணிக்கு உத்தியோகபூர்வ ஆரம்பத்தின் போது பெருமளவில் தமிழ் மக்களை கலந்து சிறப்பிக்குமாறும் அவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.\nகவாய் சவாடி, பிலிப்பைன்ஸ் சாவடி இந்திய வாசடி, லத்தின் அமெரிக்கா சாவடி போன்றவை அந்நாட்டை சென்று தரிசிக்கின்ற அனுபவத்தை தரவல்லவை எனவும் சொல்லப்படுகிறது. கரபிறாம் பல்கலாச்சார விழாவில் சந்திப்போம் என உரிமையுடன் தமிழ் உறவுகளுக்கு அழைப்பு விடுக்கின்றனர் பிராம்டன் தமிழ் ஒன்றியத்தினர்.\nமேலதிக விபரங்களுக்கு க்ளிக் செய்யவும்\nமேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575627.91/wet/CC-MAIN-20190922180536-20190922202536-00107.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://seithichurul.com/cinema/cinema-news/vijay-sethupathi-to-transgender-people/", "date_download": "2019-09-22T18:41:58Z", "digest": "sha1:7JDZ7KXRH4EGN2Y55ILMLPVW4VTTKGM6", "length": 17224, "nlines": 196, "source_domain": "seithichurul.com", "title": "திருநங்கைகளுக்கு கைகொடுத்த விஜய்சேதுபதி!", "raw_content": "\nசுதந்திர தினத்தன்று திருநங்கைகள் செய்ய இருந்த கின்னஸ் சாதனையை தொடங்கிவைத்தார் நடிகர் விஜய்சேதுபதி.\nசூப்பர் டீலக்ஸ் படத்தில் திருநங்கையாக நடித்த விஜய்சேதுபதி தான் அந்த வேடத்தில் நடிக்கும் போது அவர்களின் கஷ்டத்தை உணர்ந்ததாகவும் அவர்களது வாழ்க்கையைப்பற்றி அறிந்ததாகவும் தெரிவித்துள்ளார்.\nஇந்நிலையில் சுதந்திர தினத்தையொட்டி கோபாலபுர மைதானத்தில் திருநங்கைகள் 100 பேர் 7000 சதுரடியில் அம்பேத்கர் உருவப்படத்தை வரைந்தனர். இந்த சாதனையை நடிகர் விஜய்சேதுபதி தொடங்கிவைத்தார்.\nதொடக்கவிழாவில் பேசிய அவர் ஆண், பெண் ஆகியோர்க்கு இருக்கும் எல்லா உரிமையும் திருநங்கைகளுக்கும் உண்டு அவர்களை ஒதுக்குவதும் அவமதிப்பதும் சமூக குற்றம், திருநங்கைகளை மதிக்கும் சமுதாயம் உருவாகி வருகிறது. இதுபோல் பல சாதனைகள் புரிய வேண்டும் அதற்கு என்னுடைய வாழ்த்துக்கள் எனக் கூறியுள்ளார்.\nஹாட் புகைப்படம் வெளியிட்ட டாப்சி\nசைமா விருதுகள்: சிறந்த வில்லியான வரலட்சுமி சரத்குமார்\nவிஜய்க்கு வில்லனாக விஜய் சேதுபதி நடிப்பாரா\nதங்க மங்கை பி.வி.சிந்து: பேட்மிண்டனில் இந்தியா உலக சாதனை\nதீபாவளி ரேசில் கலந்து கொள்ளும் சங்கத்தமிழன்\nசுதந்திர தின விழா சிறப்பாக வெளியாகியுள்ள விஜய்சேதுபதியின் ‘சங்கத்தமிழன்’ டீசர்\nகோமாளி படத்தின் புதிய பாடல் வெளியீடு\n அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்ட அட்லி\nபிகில் திரைப்படத்தின் இசை வியாழக்கிழமை வெளியானது.\nஅதில் பேசிய பிகில் திரைப்படத்தின் இயக்குனர் அட்லி, தெறி-ஐ விட இரண்டு மடங்கு சிறப்பான படம் மெர்சல், அதை விட மூன்று மடங்கு மிக சிறப்பான படமாக பிகில் உருவாகியுள்ளது.\nபிகில் படத்தின் மீதான ரசிகர்களின் எதிர்பார்ப்பை மேலும் அதிகரிக்கும் விதமாக டீசர் உருவாகி வருவதாகவும், 2019 அக்டோபர் முதல் வாரத்தில் வெளியிடப்படும் என்றும் தெரிவித்தார்.\nதீபாவளி ரேசில் விஜய், கார்த்தியுடன் மோதும் தமன்னா\nதீபாவளி, பொங்கல் போன்ற விழாக் காலங்கள் என்றாலே ஒன்றுக்கு மேற்பட்ட முக்கிய நடிகர்களின் ரிலீஸ் ஆகி வசூல் மழையைப் பொழியப் பார்க்கும்.\nவர இருக்கும் தீபாவளியன்று ஏற்கனவே விஜய் நடிப்பில் உருவாகி வரும் பிகில், கார்த்தி நடிப்பில் தயாராகியுள்ள கைதி உள்ளிட்ட இரண்டு முக்கிய படங்கள் வெளியாக உள்ளன. இந்த இரண்டு படங்களுக்கும் தியேட்டர் ஒதுக்குவதிலேயே சிக்கல் உள்ளதாகவும் கூறப்படுகிறது.\nஇந்நிலையில் தமன்னா, யோகி பாபு, காலி வெங்கட் நடிப்பில் தயாராகியுள்ள பெட்ரோமேக்ஸ் ஹாரர் – காமெடி திரைப்படமும் தீபாவளிக்கு வெளியாக உள்ளதாகச் செய்தி சுருள் தளத்திற்குக் கிடைத்த தகவல்கள் கூறுகின்றன.\nமுன்னதாக இந்த திரைப்படம் செப்டம்பர் மாதம் தான் வெளியாக இருந்தது. ஆனால் தற்போது ஏற்பட்டுள்ள காலதாமதத்தால் தீபாவளியன்று பெட்ரோமேக்ஸ் வெளியாக அதிக வாய்ப்புள்ளது.\nஈகள்’ஸ் ஐ ப்ரோடக்‌ஷன் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்தை ரோஹின் வெங்கடேஷ் என்பவர் இயக்கியுள்ளார். கிப்ரான் இசை அமைத்துள்ளார்.\nபாண்டியன் ஸ்டோர் முல்லைக்கு அடித்த ஜாக்பாட்\nவிஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபல பாண்டியன் ஸ்டோர் சீரியலில் முல்லை கதாபாத்திரத்தில் நடித்து வரும் சித்ரா, முதல��� திரைப்படத்திலேயே சிங்கிள் ஹீரோயினாக வருகிறாராம்.\nத்ரில்லர் கதையம்சம் கொண்ட இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு தற்போது தஞ்சாவூரில் நடைபெற்று வருகிறதாம். கால்ஸ் என்று படத்திற்குப் பெயரிட்டுள்ளார்கள்.\nவிஜய் டிவியிலிருந்து சிவகார்த்திகேயன், சந்தானம், ரியோ உள்ளிட்டவர்கள் வெள்ளித்திரையில் ஹீரோவாகிய நிலையில், சித்ரா (முல்லை) ஹீரியினாக வெற்றி பெறுவாரா என்று பொருத்திருந்து பார்ப்போம்.\nதமிழ் பஞ்சாங்கம்10 mins ago\nஇன்றைய (23/09/2019) தமிழ் பஞ்சாங்கம்\nஉங்கள் ராசிக்கான இன்றைய (23/09/2019) தினபலன்கள்\nவார பலன்1 day ago\nஉங்கள் ராசிக்கான இந்த வாரபலன் (செப்டம்பர் 22 முதல் 28 வரை)\nதமிழ் பஞ்சாங்கம்1 day ago\nஇன்றைய (22/09/2019) தமிழ் பஞ்சாங்கம்\nஉங்கள் ராசிக்கான இன்றைய (22/09/2019) தினபலன்கள்\nஉங்கள் ராசிக்கான இன்றைய (21/09/2019) தினபலன்கள்\nதமிழ் பஞ்சாங்கம்2 days ago\nஇன்றைய (21/09/2019) தமிழ் பஞ்சாங்கம்\nசினிமா செய்திகள்3 days ago\n அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்ட அட்லி\nசினிமா செய்திகள்3 days ago\nதீபாவளி ரேசில் விஜய், கார்த்தியுடன் மோதும் தமன்னா\nஉங்கள் ராசிக்கான இன்றைய (20/09/2019) தினபலன்கள்\nபிக்பாஸ் வீட்டில் லைட் ஆஃப் செய்த பின்னர் இரவில் நடப்பது என்ன தெரியுமா\n6 பேரால் இரண்டு நாள் வைத்து சீரழிக்கப்பட்ட சிறுமிக்கு மொட்டை அடித்த பஞ்சாயத்து\nரோஜாவை ஸ்பெஷலாக கவனித்த ஜெகன் மோகன் ரெட்டி: புதிய பதவியை ஏற்றுக்கொண்டார்\nதமிழகத்தின் 22 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை\nவேலை வாய்ப்பு1 month ago\nதமிழக அரசின் சமூக நலத்துறை மற்றும் சத்துணவுத் திட்டத் துறையில் வேலை\nவேலை வாய்ப்பு3 weeks ago\nதமிழக அரசின் ஆரம்ப சுகாதார நிலையங்களில் வேலை\nகனவில் வந்து அழுதார் அத்தி வரதர்: ஸ்ரீவில்லிபுத்தூர் ஜீயர் சடகோப ராமானுஜர் பரபரப்பு பேட்டி\nசினிமா செய்திகள்4 weeks ago\nநடிப்பு ஒர்க்கவுட் ஆகலை.. இடுப்பு வைரல் ஆகிடுச்சு\nபிக்பாஸ் கலவரம்: மரியாதையில்லாமல் பேசிய அபிராமியை சேரை தூக்கி அடிக்க பாய்ந்த முகின்\nதமிழ் பஞ்சாங்கம்3 months ago\nஇன்றைய தமிழ் பஞ்சாங்கம் | நல்ல நேரம் (05/ஜூலை/2019)\nபிகில் – வெறித்தனம் பாடல்\nசுதந்திர தின விழா சிறப்பாக வெளியாகியுள்ள விஜய்சேதுபதியின் ‘சங்கத்தமிழன்’ டீசர்\nநேர்கொண்ட பார்வை படத்தின் ‘காலம்’ லிரிக்கல் வீடியோ ரிலீஸ்\nஅண்ட் தி ஆஸ்கர் கோஸ் டூ டிரைலர் ரிலீஸ்\nகட்டுப���படுத்த முடியாத கோபத்தில் விக்ரமின் மகன் துருவ்… ‘ஆதித்யா வர்மா’ டீசர் ரிலீஸ்\n12 மணி நேரத்தில் 4 கோடி வியூஸ்; சாதனை படைத்த சாஹோ டீசர்\nசத்தமே இல்லாமல் வெளியான ஜகஜால கில்லாடி டிரைலர்\nவைரலாகும் கோமாளி படத்தின் க்ளிம்ஸ்\nசினிமா செய்திகள்4 days ago\nபாண்டியன் ஸ்டோர் முல்லைக்கு அடித்த ஜாக்பாட்\nசினிமா செய்திகள்5 days ago\nசர்ச்சை காட்சி… சன் டிவிக்கு ரூ.2.5 லட்சம் அபராதம் விதித்த பிசிசிசி\nஉங்கள் ராசிக்கான இன்றைய (17/09/2019) தினபலன்கள்\nசினிமா செய்திகள்3 days ago\n அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்ட அட்லி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575627.91/wet/CC-MAIN-20190922180536-20190922202536-00107.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/calabaza", "date_download": "2019-09-22T18:36:17Z", "digest": "sha1:74PUGUKY4KYQELCE23PMIJVVS3NQAZYO", "length": 5071, "nlines": 110, "source_domain": "ta.wiktionary.org", "title": "calabaza - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\nமஞ்சள், சிவப்பு மற்றும் வெள்ளை பூசணிவகைக் காய்கள்\nஉலகெங்கும் பூசணியினத்தைச் சேர்ந்த, மனிதர்களின் உணவுக்கான காய்கள், பற்பல நிறங்களிலும், தோற்றங்களிலும் ஏராளமாக விளைவிக்கப்படுகின்றன...இவையனைத்தையும் calabaza எனும் பொதுப்பெயரால் குறிப்பிடுவர்...\nஆதாரங்கள் --- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 25 ஏப்ரல் 2017, 05:14 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575627.91/wet/CC-MAIN-20190922180536-20190922202536-00107.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.adhiparasakthi.co.uk/archives/8623", "date_download": "2019-09-22T18:15:41Z", "digest": "sha1:QEISRKKTBZZUHWRFFFL3TBPX6ZUU3EZU", "length": 5373, "nlines": 126, "source_domain": "www.adhiparasakthi.co.uk", "title": "ஓர் ஆன்மா கடைத்தேறுவதற்காக… - Adhiparasakthi Siddhar Peetam (UK)", "raw_content": "\nHome விஞ்ஞானம் ஓர் ஆன்மா கடைத்தேறுவதற்காக…\nPrevious articleஎன்னைச் சுற்றுவதை விட…\nNext articleவேள்விக்குழு தொண்டர்களின் பொறுப்பும், கடமைகளும்\nபிஸ்மில்லா ஹிர் ரகுமானிர் ரஹீம்\nஅடிகளார் ஒரு அவதார புருஷர்\nமுதன் முறையாக சூரியனை சுற்றி வந்த நெப்டியூன்\nசித்தர் பீடத்தில் நவராத்திரி பெருவிழா ஆரம்பம்\nகனடா மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி வழிபாடு மன்றத்தில் ஆடி பூரவிழா\nமேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர்பீடத்தில் ஆடிப்பூர விழா\nமேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தில் ஆடிப்பூர பெருவிழா – பால் அபிசேகம் & கஞ்சி...\n நானும் அடிகளாரும் அசைத்தால் தான் இங்கு எதுவும் நடக்கும். மற்றவர்களால் எதையும் செய்ய முடியாது ....\nபதிப்புரிமை ஆதிபராசக்தி 2008 முதல் நிகழ் வரை\nஅடிகளார் ஒரு அவதார புருஷர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575627.91/wet/CC-MAIN-20190922180536-20190922202536-00107.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.geotamil.com/index.php?option=com_content&view=article&id=2032:2014-03-24-08-27-57&catid=10:2011-02-28-21-48-03&Itemid=20", "date_download": "2019-09-22T18:59:44Z", "digest": "sha1:3TOOIRSRGM66UPNIJSPAY5I6PCI7DVUZ", "length": 66587, "nlines": 223, "source_domain": "www.geotamil.com", "title": "சிறுகதை: ஒரு மனிதன் பல கதைகள்!", "raw_content": "\n'பதிவுகள்' இணைய இதழ் ( Pathivukal )\nசிறுகதை: ஒரு மனிதன் பல கதைகள்\nமனோகரன் மாலை நேரங்களில்தான் அங்கு போவான். விரிவுரைகள் இல்லாத புதன், வியாழன் மற்றும் சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் அவனுக்கு அங்கு வேலை காத்திருக்கும். பெரியதொரு வளவிற்குள் அந்த வீடு தனிமையில் இருக்கும். காரை கேற்றுக்குச் சமீபமாக நிறுத்திவிட்டு கொழுவியிருக்கும் கேற்றைத் திறந்து கொண்டு உள்ளே போனால், முற்றத்திலே சாய்வணைக்கதிரையில் சரிந்தபடி ஆகாயத்தைப் பார்த்துக் கொண்டு நியூமன் இருப்பார். நியூமன் (Robert Newman) ஒரு வெள்ளைக்காரன். கேற்றிலிருந்து வீட்டின் வாசல்வரை செல்லும் பாதையின் இருமருங்கிலும் அழகாக புல் வெட்டப்பட்டிருக்கும். சாய்வணைக்கதிரைக்குப் பக்கத்தில் ஒரு குட்டி மேசையும், இவனுக்கான கதிரையும் இருக்கும். மேசைக்குக்கீழே விரிக்கப்பட்டிருக்கும் பொலித்தீன் கடதாசி மீது சில தட்டுமுட்டுச் சாமான்களுடன் நாலைந்து புத்தகங்களும், அன்றைய புதினப்பத்திரிகையும் வாசிப்புக்காக இருக்கும். இன்று நியூமனைக் காணவில்லை. மனோகரனுக்கான கதிரை போடப்பட்டிருந்தது. தயங்கியபடியே அதற்கண்மையில் போய் நின்று, சுற்றுமுற்றும் பார்த்தான். வீட்டுக்கதவு திறந்து கொண்டது. நியூமன் வெளியே வந்தார். இவனுக்காகவே ஜன்னலிற்குள்லால் பார்த்துக் கொண்டு நின்றிருப்பார் போலும்.\n\"அமருங்கள். சீக்கிரம் வந்து விடுகின்றேன்\" சொல்லிக்கொண்டே மீண்டும் வீட்டிற்குள் நுழைந்தார் நியூமன்.\nநியூமனிற்கு வாசித்துக் காட்டுவதுதான் மனோகரனுடைய வேலை. இரண்டு அல்லது மூன்று மணித்தியாலங்கள் வாசிக்க வேண்டும். தொடர்ச்சியாக வாசிக்க வேண்டும் என்பதில்லை. பலதும் பத்தும் இடையிடையே கதைத்துக் கொள்ளுவார்கள். பத்திரிகையை எடுத்து தலைப்புச்செய்திகளைப் படிப்பான். நியூமனிற்குப் பிடித்திருந்தால் அந்தப்பகுதியை முழுவதும் வாசிக்க வேண்டும். இல்லாவிடில் அடுத்த தலைப்பிற்குத் தாவி விடுவான். பத்திரிகை முடிந்து நேரம் இருந்தால் இலக்கியப்புத்தகங்கள் வரலாற்றுநூல்கள் படித்துக் காட்ட வேண்டும். 16ஆம் 17ஆம் நூற்றாண்டு காலத்திற்கு அவர்களின் உரையாடல் போய் வரும். நியூமனிற்கு புனைவு இலக்கியம் (fiction) பிடிப்பதில்லை. அபுனைவு இலக்கியத்தில்தான் நிறைய விஷயங்களைக் கற்றுக்கொள்ளலாம் என்பார்.\nமனோகரனின் ஆங்கில உச்சரிப்பு அற்புதம் என்று சொல்லுவார். மனோகரன் அவுஸ்திரேலியாவில் பிறந்து வளர்ந்த காரணத்தால் ஆங்கிலத்தை சரளமாக எழுதவும் பேசவும் முடிகிறது.\nஆனால் அவனின் தாய்மொழி தமிழ்\nசிறுவயதில் நான்கு வருடங்கள் மனோகரன் தமிழ் படித்தான். தமிழ் படித்த போது புதிய எழுத்துகள், செய்திகளை அறிந்து கொண்டான். 4ஆம் வகுப்பு வரை சென்ற அவனை தொடர்ந்து கூட்டிச் செல்ல பெற்றோருக்கு வசதி வரவில்லை. இப்போதும் இனிமையாகத் தமிழ் கதைப்பான். ஆனால் சரளமாக எழுதவோ வாசிக்கவோ அவனால் முடியாது. சிட்னியில் இருப்பதுபோல மெல்பேர்ணில் எந்தவொரு அரச பாடசாலையிலும் தமிழ் சொல்லிக் கொடுப்பதில்லை. சனி ஞாயிற்றுக்கிழமைகளில் நடைபெறும் கொம்மியூனிற்றிக் கிளாசிற்குப் (Community class) போய்தான் படிக்க வேண்டும்.\nஅந்தப்பெரிய பங்களாவில் நியூமன் மாத்திரமே இருந்தார். அவரின் மனைவி இறந்து பல வருடங்கள் ஆகிவிட்டன. நியூமனிற்கு மூப்பு காரணமாக கண்பார்வை குறைந்திருந்தாலும் தனக்குரிய வேலைகளைத் தானே செய்து வருகின்றார். மனோகரன் அங்கிருக்கும் சிலதருணங்களில் ஒரு வைத்தியர் அங்கு வந்து போவதைக் கண்டிருக்கின்றான். தவிரவும் அருகே இருக்கும் நண்பர் ஒருவர் கடையில் சில பொருட்களை வாங்கி வந்து கொடுப்பார், நியூமனுடன் உரையாடுவார்.\nசிலவேளைகளில் வாசிப்பிலும் நியூமன் ஆர்வம் காட்டமாட்டார். மனோகரனுடன் கதைத்துக் கொண்டிருப்பதைத்தான் பெரும்பாலும் அவர் விரும்புகின்றார். தனிமையில் இருப்பவருக்கு மனோகரன் ஒரு நண்பன்.\nமனோகரன் கடந்த இரண்டு மாதமாக இங்கே வந்து போகின்றான். அவனுக்கு முதல் ஒருசிலர் அங்கே வந்து போயிருக்கின்றார்கள். அவர்கள் பற்றுதலுடன் வேலை செய்யவில்லை. காசிலேதான் குறியாக இருந்தார்கள். மனோகரன் நியூமனை எப்படிச் சந்தித்தான் என்பதை உங்களுக்கு சொல்ல வேண்டும். பல்கலைக்கழகத்தில் படிக்கும்போது சில பகுதி நேர வேலைகளுக்கு மனோகரன் போவதுண்டு. அப்படித்தான் ஒருநாள் அந்த விளம்பரத்தைப் பார்த்தான். 'ஆங்கிலம் நன்கு கதைக்க வாசிக்கத் தெரிந்த ஒருவர், வாரத்தில் 3 அல்லது 4 நாட்களுக்கு தேவை.' இதுதான் மனோகரன் பார்த்த விளம்பரம்.\n\"இன்று நான் ஹொஸ்பிற்றல் போயிருந்தேன். வரும்போது நூல்நிலையம் சென்று வந்ததால் நேரம் பிந்திவிட்டது\" என்று சொல்லிக்கொண்டே நியூமன் வந்து தனது இருக்கையில் அமர்ந்தார். வழமைபோல வாசிப்பு ஆரம்பமாகியது. சற்று நேரத்தில் கீழே குனிந்து, அடுக்கி வைத்திருந்த புத்தகங்களில் ஒன்றை எடுத்தார். கண்ணை அகலத்திறந்து ஒருசேர உற்று அதைப் பார்த்தார். புத்தகத்தின் விளிம்பில் பெருவிரலைப் பதித்து வேகமாக விசிறி பக்கங்களைப் புரட்டிவிட்டு,\n\"இன்று நூல்நிலையத்தில் இருந்து எடுத்து வந்தேன். பெரிய எழுத்துக்கள் கொண்ட புத்தகங்கள். large printed materials என்று இதைச் சொல்வார்கள். கண்பார்வை குறைந்த என்போன்றவர்களுக்கு பெரிதும் உதவியாக இருக்கும். உங்களது தாய்மொழியிலும் இப்படிப்பட்ட புத்தகங்கள் இருக்கின்றனவா\" என்று மனோகரனைப் பார்த்துக் கேட்டார்.\nஅவை சாதாரண புத்தகங்களைவிட நீளமாக இருந்தன. தமிழில் இப்படியான பெரிய எழுத்துகள் கொண்ட புத்தகங்களை மனோகரன் இதுவரை காணவில்லை. சிலவேளைகளில் இருக்கலாம்.\n\"உமக்கொரு செய்தியொன்று நான் சொல்ல வேண்டும். இன்றிலிருந்து உமக்குரிய ஒவ்வொருகிழமைச் சம்பளத்தையும் முன்னதாகவே தந்துவிடுவேன்\" திடீரென வாசிப்பின் நடுவே பீடிகை போட்டார் நியூமன். மனோகரனுக்கு அவர் என்ன சொல்கின்றார் என்று புரியவில்லை. நியூமனின் முகத்தை உற்று நோக்கினான் அவன்.\n\"எப்பவாகிலும் நீர் இங்கு வரும்போது, சிலவேளை நான் இங்கு இருக்கமாட்டேன்\n\"ஏன் எங்காவது வெளிநாடு போகப் போகின்றீர்களா\" என்று வியப்புடன் மனோகரன் கேட்டான். புன்முறுவல் பூத்தபடியே நியூமன் தனது இரண்டு கைகளையும் உயர்த்தி மேல் நோக்கிக் காட்டினார். மனோகரன் திடுக்கிட்டுப் போனான். அவனின் நெஞ்சு சற்று வேகமாக அடித்தது. என்ன கதைப்பது என்று தெரியாமல் திக்குமுக்காடினான். திடீரென்று கேட்ட அந்த அதிர்ச்சி தரும் செய்தியை சொல்லில் விளக்கிவிடமுடியாது. அவனது திடீர் மாறுதலைக் கண்ட நியூமன் தானே பேச்சைத் தொடர்ந்தார்.\n\"நான் ஒரு கான்சர் நோயாளி. சிலவேளை சொல்லாமல் கொள்ளாமல் உங்களைவிட்டுப் பிரிந்து விடக்கூடும்.\"\nமனோகரன் நிலத்தை நோக்கிக் குனிந்தபடி இருந்தான். அவனால் தொடர்ந்து வாசிக்க முடியவில்லை. அழுதுவிடுவேனோ என்று பயந்தான். அவனது நிலமையறிந்த நியூமன் 15 நிமிட இடைவேளை விட்டார். வீட்டிற்குள் சென்று இரண்டுபேருக்குமாக தேநீர் தயாரித்து, ஒரு பிளேற்றில் கொஞ்ச பிஸ்கற்றும் அடுக்கி எடுத்து வந்தார். இருவருமாக பிஸ்கற்றைச் சாப்பிட்டு தேநீர் பருகிக் கொண்டார்கள்.\n\"முதலில் எனக்கு ஒருவருடம் என்று சொன்னார்கள். இன்று எட்டுமாதங்கள்தான் என்று சொல்லிவிட்டார்கள். குருதிப்புற்றுநோய் வேகமாகப் பரவிவிட்டது.\"\nஅருகேயிருந்த ஒரு கொப்பியை நீட்டி, மனோகரனின் தொலைபேசியையும் முகவரியையும் அதில் எழுதும்படி நியூமன் சொன்னார். அவனது விபரங்களை அவர் ஏற்கனவே தெரிந்திருந்தாலும், அது ஒரு பிரத்தியேகமான கொப்பி என்பதை மனோகரன் அறிந்துகொண்டான். அதில் ஏறக்குறைய பத்துப்பேரின் முகவரிகள் இருந்தன.\nஅங்கிருந்து வீட்டிற்குத் திரும்பும்போது கவலை தோய்ந்த முகத்துடன் வெளியேறினான் மனோகரன். நியூமனை ஒருதடவையேனும் திரும்பிப் பார்க்காமல் காரை நோக்கி வேகமாக நடந்தான். அவன் போவதைப் பார்த்தபடி நியூமன் புன்முறுவலுடன் நின்றிருந்தார்.\nஅவன் சிந்தனை குழம்பியது. காரை ஓட்டுவதில் கவனம் சிதறியது.\n\"கெடு குறிக்கப்பட்ட ஒருவரா இத்தனை புத்தகங்களையும் அன்றாட தினசரிகளையும் வாசிக்கின்றார்\nமனோகரனால் நம்ப முடியவில்லை. இப்படியும் மனிதர்கள் இருக்கின்றார்களா\nஇரவு ஒன்பது மணியளவில் மனோகரன் வீடு திரும்பினான். அவனது அப்பா டைனிங் ரேபிளில் அவனுக்காகக் காத்திருந்தார். வேலையிலிருந்து ஓய்வு பெற்றதன் பின்னர், தினமும் அவன் வரும் வரையும் காத்திருந்து அவனுடன் இரவுச்சாப்பாட்டை சாப்பிடுவதுதான் அவரது வழக்கம். மாலை வீட்டை விட்டுப் புறப்படும் போது எப்படி இருந்தாரோ - அதே கோலத்தில் மகனுக்காகக் காத்திருந்தார். அம்மா படுக்கைக்கு நேரத்துடனே போய்விடுவார். அவர் இன்னமும் றெஸ்ற்ரோரன்ற் ஒன்றில் பகுதி நேரமாக வேலை செய்து வருகின்றார். சிலவேளைகளில் இவர்களின் அரவம் கேட்டு எழுந்து வருவார்.\n”அம்மாவுக்கும் உங்களுக்கும் சாப்பாடு கொண்டு வந்திருக்கிறேன்.\"\n\"அம்மா இனிச் சாப்பிட மாட்டா. ந��ங்கள் இருவரும் சாப்பிடுவோம்.\"\nஇருவரும் டைனிங் ரேபிளுக்குப் போனார்கள். மனோகரன் ஒரு கதிரையில் அமர்ந்து கொண்டான். அப்பா நடப்பதை அவதானிக்கின்றார். சாப்பாட்டை இரண்டு தட்டுகளிற்குள்ளும் பிரிக்கின்றான் மனோகரன். 'வைன்' போத்தல் ஒன்றை உடைத்து, கப்பிற்குள் ஊற்றி அப்பாவிற்கு நீட்டுகின்றான். சாப்பிடத் தொடங்குகின்றார்கள்.\n\"இன்னும் இரண்டொரு வருடங்களில் நீ ஒரு டொக்ரர் ஆகிவிடுவாய்... என்ன\n\"அப்பா நான் உங்களிடம் ஒருவிஷயம் விஷயம் கதைக்க வேண்டும்\"\n\"நான் தமிழ் படிக்கப் போகின்றேன்\"\nஅப்பா மகனை ஆச்சரியமாகப் பார்க்கின்றார்.\n\"இனி எப்படி நீ சின்னப்பிள்ளையளோடை போய் இருந்து தமிழ் படிக்கப் போகிறாய்\n\"படிப்புக்கு வயது ஏது அப்பா\nதமிழ் படிக்காததையிட்டு மனோகரனுக்கு இதுவரைகாலமும் கவலை இருந்ததில்லை. கவலை எல்லாம் பெற்றவர்களுக்குத்தான். எத்தனையோ வீடுகளில் பலபேரின் பாட்டா, பாட்டிமார்கள் - தங்கள் பேரப்பிள்ளைகளை - கழுத்திலே தண்ணீர்ப்போத்தலை தொங்கவிட்டு, அவர்களின் புத்தகப்பொதியை சுமந்து சென்று அவர்களுக்கு தங்களின் தாய் மொழியைக் கற்பித்தார்கள். அந்த நேரத்தில் இவர்களுக்கு மொழி பற்றிய பிரக்ஜை இருந்தபோதும் வசதி இருக்கவில்லை.\nமனோகரனை நினைத்தபடியே அப்பா சாப்பிடத் தொடங்கினார். சாப்பாட்டை மூக்கு முகம் என எல்லா இடங்களிலும் அப்பிப் பிரட்டினார். 'வைன்' உதடுகளில் இருந்து மகிழ்ச்சிப் பிரவாகத்தில் வழிந்தது. மனோகரன் அவரது வாயைச் சுட்டிக் காட்டி சிரிக்கத் தொடங்கினான். நீண்ட நாட்களின் பின்னர் அந்த வீட்டிலிருந்து கிழம்பிய மகிழ்ச்சியும் சிரிப்பும் அது.\nகதவை மெதுவாக நீக்கி, பெட் ரூமிலிருந்து அம்மா எட்டிப் பார்க்கின்றாள். அவரின் அந்தப்பார்வை - அந்தக்காட்சி - இரவு என்பதையும் மறந்து அவர்கள் இருவரையும் மேலும் சிரிக்கத் தூண்டியது. அம்மா இவர்களை நோக்கி வருகின்றார். அவர்கள் இருவருக்குமாக \"நியூமன்\" என்ற மனிதரின் கதை காத்துக் கிடக்கின்றது.\nகட்டடக்கலை / நகர அமைப்பு\n49 ஆவது இலக்கியச் சந்திப்பு – வன்னி (கிளிநொச்சி)\nகாலத்தால் அழியாத கானங்கள்: அபிமான் திரைப்படப்பாடல்கள் இரண்டு\nமாலன் தொகுப்பில் சாகித்திய அகாதெமி வெளியீடாக 'புவி எங்கும் தமிழ்க் கவிதை'\nரொறன்ரோ தமிழ்ச்சங்கம் ஐந்தாவது ஆண்டு விழா\nந.மயூரரூபனின் ‘புனைவின் ந��ழல்’ குறித்து… படைப்பு – படைப்பாளி – வாசகனாதிய தளங்களில் கிளர்த்தும் வினாக்களும் விடைகளும்\n49 ஆவது இலக்கியச் சந்திப்பு – வன்னி (கிளிநொச்சி)\nதெய்வானை அம்மாள் மகளிர் கல்லூரி (தன்னாட்சி) தமிழாய்வுத்துறையும், பதிவுகள் பன்னாட்டு இணைய ஆய்விதழும் இணைந்து நடாத்தும் தேசியக் கருத்தரங்கம்: தமிழ் இலக்கியங்களில் பண்பாட்டுப் பதிவுகள் (நாள்: 25.09.2019)\nபதிவுகளில் அன்று: Barack Obama: எல்லாம் ‘அவர்கள்’ செயல்\nகானல் காட்டில் கவிதையும் கவிகளும்\nபெண் கொலை – ஆணாதிக்கத்தின் உச்சம்\nசுயம்புவாக எழுந்த பெண்ணியமும் அதற்கான பின்புலமும்\n'வ.ந.கிரிதரன் பக்கம்' என்னும் இவ்வலைப்பதிவில் அவரது படைப்புகளை நீங்கள் வாசிக்கலாம். https://vngiritharan230.blogspot.ca/\n'பதிவுகள்' இணைய இதழ் ஆரம்பித்ததிலிருந்து இன்று வரை இலவசமாக வெளிவந்துகொண்டிருக்கின்றது. தொடர்ந்தும் இலவசமாகவே வெளிவரும். அதே சமயம் 'பதிவுகள்' போன்ற இணையத்தளமொன்றினை நடாத்துவது என்பது மிகுந்த உழைப்பினை வேண்டி நிற்குமொன்று. எனவே 'பதிவுகள்' இணைய இதழின் பங்களிப்புக்கும், வளர்ச்சிக்கும் உதவ விரும்பினால் , உங்கள் பங்களிப்பு வரவேற்கப்படும். குறைந்தது $5 கனடிய டொலர்கள் (CAD) நீங்கள் 'பதிவுகள்' இதழுக்கு ஆண்டுச்சந்தாவுக்கான அன்பளிப்பாக அனுப்பலாம். நீங்கள் அன்பளிப்பு கொடுக்க விரும்பினால் , Pay Pal மூலம் பின்வரும் பதிவுகளுக்கான சந்தா அன்பளிப்பு இணைய இணைப்பினை அழுத்துவதன் மூலம் கொடுக்கலாம். உங்கள் ஆதரவுக்கு நன்றி.\n'பதிவுகள்' இணைய இதழ் உலகின் பல பாகங்களிலும் தமிழ் மக்களால் படிக்கப்படும் இணைய இதழ். 'பதிவுகள்' இணைய இதழில் விளம்பரங்கள் மற்றும் பல்வகையான அறிவித்தல்களையும் (மரண அறிவித்தல்களுட்பட) பிரசுரிக்க முடிவு செய்துள்ளோம். ''பதிவுகள்' இணைய இதழில் உங்கள் விளம்பரங்களைப் பிரசுரிப்பதன் மூலம் உங்கள் வியாபாரத்தை உலகளாவியரீதியில் பெற முடியும். 'பதிவுகள்' இணைய இதழில் வியாபாரம் , பிறந்தநாள் வாழ்த்துகள் மற்றும் மரண அறிவித்தல்களைப் பிரசுரிக்க விரும்பினால் அவை ஒரு வருட காலம் வரையில் 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரமாகும். அதற்கான கட்டணம் $100 (CAD) கனடிய டொலர்களாகும். அதனைப் Pay Pal மூலம் 'பதிவுகள்' விளம்பரம்' என்னும் இவ்விணைப்பினை அழுத்துவதன் மூலம் நீங்கள் செலுத்தலாம். செலுத்தியதும் உங்கள் விளம்பரங்களை, அறிவித்தல்களை (உரிய புகைப்படங்கள் போன்றவற்றுடன்) ngiri2704@rogers.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். அவை 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரமாகும்.\n'பதிவுகள்' இணைய இதழ் உலகின் பல பாகங்களிலும் தமிழ் மக்களால் படிக்கப்படும் இணைய இதழ். 'பதிவுகள்' இணைய இதழில் வரி விளம்பரங்களைப் பிரசுரிக்க முடிவு செய்துள்ளோம். அதற்கான கட்டணம் $25 (CAD) கனடிய டொலர்கள் மட்டுமே. வாடகை விளம்பரங்கள், வீடு விற்பனை விளம்பரங்கள், சுய வியாபார விளம்பரங்கள் என அனைத்து வகையான விளம்பரங்களும் 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரிக்கப்படும். விளம்பரங்களை அனுப்ப விரும்புவோர் Pay Pal மூலம் 'பதிவுகள் வரி விளம்பரம்' என்னும் இவ்விணைப்பினை அனுப்பி, விளம்பரக்கட்டணத்தைச் செலுத்தியதும் , விளம்பரங்களை ngiri2704@rogers.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். அவை 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரமாகும்.\nநீண்ட நாள்களாக வெளிவருவதாகவிருந்த எனது 'குடிவரவாளன்' நாவல் டிசம்பர் 2015 முதல் வாரத்தில், தமிழகத்தில் 'ஓவியா' பதிப்பகம் மூலமாக வெளிவந்துள்ளது. இந்நாவல் நான் ஏற்கனவே எழுதி தமிழகத்தில் வெளியான 'அமெரிக்கா' சிறுநாவலின் தொடர்ச்சி. 'பதிவுகள்', 'திண்ணை' ஆகிய இணைய இதழ்களில் ஆரம்பத்தில் 'அமெரிக்கா 2' என்னும் பெயரில் வெளியாகிப்பின்னர் 'குடிவரவாளன்' என்னும் பெயர் மாற்றம் பெற்ற படைப்பு.\nஇலங்கைத்தமிழ் அகதி ஒருவரின் நியூயார்க் தடுப்பு முகாம் வாழ்வினை 'அமெரிக்கா' விபரித்தால், இந்நாவல் நியூயோர்க் மாநகரில் சட்டவிரோதக் குடிகளிலொருவனாக சுமார் ஒரு வருட காலம் அலைந்து திரிந்த இலங்கைத்தமிழ் அகதியொருவனின் அனுபவங்களை விபரிக்கும்.\nபதிவுகள் இதுவரையில் (2000 - 2011)\n இம்மாத இதழுடன் (மார்ச் 2011) பதிவுகள் இணைய இதழின் வடிவமைப்பு மாறுகிறது. இதுவரை பதிவுகளில் வெளியான ஆக்கங்கள் அனைத்தையும் இப்புதிய வடிவமைப்பில் இணைக்க வேண்டுமென்பதுதான் எம் அவா. காலப்போக்கில் படிப்படியாக அனைத்து ஆக்கங்களும், அம்சங்களும் புதிய வடிவமைப்பில் இணைத்துக்கொள்ளப்படும். இதுவரை பதிவுகள் இணையத் தளத்தில் வெளியான ஆக்கங்கள் அனைத்தையும் பழைய வடிவமைப்பில் நீங்கள் வாசிக்க முடியும். அதற்கான இணையத்தள இணைப்பு கீழே:\nஇதுவரை 'பதிவுகள்' (மார்ச் 2000 - மார்ச் 2011): கடந்தவை\nவ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' மின்னூல் விற்பனையில்..\nவ.ந.கிரி��ரனின் 'அமெரிக்கா' (குறூநாவலும் சிறுகதைகளும்) ஸ்நேகா (தமிழகம்) / மங்கை (கனடா) பதிப்பகங்கள் இணைந்து டிசம்பர் 1996இல் தமிழகத்தில் வெளியிட்ட தொகுப்பு நூல். 'அமெரிக்கா' ஈழத்து அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வினை விபரிக்கும் குறுநாவல்.உண்மைச் சம்பவங்களின் அடிப்படையில் புனையப்பட்ட குறுநாவல். இத்தொகுப்பிலுள்ள சிறுகதையான 'ஒரு மா(நா)ட்டுப் பிரச்சினை' தமிழகத்தில் வெளியான 'பனியும் , பனையும்' தொகுப்பிலும் இடம்பெற்றுள்ளது. மேற்படி குறுநாவலினிதும் சிறுகதைகளினதும் ஆங்கில மொழிபெயர்ப்பு (லதா ராமகிருஷ்ணனால் மொழிபெயர்க்கப்பட்டவை) இன்னும் நூலாக வெளிவரவில்லை. 'அமெரிக்கா' நூலின் முதற்பதிப்பினை $ 3 கனேடிய டாலர்களுக்கு PayPal தளத்தினூடு, அல்லது PayPal வழங்கும் கடனட்டை பாவிக்கும் வசதிகளினூடு வாங்கமுடியும். பணத்தைக் கொடுத்ததும் மின்னூல் கோப்பினை நீங்கள் பதிவிறக்கிக் கொள்ளலாம். நீங்கள் பணத்தைச் செலுத்தியதும் Order Completed பக்கம் Download இணைப்புடன் (link) திரையில் தெரியும். அந்த இணைப்பினை அழுத்தி நூலின் .pdf பிரதியினைப் பதிவிறக்கிக்கொள்ளலாம். வாங்க விரும்பினால் இங்கு அழுத்தவும்.\nவ.ந.கிரிதரனின் 'மண்ணின் குரல்' மின்னூல் விற்பனையில்...\nவ.ந.கிரிதரனின் 'மண்ணின் குரல்' மின்னூல் விற்பனையில். வ.ந.கிரிதரனின் 'மண்ணின் குரல்' நூலானது 'வன்னி மண்', 'அருச்சுனனின் தேடலும், அகலிகையின் காதலும்', 'கணங்களும், குணங்களும்' மற்றும் 'மண்ணின் குரல்' ஆகிய நான்கு நாவல்களின் தொகுப்பு. தமிழகத்தில் குமரன் பப்ளிஷர்ஸினரால் 1998இல் இதன் முதற்பதிப்பு வெளியிடப்பட்டது. 'மண்ணின் குரல்' ஏற்கனவே மங்கை பதிப்பகத்தினால் (கனடா) நாவல், கட்டுரைகள், கவிதைகளடங்கிய சிறு தொகுப்பாக வெளியிடப்பட்டது. நூலின் முதற்பதிப்பினை $ 4 கனேடிய டாலர்களுக்கு PayPal தளத்தினூடு, அல்லது PayPal வழங்கும் கடனட்டை பாவிக்கும் வசதிகளினூடு வாங்கமுடியும். பணத்தைக் கொடுத்ததும் மின்னூல் கோப்பினை நீங்கள் பதிவிறக்கிக் கொள்ளலாம். நீங்கள் பணத்தைச் செலுத்தியதும் Order Completed பக்கம் Download இணைப்புடன் (link) திரையில் தெரியும். அந்த இணைப்பினை அழுத்தி நூலின் .pdf பிரதியினைப் பதிவிறக்கிக்கொள்ளலாம். வாங்க விரும்பினால் இங்கு அழுத்தவும்\nஅம்புலிமாமா (சிறுவர் மாத இதழ்)\nநிற்பதுவே, நடப்பதுவே, பறப்பதுவே, நீங்களெல்லாம்\n- பல தோ��்ற மயக்கங்களோ\nகற்பதுவே, கேட்பதுவே, கருதுவதே, நீங்களெல்லாம்\nஎனது குறிக்கோள் தமிழில் புதிதாக விஞ்ஞானப் படைப்புகள், நாடகக் காவியங்கள் பெருக வேண்டும் என்பதே. “மகத்தான பணிகளைப் புரிய நீ பிறந்திருக்கிறாய்” என்று விவேகானந்தர் கூறிய பொன்மொழியே என் ஆக்கப் பணிகளுக்கு ஆணிவேராக நின்று ஒரு மந்திர உரையாக நெஞ்சில் அலைகளைப் பரப்பி வருகிறது... உள்ளே\n' வ.ந.கிரிதரன் பக்கம்'என்னும் இவ்வலைப்பதிவில் அவரது படைப்புகளை நீங்கள் வாசிக்கலாம். https://vngiritharan230.blogspot.ca/\n'பதிவுகள்' - பன்னாட்டு இணைய இதழ்\n\"அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்\"\n'பதிவுகள்' பன்னாட்டு இணைய இதழை http://www.pathivukal.com, http://www.pathivugal.com , http://www.geotamil.com ஆகிய இணைய முகவரிகளில் வாசிக்கலாம். உங்கள் ஆக்கபூர்வமான கருத்துகளையும், ஆக்கங்களையும் ngiri2704@rogers.com என்னும் மின்னஞ்சலுக்கு அனுப்பி வையுங்கள். 'அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்' என்னும் தாரக மந்திரத்துடன் , எழுத்தாளர் வ.ந.கிரிதரனை ஆசிரியராகக்கொண்டு வெளிவரும் 'பதிவுகள்' இணைய இதழ் 2000ஆம் ஆண்டிலிருந்து வெளிவருமொரு இணைய இதழ் என்பது குறிப்பிடத் தக்கது.\n*இந்தியப் பல்கலைக்கழக மானியக் குழுவின் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஆய்விதழ்கள் பட்டியலில் “பதிவுகள்” பன்னாட்டு இணைய இதழும் கலைகள் மற்றும் மானுடவியல் பிரிவில் தமிழ் மொழிக்கான ஆய்விதழ்களில் ஒன்றாக இடம் பெற்றுள்ளது. - Pathivukal is one of the University Grants Commission (India) approved list of journals.\nபேராசிரியர் துரை மணிகண்டன் (தமிழ்நாடு)\nபேராசிரியர் மகாதேவா (ஐக்கிய இராச்சியம்)\n'பதிவுகள்' இணைய இதழில் வரி விளம்பரங்கள்.\n'பதிவுகள்' இணைய இதழ் உலகின் பல பாகங்களிலும் தமிழ் மக்களால் படிக்கப்படும் இணைய இதழ். 'பதிவுகள்' இணைய இதழில் வரி விளம்பரங்களைப் பிரசுரிக்க முடிவு செய்துள்ளோம். அதற்கான கட்டணம் $25 (CAD) கனடிய டொலர்கள் மட்டுமே. வாடகை விளம்பரங்கள், வீடு விற்பனை விளம்பரங்கள், சுய வியாபார விளம்பரங்கள் என அனைத்து வகையான விளம்பரங்களும் 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரிக்கப்படும். விளம்பரங்களை அனுப்ப விரும்புவோர் Pay Pal மூலம் 'பதிவுகள் வரி விளம்பரம்' என்னும் இவ்விணைப்பினை அனுப்பி, விளம்பரக்கட்டணத்தைச் செலுத்தியதும் , விளம்பரங்களை ngiri2704@rogers.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். அவை 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரமாகும்.\n'பதிவுகள் இத���ுக்கான சந்தா அன்பளிப்பு\n'பதிவுகள்' இணைய இதழ் ஆரம்பித்ததிலிருந்து இன்று வரை இலவசமாக வெளிவந்துகொண்டிருக்கின்றது. தொடர்ந்தும் இலவசமாகவே வெளிவரும். அதே சமயம் 'பதிவுகள்' போன்ற இணையத்தளமொன்றினை நடாத்துவது என்பது மிகுந்த உழைப்பினை வேண்டி நிற்குமொன்று. எனவே 'பதிவுகள்' இணைய இதழின் பங்களிப்புக்கும், வளர்ச்சிக்கும் உதவ விரும்பினால் , உங்கள் பங்களிப்பு வரவேற்கப்படும். குறைந்தது $5 (CAD) கனடிய டொலர்களை நீங்கள் 'பதிவுகள்' இதழுக்கு ஆண்டுச்சந்தாவுக்கான அன்பளிப்பாக அனுப்பலாம். நீங்கள் அன்பளிப்பு கொடுக்க விரும்பினால் , Pay Pal மூலம் பின்வரும் பதிவுகளுக்கான சந்தா அன்பளிப்பு இணைய இணைப்பினை அழுத்துவதன் மூலம் கொடுக்கலாம். உங்கள் ஆதரவுக்கு நன்றி.\n'பதிவுகள்' இணைய இதழ் விளம்பரங்கள் ,\nமரண அறிவித்தல்கள், பிறந்தநாள் &\n'பதிவுகள்' இணைய இதழ் உலகின் பல பாகங்களிலும் தமிழ் மக்களால் படிக்கப்படும் இணைய இதழ். 'பதிவுகள்' இணைய இதழில் விளம்பரங்கள் மற்றும் பல்வகையான அறிவித்தல்களையும் (பிறந்தநாள் வாழ்த்துகள், திருமண வாழ்த்துகள் மற்றும் மரண அறிவித்தல்களுட்பட) பிரசுரிக்க முடிவு செய்துள்ளோம். 'பதிவுகள்' இணைய இதழில் உங்கள் விளம்பரங்களைப் பிரசுரிப்பதன் மூலம் உங்கள் வியாபாரத்தை உலகளாவியரீதியில் பெற முடியும். 'பதிவுகள்' இணைய இதழில் வியாபாரம் , பிறந்தநாள் வாழ்த்துகள் மற்றும் மரண அறிவித்தல்களைப் பிரசுரிக்க விரும்பினால் அவை ஒரு வருட காலம் வரையில் 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரமாகும். அதற்கான கட்டணம் $100 (CAD) கனடிய டொலர்களாகும். அதனைப் Pay Pal மூலம் 'பதிவுகள்' விளம்பரம்' என்னும் இவ்விணைப்பினை அழுத்துவதன் மூலம் நீங்கள் செலுத்தலாம். செலுத்தியதும் உங்கள் விளம்பரங்களை, அறிவித்தல்களை (உரிய புகைப்படங்கள் போன்றவற்றுடன்) ngiri2704@rogers.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். அவை 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரமாகும்.\n'பதிவுகள்' இணைய இதழில் வரி விளம்பரங்கள்.\n'பதிவுகள்' இணைய இதழ் உலகின் பல பாகங்களிலும் தமிழ் மக்களால் படிக்கப்படும் இணைய இதழ். 'பதிவுகள்' இணைய இதழில் வரி விளம்பரங்களைப் பிரசுரிக்க முடிவு செய்துள்ளோம். அதற்கான கட்டணம் $25 (CAD) கனடிய டொலர்கள் மட்டுமே. வாடகை விளம்பரங்கள், வீடு விற்பனை விளம்பரங்கள், சுய வியாபார விளம்பரங்கள் என அனைத்���ு வகையான விளம்பரங்களும் 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரிக்கப்படும். விளம்பரங்களை அனுப்ப விரும்புவோர் Pay Pal மூலம் 'பதிவுகள் வரி விளம்பரம்' என்னும் இவ்விணைப்பினை அனுப்பி, விளம்பரக்கட்டணத்தைச் செலுத்தியதும் , விளம்பரங்களை ngiri2704@rogers.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். அவை 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரமாகும்.\n'பதிவுகள்' இணைய இதழுக்குப் பல பட்டப்படிப்பு மாணவர்கள் மற்றும் பட்டதாரிகள் ஆய்வுக்கட்டுரைகளை அனுப்பி வருகின்றார்கள். அவர்கள்தம் ஆய்வுக்கட்டுரைகளை 'ஆய்வு' என்னும் பகுதியில் பிரசுரித்து வருகின்றோம். ஆய்வுக்கட்டுரைகளை அனுப்புவோர் தம் ஆய்வுக்கட்டுரைகளில் அக்கட்டுரைகளுக்கு ஆதாரங்களாக உசாத்துணை நூல்கள் போன்ற விபரங்களைக்குறிப்பிட வேண்டும். இவ்விதமான சான்றுகளற்ற ஆய்வுக்கட்டுரைகள் 'பதிவுகளி'ல் 'ஆய்வு' என்னும் பகுதியில் பிரசுரிக்கப்படமாட்டாது என்பதை அறியத்தருகின்றோம். மேலும் pdf கோப்புகளாக அனுப்பப்படும் கட்டுரைகளையும் பதிவுகள் பிரசுரத்துக்கு ஏற்காது என்பதையும் அறியத்தருகின்றோம். பதிவுகளுக்கு ஆக்கங்களை அனுப்புவோர் ஒருங்குறி எழுத்துருவில் படைப்புகளை அனுப்ப வேண்டும். ஆக்கங்களை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: ngiri2704@rogers.com - பதிவுகள் -\n'பதிவுகளு'க்குப் படைப்புகளை அல்லது கடிதங்களை அனுப்புவர்கள் ngiri2704@rogers.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.\nமின்னூல்: நல்லூர் இராஜதானி நகர அமைப்பு விற்பனைக்கு ..\nமங்கை பதிப்பகம் (கனடா) மற்றும் சிநேகா பதிப்பகம் (தமிழகம்) இணைந்து வெளியிட்ட நல்லூர் இராஜதானி நகர அமைப்பு (முதற் பதிப்பு: டிசம்பர் 1996) தற்போது மின்னூலாக .pdf கோப்பாக விற்பனைக்கு இங்கு கிடைக்கிறது. ஈழத்துத் தமிழ் மன்னர்களின் புகழ்பெற்ற இராஜதானிகளில் ஒன்றாக விளங்கிய நகர் நல்லூர். ஈழத்துத் தமிழ் மன்னர்கள் பற்றிய வரலாற்று நூல்கள் பல கிடைக்கின்றன. ஆனால், தமிழ் அரசர்களின் இராஜதானிகளாக விளங்கிய நகரங்களின் நகர அமைப்பு பற்றி நூல்களெதுவும் இதுவரையில் வெளி வரவில்லை. அந்த வகையில் இந்நூல் ஒரு முதல் நூல். கிடைக்கப் பெற்ற வரலாற்றுத் தகவல்கள், கள ஆய்வுத் தகவல்கள் மற்றும் திராவிடக் கட்டடக்கலை / நகர அமைப்புத் தகவல்கள், ஆய்வுகளின் அடிப்படையில் நல்லூர் இராஜதானியின் நகர அமைப்பு ப���்றி ஆராயும் ஆய்வு நூல். எழுத்தாளர் செ. யோகநாதன் முன்னுரையில் குறிப்பிட்டதுபோல் பின்னாளில் இத்துறையில் ஆராய விளையும் எவருக்குமொரு முதனூலாக விளங்கும் நூலிது. இந்நூலின் திருத்திய இரண்டாவது பதிப்பு இன்னும் நூலாக வெளிவரவில்லை. ஆனால், இணைய இதழ்களான பதிவுகள், திண்ணை ஆகியவற்றில் தொடராக வெளிவந்துள்ளது. விரைவில் அதன் மின்னூல் பதிப்பினையும் இங்கு வாங்கலாம். நல்லார் இராஜதானி நகர அமைப்பு நூலின் முதற்பதிப்பினை $ 3 கனேடிய டாலர்களுக்கு PayPal தளத்தினூடு, அல்லது PayPal வழங்கும் கடனட்டை பாவிக்கும் வசதிகளினூடு வாங்கமுடியும். பணத்தைக் கொடுத்ததும் மின்னூல் கோப்பினை நீங்கள் பதிவிறக்கிக் கொள்ளலாம். நீங்கள் பணத்தைச் செலுத்தியதும் Order Completed பக்கம் Download இணைப்புடன் (link) திரையில் தெரியும். அந்த இணைப்பினை அழுத்தி நூலின் .pdf பிரதியினைப் பதிவிறக்கிக்கொள்ளலாம். வாங்க விரும்பினால் இங்கு அழுத்தவும்.\nஉங்களது சகல தகவல் தொழில்நுட்ப ( IT) சேவைகளும் நியாயமான விலையில்\n\"எதுவும் சாத்தியம், எதுவும் என்னால் முடியும் இப்படி எண்ணுபனுக்கே இவ்வுலகம். இப்படி எண்ணுபவனுக்கே வாழ்க்கையில் வெற்றி இப்படி எண்ணுபனுக்கே இவ்வுலகம். இப்படி எண்ணுபவனுக்கே வாழ்க்கையில் வெற்றி இப்படி எண்ணுபனுக்கே இவ்வுலக இன்பங்கள் இப்படி எண்ணுபனுக்கே இவ்வுலக இன்பங்கள் இப்படி எண்ணுபவனே சமுதாயத்துக்கும் தனக்கும் பயனுள்ள வாழ்க்கையை நடத்த முடியும் இப்படி எண்ணுபவனே சமுதாயத்துக்கும் தனக்கும் பயனுள்ள வாழ்க்கையை நடத்த முடியும்\" - அறிஞர் அ.ந.கந்தசாமி -\n© காப்புரிமை 2000-2018 'பதிவுகள்.காம்' 'Pathivukal.COM.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575627.91/wet/CC-MAIN-20190922180536-20190922202536-00107.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/search/%20Assembly%20Elections", "date_download": "2019-09-22T19:46:43Z", "digest": "sha1:ND3QRWGXVQDSSHCABLIKP2EYUFJTHTCU", "length": 11719, "nlines": 102, "source_domain": "www.polimernews.com", "title": "Polimer News - Search Assembly Elections ​ ​​", "raw_content": "\nமகாராஷ்டிரா, ஹரியானா மாநிலங்களின் தேர்தல் தேதி இன்று அறிவிக்கப்பட வாய்ப்பு\nமகாராஷ்டிரா, ஹரியானா மாநிலங்களுக்கு தேர்தல் தேதி இன்று அறிவிக்கப்படலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன. 2014ஆம் ஆண்டில் மகாராஷ்டிரா, ஹரியானா மாநிலங்களுக்கு செப்டம்பர் 12ஆம் தேதி தேர்தல் அட்டவணை அறிவிக்கப்பட்டு, அக்டோபர் 15ஆம் தேதி தேர்தல் நடைபெற்று, அக்டோபர் 19ஆம் தேதி தேர்தல் முடிவுகள்...\nபாஜக - சிவசேனை கூட்டணி நீட���க்குமா\nமகாராஷ்டிர மாநிலத்தை ஆளும் பாஜக, சிவசேனை கட்சிகளிடையே சட்டப் பேரவைத் தேர்தலில் தொகுதிகளை பங்கீடு செய்வது இழுபறி நீடிக்கிறது. மகாராஷ்டிரத்திலும், மத்தியிலும் அமைந்துள்ள பாஜக கூட்டணி அரசுகளில் சிவசேனையும் அங்கம் வகிக்கிறது. இந்நிலையில் விரைவில் நடைபெறவுள்ள மகாராஷ்டிர சட்டப் பேரவைத் தேர்தலில் கூட்டணி...\nநாம்தமிழர் கட்சி பிரமுகரின் மனைவி தீக்குளித்து தற்கொலை\nசீமான் கட்சியில் சட்ட மன்ற தேர்தலில் போட்டியிட்ட நகை கடை அதிபரின் மனைவி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். 2016 ஆம் ஆண்டு திருப்பரங்குன்றம் தொகுதியில் நாம் தமிழர் கட்சியின் சார்பில் போட்டியிட்டவர் நகைகடை அதிபர் வண்டாரி தமிழ்மணி. இவரது மனைவி ஜான்ஸிராணி...\nஊரகப்பகுதிகளில் போக்குவரத்தினை மேம்படுத்த நடவடிக்கை\nதமிழகத்தில் போக்குவரத்தினை மேம்படுத்த ஆயிரத்து 50 பாலங்கள் கட்டுவதற்காக 147 கோடியை ஒதுக்கி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. சட்டப்பேரவையில் ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் கடந்த 8ஆம் தேதி வெளியிட்ட அறிவிப்பை தொடர்ந்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித்...\nமக்களவை தேர்தல் தோல்வியை திருஷ்டி பொட்டாக பார்க்கிறோம் - ஓபிஎஸ்\nமக்களவை தேர்தல் தோல்வியை திருஷ்டி பொட்டாக பார்ப்பதாகவும், 2021ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று, தொடர்ந்து மூன்றாவது முறையாக அதிமுக ஆட்சியை பிடிக்கும் என்றும் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். சட்டப்பேரவையில் நிதித்துறை மற்றும் வீட்டுவசதித்துறை மானியக் கோரிக்கைகள் மீதான விவாதத்திற்கு...\nவேலூர் மக்களவை தேர்தலில் மக்கள் நீதி மய்யம் போட்டியிடப்போவதில்லை என அறிவிப்பு\nவேலூர் மக்களவை தேர்தலில் போட்டியிடப்போவதில்லை என மக்கள் நீதி மய்யம் அறிவித்துள்ளது. பணப்பட்டுவாடா புகார் தொடர்பாக தமிழகத்தில் வேலூர் தொகுதியில் மட்டும் மக்களவை தேர்தல் ரத்து செய்யப்பட்டது. இதனையடுத்து வரும் ஆகஸ்ட் மாதம் 5ஆம் தேதி அங்கு தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது....\nபீகாரை தவிர்த்து மற்ற மாநிலங்களில் தனித்துப் போட்டியிடும் ஐக்கிய ஜனதா தளம்\nபீகாரை தவிர்த்து மற்ற மாநிலங்களில் ஐக்கிய ஜனதா தளம் கட்சி தனித்தே போட்டியிடும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதா தளமும் அங்கம் வகிக்கிறது. மத்திய அமைச்சரவையில் ஒரே ஒரு இடம் தர முன்வந்ததற்காக, அமைச்சரவையில் இடம்...\n3 மாநில பாஜக தலைவர்களுடன் ஆலோசனை மேற்கொண்ட அமித் ஷா\nஇந்த ஆண்டில் சட்டப்பேரவைத் தேர்தலை எதிர்கொள்ளும் மாநிலங்களின் பாஜக தலைவர்களுடன், அக்கட்சியின் தேசியத் தலைவர் அமித் ஷா ஆலோசனை நடத்தினார். அரியானா, ஜார்க்கண்ட், மற்றும் மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களுக்கு இந்த ஆண்டில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. இதை ஒட்டி, அம்மாநிலங்களின் தலைவர்கள்...\n2021சட்டமன்ற தேர்தலில் மீண்டும் அ.தி.மு.கவே வெல்லும்-எம்.ஆர்.விஜயபாஸ்கர்\nதமிழகத்தில் 2021ம் ஆண்டு நடைபெறும் சட்டமன்ற தேர்தலில் மீண்டும் அ.தி.மு.கவே வென்று ஆட்சியமைக்கும் என்று அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தெரிவித்தார். கரூர் மாவட்டம் வேலாயுதம்பாளையத்தை தலைமையிடமாக கொண்டு புதிதாக உருவாக்கப்பட்டுள்ள புகளூர் வருவாய் வட்டத்திற்கான, வட்டாட்சியர் அலுவலகத்தை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் திறந்துவைத்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய...\nஇந்த ஆண்டு இறுதியில் ஜம்மு காஷ்மீர் சட்டப்பேரவை தேர்தல்\nநடப்பு ஆண்டின் இறுதியில் ஜம்மு காஷ்மீர் மாநில சட்டப்பேரவை தேர்தல் நடத்தப்படும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. 87 சட்டப்பேரவை தொகுதிகள் கொண்ட ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் பாஜக கூட்டணி ஆட்சி கடந்த ஆண்டு முறிந்ததை அடுத்து குடியரசு தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டது. வரும்...\n1965, 1971 தவறுகளை பாகிஸ்தான் மீண்டும் செய்ய வேண்டாம்\nமோடி நலமா நிகழ்ச்சி - விழாக் கோலம் பூண்டது ஹுஸ்டன்\nகோவை மாவட்டத்தில் நாளை முதல் புதிய குடிநீர் இணைப்புகள்\nதமிழகத்துக்காக பல்வேறு தியாகங்களைச் செய்தவர் கருணாநிதி - மு.க. ஸ்டாலின்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575627.91/wet/CC-MAIN-20190922180536-20190922202536-00107.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1306935.html", "date_download": "2019-09-22T19:12:22Z", "digest": "sha1:WVNDZXTUBEP3W34XFOI5WUKAWY54ACEJ", "length": 14373, "nlines": 182, "source_domain": "www.athirady.com", "title": "மாநிலங்களவை தேர்தல் – மன்மோகன் சிங் ராஜஸ்தானில் போட்டி..!! – Athirady News ;", "raw_content": "\nமாநிலங்களவை தேர்தல் – மன்மோகன் சிங் ராஜஸ்தானில் போட்டி..\nமாநிலங்களவை தேர்தல் – மன்மோகன் சிங் ராஜஸ்தானில் போட்டி..\nமுன்னாள் பிரதம���ும், காங்கிரஸ் மூத்த தலைவருமான மன்மோகன் சிங், கடந்த 1991-ம் ஆண்டு முதன்முதலில் அசாம் மாநிலத்தில் இருந்து நாடாளுமன்ற மாநிலங்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். அப்போதிருந்து 28 ஆண்டுகளாக அவர் அசாம் மாநிலத்தில் இருந்தே மாநிலங்களவைக்கு தேர்வு செய்யப்பட்டு வந்தார்.\nஅவரது மாநிலங்களவை எம்.பி. பதவிக்காலம், கடந்த ஜூன் 14-ந் தேதி முடிவடைந்தது. அவரை அசாமில் இருந்து மீண்டும் தேர்வு செய்யும் அளவுக்கு காங்கிரஸ் கட்சிக்கு போதிய எம்.எல்.ஏ. பலம் இல்லை. வேறு மாநிலங்களிலும் காலியிடம் இல்லாமல் இருந்தது.\nஇந்தநிலையில், மாநிலங்களவை எம்.பி.யாக இருந்த ராஜஸ்தான் மாநில பா.ஜனதா தலைவர் மதன்லால் சைனி சமீபத்தில் காலமானார். அதனால் அந்த காலியிடத்துக்கு ஆகஸ்டு 26-ந் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் கமிஷன் அறிவித்துள்ளது.\nஇதற்கான வேட்புமனு தாக்கலுக்கு 14-ந் தேதி (நாளை) கடைசி நாள். வேட்பு மனுக்கள் 16-ந் தேதி பரிசீலிக்கப்படும். மனுக்களை வாபஸ் பெற 19-ந் தேதி கடைசி நாளாகும்.\nராஜஸ்தான் மாநிலத்தில் மொத்த சட்டசபை தொகுதிகள் எண்ணிக்கை 200. இவற்றில் 2 இடங்கள் காலியாக உள்ளன. காங்கிரஸ் கட்சிக்கு 100 எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர். அத்துடன், 12 சுயேச்சைகள், பகுஜன் சமாஜ் கட்சி எம்.எல்.ஏ.க்கள் 6 பேரின் ஆதரவு உள்ளது. எனவே, மாநிலங்களவை தேர்தலில் வெற்றி பெற தேவையான பலம் காங்கிரசுக்கு இருக்கிறது.\nஆகவே, மன்மோகன் சிங்கை ராஜஸ்தானில் வேட்பாளராக நிறுத்த காங்கிரஸ் மேலிடம் முடிவு செய்துள்ளது. இத்தகவலை மாநில துணை முதல்-மந்திரியும், மாநில காங்கிரஸ் தலைவருமான சச்சின் பைலட் தெரிவித்தார்.\nமன்மோகன் சிங் இன்று வேட்புமனு தாக்கல் செய்கிறார். அவரை எதிர்த்து யாரும் வேட்புமனு தாக்கல் செய்யாவிட்டால், அவர் போட்டியின்றி தேர்வு செய்யப்படுவார். ஒருவேளை போட்டி இருந்தால், 26-ந் தேதி தேர்தல் நடத்தப்பட்டு, அன்று மாலையே முடிவு அறிவிக்கப்படும்.\nமறைந்த மதன்லால் சைனி, கடந்த ஆண்டு ஏப்ரல் 4-ந் தேதி மாநிலங்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். அந்த பதவிக்காலம், 2024-ம் ஆண்டு ஏப்ரல் 3-ந் தேதிவரை இருக்கிறது. எனவே, மன்மோகன் சிங் தேர்வு செய்யப்பட்டால், அவர் 4 ஆண்டுகளுக்கு மேல் எம்.பி.யாக இருக்கலாம்.\nவர்த்தக முன்னுரிமை நாடுகளில் இருந்து ஜப்பான் நீக்கம் – தென்கொரியா அதிரடி..\nஏவுகணை சோத���ைகளுக்காக வடகொரியா தலைவர் மன்னிப்பு கேட்டார் – டிரம்ப் சொல்கிறார்..\nஈரோடு அரசு ஆஸ்பத்திரி அருகே மண் வெட்டியால் வெட்டி பள்ளத்தை மூடிய இன்ஸ்பெக்டர்..\nமது குடிப்பதை கண்டித்ததால் மனைவியை அடித்து கொன்றேன்- கைதான கணவர் வாக்குமூலம்..\nவெயிலை விரட்டும் மூலிகை குடிநீர்\n2050 க்குள் நடக்கப்போகும் 26 ஆச்சரியமான நிகழ்வுகள்\nஹெல்மெட் அணியாததால் அபராதம் – அதிர்ச்சி அடைந்த பஸ் டிரைவர்..\nதாயிடம் இருந்து பிள்ளைக்கு எச்.ஐ.வி பரவுவதை ஒழித்த நாடாக இலங்கை சான்று\nகளங்கமேற்படுத்தும் செயலை ஏற்க முடியாது – தமிழ் மக்கள் பேரவை\nமைசூருவில் அக்டோபர் 12,13 தேதிகளில் சர்வதேச காற்றாடி திருவிழா..\nபிக்பாஸ் -3 : கலக்கல் மீம்ஸ்..\nஈரோடு அரசு ஆஸ்பத்திரி அருகே மண் வெட்டியால் வெட்டி பள்ளத்தை மூடிய…\nமது குடிப்பதை கண்டித்ததால் மனைவியை அடித்து கொன்றேன்- கைதான கணவர்…\nவெயிலை விரட்டும் மூலிகை குடிநீர்\n2050 க்குள் நடக்கப்போகும் 26 ஆச்சரியமான நிகழ்வுகள்\nஹெல்மெட் அணியாததால் அபராதம் – அதிர்ச்சி அடைந்த பஸ்…\nதாயிடம் இருந்து பிள்ளைக்கு எச்.ஐ.வி பரவுவதை ஒழித்த நாடாக இலங்கை…\nகளங்கமேற்படுத்தும் செயலை ஏற்க முடியாது – தமிழ் மக்கள் பேரவை\nமைசூருவில் அக்டோபர் 12,13 தேதிகளில் சர்வதேச காற்றாடி திருவிழா..\nபிக்பாஸ் -3 : கலக்கல் மீம்ஸ்..\nசதம் அடிக்க காத்திருக்கும் வெங்காயம் – பதுக்கலை தடுக்க மத்திய…\nவளைகுடா நாடுகளின் பாதுகாப்புக்கு வெளிநாட்டு சக்திகளால் அச்சுறுத்தல்…\n8 வயது மாணவி துஸ்பிரயோக முயற்சி: இருவர் கைது\nவெள்ளை வான் வருமா என்ற அச்சம் இருக்கின்றது: ப.சத்தியலிங்கம்\nவீட்டில் கஞ்சா செடிகளை வளர்த்தவர் கைது – கீரிமலையில் சம்பவம்\nஈரோடு அரசு ஆஸ்பத்திரி அருகே மண் வெட்டியால் வெட்டி பள்ளத்தை மூடிய…\nமது குடிப்பதை கண்டித்ததால் மனைவியை அடித்து கொன்றேன்- கைதான கணவர்…\nவெயிலை விரட்டும் மூலிகை குடிநீர்\n2050 க்குள் நடக்கப்போகும் 26 ஆச்சரியமான நிகழ்வுகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575627.91/wet/CC-MAIN-20190922180536-20190922202536-00108.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilcinetalk.com/ondikatta-movie-news-2/", "date_download": "2019-09-22T19:05:43Z", "digest": "sha1:RHQVYG4EQ2BSHHOO6T2YYGWFJC2D3SG5", "length": 12372, "nlines": 106, "source_domain": "www.tamilcinetalk.com", "title": "Tamil Cine Talk – ‘ஒண்டிக்கட்ட’ படத்தின் பாடல்கள் பட்டையைக் கிளப்புகின்றன – இயக்குநர் பரணியின் பெருமிதம்..!", "raw_content": "\n‘ஒண்டிக்கட்ட’ படத்தின் பாடல்கள் ��ட்டையைக் கிளப்புகின்றன – இயக்குநர் பரணியின் பெருமிதம்..\nபிரண்ட்ஸ் சினி மீடியா என்ற பட நிறுவனம் சார்பாக மேகலா.ஆர்.தர்மராஜ், ஷோபா, கே.கே.சுரேந்திரன், சுமித்ரா பரணி ஆகியோர் இனணந்து தயாரிக்கும் படம் ‘ஒண்டிக்கட்ட.’\nவிக்ரம் ஜெகதீஷ் இந்த படத்தில் நாயகனாக நடிக்கிறார். கதாநாயகியாக நேகா நடிக்கிறார். இவர் ‘உச்சத்துல சிவா’, ‘இவனுக்கு தண்ணில கண்டம்’ போன்ற படங்களில் நாயகியாக நடித்தவர். மற்றும் தர்மராஜ், கலைராணி, சாமிநாதன், முல்லை, கோதண்டம், சென்ராயன், மதுமிதா, ஹலோ கந்தசாமி ஆகியோரும் நடித்துள்ளனர்.\nஒளிப்பதிவு – ஆலிவர் டெனி, இசை – பரணி, பாடல்கள் – கபிலன், பரணி, தர்மா, – படத் தொகுப்பு – விது ஜீவா, நடனம் – சிவசங்கர், தினா, ராதிகா, சண்டை பயிற்சி – சண்டை பயிற்சி – குபேந்திரன், கலை இயக்கம் – ராம், தயாரிப்பு மேற்பார்வை – பாண்டியன், தயாரிப்பு – மேகலா.ஆர்.தர்மராஜ், ஷோபா.கே.கே.சுரேந்திரன், சுமித்ரா பரணி, எழுத்து, இயக்கம் – பரணி.\nபடம் பற்றிப் பேசிய இயக்குநர் பரணி, “இந்த ‘ஒண்டிக்கட்ட’ படம் ஒரு யதார்த்தமான படம். ஒரு மெல்லிய நீரோடையில் பயணப்படுகிற மாதிரியான உணர்வை ஏற்படுத்தும். நாம் நாகரிக முலாம் பூசிக் கொண்டாலும், உள்ளுக்குள் கிராமிய சிந்தனைகளே அதிகம் கொண்டவர்கள்.\nநகரத்து வாழ்க்கை சலிப்புறும் எவருமே கிராமத்து மண் வாசனையை எதிர்பார்த்து ஏங்கி கிடப்பார்கள். இந்த படத்தில் அந்த கிராமத்து எதார்த்தம் இருக்கும். எனது முந்தைய படங்கள் பலவற்றின் பாடல்கள், பட்டி தொட்டியெல்லாம் என்னையும், என் படத்தையும் கொண்டு சேர்த்தது.\nஅதேபோல இந்த ‘ஒண்டிக்கட்ட’ படத்தின் பாடல்கள் இப்போதே பட்டி தொட்டியெல்லாம் ஒலித்துக் கொண்டிருக்கிறது. அதிலும் ‘துண்டு பீடி’ பாட்டு பட்டையை கிளப்பி கொண்டிருக்கிறது.\nசமீபத்தில் நான் தஞ்சாவூருக்கு போயிருந்தேன். அங்கே நான் பயணம் செய்த காரில் நான் இயக்கியிருக்கும் ‘ஒண்டிக்கட்ட’ பாட்டுதான் பாடிக் கொண்டிருந்தது. ஒரு படைப்பாளிக்கு இதைவிட வேறு என்ன சந்தோஷம் இருக்க முடியும்…\nஇசையால் எதையும் வெல்ல முடியும்.. அந்த காலத்திலிருந்து இந்த காலம்வரை எவரையும் இசையால் கட்டிப் போட முடியும். புராண காலங்களில் கடவுள்கூட இசைக்கு மயங்கிய கதைகளை கேட்டிருக்கிறோம். இந்த படத்தின் பாடல்கள் நிச்சயம் எனக்கு இன்னொரு புது வாழ்க்கையை அமைத்து தரும் என்று நம்புகிறேன்.\nபாடல்கள் மட்டுமில்லை படமும் எனக்கு பேர் வாங்கித் தரும். படத்தைப் பார்த்தவர்கள் அத்தனை பேருமே கை தட்டி பாராட்டினார்கள். படம் மிக விரைவில் திரைக்கு வரவிருக்கிறது…” என்கிறார் பெருமையுடன்..\nactor jagadheesh actress nekha director bharani ondikatta movie slider இயக்குநர் பரணி ஒண்டிக்கட்ட திரைப்படம் நடிகர் ஜெகதீஷ் நடிகை நேகா\nPrevious Post'இவன் ஏடாகூடமானவன்' படத்தின் இசை வெளியீட்டு விழா Next Postகதிர் - சிருஷ்டி டாங்கே நடிக்கும் ‘சத்ரு’\nசூப்பர் டூப்பர் – சினிமா விமர்சனம்..\nஒத்த செருப்பு – சைஸ் – 7 – சினிமா விமர்சனம்\nகாப்பான் – சினிமா விமர்சனம்\n100 % காதல் படத்தின் ஸ்டில்ஸ்\nசூப்பர் டூப்பர் – சினிமா விமர்சனம்..\nஒத்த செருப்பு – சைஸ் – 7 – சினிமா விமர்சனம்\nகாப்பான் – சினிமா விமர்சனம்\n‘சைரா நரசிம்ம ரெட்டி’ படத்தின் டிரெயிலர்\nஜப்பான் திரைப்பட விழாவில் பரிசு பெற்றது ‘சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும்’ திரைப்படம்..\nகார்த்திக் நரேனின் ‘மாபியா சேப்டர்-1’ படத்தின் டீஸர்..\nகிரிக்கெட்டுக்கான உலகக் கோப்பையை திருடுவதுதான் படத்தின் கதையாம்..\n“எனக்கு பேனர்கள் வைக்க வேண்டாம்..” – ரசிகர்களிடம் நடிகர் சூர்யா வேண்டுகோள்\nவிக்னேஷ் சிவனின் தயாரிப்பில் நயன்தாராவின் நடிப்பில் உருவாகும் ‘நெற்றிக்கண்’\n‘ஆண்கள் ஜாக்கிரதை’ படத்தின் ஸ்டில்ஸ்\nகதவு, ஜன்னல்களே காட்டப்படாத திரில்லர் வகை திரைப்படம் ‘ஆண்கள் ஜாக்கிரதை’\n‘நம்ம வீ்ட்டுப் பிள்ளை’ படத்தின் டிரெயிலர்\n“தர்பார்’ படத்திற்கு பேனர்கள் வைக்கக் கூடாது…” – ரஜினியிடம் நடிகர் ஆரி வேண்டுகோள்..\nசூப்பர் டூப்பர் – சினிமா விமர்சனம்..\nஒத்த செருப்பு – சைஸ் – 7 – சினிமா விமர்சனம்\nகாப்பான் – சினிமா விமர்சனம்\nஜப்பான் திரைப்பட விழாவில் பரிசு பெற்றது ‘சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும்’ திரைப்படம்..\nகிரிக்கெட்டுக்கான உலகக் கோப்பையை திருடுவதுதான் படத்தின் கதையாம்..\n“எனக்கு பேனர்கள் வைக்க வேண்டாம்..” – ரசிகர்களிடம் நடிகர் சூர்யா வேண்டுகோள்\nவிக்னேஷ் சிவனின் தயாரிப்பில் நயன்தாராவின் நடிப்பில் உருவாகும் ‘நெற்றிக்கண்’\nகதவு, ஜன்னல்களே காட்டப்படாத திரில்லர் வகை திரைப்படம் ‘ஆண்கள் ஜாக்கிரதை’\n100 % காதல் படத்தின் ஸ்டில்ஸ்\n‘ஆண்கள் ஜாக்கிரதை’ படத்தின் ஸ்டில்ஸ்\nஸ்ரீகாந்த், ராய் ��க்ஷ்மி நடிக்கும் ‘மிருகா’ படத்தின் ஸ்டில்ஸ்\nநடிகை மகிமா நம்பியார் ஸ்டில்ஸ்\n‘சைரா நரசிம்ம ரெட்டி’ படத்தின் டிரெயிலர்\nகார்த்திக் நரேனின் ‘மாபியா சேப்டர்-1’ படத்தின் டீஸர்..\n‘நம்ம வீ்ட்டுப் பிள்ளை’ படத்தின் டிரெயிலர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575627.91/wet/CC-MAIN-20190922180536-20190922202536-00108.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilcinetalk.com/tag/tamil-film-producers-council/", "date_download": "2019-09-22T19:04:03Z", "digest": "sha1:N52OFM56T5OYF6PB4AXX4UKUIQJRM2OV", "length": 9327, "nlines": 112, "source_domain": "www.tamilcinetalk.com", "title": "Tamil Cine Talk – tamil film producers council", "raw_content": "\n‘கோமாளி’ பட வெளியீட்டில் பெரும் சிக்கல்-தயாரிப்பாளர் சங்கம் கடும் கண்டனம்..\nவேல்ஸ் ஃபிலிம் இண்டர்நேஷனல் நிறுவனத்தின் சார்பில்...\nசினிமா விமர்சகர்களுக்கு தயாரிப்பாளர் டி.சிவா விடுத்த எச்சரிக்கை..\nஃப்ளக்ஸ் பிலிம்ஸ் சார்பில், இயக்குநர் ஏ.கே....\nதமிழக அரசு தயாரிப்பாளர் சங்கத்தைக் கையகப்படுத்தியதை எதிர்த்து விஷால் வழக்கு..\nதமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின்...\nவிஷாலுக்கு ‘செக்’ வைத்திருக்கும் தமிழக அரசு\nதமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் மீது...\n“இப்படியே கோர்ட்டுக்கும், வீட்டுக்குமா அலைங்க…” – தயாரிப்பாளர்களுக்கு சாபம் விட்ட இளையராஜா..\nநேற்று முன்தினம் நடைபெற்ற இசைஞானி இளையராஜாவின்...\n“என் தலைமை ஆசிரியர் மாமேதை இளையராஜா…” – ஏ.ஆர்.ரஹ்மான் பேச்சு..\nஅனைவராலும் மிகவும் ஆவலுடன் எதிர்பார்க்கப்பட்ட...\nதமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்களின் பிரத்யேக மாஸ்டரிங் யுனிட் துவக்கப்பட்டது..\n“எஸ்.பி.பி., இளையராஜா நிகழ்ச்சிக்கு வருவார் என்று எதிர்பார்க்கிறேன்” – விஷாலின் நம்பிக்கை..\nசுமார் 1000 படங்களுக்கு மேல், பல்லாயிரம் பாடல்களுக்கு...\nதயாரிப்பாளர் சங்கத்தில் மோதல் முற்றுகிறது. காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டம் அறிவிப்பு..\nதமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க...\n2018-ம் ஆண்டில் வெற்றி, தோல்வியடைந்த திரைப்படங்களின் பட்டியல்..\n2018-ம் ஆண்டில் வெளியான 183 படங்களில் லாபம் அடைந்து...\n100 % காதல் படத்தின் ஸ்டில்ஸ்\nசூப்பர் டூப்பர் – சினிமா விமர்சனம்..\nஒத்த செருப்பு – சைஸ் – 7 – சினிமா விமர்சனம்\nகாப்பான் – சினிமா விமர்சனம்\n‘சைரா நரசிம்ம ரெட்டி’ படத்தின் டிரெயிலர்\nஜப்பான் திரைப்பட விழாவில் பரிசு பெற்றது ‘சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும்’ திரைப்படம்..\nகார்த்திக் நரேனின் ‘மாபியா சே��்டர்-1’ படத்தின் டீஸர்..\nகிரிக்கெட்டுக்கான உலகக் கோப்பையை திருடுவதுதான் படத்தின் கதையாம்..\n“எனக்கு பேனர்கள் வைக்க வேண்டாம்..” – ரசிகர்களிடம் நடிகர் சூர்யா வேண்டுகோள்\nவிக்னேஷ் சிவனின் தயாரிப்பில் நயன்தாராவின் நடிப்பில் உருவாகும் ‘நெற்றிக்கண்’\n‘ஆண்கள் ஜாக்கிரதை’ படத்தின் ஸ்டில்ஸ்\nகதவு, ஜன்னல்களே காட்டப்படாத திரில்லர் வகை திரைப்படம் ‘ஆண்கள் ஜாக்கிரதை’\n‘நம்ம வீ்ட்டுப் பிள்ளை’ படத்தின் டிரெயிலர்\n“தர்பார்’ படத்திற்கு பேனர்கள் வைக்கக் கூடாது…” – ரஜினியிடம் நடிகர் ஆரி வேண்டுகோள்..\nசூப்பர் டூப்பர் – சினிமா விமர்சனம்..\nஒத்த செருப்பு – சைஸ் – 7 – சினிமா விமர்சனம்\nகாப்பான் – சினிமா விமர்சனம்\nஜப்பான் திரைப்பட விழாவில் பரிசு பெற்றது ‘சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும்’ திரைப்படம்..\nகிரிக்கெட்டுக்கான உலகக் கோப்பையை திருடுவதுதான் படத்தின் கதையாம்..\n“எனக்கு பேனர்கள் வைக்க வேண்டாம்..” – ரசிகர்களிடம் நடிகர் சூர்யா வேண்டுகோள்\nவிக்னேஷ் சிவனின் தயாரிப்பில் நயன்தாராவின் நடிப்பில் உருவாகும் ‘நெற்றிக்கண்’\nகதவு, ஜன்னல்களே காட்டப்படாத திரில்லர் வகை திரைப்படம் ‘ஆண்கள் ஜாக்கிரதை’\n100 % காதல் படத்தின் ஸ்டில்ஸ்\n‘ஆண்கள் ஜாக்கிரதை’ படத்தின் ஸ்டில்ஸ்\nஸ்ரீகாந்த், ராய் லக்ஷ்மி நடிக்கும் ‘மிருகா’ படத்தின் ஸ்டில்ஸ்\nநடிகை மகிமா நம்பியார் ஸ்டில்ஸ்\n‘சைரா நரசிம்ம ரெட்டி’ படத்தின் டிரெயிலர்\nகார்த்திக் நரேனின் ‘மாபியா சேப்டர்-1’ படத்தின் டீஸர்..\n‘நம்ம வீ்ட்டுப் பிள்ளை’ படத்தின் டிரெயிலர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575627.91/wet/CC-MAIN-20190922180536-20190922202536-00108.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.viralulagam.in/2019/09/affair.html", "date_download": "2019-09-22T18:19:32Z", "digest": "sha1:N4WT6SNT6JF7YMQ6K6DA6ALCSABULJEC", "length": 8746, "nlines": 92, "source_domain": "www.viralulagam.in", "title": "'என் மகள் தான் இங்கே இல்லையே.!' மருமகனுடன் எல்லை மீறிய மாமியார்.. சிக்கிய வீடியோ ஆதாரம் - வைரல் உலகம்", "raw_content": "\nHome வைரல் செய்திகள் 'என் மகள் தான் இங்கே இல்லையே.' மருமகனுடன் எல்லை மீறிய மாமியார்.. சிக்கிய வீடியோ ஆதாரம்\n'என் மகள் தான் இங்கே இல்லையே.' மருமகனுடன் எல்லை மீறிய மாமியார்.. சிக்கிய வீடியோ ஆதாரம்\nமகள் இல்லாத சமயத்தில், மருமகனுடன் எல்லை மீற முயன்ற மாமியார் வீடியோ ஆதாரத்துடன் சிக்கி இருக்கிறார்.\nஆந்திர மாநிலத்தில் உள்ள அனந்தபூர் பகுதில் வசித்து வருபவர் ராகு���். இவருக்கு இரண்டு மாதங்களுக்கு முன்பு அதே பகுதியை சேர்ந்த கல்லூரியில் பயிலும் பெண்ணோடு திருமணம் நடந்து முடிந்தது.\nதிருமணம் ஆனாலும், தனது மனைவியை தனது கல்லூரி படிப்பை தொடர அனுமதி வழங்கி இருந்தார் ராகுல். இந்த தம்பதி வசித்து வந்த வீடு, பெண்ணின் பெற்றோர் வீட்டிற்கு அருகிலேயே அமைந்திருந்த நிலையில், ராகுலின் மாமியார் மகளை காண அடிக்கடி வந்து சென்று இருக்கிறார்.\nநாட்கள் செல்ல செல்ல, மருமகனின் மீது ஆசையை வளர்த்து கொண்ட மாமியார், மகள் கல்லூரிக்கு சென்ற பிறகு, தனிமையை பயன்படுத்தி எல்லை மீறும் விதத்தில் தொட்டு பேசி இருக்கிறார். மனைவிக்கு துரோகம் செய்ய நினைக்காத ராகுலோ, மாமியாரின் தொல்லை தாங்காமல் நண்பன் வீட்டிற்கு சென்று நேரம் செலவிடுவதை வழக்கமாக்கி கொண்டு இருக்கிறார்.\nஎன்றாலும் விடாத மாமியார், வீடியோ கால் மூலமாக ஆபாசமாக பேசியதாக தெரிகிறது. இதனால் பொறுமை இழந்த ராகுல், தனது மாமியாரின் நடத்தையை மனைவியிடம் கூற, தாயாரை கடுமையாக எச்சரித்து இருக்கிறார் அந்த இளம்பெண்.\nஇருந்தபோதிலும் மாமியாரின் தொல்லைகள் தொடர, ராகுலும் அவரது மனைவியும் அனந்தபூர் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். இதனால் மாமியாரும் கைது செய்யப்பட்டு விசாரணை காவலில் வைக்கப்பட்டு இருக்கிறார்.\nஅஜித்தின் வாழ்நாள் சாதனையை சிம்பிளாக உடைத்தெறிந்த விஜய்.. அப்போ அடுத்த சூப்பர் ஸ்டார் அவர் தானா\n பிரபல தனியார் தொலைக்காட்சிக்கு '2.5 லட்சம்' அபராதம்\n'60 கோடி' சம்பளம் வாங்குற விஜய்க்கே வரி கட்ட முடியலையா..\n 2-பீஸ் உடையில் தோன்ற வைத்த ரசிகர்கள்\nஒரு குழந்தைக்கு அம்மா ஆன பிறகும் இவ்வளவு கவர்ச்சியா..\nதிருமணமாகிவிட்டால் ஒதுக்கி வைக்கப்பட்டுவிடும் காலம் மாறி, தற்பொழுது திருமணமான நடிகைகளும் முன்னணியில் இருந்து வருகின்றனர். இவர்களை போலவ...\n அஜித் எடுத்த அதிரடி முடிவு...\n'அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு' எனும் பிரபல பழமொழி போல, அளவுக்கு மீறிய ரசிகர்களின் அன்பினால், விஸ்வாசம் பட ரிலீஸின் போது பல...\n'இப்போ 3 வேலை சாப்பிடுறேனா காரணம் \"அஜித்\"... நெகிழும் வைரல் தாத்தா\nநடிகர் அஜித் செய்த உதவிகள் குறித்து, அவ்வப்போது செய்திகள் வெளியாகிய வண்ணம் இருந்து வருகிறது. இந்நிலையில் நடிகர் அஜித் தனக்கு செய்த உதவி ...\nகவர்ச்சி குத்தாட்டம் போடும் யாஷிகா ஆன��்த்..\nகிருஷ்ணா, பிந்துமாதவி நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற திரைப்படம் 'கழுகு', இதன் இரண்டாம் பாகமும் தற்பொழுது வெளிவர தயாராகி இருக்கி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575627.91/wet/CC-MAIN-20190922180536-20190922202536-00108.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kallaru.com/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%A8%E0%AE%95%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-09-22T18:49:04Z", "digest": "sha1:KAT6JBFNYCNYAQDBZT3IQEKMMP7HNLVG", "length": 14468, "nlines": 166, "source_domain": "kallaru.com", "title": "பாடாலூரில் வீட்டின் பூட்டை உடைத்து தங்க நகை மற்றும் பணம் திருட்டு.", "raw_content": "\nஅடுத்து வரும் சட்டசபை தேர்தலிலும் அ.தி.மு.க. வெற்றி பயணம் தொடரும்.\nகுளித்தலை பஸ்நிலையம் எதிரே நிழற்குடையை தூய்மை செய்த போக்குவரத்து போலீசார்.\nகரூர் மாவட்ட புகளூர் காவிரியாற்றில் கதவணை அமைக்கும் இடத்தை அதிகாரிகள் ஆய்வு.\nஅரியலூரில் நடைபெறும் ரெயில்வே மேம்பால கட்டுமான பணிகள் ஆய்வு.\nHome பெரம்பலூர் பாடாலூரில் வீட்டின் பூட்டை உடைத்து தங்க நகை மற்றும் பணம் திருட்டு.\nபாடாலூரில் வீட்டின் பூட்டை உடைத்து தங்க நகை மற்றும் பணம் திருட்டு.\nபாடாலூரில் வீட்டின் பூட்டை உடைத்து தங்க நகை மற்றும் பணம் திருட்டு.\nபாடாலூரில் வீட்டின் பூட்டை உடைத்து 14 பவுன் நகை-ரூ.15 ஆயிரத்தை திருடி சென்ற மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.\nபெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் தாலுகா பாடாலூர் கிராமத்தை சேர்ந்தவர் ராமசாமி (வயது 52), கட்டிட தொழிலாளி. இவரது மனைவி மலர்கொடி. இவர்களுக்கு ரமேஷ், ரவி ஆகிய இரண்டு மகன்கள் உள்ளனர். இதில் ரமேஷ் வெளியூரில் தங்கியிருந்து ஆசிரியராகவும், ரவி தனியார் நிறுவனத்திலும் வேலை பார்த்து வருகின்றனர்.\nஇதனால் ராமசாமியும், மலர்கொடியும் பாடாலூர் கிராமத்தில் இருந்து, ஊட்டத்தூர் செல்லும் சாலையில் ஒரு வாடகை வீட்டில் வசித்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று முன்தினம் மதியம் பக்கத்து தெருவில் உள்ள உறவினர் வீட்டிற்கு துக்கநிகழ்விற்கு செல்வதற்காக ராமசாமியும், மலர்கொடியும் வீட்டை பூட்டி விட்டு சென்றனர்.\nபின்னர் அவர்கள் நேற்று காலை வந்து பார்த்த போது, வீட்டின் கதவின் முன்னால் போடப்பட்டிருந்த இரும்பு கேட்டின் பூட்டும், கதவும் உடைக்கப்பட்டிருந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர்கள் வீட்டின் உள்ளே சென்று பார்த்த போது, அங்கிருந்த பீரோ திறந்து கிடந்தது. அதில் இருந்த துணி���ள் சிதறி கிடந்தன. மேலும் பீரோவில் இருந்த 14 பவுன் தங்க நகையும், ரூ.15 ஆயிரமும் திருடுபோயிருந்தது.\nஇது குறித்து ராமசாமி பாடாலூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். அதன்பேரில் போலீசார் மோப்ப நாயுடன் சம்பவ இடத்திற்கு வந்து பார்வையிட்டு விசாரணை நடத்தினர். மோப்ப நாய் சம்பவ இடத்தில் மோப்பம் பிடித்துவிட்டு சிறிது தூரம் ஓடி நின்றது. யாரையும் கவ்வி பிடிக்கவில்லை. மேலும் கைரேகை நிபுணர்கள் சம்பவ இடத்துக்கு வந்து தடயங்களை சேகரிக்கும் பணியில் ஈடுபட்டனர். வீட்டில் ஆட்கள் இல்லாததை நோட்டமிட்ட மர்மநபர்கள் இந்த துணிகர திருட்டில் ஈடுபட்டுள்ளனர்.\nஇந்த சம்பவம் தொடர்பாக பாடாலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து நகை-பணத்தை திருடி சென்ற மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். குடியிருப்பு நிறைந்த பகுதியில் நடந்த இந்த திருட்டு சம்பவம் கிராம மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nTAGPerambalur District News தங்க நகை திருட்டு பணம் திருட்டு பாடாலூர் செய்திகள் பெரம்பலூர் மாவட்ட செய்திகள்\nPrevious Postஏரியில் குவிந்த பிளாஸ்டிக் குப்பைகளை அகற்றிய சிறுவர்களுக்கு பாராட்டு. Next Post14, 19 வயதிற்குட்பட்ட மாணவிகளுக்கான கால்பந்து போட்டியில் எளம்பலூர் அரசு பள்ளி முதலிடம்.\nபெரம்பலூர் மாவட்டம் எசனையில் வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்ததில் அக்காள்-தங்கை படுகாயம்.\nபெரம்பலூர் மாவட்டத்தில் புரட்டாசி முதல் சனிக்கிழமையையொட்டி பெருமாள் கோவில்களில் சிறப்பு வழிபாடு\nவீட்டிற்கு செல்லும் பாதையில் மின்மோட்டார் பொருத்த எதிர்ப்பு தெரிவித்து மாமியார், மருமகள் தீக்குளிப்பு.\nஅடுத்து வரும் சட்டசபை தேர்தலிலும் அ.தி.மு.க. வெற்றி பயணம் தொடரும்.\nகுளித்தலை பஸ்நிலையம் எதிரே நிழற்குடையை தூய்மை செய்த போக்குவரத்து போலீசார்.\nகரூர் மாவட்ட புகளூர் காவிரியாற்றில் கதவணை அமைக்கும் இடத்தை அதிகாரிகள் ஆய்வு.\nஅரியலூரில் நடைபெறும் ரெயில்வே மேம்பால கட்டுமான பணிகள் ஆய்வு.\nமீன்சுருட்டி அருகே அடக்கம் செய்யப்பட்ட பெண்ணின் உடலை எடுத்து பிரேத பரிசோதனை.\nஅரியலூரில் மினி மாரத்தான் மாணவர்களுக்கு கலெக்டர் பரிசு வழங்கினார்.\nபெரம்பலூர் மாவட்டம் எசனையில் வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்ததில் அக்காள்-தங்கை படுகாயம்.\nபெரம்பலூர் மாவட்டத்தில் புர���்டாசி முதல் சனிக்கிழமையையொட்டி பெருமாள் கோவில்களில் சிறப்பு வழிபாடு\nவீட்டிற்கு செல்லும் பாதையில் மின்மோட்டார் பொருத்த எதிர்ப்பு தெரிவித்து மாமியார், மருமகள் தீக்குளிப்பு.\n இந்த 4 நோய்களும் ஒருவரை ஊனமாக்கிவிடும் தெரியுமா\nநீர் மேலாண்மை & இயற்கை விவசாய விழிப்புணர்வு முகாம் | விஸ்வக்குடி | பாகம் – 03\nநீர் மேலாண்மை & இயற்கை விவசாய விழிப்புணர்வு முகாம் | விஸ்வக்குடி | பாகம் – 02\nநீர் மேலாண்மை & இயற்கை விவசாய விழிப்புணர்வு முகாம் | விஸ்வக்குடி | பாகம் – 01\nதாஜ்மஹால் கண்காட்சி கல்லாறு டிவி | EP 21\nதாஜ்மஹால் கண்காட்சி கல்லாறு டிவி | EP 19\nதாஜ்மஹால் கண்காட்சி கல்லாறு டிவி | EP 20\nதாஜ்மஹால் கண்காட்சி கல்லாறு டிவி | EP 18\nதாஜ்மஹால் கண்காட்சி கல்லாறு டிவி | EP 17\nவளைகுடா நாடுகளில் இன்று பக்ரீத் பெருநாள்.\nகல்வி & வேலைவாய்ப்பு 40\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575627.91/wet/CC-MAIN-20190922180536-20190922202536-00108.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81", "date_download": "2019-09-22T18:25:05Z", "digest": "sha1:CYBGZZSOZRCH4CSC3LS4IMASDLKGIGOZ", "length": 4424, "nlines": 78, "source_domain": "ta.wiktionary.org", "title": "விரும்பு - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\nதிரைப்படங்களில் நடிக்க விரும்பினேன் (I wanted to act in movies)\nஅறம் செய விரும்பு (ஆத்திசூடி, ஔவையார்) - desire to do charity\nவிரும்புகின்ற காதலினை மூடக் கொள்கை\nவெட்டியதால் இருதுண்டாய் வீழ்ந்தோம் நாங்கள்\n{ஆதாரங்கள்} ---> DDSA பதிப்பு வின்சுலோ\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 26 ஆகத்து 2010, 17:20 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575627.91/wet/CC-MAIN-20190922180536-20190922202536-00108.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.boldsky.com/insync/pulse/2019/what-will-human-waste-do-in-the-flying-plane-024875.html", "date_download": "2019-09-22T18:49:48Z", "digest": "sha1:ZQQ4UKQN37VBOBL2KWDKTK22STCI3Y5D", "length": 21463, "nlines": 174, "source_domain": "tamil.boldsky.com", "title": "பறக்கும் விமானத்தில் மனிதக் கழிவுகளை என்ன செய்வாங்க தெரியுமா? எப்பவாச்சும் யோசிச்சிருக்கீங்களா? | What will human waste do in the flying plane? - Tamil Boldsky", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஒரு நாளைக்கு எத்தனை ஆப்பிள் சாப்பிடலாம்\n18 hrs ago பரம்பரை சொத்தும் பாராட்டும் இந்த ராசிக்கு தான் கிடைக்குமாம்...\n1 day ago நைட்-ஷிப்ட் வேலை பாக்குறீங்களா அப��ப உங்களுக்கு இந்த அபாயகரமான நோய் வர வாய்ப்பிருக்கு...\n1 day ago இந்த ராசிக்காரங்க அட்வைஸ் கேட்டா தெரியாம கூட பண்ணிராதீங்க...\n1 day ago பிறந்த குழந்தைகளுக்கு பசும் பால் கொடுக்க கூடாதா ஏன் \nNews எல்லைதான் முக்கியம்.. இஸ்லாமிய தீவிரவாதத்தை ஒடுக்க வேண்டும்.. ஹவுடி மோடி விழாவில் டிரம்ப் பேச்சு\nSports தோனி போனா என்ன.. எங்களுக்கு ரோஹித் இருக்காரு ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த ஹிட்மேன் சாதனை\nMovies ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்படும் இந்தியப்படம்.. குதூகலத்தில் பாலிவுட்\nFinance இனி வங்கிகள் இப்படி செஞ்சா தினசரி ரூ.100 அபராதம்.. ஆர்பிஐ அதிரடி நடவடிக்கை\nAutomobiles புதிய முகப்பு டிசைனில் வரும் ரெனோ க்விட் கார்... ஸ்பை படங்கள்\nTechnology லெனோவா திங்க்பேட் எக்ஸ்1 யோகா லேப்டாப்: நிறைகள், குறைகள் மற்றும் சிறப்பு அம்சங்கள்.\nEducation ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சிபெற்றவர்களுக்கு மீண்டும் ஒரு தேர்வு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nபறக்கும் விமானத்தில் மனிதக் கழிவுகளை என்ன செய்வாங்க தெரியுமா\nபொதுவாகவே தொலைதூரப் பயணங்கள் பஸ்ஸில் செல்வதற்கு பெரும்பாலானோர் தயக்கம் காட்டுவதே கழிவறை சம்பந்தப்பட்ட பிரச்சினைகளுக்காகத் தான். பஸ்ஸில் நெடுந்தூரப் பயணம் செல்கின்ற பொழுது, ஏதாவது ஒரு குறிப்பிட்ட இடத்தில் நிறுத்தப்படும்.\nஅந்த நேரத்தில் தான் நாம் நம்முடைய வேலைகளை முடிக்க முடியும். இதில் ஆண்களுக்குக் கூட பெரிதாகப் பிரச்சினைகள் இருப்பதில்லை. பெண்கள் என்றால் மிகவும் சிரமப்பட வேண்டியிருக்கும். அதனாலேயே தொலைதூரப் பயணங்கள் என்றால் ரயில்களையும் விமானங்களையும் அதிகமாகத் தேர்வு செய்கிறோம்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nஅப்படி ரயில்களில் நாம் செல்கின்ற பொழுது, கழிவறைகளைப் பயன்படுத்துவோம். போதிய தண்ணீர் வசதி இருக்கும். அதைவிட அந்த கழிவுகள் ஓடும் ரயிலில் அப்படியே குழாய்களின் வழியே பூமியிலேயே வெளியேற்றப்பட்டு விடும். அதேபோல் ரயில் நிலையங்களில் தண்டவாளங்களில் நிற்கின்ற பொழுது, அந்த குழாயின் வழியாக அங்கிருக்கும் பகுதியிலேயே வெளியேறும். அப்படி ரயில் நிலையத்திலேயே சுத்தம் செய்யப்பட்டும் விடும்.\nMOST READ: பல் டாக்டர்கிட்ட போன இந்த பெண்ணுக்கு நடந்த கொ���ுமைய பார்த்துட்டு போங்க... என்ன கொடுமைப்பா இது\nஇதுவே விமானத்தில் மேலே பறந்து கொண்டிருக்கும் போது, விமானங்களில் பயணங்கள் செய்வோர் கழிவறையைப் பயன்படுத்தினால் அது என்ன ஆகும் என்று எப்போதாவது யோசித்துப் பார்த்திருக்கிறீர்களா அதிலும் விமானங்களிலும் கூட அதே வெஸ்டர்ன் டைப்பான உட்காரும் கழிவறை தானே இருக்கிறது. அந்த கழிவுகள் எங்கு போகின்றன, எப்படி அதை சுத்திகரிக்கிறார்கள் என்பது பற்றி நாம் பார்க்கப் போகிறோம். சரி வாங்க பார்க்கலாம்.\nஒரு விமானம் அமெரிக்கா, துபாய் என எங்கு சென்றாலும் ஒரு பன்னாட்டு விமானத்தின் ஒரு முறை பயண நேரத்தில் சுமார் ஆயிரம் டாய்லெட்டுகள் பயன்படுத்தப்பட்டு ஃபிலெஸ் செய்யப்படுவதாகக் கூறப்படுகிறதாம். அப்படி உள் தள்ளப்படுகின்ற இந்த கழிவுகள் எங்கே சென்று சேருகின்றன என்பது தெரியுமா உங்களுக்கு விமானத்தில் உள்ள மனிதக் கழிவுகள் அத்தனையும் விமானத்தின் பின்பகுதியில் அடிப்பக்கத்தில் அமைக்கப்பட்டுள்ள நீலநிறக் கழிவறைத்தொட்டி (blue sanitary tank) பகுதிக்குத்தான் இது செல்கிறது.\nபொதுவாக விமானங்களில் வேக்யூம் டாய்லெட் என்று சொல்லப்படுகின்ற வெற்றிடக் கழிவறைகள் தான் பயன்படுத்தப்படுகின்றன. இந்த முறையினால் தான் விமானத்தில் தண்ணீரின் தேவை என்பது குறைவாகவே இருக்கிறது. இந்த டாய்லெட் நான்ஸ்டிக் மெட்டீரியலில் உருவாக்கப்பட்டது. இதை நாம் ஃபிளஷ் செய்கின்ற போது ஒரு வால்வு திறந்து கீழே உள்ள குழாயை நோக்கி கழிவுகள் செலுத்தப்படுகிறது. உடனடியாக ஒரு வெக்யூம் குழாயும் அதை உள்ளிழுத்துக் கொள்கிறது. இப்படி இழுக்கப்படும் கழிவுகள் ரேஸ் கார் செல்கின்ற அளவுக்கு வேகமாகச் சென்று ஸ்டெயின்லஸ் டீலாலால் உருவாக்கப்பட்ட அந்த நீலநிறத் தொட்டியில் சென்றடைகிறது.\nMOST READ: தம்மாதுண்டு தக்காளி விதையால தான் இத்தன நோய் நமக்கு வருதாம்... அப்போ எப்படி சாப்பிடலாம்\nரயிலில் இறுதி நிறுத்தத்தில் சுத்தம் செய்யப்படுவது போல, விமானத்தில் அந்த கழிவுகள் சேரும் நீலநிற சானிடரி தொட்டி விமானம் ஒவ்வொரு முறை தரையிறக்கப்பட்டதும் சுத்தம் செய்யப்படுகிறது.\nவிமானம் தரையிறங்கிய பின் முதல் வேலையாக இந்த கழிவுகள் தான் சுத்தம் செய்யப்படும். இதை ஒரு இயந்திர வாகனம் கொண்டு செய்யப்படுகிறது. இந்த வண்டியின் பெயர் தான் ஹனி டிரக். இந்�� டிரக் விமானத்தின் பின்பகுதியில் உள்ள அந்த நீலநிற டேங்க்குக்கு கீழ் நிறுத்தப்பட்டு, இந்த வண்டியில் உள்ள குழாயுடன் பொருத்தப்படும். இந்த வண்டியில் இரண்டு டேங்குகள் இருக்கின்றன. ஒன்று கழிவுகள் சேர்க்கிறது, மற்றொன்று தண்ணீர்.\nபட்டனை அழுத்தியதும் கழிவுகள் ஒரு டேங்கில் சேர்க்கிறது. அதன்பின் மற்றொரு பட்டனைத் தட்டினால் குழாயின் வழியே தண்ணீர் பீய்ச்சியடிக்கப்பட்டு ப்ளூ டேங்க் சுத்தம் செய்யப்படுகிறது. இவ்வளவு வேலையையும் வெறும் பத்து நிமிடத்தில் இந்த வாகனம் செய்து முடித்து விடுகிறது.\nMOST READ: 9 நிமிஷத்துல 6 குழந்தையை பெற்றெடுத்த அபூர்வ பெண்... என்ன நடந்ததுனு நீங்களே பாருங்க\nஅதன்பிறகு ஹனி டேங்க் வெளியே கொண்டு வரப்பட்டு நம்முடைய கார்ப்பரேஷன் கழிவுகள் எப்படி சப்வே டிரெயினேஜில் கலக்கப்படுகிறதோ அதேபோல தான் இந்த கழிவுகளும் அப்புறப்படுத்தப்படுகின்றன.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nதன்னுடன் நடித்தவர்களை காதலித்து திருமணம் செய்து கொண்ட தமிழ் பிரபலங்கள்\nவாட்டர் பாட்டிலை சூரிய ஒளியில் வைத்து குடித்தால் என்ன ஆகும் தெரியுமா\nஒரே ராத்திரியில் வைரலான இந்தியர்கள் யார் யார்னு தெரியுமா... இதோ இவங்க அது...\nஇன்ஜினியரிங் படித்துவிட்டு திரையுலகில் கலக்கிக் கொண்டிருக்கும் தமிழ் பிரபலங்கள்\nஅனுஷ்காவைப் பற்றி உங்களுக்கு தெரியாத பல சுவாரஸ்யமான விஷயங்கள் இதோ...\nஏற்கனவே திருமணமான ஆண்களை காதலித்து திருமணம் செய்து கொண்ட நடிகைகள்\nடீச்சர் வேடிக்கையாக மாணவர்களுக்கு கொடுக்கும் 5 சூப்பர் தண்டனைகள் இதுதான்...\nபரம ஏழையாக பிறந்து இந்திய கிரிக்கெட் அணியில் இடம்பிடித்த வீரர்கள் யார் யார் தெரியுமா\nஉங்க அந்தரங்க வாழ்க்கை பற்றி கனவில் வந்தால் அதற்கு என்ன அர்த்தம் தெரியுமா\nமகளின் சடலத்தை தந்தை தோளில் சுமந்து சென்ற கொடூரம்...\nபொலீரோ வாகனத்தை ஆண்கள் உதவியின்றி தூக்கி நிறுத்தும் சூப்பர் ராணுவப் பெண்கள்... பாருங்க அத...\nவேண்டாம்னு தூக்கி வீசின குழந்தை இப்ப 12.5 லட்சம் குரோர்பதியில ஜெயிச்சிருக்காங்க...\nRead more about: சுவாரஸ்யங்கள்\nMar 27, 2019 ல் வெளியிடப்பட்ட பிற செய்திகளைப் படிக்க\nஉங்கள் கல்லீரல சுத்தமா வைச்சுக்கனும்மா தினமும் இந்த ஜூஸ் குடிங்க போதும்...\nஇந்த உணவுகளைப் பற்றிய ஒரு உண்மைய சொன்னா.. இனிமேல் அத வாங்கவே மாட்டீங்க...\nபுரட்டாசி மாதத்தில் பிள்ளை பிறந்தால் புரட்டி எடுக்குமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575627.91/wet/CC-MAIN-20190922180536-20190922202536-00108.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2008/10/05/india-tatas-step-up-efforts-to-find-new-site-for-nano-at-kta.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Topic-Article", "date_download": "2019-09-22T19:00:34Z", "digest": "sha1:CGZQTEZ6GMW7AGWFMUR5MC5S4A7IJXTT", "length": 14315, "nlines": 183, "source_domain": "tamil.oneindia.com", "title": "நானோ: கர்நாடகம், ஆந்திராவில் இடம் பார்க்கும் டாடா | Tatas step up efforts to find new site for Nano at K'taka, AP, கர்நாடகத்தில் இடம் பார்க்கும் டாடா - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் ஹவுடி மோடி கீழடி சட்டசபை இடைத் தேர்தல் புரட்டாசி மாத ராசி பலன்கள் புரோ கபடி 2019\nஎன் அண்ணன் அழகிரி.. நெகிழ வைத்த மு.க.ஸ்டாலின்\nஎல்லைதான் முக்கியம்.. இஸ்லாமிய தீவிரவாதத்தை ஒடுக்க வேண்டும்.. ஹவுடி மோடி விழாவில் டிரம்ப் பேச்சு\nமோடியின் ஆட்சியின் கீழ் இந்தியா வேகமாக வளர்கிறது.. ஹவுடி மோடி நிகழ்வில் டிரம்ப் பெருமிதம்\nஆப் கி பார் டிரம்ப் சர்க்கார்.. டிரம்பிற்கு தேர்தல் வாசகத்தை பரிசளித்த மோடி.. வியந்த அமெரிக்கா\nடிரம்ப் என் நெருங்கிய நண்பர்.. துடிப்பானவர்.. புகழ்ந்து தள்ளிய மோடி.. ஹவுடி மோடி விழாவில் அதிரடி\nநேரு கனவு கண்ட இந்தியா.. ஹவுடி மோடியில் ஒலித்த குரல்.. ஷாக்கான மோடி.. ரியாக்சனை பாருங்க\nபாலிவுட் சாங்ஸ்.. அரங்கில் அதிர்ந்த மோடி மோடி.. 50,000 பேர் பங்கேற்று அசத்திய ஹவுடி மோடி\nSports தோனி போனா என்ன.. எங்களுக்கு ரோஹித் இருக்காரு ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த ஹிட்மேன் சாதனை\nMovies ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்படும் இந்தியப்படம்.. குதூகலத்தில் பாலிவுட்\nFinance இனி வங்கிகள் இப்படி செஞ்சா தினசரி ரூ.100 அபராதம்.. ஆர்பிஐ அதிரடி நடவடிக்கை\nAutomobiles புதிய முகப்பு டிசைனில் வரும் ரெனோ க்விட் கார்... ஸ்பை படங்கள்\nTechnology லெனோவா திங்க்பேட் எக்ஸ்1 யோகா லேப்டாப்: நிறைகள், குறைகள் மற்றும் சிறப்பு அம்சங்கள்.\nLifestyle பரம்பரை சொத்தும் பாராட்டும் இந்த ராசிக்கு தான் கிடைக்குமாம்...\nEducation ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சிபெற்றவர்களுக்கு மீண்டும் ஒரு தேர்வு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nநானோ: கர்நாடகம், ஆந்திராவில் இடம் பார்க்கும் டாடா\nடெல்லி: மேற்கு வங்கத்தை விட்டு வெளியேறுவதாக அறிவித்துள்ள டாடா மோட்டார்ஸ் நிறுவனம், கர்நாடகம் மற்றும் ஆந்திராவில் தனது நானோ தொழிற்சாலையை அமைக்க இடம் பார்த்து வருகிறது.\nஇன்று காலை டாடா மோட்டார்ஸின் நானோ திட்ட நிர்வாக இயக்குநர் ரவி காந்த் மற்றும் அதிகாரிகள், கர்நாடக தலைமைச் செயலாளர் மற்றும் தொழில்துறை அமைச்சரை தார்வாட் நகரில் சந்தித்துப் பேசினர். பின்னர் தார்வாட் மாவட்டத்தில் 1000 ஏக்கர் நிலம் தருவதாக முதல்வர் எடியூரப்பா கூறியிருந்த இடத்தையும் ரவிகாந்த் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.\nஇன்று மாலை ஆந்திர முதல்வர் ராஜசேகர ரெட்டியையும் ரவிகாந்த் சந்தித்துப் பேசுகிறார். ஹைதராபாத் மற்றும் சுற்றுப் பகுதியில் இடம் பார்க்கவும் அவர் உத்தேசித்துள்ளார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nகர்நாடகா: 11 தொகுதிகளை மீண்டும் கைப்பற்றுமா காங். ஒக்கலிகா வாக்குகளை அறுவடை செய்யுமா\nஅன்று எடப்பாடி.. இன்று எடியூரப்பா... ஆட்சியை தக்க வைக்க கை கொடுக்குமா இடைத்தேர்தல்கள்\nகர்நாடகாவில் 15 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்த எதிர்ப்பு- தடை விதிக்குமா உச்சநீதிமன்றம்\nகர்நாடகாவில் 2 தொகுதிகளுக்கு மட்டும் இடைத் தேர்தல் அறிவிக்காத தேர்தல் ஆணையம்.. பின்னணி இதுதான்\nகர்நாடகா இடைத்தேர்தல்கள்: 6 தொகுதிகளில் வென்றால்தான் எடியூரப்பா ஆட்சி தப்பும்\nதேன்கூட்டில் கை வைத்த எடியூரப்பா.. கோபத்தில் ரெட்டி சகோதரர்கள்.. இனிதான் இருக்கு சிக்கல்\nகர்நாடகா இடைத்தேர்தல்: 15 தொகுதிகளிலும் தனித்தே போட்டி.. காங்,க்கு குட்பை- தேவகவுடா தடாலடி\nகர்நாடகாவில் மீண்டும் பரபரப்பு- 15 சட்டசபை தொகுதிகளுக்கு அக். 21-ல் இடைத் தேர்தல்\nகெம்பே கவுடாவுக்கு ரூ. 500 கோடியில் 101 அடி உயர சிலை... ஒக்கலிகாக்களிடம் பலிக்குமா பாஜக ’பாச்சா’\nகர்நாடகாவில் அதிர்ச்சி.. சாதியை காரணம்காட்டி ஊருக்குள் நுழைய தலித் எம்பிக்கு அனுமதி மறுப்பு\nகாம்பவுண்ட் சுவர் ஏறி குதித்து.. நைஸாக உள்ளே புகுந்து.. யாருன்னு பார்த்தீங்களா.. பரபர வீடியோ\nஎல்லாப் பேரும் தனியா நிக்கலாம் வாங்க.. தேவ கெளடா அதிரடி பேச்சு\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nகர்நாடகா ஆந்திரா nano நானோ tata motors டாடா மோட்டார்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575627.91/wet/CC-MAIN-20190922180536-20190922202536-00108.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/chennai/who-going-drunken-drive-catched-by-police-by-new-way-in-south-district-358829.html?utm_source=articlepage-Slot1-2&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2019-09-22T18:32:21Z", "digest": "sha1:KVZTOTTDAHK7FGDB2MFQGB2WHPHEM7TX", "length": 16877, "nlines": 187, "source_domain": "tamil.oneindia.com", "title": "மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுவோரை பிடிக்க டாஸ்மாக் அருகே போலீஸார் நவீன யுக்தி.. குடிமகன்கள் ஷாக் | who going drunken drive, catched by police by new way in south district - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் ஹவுடி மோடி கீழடி சட்டசபை இடைத் தேர்தல் புரட்டாசி மாத ராசி பலன்கள் புரோ கபடி 2019\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\nமோடியின் ஆட்சியின் கீழ் இந்தியா வேகமாக வளர்கிறது.. ஹவுடி மோடி நிகழ்வில் டிரம்ப் பெருமிதம்\nஆப் கி பார் டிரம்ப் சர்க்கார்.. டிரம்பிற்கு தேர்தல் வாசகத்தை பரிசளித்த மோடி.. வியந்த அமெரிக்கா\nடிரம்ப் என் நெருங்கிய நண்பர்.. துடிப்பானவர்.. புகழ்ந்து தள்ளிய மோடி.. ஹவுடி மோடி விழாவில் அதிரடி\nநேரு கனவு கண்ட இந்தியா.. ஹவுடி மோடியில் ஒலித்த குரல்.. ஷாக்கான மோடி.. ரியாக்சனை பாருங்க\nபாலிவுட் சாங்ஸ்.. அரங்கில் அதிர்ந்த மோடி மோடி.. 50,000 பேர் பங்கேற்று அசத்திய ஹவுடி மோடி\nபாஜகவின் துணை அமைப்பான அதிமுகவுக்கு மக்கள் பாடம் புகட்டுவார்கள்.. விசிக ஆவேச பாய்ச்சல்\nSports தோனி போனா என்ன.. எங்களுக்கு ரோஹித் இருக்காரு ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த ஹிட்மேன் சாதனை\nMovies ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்படும் இந்தியப்படம்.. குதூகலத்தில் பாலிவுட்\nFinance இனி வங்கிகள் இப்படி செஞ்சா தினசரி ரூ.100 அபராதம்.. ஆர்பிஐ அதிரடி நடவடிக்கை\nAutomobiles புதிய முகப்பு டிசைனில் வரும் ரெனோ க்விட் கார்... ஸ்பை படங்கள்\nTechnology லெனோவா திங்க்பேட் எக்ஸ்1 யோகா லேப்டாப்: நிறைகள், குறைகள் மற்றும் சிறப்பு அம்சங்கள்.\nLifestyle பரம்பரை சொத்தும் பாராட்டும் இந்த ராசிக்கு தான் கிடைக்குமாம்...\nEducation ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சிபெற்றவர்களுக்கு மீண்டும் ஒரு தேர்வு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nமது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுவோரை பிடிக்க டாஸ்மாக் அருகே போலீஸார் நவீன யுக்தி.. குடிமகன்கள் ஷாக்\nடாஸ்மாக் பணியாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்...\nசென்னை: மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டியவர்களை பிடிக்கவும், ஹெல்மெட் அணியாமல் செல்பவர்களையும��� பிடிக்கவும் டாஸ்மாக் அமைந்துள்ள சாலைப்பகுதிகளில் போலீசாரின் வித்தியாசமான முயற்சிகளால் வாகன ஓட்டிகள் கையும் களவுமாக சிக்கி வருகிறார்கள்.\nபோக்குவரத்து வாகன திருத்த மசோதா வெற்றிகரமாக லோக்சபாவை தொடர்ந்து ராஜ்யசபாவிலும் நிறைவேறிவிட்டது. எனவே இனி போக்குவரத்து விதிமீறலுக்கான அபராதங்கள் கடுமையாக வசூலிக்கப்பட உள்ளது.\nஇந்நிலையில் தென் மாவட்டத்தில் உள்ள ஒரு மாவட்ட தலைநகரில் ஊருக்கு வெளியே பேருந்து நிலையம் அமைந்துள்ளது அந்த பகுதியைச் சுற்றி மதுக்கடைகள் ஏராளமாக செயல்படுகின்றன. அந்த கடைகளில் மது அருந்துவிட்டு வரும் நபர்கள் பலர் அந்த நகரின் உள்பகுதிக்கு வர முக்கிய சாலை சந்திப்பைத்தான் பயன்படுத்துவார்கள்.\nஅங்கு ஒரு அபாயகரமான வளைவு இருக்கும் . அந்த வளைவில் இருந்து சிறிது தூரம் தள்ளித்தான் வேக்கத்தடை அமைக்கப்பட்டு இருக்கும். வாகன ஓட்டிகள் வளைவில் திரும்பும் போது போலீசாரை பார்த்த உடன் தப்பி ஓடிவிடுவார்கள்.\nஇதனால் ஒரு கட்டத்தில் என்ன செய்வது என்று யோசித்த போலீசார் வளைவில் மறுவேடத்தில் ஒரு போலீஸை மறைவில் நிறுத்தினார்கள். இதனால் போலீஸ் சோதனை செய்கிறார்கள் என்பதை பார்த்த உடன் வாகனத்தை திருப்பி ஓடுவதை ரகசியமாக கண்காணித்து கையும் களவுமாக பிடிப்பார். இதனால் டாஸ்மாக்குகளில் குடித்துவிட்டு அனைவரும் அங்கு கொத்து கொத்தாக மாட்டுகிறார்கள்.\nபோலீசாரின் இந்த நவீன யுக்தியால் அந்த நகரில் வாகன ஓட்டிகள் அதிர்ச்சியில் உள்ளனர். அதேநேரம் போலீசாரின் இந்த நடவடிக்கையால் மது அருந்த செல்வது குறைந்துவிட்டதாக அப்பகுதி மக்கள் போலீஸை பாராட்டுகிறார்கள்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nபாஜகவின் துணை அமைப்பான அதிமுகவுக்கு மக்கள் பாடம் புகட்டுவார்கள்.. விசிக ஆவேச பாய்ச்சல்\nஅடுத்த 21 ஆண்டுகளுக்கு அதிமுக ஆட்சி தான்...திண்டுக்கல் சீனிவாசன் பேச்சு\nதிமுக கூட்டணி எம்.பிக்கள் 4 பேரின் பதவிக்கு சிக்கல்.. விளக்கம் கேட்டு சென்னை ஹைகோர்ட் நோட்டீஸ்\nசென்னையில் தனியார் கல்லூரி மாணவர்கள் சென்ற கார் பக்கிங்ஹாம் கால்வாய்க்குள் பாய்ந்தது\nதேனி மருத்துவக் கல்லூரிதான் வேண்டும் என உதித் சூர்யா கேட்டு பெற்றது ஏன்\nதிமுக நிகழ்ச்சிகளில் பட்டாசுகள் வேண்டாம்...உதயநிதியின் அன்புக்கட���டளை\nகாங். கட்சிக்கு ஆதரவு.. திடீர் என்று நிலைப்பாட்டை மாற்றிய வைகோ.. அதிரடி முடிவு.. என்ன காரணம்\nநங்கநல்லூரில் 120 பவுன் நகை கொள்ளை.. பவாரியா கொள்ளையர்கள் 6 பேர் ம.பி.யில் கைது\nஇரண்டு கம்யூனிஸ்ட் கட்சிகள் இணைப்பு விவகாரம்...நிலைப்பாட்டை விளக்கிய முத்தரசன்\nஅதிமுக பேனர் விழுந்து உயிரிழந்ததால்தான் சர்ச்சையானது சுபஸ்ரீ மரணம்.. உளறிய விஜய பிரபாகரன்\nமிரட்டிய கருமேகங்கள்.. கும்மிருட்டான சென்னை.. வெளுத்து வாங்கும் இடியுடன் கூடிய மழை\nஅரசியல் விழிப்புணர்வு இல்லை.. விஜய் சொன்னது எல்லாம் சரிதான்.. ஆதரவாக களமிறங்கிய சீமான்\nஉகாண்டா செல்கிறார் சபாநாயகர் தனபால்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\ntasmac police tamilnadu டாஸ்மாக் போலீஸ் தமிழ்நாடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575627.91/wet/CC-MAIN-20190922180536-20190922202536-00108.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/cuddalore-life-sentence-woman-murder-case-266635.html", "date_download": "2019-09-22T18:57:41Z", "digest": "sha1:EZKWYKOEBNSTJ4K4C3SE6RY5BBFV647F", "length": 17068, "nlines": 188, "source_domain": "tamil.oneindia.com", "title": "அம்மிக்கல்லை போட்டு மாமியாரை கொன்ற அம்சவள்ளிக்கு ஆயுள் தண்டனை- கடலூர் கோர்ட் தீர்ப்பு | Cuddalore:Life sentence for woman for murder case - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் ஹவுடி மோடி கீழடி சட்டசபை இடைத் தேர்தல் புரட்டாசி மாத ராசி பலன்கள் புரோ கபடி 2019\nஎன் அண்ணன் அழகிரி.. நெகிழ வைத்த மு.க.ஸ்டாலின்\nஎல்லைதான் முக்கியம்.. இஸ்லாமிய தீவிரவாதத்தை ஒடுக்க வேண்டும்.. ஹவுடி மோடி விழாவில் டிரம்ப் பேச்சு\nமோடியின் ஆட்சியின் கீழ் இந்தியா வேகமாக வளர்கிறது.. ஹவுடி மோடி நிகழ்வில் டிரம்ப் பெருமிதம்\nஆப் கி பார் டிரம்ப் சர்க்கார்.. டிரம்பிற்கு தேர்தல் வாசகத்தை பரிசளித்த மோடி.. வியந்த அமெரிக்கா\nடிரம்ப் என் நெருங்கிய நண்பர்.. துடிப்பானவர்.. புகழ்ந்து தள்ளிய மோடி.. ஹவுடி மோடி விழாவில் அதிரடி\nநேரு கனவு கண்ட இந்தியா.. ஹவுடி மோடியில் ஒலித்த குரல்.. ஷாக்கான மோடி.. ரியாக்சனை பாருங்க\nபாலிவுட் சாங்ஸ்.. அரங்கில் அதிர்ந்த மோடி மோடி.. 50,000 பேர் பங்கேற்று அசத்திய ஹவுடி மோடி\nSports தோனி போனா என்ன.. எங்களுக்கு ரோஹித் இருக்காரு ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த ஹிட்மேன் சாதனை\nMovies ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்படும் இந்தியப்படம்.. குதூகலத்தில் பாலிவுட்\nFinance இனி வங்கிகள் இப்படி ச���ஞ்சா தினசரி ரூ.100 அபராதம்.. ஆர்பிஐ அதிரடி நடவடிக்கை\nAutomobiles புதிய முகப்பு டிசைனில் வரும் ரெனோ க்விட் கார்... ஸ்பை படங்கள்\nTechnology லெனோவா திங்க்பேட் எக்ஸ்1 யோகா லேப்டாப்: நிறைகள், குறைகள் மற்றும் சிறப்பு அம்சங்கள்.\nLifestyle பரம்பரை சொத்தும் பாராட்டும் இந்த ராசிக்கு தான் கிடைக்குமாம்...\nEducation ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சிபெற்றவர்களுக்கு மீண்டும் ஒரு தேர்வு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஅம்மிக்கல்லை போட்டு மாமியாரை கொன்ற அம்சவள்ளிக்கு ஆயுள் தண்டனை- கடலூர் கோர்ட் தீர்ப்பு\nகடலூர்: கள்ளக்காதலனுடன் தனிமையில் இருந்ததை பார்த்து தட்டிக்கேட்ட மாமியாரை அம்மிக்கல்லைப் போட்டு கொலை செய்த மருமகளுக்கும் அதற்கு உடந்தையாக இருந்த காதலனுக்கும் கடலூர் நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.\nகடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் வட்டம் சிறகிழந்தநல்லூர் கிராமத்தை சேர்ந்த லட்சுமணன், அவரது மனைவி அம்சவள்ளி. இவர்களுக்கு புவனேஷ், 4, யோகேஷ்,1 இரண்டு மகன்கள் உள்ளனர். லட்சுமணன் வெளிநாட்டில் டிரைவராக வேலை பார்த்து வருகிறார். லட்சுமணன் தம்பி இளவரசனின்,30 நண்பர் காளிரத்தினம்23.\nஇளவரசனை சந்திக்க காளிரத்தினம் அடிக்கடி வீட்டிற்கு வந்து செல்லும்போது, அம்சவள்ளியுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் கள்ளக்காதலாக மாறியது. கடந்த 2014ம் ஆண்டு ஏப்ரல் மாதம், அம்சவள்ளியுடன் காளிரத்தினம் தனிமையில் இருந்துள்ளார். இதை லட்சுமணின் தாய் மீனாட்சி,50 பார்த்துவிட்டார். மருமகள் அம்சவள்ளியை தட்டிக்கேட்டுள்ளார்.\nஇதில் ஆத்திரமடைந்த அம்சவள்ளி, கள்ளக்காதலன் காளிரத்தினத்துடன் சேர்ந்து அம்மி கல்லால் தாக்கி மாமியார் மீனாட்சியை கொலை செய்தார். இதுதொடர்பாக குமராட்சி காவல் நிலையத்தில் வழக்குபதிவு செய்யப்பட்டது.\nஇந்த வழக்கின் மீதான விசாரணை கடலூர் மகளிர் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. திங்கட்கிழமை இவ்வழக்கை விசாரித்த நீதிபதி செல்வம், மாமியாரை கொலை செய்த மருமகள் அம்சவள்ளி, கள்ளக்காதலன் காளிரத்தினம் இருவருக்கும் ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பு அளித்தார்.\nகள்ளக்காதலுக்காக மாமியாரை கொன்ற மருமகள் அம்சவள்ளி இப்போது சிறையில் இருக்கிறார். பாட்டியும் இறந்து விட்ட நிலையில், தந்தையும் வெளிநாட்டில் இருக்க, ஒருபாவமும் அறியாத இரண்டு குழந்தைகள்தான் ஆதரவற்ற நிலையில் உள்ளதாக கிராமத்தினர் கூறியுள்ளனர்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nமேலும் murder case செய்திகள்\nமது அருந்த காசு தராத தாய்.. தலையில் அடித்து கொன்று.. மூளையை வறுத்த கொடூர மகன்\nகலவரத்தில் முடிந்த காதல்..ஓட ஓட வெட்டி கொல்லப்பட்ட விசிக பிரமுகர்.. 4 பேர் சரண்.. பகீர் வாக்குமூலம்\nஅப்பா மகன் வெட்டி கொலை.. கொலையாளிகளுக்கு சாதகமாக மாறிய இன்ஸ்பெக்டர்.. அதிரடி சஸ்பெண்ட்\nசித்தியுடன் கள்ள உறவு.. தங்கச்சியையும் விடலை.. கொதித்தெழுந்த தம்பி.. அறுத்து கொன்ற காமவெறியன்\nகாப்பு காட்டில் பிணம்.. கழுத்து அறுத்து கொல்லப்பட்ட சிறுவன்.. விவகாரமே வேறு.. அதிர வைக்கும் பின்னணி\nச்சே.. அந்தம்மாவுக்கு 3 பொண்ணுன்னு தெரியாம போச்சே.. தப்பு பண்ணிட்டேனே.. கதறி அழுத கார்த்திகேயன்\nகொடுமை.. சிகரெட் பழக்கத்தால் அதிருப்தி.. பேச மறுத்த நண்பன்.. குத்தி கொன்ற 14 வயசு மாணவன்\nபரபர வீடியோ.. மஞ்ச பையில் ஆப்பிள் பழங்களுடன்.. உமா மகேஸ்வரி வீட்டுக்கு சாவகாசமாக சென்ற கார்த்திகேயன்\nஷாக்.. கத்திரிக்கோலால் குத்தி கிழித்து 14 வயது மாணவன் கொலை.. சக மாணவன் வெறிச்செயல்\nசீனியம்மாள் சொன்ன 2 பேர் யார்.. நெல்லை திமுகவில் பெரும் கலக்கம்.. சூடுபிடிக்கும் உமா மகேஸ்வரி வழக்கு\nதிரும்பவும் சொல்றேன்.. கொலைக்கும் எனக்கும் சம்பந்தம் இல்லை.. அந்த 2பேரை பிடிங்க.. சீனியம்மாள் ஆவேசம்\n\\\"நான் ஒரு சைக்கோ\\\".. திரும்ப திரும்ப சொல்லும் கார்த்திகேயன்.. சிபிசிஐடியிடம் உண்மையை கக்குவாரா\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nmurder case life sentence கொலை வழக்கு ஆயுள் தண்டனை கள்ளக்காதல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575627.91/wet/CC-MAIN-20190922180536-20190922202536-00108.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/how-kodanad-estate-was-acquired-from-the-owner-280717.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Topic-Article", "date_download": "2019-09-22T18:56:43Z", "digest": "sha1:B2VZPGAVQQ47HFR25NTZTGGPJBL4XJ7T", "length": 19516, "nlines": 196, "source_domain": "tamil.oneindia.com", "title": "இங்கிலாந்து நாட்டவரிடம் இருந்து சசி கோஷ்டியால் குறுக்கு வழியில் அபகரிக்கப்பட்ட கொடநாடு எஸ்டேட்! | How Kodanad Estate was acquired from the owner? - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் ஹவுடி மோடி கீழடி சட்டசபை இடைத் தேர்தல் புரட்டாசி மாத ராசி பலன���கள் புரோ கபடி 2019\nஈரோட்டில் கருணாநிதி சிலை திறக்கப்பட்டது\nஎல்லைதான் முக்கியம்.. இஸ்லாமிய தீவிரவாதத்தை ஒடுக்க வேண்டும்.. ஹவுடி மோடி விழாவில் டிரம்ப் பேச்சு\nமோடியின் ஆட்சியின் கீழ் இந்தியா வேகமாக வளர்கிறது.. ஹவுடி மோடி நிகழ்வில் டிரம்ப் பெருமிதம்\nஆப் கி பார் டிரம்ப் சர்க்கார்.. டிரம்பிற்கு தேர்தல் வாசகத்தை பரிசளித்த மோடி.. வியந்த அமெரிக்கா\nடிரம்ப் என் நெருங்கிய நண்பர்.. துடிப்பானவர்.. புகழ்ந்து தள்ளிய மோடி.. ஹவுடி மோடி விழாவில் அதிரடி\nநேரு கனவு கண்ட இந்தியா.. ஹவுடி மோடியில் ஒலித்த குரல்.. ஷாக்கான மோடி.. ரியாக்சனை பாருங்க\nபாலிவுட் சாங்ஸ்.. அரங்கில் அதிர்ந்த மோடி மோடி.. 50,000 பேர் பங்கேற்று அசத்திய ஹவுடி மோடி\nSports தோனி போனா என்ன.. எங்களுக்கு ரோஹித் இருக்காரு ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த ஹிட்மேன் சாதனை\nMovies ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்படும் இந்தியப்படம்.. குதூகலத்தில் பாலிவுட்\nFinance இனி வங்கிகள் இப்படி செஞ்சா தினசரி ரூ.100 அபராதம்.. ஆர்பிஐ அதிரடி நடவடிக்கை\nAutomobiles புதிய முகப்பு டிசைனில் வரும் ரெனோ க்விட் கார்... ஸ்பை படங்கள்\nTechnology லெனோவா திங்க்பேட் எக்ஸ்1 யோகா லேப்டாப்: நிறைகள், குறைகள் மற்றும் சிறப்பு அம்சங்கள்.\nLifestyle பரம்பரை சொத்தும் பாராட்டும் இந்த ராசிக்கு தான் கிடைக்குமாம்...\nEducation ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சிபெற்றவர்களுக்கு மீண்டும் ஒரு தேர்வு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஇங்கிலாந்து நாட்டவரிடம் இருந்து சசி கோஷ்டியால் குறுக்கு வழியில் அபகரிக்கப்பட்ட கொடநாடு எஸ்டேட்\nசென்னை: நீலகிரி மாவட்டத்தில் உள்ள கொடநாடு எஸ்டேட்டை இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த பீட்டர் கிரேக் ஜான்ஸ் என்பவரிடம் இருந்து ஜெயலலிதாவுக்காக சசிகலா கோஷ்டியினர் குறுக்கு வழியினர் அபகரித்த கதை அதிரவைக்கக் கூடியதாகும்.\nகோத்தகிரியில் இருந்து 15 கி.மீ. தூரத்தில் கொடநாடு தேயிலை தோட்டம் உள்ளது. 1992ஆம் ஆண்டு ஜெயலலிதாவுக்காக வாங்கப்பட்ட இந்த எஸ்டேட்டின் முழு வரலாற்றையும் பார்ப்போம்.\nஇயற்கை எழில் கொஞ்சும் ...\nமேற்கு தொடர்ச்சி மலையில் இந்த எஸ்டேட் சுமார் 900 ஏக்கர் பரப்பளவை கொண்டது. இதில் 5 ஆயிரம் சதுர அடி பரப்பிலான பிரமாண்ட பங்களா, ஹெலிகாப்டர் ஓடுதளம், படகு குழாம், தேயிலை தொழிற்சாலை, எஸ்டேட்டை சுற்றி பார்க்க பேட்டரி கார்கள் என பல்வேறு வசதிகள் உள்ளன. இந்த எஸ்டேட்டுக்குள் அத்துமீறி யாரும் உள்ளே நுழைய முடியாத வகையில் 11 நுழைவு வாயில்கள் அமைக்கப்பட்டுள்ளன.\nஇந்த எஸ்டேட்டானது இங்கிலாந்து நாட்டு குடியுரிமை பெற்ற பீட்டர் கிரேக் ஜோன்ஸ் என்பவருக்கு சொந்தமானது. அவர்களது தந்தை கடந்த 1975-ஆம் ஆண்டு இந்த எஸ்டேட்டை ரூ.33 லட்சத்துக்கு வாங்கினார். அவரது காலத்துக்கு பிறகு அவரது மகன் உள்ளிட்டோர் காபி, டீ ஆகியவற்றை ஏற்றுமதி செய்யும் தொழிலை செய்து வந்தனர்.\nவங்கிக் கடன் நெருக்கடியால் இந்த எஸ்டேட்டை விற்று கடனை அடைக்க ஜோன்ஸ் திட்டமிட்டார். அப்போதுதான் இந்த எஸ்டேட் சசிகலா கண்களில் பட்டது. உடனே பேரம் பேசப்பட்டது. பேரம் படியாததால் சசிகலா கோஷ்டி தங்களது 'ஸ்டைலில்' கிரேக் ஜோன்ஸை மிரட்டியும் பார்த்தது. அத்துடன் வேறு யாருமே கொடநாடு எஸ்டேட்டை வாங்கவிடாதபடியும் நெருக்கடி கொடுத்தனர்.\nவேறுவழியில்லாத நிலையில் சென்னை தொழிலதிபர் குடும்பத்தினர் மூலம் கொல்லைப்புறமாக கொடநாடு எஸ்டேட்டை அபகரிக்கும் வேலையில் இறங்கியது சசிகலா கோஷ்டி. வேறுவழியே இல்லாமல் வெறும் ரூ.9.50 கோடிக்கு விற்க ஜோன்ஸ் முன்வந்தார். ஆனால் அதிலும் கறார் காட்டி வெறும் ரூ.7.50 கோடிக்கு பேசம் பேசி ஆட்டைய போட்டது சசிகலா கோஷ்டி. அத்துடன் ஜோன்ஸையும் பங்கு தாரராக சேர்த்து கொண்டு எஸ்டேட்டின் கடனை அடைப்போம் எனவும் சசிகலா கோஷ்டி தரப்பில் உறுதியளிக்கப்பட்டது.\nவாக்குறுதி அளித்தபடி கடனை சசிகோஷ்டி அடைக்கவில்லை. இதனால் இதனால் மனம் நொந்த ஜோன்ஸ் தனக்கு ரூ.7.50 கோடிடையும் செட்டில் செய்துவிடும்படியும் பங்குதாரராக உள்ள தாம் விலகி கொள்வதாகவும் தெரிவித்தார். ரூ.7.50 கோடி வாங்கிய கையோடு ஜோன்ஸ் சசி கோஷ்டியிடம் இருந்து தப்பினார்.\nமுதலில் 900 ஏக்கர் கொண்ட எஸ்டேட்டை பின்னர் 1600 ஏக்கராக விரிவாக்கம் செய்தது சசி கோஷ்டி. இத்தனைக்கும் ஜெயலலிதாவுக்கு 10 சதவீத பங்கு மட்டுமே உள்ளது. முதல்வராக இருந்த போது ஜெயலலிதா அவ்வப்போது இங்கு வந்து தங்கி ஓய்வெடுப்பது வழக்கம். வெறும் ரூ.7.5 கோடிக்கு வாங்கப்பட்ட எஸ்டேட்டின் தற்போதைய மதிப்பு ரூ.200 கோடிகளாகும். இப்போது ஜெயலலிதா மறைவைத் தொடர்ந்து கொலை.. கொள்ளை முயற்சி என மீண்டும் பரபரப்பில் சிக்கியுள்ளது கொடநாடு எஸ்டேட்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nமேலும் kodanad estate செய்திகள்\nஊட்டி கோர்ட்டில் சயான், மனோஜ் நேரில் ஆஜர்.. ஜாமீன் தொடர்பான வழக்கு 2-ம் தேதிக்கு ஒத்திவைப்பு\nகோடநாடு எஸ்டேட் விவகாரத்தில் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட முடியாது: உச்சநீதிமன்றம்\nமுதல்வர் பழனிச்சாமி பதவி விலக வேண்டும்.. திமுக போராட்டத்திற்கு காங்கிரஸும் ஆதரவு\nகோடநாடு எஸ்டேட் விவகாரம்.. பணியில் இருக்கும் நீதிபதியை கொண்டு நீதி விசாரணை: திருநாவுக்கரசர் பேட்டி\nகருப்பு பண மாற்றம்... கொடநாடு மேலாளருக்கு கிடுக்கிப்படி.. விரைவில் சிக்கும் அமைச்சர்கள்\nபோயஸ் கார்டன், கோடநாடு எஸ்டேட், விவேக் வீட்டில் இன்று 4வது நாளாக ஐடி ரெய்டு\nகொடநாடு காவலாளி கொலை வழக்கில் 5 பேர் மீதான குண்டர் சட்டம் ரத்து\nஜெ. கொடநாடு எஸ்டேட் கொலை வழக்கில் ஒருவருக்கு நிபந்தனை ஜாமீன்\nகொடநாடு கொள்ளை வழக்கு.. குண்டர் சட்டத்தில் 5 பேர் சிறையில் அடைப்பு\nஜெயலலிதா கொடநாடு எஸ்டேட்டில் தொடரும் மர்ம மரணங்கள்.. பரபர தகவல் \nகொடநாடு எஸ்டேட் ஊழியர் தூக்கிட்டு தற்கொலை.. பெரும் பரபரப்பு \nகொடநாடு பங்களாவில் கொலை நடப்பதற்கு முன் ஆவி விரட்டும் பூஜை நடந்துச்சாமே\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nkodanad estate sasikala tea estate da case கொடநாடு எஸ்டேட் ஜெயலலிதா சசிகலா சொத்துக் குவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575627.91/wet/CC-MAIN-20190922180536-20190922202536-00108.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tnnews24.com/breaking-uae-comes-under-india/", "date_download": "2019-09-22T18:51:55Z", "digest": "sha1:MYZ3GL4DAMDTV4LDMWK2FXVJB7EPJUD4", "length": 18542, "nlines": 185, "source_domain": "tnnews24.com", "title": "#breaking இனி இந்தியாவின் கட்டுப்பாட்டில் அரபுநாடான UAE இருக்கும் ! சாதித்து காட்டினார் மோடி - Tnnews24", "raw_content": "\nஏன் அமெரிக்க பயணம் மோடி தகவல்\nகாஷ்மீர் சிறப்பு அந்தஸ்து குறித்த மத்திய அரசு பின்பற்றிய சுவாரஸ்ய தகவல்களை தெரிவித்த…\nபாஜக ஆளும் இரண்டு மாநிலங்களுக்கு சட்டமன்ற தேர்தல் தேதி அறிவிப்பு \nகனிமொழி ராசா இல்லை திமுகவின் முக்கிய வி ஐ பி மீது கைவைத்த…\nஅரைநிர்வாணமாக பிக்பாஸ் யாஷிகா வெளியிட்ட புகை படத்தால் ரசிகர்கள் அதிர்ச்சி…\nகாப்பான் திரைப்படம் எப்படி இருக்கிறது \nஐயோ எல்லாம் போச்சே கதறும் காப்பான் திரைக்குழு காலியாக கிடைக்கும் திரையரங்குகள்.\nயாரை எங்கு உட்கார வைக்கவேண்டு ம் என்பது மோடிக்கு தெரியும் \nஇதற்கு டிரஸ் இல்லாமலே வரலாமே விருது வழங்கும் விழாவிற்கு வந்த ரஜினி பட நடிகை…\nஇந்திய மற்றும் தென்னாபிரிக்கா இன்று மோதுகிறது.\nWWE யில் நடுவரை தாக்கிய பெண்ணுக்கு எவ்வளவு அபராதம் தெரியுமா.\n#BREAKING இனி தீவிர அரசியலில் தோனி \nதோனியை ஓரங்கட்டிய இந்திய கிரிக்கெட் வாரியம்…ரசிகர்கள் கொந்தளிப்பு\nஉலகமே எதிர்பார்த்த அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி கோலாகலமாக தொடங்கியது.\nஏன் அமெரிக்க பயணம் மோடி தகவல்\nஇந்திய மற்றும் தென்னாபிரிக்கா இன்று மோதுகிறது.\nஇனி கிறிஸ்து பிறப்பிற்கு முன் பின் எல்லாம் கிடையாது வரலாற்றில் அடிச்சு தூக்க மத்திய…\nபாஜக ஆளும் இரண்டு மாநிலங்களுக்கு சட்டமன்ற தேர்தல் தேதி அறிவிப்பு \nபுரட்டாசி மாதத்தில் ஏன் திருமணம், வீடுகுடிபுகுதல் உள்ளிட்ட காரியத்தை செய்யக்கூடாது\nபுரட்டாசி சனிக்கிழமை குவிந்த பக்தர்கள் \nகடந்த 2 முறை உலகக்கோப்பையை யார் வெல்வார்கள் என்பதை துல்லியமாக கணித்த கேரள ஜோதிடர்…\nஇனி கிறிஸ்து பிறப்பிற்கு முன் பின் எல்லாம் கிடையாது வரலாற்றில் அடிச்சு தூக்க மத்திய…\nஅரைநிர்வாணமாக பிக்பாஸ் யாஷிகா வெளியிட்ட புகை படத்தால் ரசிகர்கள் அதிர்ச்சி…\nஅயோத்தி வழக்கில் உச்சநீதிமன்றம் அதிரடி. தீர்ப்பு வருகிறது \nபுத்தர் சிலையை திறந்து வைத்த போது பிரதமர் நரேந்திர மோடி\n#breaking இனி இந்தியாவின் கட்டுப்பாட்டில் அரபுநாடான UAE இருக்கும் \nஇதுபோன்ற செய்திகளை உடனடியாக உங்கள் மொபைலில் பெற 9962862140 என்ற எண்ணிற்கு telegram இல் ACT FREE என்று அனுப்பவும்\nஉலக வல்லரசு நாடான அமெரிக்காவை சேர்ந்த மாஸ்டர் கார்டு மற்றும் விசா ஆகியவை மட்டுமே மொத்த வங்கி சந்தையில் 60சதவிகிதம் பங்குகளை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருந்தன மேலும் இந்தியாவில் பெரும்பாலும் இவ்விரண்டு கார்டுகள் மட்டுமே வங்கி சந்தைகளை கட்டுப்பாட்டில் வைத்திருந்தன.\nபயனர்களின் தகவல்கள் இந்தியாவை தாண்டி அமெரிக்காவில் சேகரிப்பட்டன, இதனை மாற்ற 2014- ல் பதவியேற்ற மோடி தலைமையிலான மத்திய அரசு முடிவு செய்தது, உடனடியாக இந்தியாவின் சார்பில் RUPAY கார்டு அறிமுக படுத்தப்பட்டு முதல் கட்டமாக அனைவருக்கும் வங்கி கணக்கு திட்டத்தின் மூலம் பொதுமக்களுக்கு பொதுத்துறை விநியோகிக்கப்பட்டு இந்தியாவின் சந்தையை விசா மற்றும் மாஸ்டர் கார்டுகளிடம் இருந்து இந்திய தயாரிப்பான RUPAY கைப்பற்றியது.\nREAD காலில் விழாத குறையாக கெஞ்சிய கௌசல்யா தினமும் இரண்டுவேளை தேசிய கீதம் பாடவேண்டும் அப்போதான் வேலை.\nஇதனால் இந்தியாவின் திட்டம் குறித்து அப்போதே அமெரிக்க அதிபர் டிரம்ப் அதிருப்தி தெரிவித்தார் ஆனால் இந்தியா அதனை பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. தற்போது உலக நாடுகளுக்கு அதிர்ச்சி கொடுக்கும் சம்பவத்தை சிறப்பாக செய்து முடித்துள்ளார் மோடி.\nஅரசுமுறை பயணமாக UAE சென்றுள்ள மோடி UAE நாட்டில் இந்தியாவின் தயாரிப்பான RUPAY கார்டினை அறிமுகம் செய்துள்ளார். அதோடு நில்லாமல் RUPAY பயன்பாட்டை உடனடியாக சந்தைக்கு கொண்டுவந்தது மட்டுமல்லாமல் தானே இந்தியாவின் RUPAY கார்டினை பயன்படுத்தி ஒரு கிலோ லட்டினை வாங்கி விற்பனையை தொடங்கி வைத்தார்.\nவிருதை பெறுவதற்காக மோடி செல்கிறார் என்று அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் எதிர்பார்த்திருந்த நிலையில் இந்தியாவின் RUPAY சந்தையை விரிவு படுத்தி அதிரடி கொடுத்துள்ளார். இதன் மூலம் UAE – ன் மொத்த வருமானத்தில் 7% வர்த்தகத்தை தங்கள் கட்டுப்பாட்டில் rupay கொண்டுவரும் என்று கணிக்கப்பட்டுள்ளது.\nREAD பாஜகவினரை தொடர்ந்து பியூஸ் மனுஸை சுளுக்கெடுத்த இளைஞர்கள் ( வீடியோ இணைப்பு. )\nமோடி rupay கார்டினை அறிமுகப்படுத்தி லட்டு வாங்கிய வீடியோ காட்சி :\nஇதனை தொடர்ந்து பூடான், மியான்மர், நேபாள் நாடுகளை தொடர்ந்து அரபு நாடான UAE – இந்தியாவின் rupay கட்டுப்பாட்டிற்குள் வந்துள்ளது.\nஒரே சட்டம் தேசவிரோத பத்திரிகையாளர், நடிகர்கள், பிரிவினைவாதிகளுக்கு ஆப்பு வைத்தது மோடி அரசு \nகுழந்தைகளை அரசு பள்ளிக்கு அனுப்பினால் வருடம் 15 ,000 ஊக்கத்தொகை ஜெகன் மோகன் ரெட்டி அதிரடி.\nஇன்று ஸ்டெர்லைடை எதிர்த்து திமுக போராடுவதுபோல் அன்று ஜெயலலிதாவின் மழைநீர் சேகரிப்பு திட்டத்திற்கு எத...\nஇதுபோன்ற செய்திகளை உடனடியாக உங்கள் மொபைலில் பெற 9962862140 என்ற எண்ணிற்கு telegram இல் ACT FREE என்று அனுப்பவும்\nPrevious articleபிக்பாஸ் மீரா மிதுனுக்கு அடித்த ஜாக்பாட்….முன்னணி ஹீரோவுடன் நடிக்க உள்ளார்.\nNext articleபதவியேற்று ஒருமாதம் ஆகவில்லை எடியூரப்பாவிற்கு பாஜக தலைமை கொடுத்த அதிர்ச்சி \nஏன் அமெரிக்க பயணம் மோடி தகவல்\nஇந்திய மற்றும் தென்னாபிரிக்கா இன்று மோதுகிறது.\nஇனி கிறிஸ்து பிறப்பிற்கு முன் பின் எல்லாம் கிடையாது வரலாற்றில் அடிச்சு தூக்க மத்திய அரசு முடிவு இனி தி.மு, தி.பி தான்\nசுதந்திர தினவிழாவில் இந்திய வரலாற்றை மாற்றப்போகும் மோடியின் 3 அறிவிப்புகள் இதுதான்...\n#BREAKING இனி தீவிர அரசியலில் தோனி \nஇலங்கையில் இஸ்லாமியர்களின் பதவிகள் பறிப்பு , தேர்தலில் போட்டியிட தடை \nகாஷ்மீர் விவகாரம் எதிர்க்கட்சிகள் வாயில் மண்ணள்ளி போட்டது அமெரிக்கா \nகாஷ்மீர் விவகாரம் எதிர்க்கட்சிகள் வாயில் மண்ணள்ளி போட்டது அமெரிக்கா \nமாடு திருட்டை தடுத்த தந்தையை சுட்டுக்கொன்ற இஸ்லாமிய அடிப்படைவாதிகள் நீதிகேட்டு ...\n#breaking இந்தியாவிற்கு மதம்மாற்ற தடை சட்டம் தேவையா வாக்கெடுப்பு நடத்துகிறது INDON உங்கள்...\nதோனியை பார்த்து கதறும் பாகிஸ்தான் தோனி செய்தது சரியா \nஏன் அமெரிக்க பயணம் மோடி தகவல்\nஇந்திய மற்றும் தென்னாபிரிக்கா இன்று மோதுகிறது.\nஇனி கிறிஸ்து பிறப்பிற்கு முன் பின் எல்லாம் கிடையாது வரலாற்றில் அடிச்சு தூக்க மத்திய...\nஆபாச வீடியோவில் பிரசன்னாவுடன் உடன் இருந்தவர்கள் குறித்த தகவல் கசிந்தது.\nபெண்களுக்கு இலவசம் அறிவித்த கெஜ்ரிவால் வெளுத்து வாங்கிய பானுகோம்ஸ்.\nமோடி வழியை பின்பற்ற இலங்கை பிரதமர் ரணில் உத்தரவு \nகச்சத்தீவு இந்தியாவின் பகுதியாக இருந்தது இல்லை என்று சொன்ன பா.சிதம்பரத்திற்கு, TN நியூஸ் 24...\nநாடாளுமன்றம் விரைகிறார் மோடி 35 A நீக்கம் கிடையாது இது அதற்கும்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575627.91/wet/CC-MAIN-20190922180536-20190922202536-00108.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/India/2019/04/21033149/Rahul-Gandhi-puppy-Gujarat-minister-said-that-The.vpf", "date_download": "2019-09-22T19:14:19Z", "digest": "sha1:5GQQNOUS3GO6AM65RMNCISRKQFZH2EA4", "length": 13038, "nlines": 133, "source_domain": "www.dailythanthi.com", "title": "Rahul Gandhi 'puppy' Gujarat minister said that: The Cheif-minister condemned || ராகுல் காந்தியை ‘நாய்க்குட்டி’ என்று கூறிய குஜராத் மந்திரி: முதல்-மந்திரி கண்டனம்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nஹவுடி-மோடி நிகழ்ச்சி: எல்லோரும் சவுக்கியம் தமிழ் உள்ளிட்ட இந்திய மொழிகளில் பிரதமர் மோடி பேச்சு\nராகுல் காந்தியை ‘நாய்க்குட்டி’ என்று கூறிய குஜராத் மந்திரி: முதல்-மந்திரி கண்டனம் + \"||\" + Rahul Gandhi 'puppy' Gujarat minister said that: The Cheif-minister condemned\nராகுல் காந்தியை ‘நாய்க்குட்டி’ என்று கூறிய குஜராத் மந்திரி: முதல்-மந்திரி கண்டனம்\nராகுல் காந்தியை நாய்க்குட்டி என்று கூறிய குஜராத் மந்திரிக்கு அம்மாநில முதல்-மந்திரி கண்டனம் தெரிவித்தார்.\nகுஜராத் மாநில பா.ஜனதா மந்திரி கணபத்சிங் வசவா டேடியாபடா என்ற மலைவாழ் பகுதியில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார். அப்போது, “ராகுல் காந்தி நாற்காலியில் இருந்து எழுந்திருப்பது, பாகிஸ்தான் மற்றும் சீனாவுக்கு போகும்போது அவர்கள் வீசும் ரொட்டி துண்டுக்கு ஒரு நாய்க்குட்டி (பப்பி) எழுந்து வாலை ஆட்டுவதுபோல உள்ளது” என்றார்.\nஇந்த பேச்சுக்கு காங்கிரசார் மட்டுமின்றி மாநில முதல்-மந்திரியும் கண்டனம் தெரிவித்துள்ளார். காங்கிரஸ் பொறுப்பாளர் ராஜீவ் சதாவ் கூறும்போது, “இதுதான் பா.ஜனதாவின் செயல்பாட்டு முறை. ஆனால் குஜராத் மக்கள் காங்கிரசுக்கு ஆதரவாகவே முடிவு எடுப்பார்கள்” என்றார். முதல்-மந்திரி விஜய்ருபனி, “தேர்தலில் ஒருவர் கட்டுப்பாட்டுடன் இருக்க வேண்டும். உறுதியான வார்த்தைகளை பயன்படுத்துவதை விடுத்து தனிப்பட்ட வெறுப்பூட்டும் வார்த்தைகளை பேசக்கூடாது” என்றார்.\nஇந்த கணபத்சிங் வசவா தான் முன்பு ராகுல் காந்தி சிவனின் அவதாரம் என்று காங்கிரஸ் தொண்டர்கள் கூறியதற்கு, அதனை நிரூபிக்க விஷம் குடிப்பாரா என்று கேட்டு சர்ச்சையை ஏற்படுத்தியவர் என்பது குறிப்பிடத்தக்கது.\n1. 'ஹவுடி மோடி' நிகழ்வுக்கு முன்னதாக கார்ப்பரேட் வரி விகிதங்கள் குறைப்பு ராகுல் காந்தி கண்டனம்\n'ஹவுடி மோடி' நிகழ்வுக்கு முன்னதாக கார்ப்பரேட் வரி விகிதங்களைக் குறைப்பதற்கான அரசாங்கத்தின் நடவடிக்கைக்கு எதிராக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கடுமையான கண்டனத்தைத் தெரிவித்துள்ளார்.\n2. இந்தியாவில் பல மொழிகள் இருப்பது பலவீனம் கிடையாது - ராகுல் காந்தி\nஇந்தியாவில் பல மொழிகள் இருப்பது பலவீனம் கிடையாது என ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.\n3. ராகுல் காந்தியை பாகிஸ்தான் விரும்புகிறது - ஸ்மிருதி இரானி விமர்சனம்\nராகுல் காந்தியை பாகிஸ்தான் நாட்டுக்கு அதிகமாக பிடித்துள்ளது என ஸ்மிருதி இரானி விமர்சனம் செய்துள்ளார்.\n4. காஷ்மீரில் ஏற்படும் வன்முறைகளுக்கு பாகிஸ்தான் தூண்டுதலே காரணம்: ராகுல்காந்தி\nகாஷ்மீரில் ஏற்படும் வன்முறைகளுக்கு பாகிஸ்தான் தூண்டுதலே காரணம் என்று ராகுல்காந்தி தெரிவித்துள்ளார்.\n5. ரிசர்வ் வங்கியின் பணத்தை திருடுவது பலனளிக்காது: ராகுல்காந்தி காட்டம்\nபொருளாதார சீரழிவை சரிசெய்ய தெரியாமல் பிரதமர் தவித்து வருகிறார். ரிசர்வ் வங்கி பணத்தை திருடுவது பலன் தராது என்று ராகுல் க��ந்தி கூறினார்.\n1. விக்கிரவாண்டி, நாங்குநேரி இடைத்தேர்தல் அனைத்து ஏற்பாடுகளும் தயார்\n2. அவசர தேவைக்காக ஜெர்மனியில் தரையிறக்கப்பட்ட பிரதமர் மோடியின் விமானம்\n3. மராட்டியம், அரியானா சட்டசபைகளுக்கு அக்டோபர் 21-ந் தேதி தேர்தல் - தேர்தல் கமிஷன் அறிவிப்பு\n4. பிளாஸ்டிக் மற்றும் பாலிதீன் பொருட்களை பயன்படுத்த வேண்டாம்: கட்சிகளுக்கு தேர்தல் ஆணையம் வேண்டுகோள்\n5. இடைத்தேர்தல் கட்சிகள் சுறுசுறுப்பு:திமுக-காங்கிரஸ் ஆலோசனை,அமமுக போட்டி இல்லை, அதிமுக விருப்பமனு அறிவிப்பு;\n1. சிறுமியின் நெற்றியில் முத்தமிட்ட பைத்தான் வகை பாம்பு; வைரலான வீடியோ\n2. கார்களில் முதலுதவி பெட்டியில் ஆணுறை இல்லை என்றால் அபராதம் - ஓட்டுநர்கள் வேதனை\n3. ஆர்பிட்டர் கூடுதலாக 7½ ஆண்டுகள் நிலவைச்சுற்றி வர வாய்ப்பு - இஸ்ரோ தலைவர் சிவன்\n4. மூன்று சிறுமிகளிடம் பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டதாக பாதிரியார் மீது வழக்குப்பதிவு\n5. பேருந்து ஓட்டுனர் ஹெல்மட் போடவில்லை என ரூ.500 அபராதம்: நீதிமன்றத்தை நாட உரிமையாளர் முடிவு\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575627.91/wet/CC-MAIN-20190922180536-20190922202536-00108.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2183554", "date_download": "2019-09-22T19:06:52Z", "digest": "sha1:WQTWIMAMBMYPNTFOR3SO3O42YV3IZTJR", "length": 19391, "nlines": 247, "source_domain": "www.dinamalar.com", "title": "கதறி அழுதார் துரைமுருகன்: கண்ணீர் சிந்தினர் எம்.எல்.ஏ.,க்கள்!| Dinamalar", "raw_content": "\nவருமான வரித்துறைக்கு ஐகோர்ட் கேள்வி\nபதிவு செய்த நாள் : ஜனவரி 04,2019,01:07 IST\nகருத்துகள் (58) கருத்தை பதிவு செய்ய\nசென்னை : ''தன் வாழ்நாளில் பெரும் பகுதியை, சட்டசபை பணிக்கு தந்தவர், கருணாநிதி,'' என, எதிர்க்கட்சி துணைத் தலைவர் துரைமுருகன் புகழாரம் சூட்டினார்.\nசட்டசபையில், நேற்று அவர் பேசியதாவது: கருணாநிதி, தனி மனிதரல்ல. அவர் பன்முக தோற்றம் உடையவர்; சமூக போராளி; அரசியல் வித்தகர்; சாதனை செம்மல்; சரித்திர நாயகன். ஒரு முகத்தோடு அவரை அடக்கி விட முடியாது. சட்டசபையை பொறுத்தவரை, அவர் எல்லாமும் ஆகி இருந்தார். அவர் வாழ்ந்தது, 34 ஆயிரத்து, 258 நாட்கள். அதாவது, 94 ஆண்டுகள். அதில், சட்டசபையில் பணியாற்றியது, 20 ஆயிரத்து, 411 நாட்கள். அதாவது, 56 ஆண்டுகள்.\nதன் வாழ்நாளில், பெரும் பகுதி நாட்கள், சட்டசபையில் பணியாற்றியுள்ளார். 13 தேர்தலில் வெற்றி பெற்றார். எதிர்க��கட்சி உறுப்பினராக, கொறடாவாக, தலைவராக, அமைச்சராக, முதல்வராக பணியாற்றி உள்ளார். முதல்வராக, 6,863 நாட்கள், அதாவது, ஒன்பது ஆண்டுகள் பணியாற்றி உள்ளார். தி.மு.க., தலைவராக,17 ஆயிரத்து, 908 நாட்கள், அதாவது, 49 ஆண்டுகள் பணியாற்றி உள்ளார். ஒருவர் எவ்வளவு காலம் வாழ்ந்தார் என்பது, முக்கியம் அல்ல. வாழ்ந்த காலத்தில், என்ன சாதித்தார் என்பது தான் முக்கியம்.\nபிள்ளைகளை வைத்து, பெற்றோரை எடை போட முடியாது. அவர்கள் விட்டு சென்ற பணிகளை வைத்து தான், எடை போட முடியும். அந்த வகையில், கருணாநிதி, வரலாற்று சிறப்பு மிக்க அரிய காரியங்களை செய்துள்ளார். இன்னும், 100 ஆண்டுகளானாலும், நினைத்து பார்க்க முடியாத, திட்டங்களை செயல்படுத்தி உள்ளார்.\nமாநில கட்சி தலைவராக இருந்தாலும், அகில இந்திய அரசியல் வித்தகராக திகழ்ந்தார். பிரதமரை, ஜனாதிபதியை தேர்வு செய்பவராக இருந்ததால், தேசிய தலைவராக கருதப்பட்டார். எனக்கு ஒரு வருத்தம். சாதாரண குடிமகனாக, சென்னை வந்தேன். பச்சையப்பன் கல்லுாரியில் சேர, வழி தெரியாமல், தகர பெட்டியை தலையில் வைத்துக் கொண்டு, வழி கேட்டு சென்றேன். அப்படி இருந்த என்னை, தத்தெடுத்த பிள்ளையாக வளர்த்து, 40 ஆண்டுகளுக்கும் மேலாக, எம்.எல்.ஏ.,வாக உட்கார வைத்து, அமைச்சராக்கினார். துரை, துரை என்று, அழைத்தவர். எனக்கு ஒரே ஒரு ஆசை இருந்தது. அந்த ஆசை, 2007ல், நிறைவேறியிருக்க வேண்டும்.\nஒருவருக்கு, அப்பா, அம்மா, ஒரு முறை தான் உயிர் கொடுப்பர். ஆனால், கருணாநிதி, எனக்கு இரண்டாவது முறை உயிர் கொடுத்தார். அறுவை சிகிச்சைக்கு முன்பாக, அறையில் படுத்திருந்தேன். இரவு, கருணாநிதி, 'போன்' செய்தார். 'துரை துாங்கிட்டீயா' என கேட்க, 'இல்லை' என்றேன். 'பயப்படுகிறாயா' என்றார். 'இல்லை' என்றேன். 'எனக்கு தெரியுமடா... நீ கோழை... நீ அப்படியே இரு; நான் வந்து, ஒரு நாள் உன் அறையில் தங்கிவிட்டு, காலையில், ஆப்பரேஷன் அறைக்கு அனுப்பிவிட்டு வருகிறேன்' என, கூறினார். அதன்படி வந்து, அனுப்பி வைத்தார்.\nஅப்போது இறந்திருந்தால், என் பிணம் மீது, அவர் ஒரு சொட்டு, கண்ணீர் விட்டிருந்திருப்பார். ஆனால், துரதிருஷ்டம், என் தலைவர் உடல் மீது, நான் கண்ணீர் விடும் நிலை ஏற்பட்டது. இவ்வாறு துரைமுருகன் பேசினார்.\nகருணாநிதி மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது நேற்று தி.மு.க., சார்பில் எதிர்க்கட்சி துணைத் தலைவர் ��ுரைமுருகன் பேசினார். ஆரம்பத்திலேயே, 'கண்ணீரை அடக்கியபடி, பேச முயற்சிக்கிறேன்' எனக் கூறி பேச்சை துவக்கினார். கருணாநிதியின் சிறப்புகளை, சாதனைகளை பட்டியலிட்டார். இறுதியாக தனக்கும், அவருக்கும் இடையிலான உறவு குறித்து பேசத் துவங்கியதும் அவர் கண்களில் கண்ணீர் முட்டியது; நா தழுதழுத்தது. ''கருணாநிதி உடல் மீது நான் கண்ணீர் விட வேண்டிய நிலை ஏற்பட்டு விட்டதே,'' எனக் கூறியபோது கதறி அழத் துவங்கினார். அருகிலிருந்த ஸ்டாலின் அவரை ஆறுதல்படுத்தி கீழே அமர வைத்தார். தி.மு.க., எம்.எல்.ஏ.,க்கள் பலரின் கண்களிலும் கண்ணீர். அ.தி.மு.க., பெண் எம்.எல்.ஏ.,க்களும் கண்கலங்கினர். சபையில், நிசப்தம் நிலவியது. தொடர்ந்து பேச முடியாமல் துரைமுருகன் தன் பேச்சை முடித்தார்.\nRelated Tags கதறி அழுதார் துரைமுருகன் கண்ணீர் சிந்தினர் எம்.எல்.ஏ. க்கள்\nபெண் உறுப்பினர்களும் அழுதனர் என்று செய்தி கூறுகிறது ...... பலான வசனங்களை சட்டசபையில் கேட்கும் தொல்லை நீங்கியதே என்ற ஆனந்தக் கண்ணீராக இருக்கலாம் ....\nசாதாரண குடிமகனாக, சென்னை வந்தேன். பச்சையப்பன் கல்லுாரியில் சேர, வழி தெரியாமல், தகர பெட்டியை தலையில் வைத்துக் கொண்டு, வழி கேட்டு சென்றேன். அப்படி இருந்த என்னை, தத்தெடுத்த பிள்ளையாக வளர்த்து, 40 ஆண்டுகளுக்கும் மேலாக, எம்.எல்.ஏ.,வாக உட்கார வைத்து, அமைச்சராக்கினார். துரை, துரை என்று, அழைத்தவர். எனக்கு ஒரே ஒரு ஆசை இருந்தது. அந்த ஆசை, 2007ல், நிறைவேறியிருக்க வேண்டும்.> முன்பு ஒருபேட்டியில் என்னை படிக்கவைத்தவர் எம் ஜி ஆர் தான் என கூறினார் . இதில் ஒரு விஷயத்தை கவனிக்கவேண்டும் அப்பொழுது தகரப்பெட்டியில் வந்தவர்களுடையடி பெட்டிஎல்லாம் தற்பொழுது தங்க பெட்டியாகிவிட்டது எல்லாம் nadippu\nஇப்போது ஏன் இவர்கள் வெளிநடப்பு செய்யவில்லை ,நன்றி கெட்ட நாசகார கூட்டம் ,அதற்க்கு ஒப்பாரி ஒரு கேடு ,இவர்களை திட்டுவதற்கு வார்த்தைகளே இல்லை இந்த கும்பல் தமிழகத்தின் சாபாக்கேடு.துயரம்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575627.91/wet/CC-MAIN-20190922180536-20190922202536-00108.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newsfirst.lk/tamil/2016/08/13/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D-3/", "date_download": "2019-09-22T18:19:30Z", "digest": "sha1:ODJC6O5NVOUTEHHICYUMCT3AJESG3OMY", "length": 9122, "nlines": 85, "source_domain": "www.newsfirst.lk", "title": "தமிழ் தேசியக் கூட்டமைப்பும் முஸ்லிம் காங்கிரசும் இணைந்து ஆட்சி அமைக்குமா என்ற கேள்விக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளோம்", "raw_content": "\nகூட்டமைப்பும் முஸ்லிம் காங்கிரசும் இணைந்து ஆட்சி அமைக்குமா என்ற கேள்விக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளோம்\nகூட்டமைப்பும் முஸ்லிம் காங்கிரசும் இணைந்து ஆட்சி அமைக்குமா என்ற கேள்விக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளோம்\nதமிழ் தேசியக் கூட்டமைப்பும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசும் இணைந்து ஆட்சி அமைக்குமா, என்ற கேள்விக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளதாக கிழக்கு மாகாண முதலமைச்சர் நசீர் அஹமட் தெரிவித்துள்ளார்.\nகாங்கேயன் ஓடையில் இடம்பெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.\nஆரையம்பதி பிரதேச சபை பிரிவின் காங்கேயன் ஓடை பகுதியில் மாகாண சபை அமைச்சின் 70 இலட்சம் ரூபா நிதி ஒதுக்கீட்டிலான வீதி அபிவிருத்திப் பணிகளை வைபவ ரீதியாக ஆரம்பித்து வைக்கும் நிகழ்வில் கிழக்கு மாகாண முதலமைச்சர் கலந்துகொண்டார்.\nஇதன்போது கிழக்கு மாகாண முதலமைச்சர் தெரிவித்ததாவது,\n[quote]இனவாதத்தை முற்றுமுழுதாக அழித்துவிடுவதற்கான முழு முயற்சிகளையும் இன்று எடுத்து வருகின்றோம். பல வெற்றிகளைக் கண்டிருக்கின்றோம். அரசியல் தலைமைகளுக்குள் இன ஒற்றுமையை ஏற்படுத்தியிருக்கின்றோம். தமிழ் தேசியக் கூட்டமைப்பும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசும் சேர்ந்து ஒரு ஆட்சியை அமைக்குமா என்ற கேள்விக்கு முற்றுப்புள்ளி வைத்தது மாத்திரமல்ல அதனை நல்ல முறையில் சிறப்பான ஆட்சியாக எந்தவித பாகுபாடுமின்றி திறந்த மனதுடன் எல்லாவற்றையும் பேசித்தீர்க்கின்ற அரசியல் மாற்றத்தை நாங்கள் கொண்டு வந்திருக்கின்றோம். முஸ்லிம்களின் அங்கீகாரத்தைப் பெறுவதற்கான காய்களை நாங்கள் நகர்த்தி வருகின்றோம்.[/quote]\nமுஸ்லிம் காங்கிரஸினர் இருவர் மீண்டும் பதவியேற்பு\nஅசாத் சாலியும் ஹிஸ்புல்லாவும் இராஜினாமா\nநாட்டிற்குத் தேவைப்படும் ஆட்சி தொடர்பில் அசாத் சாலி\nமக்கா சென்று வருமாறு ஒரு பிரிவினரை அனுப்பியுள்ளோம்\nபுதிய தரப்பினர் பெரும்பான்மையை நிரூபிக்கும் வரை முன்னைய நிலையை ஏற்பதாக சபாநாயகர் தெரிவிப்பு\nஎதிர்க்கட்சித் ���லைவர் பதவி குறித்து தமிழ்த் தேசிய கூட்டமைப்பு\nமுஸ்லிம் காங்கிரஸினர் இருவர் மீண்டும் பதவியேற்பு\nநாட்டிற்குத் தேவைப்படும் ஆட்சி குறித்து அசாத் சாலி\nமக்கா சென்று வருமாறு ஒரு பிரிவினரை அனுப்பியுள்ளோம்\nஎதிர்க்கட்சித் தலைவர் பதவி குறித்து தமிழ்த் தேசிய கூட்டமை...\n4/21 தாக்குதல்: ஜனாதிபதியால் ஆணைக்குழு நியமனம்\nவடக்கு மார்க்க ரயில் போக்குவரத்தில் தாமதம்\nமழையுடனான வானிலை இன்று முதல் அதிகரிப்பு\nதேசிய பாடசாலைகளில் மாணவர்களுக்கான வெற்றிடங்கள்\nஜனாதிபதி வேட்பாளராக ஆயத்தமாகும் கரு ஜயசூரிய\nதாக்குதலுக்கு பதிலடி வழங்கத் தயாராகும் சவுதி\nஇலங்கை A குழாத்தில் அங்கம் வகிக்கும் அசேல குணரத்ன\nமீனவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த திட்டம்\n'பார்த்தீபா' படத்தின் Trailer வௌியீடு\nஎங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா\n[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்\nநியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\nபதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS\nபதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575627.91/wet/CC-MAIN-20190922180536-20190922202536-00108.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/business/air-india-lost-rs-491-crore-due-to-pakistan-airspace-closure", "date_download": "2019-09-22T18:14:57Z", "digest": "sha1:JEMMBDFRX52BKC4H5C6GEB4PNLADPODF", "length": 8195, "nlines": 106, "source_domain": "www.vikatan.com", "title": "பாகிஸ்தான் தடையால் இந்திய விமான நிறுவனங்களுக்கு பேரிழப்பு! - மத்திய அரசு | Air India lost Rs 491 crore due to Pakistan airspace closure", "raw_content": "\nபாகிஸ்தான் தடையால் இந்திய விமான நிறுவனங்களுக்கு பேரிழப்பு\nஏர் இந்தியா நிறுவனத்திற்கு ஏற்கெனவே சுமார் 58,351 கோடி ரூபாய் கடன் இருக்கிறது. இந்நிலையில் இந்த இழப்பு ஏமாற்றம் அளிக்கிறது. மேலும்...\nபுல்வாமா பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பதிலடியாக, இந்திய விமானப்படை பாகிஸ்தான் பால்கோட்டில் விமானத் தாக்குதலை, கடந்த பிப்ரவரி மாதம் 26-ம் தேதி நடத்தியது. இதனை அடுத்து, பாகிஸ்தான் வான் பகுதியில் இந்திய விமானங்கள் பறப்பதற்கு அந்நாட்டு அரசாங்கம் தடை விதித்தது. இதற்கு முன்னதாக, பாகிஸ்தான் வான் பகுதியில் மொத்தம் 11 பாதைகளை இந்திய விமானங்கள் பயன்பட��த்திவந்தன. தடை காரணமாக, அந்தப் பாதை வழியாக இந்திய விமானங்கள் பயணிக்க முடியாத நிலை உருவானது.\nஇதனிடையே, பாகிஸ்தான் வான் பகுதியில் 2 பாதைகளை மட்டும் பாகிஸ்தான் அரசு அண்மையில் திறந்துவிட்டிருக்கிறது. இவை இரண்டும் தெற்குப் பகுதியில் இருப்பவை என்பதால், இன்னமும் விமானத்தை இயக்குவதில் இந்திய விமானங்கள் சிரமத்தை சந்தித்துக்கொண்டிருக்கின்றன. ஐரோப்பிய நாடுகள் மற்றும் அமெரிக்காவுக்கு செல்ல தற்காலிகமாக வேறு பாதையைப் பயன்படுத்திக்கொண்டிருக்கின்றன. சிக்கலைச் சமாளிக்க முடியாமல், பொதுத்துறை நிறுவனமான ஏர் இந்தியா, சில சர்வதேச விமானங்களை ரத்துசெய்திருக்கிறது.\nஇதுகுறித்து மத்திய விமான போக்குவரத்துத்துறை அமைச்சர் ஹர்தீப் சிங் புரி, \"பாகிஸ்தான் வான் பகுதிகளில் தடை நீடித்துவருவதால், பொதுத்துறை மற்றும் தனியார் விமான நிறுவனங்கள் இழப்பைச் சந்தித்துவருகின்றன. அதில், ஏர் இந்தியா விமான நிறுவனத்திற்கு ஜூலை 2-ம் தேதி வரை 491 கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இந்த நிறுவனத்திற்கு ஏற்கெனவே 58,351 கோடி ரூபாய் கடன் இருக்கிறது.\nஇந்தத் தடைகுறித்த முடிவை பாகிஸ்தான் அரசு தன்னிச்சையாகவே எடுத்தது. அதனால், அதன்மீது அடுத்தகட்ட முடிவையும் அந்நாட்டு அரசாங்கம்தான் எடுக்க வேண்டும்\nஇந்நிலையில், இந்த இழப்பு ஏமாற்றத்தை அளிக்கிறது. மேலும், ஸ்பைஸ்ஜெட், இண்டிகோ மற்றும் கோ ஏர் ஆகிய நிறுவனங்கள், முறையே 30.73 கோடி ரூபாய், 25.1 கோடி ரூபாய், 2.1 கோடி ரூபாய் இழப்பை சந்தித்திருக்கின்றன. இந்தத் தடைகுறித்த முடிவை பாகிஸ்தான் அரசு தன்னிச்சையாகவே எடுத்தது. அதனால், அதன்மீது அடுத்தகட்ட முடிவையும் அந்நாட்டு அரசாங்கம்தான் எடுக்க வேண்டும்\" என்று தெரிவித்திருக்கிறார்.\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575627.91/wet/CC-MAIN-20190922180536-20190922202536-00108.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://freetamilebooks.com/ebooks/vinaiooki-short-stories/?replytocom=111", "date_download": "2019-09-22T18:21:16Z", "digest": "sha1:ES35A44DUWGF7TLL2Y5Z7MWCUZ2POQPV", "length": 5076, "nlines": 80, "source_domain": "freetamilebooks.com", "title": "வினையூக்கி சிறுகதைகள்", "raw_content": "\nஆசிரியர் : வினையூக்கி ( செல்வகுமார் ) சுவீடன்\nதமிழ் மின்னூல்களைப் பல்வேறு கருவிகளில் எவ்வாறு படிக்கலாம் என்பதற்கான வழிகாட்டி\nநூல் வகை: சிறுகதைகள் | நூல் ஆசிரியர்கள்: வினையூக்கி\nகணியம் அறக்கட்டளை – வங்கி விவரங்கள்\nநன்கொடை விவரங்களை kaniyamfoundation@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்.\nகுறிப்பு: சில UPI செயலிகளில் இந்த QR Code வேலை செய்யாமல் போகலாம். அச்சமயம் மேலே உள்ள வங்கிக் கணக்கு எண், IFSC code ஐ பயன்படுத்தவும்.\nஆன்ட்ராய்டு கருவிகளில் நமது செயலி\nஆப்பிள் கருவிகளில் நமது செயலி\nமின்னஞ்சல் வழியே புது மின்னூல் அறிவிப்புகளை பெறுக\nமின்னூல்களை அச்சு வடிவில் வாங்கலாம்\nஉங்கள் புத்தகங்களை மின்னூலாகவும் அச்சு நூலாகவும் வெளியிட அணுகவும்.\nபுது மின்னூல்களை மின்னஞ்சலில் பெறுக\nஉங்களுக்கு இப்போது வரும் மின்னஞ்சலில் உள்ள இணைப்பின் மூலம், உறுதி செய்க. நன்றி\n70 இலட்சம் பதிவிறக்கங்களைத் தாண்டி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575627.91/wet/CC-MAIN-20190922180536-20190922202536-00109.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://globalrecordings.net/ta/program/30030", "date_download": "2019-09-22T18:51:09Z", "digest": "sha1:VCIXDG6WVYNFZMCQIUWDZFII5EGCUKBQ", "length": 14889, "nlines": 178, "source_domain": "globalrecordings.net", "title": "இயேசுவின் உருவப்படம் - ஜெர்மன் - சுவிசேஷம் அறிவிப்பதற்கு, தேவாலயம் நாட்டப்படுவதற்கு மற்றும் அடிப்படை வேதாகம கல்விக்கும் மற்றும் போதனைகளுக்கும்", "raw_content": "\nஇயேசுவின் உருவப்படம் - ஜெர்மன்\nஇந்த பதிவு பயனுள்ளதாக இருக்கிறதா\nஎங்களிடத்தில் சொல்லுங்கள் நன்கொடை தருக\nமத்தேயு,மாற்கு, லூக்கா,யோவான்,அப்போஸ்தல நடபடிகள் மற்றும் ரோமர் முதலியவற்றிலுள்ள வேதப்பகுதிகளைப் பயன் படுத்தி இயேசுவின் வாழ்க்கை கூறப்பட்டுள்ளது.\nநிரலின் கால அளவு: 1:40:02\n1. இயேசுவின் உருவப்படம் - தடம் 1\nமுழு கோப்பை சேமிக்கவும் (1.5MB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (0.3MB)\n2. இயேசுவின் உருவப்படம் - தடம் 2\nமுழு கோப்பை சேமிக்கவும் (9.9MB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (1.5MB)\n3. இயேசுவின் உருவப்படம் - தடம் 3\nமுழு கோப்பை சேமிக்கவும் (5MB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (0.8MB)\n4. இயேசுவின் உருவப்படம் - தடம் 4\nமுழு கோப்பை சேமிக்கவும் (3.9MB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (0.7MB)\n5. இயேசுவின் உருவப்படம் - தடம் 5\nமுழு கோப்பை சேமிக்கவும் (3.2MB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (0.6MB)\n6. இயேசுவின் உருவப்படம் - தடம் 6\nமுழு கோப்பை சேமிக்கவும் (8.1MB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (1.3MB)\n7. இயேசுவின் உருவப்படம் - தடம் 7\nமுழு கோப்பை சேமிக்கவும் (10MB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (1.6MB)\n8. இயேசுவின் உருவப்படம் - தடம் 8\nமுழு கோப்பை சேமிக்கவும் (6.2MB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (1MB)\n9. இயேசுவின் உருவப்படம் - தடம் 9\nமுழு கோப்பை சேமிக்கவும் (1.8MB)\nசிறிய கோப்பை ��ேமிக்கவும் (0.3MB)\n10. இயேசுவின் உருவப்படம் - தடம் 10\nமுழு கோப்பை சேமிக்கவும் (11.2MB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (1.7MB)\n11. இயேசுவின் உருவப்படம் - தடம் 11\nமுழு கோப்பை சேமிக்கவும் (9.5MB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (1.5MB)\n12. இயேசுவின் உருவப்படம் - தடம் 1\nமுழு கோப்பை சேமிக்கவும் (2.9MB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (0.8MB)\n13. இயேசுவின் உருவப்படம் - தடம் 2\nமுழு கோப்பை சேமிக்கவும் (3.2MB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (0.9MB)\n14. இயேசுவின் உருவப்படம் - தடம் 3\nமுழு கோப்பை சேமிக்கவும் (6.1MB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (1.7MB)\n15. இயேசுவின் உருவப்படம் - தடம் 4\nமுழு கோப்பை சேமிக்கவும் (4.6MB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (1.3MB)\n16. இயேசுவின் உருவப்படம் - தடம் 5\nமுழு கோப்பை சேமிக்கவும் (4.8MB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (1.3MB)\n17. இயேசுவின் உருவப்படம் - தடம் 6\nமுழு கோப்பை சேமிக்கவும் (6.3MB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (1.7MB)\n18. இயேசுவின் உருவப்படம் - தடம் 7\nமுழு கோப்பை சேமிக்கவும் (4.4MB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (1.2MB)\n19. இயேசுவின் உருவப்படம் - தடம் 8\nமுழு கோப்பை சேமிக்கவும் (5MB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (1.4MB)\n20. இயேசுவின் உருவப்படம் - தடம் 9\nமுழு கோப்பை சேமிக்கவும் (5MB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (1.4MB)\n21. இயேசுவின் உருவப்படம் - தடம் 10\nமுழு கோப்பை சேமிக்கவும் (2.1MB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (0.6MB)\nஇந்த பதிவு வேதப்பூர்வமாக சரியானதாக இருக்கும் ஆனால் தெளிவான தகவல் தொடர்பு இந்த மொழிக்கும் மற்றும் கலாச்சாரத்திற்கும் சரியானதாக GRN இன் தரம் பூர்த்தி செய்யாது. இந்த மொழியை பிறப்பினாலே சொந்தமாக கொண்டவர்கள் இந்த பதிவைப்பற்றி என்ன நினைக்கிறார்கள் என்பதை எங்களுக்குச் சொல்லுங்கள்\nM3U இயக்கப்பட்டியலை பதிவிறக்கம் செய்க\nஇந்த பதிவுகள் குறிப்பாக கல்வியறிவு இல்லாதஅல்லது வாய்வழிச் கலாச்சாரம் உள்ள குறிப்பாக சென்றடைய இயலாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவினருக்கு சுவிசேஷமும் வேதாகம போதனைகளின் மூலமாக நற்செய்தியை அறிவிக்கும்படியாக வடிவமைக்கப்பட்டுள்ளது.\nஎங்கள் கேட்பொலி பதிவுகளைப் பற்றி\nGRN கேட்பொலி வேதாகம பாடங்கள்,வேதாகம ஆய்வு கருவிகள்,சுவிசேஷ பாடல்கள்,mp3 கிறிஸ்தவ இசை, மற்றும் சுவிசேஷ செய்திகள் 6000 க்கும்மேற்பட்ட மொழிகளிலும் கிளை மொழிகளிலும் பெரும்பாலும் கணினியின் நேரடி தொடர்பில் இலவசமாக பதிவிறக்கம் செய்ய கிடைக்கிறது.கிறிஸ்தவ அமைப்பு நிறுவனங்கள்,மற்றும் கிறிஸ்தவ தேவாலயங்களுக்கும்,பிரபலமான இலவச mp3 களுடன் மற்றும் சுவிசேஷத்திற்கான விரிவுரைகள் சுவிசேஷ நோக்கத்திற்கும், தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கும், அத்துடன் கிறிஸ்தவ தேவாலய சூழ்நிலைகளுக்கும் பயன்படும்.இதய மொழியின் மூலமாக பேசப்பட்ட பேச்சுரைகள் பாடிய பாடல்கள்,வேதாகம கதைகள்,இசை,பாடல்கள் இவைகள் இயேசு கிறிஸ்துவின் சுவிசேஷத்தை அறிவிக்கும் நோக்கோடு பொருத்தமான கலாச்சார வழிகளிலும் குறிப்பாக வாய்மொழி சமூகத்தினருக்கும் சேரும்படியாக செய்யப்பட்டுள்ளது.\nஜீவனுள்ள வார்த்தைகள் - இரட்சிப்பை பற்றியும் கிறிஸ்தவ ஜீவியத்தை பற்றியும் GRN ஆயிரக்கணக்கான மொழிகளில் வேதாகம செய்திகளை ஆடியோவில் சுவிஷேச செய்திகளாக கொண்டுள்ளது.\nஇலவச பதிவிறக்கங்கள் - இங்கே நீங்கள் GRN இன் முதன்மையான செய்தி உரைகளை பற்பலமொழிகளில், படங்கள் இன்னும் தொடர்புடைய உபகரணங்களையும் பதிவிறக்கம் செய்ய கிடைக்கிறது.\nGRN இன் ஆடியோ நூலகம் - சுவிஷேஷத்திற்கும் வேதாகம அடிப்படை போதனைகளுக்கும் தேவையான உபகரணப் பொருட்கள் மக்களின் தேவைக்கும் கலாச்சாரத்திற்கும் பாணிகளுக்கும் ஏற்ற விதத்தில் பல்வேறு வடிவமைப்புகளில் அமைந்துள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575627.91/wet/CC-MAIN-20190922180536-20190922202536-00109.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://jcnithya.blogspot.com/2009/05/", "date_download": "2019-09-22T19:50:55Z", "digest": "sha1:6GG6A4IJ45ZELAAHMORC4LVYUWGSOT5C", "length": 10471, "nlines": 225, "source_domain": "jcnithya.blogspot.com", "title": "உயிரின் தேடல்...: May 2009", "raw_content": "\nகளங்கமில்லா நேசம் ஊற்றி வளர்த்த\nகடும் பசியில் வயிறு எரிந்தாலும் சுடும் மணலில் பிஞ்சு பாதங்கள் புண்ணாக யாருக்காகவோ ஓடி ஓடி பிச்சையெடுக்கும் அந்த சின்னஞ் ச...\nஇதோ வந்திருக்கிறேன் பலியிட . இன்று இல்லையேல் என்றும் இல்லை . உயிர் கரைய நேசித்திடும் விழி விரிய இரசித்திடும் என் செல்வப...\nஅதிகாலை அவசரம் பேருந்தில். ஜன்னலோர இருக்கையில் அமர்ந்திருக்கிறாய். இடம் கிடைத்த மகிழ்ச்சியில் உன்னருகில் அமர்கிறேன் நான். மையிட்ட கண்கள்....\n கூட்டை கலைத்து பறக்க பழக்கும் தாயின் பயிற்சி முறையா மலர்களால் வேயப்பட்ட இதமான இந்த கூட்டிலிருந்து ... சுகமான உனது சிறகுகள...\nநீரில் நனைந்த வெற்றுத்தாளென கசங்கியிருக்கும் மனத்தில் சிறு கீறலும் ஏற்படுத்தாமல் எங்கோ இருந்து கொண்டு நிதானமாய் எழுதுகிறாய் எனக்கான உன...\nசெல்லும் வழி அறியாமல் சேரும் இடம் புரியாமல் போகும் வேகம் உணராமல் பார்க்கும் விழிகள் நோக்காமல் தாயின் தோள் சரிந்து உலகம் மறந்து தூ...\nஅழகாய் அசையும அந்த இலைகளின் மேல் பார்வை பதித்திருந்த அவள் கண்களில் மெதுவாய் ஈரம் கசிந்தது. அதே இரணம் அதே வலி\n~ பிறந்த நாள் வாழ்த்துக்கள்\n~ தலைசாய்க்க ஓர் இடம்\n~ வழிநெடுக வண்ண நட்சத்திரங்கள்\n~ சாதிகா என்றொரு தேவதை\nபேருந்திற்குள் ஒரு சில நிமிடங்கள்\nநேற்று பெய்த மழையில் குளித்ததினால் மகிழ்ச்சியோடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575627.91/wet/CC-MAIN-20190922180536-20190922202536-00109.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/essays/1304203.html", "date_download": "2019-09-22T18:30:49Z", "digest": "sha1:BAEZ254SBC5UWZSI23URWANOS2DWSQQM", "length": 36283, "nlines": 207, "source_domain": "www.athirady.com", "title": "தமிழர் ஜனாதிபதியாக முடியுமா? (கட்டுரை) – Athirady News ;", "raw_content": "\nஒவ்வொரு முறை ஜனாதிபதித் தேர்தல் நெருங்கும் போது, தமிழ் மக்களிடையே ஏதோ ஒரு வகையில், ஒரு கேள்வி, மீண்டும் மீண்டும் மீண்டெழுந்து விடுகிறது.\nஇலங்கையில் தமிழரொருவர் ஜனாதிபதியாக முடியாதா ‘சிங்களப் பௌத்தர்’ ஒருவரே ஜனாதிபதியாக முடியும் என்ற தொனியிலான இந்தக் கருத்து, என்ன காரணத்தாலோ, மிக ஆழமாகப் பல தமிழர்களின் மனங்களில் பதிந்திருக்கிறது.\nசட்ட ரீதியாகத் தமிழர் ஒருவர், ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதற்கோ, ஜனாதிபதி ஆவதற்கோ வௌிப்படையாகச் சட்டத்தில், இலங்கையின் அரசமைப்பின் படி, தடைகள் எதுவுமில்லை. இந்த விடயம், எத்தனை தடவை மீள எடுத்துரைக்கப்பட்டாலும், ‘தமிழர் ஜனாதிபதியாக முடியாது’ என்ற கருத்துத் தொடர்ந்தும் பல தமிழர்களின் மனங்களில் நீடித்திருக்கவே செய்கிறது.\nஆகவே, சட்டரீதியாக மட்டுமன்றி, அரசியல், சமூக ரீதியாகவும் இந்தக் கேள்வியை அணுகவேண்டியது அவசியமாகிறது.\nஇலங்கை ஒரு ஜனநாயகக் குடியரசு என்றால், இங்குள்ள மக்கள் அனைவரும் சமம் என்றால், இங்குள்ள சிறுபான்மை இனமொன்றுக்குத் தம்மால் ஒருபோதும் இந்த நாட்டின் தலைமைப் பதவியை வகிக்க முடியாது என்ற இரண்டாந்தரப் பிரஜையைப் போன்ற மனநிலை உருவாக்கம் ஏற்பட்டிருக்கிறது. இது, இலங்கை என்ற ஜனநாயகக் குடியரசுக் கட்டமைப்பில், அடிப்படைக் கோளாறொன்று இருப்பதையே கோடிட்டுக்காட்டி நிற்கிறது.\nஆகவே, இலங்கையில் தமிழரொருவர் ஜனாதிபதியாக முடியாதா என்ற கேள்வி, சட்டம் என்ற வரையறையைத் தாண்டியும் சிந்திக்க வேண்டியதொரு கேள்வியாக இருக்கிறது.\nஇலங்கை அ���சமைப்பின் ஏழாவது அத்தியாயம், நிறைவேற்று அதிகாரம்கொண்ட ஜனாதிபதி பற்றி உரைக்கிறது. அரசமைப்பின் 31வது சரத்தின் முதலாவது உபசரத்தானது, ஜனாதிபதியாகும் தகுதிகொண்ட எந்தக் குடிமகனும் அங்கிகரிக்கப்பட்ட அரசியல் கட்சி ஒன்றால், அல்லது அவர் இருமுறை நாடாளுமன்றத்துக்குத் தெரிவுசெய்யப்பட்டவராக இருக்கும் பட்சத்தில், வேறேதுமோர் அரசியல் கட்சியால் அல்லது தேர்தல் பதிவேட்டில் பதிவுசெய்துள்ள வாக்காளர் ஒருவரால் ஜனாதிபதி வேட்பாளராகப் பிரேரிக்கப்பட முடியும் என்று குறிப்பிடுகிறது.\nஜனாதிபதி ஆவதற்கான, தகுதி இழப்புகள் பற்றி, அரசமைப்பின் 92ஆவது சரத்து குறிப்பிடுகிறது. ஒருவர் அரசமைப்பின் 89ஆவது சரத்தின் படி, வாக்காளராவதற்கான தகுதியீனங்களைக் கொண்டிராதவராகவும் 35 வயதை எட்டியவராகவும் 91ஆம் சரத்தின்படி நாடாளுமன்ற உறுப்பினராவதற்கான தகுதியீனமடையாதவராகவும் இருமுறை ஜனாதிபதியாகத் தெரிவுசெய்யப்படாதவராகவும் ஜனாதிபதி பதவியிலிருந்து நீக்கப்பட்டவரல்லாதவராகவும் இருக்கும் ஒருவர், ஜனாதிபதியாகத் தெரிவுசெய்யப்பட முடியும்.\nஆகவே, இலங்கைக் குடிமகன் எவரும், மேற்குறித்த தகுதியீனங்கள் அற்றவராக இருக்கும் போது, அவர் அங்கிகரிக்கப்பட்ட அரசியல் கட்சி ஒன்றால், வேட்பாளராக நியமனம் செய்யப்பட்டாலோ, அல்லது குறித்த நபர் இருமுறையேனும் நாடாளுமன்றத்துக்குத் தெரிவுசெய்யப்பட்டவராக இருக்கும் பட்சத்தில், ஒரு பதிவு செய்யப்பட்ட வாக்காளரின் நியமனத்தின்படி, ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட முடியும்.\nமதமோ, இனமோ ஜனாதியாவதற்கான தகுதியாகவோ, தகுதியீனமாகவோ குறிப்பிடப்படவில்லை என்பது, இங்கு சுட்டிக்காட்டப்பட வேண்டியதொன்றாகிறது. ஆகவே, மேற்குறித்த தகுதிகளின் அடிப்படையின் படி தமிழர்கள், முஸ்லிம்கள், மலாயர்கள், பறங்கியர்கள் என, இலங்கையின் எந்தப் பிரஜையும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட முடியும்.\nஇலங்கையில் தமிழர், சிங்களப் பௌத்தரல்லாத சிறுபான்மையினத்தைச் சேர்ந்தவர் ஒருவர், ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட முடியாது; அல்லது ஜனாதிபதியாக முடியாது என்ற நம்பிக்கை, இலங்கையில் பரவலாகக் காணப்படுவதற்கு, ஒருவகையில் இலங்கை அரசமைப்பின் ஒன்பதாவது சரத்தைப் பற்றிய தவறான புரிதல், ஒரு காரணமாக இருக்கலாம்.\nஇலங்கைக் குடியரசானது, பௌத்தத்துக்கு முதன்மை இடத்தை வழங்குவதுடன், புத்தசாசனத்தைக் காப்பதும், வளர்ப்பதும் அதன் கடமையாகும். அதேவேளை, 10 மற்றும் 14(1)(ந) சரத்துகள் மூலம், ஏனைய மதங்களுக்கான உரிமைகளை உறுதிப்படுத்தல் வேண்டும் என, இலங்கை அரசமைப்பின் ஒன்பதாவது சரத்து குறிப்பிடுகிறது.\nஇதன் அடிப்படையில் நோக்கும்போது, இலங்கையில் அரச மதமாகப் பௌத்தம் ஆகிறது; ஏனைய மதங்களைப் பின்பற்றும் உரிமை வழங்கப்பட்டாலும், அரசமைப்பின்படி, அவை தொடர்பில் அரசாங்கத்துக்கேதும் கடப்பாடோ, கடமையோ நிர்ணயிக்கப்படவில்லை. ஆனால், பௌத்தமதத்தைப் (புத்த சாசனத்தைப்) பாதுகாப்பதும் வளர்ப்பதும் அரசாங்கத்தின் கடமையாகிறது.\nஇந்தச் சரத்தை, இலகுவாக நீக்கவோ திருத்தவோ முடியாதபடி, அரசமைப்பு பாதுகாப்பையும் வழங்குகிறது. அதாவது, இந்த ஒன்பதாவது சரத்தை மாற்ற, நீக்க வேண்டுமென்றால், வெறுமனே நாடாளுமன்றில் 3 இல் 2 பெரும்பான்மை மட்டும் போதாது; அத்துடன் சர்வசன வாக்களிப்பு ஒன்றின் மூலம், பெரும்பான்மை பெறப்பட்டு, அதை ஜனாதிபதி 80ஆம் சரத்தின்படி, சான்றளிக்கும் பட்சத்திலேயே, இச்சரத்தை மாற்றவோ, நீக்கவோ முடியும்.\nஇந்தச் சரத்துத்தான், இலங்கையில் பௌத்தரல்லாதவர், ஜனாதிபதியாக முடியுமா என்ற ஐயப்பாடு பலருக்கும் எழுவதற்குக் காரணமாக இருக்கும்.\nஆனால், இது எவ்வகையில் பௌத்தரல்லாத ஒருவர் ஜனாதிபதியாவதைத் தடுக்கும் என்பது தெரியவில்லை. ஏனெனில், இந்தச் சரத்தை, எவ்வகையில் பொருள் கோடல் செய்தாலும், அது, இந்த நாட்டின் பௌத்தரல்லாத குடிமகன் ஒருவர், ஜனாதிபதியாவதைத் தகுதிநீக்கம் செய்யும் சரத்தாக அமையாது என்பது வௌிப்படை.\nஆகவே, நிச்சயமாகப் பௌத்தரல்லாத ஒருவர், தேர்தலில் வெற்றிபெறும் பட்சத்தில், ஜனாதிபதியாக முடியும். அது தொடர்பில் எந்தச் சட்டரீதியான கட்டுப்பாடுமில்லை.\n1978ஆம் ஆண்டின், இரண்டாவது குடியரசு யாப்பின் கீழ், நடைபெற்ற முதலாவது ஜனாதிபதித் தேர்தலில், குமார் பொன்னம்பலம் போட்டியிட்டது முதல், கடைசியாக 2015இல் நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில், சிவாஜிலிங்கம் போட்டியிட்டது வரை, சில தமிழர்களும் முஸ்லிம்களும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்டிருக்கிறார்கள். ஆக, அரசமைப்பில் பலரும் எண்ணுவதுபோன்ற, ஒரு தடையிருந்தால் எவ்வாறு இவர்களது வேட்புமனு ஏற்கப்பட்டு, தேர்தலில் போட்டியிட அனுமதிக்கப்��ட்டார்கள் இந்தத் தர்க்கத்தைப் புரிந்தாலே, அத்தகைய நம்பிக்கை, பிழை என்பது தெரிந்துவிடும்.\nநடைமுறையில் தமிழர் ஒருவர் ஜனாதிபதி ஆகலாமா\nசட்டரீதியான நிலைப்பாடு, எவ்வாறாக இருப்பினும், நடைமுறை யதார்த்தத்தில், தமிழர் ஒருவர் இலங்கையில் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்டு, வெற்றிபெற முடியுமா என்ற கேள்வி, இங்கு முக்கியமாகிறது. ஏனென்றால், தமிழர் ஒருவர் இலங்கையில் ஜனாதிபதியாக முடியாது என்பதற்குச் சட்டரீதியாக எந்தத் தடையீடும் இல்லையெனினும், யதார்த்தத்தில் அதன் சாத்தியப்பாடு என்பது வேறானதாக இருக்கிறது.\nஇதுதொடர்பில், முதலாவதாக ஜனாதிபதித் தேர்தல் எவ்வாறு நடத்தப்படுகிறது ஜனாதிபதி, எவ்வாறு மக்களால் நேரடியாகத் தெரிவு செய்யப்படுகிறார் என்று பார்ப்பது அவசியகிறது.\nஅரசமைப்பின் 94ஆவது சரத்தும் அதன் உபபிரிவுகளும் நிறைவேற்று அதிகாரமுள்ள ஜனாதிபதியொருவரைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் பற்றி விவரிக்கின்றது.\nஇலங்கையில் ஜனாதிபதித் தேர்தல் ஒற்றைமாற்று (தனிமாற்று) வாக்கு முறைப்படி நடத்தப்படும். இதன் பிரகாரம், மூன்று வேட்பாளர்களுக்குக் குறைவாகப் போட்டியிடும் சந்தர்ப்பத்தில், வாக்காளர்கள் தமது முதலாவது, இரண்டாவது விருப்பத்தெரிவுகளைக் குறித்து வாக்களிக்கலாம். மூன்றுக்கு மேற்பட்ட வேட்பாளர்கள் போட்டியிடுமிடத்து, மூன்றாவது விருப்பத் தெரிவையும் சேர்த்து வாக்களிக்கலாம்.\nஉதாரணமாக, அ, ஆ, இ என மூன்று நபர்கள் போட்டியிடுமிடத்து, வாக்காளர்கள் தாம் விரும்பியவர்களுக்கு முதலாவது, இரண்டாவது, மூன்றாவது விருப்புவாக்குகளை, விருப்ப வரிசையில் அளிக்கலாம். வாக்குகளின் எண்ணிக்கையில், முதலாவதாக முதன்மை விருப்பு வாக்குகள் மட்டுமே எண்ணப்படும். அதில் செல்லுபடியான மொத்தவாக்குகளில் 50 சதவீதத்துக்கும் அதிகமாக யார் வாக்குகளைப் பெறுகிறாரோ, அவரே ஜனாதிபதியாகத் தெரிவுசெய்யப்படுவார்.\nஇலங்கையில் இதுவரை நடந்த சகல ஜனாதிபதித் தேர்தல்களிலும் முதல்விருப்பு எண்ணிக்கையிலேயே செல்லுபடியான மொத்தவாக்குகளில் 50 சதவீதத்துக்கும் அதிகமாக வாக்குகளைப்பெற்றே, ஜனாதிபதிகள் தெரிவானார்கள். ஒருவேளை, எந்த வேட்பாளரும் செல்லுபடியான மொத்தவாக்குகளில் 50 சதவீதம், அதற்கு மேற்பெறாதவிடத்து, முதல் விருப்பு எண்ணிக்கையில் அதிக தொகை வாக்குகள் பெற்ற, முதல் இருவர் தவிர்த்த ஏனையோர், போட்டியிலிருந்து நீக்கப்படுவர்.\nஇதன் பின்னர், போட்டியிலிருந்து நீக்கப்பட்டவர்கள் பெற்ற முதல் விருப்பு வாக்குச்சீட்டுக்களிலிருந்து, போட்டியிலுள்ள இருவரில் எவருக்காவது இரண்டாம் விருப்பு வாக்கு இருந்தால், அது அவர்களது வாக்குகளுடன் சேர்க்கப்பட்டு எண்ணப்படும். மேலும், அதன் பின்னும் எஞ்சியுள்ள போட்டியிலிருந்து விலக்கப்பட்டவர்களின் வாக்குகளில் போட்டியிலுள்ள இருவரில் எவருக்காவது மூன்றாம் விருப்பு வாக்கு இருந்தால், அவையும் அவர்களது வாக்குகளுடன் சேர்த்து எண்ணப்பட்டு பெரும்பான்மை (சாதாரண பெரும்பான்மை) வாக்குகள் பெறுபவர், ஜனாதிபதியாகத் தேர்ந்தெடுக்கப்படுவார்.\nஇம்முறையின் பின்னும், இருவரும் சம அளவான வாக்குகள் பெற்றிருந்தால் இருவரில் ஒருவருக்கு மேலதிக வாக்கு ஒன்று வழங்கப்படும். அந்த வாக்கு யாருக்கு வழங்கப்படும் என்பதை ஒரு ‘லொத்தர்’ (திருவுளச்சீட்டு) மூலம் தீர்மானிப்பார்கள். அந்த ஒரு வாக்கைப் பெற்றவர் ஜனாதிபதித் தேர்தலில் வெற்றிபெற்றவராக அறிவிக்கப்படுவார். இதுதான் 1978 இலிருந்து இலங்கையில் நடைமுறையிலிருக்கும், இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் இரண்டாம் குடியரசு அரசமைப்பின் படியிலான ஜனாதிபதித் தேர்தல் முறையாகும்.\nஆகவே, ஜனாதிபதித் தேர்தலொன்றில் வெற்றிபெற வேண்டுமானால், அளிக்கப்பட்ட வாக்குகளில் 50 சதவீதத்துக்கும் அதிகமான வாக்குகளைப் பெறவேண்டும். இலங்கை அரசியலானது, கொள்கைகளின் அடிப்படையிலான, சிவில் தேசிய அரசியல் அடிப்படைகளில் கட்டமைக்கப்பட்டிருந்தால், ஒரு வேட்பாளரின் இன, மத அடையாளம் என்பது, எதுவித முக்கியத்துவத்தையும் பெற்றிருக்காது.\nஆனால், இலங்கை அரசியல் என்பது இனம், மதம், தேசியவாதத்தின் படி கட்டமைக்கப்பட்டிருக்கிறது. இங்கு வாக்கு வங்கி, மிகத் தௌிவாக இனம், மதம், சமூகம், பிரதேசம் ஆகியவை வாரியாகவே கட்டமைக்கப்பட்டிருக்கிறது. ஆகவே, இங்கு இனம், மதம், சமூகம் ஆகிய அடையாளம் என்பது, ஓர் அரசியலில் மிக முக்கியமானதொன்றாக இருக்கிறது.\nதமிழர் ஒருவர், ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதற்கான தூண்டுதலாக எது அமைய முடியும் இதுவரை காலமும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்ட ஒன்றிரண்டு தமிழர்களுக்கே, தமிழர்கள் பெருமளவில் வாக்கள��த்ததில்லை. இலங்கைத் தமிழர், இந்திய வம்சாவளித் தமிழரின் ஒட்டுமொத்த இனவிகிதாசாரத்தைச் சேர்த்தாலும், அது ஏறத்தாழ 15சதவீதமானவே அமைகிறது. இத்தோடு, முஸ்லிம் மக்களைச் சேர்த்தால் கூட, ஒட்டுமொத்தமாக ஏறத்தாழ 25 சதவீதமாகவே அமையும்.\nஆகவே, தமிழர் ஒருவர் ஜனாதிபதியாக வேண்டுமானால், நிச்சயமாக பெரும்பான்மைச் சிங்களவர்களின் கணிசமானளவு ஆதரவின்றி, அது சாத்தியமேயில்லை. இனம், மதம், சமூகம் என்ற ரீதியாகப் பிளவுபட்ட அரசியல் சமூகமொன்றில், ஒரு தமிழருக்கு, சிங்களவர் வாக்களிப்பதற்கான அரசியல் தேவையும் மூலதனமும் என்ன அது எத்தகைய சந்தர்ப்பங்களில் சாத்தியமாகும், அவ்வாறு சிங்களமக்கள் ஏற்றுக்கொள்ளும் தமிழ் வேட்பாளர் ஒருவர் வரும் சந்தர்ப்பத்தில், தமிழ் மக்கள் அவரை ஆதரிப்பார்களா என்பதெல்லாம் தனித்து ஆராயப்பட வேண்டிய விடயங்களாகும்.\nபொதுப்பரப்பில், சிங்கள மக்கள் விரும்பி ஆதரிக்கும் தமிழ் நபர்கள் மீது, அரசியல் ரீதியாகத் தமிழ் மக்களின் ஆதரவு குறைவாகவே இருந்திருக்கிறது. கதிர்காமர் முதல் முரளிதரன் வரை இதை நாம் கண்டுணரலாம். ஆகவே, இந்த இனம், மதம் சார்ந்த தேசியவாத அரசியல் கலாசாரத்தில், இன்றுள்ள குடிப்பரம்பலின் அடிப்படையில், தமிழரொருவர் ஜனாதிபதியாவது என்பதன் சாத்தியப்பாடுகள், மிகக் குறைவானதே; ஆனால், அதற்கான சட்ட ரீதியாக தடைகள் எதுவுமில்லை.\nஉரிய ஆலோசனைகள், ஆய்வுகளுக்குப் பிறகே சட்டப்பிரிவு 370-ஐ நீக்கியுள்ளோம்: நிர்மலா சீதாராமன்..\nபேருந்தில் பெண்களை உரசிய விவகாரம்.. வெளியேற்றப்பட்ட சரவணன்\nமது குடிப்பதை கண்டித்ததால் மனைவியை அடித்து கொன்றேன்- கைதான கணவர் வாக்குமூலம்..\nவெயிலை விரட்டும் மூலிகை குடிநீர்\n2050 க்குள் நடக்கப்போகும் 26 ஆச்சரியமான நிகழ்வுகள்\nஹெல்மெட் அணியாததால் அபராதம் – அதிர்ச்சி அடைந்த பஸ் டிரைவர்..\nதாயிடம் இருந்து பிள்ளைக்கு எச்.ஐ.வி பரவுவதை ஒழித்த நாடாக இலங்கை சான்று\nகளங்கமேற்படுத்தும் செயலை ஏற்க முடியாது – தமிழ் மக்கள் பேரவை\nமைசூருவில் அக்டோபர் 12,13 தேதிகளில் சர்வதேச காற்றாடி திருவிழா..\nபிக்பாஸ் -3 : கலக்கல் மீம்ஸ்..\nசதம் அடிக்க காத்திருக்கும் வெங்காயம் – பதுக்கலை தடுக்க மத்திய அரசு தீவிரம்..\nமது குடிப்பதை கண்டித்ததால் மனைவியை அடித்து கொன்றேன்- கைதான கணவர்…\nவெயிலை விரட்டும் மூலிகை குடிநீர்\n2050 ���்குள் நடக்கப்போகும் 26 ஆச்சரியமான நிகழ்வுகள்\nஹெல்மெட் அணியாததால் அபராதம் – அதிர்ச்சி அடைந்த பஸ்…\nதாயிடம் இருந்து பிள்ளைக்கு எச்.ஐ.வி பரவுவதை ஒழித்த நாடாக இலங்கை…\nகளங்கமேற்படுத்தும் செயலை ஏற்க முடியாது – தமிழ் மக்கள் பேரவை\nமைசூருவில் அக்டோபர் 12,13 தேதிகளில் சர்வதேச காற்றாடி திருவிழா..\nபிக்பாஸ் -3 : கலக்கல் மீம்ஸ்..\nசதம் அடிக்க காத்திருக்கும் வெங்காயம் – பதுக்கலை தடுக்க மத்திய…\nவளைகுடா நாடுகளின் பாதுகாப்புக்கு வெளிநாட்டு சக்திகளால் அச்சுறுத்தல்…\n8 வயது மாணவி துஸ்பிரயோக முயற்சி: இருவர் கைது\nவெள்ளை வான் வருமா என்ற அச்சம் இருக்கின்றது: ப.சத்தியலிங்கம்\nவீட்டில் கஞ்சா செடிகளை வளர்த்தவர் கைது – கீரிமலையில் சம்பவம்\nகாஷ்மீரை பாகிஸ்தான் ஆக்கிரமிக்க நேருவின் நடவடிக்கைத்தான் காரணம்…\nமது குடிப்பதை கண்டித்ததால் மனைவியை அடித்து கொன்றேன்- கைதான கணவர்…\nவெயிலை விரட்டும் மூலிகை குடிநீர்\n2050 க்குள் நடக்கப்போகும் 26 ஆச்சரியமான நிகழ்வுகள்\nஹெல்மெட் அணியாததால் அபராதம் – அதிர்ச்சி அடைந்த பஸ் டிரைவர்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575627.91/wet/CC-MAIN-20190922180536-20190922202536-00109.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/District_Detail.asp?Nid=953451", "date_download": "2019-09-22T19:20:26Z", "digest": "sha1:HIXIAW3WWOPE6XW4GOPRFI3IADVIPEWG", "length": 8333, "nlines": 63, "source_domain": "www.dinakaran.com", "title": "ஒகேனக்கல்லில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் எம்எல்ஏ ஆய்வு | தர்மபுரி - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > மாவட்டம் > தர்மபுரி\nஒகேனக்கல்லில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் எம்எல்ஏ ஆய்வு\nபென்னாகரம், ஆக.14: கர்நாடக மாநிலத்தில் பெய்த கன மழையின் காரணமாக அங்குள்ள கிருஷ்ணராஜசாகர், கபினி உள்ளிட்ட அணைகள் தனது முழு கொள்ளளவை எட்டியது. இதன் காரணமாக அணைக்கு வரும் உபரி நீர், தமிழகத்திற்கு திறந்து விடப்பட்டது. இதனால், ஒகேனக்கல் காவிரி ஆற்றில் 3 லட்சம் கனஅடி வரை தண்ணீர் வந்தது. அதிக அளவில் காவிரி ஆற்றில் தண்ணீர் வந்ததால், ஒகேனக்கல், சத்திரம், நாடார் கொட்டாய், நாகர்கோயில் உள்ளிட்ட பகுதிகளில் கரையோரங்களில் கட்டப்பட்டிருந்த வீடுகளில் தண்ணீர் புகுந்தது.இதனால் அங்கு வசித்த மக்கள் பாதுகாப்பு கருதி வேறு இடங்களில் ��ங்க வைக்கப்பட்டிருந்தனர். ஒகேனக்கல் வெள்ளம் பாதித்த பகுதிகளை பென்னாகரம் திமுக எம்எல்ஏ இன்பசேகரன் ஆய்வு செய்தார். பின்னர் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் கூறி, நிவாரண உதவிகளை வழங்கினார்.\nபின்னர் நிருபர்களிடம் அவர் கூறியதாவது: ஒகேனக்கல் காவிரி ஆற்றில் இருந்து வெள்ளப்பெருக்கு ஏற்படும் காலங்களில், உபரி நீரை ராட்சத குழாய்கள் அமைத்து பென்னாகரம் பகுதியில் உள்ள ஏரிகளுக்கு வழங்க வேண்டும் என, சட்டமன்ற கூட்டத்தில் கோரிக்கை வைத்தேன். ஆனால் தமிழக அரசு இது தொடர்பாக எந்த நடவடிக்கையும் இதுவரை எடுக்கவில்லை. காவிரியின் நுழைவிடமாக தர்மபுரி உள்ளது. ஆனால் தர்மபுரி மாவட்ட விவசாயிகளுக்கு காவிரி நீரின் பயன் ஏதும் இல்லை. எனவே தமிழக அரசு தர்மபுரி மாவட்ட விவசாயிகள் பயன்பெறும் வகையில், இவ்வழியாக செல்லும் உபரி நீரை ஏரிகளில் நிரப்ப வேண்டும் என்பது, இங்குள்ள மக்களின் நீண்ட நாள் கோரிக்கையாக உள்ளது என்றார். இந்நிகழ்வில் ஒன்றிய செயலாளர் செல்வராஜ், பொதுக்குழு உறுப்பினர் வானவில் சண்முகம், ஒன்றிய பொருளாளர் முருகேசன், நகர நிர்வாகி தாரணி கமலேசன், மோகன், முத்தையன், விநாயகம், காளி, பாபு உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.\nதர்மபுரியில் பாழடைந்த அரசு அலுவலர் குடியிருப்பு 60 ஆண்டு பழமையான வீடுகள் இடித்து அகற்றம்\nதர்மபுரியில் பாழடைந்த அரசு அலுவலர் குடியிருப்பு 60 ஆண்டு பழமையான வீடுகள் இடித்து அகற்றம்\nதொடர் மழையால் சேறும், சகதியுமாக மாறிய நகராட்சி தக்காளி மார்க்கெட்\nசாலைகளில் சுற்றி திரியும் கால்நடைகள்\nகல்லூரி முன் சாலை மறியல் 2 பேர் கைது\nவேலை நிறுத்தம் குறித்து சத்துணவு ஊழியர் சங்க ஆலோசனை கூட்டம்\nமழைக்கால நோய்களை தடுப்போம் மெடிக்கல் ஷாப்பிங்\n23-09-2019 இன்றைய சிறப்பு படங்கள்\n22-09-2019 இன்றைய சிறப்பு படங்கள்\n21-09-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nஉலக அல்ஜீமர்ஸ் தினம் : சேத்துப்பட்டு பசுமை பூங்காவில் மெமரி வாக் விழிப்புணர்வு நடைபயணம்\nசீனாவின் நடைபெற்ற கருப்பொருள் ஒப்பனை தயாரிப்பு கண்காட்சி: அலங்காரப் பொருட்கள், பொம்மைகள் காட்சிக்கு வைப்பு\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575627.91/wet/CC-MAIN-20190922180536-20190922202536-00109.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pulavarkural.info/2014_01_19_archive.html", "date_download": "2019-09-22T18:49:58Z", "digest": "sha1:7DXE73XI5DP6F4HVWW6ZCVECT3WW3DFR", "length": 18450, "nlines": 443, "source_domain": "www.pulavarkural.info", "title": "புலவர் கவிதைகள்: 2014-01-19", "raw_content": "\nஎடுக்க வேண்டும் நடவடிக்கை-ஒன்றாய் எதிர்போம் கச்சத்தீவின் உடன்படிக்கை\nLabels: மீனவர் துயரம் தமிழகம் ஒன்டுபட அறப்போர் செய்தல் , வேண்டும்\nபாலுண்டே பழமுண்டே பொங்கல் வைக்க –புதிய பச்சரிசி உண்டா பொங்கல் வைக்க\nபுத்தாண்டே நீவந்து பிறந்து விட்டாய் –பொங்கும்\nபொங்கலெனும் தைமகளாய் இல்லம் தொட்டாய்\nவாழ்த்தியுனை வரவேற்க மனமே இல்லை –இன்றே\nவரலாறு காணாத வறட்சி தொல்லை\nஆழ்தியெமை சென்றதாம் சென்ற ஆண்டே –இங்கே\nபாலுண்டே பழமுண்டே பொங்கல் வைக்க –புதிய\nபச்சரிசி உண்டா பொங்கல் வைக்க\nநாளுண்டு வாழ்வதற்கு உண்டா உணவும் –வரும்\nநாள்தோறும் காண்போமே துயரக் கனவும்\nசாலையிலே தொழிலாளி முடங்கி விட்டான் –நாள்\nமுழுவதுமே வேலையின்றி துயரப் பட்டான்\nஆலையெலாம் ஓடாது புழுதி படிய – மக்கள்\nஅனைவருமே ஓயாது அழுது மடிய\nசாலையோரம் வாழ்பவனைப் பார்க்கும் போதும்-அவன்\nசாக்குப்பை பாய்தண்ணில் படுக்கும் தீதும்\nமாலைமுதல் காலைவரை பனியில் நடுங்க –காண்போர்\nதைபிறந்தால் வழிபிறக்கும் முன்னோர் கூற்றே –அதை\nதைமகளே இனியேனும் நீயும் ஏற்றே\nகைகொடுத்து காப்பாற்ற வேண்டும் தாயே-செய்யின்\nகரம்கூப்பி தொழுவோமே தெய்வம் நீயே\nவற்றாது காவிரிநீர் வருதல் வேண்டும் –மேலும்\nவான்மழையும் பருவத்தே தருதல் வேண்டும்\nகற்றார்க்கும் ஏற்றபணி கிடைக்க வேண்டும் – நாளும்\nகல்லாமைப் படிப்படியாய் அகல வேண்டும்\nமின்வெட்டு முற்றிலுமே நீங்கச் செய்வாய் –ஏழை\nமுகம்மலர பசியின்றி வாழச் செய்வாய்\nபுண்பட்டுப் போனோமே சென்ற ஆண்டே – நல்ல\nஉங்கள் அனைவருக்கும் என் அன்பான இனிய புத்தாண்டு\nLabels: குறைகள் நீங்க வாழ்த்து வரவேற்பு புனைவு , வறுமை வறட்சி மின்வெட்டு\nமதுமதி.காமில் வந்த எனது பேட்டி\nஎன்றுமே வாழ்கயென முதல்வரைப் போற்றுவோம்-ஏதும் ஈடில்லா செயலென்றே நன்றியுரை ஆற்றுவோம்\nகாரணம் எதுவென ஆய்தலோ மடமை- செய்த காரியத்தை பாராட்டி போற்றலே கடமை தோரணம் கட்டியே கொண்டாட வேண்டும்-நீதி தோற்காது ...\nஇன்றெந்தன் பேரனது பிறந்த நாளே\n இன்றெந்தன் பேரனது பிறந்த நாளே –என்றும் இதயத்தில் இனிக்கின்ற சிறந்த நாளே நன்றென்னை காக்கின்ற அன்புத் தாயே நன்றென்னை காக்கின்ற அன்புத் தாயே \nஅன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம்\nஅன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம் அனைவரும் அறியின் வாழ்வில் உய்வோம் அனைவரும் அறியின் வாழ்வில் உய்வோம் மன்னவ ராயினும் மறத்தல் இயலாம் மறந்தவர் மனமோ வளமிலா வயலாம் மன்னவ ராயினும் மறத்தல் இயலாம் மறந்தவர் மனமோ வளமிலா வயலாம்\nதெள்ளுதமிழ் மொழிதனிலே தீட்டியுள்ள ஏடு - தம்பீ திருக்குறளாம் வையகத்தில் அதற்குண்டோ ஈடு உள்ளபடி வள்ளுவனார் உள்ளமதைக் காணில் - இன...\nநாலு வழிப் பாதை நடுவுல ஒரு கைகாட்டி மரம் நிற்கும் . அது நான்கு திசையிலும் உள்ள ஊர்களுக்கும் போகும் பாதையைத்தான் காட்...\nஎடுக்க வேண்டும் நடவடிக்கை-ஒன்றாய் எதிர்போம் கச்ச...\nபாலுண்டே பழமுண்டே பொங்கல் வைக்க –புதிய பச்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575627.91/wet/CC-MAIN-20190922180536-20190922202536-00109.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "http://www.thuruvamnews.com/2019/03/2019.html", "date_download": "2019-09-22T18:34:30Z", "digest": "sha1:QBJNVWNYC2PWYUR5RMG6NLXKH4WUWXBA", "length": 7906, "nlines": 39, "source_domain": "www.thuruvamnews.com", "title": "2019 ஆண்டுக்குள் ஒரு லட்சம் தொழில் வாய்ப்புகளைப் பெறுவதற்கு நடவடிக்கை நைற்றா தலைவர் நஸிர் அஹமட் தெரிவிப்பு | THURUVAM NEWS", "raw_content": "\nHome LOCAL 2019 ஆண்டுக்குள் ஒரு லட்சம் தொழில் வாய்ப்புகளைப் பெறுவதற்கு நடவடிக்கை நைற்றா தலைவர் நஸிர் அஹமட் தெரிவிப்பு\n2019 ஆண்டுக்குள் ஒரு லட்சம் தொழில் வாய்ப்புகளைப் பெறுவதற்கு நடவடிக்கை நைற்றா தலைவர் நஸிர் அஹமட் தெரிவிப்பு\nபயிற்சிக்கான சான்றிதழ்களை வழங்குவது மட்டும் நடைமுறையாக இருக்காமல், பயிற்சிபெற்றவர்களுக்கு உரிய வேலை வாய்ப்புகளை வழங்கவும். இதனூடாக 2019 ஆம் ஆண்டில் ஒரு லட்சம் பேருக்குத் தொழில்வாய்ப்பை பெற்றுக்கொடுக்கும் செயல் முறைகளை வழிநடத்துவதற்கு தேசிய பயிலுநர் கைத்தொழில் பயிற்சி அதிகார சபை நடவடிக்கை எடுத்து வருகின்றது என மேற்படி சபையின் தலைவர் பொறியிலாளர் நஸிர் அஹமட் தெரிவித்தார்.\nஇலங்கை தகவல் தொழில்நுட்ப தொழிற்சாலை கூட்டமைப்பு (Federation of Information Technology Industries of Sri lanka) (FITIS) என்ற தனியார் நிறுவனமும் நைற்றாவும் இணைந்து மேற்கொள்ளவிருக்கும் ஜசிடிரி (International Competency Certification of Digital Training) அதாவது டிஜிட்டல் பயிற்சியில் சர்வதேசதகுதியுள்ள சான்றிதழை பெறுவதற்கான கூட்டு பயிற்சிமுறைமை ஒன்றை வழங்குவதற்கான ஒப்பந்தம் கைசாத்திடும் நிகழ்வு இன்று(27.03.2019)நைற்றா தலைமையகத்தில் நடைபெற்றது.\nஇந்த தொழிற்துறையில் 2 லட்சம் பேருக்கு 2020 ஆம் ஆண்டுக்குள் தொழில்வாய்ப்புகளை வழங்கக்கூடிய வாய்ப்புகள் உள்ளபோதும் 80 ���யிரம் பேரே உள்ளனர். இன்னும் ஒரு லட்சத்து 20 ஆயிரம் பேருக்கான தேவையுள்ளது என்பதை கருதில் கொண்டே இந்த முயற்சி முன்னெடுக்கப்படவுள்ளது.\nஇதில் FITIS நிறுவனத் தலைவர் கலாநிதி கீர்த்சிறி மஞ்சநாயக்க உட்பட இந்நிறுவத்தின் முக்கியஸ்தர்களும், நைற்றா நிறுவனத் தலைவர் உட்பட முக்கிய அதிகாரிகளும் கலந்து கொண்டனர். இதன்போது நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.\nகடந்த வாரங்களில் தனியார்துறைகளில் பயிற்சிசார் தொழில்துறை வாய்ப்புகளைப் பெற்றுக் கொள்ளும் பொருட்டு பல்வேறு பேச்சுவார்த்தைகள் நடைபெற்றுள்ளன. குறிப்பாகத் தனியார் வைத்தியசாலைகளில் தாதிமார்களுக்கான வேலைவாய்ப்புகளைப் பெறும் நோக்கில் பயிற்சிகள் மூலமான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. அத்துடன் கார்கிள்ஸ் நிறுவனத்துடனும் பேச்சு நடைபெற்றது.\nஇதேபோன்று வெளிநாடுகளில் உள்ள தனியார் பல்கலைக்கழகங்களில் மேலதிக கல்விவாய்ப்புகளைப் பெற்றுக்கொள்ளும் பொருட்டு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதன் மற்றொரு முயற்சியாகவே டிஜிட்டல் தகவல் தொழில்நுட்பத்துறையில் வாய்ப்புகளைப் பெற்றுக்கொள்ளும் பொருட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.\nஇதேநேரம் கடந்த வாரம் மட்டக்களப்பு மாவட்டத்தில் நாம் மேற்கொண்ட புதிய நடவடிக்கையாக பலவருடகாலமாக முன்பள்ளி ஆசிரிய பணியை மேற்கொண்டவர்களுக்குச் NVQ4 சான்றிதழ் வழங்குவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டபோது நாம் எதிர்பார்க்காத வகையில் 1200க்கும் மேற்பட்டவர்கள் இதில் கலந்து கொண்டனர்.\nஇவர்களிடம் இருந்து கிடைத்த விண்ணப்பங்களில் பிரகாரம் முதற்கட்டமாக 217 பேருக்கு கூடிய விரைவில் இச்சான்றிதழ்களை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.\nஇவ்வாறே எதிர்காலத்தில் தொழில்துறை வாய்ப்புகளை அறிந்து அவற்றுக்குரிய பயிற்சிகளை வழங்குவதன் ஊடாக வேலை வாய்ப்புகளை பெறும் நடவடிக்கைகளை மேற்கொள்ளவிருக்கிறோம் என்றார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575627.91/wet/CC-MAIN-20190922180536-20190922202536-00109.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sivamatrimony.com/memprofile.php?PMid=SM7492", "date_download": "2019-09-22T19:29:14Z", "digest": "sha1:5OAZUC5PJRXN74JCOYN252THLBDPZGGH", "length": 5749, "nlines": 177, "source_domain": "sivamatrimony.com", "title": "Balaji Vellaladurai இந்து-Hindu Agamudayar-Thuluva Vellalar Not Available Male Groom Salem matrimony", "raw_content": "\nஆயிரக்கணக்கான திருமணங்கள் சிவாமேட்ரிமோனி வாயிலாக\nபிரிமியம் மெம்பர்சிப் எடுப்பவர்களுக்கு 3 மாதத்திற்குள் திருமணம் நடைபெறும் அதிசயம் சிவாமேட்ரிமோனியில்\nபிரிமியம் மெம்பர்சிப் -Premium Membership\nஎங்களின் சேவை (சிவாமேட்ரிமோனி) ஒருவர் தரும் தகவல்களை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்வது(தகவல் பரிமாற்றம்) மட்டுமே மணமகன், மணமகள் பற்றிய தகவல்களை நீங்களே (திருமண வீட்டாரே) நன்கு விசாரித்து முடிவுக்கு வரவும்.\nதிருமணம் நிச்சயமானவுடன் தவறாமல் எங்களுக்கு தகவல் தெரிவிக்குமாறு வேண்டுகிறோம்.\n69,இராஜாஜி முதல் தெரு(பெருமாள் கோவில் அருகில்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575627.91/wet/CC-MAIN-20190922180536-20190922202536-00109.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.56, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D_2", "date_download": "2019-09-22T19:01:50Z", "digest": "sha1:KSNJF76H46CEUSDJHTUAGGOGRFJUCNYB", "length": 9616, "nlines": 164, "source_domain": "ta.wikipedia.org", "title": "வைக்கிங் 2 - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nவைக்கிங் 2 விண் சுற்றுக்கலன்\nசெப்டம்பர் 9, 1975[2] முதல் ஜூலை 25, 1978 வரை[2]\nவைக்கிங் 2 (Viking 2) என்பது நாசாவினால் செவ்வாய் கோளை ஆராய்வதற்காக வைக்கிங் திட்டத்தின் கீழ் அனுப்பப்பட்ட விண்கலம் ஆகும். இதுவும் வைக்கிங் 1 மாதிரியான பணியைச் செய்யவே அனுப்பப்பட்டது. [2] இது விண் சுற்றுக்கலன் (orbiter) மற்றும் கோள் இறங்கு விண்கலன் (lander) என இரண்டு பகுதிகளை உடையது. வைக்கிங் 2 கோள் இறங்கு விண்கலன் 1316 நாட்கள் (1281 செவ்வாய் நாட்கள்) தனது பணியைச் செய்துள்ளது, ஏப்ரல் 11, 1980 இல் இதன் தேக்க மின்கலங்கள் (Batteries) பழுது ஆனாதால் இதன் பணி முடிந்து விட்டது. ஆனால் இதன் விண் சுற்றுக்கலன் ஜூலை 25, 1978 [2] வரை தனது பணியைச் செய்துள்ளது. சுமார் 16000 புகைப்படங்களை எடுத்து அனுப்பியது.\nசெப்டம்பர் 9 1975 இல் வைக்கிங் 2 ஏவப்பட்டது, தனது 333 நாட்கள் பயணத்திற்குப் பிறகு செவ்வாய்க் கோளை அடைந்து, வெளிப்புறமாகப் புகைப்படம் எடுத்து அனுப்பியது. ஆகஸ்ட் 7 1976 இல் செவ்வாய்க் கோளின் சுற்று வட்டப் பாதையில் நுழைந்தது. செப்டம்பர் 3 1976 இல் தரையிறங்கியுள்ளது.\nவைக்கிங் 2 புகைப்படத் தொகுப்பு[தொகு]\nவைக்கிங் 2 கோள் இறங்கு விண்கலத்தால் எடுக்கப்பட்ட முதல் வண்ணப் புகைப்படம்\nவைக்கிங் 2 கோள் இறங்கு விண்கலம் தரையிறங்கிய இடம்.\nவைக்கிங் 2 கோள் இறங்கு விண்கலம் தரையிறங்கிய இடத்தில் பனியின் உறைநிலை\nவேறு ஒரு செயற்கைகோளினால் எடுக்கப்பட்ட வைக்கிங் 2 இன் புகைப்படம்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தை���் கடைசியாக 24 சூன் 2019, 13:16 மணிக்குத் திருத்தினோம். எச்சரிக்கை: பக்கம் அண்மைய இற்றைப்படுத்தல் (updates) களைக் கொண்டிருக்காமல் இருக்கக்கூடும்\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575627.91/wet/CC-MAIN-20190922180536-20190922202536-00109.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AF%88%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D_(%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D)", "date_download": "2019-09-22T19:15:44Z", "digest": "sha1:WQ6WSLX3DLIPMJIWYAGAZCAPHQFJJWDY", "length": 7238, "nlines": 112, "source_domain": "ta.wikipedia.org", "title": "வைசாக் (மாதம்) - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nவைசாக் மாதம், (பஞ்சாபி: ਵੈਸਾਖ, ஆங்கிலம்:Vaisakh) சீக்கியர்களின் நானக்சாகி நாட்காட்டியின்படி இரண்டாவது மாதம். இம்மாதம் கிரகரிய நாட்காட்டியின் ஏப்ரல் 14 முதல் மே 14 வரையான 31 நாட்களை உள்ளடக்குகிறது. இது தமிழ் நாட்காட்டியின் சித்திரை மாதத்துடன் ஏறத்தாழப் பொருந்துகிறது. இக்காலம் பஞ்சாப் பகுதியில் அறுவடைக்காலம்.\nவைசாகி சீக்கியர்களின் முக்கியமான பண்டிகை. இது வைசாக் மாதத்தின் முதல் நாள் கொண்டாடப்படுகிறது. இது ஏப்ரல் மாதம் 14 ஆம் திகதியோடு பொருந்தி வரும்.\nவைசாக் மாதச் சிறப்பு நாட்கள்[தொகு]\n1 வைசாக் (14 ஏப்ரல்) - வைசாகிப் பண்டிகை.\n3 வைசாக் (16 ஏப்ரல்) - குரு அங்காட் தேவர் இறையுடன் கலந்த தினம்.\n3 வைசாக் (16 ஏப்ரல்) - குரு அமர் தாஸ் குருப்பட்டம் பெற்ற தினம்.\n3 வைசாக் (16 ஏப்ரல்) - குரு ஹர் கிசன் இறையுடன் கலந்த தினம்.\n3 வைசாக் (16 ஏப்ரல்) - குரு தெக் பகதூர் குருப்பட்டம் பெற்ற தினம்.\n5 வைசாக் (18 ஏப்ரல்) - குரு அங்காட் தேவர் பிறந்தநாள்.\n5 வைசாக் (18 ஏப்ரல்) - குரு தெக் பகதூர் பிறந்தநாள்.\n19 வைசாக் (2 மே) - குரு அர்ஜன் தேவர் பிறந்தநாள்.\nபிற மொழி வார்த்தைகளைக் கொண்ட கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 24 சூலை 2016, 05:12 மணிக்குத் திருத்தினோம். எச்சரிக்கை: பக்கம் அண்மைய இற்றைப்படுத்தல் (updates) களைக் கொண்டிருக்காமல் இருக்கக்கூடும்\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575627.91/wet/CC-MAIN-20190922180536-20190922202536-00109.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tnnews24.com/cauvery-news-mathan-next-interview/", "date_download": "2019-09-22T18:15:23Z", "digest": "sha1:57PDH3UQ45BCE4FMQ4TRYKTIORW3SMMQ", "length": 18571, "nlines": 181, "source_domain": "tnnews24.com", "title": "காவேரி மதனின் அடுத்த டார்கெட் இந்த நால்வரில் ஒருவர் தானம்! - Tnnews24", "raw_content": "\nஐநா சபைதான் உலகநாடுகளுக்கு உதவி செய்யும் ஆனால் ஐநாவிற்கே உதவி செய்து வரலாறு…\nவிக்கிரவாண்டி இடைத்தேர்தலில் உதயநிதியை மண்ணை கவ்வவைக்க பாஜக அதிமுக பாமக …\nஅமெரிக்காவில் மோடி செய்த காரியம்\nஏன் அமெரிக்க பயணம் மோடி தகவல்\nஅரைநிர்வாணமாக பிக்பாஸ் யாஷிகா வெளியிட்ட புகை படத்தால் ரசிகர்கள் அதிர்ச்சி…\nகாப்பான் திரைப்படம் எப்படி இருக்கிறது \nஐயோ எல்லாம் போச்சே கதறும் காப்பான் திரைக்குழு காலியாக கிடைக்கும் திரையரங்குகள்.\nயாரை எங்கு உட்கார வைக்கவேண்டு ம் என்பது மோடிக்கு தெரியும் \nஇதற்கு டிரஸ் இல்லாமலே வரலாமே விருது வழங்கும் விழாவிற்கு வந்த ரஜினி பட நடிகை…\nஇந்திய மற்றும் தென்னாபிரிக்கா இன்று மோதுகிறது.\nWWE யில் நடுவரை தாக்கிய பெண்ணுக்கு எவ்வளவு அபராதம் தெரியுமா.\n#BREAKING இனி தீவிர அரசியலில் தோனி \nதோனியை ஓரங்கட்டிய இந்திய கிரிக்கெட் வாரியம்…ரசிகர்கள் கொந்தளிப்பு\nஉலகமே எதிர்பார்த்த அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி கோலாகலமாக தொடங்கியது.\nஐநா சபைதான் உலகநாடுகளுக்கு உதவி செய்யும் ஆனால் ஐநாவிற்கே உதவி செய்து வரலாறு…\nதமிழர்களே சென்னையில் 2வது மிகப்பெரிய விமானநிலையம் இங்கதான் வரப்போதாம் தெரிந்து வைத்து கொள்ளுங்கள் \nவிக்கிரவாண்டி இடைத்தேர்தலில் உதயநிதியை மண்ணை கவ்வவைக்க பாஜக அதிமுக பாமக …\nஅமெரிக்காவில் மோடி செய்த காரியம்\nபுரட்டாசி மாதத்தில் ஏன் திருமணம், வீடுகுடிபுகுதல் உள்ளிட்ட காரியத்தை செய்யக்கூடாது\nபுரட்டாசி சனிக்கிழமை குவிந்த பக்தர்கள் \nகடந்த 2 முறை உலகக்கோப்பையை யார் வெல்வார்கள் என்பதை துல்லியமாக கணித்த கேரள ஜோதிடர்…\nதமிழர்களே சென்னையில் 2வது மிகப்பெரிய விமானநிலையம் இங்கதான் வரப்போதாம் தெரிந்து வைத்து கொள்ளுங்கள் \nஇனி கிறிஸ்து பிறப்பிற்கு முன் பின் எல்லாம் கிடையாது வரலாற்றில் அடிச்சு தூக்க மத்திய…\nஅரைநிர்வாணமாக பிக்பாஸ் யாஷிகா வெளியிட்ட புகை படத்தால் ரசிகர்கள் அதிர்ச்சி…\nஅயோத்தி வழக்கில் உச்சநீதிமன்றம் அதிரடி. தீர்ப்பு வருகிறது \nகாவேரி மதனின் அடுத்த டார்கெட் இந்த நால்வரில் ஒருவர் தானம்\nஇதுபோன்ற செய்திகளை உடனடியாக உங்கள் மொபைலில் பெற 9962862140 என்ற எண்ணிற்கு telegram இல் ACT FREE என்று அனுப்பவும்\nகாவேரி மதனின் அடுத்த டார்கெட் இந்த நால்வரில் ஒருவர் தானம்\nகாவேரி டிவியில் தடம் எனும் நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகிறது, இதனை தொகுத்து வழங்குபவர் மதன் ரவிச்சந்திரன். இளம் வயதாக இருந்தாலும் முதிர்ச்சியான கேள்விகளை கேட்டு எதிரில் இருப்பவர்களை ஆட்டம் காண வைத்து வருகிறார், இந்நிலையில் கடந்த மாதம் விடுதலை சிறுத்தை கட்சி தலைவர் திருமாவளவனை ஒரு கை பார்த்துவிட்டார் என்றே சொல்லலாம். சு.ப வீரபாண்டியனிடம் நடந்த நேர்காணலில் கேள்விகளில் அனல் பறந்தது. அதில் சு.ப.வீ பதில் தெரியாமல் முழித்து கொண்டிருந்தார். சம்பந்தம் இல்லாமல் பதில் சொல்லி வந்தார். இந்த பேட்டி கடும் வைரலானதை தொடர்ந்து தற்போதுவரை அதையொட்டி விவாதங்கள் நடைபெற்று வருகின்றன.\nREAD #Alert யாரும் செல்போனை சுவிட்ச் ஆப் செய்யக்கூடாது காஷ்மீரில் 4 முக்கிய உத்தரவுகளை பிறப்பித்தது உள்துறை அமைச்சகம்.\nகாவேரி நியூஸ் மதன் ரங்கராஜ் பாண்டே போன்று வளர்ந்து வருகிறார். இவரை கண்டு தி.க திமுகவினர் அஞ்சுகிறார்கள் என செய்தி வெளி வந்த வண்ணம் உள்ளது. இவர் அடுத்து யாரை பேட்டி காண்பர் என்ற கேள்வி பரவலாக எல்லாரிடமும் எழுந்துள்ளது.\nஇவர் அடுத்து பேட்டி காண்பவர் இந்த நால்வரில் ஒருவர் தான் என செய்திகள் உலா வருகிறது.\nநாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், திமுகவின் காஷ்மீர் புகழ் செய்தி தொடர்பாளரும் வழக்கறிஞருமான சரவணன், சமூக வலைதள பிரபலம் மாரிதாஸ், பழ. கருப்பையா, இந்த நால்வரில் ஒருவராக இருக்கலாம் என்று சொல்லப்படுகிறது.\nமேலும் திருமுருகன் காந்தி நேரடி ஒளிபரப்பு விவாதத்திற்கு தயார் என்று தெரிவித்திருப்பதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன. பல முன்னணி பிரமுகர்களை அழைத்தும் அவர்கள் விவாதங்களில் பங்கேற்பதற்கு பலத்த யோசனைக்கு பிறகு மறுத்து விடுகிறார்களாம்.\nREAD டெல்லியில் அல்லாஹு அக்பர் என்று கூறி உடைக்கப்பட்டது 100 ஆண்டு பழமையான துர்கா தேவி ஆலயம் நோ ஜெய் ஸ்ரீ ராம் சொன்னவர்கள் எங்கே \nஇந்து மதத்தை பழிதீர்த்த பர்வீன் சுல்தானா இனி இவரை கோவிலுக்கு அழைத்து பேச சொல்வீர்களா\nகுறித்து வைத்து கொள்ளுங்கள் அடுத்து இந்தியாவில் அதிபர் ஆட்சி \n#BREAKING மதமாறினார் நடிகர் சூர்யா அடுக்கடுக்கான தகவலை வெளியிட்டார் பாலசுப்ரமணிய ஆதித்யன் \nஇதுபோன்ற செய்திகளை உடனடியாக உங்கள் மொபைலில் பெற 9962862140 என்ற எண்ணிற்கு telegram இல் ACT FREE என்று அனுப்பவும்\nPrevious articleஇனி இந்தியாவை விமர்சிக்க முடியாது திருமாவளவன், வைகோ, சீமானிற்கு ஆப்பு ரெடி \nNext articleஉலகில் மீண்டும் உருவாகிறது இந்துக்களுக்கான நாடு பக்கவா திட்டம் போட்டு தூக்கிய மோடி கதறும் கம்யூனிஸ்ட்கள்\nஐநா சபைதான் உலகநாடுகளுக்கு உதவி செய்யும் ஆனால் ஐநாவிற்கே உதவி செய்து வரலாறு படைத்துவிட்டது இந்தியா ( வீடியோ இணைப்பு )\nதமிழர்களே சென்னையில் 2வது மிகப்பெரிய விமானநிலையம் இங்கதான் வரப்போதாம் தெரிந்து வைத்து கொள்ளுங்கள் \nவிக்கிரவாண்டி இடைத்தேர்தலில் உதயநிதியை மண்ணை கவ்வவைக்க பாஜக அதிமுக பாமக ரெடி 19 மாசம்தான் ஸ்டாலின் கதறல்\nநாங்கள் செய்துவிட்டோம் இனி வாய் திறக்கக்கூடாது அருள்மொழியை வெளுத்து வாங்கிய...\nஉலகமே எதிர்பார்த்த அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி கோலாகலமாக தொடங்கியது.\nசற்றுமுன் : அய்யாக்கண்ணு பாணியில் பியூஷிற்கு அரை மூன்று நிமிட முழு வீடியோ...\nநேருக்கு நேரு மோதி பார்க்க தயாரா உதயநிதிக்கு சவால் விட்ட பாஜக இளைஞர் அணி...\nஅடுத்த அதிரடி டிஜிட்டல் முகவரியை அறிமுகப்படுத்துகிறது மத்தியஅரசு. ஒரே கிளிக் மொத்தமும் ஓவர். இது...\nதாய் நாட்டிற்காக ராணுவத்தில் பணியாற்றுகிறார் தோனி சற்றுமுன்வெளியான அதிரடி அறிவிப்பு...\nவேலூர் தேர்தல் முடியும்வரை இந்து மதத்தை விமர்சனம் செய்வதோ பெரியார் புராணம்...\nமுகிலனுக்கு ஏற்பட்ட நிலைமை டரியல் ஆனா கௌசல்யா சொன்னதை பார்த்தீர்களா\nஐநா சபைதான் உலகநாடுகளுக்கு உதவி செய்யும் ஆனால் ஐநாவிற்கே உதவி செய்து வரலாறு...\nதமிழர்களே சென்னையில் 2வது மிகப்பெரிய விமானநிலையம் இங்கதான் வரப்போதாம் தெரிந்து வைத்து கொள்ளுங்கள் \nவிக்கிரவாண்டி இடைத்தேர்தலில் உதயநிதியை மண்ணை கவ்வவைக்க பாஜக அதிமுக பாமக ...\nஆபாச வீடியோவில் பிரசன்னாவுடன் உடன் இருந்தவர்கள் குறித்த தகவல் கசிந்தது.\nபெண்களுக்கு இலவசம் அறிவித்த கெஜ்ரிவால் வெளுத்து வாங்கிய பானுகோம்ஸ்.\nமோடி வழியை பின்பற்ற இலங்கை பிரதமர் ரணில் உத்தரவு \nதிமுக தலைவர் ஸ்டாலினுக்கு சுந்தர் பிச்சை வைத்த ஆப்பு \nஅருண் ஜெட்லீ மறைவை தொடர்ந்து வெளிநாட்டில் உள்ள பிரதமர் மோடியிடம் ஜெட்லீ மனைவி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575627.91/wet/CC-MAIN-20190922180536-20190922202536-00109.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tnnews24.com/msdhoni-next-plan-politics-new-team/", "date_download": "2019-09-22T18:16:36Z", "digest": "sha1:YI44EGODJ6LXFVI7LJWLCOGXFY4KPQIK", "length": 21184, "nlines": 189, "source_domain": "tnnews24.com", "title": "#BREAKING இனி தீவிர அரசியலில் தோனி ! உற்சாகத்தில் ரசிகர்கள் ! - Tnnews24", "raw_content": "\nஐநா சபைதான் உலகநாடுகளுக்கு உதவி செய்யும் ஆனால் ஐநாவிற்கே உதவி செய்து வரலாறு…\nவிக்கிரவாண்டி இடைத்தேர்தலில் உதயநிதியை மண்ணை கவ்வவைக்க பாஜக அதிமுக பாமக …\nஅமெரிக்காவில் மோடி செய்த காரியம்\nஏன் அமெரிக்க பயணம் மோடி தகவல்\nஅரைநிர்வாணமாக பிக்பாஸ் யாஷிகா வெளியிட்ட புகை படத்தால் ரசிகர்கள் அதிர்ச்சி…\nகாப்பான் திரைப்படம் எப்படி இருக்கிறது \nஐயோ எல்லாம் போச்சே கதறும் காப்பான் திரைக்குழு காலியாக கிடைக்கும் திரையரங்குகள்.\nயாரை எங்கு உட்கார வைக்கவேண்டு ம் என்பது மோடிக்கு தெரியும் \nஇதற்கு டிரஸ் இல்லாமலே வரலாமே விருது வழங்கும் விழாவிற்கு வந்த ரஜினி பட நடிகை…\nஇந்திய மற்றும் தென்னாபிரிக்கா இன்று மோதுகிறது.\nWWE யில் நடுவரை தாக்கிய பெண்ணுக்கு எவ்வளவு அபராதம் தெரியுமா.\n#BREAKING இனி தீவிர அரசியலில் தோனி \nதோனியை ஓரங்கட்டிய இந்திய கிரிக்கெட் வாரியம்…ரசிகர்கள் கொந்தளிப்பு\nஉலகமே எதிர்பார்த்த அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி கோலாகலமாக தொடங்கியது.\nஐநா சபைதான் உலகநாடுகளுக்கு உதவி செய்யும் ஆனால் ஐநாவிற்கே உதவி செய்து வரலாறு…\nதமிழர்களே சென்னையில் 2வது மிகப்பெரிய விமானநிலையம் இங்கதான் வரப்போதாம் தெரிந்து வைத்து கொள்ளுங்கள் \nவிக்கிரவாண்டி இடைத்தேர்தலில் உதயநிதியை மண்ணை கவ்வவைக்க பாஜக அதிமுக பாமக …\nஅமெரிக்காவில் மோடி செய்த காரியம்\nபுரட்டாசி மாதத்தில் ஏன் திருமணம், வீடுகுடிபுகுதல் உள்ளிட்ட காரியத்தை செய்யக்கூடாது\nபுரட்டாசி சனிக்கிழமை குவிந்த பக்தர்கள் \nகடந்த 2 முறை உலகக்கோப்பையை யார் வெல்வார்கள் என்பதை துல்லியமாக கணித்த கேரள ஜோதிடர்…\nதமிழர்களே சென்னையில் 2வது மிகப்பெரிய விமானநிலையம் இங்கதான் வரப்போதாம் தெரிந்து வைத்து கொள்ளுங்கள் \nஇனி கிறிஸ்து பிறப்பிற்கு முன் பின் எல்லாம் கிடையாது வரலாற்றில் அடிச்சு தூக்க மத்திய…\nஅரைநிர்வாணமாக பிக்பாஸ் யாஷிகா வெளியிட்ட புகை படத்தால் ரசிகர்கள் அதிர்ச்சி…\nஅயோத்தி வழக்கில் உச்சநீதிமன்றம் அதிரடி. தீர்ப்பு வருகிறது \n#BREAKING இனி தீவிர அரசியலில் தோனி \nஇதுபோன்ற செய்திகளை உடனடியாக உங்கள் மொபைலில் பெற 9962862140 என்ற எண்ணிற்கு telegram இ���் ACT FREE என்று அனுப்பவும்\nஇந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனி உலகக்கோப்பையுடன் ஓய்வு பெறுவார் என்று ஊடகங்கள் மற்றும் விமர்ச்சகர்கள் கருத்து சொல்லிவந்த நிலையில், தோனி ஓய்வு முடிவு குறித்து எதுவும் அறிவிக்காமல் இரண்டு மாதம் இந்திய இராணுவத்தில் இணைந்து பணியாற்ற போவதாக அறிவித்து காஷ்மீரில் பணியாற்றி வந்தார்.\nஇந்நிலையில் தோனி இராணுவத்தினருடன் இணைந்து காஷ்மீர் பகுதியில் பணியாற்றும் புகைப்படங்கள் அவ்வப்போது வெளியாகி அவரது ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுவந்தது, இந்நிலையில் மேற்கு இந்திய அணிக்கு எதிரான குழுவில் தோனி இராணுவத்தில் பணியாற்ற இருப்பதால் ஓய்வு அளிக்கப்பட்டதாக கூறப்பட்டது.\nஆனால் தற்போது தென்னாபிரிக்கா அணியுடன் மோதும் இந்திய அணியில் தோனி இடம்பெறாதது, அவரது ரசிகர்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது, ஓய்வு முடிவினை தற்போது வரை தோனி அறிவிக்காத நிலையில் அவரை அணியில் ஏன் தேர்வு குழு தேர்வு செய்யவில்லை என்று கடும் விவாதங்கள் தற்போது வரை சமூகவலைத்தளங்களில் நடந்து வருகிறது.\nREAD உலகமே எதிர்பார்த்த அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி கோலாகலமாக தொடங்கியது.\nஇந்நிலையில் கடந்த முறை உலகக்கோப்பையுடன் தோனி ஓய்வு பெறமாட்டார் என்றும் இந்திய இராணுவத்தில் இணைந்து தோனி நாட்டிற்காக பணியாற்றுவார் என்று தனியார் இணையதளம் செய்தி வெளியிட்டிருந்தது, அதனை போலவே தற்போதுவரை தோனி இராணுவத்தில் பணியாற்றி வருகிறார்.\nஅமெரிக்காவில் கோல்ப் விளையாடும் தோனி , கேதார் ஜாதவ்\nஇந்த நிலையில் அதே பிரபல இணையதளம் தோனியின் ரசிகர்களுக்கு ஒரு இன்ப அதிர்ச்சியை அளித்துள்ளது, அது குறிப்பிட்ட செய்தியானது, இந்திய அணியில் தோனி இடம்பெறாத தகவல் பலருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தினாலும் தோனிக்கு முன்பே தெரியும், மேலும் அவர் அமெரிக்காவில் தற்போது கோல்ப் விளையாட்டில் கலந்து கொள்வதற்காக சென்றுள்ளார்.\nஅவர் அமெரிக்காவில் இருந்து திரும்பியதும் தோனியின் வாழ்வின் அடுத்த கட்டம் குறித்த மிக முக்கிய அறிவிப்பு ஒன்று வெளியாக இருக்கிறது, ஆம் இனி தோனி தீவிர அரசியலில் இறங்கவுள்ளார், விரைவில் ஜார்கன்ட் மாநிலத்தில் சட்டமன்ற தேர்தல் வர இருப்பதால் தோனி களமிறங்க இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளது, மேல��ம் அவரது பார்வை தேசிய கட்சியின் பின்னணியில் இருக்கும் என்றும் குறிப்பிட்டுள்ளது. முன்பே தோனியின் நகர்வுகளை இந்த இணையதளம் சரியாக கணித்து கூறியிருந்தால் தற்போது\nREAD தமிழர்களின் பெருமையை அழிக்கவந்த அந்நிய கைக்கூலிகள் , ப ரஞ்சித்துக்கு எதிராக களமிறங்கிய தமிழகஅரசு , முன் ஜாமீன் ரத்து \nஇந்த தகவல் வெளியானதில் இருந்து தோனியின் ரசிகர்கள் தற்போதே சமூக வலைத்தளங்களை தெறிக்கவிட்டு வருகின்றனர். உலககோப்பைக்கு பின்னர் தோனி பாஜகவில் இணைய வாய்ப்பு இருப்பதாக அனைத்து ஊடகங்களும் சொல்லிவந்த நிலையில் அது விரைவில் சாத்தியமாகுமா என்ற எதிர்பார்ப்பு பாஜகவினர் இடையேயும் எழுந்துள்ளது.\nஎது எப்படியோ தோனி அரசியலுக்கு வருவது ஏறக்குறைய உறுதி செய்யப்பட்டு விட்டதாகவும் தோனி அமெரிக்காவில் இருந்து திரும்பியதும் அதிகார பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்றும் மட்டும் தெளிவாகியுள்ளது.\nதன்னை கழட்டி விட்டு சென்ற காதலிக்கு, நூதன முறையில் தண்டனை கொடுத்த காதலன்.\nராஜராஜன் இந்து இல்லை என்றால் எதிர்த்திருக்க மாட்டார்கள் ரஞ்சித்திற்கு பதிலடி கொடுத்த பானுகோம்ஸ் \nதிமுக தலைவர் ஸ்டாலினுக்கு துடைத்து விட்டதெல்லாம் வீண் வைகோவின் எம் பி கனவு அம்பேல் \nஇதுபோன்ற செய்திகளை உடனடியாக உங்கள் மொபைலில் பெற 9962862140 என்ற எண்ணிற்கு telegram இல் ACT FREE என்று அனுப்பவும்\nPrevious articleஇனி வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, திருத்த அரசு அலுவலகம் போக வேண்டாம் இந்த ஆப் மட்டும் போதும் \nNext articleதலைவர்களின் கண்குளிர்ச்சியாக ஆசிரியர்கள் ஆடை அணிந்து வர வேண்டும்….சர்ச்சையை கிளப்பிய பல்கலைக்கழக பதிவாளர்\nஐநா சபைதான் உலகநாடுகளுக்கு உதவி செய்யும் ஆனால் ஐநாவிற்கே உதவி செய்து வரலாறு படைத்துவிட்டது இந்தியா ( வீடியோ இணைப்பு )\nதமிழர்களே சென்னையில் 2வது மிகப்பெரிய விமானநிலையம் இங்கதான் வரப்போதாம் தெரிந்து வைத்து கொள்ளுங்கள் \nவிக்கிரவாண்டி இடைத்தேர்தலில் உதயநிதியை மண்ணை கவ்வவைக்க பாஜக அதிமுக பாமக ரெடி 19 மாசம்தான் ஸ்டாலின் கதறல்\nRED ALERT இந்த 2 ஆப்கள் உங்கள் மொபைல் போனில் இருந்தால் உடனே நீக்குங்கள்...\nஇந்திய மற்றும் தென்னாபிரிக்கா இன்று மோதுகிறது.\nதுணை முதல்வரை சந்தித்த கடலோர காவல்படை அதிகாரி காரணம் என்ன\nஅரைநிர்வாணமாக பிக்பாஸ் யாஷிகா வெளியிட்ட புகை படத்தால் ரசிகர்கள் அதிர்ச்சி...\nபயங்கரவாதிகளின் கூடாரமாக மாறிவரும் தமிழ்நாடு… அதிர்ச்சி தகவலை வெளியிட்ட பிரபல…\nகூகுள் நிறுவனம் வரி ஏய்ப்பில் ஈடுபட்டதை கண்டுபிடித்த பிரான்ஸ் அரசு\nதாய் நாட்டிற்காக ராணுவத்தில் பணியாற்றுகிறார் தோனி சற்றுமுன்வெளியான அதிரடி அறிவிப்பு...\nகருணாநிதி கிழித்தது என்ன பொதுக்கூட்டத்தில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ பி எஸ் கடும்...\nஐநா சபைதான் உலகநாடுகளுக்கு உதவி செய்யும் ஆனால் ஐநாவிற்கே உதவி செய்து வரலாறு...\nதமிழர்களே சென்னையில் 2வது மிகப்பெரிய விமானநிலையம் இங்கதான் வரப்போதாம் தெரிந்து வைத்து கொள்ளுங்கள் \nவிக்கிரவாண்டி இடைத்தேர்தலில் உதயநிதியை மண்ணை கவ்வவைக்க பாஜக அதிமுக பாமக ...\nஆபாச வீடியோவில் பிரசன்னாவுடன் உடன் இருந்தவர்கள் குறித்த தகவல் கசிந்தது.\nபெண்களுக்கு இலவசம் அறிவித்த கெஜ்ரிவால் வெளுத்து வாங்கிய பானுகோம்ஸ்.\nமோடி வழியை பின்பற்ற இலங்கை பிரதமர் ரணில் உத்தரவு \nஒரு உயிரை கொடுத்து பல உயிரை காப்பற்றி இருக்கிறார் ராமலிங்கம் \nஆ ராசா மேடை பேச்சிற்கு கீழேயே கெத்தாக வந்து 2ஜி வழக்கு குறித்து குறிப்பிட்ட...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575627.91/wet/CC-MAIN-20190922180536-20190922202536-00109.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tnnews24.com/us-open-starts/", "date_download": "2019-09-22T18:31:02Z", "digest": "sha1:SSF5AY6C67KJQPKD2VCUHBRGWL3ELUUR", "length": 16709, "nlines": 174, "source_domain": "tnnews24.com", "title": "உலகமே எதிர்பார்த்த அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி கோலாகலமாக தொடங்கியது. - Tnnews24", "raw_content": "\nபாஜக ஆளும் இரண்டு மாநிலங்களுக்கு சட்டமன்ற தேர்தல் தேதி அறிவிப்பு \nகனிமொழி ராசா இல்லை திமுகவின் முக்கிய வி ஐ பி மீது கைவைத்த…\nமோடிக்கு எதிராக அமெரிக்க நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்த இஸ்லாமியர்களுக்கு நேர்ந்த சோகம் \nஅயோத்தி வழக்கில் உச்சநீதிமன்றம் அதிரடி. தீர்ப்பு வருகிறது \nஅரைநிர்வாணமாக பிக்பாஸ் யாஷிகா வெளியிட்ட புகை படத்தால் ரசிகர்கள் அதிர்ச்சி…\nகாப்பான் திரைப்படம் எப்படி இருக்கிறது \nஐயோ எல்லாம் போச்சே கதறும் காப்பான் திரைக்குழு காலியாக கிடைக்கும் திரையரங்குகள்.\nயாரை எங்கு உட்கார வைக்கவேண்டு ம் என்பது மோடிக்கு தெரியும் \nஇதற்கு டிரஸ் இல்லாமலே வரலாமே விருது வழங்கும் விழாவிற்கு வந்த ரஜினி பட நடிகை…\nWWE யில் நடுவரை தாக்கிய பெண்ணுக்கு எவ்வளவு அபராதம் தெரியுமா.\n#BREAKING இனி தீவிர அரசியலில் தோனி \nதோனியை ஓரங்கட்டிய இ���்திய கிரிக்கெட் வாரியம்…ரசிகர்கள் கொந்தளிப்பு\nஉலகமே எதிர்பார்த்த அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி கோலாகலமாக தொடங்கியது.\nஎன்னது, டோக்யோ ஒலிம்பிக்கின் டிக்கெட் விலை இத்தனை லட்சமா…\nபாஜக ஆளும் இரண்டு மாநிலங்களுக்கு சட்டமன்ற தேர்தல் தேதி அறிவிப்பு \nபுரட்டாசி மாதத்தில் ஏன் திருமணம், வீடுகுடிபுகுதல் உள்ளிட்ட காரியத்தை செய்யக்கூடாது\nபுரட்டாசி சனிக்கிழமை குவிந்த பக்தர்கள் \nதமிழகத்தில்IAS அதிகாரிகள் அதிரடியாக இடமாற்றம் \nபுரட்டாசி மாதத்தில் ஏன் திருமணம், வீடுகுடிபுகுதல் உள்ளிட்ட காரியத்தை செய்யக்கூடாது\nபுரட்டாசி சனிக்கிழமை குவிந்த பக்தர்கள் \nகடந்த 2 முறை உலகக்கோப்பையை யார் வெல்வார்கள் என்பதை துல்லியமாக கணித்த கேரள ஜோதிடர்…\nஅரைநிர்வாணமாக பிக்பாஸ் யாஷிகா வெளியிட்ட புகை படத்தால் ரசிகர்கள் அதிர்ச்சி…\nஅயோத்தி வழக்கில் உச்சநீதிமன்றம் அதிரடி. தீர்ப்பு வருகிறது \nபுத்தர் சிலையை திறந்து வைத்த போது பிரதமர் நரேந்திர மோடி\nஆளுநர் மாளிகைக்குள் என்னதான் நடந்தது டி.ஆர் பாலு பரபரப்பு விளக்கம்.\nஉலகமே எதிர்பார்த்த அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி கோலாகலமாக தொடங்கியது.\nஇதுபோன்ற செய்திகளை உடனடியாக உங்கள் மொபைலில் பெற 9962862140 என்ற எண்ணிற்கு telegram இல் ACT FREE என்று அனுப்பவும்\nகிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி, நேற்று அமெரிகாவில் கோலாகலமாக தொடங்கியது. இந்த போட்டியில் உலகின் தலைசிறந்த வீரர்களான நம்பர் ஒன் வீரர் செர்பியாவின் நோவக் ஜோகோவிச், இரண்டாம் நிலை வீரரான ரபேல் நடால், மூன்றாம் நிலை வீரரான ரோஜர் பெடரர் உள்ளிட்ட அபாயகரமான வீரர்கள் மோத உள்ளனர்.\nநேற்று நடந்த முதல் சுற்றில், ஜோகோவிச், 22 ஆம் நிலை வீரரான பேனாவை சந்தித்தார், இந்த ஆட்டதில் 6-4 6-1 6-4 என்ற நேர் செட்டில் ஜோகோவிச் எளிதில் வெற்றி பெற்றார். மற்றொரு ஆட்டத்தில் ரோஜர் பெடரர் இந்திய வீரரான கோவலை 4-6 6-1 6-3 6-4 என்ற செட் கனக்கில் வென்றார். 16 நாட்கள் நடக்ககூடிய இந்த ஆட்டத்தை பார்க்க பல நாடுகளில் இருந்து மக்கள் அமெரிக்கா சென்றுள்ளனர்.\nREAD இனி யாரும் வெளிநாடுகளிலிருந்து தங்கம், போதை பொருட்கள் கடத்த முடியாது...மத்திய அரசின் அதிரடி திட்டம்.\nஇதுவரை அதிக கிராண்ட்ஸ்லாம் பெற்று ரோஜர் பெடரர் (20) முன்னிலையில் இருக்கிறார். அடுத்ததாக ரபேல் ��டால்( 18) , மற்றும் நோவக் ஜோகோவிச் (16) அடுத்த அடுத்த இடத்தில் இருக்கிறனர். இந்த அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியில் உலகின் நம்பர் 1 வீரரான ஜோகோவிச் தான் வெற்றி பெருவார் என்று வள்ளுனர்கள் தெரிவித்துள்ளனர். அவர் இந்த ஆண்டில் ஆஸ்திரேலியன் ஓபன், மற்றும் விம்பிள்டன் ஆகிய இரு கிராண்ட்ஸ்லாமிலும் வெற்றி பெற்றிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.\nபயங்கரவாதிகளின் கூடாரமாக மாறிவரும் தமிழ்நாடு... அதிர்ச்சி தகவலை வெளியிட்ட பிரபல...\nகாஷ்மீர் விவகாரத்தில், இங்கிலாந்திலுள்ள இந்திய தூதரகத்தை முற்றுகையிட்ட பாகிஸ்தானியர்கள்...இங்கிலாந்த...\nஇலங்கையில் உள்ள அனைத்து அரபு மொழி பெயர்களையும் நீக்கவேண்டும் அதிரடியாக தீர்மானம் நிறைவேற்றம்\nஇதுபோன்ற செய்திகளை உடனடியாக உங்கள் மொபைலில் பெற 9962862140 என்ற எண்ணிற்கு telegram இல் ACT FREE என்று அனுப்பவும்\nPrevious articleபயங்கரவாதிகளின் கூடாரமாக மாறிவரும் தமிழ்நாடு… அதிர்ச்சி தகவலை வெளியிட்ட பிரபல…\nNext articleஉலகில் அதிகமாக சம்பளம் வாங்கும் பெண் நடிகர் இவர்தான்….\nWWE யில் நடுவரை தாக்கிய பெண்ணுக்கு எவ்வளவு அபராதம் தெரியுமா.\nஅடடா இதெல்லவோ பங்காரு வீட்டு எளிமையான திருமண செலவுகள் எத்தனை கோடி தெரியுமா அதில் அந்த முழு கோழி இருக்கே\n” ஹார்லி டேவிட்ஸன் ” நிறுவனம் அறிமுகப்படுத்திய பேட்டரி மோட்டார் சைக்கிளின் சிறப்பம்சங்கள்….\nகேஸ் போட்டால் போட்டு கொள்ளட்டும் முகத்தில் குத்துவது உறுதி எஸ் ரா சற்குணம் மீண்டும்...\nமுதல்முறையாக கோவப்பட்ட மாலன் அல்லாஹூ அக்பர் சொன்னால் தவறில்லையா கொதித்தெழுந்தார்.\nஆளுநர் மாளிகைக்குள் என்னதான் நடந்தது டி.ஆர் பாலு பரபரப்பு விளக்கம்.\nவெளியுறவுத்துறை நடவடிக்கை கைது நடவடிக்கை தீவிரம்.\nஇந்தியை விரும்பி படிக்கும் மாநிலங்களில் தமிழகத்திற்கு முதலிடம் வெளியானது ரிப்போர்ட்\nசுதந்திரத்தினவிழாவில் பிரதமர் மோடியின் அடுத்த அதிரடி நிறைவேற்றப்படுகிறது புதிய சட்டம் இது...\nவல்லரசு நாடுகளின் பட்டியலில் இந்தியா இனி G -7 அல்ல G -8...\nஇந்த பெண்ணிற்கும் உங்களுக்கும் என்ன தொடர்பு கேள்வி எழுப்பிய சிபிஐ சிதம்பரம் சொன்ன...\nபாஜக ஆளும் இரண்டு மாநிலங்களுக்கு சட்டமன்ற தேர்தல் தேதி அறிவிப்பு \nகனிமொழி ராசா இல்லை திமுகவின் முக்கிய வி ஐ பி மீது கைவைத்த...\nஅரைநிர்வாணமாக பிக்பாஸ் யாஷிகா வெளியிட்ட புகை படத்தால் ரசிகர்கள் அதிர்ச்சி...\nஆபாச வீடியோவில் பிரசன்னாவுடன் உடன் இருந்தவர்கள் குறித்த தகவல் கசிந்தது.\nபெண்களுக்கு இலவசம் அறிவித்த கெஜ்ரிவால் வெளுத்து வாங்கிய பானுகோம்ஸ்.\nமோடி வழியை பின்பற்ற இலங்கை பிரதமர் ரணில் உத்தரவு \nமூன்று பேர் உள்ளே நுழைந்ததின் விளைவு… இனிமேல் தான் பிக்பாஸ் நிகழ்ச்சியில் அதிரடி ஆரம்பமாகும்….\nதாய்லாந்தில் அடித்து கொல்லப்பட்ட இந்தியர்….\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575627.91/wet/CC-MAIN-20190922180536-20190922202536-00109.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tnnews24.com/who-is-the-next-cm-of-westbengal-mamtha-on-fear/", "date_download": "2019-09-22T18:35:46Z", "digest": "sha1:BKFYTP3W7TEJU7D2PO4PR676VWL7KMDF", "length": 17173, "nlines": 175, "source_domain": "tnnews24.com", "title": "மேற்கு வங்கத்தின் அடுத்த முதல்வர் யார் கட்சி கூட்டத்தில் கதறும் மமதா பானர்ஜி - Tnnews24", "raw_content": "\nகாஷ்மீர் சிறப்பு அந்தஸ்து குறித்த மத்திய அரசு பின்பற்றிய சுவாரஸ்ய தகவல்களை தெரிவித்த…\nபாஜக ஆளும் இரண்டு மாநிலங்களுக்கு சட்டமன்ற தேர்தல் தேதி அறிவிப்பு \nகனிமொழி ராசா இல்லை திமுகவின் முக்கிய வி ஐ பி மீது கைவைத்த…\nமோடிக்கு எதிராக அமெரிக்க நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்த இஸ்லாமியர்களுக்கு நேர்ந்த சோகம் \nஅரைநிர்வாணமாக பிக்பாஸ் யாஷிகா வெளியிட்ட புகை படத்தால் ரசிகர்கள் அதிர்ச்சி…\nகாப்பான் திரைப்படம் எப்படி இருக்கிறது \nஐயோ எல்லாம் போச்சே கதறும் காப்பான் திரைக்குழு காலியாக கிடைக்கும் திரையரங்குகள்.\nயாரை எங்கு உட்கார வைக்கவேண்டு ம் என்பது மோடிக்கு தெரியும் \nஇதற்கு டிரஸ் இல்லாமலே வரலாமே விருது வழங்கும் விழாவிற்கு வந்த ரஜினி பட நடிகை…\nWWE யில் நடுவரை தாக்கிய பெண்ணுக்கு எவ்வளவு அபராதம் தெரியுமா.\n#BREAKING இனி தீவிர அரசியலில் தோனி \nதோனியை ஓரங்கட்டிய இந்திய கிரிக்கெட் வாரியம்…ரசிகர்கள் கொந்தளிப்பு\nஉலகமே எதிர்பார்த்த அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி கோலாகலமாக தொடங்கியது.\nஎன்னது, டோக்யோ ஒலிம்பிக்கின் டிக்கெட் விலை இத்தனை லட்சமா…\nஇனி கிறிஸ்து பிறப்பிற்கு முன் பின் எல்லாம் கிடையாது வரலாற்றில் அடிச்சு தூக்க மத்திய…\nபாஜக ஆளும் இரண்டு மாநிலங்களுக்கு சட்டமன்ற தேர்தல் தேதி அறிவிப்பு \nபுரட்டாசி மாதத்தில் ஏன் திருமணம், வீடுகுடிபுகுதல் உள்ளிட்ட காரியத்தை செய்யக்கூடாது\nபுரட்டாசி சனிக்கிழமை குவிந்த பக்தர்கள் \nபுரட்டாசி மாதத்தில் ஏன் திருமணம், வீடுகுடிபுகுதல��� உள்ளிட்ட காரியத்தை செய்யக்கூடாது\nபுரட்டாசி சனிக்கிழமை குவிந்த பக்தர்கள் \nகடந்த 2 முறை உலகக்கோப்பையை யார் வெல்வார்கள் என்பதை துல்லியமாக கணித்த கேரள ஜோதிடர்…\nஇனி கிறிஸ்து பிறப்பிற்கு முன் பின் எல்லாம் கிடையாது வரலாற்றில் அடிச்சு தூக்க மத்திய…\nஅரைநிர்வாணமாக பிக்பாஸ் யாஷிகா வெளியிட்ட புகை படத்தால் ரசிகர்கள் அதிர்ச்சி…\nஅயோத்தி வழக்கில் உச்சநீதிமன்றம் அதிரடி. தீர்ப்பு வருகிறது \nபுத்தர் சிலையை திறந்து வைத்த போது பிரதமர் நரேந்திர மோடி\nமேற்கு வங்கத்தின் அடுத்த முதல்வர் யார் கட்சி கூட்டத்தில் கதறும் மமதா பானர்ஜி\nஇதுபோன்ற செய்திகளை உடனடியாக உங்கள் மொபைலில் பெற 9962862140 என்ற எண்ணிற்கு telegram இல் ACT FREE என்று அனுப்பவும்\nஇன்று காலை தனது கட்சியின் MP மற்றும் MLA பங்கேற்கும் ஒரு கூட்டத்தை கொல்கத்தாவில் ஏற்பாடு செய்திருந்தார் மேற்கு வங்க முதல்வரும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தலைவருமான மம்தா பேனர்ஜி.\nகூட்டத்தில் பேசிய மம்தா தேர்தலில் அடைந்த தோல்வி பற்றி உரையாடினார் , மேலும் பாஜக மேற்கு வங்கத்தில் நினைத்து பார்க்காத வேகத்தில் வளர்ந்து வருவதாகவும்,\nஅதனை தடுக்கும் பனி அனைத்து திரிணாமுல் காங்கிரஸ் தொண்டர்களுக்கும் உண்டு என்றும் தெரிவித்தார்.\nமேலும் இதே நிலை நீடித்தால் வரலாற்றில் முதல் முறையாக மேற்கு வங்கத்தில் பாஜக ஆட்சி அமைக்கும் சூழல் உருவாகிவிடும். வரும் 2021 ஆம் ஆண்டு நடைபெறும் சட்டமன்ற தேர்தலில் பாஜக மேற்கு வங்கத்தை கைப்பற்றாமல் தடுப்பதே நமது தலையாய கடமை அதற்காக நமக்குள் உள்ள சண்டைகளை மறந்து அனைத்து கட்சிகளும் பாஜகவிற்கு எதிராக ஒன்று திரள்வோம் என்று பேசினார்.\nREAD இந்திராணி மற்றும் இரண்டு பெண் நிருபர்களுடன் படுக்கையில் பா.சிதம்பரம். (inkhabar வீடியோ இணைப்பு )\nசமீப காலமாக மமதா செல்லும் இடங்களில் மேற்கு வங்கத்தை சேர்ந்த பொதுமக்கள் ஜெய் ஸ்ரீ ராம் என்று கோசம் போட்டு மமதா பானர்ஜியை வெறுப்பு ஏற்றிவரும் சூழலில் என்ன செய்வது என்று புரியாமல் மமதா பானர்ஜி கடும் விரக்தியில் இருப்பதாக வங்க நாளேடுகள் செய்தி வெளியிட்டு வருகின்றன.\nசெய்திகளை உடனுக்குடன் உங்களது whatsapp எண்ணில் இலவசமாக பெற 9962862140 என்ற WHATSAPP எண்ணிற்கு ACT FREE என்று வாட்ஸாப்பில் மெசேஜ் அனுப்பவும்.\nபாமகவில் அதிரடி களையெடுப்புகள் தொடக்கம் \nதமிழகத்தில் ஒரு இந்து வேற மதத்தை இப்படி செய்திருந்தால் என்ன நடந்திருக்கும், 24 மணிநேரம் கெடுவிதித்...\nகாஷ்மீர் சிறப்பு அந்தஸ்து குறித்த மத்திய அரசு பின்பற்றிய சுவாரஸ்ய தகவல்களை தெரிவித்த குருமூர்த்தி.\nஇதுபோன்ற செய்திகளை உடனடியாக உங்கள் மொபைலில் பெற 9962862140 என்ற எண்ணிற்கு telegram இல் ACT FREE என்று அனுப்பவும்\nPrevious articleபெண்களுக்கு இலவசம் அறிவித்த கெஜ்ரிவால் வெளுத்து வாங்கிய பானுகோம்ஸ்.\nNext articleதமிழக இந்துக்களுக்கு கிடைத்த முதல் வெற்றி ஒன்று சேர்ந்து சாதித்த இந்துக்கள் \nகாஷ்மீர் சிறப்பு அந்தஸ்து குறித்த மத்திய அரசு பின்பற்றிய சுவாரஸ்ய தகவல்களை தெரிவித்த குருமூர்த்தி.\nபாஜக ஆளும் இரண்டு மாநிலங்களுக்கு சட்டமன்ற தேர்தல் தேதி அறிவிப்பு \nகனிமொழி ராசா இல்லை திமுகவின் முக்கிய வி ஐ பி மீது கைவைத்த சிபிஐ 30 கோடி ரூபாய் அளவிற்கு நடந்த..\nமோடி வழியில் அசத்தல் திட்டத்தை தொடங்கிய OPR தொகுதி மக்கள் ஹாப்பி அண்ணாச்சி\nநல்ல செயலை ஞாபகப்படுத்த ஆடை இன்றி புகைப்படத்தை வெளியிட்ட நடிகை கஸ்தூரி \nமோடிக்கு எதிராக அமெரிக்க நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்த இஸ்லாமியர்களுக்கு நேர்ந்த சோகம் \nபாஜகவினரை தொடர்ந்து பியூஸ் மனுஸை சுளுக்கெடுத்த இளைஞர்கள் ( வீடியோ இணைப்பு. )\nஅடுத்த இரண்டு நாளைக்கு கனமழைக்கு வாய்ப்பு உள்ளது\n#24info அமிட்ஷா தலைமையில் சென்னையில் ஆலோசனை முடிவு புதிய தமிழக பாஜக தலைவர்...\nகாப்பான் திரைப்படம் எப்படி இருக்கிறது \nஉலகின் வலிமையான தலைவர் மோடி தான் \nஇனி கிறிஸ்து பிறப்பிற்கு முன் பின் எல்லாம் கிடையாது வரலாற்றில் அடிச்சு தூக்க மத்திய...\nகாஷ்மீர் சிறப்பு அந்தஸ்து குறித்த மத்திய அரசு பின்பற்றிய சுவாரஸ்ய தகவல்களை தெரிவித்த...\nபாஜக ஆளும் இரண்டு மாநிலங்களுக்கு சட்டமன்ற தேர்தல் தேதி அறிவிப்பு \nஆபாச வீடியோவில் பிரசன்னாவுடன் உடன் இருந்தவர்கள் குறித்த தகவல் கசிந்தது.\nபெண்களுக்கு இலவசம் அறிவித்த கெஜ்ரிவால் வெளுத்து வாங்கிய பானுகோம்ஸ்.\nமோடி வழியை பின்பற்ற இலங்கை பிரதமர் ரணில் உத்தரவு \nநாளை தமிழகம் வரும் அமிட்ஷா, இந்த மூவரில் ஒருவர்தான் தமிழக...\nதமிழக அரசியலில் அதிரடி திருப்பம் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணமா கொலையா ஆறுமுகம் சாமி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575627.91/wet/CC-MAIN-20190922180536-20190922202536-00109.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/35532", "date_download": "2019-09-22T18:40:00Z", "digest": "sha1:DDZVUDO2S6BEJRHFX4GA43NWUBJMVZ3H", "length": 11538, "nlines": 91, "source_domain": "www.jeyamohan.in", "title": "பிம்பங்கள்-கடிதம்", "raw_content": "\n« திருச்சி நட்புக்கூடல்- விஜயகிருஷ்ணன்\nஅனுபவம், சமூகம், வாசகர் கடிதம்\n‘பிம்பங்களை ஏன் உடைக்கவேண்டும்’ கேள்விக்காக மிக எளிமையாக எழுதப்பட்டிருக்கும் இந்த பதில் மிக முக்கியமான ஒன்றாகத் தோன்றுகிறது. இறந்தவர்களைக் குறை சொல்லவேண்டியதில்லை, இனி என்ன ஆகப்போகிறது என்ற மன நிலை பல வருடங்கள் முன்பே என்னை விட்டுப் போயிருந்தாலும், மனதில் ஒரு தயக்கம் இருக்கும். ‘மனுசன்னா ரெண்டு குறை இருக்கும்’ என்று தெரிந்தவைகளைக் கூட ஒதுக்கித் தள்ளியே சிந்தித்து வந்துள்ளேன். அல்லது ஒரு புரட்சிக்காக (பீர் கோப்பை மாதிரி), நல்ல பிம்பங்களைக்கூட உடைத்து (எந்த வித ஆதாரமும் /அறிதலும் இன்றி) பேசியிருக்கிறேன்.\nஇந்த கட்டுரை இந்த பிம்பங்களை, அல்லது அதன் உடைப்புகளை எப்படி நம் புரிதலுக்குப் பயன்படுத்துவது முக்கியம் (தள்ளி விட்டு அல்ல) என்று தெளிவாக சொல்கிறது. அந்த உண்மை வரலாறுகள் அல்லது பிம்பங்கள் மூலம் நம் எண்ணங்களின் திசைகளை சரியான வழியில் தீர்மானிக்க முடியும். மேலும், நம் வழியில் , சிந்தனைப் போக்குகளின்பால் உறுதியாக இருக்க இப்படி முழு உண்மையும் தெரிந்து எடுக்கும் முடிவுகள்தான் தேவை. வெறும் பிம்பங்கள் சார்ந்து பெறப்படும் சிந்தனைகள் நம் நம்பிக்கையைப் பெறுவதில்லை. மனதார அவற்றை நாம் நம்புவதில்லை. அவை வெறும் தகவல்களாக, நண்பர் கூட்டத்தில் வித்தியாசமானவனாகக் காட்டிக்கொள்ள மட்டுமே நிற்கும்.\nஇது ஒரு பெரிய தேசிய ஆளுமைகளுக்கு மட்டும் நாம் செய்து பார்க்கவேண்டியது அல்ல. இதை நம்மை சுற்றியுள்ளவர்களுக்கும் செய்யும் போது, அதன் வழி அறியப்படும் நட்புகள், உறவுகள் இன்னும் ஆழமனதாக, உண்மையாக இருக்கும் எனத் தோன்றுகிறது. ஆனால் இருதரப்பும் இந்தப் பார்வையில் இல்லாதபோது இதை செயல்படுத்துவதில் சிக்கல்கள் நிறையத்தான் உள்ளது. எங்காவது, யாராவது தொடங்க வேண்டும் தானே.\nஉங்களின் இந்த பதிலுக்கு நன்றி.\nவெண்முரசு விழா - பி.ஏ.கிருஷ்ணன் உரை\nநான் கடவுள், மேலும் இணைப்புகள்\nசமணம் வைணவம் குரு - கடிதங்கள்\n'சிலுவையின் பெயரால்' கிறித்தவம் குறித்து..\nநவீனநாவல்- கடலூர் சீனு எதிர்வினை\nமொழி மதம் எழுத்துரு- கடிதம்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று �� நீர்ச்சுடர்-9\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-8\nகிருஷ்ணன் எனும் காமுகனை வழிபடலாமா\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575627.91/wet/CC-MAIN-20190922180536-20190922202536-00109.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vaticannews.va/ta/pope/news/2018-07/pope-angelus-message-fear-sin-not-death-july-1st-2018.html", "date_download": "2019-09-22T19:14:45Z", "digest": "sha1:43OFQM2TXLKOSJ3IZAIB7X6WUVQIIC2B", "length": 8069, "nlines": 209, "source_domain": "www.vaticannews.va", "title": "விசுவாசத்தில் முழுமையாக கையளிப்பதே, குணம்பெறுதலின் முதல் படி - வத்திக்கான் செய்திகள்", "raw_content": "\nஅனுப்புநர்[தேதி ]பெறுநர் [தேதி ]\nஉள்ளே தேட அனைத்து எழுத்துக்களும் சரியான சொற்றொடர் குறைந்த பட்சம் ஓன்று\nவரிசைப்படுத்து மிக அண்மைய பழையது\nதமிழ் நிகழ்ச்சிகள் (22/09/2019 16:49)\nதிர��த்தந்தையின் மூவேளை செப உரை (AFP or licensors)\nவிசுவாசத்தில் முழுமையாக கையளிப்பதே, குணம்பெறுதலின் முதல் படி\nஇவ்வுலகில் உடலால் மரணம் அடைவதென்பது, ஒரு நெடிய தூக்கத்தைப் போன்றது, ஆகவே, அது குறித்து மனத்தளர்ச்சியடைய வேண்டாம், ஆனால், கடின மனம் என்பது இதயத்தின் மரணத்தைக் குறிப்பதாகும் - திருத்தந்தை பிரான்சிஸ்\nகிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான் செய்திகள்\nஜூலை,02,2018. கிறிஸ்தவர்கள் மரணத்தைக் கண்டு அஞசத் தேவையில்லை, மாறாக, இதயங்களைக் கடினமாக்கி, ஆன்மாவைக் கொல்லும் பாவம் குறித்தே அச்சம் கொள்ளவேண்டும் என உரைத்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.\nஇவ்வுலகில் உடலால் மரணம் அடைவதென்பது, ஒரு நெடிய தூக்கத்தைப் போன்றது, ஆகவே, அது குறித்து மனத்தளர்ச்சியடைய வேண்டாம், ஆனால், கடின மனம் என்பது இதயத்தின் மரணத்தைக் குறிப்பதாகும், அதற்கே நாம் அஞ்சவேண்டும் என தன் ஞாயிறு நண்பகல் மூவேளை செப உரையில் எடுத்துரைத்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இஞ்ஞாயிறு நற்செய்தியில் கூறப்பட்ட இயேசுவின் இரு புதுமைகளை மையமாக வைத்து தன் கருத்துக்களை பகிர்ந்து கொண்டார்.\nபெரு நோயால் அவதியுற்ற பெண்ணை குணமாக்கிய புதுமையிலும், யாயீரின் மகளுக்கு உயிரளித்த புதுமையிலும், விசுவாசமே மையமாக இருப்பதைக் காண்கிறோம் என்ற திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இயேசுவில் நம்பிக்கை வைக்கும் எவரும், அவரை அணுக முடியும் என்பது, இங்கு நிரூபிக்கப்படுகிறது என்றார்.\nநாம் குணப்படுத்தப்பட வேண்டியவர்கள் என்பதை ஒவ்வொருவரும் உணர்ந்து, இயேசுவில் முழுமையக சரணடைந்தால், அவரின் இதயத்தில் நாம் இடம்பிடிக்கலாம் எனவும் தன் மூவேளை செப உரையில் எடுத்துரைத்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.\nமூவேளை செபம் அல்லேலூயா செபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575627.91/wet/CC-MAIN-20190922180536-20190922202536-00109.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://freetamilebooks.com/ebooks/naan_thanippiravi_neeumthan/", "date_download": "2019-09-22T18:26:01Z", "digest": "sha1:WC54CG4MM46X36V5PQJGU4IKDAWCFPC7", "length": 5970, "nlines": 81, "source_domain": "freetamilebooks.com", "title": "நான் தனிப்பிறவி. நீயும்தான்! – கட்டுரைகள் – நிர்மலா ராகவன்", "raw_content": "\n – கட்டுரைகள் – நிர்மலா ராகவன்\nநூல் : நான் தனிப்பிறவி. நீயும்தான்\nஆசிரியர் : நிர்மலா ராகவன்\nஅட்டைப்படம் : லெனின் குருசாமி\nமின்னூலாக்கம் : லெனின் குருசாமி\nஉரிமை – கிரியேட்டிவ் காமன்ஸ். எல்லாரும் படிக்கலாம், பகிரலாம்.\nஆன்ட்ராய்டு(FBreader), ���ப்பிள், புது நூக் கருவிகளில் படிக்க\nDownload “நான் தனிப்பிறவி. நீயும்தான்\nபுது கிண்டில் கருவிகளில் படிக்க\nDownload “நான் தனிப்பிறவி. நீயும்தான்\nகுனூ/லினக்ஸ், விண்டோஸ் கணிணிகளில் படிக்க\nDownload “நான் தனிப்பிறவி. நீயும்தான்\nபழைய கிண்டில்,நூக் கருவிகளில் படிக்க\nDownload “நான் தனிப்பிறவி. நீயும்தான்\nபுத்தக எண் – 456\nநூல் வகை: கட்டுரைகள் | மின்னூலாக்கத்தில் பங்களித்தவர்கள்: லெனின் குருசாமி | நூல் ஆசிரியர்கள்: நிர்மலா ராகவன்\nகணியம் அறக்கட்டளை – வங்கி விவரங்கள்\nநன்கொடை விவரங்களை kaniyamfoundation@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்.\nகுறிப்பு: சில UPI செயலிகளில் இந்த QR Code வேலை செய்யாமல் போகலாம். அச்சமயம் மேலே உள்ள வங்கிக் கணக்கு எண், IFSC code ஐ பயன்படுத்தவும்.\nஆன்ட்ராய்டு கருவிகளில் நமது செயலி\nஆப்பிள் கருவிகளில் நமது செயலி\nமின்னஞ்சல் வழியே புது மின்னூல் அறிவிப்புகளை பெறுக\nமின்னூல்களை அச்சு வடிவில் வாங்கலாம்\nஉங்கள் புத்தகங்களை மின்னூலாகவும் அச்சு நூலாகவும் வெளியிட அணுகவும்.\nபுது மின்னூல்களை மின்னஞ்சலில் பெறுக\nஉங்களுக்கு இப்போது வரும் மின்னஞ்சலில் உள்ள இணைப்பின் மூலம், உறுதி செய்க. நன்றி\n70 இலட்சம் பதிவிறக்கங்களைத் தாண்டி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575627.91/wet/CC-MAIN-20190922180536-20190922202536-00110.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.keetru.com/index.php/2014-03-08-04-35-27/2014-03-08-12-18-14/30433-2016-03-14-15-18-59", "date_download": "2019-09-22T18:49:39Z", "digest": "sha1:RHTE34JZBZUKYJVNP4ELONCZUQ5SNQKL", "length": 16091, "nlines": 246, "source_domain": "www.keetru.com", "title": "தலைவிரித்து ஆடுகிறது சாதிவெறி! செயலற்றுக் கிடக்கிறது தமிழக அரசு!!", "raw_content": "\nசேசசமுத்திரத்தில் குடிசைகள் எரிப்பு - சாதிய வன்முறையும் காரணியும்\nசாதியைக் காக்குமா சாதி ஆணவக் கொலைகள்\nமாணவி அமராவதியைக் கொன்ற வன்னிய சாதிவெறி ஆசிரியை\nசாலியமங்கலம் கலைச்செல்வியின் படுகொலை - ஒரு பார்வை\nஜாதி அமைப்பின் கொடூர வடிவம் கிராமங்கள்\nகச்சநத்தம் சாதியப் படுகொலை: ’முன்பகை தான். ஆனால் மூவாயிரம் ஆண்டுகள் பழையது\nடாக்டர். அம்பேத்கர் 125-வது பிறந்த தினத்தில் சாதிய ஆணவப் படுகொலைகளுக்கு எதிரான எழுச்சிப் பொதுக்கூட்டம்\nஜாதி வெறிக்கு மற்றொரு தலித் இளைஞர் பலியானாரே\nகீழடி: கேள்வி - பதில்கள்\nநான் என்பதும் நீ தான்\nதிறப்பதற்குப் பதிலாகக் கல்வி நிலையங்களை மூடுவதற்குப் பரிந்துரைக்கும் கல்விக் கொள்கை\nஉச்சநீதிமன்றம் ‘பாகுபாடு’ - நீதிபதி பானுமதி கேள்வி\n���ெளியிடப்பட்டது: 14 மார்ச் 2016\n செயலற்றுக் கிடக்கிறது தமிழக அரசு\nதருமபுரியில் இளவரசன் - திருச்செங்கோட்டில் கோகுல்நாத் - இன்று உடுமலை அருகே சங்கர் இன்னும் எத்தனை எத்தனை உயிர்கள் போகுமோ, எப்போதுதான் இந்தக் காட்டுவிலங்காண்டித்தனம் நம்மை விட்டு விலகுமோ என்று நெஞ்சம் பதைக்கிறது.\nசங்கரும், கவ்சல்யாவும் பொறியியல் கல்லூரியில் ஒன்றாகப் படித்தனர். மனம் ஒன்றியதால் மணம் முடித்தனர். சாதிகள் வேறு என்பதால் பெற்றோர்கள் ஏற்கவில்லை. எட்டு மாதங்களாகத் தனியே வாழ்ந்தனர். இப்போது அந்தப் பெண் கருவுற்றிப்பதாகச் சொல்கின்றனர்.\nகருவுற்ற பெண்களிடம் கனிவோடு நடந்து கொள்வது மனிதப் பண்பாடு. ஆனால் மனித நாகரிகம், மனிதப் பண்பாடு ஆகியனவற்றிற்கு நேர் எதிரான சாதி வெறி இருவரையும் பட்டப் பகலில் வெட்டிச் சாய்க்க முயன்றுள்ளது, சங்கர் கொல்லப்பட்டார். கவ்சல்யா இப்போது மருத்துவமனையில், உயிருக்குப் போராடியபடி\nஇந்தப் படுகொலை, உடுமலைப்பேட்டைப் பேருந்து நிலையம் அருகில் பட்டப்பகல் இரண்டு மணிக்கு மிக வெளிப்படையாக நடந்துள்ளது. அங்கேயிருந்த புகைப்படக் கருவியில் அது பதிவாகியுள்ளது. கொலை செய்து முடித்துவிட்டு, நிதானமாகத் தங்கள் வண்டியில் ஏறி அந்தக் கொலைகாரர்கள் செல்வதை நாம் படத்தில் பார்க்க முடிகிறது.\nசாதி வெறியும், செயலற்று இருக்கும் தமிழக அரசின் நிலையும் வெட்ட வெளிச்சம் ஆகியுள்ளன.. வெட்கம் ஒருபுறம், வேதனை மறுபுறம் கடந்த சில ஆண்டுகளாகவே இவை போன்ற கொடூரங்கள் தமிழ் நாட்டில் நடந்தேறிக் கொண்டுள்ளன. கையாலாகாத அரசும் அதற்கு ஒரு காரணம்.\nஇந்தக் காட்டுவிலங்காண்டித் தனத்தையும், கைகட்டி நிற்கும் தமிழக அரசையும், திராவிட இயக்கத் தமிழர் பேரவை மிகக் கடுமையாகக் கண்டிக்கிறது. கொலையாளிகள் உடனடியாகக் கைது செய்யப் பட வேண்டும் என்னும் தமிழகத்தின் குரலை எதிரொலிக்கிறது\n- சுப.வீரபாண்டியன், பொதுச் செயலாளர், திராவிட இயக்கத் தமிழர் பேரவை\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\nஇதே பெண் அவளை விட மேல் சாதி பையனை காதலித்து இருந்திருந்தால் அதே பெண்ணின் உறவினர்கள் நாங்கள் சாதி மறுப்பு திருமணம் செய்து வைத்தோம் என்று மார் தட்டிருப்பார்கள ். மக்கள் மனதில் தான் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும்.\n0 #2 திருத்தமிழ் தேவனார் 2016-03-16 16:40\nசாதி கட்சிகளுடன் கூட்டணி வைத்துக் கொண்டிருக்கும் தி.மு.க., ஆ.தி.மு.க. ஆகிய கட்சிகளுக்கு இதில் பெரும் பங்கு உண்டு. சாதி கட்சிகள் வளர இவ்விரு கட்சிகளும் முக்கிய காரணமாகும். சாதியின் பெயரால், மதத்தின் பெயரால் கட்சி நடத்துவது தடை செய்யப்பட வேண்டும். முடிந்தால் சாதி இல்லாத சமூகம் படைக்க அரசு முன்வர வேண்டும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575627.91/wet/CC-MAIN-20190922180536-20190922202536-00110.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.netrigun.com/2019/08/18/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D-2-%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A3%E0%AF%88%E0%AE%AF%E0%AF%81/", "date_download": "2019-09-22T19:21:06Z", "digest": "sha1:YQA2SOZXSX3KXSXSWTAO2WJBZPHWOWVA", "length": 6421, "nlines": 101, "source_domain": "www.netrigun.com", "title": "இந்தியன்-2 படத்தில் இணையும் நடிகர்??? | Netrigun", "raw_content": "\nஇந்தியன்-2 படத்தில் இணையும் நடிகர்\nஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்து வரும் இந்தியன் 2 படத்தில் நடிகரும், இயக்குனருமான சமுத்திரக்கனியும் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.\nகாஜல் அகர்வால், ஐஸ்வர்யா ராஜேஷ், ரகுல் பிரீத் சிங், சித்தார்த், பிரியா பவானி சங்கர், ரகுல் பிரீத் சிங், சித்தார்த், ஆர்ஜே.பாலாஜி, நெடுமுடிவேணு, டெல்லி கணேஷ் என நட்சத்திர பட்டாளமே இணைந்துள்ளது. தற்போது சமுத்திரக்கனியும் படக்குழுவில் இணையவுள்ளார்.\n‌ஷங்கர் இயக்கத்தில் 1996-ம் ஆண்டு வெளியான இந்தியன் திரைப்படத்தில் கமல்ஹாசன் தந்தை, மகன் என இரட்டை வேடங்களில் நடித்திருந்தார். இருவருக்கும் சமமான முக்கியத்துவம் அளிக்கப்பட்டிருந்தது. தற்போது மறுபடியும் ‌ஷங்கர் கமல் கூட்டணியில் உருவாகும் இந்தியன்- 2 திரைப்படத்தில் அதிக அளவிலான நடிகர், நடிகைகள் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர்.\nஆகஸ்ட் 12-ந்தேதி படப்பிடிப்பு மீண்டும் தொடங்கி நடைபெற்றுவரும் நிலையில் சமுத்திரகனிக்கு முக்கிய கதாபாத்திரம் வழங்கப்பட்டுள்ளது.\nPrevious articleமீண்டும் ஒரு தற்கொலை \nNext articleபிரபல ஹாலிவுட் நடிகர் திடீர் மரணம்.\nஆண்களை மயக்கி கொன்றுவிட்டு இளம்பெண்ணின் அசிங்கமான செயல்\nலண்டன் வாழ் ஈழத்து பெண்ணுடன் காதலில் விழுந்த பிரபல நடிகர்\nக���லால் காப்பாற்றப்பட்ட பெண் போட்டியாளர்…\nவிபத்தில் சிக்கிய நாகினி புகழ் நடிகை\nசேரன், லொஸ்லியாவை வெளியே வரச்சொன்ன கமல்ஹாசன்\nலொஸ்லியாவின் பதிலால் கடுப்பான கமல்ஹாசன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575627.91/wet/CC-MAIN-20190922180536-20190922202536-00110.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.paristamil.com/tamilnews/view-news-MzEyNzYzMDQ0.htm", "date_download": "2019-09-22T18:09:02Z", "digest": "sha1:VJABHQ4I5YJXT3BGNH2DE6IQXPDDUEKF", "length": 26259, "nlines": 189, "source_domain": "www.paristamil.com", "title": "இந்திய பெண் ராஜதந்திரியை நடு வீதியில் கைது செய்த அமெரிக்க பொலிசார்: உண்மையான காரணம் என்ன?- Paristamil Tamil News", "raw_content": "\nஎழுத்துரு விளம்பரம் - Text Pub fixed\nகேரளா மூலிகை வைத்தியம் மற்றும் ஆயில் மசாஜ்\nஎழுத்துரு விளம்பரம் - Text Pub\n78 Poissy / 92 Bagneux இல் உள்ள பல்பொருள் அங்காடிக்கு ஊழியர்கள் தேவை.\nVilleneuve-Saint-Georgesஇல் 50m² அளவுகொண்ட இந்திய உணவகம் Bail விற்பனைக்கு.\nVence நகரில் உள்ள இந்திய உணவகம் ஒன்றுக்கு அனுபவம் மிக்க அல்லது அனுபவம் இல்லாத cuisinier உடன் தேவை.\nPARIS 6 இல் உள்ள உணவகத்திற்கு Serveuse வேலை செய்வதில் அனுபவமுள்ளவர் தேவை.\n93 – Drancy பகுதியில் உள்ள உணவகத்திற்கு commis de cuisine (poulet au grill), செய்வதில் அனுபவமுள்ள வேலையாள்த் தேவை.\nLe Blanc Mesnil - Le Bourget இல் 2019/2020 க்கான புதிய வகுப்புக்கள் ஆரம்பம்.\nPantin க்கு அருகாமையில் centre-ville இல் அமைந்துள்ள 18m2 அளவு கொண்ட Alimantation bail 3/6/9 விற்பனைக்கு\n300 பேர் இருக்கைகள் கொண்ட நிகழ்ச்சி கொண்டாட்ட மண்டபம் (salle de fête) விற்பனைக்கு.\nவாழ்க்கையில் அனைத்து பிரச்சனைகளுக்கும் இங்கு தீர்வு தரப்படும்.\nCambridge பரீட்சைகளுக்கான வகுப்புக்கள் உங்கள் வீடுகளுக்கு வந்து கற்பிக்கப்படும்.\n360 வியாதிகளுக்கும் பக்க விளைவுகளின்றி குணப்படுத்தப்படும்\nமணப்பெண் அலங்காரம் திருமண மாலைகள் மலிவான விலையில் செய்து கொடுக்கப்படும் .\nGare de Bondyக்கு அருகாமையில் புதிய கணனி வகுப்புக்கள் வெகு விரைவில் ஆரம்பம். பதிவிற்கு முந்துங்கள்\nஉங்கள் நிகழ்வுகளுக்கு தேவையான மண்டப ஏற்பாடுகளை சிறந்த விலையில் தங்களது விருப்பத்திற்கேற்ப்ப ஒழுங்கு செய்து தருகின்றோம்.\nவிற்க விரும்பும் உங்கள் வீடுகளை நம்பிக்கையாக விற்றுக்கொள்ள நாடுங்கள்.\nபரிஸ் தமிழ் நாட்காட்டி 2019\nஇந்திய பெண் ராஜதந்திரியை நடு வீதியில் கைது செய்த அமெரிக்க பொலிசார்: உண்மையான காரணம் என்ன\nஇந்திய ராஜதந்திரி தேவயானியை நியூயார்க் நகரில்லுள்ள வீதி ஒன்றில் வைத்து பொலிசார் கைதுசெய்துள்ளார்கள். இது இந்தியாவில் பெரும் பரபரப்���ை ஏற்படுத்தியுள்ளதோடு, உலகளாவிய ரீதியில் அதிர்வலைகளை தோற்றுவித்துள்ளது.\nஒரு நாட்டு ராஜதந்திரி (டிப்ளோமெட்) பயணிக்கும் காரை, மற்றும் அன் நபரை கைதுசெய்ய பொலிசாருக்கு அதிகாரம் கிடையாது. அப்படி கைது செய்ய வேண்டும் என்றால் அதற்காக ஸ்பெஷல் பர்மிட் வாங்கவேண்டு. பொலிசார் தமது நாட்டு வெளிநாட்டு மற்றும் உள்துறை அமைச்சரோடு பேசியே இம் முடிவை எடுக்கவேண்டும் என்று பல கட்டுப்பாடுகள் உள்ளது. ஆனால் எதனையும் மதிக்காமல் அமெரிக்க பொலிசார் தடாலடியாக இப்படிச் செய்ய ஒரு வீட்டு வேலைக்காரி தான் காரணம் என்றால் நீங்கள் நம்புவீர்களா ஆம் சாட்சாத் அதுவேதான் வாருங்கள் இந்த சுவாரசியமான விடையத்திற்குச் செல்லலாம்.\nசீனியர் இந்திய ராஜதந்திரி 39 வயதான தேவயானி கொப்ராகேட் நியூயார்க் நகர வீதியில் வைத்து கைது செய்யப்பட்டு கைவிலங்கிட்டு அழைத்துச் செல்லப்பட்ட சம்பவம், இருவித சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்திய வெளியுறவுத்துறை வட்டாரங்களில் ஒருவிதமாக கூறப்படுகிறது. அமெரிக்கா வாழ் இந்தியர்கள் சிலர் மத்தியில் வேறு விதமாக கூறப்படுகிறது. “இந்த கைது, எந்த விதத்திலும் ஏற்றுக்கொள்ளப்பட முடியாத ஒன்று” என்று தெரிவித்துள்ள இந்திய வெளியுறவுத்துறை, இது தொடர்பாக அமெரிக்காவுக்கு தமது கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளார்கள். இதேவேளை அமெரிக்காவில் உள்ள இந்திய வம்சாவழி செல்வந்தர்கள் பலர், மீடியாக்களை வைத்திருக்கிறார்கள். அவர்கள் என்ன கூறுகிறார்கள் என்றால் , இந்திய சீனியர் ராஜதந்திரி ஒருவர், விசா மோசடிக் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டது, இந்தியர்களுக்கு மிகுந்த அவமானத்தை ஏற்படுத்தியுள்ளது என்கிறார்கள்.\nதேவயானி கொப்ராகேட், நியூயார்க்கில் உள்ள இந்திய தூதரகத்தின் அரசியல், பொருளாதாரம், வர்த்தகம் மற்றும் மகளிர் விவகாரங்களுக்கு பொறுப்பான ராஜதந்திரி. வயது குறைவாக இருந்தாலும் (39 வயது), இந்திய வெளியுறவு சேவையில் இந்தப் பதவி, சீனியர் ராஜதந்திரி என்ற தரத்தில் உள்ளது. இரு குழந்தைகளுக்கு தாயான இவர், நியூயார்க்கில் உள்ள தமது வீட்டில் வீட்டுப் பணிகளை கவனிக்க இந்தியாவில் இருந்து தருவித்த பணியாளர்தான், சங்கீதா. ஏ - 3 விசாவில் இந்திய பணியாளரை தருவிக்கும் விண்ணப்பத்தில், பணியாளருக்கு மாதச் சம்பளம் 4,500 டாலர் கொடுக்கப்���டும் என் குறிக்கப்பட்டு, விசா பெறப்பட்டுள்ளது. அத்துடன், தேவயானிக்கும், சங்கீதாவுக்கும் இடையிலான முதல் ஒப்பந்தத்திலும் அந்த 4,500 டாலர் தொகையே குறிப்பிடப்பட்டது. (வீட்டுப் பணிக்கு அந்தளவு சம்பளம் யாரும் கொடுக்க மாட்டார்கள் என்பது வேறு விஷயம்)\nவிசா கிடைத்தபின், சங்கீதாவுக்கு மாதச் சம்பளம் 30,000 இந்திய ரூபா என பிக்ஸ் பண்ணிக் கொண்டார்கள் (அநேகமாக தொடக்க டீலே அதுவாகத்தான் இருக்கலாம். விசா எடுப்பதற்காக 4,500 டாலர், எனக் காட்டி இருக்கிறார்கள்) இந்த மாற்றத்தில், 4,500 டாலர் மாத ஊதியம், 30,000 ரூபாவாக மாறியதில், அப்போதைய பண மதிப்பில் 573.07 டாலராக சுருங்கியது. ஆரம்ப ஒப்பந்தத்தில், வாரம் 40 மணி நேர வேலை என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அதன்படி சங்கீதா, தேவயானி வீட்டில் காலை 7 மணி முதல் 12.30 மணி வரையும், அதன்பின் மாலை 6.30 மணியில் இருந்து, இரவு 8.30 மணி வரை பணிபுரிய வேண்டும். ஆனால், அதைவிட அதிக நேரம் பணிபுரிந்ததாகவும், அப்படி பார்த்தால் சங்கீதா பணி புரிந்ததற்கு மணிக்கு $3.31 ஊதியமே கிடைத்தது என்றும் பொலிஸ் புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது (அனேகமாக பணிப்பெண் சங்கீதா தான் இதனைச் செய்திருக்கவேண்டும் என்று சந்தேகிக்கப்படுகிறது)\nஇந்த தொகை அமெரிக்க குறைந்தபட்ச ஊதிய தொகையைவிட குறைவானது. நவம்பர் 2012-ம் ஆண்டில் இருந்து பணிபுரிந்த சங்கீதா, ஜூன் 2013-க்கு பிறகு வேலைக்கு வரவில்லை. விவகாரம் சட்டத்துறைக்கு சென்றதில், தேவயானியை கைது செய்யும்படி உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. நியூயார்க்கில் தனது இரு குழந்தைகளை பள்ளியில் விடுவதற்காக அவர் சென்றபோது, நியூயார்க் போலீஸால் கைது செய்யப்பட்டு, கைகளில் விலங்கிட்டு அழைத்துச் செல்லப்பட்டார். தற்போது, இரண்டரை லட்சம் டாலர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். இதேவேளை அமெரிக்காவில் உள்ள ஐ.நா காரியாலயம் இரு நாடுகளுக்கும் இடையோ தோன்றவுள்ள பதட்டத்தை தவிர்க்க, பொலிஸ் நிலையத்திற்கு தலைதெறிக்க ஓடிச்சென்று தேவயானியை விட்டுவிடும்படி கெஞ்சியுள்ளார்கள். மொத்தத்தில் அங்கே ஐ.நா அதிகாரிகள் நாண்டு பிடித்துள்ளார்கள்.\nஇதில் மற்றொரு தமாஷ் என்னவென்றால், கடந்த வாரம் இந்திய வெளியுறவு செயலர் சிங் வாஷிங்டனுக்கு விஜயத்தை மேற்கொண்டபோது, அவருடன் அமெரிக்க டாப் அதிகாரிகளை சந்தித்த இந்திய குழுவில், தேவயானியும் இரு���்தார். இவர்கள், அமெரிக்க ராஜாங்க செயலர் ஜான் கெரி, துணை செயலர் வில்லியம் பர்ன்ஸ், மற்றும் ராஜாங்க அமைச்சு அதிகாரிகளை சந்தித்தார். அந்த சந்திப்பு நடந்து ஒரு வாரத்துக்குள், தேவயானி நியூயார்க் வீதியில் கைது செய்யப்பட்டுள்ளார். இதில் மற்றொரு விவகாரம் என்னவென்றால், இந்த கைது விஷயத்தை சென்சேஷன் செய்தி ஆக்க(பரபரப்பு) சில மீடியாக்கள், தேவயானி கையில் ஒயின் கிளாஸூடன் இருக்கும் போட்டோக்களை வெளியிட்டன. அத்துடன் கைதுசெய்த பொலிசார் அவரை நிர்வாணமாக்கி சோதித்தார்கள் என்று வேறு பொய் கதைகளை கட்டவிழ்த்துவிட்டார்கள்.(அமெரிக்காவில் உள்ள இந்திய செல்வந்தர்களின் மீடியாக்கள் தான்)\nதேவயானி மீது பதிவாகிய வழக்கில் இரு குற்றப்பிரிவுகள் உள்ளன. ஒன்று, visa fraud. மற்றையது, making false statements. குற்றம் நிரூபிக்கப்பட்டால், முதலாவது குற்றத்துக்கு 10 ஆண்டுகள், இரண்டாவது குற்றத்துக்கு 5 ஆண்டுகள் அதிகபட்ச சிறைத்தண்டனை கொடுக்கப்படலாம். இந்திய வெளியுறவு அமைச்சு, இந்த விவகாரத்தில் அமெரிக்க முடிவுக்கு எதிராக கடுமையான நிலைப்பாட்டை எடுத்துள்ளது. அதே நிலைப்பாட்டையே தொடருவார்கள் என டில்லி வெளியுறவு வட்டாரங்களில் கூறுகிறார்கள்.\nஅமெரிக்காவில் உள்ள இந்திய தூதரக வட்டாரங்களிலுள்ள ராஜதந்திரிகள் இது பற்றி தமது தரப்பு நியாயங்களை தெரிவித்தார்கள். “தேவயானி கொப்ராகேட் இந்திய தூதரகத்தில் பணிபுரிவதற்காக வழங்கப்படும் அடிப்படை மாத ஊதியமே, 4,000 டாலர்தான். இதில் அவர் எப்படி மாதம் 4,500 டாலர் தனது பணியாளருக்கு கொடுக்க முடியும்” என்பது ஒரு கேள்வி (A-3 விசா எடுப்பதற்கு அதிக ஊதியம் காட்டுவது என்பது அமெரிக்காவில் ஊரறிந்த ரகசியம்)\nஅமெரிக்காவில் உள்ள இந்திய ராஜதந்திரிகள் கூறும் மற்றொரு விவகாரம் சுவாரசியமானது. “டில்லியில் உள்ள அமெரிக்க தூதரகத்தில் பணிபுரியும் அமெரிக்க ராஜதந்திரிகளின் மனைவிகள், டில்லி இன்டர்நேஷனல் பள்ளிகளில் ஆசிரியைகளாக பணிபுரிகிறார்களே… அவர்களில் யாரிடமாவது இந்திய work permit இருக்கிறதா யாரிடமும் கிடையாது. ஒருவித புரிந்துணர்வு அடிப்படையில் நாம் அதை கண்டுகொள்வதில்லை. மத்திய வெளியுறவுத்துறை டில்லியின் கடும் நடவடிக்கை எடுக்க தொடங்கினால் என்னாகும் தெரியுமா யாரிடமும் கிடையாது. ஒருவித புரிந்துணர்வு அடிப்படையில் நாம் அதை கண்டுகொள்வதில்லை. மத்திய வெளியுறவுத்துறை டில்லியின் கடும் நடவடிக்கை எடுக்க தொடங்கினால் என்னாகும் தெரியுமா” என்பதே அந்த விவகாரம்.\nஅப்படி என்றால் இன்னும் சில தினங்களில் அமெரிக்க அதிகாரிகளின் மனைவிமார் கைது என்ற செய்தி இந்தியாவில் இருந்து வெளிவருமா\nபறவைகள் எண்ணிக்கையில் 3 பில்லியன் அளவு வீழ்ச்சி: எச்சரிக்கும் ஆய்வுகள்\nவிமானப் பயணத்தினால் முதுமையடைவது அதிகரிக்கும்\nஅன்றாடம் சுவை பானங்களை அருந்தினால் அகால மரணம்\nஸ்டீவ் ஜாப்ஸ் இன்னும் உயிரோடு தான் இருக்கிறாரா\nபொதிகள் அனுப்பும் சேவை இலங்கை, இந்தியா மற்றும் அனைத்து நாடுகளுக்கும் குறைந்த விலையில்..\nஇறுதிச் சடங்கு அனைத்தையும் 3500€ வில் இருந்து பெற்றுக்கொள்ளாம்..\nஉலகின் எப்பாகத்திற்கும் பணப் பரிமாற்றம் செய்ய நாடவேண்டிய ஸ்தாபனம்\nவெத்தலை மை ஜோதிட நிலையம்\nமுழு வீட்டையும் 24 மணி நேரமும் பாதுகாப்பு\nதமிழர்களுக்கான புதிய மண்டபம் உதயம்\nமருத்துவக் காப்புறுதி, வீட்டுக் காப்புறுதி, வாகனக் காப்புறுதி, ஆயுள் காப்புறுதி அனைத்தும் தமிழில் உரையாடி செய்து கொள்ள நாடுங்கள் Tél.: 09 83 06 14 13 தமிழில் தொடர்பு கொள்ள: Madame. பார்த்தீபன் றஜனி 07 68 55 17 26\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575627.91/wet/CC-MAIN-20190922180536-20190922202536-00110.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pustaka.co.in/home/ebook/tamil/akira-kurasewawin-red-beardum-azhiyaachudar-anithavum", "date_download": "2019-09-22T19:00:41Z", "digest": "sha1:R6OUTBFJPGGTCXZTTTIRACF5Y7RCSV2C", "length": 28129, "nlines": 865, "source_domain": "www.pustaka.co.in", "title": "Akira Kurasewawin Red Beardum… Azhiyaachudar Anithavum… | Tamil eBook | Kulashekar T | Pustaka", "raw_content": "\nஅகிரா குரசேவாவின் ரெட் பியர்ட் அப்படியே குணாம்சத்தில் அனிதாவோடு ஒத்துப்\nபோகிறவராக தோன்றினார். ரெட் பியர்ட் ஒரு தன்னலமில்லாத மருத்துவர். அனிதாவும் அப்படியான ஒரு மருத்தவராக வந்திருக்க வேண்டியவர். ரெய் பியர்ட் கிராமங்களில் கதியற்று வாழும் ஏழை கிராம மக்களுக்காக தன் வாழ்நாளை அர்ப்பணித்துக்கொண்டவர். அனிதாவும் அப்படியாக தன்னை அர்ப்பணித்துக் கொள்கிற கனவுகளோடே இருந்தவர். இருவரும் ஏழ்மையான சூழ்நிலையில் இருந்து, ஏழ்மையில் இருக்கும் கிராம மக்களின் வலிகளை உணர்ந்து அதை போக்க, உயிர்ப்போடு போராட நினைத்தவர்கள். இப்படி பல தளங்களில் இரண்டு கதாபாத்திரங்களும் ஒத்திருப்பதை பார்க்கையில் தான், இயக்குநர் அகிரா குரசேவாவின் மகத்துவம் பிடிபடுகிறது. காலம் கடந்த காலத்தால் அழிக்க முடியாத மகாகலைஞன். என்னவொரு த��ரதிஷ்டி பார்வை. அந்த மகாகலைஞனின் அறுபதுகளில் வந்த படைப்பு இப்போதும் பொருந்துகிறது.\nஅதனாலேயே இந்த நூலை எழுதியே ஆக வேண்டும் என்கிற தாபம் பீறிட்டெழ ஆரம்பித்தது. ஒரே நாளில் ஒரே மூச்சில் இந்த நூலை எழுதி முடித்து விட்டேன். எழுதி முடிக்கும் வரை நிறுத்த முடியவில்லை.\nஎங்கோ துவங்குகிற புள்ளி எங்கோ எப்படியோ முற்றிலும் எதிர்பாராத பரிமாணங்களோடு கருக்கொண்டு உருக்கொண்டு தன்னை வெளிப்படுத்துகிற கயாஸ் தியரி போல இந்த நூலின் ஆதி துவக்கம் எங்கோ ஒரு புத்தகசாலையில் திரையிடப்பட்ட வீடு திரைப்படம் என்கிற புள்ளியில் துவங்கியிருக்கிறது. வீடு திரைப்படத்திலிருந்து இந்த படைப்பு வரை பயணித்த கயாஸ் தியரியின் பயணிப்பை உணர்த்தவே இந்த மேற்படி விவரங்கள்.\nஅதேபோல அனிதா என்கிற புள்ளி எங்கெல்லாம் எப்படியெப்படியோ எதிர்பாராத பரிமாணங்களோடு கருக்கொண்டு உருக்கொண்டு உயிர்கொண்டு தனதான நீட்சியில் நீட்டின் தந்திரம் உடைத்து பூமியின் உயிர்நாடியான கிராமத்தின் மனிதத்தை காக்கும் விதத்தில் அங்கே ஏராளம் அனிதாக்களை மருத்துவர்களாக ஆக்கி அழகு பார்க்கிற விஸ்வரூப தரிசனமாய் நிகழ இருக்கும் கயாஸ் தியரியின் பயணிப்பாய் இந்த ரெட் பியர்ட் என்கிற படைப்பை தரிசிக்கலாம்.\nநிர்பயா என்கிற ஜோதி தன்னுடைய தோழனோடு இரவில் பேருந்தில் பயணிக்கிற போது, நான்கு பேருந்து ஊழியர்களாலேயே வன்புணர்வுக்கு ஆளாக்கப்பட்டார். உடனே, எல்லோரையும் போல பயந்து போய் ஒடுங்கிவிடவில்லை. துணிச்சலோடு, உயிருக்கு ஆபத்தான நிலையிலும் காவல் நிலையம் போய் நடந்ததை சொல்லி பிராது கொடுத்தார் அல்லவா... அதனால் தானே தேசமே அவருக்காக ஒன்று திரண்டு போராடியது. அதன் விளைவாக ‘நிர்பயா ஆக்ட்’ சட்டமாக கொண்டும் வந்தார்கள்.\nஅனிதாவின் அழித்தொழிப்பு மறைமக கொலையே. தற்கொலைக்கு தூண்டுவது சந்தேகத்திற்கிடமில்லாமல் கொலை தான். அத்தனை துணிச்சலான பெண்ணை தற்கொலைக்கு தூண்டுகிறதும் கொலை தானே... அப்படியான பேரிழப்பை சந்தித்து, தமிழகமே கொதித்துப் போய் கிடக்கிற இந்த வேளையில், தேசமே அனிதாவிற்காக குரல் கொடுத்து ‘அனிதா ஆக்ட்’ கொண்டு வர முனைய வேண்டும் என்கிற வேண்டுகோளில் நியாயம் இருப்பதாகவே உணர்கிறேன். இதில் அகிரா குரசேவாவின் ரெட் பியர்ட் திரைக்கதையையும் முழுமையாக தரிசிக்கலாம், அதனை ஒத்���ிருக்கிற அனிதா என்கிற குறியீட்டு படிமத்தோடான ஒப்புமைகளையும் தரிசிக்கலாம். ஆக, ஒரே நூலில் இருவேறு நூல்களுக்கான அனுபவங்களை அந்த சூட்சும புள்ளியில் ஒரு சேர தரிசிக்கிற அனுபவமாக இயைந்து அவை புதிய அனுபவமாய் படிக்கிற மனங்களில் உயிர்த்தெழுந்து நீங்கா இடம் பிடிக்கும் என்பதில் எந்த சந்தேகமுமில்லை.\nஅக்கினிக் குஞ்சாய் ரெட் பியர்டின், அனிதாவின் கனவுத் தாகம் எங்கும் அணையாச் சுடராய் விரிந்து பரந்து பரவ, அந்த பரவச பயணிப்பை எழுத்தாய் இதோ உங்கள் முன் ஒப்படைத்தாகி விட்டது. இந்த படைப்பின் சுடரை உங்கள் ஆன்மாக்களிலும் வைத்துக் கொண்டு அணையாமல் பார்த்துக் கொள்ளுங்கள். அதுவே ரெட் பியர்டுக்கும், அனிதாவுக்கும் செய்கிற மரியாதை.\nஇனியொரு அனிதாவை காவு கொடுத்துவிடக் கூடாது. இங்கே அனிதா என்பது தகுதி இருந்தும் விரும்பிய கல்வி கற்க இயலாது தாகத்தோடு தவித்தலையும் ஒருமித்த கிராமிய ஆன்மாக்களின் குறியீடு. தகுதியிருந்தும் தந்திரக்காரர்களால் தட்டிப்பறிக்கப்பட்டு பரிதாப நிலையில் பரிதவித்தலைகிற ஆயிரமாயிரம் ஆண்,பெண் உருவிற்குள் உள்ள அனிதாக்களுக்கு ரெட் பியர்டின் ஆன்மம் வழியாக இந்த நூலை சமர்ப்பணம் செய்கிறேன்.\nஇதுவரை சிறுகதை, நாவல், கவிதை, கட்டுரை, திரைக்கதைகளின் நாவல் வடிவம் என 50 – க்கும்\nடி.வி.ஆர் நினைவு சிறுகதை போட்டி, புதிய பாதை – நீலமலை தமிழ்ச்சங்கம் சிறுகதை போட்டி, லில்லி தேவசிகாமணி இலக்கிய விருது பெற்றிருக்கிறார். இவரது சிறுகதைகள் வங்கமொழியில் மொழிபெயர்க்கப்பட்டு ‘பிரேமாந்தர்’ இதழில் வெளியிடப் பட்டிருக்கிறது.\nகுமுதம் டாட் காமில் நிகழ்ச்சி தயாரிப்பாளராக இருந்திருக்கிறார். தினமலரில் ஸ்பெஷல் கரஸ்பாண்டன்ட் ஆக பகுதிநேர பணியில் இருக்கிறார்.\nதிரைப்படத்துறையில் இணைஇயக்குநர். இயக்குநர் கே.பாக்யராஜ், ராஜன் சர்மா டி.எஃப்.டி, ரேவதி, வஸந்த், இராதாகிருஷ்ணன் பார்த்திபன் போன்றவர்களிடம் பணிபுரிந்திருக்கிறார். உலக சினிமா பற்றியும், வாழ்வியல் பற்றியும் நிறைய கட்டுரைகள் எழுதி வருகிறார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575627.91/wet/CC-MAIN-20190922180536-20190922202536-00110.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.79, "bucket": "all"} +{"url": "http://www.viralulagam.in/2019/09/yashika-anand.html", "date_download": "2019-09-22T18:42:49Z", "digest": "sha1:OAXGLPVLWI42XBW27U2FDY36N3NEC7K7", "length": 7190, "nlines": 90, "source_domain": "www.viralulagam.in", "title": "அரசியலுக்கு அட்வான்ஸ் புக்கிங்... முரட்டு குத்து நடிகைய���ன் சாமத்தியம் - வைரல் உலகம்", "raw_content": "\nHome cinema kisu kisu அரசியலுக்கு அட்வான்ஸ் புக்கிங்... முரட்டு குத்து நடிகையின் சாமத்தியம்\nஅரசியலுக்கு அட்வான்ஸ் புக்கிங்... முரட்டு குத்து நடிகையின் சாமத்தியம்\nபெரும்பாலான திரைத்துறை பிரபலங்கள் சினிமாவில் முன்னணி நடிக நடிகைகளாக வளர்ந்து பின்னர் மார்க்கெட் தேய ஆரம்பிக்கும் சமயங்களில் தான் அரசியல் என்ட்ரி குறித்து பேச துவங்குவர்.\nஆனால் தமிழ் சினிமாவின் இந்த வழக்கத்திற்கு மாறாக, ஓரிரு படங்கள் கூட ஒழுங்காக நடித்திராத நிலையில் தனது அரசியல் வருகை குறித்து அறிவித்து இருக்கிறார் இந்த முரட்டு கவர்ச்சி நடிகை.\nடபுள் மீனிங் வசனங்கள் கொண்ட அடல்ட் ஒன்லி திரைப்படத்தில் பச்சை பச்சையாக பேசி பிரபலமானவர் இந்த நடிகை. அதன் பின்னர் தொடர்ச்சியாக கிளாமர் வேடங்களில் நடித்து வரும் இவர் திரைத்துறையில் ஒரே ஒரு முறை தல நடிகருடன் ஜோடிபோட்டு விட்டு,\nமுழு நேர சேவகியாக, அரசியலில் சேவை செய்ய காத்திருப்பதாக கூறி, அரசியலுக்கும் அட்வான்ஸ் புக்கிங் ஒன்றை போட்டு வைத்திருக்கிறார்.\nஅஜித்தின் வாழ்நாள் சாதனையை சிம்பிளாக உடைத்தெறிந்த விஜய்.. அப்போ அடுத்த சூப்பர் ஸ்டார் அவர் தானா\n பிரபல தனியார் தொலைக்காட்சிக்கு '2.5 லட்சம்' அபராதம்\n'60 கோடி' சம்பளம் வாங்குற விஜய்க்கே வரி கட்ட முடியலையா..\n 2-பீஸ் உடையில் தோன்ற வைத்த ரசிகர்கள்\nஒரு குழந்தைக்கு அம்மா ஆன பிறகும் இவ்வளவு கவர்ச்சியா..\nதிருமணமாகிவிட்டால் ஒதுக்கி வைக்கப்பட்டுவிடும் காலம் மாறி, தற்பொழுது திருமணமான நடிகைகளும் முன்னணியில் இருந்து வருகின்றனர். இவர்களை போலவ...\n அஜித் எடுத்த அதிரடி முடிவு...\n'அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு' எனும் பிரபல பழமொழி போல, அளவுக்கு மீறிய ரசிகர்களின் அன்பினால், விஸ்வாசம் பட ரிலீஸின் போது பல...\n'இப்போ 3 வேலை சாப்பிடுறேனா காரணம் \"அஜித்\"... நெகிழும் வைரல் தாத்தா\nநடிகர் அஜித் செய்த உதவிகள் குறித்து, அவ்வப்போது செய்திகள் வெளியாகிய வண்ணம் இருந்து வருகிறது. இந்நிலையில் நடிகர் அஜித் தனக்கு செய்த உதவி ...\nகவர்ச்சி குத்தாட்டம் போடும் யாஷிகா ஆனந்த்..\nகிருஷ்ணா, பிந்துமாதவி நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற திரைப்படம் 'கழுகு', இதன் இரண்டாம் பாகமும் தற்பொழுது வெளிவர தயாராகி இருக்கி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575627.91/wet/CC-MAIN-20190922180536-20190922202536-00110.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://nilgiris.nic.in/ta/category/%E0%AE%8A%E0%AE%9F%E0%AE%95-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%80%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2019-09-22T18:29:51Z", "digest": "sha1:CBVQWP4RBPL6RKEWJLIXJQZHJ3V3NSIF", "length": 9938, "nlines": 148, "source_domain": "nilgiris.nic.in", "title": "ஊடக வெளியீடுகள் | நீலகிரி மாவட்டம், தமிழ்நாடு | India", "raw_content": "\nA+ எழுத்துரு அளவினை அதிகரிக்க\nA இயல்பான எழுத்துரு அளவு\nA- எழுத்துரு அளவினைக் குறைக்க\nவருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை\nநாடாளுமன்ற பொதுதேர்தல் – 2019\nமாவட்ட ஊரக வளர்ச்சி முகமை\nமாற்றுத்திறனாளிகளுக்காண குறைதீர்க்கும் நாள் கூட்டம் 24-09-2019 அன்று நடைபெறவுள்ளது.\nஊடக வெளியீடு மாற்றுத்திறனாளிகளுக்காண குறைதீர்க்கும் நாள் கூட்டம் 24-09-2019 அன்று நடைபெறவுள்ளது (PDF 557 KB )\nமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்: 16-09-2019\nஊடக வெளியீடு மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்: 16-09-2019 (PDF 34 KB )\nமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்: 09-09-2019\nஊடக வெளியீடு மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்: 09-09-2019 (pdf 34 KB)\nவிவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் 20-09-2019 அன்று நடைபெறவுள்ளது.\nவிவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் பற்றிய செய்தி வெளியீடு. (PDF 598 KB)\nஇலவச தையல் இயந்திரம் வழங்க தகுதி வாய்ந்த பயனாளிகளிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.\nமாவட்ட சமூக நலத்துறையின் வாயிலாக இலவச தையல் இயந்திரம் வழங்க தகுதி வாய்ந்த பயனாளிகளிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. (PDF 748 KB)\nஅம்மா திட்டம் 06-09-2019 அன்று நடைபெறவுள்ளது.\nஅம்மா திட்டம் பற்றிய செய்தி வெளியீடு (PDF 738 KB)\nதொழில் முனைவோர் விழிப்புணர்வு முகாம் 30-08-2019 அன்று நடைபெறவுள்ளது.\nதொழில் முனைவோர் விழிப்புணர்வு முகாம். (PDF 762KB)\nமாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறை தீர்க்கும் முகாம் 30-08-2019 அன்று நடைபெறவுள்ளது.\nமாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறை தீர்க்கும் முகாம். (PDF 626KB)\nதந்தை பெரியார் விருது பெற விண்ணப்பகள் வரவேற்கப்படுகின்றன\nசமூக நீதிக்காக பாடுபட்ட சாதனையாளர்களிடமிருந்து தந்தை பெரியார் விருது பெற விண்ணப்பகள் வரவேற்கப்படுகின்றன (PDF 567KB)\nபிரதம மந்திரி கிசான் சம்மன் நிதி தொடர்பான பத்திரிக்கை செய்தி\nபிரதம மந்திரி கிசான் சம்மன் நிதி தொடர்பான பத்திரிக்கை செய்தி (PDF 616KB)\nவலைப்பக்கம் - 1 of 8\nபொருளடக்க உரிமை - மாவட்ட நிர்வாகம், நீலகிரி\n© இவ்வலைதளத்தின் தகவல்கள் அனைத்தும் நீலகிரி மாவட்ட நிர்வாகத்தால�� பராமரிக்கப்படுகிறது, , வலைதள வடிவமைப்பு மற்றும் உருவாக்கம், தேசிய தகவலியல் மையம்,\nமின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம், இந்திய அரசு\nகடைசியாக புதுப்பிக்கப்பட்டது: Sep 18, 2019", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575627.91/wet/CC-MAIN-20190922180536-20190922202536-00110.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://top10shares.wordpress.com/2009/02/", "date_download": "2019-09-22T19:31:22Z", "digest": "sha1:QBKI5VRSH272EMHUGDHCDYWGRVBN4FGW", "length": 34725, "nlines": 236, "source_domain": "top10shares.wordpress.com", "title": "பிப்ரவரி | 2009 | Top 10 Shares", "raw_content": "\nPosted by top10shares in வணிகம்.\t23 பின்னூட்டங்கள்\nசிறு வேலை பளு காரணமாக இன்று விரிவாக எழுதவில்லை, அவ்வாறு எழுதுவதற்கும் ஒன்றும் இல்லை.\nஇரவினில் ஆட்டம் பகலினில் தூக்கம் என்பதை போல டவ் ஜோன்சின் நிலை உள்ளது. நமது வேலை நேரத்தில் 7300 ஐ நோக்கி பயணமாவதும்… அதன் பிறகு 7200 க்கு கீழ் நழுவதுமாக இருந்து வருகிறது.\n2800 க்கு மேல் நிலைப்பட்டால் அதிபட்சம் 2860 வரை செல்லலாம்… 2765 – க்கு கீழ் நழுவினால் 2730/2700/2650 வரை செல்லலாம்.\nஓகே 10000 இல் இருந்து 10,000,00 என்பதையும் 1 லட்சம் டூ 10 லட்சம் என்பதை பற்றியும் நாளை பதிவாக எழுதுகிறேன்.\nஎப்படி என்று சொல்வதை விட அதை செய்து நிருபிப்பதே நன்றாக இருக்கும் என்பதால், அவ்வாறு செய்திடவும் அதை இங்கு தொடர்ந்து அப்டேட் செய்திடவும் விரும்புகிறேன்.\nஇதை சவாலாக ஏற்று – அவ்வாறு செய்தால் நான் பாதி லாபத்தை தருகிறேன் என்று சகோதரி பிரியா முன் வந்துள்ளார். அவருடைய வணிக விவரத்தை இங்கு தொடர்ந்து PDF or Screen Image ஆக பதிவு செய்வோம்.\nகூடவே நாளைய பதிவில் – டெக்னிகல் வகுப்புகள் – அதன் சாதக பாதகங்கள். Paid calls அதன் சாதக பாதகங்கள். என்ற விவரங்களையும் எழுதுகிறேன். (எங்களின் குறைகளையும் ) ஆனால் கண்ணாடி வீட்டுக்குள் இருந்து கல்லெறியும் செயலாக இருக்காது.\nஇந்த வீர விளையாட்டை (10K to 1000 K ) மிகுந்த ஆர வாரத்துடன் இன்று இனிதே ஆரம்பித்துள்ளோம்.\nPosted by top10shares in வணிகம்.\t14 பின்னூட்டங்கள்\nநமது வர்த்தக நேரத்தில், Dow Jones Future வர்த்தகத்தின் போக்கு பெரிய தாக்கத்தை ஏற்படுத்துகிறது. நேற்றைய தினம் அவ்வாறே நிகழ்ந்தது.\nகச்சா எண்ணை திடிரென்று 2$ வரை விலை உயர்ந்துள்ளது.. (தற்போதைய விலை 42.70$)\nசரிவுகள் தள்ளிப்போடப்படுகின்றன… மற்றபடி சொல்வதற்கு ஒன்றும் இல்லை.\nஅதிக ஏற்ற இறக்கம் இல்லாமல் துவங்கியுள்ள ஆசிய சந்தைகள்…\nFnO Expiry நாளுக்குறிய சிறிய மேடு பள்ளங்கள் காணப்படும்…\nமார்ச் மாதத்தில் இருந்து பங்குகளின் FnO லாட் சைசுகள் மாற்���ியமைக்கப்பட்டுள்ளது… இதன் தாக்கம் எவ்வாறு இருக்கும் என்று பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.\nஎனது எதிர் பார்ப்பு மாற்றியமைக்க பட்டுள்ள அளவுகளால் சிறு வணிகர்கள் அதிகம் Stock’s FnO வணிகம் செய்ய இயலாது. ஆகையால் இண்டெக்ஸ் ப்யூச்சர் / ஆப்ஷனின் வர்த்தகம் அதிகமாகும்.\nநண்பர் ஒருவர் அவருக்கு கிடைத்த தகவலின் படி ஆலோசனை கேட்டார்… எனக்கு கிடைத்த தகவல்களுடன் சரிபார்த்து இந்த ஆலோசனையை வழங்கிறேன்.\n100% ரிஸ்க் – சில ஆயிரம் % லாபமடைய வாய்ப்புள்ளது.\n52 வார அதிக பட்ச விலை – 59 குறைந்த பட்சவிலை – 0.41\nஇந்நிறுவன பங்கினை  தற்போதைய விலையான 🙂  45 பைசாவுக்கு\nவாங்கலாம்.... ரிஸ்க் எடுக்க தயாராக உள்ளவர்கள் 10000 பங்குகளை\n(இது ஒரு தகவலே.. இதனால் ஏற்படும் லாப நஸ்டத்திற்கு நான் பொறுப்பல்ல)\nஇன்றைய சந்தையின் போக்கு – 25.02.2009\nPosted by top10shares in வணிகம்.\t11 பின்னூட்டங்கள்\nஅரசின் ஊக்க அறிவிப்புகள் பலவீனமாக துவங்கிய நமது சந்தையை தூக்கி நிறுத்தியது. இச்சலுகைகள் போது மானதாக இருக்குமா. வரிக்குறைப்பினால் உற்பத்தி செலவு குறையும் அதனால் சிறிய அளவில் பொருட்களின் விலையும் குறையும் ஆனால் மக்களின் வாங்கும் சக்தி அதிகரிக்குமா உதாரணத்திற்கு மாருதி உடனடி விலைகுறைப்பில் இறங்கியுள்ளது.. அப்படி என்றால் விற்பனை நிலையத்தில் உள்ள வாகனங்கள் அனைத்தும் விற்பனையாகும் என்று எதிர் பார்க்க முடியுமா… உதாரணத்திற்கு மாருதி உடனடி விலைகுறைப்பில் இறங்கியுள்ளது.. அப்படி என்றால் விற்பனை நிலையத்தில் உள்ள வாகனங்கள் அனைத்தும் விற்பனையாகும் என்று எதிர் பார்க்க முடியுமா… இங்கு உள்ள படங்களை பாருங்கள் உலகமெங்கும் விற்பனையாகாமல் குவிந்து கிடக்கும் வாகனங்களை.\nநன்றி – படங்கள் அனுப்பிய கார்த்தி / கரூர்.\nநாம் எதிர் பார்த்த முதல் டார்கெட்டான 2650 ஐ தொட்டு விடும் தூரத்திற்கு (2675.15) வந்த அண்ணன் அந்த இடத்தில் இருந்து மீண்டும் மேலேறி செல்வது பலவீனமான ஏற்றமே. இன்னும் சிறிய அளவில் சரிவுகள் மீதமிருக்கின்றன… அந்த சிறு சரிவு பெரிய அளவிலான சரிவாக மாறவும் வாய்ப்புகள் உள்ளது. ( அதாவது இந்த சிறு சரிவு தாமதப்படுத்தப்பட்டால்) அதை அடுத்து வரும் நாட்கள் முடிவு செய்யும்.\nசிறிய அளவிலான டவ் ஜோன்சின் ஏற்றம், அதையடுத்து உற்சாகமாக தற்போது துவங்கியுள்ள ஆசிய சந்தைகள்.. இவற்றின் தாக்கம் நமது ��ந்தையிலும் இருக்கும். 50 புள்ளிகள் வரை ஏற்றம் இருக்கலாம்.\nநேற்றைய பதிவுக்கு போதிய உறுப்பினர்களின் (பின்னூட்டம்) வருகை / ஆதரவு இல்லாததால் அதைப்பற்றிய விவரங்களை எழுத வேண்டாம் அல்லது பிறகு எழுதலாம் என்று விட்டு விட்டேன்.\nஆஸ்கார் தமிழன் / இந்தியன் ஏ.ஆர் ரஹ்மான் அவர்களுக்கு நமது வாழ்த்துகள். அவரின் திறமைக்கு இது தாமதமான அங்கீகாரம் தான். இவ்விருது மட்டும் அவரின் வளர்ச்சிக்கு / திறமைக்கான அளவுகோல் இல்லை.\nஆனால் மும்பை குடிசைப்பகுதியில் 5 ஆண்டுகள் வாழ்ந்தவன் 15 ஆண்டுகளாக அந்நகரத்துடன் எனது வாழ்க்கை இணைந்துள்ளது என்ற முறையில் அத்திரைப்படம் மிகவும் தவறாக இந்தியாவை குறிப்பாக மும்பையை பிரதிபலிக்கிறது என்பது தான் உண்மை. இன்றைய உண்மை நிலைக்கு மாறான நிலையைத்தான் காட்டி உள்ளார்கள் மிகவும் மிகைப்படுத்தபட்ட கதை/காட்சிகள்.\nஎங்களது பரிந்துரைகளின் Performance Report (கிளிக் செய்யுங்கள்)\nஇன்றைய சந்தையின் போக்கு – 24.02.2009\nPosted by top10shares in வணிகம்.\t9 பின்னூட்டங்கள்\nஅனைவருக்கும் இனிய காலை வணக்கங்கள்…\nசபாஷ், சரியான போட்டி…. டவ் அண்ணாச்சி தினசரி புதிய (கீழ்நிலைகளை) சாதனையை நிகழ்த்தி வருகிறார். 7000 ஐ உடைக்கும் நிலை வந்து விட்டது.\nஅவரை ஒரு தயக்கத்துடன் போட்டி போட்டு பின் தொடரும் நமது (ஆசிய) சந்தைகள்..\nகடந்த வெள்ளியன்று நாம் எதிர்பார்த்ததை போல 2727 ஐ உடைத்து கீழே சென்ற சந்தை மீண்டும் ஒரு நம்பிக்கையுடன் / எதிர் பார்ப்புகளுடன் முடிவுற்றது ஆச்சரியம் \nஇன்று நமது எதிர்பார்ப்பான 2650 / 2626 நிலைகளுக்கு வாய்ப்புகள் அதிகம் காணப்படுகிறது.\nவெளியூர் பயணத்தில் இருந்து வீடு திரும்பும் வழியில் இப்பதிவை எழுதுவதால் அதிகம் எழுதவில்லை.\nமுந்தைய பதிவான ”என்னை பார் யோகம் வரும்” கழுதையின் படம் தம்பி கார்த்தி /கரூர், மெயிலில் அனுப்பி இருந்தார்… நன்றாக இருக்கிறதே… என்று பதிவிட்டேன், மற்றபடி சந்தைக்கும் அதற்கும் தொடர்பில்லை.\nகடந்த வாரம் எனது நண்பர்கள் இருவருடன் (ஒருவர் டெக்னிகல் அனலிஸ்ட்) சந்தையை பற்றி பல விசயங்களை அலசிக்கொண்டிருந்தோம்.\nஅந்த சமயம் 3 வது நண்பர் கேட்ட கேள்வி….\nபத்தாயிரம் ரூபாயை 10 லட்சமாக்க முடியுமா\nஒரு லட்சத்தை 10 லட்சமாக்க முடியுமா\nமுடியும் என்றால் = என்ன செய்தால் எப்படி செய்தால் அதற்கு செய்ய வேண்டியது செய்யக்கூடாதது என்ன\nமுடியா���ு என்றால் = ஏன் முடியாது\nஇப்படி ஒரு கேள்வி வந்த உடன் பல காரண காரியங்களை அடுக்கினோம்… அலசினோம்… அதன் விவரங்களை நாளை பதிவாக எழுதுகிறேன். அதற்கு முன்பு மேலே உள்ள கேள்விகளுக்கு உங்களுடைய பதில்களை விரிவாக எழுதுங்கள்.\nஎங்களது பரிந்துரைகளின் Performance Report (கிளிக் செய்யுங்கள்)\nஒரு கழுதையின் எதிர் கால கனவு\nPosted by top10shares in டைம் பாஸ்.\t7 பின்னூட்டங்கள்\nPosted by top10shares in வணிகம்.\t23 பின்னூட்டங்கள்\nநேற்றைய தினம் எழுதியதை இன்று தொடருகிறேன்….\nநாம் திங்கள் கிழமை பதிவில் குறிப்பிட்டது போலவே தங்கம் 988$ என்ற முதல் இலக்கை அடைந்து விட்டது.\nகச்சா எண்ணை 40 $ ஐ தொட்டு விட்டது…\n8000 ஐ தன் வசப்படுத்தி வைத்திருந்த அமெரிக்க சந்தைகள் தாக்குதல்களை சாமாளிக்க முடியாமல் 7800-700 7500 என்று பின் வாங்கி 7400 க்கே வந்து விட்டது.\nஅவர்களையே அடி வருடும் ஆசிய சந்தைகள்.\nஉலகளவில் ஊடகங்களின் இன்றைய விவாதப்பொருள் “டவ் அண்ணாச்சி 7000 ஐ உடைத்து 6000 க்கு செல்வாரா இல்லை, 5000 க்கு செல்வாரா இல்லை, 5000 க்கு செல்வாரா” என்பது தான். அவ்வாறு நிகழ்ந்தால் இன்னும் அமெரிக்காவை நாட்டாமையாக நினைத்து செயல்படும் நம்மை போன்றவர்களுக்கு சிக்கல் தான். (தற்போதைய சூழ்நிலையில் அவர்கள் பொருளாதார வல்லரசு கிடையாது, ஆனால் இன்றும் அவர்கள் தான் ஆயுத வல்லரசு என்பதை மறுக்க முடியது).\nகடந்த ஆகஸ்ட், செப்டம்பர் மாதங்களில் கச்சா எண்ணை விலையேற்றம், அமெரிக்க சந்தை சரிவு, உள் நாட்டு பணவீக்க விகிதம் வரலாறு காணாத அளவில் உயர்ந்தது என்று பிரச்சினைகள் ஒரு சேர தாக்கியபோது வளரும் நாடுகள், பதறின ஆங்காங்கே சில சந்திப்புகள் மாநாடுகள் என்று விவாதித்தனர். ஆனால் பிரச்சினைகளின் வீரியம் குறைந்த உடன்,\nஅமெரிக்காவின் ஆட்சிமாற்றம் சில காட்சி மாற்றங்களை நிகழ்த்தும் என்ற நம்பிக்கையில் மெத்தனமாக இருந்து விட்டன. அமெரிக்காவுக்கே பிரச்சினையின் ஆழம் தெரியவில்லை என்று அவர்களின் ஊடகங்களில் தற்போது வரும் செய்திகள் பூச்சாண்டி காட்டுகின்றன.\nகடந்த ஒரு வருட உலக பொருளாதார சரிவுக்கு அமெரிக்கா தான் காரணம் என்றால் மிகையில்லை. நமது நாட்டில் ஒரே ஒரு ”சத்ய” சோதனை தான் நிகழ்ந்து உள்ளது. அதுவும் தொழில் ரீதியான சரிவு இல்லை, முறை கெட்ட நிர்வாகமும் அதோடு கூட்டணி சேர்ந்த நமது நாட்டின் சாபக்கேடான ஊழல் அரசியலும் தான். மற்றபடி அஸ்திவாரத்தையே ஆட்டம் காணச்செய்யும் நிலையில் எந்த நிறுவனமும் இல்லை.\nஇது போன்ற சூல்நிலையில் இன்னும் அமெரிக்காவை பின்பற்றும் நிலை ஏன் கிராமங்களில் அனைத்தையும் இழந்து தவிக்கும் சிலரை பண்ணையார் என்று அழைப்பார்கள். அது போலவே உள்ளது இன்னும் அமெரிக்காவை பெரிய அண்ணன் என்று அழைப்பது.\n2 நாட்களில் 200 புள்ளிகளுக்கும் அதிகமாக இழந்த நமது சந்தை அமெரிக்க சந்தைகள் மீளாதா என்று ஒரு நப்பாசையிலும், (நேற்றைய தினம் திடீரென்று டவ் ப்யூச்சர் 70 புள்ளிகள் உயர்ந்த போது நமது சந்தையும் உயர்ந்ததை கவனித்திருக்கலாம்) ரிசர்வ் வங்கி ஏதாவது வட்டி குறைப்பு போன்ற அறிவிப்புகளை வெளியிடாதா என்ற எதிர் பார்ப்பிலும்… நிலைப்பெற்றது. கூடுதல் காரணம் ஒரு பெரிய சரிவினை தொடர்ந்து நிகழும் சார்ட் கவரிங்.\n3 நாட்கள் தொடர் விடுமுறை காரணம் வரும் திங்கள் மாஹாசிவராத்திரி. அன்றும் நமது சந்தைக்கு விடுமுறை.\nதற்போது சரிவுடன் துவங்கியுள்ளது ஜப்பான் / சீன சந்தைகள்.\nஇப்படி பட்ட சூழ்நிலையில் துவங்கும் நமது சந்தை என்ன செய்யும் இன்னும் நம்பிக்கையுடன் செயல் பட முடியுமா. சந்தேகம் தான். அதே நேரத்தில் 2745 – 2730 உடைக்காத வரை சரிவுகள் தள்ளிப்போடப்படலாம்.\nஎனது தனிப்பட்ட எதிர் பார்ப்பு… 2650 வரை தான்.. அந்த இடத்தில் உலக சந்தைகளில் ஒரு நம்பிக்கை ஏற்பட்டால், குறிப்பாக அமெரிக்க பங்காளி இழந்த மானம் மருவாதியை காப்பாற்றிகொள்ளும் முயற்சியில் இறங்கினால், அடுத்த வாரம் சந்தை மேல் நோக்கி பயணமாகும். குறிப்பாக வங்கித்துறை பங்குகள்.\nகடந்த 17.02.2009 அன்று நான் பரிந்துரைத்த.\nஹீரோ ஹோண்டாவில் பெரிய மாற்றம் இல்லை.\nபோலாரிஸ் 48.50 என்ற விலையில் விற்றிருந்தால் 4/- லாபம் 2800 லாட் சைஸ் = 11200 லாபம்.\nநிலைகள் 2828 க்கும் 2727 க்கும் தான் போட்டி இதில் எந்த நிலை முதலில் உடை படுதோ அந்த பக்கம் செல்ல வேண்டியது தான்.\nரஹ்மான் – தங்கள் அளவுக்கு தரம் தாழ்ந்து என்னால் எழுத முடியும் என்றாலும் அது எனது சுபாவம் இல்லை என்பதால் நாகரீகமாகவே பதில் எழுதுகிறேன்.\nJai hind என்றும் indian என்றும் போலியான ஈ.மெயில் தர வேண்டாம்… தாங்கள் முதல் பின்னூட்டம் எழுதிய போதே உங்களின் வீட்டு முகவரி / தொலை பேசி எண் உட்பட அனைத்து தகவல்களையும் விசாரித்து விட்டோம்.\nமுதலில் தங்களை யாரென்று எனக்கு தெரியாது, நீங்கள் யாருக்காக இப்படி வசைபாடுகிறீர்கள் என்றும் தெரியவில்லை.. உங்களுடைய எதிர் பார்ப்பு என்ன..\nதங்கள் நோக்கம் என்னை கெட்ட வார்த்தைகளால் திட்டுவதும நான் எழுதுவதை நிறுத்த செய்வதும் என்றே அறிகிறேன்.. முதலில் விஜய குமார் என்பவரின் கட்டுரைகளை நான் மொழிபெயர்க்கிறேன் என்று சொன்னவர். அவரின் வெப்சைட் / மற்ற தகவல்களை கேட்டால்.. தற்போது பலரின் வெப்சைட்களில் இருந்து தகவல்களை திரட்டுகிறேன் என்று எழுதி உள்ளீர்கள்.\nமுதல் பின்னூட்டம் படித்த போது கோபம் வந்தது உண்மையே ஆனால் நேற்றைய பின்னூட்டம் கண்டு சிரிப்பு தான் வந்தது. காரணம் இதன் பின்னணியில் பதிவுலக நண்பர்களின் / தொழில் முறை போட்டியாளர்களின் கை உள்ளது என்று தெரிவதால், பெரிய மனிதர்களுக்கு இது அழகல்ல.\nசரி உங்கள் ஆத்ம திருப்திக்காக உங்களின் குற்றச்சாட்டுகளை அனைவரின் பார்வைக்கும் வைக்கிறேன்.\n1. சாய்-க்கு டெக்னிகலே தெரியாது… அனலிஸ்டே கிடையாது.\n2. அடுத்தவரின் கட்டுரைகளை / கால்ஸ் களை மொழி பெயர்த்து போடுகிறார்.\n4. அவரே பல பெயர்களில் பின்னூட்டம் எழுதி கொள்கிறார்.\nஇதுதான் அவரின் குற்றச்சாட்டு கூடவே அவர் அவர்களுக்கு பிடித்த கெட்டவார்த்தைகளை சேர்த்து கொள்ளுங்கள்.\nஎனக்கு எந்த வருத்தமும் இல்லை. நண்பர்களே இவருக்கு இந்த அளவு முக்கியத்துவம் தரதேவையில்லைதான். ஆனால் அவர்களின் நோக்கம் என்னை சலனப்படுத்துவது தான் அதை தவிர்க்கவே பதில் எழுதினேன்.\nஇன்றைய சந்தையின் போக்கு – 19.02.2009\nPosted by top10shares in வணிகம்.\t6 பின்னூட்டங்கள்\nவர்த்தகத்தின் ஆரம்பத்திலேயே நல்லாத்தான் நேற்று குட்டைய குழப்பினார்கள்…. அதாவது முதல் 5 நிமிட வர்த்தகத்தில் High 2915 (அதுவே day high) low 2729, Volume – 20, 19050 என்று துவங்கியதை பார்த்து ஒரு நிமிடம் ஆடிப்போனோம்… இதைப்பார்த்து ஏற்பட்ட குழப்பமும் சந்தை சரிவிலிருந்து தப்பியதற்கு ஒரு காரணம் என்று சொல்லலாம்.\nஅதே போல் Rate Cut அறிவிப்புகள் வர உள்ளது என்ற எதிர் பார்ப்பும் சரிவடைந்த வங்கித்துறை பங்குகள் மீள்வதற்கு உதவியது.\nஇன்றைய முக்கிய நிலை 2727 இதற்கு கீழே சென்றால் 2650 வரை செல்லும் என்று எதிர் பார்க்கிறேன்.\nபெரிய பதிவாக எழுதி வலையேற்றம் செய்யும் போது சில பகுதிகள் அழிந்து விட்டது 🙂 ஏன் என தெரியவில்லை. நாளை விரிவாக எழுதுகிறேன்.\n« ஜன மார்ச் »\nஇன்றைய சந்தையின் போக்கு - 05.01.2009\nகடமை, கண்ணியம், கட்டுப்பாடு -இன்றைய நில��\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575627.91/wet/CC-MAIN-20190922180536-20190922202536-00110.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/news/district/2019/09/10140435/1260595/rope-car-maintenance-work-intensity-in-Palani-Murugan.vpf", "date_download": "2019-09-22T19:39:24Z", "digest": "sha1:VY4TCUVOP6BWGAZWAH7MPZVPTM5GOBH2", "length": 15214, "nlines": 178, "source_domain": "www.maalaimalar.com", "title": "பழனி முருகன் கோவிலில் ரோப்கார் பராமரிப்பு பணிகள் தீவிரம் || rope car maintenance work intensity in Palani Murugan temple", "raw_content": "\nசென்னை 23-09-2019 திங்கள் தொடர்புக்கு: 8754422764\nபழனி முருகன் கோவிலில் ரோப்கார் பராமரிப்பு பணிகள் தீவிரம்\nபதிவு: செப்டம்பர் 10, 2019 14:04 IST\nபழனி முருகன் கோவிலில் ரோப்கார் பராமரிப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. பராமரிப்பு பணி முடிவதில் கூடுதலாக 5 நாட்கள் வரை ஆகும் என்று கோவில் அதிகாரி தெரிவித்தார்.\nபழனி முருகன் கோவிலில் ரோப்கார் பராமரிப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. பராமரிப்பு பணி முடிவதில் கூடுதலாக 5 நாட்கள் வரை ஆகும் என்று கோவில் அதிகாரி தெரிவித்தார்.\nபழனி முருகன் கோவிலுக்கு அடிவாரத்தில் இருந்து செல்ல ரோப்கார், மின்இழுவை ரெயில் உள்ளிட்ட வசதிகள் உள்ளன. இவற்றில் பக்தர்கள் பெரிதும் விரும்புவது ரோப்கார் சேவையே. இந்த ரோப்கார் நிலையத்தில் தினசரி ஒரு மணி நேரம் மற்றும் மாத, ஆண்டு பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதன்படி இந்த ஆண்டுக்கான பராமரிப்பு பணி கடந்த ஜூலை மாதம் 29-ந்தேதி தொடங்கியது. அதைத்தொடர்ந்து பராமரிப்பு பணியை 45 நாட்களுக்குள் முடிக்க திட்டமிடப்பட்டு முழுவீச்சில் பணிகள் நடந்து வந்தன.\nஅதன்படி வடத்தின் (ரோப்) தன்மை, அடிவாரம் மற்றும் மலைப்பகுதி நிலையத்தில் உள்ள பற்சக்கரங்கள், ‘சாப்ட்’கள் மற்றும் இதர உதிரி பாகங்களின் உறுதி தன்மை சோதிக்கப்பட்டன, பெட்டிகளும் சரிசெய்யப்பட்டு வர்ணம் பூசப்பட்டன. இந்நிலையில் ரோப்காரில் உள்ள ‘சாப்ட்’கள் தேய்மானம் அடைந்திருந்ததால், அவை அகற்றப்பட்டு புதிய ‘சாப்ட்’கள் பொருத்தப்பட முடிவு செய்யப்பட்டது.\nஇந்த ‘சாப்ட்’கள் மும்பையில் இருந்து வர இருக்கிறது. அவை பழனிக்கு வர தாமதமாகி உள்ளது. இதைத்தொடர்ந்து பராமரிப்பு பணி திட்டமிட்டபடி 45 நாட்களுக்குள் முடிவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. எனவே இந்த ‘சாப்ட்’கள் வந்த பின்னர் அவை பொருத்தப்பட்டு, பணிகள் முடிவடையும். அதையடுத்து ரோப்கார் சோதனை ஓட்டம் நடத்தப்படும். ஆகவே பராமரிப்பு பணி முடிவதில் கூடுதலாக 5 நாட்கள் வர�� ஆகும் என்று கோவில் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.\n3-வது டி20: தென்ஆப்பிரிக்காவுக்கு 135 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது இந்தியா\n3-வது டி20 கிரிக்கெட்: இந்தியா டாஸ் வென்று பேட்டிங் தேர்வு\nசென்னை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் மழை\nநாங்குனேரி, விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் மக்கள் நீதி மய்யம் போட்டியிடாது - கமல்ஹாசன்\nபோச்சம்பள்ளி வாரச்சந்தையில் 1 கிலோ வெங்காயம் ரூ.55-க்கு விற்பனை\nநாங்குநேரி அருகே விபத்தில் வாலிபர் பலி\nசாத்தான்குளம் அருகே புகையிலை பொருட்கள் விற்ற பெட்டிக்கடைக்காரர் கைது\nசிதம்பரம் அருகே குடோனில் பதுக்கிய ரூ. 5 லட்சம் குட்கா பறிமுதல்\nநாங்குநேரி மற்றும் விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: அதிமுக எம்.எல்.ஏ.க்கள் அவசர கூட்டம்\nபழனி மலைக்கோவில் ரோப்கார் பராமரிப்பு பணியை சென்னை வல்லுனர் குழு ஆய்வு\nலாட்டரியில் நகை கடை ஊழியர்கள் 6 பேர் வாங்கிய சீட்டுக்கு ரூ.12 கோடி பரிசு\nஹூஸ்டன் விமான நிலையத்தில் எளிமையாக நடந்து கொண்ட பிரதமர் மோடி - பாராட்டும் நெட்டிசன்கள்\nநடிகர் சதீஷூக்கு விரைவில் டும்டும்டும்...... வைரலாகும் நிச்சயதார்த்த புகைப்படம்\nடெல்லி டாக்சிகளில் முதலுதவி பெட்டிக்குள் ஆணுறை அவசியம்\nஅமேசான் நிறுவனத்தின் விழாக்கால சலுகை, தள்ளுபடி விற்பனை\nபுகைப்படம் வெளியிட்டு சர்ச்சையில் சிக்கிய ஸ்ரீரெட்டி\nஹெல்மெட் சோதனை - போலீஸ் தடுத்தபோது லாரி சக்கரத்தில் சிக்கிய இளம்பெண்\nதிருமணமான 7 நாளில் காதல் கணவரை சிறைக்கு அனுப்பிய காதலி\n15 மாவட்டங்களில் இன்றும், நாளையும் கனமழைக்கு வாய்ப்பு - வானிலை மையம்\nபிக்பாஸ் சீசன் 4 தொகுப்பாளர் இவர்தான்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575627.91/wet/CC-MAIN-20190922180536-20190922202536-00110.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/community/01/206648", "date_download": "2019-09-22T18:13:21Z", "digest": "sha1:FMCW4FMOQW2CZMS4BMXZ5EXHQZGU74C4", "length": 8162, "nlines": 148, "source_domain": "www.tamilwin.com", "title": "டைனமைட் வெடிபொருட்களுடன் ஒருவர் கைது - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nசனி வெள்ளி வியாழன் புதன் செவ்வாய் திங்கள்\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர��மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nடைனமைட் வெடிபொருட்களுடன் ஒருவர் கைது\nதிருகோணமலை சம்பூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கொக்கட்டி பகுதியில் டைனமைட் வெடி பொருட்களை பயன்படுத்தி மீன்பிடியில் ஈடுபட்ட நான்கு பேரில் மூன்று பேர் தப்பியோடிய நிலையில் நேற்று மாலை ஒருவரை கைது செய்துள்ளதாக சம்பூர் பொலிஸார் தெரிவித்தனர்.\nஇவ்வாறு கைது செய்யப்பட்டவர் மூதூர் - பாலநகர் பகுதியைச் சேர்ந்த 24 வயதுடையவர் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.\n262 கிலோ மீன்கள் கைப்பற்றப்பட்டதுடன், லொறியொன்றையும் கைப்பற்றியுள்ளனர்.\nஅத்துடன் மூன்று பேர் தப்பியோடிய நிலையில் அவர்களை கைது செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாகவும் சம்பூர் பொலிஸார் குறிப்பிட்டனர்.\nஇதேவேளை மீன் பிடிப்பதற்காக மறைத்து வைத்திருந்த டைனமைட் 18 டெட்டனேட்டர் 06 கைப்பற்றப்பட்டதாகவும் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் சம்பூர் பொலிஸார் தெரிவித்தனர்.\nகைது செய்யப்பட்ட சந்தேக நபரை இன்றையதினம் மூதூர் நீதவான் வாசஸ்தலத்தில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் சம்பூர் பொலிஸார் தெரிவித்தனர்.\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575627.91/wet/CC-MAIN-20190922180536-20190922202536-00110.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eegarai.darkbb.com/t149237-topic", "date_download": "2019-09-22T19:07:05Z", "digest": "sha1:5ZGKGPVG5CZURZJIPWGMXDWB5CHX4Y6T", "length": 19894, "nlines": 148, "source_domain": "eegarai.darkbb.com", "title": "கையெழுத்து ! - ஜென் கதை !", "raw_content": "\nநாளிதழ்கள் & வார இதழ்கள்\nதமிழ் மின் நூலகம் - 8600 PDF\n» முகப்பில் தெரியா பிறந்த நாள்\n» நடிகை அசினை விரைவில் ஹிந்திப் படத்தில் பார்க்கலாம்\n» நடிகை ராஷ்மிகா மந்தன்னா\n» பெரும் சப்தத்துடன் டமால் டுமீல் மழை பெய்யும்\n» சிறுமியின் நெற்றியில் ம��த்தமிட்ட பைத்தான் வகை பாம்பு; வைரலான வீடியோ\n» காங்கிரஸ் கட்சியின் புதிய தலைமை அலுவலகம் இந்திரா பவன்; டிசம்பர் 28ல் திறப்பு விழா\n» ரூ.300 கோடி போதைப்பொருளுடன் வந்த படகை சுற்றிவளைத்த கடற்படை - மியான்மரை சேர்ந்த 6 பேர் கைது\n» சூர்யாவின் ‘காப்பான்’ - திரை விமரிசனம்\n» பிரபாஸின் சாஹோ: திரை விமரிசனம்\n» தணிக்கையில் யு சான்றிதழ்: செப்.27-ம் தேதி வெளியாகிறது நம்ம வீட்டுப் பிள்ளை\n» உலக ஆடவர் குத்துச் சண்டையில் முதல் முறையாக வெள்ளி வென்ற இந்தியர்: வரலாறு படைத்தார் அமித் பங்கல்\n» டெல்லி நோக்கி பேரணியைத் தொடங்கினர் உ.பி. விவசாயிகள்: வழி நெடுகிலும் பாதுகாப்பு\n» ஸ்ரீநகர் நீதிமன்றத்தில் 250 கேபியஸ் கார்பஸ் மனுக்கள் – விரைவில் தொடங்கும் விசாரணை \n» \"கல்லி பாய்\" திரைப்படம் ஆஸ்கார் விருதுக்கு பரிந்துரை\n» கர்நாடகம்: 15 பேரவைத் தொகுதிகளுக்கு அக். 21- இல் இடைத் தேர்தல்\n» இன்றைய கோபுர தரிசனம்\n» ஜோதிகாவை பாராட்டிய, மலேஷிய அமைச்சர்\n» 'நானும் சாவித்ரி தான்'\n» குத்துச்சண்டை பயிலும் நடிகை\n» பெண்கள் மனசை புரிஞ்ச ராப்பிச்சை...\n» செப்., 28 பகத்சிங் பிறந்த தினம்\n» ஹூஸ்டனில் மோடிக்கு சிவப்பு கம்பள வரவேற்பு\n» சந்திரபாபு தங்கியுள்ள வீட்டை இடித்து தள்ள நோட்டீஸ்\n» பீகாரில் மகளிர் மட்டும் போஸ்ட் ஆபிஸ் துவக்கம்\n» நாட்டு நடப்பு - கார்ட்டூன் & வாட்ஸ் அப் பகிர்வு\n» ஹெல்மெட் அணியாத பஸ் டிரைவருக்கு அபராதம்\n» காரில் போகும்போது மொபைல் போனில் பேசினால் தப்பில்லை\n» ராஜேந்திர பாலாஜி மீது போலீசில் காங்., புகார்\n» இந்திய தேசிய கீதம் இசைத்த அமெரிக்க ராணுவ இசைக்குழு\n» கண்களில் கண்ணீர் வரவழைக்கும் வெங்காய விலை உயர்வு\n» மேட்டூர் அணைக் கோயிலை யார் கட்டினார்கள்.சிரிக்காமல் பார்ப்பவர்களுக்கு…..\n» எல்லாருக்கும் Thank You\n» ஆன்மீகத்தின் பெயரால் ஏமாற்று\n» வருவாரோ வரம் தருவரோ எந்தன்மனம் சஞ்சலிக்குதையே - பக்திப் பாடல்\n» டிக்கெட்டுகளை கிழித்து விஜய் ரசிகர்கள் வேதனை\n» தேனும் லவங்கப் பட்டையும்\n நம்ம சென்னை ஏர்போர்ட்டில் மேற்கூரை ஒழுகுகிறதாம்\n» காலநிலை மாற்றம்; உலக மாணவர்களை ஒருங்கிணைத்த கிரேட்டா\n» வன்மத்தின் கொள்கலன் - கவிதை\n» என்ன ஒரு நளினம், என்ன ஒரு அபிநயம்...: பெண் எம்.பி.க்களின் அசத்தல் நடனம்\n» சாரதா சிட்பண்ட்--கொல்கத்தா போலீஸ் ஆணையர் ராஜீவ் குமார்\n» லாட்டரியி���் நகை கடை ஊழியர்கள் 6 பேர் வாங்கிய சீட்டுக்கு ரூ.12 கோடி பரிசு\n» முன்னாள் பாஜக எம்எல்ஏ சின்மயானந்த் கைது\nஈகரை தமிழ் களஞ்சியம் :: பொழுதுபோக்கு :: கதைகள் :: ஜென் கதைகள்\nதினம் ஒரு ஜென் கதை………\nடோஜன் என்பவர் புகழ் பெற்ற ஒரு ஜென் குரு. தனது போதனைகளின்வழியே பல முக்கியமான ஜென் சிந்தனைகளைப் பரப்பியவர்.\nஒருநாள் அவரைப் பார்ப்பதற்காக ஒரு மாணவர் வந்திருந்தார். ‘குருவே, எனக்கு ஒரு பெரிய குழப்பம்\n‘நான் பெரிய அரசு அதிகாரியாகவேண்டும் என்று என்னுடைய தந்தை விரும்புகிறார். ஆனால் என்னுடைய தாய் நான் ஒரு சிறந்த மருத்துவராகவேண்டும் என்று வலியுறுத்துகிறார். எனக்கோ உங்களைப்போல் ஒரு துறவியாகவேண்டும் என்றுதான் ஆசை’ என்று அந்த மாணவன் சொன்னான். ‘இப்போது நான் என்ன செய்யவேண்டும் நீங்களே சொல்லுங்கள்\nடோஜன் மெல்லச் சிரித்தார். ‘பள்ளித் தேர்வுகளில் நீ எத்தனை மதிப்பெண்கள் எடுத்தாய் என்று உன்னுடைய தந்தை எப்படித் தெரிந்துகொள்வார்\n‘அதற்கென்று ஒரு மதிப்பெண் அட்டை உண்டு’ என்றான் அந்த மாணவன். ‘ஒவ்வொரு தேர்வும் முடிந்தபிறகு அந்த அட்டையில் என்னுடைய மதிப்பெண்களை நிரப்பித் தருவார்கள். அதை நான் என் தந்தையிடம் காண்பித்துக் கையெழுத்து வாங்கிவரவேண்டும்\n’நல்லது. அந்த அட்டையில் உன்னுடைய தந்தையின் கையொப்பத்தை நீயே போட்டுவிடுவாயா\nஅந்த மாணவன் முகத்தில் அதிர்ச்சி. ‘குருவே, ஏன் இப்படிச் சொல்கிறீர்கள் என் தந்தையுடைய கையெழுத்தை நான் எப்படிப் போடமுடியும் என் தந்தையுடைய கையெழுத்தை நான் எப்படிப் போடமுடியும் அது அவருடைய தனித்துவமான அடையாளமாயிற்றே அது அவருடைய தனித்துவமான அடையாளமாயிற்றே\n‘உண்மைதான். அடுத்தவர்களுடைய கையெழுத்தைப் போடுவதற்கு விரும்பாத நீ, அவர்கள் தங்களுடைய சிந்தனைகளை உன்மீது திணிக்கும்போது ஏன் அதை ஏற்றுக்கொள்கிறாய் உன்னுடைய தனித்துவத்தை நீ ஏன் காட்டுவதில்லை உன்னுடைய தனித்துவத்தை நீ ஏன் காட்டுவதில்லை\n‘நீ அடுத்தவர்களாகமுடியாது. அடுத்தவர்கள் நீயாகமுடியாது. இந்த ஒரு விஷயத்தை என்றைக்கும் மறந்துவிடாதே. அது உன்னை வழிநடத்தும்\nPlease Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே \nபின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க\nஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்\nஉறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: பொழுதுபோக்கு :: கதைகள் :: ஜென் கதைகள்\nJump to: Select a forum||--வரவேற்பறை| |--உறுப்பினர் அறிமுகம்| |--கேள்வி - பதில் பகுதி| |--அறிவிப்புகள்| |--கவிதைப் போட்டி - 4| |--கவிதைப் போட்டி -3| |--கட்டுரைப் போட்டி| |--மக்கள் அரங்கம்| |--திண்ணைப் பேச்சு| |--நட்பு| | |--வேலைவாய்ப்பு பகுதி| | |--சுற்றுலா மற்றும் அனுபவங்கள்| | |--பிரார்த்தனைக் கூடம்| | |--வாழ்த்தலாம் வாங்க| | |--விவாத மேடை| | | |--சுற்றுப்புறச் சூழல்| |--விளையாட்டு (GAMES)| |--வலைப்பூக்களின் சிறந்த பதிவுகள்| |--கவிதைக் களஞ்சியம்| |--கவிதைகள்| | |--கவிதை போட்டி -1| | |--கவிதை போட்டி -2| | | |--சொந்தக் கவிதைகள்| | |--புதுக்கவிதைகள்| | |--மரபுக் கவிதைகள்| | | |--ரசித்த கவிதைகள்| |--சங்க இலக்கியங்கள்| |--மொழிபெயர்ப்புக் கவிதைகள்| |--செய்திக் களஞ்சியம்| |--தினசரி செய்திகள்| | |--கருத்துக் கணிப்பு| | | |--வேலை வாய்ப்புச்செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| | |--காணொளிகள் பழைய பாடல்கள் மட்டும்| | | |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--ஆதிரா பக்கங்கள்| |--வித்தியாசாகரின் பக்கங்கள்| |--தகவல் தொடர்பு தொழில் நுட்பம்| |--கணினி தகவல்கள்| | |--கணினி | மென்பொருள் பாடங்கள்| | | |--தரவிறக்கம் - Download| | |--பக்திப் பாடல்கள்| | | |--கைத்தொலைபேசி உலகம்| |--மின்நூல் புத்தகங்கள் தரவிறக்கம்| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--சினிமா| | |--திரைப்பாடல் வரிகள்| | | |--கதைகள்| | |--நாவல்கள்| | |--முல்லாவின் கதைகள்| | |--தென்கச்சி சுவாமிநாதன்| | |--பீர்பால் கதைகள்| | |--ஜென் கதைகள்| | |--நூறு சிறந்த சிறுகதைகள்| | | |--மாணவர் சோலை| |--சிறுவர் கதைகள்| |--திருக்குறள்| |--பெண்கள் பகுதி| |--மகளிர் கட்டுரைகள்| | |--தலைசிறந்த பெண்கள்| | | |--சமையல் குறிப்புகள்| | |--கிருஷ்ணம்மாவின் சமையல்| | | |--அழகு குறிப்புகள்| |--ஆன்மீகம்| |--இந்து| |--இஸ்லாம்| |--கிறிஸ்தவம்| |--ஜோதிடம்| |--மருத்துவ களஞ்சியம்| |--மருத்துவ கட்டுரைகள்| | |--மருத்துவக் கேள்வி பதில்கள்| | | |--சித்த மருத்துவம்| |--யோகா, உடற்பயி்ற்சி| |--தகவல் களஞ்சியம்| |--கட்டுரைகள் - பொது| | |--சொந்தக் கட்டுரைகள்| | | |--பொதுஅறிவு| | |--அகராதி| | |--காலச் சுவடுகள்| | | |--விஞ்ஞானம்| |--புகழ் பெற்றவர்கள்| |--பண்டைய வரலாறு - தமிழகம்| |--பாலியல் பகுதி |--மன்மத ரகசியம் |--சாமுத்���ிரிகா லட்சணம் |--சாமுத்திரிகா லட்சணம் - ஆண்கள் |--சாமுத்திரிகா லட்சணம் - பெண்கள்\nContact Administrator | விதிமுறைகள் | தமிழ் எழுதி | எழுத்துரு மாற்றி | ஈகரை ஓடை | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575627.91/wet/CC-MAIN-20190922180536-20190922202536-00111.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.keetru.com/index.php/2015-10-31-05-39-28/2015-10-30-11-58-29?start=100", "date_download": "2019-09-22T18:49:44Z", "digest": "sha1:EVX5452AKMEITFP43OSVZYRH3L4HOF2W", "length": 9624, "nlines": 222, "source_domain": "www.keetru.com", "title": "இந்தி எதிர்ப்பு", "raw_content": "\nகீழடி: கேள்வி - பதில்கள்\nநான் என்பதும் நீ தான்\nதிறப்பதற்குப் பதிலாகக் கல்வி நிலையங்களை மூடுவதற்குப் பரிந்துரைக்கும் கல்விக் கொள்கை\nஉச்சநீதிமன்றம் ‘பாகுபாடு’ - நீதிபதி பானுமதி கேள்வி\nதிராவிடர் இயக்கங்கள்; தமிழ்த் தேசியத்திற்குத் தடைக்கல்லா படிக்கல்லா\nதிராவிடர் இயக்கங்கள்; தமிழ்த் தேசியத்திற்குத் தடைக்கல்லா படிக்கல்லா\nதிராவிடர் இயக்கங்கள்; தமிழ்த் தேசியத்திற்குத் தடைக்கல்லா படிக்கல்லா\nதிராவிடர் இயக்கங்கள்; தமிழ்த் தேசியத்திற்குத் தடைக்கல்லா படிக்கல்லா\nதிராவிடர் இயக்கங்கள்; தமிழ்த் தேசியத்திற்குத் தடைக்கல்லா படிக்கல்லா\nதேசிய இனங்களின் மொழிகளை அழிக்கும் 'தேசியக் கல்விக் கொள்கையை’த் தீயிட்டுப் பொசுக்குவோம்\nதொழிலாளர் விடுதலையே தமிழர் விடுதலை\nநரேந்திர மோடி அரசும், தமிழ் மக்கள் கடமையும்\nபழங்குடி மொழிகளைக் காப்பது ஜனநாயகக் கடமை\nபா.ச.க. பாசிச எதிர்ப்புப் பரப்புரை இயக்கம்\nபாஜகவின் தேசப்பற்றும் திராவிட நாடும்\nபாவலரேறு பெருஞ்சித்திரனார் எனும் சொல்...\nபுதிய கல்விக் கொள்கை எதிர்ப்பு, பொது நுழைவுத் தேர்வு எதிர்ப்பு மாநாடு ஏன்\nபெரியாரின் செயல் வடிவத் தமிழ்த் தேசியம் (3)\nபெரியார் தமிழ் இனத்தின் பகைவரா\nம.பொ.சி. தமிழ்த் தேசிய முன்னோடியா\nம.பொ.சியின் கொள்கை இந்து - இந்தி - இந்தியா என்பதே\nபக்கம் 6 / 7\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575627.91/wet/CC-MAIN-20190922180536-20190922202536-00111.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.samakalam.com/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B5%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2019-09-22T18:55:44Z", "digest": "sha1:HQD4I3BLLYN6CCNKPMX7LESZM6A2LJ6K", "length": 9501, "nlines": 178, "source_domain": "www.samakalam.com", "title": "சமகளம் எதிர்வரும் செவ்வாய் தென்மராட்சி பிரதேச காணிப் பயன்பாட்டு திட்டமிடல் குழுக்களுக்கான கூட்டம் - சமகளம்", "raw_content": "\nஜனாதிபதி தேர்தலில் வெல்லப் போவது நான் நிற்கும் பக்கமே : என்கிறார் ஜனாதிபதி மைத்திரி\nரணில் – கரு – சஜித் சந்திப்பு : ஜனாதிபதி வேட்பாளர் பற்றி கதைக்கவில்லை\nமழையுடன் கூடிய கால நிலை தொடரும்\nநிர்வாணப் படங்களை காட்டி ஆணொருவரை அச்சுறுத்தி கப்பம் பெற்ற பெண் கைது\nஎழுக தமிழ் 2019 : யாருக்கு வெற்றி யாருக்குத் தோல்வி\nரணில் – சஜித் சந்திப்பு\nஏப்ரல் 21 தாக்குதல் பற்றி விசாரிக்க ஜனதிபதியினால் ஆணைக்குழு அமைப்பு\nஜனாதிபதி தேர்தலில் களமிறங்கும் முன்னாள் இராணுவ தளபதி\nவேட்பாளரை ஐ.தே.க மட்டும் தீர்மானிக்க இடமளியோம் என்கிறது ஹெல உறுமய\nஐ.தே.கவின் செயற்குழு 24ஆம் திகதி கூடுகிறது : ஜனாதிபதி வேட்பாளர்களாக 4 பேரின் பெயர்கள்\nஎதிர்வரும் செவ்வாய் தென்மராட்சி பிரதேச காணிப் பயன்பாட்டு திட்டமிடல் குழுக்களுக்கான கூட்டம்\nஎதிர்வரும் 15.05.2017 அன்று செவ்வாய் கிழமை மு..ப.9.00 மணிக்கு பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் இடம் தென்மராட்சி பிரதேச காணிப் பயன்பாட்டு திட்டமிடல் குழுக்களுக்கான கூட்டம் இடம்பெறுமென பிரதேச செயலர் திருமதி தே.பாபு அறிவித்துள்ளார். (15)\nPrevious Postவல்வெட்டித்துறையில் 50 ஆவது ஆண்­டாக இந்­திர விழா Next Postமுள்ளியவாய்காலில் மரணித்த பொது மக்களின் நினைவாக நினைவுக்கல்\nஜனாதிபதி தேர்தலில் வெல்லப் போவது நான் நிற்கும் பக்கமே : என்கிறார் ஜனாதிபதி மைத்திரி\nரணில் – கரு – சஜித் சந்திப்பு : ஜனாதிபதி வேட்பாளர் பற்றி கதைக்கவில்லை\nமழையுடன் கூடிய கால நிலை தொடரும்\nஐ பி சி தமிழ்\nபி பி சி விளையாட்டு\nபி பி சி வெதர்\nபதிப்புரிமை 2017 | அனைத்து உரிமைகளும் பாதுகாக்கபட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575627.91/wet/CC-MAIN-20190922180536-20190922202536-00111.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmurasuaustralia.com/2019/03/25-05-1930-1994.html", "date_download": "2019-09-22T18:51:27Z", "digest": "sha1:UWGNVWROL7BYRJB6BEFE72UP6OAFHOMG", "length": 72560, "nlines": 705, "source_domain": "www.tamilmurasuaustralia.com", "title": "தமிழ்முரசு Tamil Murasu: காலமும் கணங்களும் தோழர் வி.பொன்னம்பலம் 25 ஆவது நினைவு தினம் மார்ச் 05. \"பனைமரத்துப் பாளையெல்லாம் நில மட்டத்தில் வெளிவந்தால்....!?\" சோவியத் விண்வெளிவீரர் யூரிககாரினின் தாய் மொழியை தமிழுக்கு பெயர்த்த தோழர் வி. பொன்னம்பலம் (1930-1994) - முருகபூபதி", "raw_content": "\nஅவுஸ்ரேலிய செய்திகளையும் அறிவித்தல்களையும் விளம்பரங்களையும் தாங்கி வாரம் ஒருமுறை வெளிவரும் வாராந்த தமிழ்ப் பத்திரிகை23/09/2019 - 29/09/ 2019 தமிழ் 10 முரசு 23 தொடர்புகளுக்கு, tamilmurasu1@gmail.com, murasuau@gmail.com\nகாலமும் கண��்களும் தோழர் வி.பொன்னம்பலம் 25 ஆவது நினைவு தினம் மார்ச் 05. \"பனைமரத்துப் பாளையெல்லாம் நில மட்டத்தில் வெளிவந்தால்....\" சோவியத் விண்வெளிவீரர் யூரிககாரினின் தாய் மொழியை தமிழுக்கு பெயர்த்த தோழர் வி. பொன்னம்பலம் (1930-1994) - முருகபூபதி\n\" பனைமரத்துப்பாளை எல்லாம் நில மட்டத்தில் வெளியாகியிருந்தால், சாதி பேசும் உயர்குடிமக்களும் கள்ளுச்சீவியிருப்பார்கள்\" இவ்வாறு சுவாரஸ்யமாகவும் கருத்தாழத்துடனும் பேசவல்ல ஒருவர் எம்மத்தியிலிருந்தார்.\nசிறந்த பேச்சாளர் மொழிபெயர்ப்பாளர். கல்வித்துறையில் பலருக்கும் கலங்கரைவிளக்கமாக ஒளிதந்த ஆசான். கொள்கைப்பற்றாளர். பதவிகளுக்காக சோரம்போகாதவர். தமிழ்மக்களின் சுயநிர்ணய உரிமைக்காகவே மரணிக்கும்வரையில் குரல் கொடுத்தவர். மாற்றுக்கருத்துள்ளவர்களையும் அரவணைத்தவர். இவ்வாறு பல சிறப்பியல்புகளையும் கொண்டிருந்த ஆளுமையுள்ள தலைவர் தோழர் வி. பொன்னம்பலம் பற்றி தெரிந்திருப்பவர்கள் இன்றும் எம்மிடையே இருக்கிறார்கள்.\nவடபுலத்தில் அளவெட்டி கிராமத்தில் 1930 ஆம் ஆண்டு மார்கழி மாதம் 18 ஆம் திகதி வல்லிபுரம் - பொன்னம்மா தம்பதியரின் புதல்வராகப்பிறந்து, அனைவராலும் வி. பி. என அழைக்கப்பட்ட தோழர் வி. பொன்னம்பலம் அவர்கள், 1985 ஆம் ஆண்டின் பிற்கூறில் கனடாவுக்கு புலம்பெயர்ந்தார்.\nதனது அரசியல் ஆசானும் அதிபருமான ஒறேற்றர் சுப்பிரமணியம் அவர்களின் நினைவரங்க நிகழ்வில் (1994 - மார்ச் 05 ஆம் திகதி) உரையாற்றும்வேளையில், \"அனைவரிடமிருந்தும் விடைபெறுகின்றேன்\" எனச்சொல்லி நிரந்தரமாக விடைபெற்றார்.\nபல வருடங்களுக்கு முன்னர் ஒரு நாள் நள்ளிரவு. உறக்கத்தில் ஆழ்ந்திருந்தேன். தொலைபேசி அழைப்பு வந்து திடுக்கிட்டு விழித்தேன். மறுமுனையில் கனடாவிலிருந்து மறைந்த தோழர் வி.பொன்னம்பலத்தின் மகன் நமுனகுலன்.\nதோழர் வி.பி. யின் மறைவுச்செய்தி அறிந்து யார் மூலம் அனுதாபம் சொல்வது எனத்தெரியாமல் தவித்துக்கொண்டிருந்த எனக்கு, நமுனகுலனின் அழைப்பு சிலிர்ப்பைத்தந்தது.\n“அப்பாவின் நினைவாக ஒரு மலரைத்தயாரிக்கின்றோம். நீங்களும் ஒரு கட்டுரை தரவேண்டும்.” என்றார்.\nதெணியானின் தம்பி நவம் எனது தொலைபேசி இலக்கம் தந்ததாகவும் சொன்னார். எனது கவலையையும் அனுதாபத்தையும் தெரிவித்து கட்டுரை அனுப்புவதாகச் சொன்னேன். எங்கள் வீட்டுக்கு க��ினி உறவினராகாத காலம். அதனால் மின்னஞ்சலும் இல்லை. மறுநாளே கட்டுரையை தபாலில் அனுப்பிவிட்டேன்.\nமற்றுமொரு நாள் மாலைவேளையில் வாசல் கதவு தட்டப்படும் சத்தம் கேட்டது. சென்று பார்த்தேன். தபால்சேவகர் ஒரு பெரிய பார்சலை தந்துவிட்டுப்போனார். திறந்து பார்த்தேன். பொன் மலர் பிரதிகள். சுமார் ஐம்பது இருக்கும்.\nபுலம்பெயர் வாழ்வில் என்னை விந்தையில் ஆழ்த்திய சம்பவமாக அந்தப் பிரதிகள் தாமதமின்றி எனக்குக்கிட்டியதைக்குறிப்பிடலாம்.\n என்னிடம் ஆக்கம் கேட்பார்கள். எழுதி அனுப்புவேன். கேட்டவர்களுக்குக் கிடைக்கும். பயன்படுத்துவார்கள். அதன் பிறகு பிரதி அனுப்ப மறந்துவிடுவார்கள். அல்லது பலதடவை தொடர்புகொண்டபின்னர் அனுப்புவார்கள். இதுவிடயத்தில் யாரும் யாரையும் குற்றம் சொல்லமுடியாது. காரணம் தபால்கட்டணம்தான்.\nஆனால், நமுனகுலன் இந்த விடயத்தில் என்னை ஏமாறச்செய்து ஒரு பிரதி அல்ல 50 பிரதிகள் அனுப்பி ஆச்சரியத்தில் ஆழ்த்திவிட்டார்.\nஅவுஸ்திரேலியாவில் வதியும் வி.பி.யின் ஆதரவாளர்கள் , அவரது முன்னாள் மாணவர்கள் , அவரை நன்கு தெரிந்தவர்கள் சிலருக்கு அந்தப்பிரதிகளை விநியோகித்தேன்.\nதோழருடன் நன்கு பழகிய அரசியல் தலைவர்கள் , கல்விமான்கள் , இலக்கியவாதிகள் பத்திரிகையாளர்கள் சமூகப்பணியாளர்கள் பலர் பொன்மலரில் எழுதியிருந்தனர். எண்பது கட்டுரைகள் அம்மலரில் வெளியாகியிருந்தன.\nதோழர் பொன்னம்பலத்தின் வாழ்வும் பணியும் ஊடாக வெளிப்பட்ட முன்னுதாரணமான அருங்குணங்கள் அவற்றில் பதிவாகியிருந்தன. மலருக்கு நயப்புரை எழுதி மெல்பன் தமிழ் வானொலி நிகழ்ச்சியொன்றுக்கு பொன்மலர் பிரதியுடன் அனுப்பிவைத்தேன்.\nஆனால், அந்த நயப்புரையை அந்த வானொலி ஒலிபரப்பிற்கு ஏற்கவில்லை. சம்பந்தப்பட்டவரை நேரில் சந்தித்துக்கேட்டபொழுது, அரசியல் சார்ந்த நூல், மலர் விமர்சனங்களை தங்கள் வானொலி ஒலிபரப்பாது என்று சொன்னார்.\nஎனக்கு அவரது பதில் திருப்தியளிக்கவில்லை. அவர் அன்றைய சூழ்நிலையின் கைதி என்பது மாத்திரம் புலனாகியது.\nதோழர் வி. பொன்னம்பலம் அவர்களின் வாழ்வை நினைவுபடுத்தும் பொன்மலரில் எழுதியிருந்த சில முக்கியமானவர்களின் பெயர்களை இங்கு சொல்வது பொருத்தமானது. அதனால் மற்றவர்கள் முக்கியமானவர்கள் அல்ல என்பது பொருளல்ல. எழுதியிருப்பவர்களின் பட்டியல் நீளமானது. விரிவஞ்சி தவிர்க்கின்றேன்.\nமுன்னாள் பிரதமர் ஸ்ரீமாவோ பண்டாரநாயக்கா , இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியின் செயலாளர் கே. பி. சில்வா , லங்கா சமமாஜக்கட்சியின் செயலாளர் பட்டி வீரக்கோன், இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர் பீட்டர்கெனமன், நவசமசமாஜக்எ கட்சியின் தலைவர் வாசுதேவ நாணயக்கார, த. வி. கூட்டணித்தலைவர் மு. சிவசிதம்பரம் , மாவை சேனதிராஜா , ஆனந்தசங்கரி , சிவா சுப்பிரமணியம் , மங்கையற்கரசி அமிர்தலிங்கம் , கிருஷ்ணா வைகுந்தவாசன் , கு. விநோதன் , பார்வதி கந்தசாமி , கனக மனோகரன் , பொ. கனகசபாபதி , கரிகாலன் , ஈ.கே. ராஜகோபால் நடனசிகாமணி ,பிரேம்ஜி இப்படிப்பலர்.\nநடிகர்திலகம் சிவாஜிகணேசனிடம் அவர் இறப்பதற்கு முன்னர் \" உங்களுடைய ஆசை என்ன\" என்று யாரோ கேட்டார்களாம். அதற்கு அவர் \"நடித்துக்கொண்டிருக்கும்போதே இறந்துவிடவேண்டும் \" என்றாராம்.\nஅவர் இறக்கும்போது மரணத்தை நெருங்கும் தறுவாயில்தான் இருந்தார்.\nவி.பி. சிறந்த பேச்சாளர். \"எச்சந்தர்ப்பத்திலும் தான் பேசிக்கொண்டிருக்கும்போது மரணிக்கவேண்டும்\" எனச்சொன்னவரில்லை.\nதமது ஆசான் ஒரேற்றர் சுப்பிரமணியம் நினைவுக்கூட்டத்தில் பேசி முடித்த மறுகணம்தான் வி.பி.யின் உயிர் பிரிந்தது.\nஅதிர்ச்சி தந்த மரணம். தோழரின் மறைவால் ஆழ்ந்த துயரத்தில் மூழ்கிய ஆயிரக்கணக்கானோரில் நானும் ஒருவன். நான் சந்தித்த மனிதர்களில் அவரும் மிகவும் வித்தியாசமானவர். எளிமையானவர்.\nஒருவரை ஒருவர் மனங்கவர்வதற்கு இயல்புகள்தான் காரணம். ஒருவரின் அடிப்படை அழகே அவரது இயல்புகளில்தான் தங்கியிருக்கிறது. சிலரது எழுத்துக்கள் பிடிக்கும். ஆனால், பேச்சு பிடிக்காது. பேச்சு பிடித்திருந்தால் அவரது எழுத்து பிடிக்காது. கருத்துக்கள் எவ்வாறிருந்தாலும் குண இயல்புகள் போற்றத்தக்கதாக இருக்கும்.\nஎனினும், என்னை முழுமையாக ஆகர்ஷித்த தமிழ் அரசியல் தலைவர் வி. பொன்னம்பலம்தான்.\n1975 மே மாதம் 31 ஆம் திகதி கொழும்பில் பண்டாரநாயக்கா ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடந்த முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் தேசிய ஒருமைப்பாட்டு மாநாட்டில்தான் அவரை முதல் முதலில் சந்தித்தேன்.\nமாநாட்டு மண்டபம் எழுத்தாளர்கள் ,கலைஞர்கள் , தொழிற்ங்கவாதிகள் , அரசியல் தலைவர்கள் , மற்றும் அறிவுஜீவிகள் பொதுமக்களினால் நிரம்பியிருக்கிறது.\nஎழுத்தாளர்சங்கம் தேசிய இனப்பிரச்சினைக்குத் தீர்வாகவும் தேசிய ஒருமைப்பாட்டுக்கு வழிகாட்டுதலாகவும் சமர்ப்பித்த யோசனைகளை முன்வைத்து பலரும் பேசுகிறார்கள். அறிக்கைகள் சமர்ப்பிக்கின்றனர்.\nமதிய உணவுவேளைக்கு முன்பதாக காலை அமர்வில் இறுதி உரை தோழர் வி.பி.யுடையது. முதல் முதலில் அந்த கம்பீரமான தோற்றத்தையும் கணீரென்ற குரல்வளத்தையும் தரிசிக்கின்றேன்.\nஏகாதிபத்தியத்திற்கு எதிரான நிலைப்பாடு , மொழிகளுக்குரிய சம அந்தஸ்து , பேச்சுரிமை , கருத்துச்சுதந்திரம் , இன ஐக்கியம் , முதலான பல்வேறு விவகாரங்களையும் சுமார் அரைமணிநேர பேச்சில் கருத்தாழமுடன் தெளிவாகவும் உறுதியாகவும் தெரிவிக்கின்றார் தோழர்.\nமண்டபத்தில் திரண்டிருந்தவர்கள் அமைதியாக அவரது உரையை செவிமடுத்து, முடிவில் பலத்த கரகோஷம் எழுப்பி அவரது கருத்துக்களுக்கு அங்கீகாரம் அளிக்கின்றனர்.\nதேசிய இனப்பிரச்சினை தொடர்பாக அதுநாள்வரையில் குழம்பிய மனநிலையில் தெளிவின்மையுடன் இலக்கிய உலகில் நடைபயின்றுகொண்டிருந்த எனக்கு அன்று புதிய வெளிச்சம் தென்பட்டது.\nஅன்று அதே மேடையில் வி.பி. அவர்களுக்கு முன்பு பலரும்\nபேசினார்கள். அவை காற்றுடன் கலந்தன. ஆனால், மிகவும் எளிமையாக இனப்பிரச்சினை விவகாரத்துக்கு தெளிவாக தீர்க்கமான தீர்வினை மனதில் ஆழப்பதியும் விதமாக அந்த அமர்வில் பேசியவர் வி.பி. மாத்திரம்தான் என்பது எனது மட்டுமல்ல இன்னும் பலரதும் அபிப்பிராயம்.\nஇந்த அபிப்பிராயத்தை மதிய உணவுவேளையில் ஏனையோரிடமிருந்து இனம்காண முடிந்தது.\nஎனக்கு வி.பி.யுடன் முன்னர் அறிமுகம் இல்லை. அன்றுதான் பார்க்கின்றேன். அவரது கருத்துச்செறிவான உரையைக்கேட்டது முதல் அவருடன் பேசவேண்டும் என்ற ஆவலில் துடித்துக்கொண்டிருக்கின்றேன்.\nஅன்று மாநாட்டுக்கு வந்திருந்த எனது குடும்பநண்பரும் வடமராட்சியில் வதிரியைச்சேர்ந்தவருமான சதாசிவம் ( இவரும் மறைந்துவிட்டார்) அவர்களிடம் எனது விருப்பத்தைச்சொல்கிறேன்.\nஅவரே என்னை உடன் அழைத்துச்சென்று வி.பி.யிடம் அறிமுகப்படுத்துகிறார்.\n மல்லிகையில் படித்திருக்கிறேன்.” என்றார் வி.பி.\nஎனக்குள் திகைப்பு. கால்களில் செருப்பும் இல்லாமல் வடபகுதி மண்ணில் குக்கிராமங்கள் தோறும் அலைந்து திரிந்து அரசியல் வகுப்புகளும் நடத்திக்கொண்டு சமுதாயப்பணியு���் மேற்கொண்டு மக்கள் தொண்டே முழுநேர ஊழியமாக வாழும் இவருக்கு மல்லிகை படிக்க நேரம் உண்டா\nஎன் சந்தேகத்தை நேரில் கேட்கவும் தைரியம் இல்லை. அவர் சிறந்த வாசகர் , சிந்தனையாளர் , கல்விமான் , பெரிய தமிழ் இளைஞர் கூட்டத்தினை ஆகர்ஷித்த சக்தி என்ற தகவல்கள் யாவும் எனக்கு கேள்விஞானமே.\nஇரண்டாம் நாள் மாநாட்டில் இரவுநேர இறுதி அமர்வில் கவிஞர் முருகையன் தலைமையில் நடந்த கவியரங்கு முடிந்து அனைவரும் மண்டப வாயிலைவிட்டு வெளியேறும் வரையும் அமைதியாக இருந்து கவிஞர்களின் கருத்துக்களுக்கு செவிமடுத்த அவரது உளப்பாங்கு என்னைப்பெரிதும் கவர்ந்தது.\nஅந்த கம்பீரமான மனிதரின் அப்பழுக்கற்ற உள்ளம்தான் அவரிடம் கருத்துரீதியாக மாறுபட்டிருந்தவர்களையும் ஆகர்ஷிக்கும் இரகசியம் என்பதையும் புரிந்துகொள்ளமுடிந்தது.\nபின்னாளில், கொழும்பில் ஆசிரியப்பணிபுரிந்த நண்பர்கள் சிவராசா ‘பூரணி’ மகாலிங்கம் , சந்திரசேகரம் மாஸ்டர் உட்பட பலராலும் மாதாந்தம் ‘ஹல்ஸ்டோர்பில்’ வழக்கறிஞர் துரைசிங்கம் வீட்டில் நடத்தப்பட்ட அரசியல் கருத்துரை - கலந்துரையாடல்களுக்கு நான் செல்வது வழக்கமாகிவிட்டிருந்தது.\nஒரு மாதம் தோழர் வி.பி. ‘தேசியஇனப்பிரச்சினை’ என்ற தலைப்பில் பேசினார். அவரது பேச்சினையடுத்து கேள்வி-பதில்\nகலந்துரையாடலைத்தொடர்ந்து, அன்றைய சந்திப்பு முடிந்தது. வி.பி. ஐ அழைத்துக்கொண்டு சிலர் புறப்பட்டுவிட்டனர்.\nநான் துரைசிங்கம் வீட்டிலிருந்து புறப்பட சில நிமிடங்கள் தாமதமாகிவிட்டது.\nநீர்கொழும்பு செல்வதற்காக கொழும்பு பஸ் நிலையத்தை நோக்கி இரவு 10 மணிக்குமேல் நடக்கின்றேன்.\n‘ஹல்ஸ்டோர்ப்’ நீதிமன்றங்களுக்கு முன்பாக படிக்கட்டுக்களில் அமர்ந்து வெள்ளவத்தை செல்வதற்காக பஸ்ஸிற்காக காத்திருக்கிறார் வி.பி.\nஇந்தக்காட்சி என்னை வியப்பில் ஆழ்த்துகிறது. எந்தவிதமான பகட்டு ஆரவாரமோ இன்றி அமைதியாக எளிமையாக அரசியல் வாழ்வில் ஈடுபட்டவர் என்பதற்கு என்னை வியப்பில் ஆழ்த்திய இந்தக்காட்சியும் ஒரு சான்று.\nஇலங்கையின் வடபிராந்தியம் பல முற்போக்கு இடதுசாரி சிந்தனையாளர்களைத்தந்திருக்கிறது. பொன். கந்தையா , கார்த்திகேசன் மாஸ்டர் , சண்முகதாசன் , அ. வைத்திலிங்கம் , பி. குமாரசாமி , ஐ. ஆர். அரியரத்தினம் , ஸி.குமாரசாமி , எம்.ஸி. சுப்பிரமணியம் , செந்திவேல் , வி. பொ���்னம்பலம் , விஜயானந்தன் ஆகியோர் குறிப்பிடத்தகுந்தவர்கள்.\nஇந்தவரிசையில் படைப்பிலக்கியவாதிகள் பலரும் இருக்கிறார்கள்.\nஇவர்களில் பொன். கந்தையா மற்றும் கார்த்திகேசன் மாஸ்டர் ஆகியோரை நான் சந்திக்கும் சந்தர்ப்பம் இருக்கவில்லை. ஆனால், மற்றவர்களை சந்தித்து உரையாடியிருக்கின்றேன்.\nதோழர் விஜயானந்தனும் நவசமாஜக்கட்சியைச்சேர்ந்த அண்ணாமலையும் யாழ்ப்பாணத்தில் சுட்டுக்கொல்லப்பட்டனர்.\nவி.பி.க்கு கம்யூனிஸ்ட் கட்சியுடன் அபிப்பிராய பேதமேற்பட்டபொழுது மனம் கலங்கியவர்களில் நானும் ஒருவன். அவர் கொள்கைக்காக முரண்பட்டார். அன்றைய ஸ்ரீமாவோ பண்டாரநாயக்காவின் தலைமையிலிருந்த அரசில் சில சிங்கள- தமிழ் சாத்தான்களும் அங்கம்வகித்தன. அதனால்தான் வி.பி.யும் தாம் நீண்டகாலம் நேசித்த கம்யூனிஸ்ட் கட்சியிலிருந்து வெளியேறி செந்தமிழர் இயக்கத்தை தொடங்கினார்.\nபொதுவுடைமை இயக்கத்தில் இதுபோன்ற நிகழ்வுகள் பலவற்றை பட்டியலிடலாம்.\nதமிழகத்தில் மணலி கந்தசாமி , தா. பாண்டியன் , எம். கல்யாணசுந்தரம் , வட இந்தியாவில் டாங்கே போன்றவர்களும் ‘அமைப்பு’களிலிருந்து வெளியேறினர் - வெளியேற்றப்பட்டனர் – மீண்டும் இணைந்தனர்.\nபொதுவுடைமை இயக்கங்களுக்கு நேர்ந்த சாபம் இது.\nதமிழ்நாடு கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர் எம். கல்யாணசுந்தரம் இலங்கைவந்தபொழுது வி.பி. இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியிலிருந்து வெளியேற்றப்பட்டிருந்த காலமாகும்.\nஅதனால் கல்யாணசுந்தரத்தை கொழும்பில் வி. பி. சந்தித்துவிடக்கூடாது என்பதில் சிலர் மிகவும் அவதானமாக இருந்தனர். வி.பி. யின் அரசியல் எதிரிகள் வெளியே இருக்கவில்லை. கட்சியின் உள்ளேயே இருந்தனர். அவர்கள் அவரது முன்னாள் தோழர்கள்.\nவி.பி. இலங்கையில் இடதுசாரி அரசியலுக்குள் பிரவேசித்த காலம் முதல் தமிழரசுக்கட்சியுடன் கருத்தியல் ரீதியாக முரண்பட்டிருந்தாலும் பெரியவர் செல்வநாயகம் , அமிர்தலிங்கம் , வி. தருமலிங்கம் உட்பட பல தமிழரசுக்கட்சிப்பிரமுகர்களுடன் தனிப்பட்ட முறையில் நேசம் பாராட்டியவர்.\nஅமிர்தலிங்கம் – மங்கையற்கரசி பதிவுத்திருமணம் முடிந்து சில மணிநேரங்களிலேயே அமிர்தலிங்கம் வி.பி.யுடன் ஒரு அரசியல் மேடையில் விவாத மோதலில் ஈடுபட்டார்.\nஉடுவிலில் வி. தருமலிங்கத்தை எதிர்த்தும் காங்கேசன்துறையில் செல்வநாயகத்தை எதிர்த்தும் தேர்தலில் போட்டியிட்டவர் வி.பி.\nஉடுவிலில் தேர்தல் நடந்தபொழுது தருமலிங்கம், கம்யூனிஸ்ட் கட்சி காரியாலயத்திற்கு அனுப்பிய உணவுப்பார்சல்களை வி.பி.யும் இதர தோழர்களும் மனமுவந்து ஏற்றுக்கொண்டனர்.\nசெல்வநாயகத்தை எதிர்த்துப்போட்டியிட்டபோதிலும், தேர்தல் முடிவுகள் வெளியானதும் பெரியார் செல்வாவை கைத்தாங்கலாக மேடைக்கு அழைத்துவந்து வாக்காள பெருமக்கள் முன்னிலையில் தோன்றி அவரது வெற்றியை ஏற்பதாகவும் தொடர்ந்தும் அவருடன் இணைந்து மக்களுக்கு சேவையாற்றுவேன் என்றும் சொன்னவர் தோழர் வி.பி.\nஅரசியலில் எதிரும் புதிருமாக இருந்தபோதிலும் ஒருவரை ஒருவர் கனம்பண்ணும் நாகரீகம் ஒரு காலத்தில் வடபகுதியிலிருந்தது. இன்று நிலைமைகள் தலைகீழாக மாறிவிட்டன. தமிழ்த்தேசியம் பேசும் கட்சிகளிடையே உட்கட்சிப்பூசல்கள் மோதல்கள் புறங்கூறுதல் கோள்மூட்டுதல் அதிகரித்துவிட்ட காலத்தில் நாம் தற்பொழுது வாழ்கின்றோம்.\nவி.பி. கம்யூனிஸ்ட் கட்சியிலிருந்த காலத்திலும் அதன் பின்னர் செந்தமிழர் இயக்கத்தை ஆரம்பித்தபொழுதும் அதற்குப்பிறகு தமிழர் விடுதலைக்கூட்டணியுடன் இணைந்தபொழுதும் தமது கொள்கைகளை விட்டுக்கொடுக்கவில்லை. தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமைக்காக தொடர்ந்தும் குரல் கொடுத்துவந்த போராளி.\nமார்க்சீயத்திற்கும் தமிழ்த்தேசியத்திற்கும் இணைப்பு பாலமாகவே விளங்கினார்.\nவி.பி. , கல்வித்துறையில் சிறந்த ஆசானாக அரசியலில் கொள்கைப்பிடிப்புள்ளவராக கூட்டுறவுத்துறையில் அப்பழுக்கற்ற நேர்மையாளனாக மேடைகளில் மொழிபெயர்க்கும்பொழுது தெளிவாக கருத்துக்களை மக்களின் மனங்களில் பதியவைக்கும் பேச்சாளனாக விளங்கியவர்.\nஇந்தியாவிலிருந்து விஜயலட்சுமி பண்டிட் யாழ்ப்பாணம் வந்தபொழுது அவரது ஆங்கில உரையை தமிழ்ப்படுத்திப்பேசினார். சோவியத்தின் விண்வெளிவீரர் யூரிககாரின் வடபகுதிக்கு விஜயம்செய்தபொழுது அவரது ருஷ்ய மொழிப்பேச்சை தமிழில் தந்தார். கண்டியில் ஸ்ரீமாவோ பண்டாரநாயக்காவின் சிங்கள உரையை தமிழில் மொழிபெயர்த்தார்.\nவி.பி.க்கு இலங்கையின் மும்மொழிகள் மட்டுமல்ல ருஷ்யமொழியும் தெரிந்திருக்கிறது. இதுபற்றி வி.பி.யை எனக்கு அறிமுகப்படுத்திய அன்பர் சதாசிவம் கேட்டபொழுது, யூரிககாரினின் உணர்வுகளை அவருடன் உரையாடியபொழுதே ��ெரிந்துகொண்டேன். அதனால் அவரது பேச்சுமொழியை மொழிபெயர்ப்பது சுலபமாக இருந்தது என்றாராம்.\nFeeling இலிருந்து Meaning என்றும் நாம் பொருள்கொள்ளலாம்.\nமொழிபெயர்ப்பிலும் அவர் சாமர்த்தியசாலி என்பதற்கு இச்சம்பவங்கள் உதாரணங்கள்.\nநண்பர் ராஜ ஸ்ரீகாந்தன் வி.பி. தொடர்பாக ஒரு சிறுகதையும் எழுதியிருக்கிறார். ஸ்கந்தவரோதயா கல்லூரியில் வி. பி. ஆசிரியராகவிருந்தபொழுது அவரிடம் கல்வி கற்றவர்தான் ராஜஸ்ரீகாந்தன்.\n1983 முற்பகுதியில் முற்போக்கு எழுத்தாளர் சங்கம் கொழும்பில் பாரதி நூற்றாண்டு விழாவினை ஒழுங்குசெய்திருந்தமை பற்றி முன்னைய பத்திகளிலும் குறிப்பிட்டிருக்கின்றேன். மாலைநேர விழாநிகழ்ச்சியொன்று கதிரேசன் மண்டபத்தில் ஏற்பாடாகியிருந்தது. அச்சமயம் எதிர்க்கட்சித்தலைவராக இருந்தவர் அமிர்தலிங்கம்.\nஇலங்கை வந்திருந்த தமிழக பேச்சாளர்கள் மண்டபத்திற்கு வருவதற்கு சற்று தாமதமானது. அமிர்தலிங்கம் உரியநேரத்தில் வந்துவிட்டார். சங்கத்தின் செயலாளர் பிரேம்ஜி, அவரை பம்பலப்பிட்டி சரஸ்வதி மண்டபத்தில் இடம்பெற்ற எழுத்தாளர் ஒளிப்படக்கண்காட்சி பாரதி நூல் கண்காட்சிகளை பார்த்துவிட்டு வருமாறு அனுப்பிவைத்தார்.\nஅந்தக்கண்காட்சிக்கு பொறுப்பாகவிருந்த நானும் நண்பர் வேல் அமுதனும் மாலை 5 மணியாகிவிட்டதனால் கதிரேசன் மண்டபத்திற்கு புறப்படுவதற்கு தயரானோம். அவ்வேளையில் திடுதிப்பென்று அமிருடன் வந்தவர் தோழர் வி.பி. இருவரும் கண்காட்சியை கண்டுகளித்து தமது வாழ்த்துக்களையும் கருத்துக்களையும் சொன்னார்கள்.\nஅரசியலில் எதிரும் புதிருமாக இருந்தவர்கள் இப்படி ஒன்றாக ஒரே காரில் வந்திறங்கியது அங்கு நின்ற பலரையும் ஆச்சரியப்படவைத்தது.\nபாரதி நூற்றாண்டு விழாவில், தமிழக இலக்கியவாதிகளினதும் அமிர்தலிங்கத்தினதும் உரைகளுக்கு ஈடாக வி.பி. நிகழ்த்திய உரைதான் நான் இறுதியாக கேட்ட அவரது மேடைப்பேச்சாகும். அங்கும் வி.பி. தமிழ்மக்களின் சுயநிர்ணய உரிமைபற்றியே உரத்துக்குரல் கொடுத்தார்.\nவிடைபெறும்பொழுது \" தம்பி பிறகு சந்திப்போம் \" என்றார். ஆனால், அதன் பின்னர் அவரை சந்திக்கும் சந்தர்ப்பம் கிட்டவேயில்லை. 1983 இனக்கலவரத்தைத்தான் சந்தித்தோம்.\nஅந்தவருடம் ஓகஸ்ட் மாதம் யாழ்ப்பாணம் அரியாலையில் இருந்தபொழுது கொழும்புத்துறையில் அவர் தங்கியிரு��்கிறார் எனக்கேள்விப்பட்டு ஆனந்தன்வடலி வீதியில் அவர் இருந்த வீட்டைத் தேடிக்கொண்டு சென்றேன். அவரைச்சந்திக்க முடியவில்லை. அவர் தமிழகம் சென்றுவிட்டதாக அயலவர்கள் சொன்னார்கள்.\nகாலவெள்ளம் அவரையும் தாயகத்தைவிட்டு புலம்பெயர வைத்தது. எனினும், தான் ஏற்றுக்கொண்ட கொள்கையிலிருந்து புலம்பெயராதவர்.\n1994 ஆம் ஆண்டு கனடாவில் ஸ்காபரோவில் நடந்த ஒறேற்றர் சுப்பிரமணியம் அவர்களின் நினைவஞ்சலிக் கூட்டமே வி.பி. கலந்துகொண்டு உரைநிகழ்த்திய இறுதி வைபவம். தனது கல்வி ஆசானுக்கு அஞ்சலி செலுத்தி பேசி முடித்து சில நிமிடங்களில் ஆசானிடமே போய்ச்சேர்ந்துவிட்டார் என்றுதான் நாம் ஆறுதலடையமுடியும். குறிப்பிட்ட கூட்டத்திற்கு செல்லும் முன்னர் வீட்டிலிருந்து அவர் இறுதியாக எழுதிய கட்டுரை அமிர்தலிங்கத்தைப்பற்றியதுதான்.\nவி.பி.யின் வாழ்வும் பணியும் முன்னுதாரணமானவை என்பதற்கு அவர் நினைவாக வெளியான பொன்மலர் பல சான்றுகளைத்தருகின்றது. அவரது பன்முக ஆளுமை அவரது அருகாமையைத்தான் உணர்த்துகிறது.\nஎமது இலங்கை மாணவர் கல்வி நிதியத்தின் பராமரிப்பிலிருக்கும் மாணவர்களை நேரில் சந்திப்பதற்காக போருக்குப்பின்னர் அவ்வப்போது இலங்கையின் தமிழ்ப்பிரதேசங்களுக்கு நான் செல்வது வழக்கம்.\nமுல்லைத்தீவு முள்ளியாவளை வித்தியானந்தாக்கல்லூரிக்கும் செல்வதுண்டு. அங்கே பாடசாலை அலுவலகத்திற்கு முன்பாக வி. பொன்னம்பலம் அவர்களின் உருவப்படமும் காட்சி தருகிறது. அவர் அங்கு அதிபராக கடமையாற்றியவர். வன்னி மக்களின் பிள்ளைகள் கல்வித்தரத்தில் உயரவேண்டும் என்பதற்காக அரும்பாடுபட்டுள்ளார். அங்கே க.பொ.த. உயர்தர வகுப்பினை தொடங்குவதற்காக வீடுவீடாகச்சென்று மாணவர்களை திரட்டியிருக்கிறார்.\nஅவரது சிறப்பான பணிகளை வித்தியானந்தாவில் வி.பி. என்ற தலைப்பில் முன்னாள் பிரதிக்கல்விப்பணிப்பாளர் இ.விசுவலிங்கமும் வன்னி மக்களின் நெஞ்சங்களில் நிறைந்த வி.பி. என்ற தலைப்பில் கலாநிதி பார்வதி கந்தசாமியும் பொன்மலரில் தோழர் பொன்னம்பலம் அவர்களின் கல்விச்சேவைபற்றி விதந்து குறிப்பிட்டுள்ளனர்.\nஎனது இந்த ஆக்கத்தை நிறைவுசெய்யும் முன்னர் குறிப்பிட்ட பொன்மலரில் இடம்பெற்றுள்ள ஒரு முக்கியமான தகவலையும் சொல்லிவிடுகின்றேன்.\n1975 இன் பின் பல்வேறு ஆயுதக்குழுக்களால் வடப��ுதியைச்சேர்ந்த அரசு சார்பு அரசியல் தலைவர்கள் கொலைசெய்யப்படத்தொடங்கிய வேளையில், ஐக்கிய முன்னணி அரசு, அரசு சார்பு வடபகுதி அரசியல் பிரமுகர்களுக்கு கைத்தூப்பாக்கிகளைத் தற்பாதுகாப்புக்கு வழங்கியது. அச்சமயம் இனப்பிரச்சினை சம்பந்தமாக கம்யூனிஸ்ட் கட்சியின் தெளிவான கருத்தைக்கோரி வி. பி. , கட்சியின் பொதுச்செயலாளர் பீற்றர் கெனமனைச் சந்திக்கின்றார்.\nஇந்தப்பேச்சுவார்த்தையின்போது பீற்றர் கெனமன், வி.பி.யைப்பார்த்து , \"அவசியமாயின் நல்ல துப்பாக்கி ஒன்றை அரசாங்கத்திடம் பாதுகாப்புக்காக பெறுவது நல்லது \" என்று ஆலோசனை கூறினார். அதற்கு, வி.பி. பீற்றரைப்பார்த்து, \" தெளிவான கொள்கையை கம்யூனிஸ்ட் கட்சி முன்வைத்தால் அதுவே வடபகுதி இடதுசாரிகளுக்கு வழங்கும் தற்காப்பு ஆயுதமாக இருக்கும். அதைவிட நவீன ஆயுதம் எனக்கும் தோழர்களுக்கும் தேவைப்படாது \" என்று கூறினார்.\nசு. இராசரத்தினம் என்பவர் இந்தத் தகவலை பொன்மலரில் பதிவுசெய்துள்ளார்.\nபின்தங்கிய ஏழ்மை நிலையினால் கல்வி வாசனையே அற்றிருந்த ஒருவரை படிக்குமாறு ஊக்குவித்து பின்னாளில் ஆசிரியராக்கியிருக்கும் வி.பி. அவர்களைப்பற்றி, ஒரு சோவியத் ஒன்றிய (மாஸ்கோ) மாணவச்சிறுவன் ஒரு போட்டியில் கட்டுரை எழுதி பரிசும் பெற்றுள்ளான். இதுபோன்ற பல அரிய முன்னுதாரணமான தகவல்கள் அடங்கிய மலர்தான் பொன்மலர். தமிழர் இல்லங்களில் இடம்பெறவேண்டிய ஆவணம்தான் பொன்மலர் என்று கூறுவது மிகைப்படுத்தப்பட்ட கூற்று அல்ல. நாம் வாழும் காலத்தில் இப்படியும் ஒரு எளிமையான தமிழ் அரசியல் தலைவர் வாழ்ந்திருக்கிறார் என்பதற்கு ஆதாரம் பொன்மலர். சமதர்மம் பேசிய தோழர் வி. பொன்னம்பலம் கனடாவில் இயற்கை மரணத்தை தழுவினார். ஆனால், தமிழ்த்தேசியம் பேசிய சில தமிழ்த்தலைவர்கள் தாய்நாட்டின் தலைநகரிலும் தமிழ்ப்பிரதேசங்களிலும் எவ்வாறு மடிந்தனர் என்ற கேள்விக்கு என்னிடமும் வாசகர்களிடமும் பதில் இருக்கிறது.\nகன்பரா தமிழ்ச் சங்கத்தின் கானமழை May 27th\nஉலகின் தலை சிறந்த ஆசிரியர் பரிசு -2019 (Global Te...\nகனவது விரியட்டும் (வித்யாசாகர்) கவிதை\nஉங்கள் பத்திரிகை அனுபவம் பற்றிச் சொல்லுங்கள் …\nநூல் நயப்புரை: சொல்லவேண்டிய கதைகள்: வாசகரின் வாழ...\n''செல்போனாலதான் எல்லாப் பிரச்சினையும்; தூக்கிப்போட...\nஅவுஸ்திரேலியாவிலிருந்து இயங்கு���் இலங்கை மாணவர் கல...\nகாலமும் கணங்களும் தோழர் வி.பொன்னம்பலம் 25 ஆவ...\nதமிழ் சினிமா - இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும் திர...\nசிட்னி ஸ்ரீ துர்க்கை அம்மன் கோவில் அலங்கார உற்சவம் 2013\nசிட்னி முருகன் ஆலய வருடாந்த திருவிழாக்கள்படப்பிடி...\nஎனது இலங்கைப் பயணம் - செ.பாஸ்கரன்\nமௌனம் கலைகிறது.... - நடராஜா குருபரன்\nமலரும் முகம் பார்க்கும் காலம் - தொடர் கவிதை\nசிட்னி துர்க்கை அம்மன் ஆலயம்\nஉங்கள் செல்வக் குழந்தைகளின் பிறந்த நாள் வாழ்த்துக்கள் இங்கே இடம்பெறவேண்டுமா புகைப்படங்களுடன் விபரங்களையும் உங்கள் தொடர்பு இலக்கங்களையும் tamilmurasu1@gmail.com என்ற முகவரிக்கு இரண்டுவாரங்களுக்கு முன்பாக அனுப்பிவையுங்கள்\nஉங்கள் விளம்பரங்கள் வாராந்தம் தமிழ்முரசில் இடம்பெற விரும்பினால் tamilmurasu1@gmail.com என்ற முகவரியில் தொடர்புகொள்ளவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575627.91/wet/CC-MAIN-20190922180536-20190922202536-00111.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.thinaboomi.com/2017/11/07/80745.html", "date_download": "2019-09-22T19:23:23Z", "digest": "sha1:DJ3REA2IUY4OCHZWYIZCA3I3M7XI5XMB", "length": 22001, "nlines": 217, "source_domain": "www.thinaboomi.com", "title": "சேலம் மாவட்டத்தில் மலைவாழ் மக்கள் வாழும் பகுதிகள் அனைத்திலும் இணைப்பு சாலைகள் அமைக்க நடவடிக்கை: கலெக்டர் ரோஹிணி ரா.பாஜிபாகரே, தகவல்", "raw_content": "\nதிங்கட்கிழமை, 23 செப்டம்பர் 2019\nஅரசு வேலை வாய்ப்பு செய்திகள்\nநாங்குநேரி - விக்கிரவாண்டி தொகுதிகளுக்கு இடைத்தேர்தல்: அ.தி.மு.க. சார்பில் போட்டியிட விருப்ப மனுக்கள் குவிந்தன - ஓ.பி.எஸ் -இ.பி.எஸ். இன்று நேர்காணல்\nசென்னை சுற்றுவட்டார பகுதிகளில் வெளுத்துக்கட்டிய மழை: தமிழகத்தின் 12 மாவட்டங்களில் 2 நாட்களுக்கு கனமழை பெய்யும்\nஅமெரிக்காவின் ஹூஸ்டன் நகரில் முன்னணி எரிசக்தி நிறுவனங்களுடன் எரிவாயு ஒப்பந்தம் கையெழுத்து\nசேலம் மாவட்டத்தில் மலைவாழ் மக்கள் வாழும் பகுதிகள் அனைத்திலும் இணைப்பு சாலைகள் அமைக்க நடவடிக்கை: கலெக்டர் ரோஹிணி ரா.பாஜிபாகரே, தகவல்\nசெவ்வாய்க்கிழமை, 7 நவம்பர் 2017 சேலம்\nசேலம் மாவட்டம், அறநூத்துமலை மலைப்பகுதியில் வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து கலெக்டர் ரோஹிணி ரா.பாஜிபாகரே, நேற்று (07.11.2017) ஆய்வு மேற்கொண்டார்கள். இந்த ஆய்வின் பின் கலெக்டர் தெரிவித்ததாவது.\nசேலம் மாவட்டத்திலுள்ள மலைக்கிராம மக்களின் மேம்பாட்டிற்காக தற்பொழுது பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த வகையில் இன்றைய தினம் அறநூத்துமலை பகுதியில் ஊரக வளர்ச்சி, ஆதிதிராவிடர் நலத்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளின் மூலம் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.\nகுறிப்பாக, ஆலடிப்பட்டி ஊராட்சி பகுதியில் ஆதிதிராவிடர் நலத்துறையின் சார்பில் இயங்கும் உண்டு உறைவிட பள்ளி, தங்கும் விடுதி, சமையல் கூடம் ஆகியவை முறையாக செயல்படுத்தப்பட்டு வருகிறதா என்பது குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இந்த பள்ளியில் உள்ள நூலகத்தில் குறைவான புத்தங்கங்கள் இருப்பது தெரியவந்தது. இதனை தொடர்ந்து நூலகத்தில் அதிக புத்தங்களை மாணவ, மாணவியர்களின் பயன்பாட்டிற்கு புதியதாக வாங்கி வைத்திட துறை அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. குறிப்பாக சேலம் மாவட்டத்தில் மலைவாழ் மக்கள் வாழும் பகுதிகள் அனைத்திலும் இணைப்பு சாலைகள் அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.\nமேலும், இங்கு வாழும் மலைவாழ் மக்களுக்கு சுகாதாரம் மற்றும் தூய்மையை பேணி பாதுகாப்பது குறித்து அறிவுறுத்தப்பட்டது. ஒவ்வொரு வீட்டில் தனிநபர் இல்லக்கழிவறை கட்டுவதற்கு ஊரக வளர்ச்சித்துறையின் மூலம் மானியம் வழங்கப்படுகிறது. எனவே இங்கு உள்ள அனைத்து வீடுகளிலும் தனியாக கழிவறை கட்டுவதற்கு நடவடிக்கை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டது. மீண்டும் குறிப்பிட்ட நாட்களுக்கு பின் இங்கு வந்து, தனிநபர் இல்லக்கழிவறை கட்டப்பட்டதை உறுதி செய்ய உள்ளேன்.இங்கு உள்ள குழந்தைகள் அங்கன்வாடி மையத்திற்கு அனுப்பவது குறித்து அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளது. மேலும் இப்பகுதியில் மருத்துவ வசதி கோரி கோரிக்கை வைத்தனர். அறநூத்துமலைப்பகுதியில் ஆரம்ப சுகாதாரம் நிலையம் ஒன்று செயல்பட்டு வருகிறது. கூடுதலாக மருத்துவ வசதிக்குக்காக நடமாடும் மருத்துவ வசதிக்கு தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.\nஇந்த ஆய்வில் ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் அருள்ஜோதிஅரசன், ஆத்தூர் வருவாய் கோட்டாட்சியர் செல்வம், திட்ட அலுவலர் (ஆதிதிராவிடர் நலன்) பி.டி.சுந்தரம், மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் எஸ்.சரவணகுமார், உள்ளிட்ட தொடர்புடைய அலுவலர்கள் கலந்து கொண்டனர்.\nPillayar Patti Lord Vinayagar temple | பிள்ளையார்பட்டி கற்பக மூர்த்தி விநாயகர் திருக்கோயில் வரலாறு\nHow to Make Coconut Oil at Home| வீட்டிலேயே தேங்காய் எண்ணெய் தயாரிப���பது எப்படி| Homemade Coconut Oil\nஉங்கள் சரியான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்\nபிரதமரின் அனைத்து செயல்பாடுகளையும் விமர்சிக்க கூடாது என்கிறார் சசிதரூர்\nவெள்ளை அறிக்கை மட்டுமல்ல, கலர் கலராக கூட அறிக்கை கொடுப்போம்: மு.க.ஸ்டாலினுக்கு அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பதிலடி\nதேர்தல் ஒன்றே காங்கிரஸ் தலைவரை தேர்ந்தெடுக்கும் வழி: சசிதரூர் கருத்து\nகாற்றழுத்த உராய்வால் விமானங்களில் பாதிப்பு - ஏர் இந்தியா நிறுவனம் விசாரணை\nஜார்க்கண்டில் அல்கொய்தா முக்கிய தீவிரவாதி கைது\nபீகாரில் முதல் பெண்கள் தபால் அலுவலம் - மத்திய அமைச்சர் ரவிசங்கர் திறந்து வைத்தார்\nவீடியோ : ஒத்த செருப்பு படம் குறித்து ரசிகர்கள் கருத்து\nவீடியோ : காப்பான் படம் குறித்து ரசிகர்கள் கருத்து\nவீடியோ : காப்பான் படம் குறித்து ரசிகர்கள் கருத்து\nவீடியோ : புரட்டாசி சனிக்கிழமை - மதுரை பெருமாள் கோவில்களில் பக்தர்கள் கூட்டம்\nதிருப்பதி கோவில் அறங்காவலர் குழுவில் 4 தமிழர்களுக்கு வாய்ப்பு: அரசாணை வெளியிட்டது ஆந்திரா\nசபரிமலை கோவில் நடை திறக்கப்பட்டது\nவளர்ந்த நாடுகளுக்கு இணையான மருத்துவ வசதியை உருவாக்க தமிழகம் முயன்று வருகிறது - அமைச்சர் சி விஜய பாஸ்கர் தகவல்\nவீடியோ : என்றும் 16\nதனியார் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு பணி பாதுகாப்பு அளிக்க 6 மாதங்களுக்குள் ஓப்பந்தம் போட வேண்டும் - தமிழக அரசு அதிரடி அறிவிப்பு\nஅமெரிக்காவின் ஹூஸ்டன் நகரில் முன்னணி எரிசக்தி நிறுவனங்களுடன் எரிவாயு ஒப்பந்தம் கையெழுத்து\nபிரதமர் நரேந்திர மோடிக்கு அமெரிக்காவில் காஷ்மீர் பண்டிட்டுகள் உற்சாக வரவேற்பு\nசிறுமியின் நெற்றியில் முத்தமிட்ட பைத்தான் வகை பாம்பு\nசேவாக் போன்று ரோகித் ஜொலிக்க கவாஸ்கர் யோசனை\nபெங்கால் கிரிக்கெட் சங்க தலைவராக மீண்டும் தேர்வாகிறார் சவுரவ் கங்குலி\nதமிழ்நாடு கிரிக்கெட் சங்க தலைவராகிறார் - முன்னாள் பி.சி.சி.ஐ. தலைவரின் மகள் ரூபா\nதங்கம் விலையில் சற்று ஏற்றம் சவரனுக்கு ரூ. 136 அதிகரிப்பு\nதங்கம் விலை பவுனுக்கு 168 ரூபாய் சரிந்தது\nதங்கம் விலை சவரனுக்கு ரூ.112 குறைந்தது\nHow to Make Coconut Oil at Home| வீட்டிலேயே தேங்காய் எண்ணெய் தயாரிப்பது எப்படி| Homemade Coconut Oil\nகீழே விழுந்த பூக்களை எடுத்து கொடுத்தார்: ஹூஸ்டன் விமான நிலையத்தில் எளிமையா��� நடந்து கொண்ட பிரதமர் நரேந்திர மோடி - நெட்டிசன்கள் பாராட்டு\nவாஷிங்டன் : அமெரிக்காவின் ஹூஸ்டன் விமான நிலையத்தில் எளிமையாக நடந்து கொண்ட பிரதமர் மோடியை நெட்டிசன்கள் வியந்து ...\nஇளவரசர் ஆண்ட்ரூ மீது பாலியல் புகார் - அமெரிக்க பெண் பேட்டியால் பரபரப்பு\nலண்டன் : இங்கிலாந்து ராணி எலிசபெத்தின் இளைய மகன் இளவரசர் ஆண்ட்ரூ தன்னுடன் செக்ஸ் உறவு வைத்துக்கொண்டதாக அமெரிக்க பெண் ...\nமலேசியாவில் நடிகை ஜெனிபர் லோபஸ் படத்துக்கு தடை ஏன்\nகோலாலம்பூர் : மலேசியாவில் நடிகை ஜெனிபர் லோபஸ் படத்துக்கு தடை விதிக்கப்பட்டதன் பின்னணி குறித்த தகவல் வெளியாகி ...\nபாகிஸ்தானில் பஸ் கவிழ்ந்த விபத்தில் 22 பேர் பலி\nஇஸ்லாமாபாத் : பாகிஸ்தானில் பஸ் கவிழ்ந்த விபத்தில் 22 பேர் பரிதாபமாக பலியானார்கள்.பாகிஸ்தானின் ஸ்கர்ட்து நகரில் ...\nஇந்தோனேசியாவில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 6.4 ஆக பதிவு\nஜகர்த்தா : இந்தோனேசியாவில் நேற்று அதிகாலை கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது.இந்தோனேசியாவின் ஜகர்த்தா நகரில் ...\nவீடியோ : புரட்டாசி சனிக்கிழமை - மதுரை பெருமாள் கோவில்களில் பக்தர்கள் கூட்டம்\nவீடியோ : என்றும் 16\nவீடியோ : ஒத்த செருப்பு படம் குறித்து ரசிகர்கள் கருத்து\nவீடியோ : வேலூர் அரசு பள்ளி மாணவ-மாணவிகள் மரக்கன்றுகளை நட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்\nவீடியோ : ஒரு பைத்தியக்காரனை தண்டிக்க முடியுமா\nதிங்கட்கிழமை, 23 செப்டம்பர் 2019\n1சென்னை சுற்றுவட்டார பகுதிகளில் வெளுத்துக்கட்டிய மழை: தமிழகத்தின் 12 மாவட்டங...\n2நாங்குநேரி - விக்கிரவாண்டி தொகுதிகளுக்கு இடைத்தேர்தல்: அ.தி.மு.க. சார்பில்...\n3சிறுமியின் நெற்றியில் முத்தமிட்ட பைத்தான் வகை பாம்பு\n4கீழே விழுந்த பூக்களை எடுத்து கொடுத்தார்: ஹூஸ்டன் விமான நிலையத்தில் எளிமையாக...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575627.91/wet/CC-MAIN-20190922180536-20190922202536-00111.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinaboomi.com/2017/12/27/82904.html", "date_download": "2019-09-22T19:35:39Z", "digest": "sha1:TNWHBPSSEXEXSTIDS3K7NNJW6ACRTAUZ", "length": 23810, "nlines": 218, "source_domain": "www.thinaboomi.com", "title": "திண்டல் ஊராட்சி மக்கள் தொடர்பு திட்ட முகாமில் ரூ. 27 லட்சத்து 5 ஆயிரம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள்: கலெக்டர் கே.விவேகானந்தன், வழங்கினார்", "raw_content": "\nதிங்கட்கிழமை, 23 செப்டம்பர் 2019\nஅரசு வேலை வாய்ப்பு செய்திகள்\nநாங்குநேரி - விக்கிரவாண்டி தொகுதிகளுக்கு இடைத்தேர்தல்: அ.தி.மு.க. சார்பி��் போட்டியிட விருப்ப மனுக்கள் குவிந்தன - ஓ.பி.எஸ் -இ.பி.எஸ். இன்று நேர்காணல்\nசென்னை சுற்றுவட்டார பகுதிகளில் வெளுத்துக்கட்டிய மழை: தமிழகத்தின் 12 மாவட்டங்களில் 2 நாட்களுக்கு கனமழை பெய்யும்\nஅமெரிக்காவின் ஹூஸ்டன் நகரில் முன்னணி எரிசக்தி நிறுவனங்களுடன் எரிவாயு ஒப்பந்தம் கையெழுத்து\nதிண்டல் ஊராட்சி மக்கள் தொடர்பு திட்ட முகாமில் ரூ. 27 லட்சத்து 5 ஆயிரம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள்: கலெக்டர் கே.விவேகானந்தன், வழங்கினார்\nபுதன்கிழமை, 27 டிசம்பர் 2017 தர்மபுரி\nதருமபுரி மாவட்டம், காரிமங்கலம் வட்டம், திண்டல் ஊராட்சியில் நடைபெற்ற மக்கள் தொடர்பு திட்ட முகாமில் 168 பயனாளிகளுக்கு ரூ. 27 இலட்சத்து 5 ஆயிரத்து 280 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை கலெக்டர் கே.விவேகானந்தன், வழங்கினார்.\n168 பயனாளிகளுக்கு ரூ. 27 இலட்சத்து 5 ஆயிரத்து 280 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கிய பின்னர் கலெக்டர் கே.விவேகானந்தன், பேசியதாவது:- தமிழக அரசின் ஆணையின்படி தருமபுரி மாவட்டத்தில் மாதம் ஒரு நாள் ஒரு கிராமத்தில் மக்கள் தொடர்பு முகாம் நடத்தப்படுகிறது. மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் பணியாற்றும் அரசின் பல்வேறு துறைகளைச் சார்ந்த மாவட்ட முதன்மை அலுவலர்கள் வருகைத்தந்து அரசின் திட்டங்கள் குறித்து பொதுமக்களுக்கு அறிந்துகொள்ளும் வகையில் திட்ட விளக்கவுரை ஆற்றியுள்ளார்கள். மக்கள் தொடர்பு திட்ட முகாமில் வருவாய்த்துறை, வேளாண்மைத்துறை, தோட்டக்கலைத்துறை, கால்நடைத்துறை, வேளாண்மை பொறியியல் துறை, மக்கள் நல்வாழ்வுத்துறை, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டம் உள்ளிட்ட பல துறைகளின் சார்பில் பொதுமக்கள் அரசின் திட்டங்களை அறிந்துகொள்ளும் வகையில் கண்காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளது. 43 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டுள்ளது. இதனை பரிசீலனை செய்து தகுதியுடைய பயனாளிகளுக்கு அரசின் நலதிட்ட உதவிகள் முழுமையாக கிடைத்திட விரைவாக நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றார்.\nமுன்னதாக மக்கள் தொடர்பு திட்ட முகாமில் வருவாய்த்துறையின் சார்பில்;, பட்டா மாறுதல் 7 பயனாளிகளுக்கும்;, தனிப்பட்டா 30 பயனாளிகளுக்கும், வாரிசு சான்று 4 பயனாளிகளுக்கும், சிறுவிவசாயி சான்று 15 பயனாளிகளுக்கும், ழுடீஊ சான்று 2 பயனாளிகளுக்கும், அரசு பணியில் இல்லை எனச் சான்று 2 பயனாளிகளுக்கும், விதவைச் ���ான்று 5 பயனாளிகளுக்கும் வழங்கப்பட்டது. இயற்கை மரணம் அடைந்த குடும்பத்தைச் சேர்ந்த 18 பயனாளிகளுக்கு ரூ.2 இலட்சத்து 42 ஆயிரத்து 500, திருமண உதவித்தொகையாக 17 பயனாளிகளுக்கு ரூ.1 இலட்சத்து 38 ஆயிரமும், காசநோய்க்கான உதவித்தொகை 2 பயனாளிகளுக்கு ரூ.12 ஆயிரமும், முதியோர் உதவித்தொகையாக 14 பயனாளிகளுக்கு ரூ.16 இலட்சத்து 80 ஆயிரமும், ஊனமுற்றோருக்கான உதவித்தொகையாக 2 பயனாளிகளுக்கு ரூ.2 இலட்சத்து 40 ஆயிரமும் வழங்கப்பட்டது.\nமேலும் மாவட்ட வழங்கல் துறை சார்பில் மின்னனு குடும்ப அட்டை 41 பயனாளிகளுக்கு ரூ.2 இலட்சத்து 17 ஆயிரத்து 300 மற்றும் தோட்டக்கலைத்துறை சார்பில் 4 பயனாளிகளுக்கு ரூ.480 மதிப்பில் விதைகளும், வேளாண்மைத்துறை சார்பில் உழவு இயந்திரங்கள் 5 பயனாளிகளுக்கு ரூ.1 இலட்சத்து 75 ஆயிரம் மதிப்பிலும்; என ஆக மொத்தம் 168 பயனாளிகளுக்கு ரூ. 27 இலட்சத்து 5 ஆயிரத்து 280 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை கலெக்டர் கே.விவேகானந்தன், வழங்கினார்.\nஇம்முகாமில் வருவாய் கோட்டாட்சியர் இராமமூர்த்தி, தனித்துணை கலெக்டர் (ச.பா.தி) முத்தையன், தாட்கோ பொது மேலாளர் வைத்தியநாதன், சமூக நல அலுவலர் ரேவதி, மாவட்ட ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிதிட்ட அலுவலர் பத்மாவதி, மாவட்ட வழங்கல் அலுவலர் மகாலட்சுமி, கூட்டுறவுத்துறை துணைப்பதிவாளர் ரவிச்சந்திரன், வேளாண்மைத்துறை உதவி இயக்குநர் இளங்கோவன், கால்நடை பராமரிப்புத்துறை துணை இயக்குநர். மரு.வேடியப்பன், உதவி இயக்குநர் கலால் மல்லிகா, காரிமங்கலம் வட்டாட்சியர் ரேவதி உள்ளிட்ட அரசு துறை அலுவலர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.\nPillayar Patti Lord Vinayagar temple | பிள்ளையார்பட்டி கற்பக மூர்த்தி விநாயகர் திருக்கோயில் வரலாறு\nHow to Make Coconut Oil at Home| வீட்டிலேயே தேங்காய் எண்ணெய் தயாரிப்பது எப்படி| Homemade Coconut Oil\nஉங்கள் சரியான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்\nபிரதமரின் அனைத்து செயல்பாடுகளையும் விமர்சிக்க கூடாது என்கிறார் சசிதரூர்\nவெள்ளை அறிக்கை மட்டுமல்ல, கலர் கலராக கூட அறிக்கை கொடுப்போம்: மு.க.ஸ்டாலினுக்கு அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பதிலடி\nதேர்தல் ஒன்றே காங்கிரஸ் தலைவரை தேர்ந்தெடுக்கும் வழி: சசிதரூர் கருத்து\nகாற்றழுத்த உராய்வால் விமானங்களில் பாதிப்பு - ஏர் இந்தியா நிறுவனம் விசாரணை\nஜார்க்கண்டில் அல்கொய்தா முக்கிய தீவிரவாதி கை��ு\nபீகாரில் முதல் பெண்கள் தபால் அலுவலம் - மத்திய அமைச்சர் ரவிசங்கர் திறந்து வைத்தார்\nவீடியோ : ஒத்த செருப்பு படம் குறித்து ரசிகர்கள் கருத்து\nவீடியோ : காப்பான் படம் குறித்து ரசிகர்கள் கருத்து\nவீடியோ : காப்பான் படம் குறித்து ரசிகர்கள் கருத்து\nவீடியோ : புரட்டாசி சனிக்கிழமை - மதுரை பெருமாள் கோவில்களில் பக்தர்கள் கூட்டம்\nதிருப்பதி கோவில் அறங்காவலர் குழுவில் 4 தமிழர்களுக்கு வாய்ப்பு: அரசாணை வெளியிட்டது ஆந்திரா\nசபரிமலை கோவில் நடை திறக்கப்பட்டது\nவளர்ந்த நாடுகளுக்கு இணையான மருத்துவ வசதியை உருவாக்க தமிழகம் முயன்று வருகிறது - அமைச்சர் சி விஜய பாஸ்கர் தகவல்\nவீடியோ : என்றும் 16\nதனியார் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு பணி பாதுகாப்பு அளிக்க 6 மாதங்களுக்குள் ஓப்பந்தம் போட வேண்டும் - தமிழக அரசு அதிரடி அறிவிப்பு\nஅமெரிக்காவின் ஹூஸ்டன் நகரில் முன்னணி எரிசக்தி நிறுவனங்களுடன் எரிவாயு ஒப்பந்தம் கையெழுத்து\nபிரதமர் நரேந்திர மோடிக்கு அமெரிக்காவில் காஷ்மீர் பண்டிட்டுகள் உற்சாக வரவேற்பு\nசிறுமியின் நெற்றியில் முத்தமிட்ட பைத்தான் வகை பாம்பு\nசேவாக் போன்று ரோகித் ஜொலிக்க கவாஸ்கர் யோசனை\nபெங்கால் கிரிக்கெட் சங்க தலைவராக மீண்டும் தேர்வாகிறார் சவுரவ் கங்குலி\nதமிழ்நாடு கிரிக்கெட் சங்க தலைவராகிறார் - முன்னாள் பி.சி.சி.ஐ. தலைவரின் மகள் ரூபா\nதங்கம் விலையில் சற்று ஏற்றம் சவரனுக்கு ரூ. 136 அதிகரிப்பு\nதங்கம் விலை பவுனுக்கு 168 ரூபாய் சரிந்தது\nதங்கம் விலை சவரனுக்கு ரூ.112 குறைந்தது\nHow to Make Coconut Oil at Home| வீட்டிலேயே தேங்காய் எண்ணெய் தயாரிப்பது எப்படி| Homemade Coconut Oil\nகீழே விழுந்த பூக்களை எடுத்து கொடுத்தார்: ஹூஸ்டன் விமான நிலையத்தில் எளிமையாக நடந்து கொண்ட பிரதமர் நரேந்திர மோடி - நெட்டிசன்கள் பாராட்டு\nவாஷிங்டன் : அமெரிக்காவின் ஹூஸ்டன் விமான நிலையத்தில் எளிமையாக நடந்து கொண்ட பிரதமர் மோடியை நெட்டிசன்கள் வியந்து ...\nஇளவரசர் ஆண்ட்ரூ மீது பாலியல் புகார் - அமெரிக்க பெண் பேட்டியால் பரபரப்பு\nலண்டன் : இங்கிலாந்து ராணி எலிசபெத்தின் இளைய மகன் இளவரசர் ஆண்ட்ரூ தன்னுடன் செக்ஸ் உறவு வைத்துக்கொண்டதாக அமெரிக்க பெண் ...\nமலேசியாவில் நடிகை ஜெனிபர் லோபஸ் படத்துக்கு தடை ஏன்\nகோலாலம்பூர் : மலேசியாவில் நடிகை ஜெனிபர் லோபஸ் படத்துக்கு தடை ���ிதிக்கப்பட்டதன் பின்னணி குறித்த தகவல் வெளியாகி ...\nபாகிஸ்தானில் பஸ் கவிழ்ந்த விபத்தில் 22 பேர் பலி\nஇஸ்லாமாபாத் : பாகிஸ்தானில் பஸ் கவிழ்ந்த விபத்தில் 22 பேர் பரிதாபமாக பலியானார்கள்.பாகிஸ்தானின் ஸ்கர்ட்து நகரில் ...\nஇந்தோனேசியாவில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 6.4 ஆக பதிவு\nஜகர்த்தா : இந்தோனேசியாவில் நேற்று அதிகாலை கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது.இந்தோனேசியாவின் ஜகர்த்தா நகரில் ...\nவீடியோ : புரட்டாசி சனிக்கிழமை - மதுரை பெருமாள் கோவில்களில் பக்தர்கள் கூட்டம்\nவீடியோ : என்றும் 16\nவீடியோ : ஒத்த செருப்பு படம் குறித்து ரசிகர்கள் கருத்து\nவீடியோ : வேலூர் அரசு பள்ளி மாணவ-மாணவிகள் மரக்கன்றுகளை நட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்\nவீடியோ : ஒரு பைத்தியக்காரனை தண்டிக்க முடியுமா\nதிங்கட்கிழமை, 23 செப்டம்பர் 2019\n1சென்னை சுற்றுவட்டார பகுதிகளில் வெளுத்துக்கட்டிய மழை: தமிழகத்தின் 12 மாவட்டங...\n2நாங்குநேரி - விக்கிரவாண்டி தொகுதிகளுக்கு இடைத்தேர்தல்: அ.தி.மு.க. சார்பில்...\n3சிறுமியின் நெற்றியில் முத்தமிட்ட பைத்தான் வகை பாம்பு\n4கீழே விழுந்த பூக்களை எடுத்து கொடுத்தார்: ஹூஸ்டன் விமான நிலையத்தில் எளிமையாக...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575627.91/wet/CC-MAIN-20190922180536-20190922202536-00111.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lankasrinews.com/jobs/03/114916?ref=category-feed", "date_download": "2019-09-22T18:58:14Z", "digest": "sha1:SJV3JKO7A3EVPXVEA3YH3DZ5KENEEYL2", "length": 18989, "nlines": 198, "source_domain": "lankasrinews.com", "title": "நிரந்தர தொழில் வாய்ப்பு வேண்டுமா? அப்படியானால் விரையுங்கள் - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nநிரந்தர தொழில் வாய்ப்பு வேண்டுமா\nபெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சு - தெங்கு அபிவிருத்தி அதிகார சபை\n1.பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவினால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் ஒன்றில் பொருளியல் / வணிகத்துறை / வியாபார நிர்வாகத் துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.\n2. கல்வி ஆணைக்குழுவினால் அங்கீகரிக்கப்பட்ட தொழில்நுட்ப / பயிற்ச்சி நிறுவனம் ஒன்றில் (NVQ7) விட குறையாத சான்றிதழ் பெற்றிருக்க வேணடும்\n(குறித்த சான்றிதழை அடிப்படையாக கொண்டு தொழில் செய்திருத்தல் மேலதிக தகைமையாக கொள்ளப்படும்)\n3. கல்வி ஆணைக்குழுவினால் அங்கீகரிக்கப்பட்ட தொழில்நுட்ப / பயிற்ச்சி நிறுவனம் ஒன்றில் (NVQ6) விட குறையாத சான்றிதல் பெற்றிருக்க வேணடும்.\nஅத்துடன் அரச துறை / அரச நிறுவனம் / நியதிச் சட்டசபை / புகழ்பெற்ற நிறுவனம் ஒன்றில் 05 வருடத்திற்கு குறையாத அனுபவம் பெற்றிருக்க வேண்டும்\n4. கல்வி ஆணைக்குழுவினால் அங்கீகரிக்கப்பட்ட தொழில்நுட்ப / பயிற்ச்சி நிறுவனம் ஒன்றில் (NVQ5) விட குறையாத சான்றிதழ் பெற்றிருக்க வேணடும்.\nஅத்துடன் அரச துறை / அரச நிறுவனம் / நியதிச் சட்ட சபை / புகழ்பெற்ற நிறுவனம் ஒன்றில் 10 வருடத்திற்கு குறையாத அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.\n5. உள்வாரியான விண்ணப்பதாரர்கள் மேலுள்ள துறைகளில் தகைமை பெற்றிருப்பது அவசியம்.\n6. அது சார்ந்த துறையில் முகாமைத்துவ உதவியாளராக 5 வருடம் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்\nவயது:- 22 வயதிற்கு குறையாமலும் 45 வயதிற்கு மேற்படாமலும் இருக்க வேண்டும்.\nவிண்ணப்ப முடிவு திகதி 15.12.2016\nசேர் ஜோன் கொத்தலாவலை பாதுகாப்பு பல்கலைக்கழகம்\nவிண்ணப்ப முடிவு திகதி :- 19.12.2016\nதகைமை:- அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் ஒன்றில் அறுவை சிகிச்சை இளநிலை மற்றும் மருத்துவ இளநிலை பட்டம(MBBS) பெற்றிருக்க வேண்டும்.\nமருத்துவ பயிற்சியாளராக 03 வருடம் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.\nவயது :- 45 வயதை விட குறைவாக இருக்க வேணடும்.\nமாகாண அரசாங்க சேவை ஆணைக்குழு - வட மாகாணம்\nநிறைவேற்று சேவைக்கான ஆட்சேர்ப்பு - தரம் III\nவிண்ணப்ப முடிவு திகதி 30.12.2016\nசட்ட அதிகாரி - தரம் III\nதகைமை :- பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவினால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் ஒன்றினால் சட்ட இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். அத்துடன் இலங்கை உச்ச நீதிமன்றம் ஒன்றில் சட்ட வழக்கறிஞராக சத்தியப்பிரமாணம் செய்திருக்க வேணடும்.\nஇலங்கை சட்டக்கல்லூரி ஒன்றில் 03 வருட கற்கை நெறியை பூர்த்தி செய்திருப்பதுடன் இலங்கை உச்ச நீதிமன்றம் ஒன்றில் சட்ட வழக்கறிஞருக்கான இறுதிப் பரீட்சையில் சித்தியடைந்திருக்க வேண்டும்.\nஅனுபவம் :- இலங்கை உச்ச நீதிமன்றம் ஒன்றில் சட்ட வழக்கறிஞராக சத்தியப்பிரமாணம் செய்த பின்னர் மூன்று வருடங்களுக்கு குறையாமல் நடைமுறை தொழில்முறை சேவையில் ஈடுபட்டிருக்க வேண்டும்.\nஇலங்கை அரசியல் யாப்பில் மாகாண ��பைகளுக்கான சட்டம் அல்லது அது சார்ந்த வேறு சட்டத்தில் நடைமுறை அறிவு பெற்றிருக்க வேணடும்.\nவயது :- 21 வயதை குறையாமலும் 45 வயதை விட கூடுதலாகவும் இருக்க கூடாது\nஉயிரியல்மருத்துவ பொறியியலாளர் (Biomedical engineer)\nதகைமை:- பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவினால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் ஒன்றினால் மின்னணு / மின்னியல் / இயந்திர பொறியியல் அறிவியல் / உயிரியல்மருத்துவ பொறியியலாளர் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.\nஅனுபவம்:- தொழில் அனுபவமானது மேலதிக தகைமையைாக கொள்ளப்படும்\nவயது :- 21 வயதை குறையாமலும் 45 வயதை விட கூடுதலாகவும் இருக்க கூடாது.\nசட்ட அதிகாரி - தரம் III\nதகைமை :- பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவினால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் ஒன்றினால் சட்ட இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும் அத்துடன் இலங்கை உச்ச நீதிமன்றம் ஒன்றில் சட்ட வழக்கறிஞராக சத்தியபிரமாணம் செய்திருக்க வேணடும்.\nஇலங்கை சட்டக் கல்லூரி ஒன்றில் 03 வருட கற்கை நெறியை பூர்த்தி செய்திருப்பதுடன் இலங்கை உச்ச நீதிமன்றம் ஒன்றில் சட்ட வழக்கறிஞருக்கான இறுதி பரீட்சையில் சித்தியடைந்திருக்க வேண்டும்.\nஅனுபவம் :- இலங்கை உச்ச நீதிமன்றம் ஒன்றில் சட்ட வழக்கறிஞராக சத்தியபிரமாணம் செய்த பின்னர் மூன்று வருடங்களுக்கு குறையாமல் நடைமுறை தொழில்முறை சேவையில் ஈடுபட்டிருக்க வேண்டும்.\nஇலங்கை அரசியல் யாப்பில் மாகாண சபைகளுக்கான சட்டம் அல்லது அது சார்ந்த வேறு சட்டத்தில் நடைமுறை அறிவு பெற்றிருக்க வேணடும்.\nவயது :- 21 வயதை குறையாமலும் 45 வயதை விட கூடுதலாகவும் இருக்க கூடாது\nஉயிரியல்மருத்துவ பொறியாளர் (Biomedical engineer)\nதகைமை:- பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவினால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் ஒன்றினால் மின்னணு / மின்னியல் / இயந்திர பொறியியல் அறிவியல் / உயிரியல்மருத்துவ பொறியாளர் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.\nஅனுபவம்:- தொழில் அனுபவமானது மேலதிக தகைமையைாக கொள்ளப்படும்\nவயது :- 21 வயதை குறையாமலும் 45 வயதை விட கூடுதலாகவும் இருக்க கூடாது\nவிண்ணப்ப முடிவு திகதி 31.12.2016\nமகாவலி அபிவிருத்தி மற்றும் சுற்றாடல் அமைச்சு - உமா ஓயா பல்நோக்கு வளர்ச்சி திட்டம் (UOMDP)\nநிலையம்:- திட்ட முகாமைத்துவ பிரிவு, கொழும்பு\nபதவி :- துணை திட்ட ஆணையாளர், சிரேஷ்ட கட்டிட பொறியாளர், திட்டம் பொறியாளர் - சிவில்\nநிலையம்:- துணை திட்டம் ஆணையாளர் அலுவலகம் ,கிதுல்கோட்டை, தனமல்வில\nபதவி :- விவசாய நிபுணர், சிரேஷ்ட சிவில்/நீர்ப்பாசனப் பொறியியலாளர், சிவில்/நீர்ப்பாசனப் பொறியியலாளர், geotechnical (ஜியோடெக்னிகல்) / நில வள பொறியாளர், இயந்திர பொறியாளர், கணக்காளர், கனிஷ்ட சிவில்/நீர்ப்பாசனப் பொறியியலாளர், சிரேஷ்ட விவசாய அதிகாரி, சிரேஷ்ட தொழில்நுட்ப அதிகாரி, சிரேஷ்ட கையகப்படுத்தல் (acquisition) அதிகாரி, சிரேஷ்ட சுற்றாடல் அதிகாரி, நிர்வாக அதிகாரி, விவசாய அதிகாரி, இயந்திர மேற்பார்வையாளர்கள்.\nமேற்குறிப்பிட்ட பதவிகளுக்காக விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.\nதகைமைகள்:- இவற்றுக்கான தகைமையானது 2016.03.24 ஆம் திகதி நிர்வாக சேவை திணைக்களத்தினால் வெளியிடப்பட்ட இல.01/2016 க்கு அமைவானது.\nவிண்ணப்ப முடிவு திகதி 23.12.2016\nமேலும் வேலைவாய்ப்பு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575627.91/wet/CC-MAIN-20190922180536-20190922202536-00111.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lankasrinews.com/uk/03/101246?ref=archive-feed", "date_download": "2019-09-22T19:05:17Z", "digest": "sha1:4I6EV6B3QYKOLEXEJJRUVY22YEPAZOA7", "length": 7921, "nlines": 138, "source_domain": "lankasrinews.com", "title": "தந்தத்திற்காக காண்டாமிருகத்தை கொன்ற கும்பல்: பிரித்தானிய இளவரசர் அதிர்ச்சி - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nதந்தத்திற்காக காண்டாமிருகத்தை கொன்ற கும்பல்: பிரித்தானிய இளவரசர் அதிர்ச்சி\nReport Print — in பிரித்தானியா\nஅஸாம் மாநிலத்தின் உயிரியல் பூங்காவை சேர்ந்த கண்டாமிருகத்தை வேட்டைக்கும்பல் சுட்டுக்கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nஇந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பிரித்தானிய இளவரசர் வில்லியம்ஸ் மற்றும் அவரது மனைவி இருவரும் அஸாம் மாநிலத்தில் உள்ள கஜிரங்கா உயிரியல் பூங்காவுக்கு நேற்று சென்றனர்.\nபின்னர் அங்கிருக்கும் யானை, காண்டாமிருகம் உள்ளிட்ட மிருகங்களுக்கு உணவு அளித்தனர். அழி��ு நிலையில் உள்ள மிருகங்களை பாதுகாக்க வேண்டும் என்ற விழிப்புணர்வை மேற்கொள்வதற்காகவே இந்த விஜயம் நிகழ்ந்ததாக கூறப்படுகிறது.\nஇந்நிலையில் அவர்கள் அங்கிருந்த சென்ற சில மணி நேரங்களில் தந்தத்துக்கு ஆசைப்பட்ட கடத்தல்காரர்கள் ஆண் காண்டாமிருகத்தை சுட்டுக்கொன்றுள்ளனர். ஏ.கே.47 துப்பாக்கி மூலம் சுமார் 80 குண்டுகள் வரை அவர்கள் காண்டாமிருகத்தின் மீது பிரயோகித்துள்ளனர்.\nஇந்த சம்பவம் குறித்து கேள்விப்பட்ட வில்லியம்ஸ் மற்றும் கேத் தம்பதியினர் அதிர்ச்சியடைந்துள்ளதாக கூறப்படுகிறது. கடந்த ஞாயிற்றுக்கிழமை பெண் காண்டாமிருகம் ஒன்றையும் கடத்தல்காரர்கள் தந்தத்திற்காக சுட்டுக்கொன்றது குறிப்பிடத்தக்கது.\nமேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575627.91/wet/CC-MAIN-20190922180536-20190922202536-00111.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.webdunia.com/article/astrology-daily-horoscope/horoscope-for-today-astrology-prediction-119090700053_1.html", "date_download": "2019-09-22T19:01:35Z", "digest": "sha1:6UQIIXW4EDKV6ZJYH4XMFPXOGY4Q7BFH", "length": 26479, "nlines": 214, "source_domain": "tamil.webdunia.com", "title": "இன்று உங்களுக்கான நாள் எப்படி? இன்றைய ராசிபலன் (09-09-2019)! | Webdunia Tamil", "raw_content": "திங்கள், 23 செப்டம்பர் 2019\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nஇன்று உங்களுக்கான நாள் எப்படி\nமேஷம் : இன்று சிலருக்கு எதிர்பாராத வகையில் தொல்லைகள் ஏற்படலாம். படிப்பில் கவனம் செலுத்துங்கள். வாகனங்களில் செல்லும் போது மிக கவனம் தேவை. ஏனெனில் சிலருக்கு விபத்துகள் ஏற்பட வாய்ப்புள்ளது. குல தெயவத்தை வழிபட்டு செல்லுங்கள். வீண் பகை ஏற்படலாம்.\nமற்றவர்களுக்காக பொறுப்புகளை ஏற்காமல் இருப்பது நல்லது. வீண் அலைச்��ல் ஏற்படலாம். எதிலும் திருப்தி இல்லாத மனநிலை இருக்கும். பயணம் மூலம் சாதகம் கிடைக்கும். கடித போக்குவரத்து நன்மை தரும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு புதிய பொறுப்புகள் சுமையாக வரும். நிதானம் தேவை. சக ஊழியர்களுடன் சாமர்த்தியமாக பழகி காரிய அனுகூலம் அடைவீர்கள்.\nஅதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், பச்சை\nஅதிர்ஷ்ட எண்கள்: 3, 5, 9\nஇன்று சிறுசிறு பிரச்சினைகளுக்கு கூட கணவன் - மனைவியரிடையே பிரச்சினைகள் தோன்றலாம். கவனம் தேவை. பணம் வர வேண்டிய இடத்திலிருந்து தாராளமாக வரும். குடும்ப ஒற்றுமையை கலைக்க சிலர் முயற்சி செய்வார்கள். தொழில் வியாபாரம் தொடர்பான நெருக்கடிகளை சந்திக்க வேண்டி வரும். எந்த நெருக்கடிகளையும் சமாளிக்கும் தெம்பு வரும். புதுவியாபாரம் தொடர்பான காரியங்கள் சாதகமாக முடியும். மற்றவர்களிடம் அனுசரித்து செல்வது நன்மை தரும். நண்பர்களிடம் பகை ஏற்படலாம். பிடிவாதத்தை விட்டு விடுவது காரிய வெற்றிக்கு உதவும்.\nஅதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, சிவப்பு\nஅதிர்ஷ்ட எண்கள்: 6, 9\nஇன்று எல்லா விஷயங்களிலும் தாமதமாக செயல்படுவீர்கள். நல்லோர் ஒருவரை சந்தித்து அவர் ஆசி பெறுவீர்கள். வருமானமும் ஓரளவுக்கு நல்லபடியாகவே அமையும். சிலர் உங்களை மனம் நோகும்படி செய்வார்கள். திடீர் கோபம், வேகம் இருக்கலாம். மற்றவர்களிடம் அனுசரித்து செல்வது நன்மை தரும். குடும்ப விவகாரங்களில் சாமர்த்தியமாக நடந்து கொண்டு எல்லாவற்றையும் சமாளிப்பீர்கள். கணவன், மனைவிக்கிடையே மனம்விட்டு பேசுவது கருத்து வேற்றுமை ஏற்படாமல் தடுக்கும். பிள்ளைகளிடம் கோபமாக பேசாமல் அன்பாக பேசுவது நல்லது.\nஅதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, நீலம்\nஅதிர்ஷ்ட எண்கள்: 3, 9\nஇன்று குடும்பத்தில் ஏற்பட்டு வந்த பிரச்சினைகளின் கடுமை குறையும். அதனால் மனநிம்மதி இருக்கும். பொருளாதார நிலையில் முன்னேற்றத்தைக் காண்பீர்கள். பணி நிமித்தமாக சிலர் வெளியூர் புறப்பட வேண்டியிருக்கும். முன்னேற்றம் சீரான பாதையில் இருக்கும். எடுத்த பணிகளில் சாதகமான போக்கு காணப்படும். எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். பொறுப்புகள் கூடும். திறமை வெளிப்படும். வெளிநாட்டு பயனங்கள் ஏற்படும். உங்களை பிரிந்து சென்றவர்கள் மீண்டும் வந்து சேருவார்கள். மேலிடத்தில் நெருக்கம் அதிகரிக்கும். மேலிடத்தின் விருப்பத்தை நிறைவேற்றுவதில் ஆர்வம் காட்டுவீர்கள்.\nஅதிர்ஷ்ட நிறம்: நீலம், மஞ்சள்\nஅதிர்ஷ்ட எண்: 1, 5\nஇன்று வியாபாரம் அமோகமாக இருக்கும். முக்கியஸ்தர்களை சந்தித்து ஆதரவு தேடுவீர்கள். தங்கள் உதவியாளர்களுடன் மோதல் போக்கு ஏற்பட்டு பின்பு சரியாகும். அவசர முடிவுகளைத் தவிர்க்கவும். ஒப்பந்தங்கள் நல்ல முறையில் வரத்து இருக்கும். மரியாதையும் அந்தஸ்தும் கூடும். வாகனம் மூலம் செலவு உண்டாகலாம். பயணசுகம் கிடைக்கும். தடைபட்டிருந்த பணவரத்து வந்து சேரும். உடல் ஆரோக்கியம் சீராகும். அதிக கோபத்தால் வீண்பகை உண்டாகலாம்.\nஅதிர்ஷ்ட எண்: 5, 6\nஇன்று அக்கம் பக்கத்தினருடன் பழகும் போது கவனமுடன் இருக்கவும். தேவைக்கேற்ப பழகிவிட்டு உங்களை உதாசீனப் படுத்தி விடுவார்கள். வெளிநாடு செல்ல விரும்புவோர் சற்று காலத்திற்கு முயற்சியை தள்ளி போடுவது உத்தமம். குடும்பத்தில் இருப்பவர்கள் சொல்வதை சாதாரணமாக எடுத்துக் கொள்வது நல்லது. கணவன், மனைவி ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்து செல்வதன் மூலம் மனஅமைதி கிடைக்கும். பிள்ளைகள் நலனில் அக்கறை காட்டுவீர்கள். அவர்கள் எதிர்காலம் பற்றிய சிந்தனை எழும். கோபத்தை குறைத்து நிதானமாக பேசுவது பிரச்சனை ஏற்படாமல் தடுக்கும்.\nஅதிர்ஷ்ட நிறம்: நீலம், பச்சை\nஅதிர்ஷ்ட எண்கள்: 2, 7\nஇன்று புதிய முயற்சிகள் வெற்றியைத் தரும். தங்களுக்கு கொடுக்கப்பட்டுள்ள பணிகளில் மட்டும் கவனத்தை செலுத்துங்கள். ஆனால் உங்கள் வேலைகள் மற்றவர்களுக்கு பொறாமையைக் கொடுக்கும். தெய்வ அருள் கிட்டும். விடா முயற்சியுடன் காரியங்களை செய்து சாதகமான பலன் பெறுவீர்கள். பணவரத்து திருப்திதரும். இதுவரை இருந்த தடைகள் நீங்கும். எதிலும் முழு முயற்சியுடன் ஈடுபடுவீர்கள். எல்லாவற்றிலும் சாதகமான பலன் கிடைக்கும். காரியங்கள் அனுகூலமாக நடக்கும். புத்தி தெளிவு ஏற்படும். மனதில் தன்னம்பிக்கையும், தைரியமும் அதிகரிக்கும். மனகுழப்பம் நீங்கும்.\nஅதிர்ஷ்ட எண்: 2, 9\nஇன்று நிதி நிலையில் மாற்றம் இருக்காது. தாய்வழி உறவினர்களால் சிலர் ஆதாயம் அடைவீர்கள். சக ஊழியர்கள் தங்கள் அந்தரங்க விஷயங்களை பகிர்ந்து கொள்ள வேண்டாம். புதிய முயற்சிகள் சிலருக்கு கை கொடுக்கும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. செலவுகள் கூடும். நீண்ட நாட்களாக இருந்து வந்த பிரச்சனை தீரும். அரசு மூலம் நடக்க வேண்டிய பணிகளில் இருந்த தொய்வு நீங்கும். தேவையில்லாத வீண் செலவுகள் உண்டாகும். தந்தையின் உடல் நலத்தில் கவனம் தேவை. நண்பர்கள், உறவினர்களுடன் வீண்பகை உண்டாகலாம் கவனமாக பேசுவது நல்லது. காய்ச்சல், சிரங்கு போன்ற நோய்கள் உண்டாகலாம்.\nஅதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், வெள்ளை\nஅதிர்ஷ்ட எண்: 9, 3\nஇன்று வீண் செலவுகள் ஏற்பட வாய்ப்புள்ளது. பொருட்களை வாங்கி வீட்டை அலங்கரிப்பீர்கள். வியாபார ரீதியான பயணமொன்று வெற்றியைத் தரும். தங்களுடன் அன்பாய் பேசி வந்தவர்கள் கூட பகைமை பாராட்டுவார்கள். தொழில் வியாபாரம் தொடர்பாக அலைய வேண்டி இருந்தாலும் முடிவில் லாபம் கிடைக்கும். எதிர்பார்த்த கடன் வசதி கிடைக்கும். புதிய ஆர்டர்கள் வரும். தொழில் வியாபாரத்திற்கு புதியதாக இடம் வாங்குவீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்கள் உழைப்புக்கு ஏற்ற பலனை அடைவார்கள். நிலுவையில் உள்ள பணம் வரும். புதிய வேலை தேடுபவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும்.\nஅதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, அடர் நீலம்\nஅதிர்ஷ்ட எண்: 4, 6\nஇன்று பணிகளில் கவனம் செல்லாது. சிலர் வீண் பழிக்கு ஆளாக நேரிடும். கணவன் - மனைவியிடையே அன்யோன்யம் அதிகரிக்கும். சிலருக்கு வீடு, மனை விஷயங்களில் ஆதாயம் ஏற்படும். நல்ல மனிதர்களை சந்திக்க நேரிடும். குடும்பத்தில் இதமான சூழ்நிலை காணப்பட்டாலும் மனதில் இறுக்கம் இருக்கும். கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். அதேநேரத்தில் வாக்குவாதமும் ஏற்படும். பிள்ளைகள் மூலம் செலவு இருக்கும். அவர்களது முயற்சிகளுக்கு உறுதுணையாக இருப்பீர்கள். பயணங்கள் செல்ல நேரலாம். உறவினர்களிடம் வீண்வாக்கு வாதங்களை தவிர்ப்பது நல்லது.\nஅதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, வெளிர் நீலம்\nஅதிர்ஷ்ட எண்: 5, 6\nஇன்று விரக்தி மனப்பான்மை தோன்றும். சக ஊழியர்கள் தோழமையாக நடந்து கொள்வார்கள். அது உங்களுக்கு மகிழ்ச்சியாக இருக்கும். குழந்தைகள் மூலம் சிலருக்கு மன மகிழ்ச்சி கிடைக்கும். குரு வழிபாடு செய்யுங்கள். காரிய தாமதம் ஏற்பட்டாலும் சாதகமான பலன் கிடைக்கும். எதிர்பாராத நல்ல திருப்பங்களை ஏற்படுத்தும். மனதில் சந்தோஷம் உண்டாகும். எந்த பிரச்சனை வந்தாலும் சமாளித்து முன்னேறிச் செல்வீர்கள். தெளிவான முடிவுகள் எடுப்பதன் மூலம் இழுபறியான காரியங்கள் சாதகமாக நடந்து முடியும். மற்றவர்கள் பாராட்டக் கூடிய மிகப்பெரிய செயலை செய்து முடிப்பீர்கள். மரியாதை அந்தஸ்து ஆகியவை உயரும்.\nஅதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, வெளிர் நீலம்\nஅதிர்ஷ்ட எண்: 3, 7\nஇன்று போட்டிகள் ஏற்பட்டாலும் தங்களின் கடின முயற்சியால் அதைச் சமாளித்து விடுவீர்கள். ஏற்றுமதி வியாபாரம் செய்பவர்கள் நல்ல ஆதாயம் காண்பீர்கள். சிலருக்கு தக்க சன்மானம் கிடைக்கப் பெறுவீர்கள். சோம்பல் நீங்கும். எதையும் செய்து முடிக்கும் சாமர்த்தியம் உண்டாகும். பெரியோர்கள் மூலம் காரிய அனுகூலம் ஏற்படும். திறமை வெளிப்படும். காரியங்கள் அனுகூலமாக நடக்கும். மனதில் தைரியம் உண்டாகும். எதிர்ப்புகள் மறையும். பகை பாராட்டியவர்கள் பகையை மறந்து நட்புக் கரம் நீட்டுவார்கள். நீண்ட நாட்களாக இருந்து வந்த பிரச்சனைகள் குறையும்.\nஅதிர்ஷ்ட நிறம்: இளஞ்சிவப்பு, நீலம்\nஅதிர்ஷ்ட எண்கள்: 3, 6, 9.\n உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்\nஇதில் மேலும் படிக்கவும் :\nஇன்று உங்களுக்கான நாள் எப்படி\nஜோதிடம் குறித்த உங்களது சந்தேகங்களுக்கு விளக்கம் - நேரலை நிகழ்ச்சி 7-ஆம் தேதி காலை 8 மணிக்கு....\nஇன்று உங்களுக்கான நாள் எப்படி\nஇன்று உங்களுக்கான நாள் எப்படி\nஇன்று உங்களுக்கான நாள் எப்படி\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575627.91/wet/CC-MAIN-20190922180536-20190922202536-00111.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tnnews24.com/tag/mayilsamy/", "date_download": "2019-09-22T18:14:46Z", "digest": "sha1:MMFEYXNBQ7WLZPCSF37RMNNWG23JS2LM", "length": 10656, "nlines": 137, "source_domain": "tnnews24.com", "title": "Mayilsamy Archives - Tnnews24", "raw_content": "\nஐநா சபைதான் உலகநாடுகளுக்கு உதவி செய்யும் ஆனால் ஐநாவிற்கே உதவி செய்து வரலாறு…\nவிக்கிரவாண்டி இடைத்தேர்தலில் உதயநிதியை மண்ணை கவ்வவைக்க பாஜக அதிமுக பாமக …\nஅமெரிக்காவில் மோடி செய்த காரியம்\nஏன் அமெரிக்க பயணம் மோடி தகவல்\nஅரைநிர்வாணமாக பிக்பாஸ் யாஷிகா வெளியிட்ட புகை படத்தால் ரசிகர்கள் அதிர்ச்சி…\nகாப்பான் திரைப்படம் எப்படி இருக்கிறது \nஐயோ எல்லாம் போச்சே கதறும் காப்பான் திரைக்குழு காலியாக கிடைக்கும் திரையரங்குகள்.\nயாரை எங்கு உட்கார வைக்கவேண்டு ம் என்பது மோடிக்கு தெரியும் \nஇதற்கு டிரஸ் இல்லாமலே வரலாமே விருது வழங்கும் விழாவிற்கு வந்த ரஜினி பட நடிகை…\nஇந்திய மற்றும் தென்னாபிரிக்கா இன்று மோதுகிறது.\nWWE யில் நடுவரை தாக்கிய பெண்ணுக��கு எவ்வளவு அபராதம் தெரியுமா.\n#BREAKING இனி தீவிர அரசியலில் தோனி \nதோனியை ஓரங்கட்டிய இந்திய கிரிக்கெட் வாரியம்…ரசிகர்கள் கொந்தளிப்பு\nஉலகமே எதிர்பார்த்த அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி கோலாகலமாக தொடங்கியது.\nஐநா சபைதான் உலகநாடுகளுக்கு உதவி செய்யும் ஆனால் ஐநாவிற்கே உதவி செய்து வரலாறு…\nதமிழர்களே சென்னையில் 2வது மிகப்பெரிய விமானநிலையம் இங்கதான் வரப்போதாம் தெரிந்து வைத்து கொள்ளுங்கள் \nவிக்கிரவாண்டி இடைத்தேர்தலில் உதயநிதியை மண்ணை கவ்வவைக்க பாஜக அதிமுக பாமக …\nஅமெரிக்காவில் மோடி செய்த காரியம்\nபுரட்டாசி மாதத்தில் ஏன் திருமணம், வீடுகுடிபுகுதல் உள்ளிட்ட காரியத்தை செய்யக்கூடாது\nபுரட்டாசி சனிக்கிழமை குவிந்த பக்தர்கள் \nகடந்த 2 முறை உலகக்கோப்பையை யார் வெல்வார்கள் என்பதை துல்லியமாக கணித்த கேரள ஜோதிடர்…\nதமிழர்களே சென்னையில் 2வது மிகப்பெரிய விமானநிலையம் இங்கதான் வரப்போதாம் தெரிந்து வைத்து கொள்ளுங்கள் \nஇனி கிறிஸ்து பிறப்பிற்கு முன் பின் எல்லாம் கிடையாது வரலாற்றில் அடிச்சு தூக்க மத்திய…\nஅரைநிர்வாணமாக பிக்பாஸ் யாஷிகா வெளியிட்ட புகை படத்தால் ரசிகர்கள் அதிர்ச்சி…\nஅயோத்தி வழக்கில் உச்சநீதிமன்றம் அதிரடி. தீர்ப்பு வருகிறது \nசார் பொருளாதார மந்தநிலை பற்றி என்ன நினைக்கிறீங்க ஒற்றை வார்த்தை சொல்லிவிட்டு ...\nசார் பொருளாதார மந்தநிலை பற்றி என்ன நினைக்கிறீங்க ஒற்றை வார்த்தை சொல்லிவிட்டு தெறித்து ஓடிய மயில்சாமி \nமசாஜ் செண்டர் என்ற பெயரில் விபச்சாரம்…6 அழகிகள் கைது\nதேசத்தை காட்டி கொடுத்திருக்கிறார் ex துணை குடியரசு தலைவர் அன்சாரி ஆதாரத்துடன்...\nஓசியில் ஜட்டி கேட்டு திமுகவினர் சரவணா ஸ்டோரில் கத்தியுடன் என்ன செய்தார்கள் நீங்களே விடியோவை...\n“ஆப்பரேஷன் நக்ஸலைட்ஸ்” அமித்ஷாவின் அடுத்த அதிரடி\nதோனியை பார்த்து கதறும் பாகிஸ்தான் தோனி செய்தது சரியா \nஅமிட்ஷா அருகில் பவ்வியமாக நிற்கும் இளைஞர் யாரென்று தெரிந்தால் பலரும் ஆச்சரியப்படுவீர்கள் \nமானஸ்தன் இந்நேரம் இருக்காரோ இல்லையோ கரு. பழனியப்பனை தேடும் நெட்டிசன்கள்\nபோலி மருத்துவர், மருத்துவ முறைகேடுகளை சித்தரிக்கும் கதை…” மெய் ” படம் 23ஆம் தேதி...\nஐநா சபைதான் உலகநாடுகளுக்கு உதவி செய்யும் ஆனால் ஐநாவிற்கே உதவி செய்து வரலாறு...\nதமிழர்களே சென்னையில் 2வது மிகப்பெரிய விமானநிலையம் இங்கதான் வரப்போதாம் தெரிந்து வைத்து கொள்ளுங்கள் \nவிக்கிரவாண்டி இடைத்தேர்தலில் உதயநிதியை மண்ணை கவ்வவைக்க பாஜக அதிமுக பாமக ...\nஆபாச வீடியோவில் பிரசன்னாவுடன் உடன் இருந்தவர்கள் குறித்த தகவல் கசிந்தது.\nபெண்களுக்கு இலவசம் அறிவித்த கெஜ்ரிவால் வெளுத்து வாங்கிய பானுகோம்ஸ்.\nமோடி வழியை பின்பற்ற இலங்கை பிரதமர் ரணில் உத்தரவு \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575627.91/wet/CC-MAIN-20190922180536-20190922202536-00111.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.adhiparasakthi.co.uk/archives/7934", "date_download": "2019-09-22T19:01:48Z", "digest": "sha1:JJVUXOVNNUDW2YGBKV7ZFWWP72ZPIAOC", "length": 5291, "nlines": 126, "source_domain": "www.adhiparasakthi.co.uk", "title": "என்னை அடைய எளிய வழி - Adhiparasakthi Siddhar Peetam (UK)", "raw_content": "\nHome தியானம் என்னை அடைய எளிய வழி\nஎன்னை அடைய எளிய வழி\nPrevious articleநல்ல குருவினைக் கொள்ளுக\nமேல்மருவத்தூர் வேப்பமரத்தடியில் பெற்ற தியான அனுபவம்\nவான்வெளிப் பகுதியில் புதிய கிரகம் கண்டுபிடிப்பு\nமுதன் முறையாக சூரியனை சுற்றி வந்த நெப்டியூன்\nசித்தர் பீடத்தில் நவராத்திரி பெருவிழா ஆரம்பம்\nகனடா மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி வழிபாடு மன்றத்தில் ஆடி பூரவிழா\nமேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர்பீடத்தில் ஆடிப்பூர விழா\nமேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தில் ஆடிப்பூர பெருவிழா – பால் அபிசேகம் & கஞ்சி...\n நானும் அடிகளாரும் அசைத்தால் தான் இங்கு எதுவும் நடக்கும். மற்றவர்களால் எதையும் செய்ய முடியாது ....\nபதிப்புரிமை ஆதிபராசக்தி 2008 முதல் நிகழ் வரை\nமேல்மருவத்தூர் வேப்பமரத்தடியில் பெற்ற தியான அனுபவம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575627.91/wet/CC-MAIN-20190922180536-20190922202536-00111.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2019/05/21052310/After-the-end-of-the-electionPolitical-change-in-KarnatakaYeddyurappa.vpf", "date_download": "2019-09-22T19:17:58Z", "digest": "sha1:I3KTJ43DESK7LTTK74WBC6XQMDB7FTUG", "length": 17057, "nlines": 136, "source_domain": "www.dailythanthi.com", "title": "After the end of the election Political change in Karnataka: Yeddyurappa Interview || தேர்தல் முடிவுக்கு பிறகு கர்நாடகத்தில் அரசியல் மாற்றம் ஏற்படும் : எடியூரப்பா பரபரப்பு பேட்டி", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nஹவுடி-மோடி நிகழ்ச்சி: எல்லோரும் சவுக்கியம் தமிழ் உள்ளிட்ட இந்திய மொழிகளில் பிரதமர் மோடி பேச்சு\nதேர்தல் முடிவுக்கு பிறகு கர்நாடகத்தில் அரசியல் மாற்றம் ஏற்படும் : எடியூரப்பா பரபரப்பு பேட்டி + \"||\" + After the end of the election Political change in Karnataka: Yeddyurappa Interview\nதேர்தல் முடிவுக்கு பிறகு கர்நாடகத்த��ல் அரசியல் மாற்றம் ஏற்படும் : எடியூரப்பா பரபரப்பு பேட்டி\nநாடாளுமன்ற தேர்தலில் கூட்டணி கட்சியின் மூத்த தலைவர்கள் தோல்வி அடைந்து வீட்டுக்கு செல்வார்கள் என்றும், தேர்தல் முடிவுக்கு பிறகு கர்நாடகத்தில் அரசியல் மாற்றம் ஏற்படும் என்றும் எடியூரப்பா தெரிவித்துள்ளார்.\nபெங்களூருவில் நேற்று பா.ஜனதா மாநில தலைவர் எடியூரப்பா நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது;-\nநாடாளுமன்ற தேர்தலுக்கான கருத்து கணிப்பு முடிவுகள், நாங்கள் எதிர்பார்த்தது போல வந்துள்ளது. கர்நாடகத்தில் 22 தொகுதிகளில் பா.ஜனதா வெற்றி பெறும் என்று ஏற்கனவே நான் கூறி இருந்தேன். நான் கூறியதை யாரும் பெரிதாக எடுத்து கொள்ளவில்லை. தற்போது கருத்து கணிப்பு முடிவுகளை பார்த்து நான் கூறியதை நம்பி இருப்பார்கள். நரேந்திர மோடி மீண்டும் பிரதமராக வேண்டும் என்று நாட்டு மக்கள் எதிர்பார்க்கின்றனர். அதன்படி, நாடாளுமன்ற தேர்தலில் 300-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் பா.ஜனதா வெற்றி பெற்று மத்தியில் ஆட்சி அமைக்கும்.\nநரேந்திர மோடி மீண்டும் பிரதமர் ஆவதை எந்த சக்தியாலும் தடுக்க முடியாது. மத்தியில் 5 ஆண்டுகள் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பா.ஜனதா அரசு சிறப்பாக செயல்பட்டது. மக்கள் எதிரபார்த்தது போல ஆட்சி நடைபெற்றது. பா.ஜனதா ஆட்சியில் நமது நாட்டின் பொருளாதாரம் வளர்ச்சி அடைந்துள்ளது. இந்த வளர்ச்சி தொடர வேண்டும் என்றால் நரேந்திர மோடியின் தலைமை தேவை என்பதை நாட்டு மக்கள் உணர்ந்து பா.ஜனதாவுக்கு ஆதரவு அளித்துள்ளனர்.\nகர்நாடகத்தில் கூட்டணி ஆட்சியின் தோல்விக்கு எதிராக கடந்த ஒரு ஆண்டாக பா.ஜனதா போராடி வருகிறது. கூட்டணி அரசின் தோல்வியை மக்களிடம் கொண்டு சென்றுள்ளோம். கூட்டணி அரசின் செயல்பாடுகளால் வெறுத்து போன மக்கள் நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜனதாவை ஆதரித்துள்ளனர். இந்த தேர்தலில் கூட்டணி கட்சியின் மூத்த தலைவர்களான முன்னாள் பிரதமர் தேவேகவுடா, மல்லிகார்ஜுன கார்கே, கே.எச்.முனியப்பா, வீரப்ப மொய்லி தோல்வி அடைந்து வீட்டுக்கு செல்வார்கள். மண்டியாவில் முதல்-மந்திரி குமாரசாமியின் மகன் நிகில் வெற்றி பெற போவதில்லை. அவரும் தோல்வி அடைவது உறுதி.\nஇடைத்தேர்தலில் குந்துகோல் மற்றும் சிஞ்சோலி தொகுதிகளிலும் பா.ஜனதா வெற்றி பெறும். தேர்தல் முடிவுகள் வெளியானதும் கூட்டணி ஆட்சியில் விரிசல் ஏற்படும். தேர்தல் முடிவுகள் வெளியாவதற்கு முன்பாகவே காங்கிரஸ், ஜனதாதளம்(எஸ்) தலைவர்கள் மோதிக் கொண்டுள்ளனர். தேர்தல் முடிவுகள் வெளியானதும் அந்த மோதல் இன்னும் தீவிரமாகும். தேர்தல் முடிவுகள் வெளியான பின்பு கர்நாடக அரசியலில் பெரிய மாற்றம் ஏற்படும். கூட்டணி ஆட்சி என்னவாகும் என்பதை பொறுத்திருந்து பாருங்கள்.\n1. பெங்களூரு நிகழ்ச்சியில் ஒரே மேடையில் எடியூரப்பா, சித்தராமையா\nபெங்களூருவில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஒரே மேடையில் கர்நாடக முதல்வர் எடியூரப்பா மற்றும் முன்னாள் முதல்வர் சித்தராமையா கலந்து கொண்டனர்.\n2. கர்நாடக வெள்ள நிவாரண பணிக்காக மத்திய அரசு நிதி ஒதுக்கீடு குறித்து விரைவில் நல்ல செய்தி வரும் ; முதல்-மந்திரி எடியூரப்பா நம்பிக்கை\nகர்நாடக வெள்ள நிவாரண பணிக்காக மத்திய அரசின் நிதி ஒதுக்கீடு குறித்து விரைவில் நல்ல செய்தி வரும் என்று முதல்-மந்திரி எடியூரப்பா நம்பிக்கை தெரிவித்தார்.\n3. ஆசிரியர்களால் தான் நல்ல சமுதாயத்தை உருவாக்க முடியும்; முதல்-மந்திரி எடியூரப்பா பேச்சு\nஆசிரியர்களால் தான் நல்ல சமுதாயத்தை உருவாக்க முடியும் என்று முதல்-மந்திரி எடியூரப்பா பேசினார்.\n4. டி.கே.சிவக்குமாரின் கைது மகிழ்ச்சி கொடுக்கவில்லை; முதல்-மந்திரி எடியூரப்பா பேட்டி\nகாங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் மந்திரியுமான டி.கே.சிவக்குமார் கைது செய்யப்பட்டது குறித்து நேற்று முதல்-மந்திரி எடியூரப்பா பெங்களூருவில் நிருபர்களுக்கு பேட்டியளித்தார்.\n5. எடியூரப்பா மந்திரி சபையில் 3 துணை முதல் மந்திரிகள் நியமனம் புதிய மந்திரிகளுக்கு இலாகா ஒதுக்கீடு\nகர்நாடகத்தில் புதிதாக பதவி ஏற்ற மந்திரிகளுக்கு இலாகாக்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதோடு எடியூரப்பா மந்திரி சபையில் 3 துணை முதல்-மந்திரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.\n1. விக்கிரவாண்டி, நாங்குநேரி இடைத்தேர்தல் அனைத்து ஏற்பாடுகளும் தயார்\n2. அவசர தேவைக்காக ஜெர்மனியில் தரையிறக்கப்பட்ட பிரதமர் மோடியின் விமானம்\n3. மராட்டியம், அரியானா சட்டசபைகளுக்கு அக்டோபர் 21-ந் தேதி தேர்தல் - தேர்தல் கமிஷன் அறிவிப்பு\n4. பிளாஸ்டிக் மற்றும் பாலிதீன் பொருட்களை பயன்படுத்த வேண்டாம்: கட்சிகளுக்கு தேர்தல் ஆணையம் வேண்டுகோள்\n5. இடைத்தேர்தல் ���ட்சிகள் சுறுசுறுப்பு:திமுக-காங்கிரஸ் ஆலோசனை,அமமுக போட்டி இல்லை, அதிமுக விருப்பமனு அறிவிப்பு;\n1. ஹெல்மெட் அணியாமல் சென்றதால் போலீஸ் தடுத்தபோது லாரி சக்கரத்தில் சிக்கி இளம்பெண் கால்கள் நசுங்கியது; பொதுமக்கள் சாலை மறியல்- தடியடி\n2. பிளஸ்-1 மாணவியிடம் ஆபாச பேச்சு; அரசு பள்ளி ஆசிரியர்கள் 12 பேர் மீது போக்சோ சட்டத்தில் வழக்கு\n3. நெல்லை அருகே பயங்கரம்: மளிகை கடைக்காரர் சரமாரி வெட்டிக்கொலை - காதல் விவகாரம் காரணமா\n4. திருவல்லிக்கேணியில் பயங்கரம்: வீடு புகுந்து ரவுடி வெட்டிக்கொலை; 2 பேருக்கு வலைவீச்சு\n5. எருமப்பட்டி அருகே லாரி-கார் மோதல்: குழந்தை உள்பட 5 பேர் பலி - கோவிலுக்கு சென்று திரும்பியபோது பரிதாபம்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575627.91/wet/CC-MAIN-20190922180536-20190922202536-00111.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Maharashtra/Mumbai/2019/05/15035644/Tanker-truck-collisionCarrom-player-killed.vpf", "date_download": "2019-09-22T19:17:18Z", "digest": "sha1:J4FS76QBX3R6GHZFM7PATY3WLTQGBIAY", "length": 12159, "nlines": 129, "source_domain": "www.dailythanthi.com", "title": "Tanker truck collision Carrom player killed || சாலையை கடந்த போதுடேங்கர் லாரி மோதி கேரம் வீராங்கனை பலி68 பதக்கங்களை வென்றவர்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nஹவுடி-மோடி நிகழ்ச்சி: எல்லோரும் சவுக்கியம் தமிழ் உள்ளிட்ட இந்திய மொழிகளில் பிரதமர் மோடி பேச்சு\nசாலையை கடந்த போதுடேங்கர் லாரி மோதி கேரம் வீராங்கனை பலி68 பதக்கங்களை வென்றவர் + \"||\" + Tanker truck collision Carrom player killed\nசாலையை கடந்த போதுடேங்கர் லாரி மோதி கேரம் வீராங்கனை பலி68 பதக்கங்களை வென்றவர்\nடோம்பிவிலியில் சாலையை கடந்த போது கேரம் வீராங்கனை டேங்கர் லாரி மோதி பலியானார். அவர் கேரம் போட்டிகளில் 68 பதக்கங்களை வென்றவர் ஆவார்.\nதானே மாவட்டம் டோம்பிவிலி பல்லவா சிட்டி பகுதியை சேர்ந்த கேரம் வீராங்கனை ஜானவி மோரே (வயது18). மாவட்ட, மாநில மற்றும் தேசிய அளவில் நடந்த கேரம் விளையாட்டு போட்டிகளில் பங்கேற்று 68 பதக்கங்களை வாங்கி குவித்தவர். இதில் 36 தங்க பதக்கங்கள் ஆகும்.\nஇந்தநிலையில், சம்பவத்தன்று மாலை ஜானவி மோரே தனது வீட்டுக்கு எதிரே உள்ள சாலையை கடந்து கொண்டு இருந்தார்.\nடேங்கர் லாரி மோதி சாவு\nஅப்போது, அந்த வழியாக வேகமாக வந்து கொண்டிருந்த டேங்கர் லாரி ஒன்று ஜானவி மோரே மீது பயங்கரமாக மோதியது. இ���ில், அவர் படுகாயம் அடைந்து ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிக்கொண்டு இருந்தார். விபத்தை பார்த்து அதிர்ச்சி அடைந்த அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக அருகில் உள்ள ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி ஜானவி மோரே பரிதாபமாக உயிரிழந்தார்.\nதகவல் அறிந்து வந்த மான்பாடா போலீசார் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.\nஜானவி மோரேயின் சாவுக்கு அந்த சாலையில் போக்குவரத்தை ஒழுங்குப்படுத்தும் பணியில் ஈடுபட்டு இருந்த போலீஸ்காரர் தான் காரணம் என அவரது குடும்பத்தினர் குற்றம் சாட்டி உள்ளனர்.\nபாதசாரிகள் சாலையை கடந்து கொண்டிருந்த நேரத்தில் வாகனங்களை அந்த வழியாக செல்ல அந்த போலீஸ்காரர் அனுமதித்ததாக அவர்கள் தெரிவித்து இருக்கிறார்கள். சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விபத்தை ஏற்படுத்திய டேங்கர் லாரி டிரைவர் ரோகிதாஸ் பாடுலே என்பவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.\nசாலை விபத்தில் கேரம் வீராங்கனை உயிரிழந்த சம்பவம் டோம்பிவிலியில் சோகத்தை ஏற்படுத்தியது.\nடோம்பிவிலியில் நடந்த ஜானவி மோரேயின் இறுதிச்சடங்கில் மும்பை, தானே, நவிமும்பை பகுதிகளை சேர்ந்த ஏராளமான கேரம் விளையாட்டு வீரர், வீராங்கனைகள் கலந்து கொண்டு அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.\n1. விக்கிரவாண்டி, நாங்குநேரி இடைத்தேர்தல் அனைத்து ஏற்பாடுகளும் தயார்\n2. அவசர தேவைக்காக ஜெர்மனியில் தரையிறக்கப்பட்ட பிரதமர் மோடியின் விமானம்\n3. மராட்டியம், அரியானா சட்டசபைகளுக்கு அக்டோபர் 21-ந் தேதி தேர்தல் - தேர்தல் கமிஷன் அறிவிப்பு\n4. பிளாஸ்டிக் மற்றும் பாலிதீன் பொருட்களை பயன்படுத்த வேண்டாம்: கட்சிகளுக்கு தேர்தல் ஆணையம் வேண்டுகோள்\n5. இடைத்தேர்தல் கட்சிகள் சுறுசுறுப்பு:திமுக-காங்கிரஸ் ஆலோசனை,அமமுக போட்டி இல்லை, அதிமுக விருப்பமனு அறிவிப்பு;\n1. ஹெல்மெட் அணியாமல் சென்றதால் போலீஸ் தடுத்தபோது லாரி சக்கரத்தில் சிக்கி இளம்பெண் கால்கள் நசுங்கியது; பொதுமக்கள் சாலை மறியல்- தடியடி\n2. பிளஸ்-1 மாணவியிடம் ஆபாச பேச்சு; அரசு பள்ளி ஆசிரியர்கள் 12 பேர் மீது போக்சோ சட்டத்தில் வழக்கு\n3. நெல்லை அருகே பயங்கரம்: மளிகை கடைக்காரர் சரமாரி வெட்டிக்கொலை - காதல் விவகாரம் காரணமா\n4. திருவல்லிக்கேணியில் பயங்கரம்: வீடு புகுந்து ரவுடி வெட்டிக்கொலை; 2 பேருக்கு வலைவீச்சு\n5. எருமப்பட்டி அருகே லாரி-கார் மோதல்: குழந்தை உள்பட 5 பேர் பலி - கோவிலுக்கு சென்று திரும்பியபோது பரிதாபம்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575627.91/wet/CC-MAIN-20190922180536-20190922202536-00111.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-thirunelveli/tuticorin/2015/jun/21/%E0%AE%A8%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF-1135630.html", "date_download": "2019-09-22T18:56:45Z", "digest": "sha1:F2XIJPBZRGO36QJRNTPNAJQSXAYY2OZY", "length": 10550, "nlines": 106, "source_domain": "www.dinamani.com", "title": "நீதிமன்றத்தில் வழக்கு முடிவடைந்ததும் நடிகர் சங்கத்துக்கு புதிய கட்டடம் கட்டப்படும்- Dinamani", "raw_content": "\n20 செப்டம்பர் 2019 வெள்ளிக்கிழமை 11:29:50 AM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் திருநெல்வேலி தூத்துக்குடி\nநீதிமன்றத்தில் வழக்கு முடிவடைந்ததும் நடிகர் சங்கத்துக்கு புதிய கட்டடம் கட்டப்படும்\nBy தூத்துக்குடி | Published on : 21st June 2015 02:32 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nநீதிமன்றத்தில் வழக்கு முடிவுக்கு வந்ததும் நடிகர் சங்கத்துக்கு புதிய கட்டடம் கட்டப்படும் என்றார் நடிகர் சங்கத் தலைவரும், சமத்துவ மக்கள் கட்சித் தலைவருமான ஆர். சரத்குமார்.\nதூத்துக்குடியில் சனிக்கிழமை அவர் அளித்த பேட்டி: நடிகர் சங்கத்தில் அனைவரும் ஒன்றாக இணைந்து சங்கத்தின் கடனை அடைத்துள்ளோம். நடிகர் சங்கத்துக்கு புதிய கட்டடம் கட்டுவது என செயற்குழு மற்றும் பொதுக்குழு கூடி முடிவெடுத்து ஒப்புதல் பெற்ற பிறகே பழைய கட்டடம் இடிக்கப்பட்டது. சங்க நிர்வாகிகள் மீது இப்போது குறை கூறுபவர்கள், பொதுக்குழு முடிந்த 8 மாதங்களுக்கு பின்னர் எங்கு சென்றார்கள் பொதுக்குழுவிலும் அவர்கள் கருத்து கூறவில்லை.\nநடிகர் சங்கப் பிரச்னை பற்றி இனி பேசுவது இல்லை என முடிவு செய்துள்ளேன். நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளது. வழக்கு முடிவுக்கு வந்ததும் நீதிமன்ற வழிகாட்டுதலின்படி நடிகர் சங்கத்துக்கு புதிய கட்டடம் கட்டப்படும்.\nகடந்த 2013 ஆம் ஆண்டு இளைஞர்கள் பொறுப்புக்கு வர வேண்டும் என நான் பேசியது உண்மைதான். ஆனால், நான் பதவி விலகிக் கொள்வதாக அறிவித்தாலும், புதிய கட்டடம் கட்டிய பிறகு அந்த முடிவை எடுங்கள் என முக்கிய நிர்வாகிகள் மற்றும் சக உறுப்பினர்கள் கூறுகின்றனர். எனவே, மீண்டும் தேர்தலில் போட்டியிடுகிறேன்.\nசென்னை ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் போட்டியிடும் முதல்வர் ஜெயலலிதாவுக்கு ஆதரவு திரட்டும் வகையில் ஜூன் 23 ஆம் தேதி முதல் 25 ஆம் தேதி வரை பிரசாரம் செய்கிறேன். முதல்வர் ஜெயலலிதாவுக்கு 90 சதவீத வாக்குகள் கிடைக்கும். 2016 சட்டப்பேரவைத் தேர்தலிலும் அதிமுக கூட்டணியிலேயே தொடருவோம். அந்தத் தேர்தலில் அதிமுக வெற்றி பெற்று ஆட்சியமைக்கும் என்றார் அவர்.\nஇதையெடுத்து, தூத்துக்குடி மாவட்ட சமத்துவ மக்கள் கட்சி சார்பில் நடைபெற்ற கட்சி வளர்ச்சி நிதியளிப்பு விழாவில் சரத்குமார் கலந்துகொண்டு நிர்வாகிகளிடம் இருந்து நிதி பெற்றார்.நிகழ்ச்சியில், துணைத் தலைவர் எர்ணாவூர் நாராயணன், பொதுச் செயலர் கரு. நாகராஜன், தூத்துக்குடி மாவட்டச் செயலர் என். சுந்தர் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nசீனாவின் இலையுதிர் காலத்திலுள்ள இளஞ்சிவப்பான தாவரங்கள்\nகீரை ஸ்பெஷல்... 30க்கும் மேற்பட்ட கீரை வகைகள், புகைப்படங்களுடன்\n20வது சர்வதேச இந்திய திரைப்பட விருது விழா\nபோர் விமானத்தில் பயணித்த பாதுகாப்பு அமைச்சர்\nதினமணி செய்திகள் | \"யாருடைய பேச்சைக் கேட்டு விஜய் பேசுகிறார் எனத் தெரியவில்லை\" | (21.09.2019)\nவார பலன்கள் (செப்டம்பர் 20 - செப்டம்பர் 26)\nதினமணி செய்திகள் | \"காஷ்மீரில் புதிய சொர்க்கம் உருவாக்கப்படும்\" | (19.09.2019) Top 5 News |\nபுரட்டாசியில் அசைவம் சாப்பிடக்கூடாது ஏன் தெரியுமா\nரகசியக் கேமரா இருப்பதை கண்டுபிடிக்கும் ரகசியங்கள்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575627.91/wet/CC-MAIN-20190922180536-20190922202536-00111.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.filmistreet.com/cinema-news/azhagappa-school-students-created-world-record/", "date_download": "2019-09-22T18:59:00Z", "digest": "sha1:ERX3JN2MAIDHKD2BSPJLPESJ4FPKYL6J", "length": 6968, "nlines": 89, "source_domain": "www.filmistreet.com", "title": "இயற்கை பாதுகாப்பு குறித்து உலக சாதனை படைத்த அழகப்பா பள்ளி மாணவர்கள்..!", "raw_content": "\nஇயற்கை பாதுகாப்பு குறித்து உலக சாதனை படைத்த அழகப்பா பள்ளி மாணவர்கள்..\nஇயற்கை பாதுகாப்பு குறித்து உலக சாதனை படைத்த அழகப்பா பள்ளி மாணவர்கள்..\nஇயற்கையை பாதுகா���்பது தொடர்பான பாடத்தை 40 நிமிடங்கள் தொடர்ந்து கவனித்து அழகப்பா பள்ளி மாணவர்கள் புதிய உலக சாதனை படைத்துள்ளனர்.\nசென்னை புரசைவாக்கத்தில் உள்ள அழகப்பா பள்ளியில் இயற்கை பாதுகாப்பு பாடம் குறித்த கின்னஸ் சாதனை நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் ஏசியன் புக் ஆப் ரெக்கார்ட்ஸின் நடுவர் விவேக், அழகப்பா பள்ளியின் தலைவர் நரேஷ் குமார் மற்றும் 1500 க்கும் மேற்பட்ட மாணவர்கள், ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். பின்னர் இயற்கை பாதுகாப்பு பாடம் குறித்த கின்னஸ் சாதனை நிகழ்ச்சி நடைபெற்றது இந்த நிகழ்ச்சியில் 1714 மாணவர்கள் கலந்துகொண்டு 40 நிமிடங்கள் இயற்கையை பாதுகாப்ப்து குறித்த பாடத்தை கவனித்து புதிய உலக சாதனையை படைத்தார்கள்.\nஇந்நிகழ்வில் கலந்து கொண்டு செய்தியாளர்களிடம் பேசிய ஏசியா புக் ஆப் ரெக்கார்ட்ஸ் நடுவர் விவேக்,\nஇயற்கை பாதுகாப்பு பாடம் குறித்த உலக சாதனை முயற்சி அழகப்பா பள்ளியில் நடைபெற்று. இதில் 1714 மாணவர்கள் கலந்து கொண்டு 40 நிமிடங்கள் அமைதியாக ஒரே இடத்தில் அமர்ந்து இயற்கை பாதுகாப்பு பாடத்தை கேட்டு புதிய உலக சாதனை படைத்திருக்கிறார்கள். இதற்கு முன்னதாக 1479 மாணவர்கள் ஒன்று சேர்ந்து பாடத்தை கவனித்ததே சாதனையாக இருந்தது. அந்த சாதனையை முறியடித்து இவர்கள் புதிய சாதனையை படைத்து இருக்கிறார்கள் என தெரிவித்தார்.\nஇம் மாபெரும்நிகழ்வைஅழகப்பா பள்ளிக்கு “நிரந்தரா கிரியேஷன்ஸ்” என்ற ஈவெண்ட்மேனேஜ்மென்ட் நிறுவனம் சிறப்பாக நடத்தி கொடுத்தது.\nதொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய பள்ளியின் தலைவர் நரேஷ் குமார் கூறியது,\nஇந்த உலக சாதனையை படைக்க வேண்டுமென்று மாணவர்களுக்கு நீண்ட நாள் கனவாக இருந்தது. இதற்காக அவர்களுக்கு பயிற்சி கொடுக்கப்பட்டது. இந்த சாதனையை படைத்து இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது என தெரிவித்தார்.\nஇறுதியாக ஏசியன் புக் ஆப் ரெக்கார்ட்ஸ் சான்றுகளை ஏசியன் புக் ஆப் ரெக்கார்ட்ஸ் நடுவர் விவேக் பள்ளி தலைவர் சரத்குமாரிடம் வழங்கினார்.\nஇந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சாதனை படைத்தது தங்களுக்கு பெருமையாக இருந்ததாகவும் இயற்கையை பாதுகாப்பது குறித்து நிறைய விஷ்யங்களை கற்றுக்கொண்டதாகவும் மாணவர்கள் தெரிவித்தனர்.\nகவிஞர் சினேகன் தயாரித்து - நாயகனாக நடிக்கும் ‘பொம்மி வீரன்’\nஇப்ப சினிமா ரொம்�� கஷ்டத்துல இருக்கு படைப்பாளன் இசை வெளியீட்டு விழாவில் எஸ்.திருநாவுக்கரசர் பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575627.91/wet/CC-MAIN-20190922180536-20190922202536-00111.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.panuval.com/crea-publication/peththavan-crea-10004739?page=5", "date_download": "2019-09-22T18:19:16Z", "digest": "sha1:EKR4OGUTQRMVDX4B6XVXVVVB3EF5YEY6", "length": 12186, "nlines": 197, "source_domain": "www.panuval.com", "title": "பெத்தவன் - Peththavan Crea - Panuval.com - Online Tamil Bookstore", "raw_content": "\nCategories: நாவல் , சமூக நீதி , தலித்தியம்\nபுத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.\nபுத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.\nகோவேறு கழுதைகள் (சிறப்புப் பதிப்பு)\nஇமையத்தின் இந்த முதல் நாவல் 1994இல் வெளியாயிற்று. இது தொடர்ந்து வாசகர்களின் வரவேற்பைப் பெற்றுவந்திருக்கிறது.நாவல் வெளியாகி 25 ஆண்டுகள் நிறைவடைவதை முன்னிட்டு இந்தச் சிறப்புப் பதிப்பு வெளியிடப் படுகிறது.ஆறு ஓவியர்கள், இரண்டு சிற்பிகள் இந்த நாவலுக்கென்றே பிரத்தியேகமாக உருவாக்கியிருக்கும் படைப்புகள் இந்..\nவீடியோ மாரியம்மன் - இமையம் : ..\nசமூக அநீதிகளால் பிற்படுத்தப்பட்ட பிரிவினரின் மாறிவரும் கட்டமைப்பில் சிக்கித் திணறும் தொழில்முறை சார்ந்த ஒரு குடும்பத்தின் வாழ்வியல் அனுபவங்களைச் சொல்லும் நாவல். இமையத்தின் முதல் முழுநீளப் படைப்பு என்றாலும், மிகுந்த விவாதத்துக்குள்ளான நாவல்...\n‘கொலைச் சேவல்’ இமையத்தின் மூன்றாவது சிறுகதைத் தொகுப்பு. வெவ்வேறு விதமான கதைகளாக இவை தோற்றம் கொண்டிருந்தாலும் நவீன வாழ்க்கையை எதிர்கொள்ளும் கிராமத்துக் கிழவி ஒருத்தியின் மனம் இந்தக் கதைகளின் இடையே இழையோடுவதை நம்மால் உணர முடியும். புலம்பல்களின் கலை வடிவம் என்று இந்தக் கதைகளில் சிலவற்றை நாம் கூறலாம். ப..\nவீடியோ மாரியம்மன் - இமையம் : ..\nசமூக அநீதிகளால் பிற்படுத்தப்பட்ட பிரிவினரின் மாறிவரும் கட்டமைப்பில் சிக்கித் திணறும் தொழில்முறை சார்ந்த ஒரு குடும்பத்தின் வாழ்வியல் அனுபவங்களைச் சொல்ல..\n‘கொலைச் சேவல்’ இமையத்தின் மூன்றாவது சிறுகதைத் தொகுப்பு. வெவ்வேறு விதமான கதைகளாக இவை தோற்றம் கொண்டிருந்தாலும் நவீன வாழ்க்கையை எதிர்கொள்ளும் கிராமத்துக்..\nசமூக அநீதிகளால் பிற்படுத்தப்பட்ட பிரிவினரின் மாறிவரும் கட்டமைப்பில் சிக்கித் திணறும் தொழில்முறை சார்ந்த ஒரு குடும்பத்தின் வாழ்வியல் அனுபவங்களைச் சொல்ல..\nஎங் கதெஇமையத்தின் இந்த நெடுங்கதையில் ஆண்-பெண் உறவின் ஒரு பரிமாணம் முழு ஆவேசத்துடன் பேச்சு மொழியில் பெருக்கெடுக்கிறது. இமையத்தின் படைப்புகள் அனைத்திலிர..\nகோவேறு கழுதைகள் (சிறப்புப் பதிப்பு)\nஇமையத்தின் இந்த முதல் நாவல் 1994இல் வெளியாயிற்று. இது தொடர்ந்து வாசகர்களின் வரவேற்பைப் பெற்றுவந்திருக்கிறது.நாவல் வெளியாகி 25 ஆண்டுகள் நிறைவடைவதை முன்..\nகுருதிச்சாரல்(16) - வெண்முரசு நாவல்\nகுருதிச்சாரல் (செம்பதிப்பு) - வெண்முரசு: மகாபாரதம் நாவல் வடிவில் :வெண்முரசு நூல்நிரையில் பதினாறாவது படைப்பு குருதிச்சாரல். மகாபாரதப் போர் முதிர்ந்து ..\nகாவல் கோட்டம் - (விகடன் பிரசுரம்)\nகாவல் கோட்டம் - (விகடன் பிரசுரம்), ஆசிரியர்- சு.வெங்கடேசன் :இந்திய அரசு இலக்கியத்துக்கு வழங்கும் உயரிய விருதான ''சாகித்ய அகடாமி விருது'' பெற்ற நாவல். ..\nசுபிட்ச முருகன் - எதுவாக\n )- சரவணன் சந்திரன் :இந்நாவலின் மையமெனத் திரண்டுள்ள அன்றாடமின்மை. அன்றாடம் நம்மைச் சூழ்ந்து எப்போதுமுள்ளது. ..\nகுழந்தைகள் முதல் பெரியவர்கள்வரை எல்லோரும் விரும்பிப் படிக்கும் ‘குட்டி இளவரசன்’ ஏறக்குறைய 200 மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு, கிட்டத்தட்ட பத்து கோடி பி..\nகுழந்தைகள், இயற்கை, காதல், காமம், புராணம் என்று பல தளங்களில் ஊடுருவியிருக்கும் கார்த்திக் நேத்தா கவிதைகளின் பொதுவான பண்பு ஆன்மாவை நோக்கிய பார்வை எனலாம..\nசமூக அநீதிகளால் பிற்படுத்தப்பட்ட பிரிவினரின் மாறிவரும் கட்டமைப்பில் சிக்கித் திணறும் தொழில்முறை சார்ந்த ஒரு குடும்பத்தின் வாழ்வியல் அனுபவங்களைச் சொல்ல..\nகொண்டலாத்திஅழகு என்பது அனுபவம். அனுபவத்தை உணர நாம் விழிப்புடன் இருக்க வேண்டும். பறவைகள் நம் வாழ்க்கைக்குச் செழுமையூட்டும், நம் மனங்களை விசாலப்படுத்தும..\nஎந்தக் காரணமுமில்லாமல் யாரென்று தெரியாத நபர்களால் நீங்கள் எப்போது வேண்டுமானாலும் கைது செய்யப்படலாம், யாரென்று தெரியாத அதிகார பீடத்தை நோக்கி நீதிக்காக ..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575627.91/wet/CC-MAIN-20190922180536-20190922202536-00111.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilpaa.com/3081-pattathu-rajavum-tamil-songs-lyrics", "date_download": "2019-09-22T18:17:50Z", "digest": "sha1:ZVXAZIQMXD3HXSXRH2LF7WPGQWVT2YM3", "length": 6318, "nlines": 129, "source_domain": "www.tamilpaa.com", "title": "Pattathu Rajavum songs lyrics from Meenava Nanban tamil movie", "raw_content": "\nபட்டத்து ராஜாவும் பட்டா��� சிப்பாயும்\nஎன் மாமனாரே வழி மாறினாலே\nஏழை என்ற இல்லாத ஜாதி யாராலே உண்டானது\nசில கோழை கும்பல் தான் வாழவேண்டி\nஉன்மகள் பொன்மகள் கேவலம் மீனவன்\nஊரினில் யாவரும் ஓரினம் தான் எனும்\nநீதியை ஆதரித்தாள் நீதியை ஆதரித்தாள்\nபட்டத்து ராஜாவும் பட்டாள சிப்பாயும்\nஎன் மாமனாரே வழி மாறினாலே\nமாமா உங்க முன்னேற்றம் எங்கள்\nஅட ராமா உண்மை சொன்னாலே கோபம்\nஎன் மேலே ஏன் வந்தது \nநீ கொண்ட நாணயம் பூட்டிய வீட்டுக்குள்\nநான் கொண்ட நாணயம் நாட்டிலும் வீட்டிலும்\nபட்டத்து ராஜாவும் பட்டாள சிப்பாயும்\nஎன் மாமனாரே வழி மாறினாலே\nகோட்டை கட்டி கொண்டாட்டம் போட்ட\nபல ஓட்டை கண்டு தண்ணீரில் மூழ்கும்\nஏற்றிய ஏணியை தூற்றிய பேருக்கு\nநாளிதழ் சொல்வதை நாட்டினில் நடப்பதை\nபட்டத்து ராஜாவும் பட்டாள சிப்பாயும்\nஎன் மாமனாரே வழி மாறினாலே\nஇந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம், உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.\nKannazhagu Singarikku (கண்ணழகு சிங்காரிக்கு)\nNeram Pournami (நேரம் பௌர்ணமி நேரம்)\nNerukku Neraai (நேருக்கு நேராய் வரட்டும்)\nPattathu Rajavum (பட்டத்து ராஜாவும்)\nPongum Kadalosai (பொங்கும் கடலோசை)\nThangathil Mugameduthu (தங்கத்தில் முகமெடுத்து)\nTags: Meenava Nanban Songs Lyrics மீனவ நண்பன் பாடல் வரிகள் Pattathu Rajavum Songs Lyrics பட்டத்து ராஜாவும் பாடல் வரிகள்\nNerkonda Paarvai (நேர்கொண்ட பார்வை)\nKadaram Kondan (கடாரம் கொண்டான்)\nPon Manickavel (பொன்மாணிக்க வேல்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575627.91/wet/CC-MAIN-20190922180536-20190922202536-00111.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/politics/delhi-bjp-not-interested-in-h-raja-for-leader-post", "date_download": "2019-09-22T18:12:38Z", "digest": "sha1:5L56I4WS2V4RYJIWVIXB4SVUSRWV2EBU", "length": 11844, "nlines": 116, "source_domain": "www.vikatan.com", "title": "`ஹெச்.ராஜா வேண்டாம்… அதிரடித்த பி.ஜே.பி. தலைமை? - கிடுகிடுக்கும் பி.ஜே.பி. தலைவர் ரேஸ் - Delhi bjp not interested in h raja for leader post", "raw_content": "\n`ஹெச்.ராஜா வேண்டாம்… அதிரடித்த பி.ஜே.பி தலைமை - கிடுகிடுக்கும் பி.ஜே.பி தலைவர் ரேஸ்\nதமிழக பி.ஜே.பி-யின் மாநிலத் தலைவர் பதவிக்கான ரேஸ் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது.\nதமிழக பி.ஜே.பி-யின் தலைவராக இருந்த தமிழிசை சௌந்தரராஜன், சமீபத்தில் தெலங்கானா மாநில ஆளுநராக நியமிக்கப்பட்டார். அந்தப் பதவியில் அமரப்போகும் அடுத்த பி.ஜே.பி தலைவர் யார் என்கிற ரேஸ் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது.\nபி.ஜே.பி தேசியச் செயலாளர் ஹெச்.ராஜாவில் தொடங்கி, அக்கட்சியின் செய்தித்தொடர்பாளர் சுப்பிரமணிய பிரசாத் வர�� தினமும் ஒருவரின் பெயர், தலைவர் பதவிக்கு அடிபடுகிறது. உண்மையில், மாநிலத் தலைவரை நியமிக்கும் பணியை இன்னும் டெல்லி மேலிடம் தொடங்கவே இல்லையாம்.\nஇதுகுறித்து நம்மிடம் பேசிய பி.ஜே.பி முக்கிய நிர்வாகி ஒருவர்,``ரஷ்யா சென்றுள்ள பிரதமர் மோடி, சந்திரயான் ரோவர் பூமியில் கால்பதிப்பதைக் காண, நாளை அதிகாலை பெங்களூரு வருகிறார். பின்கழுத்தில் அறுவைசிகிச்சை செய்திருப்பதால், பி.ஜே.பி தலைவர் அமித் ஷா ஓய்வில் இருக்கிறார். இருவருமே, தமிழக பி.ஜே.பி தலைவர் பதவிக்குத் தகுதியான ஒருவரைத் தேர்ந்தெடுக்கும் வேலையைத் தொடங்கவில்லை.\nஜெ.பி.நட்டா, நரேந்திர மோடி, அமித்ஷா\n'ஹெச்.ராஜாவை தலைவராகப் போட்டால், கட்சிக்கு நெகட்டிவ் இமேஜ் அதிகரிப்பதோடு, தேவையற்ற சர்ச்சையை தினமும் எதிர்கொள்ள நேரிடும்' என தேசிய நிர்வாகிகளே வெளிப்படையாகப் பேசுகிறார்கள்.\nமாநிலத் தலைவர் பதவிக்கு, 5 முதல் 7 பேரின் பெயர் கொண்ட பட்டியலை பி.ஜே.பி தேசிய நிர்வாகிகளும் மேற்பார்வையாளர்களும் தயார்செய்வார்கள். இப்பட்டியலில் உள்ளவர்களின் பின்புலம், மத்திய உளவுத்துறை மூலமாக `செக்’ செய்யப்பட்ட பின்னர், பெயர் பட்டியல் பி.ஜே.பி நாடாளுமன்றக் குழுவுக்கு அனுப்பப்படும். பட்டியலில் இருந்து ஒருவரைத் தேர்ந்தெடுத்து, மாநிலத் தலைவராக இக்குழு அறிவிக்கும். இதுதான் நடைமுறை என்றாலும், ஏற்கெனவே அமித் ஷாவும் மோடியும் தேர்ந்தெடுத்த ஒருவர்தான் தலைவராகப் பதவி பெறுவார்.\nதலைவர் பதவிக்கான ரேஸில், ஹெச்.ராஜா, பொன்.ராதாகிருஷ்ணன், நயினார் நாகேந்திரன், கிருஷ்ணகிரி நரசிம்மன், வானதி சீனிவாசன், கோவை முருகானந்தம், திருத்தணி ரவிராஜ், ராமநாதபுரம் குப்புராமு உள்ளிட்டோர் உள்ளனர். ஒவ்வொருவரும் தங்களுக்குள்ள லாபி மூலமாக பி.ஜே.பி தலைமையை நெருங்குகிறார்கள். இதில், ஹெச்.ராஜா, வானதி சீனிவாசன் இருவருக்கும் மாநிலத் தலைவர் பதவியளிக்க டெல்லி மேலிடம் யோசிக்கிறது.\n'ஹெச்.ராஜாவை தலைவராகப் போட்டால், கட்சிக்கு நெகட்டிவ் இமேஜ் அதிகரிப்பதோடு, தேவையற்ற சர்ச்சையைத் தினமும் எதிர்கொள்ள நேரிடும்' என தேசிய நிர்வாகிகளே வெளிப்படையாகப் பேசுகிறார்கள். வானதி சீனிவாசன் மீது அடுக்கடுக்கான புகார்களை தமிழக நிர்வாகிகள் டெல்லிக்கு அனுப்பியுள்ளனர். இதைத் தகர்த்தெறிவது அவருக்கு சவாலான காரியம்தான். இன்��ும் பெயர்ப்பட்டியலே தயாராகவில்லை என்பதால், மாநிலத் தலைவரை நியமிக்க நீண்ட நாள்கள் ஆகலாம்” என்றனர்.\nஹெச்.ராஜா தரப்பில் பேசியவர்கள், ``தான் தலைவர் பதவியை எதிர்பார்ப்பதாக ஹெச்.ராஜா எங்குமே குறிப்பிடவில்லை. இந்நிலையில், அவருக்கு டெல்லி மேலிடம் பதவியளிக்க மறுத்துவிட்டதாகக் கூறுவது முற்றிலும் தவறு. அவர் ஏற்கெனவே தேசியச் செயலாளராகத்தான் செயல்படுகிறார். மாநிலம் முழுவதும் கட்சியைக் கட்டமைக்கும் பணியை அமித் ஷாவின் வழிகாட்டுதலில் செய்துவருகிறார். கட்சி என்ன முடிவெடுக்கிறதோ, அதற்குக் கட்டுப்பட்டு நடப்பார்” என்றனர்.\nவானதி சீனிவாசன் தரப்பு கூறுகையில், ``என்ன புகாரளித்தாலும், அதில் உண்மைத் தன்மை இருந்தால்தான் ஏற்றுக்கொள்ளப்படும். வானதி மீதான குற்றச்சாட்டுகள் அனைத்தும் வயிற்றெரிச்சலில் வந்தவை. பி.ஜே.பி மேலிடம் என்ன முடிவெடுக்கிறதோ, அதற்குக் கட்டுப்பட்டு அவர் நடப்பார்” என்றது.\nசமீப நாள்களாக, டெல்லிக்குச் செல்லும் விமானங்களில் தமிழக பி.ஜே.பி தலைவர்களை அதிகம் காண முடிகிறது. விடுகதைக்கு விடையளிக்கவேண்டிய பி.ஜே.பி மேலிடம், மௌனம் காக்கிறது.\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575627.91/wet/CC-MAIN-20190922180536-20190922202536-00111.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vavuniyanet.com/news/235691/%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%8F%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%B5%E0%AE%BF/?responsive=true", "date_download": "2019-09-22T19:33:05Z", "digest": "sha1:4QQ7TKK5T466WYOFSYOWTQCPRXOOH5IX", "length": 6150, "nlines": 102, "source_domain": "www.vavuniyanet.com", "title": "இன்று அதிகாலை ஏற்பட்ட விபத்து : இளைஞரொருவர் மரணம்!! – வவுனியா நெற்", "raw_content": "\nஇன்று அதிகாலை ஏற்பட்ட விபத்து : இளைஞரொருவர் மரணம்\nதிருகோணமலையில், மூதூர் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பாரதிபுரம் சந்தியில் இன்று அதிகாலை இடம்பெற்ற விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்ததுடன் மற்றுமொருவர் படுகாயமடைந்துள்ளார்.\nதோப்பூர் ஜின்னாநகர் பகுதியைச் சேர்ந்த நாஸிக்கீன் முஹமட் றிஸ்லான்(வயது 18) என்ற இளைஞரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.\nகுறித்த இளைஞன் செலுத்திச் சென்ற மோட்டார் சைக்கிள் வேகக் கட்டுப்பாட்டை இழந்து வீதியோரமாக காணப்பட்ட வேலிப் பாதுகாப்பு கம்பம் ஒன்றில் மோதியதிலே குறித்த விபத்து சம்பவித்துள்ளது. விபத்து தொடர்பில் மூதூர் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.\nவவுனியா மாவட்ட செயலகத்தில் இந்து சமய அறநெறிக்கல்வி கொடி தினம்\nவவுனியாவில் தியாக தீபம் திலீபனின் நினைவு தினம் அனுஸ்டிப்பு\nவவுனியாவில் முதியோர் தின விளையாட்டுப் போட்டி\nவவுனியாவில் பாரதியாரின் 98ஆவது நினைவு தினம் அனுஷ்டிப்பு\nவவுனியா சாந்தசோலை ஸ்ரீ துர்க்கை அம்மன் ஆலய வருடாந்த அலங்கார உற்சவம்\nவவுனியா தெற்கு பிரதேச செயலகம்\nவெண்கல செட்டிகுளம் பிரதேச செயலகம்\nவவுனியா வடக்கு பிரதேச செயலகம்\nவவுனியா இறம்பைக்குளம் மகளீர் கல்லூரி\nவவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலயம்\nவவுனியா முஸ்லிம் மகா வித்தியாலயம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575627.91/wet/CC-MAIN-20190922180536-20190922202536-00111.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kudanthaiyur.blogspot.com/2014/10/blog-post_27.html", "date_download": "2019-09-22T19:23:26Z", "digest": "sha1:DN7AFW7Q4RCDXM5UHYQFQEQK5B5FEJUP", "length": 30714, "nlines": 389, "source_domain": "kudanthaiyur.blogspot.com", "title": "குடந்தையூர்: சில நொடி சிநேகம் - குறும்படம் வெளியீடு", "raw_content": "\nவாழும் மட்டும் நன்மைக்காக வாழ்ந்து பார்ப்போம்\nகுடந்தையூர் தங்களை அன்புடன் வரவேற்கிறது தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி\nதிங்கள், அக்டோபர் 27, 2014\nசில நொடி சிநேகம் - குறும்படம் வெளியீடு\nசில நொடி சிநேகம் - குறும்படம் வெளியீடு\nஎனது எழுத்து இயக்கத்தில் உருவான ஜனனி ஆர்ட்ஸ் சின் சில நொடி சிநேகம் குறும்படம் நேற்று மதுரையில் நடைபெற்ற 3 வது வலைபதிவர் சந்திப்பில் வெளியிடப்பட்டது. திரு. கோபால் அவர்கள் (துளசிதளம்) வெளியிட திரு.பாலகணேஷ் அவர்கள் பெற்று கொண்டார். குறும்படம் உடனே அரங்கில்\nதிரையிடப்பட்டது. உடனே இணையத்திலும் வெளியிடப்பட்டது.\nஎழுத்தாளர் திரு.இந்திரா சௌந்தரராஜன், திரு.கோபால், திரு பாலகணேஷ்,\nதமிழ்வாசி பிரகாஷ்,சீனா அய்யா மதுரை சரவணன்,கோவிந்தராஜ் ,மற்றும் திரு.கனகராஜ் அவர்கள்\nமேடையில் நான் பேசிய போது\n7 நிமிடம் 6 வினாடிகள்\nரத்னவேல் அய்யா அவர்களுடன் அரசனும் நானும்\nஇதற்கு உறுதுணையாய் இருந்த என் குடும்பத்தினருக்கும், குறும்படத்தில் பங்கெடுத்து சிறப்பித்த நண்பர்களுக்கும் என் இதயம் நிறைந்த நன்றி\nதிரைப்பட நுணுக்கங்களை கற்று கொள்ளும் எனது முயற்சியில் உருவான\nமுதல் குறும்படம் இது. உங்கள் அனைவரின் ஆதரவுடன் எனது கற்று கொள்ளும் முயற்சி தொடர்ந்து கொண்டிருக்கும்.\nஇடுகையிட்டது r.v.saravanan நேரம் திங்கள், அக்டோபர் 27, 2014\nஇராஜராஜேஸ்வரி அக்டோபர் 27, 2014 9:22 முற்பகல்\nதிண்டுக்கல் தனபாலன் அக்டோபர் 27, 2014 9:54 முற்பகல்\nஆர்வம் என்றும் தோற்காது சரவணன் சார்...\nதி.தமிழ் இளங்கோ அக்டோபர் 27, 2014 5:14 பிற்பகல்\nஉங்களுடைய “சில நொடி சிநேகம்” – குறும்படம் சில நிமிடங்களே மேடையில் இருந்த திரையில் ஓடினாலும் , அரங்கத்தினுள் இருந்த அனைவரது உள்ளங்களிலும் ஒரு ஆர்வமிக்க எதிர்பார்ப்பினை உண்டக்கிவிட்டது. சிறப்பாக இயக்கி இருந்தீர்கள். நடித்தவர்களும் இயல்பாக நடித்து இருந்தார்கள். வளரும் கலைஞரான தாங்கள் திரையுலகிலோ சின்னத் திரையிலோ பெரிய இயக்குநராக வருவதற்கு எனது வாழ்த்துக்கள்\nதங்கள் வாழ்த்திற்கு நன்றி சார்\nதி.தமிழ் இளங்கோ அக்டோபர் 27, 2014 5:30 பிற்பகல்\nஉங்களுடைய இந்த பதிவினை எனது ” மதுரையில் வலைப்பதிவர்கள்” என்ற பதிவினில் மேற்கோளாக காட்டி இணைப்பும் (LINK) தந்துள்ளேன். நன்றி\nதங்களையும் நண்பர்களையும் பார்த்ததில் மகிழ்ச்சி. வலையுலக நட்பைத் தொடர்வோம். தங்களது குறும்படம் நல்ல படிப்பினையாக உள்ளது. தெர்டர்ந்து தாங்கள் பல சாதனைகளைப் படைக்க என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.\nதமிழ்வாசி பிரகாஷ் அக்டோபர் 27, 2014 11:41 பிற்பகல்\nநட்பு எனும் கருத்தை எடுத்து படமாக்கியது நட்பின் வலிமையை உணர்த்துகிறது...\nவெங்கட் நாகராஜ் அக்டோபர் 28, 2014 9:45 முற்பகல்\nகருத்துள்ள படம். முகநூலில் ஞாயிறு அன்றே பார்த்தேன்.\nமேலும் பல சிறப்பான ஆக்கங்களை வெளியிட எனது வாழ்த்துகள்.\n நம் படம் பற்றிய அனுபவப் பதிவு நாளை மறு நாள் எங்கள் வலைத்தளத்தில் போடுகின்றோம் அதனுடன் படத்தையும் சேர்க்கின்றோம். கீதா எழுதிமுடிக்கின்றார். துளசி இன்றோ நாளையோ முடித்து டிக்டேட் செய்து வெளியிடலாம் என்றிருக்கின்றோம்.\nவனக்கம் குறும் படம் எதிர்பார்பை தூண்டிவிடும் வகையில் அருமையாக இருந்தது .வாழ்த்துகள் சார்.\nசரவணன் சார். கையை கொடுங்கள். முதல் படம் மாதிரியே தெரியவில்லை. வாழ்த்துக்கள். இன்னும் நிறைய படைப்புகளை படையுங்கள்.\nதங்களுக்கு நேரம் இருந்தால், \"தலைவா\" திரைப்படத்தில் நடித்த அனுபவத்தை எழுதியிருக்கிறேன். படித்து பாருங்கள் - http://unmaiyanavan.blogspot.com.au/2013/04/blog-post.html\n(அடுத்தடுத்த பகுதியின் லிங்க்கை அந்த பகுதியின் கீழே கொடுத்திருக்கிறேன்)\nநன்றி சார் தங்கள் அனுபவத்தை படிக்கிறேன்\nவணக்கம். ‘சில நொடி சிநேகம் - குறும்படம் ’ பார்த்தேன்.\nமுதல் குறும்படம் இது என்பது போல இல்லை...கைதேர்ந்த பல படங்களை இயக்கிய இயக்குநர் இயக்கியதைப் போன்று படம் அருமையாக இருக்கிறது.\n‘கோவை ஆவிப்பா’ போலவே அழகான ஆனந்த் விஜயராகவன், நடிப்பை அழகாக வெளிப்படுத்தி இருக்கிறார். “பஸ்டாண்டு...வந்திருச்சுன்னு சொல்லாதிங்க...வரப்போகுதுன்னு சொல்லுங்க...”\nஅரசன் அவர்களும் ‘பிரண்ட்தான் மாமா’ நடிப்பில் இயல்பாக சிரித்து நடித்து அசத்தி இருக்கிறார்.\nஅய்யா துளசிதரன் அவர்கள் இன்டிகா காரை நன்றாக ஓட்டி வந்து கை அசைவுகள் எல்லாம் அருமையாகச் செய்து நன்றாகப் பேசி நடித்துள்ளார். (அவரைப் பார்த்த பொழுது எனக்கு ‘16 வயதினேலே’ வரும் டாக்டரைப் பார்ப்பது போல இருந்த்து).\nஎடிட்டிங் மற்றும் சவுண்ட் எபக்ட் ஜோன்ஸ் அவர்கள் நன்றாகச் செய்திருக்கிறார்கள். ‘அப்படித்தான் இருக்கனும்’ என்று அரசன் சொல்லி காருக்குள் அமர்வதுக்குள் கார் கதவைச் சாத்தும் சத்தம் கேட்கிறது.\n‘மன்னார்குடி பஸ்‘ வந்து விட்டது என்று பட்டுக்கோட்டை பஸ்ஸில் கேவை ஆவி ஏறுகிறார் பட்டுக்கோட்டை பஸ் மன்னார்குடி போகுமா என்று தெரியவில்லை\nஎழுதி இயக்கி நடித்தும் இருக்கும் இயக்குநர்\nகுடந்தை ஆர்.வி. சரவணன் தம் பணியைச் செம்மையாகவும்...\nநேர்த்தியாகவும் செய்து இருப்பது அவருக்கு ஒளிமயமான எதிர்காலம் காத்திருக்கின்றது என்பதை பறைசாற்றுவதாகவே குறும்படம் இருக்கிறது. சில நொடி சிநேகிதத்தில் மனிதாபிமானத்தை...நேயத்தை நிசப்படுத்திக் காட்டியிருப்பது சபாஷ். மிகுந்த பாராட்டுகளுடன் வாழ்த்துகள்.\nநன்றி சார் தங்கள் வாழ்த்திற்கும் படம் பற்றிய கருத்துக்கும்\nகும்பகோணதில் இருந்து பட்டுகோட்டை செல்ல மன்னார்குடி வழியாக தான் செல்ல வேண்டும். மேலும் படத்தில் ஒரு குரல் மன்னார்குடி வழி பட்டுகோட்டை என்று சொல்லி கொண்டிருக்கும் வாய்ஸ் வரும்\nவணக்கம். சில நொடி சினேகம் பல நொடி சினேகமாய் மாறியது கண்டு பிரமித்துப் போனேன்.\nகுறும்படம் எடுக்கப்பட்ட விவத்தைப்பற்றி விரிவாக விளக்கி இருக்கி இருக்றீர்கள்.\nஒரு பெண் கர்பம் அடைவதே பெரிய விசயம். அவளுக்கு முதல் பிரவசம் என்கிற பொழுது அதை அனுபவித்தவளுக்குத் தானே தெரியும் அதன் வலி ஒரு தந்தையாக நீங்கள் அருகில் இருந்து பார்த்ததால் அவளின் வலியை அனுபவித்து விளக்கி இருந்தது அருமை.\nஎங்கு படப்பிடிப்பு நடத்துவது என்பதே ஒரு போராட்டமாக இருந்திருக்கிறது. பேர��ந்து நிலையத்தில் படப்பிடிப்பு வெகு சிரமங்களுக்கிடையே நடத்தியிருப்பது நன்றாக இருக்கிறது.... இயல்பாக இருக்கிறது. இயக்குநர் அவர்களின் குடும்பமே மகன் ஹர்ஷவத்தன் உட்பட பணியாற்றி இருப்பது கண்டு மகிழ்கின்றேன்.\nநொடிக்குள் நண்பனாகி...ஒருவருக்காக ஒருவர்...விட்டுச் செல்லாமல் அழைத்துச் செல்ல...அலைவது...தேடுவது... அருமை...கூடி வாழ்வது தானே வாழ்க்கை. நடித்த, குறும்படம் உருவாக காரணமாக இருந்த அனைவருக்கும் வாழ்த்துகள்.\nகுறும்படத்தை முதலில் இயக்குனரின் அபிமான இயக்குனர் திரு பாக்கியராஜ் அவர்கள்தான் வெளியிடுவதாக இருந்தது என்பதை அறிந்தேன். இயக்குனர் பாக்கியராஜ் வெளியிட்டு இருந்தால் இன்னும் சிறப்புச் சேர்த்திருக்கும். பாக்யா இதழில் பணியாற்றும் அண்ணன் திரு.மணவை பொன் மாணிக்கம் எனது நெருங்கிய நண்பர்.\nஅ. முஹம்மது நிஜாமுத்தீன் நவம்பர் 03, 2014 7:30 முற்பகல்\nசார் தங்களது உழைப்பினால் உருவான 'சில நொடி சினேகம்' கடந்த ஞாயிறன்றே கண்டு வலையில் எனது கருத்தையும் தந்தேன்.\nசிறப்பாக, பாராட்டும் வண்ணம் இயக்கியுள்ளீர்கள்\n'சில நொடி சிநேகம் - பல குறிப்புகள்' தொடர் இன்னும் வருமா\n'திருமண ஒத்திகை' ஒரு பகுதிதான் வந்தது. இரண்டாம் ஒத்திகை எப்போது சார்\nசாதனைகள் உச்சம் தொட வாழ்த்துக்கள்\nஉங்கள் கருத்துரைகள் என் படைப்புகளுக்கான சுவாசம்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஅகம் புறம் குறும் படம்\nவாழும் மட்டும் நன்மைக்காக வாழ்ந்து பார்ப்போம்\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஇளமை எழுதும் கவிதை நீ....\nதிருகண்ண மங்கை ஆலயங்கள் தரிசனம் கும்பகோணத்தை சுற்றி எண்ணற்ற புண்ணிய ஸ்தலங்கள் உள்ளன. நண்பர் வினோ சொல்வார் .சரவணன் நீங்க இந்த ...\nநான் என்ன சொல்றேன்னா.... முகநூலில் எழுதியவற்றை தான் இங்கே தொகுத்து தந்திருக்கிறேன். பொன்னியின் செல்வன் படித்த போது நான...\nஸ்வீட் காரம் காபி ஆ டியன்சை படத்துடன் ஒன்ற விடுவது என்பது ஒரு கலை. தனி ஒருவன் படம் முழுக்க இதை கொண்டு வந்திருந்தாலும் ஒரு காட்சிய...\nஎங்க சின்ன ராசா பாக்யராஜ் என்ற திரைக்கதை அரசரின் படங்களை பற்றி எழுதுவதென்றால் அது ஒரு வற்றாத ஜீவ நதி போன்று சென்று கொண்டேயி ருக்கும்...\nநகைச்சுவை நானூறு பாட்டிலை உருட்டி கொண்டிருக்கும் பையனை பார்த்து அம்மா சொல்கிறார் \"அந்த பாட்டிலுக்கு இப்ப தலைவலி தா...\nபாட்ஷா பாரு பாட்ஷா பாரு ......\nபாட்ஷா பாரு பாட்ஷா பாரு ...... சூப்பர் ஸ்டார் ரஜினி அவர்கள் சிங்கப்பூர் சென்று சிகிச்சை பெற்று நோயிலிருந்து மீண்டு வந்துள்ள இந்த சந்தோசமா...\nகேமராவுக்கு முன்னும் பின்னும்-3 அன்று அதிகாலை 3 மணி இருக்கும். என் செல் போனில் பாட்டு ஒலித்து கொண்டிருந்தது.தூக்க கலக்கத்தில், ப...\nமுக நூல் கிறுக்கல்கள் (முக நூலில் படிக்காதவர்களுக்காக தொகுக்கப்பட்டது இந்த பதிவு) லிப்ட், என்னடா நாம கீழேயே இருக்கோமே னு வெக...\nதிருச்செந்துரின் கடலோரத்தில்....3 இது வரை இருந்த அசதி சலிப்பு எல்லாம் பறக்கடித்திருந்தது என் மேல் வந்து மோதிய அதிகாலை சில்லென்ற ...\nபடம் பிடிச்சதும் பார்த்ததும் ....\nபடம் பிடிச்சதும் பார்த்ததும் .... எத்தனையோ நூற்றாண்டுகளுக்கு முன்னால் உருவாக்கப்பட்ட இந்த கலைபோக்கிஷம் இன்றும் நமக்கு அதிசயம் தான் மாமல்லப...\nசில நொடி சிநேகம் - குறும்படம் வெளியீடு\nமூன்றாம் ஆண்டு தமிழ் வலைபதிவர் திருவிழா 2014\nசில நொடி சிநேகம் - பல குறிப்புகள் 2\nசில நொடி சிநேகம் - பல குறிப்புகள்\nஆசம் இங்க். தீம். தீம் படங்களை வழங்கியவர்: tjasam. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575627.91/wet/CC-MAIN-20190922180536-20190922202536-00112.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://selvakumaran.de/index.php?option=com_content&view=category&id=29&Itemid=12", "date_download": "2019-09-22T18:58:58Z", "digest": "sha1:46DLOKF4XC4OTLA6BUBA6JXTO4NJU5TA", "length": 7564, "nlines": 125, "source_domain": "selvakumaran.de", "title": "கட்டுரைகள்", "raw_content": "\nநியூசிலாந்து நாட்டின் The Bruce Mason விருது அகிலன் கருணாகரனுக்கு\nதமிழீழம் சிவக்கிறது - பழ நெடுமாறன்\nபதட்டம் இல்லாத தெளிந்த போர்வீரன் மொறிஸ்\nவிண்மீன்கள் 1989 இல் மண்ணில் வீழ்ந்து போனதே\nஅழகான ஒரு சோடிக் கண்கள்\nநான் சவாரி கொடுத்த \"செவீல்ட்\" இளைஞன்\nஅச்சுறுத்தலுக்குப் பயந்து விடாத எழுத்து\nஎடுத்தாளும் எழுத்தாளன் உளி - துமிலனுடன் ஒரு நேர்காணல்\nமூனா என்னும் ஒரு தோழமைக்கரம்\n1\t நியூசிலாந்து நாட்டின் The Bruce Mason விருது அகிலன் கருணாகரனுக்கு ஆழ்வாப்பிள்ளை\t 1028\n2\t காலத்தால் கரைந்தவை மாதவி\t 861\n3\t அழகான ஒரு சோடிக் கண்கள் நௌசாத் காரியப்பர்\t 849\n4\t கனடாவுக்குள் நுழையும் அகதிகள் நடராஜா முரளீதரன்\t 3019\n5\t க. இரத்தினசிங்கம்: நெருக்கடிகால நினைவாளர் கருணாகரன்\t 1065\n6\t மோகன் ஆர் ட்ஸ் (இராமதாஸ் மோகனதாஸ்) வர்ணகுலத்தான்\t 1082\n7\t மீனாட்சியம்மாள் நடேசய்யர் - இலங்கையில் சமூக மாற்றத்திற்கான முதலாவது ��ெண்குரல் லெனின் மதிவானம்\t 1107\n8\t இணைய இதழா. அச்சுப் பதிப்பா எது சிறந்தது\n9\t சம்பூர்ண வியாகரணம்: (அதுவும் ஏழுகடல் தாண்டி) அசாத்தியம் ஜெயரூபன் (மைக்கேல்)\t 1802\n10\t தொப்பூழ்க்கொடியின் ஞாபகமே இல்லாத விமர்சனம்\n11\t நீ. அரவிந்தனின் வீரசவர்க்கார கருத்தியல் குறித்து.. ஜெயரூபன் (மைக்கேல்) 1912\n12\t PDF கோப்பை மிகச் சுலபமாக Microsoft word இலேயே உருவாக்கலாம் சந்திரவதனா\t 2478\n13\t வாசிப்பதால் மனிதன் பூரணமடைகிறான் தமிழினி ஜெயக்குமாரன்\t 4029\n14\t புலம்பெயர் இலக்கியம் அகில்\t 4187\n15\t சூரியவழிபாடும் பொங்கல்விழாவும் கௌரி சிவபாலன்\t 3197\n16\t பொங்கல் தமிழர் பண்பாட்டு உயிர்ப்பின் திருநாள் அ.மயூரன்\t 3338\n17\t தீபாவளி - காரணங்களும் காரியங்களும் ஆழ்வாப்பிள்ளை\t 4031\n18\t மோகன்தாஸ் காந்தி புன்னியாமீன்\t 4386\n20\t தூக்கம் உன் கண்களைத் தழுவட்டுமே... Dr.புஷ்பா.கனகரட்ணம்\t 5716\n21\t வெற்றி மனப்பான்மை எம்.ரிஷான் ஷெரீப்\t 6502\n22\t பனைமரம் கலாநிதி. அரு. சிவபாலன்\t 12100\n23\t முனைவர் கார்த்திகேசு சிவத்தம்பி முனைவர் மு.இளங்கோவன்\t 7940\n24\t இசை ஏன் இளைய சமுதாயத்தைக் கவர்கிறது திலீபன்\t 4876\n25\t புகைத்தல் திலீபன்\t 5526\n26\t கெரோயின் திலீபன்\t 5016\n27\t மூளையின் சக்தி திலீபன்\t 4977\n28\t நகங்களை நீங்களும் கடிக்கிறீர்களா\n29\t போருக்குப் பின் பொருளாதாரம் திலீபன்\t 4929\n31\t பால்வினை தீபா 4789\n32\t பால்வினைத் தொழில் சந்திரவதனா\t 5370\n33\t காதல் சந்திரவதனா\t 4766\n34\t காதலர்தினம் சந்திரவதனா\t 5234\n36\t எங்கள் ஊர்க் காதல் மட்டுந்தான் ஆழமானதா\n37\t நடிகர் திலகம் சிவாஜி கணேசன் lakshmansruthi\t 4868\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575627.91/wet/CC-MAIN-20190922180536-20190922202536-00112.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sangatham.com/tag/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2019-09-22T18:55:26Z", "digest": "sha1:IZISD3EF57533PYZ3APA2K4AEW2DWVB7", "length": 5801, "nlines": 44, "source_domain": "www.sangatham.com", "title": "பாடங்கள் | சங்கதம்", "raw_content": "\nலகு சித்தாந்த கௌமுதி (தமிழில்)\nமிகவும் எளிமையாக சம்ஸ்க்ருத இலக்கணம் கற்க, அறிஞர்கள் அஆசிரியர்களால் பரிந்துரைக்கப்படும் நூல்களுள் முக்கியமானது இந்த லகுசித்தாந்த கௌமுதி (அல்லது லகு கௌமுதி) என்னும் நூல். பாணிநீய வியாகரணத்தை – வடமொழி இலக்கணத்தை – எளிமையாகக் கற்க சித்தாந்த கௌமுதி என்ற நூல் பட்டோஜி தீக்ஷிதரால் இயற்றப் பட்டது. அதுவும் கடினமாக இருக்கவே, அதிலும் எளிமைப் படுத்தி வரதராஜாசார்யரால் இயற்றப் பட்ட நூல் – லகு சித்தாந்த கௌமுதி. லகு சித்தாந்த கௌமுதியை எளிய தமிழில் உதாரணங்களுடன் ஆடியோ வீடியோ பதிவுகளாக ஸ்ரீ ராமகிருஷ்ணன் சுவாமிஜி அவர்கள் வெளியிட்டுள்ளார்.\nவடமொழியில் உரையாடுங்கள் – 3\nசமஸ்க்ருதத்தில் பலவற்றைப் பற்றியும் கேள்வி எழுப்புவது எப்படி காலங்கள், இடங்கள் ஆகியவற்றைச் சுட்டிக் காட்டுவது எப்படி காலங்கள், இடங்கள் ஆகியவற்றைச் சுட்டிக் காட்டுவது எப்படி இந்த பகுதியில் இவற்றைப் பற்றிப் பார்ப்போம்.\nவடமொழியில் உரையாடுங்கள் – 2\nமுதற் பகுதியில் அறிமுகம் செய்து கொள்வது போன்ற எளிய பேச்சுமுறை சொல்லமைப்புகளை பயின்றோம். இந்த பகுதியில் சில அடிப்படை வாக்கியங்கள், வினைச்சொற்கள், நாள், கிழமை ஆகியவற்றைப் பற்றி காணலாம்.\nவடமொழியில் உரையாடுங்கள் – 1\nஇலக்கணத்தினுள் நுழையாமல் எளிய பேச்சுமுறை சொல்லமைப்புகளை கொண்டு சமஸ்க்ருதத்தில் முதலில் பேசக் கற்றுக்கொள்ள இத்தொடர் உதவும். இந்த பாடத்தில் உள்ள வாக்கியங்களை பல முறை படித்தும் எழுதியும் பழகிக் கொள்வது நல்லது. சமஸ்க்ருத சொல்லமைப்புகள் மேலும் சிலவற்றை இந்த பகுதியில் தொடர்ந்து காணலாம்.\nசிலப்பதிகாரத்தில் வடமொழி பஞ்சதந்திர கதைகள்\nஹிந்தியும் வட இந்திய பிரதேச மொழிகளும்\nபகவத் கீதை பாரதியார் உரையுடன்\nவடமொழி புத்தகங்கள் பற்றிய குறிப்புகள்\nசங்கதம் தளம் குறித்து ஊடகங்களில்...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575627.91/wet/CC-MAIN-20190922180536-20190922202536-00112.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamizhdesiyam.com/2015/", "date_download": "2019-09-22T18:41:00Z", "digest": "sha1:BFUPU2HXLPOUGKQBWBA6B2DDJ7SIKT5Y", "length": 118755, "nlines": 936, "source_domain": "www.tamizhdesiyam.com", "title": "2015 ~ தமிழ்த்தேசியப் பேரியக்கம் ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nதமிழுக்கான ஆராய்ச்சிப் போராளியாய், களப்போராளியாய் விளங்கிய தமிழண்ணல் அவர்களுக்கு வீரவணக்கம் - தோழர் பெ.மணியரசன் இரங்கல் செய்தி\nதமிழுக்கான ஆராய்ச்சிப் போராளியாய், களப்போராளியாய் விளங்கிய தமிழண்ணல் அவர்களுக்கு வீரவணக்கம் தமிழ்த் தேசியப் பேரியக்கத் தலைவர் தோழர் பெ.மணியரசன் இரங்கல் செய்தி\nமூத்த தமிழறிஞர் தமிழண்ணல் அவர்கள் 29.12.2015 அன்று இரவு மதுரையில் அவரது இல்லத்தில் காலமான செய்தி வேதனைக்குரியது. ஒட்டு மொத்தத் தமிழர்களுக்கும் இது ஒரு துன்பச் செய்தி.\nமதுரைப் பல்கலைக்கழக தமிழ்த்துறைத் தலைவராக இருந்து பணி ஓய்வு பெற்ற தமிழண்ணல் அவர்கள், பல்வே��ு விருதுகள் பெற்றவர். தமிழ் ஆய்வில் ஏராளமான நூல்கள் எழுதியவர். தொல்காப்பியம் குறித்த அவரது ஆய்வுரை சிறப்புமிக்கது.\nஓய்வு பெற்ற தொல்லியல் அறிஞர் நாகசாமி அவர்கள் தமிழ்மொழியை கீழ்மைப்படுத்தும் நோக்கத்தோடு, சங்க இலக்கியங்களும் சிலப்பதிகாரம் உள்ளிட்ட தமிழ் இலக்கியங்களும், சமற்கிருத நூல்களைப் பார்த்து எழுதப்பட்டவை என்று ஆராய்ச்சி என்ற பெயரில் ஓர் அவதூறு நூலை ஆங்கிலத்தில் வெளியிட்டார். அதற்குத் தக்க சான்றுகளுடன் ஒவ்வொன்றையும் மறுத்து ஆழமான ஆய்வு நூலை அய்யா தமிழண்ணல் அவர்கள் எழுதி தமிழிலும் ஆங்கிலத்திலும் வெளியிட்டார்.\nபல்வேறு தமிழ் அமைப்புகளின் - தமிழ்த் தேசிய இயக்கங்களின் – தமிழறிஞர்களின் பொது அமைப்பாக விளங்கிய தமிழ்ச் சான்றோர் பேரவை, தமிழ்வழிக் கல்வியை சட்டமாக்கிட வலியுறுத்தி சாகும் வரையில் நூறு தமிழறிஞர்கள் மற்றும் தமிழுணர்வாளர்கள் சென்னையில் உண்ணாப் போராட்டம் நடத்த ஏற்பாடு செய்த போது, ஓர் இக்கட்டான நிலையில் அப்போராட்டத்திற்கு தலைமை தாங்க மன உறுதியோடு தமிழண்ணல் முன்வந்தார்; தலைமை தாங்கினார்.\nஒரு தமிழறிஞராய் - தமிழ் மொழிக்கு எதிரான கருத்துகளை முறியடிக்கும் ஆராய்ச்சிப் போராளியாய் – ஆட்சித்துறையிலும் கல்வித்துறையிலும் தமிழை அரங்கேற்றுவதற்கானக் களப் போராளியாய் செயல்பட்ட தமிழண்ணல் அவர்களின் மறைவுக்கு, தமிழ்த் தேசியப் பேரியக்கத்தின் சார்பில் வீரவணக்கத்தையும் ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.\nநாளை (31.12.2015) பிற்பகல் 3 மணிக்கு, மதுரையில் தமிழண்ணல் ஐயா அவர்களது இல்லத்தில் நடைபெறும் அவரது இறுதி வணக்க நிகழ்ச்சியிலும் தமிழ்த் தேசியப் பேரியக்கத் தோழர்களுடன் கலந்து கொள்கிறேன் என்ற செய்தியையும் தெரிவித்துக் கொள்கிறேன்.\nதலைவர், தமிழ்த் தேசியப் பேரியக்கம்.\nவெள்ளப் பேரழிவு – துயர்நீக்கப் பணிகளுக்கு உடனடியாக மக்கள் குழுக்களை அமைக்க வேண்டும் - தோழர் பெ.மணியரசன் வேண்டுகோள்\nவெள்ளப் பேரழிவு – துயர்நீக்கப் பணிகளுக்கு உடனடியாக மக்கள் குழுக்களை அமைக்க வேண்டும் தமிழ்த் தேசியப் பேரியக்கத் தலைவர் தோழர் பெ.மணியரசன் வேண்டுகோள்\nநமது தலைமுறையும் இதற்கு முந்தியத் தலைமுறையும் கண்டிராத பெருமழையாலும், வெள்ளத்தாலும், சென்னையும் அதைச் சுற்றியுள்ள மாவட்டங்களும் கடலூர் மாவட்டமும் தாக்கப்பட்டு பேரழிவைச் சந்தித்துக் கொண்டுள்ளன. இந்த உண்மையை இந்திய மற்றும் தமிழ்நாடு அரசுகளும் உணர வேண்டும்; மக்களாகிய நாமும் உணர வேண்டும். அனைவரும் சேர்ந்து இந்தப் பேரழிவுகளை எதிர் கொண்டு மீள வேண்டும். இன்னும் தொடர்மழையும் வெள்ளப் பெருக்கும் விட்டபாடில்லை. வானிலை எச்சரிக்கைகள் அவ்வாறு இருக்கின்றன.\nவழக்கமான வெள்ளச் சேதமல்ல இப்பொழுது ஏற்பட்டிருப்பது இந்தப் பேரழிவில் துயர் துடைப்பு நடவடிக்கைகளில் மக்கள் அமைப்புகள், தன்னார்வு நிறுவனங்கள், கட்சிகள், தனி நபர்கள் ஆகியோரின் சமூக நடவடிக்கைகள் இதுவரை இல்லாத அளவுக்கு பெருமெடுப்பில் நடந்து வருவது நம்பிக்கை அளிக்கிறது.\nதமிழ்நாடு அரசும் இந்திய அரசும் களத்தில் இறங்கிச் செயல்படுகின்றன.\nதனித்தனியே, உதிரி உதிரியாகப் பிரம்மாண்டமான அளவில் துயர் நீக்கப் பணிகள் நடந்தாலும் அவற்றிடையே ஒருங்கிணைப்பு மிக மிகத் தேவை. தவித்துக் கொண்டிருக்கும் மக்கள் ஒருங்கிணைப்புக் குறைவின் காரணமாக பல இடங்களில் உதவிகள் கிடைக்காமல் இன்னும் துடிக்கின்றனர்.\nவெள்ளந்தாக்கி ஏற்பட்டுள்ள பேரிழப்புகள் வகை வகையாகப் பல தன்மை கொண்டவை. மழை நின்ற பின் சில நாட்களில் முடிந்துவிடக் கூடிய வேலைகள் அல்ல அவை. பெருங்குளிர் மற்றும் சுகாதாரக் கேடுகளால் புதிய புதியத் தொற்று நோய்கள் பரவும் அபாயம் உள்ளது. இந்த ஆபத்தைத் தடுக்கும் நடவடிக்கைகளும் தேவை.\nமேற்கண்ட துயர்நீக்கப் பணிகள் அனைத்தையும் ஒருங்கிணைத்து வகைப் பிரித்து செயல்படுத்தவும் கண்காணிக்கவும் அடுக்குமுறையில் கட்டமைப்புகள் தேவை. எனவே தமிழ்நாடு முதலமைச்சர் அனைத்துக் கட்சிகள் மற்றும் தன்னார்வு நிறுவனங்கள், ஊடகத் துறையினர், தகுதிமிக்கத் தனிநபர்கள் கொண்ட கலந்தாய்வுக் கூட்டங்கள் நடத்தி, மேலிருந்து கீழ்வரை மேற்கண்ட பிரிவினர் மற்றும் அதிகாரிகளைக் கொண்ட மக்கள் குழுக்களை அமைத்து செயல்படுத்த வேண்டும். ஒவ்வொரு குழுவும் அந்தந்த மட்டத்தில் ஓர் அதிகாரியின் தலைமையில் இயங்க வேண்டும்.\nஇத்திசையில் தமிழ்நாடு முதலமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.\nஇந்திய அரசின் உடனடிக் கடமைகள்\nஇந்திய அரசு, தமிழ்நாட்டில் ஏற்பட்டுள்ள வெள்ளப் பேரழிவுகளை அனைத்திந்தியப் பெரும் பேரிடராக ���ற்று அதற்குரிய நிதி உதவி மற்றும் துயர் நீக்க உதவிகளை வழங்க வேண்டும்.\nபேரழிவில் சிக்கித் தவிக்கும் இந்த நேரத்தில் இந்திய அரசின் செயல்பாடுகள் மீது குறைகள் காண நாம் விரும்பவில்லை. ஆனால் சிலவற்றை சுட்டிக் காட்ட வேண்டிய அவசர அவசியம் உள்ளது.\nஇந்திய அரசு முதல் கட்டமாக அறிவித்த ரூ 940 கோடி நிதி உதவியில் தமிழ்நாடு அரசு\nதரவேண்டிய பழைய நிலுவைத் தொகைகளைப் பிடித்தம் செய்து கொண்டதாக செய்தி வந்துள்ளது. அது உண்மையானால் – அது மனித நேயமற்ற செயல்.\n2013 ஆம் ஆண்டு உத்தரகாண்டில் கங்கை ஆற்றுக் கரையோரமாக ஏற்பட்ட பெரு வெள்ளத்தால் ஏற்பட்ட பேரழிவிற்கு 8346 கோடி ரூபாய் அளித்தது இந்திய அரசு. அதைவிடப் பன்மடங்கு கூடுதலாகப் பல மாவட்டங்களில் ஏற்பட்டுள்ள வெள்ளப் பேரழிவிற்கு, இதுவரை 1940 கோடி ரூபாய் தான் அறிவித்துள்ளது. குறைந்தது இருபதாயிரம் கோடி ரூபாயாவது தேவைப்படும் என்பதை இந்திய அரசு கவனத்தில் கொண்டு தொகையை உடன் அனுப்ப வேண்டும்.\nநிலக்கரிக் கழகம், பி.எச்.இ.எல். போன்ற இந்திய அரசின் ஒன்பது (நவரத்னா) நிறுவனங்கள் உத்திர காண்ட் பேரழிவுக்கு நிதி உதவி செய்தன. நிலக்கரிக் கழகம் மட்டுமே 125 கோடி ரூபாய் நிதி அளித்தது. அந்நிறுவனங்கள் தமிழ்நாட்டு பேரழிவிற்கும் நிதி அளிக்க வேண்டும்.\nதலைமுறை காணாத இந்த வெள்ளப் பேரழவில் துயர் நீக்கப் பணிகளில் எளிய இயக்கமாகிய தமிழ்த் தேசியப் பேரியக்கத் தோழர்கள் பங்கேற்றுப் பணியாற்றி வருகிறார்கள் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.\nவெள்ளப் பேரழிவில் உயிரிழந்தோர் அனைவருக்கும், தமிழ்த் தேசியப் பேரியக்கம் சார்பில் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.\nதலைவர், தமிழ்த் தேசியப் பேரியக்கம்.\nஏழுத்தமிழர் விடுதலையில் தமிழ்நாடு அரசுக்கு அதிகாரமில்லை என்ற உச்ச நீதிமன்றத் தீர்ப்பு அப்பட்டமான அரசமைப்புச் சட்டக் கவிழ்ப்பே - கி. வெங்கட்ராமன் கண்டனம்\nஏழுத்தமிழர் விடுதலையில் தமிழ்நாடு அரசுக்கு அதிகாரமில்லை என்ற உச்ச நீதிமன்றத் தீர்ப்பு அப்பட்டமான அரசமைப்புச் சட்டக் கவிழ்ப்பே\nதமிழ்த் தேசியப் பேரியக்கப் பொதுச் செயலாளர் தோழர் கி. வெங்கட்ராமன் கண்டனம்\nபேரறிவாளன், முருகன், சாந்தன் உள்ளிட்ட இராசீவ் காந்தி வழக்கு சிறையாளிகளுக்கு தமிழ்நாடு அரசு, விடுதலை வழங்கியது தொடர்பான வழக்கில், இன்று (திச��்பர் 2) தீர்ப்பு வழங்கிய அரசமைப்புச் சட்ட ஆயம், அரசமைப்புச் சட்டத்தையும் இந்தியக் கூட்டாட்சி முறைமையையும் ஒரே அடியில் கவிழ்த்துவிட்டது.\nஉச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி எச்.எல்.தத்து, நீதிபதிகள் இப்ராஹிம் கலிபுல்லா, பி.சி.கோஸ், ஏ.பி.சாப்ரே, யு.யு.லலித் ஆகிளோர் அடங்கிய அரசமைப்புச் சட்ட ஆயம், பெரும்பான்மை அடிப்படையில் அளித்துள்ள தீர்ப்பு, தண்டனைக்குறைப்பு அதிகாரம் மாநில அரசுக்கு இல்லை, இந்திய அரசுக்கு மட்டுமே உண்டு எனக் கூறியிருப்பது, நீதிமன்றமே செய்யும் அரசமைப்புச் சட்டக் கவிழ்ப்பு ஆகும்.\nஇந்திய அரசமைப்புச் சட்டம் இந்தியாவை அரசுகளின் ஒன்றியம் (Union of States) என்றுதான் கூறுகிறது. இங்கு அரசு என்று சொல்லப்பட்டிருப்பது, மாநிலத்தை அல்லது மாகாணத்தை(Province) குறிப்பது அல்ல.\nஇந்தியாவின் ஒட்டுமொத்த இறையாண்மை, இரண்டு தளங்களில் பகிரப்பட்டு அந்தந்த தளங்களில் அந்தந்த அரசு உறுப்புகள் செயல்படுகின்றன.\nஇதில், தண்டனைக்குறைப்பு அதிகாரம், மன்னிப்பு அதிகாரம் ஆகியவை அரசமைப்புச் சட்ட உறுப்பு 72-இன்படி இந்திய ஒன்றிய அரசுக்கும், உறுப்பு 161-இன்படி மாநில அரசுக்கும் உள்ளது.\nமாரூராம் எதிர் இந்திய ஒன்றிய அரசு என்ற வழக்கில், நீதிபதி வீ.ஆர். கிருஷ்ணய்யர் தலைமையில் அமைக்கப்பட்ட 5 நீதிபதிகள் கொண்ட ஆயம், அரசமைப்புச் சட்ட உறுப்பு 72 மற்றும் 161 ஆகியவை சம அதிகாரம் கொண்டவை, ஒரே நேரத்தில் இணையாக செயல்படக் கூடியவை என்று தெளிவுபடுத்திவிட்டது.\nஅதாவது, மாநில அரசின் மன்னிப்பு அதிகாரமும் இந்திய ஒன்றிய அரசின் மன்னிப்பு அதிகாரமும் இணையானவை என்றும் சம அதிகாரம் உடையவை என்றும் ஒரே சமயத்தில் செயல்படக் கூடியவை என்றும் தெளிவாக்கப்பட்டுள்ளது.\nஅதற்குப் பிறகு, திரிவேணி பென் வழக்கிலும் அது உறுதி செய்யப்பட்டிருக்கிறது.\nஏனெனில், உயிர் வாழும் உரிமை குறித்த மிக அடிப்படையான மனித உரிமையில் கூட்டாட்சி முறைமை தங்கு தடையின்றி செயல்பட வேண்டும் என்பதே, அரசமைப்புச் சட்டத்தின் சாரமான நிலைப்பாடாகும்.\nஇந்த நிலையில், தண்டனைக் குறைப்பு மற்றும் மன்னிப்பு அதிகாரத்தில், விதி 161-இன்படி உள்ள அதிகாரத்தையும் சேர்த்து, இத்தீர்ப்பு இரத்து செய்து கூட்டாட்சி முறைமைக்கே வேட்டு வைக்கிறதோ என்ற ஐயம் எழுகிறது.\nகுற்றவியல் சட்ட விதி 435(1), இந்திய அரசாங்கத்தின் அதிகாரத்திற்குட்பட்ட புலனாய்வு அமைப்பு ஒரு வழக்கை விசாரித்திருந்தால், அது தொடர்பான தண்டனைக் குறைப்பு முடிவெடுப்பதற்கு முன் மாநில அரசு ஒன்றிய அரசுடன் “கலந்தாலோனை”(Consultation) செய்ய வேண்டுமெனக் கூறுகிறது.\nஇந்திய அரசின் அதிகாரத்திற்குட்பட்ட சட்டப்படி, தண்டனை விதிக்கப்பட்டிருந்தால் அவ்வழக்குகளில் ஒன்றிய அரசின், “ஒப்புதல்”(Consent or Concurrence) பெற வேண்டும் என்று விதி 435(2) கூறுகிறது.\nகுற்றவியல் சட்ட விதி 435(1)இல், “கலந்தாலோசனை” (Consultation) என்பதும் 435(2)இல் “ஒப்புதல்” (Consent or Concurrence) என்பதும் தெளிவாக வரையறுக்கப்பட்டு, வெவ்வேறு நிலைகளுக்குப் பொருந்துமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.\nஇந்நிலையில், உச்ச நீதிமன்ற அரசமைப்பு ஆயம், இராசீவ் காந்தி கொலை வழக்கில், தமிழ்நாடு அரசு “கலந்தாலோசனை” (Consultation) செய்ய வேண்மெனக் கூறப்படுவது ஒப்புதல் (Concurrence) பெறுவது தான் என விளக்கம் அளிப்பது சட்ட வளைப்பாக இருக்கிறது.\n435(1)இன்படி, கலந்தாலோசனை(Consultation) என்றாலும் ஒப்புதல்தான் (Consent or Concurrence); 435(2)இன்படி, ஒப்புதல் (Consent or Concurrence) என்றாலும் ஒப்புதல்தான் என விளக்கம் அளிப்பது, வினோதமான வேதனையாக இருக்கிறது.\nஅதேபோல், இத்தீர்ப்பு வாழ்நாள் தண்டனை என்றால் அச்சிறையாளியின் எஞ்சியுள்ள வாழ்நாள் முழுவதும் சிறையிலிருப்பதைத்தான் குறிக்கும் எனக் கூறுவது, குற்றவியல் சட்ட விதி 433(A) -வை தூக்கியெறிவதாக இருக்கிறது.\nமரண தண்டனை விதிக்கப்படடு, அது கருணை மனுவின் வழியாக வாழ்நாள் தண்டனையாக குறைக்கப்பட்டவர்களுக்கு 14 ஆண்டுகள் கழித்தபிறகு, அரசமைப்பு உறுப்பு 161-இன்படி அல்லது, குற்றவியல் சட்ட விதி 435(2)இன்படி, மேலும் தண்டனைக் குறைப்பு வழங்கி விடுதலை செய்வது அனுமதிக்கப்பட்டிருக்கிறது.\nஇவை எல்லாவற்றையும் ஒரே அடியாக குப்பைக் கூடையில் வீசி, இந்திய அரசமைப்புச் சட்டத்தின் அடிப்படைக் கட்டமைப்பையும், அரைகுறையாவாவது நிலவும் கூட்டாட்சி முறைமையையும் குலைப்பதாக உள்ளது.\nஅந்தவகையில், ஐந்து நீதிபதிகள் கொண்ட இந்த ஆயத்தின் தீர்ப்பு இதற்கு முன் ஒன்பது நீதிபதிகள் கொண்ட உச்ச நீதிமன்ற முழு ஆயம் கேசவானந்த பாரதி வழக்கில் அளித்தத் தீர்ப்புக்கு முரணாக, அதாவது அரசமைப்புச் சட்டத்தின் அடிப்படை கட்டமைப்பை தகர்க்கும் வகையில் அமைந்துள்ளது.\nஎனவே, இத்தீர்ப்பை தமிழ்நாடு அரசு ஏற்றுக் கொள்ளாமல் - உச்சநீதிமன்றத்தி���் அரசமைப்புச் சட்ட முழு ஆயம் வழியாக விசாரிப்பதற்கு சட்ட ஏற்பாடுகளை செய்ய வேண்டும் என்றும் அதுவரை இராசீவ் காந்தி வழக்கில் சிறையிலுள்ள வாழ்நாள் சிறையாளிகள் 7 பேரையும் நீண்டகால விடுப்பில் (Parole) இடைக்கால விடுதலை வழங்க வேண்டும் என்றும், தமிழ்த் தேசியப் பேரியக்கம் சார்பில் கேட்டுக் கொள்கிறேன்.\n“மாவீரர் ஏற்றிய வெளிச்சம் தமிழீழத்தையும் தமிழ்நாட்டையும் எழுச்சி பெறச் செய்யும்\n“மாவீரர் ஏற்றிய வெளிச்சம் தமிழீழத்தையும் தமிழ்நாட்டையும் எழுச்சி பெறச் செய்யும்\nதமிழ்த் தேசியப் பேரியக்கத் தலைவர் தோழர் பெ. மணியரசன் மாவீரர் நாள் உரை\nதமிழீழ விடுதலைக்காகப் போராடி மடிந்த போராளிகளுக்கு வீரவணக்கம் செலுத்தும் நாளாக ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 27 அன்று, “தமிழீழ மாவீரர் நாள்” கடைபிடிக்கப்பட்டு வருகின்றது. இந்நாளில், தமிழீழத்திலும், தமிழ்நாட்டிலும், புலம் பெயர்ந்த தமிழர்கள் வாழும் நாடுகளிலும் நினைவெழுச்சி – வீரவணக்க நிகழ்வுகள் நடைபெற்று வருகின்றன.\nசென்னையில், திரு.வி.க. நகர் பேருந்து நிலையம் அருகில், ம.தி.மு.க. சார்பில், நேற்று (27.11.2015) மாலை “மாவீரர் நாள் – வீரவணக்கப் பொதுக்கூட்டம்” நடைபெற்றது. முன்னதாக, தமிழ்நாடு காவல்துறை இக்கூட்டத்திற்குத் தடை விதிக்கவே, சென்னை உயர் நீதிமன்றத்திற்குச் சென்று, கூட்டம் நடத்த ஆணை பெறப்பட்டது.\nகூட்டத்தின் தொடக்கத்தில், மாவீரர் ஈகச்சுடரை ம.தி.மு.க. பொதுச் செயலாளர் திரு. வைகோ மற்றும் தலைவர்கள், ஏற்றிவைத்தனர். கூட்டத்திற்கு, திரு. வைகோ. தலைமை தாங்கினார்.\nவிடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திரு. தொல். திருமாவளவன், புலவர் புலமைப்பித்தன், ம.தி.மு.க. துணைப் பொதுச் செயலாளர் திரு. மல்லை சத்யா, ஓவியர் வீரசந்தனம், தமிழ்ப்புலிகள் தலைவர் வழக்கறிஞர் நாகை திருவள்ளுவன், தற்சார்பு உழவர் இயக்கம் திரு. கி.வே. பொன்னையன், கவிஞர் மணிவேந்தன், இயக்குநர் வ. கவுதமன் உள்ளிட்டோர் உரையாற்றினர்.\nதமிழ்த் தேசியப் பேரியக்கம் சார்பில், தலைவர் தோழர் பெ. மணியரசன் கலந்து கொண்டு, வீரவணக்கவுரை நிகழ்த்தினார். அவர் பேசியதாவது:\n“தமிழீழ விடுதலைப் போரில் இன்னுயிர் ஈந்த மாவீர்ர்களுக்கு வீரவணக்கம் செலுத்த மறுமலர்ச்சி தி.மு.க. ஏற்பாடு செய்திருக்கும் இந்த மேடையிலே நின்று, அம்மாவீர்ர்களுக்கு தமிழ்த் தேசியப�� பேரியக்கத்தின் சார்பிலே எமது வீரவணக்கத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.\nபிரஞ்சுப் புரட்சி வீரர்களை, இரசியப் புரட்சி வீரர்களை, சீனப் புரட்சி வீரர்களை, வியட்நாம் விடுதலைப்போர் வீரர்களை உலகம் அறிந்த அளவிற்கு, தமிழினப் போராளிகளை உலகம் அறிந்து கொள்ளவில்லையே என்று பிற்காலத்தில் இருந்த வரலாற்று வறுமையை நீங்கச் செய்து, உலகிற்கு தமிழினத்தின் போராளிகளை அறிமுகப்படுத்தி – தமிழினத்திற்கே, அந்த இனத்தின் பெருமைகளை மீண்டும் அறிமுகப்படுத்திய மாவீரர்களே, உங்களுக்கு வீரவணக்கம்\n“வரலாறே இல்லாமல் ஒரு இனம் வாழ்வதைவிட, வரலாற்றைப் படைத்துவிட்டு மறித்துப் போகலாம்” என்று சொன்ன தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வே. பிரபாகரன் அவர்களின் வாக்குக்கேற்ப, களம் கண்டு இன்னுயிர் ஈந்த, மாவீர்ர்களை – போராளிகளை நினைவுகூரும், மாவீர்ர் நாள் இன்றைக்குக் கடைபிடிக்கப்படுகிறது.\nமறைந்த பிறகும் தீபமாய் தமிழினத்திற்கு ஒளிவீசி நிற்கும் மாவீரர்களே, உங்களுக்கு வீரவணக்கத்தைத் தெரிவித்துக் கொள்கிறோம்.\nதமிழீழ விடுதலைக்காக உயரீகம் செய்து மடிந்தப் போராளிகளை நினைவுகூரும் இந்த நாளுக்குக்கூட, இரங்கல் தெரிவித்துக் கூட்டம் நடத்தக்கூட, இங்கு அனுமதி மறுக்கப்படுகிறது. கடந்த சில ஆண்டுகளாக, தொடர்ந்து இதுபோல் தமிழ்நாடு அரசு அனுமதி மறுத்து வருகின்றது.\nகாவல்துறையினர், நவம்பர் 27 அன்று வேண்டாம், வேறொரு நாளில் கூட்டத்தை நடத்திக் கொள்ளுங்கள் எனச் சொல்லியிருக்கின்றனர். நவம்பர் 27 அன்று ஏன் கூட்டம் நடத்தக் கூடாது அன்று கூட்டம் நடத்தினால், உங்களுக்கு என்ன “புனிதம்“ கெட்டுவிடப் போகிறது\nநல்லவேளை உயர் நீதிமன்றம் அனுமதி கொடுத்துவிட்டது. இல்லையெனில், இந்நேரம் நாம் கைதாகியிருப்போம். நான் நினைத்துப் பார்க்கிறேன்.\nதமிழீழத்தின் வெளியுறவுத்துறை அமைச்சர் போல் செயல்பட்ட, சுப. தமிழ்ச்செல்வன் அவர்கள், வான்குண்டு வீச்சில் படுகொலை செய்யப்பட்டபோது, அதனைக் கண்டித்தும், அவர் மறைவுக்கு இரங்கல் தெரிவித்தும் சென்னையில் அண்ணன் வைகோ, அய்யா பழ. நெடுமாறன் உள்ளிட்ட அனைவரும் சேர்ந்து ஒரு கூட்டம் நடத்தினோம்.\nஅன்றைக்கு முதல்வராக இருந்த தி.மு.க. தலைவர் கருணாநிதி, எங்களைக் கைது செய்து, புதிதாக அப்போது கட்டியிருந்த புழல் சிறையில் அடைத்தார். அண்ணன் வைகோ – அய்யா நெடுமாறன் ஆகியோருடன் புழல் சிறைக்குச் செல்லும் வாய்ப்பு கிடைத்தது.\nஇலங்கையின் குடியரசுத் தலைவரான மைத்ரி சிறீசேனாவும், முன்னாள் குடியரசுத் தலைவரான இராசபக்சேவும் ஒற்றைக் குரலில், மாவீர்ர் நாள் கடைபிடிக்கக் கூடாது என கடுமையாக எதிர்ப்புகளை வெளியிட்டு வருகின்றனர். தமிழ்நாட்டிலும் அதேநிலைதான் என்றால், என்ன பொருள் நாம் இருப்பது இலங்கையிலா அல்லது இந்தியாவிலா\nஇந்தியா தொடர்ந்து சொல்கிறது, “இலங்கை எங்களுக்கு நட்பு நாடு”. இந்தியப் பிரதமர் மோடி சொல்கிறார். பா.ச.க. அமைச்சர்கள் சொல்கிறார்கள், “இலங்கை எங்களுக்கு நட்பு நாடு”. இந்தியப் பிரதமர் மோடி சொல்கிறார். பா.ச.க. அமைச்சர்கள் சொல்கிறார்கள், “இலங்கை எங்களுக்கு நட்பு நாடு”. நாம் சொல்கிறோம், இலங்கை உங்களுக்கு நட்பு நாடு அல்ல, சகோதர நாடு”. நாம் சொல்கிறோம், இலங்கை உங்களுக்கு நட்பு நாடு அல்ல, சகோதர நாடு உங்களுக்கும் அவர்களுக்கும் உள்ள உறவு அப்படித்தான் இருக்கிறது\nஅப்படியெனில், நாங்கள் உங்களுக்கு யார் நீங்கள் எங்களை பகைவர்களாக்கிக் கொண்டுள்ளீர்கள். தமிழர் பகைவர்கள் - சிங்களர் நண்பர்கள் என்பதுதான் இந்திய அரசின் தொடர்ச்சியான அணுகுமுறையாக இருந்து வருகிறது.\nஇந்தக் கூட்டம் நடந்தால், இந்திய அரசு கேள்வி கேட்குமோ என தமிழ்நாடு அரசு அஞ்சுகிறது. எனவே முந்திக் கொண்டு தடை போடுகிறது.\n“எங்கள் மண்ணில் இன உணர்ச்சி உண்டு, விடுதலைக்காகப் போராடி மடிந்தவர்களை நாங்கள் நினைவுகூருவது இயல்புதான், இதையெல்லாம் தடுக்க முடியாது” என தில்லி அரசிடம் சொல்லும் துணிச்சல், தமிழ்நாட்டு முதலமைச்சர் செயலலிதாவுக்கு இல்லையென கருதலாமா அல்லது மனம் இல்லையென கருதலாமா அல்லது மனம் இல்லையென கருதலாமா\nகடந்த ஆண்டும் இப்படித்தான் நீதிமன்றம் சென்று நடத்தினோம். இந்த ஆண்டும் இப்படித்தான் இருக்கிறது. நீதிமன்றம் சென்று இந்த இரங்கல் நிகழ்வை நடத்த வேண்டிய அவலம் இருக்கிறதென்றால், இலங்கை அரசுக்கும், இந்திய அரசுக்கும் என்ன வேறுபாடு இருக்கிறது\nஇந்தியாவும் இலங்கையும் சகோதர உறவு வைத்திருக்கிறது. அது ஆரிய உறவு அதை அவர்களே சொல்லியிருக்கிறார்கள். இந்தியாவில் தமிழர்கள் தவிர்த்து – இலங்கையில் தமிழர்கள் தவிர்த்து, நாமெல்லாம் ஆரியர்கள் என சிங்களத் தூதர் ஒருவர் சொன்னார்.\nநாங���களெல்லாம் மேடையில் பேசி வருவதை, நேற்று இந்திய நாடாளுமன்றத்தில் பேசிய காங்கிரசு உறுப்பினர் மல்லிகார்ஜூன கார்கே பேசியிருக்கிறார். “நீங்கள் தான் வெளியிலிருந்து வந்தவர்கள், நாங்கள் இந்த மண்ணின் மக்கள்” என அவர் பேசினார்.\nஇது குறித்து தொலைக்காட்சியில் விவாதம் நடந்தபோது, தில்லியிலிருந்து அந்த விவாதத்தில் கலந்துகொண்ட, மார்க்சிஸ்ட்டு கம்யூனிஸ்ட் கட்சி முன்னணித் தலைவர் தோழர் டி.கே. ரங்கராசன், “கார்கே வரலாற்றைத் தானே சொல்கிறார்” எனக் கருத்துத் தெரிவித்தார்.\nஇப்படி வரலாறு நம்முடைய மேடைகளிலிருந்து மட்டுமல்ல அவர்களது மேடைகளிலிருந்தும் வெளி வருகிறது. அதற்கான அழுத்தம் எழுந்திருக்கிறது அவர்களது மேடைகளிலிருந்தும் வெளி வருகிறது. அதற்கான அழுத்தம் எழுந்திருக்கிறது நீண்ட நாட்களுக்கு உண்மையான வரலாற்றைப் புதைத்து வைத்திருக்க முடியாது.\nவடவர்களும், இந்திய ஆட்சியும் எப்பொழுதும் தமிழர்களை பகைவர்களாகவே, அயலார்களாகவே பார்க்கிறார்கள். தமிழ்நாட்டில் அதைப் புரிந்து கொள்ளும் உணர்ச்சிப் போக்கு மெல்ல மெல்ல வளர்ந்து கொண்டிருக்கிறது. வருங்காலத்தில் அது பேரெழுச்சியாக மாற இருக்கிறது. அதற்கான எல்லா அறிகுறிகளும் தெரிகின்றன.\nஅதை கோட்பாட்டுப்படி சரியாகக் கொண்டுச் செல்ல வேண்டும். மறுபடியும் குழப்பங்கள் வந்துவிடக் கூடாது என்ற எச்சரிக்கையும் பொறுப்புணர்ச்சியும் தேவை.\nஏதோ பூகோள அமைப்பில், தமிழீழம் தெற்காசியாவின் மூலையில் இருப்பதால்தான், இந்தியா தமிழீழப் போராட்டத்தை எதிர்க்கிறது என நாம் கருதிக் கொள்வது சரியல்ல அது, இந்தியாவின் தமிழினப் பகையை மூடிமறைக்கும் கருத்தாகும்.\nதமிழினம் என்பதால்தான் இந்தியா, தமிழீழத்தை மறுக்கிறது. தமிழர் போராட்டத்தை எதிர்க்கிறது. அதே, இலங்கையின் வட பகுதியில் வேறொரு இனம் இப்படியொரு போராட்டத்தை நடத்தியிருந்தால், இந்தியா ஆதரித்திருக்கும். வங்க தேச விடுதலையை இந்தியா ஆதரிக்கவில்லையா\nதமிழர்களை எப்பொழுதும், இந்திய ஆளும் வர்க்கம் அது பா.ச.க.வாக இருந்தாலும் சரி, காங்கிரசாக இருந்தாலும் சரி, பகைசக்தியாகத் தான் கருதுகிறது. அதனால்தான் நம் போராட்டங்கள் எதிர்க்கப்படுகின்றன. பூகோள அரசியல் என்பதெல்லாம், நமக்கு நாமே சொல்லிக் கொள்ளும் சாக்கு போக்கு இங்கே பூகோள அரசியல் வ���லை செய்யவில்லை, இந்தியாவின் இன அரசியல்தான் வேலை செய்கிறது.\nஇந்துத்துவா என்பது வெறும் மதவாதமல்ல அது ஆரிய இனவாதம். இரண்டாவது, பார்ப்பன வர்ணாசிரம தருமம். மூன்றாவதாகத்தான், இந்து மதவெறிவாதம். எனவே, இந்துத்துவாவை வெறும் மதவாதமாக சுருக்கிப் பார்க்கக் கூடாது.\nஇவற்றையெல்லாம் புரிந்து கொண்டால்தான், இந்தியாவுக்கும் நமக்குமான உறவு எப்படிப்பட்டது என்ற முடிவுக்கு நாம் வர முடியும்.\nதமிழீழச் சிக்கலை இந்திய அரசுக்கு புரிய வைக்கலாம் என நினைத்தால், நம்மைப் போல் ஏமாளிகள் வேறு யாரும் இருக்க முடியாது. இந்திய அரசுக்குப் புரியவைக்க முடியாது, இந்திய அரசைப் பணியவைக்க வேண்டும். அதற்கான ஆற்றல் - பலம், ஏழரை கோடித் தமிழ்நாட்டு மக்களுக்குத்தான் இருக்கிறது. அதற்கான எழுச்சி இங்கிருந்துதான் உருவாக வேண்டும். தமிழின உணர்ச்சியுடன் இந்தியாவை அடையாளம் கண்டு – புரிந்து கொண்டுதான் அதை ஏற்படுத்த வேண்டும். இந்தப் பேரிழப்பிற்குப் பிறகாவது, இதை புரிந்து கொள்ள வேண்டும்.\nமாவீரப் போராளிகளே, நீங்கள் ஏற்றி வைத்துள்ள வெளிச்சம் தமிழீழத்திற்கு மட்டுமின்றி, ஒட்டுமொத்த தமிழினத்திற்கும் எழுச்சியூட்டும். இந்த வெளிச்சத்திலேயே தமிழீழத்தையும் வெல்வோம் தமிழ்நாட்டையும் எழுச்சிபெறச் செய்வோம்\nஇவ்வாறு தோழர் பெ. மணியரசன் பேசினார்.\nதமிழ்த் தேசியப் பேரியக்கப் பொதுச் செயலாளர் தோழர் கி.வெங்கட்ராமன் தலைமையில், தலைமைச் செயற்குழு உறுப்பினர் தோழர் அ. ஆனந்தன், பொதுக்குழு உறுப்பினர் தோழர் பழ.நல். ஆறுமுகம், தென்சென்னை செயலாளர் தோழர் இளங்குமரன், சென்னை செயலாளர் தோழர் வி. கோவேந்தன், தமிழக இளைஞர் முன்னணி தென்சென்னை செயலாளர் தோழர் வெற்றித்தமிழன், தோழர்கள் கவியரசன், சாமி, முழுநிலவன், நல்லசிவம், காளிராஜ், பாலசுப்பிரமணியம், மணி, வினோத் உள்ளிட்ட திரளான த.தே.பே. தோழர்கள் நிகழ்வில் கலந்து கொண்டனர்.\nகூட்டத்தில், திரளான தமிழின உணர்வாளர்களும் பொது மக்களும் கலந்துகொண்டு, மெழுகு திரிகள் ஏற்றி மாவீரர்களுக்கு வீரவணக்கம் செலுத்தினர்.\nகுடந்தை வட்டம் – சாமிமலை கடைவீதியில், நேற்று மாலை, மாவீர்ர் நாள் வீரவணக்க நிகழ்வு, தமிழ்த் தேசியப் பேரியக்கம் சார்பில் நடைபெற்றது. நிகழ்வுக்கு, தமிழ்த் தேசியப் பேரியக்கக் கிளைச் செயலாளர் தோழர் முரளி தலைமையேற்��ார். தலைமைச் செயற்குழு உறுப்பினர் தோழர் க. விடுதலைச்சுடர், பொதுக்குழு உறுப்பினர் தோழர் தீந்தமிழன், தமிழக மாணவர் முன்னணி நடுவண் குழு உறுப்பினர் தோழர் ம. அருள் உள்ளிட்டோர் இதில் கலந்து கொண்டு, மாவீரர்களுக்கு மெழுகு திரியேற்றி, வீரவணக்கம் செலுத்தினர்.\nஇன்று மாலை குடந்தை கும்பேசுவரர் கோயில் மேல வீதியிலுள்ள நாடார் திருமண மண்டபத்தில், தமிழ்த் தேசியப் பேரியக்கம் சார்பில், மாவீரர் நாள் வீரவணக்கக் கூட்டம் நடைபெறுகின்றது. கூட்டத்திற்கு, தமிழ்த் தேசியப் பேரியக்கக் குடந்தை நகரச் செயலாளர் தோழர் க. விடுதலைச்சுடர் தலைமையேற்கிறார். தலைமைச் செயற்குழு உறுப்பினர் தோழர் நா. வைகறை சிறப்புரையாற்றுகிறார். நிறைவில், தமிழக இளைஞர் முன்னணி நடுவண் குழு உறுப்பினர் தோழர் ச. செந்தமிழன் நன்றி தெரிவிக்கிறார்.\nஇதுபோல், தமிழகமெங்கும் மாவீரர் நாள் நிகழ்வுகள் பல்வேறு அமைப்புகளின் சார்பில் எழுச்சியுடன் கடைபிடிக்கப்பட்டது.\nதமிழறிஞர் நொபுரு கராசிமா அவர்களுக்கு இறுதி வணக்கம்\nதமிழறிஞர் நொபுரு கராசிமா அவர்களுக்கு இறுதி வணக்கம்\nசப்பானியத் தமிழறிஞர் நொபுரு கராசிமா அவர்கள் நேற்று (26.11.2015), தமது 82 ஆம் அகவையில் டோக்கியோவில் காலமானார் என்ற துயரச்செய்தி தமிழ் மொழி அறிஞர்களிடமும் உணர்வாளர்களிடமும் வேதனை உண்டாக்கியுள்ளது.\nதமிழர்களின் வரலாற்றுப் பெருமிதங்களின் ஒரு பகுதியை உலகறியச் செய்த பெருமகனார் கராசிமா, குறிப்பாகப் பிற்காலச் சோழர்களின் வரலாற்றை சிறப்பாக ஆய்வு செய்தார்.\nசோழர் கால நில உறவுகள் பற்றி செப்பேடுகள் வழி அறிந்த கராசிமா – தமிழ்நாடு வந்து கள ஆய்வில் ஈடுபட்டார்.\nவளநாடு – கோட்டயம் – கூற்றம் என்ற அடுக்குமுறை நிர்வாகப் பிரிவுகளை உருவாக்கி, சோழப் பேரரசை ஆட்சி செய்த அரசர்களின் – தொகுப்பு முறை ஆட்சி (Segmentary State) பற்றி வெளிப்படுத்தியவர் கராசிமா.\nஉலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தின் தலைவராக 1989 முதல் 2010 வரை செயல்பட்டார். தஞ்சாவூரில் 1995இல் நடைபெற்ற எட்டாவது உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாட்டை நடத்தியதில் பெரும் பங்கு வகித்தார்.\nஒன்பதாவது உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாட்டைக் குறுகிய காலத்தில் நடத்தி – தமது அரசியல் விளம்பரத்தை நிறைவேற்றிக் கொள்ள அப்போதைய முதல்வர் கருணாநிதி ஆசைப்பட்டு அவசரப்பட்டபோது, ஆராய்ச்சியாளர்கள��� ஆய்வுத்தாள்கள் தயாரிக்கப்போதிய காலவெளி கொடுக்காமல் அவசரம் அவசரமாக ஆராய்ச்சி மாநாடு நடத்தக் கூடாது என்று மறுத்துவிட்டார் நொபுரு கராசிமா.\nஆனால் கலைஞர் கருணாநிதி தமது திட்டப்படி – உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு என்ற பெயரில் கோவையில் 2010 இல் நடத்தினார்; அப்போது உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தின் தலைவர் பொறுப்பிலிருந்து விலகிக் கொண்டார். உலகத் தமிழாராய்ச்சி நிறுவனமும் செயல்படாமல் போய்விட்டது.\nஇந்தியா – சப்பான் நல்லுறவுக்குப் பாடுபட்டார் என்று கராசிமாவுக்கு இந்திய அரசு “பத்ம சிறி” விருது அளித்தது. உடல்நலக் குறைவால் அவ்விருதை வாங்க அவரால் புதுதில்லி வரமுடியவில்லை. பின்னர் சப்பான் சென்றபோது அன்றையத் தலைமை அமைச்சர் மன்மோகன் சிங், பத்ம சிறி விருதை கராசிமாவிடம் நேரில் அளித்தார்.\nநொபுரு கராசிமாவின் மிகச் சிறந்த தமிழர் ஆய்வுப் பணிக்கு தமிழினம் என்றென்றும் கடமைப்பட்டுள்ளது.\nதமிழறிஞர் நொபுரு கராசிமா அவர்களின் மறைவுக்குத் தமிழ்த் தேசியப் பேரியக்கம் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துக் கொள்கிறது.\nதலைவர், தமிழ்த் தேசியப் பேரியக்கம்.\nதமிழை உயர்நீதிமன்ற வழக்குமொழியாக்கிட அமைதிவழியில் போராடிய 10 வழக்கறிஞர்களை பார்கவுன்சில் இடைநீக்கம் செய்தது சட்டவிரோதம்\nதமிழை உயர்நீதிமன்ற வழக்குமொழியாக்கிட அமைதிவழியில் போராடிய 10 வழக்கறிஞர்களை பார்கவுன்சில் இடைநீக்கம் செய்தது சட்டவிரோதம்\nதமிழ்த் தேசியப் பேரியக்கத் தலைவர் தோழர் பெ.மணியரசன் கண்டனம்\nதமிழ்நாடு - புதுச்சேரி பார் கவுன்சில், வழக்கறிஞர் பகத்சிங் உள்ளிட்ட 10 வழக்கறிஞர்களை இடைநீக்கம் செய்து வழக்கறிஞர் பணி செய்ய விடாமல் தடுத்துள்ளது. வழக்கறிஞர் பகத்சிங் தலைமையில் 10 வழக்கறிஞர்கள் சென்னை உயர் நீதிமன்றத்தில் தலைமை வழக்கறிஞர் கூடத்தில் 14.09.2015 அன்று அலுவல் நேரத்தில் வாயில் கருப்புத் துணிகட்டிக் கொண்டு, தமிழை உயர் நீதிமன்ற வழக்கு மொழி ஆக்கிடுமாறு உச்சநீதிமன்றத்தையும் நடுவண் அரசையும் வலியுறுத்தி எழுதப்பட்ட அட்டையைக் கையிலேந்திக் கொண்டு அமைதியாக அமர்ந்திருந்து அறவழியில் கோரிக்கையை வலியுறுத்தினர்.\nஇதற்காக அவர்கள் 10 பேர் மீதும் வழக்குப் பதிவு செய்து இரு பெண் வழக்கறிஞர்களைத் தவிர்த்து 8 ஆண் வழக்கறிஞர்களைப் புழல் சிறையில் அடைத்தனர். 29 ���ாள் சிறையில் இருந்த பின் அவர்கள் பிணையில் வெளிவந்தனர்.\nஇன்று (24.11.2015) அந்த 10 வழக்கறிஞர்களையும் வழக்கறிஞர் தொழில் நடத்தத் தடைவிதித்துத் தமிழ்நாடு - புதுச்சேரி பார் கவுன்சில் இடைநீக்கம் செய்துள்ளது. பத்து வழக்கறிஞர்கள் மீதும் நீதிமன்றத்தில் வழக்கு நடந்து கொண்டு இருக்கும் போது தமிழ்நாடு - புதுச்சேரி பார் கவுன்சில் அவர்களை இடைநீக்கம் செய்திருப்பது சட்ட விரோதச் செயலாகும். ஒரு குற்றச்சாட்டுக்கு வெவ்வேறு இரு அமைப்புகள் நடவடிக்கை எடுப்பது அரசமைப்புச் சட்ட விதிக்கு முரணானது.\nதமிழ்நாட்டில் உள்ள ஏழரைக்கோடி தமிழ் மக்களின் தாய் மொழியான தமிழை, அரசமைப்புச் சட்ட விதி 348(2) – இன் கீழ் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குமொழி ஆக்குங்கள் என்று பத்தாண்டுக்கு மேலாக தமிழ் மக்களும் தமிழ்நாடு வழக்கறிஞர்களும் போராடி வருகிறார்கள்.\nதமிழ்நாடு அரசு இதற்காக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றி ஆளுநர் வழியாக நடுவண் அரசுக்கு அனுப்பியுள்ளது. அதை ஏற்க முடியாது என்று உச்சநீதிமன்றம் நிராகரித்துவிட்டது. அரசமைப்புச் சட்ட விதியைக் கடைபிடிக்க வேண்டிய இந்திய அரசும் உச்சநீதிமன்றமும் அதைக் கடைபிடிக்காமல் தமிழை உயர்நீதிமன்ற வழக்குமொழியாக்கிட மறுத்து வருகின்றன. இச்செயல் இந்திய அரசும் உச்சநீதிமன்றமும் இந்திய அரசமைப்புச் சட்டத்தை செயல்படுத்த மறுக்கும் சட்ட விரோதச் செயலாகும்.\nஇந்நிலையில் இந்திய அரசமைப்புச் சட்டத்தை மதித்தும், ஏழரைக்கோடி தமிழ் மக்கள் கோரிக்கையை ஏற்றும் தமிழை உயர்நீதிமன்ற வழக்குமொழியாக்கிட வேண்டுகோள் வைத்து அறவழியில், வாயில் துணிகட்டி அமைதியாக அமர்ந்து வலியுறுத்திய வழக்கறிஞர்களை சிறையில் அடைத்து அவர்கள் மீது வழக்கு நடத்துவதுடன், வழக்கறிஞர் பணியை செய்யவிடாமல் தடை செய்திருப்பது வன்மையான கண்டனத்துக்குரியது.\nதமிழ்நாடு – புதுச்சேரி பார்கவுன்சில் தனது செயல்பாட்டை மறு ஆய்வு செய்து வழக்கறிஞர் பகத்சிங் உள்ளிட்ட 10 வழக்கறிஞர் மீது விதிக்கப்பட்ட இடைக்காலத் தடையை நீக்குமாறு தமிழ்த் தேசியப் பேரியக்கத்தின் சார்பில் கேட்டுக் கொள்கிறேன்.\nதலைவர், தமிழ்த் தேசியப் பேரியக்கம்.\nதொழிலாளர் சனநாயகப் பேரியக்கத் தொடக்க நிகழ்வில் தோழர் கி. வெங்கட்ராமன் உரை\nஎண்ணூர் அசோக் லேலண்ட்டில் சனநாயகப் ��ேரியக்கத் தொடக்க நிகழ்வில்தமிழ்த் தேசியப் பேரியக்கப் பொதுச் செயலாளர் தோழர் கி. வெங்கட்ராமன் பேச்சு - காணொளி\nதமிழர் நாடு” - நூல் வெளியீட்டு விழா நிகழ்வில் தோழர் பெ. மணியரசன் உரை.\n“முத்தமிழ்க்காவலர்” கி.ஆ.பெ. விசுவநாதம் அவர்களின் “தமிழர் நாடு” - நூல் வெளியீட்டு விழா நிகழ்வில் தமிழ்த் தேசியப் பேரியக்கத் தலைவர் தோழர் பெ. மணியரசன், நூலை வெளியிட்டு சிறப்புரை - காணொளி.\nஉலகத் தமிழ்க் கழகத் தலைவர் முனைவர் ந. அரணமுறுவல் திடீர் மறைவு பேரதிர்ச்சியும் பெரும் துன்பமும் தருகிறது - தோழர் பெ. மணியரசன் இரங்கல்\nஉலகத் தமிழ்க் கழகத் தலைவர் முனைவர் ந. அரணமுறுவல் திடீர் மறைவு பேரதிர்ச்சியும் பெரும் துன்பமும் தருகிறது தமிழ்த் தேசியப் பேரியக்கத் தலைவர் தோழர் பெ. மணியரசன் இரங்கல் அறிக்கை\nஉலகத் தமிழ்க் கழகத்தின் தலைவரும் என்னுடைய நீண்டநாள் தோழருமான முனைவர் ந. அரணமுறுவல் அவர்கள், இன்று (06.11.2015),நெல்லையில் திடீரென்று மாரடைப்பால் காலமான செய்தியறிந்து, சொல்லொண்ணா அதிர்ச்சியும் வேதனையும் அடைகிறேன்.\nஅவர் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் பி.ஓ.எல். படித்துக் கொண்டிருந்தபோது, திருச்சி தேவர் மன்றத்தில் 1968இல் நடந்த உலகத்தமிழ்க் கழக அமைப்பு மாநாட்டிற்கு வந்திருந்தார். அங்கு அவரை சந்தித்தது முதல், தோழர் அரணமுறுவல் அவர்களும் நானும் உலகத்தமிழ்க் கழகத்தில் பணியாற்றபோதும், அதன்பிறகு கடந்த 01.11.2015 அன்று, தேவக்கோட்டையில் தமிழர் முன்னணி நடத்திய, தமிழர் தாயகநாள் விழாவில் கலந்து கொண்டது வரை தொடர்ந்து, கொள்கை வழி உடன்பட்டு தோழமையோடு செயல்பட்டுள்ளோம்.\nகடந்த சில ஆண்டுகளாக தமிழ்வழிக் கல்வியை நிலைநாட்டிட, தமிழ்வழிக் கல்விக் கூட்டியக்கத்தின் சார்பில் நாங்கள் தொடர்ந்துபோராட்டங்களில் ஈடுபட்டும், இயங்கியும் வந்துள்ளோம்.\nதோழர் அரணமுறுவல் இளமைக் காலம் தொட்டு, மொழிஞாயிறு தேவநேயப் பாவாணர், பாவலரேறு பெருஞ்சித்திரனார் ஆகியோர்வழிநின்று, உறுதியான தனித்தமிழ்ப் பற்று கொண்டு, அதனை தன் குடும்பத்திலும் பொது வெளியிலும் பரப்பி, பணியாற்றி வந்ததுடன், தனித்தமிழ்நாடு கொள்கையிலும் உறுதியாக நின்றவர். அதைப்போலவே, மனித சமத்துவம் தமிழர் சமத்துவம் பெண்ணுரிமை மதசார்பின்மை போன்ற கொள்கைகளிலும் உறுதியாக இருந்தவர்.\nபாவாணர் - பெருஞ்சித்திரனார் ஆகியோர் நிறுவிய உலகத் தமிழ்க் கழகம் இடையில் தொய்வடைந்து, செயல் முடங்கியிருந்தகாலத்தில் அதனை தூக்கி நிறுத்தி, செயல் களத்திற்குக் கொண்டுவந்தோரில், தோழர் அரணமுறுவல் முதன்மையானவர். உலகத் தமிழ்க்கழகத்தின் சார்பில், தரமான ஆய்வுகளுடன்கூடிய, தனித்தமிழ் இதழாக “முதன்மொழி”யை, கொண்டு வருவதிலும், அரணமுறுவல் பணிஅளப்பரியது. செம்மொழித் தமிழாய்வு நிறுவனத்தில் அவர் ஆற்றியப் பணி மற்றவர்களாலும் மதிக்கத்தக்கதாக இருந்தது.\nதமிழ் மொழி, தமிழர் தாயகம், தமிழினம் ஆகியவை பல்வேறு தாக்குதலுக்கும், உரிமைப் பறிப்புகளுக்கும், உயிர் பறிப்புகளுக்கும்உள்ளாகி வரும் இவ்வேளையில், தோழர் அரணமுறுவல் இழப்பு என்பது, தமிழினத்திற்குப் பேரிழப்பாகும். பெரும் துன்பம் தருவதாகும்.\nதமிழ்த் தேசியப் பேரியக்கத்தின் சார்பில், முனைவர் அரணமுறுவல் அவர்களுக்கு வீரவணக்கம் செலுத்திக் கொள்கிறேன். அவர்மறைவுக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.\nதலைவர், தமிழ்த் தேசியப் பேரியக்கம்.\nகுறிப்பு: நாளை (07.11.2015) காலை 11 மணியளவில், மேற்கு தாம்பரம் முடிச்சூர் பகுதியிலுள்ள அய்யா அவர்களின் இல்லத்திலிருந்து இறுதி ஊர்வலம் புறப்படுகிறது.\nகல்விக் கொள்கை - 2019-ஐ திரும்பப் பெற\nஇந்திய அரசு கொண்டு வந்துள்ள வரைவுக் கல்விக் கொள்கை - 2019-ஐ திரும்பப் பெற கீழே கையெழுத்திடவும்\nதமிழுக்கான ஆராய்ச்சிப் போராளியாய், களப்போராளியாய் ...\nவெள்ளப் பேரழிவு – துயர்நீக்கப் பணிகளுக்கு உடனடியாக...\nஏழுத்தமிழர் விடுதலையில் தமிழ்நாடு அரசுக்கு அதிகாரம...\n“மாவீரர் ஏற்றிய வெளிச்சம் தமிழீழத்தையும் தமிழ்நாட்...\nதமிழறிஞர் நொபுரு கராசிமா அவர்களுக்கு இறுதி வணக்கம்...\nதமிழை உயர்நீதிமன்ற வழக்குமொழியாக்கிட அமைதிவழியில் ...\nதொழிலாளர் சனநாயகப் பேரியக்கத் தொடக்க நிகழ்வில் தோழ...\nதமிழர் நாடு” - நூல் வெளியீட்டு விழா நிகழ்வில் தோழர...\nஉலகத் தமிழ்க் கழகத் தலைவர் முனைவர் ந. அரணமுறுவல் த...\nதமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி. Powered by Blogger.\n'சிங்களன் பங்காளி – தமிழன் பகையாளி' (1)\n“தமிழீழ ஏதிலியர் உரிமைக் கூட்டமைப்பு” (1)\n“தமிழ் அடையாளம்” பேசுவோர்க்கு சமஸ் நண்பரா\n(ஐ.பி.சி.) பிரிவு 124 (1)\n10 பேரை குறிவைக்கிறதா அரசு\n11 பேர் சிறையிலடைப்பு (1)\n90% தமிழர்களுக்கு வேலை (1)\nஅ.இ.அ.தி.மு.க. ஆள் கடத்தல் - தி.மு.க. அராஜகம் (1)\nஅடக்குமுறையைக் கண்டித்து தெருமுனைக் கூட்டம் (1)\nஅயலாருக்கு பங்கீடு தமிழருக்கு முக்காடு (1)\nஅரசியல் குற்றவாளிகளை அறம் தண்டிக்கும் (1)\nஅனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் (1)\nஆரியத்தால் கொல்லப்பட்ட அனிதா (3)\nஆளுநருக்கு ஆர்.எஸ்.எஸ். வழி காட்டுகிறதா\nஆளுநர் காலம் தாழ்த்துவது ஏன்\nஆளுநர் பன்வாரிலால் புரோகித் (1)\nஇடித்தவர்களைக் கைது செய்க (1)\nஇந்தித் திணிப்பு ஆணை எரிப்புப் போராட்டம் (3)\nஇந்திப் பிரசார சபை (2)\nஇந்திய அரசு வருமானவரித்துறை அலுவலகம் (1)\nஇந்தியா தமிழ்நாட்டுக்கு எதிரி நாடா பெ. மணியரசன் வினா (1)\nஇந்தியாவிலும் தடையை நீக்க வேண்டும்\nஇராசா முத்தையா கல்லூரி மாணவர் போராட்டம் (1)\nஇராமேசுவரம் மீனவர் படுகொலை (3)\nஇருவரில் யாருக்கு உங்கள் வாக்கு\nஇனத்திற்காக சில நொடிகள் செலவிட ஓர் அழைப்பு\nஈகி ந. வெங்கடாசலம் 40ஆம் ஆண்டு நினைவேந்தல் (2)\nஉலக வர்த்தகக் கழகம் (1)\nஉலகத் தமிழ் அமைப்பு (1)\nஉலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு (1)\nஎடப்பாடி வீடு முற்றுகை (1)\nஎழுத்தாளர் மேலாண்மை பொன்னுசாமி (1)\nஏழு தமிழர் விடுதலை (16)\nஏழு தமிழர்களுக்கும் நீண்டகால பரோல் (1)\nஏளனம் செய்த லலிதா குமாரமங்கலம் (1)\nஒசூர் புத்தகக்காட்சி 2019 (1)\nஓ.என்.ஜி.சி.யிடம் - தமிழ்நாடு அரசு கை ஏந்தலாமா \nகடலூரில் மூவர் பலி (1)\nகட்சி அலுவலகமாக மாறும் (1)\nகப்பலோட்டிய தமிழர் வ.உ.சி. (1)\nகர்நாடகத்தில் தமிழர்கள் மீது தாக்குதல் (2)\nகாப்பியத்தலைவி கண்ணகிக்கு வீரவணக்கம் (1)\nகாவிரி உரிமை மீட்புக் குழு (47)\nகாவிரி உரிமை மீட்புக் குழு அறிவிப்பு (1)\nகாவிரி உரிமை மீட்புக் குழு ஒருங்கிணைப்பாளர் தோழர் பெ. மணியரசன் அறிக்கை\nகாவிரி உரிமை மீட்புக் குழு ஒருங்கிணைப்பாளர் பெ. மணியரசன் அறிக்கை\nகாவிரி உரிமை மீட்புக்குழு ஒருங்கிணைப்பாளர் பெ.மணியரசன் அறிக்கை\nகாவிரி உரிமைக்காக உயிரீகம் செய்த தழல் ஈகி விக்னேசுக்கு வீரவணக்கம்\nகாவிரி நீர் கடலில் கலப்பது வீணா\nகாவிரி வழக்கில் கோட்டை விடக்கூடாது (1)\nகாவிரியில் புதிய அணை (1)\nகிரண்பேடியைத் திருப்பி அனுப்ப வேண்டும் (1)\nகுற்றவாளிக் கூண்டில் ஏற்றுவோம் (1)\nகேசவனின் தன்னோவியக் கண்காட்சி (1)\nகேரளத்தின் பொய் அம்பலம் (1)\nகேரளத்தோடு பேச வேண்டும் (1)\nகோவை ஈசுவரன் அவர்களுக்கு வீரவணக்கம் (1)\nசசிகலா – பன்னீர் (1)\nசமூக வலைதளத் தோழர்களுக்கு (1)\nசாதி ஒழிப்பு மாநாடு (1)\nசாந்தலிங்க இராமசாமி அ��ிகளார் (1)\nசான்றிதழ் சரிபார்ப்பு தள்ளிவைப்பு (1)\nசிங்கப்பூரில் தமிழும் ஆட்சி மொழி (1)\nசிதம்பரம் தோழர் ஆ. குபேரன் கைது (2)\nசித்தராமையாவின் கன்னட இனவெறிப் பேச்சு (1)\nசிவாஜி கணோசன் சிலை (1)\nசுருங்கி வரும் ஜனநாயகம் (1)\nசுவரொட்டிகளைக் கிழித்த காவல்துறையினர் (1)\nசுவாதி கொலையைத் தடுக்க முன் வராத மக்கள் (1)\nதஞ்சை பெரிய கோவிலுக்கு சமற்கிருதப் பெயரா\nதஞ்சை பெரிய கோவில் (1)\nதமிழக இளைஞர் முன்னணி (4)\nதமிழக உழவர் முன்னணி (1)\nதமிழக உழவர் முன்னணி தோழர்கள் பங்கேற்பு. (1)\nதமிழக எல்லை மீட்பு போராட்டம் (1)\nதமிழக மாணவர் முன்னணி (1)\nதமிழக மீனவர் சிக்கல் (4)\nதமிழகத் தொழிற்சங்க முன்னணி (1)\nதமிழகத் தொழிற்சங்க முன்னணித் தலைவர் தோழர் கி. வெங்கட்ராமன் பேச்சு\nதமிழர் எழுச்சி உரைவீச்சு (1)\nதமிழர் கண்ணோட்டம் படிப்பு வட்டம் (2)\nதமிழர் தற்காப்பு அரசியல் (3)\nதமிழர் மீட்சிப் பெருங்கூடல் (5)\nதமிழர்களுக்கு எதிராக ஸ்டாலின் ராஜாங்கம் (1)\nதமிழீழ தேசிய மாவீரர் நாள் (1)\nதமிழ் வழக்கு மொழி (1)\nதமிழ் வழிக் கல்வி (4)\nதமிழ்க் கலை இலக்கியப் பேரவை (3)\nதமிழ்த் தேசியப் பேரியக்க தலைவர் தோழர் பெ. மணியரசன் கேள்வி (1)\nதமிழ்த் தேசியப் பேரியக்கத் தோழர் பெ. மணியரசன் (1)\nதமிழ்த் தேசியப் பேரியக்கத் தலைமைச் செயற்குழுத் தீர்மானம்\nதமிழ்த் தேசியப் பேரியக்கத் தலைமைச் செயற்குழுவில் முடிவு\nதமிழ்த் தேசியப் பேரியக்கப் பொதுக்குழுத் தீர்மானம்\nதமிழ்த் தேசியப் பேரியக்கம் (33)\nதமிழ்த் தேசியப்பேரியக்கத் தலைவர் தோழர் பெ. மணியரசன் விடையளிக்கிறார்\nதமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் பெ. மணியரசன் அறிக்கை\nதமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் தோழர் பெ. மணியரசன் பாராட்டு\nதமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் பெ. மணியரசன் பேச்சு\nதமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் பெ.மணியரசன் கோரிக்கை\nதமிழ்த்தேசியப் பேரியக்கப் தோழர் கி. வெங்கட்ராமன் கண்டன அறிக்கை\nதமிழ்த்தேசியப் பேரியக்கப் பொதுச் செயலாளர் தோழர் கி. வெங்கட்ராமன் பேச்சு\nதமிழ்த்தேசியப் போராளி கா. பரந்தாமன் (1)\nதமிழ்நாடு தழுவிய முழு கடையடைப்பு இந்திய அரசு நிறுவனங்கள் முற்றுகை இந்திய அரசு நிறுவனங்கள் முற்றுகை\nதமிழ்நாட்டு வேலைகள் தமிழர்களுக்கே (7)\nதலைமைச் செயற்குழு தீர்மானங்கள் (4)\nதலைவர் மணியரசனுக்கு தோழர்களின் சிறப்பான வரவேற்பு\nதழல் ஈகி விக்னேசு (1)\nதிராவிட அரசியலின் தலைவர் வழிபாடு (1)\nதிராவிட அரசியல் இனியும் தேவையா\nதிராவிடம் : தமிழர் மறுமலர்ச்சியை வளர்த்ததா\nதிருடனை நெடுவாசல் மக்கள் பிடித்தனர் (1)\nதிருமுருகன் மீது குண்டர் சட்டம் (1)\nதில்லை நடராசர் கோயில் (1)\nதேவிகுளம் - பீரிமேடு மீட்பு (1)\nதொழிற்சங்கத் தலைவர் டி. ஞானய்யா மறைவு. (1)\nதோழர் கி. வெங்கட்ராமன் கண்டனம்\nதோழர் கி. வெங்கட்ராமன் கோரிக்கை\nதோழர் குபேரனை விடுதலை செய்க\nதோழர் குபேரன் பிணையில் விடுதலை..\nதோழர் சீமானைக் கைது செய்ய காவல்துறையினர் முயற்சி (1)\nதோழர் பெ. மணியரசன் (3)\nதோழர் பெ. மணியரசன் அறிக்கை\nதோழர் பெ. மணியரசன் இரங்கல் அறிக்கை\nதோழர் பெ. மணியரசன் இரங்கல்\nதோழர் பெ. மணியரசன் மீண்டும் கோரிக்கை\nதோழர் முகிலனை விடுதலை செய்க (1)\nந. அரணமுறுவல் திடீர் மறைவு (1)\nநடிகர் சத்தியராஜ்க்கு பாராட்டுகள் (1)\nநடுநிலை தவறக் கூடாது (1)\nநலமாகி வருகிறேன் – நன்றி (1)\nநால்வரையும் விடுதலை செய்க (1)\nநீங்கள் வழிகாட்ட உரிமையும் தகுதியும் படைத்தவர்கள் (1)\nநீட் தேர்வு நிரந்தர விலக்கு (2)\nநீதிபதி சி.டி. செல்வம் (1)\nபரப்புரையின் தொடக்க விழா (1)\nபவானியில் கேரள அரசு தடுப்பணை (1)\nபறிபோகும் தமிழர் தாயகம் (1)\nபாடி - இடைத்தெரு (1)\nபாம்பை விரட்ட பச்சோந்திகளால் முடியாது (1)\nபாரதமாதா பலிகொண்ட தமிழன் (1)\nபிப்ரவரி 25 - தமிழ்த் தேசிய நாள் - ஏன்\nபிரம்மசிறீ மணி திராவிட சாத்திரி (1)\nபுலவர் கலியப்பெருமாள் வீரவணக்கம் நிகழ்வு (1)\nபுலவர் கு. கலியபெருமாள் (1)\nபூம்புகார் மொதுக் கூட்டம் (1)\nபெ. மணியரசன் இறுதி வணக்கம்\nபெ. மணியரசன் கோரிக்கை (2)\nபெ. மணியரசன் பங்கேற்பு (1)\nபெ. மணியரசன் பேட்டி (1)\nபெ.மணியரசன் அவர்கள் கைது (1)\nபெண்களை இழிவுபடுத்தும் விஜய் தொலைக்காட்சி (2)\nபொன்மலை தொடர்வண்டிப் பணிமனை (1)\nபோராட்டக் களத்தில் நின்ற பெண்கள் (1)\nமகளிர் ஆயத்தின் தீரமிக்கப் பணிகள்\nமகளிர் நாள் - மார்ச்சு 8 (1)\nமக்கள் போராட்டமும் சனநாயகமும் (1)\nமண்ணின் மக்களுக்கு வேலை வழங்கு (2)\nமண்ணின் மக்களுக்கே வேலை (1)\nமதுபான ஆலை முற்றுகை (1)\nமயிலாடுதுறை மாணவ ஈகி சாரங்கபாணிக்கு (1)\nமரண தண்டனை எதிர்ப்பு (2)\nமரபீனி மாற்றக் கடுகை அனுமதிக்காதே\nமருத்துவக்கல்லூரி மாணவர் சேர்க்கை (1)\nமனிதச் சங்கிலிப் போராட்டம் (1)\nமாட்டுக்கறித் தடைச் சட்டம் (2)\nமாணவி அனிதா தற்கொலை (2)\nமாநில சுயாட்சியும் கூட்டாட்சிக் கோட்பாடும் (1)\nமாமணிக்கு மணிவிழா ஆண்டு (1)\nமாவீரர் நாள் வீரவணக்கக் கூட்டம் (1)\nமூளைச் சோம்பல் முகமூடித் தமிழ்த்தேசியம் (1)\nமே நாள் - எழுச்சிப் பொதுக்கூட்டம்\nமேதகு வே. பிரபாகரன் (1)\nமொழி வழி மாநிலம் (1)\nயாரும் வாக்களிக்கவே போக மாட்டார்கள் (1)\nரேசன் கடைகளுக்கு மூடுவிழா (1)\nலட்சுமி என்னும் பயணி (1)\nலட்சுமி என்னும் பயனி (2)\nவழக்கறிஞர்களின் உண்ணாப் போராட்டம் (1)\nவிமானப் படைத்தள முற்றுகைப் போர் (1)\nவீரசந்தானம் இல்லாத வெறுமை உணரப்படும் (1)\nவெளி மாநிலத்தவருக்கு அரசு வேலை (1)\nவெளி மாநிலத்தவரும் வெளி நாட்டினரும் (1)\nவெளியார் ஆக்கிரமிப்பு எதிர்ப்பு (6)\nவேலூர் சிறையில் பேரறிவாளனுடன் பெ. மணியரசன் சந்திப்பு\nவேளாண்மையைப் பலியிட மோடி அரசின் புதிய திட்டம் (1)\nவைரமுத்து கங்காணி வேலை பார்க்கக்கூடாது (1)\nஜனகணமன பாடும் வரைதான் “திராவிடம்” இருக்குமா\nஜேக்டோ ஜியோ போராட்டம் (1)\nஸ்பாரோ இலக்கிய விருது (1)\nCopyright © 2013 தமிழ்த்தேசியப் பேரியக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575627.91/wet/CC-MAIN-20190922180536-20190922202536-00112.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://nilgiris.nic.in/ta/%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88/", "date_download": "2019-09-22T18:27:34Z", "digest": "sha1:BP775I5PL3IN73CGERBIGODDB2NFQ35G", "length": 6742, "nlines": 102, "source_domain": "nilgiris.nic.in", "title": "பொதுப்பணித்துறை (கட்டிடம்) | நீலகிரி மாவட்டம், தமிழ்நாடு | India", "raw_content": "\nA+ எழுத்துரு அளவினை அதிகரிக்க\nA இயல்பான எழுத்துரு அளவு\nA- எழுத்துரு அளவினைக் குறைக்க\nவருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை\nநாடாளுமன்ற பொதுதேர்தல் – 2019\nமாவட்ட ஊரக வளர்ச்சி முகமை\nபொதுப்பணித்துறை (கட்டிடம்) பின்வரும் நோக்கங்களுக்காக தோற்றுவிக்கப்பட்டது\nஅரசு துறைகளை சார்ந்த அனைத்து அரசு கட்டிடங்களின் கட்டுமானம் மற்றும் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளுதல்\nஅரசு அலுவலர்களுக்கான அரசு குடியிருப்பபுகள் கட்டுதல் மற்றும் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளுதல்.\nஅரசால் அறிவிக்கப்படும் கட்டிட பணிகளுக்கான திட்டங்களுக்கு இடம் தேர்வு செய்து அதற்கான கருத்துரு செயலாக்கத்திற்கு கொண்டு வருதல்.\nஅரசு சார்பில் விழாவிற்கு வருகைதரும் மிக மிக முக்கிய பிரமுகர் மற்றும் முக்கிய பிரமுகர்கள் அரசு விழாவிற்கு கலந்து கொள்வதற்கு தேவையான ஏற்பாடுகள் செய்தல்.\nகட்டிட கட்டுமானம் மற்றும் பராமரிப்பு கோட்டம்,\nபொது தகவல் அறியும் உரிமை சட்டம் தொடர்பு அலுவலர��\nசெயற்பொறியாளரின் தொழில்நுட்ப நேர்முக உதவியர்,\nகட்டிட கட்டுமானம் மற்றும் பராமரிப்பு கோட்டம்,\nபொருளடக்க உரிமை - மாவட்ட நிர்வாகம், நீலகிரி\n© இவ்வலைதளத்தின் தகவல்கள் அனைத்தும் நீலகிரி மாவட்ட நிர்வாகத்தால் பராமரிக்கப்படுகிறது, , வலைதள வடிவமைப்பு மற்றும் உருவாக்கம், தேசிய தகவலியல் மையம்,\nமின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம், இந்திய அரசு\nகடைசியாக புதுப்பிக்கப்பட்டது: Sep 18, 2019", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575627.91/wet/CC-MAIN-20190922180536-20190922202536-00112.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D_(%E0%AE%85%E0%AE%B2%E0%AE%95%E0%AF%81)", "date_download": "2019-09-22T18:37:13Z", "digest": "sha1:I5VWHSMLGVEEXXBDY7MP6UPVYM2W23K2", "length": 8243, "nlines": 187, "source_domain": "ta.wikipedia.org", "title": "நியூட்டன் (அலகு) - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇயற்பியலில், நியூட்டன் ( (newton, குறியீடு: N) என்பது விசையின் SI அலகாகும். சேர் ஐசக் நியூட்டன் நினைவாக இந்தப் பெயர் சூட்டப்பட்டது. நியூட்டன் அலகு முதன்முதலில் 1904 வாக்கில் பயன்படுத்தப்பட்டது. 1948ல் நடந்த நிறைகள் மற்றும் அளவைகள் மீதான பொது மகாநாடு (General Conference on Weights and Measures - CGPM)-க்குப் பிறகு,விசையின் அலகாக அதிகாரப்பூர்வமாக ஏற்றுக்கொள்ளப்பட்டது.\nஒரு கிலோகிராம் திணிவுள்ள பொருளொன்றில் ஒரு மீட்டர்/செக்கன்2 வேகவளர்ச்சியை (acceleration) உருவாக்கத் தேவையான விசையே ஒரு நியூட்டன் என வரைவிலக்கணம் கூறுகின்றது..\nநியூட்டன், SI அடிப்படை அலகுகளில், கிகி x மீ x செக்−2 என்பவற்றை உள்ளடக்கிய ஒரு SI அலகு ஆகும்.\nநிறை என்பதன் ஒரு வரைவிலக்கணம், புவியீர்ப்பு காரணமாக இரு பொருட்களிடையே உள்ள விசை என்பதனால், நியூட்டன் நிறையின் ஒரு அலகுமாகும். புவி மேற்பரப்பின் வெவ்வேறு இடங்களில் சில பத்திலொரு பங்கு வீதம் அளவுக்கு வேறுபட்டாலும், ஒரு கிலோகிராம் திணிவுள்ள ஒரு பொருள் புவியின் மேற்பரப்புக்கு அண்மையில் அண்ணளவாக 9.81 நியூட்டன்களாக இருக்கும். வேறுவகையில், 9.81−1 கிகி திணிவுள்ள ஒரு பொருள் (≈101.94 கிராம்கள்) அண்ணளவாக ஒரு நியூட்டன் நிறையுடையதாக இருக்கும்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 23 சூலை 2017, 00:34 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575627.91/wet/CC-MAIN-20190922180536-20190922202536-00112.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.sportskeeda.com/cricket/world-cup-2019-3-reasons-why-india-are-the-team-to-beat-in-this-tournament-1", "date_download": "2019-09-22T18:09:07Z", "digest": "sha1:ZWEQMSGXMZMCS5VWQD3AULZ4LEZT4GS3", "length": 12814, "nlines": 160, "source_domain": "tamil.sportskeeda.com", "title": "இந்திய அணி தொடர்ந்து வெற்றிகளை குவிப்பதற்கான காரணங்கள்", "raw_content": "\nவிண்டீஸ் Vs இந்தியா 2019\nநேற்று மான்செஸ்டரில் நடைபெற்ற வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான போட்டியில் 125 ரன்கள் வித்தியாசத்தில் வென்று 2019 உலகக்கோப்பை தொடரில் தனது ஐந்தாவது வெற்றியை பதிவு செய்துள்ளது, இந்திய அணி. அனைத்து மூன்று தரப்பிலுமே சிறப்பாக செயல்பட்டு வரும் இந்திய அணி இனிவரும் போட்டிகளிலும் இத்தகைய தாக்கத்தையும் ஏற்படுத்த வேண்டுமென ரசிகர்கள் எதிர்நோக்கி காத்திருக்கின்றனர். இந்திய அணியில் குறிப்பாக, பந்துவீச்சு தரப்பு அற்புதமாக செயல்பட்டு வருகிறது. எனவே, இம்முறை உலக கோப்பை தொடரில் இந்திய அணி தொடர்ந்து வெற்றிகளை பெறுவதற்கான மூன்று காரணிகளை பற்றி இந்த தொகுப்பு விவரிக்கின்றது\n#3.தொடரிலேயே சிறந்த பீல்டிங் அணி:\nஇதுவரை நடைபெற்ற போட்டிகளில் தங்களது அசாத்திய பீல்டிங் திறமைகளை வெளிப்படுத்தி உள்ளது, இந்தியா. உலகின் தலை சிறந்த வீரர்களான கே.எல்.ராஹுல், விராத் கோலி, ஹர்திக் பாண்டியா மற்றும் ரவீந்திர ஜடேஜா ஆகியோரை இந்திய அணி கொண்டுள்ளது. இந்திய அணிக்கு புதுவிதமான பீல்டிங் அணுகுமுறைகளை வழங்கி வருகிறார், பீல்டிங் பயிற்சியாளர் ஸ்ரீதர். களத்தில் பல்வேறு சவால்களை சந்தித்து தொடர்ந்து பீல்டிங்கில் கவனம் செலுத்தும் அணிகளில் முதன்மை பெற்றுள்ளது, இந்தியா. தொடரில் பெரும்பாலான கேட்சுகளை இந்திய அணி தவறவிடுவதில்லை. அதுமட்டுமின்றி, ரன்-அவுட் வாய்ப்புகளையும் அற்புதமாக கையாண்டு வருகிறது, இந்தியா. எனவே, உலக கோப்பை போன்ற குறுகிய கால கிரிக்கெட்டில் இந்திய அணியின் வெற்றிகளுக்கு இதுவும் ஒரு காரணமாய் அமைந்து வருகிறது.\n#2.அணியை வழி நடத்துவதிலும் ரன்களை குவிப்பதிலும் சிறப்பாக செயலாற்றும் கோலி:\nஇந்திய அணியின் கேப்டன் விராட் கோலி, நேற்றைய போட்டியில் 82 பந்துகளில் 72 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். நேற்றும் பேட்டிங் செய்து கொண்டிருந்தபோது, சர்வதேச போட்டிகளில் அதிவேகமாக 20 ஆயிரம் ரன்களை கடந்த வீரர் என்ற சாதனையை படைத்தார். அது மட்டுமின்றி, உலக கோப்பை தொடரில் தொடர்ச்சியாக நான்கு அரைசத்ங்களை கடந்த இரண்டாவது இந்திய கேப்டன் என்ற பெருமையையும் பெற்றார், விராட் கோலி. இதுவரை நடைபெற்றுள்ள 5 போட்டிகளில் முறையே 18, 82, 77, 67 மற்றும் 72 ஆகிய ரன்களை குவித்து அணியின் பேட்டிங்கிற்கு தனது ஒத்துழைப்பை வழங்கி வருகிறார். கேப்டன்சியிலும் எத்தகைய தவறுகளும் நேராவண்ணம் இந்திய அணியை வழிநடத்துவதிலும் சிறப்பாக செயல்படுகிறார், விராட் கோலி.\nஇந்திய அணியின் இத்தகைய தொடர் வெற்றிக்கு முதுகெலும்பாய் விளங்கி வருகிறது, பந்து வீச்சு. பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் ஏற்பட்ட தசைப்பிடிப்பு காரணமாக தொடர்ந்து ஓய்வில் இருக்கும் புவனேஸ்வர்குமாருக்கு பதிலாக களமிறக்கப்பட்ட முகமது சமி இரு போட்டிகளில் விளையாடி 8 விக்கெட்களை கைப்பற்றி அசத்தியுள்ளார். இவர் மட்டுமன்றி, இரு சுழல் பந்து வீச்சாளர்களான குல்தீப் யாதவ் மற்றும் சாஹல் ஆகியோரும் மிடில் ஓவர்களில் சிறப்பாக பந்துவீசி வருகின்றனர். உலகின் நம்பர் ஒன் பவுலரான பும்ரா, ஆட்டத்தின் தொடக்கம் மற்றும் இறுதிக்கட்ட நேரங்களில் சிறப்பாக பந்து வீசி எதிரணி பேட்ஸ்மேன்களுக்கு தலை வலியை ஏற்படுத்துகின்றார். இதுவரை இல்லாத அளவிற்கு இந்திய அணியின் பவுலிங் தரப்பு சிறப்பாக அமைந்துள்ளது என பல்வேறு முன்னாள் வீரர்களும் தங்களது கருத்தினை வெளிப்படுத்தி வருகின்றனர்.\nஐசிசி கிரிக்கெட் உலகக் கோப்பை 2019 இந்திய கிரிக்கெட் அணி\nபாகிஸ்தானுக்கு எதிரான இன்றைய போட்டியில் இந்திய அணி மேற்கொள்ள உள்ள மூன்று விஷயங்கள்\nஉலகக் கோப்பை வரலாற்றில் இந்திய அணியிடம் பாகிஸ்தான் வெற்றி பெறாததற்கான காரணங்கள்\n2019 உலகக்கோப்பை தொடரில் நியூசிலாந்திற்கு எதிரான அரையிறுதியிலிருந்து இந்தியா வெளியேறியதற்கான 3 காரணங்கள்\nநாளை நடைபெறும் போட்டியில் இந்திய அணியை இங்கிலாந்து தோற்கடிப்பதற்கான மூன்று காரணங்கள்\nவெஸ்ட் இண்டிஸ் அணியை 143 ரன்களில் சுருட்டி அசத்திய இந்திய அணி\nஆஸ்திரேலியா அணிக்கு எதிராக பல சாதனைகளை முறியதடித்த ஷிகார் தவண் மற்றும் இந்திய அணி\nஉலககோப்பை தொடரை வெற்றியுடன் தொடங்கியது இந்திய அணி\nஇந்திய vs இங்கிலாந்து போட்டியில் நடக்கவிருக்கும் முக்கிய போர்கள்\n2019 உலகக்கோப்பை தொடருக்கு பின்னர், இந்திய அணியில் இணைய உள்ள வீரர்கள்\nஆப்கானிஸ்தான் அணியை பேராடி வீழ்த்தியது இந்திய அணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575627.91/wet/CC-MAIN-20190922180536-20190922202536-00112.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://top10shares.wordpress.com/2010/03/09/%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF-%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-09-03-20/", "date_download": "2019-09-22T18:52:32Z", "digest": "sha1:Z2KYC6IIK3WUMANFD6H7OKAWJZLDVC4R", "length": 6387, "nlines": 136, "source_domain": "top10shares.wordpress.com", "title": "இன்றைய சந்தையின் போக்கு 09.03.2010 | Top 10 Shares", "raw_content": "\n« இன்றைய சந்தையின் போக்கு 08.03.2010\nஇன்றைய சந்தையின் போக்கு-10.03.2010 »\nஇன்றைய சந்தையின் போக்கு 09.03.2010\nPosted மார்ச் 9, 2010 by top10shares in வணிகம்.\tபின்னூட்டமொன்றை இடுங்கள்\nநேற்றைய தினம் கேப்-அப் ஆக துவங்கி சரிவடைந்த சந்தையை SBI பற்றிய பாரளுமன்ற செய்தி தடுத்தது.\nஅரசு தனது பங்கினை 4% அளவில் குறைக்க உள்ளது.\n1994 ம் ஆண்டிற்கு பிறகு போன்ஸ் பங்கு வழங்கவும் அனுமதி.\nஆனாலும் இச்செய்தியால் பெரிய தாக்கத்தை ஏற்படுத்த இயலாமல் போனது ஆச்சரியமே\nநாள் நெடுகில் பக்கவாட்டு நகர்வுகளாகவே அமைந்தது.\nஇன்றைய தினம் 5140 மற்றும் 5100 நிலைகள் முக்கியமானவையாக இருக்கும்.\nஅடுத்த சில நாட்களுக்கு 5070 நிலை வலுவான சப்போர்ட்டாக இருக்கும். அதற்கு கீழ் ஒரு செல்லிங் பிரசர் இருக்கும் என்று எதிர்பார்க்கிறேன்.\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\n« பிப் ஏப் »\nகடமை, கண்ணியம், கட்டுப்பாடு -இன்றைய நிலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575627.91/wet/CC-MAIN-20190922180536-20190922202536-00112.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2019/02/25014651/The-statelevel-skating-tournament-is-a-gift-for-the.vpf", "date_download": "2019-09-22T18:56:10Z", "digest": "sha1:EJLEXNYJBRZBMRZPJQJVXW3CU3XGUQTM", "length": 11207, "nlines": 121, "source_domain": "www.dailythanthi.com", "title": "The state-level \"skating\" tournament is a gift for the winners || மாநில அளவிலான “ஸ்கேட்டிங்” போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nஹவுடி-மோடி நிகழ்ச்சி: எல்லோரும் சவுக்கியம் தமிழ் உள்ளிட்ட இந்திய மொழிகளில் பிரதமர் மோடி பேச்சு\nமாநில அளவிலான “ஸ்கேட்டிங்” போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு + \"||\" + The state-level \"skating\" tournament is a gift for the winners\nமாநில அளவிலான “ஸ்கேட்டிங்” போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு\nமாநில அளவிலான பள்ளி மாணவ, மாணவிகளுக்கான நடத்தப்பட்ட “ஸ்கேட்டிங்” போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.\nபெரம்பலூர் மாவட்ட ரோலர் ஸ்கேட்டிங் சங்கம் சார்பில் 6 வய���ுக்குட்பட்ட குழந்தைகளுக்கும், 8 வயதுக்குட்பட்ட பள்ளி மாணவ, மாணவிகளுக்கும் மற்றும் 8 வயதுக்கு மேல் 16 வயதுக்குட்பட்ட மாணவ, மாணவிகளுக்கும் 3-ம் ஆண்டு மாநில அளவிலான “ஸ்கேட்டிங்” போட்டி பெரம்பலூர் கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள ஸ்கேட்டிங் மைதானத்தில் நேற்று முன்தினம் தொடங்கியது. இதில் 6 வயதுக்குட்பட்ட குழந்தைகள், 8 வயதுக்குட்பட்ட பள்ளி மாணவ, மாணவிகளுக்கு நேற்று முன்தினம் நடந்த “ஸ்கேட்டிங்” போட்டியில் 300 பேர் பங்கேற்றனர். நேற்று 8 வயதுக்கு மேல், 16 வயதுக்குட்பட்ட பள்ளி மாணவ, மாணவிகளுக்கு ரிங் 1, ரிங் 2, ரிங் 2 ஏ ஆகிய 3 பிரிவுகளில் “ஸ்கேட்டிங்” போட்டி தனித்தனியாக நடத்தப்பட்டன.\nஇதில் பெரம்பலூர், அரியலூர், கரூர், புதுக்கோட்டை, திருச்சி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து 500 பேர் கலந்து கொண்டு தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர். பின்னர் நடந்த பரிசளிப்பு விழாவில் 3 பிரிவுகளில் நடத்தப்பட்ட “ஸ்கேட்டிங்” போட்டியில் முதல் இடம் பிடித்த வீரர்- வீராங்கனைகளுக்கு தங்க பதக்கமும், 2-ம் இடம் பிடித்தவர்களுக்கு வெள்ளி பதக்கமும், 3-ம் இடம் பிடித்தவர்களுக்கு வெண்கலப்பதக்கமும், சான்றிதழ்களும் வழங்கப்பட்டது. மேலும் 4 முதல் 6-ம் இடம் வரை பிடித்தவர்களுக்கு ஆறுதல் பரிசுகளும் வழங்கப்பட்டது. போட்டிகளுக்கான ஏற்பாடுகளை பெரம்பலூர் மாவட்ட ரோலர் ஸ்கேட்டிங் சங்கத்தினர் செய்திருந்தனர்.\n1. விக்கிரவாண்டி, நாங்குநேரி இடைத்தேர்தல் அனைத்து ஏற்பாடுகளும் தயார்\n2. அவசர தேவைக்காக ஜெர்மனியில் தரையிறக்கப்பட்ட பிரதமர் மோடியின் விமானம்\n3. மராட்டியம், அரியானா சட்டசபைகளுக்கு அக்டோபர் 21-ந் தேதி தேர்தல் - தேர்தல் கமிஷன் அறிவிப்பு\n4. பிளாஸ்டிக் மற்றும் பாலிதீன் பொருட்களை பயன்படுத்த வேண்டாம்: கட்சிகளுக்கு தேர்தல் ஆணையம் வேண்டுகோள்\n5. இடைத்தேர்தல் கட்சிகள் சுறுசுறுப்பு:திமுக-காங்கிரஸ் ஆலோசனை,அமமுக போட்டி இல்லை, அதிமுக விருப்பமனு அறிவிப்பு;\n1. ஹெல்மெட் அணியாமல் சென்றதால் போலீஸ் தடுத்தபோது லாரி சக்கரத்தில் சிக்கி இளம்பெண் கால்கள் நசுங்கியது; பொதுமக்கள் சாலை மறியல்- தடியடி\n2. பிளஸ்-1 மாணவியிடம் ஆபாச பேச்சு; அரசு பள்ளி ஆசிரியர்கள் 12 பேர் மீது போக்சோ சட்டத்தில் வழக்கு\n3. நெல்லை அருகே பயங்கரம்: மளிகை கடைக்காரர் சரமாரி வெட்டிக்கொலை - க��தல் விவகாரம் காரணமா\n4. திருவல்லிக்கேணியில் பயங்கரம்: வீடு புகுந்து ரவுடி வெட்டிக்கொலை; 2 பேருக்கு வலைவீச்சு\n5. எருமப்பட்டி அருகே லாரி-கார் மோதல்: குழந்தை உள்பட 5 பேர் பலி - கோவிலுக்கு சென்று திரும்பியபோது பரிதாபம்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575627.91/wet/CC-MAIN-20190922180536-20190922202536-00112.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Karnataka/Bangalore/2019/05/15031656/Bomb-threat-to-Mysore-Palace.vpf", "date_download": "2019-09-22T18:57:06Z", "digest": "sha1:642LP7K6L7FSJZ772NFLNCVTN37BSYZI", "length": 14903, "nlines": 129, "source_domain": "www.dailythanthi.com", "title": "Bomb threat to Mysore Palace || மைசூரு அரண்மனைக்கு வெடிகுண்டு மிரட்டல்மர்ம நபருக்கு போலீஸ் வலைவீச்சு", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nஹவுடி-மோடி நிகழ்ச்சி: எல்லோரும் சவுக்கியம் தமிழ் உள்ளிட்ட இந்திய மொழிகளில் பிரதமர் மோடி பேச்சு\nமைசூரு அரண்மனைக்கு வெடிகுண்டு மிரட்டல்மர்ம நபருக்கு போலீஸ் வலைவீச்சு + \"||\" + Bomb threat to Mysore Palace\nமைசூரு அரண்மனைக்கு வெடிகுண்டு மிரட்டல்மர்ம நபருக்கு போலீஸ் வலைவீச்சு\nமைசூரு அரண் மனைக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்ததால் நேற்று பரபரப்பு ஏற்பட்டது. வெடிகுண்டு மிரட்டல் விடுத்த மர்ம நபரை போலீசார் வலைவீசி தேடிவருகிறார்கள்.\nமைசூருவில் உலகப்புகழ் பெற்ற மைசூரு அரண்மனை அமைந்துள்ளது. இது கர்நாடகத்தின் சின்னமாகவும் கருதப்படுகிறது. ஒவ்வொரு வருடமும் இங்கு பிரமாண்டமாக நடைபெறும் மைசூரு தசரா விழா உலக அளவில் மிகவும் பிரசித்திப் பெற்றது. மைசூரு தசரா விழாவின்போது 750 கிலோ எடை கொண்ட தங்க அம்பாரியை யானை சுமந்து செல்லும் ஜம்பு சவாரி ஊர்வலத்தைப் பார்க்க கண்கொள்ளா காட்சியாக இருக்கும்.\nஅதுமட்டுமல்லாமல் கர்நாடகத்தில் உள்ள சுற்றுலா தலங்களில் மிகவும் முக்கியமான ஒன்றாக மைசூரு அரண்மனை இருந்து வருகிறது. மைசூரு அரண்மனையைக் காண தினமும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வந்து செல்கிறார்கள். கடுமையான சோதனைகளுக்கு பிறகே சுற்றுலா பயணிகள் அரண்மனைக்குள் அனுமதிக்கப்படுகிறார்கள். இப்படி பல்வேறு சிறப்புமிக்க மைசூரு அரண்மனைக்கு நேற்று வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது.\nநேற்று காலையில் மைசூரு அரண்மனை வளாகத்தில் உள்ள அலுவலகத்திற்கு ஒரு மர்ம நபர் போன் செய்துள்ளார். அவர் அரண்மனையில் வெடி���ுண்டு வைத்திருப்பதாகவும், இன்னும் சற்று நேரத்தில் அது வெடிக்கும் என்றும் கூறிவிட்டு இணைப்பை துண்டித்துவிட்டார். இதனால் அதிர்ச்சியும், பதற்றமும் அடைந்த ஊழியர்கள் உடனடியாக இதுபற்றி போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். தகவல் அறிந்த போலீசார், மோப்ப நாய்கள், வெடிகுண்டு நிபுணர்கள் ஆகியோருடன் அரண்மனைக்கு விரைந்து வந்தனர்.\nபின்னர் அவர்கள் அரண்மனைக்குள் இருந்த சுற்றுலா பயணிகளை உடனடியாக வெளியேற்றினர். அதன்பிறகு சுற்றுலா பயணிகள் யாரும் அரண்மனைக்குள் அனுமதிக்கப்படவில்லை.\nபின்னர் போலீசார் மோப்ப நாய்கள், வெடிகுண்டு நிபுணர்கள், மெட்டல் டிடெக்டர்கள் ஆகியவற்றின் மூலம் அரண்மனை முழுவதும் சோதனை நடத்தினர். அப்போது அரண்மனையிலும், அரண்மனை வளாகத்திலும் வெடிகுண்டுகள் ஏதும் இல்லை என்று போலீசார் கண்டறிந்தனர். யாரோ ஒரு மர்ம நபர் வேண்டுமென்றே பீதியை கிளப்ப அரண்மனைக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்திருப்பது போலீசாருக்கு தெரியவந்தது.\nஇதையடுத்து போலீசார் அந்த மர்ம நபர் தொடர்பு கொண்டு பேசிய தொலைபேசி எண்ணை கண்டறிந்து அதன்மூலம் விசாரணையை தொடங்கி உள்ளனர். அவரை வலைவீசியும் தேடிவருகிறார்கள். போலீசாரின் சோதனை சுமார் 1 மணி நேரத்திற்கும் மேலாக நடந்தது. அதுவரையில் சுற்றுலா பயணிகள் யாரும் உள்ளே அனுமதிக்கப்படவில்லை. சோதனை முழுவதும் முடிவடைந்த பின்னரே சுற்றுலா பயணிகள் அரண்மனைக்குள் அனுமதிக்கப்பட்டனர்.\nமேலும் வெடிகுண்டு மிரட்டலை தொடர்ந்து அரண்மனை வளாகத்திலும், அரண்மனைக்குள்ளும் போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. இதுபற்றி போலீஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘‘இலங்கையில் நடந்த குண்டுவெடிப்பை தொடர்ந்து மைசூருவில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு உள்ளது. அரண்மனை உள்பட அனைத்து இடங்களிலும் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். அப்படி இருந்தும் மர்ம நபர் அரண்மனைக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்திருப்பது சகித்துக் கொள்ள முடியாதது. அந்த மர்ம நபரை விரைவில் கைது செய்வோம்’’ என்று கூறினார்.\n1. விக்கிரவாண்டி, நாங்குநேரி இடைத்தேர்தல் அனைத்து ஏற்பாடுகளும் தயார்\n2. அவசர தேவைக்காக ஜெர்மனியில் தரையிறக்கப்பட்ட பிரதமர் மோடியின் விமானம்\n3. மராட்டியம், அரியானா சட்டசபைகளுக்கு அக்டோபர் 21-ந் தேதி தேர்தல் - தேர்���ல் கமிஷன் அறிவிப்பு\n4. பிளாஸ்டிக் மற்றும் பாலிதீன் பொருட்களை பயன்படுத்த வேண்டாம்: கட்சிகளுக்கு தேர்தல் ஆணையம் வேண்டுகோள்\n5. இடைத்தேர்தல் கட்சிகள் சுறுசுறுப்பு:திமுக-காங்கிரஸ் ஆலோசனை,அமமுக போட்டி இல்லை, அதிமுக விருப்பமனு அறிவிப்பு;\n1. ஹெல்மெட் அணியாமல் சென்றதால் போலீஸ் தடுத்தபோது லாரி சக்கரத்தில் சிக்கி இளம்பெண் கால்கள் நசுங்கியது; பொதுமக்கள் சாலை மறியல்- தடியடி\n2. பிளஸ்-1 மாணவியிடம் ஆபாச பேச்சு; அரசு பள்ளி ஆசிரியர்கள் 12 பேர் மீது போக்சோ சட்டத்தில் வழக்கு\n3. நெல்லை அருகே பயங்கரம்: மளிகை கடைக்காரர் சரமாரி வெட்டிக்கொலை - காதல் விவகாரம் காரணமா\n4. திருவல்லிக்கேணியில் பயங்கரம்: வீடு புகுந்து ரவுடி வெட்டிக்கொலை; 2 பேருக்கு வலைவீச்சு\n5. எருமப்பட்டி அருகே லாரி-கார் மோதல்: குழந்தை உள்பட 5 பேர் பலி - கோவிலுக்கு சென்று திரும்பியபோது பரிதாபம்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575627.91/wet/CC-MAIN-20190922180536-20190922202536-00112.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.timestamilnews.com/home/details/coimabtore-lady-doctor-put-cotton-inside-the-surgery-woman-stomach-6102", "date_download": "2019-09-22T18:56:06Z", "digest": "sha1:34SC7PECJEISBDOF3VIM2JJYZ5T4S7RX", "length": 8461, "nlines": 66, "source_domain": "www.timestamilnews.com", "title": "கோவையில் பெண்ணின் வயிற்றில் காட்டன் பஞ்சை வைத்து தைத்த பெண் டாக்டர்! ஆப்பரேசன் தியேட்டர் விபரீதம்! - Times Tamil News", "raw_content": "\nஇந்திய அணியை தெறிக்கவிட்டு வென்ற தென் ஆப்பிரிக்கா அணி\nதமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்திற்கு முதல் பெண் தலைவர்\nபேட்டிங்கில் சொதப்பிய இந்திய அணி\nநாங்குநேரியில் காங்கிரசுடன் மோதப் போவது பிஜேபி\n ஜக்கியின் காவிரி கூக்குரல் பிராடுத்தனமா\nஇந்திய அணியை தெறிக்கவிட்டு வென்ற தென் ஆப்பிரிக்கா அணி\nதமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்திற்கு முதல் பெண் தலைவர்\nபிரபல டிவி நடிகையின் ஆபாச வீடியோ காதலன் மீது திடுக் புகார்\nலாரியை நிறுத்திவிட்டு தூங்கிய டிரைவர் 54 பேருடன் வந்து மோதிய டூரிஸ்...\nகோவையில் பெண்ணின் வயிற்றில் காட்டன் பஞ்சை வைத்து தைத்த பெண் டாக்டர்\nகோவை மாவட்டத்தில் அறுவை சிகிச்சை முடிந்த பிறகு வயிற்றில் காட்டன் துணியை வைத்து தைத்து விட்டதாக கூறி மருத்துவமனை மீது கலெக்டர் அலுவலகத்தில் பெண் ஒருவர் புகார் மனு ஒன்றை அளித்துள்ளார்.\nகடந்த திங்கட்கிழமை அன்று கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்��ில் குறைதீர்ப்பு கூட்டம் நடைபெற்றது இந்நிலையில் புவனேஸ்வரி என்ற பெண் தனது வயிற்றில் காட்டன் துணியை வைத்து வைத்துவிட்டதாக மருத்துவமனை மீது புகார் மனு ஒன்றை அளித்துள்ளார்.\nஅதில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் கர்ப்பப்பை நீக்கம் மற்றும் குடலிறக்க அறுவைச் சிகிச்சைக்காக கோவை மாவட்டத்திலுள்ள ஜெனிசிஸ் ராயல் மருத்துவமனைக்கு சென்றுள்ளார். இதையடுத்து அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.\nசிகிச்சை முடிந்து சில மாதங்கள் ஆன நிலையில் அவருக்கு கடுமையான வயிற்று வலி ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் அவர் பல்வேறு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றும் வயிற்று வலி சரியாக ஆகாத நிலையில் கடந்த மார்ச் 2019 ல் வயிற்றில் ஸ்கேன் செய்து பார்த்தபோது வயிற்றில் காட்டன் துணி இருப்பதை மருத்துவர்கள் கண்டறிந்தனர். இந்த செய்தியைக் கேட்ட புவனேஸ்வரி அதிர்ந்தார்.\nபின்னர் அவரது கணவர் மற்றும் புவனேஸ்வரி ஆகியோர் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடந்த குறை தீர்ப்பு கூட்டத்தில் தன் வயிற்றில் துணியை வைத்து தைத்த மருத்துவமனை மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனு ஒன்றை அளித்துள்ளார். இதுகுறித்து மருத்துவமனை மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் கூறியுள்ளார்.\nநாங்குநேரியில் காங்கிரசுடன் மோதப் போவது பிஜேபி\nவிஷம் வைத்து கொல்லப்பட்டாரா தலித் டிஎஸ்பி விஷ்ணு பிரியா\nகீழடி மட்டும் போதாது, ஆதிச்சநல்லூரையும் தோண்டுவோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575627.91/wet/CC-MAIN-20190922180536-20190922202536-00112.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vavuniyanet.com/news/1452/%E0%AE%95%E0%AE%AE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%95%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F/", "date_download": "2019-09-22T19:22:32Z", "digest": "sha1:TGQZPNUP65BUIR7HFPHFSSKSOR7SDYY6", "length": 7168, "nlines": 108, "source_domain": "www.vavuniyanet.com", "title": "கமலிடம் மன்னிப்பு கேட்ட காஜல் அகர்வால் – வவுனியா நெற்", "raw_content": "\nகமலிடம் மன்னிப்பு கேட்ட காஜல் அகர்வால்\nவிஸ்வரூபம்-2 படத்தினை தொடர்ந்து லிங்குசாமி தயாரிக்கும் படத்தினை இயக்கி நடிக்க திட்டமிட்டுள்ளார் கமல்ஹாசன்.\nஅவ்வை சண்முகி போன்று முழுநீள காமெடி படமாக உருவாகும் இப்படத்திற்கு உத்தம வில்லன் என தலைப்பு வைத்துள்ளனர்.\nமேலும் இந்த படத்திற்கு கதை, வசனம் எழுத இருக்கிறார் கிரேஸி மோகன்.\nமுதல் முறையாக கமலுடன் கைகோர்க்கிறார் நடிகர் விவேக். படத்தின் தலைப்பு குறித்து பல தககவல்கள் வெளியாகியுள்ளன.\nநகைச்சுவைப் படம் என்பதால் உத்தம வில்லன் என பெயர் சூட்டப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.\nஇதற்கிடையே இப்படத்தில் கமலுக்கு ஜோடியாக காஜல் அகர்வால் நடிக்க இருக்கிறார் என்று பரபரப்பாக பேசப்பட்டது.\nஆனால் தற்போது காஜல் அகர்வால் நடிக்கவில்லையாம்.\nஜில்லா, ஆல் இல் ஆல் அழகுராஜா உட்பட சில தெலுங்குப் படங்களிலும் பிஸியாக நடித்துக் கொண்டிருப்பதால், கால்ஷீட் பிரச்னை வந்துவிட்டதாம்.\nஎனவே நடிக்க முடியாமல் போனதற்காக, கமலிடம் மன்னிப்பு கேட்டுள்ளாராம்.\nஇதனையடுத்து நாயகி மற்றும் பிற கலைஞர்கள் குறித்த அதிகாரப்பூர்வமான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nவவுனியா மாவட்ட செயலகத்தில் இந்து சமய அறநெறிக்கல்வி கொடி தினம்\nவவுனியாவில் தியாக தீபம் திலீபனின் நினைவு தினம் அனுஸ்டிப்பு\nவவுனியாவில் முதியோர் தின விளையாட்டுப் போட்டி\nவவுனியாவில் பாரதியாரின் 98ஆவது நினைவு தினம் அனுஷ்டிப்பு\nவவுனியா சாந்தசோலை ஸ்ரீ துர்க்கை அம்மன் ஆலய வருடாந்த அலங்கார உற்சவம்\nவவுனியா தெற்கு பிரதேச செயலகம்\nவெண்கல செட்டிகுளம் பிரதேச செயலகம்\nவவுனியா வடக்கு பிரதேச செயலகம்\nவவுனியா இறம்பைக்குளம் மகளீர் கல்லூரி\nவவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலயம்\nவவுனியா முஸ்லிம் மகா வித்தியாலயம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575627.91/wet/CC-MAIN-20190922180536-20190922202536-00112.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jackiesekar.com/2014/10/blog-post_30.html", "date_download": "2019-09-22T18:47:17Z", "digest": "sha1:VJB3YSVNZ5YYKUOYCYILENJKVTOGYWQL", "length": 34476, "nlines": 479, "source_domain": "www.jackiesekar.com", "title": "JACKIE SEKAR (பிருந்தாவனமும் நொந்தகுமாரனும்.): ஒளிப்பதிவாளர் கே.வி ஆனந்", "raw_content": "JACKIE SEKAR (பிருந்தாவனமும் நொந்தகுமாரனும்.)\nதமிழ் சினிமாவின் ஒளிப்பதிவு துறையில் உச்சம் தொட்டு அசத்திய மனிதர்…\nஅவர் ஒளிப்பதிவில் மிகப்பெரிய சவாலான பணி என்றால் சிவாஜி படத்தில் வரும் சஹான பாடலில் சுற்றிலும் கண்ணாடி மாளிகையில் லைட் வைத்து இருப்பதும் தெரிய கூடாது.. கிளாரும் தெரியக்கூடாது … முக்கியமாக ஆர்ட்டிஸ்ட் உட்கார்ந்து பேசும் காட்சியும் கூடாது.. மூவ்மென்ட் இருக்கும் நடனகாட்சி… அப்படி என்றால் டிராலி, ஜிம்மி ஜிப் எல்லாம் மூவ் ஆகும் இருந்தாலும் எதிர்கண்ணாடியில் பிம்பம் வராமல் படம்பிடித்து இருப்பார்… அது போன்று நிறைய பாடல்களையும் காட்சிகளையும் சொல்லிக்���ொண்டே போகலாம்…\nஆனந் முதலில் பேச்சிலர் டிகிரியில் பிசிக்ஸ் படித்து விட்டு மாஸ்டர் டிகிரியில் விஷுவல் கம்யூனிகேஷன் படித்து விட்டு கழுத்தில் ஸ்டில் கேமரா மாட்டிக்கொண்ட கேமராக்காதலர்…\nசிறுவயதில் சூப்பர் நாவலில் கேவிஆனத் எடுக்கும் அட்டை பட போட்டோக்களுக்கு நான் ரசிகன். வரைந்துக்கொண்டு வந்த அட்டைப்பட நாவல் புத்தகங்களுக்கு மத்தியில் மாடல்களை வைத்து எடுக்கப்பட்ட கிரைம் புகைப்படங்கள்\nஅட்டைப்படத்தில் இடம் பெற… அப் படங்கள் பெரிய பரபரப்பை அக்காலத்தில் ஏற்படுத்தின என்றால் அது மிகையில்லை.\nகல்கி, இந்தியா டுடே என்று பணிபிரிந்தாலும் ஆனந்தின் தேடல் அடுத்து என்ன என்ற கேள்விக்கு சினிமா ஒளிப்பதிவு என்று பதில் சொல்ல… நேராக அவர் போய் நின்ற இடம் பிசி ஸ்ரீராம்தான்….\nஇவர் பத்திரிக்கையில் எடுத்த புகைப்படங்கள் மற்றும் அட்டைப்படங்கள் இவரை பிசியின் உதவியாளராக தேர்வு செய்ய உதவியாய் இருந்தன.. பிசியிடம் ஆறாவது உதவியார்… ஆனால் அவர் நேரம் அவரது சீனியர் அத்தனை பேரும் திரைப்படங்களுக்கு ஒளிப்பதிவு செய்ய சென்று விட முதல் அசிஸ்டென்டாக விரைவில் தொழிலை திறம்பட கற்று தேர்ந்தார்…\n1994 ஆம் ஆண்டு பிரியதர்ஷனின் தேன்மாவின் கொம்பத்து திரைப்படத்தில் ஒளிப்பதிவு அவதாரம் எடுக்க முதல் படத்திலேயே ஒளிப்பதிவுக்கு தேசிய விருது பெற்று ஒளிப்பதிவு துறையினர் மூக்கில் விரல் வைத்தார்…\nகேவிக்கு முதல் நேரடி 1996 ஆம் அண்டு வெளியான தமிழ் திரைப்படம் காதல்தேசம்.. நேருக்கு நேர் திரைப்படத்தில் இன்றைய முன்னனி நட்சந்திரங்கள் இரணடு பேரையும் தன் ஒளிப்பதிவில் சிறைபிடித்து இருந்தாலும் மனம் விரும்புதே பாடலில் சிம்ரனை திருமலைநாயக்கர் மாஹலில் எடுத்த பாடல் மூலம் நிறைய இளைஞர்களின் தூக்கத்தை கெடுக்க காரணமாக இருந்தவர்.\n1999 ஆம் ஆண்டு சென்னை சரவணா வீடியோசில் கேமரா அசிஸ்டென்டாக ஒர்க் செய்துக்கொண்டு இருந்தேன்.-. இப்போது ராயப்பேட்டையில் இருக்கும் எக்ஸ்பிரஸ் அவென்யூ ஒரு காலத்தில் இந்தியன் எக்ஸ்பிரசின் பழைய பில்டிங் அங்கு இருந்தது.. தமிழ் பட வில்லன்கன் ஆன்ன் ஊன்னா ஹீரோயின்களை கடத்திக் கொண்டு போய் நாயகனை கதறவிடும் இடம் இது…\nமுதல்வன் படத்துக்கு ஷக்கலக்கபேபி பாடல் எடுத்துக்கொண்டு இருந்தார்கள்….ஆனந்த ஒளிப்பதிவு செய்துக்கொண்டு இருந்தார்… அப்போதுதான் அவரை நேரில் சந்தித்தேன்…\nமிகவும் குள்ளமாக இருந்துக்கொண்டு எத்தனை பேரை இந்த ஆளு ஆட்டி வச்சிக்கிட்டு இருக்கான் என்று மனதில் கருவி இருக்கின்றேன்.….சுஷ்மிதா சென் என் தோளில் கை போட்டு எடுத்த காட்சியை ரீவைன்ட் செய்ய சொல்லி கேட்க… கைககள் நடுங்க வீசிஆரில் பதிவு செய்த காட்சியை சுஷ்மிதாவுக்கு காண்பித்ததும் அன்று இரவு தூக்கத்தில் சுஷ்மிதாசென் உடன் முழு பாடலுக்கும் டான்ஸ் ஆடியது இந்த பதிவுக்கு தேவையில்லாத ஒன்று.\n2005 ஆம் ஆண்டு கணாகண்டேன் திரைப்படம் மூலம் இயக்குனர் அவதாரம் எடுத்தார் ஆனந்… சாக்லேட் பாய் மலையா ஹீரோ பிரித்விராஜை டீசன்ட் வில்லன் வேடத்தில் நடிக்க வைத்து… வெள்ளையா இருக்கறவன் மற்றும் அழகா இருக்கறவன் கெட்டவனாகவும் இருப்பான் என்று தமிழ் ரசிகமகா ஜனங்களுக்கு பொட்டில் அடித்து தன் முதல் படம் மூலம் உணர வைத்தவர்…. அந்த படத்தில் கோபிகாவுக்கும் ஸ்ரீகாந்துக்கு பிரிமேரிட்டல் செக்ஸ் காட்சியை வைத்து தமிழ் சினிமாவின் சமுக நடிப்பு பிம்பத்தை, நகைமுரனை, முதல் படத்திலேயே உடைத்து காட்டியவர்…\nஎழுத்தாளர் சுபா குழுவினரோடு சூப்பர் நாவல் காலத்தில் இருந்து பயணிப்பதே இவரின் பெரும் பலம்.\nஅதன் பின் அயன் , கோ, மாற்றன் என்று வெற்றிபடங்களை இயக்கி இயக்குனர் சிம்மாசானத்தில் நிம்மதியாக உட்கார்ந்தவர்… அயன் படத்தில் பளபளக்கு பகலா நீ பாடலுக்கு 500க்கு மேற்ப்பட்ட கட் ஷாட்டுகளை பயண்படுத்தி இருப்பார் .. நேரம் இருப்பின் எண்ணிப்பாருங்கள்…\nபாடல்களை படம் பித்து விட்டு அதனை சோகசீனுக்கு அப்புறம் வைத்து விமர்சனங்களையும் கேலிகளையும் அயன் மற்றும் கே படத்தில் சந்தித்தவர். மாற்றான் திரைப்படத்தில் தொய்வை சந்தித்தாலும் அனேகனில் அசத்திவிடுவார் என்கின்றது.. சமீபத்தில் வெளியான அனேகன் டீசர்கள் சொல்கின்றன…\nஇன்று கேவி ஆனந்திற்கு பிறந்த நாள்… அவருக்கு இதயபூர்வமான பிறந்தநாள் வாழ்த்துக்களை சொல்லிக்கொள்வதோடு இன்னும் தமிழ் திரையுலகில் பல சாதனைகள் படைக்க மனர்பூர்வமாய் வாழ்த்துவோம்.\nLabels: இன்று பிறந்தவர்கள், கே.வி ஆனந், சினிமா சுவாரஸ்யங்கள், தமிழ்சினிமா\nசுவாரஸ்ய சினிமா தகவல்களுக்கு..மேலே கிளிக்கவும்.\nCommitment (2013)/உலக சினிமா/தென்கொரியா/ பாசமலர் உ...\nHappy New Year-2014/ அசத்தும் இந்தி திரைப்படம் ஹேப...\nசந்திரபாபுவுக்கு வந்த சத்திய சோதனை.\nநண்பர் வெட்டிக்காடு ரவிச்சந்திரன் சோமு.....\nபெருங்களத்தூர் பைக் ஸ்டேன்ட் பக்கிங்க... ஜாக்கிரதை...\nநடிகர் விஜய் மீதான விமர்சனங்கள் ஒரு பார்வை.\nTHE NOVEMBER MAN -2014/குரு சிஷ்ய உளவாளிகளின் கதை...\nMADRAS-2014-உலகசினிமா/இந்தியா/தமிழ்/ வட சென்னை மக்...\nபழைய சமாச்சாரத்தை இலகுவாக தேட\nஅனுபவம் (605) தமிழகம் (298) பார்த்தே தீர வேண்டிய படங்கள் (263) பார்க்க வேண்டியபடங்கள் (246) தமிழ்சினிமா (223) திரைவிமர்சனம் (205) சினிமா விமர்சனம் (163) கலக்கல் சாண்ட்விச் (155) நினைத்து பார்க்கும் நினைவுகள்.... (152) அரசியல் (135) உலகசினிமா (132) திரில்லர் (125) செய்தி விமர்சனம் (99) டைம்பாஸ் படங்கள் (98) சமுகம் (86) கிரைம் (83) ஹாலிவுட் (71) மினி சாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ் (68) சென்னை (46) பதிவர் வட்டம் (44) பயணஅனுபவம் (42) சினிமா சுவாரஸ்யங்கள் (38) நன்றிகள் (34) உப்புக்காத்து (33) சென்னையில்(தமிழ்நாட்டில்) வாழ (33) ஆக்ஷன் திரைப்படங்கள் (31) கால ஓட்டத்தில் காணாமல் போனவைகள். (30) எனது பார்வை (29) கண்டனம் (28) யாழினிஅப்பா (27) ஆங்கிலசினிமா.திரில்லர் (26) கடிதங்கள் (23) தெலுங்குசினிமா (22) இந்திசினிமா (20) கிளாசிக் (19) ஜோக் (19) பெங்களூர் (19) அறிவிப்புகள் (18) போட்டோ (18) மலையாளம். (18) கொரியா (17) சிறுகதை (17) எனக்கு பிடித்த பாடல்.. அது ஏன் எனக்கு பிடிக்கும் (16) கதைகள் (15) சூடான ரிப்போர்ட் (14) கவிதை (13) சென்னை உலக படவிழா (13) பிரெஞ்சினிமா (12) புனைவு (12) சென்னைமாநகர பேருந்து... (11) என்விளக்கம் (10) மனதில் நிற்கும் மனிதர்கள் (10) வேலைவாய்ப்பு செய்திகள் (10) இந்திய சினிமா (9) சென்னை வரலாறு (9) நகைச்சுவை (9) இந்த படத்துக்கு வசனம் தேவையில்லை (8) புகைபடங்கள் (8) மீள்பதிவு (8) திகில் (7) நான் ரசித்த வீடியோக்கள் (7) நிழற்படங்கள் (7) திரைஇசை (6) பெண்களுக்கான எச்சரிக்கை (6) MADRAS DAY (5) என்கேமரா (5) குறும்படம் (5) சினிமா கதைகள் (5) மணிரத்னம் (5) ஸ்பெயின் சினிமா (5) CHENNAI DAY (4) இங்கிலாந்து (4) உலககோப்பை கிரிக்கெட்/2011 (4) ஜெர்மன் (4) திரைப்பாடல் (4) நான் இயக்கிய குறும்படங்கள் (4) மைதிலி (4) அனிமேஷன் திரைப்படம் (3) இத்தாலி சினிமா (3) எழுதியதில் பிடித்தது (3) கண்டிப்பாக வயதுவந்தவர்களுக்கு மட்டும் (ஜோக்) (3) கமலஹாசன் (3) ஜப்பான் (3) திரைப்படபாடல் (3) நார்வேசினிமா (3) பிட் புகைப்பட போட்டி (3) புத்தகவிமர்சனம் (3) போலந்து (3) அஸ்திரிய சினிமா (2) இலங்கை (2) இஸ்ரேல். (2) காணிக்கை (2) கால ஓட்டத்தில் புதிதாய் வந்தவை (2) கொலம்பியா (2) ஜாக்கிசான் (2) ஜான் வ��ல்லியம்ஸ் (2) பஹத் பாசில் (2) மொக்கை (2) ரஷ்யா (2) ராகவி (2) A. R. Rahman (1) Bernardo Bertolucci (1) Christopher Nolan (1) Kim Ji-woon (1) Nicole Kidman (1) Park Chan-wook (1) Romance movies (1) epic movies (1) அடையார் பிலிம் இன்ஸ்டியூட் (1) ஆன்மீகம் (1) எனக்கு பிடித்த இயக்குனர்கள் (1) கவர்ச்சி படங்கள் (1) சுஜாதா (1) சூர்யா (1) சென்னை பெண்கள் கிருஸ்துவக்கல்லூரி. (1) தைவான் (1) நம்பிக்கை நட்சத்திரங்கள் (1) பத்திரிக்கை கட்டுரைகள் (1) பழக கற்றக்கொள்ள...(பகுதி/1) (1) பாண்டி (1) பிரெஞ் (1) பெல்ஜியம் சினிமா (1) போ.திரையரங்குகள் (1) ம (1) ரஷ்யசினிமா (1) வரலாறு (1)\nபேருந்து பயணமும், டீச்சர் பெண்ணும்...\nமுதலில் இந்த திரைப்படம் பற்றிய வந்த தகவல்....\nகமலஹாசனை ஏன் எனக்கு பிடிக்காது \nதமிழ்நாட்டில் அதிகமான சர்ச்சையில் சிக்கிய ஒரு நடிகர் இருக்கின்றார் என்றால் அது நிச்சயம் கமலாகத்தான் இருக்க முடியும்...\nகமலஹாசன் ஏன் குரல் கொடுத்து பொங்கி பொங்கல் வைக்கவில்லை...\nதலைவா படம் வெளியாகதாது குறித்து கமல் ஏன் இன்னும் குரல் கொடுக்கவில்லை \nYennai Arindhaal -2015 என்னை அறிந்தால் திரைவிமர்சனம்.\nஒரு திரைப்படம் நன்றாக ஒடுகின்றதா- இல்லையா என்பது படம் வெளியான போது மக்களின் வாழ்வியல் சூழல் போன்றவை தீர்மாணிக்கு காரணிகளாக இர...\nOnaayum Aattukkuttiyum/2013 ஓநாயும் ஆட்டுக்குட்டியும் ஒரு பார்வை\nவணிக சமரசங்களுக்கு தன்னை உட்படுத்திக்கொண்டு தன் கலையை சமரசம் செய்துக்கொள்ளாமல், தனக்கு பிடித்த விஷயத்தை தனது ஆக்மார்க் முத்திர...\nநன்றி மறக்காதவங்க விஜய்டிவி,இயக்குனர் வெங்கட் பிரபு.\nதமிழ்நாட்டுல எனக்கு தெரிஞ்சி இரண்டு பேரு இருக்காங்க., …\nMADRAS-2014-உலகசினிமா/இந்தியா/தமிழ்/ வட சென்னை மக்களின் வாழ்வியல் பதிவு\nதென் சென்னைக்கு வட சென்னைக்கும் என்னய்யா வித்தியாசம்... இங்க தென் சென்னையில் தெரியாம இடிச்சா சாரிப்பான்னு சொல்லுவான்... ஆனா வட சென்ன...\nSoodhu Kavvum/2013 /உலகசினிமா/இந்தியா/சூது கவ்வும்/ பென்டாஸ்ட்டிக்.\nசில உலக படங்களை பார்க்கும் போது\nஇயக்குனர் சேரன் பத்திரிக்கையாளர்கள் காலில் விழலாமா\nஒன்பது ரூபாய் நோட்டு திரைப்பட விமர்சன அரங்கம் என்று நினைக்கின்றேன்...\nபார்த்தே தீர வேண்டிய படங்கள்\nமினி சாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ்\nகால ஓட்டத்தில் காணாமல் போனவைகள்.\nஎனக்கு பிடித்த பாடல்.. அது ஏன்\nஇந்த படத்துக்கு வசனம் தேவையில்லை\nகண்டிப்பாக வயதுவந்தவர்களுக்கு மட்டும் (ஜோக்)\nகால ஓட்டத்தில் புதிதாய் வந்தவை\nசென்னை தினம். CHENNAI DAY\nShah Rukh Khan சினிமா சுவாரஸ்யங்கள்\nஎனக்கு பிடித்த காதல் காட்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575627.91/wet/CC-MAIN-20190922180536-20190922202536-00113.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolaham.org/wiki/index.php/%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B2%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:C01", "date_download": "2019-09-22T18:09:57Z", "digest": "sha1:37Y4NT2UKRJDGTQGUAFKM3MKHVAIIYDJ", "length": 20635, "nlines": 142, "source_domain": "www.noolaham.org", "title": "நூலகம்:C01 - நூலகம்", "raw_content": "\nஅனைத்துப் பட்டியல்களையும் பார்வையிட வார்ப்புரு:நூலகத் திட்ட மின்னூல்கள்\nC000001 மண்ணே சாட்சி அழகராஜா, செ. அ.\nC000005 கறுப்பு யூலை '83: குற்றச்சாட்டு ஐ.தி சம்பந்தன்\nC000008 கூதிர்காலக் குலாவல்கள் குறமகள்\nC000009 பூசலும் புகழும் இன்பராஜன்\nC000010 தேசியமும் ஜனநாயகமும் திருநாவுக்கரசு, மு.‎\nC000011 பலிக்களம் மரியசேவியர், நீ.‎\nC000012 பள்ளிவாசலில் பெண்கள்: பால்வேற்றுமை பற்றிய வரலாற்றுப் பார்வை புன்னியாமீன், பி. எம்.‎\nC000013 வல்வெட்டித்துறையிலிருந்து அமெரிக்கா வரை கப்பலோட்டிய தமிழர்கள் (2ம் பதிப்பு) -\nC000014 இலக்கியமும் கருத்து நிலையும் சிவத்தம்பி, கா.‎\nC000015 பனிவயல் உழவு -\nC000017 சொற்கோவை கனடிய சொற்கோவைக் குழு\nC000018 தந்தை தன் பிள்ளைக்கு அருமைநாயகம், சூ. பெ.\nC000020 ஈழத் தமிழர் ஆதரவு - எழுச்சி மாநாடு 1999 -\nC000022 பண்பும் பெருமையும் மிக்க தாய் தந்தையருக்கு -\nC000023 நுண்ணங்கி உயிரியல் (2ம் பதிப்பு) -\nC000024 காலனித்துவ திருகோணமலை -\nC000025 தமிழ்நூற் பதிப்பு பணியில் உ.வே.சா. பாடவிமர்சனவியல் நோக்கு சிவத்தம்பி, கா.‎\nC000027 தேவைக்கேற்ற திருமுறைத் திரட்டு (2001) கந்தவனம், வி.‎\nC000030 கட்டுரைக் கோவை: 9ஆம் ஆண்டு சொக்கலிங்கம், க.‎\nC000031 தம்பியப்பா சண்முகலிங்கம் (நினைவு மலர்) 2012\nC000032 பொன்னம்பலம் பரமலிங்கம் (நினைவு மலர்) 2002\nC000033 சரவணமுத்து நல்லைநாதன் (நினைவு மலர்) 2012\nC000034 பொன்னம்பலம் நடராசா (நினைவு மலர்) 2002\nC000035 இரத்தினம்மா கந்தையா (நினைவு மலர்) 2004\nC000036 கணபதிப்பிள்ளை செல்லத்துரை (நினைவு மலர்) 2002\nC000037 கார்த்திகேசு சோமசுந்தரம் (நினைவு மலர்) 2006\nC000038 ஐயம்பிள்ளை பாலசிங்கம் (நினைவு மலர்) 2009\nC000039 பொன். சோமசுந்தரம் (நினைவு மலர்) 1997\nC000040 ஆறுமுகம் நவரெத்தினம் (நினைவு மலர்) 1992\nC000041 கருத்து வேறுபாடுகள்: இஸ்லாமிய சட்டத்துறையில் அதன் தோற்றத்துக்கான காரணங்கள் -\nC000042 வரலாற்றில் வல்வெட்டித்துறை -\nC000043 உயிரின் தொடர்ச்சி (2004) சிவகுமரன், வி. எஸ்.\nC000045 யாழ்ப்பாணம் ஸ்ரீஸ்கந்தன், ப.‎\nC000046 பௌதிகவியல்: கடந்தகால கட்டுரை வினாக்கள் -\nC000047 அடிப்படை பௌதீகவியல் கருணாநிதி, மா.‎\nC000048 அடிப்படை இரசாயனம் (2003) ��ில்லைநாதன், சி.\nC000049 மன ஓசை: தமிழ் ஒலிபரப்பாளர் ஒருவரின் நினைவு மீட்பு சுந்தரலிங்கம், வீ.\nC000050 செல்லத்துரை அரியநாயகம் (நினைவு மலர்) -\nC000052 தலைப்பற்ற தாய்நிலம் -\nC000054 பிரயோக கணிதம் நிலழ்தகவும் புள்ளிவிபரவியலும் பயிற்சிகள் -\nC000055 மனிதனும் சூழலும்: உயிரியல், விவசாய பிரிவு மாணவர்களுக்குரியது -\nC000056 பரஞ்சோதி, க. (நினைவு மலர்) -\nC000057 பிரயோக உயிரியல் -\nC000058 முடிந்த முள்ளிவாய்க்காலும் தொடரும் போராட்டமும் -\nC000059 கைத்தொழில் இரசாயனம் -\nC000060 மரம் மாந்தர் மிருகம் -\nC000061 பாக்கியம் பிலிப் (நினைவு மலர்) -\nC000062 நம்பிக்கையின் வீடு 2016.04-06 -\nC000064 அம்பலவானர் இராஜரட்னம் (நினைவு மலர்) -\nC000065 'வரலாற்றில் வாழ்'தலை முன்வைத்து -\nC000067 மாற்றுவெளி ஆய்விதழ் 8: போருக்குப் பிந்தைய ஈழம் -\nC000068 சாதனா பிரகாஷ் (நினைவு மலர்) -\nC000069 கண்ணம்மா கனகசபை (நினைவு மலர்) -\nC000070 தமிழீழம்: நான் கண்டதும் என்னைக் கண்டதும் -\nC000071 கைலாயமாலை (வல்வரை வரலாற்று ஆவணக்காப்பகம் மீள்பதிப்பு) -\nC000072 நாகராஜேஸ்வரி பரராஜசேகரம் (நினைவு மலர்) -\nC000073 சிந்தனை அமுதத் துளிகள் -\nC000074 எழுதித் தீராப் பக்கங்கள் -\nC000076 வல்வைப் படுகொலைகள் 1989 -\nC000077 கல்வி நிர்வாகம் -\nC000080 நம்பிக்கையின் வீடு 2012.06-09 -\nC000081 தெய்வானை சிவகுரு (நினைவு மலர்) -\nC000083 சரவணமுத்து தனஞ்சன் (நினைவு மலர்)\nC000087 கனடா இந்துக் கோயில் மன்றம்: புணருத்தாரண மஹா கும்பாபிஷேக மலர் 2012 2012\nC000089 இராசம்மா தம்பிராசா (நினைவு மலர்) 2012\nC000092 இயல் விருது விழா 2010 -\nC000093 இயல் விருது விழா 2013 2013\nC000095 சிவஜோதி முரளிதரன் (நினைவு மலர்) 2005\nC000096 சர்வதேச தமிழர் மகாநாடு - கனடா 2012 2012\nC000099 ரொறன்ரோ தமிழ் கத்தோலிக்க சமூகம்: வெள்ளி விழா சிறப்பு மலர் 2012\nநூலக நிறுவனத்திற்கு நிதிப்பங்களிப்பு செய்து உதவுங்கள் | நூலகத்திற்குப் பங்களிக்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575627.91/wet/CC-MAIN-20190922180536-20190922202536-00113.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.75, "bucket": "all"} +{"url": "http://www.tamizhdesiyam.com/2018/06/blog-post_8.html", "date_download": "2019-09-22T18:10:24Z", "digest": "sha1:EFCH7WYV6NIODLJIII2FL76R4LZZNSGJ", "length": 55030, "nlines": 805, "source_domain": "www.tamizhdesiyam.com", "title": "கர்நாடகத்தின் ஊதுகுழலாக தமிழ்நாடு முதலமைச்சர் பேசுகிறார்! தோழர் பெ. மணியரசன் கண்டனம்! ~ தமிழ்த்தேசியப் பேரியக்கம் ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nகர்நாடகத்தின் ஊதுகுழலாக தமிழ்நாடு முதலமைச்சர் பேசுகிறார் தோழர் பெ. மணியரசன் கண்டனம்\nகர்நாடகத்தின் ஊதுகுழலாக தமிழ்நாடு முதலமைச்சர் பேசுகிறார் காவிரி உரிமை மீட்புக் குழு ஒருங்கிணைப்பாளர் தோழர் பெ. மணியரசன் கண்டனம்\nதமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று (08.06.2018) முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள், சூன் 12 ஆம் நாள் மேட்டூர் அணையைத் திறக்க இயலாது என்று கூறியபோது, அதற்கான காரணம், பருவமழை பொய்த்துப் போனதுதான் என்று குறிப்பிட்டுள்ளார்.\nகர்நாடகத்தில் பருவமழை எத்தனை விழுக்காடு பொய்த்துப் போயுள்ளது, இப்பொழுது கர்நாடகத்தின் வெளியே தெரிந்த அணைகளிலும் காவிரி நீரைப் பதுக்கிக் கொள்ள கட்டப்பட்ட புதிய நீர்த் தேக்கங்களிலும் எவ்வளவு தண்ணீர் இருக்கிறது என்ற உண்மை விவரத்தை முதல்வர் வெளியிட்டிருக்க வேண்டும். அந்த நீர் இருப்பில், விகிதாச்சாரப் பகிர்வு (Prorate) அடிப்படையில் இவ்வளவு நீர் தமிழ்நாட்டிற்கு வந்திருக்க வேண்டும், ஆனால் கர்நாடகம் திறந்துவிட மறுத்து விட்டது என்ற விவரங்களைக் கூறி இருக்க வேண்டும்.\nஅவ்வாறு, உண்மை விவரங்களைக் கூறாமல் கர்நாடக அரசு கூறுகின்ற “பருவமழை பொய்த்து விட்டது” என்ற பொய்யை தமிழ்நாடு முதல்வரும் கூறியிருப்பது கண்டனத்திற்குரியது. உண்மையில், கர்நாடகத்தின் காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் இயல்பான மழை அளவைவிட இந்த ஆண்டு (2018) சனவரி 1-லிருந்து மே 31 வரையிலான மழை அளவு கூடுதலாக இருப்பதை கர்நாடக அரசின் புள்ளி விவரங்களே கூறுகின்றன.\nஎடுத்துக்காட்டாக, மைசூரு மாவட்டத்தில் வழக்கமான மழை அளவு 230 மி.மீ. ஆகும். ஆனால், இப்போது பெய்துள்ள மழை அளவு 309 மி.மீ. மாண்டியாவில் வழக்கமான மழை அளவு 184 மி.மீ. ஆகும். ஆனால், இப்போது பெய்துள்ள மழை அளவு 295 மி.மீ. சாம்ராஜநகரில் வழக்கமான மழை அளவு 230 மி.மீ. ஆகும். ஆனால், இப்போது பெய்துள்ள மழை அளவு 309 மி.மீ. இந்த உண்மையை எடுத்துக்கூறி பங்கு நீரைக் கேட்பதற்கு மாறாக, கர்நாடகாவை முந்திக் கொண்டு “மழை பொய்த்துவிட்டது” என்று தமிழ்நாடு முதலமைச்சர் பொய்யான தகவலைத் தர வேண்டிய தேவை என்ன\nசட்டவிரோத நடவடிக்கைகள் – இனவெறி நடவடிக்கைகள் ஆகியவற்றின் உறைவிடமாக விளங்கும் கர்நாடக அரசின் ஊது குழலாக தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி அவர்கள் தமிழ்நாடு சட்டப்பேரவையிலேயே பேசியிருக்கிறார். பருவமழை பொய்த்துவிட்டதால், சூன் மாதம் தண்ணீர் திறக்க முடியாது என்று கூறுயிருக்கிறார்.\nகுறுவைத் தொகுப்புத் திட்டத்திற்கு ரூபாய் 115 கோடி ஒதுக்கியுள்ளதாக முதலமைச்சர் அறிவித்திருப்பது, குறுவையை இவ்வாண்டும் தமிழ்நாடு அரசு கைகழுவிவிட்டது என்பதற்கான முன்னோட்டமே\nடெல்டாவில் ஐந்து மாவட்டங்களில் 5 இலட்சம் ஏக்கர் குறுவை சாகுபடி செய்யப்பட்டு வந்தது. அதையும் 3 இலட்சத்து 15 ஆயிரம் ஏக்கர் என்று குறைத்துச் சொல்கிறார் முதல்வர் அந்த 3 இலட்சத்து 15 ஆயிரம் ஏக்கர் குறுவை சாகுபடி செய்ய காவிரித் தண்ணீர் வேண்டுமல்லவா அந்த 3 இலட்சத்து 15 ஆயிரம் ஏக்கர் குறுவை சாகுபடி செய்ய காவிரித் தண்ணீர் வேண்டுமல்லவா நிலத்தடி நீர் நாகை, திருவாரூர் மாவட்டங்களில் உப்பாகிவிட்டது. தஞ்சை மாவட்டத்தில், ஏற்கெனவே பல பகுதிகள் பாறையாக இருப்பதால் நிலத்தடி நீர் இல்லை. டெல்டாவில் நிலத்தடி நீர் சாகுபடி என்பது மிகக் குறைந்த பரப்பளவில்தான் நடக்கிறது.\nகாவிரி நீர் வராவிட்டாலும் குறைவில்லாமல் குறுவை சாகுபடி செய்ய முடியும் என்பதுபோல் முதல்வர் பேசியிருப்பது கர்நாடகத்தின் மற்றும் இந்திய அரசின் குரலாக உள்ளது.\nகுறுவைக்குரிய தண்ணீரைப் பெற எடப்பாடி பழனிச்சாமி அரசு என்ன முயற்சி எடுத்தது நடுவண் அரசின் தலையீட்டைக் கோரியதா நடுவண் அரசின் தலையீட்டைக் கோரியதா அனைத்துக் கட்சிக் குழுவடன் தில்லிக்குச் சென்று, அமைச்சர்கள் சந்திக்க மறுத்தாலும் ஒரு போராட்ட உத்தியாக அதிகாரிகளைச் சந்தித்து வலுவாகக் குரல் கொடுத்திருக்கலாம். அதைக்கூட செய்யவில்லை\nஉச்ச நீதிமன்றத் தீர்ப்பின்படி 2018 மே 31 ஆம் நாளுக்குள் காவிரி மேலாண்மை ஆணையம் அமைத்திருக்க வேண்டும். அதை அமைக்காமல் சாக்குப்போக்கு சொல்லி நரேந்திர மோடி அரசு வேண்டுமென்றே காலம் கடத்துகிறது.\nமேலாண்மை ஆணையத்தின் மொத்த அதிகாரிகள், செயலாளர் உள்ளிட்டு 10 பேர். அதில் ஆறு பேரை இந்திய அரசு நியமனம் செய்ய வேண்டும். நீர் வளத்துறையில் வேறொரு பிரிவில் முழுநேரத் தலைமை அதிகாரியாக இருக்கும் மசூத் உசேனை மட்டும் இடைக்காலத் தலைவராக காவிரி ஆணையத்திற்கு நியமித்திருப்பது கண்துடைப்பு நடவடிக்கை இதுபற்றி ஒரு கருத்தும் தமிழ்நாடு முதல்வர்க்கு இல்லையா இதுபற்றி ஒரு கருத்தும் தமிழ்நாடு முதல்வர்க்கு இல்லையா கருத்து இருந்தால் அதை சட்டப்பேரவையில் வெளியிட்டிருக்கலாம் அல்லவா\nதமிழ்நாடு முதலமைச்சர் தில்லி மற்ற���ம் பெங்களூரு ஊதுகுழலாக இருக்கிறார். தமிழ்நாட்டு மக்களை வஞ்சிகிறார். கர்நாடக மற்றும் நடுவண் அரசுகளை எதிர்த்துப் போராடுவதுடன் காவிரி உரிமையை மீட்கக் கோரி தமிழ்நாடு அரசையும் எதிர்த்துப் போராட வேண்டிய தேவை உள்ளது.\nகாவிரி உரிமை மீட்புக் குழு\nகல்விக் கொள்கை - 2019-ஐ திரும்பப் பெற\nஇந்திய அரசு கொண்டு வந்துள்ள வரைவுக் கல்விக் கொள்கை - 2019-ஐ திரும்பப் பெற கீழே கையெழுத்திடவும்\n“நலமாகி வருகிறேன் – நன்றி” தோழர் பெ. மணியரசன்.\nகாவிரி மீட்பு வெற்றி விழாவா வெற்று விழாவா\nஇலட்சியவாதிகளின் நம்பிக்கை ஒளி நபிகள் நாயகம்\nஅரசமைப்பு உறுப்பு 161இன்படி ஏழு தமிழர்களை விடுதலை ...\nமக்கள் போராட்டமும் சனநாயகமும் கருத்தரங்கம்\nகர்நாடகத்தின் ஊதுகுழலாக தமிழ்நாடு முதலமைச்சர் பேசு...\nகாவிரித் தீர்ப்பு மூன்றாவது முறையாக அரசிதழில்\nகாவிரி ஆணையத்திற்கு தற்காலிகத் தலைவர் யு.பி. சிங்:...\nசிவகங்கை சாதிவெறிப் படுகொலை வன்கொடுமைத் தடுப்பில் ...\n\"முழுமையான தமிழ்த்தேசியர் தமிழறிஞர் ம.இலெ. தங்கப்ப...\nதமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி. Powered by Blogger.\n'சிங்களன் பங்காளி – தமிழன் பகையாளி' (1)\n“தமிழீழ ஏதிலியர் உரிமைக் கூட்டமைப்பு” (1)\n“தமிழ் அடையாளம்” பேசுவோர்க்கு சமஸ் நண்பரா\n(ஐ.பி.சி.) பிரிவு 124 (1)\n10 பேரை குறிவைக்கிறதா அரசு\n11 பேர் சிறையிலடைப்பு (1)\n90% தமிழர்களுக்கு வேலை (1)\nஅ.இ.அ.தி.மு.க. ஆள் கடத்தல் - தி.மு.க. அராஜகம் (1)\nஅடக்குமுறையைக் கண்டித்து தெருமுனைக் கூட்டம் (1)\nஅயலாருக்கு பங்கீடு தமிழருக்கு முக்காடு (1)\nஅரசியல் குற்றவாளிகளை அறம் தண்டிக்கும் (1)\nஅனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் (1)\nஆரியத்தால் கொல்லப்பட்ட அனிதா (3)\nஆளுநருக்கு ஆர்.எஸ்.எஸ். வழி காட்டுகிறதா\nஆளுநர் காலம் தாழ்த்துவது ஏன்\nஆளுநர் பன்வாரிலால் புரோகித் (1)\nஇடித்தவர்களைக் கைது செய்க (1)\nஇந்தித் திணிப்பு ஆணை எரிப்புப் போராட்டம் (3)\nஇந்திப் பிரசார சபை (2)\nஇந்திய அரசு வருமானவரித்துறை அலுவலகம் (1)\nஇந்தியா தமிழ்நாட்டுக்கு எதிரி நாடா பெ. மணியரசன் வினா (1)\nஇந்தியாவிலும் தடையை நீக்க வேண்டும்\nஇராசா முத்தையா கல்லூரி மாணவர் போராட்டம் (1)\nஇராமேசுவரம் மீனவர் படுகொலை (3)\nஇருவரில் யாருக்கு உங்கள் வாக்கு\nஇனத்திற்காக சில நொடிகள் செலவிட ஓர் அழைப்பு\nஈகி ந. வெங்கடாசலம் 40ஆம் ஆண்டு நினைவேந்தல் (2)\nஉலக வர்த்தகக் கழகம் (1)\nஉலகத��� தமிழ் அமைப்பு (1)\nஉலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு (1)\nஎடப்பாடி வீடு முற்றுகை (1)\nஎழுத்தாளர் மேலாண்மை பொன்னுசாமி (1)\nஏழு தமிழர் விடுதலை (16)\nஏழு தமிழர்களுக்கும் நீண்டகால பரோல் (1)\nஏளனம் செய்த லலிதா குமாரமங்கலம் (1)\nஒசூர் புத்தகக்காட்சி 2019 (1)\nஓ.என்.ஜி.சி.யிடம் - தமிழ்நாடு அரசு கை ஏந்தலாமா \nகடலூரில் மூவர் பலி (1)\nகட்சி அலுவலகமாக மாறும் (1)\nகப்பலோட்டிய தமிழர் வ.உ.சி. (1)\nகர்நாடகத்தில் தமிழர்கள் மீது தாக்குதல் (2)\nகாப்பியத்தலைவி கண்ணகிக்கு வீரவணக்கம் (1)\nகாவிரி உரிமை மீட்புக் குழு (47)\nகாவிரி உரிமை மீட்புக் குழு அறிவிப்பு (1)\nகாவிரி உரிமை மீட்புக் குழு ஒருங்கிணைப்பாளர் தோழர் பெ. மணியரசன் அறிக்கை\nகாவிரி உரிமை மீட்புக் குழு ஒருங்கிணைப்பாளர் பெ. மணியரசன் அறிக்கை\nகாவிரி உரிமை மீட்புக்குழு ஒருங்கிணைப்பாளர் பெ.மணியரசன் அறிக்கை\nகாவிரி உரிமைக்காக உயிரீகம் செய்த தழல் ஈகி விக்னேசுக்கு வீரவணக்கம்\nகாவிரி நீர் கடலில் கலப்பது வீணா\nகாவிரி வழக்கில் கோட்டை விடக்கூடாது (1)\nகாவிரியில் புதிய அணை (1)\nகிரண்பேடியைத் திருப்பி அனுப்ப வேண்டும் (1)\nகுற்றவாளிக் கூண்டில் ஏற்றுவோம் (1)\nகேசவனின் தன்னோவியக் கண்காட்சி (1)\nகேரளத்தின் பொய் அம்பலம் (1)\nகேரளத்தோடு பேச வேண்டும் (1)\nகோவை ஈசுவரன் அவர்களுக்கு வீரவணக்கம் (1)\nசசிகலா – பன்னீர் (1)\nசமூக வலைதளத் தோழர்களுக்கு (1)\nசாதி ஒழிப்பு மாநாடு (1)\nசாந்தலிங்க இராமசாமி அடிகளார் (1)\nசான்றிதழ் சரிபார்ப்பு தள்ளிவைப்பு (1)\nசிங்கப்பூரில் தமிழும் ஆட்சி மொழி (1)\nசிதம்பரம் தோழர் ஆ. குபேரன் கைது (2)\nசித்தராமையாவின் கன்னட இனவெறிப் பேச்சு (1)\nசிவாஜி கணோசன் சிலை (1)\nசுருங்கி வரும் ஜனநாயகம் (1)\nசுவரொட்டிகளைக் கிழித்த காவல்துறையினர் (1)\nசுவாதி கொலையைத் தடுக்க முன் வராத மக்கள் (1)\nதஞ்சை பெரிய கோவிலுக்கு சமற்கிருதப் பெயரா\nதஞ்சை பெரிய கோவில் (1)\nதமிழக இளைஞர் முன்னணி (4)\nதமிழக உழவர் முன்னணி (1)\nதமிழக உழவர் முன்னணி தோழர்கள் பங்கேற்பு. (1)\nதமிழக எல்லை மீட்பு போராட்டம் (1)\nதமிழக மாணவர் முன்னணி (1)\nதமிழக மீனவர் சிக்கல் (4)\nதமிழகத் தொழிற்சங்க முன்னணி (1)\nதமிழகத் தொழிற்சங்க முன்னணித் தலைவர் தோழர் கி. வெங்கட்ராமன் பேச்சு\nதமிழர் எழுச்சி உரைவீச்சு (1)\nதமிழர் கண்ணோட்டம் படிப்பு வட்டம் (2)\nதமிழர் தற்காப்பு அரசியல் (3)\nதமிழர் மீட்சிப் பெருங்கூடல் (5)\nதமிழர்களுக்��ு எதிராக ஸ்டாலின் ராஜாங்கம் (1)\nதமிழீழ தேசிய மாவீரர் நாள் (1)\nதமிழ் வழக்கு மொழி (1)\nதமிழ் வழிக் கல்வி (4)\nதமிழ்க் கலை இலக்கியப் பேரவை (3)\nதமிழ்த் தேசியப் பேரியக்க தலைவர் தோழர் பெ. மணியரசன் கேள்வி (1)\nதமிழ்த் தேசியப் பேரியக்கத் தோழர் பெ. மணியரசன் (1)\nதமிழ்த் தேசியப் பேரியக்கத் தலைமைச் செயற்குழுத் தீர்மானம்\nதமிழ்த் தேசியப் பேரியக்கத் தலைமைச் செயற்குழுவில் முடிவு\nதமிழ்த் தேசியப் பேரியக்கப் பொதுக்குழுத் தீர்மானம்\nதமிழ்த் தேசியப் பேரியக்கம் (33)\nதமிழ்த் தேசியப்பேரியக்கத் தலைவர் தோழர் பெ. மணியரசன் விடையளிக்கிறார்\nதமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் பெ. மணியரசன் அறிக்கை\nதமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் தோழர் பெ. மணியரசன் பாராட்டு\nதமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் பெ. மணியரசன் பேச்சு\nதமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் பெ.மணியரசன் கோரிக்கை\nதமிழ்த்தேசியப் பேரியக்கப் தோழர் கி. வெங்கட்ராமன் கண்டன அறிக்கை\nதமிழ்த்தேசியப் பேரியக்கப் பொதுச் செயலாளர் தோழர் கி. வெங்கட்ராமன் பேச்சு\nதமிழ்த்தேசியப் போராளி கா. பரந்தாமன் (1)\nதமிழ்நாடு தழுவிய முழு கடையடைப்பு இந்திய அரசு நிறுவனங்கள் முற்றுகை இந்திய அரசு நிறுவனங்கள் முற்றுகை\nதமிழ்நாட்டு வேலைகள் தமிழர்களுக்கே (7)\nதலைமைச் செயற்குழு தீர்மானங்கள் (4)\nதலைவர் மணியரசனுக்கு தோழர்களின் சிறப்பான வரவேற்பு\nதழல் ஈகி விக்னேசு (1)\nதிராவிட அரசியலின் தலைவர் வழிபாடு (1)\nதிராவிட அரசியல் இனியும் தேவையா\nதிராவிடம் : தமிழர் மறுமலர்ச்சியை வளர்த்ததா\nதிருடனை நெடுவாசல் மக்கள் பிடித்தனர் (1)\nதிருமுருகன் மீது குண்டர் சட்டம் (1)\nதில்லை நடராசர் கோயில் (1)\nதேவிகுளம் - பீரிமேடு மீட்பு (1)\nதொழிற்சங்கத் தலைவர் டி. ஞானய்யா மறைவு. (1)\nதோழர் கி. வெங்கட்ராமன் கண்டனம்\nதோழர் கி. வெங்கட்ராமன் கோரிக்கை\nதோழர் குபேரனை விடுதலை செய்க\nதோழர் குபேரன் பிணையில் விடுதலை..\nதோழர் சீமானைக் கைது செய்ய காவல்துறையினர் முயற்சி (1)\nதோழர் பெ. மணியரசன் (3)\nதோழர் பெ. மணியரசன் அறிக்கை\nதோழர் பெ. மணியரசன் இரங்கல் அறிக்கை\nதோழர் பெ. மணியரசன் இரங்கல்\nதோழர் பெ. மணியரசன் மீண்டும் கோரிக்கை\nதோழர் முகிலனை விடுதலை செய்க (1)\nந. அரணமுறுவல் திடீர் மறைவு (1)\nநடிகர் சத்தியராஜ்க்கு பாராட்டுகள் (1)\nநடுநிலை தவறக் கூடாது (1)\nநலமாகி வருகிறேன் – நன்றி (1)\nநால்வரையும் விடுதலை செய்க (1)\nநீங்கள் வழிகாட்ட உரிமையும் தகுதியும் படைத்தவர்கள் (1)\nநீட் தேர்வு நிரந்தர விலக்கு (2)\nநீதிபதி சி.டி. செல்வம் (1)\nபரப்புரையின் தொடக்க விழா (1)\nபவானியில் கேரள அரசு தடுப்பணை (1)\nபறிபோகும் தமிழர் தாயகம் (1)\nபாடி - இடைத்தெரு (1)\nபாம்பை விரட்ட பச்சோந்திகளால் முடியாது (1)\nபாரதமாதா பலிகொண்ட தமிழன் (1)\nபிப்ரவரி 25 - தமிழ்த் தேசிய நாள் - ஏன்\nபிரம்மசிறீ மணி திராவிட சாத்திரி (1)\nபுலவர் கலியப்பெருமாள் வீரவணக்கம் நிகழ்வு (1)\nபுலவர் கு. கலியபெருமாள் (1)\nபூம்புகார் மொதுக் கூட்டம் (1)\nபெ. மணியரசன் இறுதி வணக்கம்\nபெ. மணியரசன் கோரிக்கை (2)\nபெ. மணியரசன் பங்கேற்பு (1)\nபெ. மணியரசன் பேட்டி (1)\nபெ.மணியரசன் அவர்கள் கைது (1)\nபெண்களை இழிவுபடுத்தும் விஜய் தொலைக்காட்சி (2)\nபொன்மலை தொடர்வண்டிப் பணிமனை (1)\nபோராட்டக் களத்தில் நின்ற பெண்கள் (1)\nமகளிர் ஆயத்தின் தீரமிக்கப் பணிகள்\nமகளிர் நாள் - மார்ச்சு 8 (1)\nமக்கள் போராட்டமும் சனநாயகமும் (1)\nமண்ணின் மக்களுக்கு வேலை வழங்கு (2)\nமண்ணின் மக்களுக்கே வேலை (1)\nமதுபான ஆலை முற்றுகை (1)\nமயிலாடுதுறை மாணவ ஈகி சாரங்கபாணிக்கு (1)\nமரண தண்டனை எதிர்ப்பு (2)\nமரபீனி மாற்றக் கடுகை அனுமதிக்காதே\nமருத்துவக்கல்லூரி மாணவர் சேர்க்கை (1)\nமனிதச் சங்கிலிப் போராட்டம் (1)\nமாட்டுக்கறித் தடைச் சட்டம் (2)\nமாணவி அனிதா தற்கொலை (2)\nமாநில சுயாட்சியும் கூட்டாட்சிக் கோட்பாடும் (1)\nமாமணிக்கு மணிவிழா ஆண்டு (1)\nமாவீரர் நாள் வீரவணக்கக் கூட்டம் (1)\nமூளைச் சோம்பல் முகமூடித் தமிழ்த்தேசியம் (1)\nமே நாள் - எழுச்சிப் பொதுக்கூட்டம்\nமேதகு வே. பிரபாகரன் (1)\nமொழி வழி மாநிலம் (1)\nயாரும் வாக்களிக்கவே போக மாட்டார்கள் (1)\nரேசன் கடைகளுக்கு மூடுவிழா (1)\nலட்சுமி என்னும் பயணி (1)\nலட்சுமி என்னும் பயனி (2)\nவழக்கறிஞர்களின் உண்ணாப் போராட்டம் (1)\nவிமானப் படைத்தள முற்றுகைப் போர் (1)\nவீரசந்தானம் இல்லாத வெறுமை உணரப்படும் (1)\nவெளி மாநிலத்தவருக்கு அரசு வேலை (1)\nவெளி மாநிலத்தவரும் வெளி நாட்டினரும் (1)\nவெளியார் ஆக்கிரமிப்பு எதிர்ப்பு (6)\nவேலூர் சிறையில் பேரறிவாளனுடன் பெ. மணியரசன் சந்திப்பு\nவேளாண்மையைப் பலியிட மோடி அரசின் புதிய திட்டம் (1)\nவைரமுத்து கங்காணி வேலை பார்க்கக்கூடாது (1)\nஜனகணமன பாடும் வரைதான் “திராவிடம்” இருக்குமா\nஜேக்டோ ஜியோ போராட்டம் (1)\nஸ்பாரோ இலக்கிய விருது (1)\nதம���ழ்த்தேசப் பொதுவுடைமைக் கட்சி தலைமைச் செயற்குழு தீர்மானம்\nஇந்தியைத் திணிக்கும் தில்லி அரசையும் ஆங்கிலத்தைத் திணிக்கும் தமிழக அரசையும் கண்டித்து மொழிப்போர் நாளில் போராட்டம் தமிழ்த்தேசப் பொதுவுடைமைக்...\nஇந்தி மற்றும் ஆங்கிலத் திணிப்பை எதிர்த்து போராட்டம்\nஇந்திய அரசின் இந்தித் திணிப்பையும் தமிழக அரசின் ஆங்கிலத் திணிப்பையும் எதிர்த்து மொழிப்போர் நாளில் தமிழ்த்தேசப் பொதுவுடைமைக் கட்சி போராட்டம் ...\nCopyright © 2013 தமிழ்த்தேசியப் பேரியக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575627.91/wet/CC-MAIN-20190922180536-20190922202536-00113.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://hindusamayamtv.com/category/%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A4%E0%AF%88%E0%AE%AF-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/page/18/", "date_download": "2019-09-22T18:49:34Z", "digest": "sha1:RA35P7ECXVMJIWRAGJ2XZSE4CU3FPTOQ", "length": 11530, "nlines": 119, "source_domain": "hindusamayamtv.com", "title": "தற்போதைய செய்திகள் – Page 18 – Hindu Samayam", "raw_content": "\nMay 7, 2019 August 17, 2019 - slide, கட்டுரைகள், தற்போதைய செய்திகள்\nதமிழக கோயில்களில் பழங்கால முறைப்படி-புறா ஏன் வளர்க்கபடுகிறது\n1.கோயில்களில் சிலந்தி கூடு கட்டாது. ஒட்டடை என சொல்லப்படும் அசுத்தம் சேராது. 2.மரங்களை துளையிடும் வண்டுகள் வராது, வந்தால் புறாக்களின் இரை ஆகிவிடும். 3.கரையான் வராது அப்படியே…\nMay 6, 2019 June 8, 2019 - slide, இந்து பண்டிகைகள், தற்போதைய செய்திகள்\nஅட்சயதிருதியை-செல்வம் பெருக மஹாலக்ஷ்மி துதியை படியுங்கள்\nஇந்த பாராயணத்தை எவரெங்கு பாடினாலும் இப்புவி உள்ள நாள் மட்டும் இன்பமும் அறிவும் சேரும்; நற்பெரும் பேறும் கிடைக்கும். நன்னிலை வளரும்; என்றும் நாட்டுக்கே ஒருவராக நாளவர்…\nMay 6, 2019 June 20, 2019 - slide, இந்துசமய நூல்கள், தற்போதைய செய்திகள்\nஉபநிஷதங்களுக்கு உரை எழுதிய ஆதிசங்கரர், இராமானுஜர்\n“உபநிஷத” என்பதன் பொருள் என்னவென்றால், ‘பக்கத்திலே உட்கார்ந்து கொள்வது’ என்பதாகும். அதாவது உப-நி-ஷத என்றால் சீடனை அருகில் அமர வைத்துக் கொண்டு குருவானவர் செய்த உபதேசமே உபநிஷத்துகள்.…\nMay 5, 2019 June 6, 2019 - slide, தற்போதைய செய்திகள், தெய்வீக அவதாரங்கள்\nபத்துதலை இராவணனை பற்றி பலரும் அறியாத தகவல்கள்\nபிரம்மாவின் மகனான புலஸ்திய மகரிஷி, தருணபிந்து என்ற முனிவரின் மகளை மணந்து “விச்ரவஸ்” என்ற மகனைப் பெற்றார். பிரம்மாவின் பேரனான விச்சிரவஸ் முனிவர், தேவவர்ணி என்ற பெண்ணை…\nசோளிங்கர் மலையை ஆக்கிரமித்து போதமலை யாக மாற்ற முயற்சி\n108 திவ்ய தேசங்களில் ஒன்றான சோழ சிம்மபுரம் என்பது மருவிச் சோளிங்கபுரம் என ஆனது. இந்த கோயில் மிக சக்தி வாய்ந்த கோயில் ஆகும். இந்த கோயிலில்…\nMay 5, 2019 June 6, 2019 - slide, தற்போதைய செய்திகள், புண்ணிய தலங்கள்\nமலையை குடைந்து கைலாயம் போல் தமிழன் வடிவமைத்த சிவன் கோயில்\nராட்சத பாறைகளை குடைந்து உருவாக்கப்பட்ட எல்லோரா கைலாசநாதர் கோயில் (Kailashnath Temple, Ellora). இது தக்கணத்துக் கோயில் கட்டுமானங்களில் ஒன்றாகும். இந்தியாவில் மஹாராஷ்டிர மாநிலத்திலுள்ள எல்லோராவில் அமைந்துள்ள…\nMay 4, 2019 July 7, 2019 - slide, ஆன்மீக அறிவியல், தற்போதைய செய்திகள்\nஅட்சயதிருதியை நாளில் தங்கம் வாங்க போறீங்களா\nஅட்சய திருதியை நாளில் தங்கம் வாங்க போறீங்களா இதை கொஞ்சம் படியுங்கள் சித்திரை மாதம் வளர்பிறையில் வரும் திருதியை “அட்சய திருதியை” என்று அழைக்கப்படுகிறது. அட்சயம் என்றால்…\nMay 4, 2019 June 6, 2019 - slide, ஆன்மீக அறிவியல், தற்போதைய செய்திகள்\nதேவர்களும் அசுரர்களும் பாற்கடலைக் கடைந்தபோது பாற்கடலில் இருந்து நந்தா, பத்திரை, சுரபி, சுசீலை, சுமனை என்ற ஐந்து கோமாதாக்கள் வெளிவந்தனவாம். இவை முறையே பொன்னிறம், கருமை, வெண்மை,…\nMay 4, 2019 June 20, 2019 - slide, இந்துசமய நூல்கள், தற்போதைய செய்திகள்\nவிஷ்ணுவின் கண்களை புகழும் தமிழ் நூல்கள்\n. பழந்தமிழரின் வாழ்விடமான முல்லை நிலத்தின்(காடு) தெய்வமாகப் போற்றப்படுபவர் திருமால். திருமாலைப் பற்றி சங்க இலக்கியங்களில் நிறைய பாடல்கள் உள்ளன. சங்க இலக்கியங்ளுள் ஒன்றான பரிபாடலில் மொத்தம்…\nசதுரகிரி இந்துசமய அறநிலையதுறை அராஜகம்\nமேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள சதுரகிரி மஹாலிங்கம் கோயிலில் கடந்த சில ஆண்டுகளாக பக்தர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே போகிறது. இங்கு அமாவாசை, பவுர்ணமி…\nஒருவேளை பூஜைக்கு கூட வழியின்றி கேட்பாரற்று கிடக்கும் தர்மபுரிஸ்வரர் சிவன் கோயில்\nசிவன் கோயிலையே ஆட்டையை போட்டு குடும்பம் நடக்குது அறநிலையத்துறை மவுனம் ஏன்\nஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே எழுதிய இந்துசமய நூல்கள்\nகாலத்தால் அழியாத பாரத இதிகாச நூல் மகாபாரதம் தமிழில்\nகாலத்தால் அழியாத பாரத இதிகாச நூல் மகாபாரதம் தமிழில்\nகாலத்தால் அழியாத பாரத இதிகாச நூல் மகாபாரதம் தமிழில்\nகாலத்தால் அழியாத பாரத இதிகாச நூல் மகாபாரதம் தமிழில்\nகாலத்தால் அழியாத பாரத இதிகாச நூல் மகாபாரதம் தமிழில்\nதிருமலை திருப்பதி 2000 அடி உயரத்தில் அமைந்துள்ள பெருமாளுக்கு பால் அபிஷேகம்\nகாலத்தால் அழியாத பாரத இதிகாச நூல் மகாபாரதம் தமிழில்\nஒரே நாளில் நவக்கிரக ஆலயங்களையும் தரிசனம் செய்ய எளிய வழி\nஇந்துக்களின் புனித நூல் ஶ்ரீமத்பகவத்கீதை\nஇந்துக்களின் புனித நூல் ஶ்ரீமத்பகவத்கீதை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575627.91/wet/CC-MAIN-20190922180536-20190922202536-00113.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lankasrinews.com/india/03/206201?ref=archive-feed", "date_download": "2019-09-22T18:12:42Z", "digest": "sha1:ZM247RTPMGEYSXQHFSETYHJHA57UXHHD", "length": 7250, "nlines": 136, "source_domain": "lankasrinews.com", "title": "பள்ளத்தாக்கில் விழுந்த நொறுங்கிய பேருந்து.. பலி எண்ணிக்கை 33 ஆக அதிகரிப்பு - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nபள்ளத்தாக்கில் விழுந்த நொறுங்கிய பேருந்து.. பலி எண்ணிக்கை 33 ஆக அதிகரிப்பு\nஇந்தியாவின் இமாச்சலப் பிரதேசத்தில் தனியார் பயணிகள் பேருந்து ஆழமான பள்ளத்தாக்கில் விழுந்து விபத்துக்குள்ளானதில் பலி எண்ணிக்கை 33 ஆக அதிகரித்துள்ளது.\nகுலு மாவட்டத்தின் பஞ்சார் பகுதிக்கு அருகே இவ்விபத்து ஏற்பட்டுள்ளது. பஞ்சாரிலிருந்து கடகுஷானி பகுதிக்கு சென்றுக்கொண்டிருந்த தனியார் பேருந்தே இவ்வாறு பள்ளத்தாக்கில் விழுந்துள்ளது.\nதகவலறிந்து சம்பவயிடத்திற்கு விரைந்த மீட்புக்குழுவினர் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இவ்விபத்தில் சிக்கி உயிரிழந்த 25 பேரின் உடல்கள் மீட்க்கப்பட்டதாக குலு மாவட்ட பொலிஸ் கண்காணிப்பாளர் முதற்கட்ட தகவலை தெரிவித்தார்.\nஇந்நிலையில், தற்போது விபத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 33 ஆக அதிகரித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும், 37 காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும், விபத்து ஏற்பட்டதற்கான காரணம் குறித்த தகவல்கள் தற்போது வரை வெளியாகவில்லை.\nமேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575627.91/wet/CC-MAIN-20190922180536-20190922202536-00113.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lankasrinews.com/othercountries/03/181590?ref=archive-feed", "date_download": "2019-09-22T18:27:54Z", "digest": "sha1:OIW33IVJOHUT5BDOTMPND3GPNHDCXD2U", "length": 8778, "nlines": 143, "source_domain": "lankasrinews.com", "title": "உணவு இடைவேளை எடுத்துக் கொண்ட ஊழியர்: வாடிக்கையாளர்களிடம் மன்னிப்பு கோரிய நிர்வாகம் - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nஉணவு இடைவேளை எடுத்துக் கொண்ட ஊழியர்: வாடிக்கையாளர்களிடம் மன்னிப்பு கோரிய நிர்வாகம்\nஜப்பானில் தண்ணீர் விநியோகிக்கும் நிறுவன ஊழியர் ஒருவர் 3 நிமிடம் உணவு இடைவேளை எடுத்துக் கொண்டதால் அந்த நிறுவனம் தமது வாடிக்கையாளர்களிடம் மன்னிப்பு கோரியுள்ளது.\nஜப்பானின் ஒசாகா நகரில் அமைந்துள்ள தண்ணீர் விநியோக நிறுவனம் ஒன்றில் 64 வயது நபர் பணியாற்றி வந்துள்ளார்.\nகுறித்த நபர் தொடர்ந்து 7 மாதத்தில் மொத்தம் 78 நிமிடங்கள் உணவு இடைவேளை எடுத்துள்ளார்.\nஆனால் வேலை நேரத்தில் அவரது இருக்கையில் அவர் இல்லாதது கண்ட நிர்வாகம், குறித்த நபரை அழைத்து விசாரித்துள்ளது.\nஅந்த ஊழியர் தினசரி மதிய உணவு நேரத்தில் 3 நிமிடங்கள் உணவு வாங்கும் பொருட்டு அருகாமையில் உள்ள கடைக்கு சென்றுள்ளார்.\nமொத்தம் 26 முறை அவர் உணவு இடைவேளை எடுத்துக் கொண்டதும் விசாரணையில் தெரியவந்தது.\nஇதனையடுத்து தமது ஊழியரில் பொறுப்பற்ற செயலுக்காக அந்த நிறுவனம் தொலைக்காட்சியில் தோன்றி மன்னிப்பு கோரியுள்ளதுடன், அவரது அரை நாள் ஊதியத்தையும் ரத்து செய்துள்ளது.\nகுறித்த ஊழியர் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை தொடர்பில் ஜப்பானில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.\nஎந்தமாதிரியான நிறுவனம் அது, நபர் ஒருவர் கழிவறைக்கும் செல்லக் கூடாதா என ஒருவர் கோபமாக கேட்டுள்ளார்.\nஜப்பான் நாட்டை பொறுத்த மட்டில் அங்குள்ள மக்கள் தேவையின்றி விடுப்பு எதையும் எடுப்பதில்லை. மட்டுமின்றி நீண்ட பல மணி நேரம் வேலை பார்ப்பதற்கும் அஞ்சுவதில்லை.\nநான்கில் ஒருபங்கு ஜப்பானிய நிறுவனங்களில் மாதந்தோறும் 80 மணி நேரத்திற்கும் அதிகமாக ஊழியர்கள் கூடுதல் நேர பணி செய்துள்ளனர் என்பது சமீபத்திய ஆய்வுகள் தெரிவிக்கின்றன.\nமேலும் ஏனைய நாடுகள் செய்தி��ளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575627.91/wet/CC-MAIN-20190922180536-20190922202536-00113.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.currencyconvert.online/usd/nok/table", "date_download": "2019-09-22T19:02:47Z", "digest": "sha1:KX52SJFZVTPKKR6QMUG4ELV6H4A3AMAQ", "length": 6462, "nlines": 94, "source_domain": "ta.currencyconvert.online", "title": "USD/NOK - வரலாற்று தரவு அமெரிக்க டாலர் நார்வேஜியன் க்ரோன் மாற்று விகிதங்கள்", "raw_content": "\nமாற்று விகிதங்கள் நாணய மாற்றி நாணயங்கள் Cryptocurrencies நாடுகளின் நாணயங்கள் நாணய மாற்றி கண்காணித்தல்\nவிளம்பரப்படுத்தல் எங்களை தொடர்பு கொள்ள எங்களை பற்றி\nஅமெரிக்க டாலர் க்கு நார்வேஜியன் க்ரோன்\nUSD/NOK வரலாற்று தரவு பரிமாற்ற விகிதங்கள்\nUSD/NOK வரலாற்று தரவு பரிமாற்ற விகிதங்கள்\nபரிமாற்ற விகிதங்களின் வரலாறு கொண்ட அட்டவணை அமெரிக்க டாலர் க்கு நார்வேஜியன் க்ரோன் இடையில் புதன் 21/08/2019 மற்றும் ஞாயிறு 22/09/2019 கீழே கொடுக்கப்பட்டுள்ளது. ஒருவேளை நீங்கள் ஆர்வமாக இருப்பீர்கள் அமெரிக்க டாலர் க்கு நார்வேஜியன் க்ரோன் வரலாற்று வரைபடம்.\nஇடையில் அட்டவணை புதன் 21/08/2019 மற்றும் ஞாயிறு 22/09/2019\nபரிமாற்ற விகிதங்கள் புதுப்பிக்கப்பட்டன: Sun, 22 Sep 2019 19:00:02 +0000.\nசட்ட மறுப்பு | தனியுரிமை கொள்கை | குக்கீ கொள்கை\nஇந்த வலைத்தளம் பயன்படுத்துகிறது தனியுரிமை கொள்கை மற்றும் cookies நீங்கள் எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவம் பெற உறுதி.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575627.91/wet/CC-MAIN-20190922180536-20190922202536-00113.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2019-09-22T19:08:05Z", "digest": "sha1:7JH6XIEFBHMEGFSQOCFJBYPT43DRAFLX", "length": 7650, "nlines": 141, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:சிற்றிலக்கியங்கள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தப் பகுப்பில் மொத்தம் உள்ள 14 துணைப்பகுப்புகளில் பின்வரும் 14 துணைப்பகுப்புகள் இங்கு காட்டப்பட்டுள்ளன.\n► ஆற்றுப்படைகள்‎ (9 பக்.)\n► இரட்டைமணிமாலை‎ (7 பக்.)\n► ஈழத்துச் சிற்றிலக்கியங்கள்‎ (2 பக்.)\n► உலா (இலக்கியம்)‎ (1 பகு, 19 பக்.)\n► கலம்பகங்கள்‎ (13 பக்.)\n► குறள்‎ (1 பகு)\n► கோவை (இலக்கியம்)‎ (16 பக்.)\n► சிற்றிலக்கிய வகைகள்‎ (4 பகு, 146 பக்.)\n► தூது இலக்கியங்கள்‎ (12 பக்.)\n► பதிகம்‎ (1 பகு, 3 பக்.)\n► பரணிகள்‎ (8 பக்.)\n► பிள்ளைத்தமிழ்‎ (45 பக்.)\n► மடல் (சிற்றிலக்கியம்)‎ (5 பக்.)\n► மும்மணிக்கோவைகள்‎ (12 பக்.)\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 32 பக்கங்களில் பின்வரும் 32 பக்கங்களும் உள்ளன.\nதிருநாரையூர் விநாயகர் திருஇரட்டை மணிமாலை\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 31 மார்ச் 2006, 16:17 மணிக்குத் திருத்தினோம். எச்சரிக்கை: பக்கம் அண்மைய இற்றைப்படுத்தல் (updates) களைக் கொண்டிருக்காமல் இருக்கக்கூடும்\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575627.91/wet/CC-MAIN-20190922180536-20190922202536-00113.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.adhiparasakthi.co.uk/archives/1699", "date_download": "2019-09-22T18:23:56Z", "digest": "sha1:DVMRRPC25AZWQJ6OCDU3Z5K54W5UTARS", "length": 9843, "nlines": 157, "source_domain": "www.adhiparasakthi.co.uk", "title": "ஆன்மிகத்துறையில் குருவின் பங்கு - Adhiparasakthi Siddhar Peetam (UK)", "raw_content": "\nHome விதிமுறைகள் ஆன்மிகத்துறையில் குருவின் பங்கு\nஆன்மிக நாட்டமும், அருள் தாகமும் கொண்ட, பக்குவம் வாய்ந்த சீடன் ஒருவனுக்குத் தகுதியான குரு ஒருவரால் ஏராளமான நன்மைகள் கிடைக்கின்றன. அவற்றுள் சில\nஐம்புலன்களை அடக்குகின்ற உபாயத்தைக் கற்றுக் கொடுப்பார்.\n36 கருவிகளை ஒடுக்கிப் பாச ஞானத்தை அளிப்பார்.\nஒருவன் தன்னை அறியும் ஆன்ம ஞானத்தை ஊட்டுவார்.\nஒருவன் உள்ளத்தில் இறை ஞானத்தை ஊட்டுவார்.\nசீடனின் பாவ புண்ணியங்களை நீக்கிப் பக்குவப்படுத்துவார்.\nஆன்மாவில் படிந்துள்ள அழுக்குகளைத் தீட்சைகளாலே நீக்கிச் சுத்தப்படுத்துவார்.\nசீடனின் உடம்பில் உள்ள ஆறு ஆதாரங்களை அறிவிப்பார்.\nபேசா மௌனத்தில் சீடனை நிறுத்துவார்.\nஉடம்பில் உள்ள குண்டலினி சக்தி கிளா்ந்தெழச் செய்ய உதவுவார்.\n10. காமம், வெகுளி, மயக்கம் என்னும் மன மாசுகளை நீக்கி உள்ளத்தைத் தெளிவடையச் செய்வார்.\n11. அட்டமா சித்திகளைப் பெற உதவுவார்.\n12. அத்துவைத அனுபவம் என்ன என்பதை உணா்த்துவார்.\n13. உடம்பினை அழியாமல் காக்கும் உபாயங்களை அறிவிப்பார்.\n14. வீடு பேறு என்னும் மோட்சத்தை அளிப்பார்.\n15. இல்லறத்தில் இருப்பவா்களையும் உய்விக்கும் திறன் குருவிற்கு உண்டு.\n16. குருவின் மூலம் ஒருவனுக்கு உள்ளொளி உண்டாகிறது.\n17. இறைவன் உபதேசத்தைத் தம் வாயால் சொல்பவரே குரு.\n18. நாம் எல்லாம் இறைவனுடைய உடைமைகள். இந்த உடைமைகளை உடையவனிடம் சோ்க்கிற பெரிய பொறுப்��ு குருவிடமே அளிக்கப்பட்டிருக்கிறது.\n19. குருவின் துணை இல்லாமல் எவரும் ஆன்மிகத்தில் உச்ச கட்டங்களை அடைய முடியாது.\n20. தன் சீடன் வாழ்வில் ஒர திருப்பத்தை உண்டாக்குபவா் குரு.\n21. ஆன்மாவிற்கு மூன்று போர்வைகள் உண்டு. அவை\n1. பரு உலகப் போர்வை.\n2. விசும்பு உலகப் போர்வை\n3. காரண காரிய உலகப் போர்வை.\nஇம்மூன்றுககும் அப்பால் தூய ஆன்மிக மண்டலங்கள் உள்ளன. குருவின் துணையின்றி அவற்றுக்குள் ஒருவன் நுழைய முடியாது.\n22. உள் காட்சிகளைக் காணுமாறு ஒருவன் அகக்கண்ணைத் திறந்து வைப்பவா் குரு.\nமருவூா் மகானின் 70வது அவதாரத்திருநாள் மலா்.\nPrevious articleகடைசிக் கணத்தில் கரம் காட்டி உதவிக் கரம் நீட்டிய நம் அவதாரப் பெருந்தெய்வம் அம்மா\nNext articleஎன்ன தவம் செய்தனை\nநவராத்திரி காப்புகள் – விளக்கம்\nஆன்மிக அடித்தளமும் பொருளாதார சுபிட்சமும்\nசித்தர் பீடத்தில் நவராத்திரி பெருவிழா ஆரம்பம்\nகனடா மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி வழிபாடு மன்றத்தில் ஆடி பூரவிழா\nமேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர்பீடத்தில் ஆடிப்பூர விழா\nமேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தில் ஆடிப்பூர பெருவிழா – பால் அபிசேகம் & கஞ்சி...\n நானும் அடிகளாரும் அசைத்தால் தான் இங்கு எதுவும் நடக்கும். மற்றவர்களால் எதையும் செய்ய முடியாது ....\nபதிப்புரிமை ஆதிபராசக்தி 2008 முதல் நிகழ் வரை\nபக்தியை வளர்த்துக் கொள்வது எப்படி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575627.91/wet/CC-MAIN-20190922180536-20190922202536-00113.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.internetpolyglot.com/ukrainian/lesson-1904771057", "date_download": "2019-09-22T18:21:32Z", "digest": "sha1:M7DOZ3AAMQTFAD4NXAYB5Q6KUBIO3T74", "length": 3634, "nlines": 113, "source_domain": "www.internetpolyglot.com", "title": "Menneskelige kendetegn 2 - மனித பண்புகள் 2 | Опис Уроку (Датську - Tamil) - Інтернет Поліглот", "raw_content": "\n0 0 alvorlig தீவிர சுபாவம் கொண்டவர்\n0 0 barnlig குழந்தைபோன்ற\n0 0 betænksom சமயோசிதமானவர்\n0 0 dårligt klædt உடை ஒழுங்கு இல்லாதவர்\n0 0 deprimeret மனச் சோர்வு அடைந்தவர்\n0 0 doven சோம்பேறி\n0 0 farlig ஆபத்தானவர்\n0 0 fornuftig நியாயமானவர்\n0 0 forsigtig எச்சரிக்கயானவர்\n0 0 gammel வயதானவர்\n0 0 høflig மரியாதையானவர்\n0 0 idiotisk முட்டாள்தனமானவர்\n0 0 irriterende எரிச்சலூட்டுபவர்\n0 0 jaloux பொறாமை கொண்டவர்\n0 0 klodset கோமாளித்தனமானவர்\n0 0 kunstnerisk கலையுணர்வு கொண்டவர்\n0 0 ligefrem வெளிப்படையாகப் பேசுபவர்\n0 0 moden முதிர்ச்சி அடைந்தவர்\n0 0 morsom இன்பமூட்டுபவர்\n0 0 nervøs பயந்தவர்\n0 0 ondskabsfuld பாங்கில்லாதவர்\n0 0 oprigtig நேர்மை உள்ளம் படைத்தவர்\n0 0 ordentlig பாங்கானவர்\n0 0 populær புகழ்பெற்றவர்\n0 0 religiøs பக்திய��னவர்\n0 0 sjov வேடிக்கையானவர்\n0 0 skuffet ஏமாற்றம் அடைந்தவர்\n0 0 skør பித்துப் பிடித்தவர்\n0 0 stadig நிலையானவர்\n0 0 tålmodig பொறுமையானவர்\n0 0 uafhængig சுதந்திரமானவர்\n0 0 ulykkelig கவலையானவர்\n0 0 uoprigtig உள நேர்மையற்றவர்\n0 0 utilfreds கவலையானவர்\n0 0 uvenlig பரிவு இல்லாதவர்\n0 0 uærlig நேர்மையற்றவர்\n0 0 velklædt பாங்காக உடையணிந்தவர்\n0 0 venlig பரிவானவர்\n0 0 ængstelig கவலை நிறைந்தவர்\n0 0 ærlig நேர்மையானவர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575627.91/wet/CC-MAIN-20190922180536-20190922202536-00113.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/tamilnadu/politics/56688-special-article-about-tn-politics.html", "date_download": "2019-09-22T19:20:07Z", "digest": "sha1:ZNWKTG2QEMIMWCC7TJMA5G6TE423N2DM", "length": 21316, "nlines": 154, "source_domain": "www.newstm.in", "title": "சாங்க்யம் மாறலாம், சாமி மாறலாம், ஆடு சால்ணாவுக்குதான் | Special article about tn politics", "raw_content": "\n'ஹௌடி மோடி' நிகழ்ச்சியில் பிரதமர் மோடி; சுமார் 50 ஆயிரம் பேர் திரண்டனர்\nஆர் எஸ்எஸ்.நடத்தும் விஜயதசமி விழாவில் ஷிவ் நாடார்\nதஞ்சை: மின்னல் தாக்கி 4 பேர் பலத்த காயம்\nமோடியின் பேச்சை கேட்க ஹூஸ்டனில் குவிந்த 50 ஆயிரம் பேர்\nசூர்யா ரசிகர்களின் தாறுமாறான தமிழால் அதிர்ச்சியடைந்த காவல் ஆய்வாளர்\nசாங்க்யம் மாறலாம், சாமி மாறலாம், ஆடு சால்ணாவுக்குதான்\nசந்தையில் ஆட்டு வியாபாரியிடம், ‛ஐய்யனார் கோயிலுக்கு கிடா வெட்ட, நல்ல ஆடு ஒன்று கொடுங்கள்’ என்று கிராமத்து பெரியவர் கேட்டது ஆட்டின் காதில் விழுந்துவிட்டது.\n அந்த சாமிக்கே மீசை பெரிசா இருக்குமே, அவரு கையில் எவ்வளவு பெரிய அருவா... பாத்தாலே பயம் வரும் என்று ஆடு புலம்ப தொடங்கியதாம். விலை கட்டுபடியாத நிலையில், ஆடு தப்பியது.\nஅடுத்து ஓருவர், ‛மாரியம்மன் கோயிலில் கறிசோறு போடப் போறோம், அதுக்கு ஒரு ஆடு வேணும் என்றார். வியாபாரி விலை ஒத்துவர ஆட்டின் கயிற்றை அவரிடம் மாற்றிவிட்டார். நல்ல வேளை, ஐயனார் கோயிலுக்கு போகவில்லை. மாரியம்மன் கோயிலுக்கு தான் போறோம், ஆத்தா நல்லவ என்று ஆடு துள்ளிக்குதித்து சென்றதாம்.\nஅங்கு சென்ற பிறகுதான் இங்கேயும் அதே வெட்டு, அதே பிரியாணி என்று தெரியும் போது, ஆடு தப்ப முடியாமல் உயிர் விட்டிருந்தது. இதே நிலைதான் இந்த தேர்தலில், தே.மு.தி.க.,விற்கும்.\nசென்னையில், தன் திருமண மண்டபம் தி.மு.க., அரசால் இடிக்கப்பட்டது என்ற ஆத்திரத்தில், அரசியலில் குதித்த விஜயகாந்த், 2005ம் ஆண்டு தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து, மக்கள் மனங்களை கவர்ந்தார். அடுத்த ஆண்டே தேர்தலில் தனித்துப் போட்டியிட்டு, ��ரு தொகுதியில் வெற்றி பெற்றார். 3 தொகுதிகளில் 20 சதவீதம், 8 தொகுதிகளில் 15–20 சதவீதம், 33 தொகுதிகளில் 10–15 சதவீதம், 48 தொகுதிகளிலும் 7 முதல் 10 சதவீதம் ஓட்டுகளை பெற்றது அவரது கட்சி. இதன் காரணமாக, அ.தி.மு.க., மண்ணைக் கவ்வி திமுக வெற்றி பெற்றது.\nமக்கள் மனதிலும், அடடா இன்னும் கொஞ்சம் கூட ஓட்டுப் போட்டிருந்தால் இவர் வெற்றி பெற்று இருப்பாரே என்று வருந்தினர். அடுத்த 5 ஆண்டுகள் நிம்மதியாக கடந்தது. 2011ம் ஆண்டு சட்டசபைத் தேர்தலில், ஜெயலலிதாவே கூறிய மிகப்பெரிய தவறை விஜயகாந்த் செய்தார். எம்.எல்.ஏ.,கள் வெற்றி பெற்றாலும், எதிர்கட்சி தலைவர் அந்தஸ்து கிடைத்தாலும், மக்கள் மனங்களில் மிகவும் இறங்கி விட்டார்.\nஅ.தி.மு.க., மற்றும் தி.மு.க., ஆகிய 2 கட்சிகளையும் திட்டியோ, ஆதரித்தோ வளர்ந்த ஊடங்கள், கேப்டன் கால் எடுத்து வைக்கவே முடியாத படி கதவுகளை அடைத்தன. ஒரு தலைவனாக உருவாக வேண்டிய கேப்டனை, நகைச்சுவை நடிகராக மாற்றிவிட்டன. அதற்கு ஏற்ப, அவரின் உடல் நிலையும் வேறு.\n‛ஜெயலலிதா இட்லி சாப்பிட்டார்’ கதையின் 2ம் பாகம் கடந்த, 2 நாட்களாக ஊடகங்களி்ல் ஒளிபரப்பாகி வருகிறது.\nஇந்த சூழ்நிலையில் கூட, பா.ஜ.க., - அ.தி.மு.க., விஜயகாந்தை ஒடோடி வந்து பார்க்கிறார்கள். திருநாவுக்கசர் வந்து பார்க்கிறார், அதைத் தொடர்ந்து சவுந்தர்யாவிற்கு, 2வது திருமணத்தை ஏற்பாடு செய்த நன்றிக்காக, ரஜினி வந்து பார்க்கிறார்.\nஅதன் பின்னர், ஸ்டாலினே நேரில் வந்து நலம் விசாரிக்கிறார். முந்தைய இருவரும் அரசியல் பேசி இருப்பார்கள், மற்றர்வர்கள் அரசியல் பேசவில்லை. அவர்களே சொல்லிவிட்டார்கள் நம்ப வேண்டியது தானே.\nஇவர்களை எல்லாம் துாக்கி சாப்பிட்டு விட்டார் பிரமலதா. உனக்கும் பெப்பே, உங்க அப்பனுக்கும் பெப்பே என்று கூட்டணி அறிவிப்பு வெளியாக ஒருவாரம் காத்திருக்க வேண்டும் என்றார்.\nஇந்த அளவிற்கு இவர்கள் ஆடுவதற்கு விஜயகாந்த், பிரமலதா, விஜயபிரபாகரன், சுதீஷ் யாரும் காரணம் அல்ல, விஜயகாந்த் மாற்றம் தருவார் என்று நம்பி இருக்கும் கனிசமான ஓட்டுகள் தான் காரணம் என்பதை மனதில் வைத்துக் கொள்வோம்.\nசரி இந்த தேர்தலில் யாருடன் தேமுதிக கூட்டணி சேர்ந்தால் நல்லது. தொடர்ந்து படித்து நீங்களே ஒரு முடிவுக்கு வாருங்கள்.\nகடந்த லோக்சபா தேர்தலில் பா.ஜ.க.,வுடன் இணைந்து போட்டியிட்ட கட்சிதான், தே.மு.தி.க., அது வெற��றி பெறாமல் போனதற்கு ராமதாஸ் ஐயா கொடுத்த அல்வா தான் காரணம். தே.மு.தி.க.,- அதி.மு.க., கூட்டணியில் தான் அக்கட்சிக்கு எதிர்கட்சி அந்தஸ்து கிடைத்தது. இதை எல்லாம் தாண்டி அ.தி.மு.க., கூட்டணி முறியும் போது கட்சியில் எந்த பிளவும் ஏற்படாது.\nஇதை விடுத்து, திமுக கூட்டணியை தேர்ந்துதெடுத்தால், ஒற்றை இலக்கம் தான் சீட்டு கிடைக்கும். திமுக, காங்கிரஸ் தொண்டர்கள் எந்த அளவிற்கு ஒத்துப் போவார்கள் என்பது தெரியவில்லை. திமுக மாவட்ட செயலாளர்களை தேமுதிக தொகுதிகளில் வேலை வாங்க முடியாது, அவர்கள் சொல்லும் வேலையை வேண்டுமானால் செய்யலாம்.\nவரும் காலத்தில் திமுக கூட்டணியை விட்டு வெளியேறினால் கட்சி ஒன்றாக இருக்காது. பாமகவில் இருந்து தீரன் வெளியேறியது, மதிமுகவில் இருந்து எல் கணேசன் உட்பட பலர் வெளியேறியது, விடுதலை சிறுத்தைகள் கட்சியில் இருந்து தடா பெரியசாமி வெளியேறியது என்று உதாரணங்களை அடுக்கி கொண்டே செல்லாம்.\nசரி இரண்டு கட்சிகளும் வேண்டாம் தனித்து போட்டியிடலாம் என்று தேமுதிக முடிவு செய்யலாம். கடந்த லோக்சபா தேர்தலில் கிட்ட தட்ட தனித்து போட்டியிட்ட நிலைதான். பிரேமலதா தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து பிரச்சாரம் செய்தார்.\nஅதே போல பாஜ தலைவர்களும் அவர்களுக்கு ஆதரவு பிரச்சாரம் செய்தனர். விளைவு ஒரு தொகுதியில் கூட வெற்றி பெற முடியவில்லை. இந்த தேர்தல் பாஜக, திமுக, அதிமுக, காங்கிரஸ் ஆகிய கட்சிகளுக்கு வாழ்வா சாவா பிரச்னை.\nஇந்த சூழ்நிலையில் அவர்கள் வெற்றிக்காக எந்த அளவிற்கு வேண்டுமானாலும் இறங்கி பிரச்சாரம் செய்வார்கள். அவர்களுக்கு ஆதரவாக ஊகடங்ளும் களம் இறங்கி வேலை செய்யும். விஜயகாந்த் உடல் நிலை, தேர்தல் பிரச்சாரத்திற்கு ஒத்துவராது. திமுக, அதிமுகவுடன் ஒப்பிடும் போது தேமுதிக நிர்வாகிகள் பணக்காரர்கள் அல்ல.\nஇது போன்ற சூழ்நிலையில் தனித்து களம் காண்பது என்பது கண்ணை திறந்து கொண்டே கிணற்றில் விழுவதற்கு ஒப்பானது. இப்படி எந்த பக்கம் போனாலும் இழப்பு என்னவோ தேமுதிகவிற்குதான். அதிமுக, திமுக என்ற 2 சாமிகள் வேண்டுமானாலும் மாறலாம். ஆனால் தேமுதிக என்ற ஆடு .... அதே தான்.\nஇந்நிலையில் தேமுதிக மாநில மகளிர் அணி செயலாளர் பிரேமலதா தான் கட்சியின் மையப்புள்ளியாக கடந்த சில ஆண்டுகளாக மாறிவிட்டார். விஜயகாந்த் வெறும் பிராண்ட் அம்��ாசிட்டர் தான்.\nஇந்த கட்டுரையில் வரும் அனைத்து கருத்துக்களும் கட்டுரையாளரின் சாெந்த கருத்துக்களே.\nசுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் \nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nபாகிஸ்தானுடன் இந்திய அணி விளையாடுமா - விராட் கோலி பதில்\nரூபே புரோ வாலிபால் லீக்: சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது சென்னை அணி\nஅசைக்க முடியாத அரசியல் ஆளுமை ஜெ.,\nபுல்லட் ரயிலுக்கு பெயர் வச்சா பரிசு அடிக்கலாம் - நீங்க ரெடியா\n1. கவினையும் சேரனையும் காப்பாற்ற நினைக்கும் லாஸ்லியா: பிக் பாஸில் இன்று \n2. சூர்யா ரசிகர்களின் தாறுமாறான தமிழால் அதிர்ச்சியடைந்த காவல் ஆய்வாளர்\n3. மஹாபாரதத்தில் நிச்சயம் இந்த சம்பவம் உங்களுக்கு தெரிந்திருக்காது\n4. கருவளையங்களை குறைக்க உதவும் சிறந்த வழிகள்\n5. பித்ருக்களின் சாபத்திலிருந்து விடுபட இவரை பிடியுங்கள்\n6. அரேபியாவிற்கு பாதுகாப்பு தர இயலாத அமெரிக்க இராணுவம், உலகின் மிகச்சிறந்த படைதான் என ரஷ்யா கிண்டல்\n7. அமெரிக்காவிலும் ஸ்வச் பாரத் - ஐ கடைபிடித்த பிரதமர் மோடி\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nபயங்கரவாதத்தை ஒழிக்கும் வரை ஓயமாட்டோம்: பிரதமர் மோடி சூளுரை\nஇஸ்லாமிய பயங்கரவாதத்தை ஒழிக்க இந்தியா - அமெரிக்கா இணைத்து செயல்படும்: அதிபர் டிரம்ப் உறுதி\n'குட் மார்னிங் ஹூஸ்டன்' : பிரதமர் மோடி உற்சாக பேச்சு\nஅதிபர் டிரம்ப்பை வரவேற்றார் அமைச்சர் ஜெய்சங்கர்\n1. கவினையும் சேரனையும் காப்பாற்ற நினைக்கும் லாஸ்லியா: பிக் பாஸில் இன்று \n2. சூர்யா ரசிகர்களின் தாறுமாறான தமிழால் அதிர்ச்சியடைந்த காவல் ஆய்வாளர்\n3. மஹாபாரதத்தில் நிச்சயம் இந்த சம்பவம் உங்களுக்கு தெரிந்திருக்காது\n4. கருவளையங்களை குறைக்க உதவும் சிறந்த வழிகள்\n5. பித்ருக்களின் சாபத்திலிருந்து விடுபட இவரை பிடியுங்கள்\n6. அரேபியாவிற்கு பாதுகாப்பு தர இயலாத அமெரிக்க இராணுவம், உலகின் மிகச்சிறந்த படைதான் என ரஷ்யா கிண்டல்\n7. அமெரிக்காவிலும் ஸ்வச் பாரத் - ஐ கடைபிடித்த பிரதமர் மோடி\nதஞ்சை: மின்னல் தாக்கி 4 பேர் பலத்த காயம்\nஆர் எஸ்எஸ்.நடத்தும் விஜயதசமி விழாவில் ஷிவ் நாடார்\nஎனது நண்பர் மோடியுடன் ஹூஸ்டன் நகரில்... - டிரம்ப் மகிழ்ச்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575627.91/wet/CC-MAIN-20190922180536-20190922202536-00113.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vavuniyanet.com/news/193/%E0%AE%89%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B3%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%AA/", "date_download": "2019-09-22T19:24:45Z", "digest": "sha1:JDUNENJQUL26E6XVBP7YYYSXY533AVSE", "length": 6684, "nlines": 102, "source_domain": "www.vavuniyanet.com", "title": "உங்கள் பேஸ்புக் தளத்தை பாதுகாப்பாக மாற்ற – வவுனியா நெற்", "raw_content": "\nஉங்கள் பேஸ்புக் தளத்தை பாதுகாப்பாக மாற்ற\nநாம் பேஸ்புக்(Facebook) தளத்தை அன்றாடம் ஒரே கணனியில் பயன்படுத்தினாலும் சில சந்தர்பங்களில் பிறிதொரு கணனியில் பயன்படுத்தும் நிலை ஏற்படுகின்றதல்லவா\nஅவ்வாறு பயன்படுத்திய பின் வெளியேற(Log Out) மறந்து விட்டால் அல்லது திடீர் என்று துண்டிப்பு ஏற்பட்டு விட்டால் நமது முகப்புத்தக பக்கத்தை சிலர் தவறாக பயன்படுத்துவதற்கு வாய்ப்பாக அமைந்து விடும் இந்த சந்தர்ப்பத்தில் நீங்கள் செய்ய வேண்டியது ..\nநீங்கள் அன்றாடம் பயன்படுத்தும் கணணி மூலம் உங்கள் முகப்புத்தக கணக்கினுள் நுழையுங்கள். பின் Account Settings ——>Security எனும் பகுதிக்கு செல்லுங்கள். அங்கு Active Sessions என்பதற்கு அருகில் Edit என்பதனை சுட்டுங்கள்.\nஇனி நீங்கள் எந்த திகதியில், எங்கிருந்து, எதன் மூலம் உங்கள் முகப்புத்தக கணக்கை பயன்படுத்தினீர்கள் என்பதனை பட்டியலிட்டுக் காட்டும். அதில் நீங்கள் வெளியேற(Log Out) மறந்து விட்ட Sessions கண்டு End Activity என்பதனை சுட்டுங்கள்.\nவவுனியா மாவட்ட செயலகத்தில் இந்து சமய அறநெறிக்கல்வி கொடி தினம்\nவவுனியாவில் தியாக தீபம் திலீபனின் நினைவு தினம் அனுஸ்டிப்பு\nவவுனியாவில் முதியோர் தின விளையாட்டுப் போட்டி\nவவுனியாவில் பாரதியாரின் 98ஆவது நினைவு தினம் அனுஷ்டிப்பு\nவவுனியா சாந்தசோலை ஸ்ரீ துர்க்கை அம்மன் ஆலய வருடாந்த அலங்கார உற்சவம்\nவவுனியா தெற்கு பிரதேச செயலகம்\nவெண்கல செட்டிகுளம் பிரதேச செயலகம்\nவவுனியா வடக்கு பிரதேச செயலகம்\nவவுனியா இறம்பைக்குளம் மகளீர் கல்லூரி\nவவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலயம்\nவவுனியா முஸ்லிம் மகா வித்தியாலயம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575627.91/wet/CC-MAIN-20190922180536-20190922202536-00113.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vavuniyanet.com/news/235622/%E0%AE%B5%E0%AE%B5%E0%AF%81%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B2-22/?responsive=false", "date_download": "2019-09-22T19:30:38Z", "digest": "sha1:U5EG6BDSD5FUCLSEKLQDHDOIVPB4VT5L", "length": 6583, "nlines": 103, "source_domain": "www.vavuniyanet.com", "title": "வவுனியா குருமன்காட்டில் குழு மோதல் : ஏழு பேர் கைது!! – வவுனியா நெற்", "raw_content": "\nவவுனியா குருமன்காட்டில் குழு மோதல் : ஏழு பேர் கைது\nவவுனிய�� குருமன்காட்டில் இன்று (12.08) இரவு 7 மணியளவில் இடம்பெற்ற குழு மோ தலில் இரு இளைஞர்கள் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.\nகுருமன்காடு பகுதியில் இன்று மாலை 5 மணியிலிருந்து இரு குழுக்களுக்கிடையில் இடம்பெற்ற கருத்து முரண்பாடு இரவு 7 மணியளவில் மோ தலாக மாறியதில் கண்ணாடி போத்தல், வாள், கத்திகள் போன்ற வெவ்வேறு பொருட்களினால் தா க்குதல் மேற்கொண்டுள்ளனர்.\nஇத் தாக்குதலுக்குள்ளாகி படுகாயமடைந்த நிலையில் இரு இளைஞர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.\nஇவ் இளைஞர் குழுக்கள் ம துபோ தையில் இருந்ததாக அப் பகுதியிலுள்ள மக்கள் தெரிவித்துள்ளனர். இச் சம்பவம் தொடர்பில் இதுவரை ஏழு இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகளை வவுனியா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.\nவவுனியா மாவட்ட செயலகத்தில் இந்து சமய அறநெறிக்கல்வி கொடி தினம்\nவவுனியாவில் தியாக தீபம் திலீபனின் நினைவு தினம் அனுஸ்டிப்பு\nவவுனியாவில் முதியோர் தின விளையாட்டுப் போட்டி\nவவுனியாவில் பாரதியாரின் 98ஆவது நினைவு தினம் அனுஷ்டிப்பு\nவவுனியா சாந்தசோலை ஸ்ரீ துர்க்கை அம்மன் ஆலய வருடாந்த அலங்கார உற்சவம்\nவவுனியா தெற்கு பிரதேச செயலகம்\nவெண்கல செட்டிகுளம் பிரதேச செயலகம்\nவவுனியா வடக்கு பிரதேச செயலகம்\nவவுனியா இறம்பைக்குளம் மகளீர் கல்லூரி\nவவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலயம்\nவவுனியா முஸ்லிம் மகா வித்தியாலயம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575627.91/wet/CC-MAIN-20190922180536-20190922202536-00113.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinemavalai.com/official-trailer-4/", "date_download": "2019-09-22T18:52:29Z", "digest": "sha1:MXCJWLPNJ7CSD3IWIBMTN4JRZZK2ZQO4", "length": 8878, "nlines": 135, "source_domain": "cinemavalai.com", "title": "காப்பான் - புதிய டிரெய்லர்", "raw_content": "\nநடிகர் சதீஷ் திருமணம் உறுதியானது எப்படி\nபிகில் கதைத் திருட்டு தீர்ப்பில் பாடலாசிரியர் விவேக்கின் அம்மா தலையீடா\nபிகில் பாடல் விழா சொதப்பல்கள் – ரசிகர்கள் சாபம்\nவிஷால் முடிவில் திடீர் மாற்றம் – கெளதம் மேனனுடன் இணைகிறார்\nஅஜீத்தின் ரகசிய திட்டம் அம்பலப்படுத்திய தயாரிப்பாளர்\nசிவகார்த்திகேயன் படம் பற்றிய வதந்திக்கு முற்றுப்புள்ளி\nகடைக்குட்டி சிங்கம் – புகைப்படங்கள்\nமெர்க்குரி படக்குழு ரஜினி சந்திப்பு – படங்கள்\nபூர்ணா – ‘சவரக்கத்தி’ படத்தில்…புகைப்படங்கள்\nஅதுல்யா ரவி – புகைப்படங்கள்\nகாவல்துறை உங்கள் நண்பன் – டீசர்\nகாப்பான் – புதிய டிரெய்லர்\nவெறித் தனம் பாடலுக்கு வரவேற்பு குறைவா\nகாப்பான் – புதிய டிரெய்லர்\nஏ.ஆர்.முருகதாஸ் வெளியிட்ட சிக்ஸர் பட டிரெய்லர்\nகாவல்துறை உங்கள் நண்பன் – டீசர்\nஅமலாபாலின் ஆடை – டீசர்\nகாவல்துறை உங்கள் நண்பன் – டீசர்\nநடிகர் சதீஷ் திருமணம் உறுதியானது எப்படி\nபிகில் கதைத் திருட்டு தீர்ப்பில் பாடலாசிரியர் விவேக்கின் அம்மா தலையீடா\nகாப்பான் – திரைப்பட விமர்சனம்\nசூப்பர் டூப்பர் – திரைப்பட விமர்சனம்\nபிகில் பாடல் விழா சொதப்பல்கள் – ரசிகர்கள் சாபம்\nகாப்பான் – புதிய டிரெய்லர்\nசிவகார்த்திகேயன் படத்தில் நடந்த மாற்றம் – பெரிய பட தயாரிப்பாளர்களுக்குப் பாடம்\nகமல் மீது காவல்துறையில் புகார் – விளம்பரம் செய்ய ஒரு அளவில்லையா\nசர்கார் வியாபாரம் 200 கோடி\nகாலா – அதிகாரப்பூர்வ முன்னோட்டம்\nகாவல்துறை உங்கள் நண்பன் – டீசர்\nநடிகர் சதீஷ் திருமணம் உறுதியானது எப்படி\nபிகில் கதைத் திருட்டு தீர்ப்பில் பாடலாசிரியர் விவேக்கின் அம்மா தலையீடா\nகாப்பான் – திரைப்பட விமர்சனம்\nகாவல்துறை உங்கள் நண்பன் – டீசர்\nநடிகர் சதீஷ் திருமணம் உறுதியானது எப்படி\nபிகில் கதைத் திருட்டு தீர்ப்பில் பாடலாசிரியர் விவேக்கின் அம்மா தலையீடா\nநடிகர் சதீஷ் திருமணம் உறுதியானது எப்படி\nபிகில் கதைத் திருட்டு தீர்ப்பில் பாடலாசிரியர் விவேக்கின் அம்மா தலையீடா\nபிகில் பாடல் விழா சொதப்பல்கள் – ரசிகர்கள் சாபம்\nசினிமா வலை – தமிழ்த் திரைப்படம் தொடர்பான செய்திகள், தகவல்கள், விமர்சனங்கள்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575627.91/wet/CC-MAIN-20190922180536-20190922202536-00114.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/tag/%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%80%E0%AE%9F%E0%AF%81/", "date_download": "2019-09-22T18:50:45Z", "digest": "sha1:JLIUVC5RZUKIMQALAHZ5DELKTSCJIITB", "length": 13926, "nlines": 221, "source_domain": "globaltamilnews.net", "title": "வெளியீடு – GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஜனாதிபதி தேர்தல் தொடர்பான வர்த்தமானி வெளியீடு\n2019 ஆம் ஆண்டுக்கான ஜனாதிபதி தேர்தல் நவம்பர் மாதம் 16 ஆம் திகதி...\nஇலங்கை • பிரதான செய்திகள்\n“நல்லைக் கந்தன்” இதழ் வெளியீடும் யாழ் விருது வழங்கும் நிகழ்வும்\nயாழ்ப்பாண மாநகரசபை, சைவ சமய விவகாரக் குழுவினால்...\nசினிமா • பிரதான செய்திகள்\nயோகிபாபு நடித்த கூர்கா திரைப்படம் 12ஆம் திகதி வெளியீடு\nசாம் ஆண்டன் இயக்கத்தில் யோகி பாபு நாயகனாக நடித்துள்ள...\nபிற்போடப்பட்ட விஷாலின் அயோக்யா வெளியீடு :\nவெங்கட் மோகன் இயக்கத்தில் விஷால் மற்றும் ராஷி கண்ணா...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇரண்டு வருட காலமாக வறுமை ஆராய்ச்சி நிலையம் (CEPA) ஐரோப்பிய...\nசினிமா • பிரதான செய்திகள்\nவந்தா ராஜாவாதான் வருவேன் திரைப்படம் பெப்ரவரி 1ஆம் திகதி வெளியீடு:\nசுந்தர்.சியின் இயக்கத்தில் சிம்பு – மேகா ஆகாஷ்...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nநடேசனின் இரண்டு நூல்கள் யாழ்ப்பாணத்தில் வெளியீடு\nபுலம்பெயர்ந்து அவுஸ்திரேலியாவில் வாழும் எழுத்தாளரும்...\nசினிமா • பிரதான செய்திகள்\nஇந்தியன்- 2 முதல் புகைப்படம் (பர்ஸ்ட் லுக்) வெளியீடு :\nஇயக்குனர் சங்கர் இயக்கத்தில் நடிகர் கமல்ஹாசன் நடிக்கும்...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nசென்னையில் தீபச்செல்வனின் நடுகல் நாவல் வெளியீடு\nஈழத்து எழுத்தாளர் தீபச்செல்வன் எழுதிய நடுகல் நாவலின்...\nஇலங்கை • சினிமா • பிரதான செய்திகள்\nதி.குகீந்த் இயக்கத்திலும் துவாரகன் மற்றும் தி.கர்சனின்...\nசினிமா • பிரதான செய்திகள்\nமாரி 2 திரைப்படம் டிசம்பர் மாதம் 21ஆம் திகதி வெளியீடு :\nவடசென்னை திரைப்படத்திற்குப் பின்னர், தனுஷ் நடித்துள்ள...\nஉலகம் • பிரதான செய்திகள்\n81 ஆயிரம் முகப்புத்தக பயனாளிகளின் தனிப்பட்ட தகவல்கள் திருடி வெளியீடு\nகுறைந்தது 81 ஆயிரம் முகப்புத்தக கணக்குகளில் இருந்து...\nபிரதான செய்திகள் • விளையாட்டு\nபலோன் டி’ஆர் விருது – முதற்கட்ட பட்டியல் வெளியீடு\nபலோன் டி’ஆர் (Ballon d’Or ) விருதுக்கு கிறிஸ்டியானோ ரொனால்டோ...\nஇலங்கை • சினிமா • பிரதான செய்திகள்\nகுறும்பட போட்டியில் 3வது இடத்தைப் பெற்ற ‘வெளிச்சம்’ குறும்பட வெளியீடு\nயாழ்ப்பாணம் மறைமாவட்ட சமூகத்தொடர்பு ஆணைக்குழுவும்...\nபிரதான செய்திகள் • விளையாட்டு\nசிறந்த கால்பந்து வீரரை தேர்வு செய்வதற்கான முதல் கட்ட பட்டியல் வெளியீடு\nஉலகின் சிறந்த கால்பந்து வீரரை தேர்வு செய்வதற்கான முதல்...\nபிக்பாஸ் ஜூலி கதாநாயகியாக நடிக்கும் ‘அம்மன் தாயி’ ஜூலையில் வெளியீடு\nபிக்பாஸ் மூலம் பிரபலமான ஜூலி கதாநாயகியாக நடிக்கும்...\nவிஜய் பிறந்தநாளில் சர்கார் படத்தின் பெயர் மற்றும் போஸ்டர் வெளியீடு\nஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி வரும்...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவிவசாயி சஞ்சிகை வெளியீடு – பத்திரிகை செய்திக்குறிப்பு\nஇயற்கை ���ிவசாயம் மற்றும் நம்மூர் விவசாயம் சம்பந்தமான...\nசினிமா • பிரதான செய்திகள்\nமிரட்டலாக தயாராகிவரும் தளபதி- 62 தீபாவளிக்கு வெளியீடு\nஅட்லி இயக்கத்தில் விஜய் நடிப்பில் அண்மையில் வெளியான படம்...\nஇலக்கியம் • இலங்கை • பிரதான செய்திகள்\nகிளிநொச்சியில் இரு சிறுவர் இலக்கிய நூல்கள் வெளியீடு\nசினிமா • பிரதான செய்திகள்\n2.0 படம் நடிகர் ஆர்யாவால் வெளியீடு\nஷங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த், அக்ஷய் குமார், எமி ஜாக்சன்...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nதமிழ்த்தேசிய பேரவையின் உள்ளூராட்சி மன்ற தேர்தல் விஞ்ஞாபனம் வெளியீடு\nதமிழ்த்தேசிய பேரவையின் உள்ளூராட்சி மன்ற தேர்தல்...\nபௌத்த பிக்குவின் உடலை பூமியில் புதைக்கவோ, எரிக்கவோ நீதிமன்று தடை.. September 22, 2019\nபிரதமர், கரு மற்றும் சஜித்திற்கு இடையில் கலந்துரையாடல்… September 22, 2019\nஉயிர்த்த ஞாயிறு தாக்குதல் – விசாரணைக்கு ஐவர் கொண்ட ஆணைக்குழு…. September 22, 2019\nகிளிநொச்சி ராஜநாயகம் இந்தியாவில் கைது…. September 22, 2019\nநாமல் ராஜபக்சவின் திருமண வரவேற்பில் சுவாமி, தேவகவுடா, ராம் மாதவ் பங்கேற்பு.. September 22, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nLogeswaran on எழுக தமிழ்-2019 – நாடு தழுவிய உலகம் தழுவிய ஆதரவுக் குரல்கள்… ஒரே பார்வையில்…\nKarunaivel Ranjithkumar on “புலிகள் பொதுமக்களை கொலை செய்தனர்- 2009 எனது வாழ்க்கையின் மிக முக்கிய நாள்”\nLogeswaran on மானிப்பாயில் காவல்துறையினரின் துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி\nLogeswaran on மென்வலு யுத்தம் – பி.மாணிக்கவாசகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575627.91/wet/CC-MAIN-20190922180536-20190922202536-00114.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1308931.html", "date_download": "2019-09-22T18:45:11Z", "digest": "sha1:2B4C6BAOFMHUS4OD2MDVE5IFO6MS32T7", "length": 11616, "nlines": 178, "source_domain": "www.athirady.com", "title": "தொலைபேசியை ஒட்டுகேட்பது தவறு- ராமலிங்கரெட��டி..!! – Athirady News ;", "raw_content": "\nதொலைபேசியை ஒட்டுகேட்பது தவறு- ராமலிங்கரெட்டி..\nதொலைபேசியை ஒட்டுகேட்பது தவறு- ராமலிங்கரெட்டி..\nதொலைபேசி ஒட்டுகேட்பு விவகாரம் குறித்து சி.பி.ஐ. விசாரணைக்கு மாநில அரசு உத்தரவிட்டுள்ளது குறித்து காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான ராமலிங்கரெட்டி பெங்களூருவில் நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-\nதொலைபேசியை ஒட்டுகேட்பது என்பது தவறு. இந்த குற்றச்சாட்டுக்காக ராமகிருஷ்ண ஹெக்டே முதல்-மந்திரி பதவியை ராஜினாமா செய்தார். தற்போது எழுந்துள்ள தொலைபேசி ஒட்டுகேட்பு புகார் குறித்து முதல்-மந்திரி எடியூரப்பா சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார். இதற்கு முன்பு இதுபற்றி நான் கூறியதையும் சேர்த்து விசாரிக்க வேண்டும். சி.பி.ஐ. ஒரு நல்ல புலன் விசாரணை அமைப்பு. அதை பா.ஜனதாவினர் தவறாக பயன்படுத்தி கொள்கிறார்கள்.\nதேர்தலின்போது வருமான வரித்துறை, அமலாக்கத்துறையை மத்திய அரசு எவ்வாறு தவறாக பயன்படுத்தியது என்பது உங்களுக்கே தெரியும். மத்தியில் இருக்கும் இரண்டு நபர்கள் இவற்றை நிர்வகிக்கிறார்கள்.\nபெரும்பான்மை இல்லாமல் எந்தவொரு அரசாங்கமும் செய்யாத வேலைகளை செய்துள்ளோம்\nஇப்படிப்பட்ட வாகனங்களை நீங்கள் பார்த்திருக்க வாய்ப்பே இல்லை\nமது குடிப்பதை கண்டித்ததால் மனைவியை அடித்து கொன்றேன்- கைதான கணவர் வாக்குமூலம்..\nவெயிலை விரட்டும் மூலிகை குடிநீர்\n2050 க்குள் நடக்கப்போகும் 26 ஆச்சரியமான நிகழ்வுகள்\nஹெல்மெட் அணியாததால் அபராதம் – அதிர்ச்சி அடைந்த பஸ் டிரைவர்..\nதாயிடம் இருந்து பிள்ளைக்கு எச்.ஐ.வி பரவுவதை ஒழித்த நாடாக இலங்கை சான்று\nகளங்கமேற்படுத்தும் செயலை ஏற்க முடியாது – தமிழ் மக்கள் பேரவை\nமைசூருவில் அக்டோபர் 12,13 தேதிகளில் சர்வதேச காற்றாடி திருவிழா..\nபிக்பாஸ் -3 : கலக்கல் மீம்ஸ்..\nசதம் அடிக்க காத்திருக்கும் வெங்காயம் – பதுக்கலை தடுக்க மத்திய அரசு தீவிரம்..\nமது குடிப்பதை கண்டித்ததால் மனைவியை அடித்து கொன்றேன்- கைதான கணவர்…\nவெயிலை விரட்டும் மூலிகை குடிநீர்\n2050 க்குள் நடக்கப்போகும் 26 ஆச்சரியமான நிகழ்வுகள்\nஹெல்மெட் அணியாததால் அபராதம் – அதிர்ச்சி அடைந்த பஸ்…\nதாயிடம் இருந்து பிள்ளைக்கு எச்.ஐ.வி பரவுவதை ஒழித்த நாடாக இலங்கை…\nகளங்கமேற்படுத்தும் செயலை ஏற்க முடியாது – தமிழ் மக்கள் பேரவை\nமைசூருவில் அக்டோபர் 12,13 தேதிகளில் சர்வதேச காற்றாடி திருவிழா..\nபிக்பாஸ் -3 : கலக்கல் மீம்ஸ்..\nசதம் அடிக்க காத்திருக்கும் வெங்காயம் – பதுக்கலை தடுக்க மத்திய…\nவளைகுடா நாடுகளின் பாதுகாப்புக்கு வெளிநாட்டு சக்திகளால் அச்சுறுத்தல்…\n8 வயது மாணவி துஸ்பிரயோக முயற்சி: இருவர் கைது\nவெள்ளை வான் வருமா என்ற அச்சம் இருக்கின்றது: ப.சத்தியலிங்கம்\nவீட்டில் கஞ்சா செடிகளை வளர்த்தவர் கைது – கீரிமலையில் சம்பவம்\nகாஷ்மீரை பாகிஸ்தான் ஆக்கிரமிக்க நேருவின் நடவடிக்கைத்தான் காரணம்…\nமது குடிப்பதை கண்டித்ததால் மனைவியை அடித்து கொன்றேன்- கைதான கணவர்…\nவெயிலை விரட்டும் மூலிகை குடிநீர்\n2050 க்குள் நடக்கப்போகும் 26 ஆச்சரியமான நிகழ்வுகள்\nஹெல்மெட் அணியாததால் அபராதம் – அதிர்ச்சி அடைந்த பஸ் டிரைவர்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575627.91/wet/CC-MAIN-20190922180536-20190922202536-00114.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1309756.html", "date_download": "2019-09-22T19:10:59Z", "digest": "sha1:MRCGEVGFRHFV3TBCOBNH2XIUACMY3YIU", "length": 10942, "nlines": 179, "source_domain": "www.athirady.com", "title": "மீன்பிடி வலைகளுக்குள் ஒரு வகையான வழு மீன்கள்!! (படங்கள்) – Athirady News ;", "raw_content": "\nமீன்பிடி வலைகளுக்குள் ஒரு வகையான வழு மீன்கள்\nமீன்பிடி வலைகளுக்குள் ஒரு வகையான வழு மீன்கள்\nஅம்பாறை மாவட்டம் கல்முனை கடற்பரப்பில் கரைவலை தோணி மீனவர்களின் வலைகளுக்குள் ஒரு வகையான வழு எனப்படும் (Jelly fish) மீன்களுக்குள் கலந்து பிடிபடுகின்றன.\nகுறிப்பாக கீரீ மற்றும் பாரைக்குட்டி மீனினங்கள் அதிகளவில் பிடிபடும் போது இவ் வகை மீன்கள் அதிகளவாக பிடிபடுகின்றது.இதன் காரணமாக மீனவர்கள் வலையில் இருந்து அகற்றுவதற்கு பெரும் சிரமங்களுக்கு முகம் கொடுத்துள்ளனர்.\nஇதே வேளை அண்மைக்காலமாக இப்பகுதியில் ஏற்பட்டுள்ள காலநிலை மாற்றத்தினால் கடலில் திடிரென இவ்வாறான வழு எனப்படும் மீன்களுக்குள் கலந்து பிடிபடுவதாக மீனவர்கள் குறிப்பிட்டனர்.\n“அதிரடி” இணையத்துக்காக மட்டக்கிளப்பில் இருந்து “மட்டுநகரான்”\nஅரசியல் ஈடுபாட்டில் இருந்து சிறிய பிரேக்… அசத்திய மேற்கு வங்காள முதல்வர்…\nபிக்பாஸ் -3 : கலக்கல் மீம்ஸ்..\nஈரோடு அரசு ஆஸ்பத்திரி அருகே மண் வெட்டியால் வெட்டி பள்ளத்தை மூடிய இன்ஸ்பெக்டர்..\nமது குடிப்பதை கண்டித்ததால் மனைவியை அடித்து கொன்றேன்- கைதான கணவர் வாக்குமூலம்..\nவெயிலை விரட்டும் மூலிகை குடிநீர்\n2050 க்குள் நடக்கப்போகும் 26 ஆச்சரியமான நிகழ்வுகள்\nஹெல்மெட் அணியாததால் அபராதம் – அதிர்ச்சி அடைந்த பஸ் டிரைவர்..\nதாயிடம் இருந்து பிள்ளைக்கு எச்.ஐ.வி பரவுவதை ஒழித்த நாடாக இலங்கை சான்று\nகளங்கமேற்படுத்தும் செயலை ஏற்க முடியாது – தமிழ் மக்கள் பேரவை\nமைசூருவில் அக்டோபர் 12,13 தேதிகளில் சர்வதேச காற்றாடி திருவிழா..\nபிக்பாஸ் -3 : கலக்கல் மீம்ஸ்..\nஈரோடு அரசு ஆஸ்பத்திரி அருகே மண் வெட்டியால் வெட்டி பள்ளத்தை மூடிய…\nமது குடிப்பதை கண்டித்ததால் மனைவியை அடித்து கொன்றேன்- கைதான கணவர்…\nவெயிலை விரட்டும் மூலிகை குடிநீர்\n2050 க்குள் நடக்கப்போகும் 26 ஆச்சரியமான நிகழ்வுகள்\nஹெல்மெட் அணியாததால் அபராதம் – அதிர்ச்சி அடைந்த பஸ்…\nதாயிடம் இருந்து பிள்ளைக்கு எச்.ஐ.வி பரவுவதை ஒழித்த நாடாக இலங்கை…\nகளங்கமேற்படுத்தும் செயலை ஏற்க முடியாது – தமிழ் மக்கள் பேரவை\nமைசூருவில் அக்டோபர் 12,13 தேதிகளில் சர்வதேச காற்றாடி திருவிழா..\nபிக்பாஸ் -3 : கலக்கல் மீம்ஸ்..\nசதம் அடிக்க காத்திருக்கும் வெங்காயம் – பதுக்கலை தடுக்க மத்திய…\nவளைகுடா நாடுகளின் பாதுகாப்புக்கு வெளிநாட்டு சக்திகளால் அச்சுறுத்தல்…\n8 வயது மாணவி துஸ்பிரயோக முயற்சி: இருவர் கைது\nவெள்ளை வான் வருமா என்ற அச்சம் இருக்கின்றது: ப.சத்தியலிங்கம்\nவீட்டில் கஞ்சா செடிகளை வளர்த்தவர் கைது – கீரிமலையில் சம்பவம்\nஈரோடு அரசு ஆஸ்பத்திரி அருகே மண் வெட்டியால் வெட்டி பள்ளத்தை மூடிய…\nமது குடிப்பதை கண்டித்ததால் மனைவியை அடித்து கொன்றேன்- கைதான கணவர்…\nவெயிலை விரட்டும் மூலிகை குடிநீர்\n2050 க்குள் நடக்கப்போகும் 26 ஆச்சரியமான நிகழ்வுகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575627.91/wet/CC-MAIN-20190922180536-20190922202536-00114.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/tamilnadu/68638-nellai-mayor-murder-case-how-police-arrest-criminals.html?utm_source=site&utm_medium=search&utm_campaign=search", "date_download": "2019-09-22T18:06:59Z", "digest": "sha1:FSPH4SZWZYTRWMYVE26JWWTLBXNUJUES", "length": 15185, "nlines": 92, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "முன்னாள் மேயர் கொலை: போலீசார் ‘ஸ்கெட்ச்’ போட்டது எப்படி? | Nellai Mayor Murder case: how police arrest criminals", "raw_content": "\nஇந்தியாவுக்கு எதிரான டி20 போட்டி: தென்னாப்பிரிக்க அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி\nஅதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம் நாளை மறுநாள் நடைபெறுகிறது\nதமிழகம் முழுவதும் கருணாநிதி சிலை திறக்கப்படும்: ஈரோட்டில் கருணாநிதி சிலையை திறந்து வைத்து மு.க.ஸ்டாலின் பேச்சு\nஇடைத்தேர்தலில் பே���ட்டியிடும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள் 25-ம் தேதி அறிவிக்கப்படுவார்கள்: சீமான்\nமுன்னாள் மேயர் கொலை: போலீசார் ‘ஸ்கெட்ச்’ போட்டது எப்படி\nநெல்லையில் முன்னாள் மேயர் உமா மகேஸ்வரி உள்பட மூவர் கொலை வழக்கில் பெரிய அளவில் எந்தத் தடயங்களும் சிக்காத நிலையில், போலீசார் தங்களின் அதிதீவிர புத்திசாலிதனத்தால் குற்றவாளிகளை எளிதாக அடையாளம் கண்டு கைது செய்துள்ளனர். இதற்காக அவர்கள் பல்வேறு யுக்திகளையும் கையாண்டுள்ளனர்.\nநெல்லை முன்னாள் மேயர் உமா மகேஸ்வரி, அவரது கணவர் முருக சங்கரன் மற்றும் பணிப்பெண் மாரியம்மாள் ஆகியோர் கடந்த 23-ஆம் தேதி படுகொலை செய்யப்பட்டனர். பட்டப் பகலில் வீட்டிற்குள்ளேயே நடந்த இந்தச் சம்பவம் சாதாரண மக்கள் முதல் அரசியல் தலைவர்கள் வரை அனைவர் மத்தியிலும் பெரிதும் பரபரப்பாக பேசப்பட்டது. காரணம்; கொலை செய்யப்பட்டவர் முன்னாள் மேயர். அதுவும் ஒரே நேரத்தில் மூன்று பேர் கொலை செய்யப்பட்டது மேலும் அதிர்ச்சி. இந்த விவகாரத்தல் உரிய நீதி வேண்டும் என எதிர்க்கட்சிகள் வலியுறுத்தவே, அரசிற்கு மேலும் தலைவலியாக மாறியது. தனிப்படை அமைத்து குற்றவாளிகளை போலீசார் தீவிரமாக தேடினாலும், எளிதில் அவர்களை நெருங்க முடியவில்லை. அதற்கு சில காரணங்களும் இருந்தன.\nமூவர் கொலை செய்யப்பட்டதும் உமா மகேஸ்வரி வீட்டில் வைத்துதான். அந்தப் பகுதியில் உமா மகேஸ்வரி வீடுதான் பெரிய வீடு என்றாலும் அருகில் எந்தவொரு வீடுகளும் இல்லை. இதனால் கொலை நடக்கும்போது அலறல் சத்தம் கேட்டாலும் அக்கம்பக்கத்தில் இருந்தவர்களுக்கு தெரிய வாய்ப்பில்லை. இரண்டாவது குற்றவாளிகளுக்கு சாதமாக அமைந்த சம்பவம், வீட்டில் சிசிடிவி கேமராக்கள் இல்லை என்பதுதான். இதனை குற்றவாளிகள் சாதமாக்கினாலும் போலீசாருக்கு தலைவலியே ஏற்படுத்தியது.\nகொலையோடு நகையும் திருடப்பட்டிருந்தது. இதனால் அரசியல் பிரச்னையில் கொலை நடந்ததா.. இல்லை நகைக்காக கொலை நடந்ததா என்ற இரு தரப்பையும் போலீசார் கவனிக்க வேண்டியிருந்தது.\nஅடுத்ததாக குற்றவாளிகள் மிகுந்த தந்திரத்தோடு, தடயங்கள் முழுவதையும் அழித்துவிட்டே சென்றிருந்தனர். மற்றொருபுறம், ஒருவகையில் வடமாநில நபர்களின் உதவியோடு நடந்த கொலை போன்றும் போலீசாருக்கு தெரிந்தது. இப்படி அடுத்தடுத்ததாக பல குழப்பங்கள் எழுந்தா���ும், போலீசாருக்கு எந்தவொரு தடயங்களும் சிக்காமல்போனது.\nஉமா மகேஸ்வரியின் கணவருக்கு, குடும்பத்தில் சொத்து பிரச்னையும் இருந்துள்ளது. இதனால் குடும்ப பிரச்னையில் கொலை நடந்ததா.. என்ற சந்தேகமும் எழுந்தது. போதாக்குறைக்கு உமா மகேஸ்வரியின் கணவர் உடம்பில் ஏராளமான கத்திக்குத்துகள். மூவருமே தனித்தனி அறையில் கொலை செய்யப்பட்டு கிடந்ததால் எந்த க்ளூவும் போலீசாருக்கு கிடைக்காமல் போனது.\nஇப்படிப்பட்ட நேரத்தில் தான் போலீசார் தங்களது அதிபுத்திசாலிதனத்தை கையாண்டனர். அதாவது, உமா மகேஸ்வரியின் வீட்டில் இருந்து சற்று தொலைவில் உள்ள ஹோட்டல் ஒன்றில் மூவர் அவசரம் அவசரமாக சாப்பிடாமலேயே திடீரென்று எழும்பி சென்றது அங்குள்ள சிசிடிவி காட்சியில் பதிவாகியிருந்தது. கொலை நடந்த நேரமும், இவர்கள் ஓட்டலை விட்டு கிளம்பி சென்ற நேரமும் ஒன்றாகவே இருந்துள்ளது. இது போலீசாருக்கு ஒரு பொறியை தட்டியது.\nஅடுத்தது அப்பகுதியில் உள்ள செல்போன் டவரில் ஒரு நம்பர் மட்டும் அதிகப்படியான நேரம் பேசிக் கொண்டிருந்தது போலீசாருக்கு தெரியவந்தது. அடுத்ததாக அப்பகுதியில் நின்ற ஒரு ஸ்கார்பியோ கார். இதனை வைத்தே போலீசார் குற்றவாளிகளை நெருங்கியுள்ளனர்.\nஅதாவது, ஸ்கார்பியோ கார் ஓனரும், சிக்னல் காட்டிக் கொடுத்த செல்போன் ஓனரும் ஒருவர்தான். இதனைவைத்து குற்றவாளிகளை போலீசார் கண்டுபிடித்துள்ளனர். எந்தவொரு தடயமும் சிக்காத நிலையில் போலீசார் கடும் சிரமத்திற்கு மத்தியில் வெகு விரைவில் குற்றவாளிகளை கைது செய்துள்ளனர். இந்தக் கொலை சம்பவம் தொடர்பாக திமுக பிரமுகர் சீனியம்மாள் என்பவரின் மகன் கார்த்திகேயனை காவல்துறையினர் கைது செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.\n“நான் ஒரு தோல்வி அடைந்த தொழிலதிபர்” - எஸ்.எம்.கிருஷ்ணா மருமகன் கடைசி கடிதம்\n‘தூம்2’பட பாணியில் கொள்ளையடித்த கும்பலை பொறி வைத்து பிடித்த போலீஸ்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nஜார்க்கண்ட் தப்ரீஸ் அன்சாரி உயிரிழப்பில் திடீர் திருப்பம் - உறவினர்கள் எதிர்ப்பு\nஇன்ஸ்பெக்டர் கொலை வழக்கு : கைதாகி ஜாமீன் பெற்றவர்களுக்கு மாலையுடன் வரவேற்பு\nமுன்னாள் மேயர் கொலை: கார்த்திக் ராஜூக்கு ஐந்து நாட்கள் சிபிசிஐடி காவல்\nராமலிங்கம் கொலை வழக்கு - 18 பேர் மீது என்ஐஏ குற்றப்��த்திரிகை தாக்கல்\n“என்னை நம்பி 3 பிள்ளைங்க இருக்கு”- பணிப்பெண் மாரியம்மாளின் கடைசி போராட்டம்..\nமுன்னாள் மேயர் கொலை வழக்கு : 25 சவரன் நகைகள் பறிமுதல்\n“நெல்லை கொலையில் கார்த்திகேயனுக்கு முக்கியத் தொடர்பு” - காவல்துறை உறுதி\nமூவர் கொலை வழக்கு.. தாமிரபரணி ஆற்றில் ஆயுதங்களை தேடும் போலீஸ்..\nநெல்லை முன்னாள் மேயர் கொலை வழக்கில் திமுக பிரமுகர் மகன் கைது\nமக்கள் உதவி - மலேசியா செல்லும் சிலம்ப வீரர் கார்த்திக்..\nஜெயலலிதாவாக மாறும் கங்கனா ரணாவத் - வைரலாகும் லுக் டெஸ்ட் படங்கள்\nநாளை மறுநாள் அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம்\nசிறுமிக்கு முத்தமிட்டு கொஞ்சி விளையாடும் அனகோண்டா - ஒருகோடி பேர் பார்வையிட்ட வீடியோ\nகர்நாடக அதிருப்தி முன்னாள் எம்எல்ஏக்கள் தொடர்பான வழக்கு... உச்சநீதிமன்றம் நாளை விசாரணை\nதேனி மருத்துவக் கல்லூரியில் உதித் சூர்யா வற்புறுத்தி சீட்டு வாங்கியது அம்பலம்\nமக்கள் உதவி - மலேசியா செல்லும் சிலம்ப வீரர் கார்த்திக்..\nஜீவசமாதியும் அந்த 18 சித்தர்களும் \nஇரண்டு முறை விண்வெளி பயணம் செய்த இந்திய வம்சாவளி பெண் \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n“நான் ஒரு தோல்வி அடைந்த தொழிலதிபர்” - எஸ்.எம்.கிருஷ்ணா மருமகன் கடைசி கடிதம்\n‘தூம்2’பட பாணியில் கொள்ளையடித்த கும்பலை பொறி வைத்து பிடித்த போலீஸ்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575627.91/wet/CC-MAIN-20190922180536-20190922202536-00114.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/Green+Card?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2019-09-22T18:10:14Z", "digest": "sha1:YU6ZQW3FDEICIPKJDJ4FOUMUQDRJXTDI", "length": 8906, "nlines": 129, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | Green Card", "raw_content": "\nஇந்தியாவுக்கு எதிரான டி20 போட்டி: தென்னாப்பிரிக்க அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி\nஅதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம் நாளை மறுநாள் நடைபெறுகிறது\nதமிழகம் முழுவதும் கருணாநிதி சிலை திறக்கப்படும்: ஈரோட்டில் கருணாநிதி சிலையை திறந்து வைத்து மு.க.ஸ்டாலின் பேச்சு\nஇடைத்தேர்தலில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள் 25-ம் தேதி அறிவிக்கப்படுவார்கள்: சீமான்\nதொடருக்கான மொத்த ஊதியத்தையும் அள்ளிக் கொடுத்த சஞ்சு சாம்சன்..\n\"ஒரே நாடு ஒரே ரேசன் திட்டம் மக்களுக்கு எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது\" - துணை முதல்வர் பன்னீர்செல்வம்\nஒரே நாடு; ஒரே குடும்ப அட்டை திட்டத்தில் தமிழகம் இணையும் - செல்லூர் ராஜூ\n‘ஒரே நாடு; ஒரே குடும்ப அட்டை’ - வைகோ கடும் எதிர்ப்பு\nரேஷன் அட்டைதாரர்‌களுக்கு குறைகிறது மண்ணெண்ணெய் அளவு..\n கண்கலங்க வைத்த ட்விட்டர் பதிவு\n''டெபிட் கார்டு பயன்பாட்டை முடிவுக்கு கொண்டு வர உள்ளோம்'' :எஸ்பிஐ-ன் அடுத்த திட்டம்\nகிரீன்லாந்தில் ஒரே நாளில் உருகிய 1100 கோடி டன் பனிப்பாறை\nமெட்ரோ அட்டை மூலமே பார்க்கிங் கட்டணம்.. செப்.1-ல் அமலாகிறது..\nஅமெரிக்காவில் 10.6 கோடி பேரின் தகவல்கள் திருட்டு : கிரெடிட் கார்டு நிறுவனத்தில் அதிர்ச்சி\nஏசி உள்ளிட்ட 10 அம்சங்கள் இருந்தால் குடும்ப அட்டை சலுகை ரத்து\nஅமெரிக்க கிரீன் கார்டை இந்தியர்கள் இனி எளிமையாக பெறலாம்\nகிரீன் கார்டு மசோதா நிறைவேற்றம்: அமெரிக்க இந்தியர்கள் மகிழ்ச்சி\n“ஒரே நாடு ஒரே ரேசன் கார்டு திட்டத்தால் பொதுவிநியோக திட்டம் பாதிக்கும்” - சட்டப்பேரவையில் திமுக\n“ஒரே நாடு; ஒரே ரேஷன் அட்டை கூடாது” - ஸ்டாலின் வலியுறுத்தல்\nதொடருக்கான மொத்த ஊதியத்தையும் அள்ளிக் கொடுத்த சஞ்சு சாம்சன்..\n\"ஒரே நாடு ஒரே ரேசன் திட்டம் மக்களுக்கு எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது\" - துணை முதல்வர் பன்னீர்செல்வம்\nஒரே நாடு; ஒரே குடும்ப அட்டை திட்டத்தில் தமிழகம் இணையும் - செல்லூர் ராஜூ\n‘ஒரே நாடு; ஒரே குடும்ப அட்டை’ - வைகோ கடும் எதிர்ப்பு\nரேஷன் அட்டைதாரர்‌களுக்கு குறைகிறது மண்ணெண்ணெய் அளவு..\n கண்கலங்க வைத்த ட்விட்டர் பதிவு\n''டெபிட் கார்டு பயன்பாட்டை முடிவுக்கு கொண்டு வர உள்ளோம்'' :எஸ்பிஐ-ன் அடுத்த திட்டம்\nகிரீன்லாந்தில் ஒரே நாளில் உருகிய 1100 கோடி டன் பனிப்பாறை\nமெட்ரோ அட்டை மூலமே பார்க்கிங் கட்டணம்.. செப்.1-ல் அமலாகிறது..\nஅமெரிக்காவில் 10.6 கோடி பேரின் தகவல்கள் திருட்டு : கிரெடிட் கார்டு நிறுவனத்தில் அதிர்ச்சி\nஏசி உள்ளிட்ட 10 அம்சங்கள் இருந்தால் குடும்ப அட்டை சலுகை ரத்து\nஅமெரிக்க கிரீன் கார்டை இந்தியர்கள் இனி எளிமையாக பெறலாம்\nகிரீன் கார்டு மசோதா நிறைவேற்றம்: அமெரிக்க இந்தியர்கள் மகிழ்ச்சி\n“ஒரே நாடு ஒரே ரேசன் கார்டு திட்டத்தால் பொதுவிநியோக திட்டம் பாதிக்கும்” - சட்டப்பேரவையில் திமுக\n“ஒரே நாடு; ஒரே ரேஷன் அட்டை கூடாது” - ஸ்டாலின் வலியுறுத்தல்\nதேனி மருத்துவக் கல்லூரியில் உதித் சூர்யா வற்புறுத்தி சீட்டு வாங்கியது அம்பலம்\nமக்கள் உதவி - மலேசியா செல்லும் சிலம்ப வீரர் கார்த்திக்..\nஜீவசமாதியும் அந்த 18 சித்��ர்களும் \nஇரண்டு முறை விண்வெளி பயணம் செய்த இந்திய வம்சாவளி பெண் \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575627.91/wet/CC-MAIN-20190922180536-20190922202536-00114.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinaboomi.com/2017/06/04/73068.html", "date_download": "2019-09-22T19:37:07Z", "digest": "sha1:U7FODY4M7FSKIAY77FRMUZTRGH67CWLP", "length": 23510, "nlines": 215, "source_domain": "www.thinaboomi.com", "title": "திருப்பூர் மாவட்டம், பல்லடம் வட்டத்தில் ரூ.92.50 இலட்சம் மதிப்பில் கட்டப்பட்டிருந்த புதிய கட்டிடங்கள் அமைச்சர் உடுமலை கே. ராதாகிருஷ்ணன் திறந்து வைத்தார்", "raw_content": "\nதிங்கட்கிழமை, 23 செப்டம்பர் 2019\nஅரசு வேலை வாய்ப்பு செய்திகள்\nநாங்குநேரி - விக்கிரவாண்டி தொகுதிகளுக்கு இடைத்தேர்தல்: அ.தி.மு.க. சார்பில் போட்டியிட விருப்ப மனுக்கள் குவிந்தன - ஓ.பி.எஸ் -இ.பி.எஸ். இன்று நேர்காணல்\nசென்னை சுற்றுவட்டார பகுதிகளில் வெளுத்துக்கட்டிய மழை: தமிழகத்தின் 12 மாவட்டங்களில் 2 நாட்களுக்கு கனமழை பெய்யும்\nஅமெரிக்காவின் ஹூஸ்டன் நகரில் முன்னணி எரிசக்தி நிறுவனங்களுடன் எரிவாயு ஒப்பந்தம் கையெழுத்து\nதிருப்பூர் மாவட்டம், பல்லடம் வட்டத்தில் ரூ.92.50 இலட்சம் மதிப்பில் கட்டப்பட்டிருந்த புதிய கட்டிடங்கள் அமைச்சர் உடுமலை கே. ராதாகிருஷ்ணன் திறந்து வைத்தார்\nஞாயிற்றுக்கிழமை, 4 ஜூன் 2017 திருப்பூர்\nதிருப்பூர் மாவட்டம், பல்லடம் மற்றும் பொங்கலூர் ஆகிய ஊராட்சி ஒன்றியங்களில் ரூ.92.50 இலட்சம் மதிப்பில் கட்டப்பட்டிருந்த புதிய கட்டிடங்களை வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் உடுமலை கே. ராதாகிருஷ்ணன் இன்று (04.06.2017) திறந்து வைத்தார்கள்.\nதிருப்பூர் மாவட்டம், பல்லடம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட கரைப்புதூர் ஊராட்சி, குன்னங்கல் பாளையத்தில் ஊராட்சிப் பொது நிதியில் ரூ.6.00 இலட்சம் மதிப்பில் கட்டப்பட்டிருந்த பொருட்கள் இருப்பு அறையினையும், சென்னிமலைப்பாளையத்தில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தின் கீழ் ரூ.17.00 இலட்சம் மதிப்பில் கட்டப்பட்டிருந்த கிராம ஊராட்சி சேவை மைய கட்டிடத்தினையும், அவரப்பாளையத்தில் சட்ட மன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதி திட்டத்தின் மூலம் ரூ.5.00 இலட்சம் மதிப்பில் கட்டப்பட்டிருந்த நியாய விலைக்கடை கட்டிடத்தினையும், கணபதிபாளையம் ஊராட்சி, எஸ்.எம்.சி. நகரில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தின் கீழ் ரூ.7.00 இலட��சம் மதிப்பில் கட்டப்பட்டிருந்த அங்கன்வாடி மைய கட்டிடத்தினையும், பொங்கலூர் ஊராட்சி ஒன்றியம், தொங்குட்டிபாளையம் ஊராட்சி, குமாரபாளையத்தில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ. 5.00 இலட்சம் மதிப்பில் கட்டப்பட்டிருந்த பல்நோக்கு மைய கட்டிடத்தினையும், கண்டியன்கோவில் ஊராட்சி, மருதுறையான்வலசில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.6.50 இலட்சம் மதிப்பில் கட்டப்பட்டிருந்த அங்கன்வாடி மைய கட்டிடத்தினையும், காட்டூர் ஊராட்சி, இந்திரா காலனியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தின் கீழ் ரூ.6.00 இலட்சம் மதிப்பில் கட்டப்பட்டிருந்த அங்கன்வாடி மைய கட்டிடத்தினையும், வடமலைபாளையம் ஊராட்சி, வடமலைபாளையத்தில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தின் கீழ் ரூ.17.00 இலட்சம் மதிப்பில் கட்டப்பட்டிருந்த கிராம ஊராட்சி பொது சேவை மைய கட்டிடத்தினையும், எலவந்தி ஊராட்சி , வடுகபாளையத்தில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தின் கீழ் ரூ.17.00 இலட்சம் மதிப்பில் கட்டப்பட்டிருந்த கிராம ஊராட்சி பொது சேவை மைய கட்டிடத்தினையும் மற்றும் வாவிபாளையம் ஊராட்சி, கொசவம்பாளையத்தில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தின் கீழ் ரூ.6.00 இலட்சம் மதிப்பில் கட்டப்பட்டிருந்த அங்கன்வாடி மைய கட்டிடத்தினையும் என ரூ.92.50 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டிருந்த புதிய கட்டிடங்களை வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் திறந்து வைத்தார்கள்.\nஇந்நிகழ்வின்போது மாவட்ட வருவாய் அலுவலர் ச.பிரசன்னா ராமசாமி, முன்னாள் அமைச்சர் எம்.எஸ்.எம். ஆனந்தன், பல்லடம் சட்ட மன்ற உறுப்பினர் கரைப்புதூர் ஏ. நடராஜன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குநர் ரமேஷ்குமார், பல்லடம் வட்டாட்சியர் சாந்தி, பொங்கலூர் மற்றும் பல்லடம் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் கூட்டுறவு சங்கத் தலைவர்கள், முன்னாள் உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் உள்ளிட்ட ஏராளமான பொது மக்கள் கலந்து கொண்டனர்.\nPillayar Patti Lord Vinayagar temple | பிள்ளையார்பட்டி கற்பக மூர்த்தி விநாயகர் திருக்கோயில் வரலாறு\nHow to Make Coconut Oil at Home| வீட்டிலேயே தேங்காய் எண்ணெய் தயாரிப்பது எப்படி| Homemade Coconut Oil\nஉங்கள் சரியான வாழ்க்க�� துணையை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்\nபிரதமரின் அனைத்து செயல்பாடுகளையும் விமர்சிக்க கூடாது என்கிறார் சசிதரூர்\nவெள்ளை அறிக்கை மட்டுமல்ல, கலர் கலராக கூட அறிக்கை கொடுப்போம்: மு.க.ஸ்டாலினுக்கு அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பதிலடி\nதேர்தல் ஒன்றே காங்கிரஸ் தலைவரை தேர்ந்தெடுக்கும் வழி: சசிதரூர் கருத்து\nகாற்றழுத்த உராய்வால் விமானங்களில் பாதிப்பு - ஏர் இந்தியா நிறுவனம் விசாரணை\nஜார்க்கண்டில் அல்கொய்தா முக்கிய தீவிரவாதி கைது\nபீகாரில் முதல் பெண்கள் தபால் அலுவலம் - மத்திய அமைச்சர் ரவிசங்கர் திறந்து வைத்தார்\nவீடியோ : ஒத்த செருப்பு படம் குறித்து ரசிகர்கள் கருத்து\nவீடியோ : காப்பான் படம் குறித்து ரசிகர்கள் கருத்து\nவீடியோ : காப்பான் படம் குறித்து ரசிகர்கள் கருத்து\nவீடியோ : புரட்டாசி சனிக்கிழமை - மதுரை பெருமாள் கோவில்களில் பக்தர்கள் கூட்டம்\nதிருப்பதி கோவில் அறங்காவலர் குழுவில் 4 தமிழர்களுக்கு வாய்ப்பு: அரசாணை வெளியிட்டது ஆந்திரா\nசபரிமலை கோவில் நடை திறக்கப்பட்டது\nவளர்ந்த நாடுகளுக்கு இணையான மருத்துவ வசதியை உருவாக்க தமிழகம் முயன்று வருகிறது - அமைச்சர் சி விஜய பாஸ்கர் தகவல்\nவீடியோ : என்றும் 16\nதனியார் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு பணி பாதுகாப்பு அளிக்க 6 மாதங்களுக்குள் ஓப்பந்தம் போட வேண்டும் - தமிழக அரசு அதிரடி அறிவிப்பு\nஅமெரிக்காவின் ஹூஸ்டன் நகரில் முன்னணி எரிசக்தி நிறுவனங்களுடன் எரிவாயு ஒப்பந்தம் கையெழுத்து\nபிரதமர் நரேந்திர மோடிக்கு அமெரிக்காவில் காஷ்மீர் பண்டிட்டுகள் உற்சாக வரவேற்பு\nசிறுமியின் நெற்றியில் முத்தமிட்ட பைத்தான் வகை பாம்பு\nசேவாக் போன்று ரோகித் ஜொலிக்க கவாஸ்கர் யோசனை\nபெங்கால் கிரிக்கெட் சங்க தலைவராக மீண்டும் தேர்வாகிறார் சவுரவ் கங்குலி\nதமிழ்நாடு கிரிக்கெட் சங்க தலைவராகிறார் - முன்னாள் பி.சி.சி.ஐ. தலைவரின் மகள் ரூபா\nதங்கம் விலையில் சற்று ஏற்றம் சவரனுக்கு ரூ. 136 அதிகரிப்பு\nதங்கம் விலை பவுனுக்கு 168 ரூபாய் சரிந்தது\nதங்கம் விலை சவரனுக்கு ரூ.112 குறைந்தது\nHow to Make Coconut Oil at Home| வீட்டிலேயே தேங்காய் எண்ணெய் தயாரிப்பது எப்படி| Homemade Coconut Oil\nகீழே விழுந்த பூக்களை எடுத்து கொடுத்தார்: ஹூஸ்டன் விமான நிலையத்தில் எளிமையாக நடந்து கொண்ட பிரதமர் நரேந்திர மோடி - நெட்டிசன்கள் பாராட்டு\nவாஷிங்டன் : அமெரிக்காவின் ஹூஸ்டன் விமான நிலையத்தில் எளிமையாக நடந்து கொண்ட பிரதமர் மோடியை நெட்டிசன்கள் வியந்து ...\nஇளவரசர் ஆண்ட்ரூ மீது பாலியல் புகார் - அமெரிக்க பெண் பேட்டியால் பரபரப்பு\nலண்டன் : இங்கிலாந்து ராணி எலிசபெத்தின் இளைய மகன் இளவரசர் ஆண்ட்ரூ தன்னுடன் செக்ஸ் உறவு வைத்துக்கொண்டதாக அமெரிக்க பெண் ...\nமலேசியாவில் நடிகை ஜெனிபர் லோபஸ் படத்துக்கு தடை ஏன்\nகோலாலம்பூர் : மலேசியாவில் நடிகை ஜெனிபர் லோபஸ் படத்துக்கு தடை விதிக்கப்பட்டதன் பின்னணி குறித்த தகவல் வெளியாகி ...\nபாகிஸ்தானில் பஸ் கவிழ்ந்த விபத்தில் 22 பேர் பலி\nஇஸ்லாமாபாத் : பாகிஸ்தானில் பஸ் கவிழ்ந்த விபத்தில் 22 பேர் பரிதாபமாக பலியானார்கள்.பாகிஸ்தானின் ஸ்கர்ட்து நகரில் ...\nஇந்தோனேசியாவில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 6.4 ஆக பதிவு\nஜகர்த்தா : இந்தோனேசியாவில் நேற்று அதிகாலை கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது.இந்தோனேசியாவின் ஜகர்த்தா நகரில் ...\nவீடியோ : புரட்டாசி சனிக்கிழமை - மதுரை பெருமாள் கோவில்களில் பக்தர்கள் கூட்டம்\nவீடியோ : என்றும் 16\nவீடியோ : ஒத்த செருப்பு படம் குறித்து ரசிகர்கள் கருத்து\nவீடியோ : வேலூர் அரசு பள்ளி மாணவ-மாணவிகள் மரக்கன்றுகளை நட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்\nவீடியோ : ஒரு பைத்தியக்காரனை தண்டிக்க முடியுமா\nதிங்கட்கிழமை, 23 செப்டம்பர் 2019\n1சென்னை சுற்றுவட்டார பகுதிகளில் வெளுத்துக்கட்டிய மழை: தமிழகத்தின் 12 மாவட்டங...\n2நாங்குநேரி - விக்கிரவாண்டி தொகுதிகளுக்கு இடைத்தேர்தல்: அ.தி.மு.க. சார்பில்...\n3சிறுமியின் நெற்றியில் முத்தமிட்ட பைத்தான் வகை பாம்பு\n4கீழே விழுந்த பூக்களை எடுத்து கொடுத்தார்: ஹூஸ்டன் விமான நிலையத்தில் எளிமையாக...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575627.91/wet/CC-MAIN-20190922180536-20190922202536-00114.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinaboomi.com/2018/02/18/85814.html", "date_download": "2019-09-22T19:41:13Z", "digest": "sha1:SDWW2AK5BS6G2FF4LQBCPDFABA22JJF6", "length": 21726, "nlines": 214, "source_domain": "www.thinaboomi.com", "title": "பஞ்சாப் நேஷனல் வங்கி முறைகேடு அரசுக்கு தெரியாமல் நடந்திருக்க வாய்ப்பில்லை புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி பேட்டி", "raw_content": "\nதிங்கட்கிழமை, 23 செப்டம்பர் 2019\nஅரசு வேலை வாய்ப்பு செய்திகள்\nநாங்குநேரி - விக்கிரவாண்டி தொகுதிகளுக்கு இடைத்தேர்தல்: அ.தி.மு.க. சார்பில் போட்டியிட விருப்ப மனுக்கள் குவிந்தன - ஓ.பி.எஸ் -இ.பி.எஸ். இன்று ��ேர்காணல்\nசென்னை சுற்றுவட்டார பகுதிகளில் வெளுத்துக்கட்டிய மழை: தமிழகத்தின் 12 மாவட்டங்களில் 2 நாட்களுக்கு கனமழை பெய்யும்\nஅமெரிக்காவின் ஹூஸ்டன் நகரில் முன்னணி எரிசக்தி நிறுவனங்களுடன் எரிவாயு ஒப்பந்தம் கையெழுத்து\nபஞ்சாப் நேஷனல் வங்கி முறைகேடு அரசுக்கு தெரியாமல் நடந்திருக்க வாய்ப்பில்லை புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி பேட்டி\nஞாயிற்றுக்கிழமை, 18 பெப்ரவரி 2018 புதுச்சேரி\nபுதுச்சேரி முதல்வர் நாராயணசாமி நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-\nபாப்ஸ்கோ போராட்டத்தில் பேசிய பாரதிய ஜனதா தலைவர் சாமிநாதன் காங்கிரஸ் பெண் எம்எல்ஏ குறித்து தரக்குறைவாக பேசியுள்ளார். அவரைப் பற்றி மட்டுமல்லாமல மற்ற காங்கிரஸ எம்எல்ஏக்கள் மற்றும் என்னைப் பற்றியும், அமைச்சர்களையும் கடுமையாக விமர்சித்து இருக்கிறார். அவர் என்ன பேசினார் என்ற விபரங்களை சேகரித்து வருகிறோம். ஒரு மாநில கட்சி தலைவருக்கான தகுதி சாமிநாதனுக்கு இல்லை. ஒரு கட்சி தலைவர் என்றால் கொள்கையை பற்றி பேசலாம். அப்படி பேசினால் அவருக்கு உரிய பதிலடி கொடுப்போம். ஆனால் அதை விட்டு விட்டு தனிப்பட்ட முறையில் பெண் எம்எல்ஏவையும், எங்களையும் விமர்சித்து இருக்கிறார். அவருடைய செயல்பாடு கீழ்த்தரமாக அமைந்துள்ளது. அவர் இவ்வாறு மோசமாக பேசியதற்கு உடனே மன்னிப்பு கேட்க வேண்டும். அவர் இப்படி நடந்து கொள்வது அரசியல் நாகரீகத்திற்கு உகந்தது அல்ல. ஏகேடி ஆறுமுகம் தொடர்பான பிரச்சனை எங்கள் கட்சி பிரச்சனை. இது ஒரு குடும்ப பிரச்சனை போன்றது. எங்கள் குடும்ப பிரச்சனையை நாங்களே பேசி தீர்த்துக் கொள்வோம். பிரதமர் வருகை தேதி மாற்றம் குறித்து எங்களுக்கு அதிகாரபூர்வமாக எந்த தகவலும் வரவில்லை. 24-ந் தேதி வருவதாகத்தான் இதுவரை எங்களுக்கு தகவல் கிடைத்தள்ளது. அதே போல அரசு நிகழ்ச்சியில் கலந்து கொள்வது பற்றியும் எங்களுக்கு எந்த தகவலும் இல்லை. காவிரியில் புதுவையின் பங்காக இருவரை 6 டிஎம்சி தண்ணீர் தான் வந்து கொண்டு இருந்தது. இப்போது 7 டிஎம்சி வழங்க சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. இது புதுவைக்கு சாதகமானது என்பதால் இந்த தீப்பை வரவேற்றுள்ளோம். அதே போன்று காவிரி மேலாண்மை வாரியம் அமைத்து அந்த நீரை புதுவைக்கு கிடைக்க செய்ய வேண்டும். காவிரி நீர் மேலாண��மை வாரியம் அமைக்க கூடாது என்று கர்நாடக முதல்வர் சீத்தாராமையா சொல்வது தவறில்லை. அவர் காங்கிரஸ் கட்சி முதல்வராக இருந்தாலும் அவர் கருத்தை நாங்கள் எதிர்க்கிறோம். காவிரி மேலாண்மை வாரியம் அமைத்தே தீர வேண்டும். பஞ்சாப் நேஷனல் வங்கியில் நடந்த முறைகேடு அரசுக்கு தெரியாமல் நடந்திருக்காது. இது இந்திய வரலாற்றில் நடந்துள்ள மிகப் பெரிய ஊழல். இது சம்மந்தமாக மத்திய அரசு மக்களுக்கு உரிய விளக்கம் அளிக்க வேண்டும். பாப்ஸ்கோ நிறுவனத்தை லாபத்தில் இயக்க உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.\nPillayar Patti Lord Vinayagar temple | பிள்ளையார்பட்டி கற்பக மூர்த்தி விநாயகர் திருக்கோயில் வரலாறு\nHow to Make Coconut Oil at Home| வீட்டிலேயே தேங்காய் எண்ணெய் தயாரிப்பது எப்படி| Homemade Coconut Oil\nஉங்கள் சரியான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்\nபிரதமரின் அனைத்து செயல்பாடுகளையும் விமர்சிக்க கூடாது என்கிறார் சசிதரூர்\nவெள்ளை அறிக்கை மட்டுமல்ல, கலர் கலராக கூட அறிக்கை கொடுப்போம்: மு.க.ஸ்டாலினுக்கு அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பதிலடி\nதேர்தல் ஒன்றே காங்கிரஸ் தலைவரை தேர்ந்தெடுக்கும் வழி: சசிதரூர் கருத்து\nகாற்றழுத்த உராய்வால் விமானங்களில் பாதிப்பு - ஏர் இந்தியா நிறுவனம் விசாரணை\nஜார்க்கண்டில் அல்கொய்தா முக்கிய தீவிரவாதி கைது\nபீகாரில் முதல் பெண்கள் தபால் அலுவலம் - மத்திய அமைச்சர் ரவிசங்கர் திறந்து வைத்தார்\nவீடியோ : ஒத்த செருப்பு படம் குறித்து ரசிகர்கள் கருத்து\nவீடியோ : காப்பான் படம் குறித்து ரசிகர்கள் கருத்து\nவீடியோ : காப்பான் படம் குறித்து ரசிகர்கள் கருத்து\nவீடியோ : புரட்டாசி சனிக்கிழமை - மதுரை பெருமாள் கோவில்களில் பக்தர்கள் கூட்டம்\nதிருப்பதி கோவில் அறங்காவலர் குழுவில் 4 தமிழர்களுக்கு வாய்ப்பு: அரசாணை வெளியிட்டது ஆந்திரா\nசபரிமலை கோவில் நடை திறக்கப்பட்டது\nவளர்ந்த நாடுகளுக்கு இணையான மருத்துவ வசதியை உருவாக்க தமிழகம் முயன்று வருகிறது - அமைச்சர் சி விஜய பாஸ்கர் தகவல்\nவீடியோ : என்றும் 16\nதனியார் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு பணி பாதுகாப்பு அளிக்க 6 மாதங்களுக்குள் ஓப்பந்தம் போட வேண்டும் - தமிழக அரசு அதிரடி அறிவிப்பு\nஅமெரிக்காவின் ஹூஸ்டன் நகரில் முன்னணி எரிசக்தி நிறுவனங்களுடன் எரிவாயு ஒ��்பந்தம் கையெழுத்து\nபிரதமர் நரேந்திர மோடிக்கு அமெரிக்காவில் காஷ்மீர் பண்டிட்டுகள் உற்சாக வரவேற்பு\nசிறுமியின் நெற்றியில் முத்தமிட்ட பைத்தான் வகை பாம்பு\nசேவாக் போன்று ரோகித் ஜொலிக்க கவாஸ்கர் யோசனை\nபெங்கால் கிரிக்கெட் சங்க தலைவராக மீண்டும் தேர்வாகிறார் சவுரவ் கங்குலி\nதமிழ்நாடு கிரிக்கெட் சங்க தலைவராகிறார் - முன்னாள் பி.சி.சி.ஐ. தலைவரின் மகள் ரூபா\nதங்கம் விலையில் சற்று ஏற்றம் சவரனுக்கு ரூ. 136 அதிகரிப்பு\nதங்கம் விலை பவுனுக்கு 168 ரூபாய் சரிந்தது\nதங்கம் விலை சவரனுக்கு ரூ.112 குறைந்தது\nHow to Make Coconut Oil at Home| வீட்டிலேயே தேங்காய் எண்ணெய் தயாரிப்பது எப்படி| Homemade Coconut Oil\nகீழே விழுந்த பூக்களை எடுத்து கொடுத்தார்: ஹூஸ்டன் விமான நிலையத்தில் எளிமையாக நடந்து கொண்ட பிரதமர் நரேந்திர மோடி - நெட்டிசன்கள் பாராட்டு\nவாஷிங்டன் : அமெரிக்காவின் ஹூஸ்டன் விமான நிலையத்தில் எளிமையாக நடந்து கொண்ட பிரதமர் மோடியை நெட்டிசன்கள் வியந்து ...\nஇளவரசர் ஆண்ட்ரூ மீது பாலியல் புகார் - அமெரிக்க பெண் பேட்டியால் பரபரப்பு\nலண்டன் : இங்கிலாந்து ராணி எலிசபெத்தின் இளைய மகன் இளவரசர் ஆண்ட்ரூ தன்னுடன் செக்ஸ் உறவு வைத்துக்கொண்டதாக அமெரிக்க பெண் ...\nமலேசியாவில் நடிகை ஜெனிபர் லோபஸ் படத்துக்கு தடை ஏன்\nகோலாலம்பூர் : மலேசியாவில் நடிகை ஜெனிபர் லோபஸ் படத்துக்கு தடை விதிக்கப்பட்டதன் பின்னணி குறித்த தகவல் வெளியாகி ...\nபாகிஸ்தானில் பஸ் கவிழ்ந்த விபத்தில் 22 பேர் பலி\nஇஸ்லாமாபாத் : பாகிஸ்தானில் பஸ் கவிழ்ந்த விபத்தில் 22 பேர் பரிதாபமாக பலியானார்கள்.பாகிஸ்தானின் ஸ்கர்ட்து நகரில் ...\nஇந்தோனேசியாவில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 6.4 ஆக பதிவு\nஜகர்த்தா : இந்தோனேசியாவில் நேற்று அதிகாலை கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது.இந்தோனேசியாவின் ஜகர்த்தா நகரில் ...\nவீடியோ : புரட்டாசி சனிக்கிழமை - மதுரை பெருமாள் கோவில்களில் பக்தர்கள் கூட்டம்\nவீடியோ : என்றும் 16\nவீடியோ : ஒத்த செருப்பு படம் குறித்து ரசிகர்கள் கருத்து\nவீடியோ : வேலூர் அரசு பள்ளி மாணவ-மாணவிகள் மரக்கன்றுகளை நட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்\nவீடியோ : ஒரு பைத்தியக்காரனை தண்டிக்க முடியுமா\nதிங்கட்கிழமை, 23 செப்டம்பர் 2019\n1சென்னை சுற்றுவட்டார பகுதிகளில் வெளுத்துக்கட்டிய மழை: தமிழகத்தின் 12 மாவட்டங...\n2நாங்குநேரி - விக்கிரவாண்டி தொகுதிகளுக்கு இடைத்தேர்தல்: அ.தி.மு.க. சார்பில்...\n3சிறுமியின் நெற்றியில் முத்தமிட்ட பைத்தான் வகை பாம்பு\n4கீழே விழுந்த பூக்களை எடுத்து கொடுத்தார்: ஹூஸ்டன் விமான நிலையத்தில் எளிமையாக...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575627.91/wet/CC-MAIN-20190922180536-20190922202536-00114.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/canada/03/198609?ref=archive-feed", "date_download": "2019-09-22T18:25:21Z", "digest": "sha1:HSM3AYGCMDIQBQ3UGYO4WBOLRA53I2ZD", "length": 10485, "nlines": 147, "source_domain": "news.lankasri.com", "title": "தந்தையால் கொல்லப்பட்ட கனேடிய சிறுமியின் உடல் தகனம்: கண்ணீருடன் விடையளித்த பொதுமக்கள் - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nதந்தையால் கொல்லப்பட்ட கனேடிய சிறுமியின் உடல் தகனம்: கண்ணீருடன் விடையளித்த பொதுமக்கள்\nகனடாவில் சொந்த தந்தையால் படுகொலை செய்யப்பட்ட சிறுமி ரியாவின் உடல் புதன் அன்று டொராண்டோவில் தகனம் செய்யப்பட்டது.\nகுறித்த நிகழ்வில் சிறுமியின் குடும்பத்தினர்கள் நண்பர்கள் என திரளானோர் பங்கேற்றுள்ளனர்.\nடொராண்டோ நகரில் அமைந்துள்ள தனியாருக்கு சொந்தமான இறுதிச் சடங்குகள் நடைபெறும் மையத்தில் வைத்து இன்று காலை உள்ளூர் நேரப்படி 9 மணியளவில் இந்த நிகழ்வு நடைபெற்றுள்ளது.\nஇதில் சிறுமி ரியாவின் உறவினர்களும் நண்பர்களும் கலந்து கொண்டு கண்ணீர் மல்க விடையளித்துள்ளனர்.\nமுன்னதாக செவ்வாய் அன்று நடைபெற்ற இறுதி அஞ்சலி கூட்டத்தில் திரளான பொதுமக்கள் கலந்து கொண்டு தங்கள் உணர்வுகளை பகிர்ந்துகொண்டுள்ளனர்.\nபீல் பிராந்திய பொலிஸ் இடைக்கால தலைவர் கிறிஸ் மெக்கார்ட் இந்த நிகழ்வில் கலந்து கொண்டு ரியாவின் தாயார் ப்ரியா ராம்டின் எழுதிய அறிக்கையை வாசித்துள்ளார்.\nபுன்னகை ஒன்றால் பலரது உள்ளங்களை கவர்ந்தவள் ரியா, இனி அவளது புன்னகையை குரலை என்னால் பார்க்கவோ கேட்கவோ முடியாது.\nஇனி அவளை கொஞ்சும் பாக்கியமும் எனக்கில்லை. என்னால் இன்னமும் நம்ப முடியவில்லை, ரியா என்னுடன் இல்லை என்பதை.\nமருத்துவர் கனவுடன் வாழ்ந்தவள் ரியா, சொந்தமாக குடியிருப்பு வாங்க வேண்டும், பிராம்டன் தெருக்களில் லம்போர்கினி காரில் வலம் வரவேண்டும��� என கனவு கண்டவள் என உருக்கமாக பதிவு செய்துள்ளார் ப்ரியா ராம்டின்.\nகடந்த வியாழனன்று ரியாவின் 11-வது பிறந்தநாள். அன்றே அவள் சொந்த தந்தையால் படுகொலை செய்யப்பட்டாள். சுமார் 7 மணியளவில் ப்ரியாவின் தொலைபேசி அழைப்பை பதிவு செய்ததாக கூறும் பொலிசார், அதன்பின்னர் சிறுமி ரியாவின் வயதை கருத்தில் கொண்டு அம்பர் எச்சரிக்கை விடுத்ததாக தெரிவித்துள்ளனர்.\nஇதனிடையே ரியாவின் தந்தை 41 வயதாகும் ரூபேஷ் ராஜ்குமாரின் குடியிருப்பில் இருந்து சிறுமியின் உடலை கைப்பற்றிய பொலிசார்,\nவெள்ளியன்று நள்ளிரவு நேரத்தில் தலைமறைவாக இருந்த ரூபேஷ் ராஜ்குமாரை கைது செய்துள்ளனர்.\nஅம்பர் எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்ததால் பொதுமக்களில் ஒருவர் ரூபேஷ் ராஜ்குமாரின் வாகனத்தை அடையாளம் கண்டு தகவல் அளித்திருந்தனர்.\nதற்போது கொலை வழக்கு பதியப்பட்டுள்ள ரூபேஷ் ராஜ்குமார், மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளார்.\nமுழுமையாக குணமான பின்னர் அவர் மீது விசாரணை மேற்கொள்ளப்படும் என பொலிஸ் தரப்பு தகவல் வெளியிட்டுள்ளது.\nமேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575627.91/wet/CC-MAIN-20190922180536-20190922202536-00114.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tnnews24.com/tag/pandey/", "date_download": "2019-09-22T18:50:30Z", "digest": "sha1:6DY7FR4T3D7UYY3YTG5YDQEJ2E63HEL7", "length": 10989, "nlines": 142, "source_domain": "tnnews24.com", "title": "Pandey Archives - Tnnews24", "raw_content": "\nஐநா சபைதான் உலகநாடுகளுக்கு உதவி செய்யும் ஆனால் ஐநாவிற்கே உதவி செய்து வரலாறு…\nவிக்கிரவாண்டி இடைத்தேர்தலில் உதயநிதியை மண்ணை கவ்வவைக்க பாஜக அதிமுக பாமக …\nஅமெரிக்காவில் மோடி செய்த காரியம்\nஏன் அமெரிக்க பயணம் மோடி தகவல்\nஅரைநிர்வாணமாக பிக்பாஸ் யாஷிகா வெளியிட்ட புகை படத்தால் ரசிகர்கள் அதிர்ச்சி…\nகாப்பான் திரைப்படம் எப்படி இருக்கிறது \nஐயோ எல்லாம் போச்சே கதறும் காப்பான் திரைக்குழு காலியாக கிடைக்கும் திரையரங்குகள்.\nயாரை எங்கு உட்கார வைக்கவேண்டு ம் என்பது மோடிக்கு தெரியும் \nஇதற்கு டிரஸ் இல்லாமலே வரலாமே விருது வழங்கும் விழாவிற்கு வந்த ரஜினி பட நடிகை…\nஇந்திய மற்றும் தென்னாபிரிக்கா இன்று மோதுகிறது.\nWWE யில் நடுவரை தாக்கிய பெண்ணுக்கு எவ்வளவு அபராதம் தெரியுமா.\n#BREAKING இனி தீவிர அரசியலில் தோனி \nதோனியை ஓரங்கட்டிய இந்திய கிரிக்கெட் வாரியம்…ரசிகர்கள் கொந்தளிப்பு\nஉலகமே எதிர்பார்த்த அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி கோலாகலமாக தொடங்கியது.\nஐநா சபைதான் உலகநாடுகளுக்கு உதவி செய்யும் ஆனால் ஐநாவிற்கே உதவி செய்து வரலாறு…\nதமிழர்களே சென்னையில் 2வது மிகப்பெரிய விமானநிலையம் இங்கதான் வரப்போதாம் தெரிந்து வைத்து கொள்ளுங்கள் \nவிக்கிரவாண்டி இடைத்தேர்தலில் உதயநிதியை மண்ணை கவ்வவைக்க பாஜக அதிமுக பாமக …\nஅமெரிக்காவில் மோடி செய்த காரியம்\nபுரட்டாசி மாதத்தில் ஏன் திருமணம், வீடுகுடிபுகுதல் உள்ளிட்ட காரியத்தை செய்யக்கூடாது\nபுரட்டாசி சனிக்கிழமை குவிந்த பக்தர்கள் \nகடந்த 2 முறை உலகக்கோப்பையை யார் வெல்வார்கள் என்பதை துல்லியமாக கணித்த கேரள ஜோதிடர்…\nதமிழர்களே சென்னையில் 2வது மிகப்பெரிய விமானநிலையம் இங்கதான் வரப்போதாம் தெரிந்து வைத்து கொள்ளுங்கள் \nஇனி கிறிஸ்து பிறப்பிற்கு முன் பின் எல்லாம் கிடையாது வரலாற்றில் அடிச்சு தூக்க மத்திய…\nஅரைநிர்வாணமாக பிக்பாஸ் யாஷிகா வெளியிட்ட புகை படத்தால் ரசிகர்கள் அதிர்ச்சி…\nஅயோத்தி வழக்கில் உச்சநீதிமன்றம் அதிரடி. தீர்ப்பு வருகிறது \n இனி 24 மணி நேர தொலைக்காட்சியில் பாண்டே...\n இனி 24 மணி நேர தொலைக்காட்சியில் பாண்டே ரீ என்ட்ரி \nமோடி தான் கெத்து மாணவர்கள் முன்னிலையில் வெளுத்துக்கட்டிய பாண்டே \nமோடி தான் கெத்து மாணவர்கள் முன்னிலையில் வெளுத்துக்கட்டிய பாண்டே கடும் கோபத்தில் அந்த கட்சி கடும் கோபத்தில் அந்த கட்சி\nஒரேநாளில் மீண்டும் அணிக்குள் வந்த தவான் \n10 கோடி கேட்டு மனு தாக்கல் செய்த கார்த்திக் சிதம்பரம் , மக்களுக்கு நல்லது...\nமகனுக்கு விநாயகர் கோவிலில் திருமணம் முடித்த கி. வீரமணி \nவிருதுநகரில் பெண்களை படுக்கைக்கு அழைத்த அன்னை தெரசா உரிமையாளர் இறுதியில் நடந்தது...\nகாவல் தெய்வத்திற்கு செருப்புமாலை வன்னியர் பகுதிகளில் கடும் பதற்றம்.\nவந்தது சிறுநீரக நோயை கண்டறியும் கருவி\n63 பேர் உடல் சிதறி பலி…திருமண விழாவில் தற்கொலைபடை தாக்குதல் நடத்திய தீவிரவாதிகள்\nவீரமணி கிடக்கட்டும் ஸ்டாலின் மனைவி பளார் ( வீடியோ...\nஐநா சபைதான் உலகநாடுகளுக்கு உதவி செய்யும் ஆனால் ஐநாவிற்கே உதவி செய்து வரலாறு...\nதமிழர்களே சென்னையில் 2வது மிகப்பெரிய விமானநிலையம் இங்கதான் வரப்போதாம் தெரிந்து வைத்து கொள்ளுங்கள் \nவிக்கிரவாண்டி இடைத்தேர்தலில் உதயநிதியை மண்ணை கவ்வவைக்க பாஜக அதிமுக பாமக ...\nஆபாச வீடியோவில் பிரசன்னாவுடன் உடன் இருந்தவர்கள் குறித்த தகவல் கசிந்தது.\nபெண்களுக்கு இலவசம் அறிவித்த கெஜ்ரிவால் வெளுத்து வாங்கிய பானுகோம்ஸ்.\nமோடி வழியை பின்பற்ற இலங்கை பிரதமர் ரணில் உத்தரவு \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575627.91/wet/CC-MAIN-20190922180536-20190922202536-00114.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://top10shares.wordpress.com/2008/09/29/", "date_download": "2019-09-22T19:15:17Z", "digest": "sha1:XR46BYMRKDX6CWJYY3ZHRPAMMPBJ2RM2", "length": 9619, "nlines": 122, "source_domain": "top10shares.wordpress.com", "title": "29 | செப்ரெம்பர் | 2008 | Top 10 Shares", "raw_content": "\nPosted by top10shares in வணிகம்.\t5 பின்னூட்டங்கள்\nவெள்ளி கிழமை நமது எதிர்பார்ப்பிற்கு மாறாக அண்ணனின் போக்கு அமைந்தது… அதே நேரம் 4100க்கு கிழே சந்தை நழுவினால் மேலும் சரிவடையும், என்று சொல்லி வந்தது போலவே அமைந்தது. காரணம் திவாலான வங்கிகளை மீண்டும் திவான்களாக மாற்ற அமெரிக்க் அரசின் யோசனையான 700$ பில்லியன் பெயில் அவுட் பேக்கேஜ் பற்றிய சந்தேகம் எழுந்ததால் ஏற்பட்ட பதட்டம் உலக பங்கு சந்தைகள் அனைத்திலும் சரிவுகளை ஏற்படுத்தியது… அமெரிக்காவை தவிர.\nஉணர்ச்சி வசப்படுவதில் பங்கு வணிகர்களிடம் பல குணசித்திர நடிகர்களே தோற்று போவார்கள் போல் தெரிகிறது.\n3800 இல் இருந்து 4300 நிலைக்கு 3/4 வர்த்தக தினங்களில் எடுத்து சென்றோம்.. அதி வேகம் ஆபத்தானது என்று உணர்ந்ததால் அங்கிருந்து 3/4 நாட்களில் 3980 க்கு எடுத்து வந்து விட்டோம்..\nசெய்திகளின் அடிப்படையில் சந்தையை வழி நடத்துகிறோம்… இது நல்லது அல்ல.\nநல்ல வேலை சந்தை மேலும் சரிவடையாமல் இருக்க (தற்காலிகமாக) 2 காரணங்கள் கிடைத்துள்ளன.\n1. அமெரிகக பாரளு மன்றத்தில் அணு சக்தி ஒப்பந்தத்திற்கு கிடைத்துள்ள அனுமதி. இந்த செய்தி நமது சந்தையை உற்சாகபடுத்தும்\n2. $700 பில்லியன் பெயில் அவுட் மசோதாவிற்கு கிடைத்த அனுமதி. (இத்திட்டம் எப்படி செயல் பட உள்ளது, எந்த அளவு பயனைதரும், இந்த மதிப்பீடு போதுமானதா, மேலும் திவால் வரிசையில் காத்திருக்கும் நிறுவனங்களின் கதி இப்படி பட்ட பல கேள்விகளுக்கு காலம் தான் பதில் சொல்ல வேண்டும்) ஆனாலும் இப்படி ஒரு முயற்சி ஆரம்பம் ஆவதில் கிடைக்கும் சின்ன சந்தோசம் நம்பிக்கையை தக்க வைக்க உதவும்.\nசந்தை இன்று கேப் அப் ஆக துவங்கும், பெயில் அவு���்டிற்கு – ஆசிய மற்றும் ஐரோப்பிய சந்தைகளில் கிடைக்கும் வரவேற்பை பொறுத்து இங்கும் உயர்வுகள் அமையும்.\nடெக்னிகலின் அடிப்படையில் இன்னும் சரிவுகள் மீதமிருக்கின்றன ஆனால் இன்று டெக்னிகலின் போக்கை மாற்றும் விதமாக டிரேடர்களின் மன நிலை அமையும்.. 4250-4300 க்கு மேல் சில தினங்கள் சந்தை நிலை பட்டால் டெக்னிகலின் போக்கும் மாறும்.\nஇன்றைய நிப்டி ஃப்யூச்சரின் நிலைகள்.\nநண்பர் மோகன்ராஜ், தாங்கள் கூறிய வெப்சைட் ஏற்கனவே தெரியும், ஆனால் அவர்களை பற்றிய தவறான தகவல்கள் / வதந்திகள் உள்ளதால் நான் தவிர்த்து விடுவேன். சில நாட்களுக்கு முன்பு தாங்கள் மெயிலில் அனுப்பிய http://mudraa.com/ ஒரு பயனுள்ள தளமாகும், நானும் கடந்த சில மாதங்களாக பின் தொடர்ந்து வருகிறேன். தகவல்களுக்கு மிக்க நன்றி.\n« ஆக அக் »\nகடமை, கண்ணியம், கட்டுப்பாடு -இன்றைய நிலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575627.91/wet/CC-MAIN-20190922180536-20190922202536-00114.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.filmistreet.com/cinema-news/lyricist-snehan-next-film-is-titled-as-bommi-veeran/", "date_download": "2019-09-22T18:54:57Z", "digest": "sha1:Z5IYQ4ZV5KQTIUMBA3D6RYVUUNU5NCSE", "length": 6752, "nlines": 119, "source_domain": "www.filmistreet.com", "title": "கவிஞர் சினேகன் தயாரித்து - நாயகனாக நடிக்கும் ‘பொம்மி வீரன்’", "raw_content": "\nகவிஞர் சினேகன் தயாரித்து – நாயகனாக நடிக்கும் ‘பொம்மி வீரன்’\nகவிஞர் சினேகன் தயாரித்து – நாயகனாக நடிக்கும் ‘பொம்மி வீரன்’\nஉழவன் திரைக்களம் சார்பாக கவிஞர் சினேகன் தயாரிப்பில் உருவாகியிருக்கும் இப்படம், பல்வேறு காரணங்களால் வெகுவேகமாக அழிந்து வரும் கலையான கட்டைக்கூத்தை மையமாக கொண்டது.\nஒரு கட்டைக்கூத்து கலைஞனின் வாழ்வை, அதன் பல்வேறு பரிமாணங்களை, மண்ணின் மணமும், குணமும், இயல்புகளும் மாறாமல், விவரிக்கும் ஒரு உணர்வுப்பூர்வமானத் திரைப்படம்.\nஇப்படத்தில் கட்டைக்கூத்து கலைஞனாக நடித்திருக்கும் கவிஞர் சினேகன், அதற்கென சிறப்பு பயிற்சிகள் எடுத்து நடித்திருக்கிறார். இவருக்கு இணையாக நடித்திருக்கும் நாட்டியா, இப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமாகிறார்.\nமேலும் கே பாக்யராஜ் ,ஊர்வசி, சிங்கம்புலி, பவர்ஸ்டார், முத்துக்காளை, சந்தான பாரதி, போண்டாமணி, இ.ராமதாஸ், டிபி கஜேந்திரன், ‘தாரை தப்பட்டை’ ஆனந்தி, கனிகா மற்றும் பலர் உள்ளிட்ட பல சிறப்பான கலைஞர்கள் நடித்திருக்கிறார்கள்.\nசாலை சகாதேவன் ஒளிப்பதிவு செய்ய, ராம் சுதர்சன் படத்தொகுப்பை கவனித்து இருக்கிறார்.\nதாஜ்நூர் இசையமைக்க, கவிஞர் சினேகன் பாடல்களையும் எழுதி இருக்கிறார்.\nகலை இயக்குனர் மார்டின் டைட்டஸ் காட்சிகளுக்கு அழகு சேர்க்க, விஜய் ஜாக்குவார் அதிரடி காட்சிகளுக்கு விறுவிறுப்பு சேர்த்திருக்கிறார்.\nஅறிமுக இயக்குனர் ரமேஷ் மகாராஜன் இயக்கத்தில், கவிஞர் சினேகன் தயாரித்து-நடித்திருக்கும் ‘பொம்மிவீரன்’, வெகுவிரைவில் வெளியாகி ரசிகர்களை மகிழ்விக்க இருக்கிறது.\nதயாரிப்பு: உழவர் திரைக்களம்’ கவிஞர் சினேகன்\nமக்கள் தொடர்பு: நிகில் முருகன்\nஆனந்தி, இ.ராமதாஸ், ஊர்வசி, கனிகா, கே.பாக்யராஜ், சந்தான பாரதி, சிங்கம்புலி, சினேகன், டிபி.கஜேந்திரன், பவர்ஸ்டார், போண்டாமணி, முத்துக்காளை\nபப்ஜியில் இணையும் மூன்று ஏஞ்சல்கள்\nஇயற்கை பாதுகாப்பு குறித்து உலக சாதனை படைத்த அழகப்பா பள்ளி மாணவர்கள்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575627.91/wet/CC-MAIN-20190922180536-20190922202536-00114.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tagavalaatruppadai.in/coins-listing?id=jZY9lup2kZl6TuXGlZQdjZY9&cat_id=jZY9lup2kZl6TuXGlZQdjZpd", "date_download": "2019-09-22T18:39:11Z", "digest": "sha1:QV7FXHH7YCSBSQ4ZMWQ54LPXSDTH2FIY", "length": 13108, "nlines": 97, "source_domain": "www.tagavalaatruppadai.in", "title": "தமிழிணையம் - தகவலாற்றுப்படை", "raw_content": "\nதொல் பழங்காலம் அகழாய்வுகள் கல்வெட்டுகள் வழிபாட்டுத் தலங்கள் சிற்பங்கள் நாணயங்கள் செப்பேடுகள் வரலாற்றுச் சின்னங்கள் ஓவியங்கள்\nஆங்கிலேயர் மற்றும் பிற நாட்டினர்\nசங்ககாலத்திற்குப் பின்னர் கி.பி. 850-இல் விஜயாலயன் தஞ்சையைத் தலைநகராகக் கொண்டு சோழ அரசை மறுமலர்ச்சி பெறச் செய்தான். அவனுக்குப் பின் ஆதித்தன், பராந்தகன், கண்டராதித்தன், அரிஞ்சயன், சுந்தரசோழன் முதலிய சோழ மன்னர்கள் ஆண்டிருக்கின்றனர். ஆயினும் அவர்கள் காலத்திய காசுகள் இது வரை கிடைக்கவில்லை. சோழப் பேரரசர்களில் உத்தம சோழன் காலத்தில் வெளியிடப்பட்ட காசுகள் தான் இதுவரையில் கிடைத்துள்ள காசுகளில் பழமையானவையாகும். அக்காசுகள் தங்கம், வெள்ளி, செம்பு ஆகிய உலோகங்களாலானவை. அவற்றில் மூன்று வகைக் காசுகள் உள்ளன. முதல் வகைக் காசின் முன்புறத்தில் புலி, இரு மீன்கள், வில் ஆகிய மூன்று இலச்சினைகளையும் பின்புறத்தில் உத்தம சோழன் என்ற நாகரி எழுத்துக்கள...\nசங்ககாலத்திற்குப் பின்னர் கி.பி. 850-இல் விஜயாலயன் தஞ்சையைத் தலைநகராகக் கொண்டு சோழ அரசை மறுமலர்ச்சி பெறச் செய்தான். அவனுக்குப் பின் ஆதித்தன், பராந்தகன், கண்டராதித்தன், அரிஞ்சயன், சுந்தரசோழன் முதலிய ��ோழ மன்னர்கள் ஆண்டிருக்கின்றனர். ஆயினும் அவர்கள் காலத்திய காசுகள் இது வரை கிடைக்கவில்லை. சோழப் பேரரசர்களில் உத்தம சோழன் காலத்தில் வெளியிடப்பட்ட காசுகள் தான் இதுவரையில் கிடைத்துள்ள காசுகளில் பழமையானவையாகும். அக்காசுகள் தங்கம், வெள்ளி, செம்பு ஆகிய உலோகங்களாலானவை. அவற்றில் மூன்று வகைக் காசுகள் உள்ளன. முதல் வகைக் காசின் முன்புறத்தில் புலி, இரு மீன்கள், வில் ஆகிய மூன்று இலச்சினைகளையும் பின்புறத்தில் உத்தம சோழன் என்ற நாகரி எழுத்துக்களையும் காண்கிறோம். இக்காசுகளே பெருவாரியாகக் கிடைத்துள்ளன. இரண்டாம் வகை புலியும் ஒரு மீனும் உள்ள காசு. இதன் ஒரத்தில் 'மதுராந்தகன்’ என்ற தமிழும், கிரந்தமும் கலந்த எழுத்துக்கள் காணப்படுகின்றன. மூன்றாம் வகைக் காசுகளில் இருபுறமும் புலியும் ஒரு மீனும், சுற்றிலும் 'உத்தம சோழன்' என்ற எழுத்துக்களும் காணப்படுகின்றன.\nஇராஜராஜன் காலத்தில் முன்புறம் புலி, இரு மீன்கள், வில் ஆகிய மூன்றும், அதன் கீழ் \"ஸ்ரீராஜராஜ சோழ” என்ற நாகரி எழுத்துக்களும் உள்ளன. பின் புறமும் அதே சின்னங்களும், எழுத்துக்களும் உள்ளன. அக்காலத்தில் அச்சிடப்பட்ட மற்றொரு வகை காசில் ஒரு புறத்தில் ஒரு மனிதனுடைய நின்ற உருவமும் மறுபுறம் அமர்ந்த உருவமும் காணப்படுகின்றன. அமர்ந்த மனிதனின் கையின் கீழ் ஸ்ரீராஜராஜன் என்ற நாகரி எழுத் துக்கள் உள்ளன. தமிழ்நாட்டில் இந்தக் காசுகள் ஆயிரக்கணக்கில் இன்றும் கிடைக்கின்றன.\nஇராஜராஜன் மற்றொரு சிறப்பையும் செய்திருக்கிறான் தான் வெளியிட்ட காசுகளில் ஒருபுறம் அமர்ந்த மனித உருவமும் ஸ்ரீராஜராஜ என்று நாகரி எழுத்தும் பொறித்தான். இதைப் பொதுவாக வைத்துக்கொண்டான். பின்புறம் நின்ற மனித உருவம். அவன் கையின் கீழே சோழ நாட்டில் வழங்கிய காசில் புலியைப் பொறித்தான். பாண்டி நாட்டில் வழங்கிய காசில் மீனைப் பொறித்தான். கேரளத்தில் வழங்கிய காசுகளில் திருவடிகளைப் பொறித்தான். இவ்வாறு தான் ஜெயித்த அந்தந்த நாட்டுக்குரிய சின்னங்களைப் பொறித்து வெளியிட்ட பெருமை இராஜராஜ சோழனையே சாரும். ராஜேந்திர சோழன் காலத்திய காசுகளில் புலி, இரு மீன்கள், வில் மூன்றும் முன்னும் பின்னும் உள்ளன. கீழே கங்கைகொண்ட சோழன் என்ற நாகரி எழுத்துக்கள் உள்ளன. சில காசுகளில் ஸ்ரீராஜேந்திர சோழ என்ற நாகரி எழுத்துக்கள் ���ாணப்படுகின்றன.\nஆந்திர பிரதேசத்தில் தவளேச்சுரம் என்ற இடத்தில் பல தங்கக் காசுகள் கிடைத்துள்ளன. அவற்றின் நடுவில் புலி, மீன், வில் சின்னங்களும், சுற்றிலும் கங்கைகொண்ட சோழன் என்ற கிரந்த எழுத்துக்களும் உள்ளன. பின்புறம் குழிவாக எவ்வகை உருவமுமின்றி உள்ளது. இதே போன்று மலைநாடு கொண்ட சோழன் என்ற எழுத்துக்கள் கொண்ட காசுகளும் கிடைத்துள்ளன.\nமன்னர் குதிரை மீதேறிச் செல்லும் உருவம் பொறித்த சோழர் காசுகளும் கிடைத்துள்ளன. இவை இராஜாதிராஜன் காலக்காசுகள் எனக் கருதப்படுகின்றன. குழலூதும் பிள்ளையாக, கண்ணனின் உருவம் பொறித்த காசுகளும் அக்காலத்தவையே. தமிழகத்தில் இராஜராஜன் பெயர் பொறித்த காசுகள் ஏராளமாகக் கிடைத்துள்ளன. சோழர்களின் கல்வெட்டுக்களில் மதுராந்தகன் மாடை, ராஜராஜன் மாடை என்று காசுகளின் பெயர்கள் காணப்படுகின்றன. மாடை என்றால் பொற்காசு என்று பொருள்.\nகுலோத்துங்கனுடைய காசுகளில் உள்ள “சுங்” என்ற சொல் சுங்கம் தவிர்த்த சோழன் என்ற பட்டத்தைக் குறிக்கிறது.\nபதிப்புரிமை @ 2019, தமிழ் இணையக் கல்விக்கழகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575627.91/wet/CC-MAIN-20190922180536-20190922202536-00114.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/tag/%E0%AE%85%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%20%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%20%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2019-09-22T18:47:37Z", "digest": "sha1:5DFFCG7I4YTJ66DOHZA2W62XPSQNO6F7", "length": 9701, "nlines": 107, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: அஜித் நிவாட் கப்ரால் | Virakesari.lk", "raw_content": "\nபாடசாலை மாணவி, தாயைக் கடத்தி கப்பம் பெற முயன்ற இருவர் கைது\nமாத்தறையில் ஜனாதிபதி தலைமையில் இடம்பெற்ற ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் மாநாடு\nதிருடர்கள், ஊழல்வாதிகள், பாதாள உலக கோஷ்டியினர், கொலைகாரர்கள் அங்கத்துவம் பெறும் எந்த கட்சிக்கும் ஸ்ரீ ல. சு. க துணை போகாது ; ஜனாதிபதி\nசுதந்திர கட்சியின் அடிமட்ட உறுப்பினர்களின் ஆதரவு பொதுஜன பெரமுனவிற்கு -காமினி லொகுகே\nஐ. தே. க வேட்பாளர்களை தெரிவு செய்தாலும் மக்கள் பிரச்சினை தீரும் என நினைக்கவில்லை ;டக்ளஸ்\nபாடசாலை மாணவி, தாயைக் கடத்தி கப்பம் பெற முயன்ற இருவர் கைது\nஅரம்கோ எண்ணெய் வயல் மீது ஆளில்லா விமானங்கள் தாக்கி அழித்தமை - ஒரு கண்ணோட்டம்\nஜனாதிபதி தேர்தலும் சிறுபான்மையினரின் ஆதிக்கமும்\nகூட்டமைப்பு புதிய பாதையை நோக்கி பயணிக்க வேண்டும்\nகடலுக்கு சென்ற மீனவர்கள் மூவரை காணவில்லை\nகுறிச்சொல்லிடப்பட்ட கட்ட���ரை: அஜித் நிவாட் கப்ரால்\n\"ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கை பயனற்றதாகிவிட்டது\"\nநல்லாட்சி அரசாங்கத்தில் இடம்பெற்ற மத்திய வங்கி பிணைமுறி மோசடி தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் முறையான விசார...\n\"கோப்குழு அறிக்கையை புறக்கணிக்கவே ஜனாதிபதியூடாக பிரதமர் முயற்சித்தார்\"\nமத்திய வங்கி பிணைமுறி விவகாரம் குறித்த கோப் குழுவின் அறிக்கையினை புறக்கணிப்பதற்காகவே ஜனாதிபதி மைத்திபால சிறிசேனவினூடாக ப...\n\"ரூபாவின் பெறுமதி இருநூறை அடையாது என நிதியமைச்சரால் உறுதியளிக்க முடியுமா\nநாட்டின் நிதி நிலைமை தொடர்பில் நாட்டு மக்களுக்குத் தெளிவுபடுத்த வேண்டிய பொறுப்பு நிதியமைச்சருக்கு உள்ளது.\nஸ்திரமான அரசாங்கத்தை அமைப்பதற்கு பொதுத்தேர்தல் ஒன்றே தீர்வாகும் - அஜித் நிவாட் கப்ரால்\nநாட்டில் ஸ்திரமானதொரு அரசாங்கம் இல்லாத நிலை தொடருமாக இருந்தால் பாரிய நெருக்கடிகளை எதிர்கொள்ள வேண்டிய நிலை உருவாகும். தற்...\nமோடி உள்ளிட்ட தலைவர்களை நாளை மஹிந்த சந்திக்கும் சாத்தியம் - கப்ரால் தகவல்\nஇந்தியாவுக்கு விஜயத்தை மேற்கொண்டுள்ள முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, நாளை இந்திய பிரதமர் உள்ளிட்ட தலைவர்களை சந்திக்க வ...\nஅர்ஜுன மகேந்திரனை ஒரு போதும் கைது செய்யமாட்டார்கள் - அஜித் நிவாட் கப்ரால்\nபிணைமுறி மோசடியுடன் தொடர்புடைய அர்ஜுன அலோசியசிடம் இருந்து பணம் பெற்றுக் கொண்ட 118 பாராளுமன்ற உறுப்பினர்களின் விபரங்கள் ஒ...\nநிவாட் கப்ராலின் வங்கி கணக்குகளை பரிசீலிக்க நீதிமன்றம் அனுமதி\nமத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அஜித் நிவாட் கப்ராலின் வங்கி கணக்குகளை பரிசீலனை செய்வதற்கு கொழும்பு கோட்டை நீதவான் நீதி...\nபிணைமுறி மோசடி இடம்பெறவில்லை : மத்திய வங்கி ஆளுநர் உறுதி\n2008 - 2014 காலப்பகுதியில் மத்திய வங்கியில் பிணைமுறி மாத்திரமல்ல எதுவிதமான மோசடிகளும் இடம்பெறவில்லை.\nஅஜித் நிவாட் கப்ரால் நிதிமோசடி விசாரணை பிரிவில்\nஇலங்கை மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் நிதிமோசடி விசாரணை பிரிவில் இன்று ஆஜராகியள்ளார்.\nவடக்கில் அதிகரித்துள்ள வீதி விபத்துக்கள்: வீதி ஒழுங்கு பாதுகாப்பு வாரம் பிரகடனம்\nலட்சபான நீர்த்தேக்கத்தின் 3 வான்கதவுகள் திறப்பு\n: உச்­ச­ம­டைந்­தி­ருக்கும் தேர்தல் காய்ச்சல்..\nதேசிய ரீதியில் தங்­கப்­ப­தக்கம் வென்ற விழிப்­பு­ல­னற்ற மலையக மாணவன்: குவியும் பாராட்டுக்கள்\nஐ.நாவில் மஹிந்தவை காப்பாற்றினேன்: 99 சதவீத இந்தியர்கள் ராஜபக் ஷவை ஆதரிக்கின்றனர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575627.91/wet/CC-MAIN-20190922180536-20190922202536-00114.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinemavalai.com/sivakarthikeyan-film-news/", "date_download": "2019-09-22T18:39:31Z", "digest": "sha1:3SOPNYHSFM7VND7JSQMQTEZRYRYXFWCU", "length": 11321, "nlines": 141, "source_domain": "cinemavalai.com", "title": "சிவகார்த்திகேயன் படம் பற்றிய வதந்திக்கு முற்றுப்புள்ளி", "raw_content": "\nநடிகர் சதீஷ் திருமணம் உறுதியானது எப்படி\nபிகில் கதைத் திருட்டு தீர்ப்பில் பாடலாசிரியர் விவேக்கின் அம்மா தலையீடா\nபிகில் பாடல் விழா சொதப்பல்கள் – ரசிகர்கள் சாபம்\nவிஷால் முடிவில் திடீர் மாற்றம் – கெளதம் மேனனுடன் இணைகிறார்\nஅஜீத்தின் ரகசிய திட்டம் அம்பலப்படுத்திய தயாரிப்பாளர்\nசிவகார்த்திகேயன் படம் பற்றிய வதந்திக்கு முற்றுப்புள்ளி\nகடைக்குட்டி சிங்கம் – புகைப்படங்கள்\nமெர்க்குரி படக்குழு ரஜினி சந்திப்பு – படங்கள்\nபூர்ணா – ‘சவரக்கத்தி’ படத்தில்…புகைப்படங்கள்\nஅதுல்யா ரவி – புகைப்படங்கள்\nகாவல்துறை உங்கள் நண்பன் – டீசர்\nகாப்பான் – புதிய டிரெய்லர்\nவெறித் தனம் பாடலுக்கு வரவேற்பு குறைவா\nகாப்பான் – புதிய டிரெய்லர்\nஏ.ஆர்.முருகதாஸ் வெளியிட்ட சிக்ஸர் பட டிரெய்லர்\nகாவல்துறை உங்கள் நண்பன் – டீசர்\nஅமலாபாலின் ஆடை – டீசர்\nகாவல்துறை உங்கள் நண்பன் – டீசர்\nநடிகர் சதீஷ் திருமணம் உறுதியானது எப்படி\nபிகில் கதைத் திருட்டு தீர்ப்பில் பாடலாசிரியர் விவேக்கின் அம்மா தலையீடா\nகாப்பான் – திரைப்பட விமர்சனம்\nசூப்பர் டூப்பர் – திரைப்பட விமர்சனம்\nபிகில் பாடல் விழா சொதப்பல்கள் – ரசிகர்கள் சாபம்\nசிவகார்த்திகேயன் படம் பற்றிய வதந்திக்கு முற்றுப்புள்ளி\nசிவகார்த்திகேயன் நயன்தாரா இணைந்து நடிக்கும் படம் மிஸ்டர் லோக்கல். எம்.ராஜேஷ் எழுதி இயக்கியுள்ள இந்தப்படம் மே 1 ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.\nஆனால் ஏபரல் மாதம் தொடங்கிய பிறகும் அப்படம் வெளியீடு குறித்தும் பாடல்கள் வெளியீடு குறித்தும் எந்தத் தகவலும் வரவில்லை.\nஅதேசமயம், அப்படத்தில் இடம்பெறவேண்டிய ஒரு பாடல் காட்சி இன்னும் படமாக்கப்படவில்லை என்று சொல்லப்பட்டது.\nஇந்தக்காரணங்களால் அந்தப்படம் மே 1 ஆம் தேதி வெளியாகாது என்று செய்திகள் வெ���ிவரத் தொடங்கின.\nஅவற்றிற்கு முற்றுப்புள்ளி வைத்திருக்கிறது படத்தயாரிப்பு நிறுவனம்\nஅந்தப்படத்தில் இடம்பெறும் பாடல் காட்சியின் படப்பிடிப்பு கடந்த சில நாட்களாக நடந்து முடிந்துவிட்டதாம். அதோடு முத்ல பாடல் வெளியீடு பற்றிய அறிவிப்பு ஏப்ரல் 5 அன்று வெளியிடப்படும் என்றும் அந்நிறுவனம் அறிவித்திருக்கிறது.\nமுதல் பாடலைத் தொடர்ந்து அடுத்தடுத்த பாடல்களும் வெளியாகும், படமும் ஏற்கெனவே அறிவித்தபடி மே 1 ஆம் தேதி வெளியாகும் என்கிறார்கள்.\nதிடீர் திருப்பம் – பாலா இயக்கத்தில் சூர்யா\nநட்பே துணை – திரைப்பட விமர்சனம்\nஅவெஞ்சர்ஸ் எண்ட் கேம் – கொடுத்த பணம் வீண் ரசிகர்கள் ஏமாற்றம்\nசர்கார் சர்ச்சை – இயக்குநர் ஏ.ஆர். முருகதாசின் அதிரடி\nஉலகின் முதல் சூப்பர் ஸ்டார் புரூஸ்லீ பெயரில் புதிய படம்\nகாவல்துறை உங்கள் நண்பன் – டீசர்\nநடிகர் சதீஷ் திருமணம் உறுதியானது எப்படி\nபிகில் கதைத் திருட்டு தீர்ப்பில் பாடலாசிரியர் விவேக்கின் அம்மா தலையீடா\nகாப்பான் – திரைப்பட விமர்சனம்\nகாவல்துறை உங்கள் நண்பன் – டீசர்\nநடிகர் சதீஷ் திருமணம் உறுதியானது எப்படி\nபிகில் கதைத் திருட்டு தீர்ப்பில் பாடலாசிரியர் விவேக்கின் அம்மா தலையீடா\nநடிகர் சதீஷ் திருமணம் உறுதியானது எப்படி\nபிகில் கதைத் திருட்டு தீர்ப்பில் பாடலாசிரியர் விவேக்கின் அம்மா தலையீடா\nபிகில் பாடல் விழா சொதப்பல்கள் – ரசிகர்கள் சாபம்\nசினிமா வலை – தமிழ்த் திரைப்படம் தொடர்பான செய்திகள், தகவல்கள், விமர்சனங்கள்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575627.91/wet/CC-MAIN-20190922180536-20190922202536-00115.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://freetamilebooks.com/author/admin/", "date_download": "2019-09-22T18:50:29Z", "digest": "sha1:JGNR67FWAZY2LRC37LL2UUWQCMD2BRJT", "length": 3715, "nlines": 49, "source_domain": "freetamilebooks.com", "title": "admin", "raw_content": "\nஅழிசி விமர்சனக்கட்டுரைப் போட்டி 2019\nசங்க இலக்கியம் – இணைய தளம் அறிமுகம் – sangaelakkiyam.org\nகணியம் அறக்கட்டளை மே, ஜூன் 2019 மாத அறிக்கை\nநிகழ்வுக் குறிப்புகள் – FreeTamilEbooks ஆன்டிராய்டு செயலி வெளியீட்டு விழா – 12/05/2019\nFreeTamilEbooks ஆன்டிராய்டு செயலி வெளியீட்டு விழா – காணொளிகள்\nFreeTamilEbooks ஆன்டிராய்டு செயலி உருவாக்கிய கலீல் ஜாகீர் பேட்டி – காணொளி\nகணியம் அறக்கட்டளை மார்ச்சு, ஏப்ரல் 2019 மாத அறிக்கை\nFreeTamilEbooks – புதிய ஆன்டிராய்டு செயலி வெளியீட்டு விழா – மே 12 – 2019, விழுப்புரம்\nநிகழ்வுக் குறிப்புகள் – புத்தகங்கள் அனுமதி பெற கோவை பயணம்\nகோவை ஞானி புத்தகங்கள் – கிரியேட்டிவ் காமன்சு உரிமையில் வெளியிடுதல்\nசங்க இலக்கியம் – ஆன்டிராய்டு குறுஞ்செயலி வெளியீடு\nகணியம் அறக்கட்டளை பிப்ரவரி 2019 மாத அறிக்கை\n1000 நூல்களை ஒருங்குறி வடிவில் வாங்க நன்கொடை வேண்டுதல்\nகணியம் அறக்கட்டளை டிசம்பர் 2018 மாத அறிக்கை\nபுது மின்னூல்களை மின்னஞ்சலில் பெறுக\nஉங்களுக்கு இப்போது வரும் மின்னஞ்சலில் உள்ள இணைப்பின் மூலம், உறுதி செய்க. நன்றி\n70 இலட்சம் பதிவிறக்கங்களைத் தாண்டி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575627.91/wet/CC-MAIN-20190922180536-20190922202536-00115.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2019/124015/", "date_download": "2019-09-22T18:21:13Z", "digest": "sha1:DSSL4ZA25KQX6MP7AXYIW6WYVX2TJ3CJ", "length": 9944, "nlines": 151, "source_domain": "globaltamilnews.net", "title": "தெரிவுக்குழு முன் முன்னிலையாகுமாறு அசாத் சாலிக்கு அழைப்பு – GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள்\nதெரிவுக்குழு முன் முன்னிலையாகுமாறு அசாத் சாலிக்கு அழைப்பு\nஉயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் தொடர்பில் ஆராய்வதற்காக, நியமிக்கப்பட்டுள்ள பாராளுமன்ற விசேட தெரிவுக்குழுவின் விசாரணைகளுக்காக முன்னிலையாகுமாறு மேல் மாகாண முன்னாள் ஆளுநர் அசாத் சாலி அழைக்கப்பட்டுள்ளார்.\nஇன்று பிற்பகல் 2 மணியளவில் விசாரணைக் குழுவின் விசாரணைகள் ஆரம்பிக்கப்படவுள்ள நிலையில் காத்தான்குடி பள்ளிவாசல் சம்மேளனத்தின் தலைவர், அகில இலங்கை ஜமயத்துல் உலமா சபையின் பிரதிநிதி ஆகியோரும் இன்றையதினம் சாட்சிகளுக்காக அழைக்கப்பட்டுள்ளனர்.\nமேலும் தெரிவுக்குழுவின் நடவடிக்கைகளை எவ்வித அச்சுறுத்தல் மற்றும் அழுத்தங்களுக்கு அடிபணியாது தொடர்ந்து முன்னெடுக்குமாறு பிரதான சிவில் அமைப்புகளின் பிரதானிகள் சிலர் சபாநாயகர் கரு ஜயசூரியவிடம் வலியுறுத்தியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது\n#தெரிவுக்குழு #முன்னிலையாகுமாறு #அசாத் சாலி #உயிர்த்த ஞாயிறு\nTagsஅசாத் சாலி உயிர்த்த ஞாயிறு தெரிவுக்குழு முன்னிலையாகுமாறு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபௌத்த பிக்குவின் உடலை பூமியில் புதைக்கவோ, எரிக்கவோ நீதிமன்று தடை..\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபிரதமர், கரு மற்றும் சஜித்திற்கு இடையில் கலந்துரையாடல்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஉயிர்த்த ஞாயிறு தாக்குதல் – விசாரணைக்கு ஐவர் கொண்ட ஆணைக்குழு….\nஇந்தியா • இலங்கை • பிரதான செய்திகள்\nகிளிநொச்சி ராஜநாயகம் இந்தியாவில் கைது….\nஇந்தியா • இலங்கை • ப��ரதான செய்திகள்\nநாமல் ராஜபக்சவின் திருமண வரவேற்பில் சுவாமி, தேவகவுடா, ராம் மாதவ் பங்கேற்பு..\nஉலகம் • பிரதான செய்திகள்\nகடலுக்கடியில் காதலை வெளிப்படுத்த முயன்ற இளைஞர் நீரில் மூழ்கி உயிரிழப்பு\nஇலஞ்ச குற்றவாளிக்கு ஜனாதிபதி பொது மன்னிப்பு வழங்கினார்…\nவில்பத்து தேசிய பூங்காவில் கடற்படை முகாமொன்று இருக்கவே இல்லை…\nபௌத்த பிக்குவின் உடலை பூமியில் புதைக்கவோ, எரிக்கவோ நீதிமன்று தடை.. September 22, 2019\nபிரதமர், கரு மற்றும் சஜித்திற்கு இடையில் கலந்துரையாடல்… September 22, 2019\nஉயிர்த்த ஞாயிறு தாக்குதல் – விசாரணைக்கு ஐவர் கொண்ட ஆணைக்குழு…. September 22, 2019\nகிளிநொச்சி ராஜநாயகம் இந்தியாவில் கைது…. September 22, 2019\nநாமல் ராஜபக்சவின் திருமண வரவேற்பில் சுவாமி, தேவகவுடா, ராம் மாதவ் பங்கேற்பு.. September 22, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nLogeswaran on எழுக தமிழ்-2019 – நாடு தழுவிய உலகம் தழுவிய ஆதரவுக் குரல்கள்… ஒரே பார்வையில்…\nKarunaivel Ranjithkumar on “புலிகள் பொதுமக்களை கொலை செய்தனர்- 2009 எனது வாழ்க்கையின் மிக முக்கிய நாள்”\nLogeswaran on மானிப்பாயில் காவல்துறையினரின் துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி\nLogeswaran on மென்வலு யுத்தம் – பி.மாணிக்கவாசகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575627.91/wet/CC-MAIN-20190922180536-20190922202536-00115.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pulavarkural.info/2015_04_26_archive.html", "date_download": "2019-09-22T18:37:21Z", "digest": "sha1:J62EPLTYFERUYIS46TSBMCYZAMFIIL7N", "length": 18562, "nlines": 452, "source_domain": "www.pulavarkural.info", "title": "புலவர் கவிதைகள்: 2015-04-26", "raw_content": "\nவருக வருக மேதினமே - உழைக்கும் வர்க்கம் போற்றிட மேதினமே\nவருக வருக மேதினமே - உழைக்கும்\nதருக பல்வகை தொழிலோங்க - ஏதும்\nபெருகச் செய்வாய் உற்பத்தி - சாதி\nகருக ஆண்டான் அடிமையென - நச்சுக்\nசெய்யும் தொழிலே தெய்வமென் - முன்னோர்\nநெய்யும் தொழிலை நிகழ்துமவன் - நாளும்\nபெய்யும் மழையென எதிர்நோக்க - உழவன்\nஉய்யச் செய்தாய் அன்னவரை - இந்த\nபோதிய அளவு உழைத்தாலும் - எதிர்த்து\nபீதியே வந்திடும் முன்னாலே - அவன்\nஊதிய உயர்வு கேட்டாலே - உடன்\nமேதினி தன்னில் மேதினமே - அவர்\nவல்லான் வகுத்ததே வாய்காலாய் - நாளும்\nகல்லா கற்றார் பேதமில்லை - வேலைக்\nஇல்லார் மாற்று வழியொன்றே - அவர்\nஎல்லாத் தொழிலும் செய்பவர்கள் - ஒன்றாய்\nLabels: மேதினம் வாழ்த்து கவிதை புனைவு\nமனிதா மனிதா ஒடாதே மதுவே கதியெனத் தேடாதே\nLabels: தீமை உணர்த்துதல் , மது குடிப்பது அதனால் வரும்\nஅப்பாவித் தமிழர்களைச் சுட்டுக் கென்றாய் அடப்பாவி ஆந்திரனே திருடன் என்றாய்\nநான், உடல் நலன் பெற வேண்டி, விரும்பி வாழ்த்திய, வலையுலக,முகநூல் உறவுகள் அனைவருக்கும் முதற்கண் என் நன்றியைத் தெரிவித்துக் கொண்டு பின் வரும் பதிவை காணிக்கை\nஅப்பாவித் தமிழர்களைச் சுட்டுக் கென்றாய்\nஅடப்பாவி ஆந்திரனே திருடன் என்றாய்\nதப்பானக் கணக்கதுவே அறிந்து கொள்வாய்\nதப்பிக்க பொய்கதையே கட்டிச் சொல்வாய்\nஇப்போதும் கேட்கின்றோம் எய்தோர் யாராம்\nஎதற்காக அம்புதனை கொய்தீர் நீராம்\nதுப்பேது அதைச்சொல்ல தகுதி யின்றே\nதுரோகிகளை மறைப்பதற்கா கொன்றீர் இன்றே\nசெப்பாது பொய்யேதும் செய்த பாவம்\nசெம்மையுற ஏற்றவழி ஆய்ந்து மேவும்\nஎப்போதும் தீராத பழியாம் இதுவே\nதுப்பாக்கி ஆகியுமைச் சுட்டு விடுமே\nLabels: நன்றி அறிவிப்பு நாட்டு நடப்பு கவிதை புனைவு\nமதுமதி.காமில் வந்த எனது பேட்டி\nஎன்றுமே வாழ்கயென முதல்வரைப் போற்றுவோம்-ஏதும் ஈடில்லா செயலென்றே நன்றியுரை ஆற்றுவோம்\nகாரணம் எதுவென ஆய்தலோ மடமை- செய்த காரியத்தை பாராட்டி போற்றலே கடமை தோரணம் கட்டியே கொண்டாட வேண்டும்-நீதி தோற்காது ...\nஇன்றெந்தன் பேரனது பிறந்த நாளே\n இன்றெந்தன் பேரனது பிறந்த நாளே –என்றும் இதயத்தில் இனிக்கின்ற சிறந்த நாளே நன்றென்னை காக்கின்ற அன்புத் தாயே நன்றென்னை காக்கின்ற அன்புத் தாயே \nஅன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம்\nஅன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம் அனைவரும் அறியின் வாழ்வில் உய்வோம் அனைவரும் அறியின் வாழ்வில் உய்வோம் மன்னவ ராயினும் மறத்தல் இயலாம் மறந்தவர் மனமோ வளமிலா வயலாம் மன்னவ ராயினும் மறத்தல் இயலாம் மறந்தவர் மனமோ வளமிலா வயலாம்\nதெள்ளுதமிழ் மொழிதனிலே தீட்டியுள்ள ஏடு - தம்பீ திருக்குறளாம் வையகத���தில் அதற்குண்டோ ஈடு உள்ளபடி வள்ளுவனார் உள்ளமதைக் காணில் - இன...\nநாலு வழிப் பாதை நடுவுல ஒரு கைகாட்டி மரம் நிற்கும் . அது நான்கு திசையிலும் உள்ள ஊர்களுக்கும் போகும் பாதையைத்தான் காட்...\nவருக வருக மேதினமே - உழைக்கும் வர்க்கம் போற்றிட மேத...\nமனிதா மனிதா ஒடாதே மதுவே கதியெனத் தேடாதே\nஅப்பாவித் தமிழர்களைச் சுட்டுக் கென்றாய் அடப்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575627.91/wet/CC-MAIN-20190922180536-20190922202536-00115.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "http://www.thinaboomi.com/2018/10/11/99023.html", "date_download": "2019-09-22T19:26:00Z", "digest": "sha1:F5F7PJAOWEFVCL2LZPBPKMH2VQ4SX2FG", "length": 20680, "nlines": 216, "source_domain": "www.thinaboomi.com", "title": "ரெங்கநாதபுரம் கிராமத்தில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள்: தேனி கலெக்டர் ஆய்வு", "raw_content": "\nதிங்கட்கிழமை, 23 செப்டம்பர் 2019\nஅரசு வேலை வாய்ப்பு செய்திகள்\nநாங்குநேரி - விக்கிரவாண்டி தொகுதிகளுக்கு இடைத்தேர்தல்: அ.தி.மு.க. சார்பில் போட்டியிட விருப்ப மனுக்கள் குவிந்தன - ஓ.பி.எஸ் -இ.பி.எஸ். இன்று நேர்காணல்\nசென்னை சுற்றுவட்டார பகுதிகளில் வெளுத்துக்கட்டிய மழை: தமிழகத்தின் 12 மாவட்டங்களில் 2 நாட்களுக்கு கனமழை பெய்யும்\nஅமெரிக்காவின் ஹூஸ்டன் நகரில் முன்னணி எரிசக்தி நிறுவனங்களுடன் எரிவாயு ஒப்பந்தம் கையெழுத்து\nரெங்கநாதபுரம் கிராமத்தில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள்: தேனி கலெக்டர் ஆய்வு\nவியாழக்கிழமை, 11 அக்டோபர் 2018 தேனி\nதேனி,- தேனி மாவட்டம், ஆண்டிபட்டி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட இராஜகோபாலன்பட்டி ஊராட்சிக்குட்பட்ட டி.வி.ரெங்கநாதபுரம் கிராமத்தில் வீடு வீடாக சென்று டெங்கு கொசு ஒழிப்பு பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் ம.பல்லவி பல்தேவ், பார்வையிட்டு திடீர் ஆய்வு மேற்கொண்டார்.\nஇராஜகோபாலன்பட்டி ஊராட்சிக்குட்பட்ட டி.வி.ரெங்கநாதபுரம் கிராமத்தில், ஆதிதிராவிடர் காலனியில் வீடு வீடாக சென்று குடியிருப்புகளில் தண்ணீர் சேமித்து வைக்கப்பட்டுள்ள பாத்திரங்கள், ஆட்டுக்கல், குளிர் சாதனப்பெட்டிகள், குடியிருப்புகளில் கழிப்பறை வசதிகள், கழிவு நீர் வாய்க்கால் செல்லும் பகுதிகளில் டெங்கு கொசு புழுக்கள் உற்பத்தி உள்ளனவா என்றும், அவ்வாறு இருக்குமிடங்களில் தண்ணீரை அப்புறப்படுத்தும் பணியை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் ஆய்வு மேற்கொண்டபின் தெரிவித்ததாவது,\nஆதிதிராவிடர் காலனியில் பாரத பிரதமரின் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் 25 பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டு, வீடுகள் கட்டி வழங்கப்;படவுள்ளது. மேல்நிலை குடிநீர் தொட்டியினை உடனடியாக பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளவும், கூட்டு குடிநீர் திட்டத்தின் கீழ் தெரு குழாய்களில் தினந்தோறும் சீராக குடிநீர் வழங்கிடவும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேலும், ஆதிதிராவிடர் காலனியில் ரூ.6 இலட்சம் மதிப்பீட்டில் தார் சாலை அமைத்திடவும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளது.\nகால்நடை வளர்ப்பவர்கள் வீடுகளில் உள்ள கழிவு நீரை கழிவு நீர் வாய்க்காலில் விடாமல் உறிஞ்சு குழிகள் அமைத்திட துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. தொடர்ச்சியான அடிப்படையில் ஒவ்வொரு கிராமத்திற்கும் சென்று அடிப்படை வசதிகளை கண்டறிந்து மேம்படுத்திட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் எனத்தெரிவித்தார்.\nஇந்த ஆய்வின் போது, ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குநர் பா.திலகவதி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வளர்ச்சி) கே.ஜெயலட்சுமி, வட்டாட்சியர் பி.அர்ஜுனன், வட்டார வளர்ச்சி அலுவலர் முத்துப்பாண்டி உட்பட சம்பந்தப்பட்ட துறை அலுவலர்கள் உடனிருந்தனர்.\nPillayar Patti Lord Vinayagar temple | பிள்ளையார்பட்டி கற்பக மூர்த்தி விநாயகர் திருக்கோயில் வரலாறு\nHow to Make Coconut Oil at Home| வீட்டிலேயே தேங்காய் எண்ணெய் தயாரிப்பது எப்படி| Homemade Coconut Oil\nடெங்கு கொசு ஒழிப்பு பணிகள்\nஉங்கள் சரியான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்\nபிரதமரின் அனைத்து செயல்பாடுகளையும் விமர்சிக்க கூடாது என்கிறார் சசிதரூர்\nவெள்ளை அறிக்கை மட்டுமல்ல, கலர் கலராக கூட அறிக்கை கொடுப்போம்: மு.க.ஸ்டாலினுக்கு அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பதிலடி\nதேர்தல் ஒன்றே காங்கிரஸ் தலைவரை தேர்ந்தெடுக்கும் வழி: சசிதரூர் கருத்து\nகாற்றழுத்த உராய்வால் விமானங்களில் பாதிப்பு - ஏர் இந்தியா நிறுவனம் விசாரணை\nஜார்க்கண்டில் அல்கொய்தா முக்கிய தீவிரவாதி கைது\nபீகாரில் முதல் பெண்கள் தபால் அலுவலம் - மத்திய அமைச்சர் ரவிசங்கர் திறந்து வைத்தார்\nவீடியோ : ஒத்த செருப்பு படம் குறித்து ரசிகர்கள் கருத்து\nவீடியோ : காப்பான் படம் குறித்து ரசிகர்கள் கருத்து\nவீடியோ : காப்பான் படம் குறித்து ரசிகர்கள் கருத்து\nவீடியோ : புரட்டாசி சனிக்கிழமை - மதுரை பெருமாள் கோவில்களில் பக்தர்கள் கூட்டம்\nதிருப்பதி கோவில் அறங்காவலர�� குழுவில் 4 தமிழர்களுக்கு வாய்ப்பு: அரசாணை வெளியிட்டது ஆந்திரா\nசபரிமலை கோவில் நடை திறக்கப்பட்டது\nவளர்ந்த நாடுகளுக்கு இணையான மருத்துவ வசதியை உருவாக்க தமிழகம் முயன்று வருகிறது - அமைச்சர் சி விஜய பாஸ்கர் தகவல்\nவீடியோ : என்றும் 16\nதனியார் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு பணி பாதுகாப்பு அளிக்க 6 மாதங்களுக்குள் ஓப்பந்தம் போட வேண்டும் - தமிழக அரசு அதிரடி அறிவிப்பு\nஅமெரிக்காவின் ஹூஸ்டன் நகரில் முன்னணி எரிசக்தி நிறுவனங்களுடன் எரிவாயு ஒப்பந்தம் கையெழுத்து\nபிரதமர் நரேந்திர மோடிக்கு அமெரிக்காவில் காஷ்மீர் பண்டிட்டுகள் உற்சாக வரவேற்பு\nசிறுமியின் நெற்றியில் முத்தமிட்ட பைத்தான் வகை பாம்பு\nசேவாக் போன்று ரோகித் ஜொலிக்க கவாஸ்கர் யோசனை\nபெங்கால் கிரிக்கெட் சங்க தலைவராக மீண்டும் தேர்வாகிறார் சவுரவ் கங்குலி\nதமிழ்நாடு கிரிக்கெட் சங்க தலைவராகிறார் - முன்னாள் பி.சி.சி.ஐ. தலைவரின் மகள் ரூபா\nதங்கம் விலையில் சற்று ஏற்றம் சவரனுக்கு ரூ. 136 அதிகரிப்பு\nதங்கம் விலை பவுனுக்கு 168 ரூபாய் சரிந்தது\nதங்கம் விலை சவரனுக்கு ரூ.112 குறைந்தது\nHow to Make Coconut Oil at Home| வீட்டிலேயே தேங்காய் எண்ணெய் தயாரிப்பது எப்படி| Homemade Coconut Oil\nகீழே விழுந்த பூக்களை எடுத்து கொடுத்தார்: ஹூஸ்டன் விமான நிலையத்தில் எளிமையாக நடந்து கொண்ட பிரதமர் நரேந்திர மோடி - நெட்டிசன்கள் பாராட்டு\nவாஷிங்டன் : அமெரிக்காவின் ஹூஸ்டன் விமான நிலையத்தில் எளிமையாக நடந்து கொண்ட பிரதமர் மோடியை நெட்டிசன்கள் வியந்து ...\nஇளவரசர் ஆண்ட்ரூ மீது பாலியல் புகார் - அமெரிக்க பெண் பேட்டியால் பரபரப்பு\nலண்டன் : இங்கிலாந்து ராணி எலிசபெத்தின் இளைய மகன் இளவரசர் ஆண்ட்ரூ தன்னுடன் செக்ஸ் உறவு வைத்துக்கொண்டதாக அமெரிக்க பெண் ...\nமலேசியாவில் நடிகை ஜெனிபர் லோபஸ் படத்துக்கு தடை ஏன்\nகோலாலம்பூர் : மலேசியாவில் நடிகை ஜெனிபர் லோபஸ் படத்துக்கு தடை விதிக்கப்பட்டதன் பின்னணி குறித்த தகவல் வெளியாகி ...\nபாகிஸ்தானில் பஸ் கவிழ்ந்த விபத்தில் 22 பேர் பலி\nஇஸ்லாமாபாத் : பாகிஸ்தானில் பஸ் கவிழ்ந்த விபத்தில் 22 பேர் பரிதாபமாக பலியானார்கள்.பாகிஸ்தானின் ஸ்கர்ட்து நகரில் ...\nஇந்தோனேசியாவில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 6.4 ஆக பதிவு\nஜகர்த்தா : இந்தோனேசியாவில் நேற்று அதிகாலை கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது.இந்தோனேசியாவின் ஜகர்த்தா நகரில் ...\nவீடியோ : புரட்டாசி சனிக்கிழமை - மதுரை பெருமாள் கோவில்களில் பக்தர்கள் கூட்டம்\nவீடியோ : என்றும் 16\nவீடியோ : ஒத்த செருப்பு படம் குறித்து ரசிகர்கள் கருத்து\nவீடியோ : வேலூர் அரசு பள்ளி மாணவ-மாணவிகள் மரக்கன்றுகளை நட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்\nவீடியோ : ஒரு பைத்தியக்காரனை தண்டிக்க முடியுமா\nதிங்கட்கிழமை, 23 செப்டம்பர் 2019\n1சென்னை சுற்றுவட்டார பகுதிகளில் வெளுத்துக்கட்டிய மழை: தமிழகத்தின் 12 மாவட்டங...\n2நாங்குநேரி - விக்கிரவாண்டி தொகுதிகளுக்கு இடைத்தேர்தல்: அ.தி.மு.க. சார்பில்...\n3சிறுமியின் நெற்றியில் முத்தமிட்ட பைத்தான் வகை பாம்பு\n4கீழே விழுந்த பூக்களை எடுத்து கொடுத்தார்: ஹூஸ்டன் விமான நிலையத்தில் எளிமையாக...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575627.91/wet/CC-MAIN-20190922180536-20190922202536-00115.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thuruvamnews.com/2019/03/blog-post_0.html", "date_download": "2019-09-22T18:33:50Z", "digest": "sha1:NLVLI4ITNWPWCIAS32ARXVX53EUVZE34", "length": 31991, "nlines": 73, "source_domain": "www.thuruvamnews.com", "title": "வடக்கு முஸ்லிம்களின் மீள்குடியேற்றம்; துரிதப்படுத்தும் வாய்ப்பு வரவு-செலவுத் திட்டத்தில்! -பைசல் காசிம் தெரிவிப்பு | THURUVAM NEWS", "raw_content": "\nHome LOCAL வடக்கு முஸ்லிம்களின் மீள்குடியேற்றம்; துரிதப்படுத்தும் வாய்ப்பு வரவு-செலவுத் திட்டத்தில்\nவடக்கு முஸ்லிம்களின் மீள்குடியேற்றம்; துரிதப்படுத்தும் வாய்ப்பு வரவு-செலவுத் திட்டத்தில்\nவட மாகாண முஸ்லிம்களின் மீள்குடியேற்றத்தைத் துரிதப்படுத்துவதற்கான வாய்ப்பொன்றை 2019 ஆம் ஆண்டுக்கான வரவு-செலவுத் திட்டம் வழங்கி இருப்பதாக சுகாதார இராஜாங்க அமைச்சர் பைசல் காசிம் தெரிவித்துள்ளார்.\nநாடாளுமன்றில் இன்று இடம்பெற்ற 2019 ஆம் ஆண்டிற்கான வரவு-செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே இவ்வாறு கூறினார்.அவர் அங்கு மேலும் உரையாற்றுகையில்:\nகௌரவ சபாநாயகர் அவர்களே 2019 ஆம் ஆண்டின் வரவு செலவுத் திட்டத்தின் மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுவதற்கு எனக்கு வாய்ப்பளித்தமையையிட்டு நான் பெருமகிழ்ச்சி அடைகின்றேன். அதற்காக எனது நன்றிகளையும் நான் உங்களுக்கு தெரிவித்துக் கொள்கிறேன்.\nஎமது நாட்டின் பொருளாதாரம் மிகவும் ஒரு இக்கட்டான கட்டத்தில் இருக்கின்ற ஒரு தருணத்தில்தான் இந்த வரவு செலவுத் திட்டம்சமர்ப்பிக்கப்பட்டுள்ள���ு.எதிர்காலத்தில் எமது நாட்டை முன்னேற்றப் பாதையில் இட்டுச் செல்லும் நோக்கோடு பல காத்திரமான யோசனைகளை உள்ளடக்கி இந்த வரவு செலவுத் திட்டம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதையிட்டு நான் மகிழ்ச்சி அடைகின்றேன்.\nஎமது ஆட்சி தற்காலிகமாக பறிக்கட்ட அந்த 52 நாட்களில் எமது நாட்டின் பொருளாதாரம் மிக மோசமான பின்னடைவு கண்டிருந்தது. அந்த நிலைமையின் காரணமாக வாழ்க்கைச் செலவினம் அதிகரித்திருந்தது. திரும்புகிற பக்கமெல்லாம் நேரடியாகவும் மறைமுகமாகவும் பொருட்களின் விலைகள் அதிகரித்திருந்தன. இந்த நிலைமைகள் அனைத்தையும் சரிசெய்யும் வகையில்தான் எமது நிதி அமைச்சர் மங்கள சமரவீர அவர்களால் இன்று இந்த வரவு செலவுத் திட்டம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.\nஇந்த வரவு செலவுத் திட்டத்தை முழுமையாக படித்து பார்த்த பின்தான் நான் இங்கு இப்போது இது தொடர்பில் பேச வந்துள்ளேன். ஒரு சில குறைபாடுகள் இந்த வரவு-செலவுத் திட்டத்தில் இருக்கின்றபோதிலும் அதிகமாக நிறைவான விடயங்கள் காணப்படுகின்றன. இந்த நாட்டுக்கும் இந்த நாட்டு மக்களுக்கும் பயன் தரக்கூடிய தூர நோக்கத்துடன் தயாரிக்கப்பட்ட யோசனைகள் இதில் அதிகமாக இருப்பதைக் காணக்கூடியதாக இருக்கின்றது.\nஅவை அனைத்தையும் என்னால் இங்கு சுட்டிக்காட்ட முடியாதுள்ளபோதிலும் எனக்கு வழங்கப்பட்டுள்ள நேரத்தை பயன்படுத்தி ஒரு சில முக்கியமான யோசனைகளை மாத்திரம் சுட்டிக்காட்டலாம் என நினைக்கிறேன்.மாணவர்களுக்கு சிறந்த கல்வியை வழங்குவதற்கும் அந்தக் கல்வியின் ஊடாக சிறந்த புத்திஜீவிகளை உருவாக்குவதற்கும் நல்லபல யோசனைகள் இந்த வரவு செலவுத் திட்டத்தில் முன்மொழியப்பட்டுள்ளன.\nஒரு நாட்டின் வளர்ச்சிக்கு முதுகெலும்பாக இருப்பது கல்விதான்.அந்தக் கல்வி சர்வதேச தரம் வாய்ந்ததாக இருக்கும்போதுதான் இந்த நாட்டை பொருளாதாரரீதியில் முன்னேற்ற முடியும்.அந்த வகையில்,அனைவரும் கல்வியை அடைந்துகொள்ளும் வகையிலும் சர்வதேச தரத்திலான கல்வியைப் பெற்றுக்கொடுக்கும் வகையிலும் பல திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன.\nஅவற்றுள் முக்கியமானதுதான் கல்வி பொதுத் தராதர உயர்தர பரீட்சையில் அதிகூடிய திறமைகளைக் காட்டும் மாணவர்கள் ஒக்ஸ்போர்ட்,ஹவார்ட்,கேம்ப்ரிட்ஜ் மற்றும் எம்.ஐ.டி போன்ற பல்கலைகழகங்களில் படிப்பைத் தொடர்வதற்கா��� ஏற்பாடு ஒன்றைச் செய்துள்ளமை.\nஅந்த மாணவர்கள் படித்து முடித்துவிட்டு இலங்கையில் 15 வருடங்கள் கட்டாயம் பணிபுரிய வேண்டும் என்றொரு நிபந்தனையையும் அரசு விதிக்கின்றது.இதன் மூலம் சர்வதேச தரம் வாய்ந்த கல்வியைப் பெற்றுக் கொடுப்பதோடு நின்றுவிடாது அந்தக் கல்வியைப் பெற்றவர்களிடம் இருந்து குறிப்பிட்ட காலம் இந்த நாட்டுக்கு சேவையைப் பெற்றுக் கொடுக்கவும் அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.\nஉண்மையில்,அரச செலவில் வெளிநாடுகளில் கல்வியைக் கல்வியைப் பெற்றுக்கொள்ளும் அதிகமானவர்கள் அந்தக் கல்வியைக் கொண்டு தனது நாட்டுக்கு சேவையாற்றாமல் வெளிநாடுகளிலேயே தங்கி அந்த நாடுகளுக்கே சேவையாற்றுகின்றனர்.இதனால் எமது நாட்டின் முன்னேற்றம்தான் பாதிக்கப்படுகின்றது.\nகுறிப்பாக,வைத்திய துறையில் இவ்வாறான பிரச்சினைகளை எதிர்நோக்குகின்றோம்.நான் சுகாதார இராஜாங்க அமைச்சராக இருப்பதால் இதில் உள்ள சிக்கலை நான் அறிவேன்.இவ்வாறு எல்லாத் துறையிலும் புலமைப் பரிசில் பெற்றுக்கொண்டு வெளிநாடுகளுக்கு படிக்கச் செல்லும் அதிகமானவர்கள் நாட்டுக்குத் திரும்பி வருவதில்லை.\nஇதனால்,எமது நாடு மேலும் மேலும் பின்னோக்கியே செல்கின்றது.அந்த நிலை தொடர்ந்தும் நாட்டுக்கு ஏற்படக்கூடாது என்பதற்காகவே அரசு இப்போது இந்த வரவு-செலவுத் திட்டத்தின் ஊடாக மேற்படி ஏற்பாட்டை செய்துள்ளது.\nஇது எமது கல்வித் துறையில் பாரிய முன்னேற்றத்தை ஏற்படுத்தும்.அந்த முன்னேற்றம் நாட்டின் பொருளாதாரத்தை பலப்படுத்தும்;நாட்டை அபிவிருத்தி அட்டையைச் செய்யும்.\nஅது மாத்திரமன்றி,பல்கலைக்கழகம் புகும் வாய்ப்பை இழந்த மாணவர்கள் தனியார் பல்கலைக்கழகங்களில் பட்டப்படிப்பைத் தொடர்வதற்காக வட்டியற்ற கடன் திட்டம் ஒன்றையும் அறிமுகம் செய்துள்ளது.ஒரு மாணவன் 1.1மில்லியன் ரூபா வரை கடனைப் பெற முடியும்.கடன் பெற்று இரண்டு வருடங்களின் பின்பே அதை மீளச் செலுத்த வேண்டும்.12 வருடங்களில் செலுத்தி முடிக்கலாம்.\nஇந்தத் திட்டம் எல்லாம் எதிர்காலத்தில் கல்வியில் பெரும் புரட்சியை-மாற்றத்தை-பாரிய முன்னேற்றத்தை ஏற்படுத்தும்.இவ்வாறான நல்ல திட்டங்களை கொண்டு வந்திருக்கும் இந்த வரவு-செலவுத் திட்டத்தை ஆதரிக்காமல் இருக்க முடியாது.\nமேலும்,ஆரம்பப் பாடசாலைகளில் மாணவர்களுக்கு இலவசமா��� பால் வழங்குவதற்கு எமது அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.அதற்காக ஆயிரம் மில்லியன் ரூபா நிதியை இந்த வரவு -செலவுத் திட்டத்தில் ஒதுக்கியுள்ளது.இது ஆரோக்கியமான மாணவ சமூதாயத்தை உருவாக்குவதற்கு உதவும்.\nஅடுத்ததாக வடக்கு கிழக்கு மாகாணங்களில் உள்ள மக்களின் பிரச்சினை. யுத்தம் முடிந்ததிலிருந்து அவர்களின் வாழ்வில் எந்த ஒரு முன்னேற்றமும் ஏற்படவில்லை என்பதை நாம் அறிவோம். அவர்களின் வாழ்வில் முன்னேற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்பதற்காகவே நாம் பல அபிவிருத்தி திட்டங்களை மேற்கொண்டு வருகின்றோம்.\nஅந்த வகையில் இந்த வரவு செலவுத் திட்டத்திலும் அந்த மக்கள் மீது அதிக கவனம் செலுத்தப்பட்டுள்ளது. எதிர்காலத்தில் அவர்களுக்கு நல்லதோர் எதிர்காலத்தை அமைத்துக் கொடுப்பதற்காக பல யோசனைகள் இந்த வரவு-செலவுத் திட்டத்தில் முன்வைக்கப்பட்டுள்ளன அவர்களின் தொழில் பிரச்சினை, வீடில்லா பிரச்சினை உள்ளிட்ட அனைத்து பிரச்சனைகளுக்கும் இந்த வரவு செலவுத் திட்டம் நல்லதொரு தீர்வை கொண்டு வந்திருக்கின்றது.\nகுறிப்பாக,யுத்தம் முடிவுற்று வடக்கு மக்களின் வாழ்வு இயல்புக்குத் திரும்பி வருகின்றபோதிலும்,யுத்தத்தால் பாதிக்கப்பட்ட வடக்கு முஸ்லிம்களின் வாழ்வில் போதுமான முன்னேற்றம் ஏற்படவில்லை.மீள்குடியேற்றம் தொடர்ந்தும் தடைகளையே சந்தித்து வருகின்றது.\nஅந்தத் தடைகளைத் தகர்த்து அவர்களின் மீள்குடியேற்றத்தை துரிதப்படுத்தும் நோக்கில் பல்வேறு திட்டங்கள் இந்த வரவு-செலவுத் திட்டத்தில் முன்மொழியப்பட்டுள்ளன.இது வடக்கு முஸ்லிம்களுக்கு கிடைத்த ஒரு வாய்ப்பாகும்.\nஇந்த வரவு-செலவுத் திட்டம் நிறைவேற்றப்பட்டதும் அவர்களின் மீள்குடியேற்றத்தை துரிதப்படுத்துவது தொடர்பில் எடுக்க வேண்டிய அணைத்து நடவடிக்கைகளையும் நாம் எடுப்போம்.\nபோரால் பாதிக்கப்பட்ட வடக்கு-கிழக்கில் வேலையில்லா பிரச்சினை பெரும் பிரச்சினையாக உள்ளது.அரச துறைகளில் குறிப்பிட்ட அளவு தொழில் வாய்ப்புகளை வழங்குவதன் மூலம் இந்தப் பிரச்சினைக்குத் முழுமையான தீர்வைக்கான முடியாது.புதிய தொழில் வாய்ப்புகளை உருவாக்குவதன் மூலமே இந்தப் பிரச்சினையைத் தீர்க்க முடியும்.\nஅதன் அடிப்படையில் அங்கு தொழில் பேட்டைகளை அமைப்பதற்கு அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.வடக்கில் காங்கே��ன்துறை,மாந்தை கிழக்கு,பரந்தன்,கொன்டாச்சி ஆகிய இடங்களிலும் கிழக்கில் கிண்ணியா ,சம்மாந்துறை மற்றும் திருகோணமலை ஆகிய இடங்களிலும் தொழில்பேட்டைகள் உருவாக்கப்படவுள்ளன.இதற்காக 1000 மில்லியன் ரூபாய் இந்த வரவு-செலவுத் திட்டத்தில் ஒதுக்கப்பட்டுள்ளது.\nஇந்த திட்டம் வெற்றி பெரும் பட்சத்தில் வடக்கு-கிழக்கு பொருளாதாரத்தில் பெரும் முன்னேற்றத்தைக் காணும்.வேலையில்லா பிரச்சினைகள் குறைந்துவிடும்.இது அரசின் தூரநோக்கமுள்ள திட்டமாகும்.இந்தப் பாரிய திட்டம் வெற்றிபெறுவதற்கு நாம் அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.\nஅத்தோடு,அந்த மாகாணங்களில் வீடில்லா பிரச்சினையும் பெரும் பிரச்சினையாக உருவெடுத்துள்ளது.இதற்கு உரிய தீர்வைக் காணும் நோக்கில் சிறந்த யோசனை ஒன்றை அரசு இதில் முன்வைத்துள்ளது.\nவடக்கு-கிழக்கில் 15 ஆயிரம் கல் வீடுகளை நிர்மாணிப்பதற்கு ஏற்கனவே ஒதுக்கப்பட்டுள்ள 4,500 மில்லியன் ரூபாவுக்கு மேலதிகமாக 5,500 மில்லியன் ரூபாவை அரசு வரவு-செலவுத் திட்டத்தின் ஊடாக ஒதுக்கி இருப்பதானது அந்த மாகாணங்களில் வீடில்லா பிரச்சினையை முற்றாக தீர்த்து வைக்கும் அரசின் அர்ப்பணிப்பைக் காட்டுகின்றது.\nமேலும்,வடக்கு-கிழக்கில் பகுதியளவு நிர்மாணிக்கப்பட்ட அல்லது அழிவுற்ற வீடுகளை பூரணப்படுத்துவதற்கும் ஏற்கனவே நிர்மாணிக்கப்பட்டுள்ள வீடுகளுக்கு நீர் மற்றும் மின்சாரம் ஆகியவற்றை வழங்குவதற்கும் 2000 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.\nஅதுமட்டுமன்றி,வெளிநாடுகளில் கஷ்டப்பட்டு உழைக்கின்ற எமது மக்கள் துரித கதியில் வீடுகளை அமைத்துக்கொள்வதற்கும் எமது அரசு இப்போது வாய்ப்பு ஒன்றை ஏற்படுத்திக் கொடுத்துள்ளது.\nஇன்று எமது மக்கள் அநேகமாக,அவர்களுக்கென சொந்தமாக வீடு ஒன்றை அமைத்துக்கொள்வதற்காகவேதான் வெளிநாடுகளுக்குச் செல்கின்றனர்.அவ்வாறானவர்களின் கனவை நிறைவேற்றுவதற்கு அரசு இப்போது முன்வந்துள்ளது.\nஅவர்கள் வீடுகளை அமைத்துக்கொள்வதற்காக '' கனவு மாளிகை '' எனும் சலுகைக் கடன் திட்டம் ஒன்றை அரசு அறிமுகப்படுத்தவுள்ளது.இத்திட்டத்தின் ஊடாக 15 வருடங்களில் திரும்பிச் செலுத்தக்கூடிய வகையில் 10 மில்லியன் ரூபா வரை கடன் பெற முடியும்.\nஇந்த நாட்டுக்கு அந்நிய செலாவணியை அதிகம் பெற்றுத் தருகின்ற இந்தத் தொழிலாளர்களின் கனவை ���ெகு சீக்கிரத்தில் நிறைவேற்றிக்கொள்ளும் வகையில் இப்படியான திட்டம் ஒன்றை அரசு அறிமுகப்படுத்துவதை பாராட்டாமல் இருக்க முடியாது.இதனால் எமது மக்கள் அதிக நன்மை அடைவர்.\nமாற்றுத் திறனாளிகளின் நலனைக்கூட எமது அரசு மறுக்கவில்லை.அவர்களுக்கு மாதாந்தம் வழங்கப்பட்டு வரும் 3 ஆயிரம் ரூபா கொடுப்பனவு இந்த பட்ஜெட்டின் ஊடாக 5 ஆயிரமாக அதிகரிக்கப்பட்டுள்ளது.இந்த ஏற்பாடு அவர்களின் வாழ்க்கைச் சுமையை ஓரளவு இறக்கி வைப்பதற்கு உதவுகிறது.\nஅது மாத்திரமன்றி மாற்றுத் திறனாளிகளுக்கு தொழில் வழங்கும் ஓர் ஏற்பாட்டையும் இந்த அரசு செய்துள்ளது.ஒரு நிறுவனம் குறைந்தது 5 மாற்றுத் திறனாளிகளுக்கு தொழில் வழங்குமாக இருந்தால் ஒரு நபருக்கு 50 வீத சம்பள மானியம் அரசால் வழங்கப்படும்.அதன்படி ஒருவருக்கு ஆகக்கூடியது 15 ஆயிரம் ரூபா வீதம் 24 மாதங்களுக்கு வழங்கப்படும்.\nஇவ்வாறு நாட்டின் எல்லாத் துறைகளையும் முன்னேற்றுவதற்கு அரசு இந்த வரவு-செலவுத் திட்டத்தில் நடவடிக்கை எடுத்திருப்பதுபோல் சுகாதாரத் துறையை முன்னேற்றுவதற்கும் நடவடிக்கைகளை எடுத்துள்ளது.\nசுகாதாரத் துறையில் உட்கட்டமைப்பு வசதியை மேம்படுத்துவதற்காக 24 ஆயிரத்து 750 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது.புதிய உபகரணங்களை கொள்வனவு செய்வதற்கும் வைத்தியசாலை கட்டடங்களை புனரமைப்பதற்கும் ஏனைய உட்கட்டமைப்பு வசதிகளை வழங்குவதற்கும் இந்த நிதி செலவிடப்படும்.\nமேலும், 'சுவசெரிய' அம்பியூலன்ஸ் சேவையை நாடு பூராகவும் விஸ்தரிப்பதற்கும் நாம் நடவடிக்கை எடுத்துள்ளோம்.சிறுநீரக நோயைக் குணப்படுத்துவதற்கான வளங்களை பெற்றுக்கொடுப்பதற்கு 500 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது.\nஇதனடிப்படையில் வீடுகளுக்கு இரத்த ஒழுக்கு -பிரிப்பு இயந்திரங்கள் வழங்கப்படுவதோடு 45 வைத்தியசாலைகளில் இரத்த ஒழுக்கு-பிரிப்பு நிலையங்கள் அமைக்கப்படும்.\nவீடு வீடாகச் சென்று சிறுநீரக நோயைக் கண்டறிவதற்கான பரிசோதனையை மேற்கொள்வதற்கு 50 மில்லியன் ரூபாவும் விசர் நாய்க்கடி நோயைக் கட்டுப்படுத்துவதற்கு 100 மில்லியன் ரூபாவும் ஒதுக்கப்பட்டுள்ளது.\nநாட்டில் உள்ள 21 ஆயிரம் தீராத சிறுநீரக நோயாளிகளுக்கு தலா 5 ஆயிரம் ரூபா வீதம் உதவித் தொகை வழங்கப்படும்.மேலும்,5 ஆயிரம் நோயாளிகள் இந்தத் திட்டத்துக்குள் உள்வாங்கப்படுவர்.இதற்காக 1840 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது.இந்த ஏற்பாடானது இந்த வகை நோயாளிகளுக்கு பெரும் ஆறுதலாக அமைந்துள்ளது.\nஅனைவரும் ஆரோக்கியத்துடன் வாழவேண்டும்.சிறந்த சுகாதார சேவையை வழங்க வேண்டும் என்பதற்காகவே நாம் சிகரெட் ஒன்றின் விலையை ஐந்து ரூபாவால் அதிகரித்து பீடி இலைகளின் இறக்குமதி வரியை 2 ஆயிரத்து 500 ரூபாயில் இருந்து 3 ஆயிரத்து 500 ரூபாவாக உயர்த்தியுள்ளோம்.இதனால் புகைத்தல் மேலும் குறைவடையும்.ஆரோக்கியமான சமூகம் உருவாகும்.\n நாட்டில் உள்ள பல முக்கிய நகரங்களை புனரமைப்பதற்கு அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.அந்த வகையில் வடக்கு-கிழக்கில் கல்முனை,சம்மாந்துறை,வாழைச்சேனை மற்றும் தலைமன்னார் ஆகிய நகரங்களை அபிவிருத்தி செய்வதற்கும் இந்த வரவு-செலவுத் திட்டம் மூலம் ஆயிரம் மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டிருப்பது மகிழ்ச்சிக்குரிய விடயமாகும்.\nஇவ்வாறு இன்னும் பல யோசனைகள் இந்த வரவு-செலவுத் திட்டத்தில் முன்வைக்கப்பட்டுள்ளன. அவை அனைத்தையும் இங்கு குறிப்பிட முடியாது போயுள்ளது. இருந்தாலும் கட்சி பேதங்களுக்கு அப்பால் நாட்டின் நலன் கருதி இந்த வரவு செலவுத் திட்டத்திற்கு உங்களின் ஆதரவை வழங்குமாறு அனைத்து கட்சிகளிடமும் நான் வேண்டுகோள் விடுத்து எனது இந்த உரையை நிறைவு செய்து கொள்கின்றேன். நன்றி.-என்றார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575627.91/wet/CC-MAIN-20190922180536-20190922202536-00115.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://engalcreations.blogspot.com/2019/03/31.html", "date_download": "2019-09-22T18:31:00Z", "digest": "sha1:Y5YVF2C6GUSGRPLUH7V2NMKZONE7ZYKJ", "length": 26243, "nlines": 308, "source_domain": "engalcreations.blogspot.com", "title": "நம்ம ஏரியா !: அலேக் அனுபவங்கள் 31 :: இளநீர் செய்த உதவி!", "raw_content": "\nஎங்கள் Blog வாசகர்களின் படைப்புகள், கதை, கற்பனை, கவிதை & கலக்கல்கள்\nஞாயிறு, 31 மார்ச், 2019\nஅலேக் அனுபவங்கள் 31 :: இளநீர் செய்த உதவி\nஅசோக் லேலண்டு பற்றி ஓரளவு தெரிந்துகொள்ள google உதவியுடன் தெரிந்து கொள்ளுங்கள்\nஆனால், அதுவல்ல நான் சொல்ல வந்தது.\nமெஷின்ஷாப்பில் வேலை பார்த்த, அசோக் லேலண்டின் ஆரம்ப நாட்களிலிருந்து பணிபுரிந்து வந்த ஒருவர் கூறிய விவரங்கள் அவர் சொன்னது போல, இங்கே பதிகின்றேன்.\n\" நீ எப்போ பொறந்தே\n\"அப்போவே நான் அசோக் லேலண்டு கம்பெனிலே சேந்துட்டேன், தெரியுமா\n\"ஆமாம் - அப்போ எல்லாம் நிரந்தர பணியாளர்கள் யாரும் இங்கே கிடையாது தெரியுமா\n\"ஆமாம். ஒன்றிரண்டு துரைமாருங்க மட்டும் இருப்பாங்க. பீச�� ரோடு (பின் நாட்களில் இராஜாஜி சாலை) வழியாக அசோக் லேலண்டு ஆள் பிடிக்கிற பஸ் ஒன்றிரண்டு வரும். பார்க்கிறதுக்கு தாட்டியா இருக்கறவங்களை எல்லாம் நீ வா / அல்லது வரியா வேலைக்கு - என்று கேட்டு பஸ்ஸில் ஏற்றிக்கொண்டு வந்து இங்கே விடுவார்கள். \"\n\"துரை யாராவது ஒருவர் இங்கிலீசுல தஸ் புஸ்ஸுன்னு சொல்லுவாரு, கொஞ்சம் விவரம் தெரிந்த உதவியாளர், ஒவ்வொருவரும் அவரவர்கள் உடல்வாகுக்குத் தகுந்த மாதிரி, என்ன வேலை செய்யணும் - ஆஸ்டின் மோட்டார் பாகங்களை எப்படி இணைக்கவேண்டும் என்று சொல்லிக்கொடுப்பார்.\nஎல்லோரும் கேட்டுப்போம். அதன்படி மோட்டார் பாகங்களை இணைப்போம்.\nடீ நேரத்துல டீ. பன்னு. ரொட்டி, பிஸ்கட் எல்லாம் செலவில்லாம கிடைக்கும். சாப்பாடு நேரத்துல நல்ல சாப்பாடு. எட்டு மணி நேரம் வேலை முடிந்து வீட்டுக்குப் போகும்பொழுது ஆளாளுக்கு அவங்கவங்க செஞ்ச வேலைக்குத் தகுந்தாற்போல் கையில் நாலணா /ஆறணா/எட்டணா பத்தணா ஏதாவது கொடுப்பார்கள்\nஅதை செலவு செய்ய ஒரு வாரம் ஆகும் சில பேருங்க ஒரு வாரத்துக்கு ஒருமுறைதான் பீச்சு ரோடு பக்கம் வந்து, பயில்வான் போல நெஞ்சை நிமிர்த்தி, ஆள் பிடிக்கிற பஸ் வரும்பொழுது போஸ் கொடுப்பாங்க. ஒரு நாள் சம்பாதித்ததில் ஒரு வாரம் ஜாலியாக செலவழித்து, அடுத்த வாரம் ஒருநாள் வருவார்கள்\nஆள் பிடிக்கிற பஸ்ஸில் வருகின்ற காண்டிராக்டருக்கு சம்திங் கொடுத்து, அடிக்கடி வேலைக்கு வந்தவர்களும் உண்டு\nஇப்போ உங்க ட்ரைனிங் ஆபீசராக இருக்கானே --- (ஹி ஹி பெயர் எல்லாம் சொல்லக்கூடாது) அவன் பொன்னேரியிலிருந்து ட்ரைன் பிடிச்சு வருவான். சும்மா வரமாட்டான், கையில ரெண்டு மூணு எளநீ வாங்கிகிட்டு வருவான். சும்மா சொல்லக்கூடாது தஸ் புஸ்ஸுனு இங்கிலீஷ் பேசுவான்) அவன் பொன்னேரியிலிருந்து ட்ரைன் பிடிச்சு வருவான். சும்மா வரமாட்டான், கையில ரெண்டு மூணு எளநீ வாங்கிகிட்டு வருவான். சும்மா சொல்லக்கூடாது தஸ் புஸ்ஸுனு இங்கிலீஷ் பேசுவான் துரைமாருங்க கிட்ட அவன் இங்கிலீசுல பொளந்து கட்டுவான்.\nதுரைங்களுக்கு எல்லோருக்கும் இவனைப் பார்த்தா ஒரு இது இப்போ பாரு அவன் ஆபீசர், நான் ஒரு சாதாரண தொழிலாளி இப்போ பாரு அவன் ஆபீசர், நான் ஒரு சாதாரண தொழிலாளி\nஉண்மையோ, பொய்யோ - இது அவருடைய வார்த்தைகளில், அவருடைய பார்வையில், அந்தக் கால அசோக் லேலண்டு\nபடங்கள் : நன்றிய��டன் இணையத்திலிருந்து சுட்டவை.\nஎதிர்காலத்தில், இன்னும் அனுபவங்களைப் பகிர்ந்துகொள்ள ஆசை. பார்ப்போம்\nஇன்றோடு அலேக் அனுபவங்கள் முதல் தொகுப்பு நிறைவடைகிறது\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஇனிய காலை வணக்கம் கௌ அண்ணா.\n//அதை செலவு செய்ய ஒரு வாரம் ஆகும் // ஆஹா அப்ப காசின் மதிப்பு எப்படி இருந்துருக்கு பாருங்க\nஅந்தப் பாராவை வாசித்து சிரிப்பும் வந்தது. ஒரு வாரம் செலவழித்து ஜாலியா இருந்துட்டு அப்புரம் அடுத்த வாரம் நெஞ்சை நிமிர்த்தி...\n வேனும்னா சம்பாதித்தல். அத்தனை ஈசியா இருந்துச்சு போல அப்ப வாழ்க்கை.\nசரி எதுக்கு பயில்வான் போல இருக்கணும்\nஅசோக் லேலண்டு ஆரம்பக்காலத்தில், இங்கிலாந்திலிருந்து பாகங்கள் இறக்குமதியாகும். இங்கே, எண்ணூர் தொழிற்சாலையில், அவற்றை ஒன்றோடு ஒன்று பொருத்தும் வேலை மட்டுமே. அதற்கு அவர்கள் பயில்வான்களை தேட வேண்டியதாயிற்று\n அப்பலருந்தே இருக்கு போல. அவங்க நம்ம நாட்டை விட்டுப் போனப்புறம்\nஆஸ்டின் கார் அழகா இருக்கு அது அப்புறம் மோரிஸ் மோட்டார்ஸ் வாங்கிட்டாங்கனு எங்கேயோ வாசித்த நினைவு. ஆஸ்டின் சின்ன குடும்பம் போறா மாதிரியான கார் வடிவில் இருக்கும் சமீபத்துல அனுப்ரேம் தளத்துல கூட பழைய மாடல் காட்சி படம் எடுத்துப் போட்டதுல ஆஸ்டின் அந்தக்காலத்து மாடலும் இருந்தது.\n//ஒரு நாள் சம்பாதித்ததில் ஒரு வாரம் ஜாலியாக செலவழித்து, அடுத்த வாரம் ஒருநாள் வருவார்கள்//\nசுவாரஸ்யமாக பதிவை கொண்டு சென்றமைக்கு நன்றி ஜி\nஅணாக்கள் மதிப்புடன் இருந்த காலம். அது சரி, அசோக் லேலன்ட் என்னும் பெயர் எப்படி வந்தது அதுவும் கூகிளாரைத் தான் கேட்கணுமோ அதுவும் கூகிளாரைத் தான் கேட்கணுமோ விரைவில் முடிந்து விட்டது. சீக்கிரமாய் அடுத்த பாகத்தைத் தொடர்வீர்கள் என எண்ணுகிறேன்.\nகௌதமன் 31 மார்ச், 2019 ’அன்று’ முற்பகல் 8:28\nஆரம்ப காலத்தில் கம்பெனியின் பெயர் அசோக் மோட்டார்ஸ். ஆண்டு ஆயிரத்துத் தொள்ளாயிரத்து நாற்பத்து எட்டு. அந்த கம்பெணியின் நிறுவனர், திரு ரகுநந்த சரண். அவருடைய ஒரே பையனின் பெயர் அசோக் சரண். எனவே அசோக் மோட்டார்ஸ் என்ற பெயர் இடப்பட்டது. பிறகு ஆஸ்டின் மோட்டார்ஸ் உற்பத்தியை நிறுத்தி, சுதந்திர இந்தியாவில், முதல் பிரதமர் நேருவின் வேண்டுகோளுக்கிணங்கி, பஸ் லாரி தயாரிப்பைத் தொடங்கினர். பிரிட்டிஷ் லேலண்டு ���ண்டி பாகங்களை இறக்குமதி செய்து, இங்கே ஒன்றிணைத்து விற்பனை செய்வது என்று தொடங்கப்பட்ட போது அசோக் மோட்டார்ஸ் அசோக் லேலண்டு ஆனது.\nதிண்டுக்கல் தனபாலன் 31 மார்ச், 2019 ’அன்று’ முற்பகல் 7:48\nஅடுத்த தொடரை ஆவலுடன் எதிர்ப்பார்க்கிறேன்...\nகௌதமன் 31 மார்ச், 2019 ’அன்று’ முற்பகல் 8:27\nநன்றி. முயற்சி செய்கிறேன். தொடர்ந்து எழுத இயலாமல் போனாலும் அவ்வப்போது இந்த வலைப்பதிவில் வெளியிடுகிறேன்.\nகோமதி அரசு 31 மார்ச், 2019 ’அன்று’ முற்பகல் 10:19\n//துரைங்களுக்கு எல்லோருக்கும் இவனைப் பார்த்தா ஒரு இது இப்போ பாரு அவன் ஆபீசர், நான் ஒரு சாதாரண தொழிலாளி இப்போ பாரு அவன் ஆபீசர், நான் ஒரு சாதாரண தொழிலாளி\nதிறமை இருந்தாலும் பிழைக்க தெரியவில்லை, உங்களிடம் தன் பழைய அனுபவங்களை சொன்னவருக்கு.\nதொடரை மிக அருமையாக சொன்னீர்கள். நிறைய பேருக்கு உதவியாக இருக்கும்.\nகௌதமன் 31 மார்ச், 2019 ’அன்று’ பிற்பகல் 1:19\nவெங்கட் நாகராஜ் 31 மார்ச், 2019 ’அன்று’ முற்பகல் 11:35\nஸ்வாரஸ்யமாகச் சென்ற தொடர். அலுவலக அனுபவங்கள் பற்றி நேற்று நண்பர் பத்மநாபனுடன் பேசிக் கொண்டிருந்தேன். அவரிடமும் நிறைய விஷயங்கள் இருக்கிறது. எழுதச் சொல்லி இருக்கிறேன். நானும் முடிந்த போது எழுத வேண்டும் என நினைத்திருக்கிறேன். பார்க்கலாம்.\nகௌதமன் 31 மார்ச், 2019 ’அன்று’ பிற்பகல் 1:20\nநன்றி, எதிர்பார்ப்பிற்கு. நிச்சயம் எழுதுவேன்.\nநெல்லைத் தமிழன் 31 மார்ச், 2019 ’அன்று’ பிற்பகல் 5:46\nதொடர் நல்ல சுவாரசியமாகப் போனது. நீங்க வேலைக்குச் சேர்ந்தபிறகான நிறைய சுவாரசிய அனுபவங்கள் இருந்திருக்குமே.... அதையெல்லாம் எழுதியிருக்கலாமே\nகௌதமன் 31 மார்ச், 2019 ’அன்று’ பிற்பகல் 10:21\nநிச்சயம் எழுதுகிறேன். கூடுமானவரை டெக்னிகல் ஜார்கன் இல்லாமல் எழுதவேண்டும் என்பதால், எல்லா அனுபவங்களையும் எழுத இயலாது என்பது ஒரு பிரச்னை. பார்ப்போம்.\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇப்போ கருத்துரை சொல்லப் போறவங்க...\nஇது நம்ம ஏரியா 'செயல் ஆசிரியர்கள்' மின்னஞ்சல்கள்\nஉங்கள் படைப்புகள், பாடல் பதிவுகள், கேள்விகளுக்கான பதில்கள், பதில்களுக்கான கேள்விகள் - விவரம் அறிய ஆர்வக் கேள்விகள், எதுவாக இருந்தாலும், நீங்கள் அனுப்பவேண்டிய மெயில் விலாசம்:\nஇங்கு புதிய பதிவுகளை பெறலாம்\nஅலேக் அனுபவங்கள் 31 :: இளநீர் செய்த உதவி\nமயில் வரைவது, மிகவும் எளிது முதலில், ஒரு வெள்ளைத் தாளில், நடுவில், இந்த மாதிரி வரைந்து கொள்ளுங்கள் : அதற்குப...\n*அருகம்புல் பவுடர் :- அதிக உடல் எடை, கொழுப்பை குறைக்கும், சிறந்த ரத்தசுத்தி *நெல்லிக்காய் பவுடர் :- பற்கள் எலும்புகள் பலப்படும். வைட...\nஇங்கே வரையப்பட்டுள்ள படத்தைப் பாருங்கள். ஆரம்பிக்கும்பொழுது லைட் கலரில் ஒரு செவ்வகம் வரைந்துகொள்ளுங்கள். பிறகு, ஆங்காங்கே அளவோடு சில கோடுக...\nவிதி வலியது – நெல்லைத்தமிழன்.\nஅன்புடன் நெல்லைத் தமிழன். வாசகர்களே.. கதை ‘கொடுக்கப்பட்ட வரிகளுக்காக’ பின்னப்பட்டது. கதையைப் படிக்கும்போது உங்களுக்கு நடந்த...\nபாசுமதி (தொடர்ச்சி) - ரேவதி நரசிம்ஹன்\nபாசுமதி (தொடர்ச்சி) ரேவதி நரசிம்ஹன்\nஆகாயத்தில் ஆரம்பம்..- வல்லிசிம்ஹன் -\nவிண்ணிலிருந்து வந்த தாரகை..... கீதா ரெங்கன்\nகொடுக்கப்பட்ட \"எண்ணெய் அன்பு\" - ஐந்தாம் கரு வுக்கு இரண்டாம் கதை.\nமயில் படம் :: வரைந்தவர் ஆத்மாராமன் ராமன்.\nஉங்கள் வலைப்பதிவை கண்டேன் வித்தியாசமாக உள்ளது.மயில் படம் வரைவது எப்படி என்று பார்த்தேன் .நான் வரைந்த மயிலின் படம் உங்களுக்கு...\nஎதையும் மாற்றும் காதல் - பானுமதி வெங்கடேஸ்வரன்\nகுற்றம் பார்க்கில் .... நெல்லைத் தமிழன்\nஅன்புடன் நெல்லைத் தமிழன் கண்டிஷனல் கருவுக்கு கதை போட தெரியுமா சர்ச்சில் சொல்லியிருக்கிறார். ஒரு கூட்டத்தில் 2 மணி நேரம் பேச...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575627.91/wet/CC-MAIN-20190922180536-20190922202536-00115.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.currencyconvert.online/usd/ltc", "date_download": "2019-09-22T19:08:48Z", "digest": "sha1:TCC7UU4QU6Q5DAOQWGC373T4K2GVUSEC", "length": 8568, "nlines": 65, "source_domain": "ta.currencyconvert.online", "title": "1 USD க்கு LTC ᐈ மாற்று $1 அமெரிக்க டாலர் இல் Litecoin", "raw_content": "\nமாற்று விகிதங்கள் நாணய மாற்றி நாணயங்கள் Cryptocurrencies நாடுகளின் நாணயங்கள் நாணய மாற்றி கண்காணித்தல்\nவிளம்பரப்படுத்தல் எங்களை தொடர்பு கொள்ள எங்களை பற்றி\nநீங்கள் மாற்றினீர்கள் 1 🇺🇸 அமெரிக்க டாலர் க்கு Litecoin. மிகவும் துல்லியமான முடிவை உங்களுக்கு காண்பிக்க, நாங்கள் சர்வதேச நாணய மாற்று விகிதத்தை பயன்படுத்துகிறோம். நாணயத்தை மாற்றவும் 1 USD க்கு LTC. எவ்வளவு $1 அமெரிக்க டாலர் க்கு Litecoin — 0.014 LTC.பாருங்கள் தலைகீழ் நிச்சயமாக LTC க்கு USD.ஒருவேளை நீங்கள் ஆர்வமாக இருக்கலாம் USD LTC வரலாற்று விளக்கப்படம், மற்றும் USD LTC வரலாற்று தகவல்கள் மாற்று விகிதம். முயற்சி செய்யுங்கள் மேலும் மாற்றவும்...\nUSD – அமெரிக்க டாலர்\nமாற்று 1 அமெரிக்க டாலர் க்கு Litecoin\n ஒ��ு வருடம் முன்பு, அந்நாளில், நாணய விகிதம் அமெரிக்க டாலர் Litecoin இருந்தது: 0.0165. பின்னர், பரிமாற்ற விகிதம் உள்ளது குறைந்துவிட்டது -0.00255 LTC (-15.45%).\n50 அமெரிக்க டாலர் க்கு Litecoin100 அமெரிக்க டாலர் க்கு Litecoin150 அமெரிக்க டாலர் க்கு Litecoin200 அமெரிக்க டாலர் க்கு Litecoin250 அமெரிக்க டாலர் க்கு Litecoin500 அமெரிக்க டாலர் க்கு Litecoin1000 அமெரிக்க டாலர் க்கு Litecoin2000 அமெரிக்க டாலர் க்கு Litecoin4000 அமெரிக்க டாலர் க்கு Litecoin8000 அமெரிக்க டாலர் க்கு Litecoin1 KoboCoin க்கு நைஜீரியன் நைரா352 ஸ்வீடிஷ் க்ரோனா க்கு யூரோ9.99 அமெரிக்க டாலர் க்கு வியட்நாமீஸ் டாங்0.99 அமெரிக்க டாலர் க்கு வியட்நாமீஸ் டாங்89.95 அமெரிக்க டாலர் க்கு போலிஷ் ஸ்லாட்டி0.000001912228 WMCoin க்கு ரஷியன் ரூபிள்1 புதிய தைவான் டாலர் க்கு போலிஷ் ஸ்லாட்டி70 ஹாங்காங் டாலர் க்கு யூரோ12 MedicCoin க்கு ரஷியன் ரூபிள்1 மலேஷியன் ரிங்கிட் க்கு அமெரிக்க டாலர்8000 ஐக்கிய அரபு எமிரேட்ஸ் திர்ஹாம் க்கு ஈரானியன் ரியால்700000 அமெரிக்க டாலர் க்கு டேனிஷ் க்ரோன்500000 அமெரிக்க டாலர் க்கு டேனிஷ் க்ரோன்150 சிங்கப்பூர் டாலர் க்கு இந்தோனேஷியன் ருபியா\n1 அமெரிக்க டாலர் க்கு யூரோ1 அமெரிக்க டாலர் க்கு பிரிட்டிஷ் பவுண்டு1 அமெரிக்க டாலர் க்கு சுவிஸ் ஃப்ராங்க்1 அமெரிக்க டாலர் க்கு நார்வேஜியன் க்ரோன்1 அமெரிக்க டாலர் க்கு டேனிஷ் க்ரோன்1 அமெரிக்க டாலர் க்கு செக் குடியரசு கொருனா1 அமெரிக்க டாலர் க்கு போலிஷ் ஸ்லாட்டி1 அமெரிக்க டாலர் க்கு கனடியன் டாலர்1 அமெரிக்க டாலர் க்கு ஆஸ்திரேலிய டாலர்1 அமெரிக்க டாலர் க்கு மெக்ஸிகன் பெசோ1 அமெரிக்க டாலர் க்கு ஹாங்காங் டாலர்1 அமெரிக்க டாலர் க்கு பிரேசிலியன் ரியால்1 அமெரிக்க டாலர் க்கு இந்திய ரூபாய்1 அமெரிக்க டாலர் க்கு பாகிஸ்தானி ரூபாய்1 அமெரிக்க டாலர் க்கு சிங்கப்பூர் டாலர்1 அமெரிக்க டாலர் க்கு நியூசிலாந்து டாலர்1 அமெரிக்க டாலர் க்கு தாய் பாட்1 அமெரிக்க டாலர் க்கு சீன யுவான்1 அமெரிக்க டாலர் க்கு ஜப்பானிய யென்1 அமெரிக்க டாலர் க்கு தென் கொரிய வான்1 அமெரிக்க டாலர் க்கு நைஜீரியன் நைரா1 அமெரிக்க டாலர் க்கு ரஷியன் ரூபிள்1 அமெரிக்க டாலர் க்கு உக்ரைனியன் ஹிரைவ்னியாஅமெரிக்க டாலர் மேலும் நாணயங்களுக்கு...\nபரிமாற்ற விகிதங்கள் புதுப்பிக்கப்பட்டன: Sun, 22 Sep 2019 19:05:01 +0000.\nசட்ட மறுப்பு | தனியுரிமை கொள்கை | குக்கீ கொள்கை\nஇந்த வலைத்தளம் பயன்படுத்துகிறது தனியுரிமை கொள்கை ��ற்றும் cookies நீங்கள் எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவம் பெற உறுதி.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575627.91/wet/CC-MAIN-20190922180536-20190922202536-00115.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-chennai/thiruvallur/2017/nov/19/%E0%AE%95%E0%AE%A9%E0%AE%B0%E0%AE%95-%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%93%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A8%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%81-2810620.html", "date_download": "2019-09-22T19:09:18Z", "digest": "sha1:64GZJFYNDF2GDQRWKMB36TBCB65OI4SS", "length": 8075, "nlines": 105, "source_domain": "www.dinamani.com", "title": "கனரக லாரிகள் மோதல்: ஓட்டுநர் சாவு- Dinamani", "raw_content": "\n20 செப்டம்பர் 2019 வெள்ளிக்கிழமை 11:29:50 AM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் சென்னை திருவள்ளூர்\nகனரக லாரிகள் மோதல்: ஓட்டுநர் சாவு\nBy கும்மிடிப்பூண்டி, | Published on : 19th November 2017 12:37 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nகும்மிடிப்பூண்டி அருகே முன்னால் சென்ற லாரி மீது பின்னால் வந்த லாரி மோதியதில் ஓட்டுநர் உயிரிழந்தார்.\nஅகமதாபாதில் தனியார் நிறுவனம் ஒன்றில் இருந்து மீஞ்சூர் அருகே வல்லூர் அனல் மின் நிலையத்துக்கு இரும்புக் குழாய்களை ஏற்றிக் கொண்டு கடந்த புதன்கிழமை புறப்பட்ட இரு கனரக லாரிகள் சென்னை நோக்கி வந்தன. அந்த லாரிகள் வெள்ளிக்கிழமை கும்மிடிப்பூண்டியை நோக்கி வந்து கொண்டிருந்தன.\nஅப்போது எதிர்பாராத விதமாக முன்னால் சென்று கொண்டிருந்த லாரி மீது பின்னால் வந்த லாரி மோதியது.\nஇந்த விபத்தில் முன்னால் சென்ற லாரியில் இருந்த இரும்புக் குழாய்களில் மோதியதில், பின்னால் வந்த லாரியின் முன்பகுதி முழுவதும் சிக்கிக் கொண்டது. இதில், லாரி ஓட்டுநர் மத்திய பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த கிருஷ்ணதேவ் சிங் (35) உயிரிழந்தார்.\nதகவலறிந்த கும்மிடிப்பூண்டி தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்தில் 2 மணி நேரம் போராடி இரு லாரிகளையும் பிரித்து லாரி ஓட்டுநர் கிருஷ்ண தேவ் சிங்கின் உடலை மீட்டனர். இந்த விபத்து காரணமாக சென்னை-கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nசீனாவின் இலையுதிர் காலத்திலுள்ள இளஞ்சிவப்பான தாவரங்கள்\nகீரை ஸ்பெஷல்... 30க்கும் மேற்பட்ட கீரை வகைகள், புகைப்படங்களுடன்\n20வது சர்வதேச இந்திய திரைப்பட விருது விழா\nபோர் ��ிமானத்தில் பயணித்த பாதுகாப்பு அமைச்சர்\nதினமணி செய்திகள் | \"யாருடைய பேச்சைக் கேட்டு விஜய் பேசுகிறார் எனத் தெரியவில்லை\" | (21.09.2019)\nவார பலன்கள் (செப்டம்பர் 20 - செப்டம்பர் 26)\nதினமணி செய்திகள் | \"காஷ்மீரில் புதிய சொர்க்கம் உருவாக்கப்படும்\" | (19.09.2019) Top 5 News |\nபுரட்டாசியில் அசைவம் சாப்பிடக்கூடாது ஏன் தெரியுமா\nரகசியக் கேமரா இருப்பதை கண்டுபிடிக்கும் ரகசியங்கள்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575627.91/wet/CC-MAIN-20190922180536-20190922202536-00115.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/tag/%E0%AE%86%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2019-09-22T19:06:49Z", "digest": "sha1:J6T2MH5L7PXZ27NEQKTBGW7IDQQS5XQE", "length": 8518, "nlines": 82, "source_domain": "www.jeyamohan.in", "title": "ஆராய்ச்சி கட்டுரைகள்", "raw_content": "\nTag Archive: ஆராய்ச்சி கட்டுரைகள்\nஜெ ஒரு பெரிய ஆராய்ச்சிக்கட்டுரை வந்து நாள் ஆகிவிட்டதே நேரம் கிடைக்கவில்லையா நீங்கள் பேய் மாதிரி ( மன்னிக்கவும் வேறு உவமை தோன்றவில்லை) ஒரு சப்ஜெக்டில் எழுதித்தள்ளி பல நாட்கள் ஆகிவிட்டது. முதல் இரண்டு அத்தியாயம் – கொஞ்சம் ஜாக்கிரதையாகப் படித்துப் பின் ஒவ்வொரு நாளும் எப்போது அதன் அடுத்த பதிவு வரும் என்று பதைத்துக் காத்திருப்பது ஒரு சுகமான அவஸ்தை. வணக்கத்துடன் ரமேஷ் அன்புள்ள ரமேஷ் நான் ஆராய்ச்சிக்கட்டுரைகளை எழுதுவதில்லை. ஆராய்ச்சிக்கட்டுரைகள் மூலத்தகவல்களைத் தேடி முன்வைப்பவை. …\nTags: அம்மன் மரம், ஆராய்ச்சி கட்டுரைகள்\nஅர்விந்த் குப்தா – கல்வியின் விடுதலை\n3.செயல்தரும் முழுமை:ஸாங்கிய யோகம் 2\nநாதவனத்தை நிர்மாணிக்கும் அபியின் படிமங்கள் - ரவிசுப்ரமணியன்\n’வெண்முரசு’ – நூல் ஒன்பது – ‘வெய்யோன்’ – 64\nவிஷ்ணுபுரம்விருது 2017 கடிதங்கள் -5\nமொழி மதம் எழுத்துரு- கடிதம்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-9\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-8\nகிருஷ்ணன் எனும் காமுகனை வழிபடலாமா\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கத�� குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575627.91/wet/CC-MAIN-20190922180536-20190922202536-00115.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilseythi.com/news/tamilnadu/10623.html", "date_download": "2019-09-22T19:36:17Z", "digest": "sha1:EQFUGVLMZAGRNWTO5O3WDJZUFXNHILWU", "length": 13788, "nlines": 100, "source_domain": "www.tamilseythi.com", "title": "“நம்புவீங்களா… தினகரன் பி.ஜே.பி ஆதரவாளர்!” நாஞ்சில் சம்பத் குபீர் – Tamilseythi.com", "raw_content": "\n“நம்புவீங்களா… தினகரன் பி.ஜே.பி ஆதரவாளர்” நாஞ்சில் சம்பத் குபீர்\n“நம்புவீங்களா… தினகரன் பி.ஜே.பி ஆதரவாளர்” நாஞ்சில் சம்பத் குபீர்\nஅரசியல் சம்பந்தமான எந்தவிதக் கேள்விகளுக்கும் அசராமல் பதில் அளிக்கக்கூடியவர் நாஞ்சில் சம்பத் ‘திராவிடம், அண்ணா இல்லாத இடத்தில் இருக்க மாட்டேன்’ என்று அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்துக்கு எதிராக முழக்கமிட்டு டி.டி.வி தினகரன் கூடாரத்தைக் காலி செய்திருப்பவரிடம் பேசினோம்.\n”நாஞ்சில் சம்பத் விலகலால் இழப்பு ஏதும் இல்லை என டி.டி.வி தினகரன் கருத்து தெரிவித்திருக்கிறாரே…\n”நான் விலகியது அவருக்கு மிகப்பெரிய இழப்பு என்று நான் எங்கேயும் சொல்லவில்லையே….”\n”நீங்கள் சொல்லவில்லை… ஆனால், ��ங்களை ஒரு பொருட்டாகவே மதிக்கவில்லை என்பதைத்தானே அவரது இந்த வார்த்தைகள் சுட்டிக்காட்டுகின்றன….\n”நான், இனி அரசியலே பேச வேண்டாம் என முடிவெடுத்திருக்கிறேன். அதனால், இதற்கெல்லாம் ஏன் பதில் சொல்லிக்கொண்டிருக்க வேண்டும்\n”அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் அமைப்பில் உள்ள இரண்டாம்கட்டத் தலைவர்கள் பலர், உங்களைப் போலவே அதிருப்தி மன நிலையில் இருப்பதாகச் செய்திகள் வெளியாகின்றனவே… உண்மைதானா\n”நான் யாரிடமும் எதையும் பகிர்ந்துகொள்ளத் தயாரில்லை. ஏனெனில், இங்கே சுவருக்கும் காது உண்டு என்று நம்புபவன் நான். அதனால் யாரிடமும் எதுவும் பேச மாட்டேன். எனக்கு விதிக்கப்பட்ட கடமையைத் தவிர வேறு எதிலும் தலையிடுவதில்லை. அவ்வளவு கற்போடும் பாதுகாப்போடும் இருந்த எனக்கே இந்த நிலைமை\n”கடந்த ஒரு வருடம் தினகரனோடு நீங்கள் பயணித்தபோது, அண்ணாயிசம் மற்றும் திராவிட சிந்தனைகள் தினகரனிடம் இருந்தனவா\nகாணாமல்போன மீன்கள்… கண்காணித்த பண்ணை முதலாளி……\nடிரினிடாட் டு கோவை – முருகானந்தத்தைத் தேடி வந்த…\nஅத்திவரதர்போலவே தரிசனம் அருளும் அத்திபவள வண்ணப்…\n”முதன்முதலாக தினகரனை கூவத்தூரில் சந்தித்துப் பேசியபோது, ‘திராவிடம் என்பது ஓர் உயிருள்ள செல்; அதனை யார் காப்பாற்றுகிறார்களோ… அவர்களைத் தமிழ்நாடு காப்பாற்றும்’ என்று சொன்னேன். அவரும் சிரித்துக்கொண்டே அதனை உள்வாங்கிக்கொண்டார். அடுத்ததாக ஆர்.கே.நகர் வெற்றிக்குப் பிறகு நடைபெற்ற நிர்வாகிகள் சந்திப்பின்போது, ‘முதல் எதிரி, மூல எதிரி, முக்கிய எதிரி – என இந்த மூன்று எதிரியையும் ஒரு தேர்தலில் வென்று காட்டிய சரித்திரம் உங்களுக்கு மட்டும்தான் சொந்தம்’ என்று சொன்னேன். அதற்கு அவர், ‘மூல எதிரி என்றால் யார்’ எனக் கேட்டார். ‘மூல எதிரி என்றால், பி.ஜே.பி – சங்பரிவார்’ என்று நானும் விளக்கிச் சொன்னேன்.\nநா தழும்பேற நாத்திகம் பேசுபவர்களும், தி.மு.க-வில் இருக்கிறவர்களும்கூட உங்களை நெஞ்சம் நிறைய நேசிக்கிறார்கள். எனவே, ‘திராவிட சித்தாந்த மையப்புள்ளியில் நின்று நீங்கள் பயணத்தைத் தொடர்ந்தால், உங்களுக்கு நிகரான தலைவர் தமிழ்நாட்டில் கிடையாது; உங்களுக்குக் கடமையாற்ற நானும் தயாராகிவிட்டேன்’ என்று சொன்னேன். ஆனாலும்கூட தொடர்ந்த காலங்களில் அவரிடம் திராவிடம் குறித்த சிந்தனை வெளிப்படவில்லை. இப்போது புதிய கட்சிப் பெயரில் அது இன்னும் உறுதிப்படுத்தப்பட்ட பிறகுதான் நான் எனது நிலையைத் தெளிவாக அறிவித்துவிட்டேன்.”\n”அ.ம.மு.க அமைப்பின் பெயரிலேயே திராவிடத்தைத் தவிர்த்திருப்பது ஏன் என்று நினைக்கிறீர்கள்\n”திராவிடம் இல்லாத தமிழ்நாடு என்று திரும்பத் திரும்ப சங் பரிவாரங்கள் சொல்லிக்கொண்டிருக்கும் சூழலில், அதனையே நடைமுறைப்படுத்தும் கருவியாக தினகரனும் மாறிவிட்டதன் பின்னணியில் அவர்மீது சந்தேகத்தின் நிழல் படிகிறது. இதனை உண்மை என்றும் நான் சொல்லவில்லை; அதே சமயம் இந்தச் சந்தேகத்தைப் போக்க வேண்டிய பொறுப்பு டி.டி.வி தினகரனுடையதுதான்.\n‘திராவிடம் இல்லாத தமிழ்நாடு’ என்ற சங் பரிவாரங்களின் செயல்முறையை நடைமுறைப்படுத்த இவரே துணை நிற்கிறாரோ என என்னைப்போன்று கொள்கையை நேசிக்கக்கூடியவர்கள் குமுறுகிறோம்.”\n”இன்றைய சூழலில், பி.ஜே.பி-யை எதிர்த்துதானே தினகரன் அரசியல் செய்துகொண்டிருக்கிறார்…\n”மேலோட்டமாகப் பார்த்தால் அப்படித்தான் தோன்றும். ஆனால், நாட்டு நடப்பு, பி.ஜே.பி எதிர்ப்பு போன்ற விஷயங்களில் தீர்க்கமாகவும் தீவிரமாகவும் தினகரன் பேசி நான் இதுவரை கேட்டதில்லை.”\n”அரசியல் மேடைகளில் இனி நாஞ்சில் சம்பத்தினைப் பார்க்கவே முடியாதா\n”அரசியலில் இருந்து நான் விடைபெற்றுவிட்டேன். இனி தமிழ் வீதியில் என் பயணம் தொடரும்…. உங்களைப் போன்றவர்களின் அன்பும் ஆதரவும் என்றும் வேண்டும்\nகைகூப்பி விடைபெறுகிறார் நாஞ்சில் சம்பத்\nகாணாமல்போன மீன்கள்… கண்காணித்த பண்ணை முதலாளி… சிக்கிக்கொண்ட மலைப்பாம்பு\nடிரினிடாட் டு கோவை – முருகானந்தத்தைத் தேடி வந்த கிரிக்கெட் வீரர் பிராவோ\nஅத்திவரதர்போலவே தரிசனம் அருளும் அத்திபவள வண்ணப் பெருமாள்… காஞ்சிபுரத்தில்…\nபாகன்களின் கட்டளைகளுக்கு மறுப்பு – சின்னதம்பி யானைக்கு மீண்டும் கூண்டு\n“வரலாற்றை மறந்த சமூகத்தால் வரலாறு படைக்கவே முடியாது”…\n3 நாடுகள் மகளிர் கிரிக்கெட்: இந்திய அணி அறிவிப்பு –…\nயாழ். நடேஸ்வரா கல்லூரியின் கட்டடத்தை விடுவிக்க வலியுறுத்தல்\nமுகநூல் மீதான தடையை உடனடியாக நீக்க சிறிலங்கா அதிபர் உத்தரவு\nபடு கவர்ச்சியாக போட்டோ ஷுட் நடத்திய நடிகை வாணி கபூர்-…\nமகாநாயக்கர்களுடன் மூடிய அறைக்குள் ரணில் இரகசிய ஆலோசனை\nகடல்சார் பாதுகாப்பு ஒத���துழைப்பை வலுப்படுத்த ஜப்பான் –…\nகுற்றமிழைத்தவர்கள் தண்டிக்கப்படாவிடின் பெரும் பிரச்சினைகளை…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575627.91/wet/CC-MAIN-20190922180536-20190922202536-00115.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://adiraiunitypost.blogspot.com/2011/01/central-university-of-tamil-nadu-cutn.html", "date_download": "2019-09-22T18:17:00Z", "digest": "sha1:JHUZMXQ7Z4WWV2IFRMRTJN7V5JXBOJ56", "length": 5323, "nlines": 97, "source_domain": "adiraiunitypost.blogspot.com", "title": "அதிரை யூனிட்டி போஸ்ட்", "raw_content": "\nமத்திய அரசு வழங்கும் கல்லூரி மாணவர்களுக்கான கல்வி ...\nPNR Status உங்கள் Mobileலில் நிமிடத்தில் அறிய\nசிறுபான்மை மாணவர்களுக்கு இலவச கணினி பயிற்சி\nசுவாமி அசீமனந்தாவின் மனம் மாற்றிய அப்துல் கலீம்:க...\nசர்வதேச அளவில் முஸ்லிம் பெண் விஞ்ஞானிகள் முதலிடம்\nஇரத்தத்தை சுத்தமாக வைத்துக்கொள்ள... . உடலில் ...\nபழைய சாதத்துல இவ்வளவு விஷயமா\nஇந்திய நேரம்ஃபித்ரா விநியோக காட்சிகள் என்ன படிக...\nநான் ஏன் முஸ்லிம் ஆனேன்\nகிறங்க அடிக்கும் 30 வகை கிராமத்து சமையல் – பட்ஜெட்...\nwhom to contact முக்கியமான தகவல்கள்\nதமிழ் முஸ்லிம் அரசியல் மேடை\nதேடப்படும் குற்றவாளியாக பீ.ஜெயினுல்லாபுதினை உயர் நீதிமன்றத்தில் அறிவித்தது காமுகன் பீ.ஜே வை கைது செய்ய தணிப்படையும் அமைப்பு\nஃபிரான்ஸின் ஹிஜாப் தடைச் சட்டம் - முஸ்லிம்களுக்கு பாதிப்பா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575627.91/wet/CC-MAIN-20190922180536-20190922202536-00116.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.65, "bucket": "all"} +{"url": "http://freetamilebooks.com/ebooks/kaliyugam/", "date_download": "2019-09-22T18:10:09Z", "digest": "sha1:JUACD3O64WFMRDO2KPK2Q6DCBNJHMUQT", "length": 10163, "nlines": 124, "source_domain": "freetamilebooks.com", "title": "கலியுகம் – கவிதைகள் – M விக்னேஷ்", "raw_content": "\nகலியுகம் – கவிதைகள் – M விக்னேஷ்\nஆசிரியர் : M விக்னேஷ்\nஅட்டைப்படம் : M விக்னேஷ்\nமின்னூலாக்கம் : M விக்னேஷ்\nஉரிமை – கிரியேட்டிவ் காமன்ஸ். எல்லாரும் படிக்கலாம், பகிரலாம்.\nகண்ணபிரான் கண்மூட ,காசுபடைத்தவன் கடவுளாக, அதர்மத்தாய் வலி இல்லாமல் பெற்றெடுக்கிறது கலியுக பிள்ளை. நாளொரு மேனி பொழுதொரு வண்ணமாய் வளரும் குற்றங்கள், தீமைகளின் தவத்தின் பலனோ என என்னும் களியாட்டங்கள்.கடவுளும் கல்லானான்,காப்பவன் அவனோ மௌனமானான் .பிறப்பால் மனிதராகிறோம் ;இச்சையின் பிணைப்பால் மிருகமாகிறோம் .படைத்த உலகை மெல்ல அழித்து பலலட்ச வருடம் கடக்கிறோம்;சாதி ,மத ,சமயம் வழி தொடர்ந்து சங்கடங்களில் மூழ்கி திளைக்கிறோம்.கலியுகம் முடிந்தது ; உலகமும் அழிந்தது. கலங்கிய நெஞ்சோடு ,கடைசி மனிதனை கடந்து செல்கிறது கல்கி அவதாரம்.\n“தர்மம் என்பது கேலிப்பொருளானால், ச���யநல மனிதர்கள் என்பதே காட்சிப்பொருளாகும்…\nஎன்ற ஒற்றைவரியின் கற்பனை தொகுப்புகளே,\nஆன்ட்ராய்டு(FBreader), ஆப்பிள், புது நூக் கருவிகளில் படிக்க\nபுது கிண்டில் கருவிகளில் படிக்க\nகுனூ/லினக்ஸ், விண்டோஸ் கணிணிகளில் படிக்க\nபழைய கிண்டில்,நூக் கருவிகளில் படிக்க\nபுத்தக எண் – 440\nநூல் வகை: கவிதைகள் | மின்னூலாக்கத்தில் பங்களித்தவர்கள்: M விக்னேஷ் | நூல் ஆசிரியர்கள்: M விக்னேஷ்\nபுத்தகத்தின் கடைசி 10 கவிதைகள் படைப்பின் உச்சம்\nபுத்தகம் முழுவதும் படித்தால் மட்டுமே உணரமுடியும்\n“கலியுகம் ” கடைசி யுகம் …\nஆரம்பம் முதல் முடிவு வரை காட்சிகள் கண்முன்\n“கல்கியின் கண்ணீர் ” மனித இனத்திற்கு சவுக்கடி\nகல்கியின் பக்கங்கள் ஒருவித பயத்தை உருவாக்குகிறது\nஎதிர்காலத்தை கணித்த விதம் அபாரம்\nமேலும் இதுபோன்ற படைப்புக்களை 8 வரிகளில் வடித்தாள்\nபடிப்பதற்க்கு மிக எளிதாக இருக்கும் ..\nஇன்றைய நிகழ்வுகளை வடித்த விதம் அருமை\nகவிதையை முடித்த விதம் மிக அருமை\nஎழுதிய விதம் மிக நன்று\nஎதார்த்த உண்மைகளை போட்டு உடைத்து\nஒவ்வொரு படைப்புகளையும் நேர்த்தியாக வடிக்கீறீர்கள்\nகணியம் அறக்கட்டளை – வங்கி விவரங்கள்\nநன்கொடை விவரங்களை kaniyamfoundation@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்.\nகுறிப்பு: சில UPI செயலிகளில் இந்த QR Code வேலை செய்யாமல் போகலாம். அச்சமயம் மேலே உள்ள வங்கிக் கணக்கு எண், IFSC code ஐ பயன்படுத்தவும்.\nஆன்ட்ராய்டு கருவிகளில் நமது செயலி\nஆப்பிள் கருவிகளில் நமது செயலி\nமின்னஞ்சல் வழியே புது மின்னூல் அறிவிப்புகளை பெறுக\nமின்னூல்களை அச்சு வடிவில் வாங்கலாம்\nஉங்கள் புத்தகங்களை மின்னூலாகவும் அச்சு நூலாகவும் வெளியிட அணுகவும்.\nபுது மின்னூல்களை மின்னஞ்சலில் பெறுக\nஉங்களுக்கு இப்போது வரும் மின்னஞ்சலில் உள்ள இணைப்பின் மூலம், உறுதி செய்க. நன்றி\n70 இலட்சம் பதிவிறக்கங்களைத் தாண்டி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575627.91/wet/CC-MAIN-20190922180536-20190922202536-00116.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://freetamilebooks.com/ebooks/vetri_muzhakkam/", "date_download": "2019-09-22T18:15:33Z", "digest": "sha1:CNHFHLTAGM6YQ5Z6G43FAAEEFSZF6HYC", "length": 5538, "nlines": 80, "source_domain": "freetamilebooks.com", "title": "வெற்றி முழக்கம் – நாவல் – நா. பார்த்தசாரதி", "raw_content": "\nவெற்றி முழக்கம் – நாவல் – நா. பார்த்தசாரதி\nநூல் : வெற்றி முழக்கம்\nஆசிரியர் : நா. பார்த்தசாரதி\nஅட்டைப்படம் : லெனின் குருசாமி\nஉரிமை – கிரியேட்டிவ் காமன்ஸ். எல்லாரும் படிக்கலாம், பகிரலாம்.\nஆன்ட்ராய்டு(FBreader), ஆப்பிள், புது நூக் கருவிகளில் படிக்க\nபுது கிண்டில் கருவிகளில் படிக்க\nகுனூ/லினக்ஸ், விண்டோஸ் கணிணிகளில் படிக்க\nபழைய கிண்டில்,நூக் கருவிகளில் படிக்க\nபுத்தக எண் – 520\nநூல் வகை: நாவல் | மின்னூலாக்கத்தில் பங்களித்தவர்கள்: சீ.ராஜேஸ்வரி, லெனின் குருசாமி | நூல் ஆசிரியர்கள்: நா. பார்த்தசாரதி\nகணியம் அறக்கட்டளை – வங்கி விவரங்கள்\nநன்கொடை விவரங்களை kaniyamfoundation@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்.\nகுறிப்பு: சில UPI செயலிகளில் இந்த QR Code வேலை செய்யாமல் போகலாம். அச்சமயம் மேலே உள்ள வங்கிக் கணக்கு எண், IFSC code ஐ பயன்படுத்தவும்.\nஆன்ட்ராய்டு கருவிகளில் நமது செயலி\nஆப்பிள் கருவிகளில் நமது செயலி\nமின்னஞ்சல் வழியே புது மின்னூல் அறிவிப்புகளை பெறுக\nமின்னூல்களை அச்சு வடிவில் வாங்கலாம்\nஉங்கள் புத்தகங்களை மின்னூலாகவும் அச்சு நூலாகவும் வெளியிட அணுகவும்.\nபுது மின்னூல்களை மின்னஞ்சலில் பெறுக\nஉங்களுக்கு இப்போது வரும் மின்னஞ்சலில் உள்ள இணைப்பின் மூலம், உறுதி செய்க. நன்றி\n70 இலட்சம் பதிவிறக்கங்களைத் தாண்டி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575627.91/wet/CC-MAIN-20190922180536-20190922202536-00116.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://my-tamil.blogspot.com/2009/06/3.html", "date_download": "2019-09-22T19:03:19Z", "digest": "sha1:S6WUERXZX5YQXI2S7FIE7YMBCOIZT45O", "length": 5277, "nlines": 93, "source_domain": "my-tamil.blogspot.com", "title": "தமிழ்: அழகனந்தாதி ( வெண்பா அந்தாதி ) - 3", "raw_content": "\nதாயாய், உயிராய், உணர்வாய் வாழும் என் தமிழின் எழுத்துகள் இங்கே இடுகையாக....\nஅழகனந்தாதி ( வெண்பா அந்தாதி ) - 3\nதொகுப்பு தமிழ் at 4:44 AM\nமுதல் பகுதியைப் படிக்க , பாக்களைப் பருக இங்கே சொல்லுங்கள்\nஇரண்டாம் பகுதியைப் படிக்க, பாக்களைப் பருக இங்கே சொல்லுங்கள்\nஏங்கும் அடியாரின் ஏக்கம் தவிர்ப்பவனே \nசெய்தபிழை போகவினிச் செய்யாமல் காத்திடுவாய் \nதேற்றத் தெளிந்தேனே தெய்வமென நீயென்றே \nஆற்றுப் படைதந்த அக்கீரன் ஆவேனோ \nஎனையாளும் எந்தைபிரான் ஏரகத்துச் செட்டி \nவிழிநீர் பெருக்கியுனை வேண்டுகின்றேன் வேலா \nபணிந்தாரை வாழ்விக்கும் பால முருகா \nஇது அத்தனையும் புலவர் வ.சிவசங்கரன் அவர்கள் எழுதியவை.\nLabels: புலவர் வ.சிவசங்கரன், முருகன், வெண்பா, வெண்பா அந்தாதி\nதீயும் தீந்தமிழ்ச்சொற்களும் - 3\nஅழகனந்தாதி ( வெண்பா அந்தாதி ) - 4\nதீயும் தீந்தமிழ்ச்சொற்களும் - 2\nதீயும் தீந்தமிழ்ச்சொற்களும் - 1\nஎட்டப்பன் மார்கள் இருக்கும் வரை....\nஅழகனந்தாதி ( வ��ண்பா அந்தாதி ) - 3\nசில ஐயங்களும் தீர்வுகளும் (சந்திப்பிழை) - 1\nஅழகனந்தாதி ( வெண்பா அந்தாதி ) - 2\nஅழகனந்தாதி ( வெண்பா அந்தாதி ) - 1\nஎனக்குப் பிடித்த ஓசை ஒத்தப்பாகள் ( Limeriaku ) - 5...\nஓசை ஒத்தப்பாகள் ( Limeriaku ) - 2\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575627.91/wet/CC-MAIN-20190922180536-20190922202536-00116.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pulavarkural.info/2017/03/blog-post_10.html", "date_download": "2019-09-22T18:53:29Z", "digest": "sha1:2TUAA5222Y4IH2HNTOUNTCYHRLOUZMMV", "length": 14690, "nlines": 431, "source_domain": "www.pulavarkural.info", "title": "புலவர் கவிதைகள்: சிதறுதேங்காய் ஆனதய்ய அண்ணாதிமுகா!", "raw_content": "\nLabels: அண்ணாதிமுகா இன்றைய நிலை\nஉண்மையை அழகாக சொன்னீர்கள் ஐயா\nஎல்லோரும் நினைப்பதுதான் ஆனால் இது அரசியல் கட்சி. பூதாகாரமாய் வெளிவரலாம்\nகட்சியின் தியாகிகள் ஓரம் கட்டப் பட்டால், சிதறு தேங்காய் ஆகத்தானே செய்யும் :)\nதிண்டுக்கல் தனபாலன் March 10, 2017 at 5:06 PM\nஇனி அனைத்தும் சிரமம் தான்...\n ஆறு தலைமுறைக்கு சொத்து இருக்குல்ல\nகட்சிகள் சில சமயங்களில் வளரலாம் அல்லது அழியலாம். அது முக்கியமல்ல ஆனால் சமுகம் வளர்கிறதா என்று மட்டுமே நாம் நோக்க வேண்டும்\nமதுமதி.காமில் வந்த எனது பேட்டி\nஎன்றுமே வாழ்கயென முதல்வரைப் போற்றுவோம்-ஏதும் ஈடில்லா செயலென்றே நன்றியுரை ஆற்றுவோம்\nகாரணம் எதுவென ஆய்தலோ மடமை- செய்த காரியத்தை பாராட்டி போற்றலே கடமை தோரணம் கட்டியே கொண்டாட வேண்டும்-நீதி தோற்காது ...\nஇன்றெந்தன் பேரனது பிறந்த நாளே\n இன்றெந்தன் பேரனது பிறந்த நாளே –என்றும் இதயத்தில் இனிக்கின்ற சிறந்த நாளே நன்றென்னை காக்கின்ற அன்புத் தாயே நன்றென்னை காக்கின்ற அன்புத் தாயே \nஅன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம்\nஅன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம் அனைவரும் அறியின் வாழ்வில் உய்வோம் அனைவரும் அறியின் வாழ்வில் உய்வோம் மன்னவ ராயினும் மறத்தல் இயலாம் மறந்தவர் மனமோ வளமிலா வயலாம் மன்னவ ராயினும் மறத்தல் இயலாம் மறந்தவர் மனமோ வளமிலா வயலாம்\nதெள்ளுதமிழ் மொழிதனிலே தீட்டியுள்ள ஏடு - தம்பீ திருக்குறளாம் வையகத்தில் அதற்குண்டோ ஈடு உள்ளபடி வள்ளுவனார் உள்ளமதைக் காணில் - இன...\nநாலு வழிப் பாதை நடுவுல ஒரு கைகாட்டி மரம் நிற்கும் . அது நான்கு திசையிலும் உள்ள ஊர்களுக்கும் போகும் பாதையைத்தான் காட்...\nமகளிர்க்கு மகளிர் தின வேண்டுகோள் இட ஒதிக்கிடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575627.91/wet/CC-MAIN-20190922180536-20190922202536-00116.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.63, "bucket": "all"} +{"url": "http://www.samakalam.com/category/%E0%AE%B5%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-09-22T18:40:58Z", "digest": "sha1:USRMTBRWTUPW3XF2SQAH54N2ATFNGGUU", "length": 31407, "nlines": 278, "source_domain": "www.samakalam.com", "title": "சமகளம் வணிகம் Archives - சமகளம்", "raw_content": "\nஜனாதிபதி தேர்தலில் வெல்லப் போவது நான் நிற்கும் பக்கமே : என்கிறார் ஜனாதிபதி மைத்திரி\nரணில் – கரு – சஜித் சந்திப்பு : ஜனாதிபதி வேட்பாளர் பற்றி கதைக்கவில்லை\nமழையுடன் கூடிய கால நிலை தொடரும்\nநிர்வாணப் படங்களை காட்டி ஆணொருவரை அச்சுறுத்தி கப்பம் பெற்ற பெண் கைது\nஎழுக தமிழ் 2019 : யாருக்கு வெற்றி யாருக்குத் தோல்வி\nரணில் – சஜித் சந்திப்பு\nஏப்ரல் 21 தாக்குதல் பற்றி விசாரிக்க ஜனதிபதியினால் ஆணைக்குழு அமைப்பு\nஜனாதிபதி தேர்தலில் களமிறங்கும் முன்னாள் இராணுவ தளபதி\nவேட்பாளரை ஐ.தே.க மட்டும் தீர்மானிக்க இடமளியோம் என்கிறது ஹெல உறுமய\nஐ.தே.கவின் செயற்குழு 24ஆம் திகதி கூடுகிறது : ஜனாதிபதி வேட்பாளர்களாக 4 பேரின் பெயர்கள்\nபுதிய ஐபோன் மாடல்களை அறிமுகப்படுத்தியது ஆப்பிள்\nஆப்பிள் நிறுவனம் புதிய ஐபோன் மாடல்கள்,மற்றும் டி.வி., ஐபேட் ஆகிய சாதனங்களை அறிமுகப்படுத்தியுள்ளன. 699 டாலர் முதல் 1099 டாலர் வரை விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளன. மொபைல் போன்...\nஉங்களுக்கான ஆடைகளை இனிமேல் தாயகத்தில் இருந்து இணையம் மூலம் பெற்றுக்கொள்ள முடியும்\nஆடை, அணிகலன்கள் மற்றும் நவ நாகரிக பொருட்கள் உற்பத்தி மற்றும் வியாபாரத்தில் யாழ்ப்பாணத்தின் தொழில் முயற்சியாளர்களை ஊக்குவிக்கும் வகையிலும் அவர்களுக்கு சந்தை...\nஉங்கள் தாயக உறவுகளுக்கு நவ நாகரிக ஆடைகளை அன்பளிப்பாக வழங்க இனிமேல் இலகுவான வழி\nஆடை, அணிகலன்கள் மற்றும் நவ நாகரிக பொருட்கள் உற்பத்தி மற்றும் வியாபாரத்தில் யாழ்ப்பாணத்தின் தொழில் முயற்சியாளர்களை ஊக்குவிக்கும் வகையிலும் அவர்களுக்கு சந்தை...\nயாழ் நீர்வேலியில் வாழை மடல்களில் இருந்து அலங்காரப் பொருள்கள் தயாரிப்பு\nயாழ்ப்பாணம் நீர்வேலியில் அமைந்துள்ள வாழை மடல்களில் இருந்து அலங்கார பொருட்கள் தயாரிக்கும் நிலையத்தில் மின்சாரத்தில் இயங்கும் இயந்திரத்தை உபயோகித்து வாழை...\nயாழ்ப்பாணத்தில் வெற்றிகரமான ஒரு சிறுதொழில் முயற்சியாளர்\nயாழ்ப்பாணத்தில் சங்கரப்பிள்ளை நகுலேஸ்வரன் இன்று ஒரு வெற்றிகரமான சிறுதொழில் முயற்சியாளராக விளங்குகின்றார். ஆங்கிலப் புலமை உள்ளவராகவும் தொழில் துறையில் தேர்ச்சி...\nமீண்டும் ரஷ்யாவிற்கு தேயிலை ஏற்றுமதி ஆரம்பம்\nரஷ்யாவிற்கான தேயிலை ஏற்றுமதி மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.கடந்த 18 ஆம் திகதி முதல் இலங்கையிலிருந்து தேயிலை இறக்குமதியை ரஷ்யா இடைநிறுத்தியிருந்ததோடு...\nஅடுத்த 30 ஆண்டுகளில் சாக்லேட் முற்றிலுமாக அழிந்து விடும் அபாயம்\nகொக்கோ மரங்கள் ஆப்பிரிக்க நாடுகளில் அதிக அளவில் காணப்படுகின்றன. உலகில் 50 சதவீதம் சாக்லேட் இங்கிருந்து தான் பெறப்படுகிறது. ஐவரி கோஸ்ட் மற்றும் கானா ஆகிய இரு...\nசூழலை பாதுகாத்து வருமானத்தை அள்ளித் தரும் மூங்கில் செய்கை\n-கே.வாசு- உலகில் மேற்கொள்ளப்படும் பயிர் செய்கையில் சில பயிர்செய்கை சூழல் சார் தாக்கங்களை ஏற்படுத்துகின்றது. பொதுவாக வேகமாக அதிகரித்து வரும் இயந்திரமயமாதல் காரணமாக...\nசொத்துச் சந்தை வாய்ப்பிற்கான இணையத்தள அங்குராப்பணம்\nடிரீம் ஹவுஸ் ரியல்எஸ்டேட் நிறுவனத்தின் இணையதளத்தை உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கும் நிகழ்வு எதிர்வரும் 15ம் திகதி கொழும்பு வெள்ளவத்தையில் இடம்பெறவுள்ளது...\nதுன்ப நெருக்கடியில் கொழும்பு நகரம்\nதண்டனைக் கோவையின் கீழ் எவரை தண்டிக்க முடியுமென கண்டறிவதற்கு மேலும் அனர்த்தங்களுக்காக நாங்கள் காத்திருக்கின்றோமா தேவைப்படும் சட்ட மறுசீரமைப்பு தொடர்பான அவசரம்...\nசிறப்பாக நடைபெற்ற ‘2017 லண்டன் தமிழர் சந்தை’: 10,000 க்கும் அதிகமான மக்கள் பங்கெடுப்பு\nபிரித்தானிய தமிழர் வர்த்தக சம்மேளனத்தின் ஏற்பாட்டில் நடத்தப்பட்ட 2017 ஆம் ஆண்டுக்கான “லண்டன்தமிழர் சந்தை” நிகழ்வு பிரமாண்டமான முறையில் நடைபெற்று வெற்றிகரமாக...\n‘2017 லண்டன் தமிழர் சந்தை’ க்கான ஏற்பாடுகள் பூர்த்தி\n2017 ஆம் ஆண்டுக்கான ‘லண்டன் தமிழர் சந்தை’ நிகழ்வு நடைபெற இன்னமும் சில தினங்களே இருக்கின்ற நிலையில் சகல ஏற்பாடுகளும் செய்துமுடிக்கப்பட்டிருப்பதாகவும் சில...\n2017 ‘இலண்டன் தமிழர் சந்தை’ ஏப்ரல் 8,9 ஆம் திகதிகளில்: ஏற்பாடுகள் மும்முரம்\n2015 ஆம் ஆண்டு முதன் முதலாக அறிமுகம் செய்யப்பட்டு கடந்த இரு ஆண்டுகள்மி மிகவும் சிறப்பாக வெற்றிகரமாக நடைபெற்றிருந்த “இலண்டன் தமிழர் சந்தை” இவ்வாண்டும் மிகவும்...\nதொழில்முயற்சிகளில் பெண்கள் மத்தியில் ஆர்வம் ஏற்படவேண்டும்: நோரோ நிறுவன ஆண்டு நிறைவு வைபவத்தில் விக்னேஸ்வரன்\nஆய்வு (Research) மற்றும் வெளியாட்களிடம் பணிகளை ஒப்படைக்கும் (Outsourcing) தொழில்முயற்சிகளில் வட மாகாண பெண்கள் மத்தியில் ஊக்கமும் ஆர்வமும் ஏற்பட வேண்டும் என்று...\nஇந்தியாவில் ரூபாத்தாள்களின் தடை உணர்த்தும் பாடம்\nமருத்துவர். சி. யமுனானந்தா இந்தியாவில் அண்மையில் மோடி அரசினால் மேற்கொள்ளப்பட்ட 500/=, 1000/= தாள்கள் திடீரென செல்லுபடியற்றதாக்கிய செயன்முறை, பொருளியலாளர்கள் மத்தியில்...\n13 இலட்சத்து இருபத்தொட்டாயிரத்து 505 லீற்றர் மதுபானங்களை குடித்து தள்ளிய வவுனியா மக்கள்\nவவுனியா மாவட்டத்தில் கடந்த 10 மாதங்களில் 13 இலட்சத்து இருபத்தெட்டாயிரத்து ஐந்நூற்று ஐந்து லீற்றர் மதுபானங்கள் விற்பனையாகியுள்ளன என மாவட்ட மதுவரித் திணைக்களம்...\nபல பில்லியன் இலாபம் உழைக்கும் நுண்நிதி (Micro Finance) நிறுவனங்கள்; பாதிக்கப்படும் ஏழை மக்கள்\nநுண்நிதி (micro finance) நிறுவனங்கள் வங்கிகளின் சேவை பரப்புக்கு அருகில் இல்லாத, வங்கிச் சேவையை இலகுவில் அடைய முடியாத ஏழை மக்களுக்கு கடன்களையும் ஆலோசனைகளையும் வழங்கி,...\nமுன்னாள் போராளியான இளைஞன் அற்புதமான சிற்ப கலைஞர் ஆனது எப்படி\n– கே.வசந்தரூபன் – ஒரு இனத்திற்கு என தனித்துவமான பண்பாடுகளும் கலைகளும் உண்டு. ஒரு இனத்தின் தொல்லியலையும் அதன் பாரம்பரியங்களை பறைசாற்றி நிற்பதில் சிற்பக்கலைக்கு...\nவவுனியா புளியங்குளத்தில் வருமானத்தை அள்ளித் தரும் மல்லிகை செய்கை\n-கே.வாசு- தமிழர் வாழ்வில் தனித்துவமான கலாசாரங்களும் பண்பாடுகளும் பல பின்பறறப்பட்டு வந்தன. நாகரிக வளர்ச்சி என்ற மோகத்தால் அவற்றில் பல இருந்த இடம்தெரியாது மறைந்தும்...\nவளர்ச்சி அடையுமா இலங்கை பொருளாதாரம்\nசுதாகரன் பேரம்பலம் அரசாங்கம் படு வேகமான பொருளாதார மறுசீரமைப்புக்கு தயாராகிறது. இந்த வாரம் இந்தோனேசிய தலைநகர் ஜகார்த்தாவில் நடந்த உலக இஸ்லாமிய பொருளாதார...\nகொழும்பில் அபார்ட்மெண்ட் வாங்க போகிறீர்களா \nசுதாகரன் பேரம்பலம் 2015 இல் ஆட்சிக்கு வந்த மைத்ரியின் நல்லாட்சிக்கான அரசாங்கம், தமிழ் மக்களுக்கு ஏகப்பட்ட நம்பிக்கையை அளித்திருக்கிறது போலும். இவ்வளவு காலமும்...\nவடக்கின் பொருளாதார மத்திய நிலையம்: தமிழ் கூட்டமைப்பிற்குள் முரண்பாடு முதலமைச்சருக்கு எதிரான காய்நகர்த்தலா\n–றெஜி- வடக்கு மாகாணத்திற்கான அபிவிருத்தித் திட்டங்கள் எப்போதும் சர்ச்சைக்குரியதாகவே இருந்து வருகின்றது. கடந்த அரசாங்கத்தில் மட்டுமன்றி ப��திய நல்லாட்சி...\nயாழ் நகரின் பாரம்பரிய வர்த்தகம் வீழ்ச்சி அடைகிறதா\n– சுதாகரன் பேரம்பலம் – எண்பதாம் ஆண்டுகளுக்கு முன்னர் யாழ் நகரமே கொழும்புக்கு அடுத்தபடியாக இலங்கையின் இரண்டாவது பெரிய வர்த்தக நகரம். பூகோள ரீதியில் வளம் குறைந்த...\nவவுனியா பொருளாதார மத்திய நிலையம்; ஒரு பார்வை\nஎம்.பாலசிங்கம் நல்லாட்சி அரசாங்கத்தின் 2016ம் ஆண்டிற்கான வரவு செலவுத்திட்டப் பிரேரணைகளில் ஒன்று வவுனியாவில் 200 மில்லியன் ரூபா செலவில் பொருளாதார மத்திய நிலையம்...\nதமிழ் வர்த்தகர்களை குறிவைத்து சுரண்டும் வங்கிகளும் நிதி நிறுவனங்களும்\n– பேரம்பலம் சுதாகரன் – யாழ்ப்பாணத்தில் பல சொத்துக்கள் வங்கிகளால் ஏலத்துக்கு விடப்படுகின்றன. தினமும் பத்திரிகைகளில் ஏல விற்பனை பற்றிய ஏராளமான அறிவித்தல்கள்...\nவவுனியா இளைஞனால் தன்னியங்க நீர் இறைக்கும் இயந்திரம் கண்டுபிடிப்பு\nவவுனியா இளைஞர் ஒருவரால் தன்னியக்க நீர் இறைக்கும் இயந்திரம் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. வவுனியா, ஓமந்தைப் பகுதியில் வசித்து வரும் என்.என்.ஜக்சன் (வயது 30) என்ற இளைஞனால்...\nபிரித்தானியாவின் முதல் 30 இளம் வயது புதுமையான தொழில்முயற்சியாளர்கள் பட்டியலில் இடம்பிடித்த ஈழத்தமிழர் நெல்சன் சிவலிங்கம்\nVirgin Media Business இன் பிரித்தானியாவின் முதல் 30 இளம் வயது புதுமையான தொழில்முயற்சியாளர்கள் பட்டியலில் ஈழத் தமிழரான நெல்சன் சிவலிங்கம் இடம்பிடித்துள்ளார். விருதுபெற்ற படத்...\nஅன்று முதல் இன்று வரை இலட்சம் ரூபாய்கள் ஈட்டிக்கொடுக்கும் யாழ்ப்பாணத்து திராட்சை\nஎஸ். ஷாலினி யாழ்ப்பாணத்து பனம் பழத்துக்கு எவ்வளவு தேவையும் கிராக்கியும் இருக்கின்றதோ அவ்வளவு கேள்வி யாழ்ப்பாணத்து திராட்சை பழத்துக்கும் இருக்கின்றது. வருகின்ற...\nதரமே வெற்றியின் படிக்கல்: ‘பேக்கரி’ தொழில்முயற்சியாளர் தினேஷ்\nஆரம்பத்தில் வெறும் பாண் மற்றும் பணிஸ் ஆகியவற்றையே தயாரித்து சிறிய அளவில் தயாரித்து வெதுப்பக (பேக்கரி) வியாபரத்தை ஆரம்பித்த தினேஷ் பேக்கரி உரிமையாளர் தினேஷ்,...\nவிடாமுயற்சியின் சின்னம் ‘அண்ணா நடராஜா’ காலமானார்\nகடின உழைப்புக்கு நிகர் எதுவுன் இல்லை என்ற கோட்பாட்டை மனதில் வைத்து தனது விடா முயற்சியினால் இலங்கையின் வட மாகாணத்தில் வெற்றிபெற்ற ஒரு தொழில் அதிபராக பெயர் பெற்ற...\nஉருளைக்கிழங்���ு மற்றும் பெரிய வெங்காய இறக்குமதி வரிகள் குறைக்கப்பட்டன\nஉருளை கிழங்கு மற்றும் பெரிய வெங்காயம் மீதான இறக்குமதி வரிகள் நேற்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் குறைக்கப்பட்டுள்ளது. இதன்படி உருளைக்கிழங்கின்...\nவலிகாமத்தில் கடும் மழை காரணமாக சிறுபோக வெங்காயச் செய்கை பாதிப்பு\nயாழ்.வலிகாமம் பிரதேசத்தில் அண்மையில் தொடர்ச்சியாகப் பெய்த கடும் மழை காரணமாக சிறு போக வெங்காயச் செய்கை மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளது....\nவியக்க வைக்கும் பேஸ்புக் புதிய அலுவலகம்\nபேஸ்புக் நிறுவனம் புதிய தலைமை அலுவலகத்திற்கு குடிபெயர்ந்துள்ளது. மரங்கள் சூழ்ந்த 9 ஏக்கர் பசுமை கூரையுடன், 22 ஏக்கரில் 4,30,000 சதுர பரப்பில் இந்த புதிய அலுவலகம்...\nசம்பத் வங்கியின் 222வது கிளை தலவாக்கலை நகரில் திறந்து வைக்கப்பட்டது\nநேற்றைய தினம் சம்பத் வங்கியின் 222வது கிளை தலவாக்கலை நகரில் திறந்து வைக்கப்பட்டது. இந்த வைபவத்தில் பிரதம அதிதியாக கலந்து கொண்ட பொது முகாமையாளா் அரவிந்த பெரேரா மங்கள...\nவடக்கு விவசாய அமைச்சில் 61 பணியாளர்களுக்கு நிரந்தர நியமனம் ஐங்கரநேசன் வழங்கி வைத்தார்\nவடமாகாண விவசாய அமைச்சுக்கு உட்பட்ட விவசாயத் திணைக்களம், கால்நடை உற்பத்தி சுகாதாரத் திணைக்களம் மற்றும் நீர்ப்பாசனத் திணைக்களத்தில் அமைய அடிப்படையில் பணியாற்றிய 61...\nபணக்கார வாடிக்கையாளர்கள் வரி ஏய்ப்பு செய்வதற்கு HSBC உதவியதாக குற்றச்சாட்டு\nமிகப்பெரிய வங்கியான HSBC உலகம் முழுவதும் பணக்கார வாடிக்கையாளர்கள் பல நூற்றுக்கணக்கான மில்லியன் பவுண்டுகள் மதிப்புள்ள வரியை ஏய்ப்பு செய்வதற்கு உதவியுள்ளதாக பி.பி.சி...\nஎமது பொருட்களை சர்வேதசரீதியில் சந்தைப்படுத்துதல்\nகடந்த சில வருடங்களில், நவீன வர்த்தக உலகம் பல மாற்றங்களை கண்டு வந்துள்ளது. அந்த வகையில், நுகர்வோரின் இரசனை தன்மையானது வித்தியாசமான புதியதொரு பரிணாமத்தினை...\nநுகர்வோர் நடத்தை – நுகர்வு கலாசாரம்\nஅறிமுகம் நுகர்வோர் நடத்தை (Consumer Behaviour) என்பது வர்த்தக நோக்கிலான சந்தைப் படுத்தல் தந்திரோபாயமாக கொள்ளப்படுகின்றது. மக்கள் பொருளொன்றைக் கொள்வனவு செய்ய முற்படும்போது...\nஐ பி சி தமிழ்\nபி பி சி விளையாட்டு\nபி பி சி வெதர்\nபதிப்புரிமை 2017 | அனைத்து உரிமைகளும் பாதுகாக்கபட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575627.91/wet/CC-MAIN-20190922180536-20190922202536-00116.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.currencyconvert.online/usd/xmr/chart", "date_download": "2019-09-22T18:59:28Z", "digest": "sha1:BTT4BAYOITCAP6UD44ZQV3DSQVGQSH6N", "length": 4004, "nlines": 55, "source_domain": "ta.currencyconvert.online", "title": "USD/XMR - நாணய விளக்கப்படம் அமெரிக்க டாலர் Monero விகிதங்கள்", "raw_content": "\nமாற்று விகிதங்கள் நாணய மாற்றி நாணயங்கள் Cryptocurrencies நாடுகளின் நாணயங்கள் நாணய மாற்றி கண்காணித்தல்\nவிளம்பரப்படுத்தல் எங்களை தொடர்பு கொள்ள எங்களை பற்றி\nஅமெரிக்க டாலர் க்கு Monero\nவரைபடம் USD/XMR (அமெரிக்க டாலர் க்கு Monero). விரிவாகக் காண நீங்கள் ஆர்வமாக இருக்கலாம் மாற்று விகிதங்களின் வரலாறு அமெரிக்க டாலர் க்கு Monero ஒரு அட்டவணை வடிவத்தில்.\nநாணய பரிமாற்ற அட்டவணை அனைத்து நன்மைகள் பயன்படுத்தி கொள்ள. விளக்கப்படம் தரவைக் காட்டுகிறது: 24 மணி நேரம், ஒரு வாரம், ஒரு மாதம், ஒரு அரை ஆண்டு மற்றும் ஒரு வருடம். குறிப்பு, வசதிக்காக, நாங்கள் பரிமாற்ற விகிதத்தில் குறையும் சிவப்பு குறிப்பான்களை சேர்த்துள்ளோம். கூடுதலாக, நீங்கள் ஜோடிக்கான நாணய மாற்று விகிதம் பதிவிறக்கம் செய்யலாம் USD/XMR (அமெரிக்க டாலர் க்கு Monero) மற்றும் உங்கள் வலைத்தளத்தில், வலைப்பதிவு அல்லது மன்றத்தில் அதைப் பயன்படுத்தவும்.\nபரிமாற்ற விகிதங்கள் புதுப்பிக்கப்பட்டன: Sun, 22 Sep 2019 18:55:02 +0000.\nசட்ட மறுப்பு | தனியுரிமை கொள்கை | குக்கீ கொள்கை\nஇந்த வலைத்தளம் பயன்படுத்துகிறது தனியுரிமை கொள்கை மற்றும் cookies நீங்கள் எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவம் பெற உறுதி.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575627.91/wet/CC-MAIN-20190922180536-20190922202536-00116.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/chennai/kamal-haasan-condemns-for-scrapping-370-article-359270.html?utm_source=articlepage-Slot1-6&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2019-09-22T18:17:41Z", "digest": "sha1:MSEWSSMM24WIYB6MIXGKK3XWGHG4FZ5A", "length": 17039, "nlines": 190, "source_domain": "tamil.oneindia.com", "title": "சென்ற முறை பணமதிப்பிழப்பு.. இந்த முறை 370 நீக்கம்.. தொடரும் பாஜகவின் சர்வாதிகாரம்.. கமல் கண்டனம் | Kamal Haasan condemns for scrapping 370 article - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் ஹவுடி மோடி கீழடி சட்டசபை இடைத் தேர்தல் புரட்டாசி மாத ராசி பலன்கள் புரோ கபடி 2019\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\nஆப் கி பார் டிரம்ப் சர்க்கார்.. டிரம்பிற்கு தேர்தல் வாசகத்தை பரிசளித்த மோடி.. வியந்த அமெரிக்கா\nடிரம்ப் என் நெருங்கிய நண்பர்.. துடிப்பானவர்.. புகழ்ந்து தள்ளிய மோடி.. ஹவுடி மோடி விழாவில�� அதிரடி\nநேரு கனவு கண்ட இந்தியா.. ஹவுடி மோடியில் ஒலித்த குரல்.. ஷாக்கான மோடி.. ரியாக்சனை பாருங்க\nபாலிவுட் சாங்ஸ்.. அரங்கில் அதிர்ந்த மோடி மோடி.. 50,000 பேர் பங்கேற்று அசத்திய ஹவுடி மோடி\nபாஜகவின் துணை அமைப்பான அதிமுகவுக்கு மக்கள் பாடம் புகட்டுவார்கள்.. விசிக ஆவேச பாய்ச்சல்\nநாங்குநேரி தொகுதியை பாஜகவிற்கு விட்டுக்கொடுக்க போகிறதா அதிமுக.. கடம்பூர் ராஜு விளக்கம்\nSports தோனி போனா என்ன.. எங்களுக்கு ரோஹித் இருக்காரு ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த ஹிட்மேன் சாதனை\nMovies ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்படும் இந்தியப்படம்.. குதூகலத்தில் பாலிவுட்\nFinance இனி வங்கிகள் இப்படி செஞ்சா தினசரி ரூ.100 அபராதம்.. ஆர்பிஐ அதிரடி நடவடிக்கை\nAutomobiles புதிய முகப்பு டிசைனில் வரும் ரெனோ க்விட் கார்... ஸ்பை படங்கள்\nTechnology லெனோவா திங்க்பேட் எக்ஸ்1 யோகா லேப்டாப்: நிறைகள், குறைகள் மற்றும் சிறப்பு அம்சங்கள்.\nLifestyle பரம்பரை சொத்தும் பாராட்டும் இந்த ராசிக்கு தான் கிடைக்குமாம்...\nEducation ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சிபெற்றவர்களுக்கு மீண்டும் ஒரு தேர்வு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nசென்ற முறை பணமதிப்பிழப்பு.. இந்த முறை 370 நீக்கம்.. தொடரும் பாஜகவின் சர்வாதிகாரம்.. கமல் கண்டனம்\nசென்னை: 370 மற்றும் 35ஏ ஆகிய சட்டப்பிரிவுகளை நீக்கிய விதம் ஜனநாயகத்தின் மீது நடைபெற்ற மிகப் பெரிய தாக்குதல் ஆகும் என மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.\nஜம்மு காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தை அளிக்கும் 370 சட்டப்பிரிவை மத்திய அரசு இன்றைய தினம் நீக்கியது. இதற்கு பெரும்பாலான அரசியல் கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.\nஇதுகுறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் கமல்ஹாசன் கூறுகையில், 370 மற்றும் 35 ஏ ஆகிய சட்டப்பிரிவுகளை நீக்கிய விதம் ஜனநாயகத்தின் மீது நடைபெற்ற மிகப் பெரிய தாக்குதல். இது போன்ற முக்கியமான முடிவுகள் மீது நாடாளுமன்றத்தில் நடைபெற்றிருக்க வேண்டிய எவ்வித விவாதத்தையும் மேற்கொள்ளாமல் தங்களுக்கு அவையில் இருக்கும் பெரும்பான்மை ஒன்றை மட்டும் கருத்தில் கொண்டு மத்திய அரசு இந்த முடிவை எடுத்துள்ளது.\nகாஷ்மீர் மீது மத்திய அரசின் அதிகாரத் தாக்குதல் குறித்து, மக்கள் நீதி மய்யம் கட்சியின் கருத்து.#MakkalNeedhiMaiam pic.twitter.com/ANpuMA45ga\n370 மற்றும் 35ஏ ஆகிய சட்டப்பிரிவுகள் இயற்றப்பட்டதற்கு வரலாறு உண்டு. எனவே அதில் மேற்கொள்ளப்படுகிற எந்த மாற்றமும் தகுந்த ஆலோசனையுடன் நடைபெற்றிருக்க வேண்டும். 370 மற்றும் 35ஏ ஆகிய சட்டப்பிரிவுகளை சட்டப்பூர்வமாக நீக்கப்படுவது குறித்து தனியான விவாதம் நடத்தப்பட்டிருக்க வேண்டும்.\nகாஷ்மீரில் 11 லட்சம் விலையில் வீடுகள் கிடைக்கும்.. இந்தா கிளம்பிட்டாங்கல்ல\nஜனநாயகத்தில் எதிர்க்குரல்களை முடக்கும் இந்த அரசின் ஆதிக்கப் போக்கை மக்கள் நீதி மய்யம் கட்சி கண்டிக்கிறது. சென்ற முறை பணமதிப்பிழப்பு, இந்த முறை 370 சட்டப்பிரிவு நீக்கம் என்று தொடர்ந்து சர்வாதிகாரமும் பிற்போக்குத்தன்மையும் கொண்ட செயல்களாகவே இந்த அரசால் மேற்கொள்ளப்படுகிறது என கமல்ஹாசன் கண்டனம் தெரிவித்துள்ளார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nபாஜகவின் துணை அமைப்பான அதிமுகவுக்கு மக்கள் பாடம் புகட்டுவார்கள்.. விசிக ஆவேச பாய்ச்சல்\nஅடுத்த 21 ஆண்டுகளுக்கு அதிமுக ஆட்சி தான்...திண்டுக்கல் சீனிவாசன் பேச்சு\nதிமுக கூட்டணி எம்.பிக்கள் 4 பேரின் பதவிக்கு சிக்கல்.. விளக்கம் கேட்டு சென்னை ஹைகோர்ட் நோட்டீஸ்\nசென்னையில் தனியார் கல்லூரி மாணவர்கள் சென்ற கார் பக்கிங்ஹாம் கால்வாய்க்குள் பாய்ந்தது\nதேனி மருத்துவக் கல்லூரிதான் வேண்டும் என உதித் சூர்யா கேட்டு பெற்றது ஏன்\nதிமுக நிகழ்ச்சிகளில் பட்டாசுகள் வேண்டாம்...உதயநிதியின் அன்புக்கட்டளை\nகாங். கட்சிக்கு ஆதரவு.. திடீர் என்று நிலைப்பாட்டை மாற்றிய வைகோ.. அதிரடி முடிவு.. என்ன காரணம்\nநங்கநல்லூரில் 120 பவுன் நகை கொள்ளை.. பவாரியா கொள்ளையர்கள் 6 பேர் ம.பி.யில் கைது\nஇரண்டு கம்யூனிஸ்ட் கட்சிகள் இணைப்பு விவகாரம்...நிலைப்பாட்டை விளக்கிய முத்தரசன்\nஅதிமுக பேனர் விழுந்து உயிரிழந்ததால்தான் சர்ச்சையானது சுபஸ்ரீ மரணம்.. உளறிய விஜய பிரபாகரன்\nமிரட்டிய கருமேகங்கள்.. கும்மிருட்டான சென்னை.. வெளுத்து வாங்கும் இடியுடன் கூடிய மழை\nஅரசியல் விழிப்புணர்வு இல்லை.. விஜய் சொன்னது எல்லாம் சரிதான்.. ஆதரவாக களமிறங்கிய சீமான்\nஉகாண்டா செல்கிறார் சபாநாயகர் தனபால்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nkamal haasan jammu kashmir கமல்ஹாசன் ஜம்மு காஷ்மீர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575627.91/wet/CC-MAIN-20190922180536-20190922202536-00116.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/chennai/we-will-decrease-the-gst-rate-says-fm-nirmala-sitharaman-360970.html?utm_source=articlepage-Slot1-3&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2019-09-22T18:16:05Z", "digest": "sha1:65XOZYE5GXPTYIDURUQLVZYU262V5LAD", "length": 16856, "nlines": 188, "source_domain": "tamil.oneindia.com", "title": "ஜிஎஸ்டி வரி விதிப்பு குறைக்கப்படும்.. நிர்மலா சீதாராமன் அதிரடி அறிவிப்பு! | We will decrease the GST rate says FM Nirmala Sitharaman - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் கீழடி சட்டசபை இடைத் தேர்தல் சென்னை மழை புரட்டாசி மாத ராசி பலன்கள் புரோ கபடி 2019\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\nதிமுக நிகழ்ச்சிகளில் பட்டாசுகள் வேண்டாம்...உதயநிதியின் அன்புக்கட்டளை\nகாங். கட்சிக்கு ஆதரவு.. திடீர் என்று நிலைப்பாட்டை மாற்றிய வைகோ.. அதிரடி முடிவு.. என்ன காரணம்\nடிச.2021ல் முதல்முறையாக இந்தியர்கள் விண்ணில் பறப்பார்கள்.. அதுவும் சொந்த ராக்கெட்டில்.. இஸ்ரோ சிவன்\nநங்கநல்லூரில் 120 பவுன் நகை கொள்ளை.. பவாரியா கொள்ளையர்கள் 6 பேர் ம.பி.யில் கைது\nஇரண்டு கம்யூனிஸ்ட் கட்சிகள் இணைப்பு விவகாரம்...நிலைப்பாட்டை விளக்கிய முத்தரசன்\nஅமலாக்கத்துறை வரலாற்றிலேயே முதல் முறையாக.. வழக்குக்காக சிம்பன்சி குரங்குகள் பறிமுதல்\nMovies கழுவி ஊற்றிய கமல்.. கடுப்பான மக்கள்.. ஆனால் டிவிட்டரில் ட்ரென்ட்டாகும் கவின்.. #WeAdmireKavin\nAutomobiles புதிய முகப்பு டிசைனில் வரும் ரெனோ க்விட் கார்... ஸ்பை படங்கள்\nSports ஏறிவந்து அடித்த பேட்ஸ்மேன்.. மின்னல் வேகத்தில் தாக்கிய பந்து.. பவுலருக்கு என்ன ஆச்சு\nFinance அரசின் முக்கிய நடவடிக்கைகளால் ஜிடிபி அதிகரிக்கும்.. ராஜீவ் குமார் அதிரடி\nTechnology லெனோவா திங்க்பேட் எக்ஸ்1 யோகா லேப்டாப்: நிறைகள், குறைகள் மற்றும் சிறப்பு அம்சங்கள்.\nLifestyle பரம்பரை சொத்தும் பாராட்டும் இந்த ராசிக்கு தான் கிடைக்குமாம்...\nEducation ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சிபெற்றவர்களுக்கு மீண்டும் ஒரு தேர்வு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஜிஎஸ்டி வரி விதிப்பு குறைக்கப்படும்.. நிர்மலா சீதாராமன் அதிரடி அறிவிப்பு\nவரி சலுகைகள்.. நிர்மலா சீதாராமன் அதிரடி அறிவிப்பு-வீடியோ\nசென்னை: ஜிஎஸ்டி வரி விதிப்பு முறையில் சீர்திருத்தங்கள் கொண்டு வரப்பட்டு வரி விகிதங்களை குறைக்க நடவடிக்கை எடுக்க போகிறோம் என்று மத்திய ��ிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார்.\nஇந்தியாவின் பொருளாதார சரிவு தினமும் அதிகமாகிக் கொண்டே இருக்கிறது. பொருளாதார சரிவு குறித்து தற்போது மத்திய அரசின் முக்கிய அதிகாரிகளும், பிரதமர் மோடியின் பொருளாதார ஆலோசகரும் கூட குற்றச்சாட்டுகளை வைக்க தொடங்கி உள்ளனர்.\nஇந்த நிலையில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இது தொடர்பாக விளக்கம் அளித்துள்ளார். நிர்மலா சீதாராமன் அளித்த பேட்டியில், இந்தியா மட்டும் பொருளாதார மந்த நிலையில் இல்லை. தவறான பிரச்சாரங்களை மேற்கொண்டு வருகிறார்கள். பொருளாதாரத்தை சரி செய்ய துணிச்சலான நடவடிக்கையை செய்து வருகிறோம்.எப்போதும் போல எங்களின் நடவடிக்கைகள் தொடரும்.\nஜிஎஸ்டி நடைமுறையில் உள்ள குறைபாடுகள் களையப்படும். ஜிஎஸ்டியில் முக்கியமான மாற்றங்கள் கொண்டு வரப்படும்.ஜிஎஸ்டி வரி விகிதங்களை குறைக்க நடவடிக்கை எடுக்க போகிறோம். ஜிஎஸ்டி ரிபண்ட் தொகை தொடர்பான முடிவுகள் 30 நாட்களில் எடுக்கப்படும்.\nபொருளாதாரத்தை தூக்கி நிறுத்த அதிரடி.. வரி சலுகைகளை அறிவித்தார் நிர்மலா சீதாராமன்\nவரும் அக்டோபர் 1-ம் தேதியில் இருந்து வரி தொடர்பாக கொடுக்கப்படும் அனைத்து நோட்டீஸ்கள் மீதும், பதில் வந்த மூன்றே மாதத்தில் நடவடிக்கை எடுக்கப்படும். ரெபோ விகிதம் குறைக்கப்பட்ட உடன் இஎம்ஐ உடனடியாக குறைக்கப்படும். அனைத்து வரி சிக்கல்களும் ஒருங்கிணைக்கப்பட்டு தீர்வு காணப்படும்.\nஸ்டார்ட் அப் நிறுவன முதலீடுகளுக்கு வரிச் சலுகை அளிக்கப்படும். பட்ஜெட்டில் அறிவித்த அனைத்து திட்டங்களையும் அரசு நிறைவேற்றும். வீட்டு கடன், வாகன கடன் வட்டிகள் உடனடியாக குறைக்கப்படும், என்று குறிப்பிட்டுள்ளார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nதிமுக நிகழ்ச்சிகளில் பட்டாசுகள் வேண்டாம்...உதயநிதியின் அன்புக்கட்டளை\nகாங். கட்சிக்கு ஆதரவு.. திடீர் என்று நிலைப்பாட்டை மாற்றிய வைகோ.. அதிரடி முடிவு.. என்ன காரணம்\nநங்கநல்லூரில் 120 பவுன் நகை கொள்ளை.. பவாரியா கொள்ளையர்கள் 6 பேர் ம.பி.யில் கைது\nஇரண்டு கம்யூனிஸ்ட் கட்சிகள் இணைப்பு விவகாரம்...நிலைப்பாட்டை விளக்கிய முத்தரசன்\nஅதிமுக பேனர் விழுந்து உயிரிழந்ததால்தான் சர்ச்சையானது சுபஸ்ரீ மரணம்.. உளறிய விஜய பிரபாகரன்\nமிரட்டிய கருமேகங்கள்.. ��ும்மிருட்டான சென்னை.. வெளுத்து வாங்கும் இடியுடன் கூடிய மழை\nஅரசியல் விழிப்புணர்வு இல்லை.. விஜய் சொன்னது எல்லாம் சரிதான்.. ஆதரவாக களமிறங்கிய சீமான்\nஉகாண்டா செல்கிறார் சபாநாயகர் தனபால்\nசட்டசபை இடைத்தேர்தல்களில் அதிமுக அரசுக்கு மக்கள் பாடம் புகட்டுவர்.... வைகோ\nதமிழர் பெருமிதம்... ட்விட்டரில் டாப் டிரெண்டிங்கான #கீழடி_தமிழர்_நாகரிகம்\nநாங்குநேரி, விக்கிரவாண்டி இடைத்தேர்தல்.. அதிமுக விருப்பமனு விநியோகம் தொடக்கம்\nஇடைத்தேர்தலில் மக்கள் நீதி மய்யம் போட்டியிடாது-கமல்ஹாசன் அறிவிப்பு\nபல லட்சங்கள் கைமாறிய நீட் ஆள்மாறாட்டம் விவகாரம்.. வசமாக சிக்கும் அதிகாரிகள்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nnirmala sitharaman gst indian economy finance minister நிர்மலா சீதாராமன் ஜிஎஸ்டி இந்திய பொருளாதாரம் நிதியமைச்சர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575627.91/wet/CC-MAIN-20190922180536-20190922202536-00116.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/india/madhya-pradesh-school-book-lists-musharraf-as-great-personality-231808.html?utm_source=articlepage-Slot1-10&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2019-09-22T18:36:48Z", "digest": "sha1:BJHUDEHSVHVYR4ZIQKVMFDOUMF7RJROL", "length": 16154, "nlines": 190, "source_domain": "tamil.oneindia.com", "title": "மத்திய பிரதேச பாடப்புத்தகத்தில் 'முஷாரப்\" சிறந்த தலைவராக புகழாரம்- வெடித்தது சர்ச்சை | Madhya Pradesh school book lists Musharraf as a 'great personality' - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் ஹவுடி மோடி கீழடி சட்டசபை இடைத் தேர்தல் புரட்டாசி மாத ராசி பலன்கள் புரோ கபடி 2019\nஎன் அண்ணன் அழகிரி.. நெகிழ வைத்த மு.க.ஸ்டாலின்\nஎல்லைதான் முக்கியம்.. இஸ்லாமிய தீவிரவாதத்தை ஒடுக்க வேண்டும்.. ஹவுடி மோடி விழாவில் டிரம்ப் பேச்சு\nமோடியின் ஆட்சியின் கீழ் இந்தியா வேகமாக வளர்கிறது.. ஹவுடி மோடி நிகழ்வில் டிரம்ப் பெருமிதம்\nஆப் கி பார் டிரம்ப் சர்க்கார்.. டிரம்பிற்கு தேர்தல் வாசகத்தை பரிசளித்த மோடி.. வியந்த அமெரிக்கா\nடிரம்ப் என் நெருங்கிய நண்பர்.. துடிப்பானவர்.. புகழ்ந்து தள்ளிய மோடி.. ஹவுடி மோடி விழாவில் அதிரடி\nநேரு கனவு கண்ட இந்தியா.. ஹவுடி மோடியில் ஒலித்த குரல்.. ஷாக்கான மோடி.. ரியாக்சனை பாருங்க\nபாலிவுட் சாங்ஸ்.. அரங்கில் அதிர்ந்த மோடி மோடி.. 50,000 பேர் பங்கேற்று அசத்திய ஹவுடி மோடி\nSports தோனி போனா என்ன.. எங்களுக்கு ரோஹித் இருக்காரு ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த ஹிட்மேன் சாதனை\nMovies ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்படும் இந்தியப்படம்.. குதூகலத்தில் பாலிவுட்\nFinance இனி வங்கிகள் இப்படி செஞ்சா தினசரி ரூ.100 அபராதம்.. ஆர்பிஐ அதிரடி நடவடிக்கை\nAutomobiles புதிய முகப்பு டிசைனில் வரும் ரெனோ க்விட் கார்... ஸ்பை படங்கள்\nTechnology லெனோவா திங்க்பேட் எக்ஸ்1 யோகா லேப்டாப்: நிறைகள், குறைகள் மற்றும் சிறப்பு அம்சங்கள்.\nLifestyle பரம்பரை சொத்தும் பாராட்டும் இந்த ராசிக்கு தான் கிடைக்குமாம்...\nEducation ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சிபெற்றவர்களுக்கு மீண்டும் ஒரு தேர்வு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nமத்திய பிரதேச பாடப்புத்தகத்தில் முஷாரப்\" சிறந்த தலைவராக புகழாரம்- வெடித்தது சர்ச்சை\nபோபால்: மத்திய பிரதேச பாடப்புத்தகத்தில் பாகிஸ்தான் சர்வாதிகாரி முஷாரப்பை, சிறந்த தலைவராக புகழாரம் சூட்டப்பட்டிருப்பது பெரும் சர்ச்சையாக வெடித்துள்ளது.\nமத்தியப்‌ பிரதேசத்தில் தனியார் பள்ளி ஒன்றில் மாணவர்களுக்கு விநியோகிக்கப்பட்ட 3வது வகுப்பு பாடப் புத்தகத்தில் உலகின் 6 சிறந்த தலைவர்களின் புகைப்படமும், அவர்களைப் பற்றிய குறிப்புகளும் இடம் பெற்றுள்ளன.\nஇதில் திபெத் தலைவர் தலாய் லாமா, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, பாகிஸ்தானின் முன்னாள் அதிபர் பர்வேஷ் முஷாரப், தென் ஆப்பிரிக்கா முன்னாள் அதிபர் நெல்சன் மண்டேலா, அமெரிக்க முன்னாள் அதிபர் ஜார்ஜ் புஷ், முன்னாள் பிரதமர் வாஜ்பாய் ஆகியோர் பெயர்கள் இடம்பெற்றுள்ளன.\nராணுவப் புரட்சி மூலம் பாகிஸ்தானின் அதிபரான பர்வேஷ் முஷாரப், 1999-ம் ஆண்டு இந்தியா - பாகிஸ்தான் இடையே கார்கில் போர் மூளுவதற்கு காரணமாக இருந்தவர். அவரை உலகின் சிறந்த தலைவர்களின் பட்டியலில் இடம் பெறச் செய்திருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. மத்தியப் பிரதேச மாநில கல்வி வாரியத்திற்கு பல்வேறு தரப்பினரும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nமேலும் madhya pradesh செய்திகள்\nகனமழை.. கரை புரண்டோடும் வெள்ளம்.. எல்லாம் இந்த ரெண்டு தவளைங்கனால தான்.. டைவர்ஸ் பண்ணி வைத்த மக்கள்\nஆற்றில் விநாயகர் சிலை கரைப்பின் போது விபரீதம்.. படகுகள் கவிழ்ந்து 13 பேர் உயிரிழப்பு\nநள்ளிரவில் நீதிபதி வீட்டில் திருட வந்த கொள்ளையர்கள்.. ரூ.500 மட்டுமே வைத்தி���ுந்த நீதிபதி\nபகீர் வீடியோ.. சொல்ல சொல்ல கேட்காமல் ஆற்றை கடந்தவர்.. அடித்துச் சென்ற வெள்ளம்\nகர்நாடகாவில் அமைச்சரவை உருவாக்கத்துக்குப் பின் ம.பி.யில் கச்சேரி...கைலாஷ் விஜயவர்ஜியா\nம.பி.யில் சர்ச்சை.. 12 காங். எம்.எல்.ஏக்கள் சட்டசபைக்கு வந்ததாக போர்ஜரி கையெழுத்து: பாஜக திடுக்\nம.பி: காங். அரசுக்கு ஆதரவு தெரிவித்த பாஜக எம்.எல்.ஏக்கள் மீது நடவடிக்கை எடுக்க பாஜக தயக்கம்\nம.பி.: மேலும் 4 காங். ஆதரவு பாஜக எம்.எல்.ஏக்கள் என் கஸ்டடியில்.. கம்ப்யூட்டர் பாபா திகுதிகு\nகமல்நாத் அரசுக்கும் தலைக்கு மேல் கத்திதான் கர்நாடகா ஆபரேஷனை பாஜக அமல்படுத்தினால் அம்போதான்\nம.பி.யில் 'தாய்வீடு' காங்கிரஸுக்கு திரும்பும் 2 எம்.எல்.ஏக்கள்... பாஜக கடும் அதிர்ச்சி\nகர்நாடகா அரசியலுக்கு பதிலடி.... ம.பி.யில் காங். ஆதரவு 2 பாஜக எம்.எல்.ஏக்கள் திடீர் மாயம்\nம.பி.யில் திடீர் திருப்பம்... காங். கமல்நாத் அரசுக்கு 2 பாஜக எம்.எல்.ஏக்கள் ஆதரவால் பரபரப்பு\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nmadhya pradesh musharraf மத்திய பிரதேசம் பள்ளி புத்தகங்கள் சர்ச்சை\nமிரட்டிய கருமேகங்கள்.. கும்மிருட்டான சென்னை.. வெளுத்து வாங்கும் இடியுடன் கூடிய மழை\nஅரசியல் விழிப்புணர்வு இல்லை.. விஜய் சொன்னது எல்லாம் சரிதான்.. ஆதரவாக களமிறங்கிய சீமான்\nஎந்த ஒரு மத அடையாளமும் இல்லை.. கீழடி உணர்த்தும் உண்மைகள்.. ஆச்சர்யமளிக்கும் தமிழ் நாகரீகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575627.91/wet/CC-MAIN-20190922180536-20190922202536-00116.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/3-day-traffic-diversion-besant-nagar-294169.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Topic-Article", "date_download": "2019-09-22T18:15:53Z", "digest": "sha1:RZ5DAQ6GVATI5MVL2TLLGQUFKTEN6HMH", "length": 18089, "nlines": 192, "source_domain": "tamil.oneindia.com", "title": "பெசன்ட் நகர் வேளாங்கண்ணி ஆலய திருவிழா... 3 நாட்களுக்கு போக்குவரத்து மாற்றம் | 3 day traffic diversion in Besant Nagar - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் ஹவுடி மோடி கீழடி சட்டசபை இடைத் தேர்தல் புரட்டாசி மாத ராசி பலன்கள் புரோ கபடி 2019\nஎன் அண்ணன் அழகிரி.. நெகிழ வைத்த மு.க.ஸ்டாலின்\nஆப் கி பார் டிரம்ப் சர்க்கார்.. டிரம்பிற்கு தேர்தல் வாசகத்தை பரிசளித்த மோடி.. வியந்த அமெரிக்கா\nடிரம்ப் என் நெருங்கிய நண்பர்.. துடிப்பானவர்.. புகழ்ந்து தள்ளிய மோடி.. ஹவுடி மோடி விழாவில் அதிரடி\nநேரு கனவு கண்ட இந்தியா.. ஹவுடி மோ���ியில் ஒலித்த குரல்.. ஷாக்கான மோடி.. ரியாக்சனை பாருங்க\nபாலிவுட் சாங்ஸ்.. அரங்கில் அதிர்ந்த மோடி மோடி.. 50,000 பேர் பங்கேற்று அசத்திய ஹவுடி மோடி\nபாஜகவின் துணை அமைப்பான அதிமுகவுக்கு மக்கள் பாடம் புகட்டுவார்கள்.. விசிக ஆவேச பாய்ச்சல்\nநாங்குநேரி தொகுதியை பாஜகவிற்கு விட்டுக்கொடுக்க போகிறதா அதிமுக.. கடம்பூர் ராஜு விளக்கம்\nSports தோனி போனா என்ன.. எங்களுக்கு ரோஹித் இருக்காரு ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த ஹிட்மேன் சாதனை\nMovies ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்படும் இந்தியப்படம்.. குதூகலத்தில் பாலிவுட்\nFinance இனி வங்கிகள் இப்படி செஞ்சா தினசரி ரூ.100 அபராதம்.. ஆர்பிஐ அதிரடி நடவடிக்கை\nAutomobiles புதிய முகப்பு டிசைனில் வரும் ரெனோ க்விட் கார்... ஸ்பை படங்கள்\nTechnology லெனோவா திங்க்பேட் எக்ஸ்1 யோகா லேப்டாப்: நிறைகள், குறைகள் மற்றும் சிறப்பு அம்சங்கள்.\nLifestyle பரம்பரை சொத்தும் பாராட்டும் இந்த ராசிக்கு தான் கிடைக்குமாம்...\nEducation ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சிபெற்றவர்களுக்கு மீண்டும் ஒரு தேர்வு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nபெசன்ட் நகர் வேளாங்கண்ணி ஆலய திருவிழா... 3 நாட்களுக்கு போக்குவரத்து மாற்றம்\nசென்னை: சென்னை பெசன்ட் நகரிலுள்ள அன்னை வேளாங்கண்ணி மாதா கோயில் திருவிழாவை முன்னிட்டு 3 நாட்கள் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.\nசென்னை, பெசன்ட்நகர், அன்னை வேளாங்கண்ணி மாதா திருவிழாவை முன்னிட்டு வருகிற நாளை,03.9.2017 மற்றும் 07.9.2017 ஆகிய தினங்களில் அதிக அளவில் பொதுமக்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுவதால், மேற்படி மூன்று நாட்களும் பின்வரும் போக்குவரத்து மாற்று ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.\nவேளாங்கண்ணி மாதா ஊர்வலம் செல்லும் பாதையான 6வது அவென்யூ, 4வது மெயின் ரோடு, 2வது மற்றும் 5வது அவென்யூ ஆகிய தெருக்களில் எந்த வாகனமும் நிறுத்த அனுமதியில்லை.\nமாலை 04.00 மணி முதல் எம்.ஜி.சாலை 7வது அவென்யூ சந்திப்பிலிருந்து 6வது அவென்யூ, 4வது மெயின் ரோடு, சந்திப்பிலிருந்தும், 4வது மெயின் ரோடு, 3வது அவென்யூ சந்திப்பிலிருந்தும், மாதா ஆலயத்தை நோக்கி வாகனங்கள் செல்ல அனுமதிக்கப்படமாட்டாது, சாஸ்திரி நகர் முதல் அவென்யூவில், எல்.பி சாலையிலிருந்தும், தாமோதர புரத்திலிருந்தும் பெசன்ட்நகர் பஸ் டெர்மினஸ் நோக்கி வாகனங்கள் செல்ல அனுமதிக்கப்படமாட்டாது.\nவாகனங்கள்நிறுத்துமிடங்கள் 32வது மற்றும் 33வது குறுக்கு தெருவில் உள்ள மாநகராட்சி விளையாட்டு திடல்களில் வாகன நிறுத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. பின்வரும் தெருக்களில் ஒரு புறம் மட்டும் வாகனங்கள் நிறுத்தலாம்.\nபெசன்ட் அவென்யூ செல்ல வேண்டிய மாநகர பேருந்துகள் அனைத்தும் எல்.பி.சாலை, எம்.ஜி சாலை, பெசன்ட் நகர் 1வது மெயின் ரோடு வழியாக பேருந்து நிலையத்தை அடைந்து வெளியே செல்லும் வழியாக திருவான்மியூர் பகுதிக்கு செல்லும் சாஸ்திரி நகர் 1வது அவென்யூ வழியாகவும் செல்லலாம்.\nஇரவு 08.00 மணிக்கு மேல் எல்.பி. சாலை ஒரு வழிப்பாதையாக பயன்படுத்தப்படும். அடையாறு பாலத்திலிருந்து திருவான்மியூர் சிக்னல் செல்லும் வாகனங்கள் எல்.பி. சாலை வழியாக செல்லலாம்.\nதிருவான்மியூர் சிக்னலில் இருந்து எல்.பி. சாலையில் வரும் வாகனங்கள் எல்.பி. சாலை, இந்திராநகர் 3வது அவென்யூ சந்திப்பில், இந்திரா நகர் 3வது அவென்யூவில் திருப்பிவிடப்பட்டு, இந்திராநகர் 1 வது அவென்யூ, கஸ்தூரிபாய் நகர்3வது குறுக்கு தெரு வழியாக சர்தார் வல்லபாய் பட்டேல் சாலை சென்றடையலாம்.\nசர்தார் வல்லபாய் பட்டேல் சாலையிலிருந்து கஸ்தூரிபாய் சாலை 3வது குறுக்கு தெரு செல்வது தடை செய்யப்படுகிறது. அத்தகைய வாகனங்கள் எல்.பி.சாலை வழியாக கஸ்தூரிபாய் நகர் செல்லலாம்.\nவாகன ஓட்டுநர்கள் ஒத்துழைப்பு நல்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nமேலும் besant nagar செய்திகள்\nபீச்செல்லாம் கலர் பேப்பர்.. கூப்பிடுங்க அந்த பர்த்டே பேபியை.. இந்தா துடைப்பம்.. கலக்கிய கிறிஸ்டோபர்\nகாவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி பெசன்ட் நகரில் போராட்டம்: இளைஞர்கள் கைது\nதினகரன் வீட்டில் அங்குலம் அங்குலமாக தேடுதல் வேட்டை நடத்திய டெல்லி போலீஸ்...- வீடியோ\nசென்னையில் குப்பைத் தொட்டியில் கிடந்த ரூ.11.89 லட்சம்.. போலீசில் ஒப்படைத்த துப்புரவு தொழிலாளி\nசென்னை பெசண்ட் நகரை கலக்கிய கோலகலமான வேளாங்கண்ணி தேர் திருவிழா..\nசென்னை, பெசன்ட் நகர் தேவாலயப் பெருவிழா தொடக்கம்.. பக்தர்கள் கூட்டத்தால் போக்குவரத்து ஸ்தம்பிப்பு\nவேளாங்கண்ணி மாதா ஆலய விழா கொடியேற்றத்துடன் தொடக்கம்- குவியும் பக்தர்கள்\nபெசன்ட் நகரில் தீ விபத்து: 80 குடிசைகள் எரிந்து நாசம் - வீடியோ\nஎழுத்தாளர் ஜெயகாந்தன் உடல் தகனம்... ஆயிரக்கணக்கானோர் கண்ணீர் அஞ்சலி\n'இயக்குநர் சிகரம்' கே.பாலச்சந்தர் உடல் தகனம்... ரஜினி உள்பட ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு\nமாண்டலின் ஸ்ரீநிவாஸ் மறைவு: ஸ்டாலின்,இளையராஜா, அஞ்சலி: பெசன்ட் நகரில் உடல்தகனம்\nசென்னை: மேஜர் முகுந்த் உடல் முழு ராணுவ மரியாதையுடன் தகனம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nbesant nagar traffic வேளாங்கண்ணி திருவிழா பெசன்ட் நகர் போக்குவரத்து மாற்றம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575627.91/wet/CC-MAIN-20190922180536-20190922202536-00116.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.csensems.com/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%88-business-excellence-in-tamil/", "date_download": "2019-09-22T18:50:33Z", "digest": "sha1:67EKI4TFND2VL5H4FGVCI3CMNAYCTQ3N", "length": 24258, "nlines": 143, "source_domain": "www.csensems.com", "title": "திருப்புமுனை - பிசினஸ் எக்செல்லென்ஸ் முறைகளைத் தமிழில் அறியும் முயற்சி", "raw_content": "\nHome / CSense Blogstitle_li=சிறந்த நிறுவனங்களை உருவாக்குவோம் திருப்புமுனை\nஉற்பத்தித் தரம் மற்றும் உற்பத்தித் திறனில் இன்றைய தொழில் நிறுவனங்கள் அடைந்திருக்கும் மிக உயர்ந்த நிலை ஓரிரு நாட்களை உருவாகவில்லை. யாரும் இதனைத் திட்டமிட்டு உருவாக்கவில்லை.\nஒவ்வொரு வழிமுறையும் பல ஆண்டு அனுபவங்களால் பலரது நஷ்டங்களுக்குப் பிறகே வடிவம் பெற்றன.\nஉற்பத்திப் பொருட்களின் தரம் ஒரு நூற்றாண்டிற்கு முன்புதான் வணிகத்தில் முக்கியத்துவம் பெறத்தொடங்கியது.\nபடிப்படியாக, தரம் சார்ந்த சிந்தனைகள் வளர்ந்து, இன்று ஒவ்வொரு நிறுவனத்தின் வளர்ச்சிக்கும் நம் வாழ்கை நிலை முன்னேற்றத்திற்கும் அடிப்படையாக விளங்குகின்றன. லீன், சிக்ஸ் சிக்மா, கய்சென், ISO, 5S, போன்ற பல வழிமுறைகள் இவ்வாறு உருவானவையே.\nஇந்த வழிமுறைகளை நாம் முழுமையாகப் புரிந்துகொள்ள அவற்றின் தோற்றத்தையும், வரலாற்றையும் புரிந்து கொள்ள வேண்டியது அவசியம்.\nஜப்பான் நடத்திய ‘பெர்ல் ஹார்பர் மீதான தாக்குதல்’ இந்த வழிமுறைகளின் வளர்ச்சியில் மிக முக்கியமான ஒரு சம்பவம் என்று நான் நம்புகிறேன்.\nஎனவே, நம் கதையை இங்கே இருந்து தொடங்குவோம்.\n1941, டிசம்பர் 7, ஜப்பானின் போர் விமானங்கள் டோக்கியோவில் இருந்து 6000 கிலோமீட்டர் தூரத்தில் ஹவாயில் உள்ள பெர்ல் ஹார்பரில் (Pearl Harbour) அமெரிக்க கடற்படை தளத்தைத் தாக்கியது. இரண்டு மணி நேர தாக்குதலை நடத்திய ஜப்பானிய ராணுவம் 20 அமெரிக்க கடற��படை கப்பல்களையும், எட்டு பெரிய படகுகளையும், 300 க்கும் மேற்பட்ட விமானங்களையும் அழித்து. தாக்குதலில் 2,000 க்கும் மேற்பட்ட அமெரிக்கர்கள் வீரர்கள் மற்றும் பொதுமக்கள் கொல்லப்பட்டனர், மேலும் 1,000 பேர் காயமடைந்தனர்.\nகிழக்கு ஆசியாவில் தனது கட்டுப்பாட்டை விரிவுபடுத்தவும், அந்தப் பிரதேசத்தில் அமெரிக்காவின் ஈடுபாட்டை குறைக்கவும் முன்னேற்பாடாக ஜப்பான் இந்தத் தாக்குதலை நடத்தியது.\nஅந்தக் காலகட்டத்தில், சீனாவின் குறிப்பிடத்தகுந்த நிலப்பரப்பு ஜப்பானின் ஆதிக்கத்தில் இருந்தது. ஜப்பான் தனது நாட்டின் மூலப்பொருள் தேவைக்கு சீனாவின் இந்தப் பகுதியையும் மற்ற கிழக்காசிய நாடுகளையும் நம்பி இருந்தது.\nஜப்பானின் திட்டம் இந்தியா, சீனா உட்பட தெற்காசியாவில் எஞ்சியிருக்கும் பிரிட்டிஷ் காலனிகளைத் தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரவேண்டும் என்பதே. ஆனால் திட்டம் அவர்களுக்கு மிக மோசமான விளைவுகளைத் தந்தது.\nபெர்ல் துறைமுகத் தாக்குல் ஒரு முன் அறிவிக்கப்படாத போர்த் தாக்குதலாக அரங்கேறியது. இத்தாக்குதலை ஆரம்பிப்பதற்கு முன்பு ஜப்பான் முறையாக அமெரிக்காவை தொடர்பு கொண்டது. ஆனால் இன்றுவரை தெளிவாக தெரியாத காரணங்களால் இந்த தகவல் அமெரிக்கவைச் சென்று சேரவில்லை.\nஇத்தாக்குதலுக்குப் பின்னர், அமெரிக்க ஜனாதிபதி ஃப்ராங்க்ளின் டி. ரூஸ்வெல்ட் ஜப்பான் மீது போரை அறிவித்தார். ஜப்பானிய மற்றும் ஜெர்மனிய நட்பு நாடுகள் அமெரிக்கா மீது போர் பிரகடனம் செய்ததன. இதனால் இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக உலகப்போரில் ஈடுபடாமல் இருந்த அமெரிக்கா இறுதியாக உலகப்போரில் இணைந்தது.\nஅடுத்த நான்கு ஆண்டுகளுக்கு ஜப்பான் மீது அமெரிக்கா கடுமையான தாக்குதல் நடத்தியது. ஜப்பானின் நட்பு நாடு ஜெர்மனி மற்றும் இத்தாலி வீழ்ச்சியுற்ற பின்னும், ஜப்பானின் மன்னர் சரணடைய மறுத்து, இறுதியில் வரை போராட விரும்பினார்.\nசீனா மற்றும் சீனாவின் பிரதான நிலங்களில் ஜப்பான் ஆக்கிரமிக்கப்பட்ட பகுதியைக் கைப்பற்ற அமெரிக்காவும் பிரிட்டனும் தொடர்ந்து செயல்பட்டன. அதே நேரத்தில், ஜப்பான் ரஷ்யாவின் ஆதரவை கோரியது. ஆனால் ரஷ்யாவின் ஸ்ராலின் அமெரிக்கக் கூட்டணிப் படைகளுடன் செல்ல முடிவு செய்தார், ஜப்பானுக்கு எதிராகப் போரை நடத்தினார்.\nஇதற்கிடையில், மனிதன் இதுவரை பார்க்காத மிக பேரழிவுமிக்க ஆயுததை அமெரிக்கா ஜப்பானின் மீது பயன்படுத்தியது – அணு குண்டுகள். ஒரு குண்டு – லிட்டில் பாய் என்ற பெயரில் ஹிரோஷிமா மீது ஆகஸ்ட் 6, 1945 இல் பயன்படுத்தப்பட்டது. ஆகஸ்ட் 9 ம் தேதி இரண்டாவது சக்திவாய்ந்த புளூடானியம் குண்டு ‘Fatman’ என்ற பெயரில் நாகசாகி மீது என்று பெயரிடப்பட்டது. இதனால் ஆகஸ்ட் 14, 1945 அன்று ஜப்பான் நிபந்தனையின்றி சரணடைந்தது.\nஅந்த இரட்டைத் தாக்குதலுக்குப் பின் ஜப்பானில் ஏற்பட்ட பேரழிவுகளைப் பற்றி நாம் அவ்வளவாக அறிந்ததில்லை. உலக அரங்கில் சக்திவாய்ந்த ஒரு நாடாகவும் நேச நாடுகளுக்குத் தனியாக சவால்விடும் அளவிற்கு வளமான நாடாகவும் இருந்த ஜப்பான், இந்தத் தாக்குதல்களுக்குப் பின் அமெரிக்காவிடம் நிபந்தனைகளின்றி சரணடைந்தது. அந்த அளவுக்கு, இரண்டாம் உலகப் போரினால் ஜப்பான் சீர்குலைந்து போனது.\nஜப்பான் அமெரிக்காவின் கட்டுப்பாட்டுக்குள் வந்தபின் ஆக்கிரமிப்புப் படைகளுக்கு தலைமை தாங்க அமெரிக்க இராணுவத்தின் ஜெனரல் டக்ளஸ் மெக் ஆர்தர் நியமிக்கப்பட்டார்.\nஅந்த நாட்களில் ஜப்பான் அதன் தரம் மற்றும் மலிவான பொருட்களுக்கு அறியப்பட்டது. போர் முடிவுற்ற நிலையில், அமெரிக்கா, ஜப்பான் மீது அணுகுண்டு வீசித் தாக்கிததற்கு பதிலீடாக ஜப்பானின் தொழில் மறுசீரமைப்பு மற்றும் வளர்ச்சிக்கான பொறுப்பை அமெரிக்கா ஏற்றுக் கொண்டது. ஜெனரல் மெக்ஆர்துரின் முக்கியப் பணிகளாக ஜப்பான் நாட்டின் மறுசீரமைப்பு, உற்பத்தி, போக்குவரத்து மற்றும் தொலைத் தொடர்பு ஆகியவற்றைக் குறுகிய காலத்தில் மேம்படுத்துவது போன்றவை வழங்கப்பட்டன.\nஜப்பானில் ஏற்கனவே இயங்கிவந்த JUSE (Japanese Union of Scientists and Engineers) என்ற அமைப்பை மெக்ஆர்தர் புணரமைத்தார். ஜப்பானிய தொழிலதிபர்களின் அணுகுமுறை மற்றும் தேவை பற்றி JUSE அறிந்திருந்தது.\n1951 ஆம் ஆண்டில் இருந்து எட்வர்ட் டெமிங் மற்றும் ஜோசப் ஜுரான் உள்ளிட்ட அமெரிக்க வல்லுனர்களின் கருத்தரங்கங்கள், விரிவுரைகள் மற்றும் பயிற்சிகளை ஏற்பாடு செய்தது . இந்த கருத்துக் பரிமாற்றங்களில் ஜப்பானிய தொழிற்சாலைகள் மற்றும் நிறுவனங்கள், டாய்ச்சி ஓனோ (Taiichi Ohno), காரூ ஈஷிகாவா (Kaoru Ishikawa), ஷீகோ ஷிங்கோ (Shigeo Shingo) மற்றும் பலர் பங்களித்தனர்.\nஏற்கனவே, அமெரிக்காவில் தரக்கட்டுப்பாட்டு முறைகள் பெருமளவில் வெற்றிபெறாத விரக்தியிலிருந்த இவர்கள��, அதன் தோல்விக்கான காரணமாகக் கருதியது அமெரிக்க நிறுவனங்களின் அலட்சியமும் அறியாமையும்தான். எனவே, தரக்கட்டுப்பாட்டு முறைகளுக்கு பதிலாக அவர்கள் நிர்வாகமுறைகள் மற்றும் உற்பத்தித் தரத்தில் நிர்வாகத்தின் பங்கு பற்றி முதலில் அறிவுறுத்தினர்.\nஇவ்வகையான எண்ணங்கள் ஜப்பனில் பெரும் வரவேற்பைப் பெற்றன. அதுவரை தரக்குறைவான மலிவுவிலைப் பொருட்களுக்காக அறியப்பட்ட ஜப்பான் உற்பத்தி நிறுவனங்கள், உற்பத்தித் தரத்தை உயர்த்த இத்தகைய வல்லுனர்களை முழுமையாகப் பின்பற்றத் தொடங்கின.\nஇறுதிப் பொருட்களின் தரம் மற்றும் பரிசோதனை போன்றவற்றை மட்டும் நம்பிக் கொண்டிருக்காமல், அவை உற்பத்தி முறைகள் மற்றும் படிநிலைகளின் தரத்தை உயர்த்துவது குறித்து யோசிக்க ஆரம்பித்தன. ஒவ்வொரு செயல்நிலையிலும், அதை செயல்படுத்தும் தொழிலாளர்கள் மூலமே செயல்நிலை மேம்பாட்டை அடைய முடியும் என்பதை அவர்கள் உணர்ந்தனர். இவ்வாறு ஜப்பானின் உற்பத்தித் தரம் முழுமையான தரக் கண்ணோட்டமாக (Total Quality Approach) வளர்ந்தது.\nஜூரானின் கொள்கைகளான புள்ளியியல் சார்ந்த தரவியலும், தரம் சார்ந்த மேலாண்மையும், நிறுவனம் தழுவிய தரக் கட்டுப்பாட்டு (Company-Wide Quality Control – CWQC) முறைகள் ஏற்படக் காரணமாயின.\nஅமெரிக்கர்களைப் போலல்லாமல், ஜப்பானில் துறைவாரியான பிரிவுகள் பெருமளவில் பின்பற்றப் படவில்லை. உதாரணமாக, ஒரு எந்திரக் கோளாறை பராமரிப்பு அதிகாரியோ வல்லுனரோ வந்துதான் சரிசெய்ய வேண்டுமென்று அவர்கள் எதிர்பார்ப்பதில்லை. மாறாக, அந்த எந்திரத்தில் வேலை செய்யும் தொழிலாளியும், அவரது மேற்பார்வையாளரும், தேவைப்பட்டால், பராமரிப்புத் துறை தொழிலாளரும் சேர்ந்து, சிறிய இடைவேளைகளிலோ, அலுவல் நேரம் முடிந்த பிறகோ பேசி, அதை சரி செய்ய முயல்வர்.\nஇவ்வாறான, பரவலான சிறு குழு நடவடிக்கைகள் (Small Group Activities – SGA) 1962 ஆம் ஆண்டு வாக்கில், முறைப்படுத்தப்பட்டு அங்கீகரிக்கப்பட்டன. அவை ஒவ்வொரு துறையிளுமுள்ள தரம் சம்மந்தப்பட்ட பிரச்சினைகளை விவாதித்து, அவர்களே தீர்வுகாணும் வகையில் நடைமுறைப்படுத்தப்பட்டன.\nஇத்தகைய சிறு குழு நடவடிக்கைகள் தொழிலாரகளிடையே ஊக்கத்தை ஏற்படுத்தி, பிரச்சினைகளைத் தீர்ப்பதிலும், உற்பத்தித் தரத்திலும், அவர்களின் பங்களிப்பை உயர்த்தியது. இவ்வாறாக, முழுமையான தரக் கட்டுப்பாடு, பரிமானமடைந்த���, ஜப்பானிய முழுமையான தரக் கட்டுப்பாடாக (Japanese TQC) மாறியது.\nஉற்பத்தித் துறையில் ஏற்பட்ட இந்த முன்னேற்றம், உலகின் மூன்றாவது பெரிய பொருளாதார சக்தியாக ஜப்பானை ஆக்கியது. இன்று, உலகின் மூன்றாவது மிகப்பெரிய ஆட்டோமொபைல் உற்பத்தி நாடாகவும், மிகப்பெரிய மின்னணு தொழிற்துறையை நாடாகவும், மேலும் உலகின் மிகச் சிறந்த ‘கண்டுபிடிப்புகளின்’ (innovations) ஜப்பான் திகழ்கிறது. உலகளாவிய காப்புரிமை பெறுவதிலும் ஜப்பான் இன்று முன்னணியில் திகழ்கிறது.\nஜப்பானின் இந்த மாற்றம் நவீன மேலாண்மை முறைகள் பலவற்றுடன் – உதாரணமாக டொயோட்டா உற்பத்தி முறை, மொத்த தர மேலாண்மை TQM, Kaizen – தொடர்புடையது. மேலும் சிக்ஸ் சிக்மா (Six Sigma) போன்ற மேலாண்மை முறைகள் இந்த வளர்ச்சியின் தாக்கமாகவே பார்க்கலாம்.\n1957 ஆம் ஆண்டில், JUSE அமைப்பு ஜப்பானில் சிறந்த தர முன்னேற்றத்திற்கான விருதை வழங்கத் தொடங்கியது. அந்த கௌரவமான விருது டெமிங்கின் பெயரில் அளிக்கப்பட்டது. டெமிங் ஜப்பானிய தொழில்துறைகளுக்கு விரிவுரைகளை வழங்கத் தொடங்கி 7 ஆண்டுகளிலேயே இது நடந்தது. ஏன் டெமிங் வரவிருக்கும் அத்தியாயங்களில் புரிந்து கொள்வோம்.\nCategories: CSense Blogs, சிறந்த நிறுவனங்களை உருவாக்குவோம்\nஉற்பத்தித் துறையின் வளர்ச்சி →\nநேரம் மற்றும் இயக்கக் கணக்கீடு (Time & Motion Study)\nஒரே மாதிரியான பாகங்களின் உற்பத்தி – Interchangeable Parts\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575627.91/wet/CC-MAIN-20190922180536-20190922202536-00116.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Districts/Chennai/2018/10/15000414/From-the-voter-list-10-years-ago-Dead-You-need-to.vpf", "date_download": "2019-09-22T18:54:13Z", "digest": "sha1:6W7SPAKJTT5H2E6MMTHNWRJMISGDILEP", "length": 11192, "nlines": 122, "source_domain": "www.dailythanthi.com", "title": "From the voter list 10 years ago Dead You need to delete names too || வாக்காளர் பட்டியலில் இருந்து 10 ஆண்டுக்கு முன் இறந்தவர்களின் பெயர்களையும் நீக்க வேண்டும்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nஹவுடி-மோடி நிகழ்ச்சி: எல்லோரும் சவுக்கியம் தமிழ் உள்ளிட்ட இந்திய மொழிகளில் பிரதமர் மோடி பேச்சு\nவாக்காளர் பட்டியலில் இருந்து 10 ஆண்டுக்கு முன் இறந்தவர்களின் பெயர்களையும் நீக்க வேண்டும் + \"||\" + From the voter list 10 years ago Dead You need to delete names too\nவாக்காளர் பட்டியலில் இருந்து 10 ஆண்டுக்கு முன் இறந்தவர்களின் பெயர்களையும் நீக்க வேண்டும்\nஆலந்தூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் நடைபெற்ற வாக்காளர் பட்டியலில் இருந்து 10 ஆண்டுக்கு முன் இ��ந்தவர்களின் பெயர்களையும் நீக்க வேண்டும் மா.சுப்பிரமணியன் எம்.எல்.ஏ. பேட்டி அளித்துள்ளார்.\nபதிவு: அக்டோபர் 15, 2018 03:45 AM\nசென்னையை அடுத்த ஆலந்தூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட நங்கநல்லூர், ஆலந்தூர், மணப்பாக்கம் ஆகிய பகுதிகளில் நடைபெற்ற வாக்காளர்கள் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கல், திருத்தல் தொடர்பான சிறப்பு முகாமில் தி.மு.க. முகவர்களின் செயல்பாடு குறித்து தி.மு.க. மாவட்ட செயலாளர்களும் சட்டமன்ற உறுப்பினர்களுமான மா.சுப்பிரமணியம், தா.மோ.அன்பரசன் ஆகியோர் ஆய்வு செய்தனர்.\nபின்னர் மா.சுப்பிரமணியம் எம்.எல்.ஏ. நிருபர்களிடம் கூறும்போது, “ஒவ்வொரு வாக்குசாவடிகளிலும் குறைந்தபட்சம் 100 வாக்காளர்கள் சேர்க்கப்படுகின்றனர். கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு இறந்தவர்களின் பெயர்களும் நீக்கப்படவில்லை. இறந்தவர்களின் ஆதாரங்கள் தந்தும் தேர்தல் அலுவலர்கள், அந்த பெயர்களை நீக்கவில்லை. இறந்து போனவர்களின் பெயர்கள், ஒரே தொகுதிகளில் ஒரே வாக்காளரின் பெயர்கள் 2 முறை இடம்பெற்று இருப்பது என 20 ஆயிரம் வாக்குகள் கூடுதலாக உள்ளது. தேர்தல் ஆணையம் செலவு செய்து வாக்காளர் பட்டியலை சரி செய்தாலும் முழுமையாக சரி செய்யவில்லை. இந்த பணியை முழுமையாக செய்ய வேண்டும்” என்றார்.\nஅவருடன் தி.மு.க. தேர்தல் பணிக்குழு செயலாளர் மணிமாறன், பகுதி செயலாளர் என்.சந்திரன், பி.குணா, மாவட்ட இளைஞரணி துணை செயலாளர் கோல்டு பிரகாஷ் உள்பட பலர் உடன் இருந்தனர்.\n1. விக்கிரவாண்டி, நாங்குநேரி இடைத்தேர்தல் அனைத்து ஏற்பாடுகளும் தயார்\n2. அவசர தேவைக்காக ஜெர்மனியில் தரையிறக்கப்பட்ட பிரதமர் மோடியின் விமானம்\n3. மராட்டியம், அரியானா சட்டசபைகளுக்கு அக்டோபர் 21-ந் தேதி தேர்தல் - தேர்தல் கமிஷன் அறிவிப்பு\n4. பிளாஸ்டிக் மற்றும் பாலிதீன் பொருட்களை பயன்படுத்த வேண்டாம்: கட்சிகளுக்கு தேர்தல் ஆணையம் வேண்டுகோள்\n5. இடைத்தேர்தல் கட்சிகள் சுறுசுறுப்பு:திமுக-காங்கிரஸ் ஆலோசனை,அமமுக போட்டி இல்லை, அதிமுக விருப்பமனு அறிவிப்பு;\n1. ஹெல்மெட் அணியாமல் சென்றதால் போலீஸ் தடுத்தபோது லாரி சக்கரத்தில் சிக்கி இளம்பெண் கால்கள் நசுங்கியது; பொதுமக்கள் சாலை மறியல்- தடியடி\n2. பிளஸ்-1 மாணவியிடம் ஆபாச பேச்சு; அரசு பள்ளி ஆசிரியர்கள் 12 பேர் மீது போக்சோ சட்டத்தில் வழக்கு\n3. நெல்லை அருகே பயங்கரம்: மளிகை க��ைக்காரர் சரமாரி வெட்டிக்கொலை - காதல் விவகாரம் காரணமா\n4. திருவல்லிக்கேணியில் பயங்கரம்: வீடு புகுந்து ரவுடி வெட்டிக்கொலை; 2 பேருக்கு வலைவீச்சு\n5. எருமப்பட்டி அருகே லாரி-கார் மோதல்: குழந்தை உள்பட 5 பேர் பலி - கோவிலுக்கு சென்று திரும்பியபோது பரிதாபம்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575627.91/wet/CC-MAIN-20190922180536-20190922202536-00116.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.goldenvimal.ml/2017/06/blog-post_51.html", "date_download": "2019-09-22T19:09:45Z", "digest": "sha1:R3NSVMHCNP75QNMEMIUL4NOICCXTQSJA", "length": 14168, "nlines": 183, "source_domain": "www.goldenvimal.ml", "title": "Sri,,, ஊஞ்சல் ஆடுவது எதற்காக தெரியுமா…? தெரியாதவர்கள் தெரிந்து கொள்ளுங்கள்..! | goldenvimal blog", "raw_content": "\n**என்றும் அன்புடன் விமல் ** 98651-38410 ** 82203-03410 ** திண்டுக்கல் ** Goldenvimal ** www.goldenvimal.ml ** குருசாமி பிள்ளை சந்து ** திண்டுக்கல் ** வி.பரமேஸ்வரி & விமல் **\nஊஞ்சல் ஆடுவது எதற்காக தெரியுமா…\nஊஞ்சல் ஆடுவது எதற்காக தெரியுமா…\nமுன்பெல்லாம் ஊருக்கு வெளியே ஆலமரத்தில் ஊஞ்சல் கட்டி பெண்கள் ஆனந்தமாக ஆடினார்கள். பின்பு படிப்படியாய் அது குறைந்து, காணாமல் போய்விட்டது.\n1. ஊஞ்சலில் ஆடுவதால் மனதில் உள்ள எதிர்மறை எண்ணங்கள் மறைந்து நேர்மறை எண்ணங்கள் தோன்றுகிறது.\n2. திருமணங்களில் `ஊஞ்சல் சடங்கு’ இதன் அடிப்படையிலேயே நடத்தப்படுகிறது.\n3. ஊஞ்சல் ஆடுவதால் மனச்சோர்வு நீங்கி உடல் உற்சாகம் பெறுகிறது\n4. நேராக அமர்ந்து கைகளை உயர்த்தி இரு பக்க சங்கலிகளையும் பிடித்துக்கொண்டு வேகமாக ஆடும் போது முதுகுத்தண்டுக்கு ரத்த ஓட்டம் படர்ந்து மூளை சுறு சுறுப்பாகிறது.\n5. கம்ப்யூட்டரில் மணிக்கணக்கில் உட்கார்ந்து முதுகுத்தண்டு வளைந்துப் போன இன்றைய பெண்கள் இந்த ஊஞ்சல் பயிற்ச்சியை தினமும் செய்தால் முதுகுத் தண்டுவடம் பலம் பெற்று கழுத்துவலி குணமடைய வழி செய்கிறது.\n6. இதயத்திற்கு சுத்தமான பிராண வாயுவை கொடுத்து இதயத்தை சீராக இயங்கச் செய்யும். தினமும் தோட்டத்தில் ஊஞ்சல் ஆடுவர்களுக்கு இதயநோய் கட்டுப்படும்.\n7. ஊஞ்சல் ஆடுவதால் உடலில் ரத்த ஓட்டம் அதிகரித்து இதயத்திற்கு ரத்தம் சீராக செல்லும்.\n9. கோபமாக இருக்கும் போது ஊஞ்சல் ஆடினால் கோபம் தணியும்.\n10. வெளியில் சுற்றியலைந்துவிட்டு வந்து ஊஞ்சலில் உட்கார்ந்து கண்களை மூடி தலையை சற்றே மேலே உயர்த்தி, இரு கைகளையும் ஊஞ்சல் பலகையில் பதியவைத்து ரிலாக்ஸாக ஆடினால் களைப்பெல்லாம் பறந்து, உடலின் ஒவ்வொரு பகுதியும் ஓய்வு பெற்று நிம்மதி ஏற்படும்.\nபழங்காலத்தில் எல்லா வீடுகளிலும் வரவேற்பறையில் ஊஞ்சல் கட்டி வைத்திருப்பார்கள். சுப காரியங்களைப் பற்றி பேசும் போது ஊஞ்சலில் உட்கார்ந்து பேசுவதும் வழக்கமாக இருந்தது.நன்றி\nWriting by Goldenvimal ♥♥♥♥♥ இவன் விமல் உங்கள் கருத்துக்கள் மற்றும் நண்பர்களுடன் பகிருங்கள் தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்\nஎன்றென்றும் அன்புடன் goldenvimal blog\n♥ உங்களின் கருத்து ♥\nGoldenvimal இணையதளம் தங்களுக்கு பயனுள்ளதாக உள்ளதா \nதிண்டுக்கலில் ரயில் வந்து செல்லும் நேரம்\nவீடு கட்டும் பாேது கவனிக்க வேண்டியவை\nGoldenvimal இவன் விமல் 1. பத்திரப்படுத்தி வச்சுக்கங்க.. 2. வீடு கட்டும்போது தண்ணீர், அஸ்திவாரம், சிமெண்ட், செங்கல், ஃப்ளோர், பெயிண்ட்...\nவெள்ளி நகை வாங்க போறிங்களா\nGoldenvimal இவன் விமல் வெள்ளி நகை வாங்க போறிங்களா நம் கலாசாரத்தில் தங்கத்துக்கு அடுத்து, அதிகம் பயன்ப டுத்தப் படுவது வெள்ளிதான். ...\nஆசாரி குல தெய்வம் விஸ்வகர்மா\nஆசாரி குல தெய்வம் விஸ்வகர்மா வெட்டுவார்துறை நாடு ஸ்ரீ கரியம்மால் துணை ...\nநெருப்பு ஓடு வடிவில் காமாட்சி அம்மன் \nநெருப்பு ஓடு வடிவில் காமாட்சி அம்மன் பெருந்தச்சன் இனத்தை சேர்ந்த எனதருமை பொற்கொல்லர்களே.. ஆம்.கம்மாளர்களே ..நாமே உலகின...\nஏன் அரைஞான் கயிறு கட்ட வேண்டும் என தெரியுமா\nஏன் ஆண்கள் கட்டாயம் அரைஞாண் கயிறு கட்ட வேண்டும் என தெரியுமா அரைஞாண் கயிறு என்றாலே இன்று பலரது முகம் சுழித்துக் கொள்ளும். மேலும், ...\nவாழ்க்கை வரலாறுகள் தமிழ் PDF மின்நூல்கள்:\nவாழ்க்கை வரலாறுகள் தமிழ் PDF மின்நூல்கள்: ♥,,,இவன் விமல்,,,♥ பெரியார் https://t.co/q2VexzfDTP கார்ல் மார்க்ஸ் https://t.co/BbQwjgJ...\nகணவன் மனைவி( காதல் வரம் )\nகணவன் மனைவி( காதல் வரம் ) கணவன் ******ஹே என்ன ஓவரா பண்ற மனைவி*******ஆமா ஓவரா பண்ற மாதுரி தான் தெரியும் ... கணவன் ********ஆத்தாடி ...\nபிறரிடம் எதுவும் கேட்காதவன் பெரும் பணக்காரன் \nகோவிலுக்கு வெளியே இருக்கும் ஏழையும் சரி, கோவிலுக்கு உள்ளே இருக்கும் பணக...\n#மனைவியின்_கை (இவன் விமல்) ♥திருமணமாகி 35வருடங்கள் அவருக்கு 61வயது. கடந்த மாதம் ஓய்வபெற்று வீட்டில் மனைவியோடு சாகவாசமாக இருக்கி...\nதங்கவிலை திண்டுக்கல் Gold rate in Dindigul\nதிண்டுக்க���் ரயில்கள் வந்துசெல்லும் நேரம் 2019\nN.S.விமல் நகைத்தொழிலகம் இங்கு சிறந்த முறையில் தங்க நகைகள்செய்து தரப்படும் goldenvimal23@gmail.com . Powered by Blogger.\nContact Form & உங்கள் கருத்துக்கள் பதிவிட\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575627.91/wet/CC-MAIN-20190922180536-20190922202536-00116.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/general-news/importance-of-brand", "date_download": "2019-09-22T18:43:56Z", "digest": "sha1:WXLCCBIYLZTOSUQRJWSSE6LQVUBO23C2", "length": 7133, "nlines": 142, "source_domain": "www.vikatan.com", "title": "Nanayam Vikatan - 25 August 2019 - பிராண்ட்... பிசினஸ் வளர்ச்சிக்கு ஏன் அவசியம்? | importance of Brand", "raw_content": "\nஇறக்கத்தில் சந்தை... மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டாளர்கள் என்ன செய்ய வேண்டும்\nசந்தை இறக்கத்தைத் தாண்டி அதிகரித்து வரும் ஈக்விட்டி ஃபண்ட் முதலீடு\nஅனில் அகர்வால் கைவிரிப்பு... ஜெட் ஏர்வேஸ் தப்பிப் பிழைக்குமா..\nஉச்சத்தில் விலை... தங்கத்தில் முதலீடு செய்ய சரியான வழிகள்\nவில்லா வீடுகள்... கவனிக்க வேண்டிய விஷயங்கள்\nட்விட்டர் சர்வே: ஏர் இந்தியாவைத் தனியாருக்கு விற்றுவிடலாமா\nபிராண்ட்... பிசினஸ் வளர்ச்சிக்கு ஏன் அவசியம்\nதங்க நகை தேவைக்கு எஸ்.ஐ.பி-யில் முதலீடு\nகச்சா எண்ணெய் To தகவல் பரிமாற்றம்... காலத்துக்கேற்ப மாறும் முகேஷ் அம்பானி\nஎன் பணம் என் அனுபவம்\nபணியாளர்களின் வெறுக்கும் மனநிலை... காரணங்களும் தீர்வுகளும்\nமுதலீடு வளர்வதற்கு முதல் தடை யார்\nமுக்கிய கம்பெனிகளின் முதலாம் காலாண்டு முடிவுகள்\nபங்கு வெளியீட்டை வேகப்படுத்தும் புதிய முறை\nஇருபது மடங்கு அதிகரித்த இ.டி.எஃப் முதலீடு\nஅதிகரித்த ஏற்றுமதி... குறைந்த இறக்குமதி\nசொத்து முத்திரைத்தாள்... கவனிக்க வேண்டிய விஷயங்கள்\nகடன் செட்டில்மென்ட்... வீட்டுக்கடன் வாங்க முடியுமா\nநிஃப்டியின் போக்கு: டெக்னிக்கல்கள் எதிர்பார்த்தபடி நடக்காமல் போகலாம்\nகம்பெனி டிராக்கிங்: தரம்சி மொரார்ஜி கெமிக்கல் கம்பெனி லிமிடெட்\nஷேர்லக்: குறுகிய காலத்தில் ஏற்ற இறக்கத்தில் சந்தை\n - மெட்டல் & ஆயில் & அக்ரி கமாடிட்டி\nதிறன் பழகு, திறமை மேம்படுத்து - திறன் வளர்ப்பும் தகவல் சார்ந்த நெறிமுறைகளும்\nதொழில்முனைவோர்களைப் போற்றிப் பாதுகாக்க வேண்டும்\nபிராண்ட்... பிசினஸ் வளர்ச்சிக்கு ஏன் அவசியம்\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575627.91/wet/CC-MAIN-20190922180536-20190922202536-00116.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jackiesekar.com/2014/08/blog-post_24.html", "date_download": "2019-09-22T18:21:17Z", "digest": "sha1:NU6XPB3MN75OC37TXJ5EESW5C2PX6FHT", "length": 31512, "nlines": 487, "source_domain": "www.jackiesekar.com", "title": "JACKIE SEKAR (பிருந்தாவனமும் நொந்தகுமாரனும்.): அஞ்சலி தேவி என்ற ஆளுமை.", "raw_content": "JACKIE SEKAR (பிருந்தாவனமும் நொந்தகுமாரனும்.)\nஅஞ்சலி தேவி என்ற ஆளுமை.\nதென் இந்திய சினிமாவில் தனக்கென ஒரு நிலையான இடத்தை பிடித்து, தன் மயக்கும் விழிகளால் தமிழ் சினிமா ரசிகனின் மனதில் நீங்கா இடம் பிடித்தவர் பழம் பெரும் நடிகை அஞ்சலிதேவி…\nஆந்திராவில் கோதாவரி மாவட்டத்தில் உள்ள பெத்தாபுரம் கிராமத்தில் 1927 ஆம் ஆண்டு பிறந்தார்…தன் வளர் பருவத்தில் நாடக துறையை தேர்ந்து எடுத்து தன் திறமையை வெளிபடுத்தினார். தமிழ் சினிமா பேச ஆரம்பித்த காலத்திலே ஒரு சில படங்களில் தலை காட்டினாலும் சரியான வாய்ப்பு இல்லாமல் காத்திருந்தார்.\nஅஞ்சலி தேவி அவர்களின் திறமையை கண்ட தெலுங்கு இயக்குனர் புல்லைய்யா தனது திரைப்படமான கொல்ல பாமாவில் மோகினி கதாபாத்திரத்தில் அறிமுகபடுத்த , படம் வெளியான ஒரே இரவில் தென்னிந்திய சினிமாவின் கனவு கன்னியாக மாறியதோடு அக்கால இளைஞர்களின் தூக்கத்தை கெடுக்க காரணகர்த்தாவாக இருந்தார்.\n350க்கு மேற்ப்பட்ட தெலுங்கு திரைப்படங்களில் நடித்த அவர் அஞ்சலி பிக்சர்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்தையும் வெற்றிகரமாக நடத்தி வந்தார்… நடிகர் திலகம் சிவாஜிகணேசன் பராசக்தியில் நடித்து புகழ்பெறும் முன் அவர் திறமை கண்டு அவரை தன் படத்தில் நடிக்க முதன் முதலில் முன் பணம் வழங்கியவர் அஞ்சலி தேவி என்பது குறிப்பிடதக்கது..\nதமிழ் சினிமாவிலும் அறிமுகமான அஞ்சலி தேவி எம்ஜிஆர், சிவாஜி, ஜெமினிகணேசன், நாகேஸ்வரராவ், என்.டி.ராமாராவ் உள்ளிட்ட முன்னணி கதாநாயகர்களுடன் ஏராளமான படங்களில் நடித்தார். \"மணாளனே மங்கையின் பாக்கியம்', \"சர்வாதிகாரி', \"அன்னை ஓர் ஆலயம்' உள்பட பல படங்களில் தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்திய அஞ்சலி தேவி, தெலுங்கில் வெளிவந்த \"லவகுசா' படம் மூலம் புகழின் உச்சத்துக்கு சென்றார்.\nஅஞ்சலி தேவி தீவிர சாய்பாபா பக்தர்.. ..1940 ஆம் ஆண்டு அதிநாராயணராவ் என்ற இசையமைப்பாளரை திருமணம் செய்துக்கொண்டார் ஆஞ்சலி தேவி தம்பதிகளுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர்.\nதென்னிந்திய நடிகர் சங்க தலைவியாக பதவி வகித்த ஒரே பெண்மணி அஞ்சலிதேவி அவர்கள்தான். என்பது குறிப்பிடதக்கது… ஆண்கள் அதிகம் நடமாடும் சேவல் பண்ணை என்று அழைக்கப்படும் சினிமா உலகில்…. உச���ச நடிகையாகவும், நடகர் சங்க தலைவியாக இருக்க தனி தில் வேண்டும்…. அஞ்சலி தேவி அவர்கள் தெலுங்கு தேசத்தில் பிறந்தாலும் கடந்த 65 ஆண்டுகளாக தனது கடைசி மூச்சு வரை தமிழகத்தில் வாழ்ந்து வந்தவர்…\nஅஞ்சலி தேவியை அஞ்சம்மா, அஞ்சலி குமாரி என்ற பெயர்களிலும் ரசிகர்கள் அழைத்து மகிழ்வர். அஞ்சலி குமாரி என்ற பெயரை அஞ்சலி தேவியாக மாற்றி நாமகரணம் சூட்டியவர் அவரை அறிமுகப்படுத்திய இயக்குனர் புல்லைய்யா…\nநடிகை அஞ்சலி தேவி கடைசியாக நடித்த தமிழ் திரைப்படம்…. கமல் நடித்த காதல் பரிசு…ரஜினியோடு அன்னை ஓர் ஆலயம் படத்தில் ரஜினிக்கு அம்மாவாக நடித்தார் என்பது குறிப்பிடத்க்கது..\nபெண் அடிமைத்தனம் கொடி கட்டி பறந்த காலத்தில் இருந்து தென்னக சினிமாவில் நடித்து படிப்படியாக நடிகை , இயக்குனர், தயாரிப்பாளர், நடிகர் சங்க தலைவி என்று பன்முகதன்மையோடு முன்னுக்கு வந்த சகாப்த பெண்மணி அஞ்சலி தேவி அவர்கள்.\nஇந்த மண்ணுலகை விட்டு கடந்த ஜனவரி 13 ஆம் தேதி தனது 86 ஆம் வயதில் மறைந்தாலும் தென்னக சினிமா வரலாற்று பக்கத்தில் நீங்க இடம் பெற்றவர் அவர்.\n70 ஆண்டுகாலம்…. தென்னக சினிமாவுக்கு தன் பங்களிப்பை கொடுத்த அஞ்சலிதேவி அவர்களுக்கு இன்று பிறந்த நாள்…. அவர் ஆளுமைய இந்த நாளில் நினைத்து பார்த்து மகிழ்வோம்.\nLabels: Labels: இன்று பிறந்தவர்கள், அஞ்சலி தேவி, சினிமா சுவாரஸ்யங்கள், தமிழ்சினிமா\nதிருமதி.அஞ்சலி தேவி பத்தி சூப்பர் post அண்ண\nஅஞ்சலி தேவி பற்றிய பதிவு சூப்பர்.\nசுவாரஸ்ய சினிமா தகவல்களுக்கு..மேலே கிளிக்கவும்.\nஇசை தேவதூதன் எனும் மைக்கேல் ஜாக்சன்\nதன்னம்பிக்கைக்கு மறு பெயர் பாலிவுட் இயக்குனர் மதூ...\nராஜ்கிரண் எனும் நடிப்பு ராட்சசன்.\nஅஞ்சலி தேவி என்ற ஆளுமை.\nசில்வர்ஜூப்ளி நாயகன்...மோகன் என்கின்ற மைக் மோகன்.\nசென்னை தினம் 375,18 வருட நட்பு, விக்டோரியா ஹால். ம...\nஉப்புக்காத்து/ 31(சினிமா துறைக்கு செல்லும் முன் ஒ...\nஇன்று பிறந்தவர்கள் 17/08/2014) இயக்குனர் ஷங்கர்.\nஇன்று(14/08/2014) பிறந்தவர்கள். ராஜாராம் மோகன்ராய்...\nTHE TERROR LIVE-2013/உலகசினிமா/கொரியா/ மீடியா நண்...\nLOCKE-2013-உலகசினிமா/ இங்கிலாந்து/ ஒரே ஒருவன்\n2012-2013 ஆம் ஆண்டுக்கான கல்வி உதவி தொகை விபரம் ...\nBLIND-2011/உலக சினிமா/கொரியா/சைக்கோ கொலையாளியை கண்...\nபழைய சமாச்சாரத்தை இலகுவாக தேட\nஅனுபவம் (605) தமிழகம் (298) பார்த்தே தீர வேண்டிய படங்கள் (263) பார்க்க வேண்டி���படங்கள் (246) தமிழ்சினிமா (223) திரைவிமர்சனம் (205) சினிமா விமர்சனம் (163) கலக்கல் சாண்ட்விச் (155) நினைத்து பார்க்கும் நினைவுகள்.... (152) அரசியல் (135) உலகசினிமா (132) திரில்லர் (125) செய்தி விமர்சனம் (99) டைம்பாஸ் படங்கள் (98) சமுகம் (86) கிரைம் (83) ஹாலிவுட் (71) மினி சாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ் (68) சென்னை (46) பதிவர் வட்டம் (44) பயணஅனுபவம் (42) சினிமா சுவாரஸ்யங்கள் (38) நன்றிகள் (34) உப்புக்காத்து (33) சென்னையில்(தமிழ்நாட்டில்) வாழ (33) ஆக்ஷன் திரைப்படங்கள் (31) கால ஓட்டத்தில் காணாமல் போனவைகள். (30) எனது பார்வை (29) கண்டனம் (28) யாழினிஅப்பா (27) ஆங்கிலசினிமா.திரில்லர் (26) கடிதங்கள் (23) தெலுங்குசினிமா (22) இந்திசினிமா (20) கிளாசிக் (19) ஜோக் (19) பெங்களூர் (19) அறிவிப்புகள் (18) போட்டோ (18) மலையாளம். (18) கொரியா (17) சிறுகதை (17) எனக்கு பிடித்த பாடல்.. அது ஏன் எனக்கு பிடிக்கும் (16) கதைகள் (15) சூடான ரிப்போர்ட் (14) கவிதை (13) சென்னை உலக படவிழா (13) பிரெஞ்சினிமா (12) புனைவு (12) சென்னைமாநகர பேருந்து... (11) என்விளக்கம் (10) மனதில் நிற்கும் மனிதர்கள் (10) வேலைவாய்ப்பு செய்திகள் (10) இந்திய சினிமா (9) சென்னை வரலாறு (9) நகைச்சுவை (9) இந்த படத்துக்கு வசனம் தேவையில்லை (8) புகைபடங்கள் (8) மீள்பதிவு (8) திகில் (7) நான் ரசித்த வீடியோக்கள் (7) நிழற்படங்கள் (7) திரைஇசை (6) பெண்களுக்கான எச்சரிக்கை (6) MADRAS DAY (5) என்கேமரா (5) குறும்படம் (5) சினிமா கதைகள் (5) மணிரத்னம் (5) ஸ்பெயின் சினிமா (5) CHENNAI DAY (4) இங்கிலாந்து (4) உலககோப்பை கிரிக்கெட்/2011 (4) ஜெர்மன் (4) திரைப்பாடல் (4) நான் இயக்கிய குறும்படங்கள் (4) மைதிலி (4) அனிமேஷன் திரைப்படம் (3) இத்தாலி சினிமா (3) எழுதியதில் பிடித்தது (3) கண்டிப்பாக வயதுவந்தவர்களுக்கு மட்டும் (ஜோக்) (3) கமலஹாசன் (3) ஜப்பான் (3) திரைப்படபாடல் (3) நார்வேசினிமா (3) பிட் புகைப்பட போட்டி (3) புத்தகவிமர்சனம் (3) போலந்து (3) அஸ்திரிய சினிமா (2) இலங்கை (2) இஸ்ரேல். (2) காணிக்கை (2) கால ஓட்டத்தில் புதிதாய் வந்தவை (2) கொலம்பியா (2) ஜாக்கிசான் (2) ஜான் வில்லியம்ஸ் (2) பஹத் பாசில் (2) மொக்கை (2) ரஷ்யா (2) ராகவி (2) A. R. Rahman (1) Bernardo Bertolucci (1) Christopher Nolan (1) Kim Ji-woon (1) Nicole Kidman (1) Park Chan-wook (1) Romance movies (1) epic movies (1) அடையார் பிலிம் இன்ஸ்டியூட் (1) ஆன்மீகம் (1) எனக்கு பிடித்த இயக்குனர்கள் (1) கவர்ச்சி படங்கள் (1) சுஜாதா (1) சூர்யா (1) சென்னை பெண்கள் கிருஸ்துவக்கல்லூரி. (1) தைவான் (1) நம்பிக்கை நட்சத்திரங்கள் (1) பத்திரிக்கை கட்டுரைகள் (1) பழக கற்றக்கொள்ள...(பகுதி/1) (1) பாண்டி (1) பிரெஞ் (1) பெல்ஜியம் சினிமா (1) போ.திரையரங்குகள் (1) ம (1) ரஷ்யசினிமா (1) வரலாறு (1)\nபேருந்து பயணமும், டீச்சர் பெண்ணும்...\nமுதலில் இந்த திரைப்படம் பற்றிய வந்த தகவல்....\nகமலஹாசனை ஏன் எனக்கு பிடிக்காது \nதமிழ்நாட்டில் அதிகமான சர்ச்சையில் சிக்கிய ஒரு நடிகர் இருக்கின்றார் என்றால் அது நிச்சயம் கமலாகத்தான் இருக்க முடியும்...\nகமலஹாசன் ஏன் குரல் கொடுத்து பொங்கி பொங்கல் வைக்கவில்லை...\nதலைவா படம் வெளியாகதாது குறித்து கமல் ஏன் இன்னும் குரல் கொடுக்கவில்லை \nYennai Arindhaal -2015 என்னை அறிந்தால் திரைவிமர்சனம்.\nஒரு திரைப்படம் நன்றாக ஒடுகின்றதா- இல்லையா என்பது படம் வெளியான போது மக்களின் வாழ்வியல் சூழல் போன்றவை தீர்மாணிக்கு காரணிகளாக இர...\nOnaayum Aattukkuttiyum/2013 ஓநாயும் ஆட்டுக்குட்டியும் ஒரு பார்வை\nவணிக சமரசங்களுக்கு தன்னை உட்படுத்திக்கொண்டு தன் கலையை சமரசம் செய்துக்கொள்ளாமல், தனக்கு பிடித்த விஷயத்தை தனது ஆக்மார்க் முத்திர...\nநன்றி மறக்காதவங்க விஜய்டிவி,இயக்குனர் வெங்கட் பிரபு.\nதமிழ்நாட்டுல எனக்கு தெரிஞ்சி இரண்டு பேரு இருக்காங்க., …\nMADRAS-2014-உலகசினிமா/இந்தியா/தமிழ்/ வட சென்னை மக்களின் வாழ்வியல் பதிவு\nதென் சென்னைக்கு வட சென்னைக்கும் என்னய்யா வித்தியாசம்... இங்க தென் சென்னையில் தெரியாம இடிச்சா சாரிப்பான்னு சொல்லுவான்... ஆனா வட சென்ன...\nSoodhu Kavvum/2013 /உலகசினிமா/இந்தியா/சூது கவ்வும்/ பென்டாஸ்ட்டிக்.\nசில உலக படங்களை பார்க்கும் போது\nஇயக்குனர் சேரன் பத்திரிக்கையாளர்கள் காலில் விழலாமா\nஒன்பது ரூபாய் நோட்டு திரைப்பட விமர்சன அரங்கம் என்று நினைக்கின்றேன்...\nபார்த்தே தீர வேண்டிய படங்கள்\nமினி சாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ்\nகால ஓட்டத்தில் காணாமல் போனவைகள்.\nஎனக்கு பிடித்த பாடல்.. அது ஏன்\nஇந்த படத்துக்கு வசனம் தேவையில்லை\nகண்டிப்பாக வயதுவந்தவர்களுக்கு மட்டும் (ஜோக்)\nகால ஓட்டத்தில் புதிதாய் வந்தவை\nசென்னை தினம். CHENNAI DAY\nShah Rukh Khan சினிமா சுவாரஸ்யங்கள்\nஎனக்கு பிடித்த காதல் காட்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575627.91/wet/CC-MAIN-20190922180536-20190922202536-00117.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thuruvamnews.com/2018/09/blog-post_67.html", "date_download": "2019-09-22T18:53:39Z", "digest": "sha1:PRPGREL7FWVJMPT6CLJX2ZLMUX6KOQ4W", "length": 3533, "nlines": 33, "source_domain": "www.thuruvamnews.com", "title": "திருகோணமலை மாவட்டத்திலுள்ள இலங்கை துறைமுக அதிகார சபைக்கு சொந்தமான காணிகளை விடுவிப்பது சம்மந்தமாக பாராளுமன்ற உறுப்பினர் எம்.எ���்.தௌபீக் கலந்துரையாடல் | THURUVAM NEWS", "raw_content": "\nHome LOCAL திருகோணமலை மாவட்டத்திலுள்ள இலங்கை துறைமுக அதிகார சபைக்கு சொந்தமான காணிகளை விடுவிப்பது சம்மந்தமாக பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.தௌபீக் கலந்துரையாடல்\nதிருகோணமலை மாவட்டத்திலுள்ள இலங்கை துறைமுக அதிகார சபைக்கு சொந்தமான காணிகளை விடுவிப்பது சம்மந்தமாக பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.தௌபீக் கலந்துரையாடல்\nதிருகோணமலை பட்டிணமும் சூழலும் பிரதேச செயலகத்திற்குட்பட்ட\nசின்னம்பிள்ளைச்சேனை, கருமலையூற்று, கப்பல்துறை, முத்துநகர், நாச்சிக்குடா, வெள்ளைமணல் போன்ற பிரதேசங்களின் குடியிருப்புக்காணிகள் மற்றும் விவசாயக் காணிகள் 1982ம் ஆண்டு காலப்பகுதிகளில் மறைந்த முன்னாள் அமைச்சர் லலித் அத்துலத்முதலியினால் வர்த்தமானி அறிவித்தள் மூலம் இலங்கை துறைமுக அதிகார சபைக்குச் சொந்தமாக்கப்பட்டிருந்தது.\nஅக்காணிகளின் பிரச்சினைகளை தீர்த்து வைப்பதற்காக வெள்ளிக்கிழமை (21) இலங்கை துறைமுக அதிகார சபையின் தலைவர் கலாநிதி பராக்கிரம திஸ்ஸநாயக்கவுடைய அலுவலகத்தில் சந்தித்து கலந்துரையாடியனார்.\nஇதனால் அப்பிரதேசத்தில் வசித்துவரும் மக்கள் பாரிய பிரச்சினைகளைகளுக்கு முகம் கொடுத்துவருகின்றனர் எனவும் பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.தௌபீக் மேலும் கூறினார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575627.91/wet/CC-MAIN-20190922180536-20190922202536-00117.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://anmikam4dumbme.blogspot.com/2011/07/", "date_download": "2019-09-22T18:15:15Z", "digest": "sha1:BSSCXOB5XS6KM3263PKK5RFNP4P36AG4", "length": 112663, "nlines": 739, "source_domain": "anmikam4dumbme.blogspot.com", "title": "ஆன்மீகம்4டம்மீஸ்: July 2011", "raw_content": "\nஒரு மூதாட்டி சாகக்கிடந்தாள். செல்வந்த குடும்பம். கணவர் ஊர் தலைவர். திடீரென்று இறந்து போனது போல் உணர்ந்தாள். அவளை எம தூதர்கள் கொண்டுப்போய் எமன் முன்னிலையில் நிறுத்தினர்.\nஎமன் கேட்டான்: யார் நீ\nஉன் பெயரை கேட்கவில்லை. யார் நீ\nநான் ...ஊர் தலைவரின் மனைவி.\nநீ யாருடைய மனைவி என்று கேட்கவில்லை. யார் நீ\nஅதை கேட்கவில்லை. யார் நீ\nநீ யாருடைய பக்தை என்று கேட்கவில்லை. யார் நீ\nஇதே ரீதியில் உரையாடல் பத்து நிமிடங்கள் தொடர்ந்தது.\nஅப்போது சித்திர குப்தன் வந்து இவளுடைய நேரம் இன்னும் வரவில்லை. தவறாக அழைத்து வந்துவிட்டார்கள் என்று தெரிவித்தான்.\nஎமனும் அவளை திருப்பி பூலோகத்துக்கு அனுப்பிவிட்டார். அவளும் பிழைத்துவிட்டாள்.\nதிரும்பிய போது பல விஷயங்க���் மறந்து போனாலும் யார் நீ என்ற கேள்விக்கு பதில் சொல்ல முடியாததை மறக்கவில்லை.\nஅதையே திருப்பி திருப்பி யோசித்துக்கொண்டு இருந்தாள்.\nதிடீரென்று ஒரு நாள் ஞானம் பெற்றாள்\nஏன் எல்லாரையும் நல்லவங்களா வைத்திருக்ககூடாது\nஎல்லாருக்குள்ளேயும் கடவுள் இருக்கார்ன்னா ஏன் எல்லாரையும் நல்லவங்களா வைத்திருக்ககூடாது\nஇப்படி சமீபத்தில ஒத்தர் கேட்டார்.\nம்ம்ம்ம்ம் எல்லாருமே நல்லவங்களா இருந்தா ரொம்பவே போர் அடிக்கும்ன்னு ஒரு வாதம்.\nபகவான் ப்ரஜாபதிக்கு கொடுத்த வேலை ப்ரஜைகளை உண்டு பண்ணுவது.\nஆரம்பத்துல படைச்ச ப்ரஜைகள் எல்லாம் ஞானமடைஞ்சு (சனகாதியர்கள்) பிரஜைகளை உற்பத்தி செய்யறதுல ருசி இல்லாம போயிட்டாங்களாம். அடுத்து படைச்சவங்களும் இதே கதைதான். அடுத்து படைக்கும் முன் பக்வான்கிட்டே முறையிட்டார். என் வேலையை சரியா செய்ய முடியலைன்னு. பாத்துக்கிறேன் போன்னார் பகவான்.\nமாயையில அகப்பட்ட அடுத்த ஜெனெரேஷன் சுக துக்கங்கள் தரும் வேலைகளில ஈடுபட்டு ஞானம் இல்லாம உழல ஆரம்பிச்சாங்களாம். அப்ப ஆரம்பிச்சது பாப புண்ணியங்கள்.\n(ஸ்ரீமத் பாகவத்துல படிச்ச நினைவு. லூஸா எழுதியிருக்கேன். சரியா இல்லைன்னா பெரியவங்க சொல்லுங்க. இப்போதைக்கு உசா துணை புத்தகம் கிடைக்கலை)\nஇந்த பாப புண்ணியங்கள் இல்லாத கர்மாக்கள் - செயல்கள் - இல்லை. பெரும்பாலும் இரண்டும் சேர்ந்தே இருக்கும். விகிதம் மட்டுமே வேறுபடும். புரியலையா\nஒரு செயல் செய்கிறோம். அதால பலருக்கும் நல்லது ஏற்படுது. சிலருக்கு கெட்டது ஏற்படும். ஒரு இடத்தை வாங்கி அங்கே ஆக்கிரமிச்சு இருக்கிற சில குடும்பங்களை விரட்டி அங்கே பொதுவா ஒரு பள்ளி கட்டறோம். இதில பலருக்கு நல்லது ஏற்படுது. ஆக்கிரமிச்சு இருந்த சில குடும்பங்கள் கஷ்டப்படும்.\nஇதில பாபமா புண்ணியமா, எது ஏற்படும்\nஇதே போலத்தான் பல செயல்களும்.\nசிலது எல்லாருக்குமே நல்லது செய்யும். சிலது எல்லாருக்குமே கெட்டது செய்யும்.\nஇந்த பாப புண்ணியங்களுக்கான பலனை அனுபவிச்சே ஆகணும். தப்பிக்கவே முடியாது. முழுக்க பகவான் கிட்ட சரணடைஞ்ச சிலரே அவங்களோட செயல்களின் வினையிலிருந்து தப்பிக்க முடியும். 'நான்' என்ற எண்ணத்தை அறவே விட்டவங்களை மட்டுமே வினை பற்ற முடியாது.\nஅதனால் எப்பவும் ஏதோ பாபமோ புண்ணியமோ இந்த ஜீவன்களுக்கு இருந்துகிட்டே இருக்கும். பா��த்துக்கு புண்ணியம் கணக்கை சரி செய்யாது. பாபம் செஞ்சதுக்கு பலனை அனுபவிக்கணும். புண்ணியம் செஞ்சதுக்கும் பலனை அனுபவிக்கணும். இப்படி பலனை அனுபவிக்கறதுக்காக பிறப்பு இறப்பு இருந்துகிட்டே இருக்கும். அனுபவிக்க வேண்டிய கர்மாவை பொருத்தே பிறப்பு அமையும். ஜீவனுக்கு முக்குணங்களின் சேர்க்கையும் அமையும். இதனாலேயே சிலர் செயல் வீரர்களாயும் சிலர் சோம்பேரிகளாயும் சிலர் கோபத்தோடேயும் சிலர் தூங்கி வழிபவர்களாயும் இருக்கிறோம். வெகு சிலரே சுத்த சத்வமாக சாந்த ஸ்வரூபியாக இருக்காங்க.\nஇந்த குணத்தை மாத்திக்கலாம்ன்னா அது கொஞ்சம் கஷ்மே கொஞ்சம் என்ன நிறையவே கஷ்டம். இருந்தாலும் பெரும் முயற்சி எடுத்து பெருமளவு மாத்திக்கலாம். அதுக்கு உணவு ஒரு முக்கிய காரணியா அமையும். காரம் உப்பு முதலியன ரஜோ குணத்தை வளர்க்கும். ஊசிப்போனது, ரொம்ப காரம், ரொம்ப புளிப்பு இதெல்லாம் தமோ குணத்தை வளர்க்கும். அசட்டு திதிப்பு சத்வ குணத்தை வளர்க்கும்.\nஉள்ளே பகவான் இருக்கறப்ப எப்படி நல்லவங்களா இல்லைன்னு கேட்டா உள்ளே இருக்கற பகவானை நாம் செயல்பட விடறதில்லை. அப்படித்தான் அவனுடைய விளையாட்டு இருக்கு. நமக்கு சுய இசைன்னு ஒன்னை கொடுத்து இஷ்டத்துக்கு வேலை செய்யவும் அதுக்கு பலனை அனுபவிக்கவும் விட்டு இருக்கான்.ஒரு நிகழ்ச்சியிலே பலரோட கர்மாவையும் பின்னி பிணைத்து பலனை கொடுக்கிரதுதான் அவனோட அமேசிங் திறமை\nஎப்படி இருந்தாலும் செயலில்லாமல் நம்மால இருக்க முடியாது என்கிறதால கர்மா சேர்ந்துகிட்டேதான் இருக்கும். பிறப்பிறப்பு இருந்துகிட்டேதான் இருக்கும். இதிலிருந்து விடுபடுவதே மோக்ஷம். இதை அடைய அகங்காரத்தின் வெளிப்பாடான 'நான்', 'எனது' என்ற எண்ணங்களை விட்டு உள்ளே இருக்கிற பகவானையே செயல்பட விடணும். இது சுலபமில்லை. இருந்தாலும் முயற்சி செய்ய வேண்டும்.\nமுல்லா நாசருதின் வீட்டில் தீப்பிடித்துக்கொண்டது.\nதப்பிக்க மாடிக்கு ஓடினார். அங்கும் தீ வந்துவிட்டது.கூரை மீது ஏறினார். கீழே அவரது நண்பர்கள் எல்லாரும் ஒரு ஜமுக்காளத்தை இழுத்து பிடித்துக்கொண்டு \" நாசருதீன் குதி, சீக்கிரம்\" என்றார்கள்.\n\"போடா பசங்களா, உங்களை தெரியாதா குதிச்ச பிறகு ஜமுக்காளத்த இழுத்துடுவீங்க. நான் முட்டாளாயிடுவேன்.\"\n சத்தியம் பண்ணறோம்; இழுக்க மாட்டோம் குதி\n மாட்டேன். ஜமுக்���ாளத்த கீழ வெச்சுட்டு நகந்து போங்க அது மேலே குதிக்கிறேன்\nமுன் பதிவு போலவே இன்னொன்று:\nவிமானம் கும்மிருட்டில் புயலில் மாட்டிக்கொண்டது.\n\" என்று குரல் கேட்டது.\n\" என்று குரல் கேட்டது.\nதிறக்க கயிறை பிடித்து இழுத்தான்.\nபாராசூட் எதிலோ மாட்டிக்கொண்டு நின்றது. இருட்டில் தரை தெரியவில்லை. மழை தொடர்ந்து பெய்து கொண்டிருந்தது. குளிர் வாட்டியது.\n\" என்று குரல் கேட்டது.\nஅவன் அறுக்கவில்லை. இரவு முழுதும் அப்படியே ஊசலாடிக்கொண்டு இருந்தான்.\nகாலையில் மக்கள் அவனது உயிரற்ற, விறைத்த உடலை கண்டு பிடித்தனர்- பூமிக்கு மூன்று அடி உயரத்தில்.\nஒரு நாத்திகன் மலையில் இருந்து கீழே விழுந்தான். வழியில் நீட்டிக்கொண்டு இருந்த ஒரு சிறு மரக்கிளையை பிடித்துக்கொண்டு தொங்கினான். கீழே அதல பாதாளம்\nகிளையும் பாரம் தாங்காமல் மெதுவாக முறியத்தொடங்கியது\n\"கடவுளே நீ இருக்கேன்னா என்னை காப்பாத்து. இனிமே உன்னை பரிபூரணமா நம்புவேன். மத்தவங்களையும் நம்பச்சொல்லுவேன்\nமேலும் நிசப்தம். நம்பிக்கை இழக்கும் நேரம் திடீரென்று ஒரு அசரீரி கேட்டது \"இப்படித்தான் எல்லாரும் சொல்லாறாங்க. ஆனா நம்பிக்கை வைக்கிறதில்லை \"இப்படித்தான் எல்லாரும் சொல்லாறாங்க. ஆனா நம்பிக்கை வைக்கிறதில்லை\n நான் மத்தவங்க மாதிரி இல்லை. இதோ பார் இப்பவே உன் குரலை கேட்டதாலே உன் மேலே நம்பிக்கை வந்துடுத்து. இப்ப வேண்டியதெல்லாம் நீ என்னை காப்பாத்தறதுதான். அப்புறம் காலா காலத்துக்கும் உன் புகழை பரப்புவேன்\n நான் உன்னை காப்பாத்தறேன். அந்த கிளையை விட்டுடு.\"\n என்னை முட்டாள்ன்னு நினைச்சயா நீ\nசிலர் ஞான ஸ்நானத்துக்கு வந்திருந்தார்கள். ஒரு பிஷப் அவர்கள் தகுதியை சோதித்துக்கொண்டு இருந்தார். பல விஷயங்களை கேட்டு விட்டு இப்படி கேட்டார். \"உங்களை காதலிக் என்று மற்றவர் எப்படி தெரிந்து கொள்வார்கள்\nபதிலே இல்லை. திருப்பியும் கேட்டார். பலத்த மௌனம். காற்றில் ஒரு சிலுவையை வரைந்தபடி (க்ளு கொடுக்கிறாராம்\nஒருத்தர் புரிந்தா மாதிரி பதில் சொன்னார்.\nபிஷப் திடுக்கிட்டார். தப்பு என்று சொல்ல நாக்கு நுனி வரை வந்து விட்டது. நல்ல காலம் கடைசி கணத்தில் நிறுத்திக்கொண்டார்\nபோலி ஆன்மீகம் - பொலம்பல் போஸ்ட்\nநேத்து ஆடி முதல் தேதி.\nவருஷா வருஷம் ஏண்டா இந்த ஆடி மாசம், மார்கழி மாசம் வரதுன்னு இருக்கும்.\nஇப்படி���்சொன்னா பல நண்பர்களும் முறைச்சு பார்ப்பாங்க. இந்த ரெண்டு மாசமுமே விசேஷமா தெய்வ ஆராதனைக்கு சொல்லப்பட்டு இருக்கு; நீ என்னடான்னா இப்படி சொல்லறியே; உன்னைப்போய் ஆன்மீகவாதின்னு வேற சிலர் நினைச்சு கொண்டு இருக்காங்க ன்னு மனசில திட்டறீங்க.\n என் காதில் ஒண்ணும் விழாது\n வீட்டுக்கு பகக்த்தில இருக்கிற பிசினஸ் சென்டர்லேந்து அவ்வளோ சத்தம் நான் நினைக்கிறதே என் காதில விழாது அப்புறமாதானே நீங்க எங்கேந்தோ திட்டறது காதில விழணும்\nதப்பு என் பேரில்தான். இந்த ஏரியாவில இடம் வாங்கி நாங்க வீடு கட்டுமுன்னேயே இந்த பி.செ இங்கே இருந்தது. அப்ப இதோட சீரியஸ்னெஸ் தெரியலை.\nகுடியேறிய பிறகுதான் வருஷத்தில எவ்வளோ ஞாயிற்றுக்கிழமை இருக்கு; எத்தனை விசேஷ நாள் இருக்குன்னு எனக்கே தெரிய வந்தது\nஞாயித்துக்கிழமை ஸ்பெஷல் குறி சொல்லறது. இந்த பி.செ சொந்தக்காரரோட மனவிதான் குறி சொலல்றவங்க. மாலை நாலரை மணிக்கு ஆரம்பிச்சு உடுக்கை அடிக்க ஆரம்பிச்சா ஏதேதோ நடக்கும். ஒரு ஹிஸ்டீரியாவில அந்த அம்மா மெதுவா ஒரு சுத்து சுத்தி வந்து ஆட்டம் போட ஆரம்பிக்கும். நேரம் போகப்போக ஆட்டம் வேகமாவும் கண்ட்ரோல் இல்லாமலும் ஆகும். அப்புறம் உடுக்கை ஸ்பீட் குறைஞ்சு கேள்விகள் ஆரம்பிக்கும். முதல்ல ஒரு கேள்விக்கு மூணரை ரூபாயா இருந்தது; அப்புறமா ஏறிபோச்சு. விலைவாசியும் ஏறிபோச்சு இல்லே\nநெசமாதான் இந்த அம்மா குறி சொல்லுதான்னு பாக்க உள்ளூர் இளைஞர்கள் ஒரு தரம் போய் என் வலது கையில என்ன இருக்கு இடது கையில் என்ன இருக்குன்னு கேட்டாங்க. வலது கைல திருநீறு இடது கையில குங்குமம் ன்னு அந்த அம்மா ட்ரமாடிக்கா சொல்லவும் வெத்து கைகளை திறந்து காட்டி ஓஓஓன்னு சத்தம் போட்டுட்டு பசங்க ஓடிட்டாங்க. அப்பலேந்து உள்ளூர்வாசிகளுக்கு இங்க என்ன நடக்குதுன்னு தெரியும். வந்து போறதெல்லாம் வெளியூர்வாசிகள்தான்.\nஇந்த மாதிரி பிசினெஸ் நடத்தறது ரொம்ப சுலபம். எல்லாருக்கும் ஏதோ கஷ்டம் இருக்கு. ஏதாவது குறூக்கு வழ்ழி கிடைக்காதா நம் கஷ்டம் தீராதான்னு பாத்துகிட்டு இருப்பாங்க. கேள்விக்கு சார்ஜும் அதிகமில்லை என்கிறதால பிரச்சினை சரியாகலைன்னா யாரும் பெரிசா கவலைப்பட போறதில்லை. சரியாச்சுன்னா திருப்பி வந்து இன்னும் பணம் கொடுத்து பூசை கீசை செய்து போவாங்க.\nஇந்த பிசினெஸ் ஐடியாவை யாரும் பயன்��டுத்தினா எனக்கு ராயல்டி கொடுக்கணும்ன்னு இப்பவே எச்சரிக்கறேன்\nபி.செ சொந்தக்காரர் ஏதோ ஆட்டோ ரிப்பேர் ஷாப் வெச்சிருந்தாராம். இவாங்களுக்கு ஒரு பொண்னு உண்டு. சொந்தப்பொண்ணு இல்லை தத்து எடுத்தது ன்னு இவங்க சொல்லிகிட்டு இருந்தாங்க. பின்ன குறி சொல்லறவங்களுக்கு ஒரு பில்டப் வேணாமா\nமுதல்ல ஒரு சின்ன இடமா இருந்தது. இது இருந்த நிலத்தை ப்லாட் போட்டு வித்தாங்க. இந்த பி.செ இருந்த இடம் கடேசி ப்லாட். எனக்கு சொந்தம்ன்னு பி.செ சொந்தக்காரர் காட்டினது மூணு ப்லாட். நிலத்தை ப்லாட் போட்டு விக்கறப்ப புரோக்கர் இதை ஒண்ணும் செய்யாம விட்டுட்டு (அவன்கிட்டே போய் ஏன் சார் முறைச்சுண்டு) கடைசிலே அடுத்த ப்லாட்டை உள்ளூர் மினிஸ்டருக்கு வித்துட்டு போயிட்டார். அவர் அப்பவே கேஸ் ஒண்ணுல மாட்டிகிட்டு இருந்ததுல கண்டுக்காம விட்டுட்டார். மூணாவது ப்லாட்டை ஹைவே எஞ்சினீர் ஒத்தர் வாங்கி உள்ளூர் தாதா முன்னிலையில வேலி கட்டிட்டு போயிட்டார். ரொம்ப நாள் கழிச்சு இப்பதான் மூணு வருஷம் முன்னே அங்கே வீடு கட்டினாங்க) கடைசிலே அடுத்த ப்லாட்டை உள்ளூர் மினிஸ்டருக்கு வித்துட்டு போயிட்டார். அவர் அப்பவே கேஸ் ஒண்ணுல மாட்டிகிட்டு இருந்ததுல கண்டுக்காம விட்டுட்டார். மூணாவது ப்லாட்டை ஹைவே எஞ்சினீர் ஒத்தர் வாங்கி உள்ளூர் தாதா முன்னிலையில வேலி கட்டிட்டு போயிட்டார். ரொம்ப நாள் கழிச்சு இப்பதான் மூணு வருஷம் முன்னே அங்கே வீடு கட்டினாங்கப்லாட் வீடு எல்லாம் வரதைப்பாத்து தன் சொத்தை உறுதி பண்ணிக்க பி.செ சொ.காரர் கும்பாபிஷேகம்ன்னு சொல்லி பாண்டிச்சேரி மினிஸ்டர் உள்ளூர் எஸ்.பி ன்னு கூப்டு அவங்க முன்னிலைன்னு நோட்டீஸ் அடிச்சார். உள்ளூர் எஸ்பிக்கு சிலர் காதை கடிச்சதிலே அவரும் விசாரிச்சுட்டு போகாம விட்டார். மினிஸ்டர்களும் வரலை.\nமுன்னேயே எனக்கும் இந்த பி.செ.சொ காரருக்கும் பிரச்சினை வந்தது.\nஞாயிற்றுகிழமை விசேஷத்தை சொன்னேன், மற்ற விசேஷ நாள் சமாசாரம் சொல்லலையே அமாவாஸைக்கு விசேஷமா நடு ராத்திரில உடுக்கை அடிச்சு குறி சொல்லறதுண்டு. மற்ற விசேஷ நாட்களில விசேஷமான ப்ரொசீஜர்\nவிடி காலை ஜபம் செஞ்சு கொண்டு இருக்கீறப்ப திடீர்ன்னு பயங்கர சத்தம் கேட்கும் ஒண்ணுமில்லை பி.செ ல மை/லவுட் ஸ்பீக்கர் கான்ட்ராக்ட் எடுத்தவர் வந்து பவர் ஆன் செய்வார். காலை 5 மணிக்கு ஸ��விட்ச் ஆன் செய்தா திருப்பி ராத்திரி 10 மணிக்குத்தான் அவர் வருவார். அது வரைக்கும் திருப்பி திருப்பி பலதும் அலறிகிட்டே இருக்கும். லவுட் ஸ்பீக்கர் சரியா எங்க வீட்டு மாடியைத்தான் பாத்து இருக்கும். திருவிளையாடல் வசனம் மனப்பாடமே ஆயிடுத்து. கரகர குரலில் கந்த சஷ்டி கவசம், எல்.ஆர்.ஈஸ்வரி பாடின கணக்கில அடங்காத பாடல்கள் எல்லாம் திருப்பி திருப்பி அரங்கேற்றம். இதெல்லாம் காதை துளைச்சாலும் போனாப்போகுதுன்னு விட்டுடலாம்ன்னு பாத்தா திடீர்ன்னு நிலா காயுதுன்னு மாறிடும்\nஸ்பீக்கர் நேரடியா எங்க வீட்டை பார்க்கறதாலே சத்தம் தாங்க முடியாது. ஆரம்பத்தில போய் போய் வேண்டிக்கொண்டதில அப்ப குறைவா வெச்சாலும் கொஞ்ச நேரம் கழிச்சு பி.செ.சொ காரர் வந்து யாரடா குறைச்சதுன்னு அதட்டிட்டு மேக்சிமம் ஆக்கிடுவார். இதுல என்ன சூக்ஷ்மம்ன்னா இந்த பி.செ, பி.செ வுடைய போட்டிக்காரங்க இருக்கற இடம், எங்க வீடு மூணும் ஒரே நேர்கோட்டில் இருக்கிறதுதான். அவங்க ஸ்பீக்கர் சத்தத்தைவிட இவங்க சத்தம்தான் அங்கேயும் அதிகமா கேக்கணுமாம்\nஆடி மாசம் வந்தா ஒண்ணாந்தேதியே வேலை ஆரம்பிச்சுடும். ஏதேனும் ஒரு ஞாயிற்றுக்கிழமையை ஒட்டி 'திருவிழா' நடக்கும். இதில என்ன வித்தியாசம்ன்னா ஒரு நாள் கஞ்சி ஊத்துவாங்க. இன்னொரு நாள் ராத்திரி கதை நடக்கும்.\nமுதல் தரம் கதை நடந்தப்ப அசந்து போயிட்டேன்.\nகதை சொல்லறவர் சிரத்தையா மைக்கிலே பாடி கதை சொல்லிகிட்டு இருந்தார். மணி 10, 11 ஆச்சு இன்னும் கதை முடியறபாடில்லை. நேரே போய் பாத்தா கதை சொல்லறவர் அவரோட அசிஸ்டென்ட் தவிர யாரும் அங்கே முழிச்சுகிட்டு இல்லை. நாலஞ்சு பேர் அங்கேயே நிம்மதியா தூங்கிகிட்டு இருந்தாங்க. நான் \"ஐயா நீங்க கதை சொல்லுங்க, வேண்டாங்கலை. கேக்க யாருமில்லையே அதனால் மைக்கை ஆப் பண்ணிட்டு கதை சொல்லுங்க\" ன்னேன் அதனால் மைக்கை ஆப் பண்ணிட்டு கதை சொல்லுங்க\" ன்னேன் அவரும் மைக்கை ஆப் பண்ணிட்டார். சத்தம் இருந்த வரை நிம்மதி தூங்கின பி.செ.சொ காரார் எழுந்து ஆச்சா போச்சான்னு சத்தம் போட நானும் திருப்பி கத்த ஏக ரகளை அவரும் மைக்கை ஆப் பண்ணிட்டார். சத்தம் இருந்த வரை நிம்மதி தூங்கின பி.செ.சொ காரார் எழுந்து ஆச்சா போச்சான்னு சத்தம் போட நானும் திருப்பி கத்த ஏக ரகளை அப்புறம் சத்தம் கம்மியா வெச்சு கதை காலை வரை நடந்தது.\nபொறுக்க முடி��ாம ஒரு நாள் போலீஸ் எஸ்.பி கிட்டே சொல்லிட்டோம். கம்ப்லைண்ட் மேலே உடனடியா ஆக்ஷன் ஒரு ஆட்டோல வந்து கட்டி இருந்த கோன் ஸ்பீக்கர்கள், ஸ்டீரியோ செட் எல்லாத்தையும் சப்ஜாடா அள்ளிகிட்டு போயிட்டாங்க. கன காரியமா எல்லார் முன்னிலையிலும் எங்க வீட்டுக்கு சிரிச்சுகிட்டே வந்து சல்யூட் அடிச்சு வேலையை முடிச்சுட்டோம் சார் ன்னு சொல்லிட்டு போயிட்டாங்க\n போலீஸ் போனதும் கூட்டமா வந்து ஒரே சத்தம் போட்டாங்க. நானும் சளைக்காம திருப்பி திட்டினேன். எவ்வளவு தரம் உங்ககிட்டேயே சொன்னேன். நீங்கதான கொஞ்சம் கூட இறங்கி வரலை என்கிறதே என் கட்சி.\nஅதுக்கு அப்புறம் நேரடியா எங்க வீட்டை பாத்து கோன் ஸ்பீக்கர் கட்டறதை விட்டாங்க. தொல்லையும் பெருமளவு குறைஞ்சது\nஅப்புறமா ஊர் முழுதுமே கட்டுப்பாடு வந்து பாக்ஸ் ஸ்பீக்கர் மட்டுமே பயன்படுத்தினாங்க. பிரச்ச்சினை அனேகமா முடிஞ்சது.\nசில வருஷங்களிலே பி.செ சொ காரரும் ஊருக்கு போய் சேர்ந்தார். கொஞ்ச நாளிலே அவர் மனைவியும்.\nஇப்பல்லாம் அப்பப்ப ஸ்பீக்கர் தொல்லை இருக்கு. முன் அளவில இல்லை. ஒண்ணு ரெண்டு நாள்தான் பிரச்சினையும்\nபின்னே ஆரம்பத்துல ஒரே சத்தம்ன்னு பெரிசா கம்ப்லைண்ட் பண்ணியேன்னா, ஹிஹிஹிஹி சும்மா ஒரு பில்டப்தான்\nமகாத்மா காந்தி தென்னாப்பிரிக்காவில் இருந்த போது பைபிளால் ஈர்க்கப்பட்டார். குறிப்பாக மலைப்பிரசங்கம் அவருக்கு மிகவும் பிடித்து இருந்தது. இந்தியாவின் ஜாதி பிரச்சினைகளுக்கு கிறிஸ்துவம் தீர்வாக இருக்கும் என்று நினைத்தார். கிறிஸ்துவர் ஆகிவிடலாமா என்று தீவிரமாக யோசித்து ஒரு நாள் சர்ச்சுக்கு மாஸ் நேரத்துக்குப்போனார். அதில் பங்கேற்று விட்டு தான் கிறிஸ்துவனாக மாற நடவடிக்கை எடுக்குமாறு கேட்க உத்தேசம்.\nசர்ச் வாசலிலேயே நிறுத்தப்பட்டார். மாஸ் இல் பங்கேற்க விரும்பினால் கருப்பர்களுக்கான சர்ச்சுக்கு போகலாம் என்று மென்மையாக அறிவுறுத்தப்பட்டார். அப்போது திரும்பியவர் பின்னர் சர்ச் ஐ திரும்பிக்கூட பார்க்கவில்லை.\nஎன்னங்க, சுந்தரி அவளோட மாமியார் வீட்டுக்கு போனாளாம்.”\nவெட்டு ஒண்ணு துண்டு ரெண்டுன்னு கேட்டுடலாம்ன்னு முடிவு பண்ணிட்டாளாம். மனசில இருந்த ஆதங்கத்தை எல்லாம் கடிதாசிலே எழுதி பையன் மூலமா கொடுத்துட்டாளாம்.\nஅதை படிச்சுட்டு மாமியாரும் மாமனாரும் வந்து \"ரொம்பவே ���ருத்தமா இருக்குமா. வேணா நாங்க உன் அப்பா அம்மாகிட்டே மன்னிப்பு கேட்கிறோம்\" ன்னு சொன்னாங்களாம்.\nஎல்லாம் வேஷம். இவங்களாவது வருத்தப்படறாவது\nஎல்லாம் உள்ளுக்குள்ள நிறைய வன்மம். பொறாமை.\nஇத்தனைக்கும் சுந்தரி இவங்களுக்கு உறவில்லை. ரொம்ப ஒண்ணும் தெரிஞ்சவங்களும் இல்லை. ஊரார் கதை. சுந்தரியோட மாமியாரையும் மாமனாரையும் திருமணத்தின் போது பார்த்தது. அவங்களை முன்னே பின்னே தெரியாது.\nபின்ன ஏன் ரொம்ப தெரிஞ்ச மாதிரி விமர்சனம் செய்யணும்\nஎண்ணங்கள் வலிமையானவை. இதை அடிப்படையா வெச்சு பல வைத்தியங்களே உண்டு. சிலர் இறைவனை வேண்டிக்கொண்டு கொடுக்கும் திருநீரே மருந்தாகிவிடும் என்றும் நம்பிக்கை. இந்த நம்பிக்கையுடன் அதை உட் கொண்டால் சரியாகி விடுகிறது. அதே திரு நீற்றை நம்பிக்கையில்லாமல் உட்கொண்டு ஒண்ணும் வேலை செய்யலைன்னு சொல்கிறவங்க உண்டு. நமக்கு வேண்டப்பட்ட டாக்டர் ஒண்ணும் கவலைப்பட வேண்டாம் அதே மருந்தை தொடருங்கன்னு சொன்னா நிம்மதி ஆகிவிடுகிறோம். இந்த அட்வைஸுக்காக நானூறு கிலோமீட்டர் பயணம் செய்யத் தயாராக இருக்கிறோம். மற்ற படி அதே அட்வைஸ் எந்த எக்ஸ்பெர்ட் கிட்டேந்து வந்தாலும் ஏற்கிறதில்லை.\nஇந்த மனசை சுத்தமா வெச்சுக்கொண்டால் என்ன\nபலரும் அப்படி வைத்துக்கொள்வதில்லை. அதற்கு முயற்சி செய்வது கூட இல்லை.\nஆன்மீகத்தில எந்த வழியானாலும் சுத்தி சுத்தி கடைசில மனசுலதான் வந்து நிக்கும்.\nநம்மோட பிரச்சினைகளே ஏராளமாக இருக்க மற்றவர் பிரச்சினைகளில புகுந்து புறப்படுவது எந்த விதத்தில உதவப்போகுது ஏன் எதிர் மறையான எண்ணங்களை வளர்க்கணும் ஏன் எதிர் மறையான எண்ணங்களை வளர்க்கணும் அவற்றை வெளியே விடணும் இவற்றையே வளர்த்தால் அப்படியே நடந்தும் விடலாம்.\nபலருக்கும் இள வயதில் உலகையே புரட்டிப்போட்டுவிட வேண்டுமென்று ஆசை பிறக்கிறது. நடக்கிற அநியாயங்கள் அக்கிரமங்கள் இவர்களை வெகுவாக பாதிக்கின்றன. போர் போர் ன்னு கிளம்பத் தோணுது. அப்புறம் அவரவர் பிரச்சினைகள் பெரியதாக ஆனதும் இதெல்லாம் காணாம போயிடுது.\nஎத்தனையோ ஜாம்பவான்கள் உலகை புரட்டிப்போட முயற்சி பண்ணியும் ப்ரக்ருதி அதன் போக்கிலேயே போய் கொண்டு இருக்கிறது.\nஅதுக்குன்னு ஒண்ணுமே செய்ய வேண்டாம், அநியாய அக்கிரமங்களை பார்த்துக்கொண்டு சும்மா இருன்னு சொல்ல வரலை. பலதும் நடக்���ிறது. அதில நம்ம பங்கு என்ன உருப்படியா ஏதாவது செய்ய முடியுமான்னு பார்க்கணும். சம்பந்தமில்லாத விஷயங்களில அல்லது நம்மால ஒண்ணும் செய்ய முடியாத விஷயங்களில மூக்கை நுழைக்க வேண்டாமே\nபோகட்டும், எப்படியும் நமக்கு நிச்சயமா தெரியாத விஷயங்களில மனசை செலுத்தி, அலைக்கழிச்சு, நாமும் கஷ்டப்பட்டு, மத்தவங்களையும் கஷ்டப்படுத்தறதில அர்த்தமே இல்லை (குறைஞ்சது சாப்பாட்டு நேரத்திலேயாவது இதெல்லாம் கிளப்பாம இருப்போம்.:-)\n எங்கேயோ கேள்விபட்ட மாதிரி இருக்கா\nஆமாம். அனேகமா ராமாயணம் தெரிஞ்ச எல்லாரும் தசரதர் புத்ர காம இஷ்டி செஞ்சுதான் பிள்ளைகளை பெற்றார்ன்னு தெரிஞ்சு இருப்போம்.\nஅக்னி ஹோத்ரம் செய்யறவங்க இந்த இஷ்டியை மாசம் ரெண்டு தரம் செய்வோம். தசரதரும் செஞ்சு இருக்கார். அப்ப க்ஷத்திரியர்களுக்கும் இதில் அதிகாரம் உண்டுன்னு தெரியுது இல்லையா\nவழக்கமா இஷ்டி செய்வது அமாவாசைக்கு அடுத்து வர ப்ரதமை அன்னிக்கு ஒண்ணு. பௌர்ணமி அடுத்து வர ப்ரதமை அன்னிக்கு ஒண்ணு.\nமுதலாவது தர்சேஷ்டி. ரெண்டாவது பௌர்ணமாசேஷ்டி. இந்த இஷ்டிகள்தான் பலரும் செய்கிற ஹோமங்களுக்கு முன்னோடி.\nஇஷ்டி மிகவும் விரிவா இருக்கும். அதை சுருக்கி ஹோமத்துக்கான செயல் முறையை வகுத்து வெச்சு இருக்காங்க.\nஅமாவாசைக்கு செய்யும் இஷ்டிதான் மற்ற எல்லா இஷ்டிகளுக்கும் முன்னோடி. தசரதர் செய்த புத்ரகாமேஷ்டி உட்பட.\nஒரு ஹோமம்ன்னா ஒரு தேவதையை திருப்தி செய்ய பண்ணுவது. இங்கே தேவதை யார்ன்னா அக்னி, மஹேந்திரன்.\nஅக்னிக்கு புரோடாசம்; மஹேந்திரனுக்கு தயிர், பால்.\n அரிசி குத்தி, மாவாக்கி, வறுத்து கொஞ்சம் நெய், தண்ணீர் விட்டு கிளரி அதை உருண்டையா ஆமை போல பிடிச்சா அது புரோடாசம். அதை தயார் செய்யறப்ப பொரி மாவு மாதிரி நல்ல வாசனையா வரும்\n இந்திரனேதான். அவனோட இன்னொரு ரூபம்.\nரொம்ப சுலபமா இப்படி ஹோமம்ன்னு சொன்னாலும் இதை செய்து முடிக்க 3-4 மணி நேரம் ஆகும். தயிர் ன்னா மாட்டையும் கன்னுக்குட்டியையும் மேய்வதற்கு புங்கிளையால ஓட்டி ன்னு ஆரம்பிச்சு விலாவரியா போகும். ஒவ்வொரு செயலுக்கும் மந்திரமுண்டு. மாட்டையும் கன்னுக்குட்டியையும் கட்டிப்போட்டு பால கறந்து மீதி பாலை கன்னுக்குட்டி குடிக்க விட்டு, பாலை காய்ச்சி உறை குத்தி... ப்லா ப்லா ப்லா.... அப்புறம் தர்ப்பை அறுக்க வாய்க்காலுக்கு போய் மந்திரம��� சொல்லி அறுத்து வந்து... நெல் மூட்டையோட வண்டியை ஓட்டி வந்து இறக்கி, நெல்லை குத்தி..... புரியுது இல்லை\nஇது எல்லாம் நீங்க செய்யறிங்களான்னா...\nஇப்ப இதெல்லாம் பாவனையாதான் நடக்குது. தர்ப்பை விளையற வாய்க்காலையும் காணலை; புரசங்கிளை ஒடிக்க மரங்களும் இல்லை; கன்னுக்குட்டி, மாடு விரட்ட புல்காடும் இல்லை. எல்லாம் கான்க்ரீட் காடாயாச்சு என்னிக்காவது ஒரு நாள் முழுசா செய்ய எனக்கும் என் பையனுக்கும் ஆசை. பார்க்கலாம். நாராயணன் விட்ட வழி\nஅமாவாசை இஷ்டிக்கு முன் தினமே (-அமாவாசை அன்னிக்கு) இஷ்டி ஆரம்பிச்சுடும். பால் காய்ச்சி தயிர் ரெடி பண்ணனுமே அந்த மாலை வேளை அரிசி கஞ்சியால அக்னி ஹோத்திர ஹோமம். அக்னி ஹோத்திரம் முடிச்சு இஷ்டி ஆரம்பிச்சு தயிர் உறை குத்தி மூடி வெச்சுட்டு அன்னைய வேலை ஓவர். அடுத்த நாள் காலை அக்னி ஹோத்திரம் முடித்து இஷ்டியை தொடர்ந்து நடத்துவோம். காலை பால் கறந்து காய்ச்சி; நெய் காய்ச்சி, புரோடாசம் எல்லாம் தயார் செய்து ஹோமங்கள் நடக்கும்.\nஇந்த இஷ்டி செய்ய நாலு பேர் வேணும். ஒத்தர் போஸ்ட் பேர் ஹோதா. ஹிஹிஹி... கேள்வி பட்டு இருக்கோம் இல்லை ஹோதாவோட வேலை தேவதைகளை மந்திரம் சொல்லி கூப்பிட்டறது. அத்வர்யு என்கிறவர்தான் ஹோமங்களை செய்து கொண்டு போகிறவர். ஆக்னீதரர் ன்னு ஒத்தர்; ஈட்டிக்காரன் மாதிரி ஒரு ஈட்டியை பிடிச்சுகிட்டு நிப்பார். இந்த ஈட்டி வழியாதான் தேவதைகள் கீழிறங்கி கொடுக்கிற ஹவிஸை வாங்கிக்கொண்டு போவாங்க.\nசாதரணமா ஹோமங்களை செய்கிறவங்க செய்கிற ஐயர்கிட்டே பவர் ஆப் அடார்னி கொடுத்துட்டு வரவங்களை பாத்து வரவேத்து அரட்டை அடிச்சு கொண்டு இருப்பார் இல்லையா அதெல்லாம் இங்கே நடக்காது. முழு ஹோமத்துக்கும் அக்னி பக்கத்தில இவரும் உக்காரணும். மந்திரங்கள் பலது உண்டு. சரியான இடத்தில அதெல்லாம் சொல்லணும். வேதம் படிக்காம இதெல்லாம் செய்ய முடியாது. அவருக்குன்னு வேலைகளும் உண்டு.\nஇவருக்கு எஜமானன் ன்னு பெயர். இவருடைய பத்னிக்கும் வேலை உண்டு. நெல் குத்தி அரிசி ஆக்குகிறது; அதை மாவு ஆக்குகிறது எல்லாம் இவங்க வேலை. (ப்லூரல் இல்லைங்க, ஒரு மரியாதைக்கு இவங்கன்னு சொன்னேன்\nஹோமம் செய்கிற பொருட்கள் எல்லாம் சுத்தமா இருக்கணும் இல்லையா அது எப்படி சுத்தமாகும்ன்னா யக்ஞ பத்னி கண்ணால நெய்யை பார்க்கிறதால சுத்தமாகும். இப்ப சொல்லுங்க ப���ண்களுக்கு வைதிக மதங்கள் முக்கியத்துவம் கொடுக்காம ஒடுக்குதுன்னு.\nசாதாரணமா பெண்கள் வேத மந்திரங்கள் சொல்வதில்லை, ஹோமங்கள் செய்வதில்லை என்றாலும் இங்கே அவங்க வேத மந்திரங்கள் சொல்லணும். ஹோமங்கள் செய்யவும் செய்யணும்.\nபதிவு நீண்டு போச்சு; இன்னொரு சமயம் தொடரலாம்.\nLabels: உரத்த சிந்தனைகள், கர்மா\nஉரத்த சிந்தனை - 3\nகொஞ்ச நாளாக மெத்தையில் நடப்பது போல இருக்கிறது. பாதங்களில் உணர்ச்சி கொஞ்சம் குறைந்து இருக்கிறது. அது சர்க்கரை வ்யாதி இருக்கிறவர்களுக்கு ஏற்படும் பிரச்சினைதான். சர்க்கரை கட்டுப்பாடில் இருந்தாலும் டயாபெடிஸ் உடம்பு முழுதும் பாதிக்கும் நோயானதால் மற்ற பிரச்சினைகள் மெதுவாக வளர்ந்து கொண்டுதான் இருக்கும். சர்க்கரை கட்டுப்பாடு இதை மெதுவாக்கும். கட்டுப்பாடில்லாமல் இருப்பின் இவை சீக்கிரமே வளரும்.\nமெத்தையில் நடபப்து போன்ற உணர்வு நரம்புகள் பாதிப்படைவதால் வருகிறது. இதற்க்கு ந்யூரோபயான் போன்ற பி காம்ப்லெக்ஸ் வைட்டமின் ஊசிகள் போட்டுக்கொள்ள வேண்டும். இந்த பி காம்ப்லெக்ஸ் நம் பெருங்குடலில் பாக்டீரியாக்களால் தயாரிக்கப்படுகின்றன. ரத்தத்தில் உறிஞ்சப்பட்டு கல்லீரலில் சேமிக்கப்படுகிறது. இது வேறு எந்த உணவு வகையிலும் காணப்படாது. இயற்கையாக நமக்கு வேண்டியது கிடைத்து விடுகிறது என்றாலும் நெடு நாட்கள் நோய் வாய்ப்பட்டவர்கள், நெடு நாள் சர்க்கரை வ்யாதி உடையவர்களுக்கு அதிக அளவில் தேவை இருக்கிறது. பி காம்ப்லெக்ஸ் மாத்திரைகள் ஊசி மருந்துகள் கல்லீரல்களில் இருந்தே தயாரிக்கப்படுகின்றன. ஸ்ரிக்ட் வெஜிடெரியன் யாருக்கும் சொல்லிவிடாதீர்கள் மருந்துக்கு தோஷம் இல்லையானாலும் சிலரால் இதை ஜீரணிக்க முடியாது.\nஇன்று இந்த பி காம்ப்லெக்ஸ் ஊசி போட்டுக்கொள்ள சர்ஜன் நண்பர்கள் உதவியை நாடினேன். ஒருவர் சர்ஜனானாலும் மிக மென்மையான மனம் உடையவர். அவர் எனக்கு ஊசி குத்த மறுத்துவிட்டார் மற்றவருக்கு 20 வருடங்கள் முன் வரிசையாக 45 ஊசிகள் நான் குத்தி இருக்கிறேன். பழிக்குப்பழி என்று இல்லாவிட்டாலும் அவர் ஊசி குத்த முன் வந்தார். காலை உணவு இடை வேளை போது குத்திக்கொண்டு விடலாம் என்று உத்தேசித்து எல்லாம் தயார் செய்தாகிவிட்டது\nஇந்த ஊசியை 'நரம்பிலும்' ஏற்றலாம், சதையிலும் ஏற்றலாம். சதையில் ஏற்றிக்கொள்ள ஒரு பெஞ்சில் படுப்��து வசதியாக இருக்கும். சர்ஜன் மென்மை மனம் 'நரம்பில்' ஏற்றிக்கொள்ளப்போகிறேன் என்று முடிவு செய்து விட்டார். அதனால் நான் அவர் பெஞ்சில் உக்கார்ந்து இருபப்தை பார்த்து \"ஐயா, அங்கே போய் அமர்ந்து கொள்ளுங்கள்; இதை காலி செய்யுங்கள்\" என்று கேட்டும் அமர்ந்திருந்த பெஞ்சை காலி செய்ய மறுத்துவிட்டார். ‘அங்கே போய் உட்கார்ந்து கொண்டு போட்டுக்கொள்’ என்று ஒரு நாற்காலியை காட்டினார். போகிறது என்ன இப்போ என்று நினைத்துக்கொண்டு நாற்காலியில் உட்கார்ந்து ஊசி கொண்டு போட்டுக்கொண்டேன்\nஇப்போது அவருக்கு மன வருத்தம் வந்துவிட்டது. \"நரம்பில் போட்டுக் கொள்ளப் போகிறாய் என்றல்லவா நாற்காலியை காட்டினேன்\" என்று வருந்தினார்.\nசில சமயம் ஏன் என்று கேட்காமல் கீழ்படிய வேண்டும். அதுதான் நம்பிக்கை. இவர் சொல்வதில் விஷயம் இருக்கும் என்று நம்புவது அது. நம்பாமல் இருந்துவிட்டு அப்புறம் வருந்துவதில் அர்த்தம் இல்லை.\nஆன்மீகப் பெரியோர்கள் சொல்வதை நாம் நம்புவதும் இதுவே. ஆனால் இந்த கால இளைஞர்கள் எளிதில் நம்பிக்கை வைப்பதில்லை. ஏன் எதுக்கு என்று கேட்டுக்கொண்டு காலம் கடத்தி கடைசியில் சிலர் ஏன் இப்படி காலம் வீணாக கடத்தினோம் என்று வருந்துகிறார்கள். குழந்தைகளுக்கு ஆன்மீகத்தை புகட்டுவதிலும் இப்படி சிலர் நடந்து கொள்கிறார்கள். \"பெரியவன் ஆனதும் தானே முடிவு செய்து கொள்ளட்டும். நானாக திணிக்க மாட்டேன்\" என்று 'மாடர்ன் சிந்தனை'யில் நடந்து கொள்கிறார்கள்.\nநம்புவோம். நம்பி நடந்து கொள்வோம். பின்னால் ஒரு வேளை நம்பிக்கை பொய்த்தால் பெரியவனாகி கடவுள் நம்பிக்கை இல்லை என்றால் விட்டு விடட்டும். பெரிய இழப்பு ஏதும் இல்லை. (நம்பிக்கையில் காலமும் பொருளும் வீணாயிற்று என்று சிலர் வாதாடினால் அதில் கொஞ்சம் லாஜிக் இருக்கிறது. I acknowledge) நம்பிக்கை உறுதியானால் 'he would have had a flying start' சிறு வயதில் பழகாமல் காலம் கடந்து நம்பிக்கை வந்தால் இவ்வளவு நாள் வீண் ஆயிற்றே என்று நாம் வருந்த நேரிடலாம். அதை ஈடு செய்வது கடினம்\nஉரத்த சிந்தனை - 2\nதலை சுத்தல் இப்பதான் கொஞ்சம் பரவாயில்லை. நேற்று இரவு பங்களூரில் இருந்து பஸ் பயணம் அவ்வளவு சரியாக அமையவில்லை.\nஇந்த பங்களூர் பயணம் நாராயணன் எனக்கு அவ்வப்போது கொடுக்கிற பாடங்களில ஒண்ணா அமைஞ்சது\nட்ரஸ்ட் க்கு கணிசமான வைப்பு நிதி சேர்த்து வை���்க வேண்டும் என்று தோன்றியதால் அது சம்பந்தமாக பங்களூர் போக முடிவாயிற்று. டிரஸ்டிகளில் ஒருவருடைய நண்பர் ரா. அங்கே இருக்கிறார். அவருடன் கொஞ்சம் சுற்றலாம் என்று முடிவாச்சு. தொலை பேசி மூலம் மூன்று வாரம் முன் பேசியபோது ஜூலை 2, 3 ஊரில் இல்லை, 9-10 பரவாயில்லை என்றார். மற்ற பங்களூர் நண்பர்கள் சிலரும் அப்படியே சொன்னதால் 9-10 என்றே முடிவாச்சு. பேருந்து பயணச்சீட்டும் வாங்கியாச்சு\nகூகுள் மேப் எல்லாம் பாத்து யார் யார் எங்கே இருக்காங்கன்னு ஒரு அலசலும் முடிச்சு ஒரு மாதிரி பயண திட்டத்தை வகுத்தாச்சு. ஏறக்குறைய பங்களுரை வலம் வரா மாதிரிதான் இருந்தது\nபோன புதன் நண்பர் ரா உடன் பேசும் போது “மன்னிக்கணும், ஞாயிறு ஒரு நிகழ்ச்சி இருக்கு. அதற்கான ஏற்பாடுகளை செய்யணும்; அது நினைவு இல்லாம ஒத்துக்கொண்டு விட்டேன்” என்றார்.\n‘முன் வைத்த காலை பின் வைக்க வேண்டாம், நம்ம வேலை சுத்துவது. மீதி எல்லாம் நாராயணன் வேலை’ என்று போயே தீருவது என்று முடிவு செய்தேன். ஒன்றும் இல்லாவிட்டாலும் நண்பர்களை பார்த்து பாட்டரிகளை ரீ சார்ஜ் செய்துக்கொள்ளலாம் என்று கிளம்பி விட்டேன். நடுவில் சக ட்ரஸ்டி பேசியதில் நண்பர் ரா நேரம் எப்படி ஒதுக்குவது என்று பார்க்கிறேன் என்றார்.\nஅது சரி, காலை எங்கே போவது நண்பர்தான் பிசி என்று சொல்லிவிட்டாரே நண்பர்தான் பிசி என்று சொல்லிவிட்டாரே என் மகனுடன் பேசியதில் ஒருவரை பற்றி முன்னால் அவன் பேசியதை நினைவு படுத்தினான். பக்கத்து ஊரில் மெடிக்கல் ரெப்ரசெண்டேடிவ் ஆக இருந்த ஒருவரை முன்னால் அங்கே போன போது சந்தித்து இருக்கிறான். பொறி துயில் ஆழ்துனர்களை இவர்கள் சில காரணங்களால அதிகம் சந்திப்பது இல்லை. ஆனாலும் என்னை அவர் நினைவு வைத்துக்கொண்டு இருந்தார். எனக்குத்தான் மறந்துவிட்டது என் மகனுடன் பேசியதில் ஒருவரை பற்றி முன்னால் அவன் பேசியதை நினைவு படுத்தினான். பக்கத்து ஊரில் மெடிக்கல் ரெப்ரசெண்டேடிவ் ஆக இருந்த ஒருவரை முன்னால் அங்கே போன போது சந்தித்து இருக்கிறான். பொறி துயில் ஆழ்துனர்களை இவர்கள் சில காரணங்களால அதிகம் சந்திப்பது இல்லை. ஆனாலும் என்னை அவர் நினைவு வைத்துக்கொண்டு இருந்தார். எனக்குத்தான் மறந்துவிட்டது நான் பங்களூர் வந்தால் அவசியம் வர வேண்டும் என்று ஒரு ஸ்டாண்டிங் இன்விடேஷன் கொடுத்து வைத்து இருந்த���ர். சரி அவர் வீட்டுக்கு போகலாம் என்று நினைத்து போன செய்தால் அவர் சென்னையில் இருந்தார். ஒண்ணும் பிரச்சினை இல்லை, நீங்க வீட்டுக்கு போங்க. நான் இரவு வந்துவிடுவேன்; மனைவி கொஞ்சம் வெளியே கோவிலுக்கு போக வேண்டி இருக்கும். வேற ஒண்ணும் பிரச்சினை இல்லை. என்றார். முகவரி வாங்கிக்கொண்டு போய் சேர்ந்தேன். இனிமையான வரவேற்பு நான் பங்களூர் வந்தால் அவசியம் வர வேண்டும் என்று ஒரு ஸ்டாண்டிங் இன்விடேஷன் கொடுத்து வைத்து இருந்தார். சரி அவர் வீட்டுக்கு போகலாம் என்று நினைத்து போன செய்தால் அவர் சென்னையில் இருந்தார். ஒண்ணும் பிரச்சினை இல்லை, நீங்க வீட்டுக்கு போங்க. நான் இரவு வந்துவிடுவேன்; மனைவி கொஞ்சம் வெளியே கோவிலுக்கு போக வேண்டி இருக்கும். வேற ஒண்ணும் பிரச்சினை இல்லை. என்றார். முகவரி வாங்கிக்கொண்டு போய் சேர்ந்தேன். இனிமையான வரவேற்பு காலை கடன்கள் அனுஷ்டானங்கள் முடித்து அலுப்பு தீர கொஞ்சம் படுத்து எழுந்தாச்சு காலை கடன்கள் அனுஷ்டானங்கள் முடித்து அலுப்பு தீர கொஞ்சம் படுத்து எழுந்தாச்சு நண்பர் ரா வும் வேலைகளை ஒருவாறு ஏறக்கட்டிக்கொண்டு வந்து சேர்ந்தார். வெளியே கிளம்பினோம். ஒருவரை மட்டுமே பார்த்து பேச முடிந்தது. முன் ஏற்பாடு இல்லாததால் மற்றவர்கள் ஊரில் இல்லை, வீட்டில் இல்லை போன்ற செய்திகளே கிடைத்துக் கொண்டு இருந்தன. சரி நாராயணன் விட்ட வழி என்று வீட்டுக்கு வந்து விட்டோம். மதிய உணவுக்குப்பின் வெளியே கிளம்பி நண்பரை சந்தித்து உரையாடி அவர் குழந்தையுடன் ரகளை செய்ததில் பாட்டரி ரீசார்ஜ் ஆகிவிட்டது நண்பர் ரா வும் வேலைகளை ஒருவாறு ஏறக்கட்டிக்கொண்டு வந்து சேர்ந்தார். வெளியே கிளம்பினோம். ஒருவரை மட்டுமே பார்த்து பேச முடிந்தது. முன் ஏற்பாடு இல்லாததால் மற்றவர்கள் ஊரில் இல்லை, வீட்டில் இல்லை போன்ற செய்திகளே கிடைத்துக் கொண்டு இருந்தன. சரி நாராயணன் விட்ட வழி என்று வீட்டுக்கு வந்து விட்டோம். மதிய உணவுக்குப்பின் வெளியே கிளம்பி நண்பரை சந்தித்து உரையாடி அவர் குழந்தையுடன் ரகளை செய்ததில் பாட்டரி ரீசார்ஜ் ஆகிவிட்டது இரவு பங்களூர் வட கிழக்கு கோடியில் இருந்த நண்பர் வீட்டுக்கு போய் சேர்த்தேன். அங்கு இன்னொரு சின்ன குழந்தை இரவு பங்களூர் வட கிழக்கு கோடியில் இருந்த நண்பர் வீட்டுக்கு போய் சேர்த்தேன். அங்கு இன்னொரு சி���்ன குழந்தை\nகாலை இவர் வீட்டில் இருந்து கிளம்பும் போது கணிசமான ஒரு தொகைக்கு செக் கொடுத்தார் முந்தைய நாள் தங்கிய வீட்டு நண்பரை பார்க்க முடியவில்லை என்று அங்கே மீண்டும் போக திட்டமிட்டு இருந்தேன். அவர் வெகு ஆர்வத்துடன் பல விஷயங்களை கேட்டுக்கொண்டார். கடைசியில் கிளம்பும் முன் அமெரிக்காவில் இருக்கும் அவரது மகள் ‘நல்ல காரியம் எதுக்காவது கொடுங்க’ என்று இவரிடம் கொடுத்து இருந்த கொஞ்சம் பெரிய தொகையை அப்படியே ட்ரஸ்ட் க்கு கொடுத்துவிட்டார் முந்தைய நாள் தங்கிய வீட்டு நண்பரை பார்க்க முடியவில்லை என்று அங்கே மீண்டும் போக திட்டமிட்டு இருந்தேன். அவர் வெகு ஆர்வத்துடன் பல விஷயங்களை கேட்டுக்கொண்டார். கடைசியில் கிளம்பும் முன் அமெரிக்காவில் இருக்கும் அவரது மகள் ‘நல்ல காரியம் எதுக்காவது கொடுங்க’ என்று இவரிடம் கொடுத்து இருந்த கொஞ்சம் பெரிய தொகையை அப்படியே ட்ரஸ்ட் க்கு கொடுத்துவிட்டார் அங்கே சந்திக்க வந்த நண்பர் இன்னொருவர் மூலமும் இன்னும் கொஞ்சம் வந்து சேர்ந்தது அங்கே சந்திக்க வந்த நண்பர் இன்னொருவர் மூலமும் இன்னும் கொஞ்சம் வந்து சேர்ந்தது கடைசியில் நிதிக்காக கிளம்பிய காரியம் நிறைவேறி விட்டது\nஎப்படி நிதி திரட்டலாம் என்று நினைத்தேனோ அப்படி இல்லாமல் வேறு வழியில் வந்து சேர்ந்துவிட்டது\nஇப்படித்தான் அடிக்கடி இந்த நாராயணன் படுத்துகிறான்\nஇதானே கீதையில் கண்ணன் சொன்னது கர்மாவுக்கு மட்டுமே உனக்கு அதிகாரம் இருக்கிறது கர்மாவுக்கு மட்டுமே உனக்கு அதிகாரம் இருக்கிறது பலன் இப்படிதான் இருக்க வேண்டும் என்று எதிர் பாராதே\nLabels: உரத்த சிந்தனைகள், கர்மா\nசும்மா லாஜிக்கலான வாதமாக இல்லாமல் மனசு ஓடுகிற ஓட்டத்தை அப்படியே எழுத யோசனை. அதனால் லாஜிக்காக இல்லாமல் ஆரம்பித்த விஷயத்தை விட்டு எங்கு வேணுமானாலும் இது போகும்.\nஇன்றைய சிந்தனை கொல்லாமை பற்றி.\nஅன்றாட வாழ்விலே எத்தனை கொலை செய்து கொண்டிருக்கிறோம் ஆச்சரியமாக இருக்கு. சிலது கண்ணுக்கு புத்திக்கு தெரிந்தே நடக்கிறது. பலதும் புத்தி வரை வராமலே நடக்கிறது. அட ஆச்சரியமாக இருக்கு. சிலது கண்ணுக்கு புத்திக்கு தெரிந்தே நடக்கிறது. பலதும் புத்தி வரை வராமலே நடக்கிறது. அட அப்படியான்னா ஆமாம். யோசித்து பார்த்தா ஆமாம்ன்னு ஒத்துக்கொள்ள வேண்டி இருந்தாலும், அட இப்படித்தான் பல காலமா செய்து கொண்டு இருக்கிறோம்; எல்லோருமே செய்கிறார்கள்; அதில என்ன இருக்கு ன்னு என்றெல்லாம் தோன்றலாம். அதை பிழை சொல்லவரவில்லை.\nசர்வ சாதாரணமாக வீட்டில் கொசு வத்தி ஏற்றுகிறோம். கொஞ்சமாவது கொசுக்கள் இறந்து போகின்றன. விளம்பரம் என்னவோ எங்க …. ப்ரான்ட் கொசு வத்தி தேடித்தேடி அழித்துவிடும்ன்னு இருந்தாலும் பல கொசுக்கள் இதற்கு பெப்பே காட்டிவிட்டு உயிர் வாழ்கின்றன. நாளடைவில் கொசுக்கள் கொசு வத்தி புகையை சகிக்கப்பழகி விடும் போலும். கொசு வத்தி மேலேயே கொசு உக்காரும் என்று கூட சொல்கிறார்கள்.\n சிங்கம் புலியைக்கூட கூண்டில் அடைத்துவிடும் மனுஷன் கொசுவுக்காக தான் வலைக்குள்ள புகுந்துக்கறான். அப்ப கொசுதானே மோர் பவர்புல்\nஆமாம். கொசு வலை கட்டிக்கொள்வதே நல்லது. கொல்லாமையும் கடை பிடிக்கலாம்; கொசு கடியில் இருந்தும் தப்பலாம். கண்ட கெமிக்கல் புகையை சுவாசித்து அவஸ்தை படவும் வேண்டாம். நான் சின்ன பையனாக இருந்த போது இதுவே பலரும் பயன்படுத்துவதாக இருந்தது.\nஇதில் பிரச்சினையே வலைக்கு உள்ளே புகுந்துவிடும் கொசுக்கள்தான். அதால வெளியே போகவும் முடியாது. ராத்திரி முழுக்க கடிச்சுகிட்டே இருக்கும். கடைசில நாம் நிம்மதியா தூங்காம புரண்டு படுக்கும்போது நசுங்கி செத்துப்போகும். இதுக்காக தினசரி ராத்திரி விளக்கை அணைத்த பிறகு டார்ச் அடிச்சு உள்ளே யாரும் வரவேற்காத விருந்தாளி இருக்காங்களான்னு சோதிக்க வேண்டி இருக்கு. அப்படி இருந்தாலும் கொல்ல மனசில்லாம பிடிச்சு பிடிச்சு வலைக்கு வெளியே விடறதா இருக்கு. அதுல இப்ப கொஞ்சம் எக்ஸ்பர்டைஸும் வந்தாச்சு.\nஇந்த கொசு விரட்டில பல வகை வந்தாச்சு. கம்பனிக்கு கம்பனி போட்டில புதுசு புதுசா ஏதாவது வருது. இன்னும் பவர்புல் இன்னும் அதிக நேரம் வேலை செய்யுதுன்னு வளர்ந்துகிட்டே இருக்கு. மின் கொசு விரட்டியிலே மின் சக்தியை இரட்டிப்பாக்கி ஒரு கம்பனி போட்டா இன்னொரு கம்பனி ஸ்லைடர் கண்ட்ரோல் போடறாங்க. ஆனா எது செஞ்சாலும் வர கொசு வந்துகிட்டுத்தான் இருக்கு.\nபெண் கொசுக்கள்தான் கடிக்குது. அதுவும் கர்ப்பிணி பெண் கொசுக்கள். அதுங்க முட்டை போட ப்ரோட்டீன் வேண்டி இருக்கு. அதுக்காக நம்ம ரத்தத்தை உறிஞ்சுதுங்க. ஆண் கொசுக்கள் ஏதும் அறியாத அப்பிராணிங்க இப்படி இருந்தாலும் கொசுக்களுக்கு சாதக���ா பெண்கள் கொடி பிடிப்பாங்கன்னு பாத்தா அவங்க பேட் பிடிக்கிறாங்க. அதுவும் சரிதான்; டு பேட் பார் சம் ஒன் ன்னு ஆங்கில சொலவடை ஒண்னு இருக்கில்ல\nபக்கத்து வீட்டம்மா வெகு சிரத்தையா தினசரி ஒரு டென்னிஸ் பேட் எடுத்துகிட்டு வீசிகிட்டே இருக்காங்க. அவங்க வீச வீச பட் கட் ன்னு சத்தம் வேற. முதல்ல ஒண்ணும் புரியலை. அப்புறம் பாத்தா அது கொசு பேட்டாம் பாட்டரி போட்டு மின்சாரத்த ஒரு கம்பி வலைக்குள்ள ஏத்தி …. நம்மை கடிக்கிற கொசுவை ஒரு ரெப்லெக்ஸ் ல பட்டுனு அடிக்கிறது புரியுது பாட்டரி போட்டு மின்சாரத்த ஒரு கம்பி வலைக்குள்ள ஏத்தி …. நம்மை கடிக்கிற கொசுவை ஒரு ரெப்லெக்ஸ் ல பட்டுனு அடிக்கிறது புரியுது கொசுவை தேடித் தேடி அழிச்சா அதை என்னன்னு சொல்லறது கொசுவை தேடித் தேடி அழிச்சா அதை என்னன்னு சொல்லறது வாழ அதுங்களுக்கு இல்லாத ரைட்ஸ் நமக்கு என்ன இருக்கு வாழ அதுங்களுக்கு இல்லாத ரைட்ஸ் நமக்கு என்ன இருக்கு அதுங்க என்னத்தான் பண்ணும் ஆட்டை கடிக்க முடியுமா இல்லை மாட்டை கடிக்க முடியுமா மனுஷனை கடிச்சுதான் உயிர் வாழனும்ன்னு விதிச்சிருக்கே\nஇருந்தாலும் இது டூ மச் ன்னு சொன்னீங்கனா சரிதான். அது உங்க நிலைப்பாடு. சாதாரணமா க்ருஹஸ்தனுக்கு இவ்வளவு தூரம் கொல்லாமை விதிக்கலே. சன்னியாசிங்களுக்குத்தான் அஹிம்சை பரம தர்மம். (ப்லாக். பஸ் எழுதி ஹிம்சை பண்ணும் சன்னியாசிங்க பத்தி என்கிட்டே கேக்காதீங்க. அந்த ஆட்டத்துக்கு நான் வரலை\nஇருந்தாலும் ஆன்மீகத்தில முன்னேறனும்ன்னு நினைக்கிற எல்லாருமே யோசிக்க வேண்டிய விஷயம் இது. கொல்லாமை அவங்களுக்கும் தர்மம்.\nபிகு. இதான் கொசு வத்தி சுத்தறதுன்னு சொல்லறாங்களோ\n1. சந்தியாவந்தனத்தில் பல இடங்களில் ப்ராணாயாமம் வருதே அதப்பத்தி சொல்லுங்க.\nஆமாம். பல இடங்களிலும் இது வரும்.\nகுறிப்பா ஒரு சங்கல்பம் செய்யும் முன் வரும்.\nசங்கல்பம் என்கிறது ஒரு உறுதி மொழி. அது சாதாரணமா சொல்கிற விஷயமில்லை. ஆகவே அதுக்கு தனியா ஒரு சக்தி வேணும், மனக்குவிப்பு வேணும். அதை கொடுக்கிறதே\n3. சரி அதை எப்படி செய்யணும்\nபலவிதமான ப்ராணாயாமம் இருக்கு. சாதாரணமா மூச்சை இழுத்து, நிறுத்தி, விடுகிறதே ப்ராணாயாமம்.\nமூக்கில் வலது இடதுன்னு இரண்டு துவாரங்கள் இருக்கு இல்லையா வலது பக்கமா காற்றை இழுக்கணும். பின் மூச்சை நிறுத்தணும். இடது பக்கமா வி��ணும்.\n4. சரி மந்திரத்தோட செய்யணுமா இல்லை மந்திரமில்லாமலா\nசெய்யலாம். அதுக்கு நாம் எதிர்பார்க்கிற பலன் இராது. அதற்கு வேறு மாதிரி பலன் இருக்கும். அதனால சந்தியாவந்தனத்தில அப்படி செய்யக்கூடாது. இப்படி செய்யும் போது உடம்பில சக்தி பெருகும். இது அடுத்து செய்யவிருக்கிற கர்மாவுக்கு பலம் சேர்க்கும்.\n6. சந்தியாவந்தனத்திலேயே இது ரெண்டு விதமா செய்கிறாப்போல இருக்கே.\nஆமாம். காயத்ரி ஜபத்துக்கு முன்னே செய்வது ரிஷி, சந்தஸ், தேவதை சொல்லி செய்வது. மத்தது அப்படி இல்லை.\nமற்ற எல்லாத்தையும் விட ஜபத்துக்கு மனக்குவிப்பும் உடலுக்கு சக்தியும் மிக அவசியம். அதனால் இப்படி.\n7. செய்முறையில இந்த ரெண்டுக்கும் வித்தியாசம் உண்டா\nஒரு ப்ராணாயாம மந்திரம் சொல்லும்போது மூச்சை இழுத்து, நிறுத்தி, விடலாம்.\nஅல்லது ஆரம்பம் முதல் காயத்ரியை முடிக்கும் வரை மூச்சை இழுப்பது.\nஅடுத்து ஓமாபோ முதல் அடுத்த ப்ராணாயாம மந்திரம் முடிய மூச்சை பிடிப்பது.\nமூன்றாவதாக மூன்றாம் முறை சொல்லும் ப்ராணாயாம மந்திரத்தின் போது மூச்சை விடுவது.\nஇப்படி செய்வது நல்லது. மந்திரங்களை ஒரே வேகத்தில் சொல்லுவது இருந்தால் இப்படி செய்வதில் சரியான விகிதாசாரம் அமைந்துவிடும்.\nப்ராணாயாமத்தை லேசாக எடுத்துக்கொள்ளக்கூடாது. இது உடம்பில் இருக்கிற நாடிகள் சம்பந்தப்பட்டது. சரியான விகிதாசாரத்தில இல்லாம செய்கிற ப்ராணாயாமம் விரும்பாத விளைவுகளை கொடுத்துவிடலாம். மேலும் விவரங்கள் எக்ஸ்பர்டைஸ் சம்பந்தப்பட்டது என்கிறதால இங்கேயே நிறுத்திக்கலாம். ப்ராணாயாமத்தை தனியாக பயில விரும்புபவர்கள் தகுந்து ஒரு குருவை நாடி பயிலவும்.\nமஹா பெரியவர் அவருடைய இளமைக்காலங்களில் தமிழ்நாடு முழுதும சுற்றுப்பயணம் செய்தார்.அந்த காலத்தில் பொழுது சாய்ந்தால் கிராமம் உறங்கி விடும். ஸ்வாமிகள் மேனா எனப்படும் பல்லக்கு மாதிரியான ஒரு கூண்டில் பயணம் செய்வார். அதிலேயே படுத்து உறங்கலாம். கிராம மக்களை தொந்திரவு செய்ய விரும்பாமல் அவ்வவ்போது இரவு முகாம் என்று ஒரு வழியில் உள்ள கிராமத்தில் ஏதோ ஒரு திண்ணையில்/ மரத்தடியில் மேனாவை இறக்கி விட்டு கூட வருவோர் ஒவ்வொரு திண்ணையை தேடி போய் விடுவார்கள்.\nஇது போல் ஒரு மழைக்காலத்தில் ஒரு கிராமத்தில் தங்கினர். மழை பெய்து ஓய்ந்து இருந்ததால் தவளைகள் உற்சாக���்துடன் இரவு முழுதும் ஓசை எழுப்பி கொண்டிருந்தன. பரிவாரத்தில் யாருக்கும் தூக்கம் வரவில்லை\nகாலை எழுந்த பிறகு ஸ்வாமிகளை மற்றவர் கேட்டார்கள்: இரவு தூங்கிணீர்களா\n இரவு முழுதும் சிவா த்யானத்திலேயே கழிந்தது\nஇரவு முழுதும் தவளைகள் சத்தம் போட்டுக்கொண்டே இருந்தனவே\n அவை ஹர ஹர, ஹர ஹர என்றே சொல்லிக்கொண்டிருந்தன. அதனால் சிவ த்யானமே இரவு முழுதும்\n37. ஏன் முதல்ல உரக்க சொல்லச்சொல்லறீங்க\nமுன்னே சொன்ன ஸ்வர உச்சரிப்பு சரியாவது ஒரு பக்கம். இன்னொன்று பழக்கப்படாத மனசு மிகச்சுலபமாக வேறு எங்காவது 'புல் மேய' போய்விடும். உரக்கச்சொல்லும்போது அந்த சப்தமும் காதில் விழுவதால் கவனம் வைப்பது சுலபம்.\n38. காயத்ரியோட அர்த்தம் என்ன\nகுரு மூலமாக கேட்டுக்கொள்ள வேண்டியது. இருந்தாலும் எளிமையாக வாக்கிய அர்த்தம் என்னன்னு பார்க்கலாம்.\nஎந்த தேவதையை குறித்து காயத்ரி சொல்லப்படுகிறது என்பதைப்பொறுத்து இது மாறும். சாதாரணமாக இதை சூரியனாக கருதுவதால் பொருள்: எந்த சூரியனின் தேஜஸானது (உபாசகர்களாகிய) எங்களுடைய புத்திகளை எல்லா நல்ல கர்மங்களை அனுஷ்டிப்பதில் திறமையும் பற்றும், கெட்ட கர்மங்களில் பற்றில்லாதவராயும் ஆகும்படி செய்கிறதோ; ப்ரகாசமாக இருப்பவரும் (அல்லது தேவ லோகத்தில் இருப்பவரும்) எல்லா உலகங்களின் அபிவிருத்திக்கும் சாதனமான மழையை உண்டு பண்ணுகிறவருமான சூரியனுடைய புருஷார்த்தத்தில் விருப்பமுடையவர்களால் தியானம் செய்யத்தகுந்த அந்த தேஜஸை தியானிக்கிறோம்.\n39.காயத்ரி ஒரு தனி மனிதனுக்காக இல்லைன்னு சொல்கிறாங்களே\nஆமாம். இதில் ந: ன்னு வருகிறதில்லையா அது பன்மை. எங்கள் புத்தியை தூண்டுவாயாக.\nஎன் புத்தியை தூண்டுவாயாகன்னு சொல்லி இருக்கலாமே ஆனால் அப்படி சொல்லவில்லையே ஒருவரே பலருக்காக செய்யும் ப்ரார்த்தனை போல இது இருக்கு.\nஅதனால்தான் ஒரு ஊரில் ஸஹஸ்ர காயத்ரி செய்பவர் ஒருவர் இருந்தாலும் ஊருக்கே நன்மை என்கிறோம்.\n40. அதென்ன என்னென்னெமோ இருக்க புத்தியை தூண்டுவாயாகன்னு கேட்கிறோம்\nஉண்மைதான். தேவர்கள் நம்மை ஆடு மாடு மேய்ப்பது போல குச்சி வைத்து கொண்டு மேய்க்க தேவையில்லை. நமக்கு வேண்டியதை நாமே அடையலாம். அதுக்கு புத்தி சரியாக இருந்தால் போதும். அதனால்தான் புத்தியை தூண்டச்சொல்லி கேட்கிறோம்.\nLabels: காயத்ரி, சந்தியா வந்தனம்\nநாம் நமக்கு எவ்வளவு கெடுதல் செய்து கொள்கிறோம் என்று தெரிந்தால் பலரும் பாபம் செய்ய மாட்டார்கள். ஆனால் பாபம் புண்ணியம் என்று அறியாத மயக்கமே பலருக்கும் இருக்கிறது.\nஒரு குடிகாரன் தெருவில் நடந்து போய்க்கொண்டு இருந்தான். அவனை பார்த்த நண்பன் கேட்டான்: \"ஏன் உன் இரண்டு காதுகளும் தீப்புண்ணாக இருக்கு\n\" நேத்து சூடான இஸ்த்ரி பெட்டி பக்கத்தில டெலிபோன் இருந்தது. ஒரு போன் கால் வந்ததுதா ரிசீவருக்கு பதில் இஸ்திரியை எடுத்து காதில வெச்சுகிட்டேன்\n அது சரி ரெண்டாவது காது\n\" முட்டாப்பய திருப்பியும் போன் பண்ணான்\nபதிவுகள் திங்கள் முதல் வெள்ளி முடிய செய்யப்படும்.\nஉங்களுக்கு இந்த பக்கங்கள் பிடித்து, யாருக்கும் பயன்படும் என்று நினைத்தால் நண்பருக்கு வலை சுட்டியை கொடுங்கள். http://anmikam4dumbme.blogspot.com/\nதனிநபர்கள் மூலமாகவே இது விரிவடைய வேண்டும் என்று நினைக்கிறேன்.\nநானும் ஒரு ட்ரஸ்டியாக இருக்கும் சேவை நிறுவனத்தின் வலைத்தளம் இங்கே. தயை செய்து பார்வையிடுங்கள்.\n\"எதிர் பார்ப்பு இல்லாம இருங்க\"\nபோன வாரம் எதோ வேலை பாத்துகிட்டு இருக்கும் போது டிவி ப்ரோக்ராம் காதில விழுந்தது. யாரோ அம்மிணி எதிர்பார்ப்பு பத்தி பேசிகிட்டு இருக்காங்க. கு...\nகடந்த பதிவுகள் பிடிஎஃப் கோப்பாக\nபதஞ்சலி - பாகம் 1\nபதஞ்சலி - பாகம் 2\nபதஞ்சலி - பாகம் 3\nபதஞ்சலி - பாகம் 4\nஇந்த பக்கங்களை நல்ல எழுத்துருவில் படிக்க இந்த எழுத்துருவை நிறுவிக்கொள்ளுங்க கேள்வி எதுவும் இருக்கா\nஏன் எல்லாரையும் நல்லவங்களா வைத்திருக்ககூடாது\nபோலி ஆன்மீகம் - பொலம்பல் போஸ்ட்\nஉரத்த சிந்தனை - 3\nஉரத்த சிந்தனை - 2\nஅந்தோனி தெ மெல்லொ (416)\nஇறப்பு. கோளாறான எண்ணங்கள் (1)\nஉணர்வு சார் நுண்ணறிவு (29)\nஎஸ் ஏ ஆர் பிரசன்ன வெங்கடாசாரியார் சதுர்வேதி (10)\nகர்மா -5 ஆம் சுற்று (11)\nசயன்ஸ் 4 ஆன்மீகம். (4)\nடீக்கடை பெஞ்ச் கதைகள் (14)\nதேவ ரிஷி பித்ரு தர்ப்பணங்கள் (1)\nமேலும் கோளாறான எண்ணங்கள். (3)\nரொம்பவே கோளாறான எண்ணங்கள் (1)\nலகு வாசுதேவ மனனம் (2)\nஶி வ அஷ்டோத்திர ஶத நாமாவளி (1)\nஶ்ரீ சந்திர சேகரேந்த்ர பாரதி (28)\nஶ்ரீ ஶ்யாமலா த³ண்ட³கம் (19)\nஸ்ரீ தக்ஷிணா மூர்த்தி (36)\nஸ்ரீ ஸாம்பஸதாஶிவ அயுதநாமாவளி (264)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575627.91/wet/CC-MAIN-20190922180536-20190922202536-00117.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tnnews24.com/stalin-grandson-images-get-viral-its-true/", "date_download": "2019-09-22T18:13:32Z", "digest": "sha1:PJPK5IEK232NSQG3CNR2VTA4QUYSRVW6", "length": 17808, "nlines": 182, "source_domain": "tnnews24.com", "title": "பு��ைப்படத்தில் இருப்பவர் ஸ்டாலின் பேரன். சபரீசன் மகனா? உடலில் அணிந்திருக்கும் நகைகள் மதிப்பு என்ன தெரியுமா? - Tnnews24", "raw_content": "\nகாஷ்மீர் சிறப்பு அந்தஸ்து குறித்த மத்திய அரசு பின்பற்றிய சுவாரஸ்ய தகவல்களை தெரிவித்த…\nபாஜக ஆளும் இரண்டு மாநிலங்களுக்கு சட்டமன்ற தேர்தல் தேதி அறிவிப்பு \nகனிமொழி ராசா இல்லை திமுகவின் முக்கிய வி ஐ பி மீது கைவைத்த…\nமோடிக்கு எதிராக அமெரிக்க நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்த இஸ்லாமியர்களுக்கு நேர்ந்த சோகம் \nஅரைநிர்வாணமாக பிக்பாஸ் யாஷிகா வெளியிட்ட புகை படத்தால் ரசிகர்கள் அதிர்ச்சி…\nகாப்பான் திரைப்படம் எப்படி இருக்கிறது \nஐயோ எல்லாம் போச்சே கதறும் காப்பான் திரைக்குழு காலியாக கிடைக்கும் திரையரங்குகள்.\nயாரை எங்கு உட்கார வைக்கவேண்டு ம் என்பது மோடிக்கு தெரியும் \nஇதற்கு டிரஸ் இல்லாமலே வரலாமே விருது வழங்கும் விழாவிற்கு வந்த ரஜினி பட நடிகை…\nஇந்திய மற்றும் தென்னாபிரிக்கா இன்று மோதுகிறது.\nWWE யில் நடுவரை தாக்கிய பெண்ணுக்கு எவ்வளவு அபராதம் தெரியுமா.\n#BREAKING இனி தீவிர அரசியலில் தோனி \nதோனியை ஓரங்கட்டிய இந்திய கிரிக்கெட் வாரியம்…ரசிகர்கள் கொந்தளிப்பு\nஉலகமே எதிர்பார்த்த அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி கோலாகலமாக தொடங்கியது.\nஇந்திய மற்றும் தென்னாபிரிக்கா இன்று மோதுகிறது.\nஇனி கிறிஸ்து பிறப்பிற்கு முன் பின் எல்லாம் கிடையாது வரலாற்றில் அடிச்சு தூக்க மத்திய…\nபாஜக ஆளும் இரண்டு மாநிலங்களுக்கு சட்டமன்ற தேர்தல் தேதி அறிவிப்பு \nபுரட்டாசி மாதத்தில் ஏன் திருமணம், வீடுகுடிபுகுதல் உள்ளிட்ட காரியத்தை செய்யக்கூடாது\nபுரட்டாசி மாதத்தில் ஏன் திருமணம், வீடுகுடிபுகுதல் உள்ளிட்ட காரியத்தை செய்யக்கூடாது\nபுரட்டாசி சனிக்கிழமை குவிந்த பக்தர்கள் \nகடந்த 2 முறை உலகக்கோப்பையை யார் வெல்வார்கள் என்பதை துல்லியமாக கணித்த கேரள ஜோதிடர்…\nஇனி கிறிஸ்து பிறப்பிற்கு முன் பின் எல்லாம் கிடையாது வரலாற்றில் அடிச்சு தூக்க மத்திய…\nஅரைநிர்வாணமாக பிக்பாஸ் யாஷிகா வெளியிட்ட புகை படத்தால் ரசிகர்கள் அதிர்ச்சி…\nஅயோத்தி வழக்கில் உச்சநீதிமன்றம் அதிரடி. தீர்ப்பு வருகிறது \nபுத்தர் சிலையை திறந்து வைத்த போது பிரதமர் நரேந்திர மோடி\nபுகைப்படத்தில் இருப்பவர் ஸ்டாலின் பேரன். சபரீசன் மகனா உடலில் அணிந்திருக்க���ம் நகைகள் மதிப்பு என்ன தெரியுமா\nஇதுபோன்ற செய்திகளை உடனடியாக உங்கள் மொபைலில் பெற 9962862140 என்ற எண்ணிற்கு telegram இல் ACT FREE என்று அனுப்பவும்\nகடந்த இரண்டு நாட்களாக ரவுடி வரிச்சூர் செல்வத்தை விட அதிக நகைகளை கழுத்தில் அணிந்திருக்கும் இளைஞர் புகைப்படம் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது அதில் இருப்பவர் திமுக தலைவர் ஸ்டாலினின் பேரன் என்றும் அவரது தந்தை சபரீசன் என்ற புகைப்படம் இணையத்தில் கடும் வைரலாக பரவி வருகிறது.\nஏன் தமிழக செய்தி தொலைக்காட்சி ஊடகங்கள் கூட இந்த செய்தி குறித்த உண்மை தகவலை வெளியிட்டிருந்தனர். ஆனால் தற்போது இந்த புகைப்படத்தில் இருப்பவர் யார் என்ற தகவல் கிடைத்துள்ளது . இந்த புகைப்படத்தில் இருப்பவர் ஸ்டாலின் பேரன் இல்லை படத்தில் தங்க நகைகளுடன் இருப்பவர் வடநாட்டை சேர்ந்த தொழிலதிபர் மகன் ஹர்சவர்தன் பந்தகார்.\nREAD விரட்டி அடித்த நாயகர்கள் தாய்மதம் கொள்கைக்கு திரும்பினார் வைகோ \nஇவரின் தந்தை காங்கிரஸ் கட்சியில் உள்ளார், இவருக்கு அளவிற்கு அதிகமான நகை அணிந்து வெளியில் செல்வதும் பாடிகார்டுகள் புடை சூழ வளம் வருவதும் பிடித்த விசயமாம் இவர் கழுத்தில் அணிந்துள்ள நகைகள் மட்டும் 200 பவுன் உள்ளதாம், அதை அவரே சொல்லியிருக்கிறார். அவற்றின் இன்றைய மதிப்பு மட்டும் 50 லட்சம் ரூபாய்க்கு மேல் ஆகும்.\nஇவருக்கு மாதம் 3 லட்சரூபாய் முதல் 10 லட்சரூபாய் வரை மாத செலவினை தந்தை செய்துவருகிறாராம், தற்போது இவரை சமூகவலைத்தளங்களில் 100 k நபர்கள்வரை பின்பற்றிவருகின்றனர்.\nஇதுபோன்ற செய்திகளை உங்களது whatsapp எண்ணில் உடனடியாக பெற 9962862140 என்ற எண்ணிற்கு ACT FREE என்று வாட்ஸாப்பில் மெசேஜ் அனுப்பவும்.\nதமிழச்சி தங்கபாண்டியனின் உண்மையான வயது வெளியானது\nசற்றுமுன் மாரிதாஸ் மீது திமுக வழக்கு களத்தில் இறங்கிய H ராஜா பாஜாக வினர்\nதிருமுருகன் காந்தியை மேடையில் தெறிக்கவிட்ட 5 ம் வகுப்பு மாணவி புல்லரிக்கவைத்த சிறுமியின் பேச்சு.\nஇதுபோன்ற செய்திகளை உடனடியாக உங்கள் மொபைலில் பெற 9962862140 என்ற எண்ணிற்கு telegram இல் ACT FREE என்று அனுப்பவும்\nPrevious articleஅதிர்ச்சி தமிழகத்தில் 250 பொறியியல் கல்லூரிகளில் மாணவர்களே சேரவில்லை முழு பட்டியல்\nNext article#BIGBREAKINGNEWS சிலை கடத்தல் வழக்கில் 2 அமைச்சர்களுக்கு தொடர்பு பொன்மாணிக்கவேல். யார் அந்த இரண்டு அமைச்சர்கள்\nஇந்திய மற்றும் தென்னாபிரிக்கா இன்று மோதுகிறது.\nஇனி கிறிஸ்து பிறப்பிற்கு முன் பின் எல்லாம் கிடையாது வரலாற்றில் அடிச்சு தூக்க மத்திய அரசு முடிவு இனி தி.மு, தி.பி தான்\nபாஜக ஆளும் இரண்டு மாநிலங்களுக்கு சட்டமன்ற தேர்தல் தேதி அறிவிப்பு \nவருகின்ற 17 மோடி பிறந்தநாளன்று மோடிக்கு எதிராக திமுக இதை ட்விட்டரில் ட்ரெண்ட் செய்ய...\nஇனி யாரும் வெளிநாடுகளிலிருந்து தங்கம், போதை பொருட்கள் கடத்த முடியாது…மத்திய அரசின் அதிரடி திட்டம்.\nஉலகின் மிகச்சிறந்த 100 இடங்களில், இந்தியாவின் முக்கியமான இடம் தேர்வாகியுள்ளது.\nஒன்று சேர்ந்த இந்து சக்தி வக்கிரபுத்திக்காரனின் உயிர் ஊசல் திருச்சியில் கைது\nஇனி யாரும் வெளிநாடுகளிலிருந்து தங்கம், போதை பொருட்கள் கடத்த முடியாது…மத்திய அரசின் அதிரடி திட்டம்.\nவெளியானது தற்கொலைசெய்துகொண்ட மோனிஷாவின் மதிப்பெண் சான்றிதழ் உயிரியலில் எத்தனை மதிப்பெண் தெரியுமா \nஅதிர்ச்சி தமிழகத்தில் 250 பொறியியல் கல்லூரிகளில் மாணவர்களே சேரவில்லை முழு பட்டியல்\nஆட்டுடன் உறவு இயக்குனர் அமீருக்கு சரமாரி கேள்வி செருப்பால் அடித்தால் திருப்பி தருவாராம் \nஇந்திய மற்றும் தென்னாபிரிக்கா இன்று மோதுகிறது.\nஇனி கிறிஸ்து பிறப்பிற்கு முன் பின் எல்லாம் கிடையாது வரலாற்றில் அடிச்சு தூக்க மத்திய...\nகாஷ்மீர் சிறப்பு அந்தஸ்து குறித்த மத்திய அரசு பின்பற்றிய சுவாரஸ்ய தகவல்களை தெரிவித்த...\nஆபாச வீடியோவில் பிரசன்னாவுடன் உடன் இருந்தவர்கள் குறித்த தகவல் கசிந்தது.\nபெண்களுக்கு இலவசம் அறிவித்த கெஜ்ரிவால் வெளுத்து வாங்கிய பானுகோம்ஸ்.\nமோடி வழியை பின்பற்ற இலங்கை பிரதமர் ரணில் உத்தரவு \nBREAKING கேரளாவில் பஞ்சாயத்து தலைவர் பதவியை கைப்பற்றியது அதிமுக \nவேலூர் தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பினை வெளியிட்டது தந்தி டிவி யாருக்கு வெற்றி வாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575627.91/wet/CC-MAIN-20190922180536-20190922202536-00117.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/news/topnews/2019/09/10202826/1260675/Man-gets-himself-murdered-for-insurance-payout-to.vpf", "date_download": "2019-09-22T19:46:53Z", "digest": "sha1:FNEL325OKQYDNXJNN66IYLRZXIXRJVSS", "length": 19301, "nlines": 185, "source_domain": "www.maalaimalar.com", "title": "ரூ.50 லட்சம் இன்சூரன்ஸ் பணத்தால் குடும்பத்தார் வசதியாக வாழ தன்னைத்தானே கொன்ற நபர் || Man gets himself murdered for insurance payout to family", "raw_content": "\nசென்னை 23-09-2019 திங்கள் தொடர்புக்கு: 8754422764\nரூ.50 லட்சம் இன்சூரன்ஸ் பணத்தால் குடும்பத்தார் வசதியாக வா��� தன்னைத்தானே கொன்ற நபர்\nபதிவு: செப்டம்பர் 10, 2019 20:28 IST\nராஜஸ்தானில் குடும்பதை காப்பாற்றுவதற்காக ரூ.50 லட்சத்துக்கு இன்சூரன்ஸ் எடுத்து கூலிப்படை மூலம் தனது வாழ்க்கையை ஒருவர் முடித்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nகாட்டுப்பகுதிக்குள் பிணமாக மீட்கப்பட்ட பல்பீர் கரோல்\nராஜஸ்தானில் குடும்பதை காப்பாற்றுவதற்காக ரூ.50 லட்சத்துக்கு இன்சூரன்ஸ் எடுத்து கூலிப்படை மூலம் தனது வாழ்க்கையை ஒருவர் முடித்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nராஜஸ்தான் மாநிலத்தின் பில்வாரா மாவட்டத்தில் வசித்து வந்தவர் பல்பீர் கரோல்(38). பல்பீருக்கு திருமணமாகி மனைவி மற்றும் ஒரு குழந்தை உள்ளது. இவர் தனது பகுதியில் வசிக்கும் நபர்களுக்கு வட்டிக்கு பணம் தந்து சம்பாதிக்கும் தொழில் செய்துவந்தார். இந்நிலையில், கரோல் தனது வீட்டின் அருகே உள்ள காட்டுக்குள் கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் கடந்த 2-ம் தேதி பிணமாக மீட்கப்பட்டார். இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் கொலைக்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டுவந்தனர்.\nகொலையான நபரின் செல்போன் அழைப்புகள் மற்றும் சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்த போலீசார் ராஜ்வீர் சிங் மற்றும் சுனில் யாதவ் என்ற இரண்டு நபர்களை கைது செய்தனர். கைது செய்யப்பட்ட நபர்களிடம் நடத்தபட்ட விசாரணையின் பல திடுக்கிடும் உண்மைகள் வெளியாகியுள்ளது.\nஇது குறித்து அம்மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரேந்திர மஹாவர் கூறுகையில், ’வட்டி தொழில் செய்துவந்த பல்பீர் கரோல் சுமார் 20 லட்சம் ரூபாய்வரை பலருக்கு வட்டிக்கு வழங்கியுள்ளார். ஆனால் அவரிடம் பணத்தை வாங்கிய நபர்கள் யாரும் உரிய முறையில் வட்டி செலுத்தாமலும் குறிப்பிட்ட தவணைக்குள் திருப்பி அளிக்காமலும் போனட்தால் கடுமையான நஷ்டம் மற்றும் மன உளைச்சலுக்குள்ளானார்.\nபணத்தை இழந்த பல்பீர் கரோல் தனது குடும்பத்தினர் யாரும் எதிர்காலத்தில் கஷ்டங்களை அனுபவிக்க கூடாது என விரும்பினார். இதற்காக அவர் ஒரு வினோதமான திட்டத்தை தீட்டினார்.\nஅதன்படி, கடந்த மாதத்தில் தனியார் வங்கி ஒன்றில் தனது பெயரில் 50 லட்சம் ரூபாய்க்கு ஆயுள் காப்பீடு இன்சூரன்ஸ் பாலிசியை எடுத்தார். அதற்கான முதல் தவணை தொகையை செலுத்தினார். மேலும், ஒருவேளை தான் இறந்தால் பாலிசி பணம் அனைத்தும் தனது குடும்பத்தினரை அடைய வேண்டும் என அவர்களது பெயர்களை வாரிசுதாரர் பெயர்களில் சேர்த்தார்.\nஇதை தொடர்ந்து, ராஜ்வீர் சிங் மற்றும் சுனில் யாதவ் ஆகிய இருவரை ஏற்பாடு செய்து தன்னை கொலை செய்தால் ரூ. 80 ஆயிரம் தருவதாக கூறி உறுதியளித்து அதற்கான முன் தொகையாக ரூ.10 ஆயிரம் பணத்தை பல்பீர் கரோல் வழங்கியுள்ளார்.\nஇதையடுத்து, திட்டமிட்டபடி கடந்த 2-ம் தேதி தனது வீட்டுக்கு அருகில் உள்ள காட்டுக்குள் தான் ஏற்பாடு செய்த இருவருடன் சென்ற பல்பீர் ஹரோல் தன்னை கொலை செய்து விட்டு தனது பையில் இருக்கும் மீதி பணம் ரூ.70 ஆயிரத்தை எடுத்துக்கொள்ளலாம் என கூறியுள்ளார். இதனால், ராஜ்வீர் சிங் மற்றும் சுனில் யாதவ் ஆகிய இருவரும் பல்பீர் கரோலின் கை, கால்களை கட்டிவிட்டு அவரது கழுத்தை நெரித்து கொலை செய்தனர்.\nகொல்லப்பட்ட பல்பீர் கரோலின் செல்போன் உரையாடல்கள் மற்றும் சிசிடிவி உதவியுடன் கொலையாளிகளை கைது செய்துள்ளோம்’ என தெரிவித்தார்.\nஎதிர்காலத்தில் குடும்பத்தினர் யாரும் கஷ்டங்களை அனுபவிக்க கூடாது என்ற காரணத்துக்காக ஒருவர் தனது சொந்த வாழ்க்கையை முடித்துக்கொண்ட சம்பவம் ராஜஸ்தானில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nRajasthan | InsurenceMoney | ராஜஸ்தான் | இன்சூரன்ஸ் பணம்\n3-வது டி20: தென்ஆப்பிரிக்காவுக்கு 135 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது இந்தியா\n3-வது டி20 கிரிக்கெட்: இந்தியா டாஸ் வென்று பேட்டிங் தேர்வு\nசென்னை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் மழை\nநாங்குனேரி, விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் மக்கள் நீதி மய்யம் போட்டியிடாது - கமல்ஹாசன்\nஹவுடி- மோடி நிகழ்ச்சி: புதிய இந்தியாவை உருவாக்குவதே லட்சியம் - பிரதமர் மோடி பேச்சு\nஇந்தியாவுக்குள் பாகிஸ்தான் அனுப்பும் ஒரு பயங்கரவாதிகூட திரும்பிப்போக முடியாது - ராஜ்நாத் சிங் எச்சரிக்கை\nஹூஸ்டன் விமான நிலையத்தில் எளிமையாக நடந்து கொண்ட பிரதமர் மோடி - பாராட்டும் நெட்டிசன்கள்\nஹெல்மெட் அணியாததால் அபராதம் - அதிர்ச்சி அடைந்த பஸ் டிரைவர்\nஹவுடி- மோடி நிகழ்ச்சி : உலக அரங்கில் திறமைசாலிகள் இந்தியர்கள் - டிரம்ப் பேச்சு\nராஜஸ்தானில் பந்தல் சரிந்து 14 பேர் பலி: பிரதமர் இரங்கல் - ரூ.5 லட்சம் இழப்பீடு\nராஜஸ்தான் மாநிலத்தில் கதாகாலட்சேபம் நிகழ்ச்சியில் பந்தல் சரிந்து விழுந்த விபத்தில் 14 பேர் பலி\nலாட்���ரியில் நகை கடை ஊழியர்கள் 6 பேர் வாங்கிய சீட்டுக்கு ரூ.12 கோடி பரிசு\nஹூஸ்டன் விமான நிலையத்தில் எளிமையாக நடந்து கொண்ட பிரதமர் மோடி - பாராட்டும் நெட்டிசன்கள்\nநடிகர் சதீஷூக்கு விரைவில் டும்டும்டும்...... வைரலாகும் நிச்சயதார்த்த புகைப்படம்\nடெல்லி டாக்சிகளில் முதலுதவி பெட்டிக்குள் ஆணுறை அவசியம்\nஅமேசான் நிறுவனத்தின் விழாக்கால சலுகை, தள்ளுபடி விற்பனை\nபுகைப்படம் வெளியிட்டு சர்ச்சையில் சிக்கிய ஸ்ரீரெட்டி\nஹெல்மெட் சோதனை - போலீஸ் தடுத்தபோது லாரி சக்கரத்தில் சிக்கிய இளம்பெண்\nதிருமணமான 7 நாளில் காதல் கணவரை சிறைக்கு அனுப்பிய காதலி\n15 மாவட்டங்களில் இன்றும், நாளையும் கனமழைக்கு வாய்ப்பு - வானிலை மையம்\nபிக்பாஸ் சீசன் 4 தொகுப்பாளர் இவர்தான்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575627.91/wet/CC-MAIN-20190922180536-20190922202536-00117.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tagavalaatruppadai.in/excavations-list?id=jZY9lup2kZl6TuXGlZQdjZIe&cat_id=jZY9lup2kZl6TuXGlZQdjZp6", "date_download": "2019-09-22T18:24:27Z", "digest": "sha1:WYSLLPPW7E7TL6T5XI624TDG3WJKSRTX", "length": 10124, "nlines": 94, "source_domain": "www.tagavalaatruppadai.in", "title": "தமிழிணையம் - தகவலாற்றுப்படை", "raw_content": "\nதொல் பழங்காலம் அகழாய்வுகள் கல்வெட்டுகள் வழிபாட்டுத் தலங்கள் சிற்பங்கள் நாணயங்கள் செப்பேடுகள் வரலாற்றுச் சின்னங்கள் ஓவியங்கள்\nஆங்கிலேயர் மற்றும் பிற நாட்டினர்\nதொல் பழங்காலம் என்பது வரலாற்றுக்கு முந்தையக் காலமாகும். இக்காலம் கற்காலம் என்றும், வரலாற்றுக்கு முந்தைய காலம் என்றும் அழைக்கப்படுகிறது. தொல் பழங்காலம் மனித இனம் பூமியில் தோன்றிய காலத்தில் இருந்து தொடங்குவதாகக் கருதலாம். எழுத்துச் சான்றுகள் இல்லாத காலத்தில் மனிதன் வாழ்ந்து விட்டுச் சென்ற எச்சங்களைக் கொண்டு மனித குல வரலாற்றை அறிவது தொல் பழங்கால வரலாறு ஆகும். தொல் பழங்காலத்தில் வாழ்ந்த மனித இனம் கற்கால மனித இனம் என்று என்று அழைக்கப்படுகிறது. தொல் பழங்காலத்தில் கற்களைக் கொண்டு விலங்குகளை வேட்டையாடி மனிதன் உணவைத் தேடினான். மனித குல வாழ்விற்க...\nதொல் பழங்காலம் என்பது வரலாற்றுக்கு முந்தையக் காலமாகும். இக்காலம் கற்காலம் என்றும், வரலாற்றுக்கு முந்தைய காலம் என்றும் அழைக்கப்படுகிறது. தொல் பழங்காலம் மனித இனம் பூமியில் தோன்றிய காலத்தில் இருந்து தொடங்குவதாகக் கருதலாம். எழுத்துச் சான்றுகள் இல்லாத காலத்தில் மனிதன் வாழ்ந்து விட்டுச் சென்ற எச்சங்களைக் கொண்டு மனித குல வரலாற்றை அறிவது தொல் பழங்கால வரலாறு ஆகும். தொல் பழங்காலத்தில் வாழ்ந்த மனித இனம் கற்கால மனித இனம் என்று என்று அழைக்கப்படுகிறது. தொல் பழங்காலத்தில் கற்களைக் கொண்டு விலங்குகளை வேட்டையாடி மனிதன் உணவைத் தேடினான். மனித குல வாழ்விற்கு கற்களே பெரிதும் பயன்படுத்தப்பட்டதாலும், அவைகளை வேட்டையாடுவதற்கேற்ற கருவிகளாக மாற்ற மனிதன் முதலில் சிந்திக்கத் தொடங்கியதாலும் அக்காலம் கற்காலம் என அழைக்கப்படுகிறது.\nதமிழகத்தில் அத்திரம்பாக்கம் என்ற இடம் தொல்பழங்கால (Prehistoric) மக்களின் வாழ்விடமாகும். கற்கருவிகளைப் பயன்படுத்தி வேட்டையாடி, உணவு சேகரித்த மக்கள் பல லட்சக்கணக்கான ஆண்டுகளுக்கு முன் இங்கு வாழ்ந்துள்ளனர். இங்கு வாழ்ந்த மக்கள் விவசாயம் செய்தல், ஆடு-மாடு வளர்த்தல் போன்றவற்றை அறிந்திருக்கவில்லை. மேலும் இரும்பு, செம்பு, வெள்ளி போன்ற உலோகங்களின் பயனையும் அறிந்திருக்கவில்லை. இம்மக்களின் சான்றுகள் இந்த இடத்தில் மண்ணில் புதையுண்டு காணப்படுகின்றன. இது உலகில் இதுவரை கண்டுபிடிக்கப்பட்டுள்ள சிறப்பு வாய்ந்த தொல்பழங்கால இடங்களில் ஒன்றாகக் கருதப்படுகின்றது.\nதமிழகத்தில் அத்திரப்பாக்கம், குடியம், பரிகுளம், பல்லாவரம் உள்ளிட்ட பல தொல் பழங்கால வாழ்விடங்கள் அமைந்துள்ளன. தொல் பழங்கால மனிதன் வாழ்ந்து விட்டுச் சென்ற எச்சங்களைக் கொண்டு இவ்விடங்களை அகழாய்வு செய்வதன் மூலம் தமிழக தொல் பழங்கால வரலாற்றை அறிய இயலுகிறது. அவ்வகையில் தமிழகத்தில் பரிகுளம் என்னும் தொல் பழங்கால வாழ்விடத்தை அகழாய்வு செய்ததன் மூலம் சுமார் ஐந்து இலட்சம் ஆண்டுகளுக்கு முந்தைய காலகட்டத்தில் தமிழகத்தில் தொல் பழங்காலம் தொடங்கியதாக தொல்லியல் அறிஞர்கள் கருதுகின்றனர். இத்தகைய பல தொல் பழங்கால இடங்களை கண்டறிந்து அகழாய்வு செய்வதன் மூலம் இக்காலத்தை இன்னும் முன்னதாக கொண்டு செல்ல வாய்ப்புள்ளது எனக் கூறுகின்றனர்.\nபதிப்புரிமை @ 2019, தமிழ் இணையக் கல்விக்கழகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575627.91/wet/CC-MAIN-20190922180536-20190922202536-00117.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.viralulagam.in/2019/09/Neelima-Rani-Photo-shoot.html", "date_download": "2019-09-22T18:51:47Z", "digest": "sha1:J3VKWEKWJNJV6LCDFJI7IGAKCIK3BKDU", "length": 6864, "nlines": 89, "source_domain": "www.viralulagam.in", "title": "வில்லி நடிகையின் கவர்ச்சி ���வதாரம்... மெர்சலான ரசிகர்கள் - வைரல் உலகம்", "raw_content": "\nHome சின்னத்திரை நடிகை வில்லி நடிகையின் கவர்ச்சி அவதாரம்... மெர்சலான ரசிகர்கள்\nவில்லி நடிகையின் கவர்ச்சி அவதாரம்... மெர்சலான ரசிகர்கள்\nயாருமே கண்டு கொள்ளாமல் இருந்த ஜோக்கர் பட நடிகை ரம்யா பாண்டியனை, ஒரே ஒரு போட்டோ ஷூட் உலக அளவில் பிரபலமாக்கியது முதல், சின்னத்திரை முதல் வெள்ளித்திரை வரை நாயகிகள் போட்டோஷூட் எடுக்க கிளம்பி விட்டனர்.\nஅப்படி சீரியல்களில் எதிர்மறை கதாபாத்திரங்களில் நடித்து, மக்களிடம் சீரியல் வில்லியாக பிரபலமான நீலிமா ராணியும் விதவிதமாக போட்டோக்களை எடுத்து வெளியிட்டிருக்கிறார்.\nவில்லி கதாபாத்திரங்களில் சதா முறைத்து கொண்டு பார்க்கவே பயமுறுத்தும் முகபாவனைகளுடன் இவரை பார்த்து பழகி விட்ட நிலையில், நாயகிகளுக்கு இணையாக கொஞ்சம் கவர்ச்சியும் சேர்த்து வெளியாகி இருக்கும் இவரது புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.\nஅஜித்தின் வாழ்நாள் சாதனையை சிம்பிளாக உடைத்தெறிந்த விஜய்.. அப்போ அடுத்த சூப்பர் ஸ்டார் அவர் தானா\n பிரபல தனியார் தொலைக்காட்சிக்கு '2.5 லட்சம்' அபராதம்\n'60 கோடி' சம்பளம் வாங்குற விஜய்க்கே வரி கட்ட முடியலையா..\n 2-பீஸ் உடையில் தோன்ற வைத்த ரசிகர்கள்\nஒரு குழந்தைக்கு அம்மா ஆன பிறகும் இவ்வளவு கவர்ச்சியா..\nதிருமணமாகிவிட்டால் ஒதுக்கி வைக்கப்பட்டுவிடும் காலம் மாறி, தற்பொழுது திருமணமான நடிகைகளும் முன்னணியில் இருந்து வருகின்றனர். இவர்களை போலவ...\n அஜித் எடுத்த அதிரடி முடிவு...\n'அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு' எனும் பிரபல பழமொழி போல, அளவுக்கு மீறிய ரசிகர்களின் அன்பினால், விஸ்வாசம் பட ரிலீஸின் போது பல...\n'இப்போ 3 வேலை சாப்பிடுறேனா காரணம் \"அஜித்\"... நெகிழும் வைரல் தாத்தா\nநடிகர் அஜித் செய்த உதவிகள் குறித்து, அவ்வப்போது செய்திகள் வெளியாகிய வண்ணம் இருந்து வருகிறது. இந்நிலையில் நடிகர் அஜித் தனக்கு செய்த உதவி ...\nகவர்ச்சி குத்தாட்டம் போடும் யாஷிகா ஆனந்த்..\nகிருஷ்ணா, பிந்துமாதவி நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற திரைப்படம் 'கழுகு', இதன் இரண்டாம் பாகமும் தற்பொழுது வெளிவர தயாராகி இருக்கி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575627.91/wet/CC-MAIN-20190922180536-20190922202536-00117.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://adiraiunitypost.blogspot.com/2010/11/blog-post_19.html", "date_download": "2019-09-22T18:17:13Z", "digest": "sha1:CBZBFIVVTQAP5PMEZFXNZORLVVKYMNF7", "length": 6061, "nlines": 100, "source_domain": "adiraiunitypost.blogspot.com", "title": "Photos | அதிரை யூனிட்டி போஸ்ட்", "raw_content": "\nவீட்டிற்குள் நுழையும் வில்லன்கள் : பெற்றோரே உஷார்....\nபெரிதாக குறிவை‘பெரிதாக குறிவை’ என்பது ஆரம்பத்தில் ...\nஅஸ்ஸலாமு அலைக்கும்,,, பத்தாம் வகுப்பு படித்தவர்களு...\n234 தமிழக சட்ட மன்ற உறுப்பினர்களின் மின்னஞ்சல் முக...\nஅஸ்ஸலாமு அலைக்கும்,,, சாதனை செய்யும் ஆசையில், இள...\nதப்லீக் ஜமாஅத்தின் உண்ணத பணி\nஅஸ்ஸலாமு அலைக்கும்,,, காலச் சக்கரத்தை சுழற்றும் க...\nமுதலில் இந்தக் கேள்விகளுக்குப் பதில் சொல்லுங்கள்\n+2 தேர்வில் 80% மதிப்பெண் எடுத்தவர்களுக்கு மாதம் ர...\n'மோர் உடலுக்கு நல்லது. ஆனாலும், அதை ஓடி ஓடி விற்...\nAssalamu Alaikkum. தஞ்சாவூர் மாவட்டம் செந்தழைப் ப...\nஅஸ்ஸலாமு அலைக்கும்,,, தினசரி முறையாகத் தூங்கும் பழ...\nஅஸ்ஸலாமு அலைக்கும்,,, சிவகாசி தாலுகா, மேட்டுப்பட...\nஉலக அமைதிக்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாகவும், அதிகமா...\nஅனைவருக்கும் உதவும் சையின்டிபிக் கால்குலேட்டர் (...\nகுழந்தைகளின் மன அழுத்தம் ஏற்படுவதற்கான காரணங்கள் க...\nமேல் சபை வாக்காளர் பட்டியலில் சேர்ந்து விட்டீர்கள...\nஇறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்' ஒருவர் தம் ச...\nகண்கள் கவனம் நம்மில் பெரும்பாலானோர், சில மணி நேரம...\nஅஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) கீரிட வைத்தது நமது அலுவல...\nமுஸ்லிம் பெண்களிடத்தில் நல்லமாற்றம் ஏற்பட வேண்டும்...\nபழைய சாதத்துல இவ்வளவு விஷயமா\nஇந்திய நேரம்ஃபித்ரா விநியோக காட்சிகள் என்ன படிக...\nநான் ஏன் முஸ்லிம் ஆனேன்\nகிறங்க அடிக்கும் 30 வகை கிராமத்து சமையல் – பட்ஜெட்...\nwhom to contact முக்கியமான தகவல்கள்\nதமிழ் முஸ்லிம் அரசியல் மேடை\nதேடப்படும் குற்றவாளியாக பீ.ஜெயினுல்லாபுதினை உயர் நீதிமன்றத்தில் அறிவித்தது காமுகன் பீ.ஜே வை கைது செய்ய தணிப்படையும் அமைப்பு\nஃபிரான்ஸின் ஹிஜாப் தடைச் சட்டம் - முஸ்லிம்களுக்கு பாதிப்பா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575627.91/wet/CC-MAIN-20190922180536-20190922202536-00118.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.oorpa.com/thirupathur/", "date_download": "2019-09-22T19:12:16Z", "digest": "sha1:ZHUMGYATPPH5HBBC4X7OFXUMWZKGUMA7", "length": 10944, "nlines": 64, "source_domain": "www.oorpa.com", "title": "தமிழ்நாடு நகரங்கள் -", "raw_content": "\nமுகப்பு | தகவல் பக்கங்கள் | நிகழ்ச்சிகள் | தகவல் பலகை | இலவச விளம்பரங்கள்\nநகரத்தை மாற்ற மாநகராட்சிகள் சென்னை மதுரை கோயம்புத்தூர் திருச்சிராப்பள்ளி சேலம் திருநெல்வேலி ஈரோடு தூத்துக்குடி திருப்பூர் வேலூர் மாவட்டங்கள் அரியலூர் மாவட்டம் இராமநாதபுரம் மாவட்டம் ஈரோடு மாவட்டம் கடலூர் மாவட்டம் கரூர் மாவட்டம் கன்னியாகுமரி மாவட்டம் காஞ்சிபுரம் மாவட்டம் கிருஷ்ணகிரி மாவட்டம் கோயம்புத்தூர் மாவட்டம் சிவகங்கை மாவட்டம் சென்னை மாவட்டம் சேலம் மாவட்டம் தஞ்சாவூர் மாவட்டம் தர்மபுரி மாவட்டம் திண்டுக்கல் மாவட்டம் திருச்சிராப்பள்ளி மாவட்டம் திருநெல்வேலி மாவட்டம் திருப்பூர் மாவட்டம் திருவண்ணாமலை மாவட்டம் திருவள்ளூர் மாவட்டம் திருவாரூர் மாவட்டம் தூத்துக்குடி மாவட்டம் தேனி மாவட்டம் நாகப்பட்டினம் மாவட்டம் நாமக்கல் மாவட்டம் நீலகிரி மாவட்டம் புதுக்கோட்டை மாவட்டம் பெரம்பலூர் மாவட்டம் மதுரை மாவட்டம் விருதுநகர் மாவட்டம் விழுப்புரம் மாவட்டம் வேலூர் மாவட்டம் மற்ற நகரங்கள் அரியலூர் ஜெயங்கொண்டம் இராமநாதபுரம் பரமக்குடி இராமேஸ்வரம் கீழக்கரை பவானி கோபிசெட்டிபாளையம் காசிபாளையம் பெரியசேமூர் புஞ்சைபுளியம்பட்டி சத்தியமங்கலம் சூரம்பட்டி வீரப்பன்சத்திரம் நெல்லிக்குப்பம் பண்ருட்டி விருத்தாசலம் சிதம்பரம் கடலூர் இனாம் கரூர் கரூர் குளித்தலை தாந்தோனி கன்னியாகுமரி குழித்துறை நாகர்கோவில் பத்மனாபபுரம் குளச்சல் ஆலந்தூர் அனகாபுத்தூர் செங்கல்பட்டு காஞ்சிபுரம் மதுராந்தகம் மறைமலைநகர் பல்லாவரம் பம்மல் புழுதிவாக்கம் (உள்ளகரம்) தாம்பரம் ஓசூர் கிருஷ்ணகிரி கவுண்டம்பாளையம் குனியமுத்தூர் குறிச்சி மேட்டுப்பாளையம் பொள்ளாச்சி வால்பாறை தேவக்கோட்டை காரைக்குடி சிவகங்கை ஆத்தூர் எடப்பாடி மேட்டூர் நரசிங்கபுரம் கும்பகோணம் பட்டுக்கோட்டை தஞ்சாவூர் தர்மபுரி திண்டுக்கல் கொடைக்கானல் ஒட்டன்சத்திரம் பழனி துறையூர் துவாக்குடி மணப்பாறை அம்பாசமுத்திரம் கடையநல்லூர் புளியங்குடி சங்கரன்கோவில் செங்கோட்டை தென்காசி விக்கிரமசிங்கபுரம் காங்கேயம் S.நல்லூர் பல்லடம் உடுமலைபேட்டை வேலம்பாளையம் தாராபுரம் வெள்ளக்கோயில் ஆரணி திருவண்ணாமலை திருவதிபுரம் வந்தவாசி அம்பத்தூர் ஆவடி கத்திவாக்கம் மாதவரம் மதுரவாயல் மணலி பூந்தமல்லி திருத்தணி திருவேற்காடு திருவள்ளூர் திருவொற்றியூர் வளசரவாக்கம் கூத்தாநல்லூர் மன்னார்குடி திருத்துறைப்பூண்டி திருவாரூர் காயல்பட்டிணம் கோவில்பட்டி தேனி போடிநாயக்கனூர் சின்னமனூர் கம்பம் கூடலூர் (தேனி) பெரியகுளம் தேனி - அல்லிநகரம் மயிலாடுதுறை நாகப்பட்டினம் சீர்காழி வேதாரண்யம் குமாரபாளையம் நாமக்கல் பள்ளிபாளையம் இராசிபுரம் திருச்செங்கோடு குன்னூர் கூடலூர் (நீலகிரி) நெல்லியாளம் உதகமண்டலம் அறந்தாங்கி புதுக்கோட்டை பெரம்பலூர் ஆனையூர் அவனியாபுரம் மேலூர் திருப்பரங்குன்றம் திருமங்கலம் உசிலம்பட்டி அருப்புக்கோட்டை இராஜபாளையம் சாத்தூர் சிவகாசி ஸ்ரீவில்லிப்புத்தூர் திருத்தங்கல் விருதுநகர் கள்ளக்குறிச்சி திண்டிவனம் விழுப்புரம் ஆம்பூர் அரக்கோணம் ஆற்காடு தாராபடவேடு குடியாத்தம் ஜோலார்பேட்டை மேல்விசாரம் பேரணாம்பட்டு இராணிப்பேட்டை சத்துவாச்சேரி திருப்பத்தூர் வாணியம்பாடி வாலாஜாபேட்டை Sunday, September 22 2019\nதகவல் பக்கங்கள் - பிரிவுகள்\nஇலவச விளம்பரங்கள் - பிரிவு\nசமூக & சமய நிகழ்ச்சிகள்\n» மேலும் நிகழ்சிகளுக்கு இங்கே சொடுக்கவும்\n» மேலும் நிகழ்சிகளுக்கு இங்கே சொடுக்கவும்\nதினமலர் தினத்தந்தி தினகரன் விகடன் தினமணி உதயன் மாலை மலர்\nபுதிய காஷ்மீரை உருவாக்க பிரதமர் மோடி... உறுதி\tஅமெரிக்காவில் காஷ்மீரி பண்டிட்கள் சந்திப்பு\nபாலகோட்டில் மீண்டும் பயிற்சி பயங்கரவாதிகளுக்கு பாக்., உதவி\nஆராய்ச்சி படிப்புகளில் ஆர்வமில்லை உயர்கல்வி ஆய்வில் புள்ளி விபரம்\nபெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து உயர்வு: சவுதி எண்ணெய் கிணறுகளில் தாக்குதல் எதிரொலி\nதினகரனை தொடர்ந்து கமலின் மக்கள் நீதி மையம் கட்சியும்... ஓட்டம்\nஎங்களைப் பற்றி | தொடர்பு கொள்ள | விளம்பரப்படுத்த\nவிதிமுறைகளும் நிபந்தனைகளும் | Copyright © www.Oorpa.com. | இரகசிய கொள்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575627.91/wet/CC-MAIN-20190922180536-20190922202536-00118.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/india/69822-jnu-should-be-renamed-mnu-after-pm-narendra-modi-hans-raj-hans.html?utm_source=site&utm_medium=search&utm_campaign=search", "date_download": "2019-09-22T18:52:57Z", "digest": "sha1:GUCVVUITH5LGF62L5ACBBJZKH44DZSQ7", "length": 9043, "nlines": 86, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "ஜவஹர்லால் நேரு பல்கலை.க்கு பிரதமர் மோடி பெயர்: பாஜக எம்.பி வலியுறுத்தல்! | JNU should be renamed MNU after PM Narendra Modi: Hans Raj Hans", "raw_content": "\nஇந்தியாவுக்கு எதிரான டி20 போட்டி: தென்னாப்பிரிக்க அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி\nஅதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம் நாளை மறுநாள் நடைபெறுகிறது\nதமிழகம் முழுவதும் கருணாநிதி சிலை திறக்கப்படும்: ஈரோட்டில் கருணாநிதி சிலையை திறந்து வைத்து மு.க.ஸ்டாலின் பேச்சு\nஇடைத்தேர்தலில் போட���டியிடும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள் 25-ம் தேதி அறிவிக்கப்படுவார்கள்: சீமான்\nஜவஹர்லால் நேரு பல்கலை.க்கு பிரதமர் மோடி பெயர்: பாஜக எம்.பி வலியுறுத்தல்\nடெல்லியில் உள்ள ஜவஹர்லால் நேரு பல்கலைக் கழகத்தின் பெயரை மாற்றி பிரதமர் மோடியின் பெயரை வைக்க வேண்டும் என்று பாஜக எம்.பி ஹன்ஸ் ராஜ் ஹன்ஸ் தெரிவித்துள்ளார்.\nடெல்லியில், ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகம் (ஜே.என்.யு), 1969 ம் ஆண்டு நிறுவப்பட்டது. இங்கு நடந்த நிகழ்ச்சி ஒன்றில், டெல்லி வடமேற்கு தொகுதி பாஜக எம்.பியும் பஞ்சாபி பாடகருமான, ஹன்ஸ் ராஜ் ஹன்ஸ் கலந்து கொண்டார். அவர் பேசும்போது, காஷ்மீரில் 370 சட்டப் பிரிவு நீக்கப்பட்டது, யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்படுவது குறித்து குறிப் பிட்டார். ஜவஹர்லால் அந்த காலத்தில் தவறு செய்துவிட்டதாக விமர்சித்தார்.\nபின்னர் அவர் பேசும்போது, ’’காஷ்மீரில் அமைதி நிலவ வேண்டும் என்றுதான் ஒவ்வொருவரும் நினைக்கிறோம். நம் முன் னோர்கள் செய்த தவறுகளுக்கு இப்போது விலை கொடுத்துக் கொண்டிருக்கிறோம். ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத் தின் பெயரை மோடி பல்கலைக்கழகம் என மாற்ற வேண்டும். மோடியின் பெயரில் ஏதாவது ஒன்று இருக்க வேண்டும்’’ என்றார்.\n“தமிழகத்திற்கு இது ஒரு எச்சரிக்கை மணி” - மத்திய அரசுக்கு அமைச்சர் பாண்டியராஜன்\nட்விட்டரால் புது வாழ்வு பெற்ற தடகள வீரர் - சிவராஜ் சிங் உதவி\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nஹூஸ்டனில் பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு\nஅமெரிக்கா புறப்பட்டுச் சென்றார் பிரதமர் மோடி\n“கார்பரேட் வரி குறைப்பு 130 கோடி மக்களின் வெற்றி” - பிரதமர் மோடி ட்வீட்\n“ராமர் கோயில் விவகாரத்தில் சிலர் குப்பையாக பேசுகிறார்கள்” - மோடி மறைமுக தாக்கு\nபாக். வான்வெளியில் மோடியின் விமானம் பறக்க அனுமதி மறுப்பு\nபிரதமர் மோடி பற்றிய சினிமா: பர்ஸ்ட் லுக்கை வெளியிட்ட அக்‌ஷய், பிரபாஸ்\nபிரதமர் மோடி பற்றி இன்னொரு சினிமா: சஞ்சய் லீலா பன்சாலி தயாரிக்கிறார்\nஇந்தியா கேட்டில் மோடியின் பிறந்தநாள் கொண்டாட்டம் - பொதுமக்களுக்கு லட்டு வழங்கிய பாஜக தொண்டர்கள்\nபாம்புகளுடன் பிரதமர் மோடியை மிரட்டிய பாக். பாடகி மீது வழக்கு\nRelated Tags : Hans Raj Hans , PM Narendra Modi , JNU , ஹன்ஸ் ராஜ் ஹன்ஸ் , பிரதமர் மோடி , ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகம்\nமக்கள் உதவி - மலேசியா செல்லும் சிலம்ப வீரர் கார்த்திக்..\nஜெயலலிதாவாக மாறும் கங்கனா ரணாவத் - வைரலாகும் லுக் டெஸ்ட் படங்கள்\nநாளை மறுநாள் அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம்\nசிறுமிக்கு முத்தமிட்டு கொஞ்சி விளையாடும் அனகோண்டா - ஒருகோடி பேர் பார்வையிட்ட வீடியோ\nகர்நாடக அதிருப்தி முன்னாள் எம்எல்ஏக்கள் தொடர்பான வழக்கு... உச்சநீதிமன்றம் நாளை விசாரணை\nதேனி மருத்துவக் கல்லூரியில் உதித் சூர்யா வற்புறுத்தி சீட்டு வாங்கியது அம்பலம்\nமக்கள் உதவி - மலேசியா செல்லும் சிலம்ப வீரர் கார்த்திக்..\nஜீவசமாதியும் அந்த 18 சித்தர்களும் \nஇரண்டு முறை விண்வெளி பயணம் செய்த இந்திய வம்சாவளி பெண் \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n“தமிழகத்திற்கு இது ஒரு எச்சரிக்கை மணி” - மத்திய அரசுக்கு அமைச்சர் பாண்டியராஜன்\nட்விட்டரால் புது வாழ்வு பெற்ற தடகள வீரர் - சிவராஜ் சிங் உதவி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575627.91/wet/CC-MAIN-20190922180536-20190922202536-00118.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/tamilnadu/66490-caste-has-followed-me-from-childhood-pa-ranjith.html?utm_source=site&utm_medium=article_pre_nxt_btm&utm_campaign=article_pre_nxt_btm", "date_download": "2019-09-22T19:16:08Z", "digest": "sha1:GLW6TUYUHFQ73BLQBEU7DMWE6A34KLQW", "length": 11385, "nlines": 88, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "“ராஜராஜ சோழன் காலத்தில்தான் சாதிக்கு ஒரு சுடுகாடு” - மீண்டும் ரஞ்சித் | Caste has followed me from childhood: Pa. Ranjith", "raw_content": "\nஇந்தியாவுக்கு எதிரான டி20 போட்டி: தென்னாப்பிரிக்க அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி\nஅதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம் நாளை மறுநாள் நடைபெறுகிறது\nதமிழகம் முழுவதும் கருணாநிதி சிலை திறக்கப்படும்: ஈரோட்டில் கருணாநிதி சிலையை திறந்து வைத்து மு.க.ஸ்டாலின் பேச்சு\nஇடைத்தேர்தலில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள் 25-ம் தேதி அறிவிக்கப்படுவார்கள்: சீமான்\n“ராஜராஜ சோழன் காலத்தில்தான் சாதிக்கு ஒரு சுடுகாடு” - மீண்டும் ரஞ்சித்\nசமீபத்தில் ராஜராஜ சோழன் குறித்து கருத்து தெரிவித்து சர்ச்சையில் சிக்கி இருந்தார் இயக்குநர் பா. ரஞ்சித். இவர் ராஜராஜ சோழன் ஆட்சி காலத்தை விமர்சித்து பேசியது பெரும் எதிர்ப்பை கிளப்பியது. இதனையடுத்து இவர் மீது வழக்கும் தொடரப்பட்டது. இந்நிலையில் இவர் ‘தி ஹிந்து’ ஆங்கில நாளிதழக்கு பேட்டி ஒன்றை அளித்துள்ளார்.\nஇந்தப் பேட்டியில் அவரது குழந்தை பருவம் முதல் அவரை சாதி பின்தொடர்ந்தது குறித்து ரஞ்சித் தெரிவித்துள்ளார். அதில், “எனது குழந்தை பருவம��� முதல் நான் சந்தித்த சாதிய ஒடுக்குமுறையை என்னுடைய எழுத்துகள் மூலம் பதிவு செய்யவேண்டும் என்ற எண்ணம் எனக்கு உண்டு. உதாரணமாக என்னுடைய கிராமத்திலிருந்த மரம், கிணறு அல்லது விளையாட்டு திடல் ஆகிய அனைத்தும் மற்றவர்களுக்கு சந்தோஷமாக இருந்தது.\nஆனால் எனக்கு இவ்வற்றை பார்த்தால், இவை எனக்கு சொந்தமானவை இல்லை என்றே சமூகம் கூறுவதே ஞாபகத்திற்கு வரும். எல்லோரும் உபயோகப்படுத்தும் பொருட்களை, பட்டியலினத்தவர் என்ற ஒரே காரணத்தால் எனக்கு ஏன் அனுமதி கொடுக்கப்படவில்லை என்ற எண்ணம் எனக்கு அதிகமாக இருந்தது. எனவே இவற்றை எனது படைப்புகளின் மூலம் சொல்லவேண்டும் என்று நினைத்தேன்.\nமேலும் எனது பள்ளி பருவத்தில் எனக்கு தண்ணீர் கொடுத்த விதம் முதல் கடைகளில் எனக்கு சில்லறை திரும்பி கொடுப்பது வரை பல சமயங்களில் சாதிய கொடுமைகளை நான் உணர்ந்துள்ளேன். இந்தச் சம்பவங்கள் என்னை மிகவும் பாதித்தவை. அதே நிலை இன்னும் சில இடங்களில் தொடர்வதுதான் மிகவும் வருத்தமாகவுள்ளது.\nராஜராஜ சோழன் குறித்து நான் கூறியது அனைத்தும் கே.கே.பிள்ளை, கே.ஏ.நீலகண்ட சாஸ்திரி, பொ.வேலுசாமி மற்றும் நொபோரு கராஷிமா ஆகியவர்களின் புத்தகங்களிலிருந்து படித்தது. அத்துடன் ராஜராஜ சோழன் காலத்தில்தான் ஒவ்வொரு சாதிக்கு என்று தனியாக இடுகாடுகள் இருந்தது. இந்த முறை முந்தைய மன்னர்கள் காலத்தில் துவங்கினாலும், ராஜராஜ சோழன் காலத்தில்தான் இந்த முறை பெரிதும் கடைபிடிக்கப்பட்டது” எனத் தெரிவித்துள்ளார்.\n“அம்மா குடிநீர் உற்பத்தி குறைய என்ன காரணம்” - விஜயபாஸ்கர் விளக்கம்\nஉலகப் பொருளாதாரத்தில் மந்தநிலை ஏற்படலாம் - எச்சரிக்கும் ஜி20 கூட்டறிக்கை\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\n“சாதிய பாகுபாடுகளிலிருந்து மக்களை காப்பாற்ற அரசுகள் தவறிவிட்டன” - உச்சநீதிமன்றம்\nபிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான சான்றிதழ் வழங்கக்கோரிய வழக்கு - உயர்நீதிமன்றம் தள்ளுபடி\n‘பல்கலைக் கழகங்களில் சாதிய பாகுபாடு’ - உச்சநீதிமன்றத்தில் ரோகித் தாய் வழக்கு\nபள்ளிக்கல்வித் துறைக்கு கனிமொழி பாராட்டு\nமாணவர் கைகளில் கலர் கலராக சாதி கயிறுகள் - நடவடிக்கை எடுக்க உத்தரவு\nபட்டியலின மக்கள் பாலம் அமைக்க எதிர்ப்பு - அதிகாரிகள் ஆய்வு\nஇளம் காதல் ஜோடி மாயம் : இளைஞர் குடும்ப��்தினர் மீது சரமாரி தாக்குதல்\n“ரஞ்சித் நோக்கமே சாதிக் கலவரத்தை தூண்டுவது தான்” - ஹெச்.ராஜா குற்றச்சாட்டு\n“சூர்யா முக்கியமான கேள்வியை எழுப்பியுள்ளார்” - பா.ரஞ்சித் ஆதரவு குரல்\nமக்கள் உதவி - மலேசியா செல்லும் சிலம்ப வீரர் கார்த்திக்..\nஜெயலலிதாவாக மாறும் கங்கனா ரணாவத் - வைரலாகும் லுக் டெஸ்ட் படங்கள்\nநாளை மறுநாள் அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம்\nசிறுமிக்கு முத்தமிட்டு கொஞ்சி விளையாடும் அனகோண்டா - ஒருகோடி பேர் பார்வையிட்ட வீடியோ\nகர்நாடக அதிருப்தி முன்னாள் எம்எல்ஏக்கள் தொடர்பான வழக்கு... உச்சநீதிமன்றம் நாளை விசாரணை\nதேனி மருத்துவக் கல்லூரியில் உதித் சூர்யா வற்புறுத்தி சீட்டு வாங்கியது அம்பலம்\nமக்கள் உதவி - மலேசியா செல்லும் சிலம்ப வீரர் கார்த்திக்..\nஜீவசமாதியும் அந்த 18 சித்தர்களும் \nஇரண்டு முறை விண்வெளி பயணம் செய்த இந்திய வம்சாவளி பெண் \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n“அம்மா குடிநீர் உற்பத்தி குறைய என்ன காரணம்” - விஜயபாஸ்கர் விளக்கம்\nஉலகப் பொருளாதாரத்தில் மந்தநிலை ஏற்படலாம் - எச்சரிக்கும் ஜி20 கூட்டறிக்கை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575627.91/wet/CC-MAIN-20190922180536-20190922202536-00118.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/tamilnadu/66845-actor-vadivelu-attended-sivagangai-temple-program.html?utm_source=site&utm_medium=article_pre_nxt&utm_campaign=article_pre_nxt", "date_download": "2019-09-22T18:29:23Z", "digest": "sha1:PQDLQKUCZBUWAYYLTGZ2WINQR5SYNFUA", "length": 9519, "nlines": 87, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "மழை வேண்டி ‘எட்டணா’ பாடலைப் பாடிய நடிகர் வடிவேலு | actor vadivelu attended sivagangai temple program", "raw_content": "\nஇந்தியாவுக்கு எதிரான டி20 போட்டி: தென்னாப்பிரிக்க அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி\nஅதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம் நாளை மறுநாள் நடைபெறுகிறது\nதமிழகம் முழுவதும் கருணாநிதி சிலை திறக்கப்படும்: ஈரோட்டில் கருணாநிதி சிலையை திறந்து வைத்து மு.க.ஸ்டாலின் பேச்சு\nஇடைத்தேர்தலில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள் 25-ம் தேதி அறிவிக்கப்படுவார்கள்: சீமான்\nமழை வேண்டி ‘எட்டணா’ பாடலைப் பாடிய நடிகர் வடிவேலு\nதெய்வத்தை வணங்குங்கள் நல்ல மழை பெய்யும் என்று நகைச்சுவை நடிகர் வடிவேலு கூறியுள்ளார்.\nசிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே கலியாந்தூர் அதிகமுடைய அய்யனார் கோயில் புரவி எடுப்பு திருவிழா நடைபெற்றது. திருப்புவனம் வேளார் தெருவில் இருந்து 5 புரவிகளை கிராமமக்கள் ஊர்வலமாக சுமந்து வந்து அய்யனார் கோயிலில் வைத்து சிறப்பு பூஜைகள் செய்தனர். ஊரைக் காவல் காக்கும் அய்யனாருக்கு புரவி எடுப்பு திருவிழா நடத்தினால் மழை பெய்யும் என்பது பல ஆண்டுகால ஐதீகம். ஆகவே இவ்விழாவில் இசைக் கச்சேரியும் நடத்தப்பட்டது.\nஇந்த இசைக் கச்சேரி விழாவில் நகைச்சுவை புயல் வடிவேலு கலந்து கொண்டார். வடிவேலுவின் மனைவிக்கு கலியாந்தூர் சொந்த ஊர் என்பதால் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு வள்ளி திருமணம் நாடகத்தை தொடங்கி வைத்தார். விழாவில் அவர் பேசும் போது அய்யனாருக்கு அடிக்கடி திருவிழா நடத்தி மழையை வரவழைக்க வேண்டும், அதில் கலந்து கொள்வதில் மகிழ்ச்சியடைகிறேன். கலியாந்தூர் சுற்றுவட்டார கிராமங்களின் மருமகன் நான் என்றார்.\nஅப்போது அவர் அங்கு நடைபெற்ற இசைக் கச்சேரியில் குத்தாட்டம் போட்டதை கிராமமக்கள் வெகுவாக ரசித்தனர். பின் கிராமமக்கள் வேண்டுகோளுக்கு ‘எட்டணா இருந்தா என் ஊரு என்பாட்டை கேட்கும்’ என்ற பாடலை பாடி அசத்தினார்.\nஉயிரைப் பறித்த பைக் சாகசம்: அமெரிக்காவில் இருந்து வந்த என்ஜினீயர் பலி\n‘டிக்டாக்’ வழக்கை உச்சநீதிமன்றத்திற்கு மாற்ற நீதிபதிகள் மறுப்பு\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nமழை வேண்டி சென்னையில் கர்நாடக இசைக் கச்சேரி\n நடிகர் வடிவேலுவுக்கு சமுத்திரக்கனி கண்டனம்\nதிரைப்படத்தின் தலைப்பாக பதிவு செய்யப்பட்ட ‘காண்ட்ராக்டர் நேசமணி’\n’ஒரே ஒரு காட்சியை 7 நாள் ஷூட் பண்ணிய சித்திக்’: மதன் பாப்பின் ’நேசமணி’ அனுபவம்\nஎல்லோருக்கும் இளைப்பாறுதல் கொடுத்த நேசமணி - வடிவேலு ஒரு சகாப்தம்\nநேசமணி கேரக்டர் ஆண்டவன் கொடுத்த பரிசு - நடிகர் வடிவேலு\n“ப்ரே ஃபார் நேசமணி” - ட்விட்டர் இந்திய ட்ரெண்டிங்கில் வடிவேலு\n“இந்தத் தேர்தலுக்கு பிறகு விடிவுகாலம் வரும்” - நடிகர் வடிவேலு\nவீட்டில் கஞ்சா பதுக்கிய விவகாரம் : காவல் சிறப்பு உதவி ஆய்வாளர் பணி நீக்கம்\nRelated Tags : வடிவேலு , இசைக் கச்சேரி , சிவகங்கை மாவட்டம் , அதிகமுடைய அய்யனார் கோயில் , Vadivel\nமக்கள் உதவி - மலேசியா செல்லும் சிலம்ப வீரர் கார்த்திக்..\nஜெயலலிதாவாக மாறும் கங்கனா ரணாவத் - வைரலாகும் லுக் டெஸ்ட் படங்கள்\nநாளை மறுநாள் அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம்\nசிறுமிக்கு முத்தமிட்டு கொஞ்சி விளையாடும் அனகோண்டா - ஒருகோடி பேர் பார்வையிட்ட வீடியோ\nகர்நாடக அதிருப்தி முன்னாள் எம்எல்ஏக்கள் தொடர்பான வழக்கு... உச்சநீதிமன்றம் நாளை விசாரணை\nதேனி மருத்துவக் கல்லூரியில் உதித் சூர்யா வற்புறுத்தி சீட்டு வாங்கியது அம்பலம்\nமக்கள் உதவி - மலேசியா செல்லும் சிலம்ப வீரர் கார்த்திக்..\nஜீவசமாதியும் அந்த 18 சித்தர்களும் \nஇரண்டு முறை விண்வெளி பயணம் செய்த இந்திய வம்சாவளி பெண் \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nஉயிரைப் பறித்த பைக் சாகசம்: அமெரிக்காவில் இருந்து வந்த என்ஜினீயர் பலி\n‘டிக்டாக்’ வழக்கை உச்சநீதிமன்றத்திற்கு மாற்ற நீதிபதிகள் மறுப்பு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575627.91/wet/CC-MAIN-20190922180536-20190922202536-00118.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/tamilnadu/67021-50-houses-owned-by-the-inspector.html?utm_source=site&utm_medium=article_pre_nxt&utm_campaign=article_pre_nxt", "date_download": "2019-09-22T18:09:01Z", "digest": "sha1:FH6QNSC7SJB4WCR53TUEBHLM2LGCP3NO", "length": 9019, "nlines": 87, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "இன்ஸ்பெக்டருக்கு சொந்தமாக 50 வீடுகள் - ரெய்டில் அம்பலம் | 50 houses owned by the Inspector", "raw_content": "\nஇந்தியாவுக்கு எதிரான டி20 போட்டி: தென்னாப்பிரிக்க அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி\nஅதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம் நாளை மறுநாள் நடைபெறுகிறது\nதமிழகம் முழுவதும் கருணாநிதி சிலை திறக்கப்படும்: ஈரோட்டில் கருணாநிதி சிலையை திறந்து வைத்து மு.க.ஸ்டாலின் பேச்சு\nஇடைத்தேர்தலில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள் 25-ம் தேதி அறிவிக்கப்படுவார்கள்: சீமான்\nஇன்ஸ்பெக்டருக்கு சொந்தமாக 50 வீடுகள் - ரெய்டில் அம்பலம்\nவேலூர் மாவட்ட வணிகவியல் குற்றப்புலனாய்வுத்துறை ஆய்வாளர் ரமேஷ்ராஜுக்கு சொந்தமாக 50 வீடுகள் இருப்பது லஞ்ச ஒழிப்புத்துறை சோதனையில் தெரியவந்துள்ளது.\n2010-லிருந்து 2013ஆம் ஆண்டு வரை திருவண்ணாமலை மாவட்டத்தில் உளவுத்துறை ஆய்வாளராக ரமேஷ்ராஜ் பணிபுரிந்த போது வருமானத்திற்கு அதிகமாக சொத்து குவித்ததாகப் புகார் எழுந்தது. இதுகுறித்து விசாரணை நடத்திய லஞ்ச ஒழிப்புத்துறை கடந்த 28‌ஆம் தேதி ரமேஷ்ராஜ் மீது வழக்குப்பதிவு செய்தது.\nஇதனையடுத்து வேலூர் மாவட்டம் இடையான்சாத்துவில் உள்ள ரமேஷ்ராஜ் வீடு மற்றும் ஊசூர்தெல்லூரில் உள்ள அவரது தந்தை வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். ரமேஷ்ராஜ் தன் பெயரிலும், தனது உறவினர்கள் பெயரிலும் 50 வீடுகள் வாங்கியிருப்பது சோதனையில் தெரியவந்துள்ளது.\nஇரு இடங்களில் இருந்தும் 10 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்து ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுதொடர்பாக ரமேஷ்ராஜிடம் லஞ்ச ஒழிப்புத்துறை டி.எஸ்.பி. தேவநாதன் விசாரணை நடத்தி வருகிறார்.\nஇந்தியாவிற்கு எதிரான போட்டியில் இலங்கை பேட்டிங்\nபொள்ளாச்சியில் பள்ளி மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை - 9 பேர் கைது\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nதிருவள்ளூர் கனிமவளத்துறை அலுவலகத்தில் விடிய விடிய சோதனை \nகாவல் குறிப்பேட்டில் பேனர் பற்றி எழுதாத ஆய்வாளர் - சரமாரி கேள்விகள் எழுப்பிய நீதிபதிகள்\nபழனி பஞ்சாமிர்த கடை உரிமையாளர்களிடம் ரூ.2 கோடி, 56 கிலோ தங்கம் பறிமுதல்\nபழனியில் பிரபல பஞ்சாமிர்த கடைகளில் சோதனை - வருமானவரித்துறை அதிகாரிகள் தீவிரம்\n’இந்தச் சமூகத்தில் அவர்கள் வாழக் கூடாது’: கொல்லப்பட்ட இன்ஸ்பெக்டர் மனைவி எதிர்ப்பு\nஇன்ஸ்பெக்டர் கொலை வழக்கு : கைதாகி ஜாமீன் பெற்றவர்களுக்கு மாலையுடன் வரவேற்பு\n“ஒருமையில் பேச ஆட்சியருக்கு அதிகாரம் உள்ளதா” - ஆர்டிஐ போட்ட ஆய்வாளர்\nபெண்ணை பாலியல் வன்கொடுமை செய்து வீடியோ எடுத்த இன்ஸ்பெக்டர் கைது\n“ரூ.700 கோடி வருவாயை மறைத்த 2 நிறுவனங்கள்” - வருமான வரித்துறை தகவல்\nமக்கள் உதவி - மலேசியா செல்லும் சிலம்ப வீரர் கார்த்திக்..\nஜெயலலிதாவாக மாறும் கங்கனா ரணாவத் - வைரலாகும் லுக் டெஸ்ட் படங்கள்\nநாளை மறுநாள் அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம்\nசிறுமிக்கு முத்தமிட்டு கொஞ்சி விளையாடும் அனகோண்டா - ஒருகோடி பேர் பார்வையிட்ட வீடியோ\nகர்நாடக அதிருப்தி முன்னாள் எம்எல்ஏக்கள் தொடர்பான வழக்கு... உச்சநீதிமன்றம் நாளை விசாரணை\nதேனி மருத்துவக் கல்லூரியில் உதித் சூர்யா வற்புறுத்தி சீட்டு வாங்கியது அம்பலம்\nமக்கள் உதவி - மலேசியா செல்லும் சிலம்ப வீரர் கார்த்திக்..\nஜீவசமாதியும் அந்த 18 சித்தர்களும் \nஇரண்டு முறை விண்வெளி பயணம் செய்த இந்திய வம்சாவளி பெண் \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nஇந்தியாவிற்கு எதிரான போட்டியில் இலங்கை பேட்டிங்\nபொள்ளாச்சியில் பள்ளி மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை - 9 பேர் கைது", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575627.91/wet/CC-MAIN-20190922180536-20190922202536-00118.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%8E%E0%AE%AE%E0%AF%8D.%E0%AE%9A%E0%AE%BF.%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2019-09-22T18:14:32Z", "digest": "sha1:J3FO45IAJPG5KGRXZZ7FKDGO2DAGMP2Y", "length": 8911, "nlines": 129, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | அமைச்சர் எம்.சி.சம்பத்", "raw_content": "\nஇந்தியாவுக்கு எதிரான டி20 போட்டி: தென்னாப்பிரிக்க அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி\nஅதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம் நாளை மறுநாள் நடைபெறுகிறது\nதமிழகம் முழுவதும் கருணாநிதி சிலை திறக்கப்படும்: ஈரோட்டில் கருணாநிதி சிலையை திறந்து வைத்து மு.க.ஸ்டாலின் பேச்சு\nஇடைத்தேர்தலில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள் 25-ம் தேதி அறிவிக்கப்படுவார்கள்: சீமான்\n“நீட் ஆள்மாறாட்டத்துக்கு தமிழக அரசு காரணமல்ல ” - விஜயபாஸ்கர்\n'கெத்து', 'வச்சு செய்வேன்' சொற்கள் சிலப்பதிகாரத்தில் இருந்தது - அமைச்சர் பாண்டியராஜன்\nதீபாவளி சிறப்பு அரசு பேருந்து முன்பதிவு தேதி அறிவிப்பு\n“தேஜஸ் விமான பயணம் மகிழ்ச்சியாக இருந்தது” - ராஜ்நாத் சிங்\n‘தேஜஸ்’ போர் விமானத்தில் பறந்த முதல் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங்\nபொது மொழி என்ற பேச்சு தேவையே இல்லை - ராஜேந்திர பாலாஜி\n‘தேசிய குடிமக்கள் பதிவேடு இந்தியா முழுவதும் அமல்’ - அமித்ஷா உறுதிமொழி\nஇந்திய பொருளாதாரத்தை 10 ட்ரில்லியன் டாலராக்குவது இலக்கு - ராஜ்நாத் சிங்\nபாக்.,ஆக்கிரமிப்பு காஷ்மீர் விரைவில் இந்தியா வசமாகும் - அமைச்சர் ஜெய்சங்கர்\nஇந்தியாவில் பல கட்சி ஜனநாயக முறை தோற்றுள்ளது அமித் ஷா மீண்டும் சர்ச்சை பேச்சு\n“உலக சினிமாவை தமிழுக்கு அளித்த பார்த்திபனுக்கு பாராட்டுக்கள்” - அமைச்சர் கடம்பூர் ராஜூ\n“கன்னடம்தான் முக்கியத்துவம் வாய்ந்த மொழி” - எடியூரப்பா\n“இந்தி மாநில மொழிகளுக்கு மேலானது என்பது அர்த்தம் இல்லை” - சதானந்த கவுடா\nஉள்ளாட்சி தேர்தல் அட்டவணை தயார் - எஸ்.பி. வேலுமணி\nநான்கு படம் ஓடினால் முதல்வராகலாம் என நினைக்கிறார்கள் - செல்லூர் ராஜூ\n“நீட் ஆள்மாறாட்டத்துக்கு தமிழக அரசு காரணமல்ல ” - விஜயபாஸ்கர்\n'கெத்து', 'வச்சு செய்வேன்' சொற்கள் சிலப்பதிகாரத்தில் இருந்தது - அமைச்சர் பாண்டியராஜன்\nதீபாவளி சிறப்பு அரசு பேருந்து முன்பதிவு தேதி அறிவிப்பு\n“தேஜஸ் விமான பயணம் மகிழ்ச்சியாக இருந்தது” - ராஜ்நாத் சிங்\n‘தேஜஸ்’ போர் விமானத்தில் பறந்த முதல் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங்\nபொது மொழி என்ற பேச்சு தேவையே இல்லை - ராஜேந்திர பாலாஜி\n‘தேசிய குடிமக்கள் பதிவேடு இந்தியா ம��ழுவதும் அமல்’ - அமித்ஷா உறுதிமொழி\nஇந்திய பொருளாதாரத்தை 10 ட்ரில்லியன் டாலராக்குவது இலக்கு - ராஜ்நாத் சிங்\nபாக்.,ஆக்கிரமிப்பு காஷ்மீர் விரைவில் இந்தியா வசமாகும் - அமைச்சர் ஜெய்சங்கர்\nஇந்தியாவில் பல கட்சி ஜனநாயக முறை தோற்றுள்ளது அமித் ஷா மீண்டும் சர்ச்சை பேச்சு\n“உலக சினிமாவை தமிழுக்கு அளித்த பார்த்திபனுக்கு பாராட்டுக்கள்” - அமைச்சர் கடம்பூர் ராஜூ\n“கன்னடம்தான் முக்கியத்துவம் வாய்ந்த மொழி” - எடியூரப்பா\n“இந்தி மாநில மொழிகளுக்கு மேலானது என்பது அர்த்தம் இல்லை” - சதானந்த கவுடா\nஉள்ளாட்சி தேர்தல் அட்டவணை தயார் - எஸ்.பி. வேலுமணி\nநான்கு படம் ஓடினால் முதல்வராகலாம் என நினைக்கிறார்கள் - செல்லூர் ராஜூ\nதேனி மருத்துவக் கல்லூரியில் உதித் சூர்யா வற்புறுத்தி சீட்டு வாங்கியது அம்பலம்\nமக்கள் உதவி - மலேசியா செல்லும் சிலம்ப வீரர் கார்த்திக்..\nஜீவசமாதியும் அந்த 18 சித்தர்களும் \nஇரண்டு முறை விண்வெளி பயணம் செய்த இந்திய வம்சாவளி பெண் \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575627.91/wet/CC-MAIN-20190922180536-20190922202536-00118.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/%E0%AE%95%E0%AF%8B%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%86%E0%AE%9C%E0%AF%8D+%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2019-09-22T18:44:03Z", "digest": "sha1:XCYCXSELARFMLGOZC3B5BXFQS5ZFZLOD", "length": 8634, "nlines": 129, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | கோத்ரெஜ் நிறுவனம்", "raw_content": "\nஇந்தியாவுக்கு எதிரான டி20 போட்டி: தென்னாப்பிரிக்க அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி\nஅதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம் நாளை மறுநாள் நடைபெறுகிறது\nதமிழகம் முழுவதும் கருணாநிதி சிலை திறக்கப்படும்: ஈரோட்டில் கருணாநிதி சிலையை திறந்து வைத்து மு.க.ஸ்டாலின் பேச்சு\nஇடைத்தேர்தலில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள் 25-ம் தேதி அறிவிக்கப்படுவார்கள்: சீமான்\nஐ.டி நிறுவனத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் - விசாரணையில் புரளி என அம்பலம்..\nசென்னையில் ஐ.டி நிறுவனத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்.. போலீசார் சோதனை..\nரூ50 ஆயிரம் கோடி முதலீட்டில் தொழிற்சாலை - அமெரிக்க நிறுவனத்துடன் ஒப்பந்தம்\n‘பாம்பே’, ‘திருடா திருடா’ பட தயாரிப்பாளர் ஆலையம் ஸ்ரீராம் காலமானார்\n“இந்திய பொருளாதார வளர்ச்சி 6.2% ஆக இருக்கும்”- கணிப்பை குறைத்த மூடிஸ்\nஎன்.எல்.சி. இந்தியா நிறுவனத்தில் அப்ரண்டிஸ் பயிற்சிப் பணிகள்\nரோல்ஸ் ரா���்ஸ் கார் நிறுவனம் மீது ஊழல் வழக்குப்பதிவு செய்தது சிபிஐ\nடாக்டர் முத்துலட்சுமி ரெட்டிக்கு கவுரவம் சேர்த்த கூகுள் நிறுவனம்\nபிற மாநிலங்களைவிட தமிழகம் ஐடி துறையில் பின் தங்குகிறதா\nஆயிரத்து 700 பேரை பணியிலிருந்து அனுப்ப நிசான் முடிவு\nஉரிமையாளரை ஏமாற்றி நிதி நிறுவனத்தில் கொள்ளை\nஇந்தியாவின் முதல் எலெக்ட்ரிக் கார் - பயணம் செய்த முதல்வர் பழனிசாமி\nடிப்ளமோ, இன்ஜினியரிங் படித்தவர்களுக்கு சைல் நிறுவனத்தில் வேலை\nகட்டாய கல்விக் கட்டணத்தை மாணவர்களுக்கு வழங்குக - தமிழக அரசு ஆணை\nஎன்ஜினியரிங் நிறுவனத்தில் வேலை: சென்னையில் நாளை நேர்காணல்\nஐ.டி நிறுவனத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் - விசாரணையில் புரளி என அம்பலம்..\nசென்னையில் ஐ.டி நிறுவனத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்.. போலீசார் சோதனை..\nரூ50 ஆயிரம் கோடி முதலீட்டில் தொழிற்சாலை - அமெரிக்க நிறுவனத்துடன் ஒப்பந்தம்\n‘பாம்பே’, ‘திருடா திருடா’ பட தயாரிப்பாளர் ஆலையம் ஸ்ரீராம் காலமானார்\n“இந்திய பொருளாதார வளர்ச்சி 6.2% ஆக இருக்கும்”- கணிப்பை குறைத்த மூடிஸ்\nஎன்.எல்.சி. இந்தியா நிறுவனத்தில் அப்ரண்டிஸ் பயிற்சிப் பணிகள்\nரோல்ஸ் ராய்ஸ் கார் நிறுவனம் மீது ஊழல் வழக்குப்பதிவு செய்தது சிபிஐ\nடாக்டர் முத்துலட்சுமி ரெட்டிக்கு கவுரவம் சேர்த்த கூகுள் நிறுவனம்\nபிற மாநிலங்களைவிட தமிழகம் ஐடி துறையில் பின் தங்குகிறதா\nஆயிரத்து 700 பேரை பணியிலிருந்து அனுப்ப நிசான் முடிவு\nஉரிமையாளரை ஏமாற்றி நிதி நிறுவனத்தில் கொள்ளை\nஇந்தியாவின் முதல் எலெக்ட்ரிக் கார் - பயணம் செய்த முதல்வர் பழனிசாமி\nடிப்ளமோ, இன்ஜினியரிங் படித்தவர்களுக்கு சைல் நிறுவனத்தில் வேலை\nகட்டாய கல்விக் கட்டணத்தை மாணவர்களுக்கு வழங்குக - தமிழக அரசு ஆணை\nஎன்ஜினியரிங் நிறுவனத்தில் வேலை: சென்னையில் நாளை நேர்காணல்\nதேனி மருத்துவக் கல்லூரியில் உதித் சூர்யா வற்புறுத்தி சீட்டு வாங்கியது அம்பலம்\nமக்கள் உதவி - மலேசியா செல்லும் சிலம்ப வீரர் கார்த்திக்..\nஜீவசமாதியும் அந்த 18 சித்தர்களும் \nஇரண்டு முறை விண்வெளி பயணம் செய்த இந்திய வம்சாவளி பெண் \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575627.91/wet/CC-MAIN-20190922180536-20190922202536-00118.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/news/Surat+Fire/1", "date_download": "2019-09-22T18:29:14Z", "digest": "sha1:RA242ZTLNDEWJ2ZSIMZSITTMBFZYZUAS", "length": 8064, "nlines": 129, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | Surat Fire", "raw_content": "\nஇந்தியாவுக்கு எதிரான டி20 போட்டி: தென்னாப்பிரிக்க அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி\nஅதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம் நாளை மறுநாள் நடைபெறுகிறது\nதமிழகம் முழுவதும் கருணாநிதி சிலை திறக்கப்படும்: ஈரோட்டில் கருணாநிதி சிலையை திறந்து வைத்து மு.க.ஸ்டாலின் பேச்சு\nஇடைத்தேர்தலில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள் 25-ம் தேதி அறிவிக்கப்படுவார்கள்: சீமான்\nசாப்பாடு இல்லை என்ற கடைக்காரரை துப்பாக்கியால் சுட்ட கான்ஸ்டபிள்\nஅமெரிக்கா: வாஷிங்டனில் சரமாரி துப்பாக்கிச் சூடு\nலிபெரியா உறைவிடப் பள்ளியில் தீ விபத்து - 26 பேர் உயிரிழப்பு\nஒரே ஆண்டில் 2050 முறை எல்லையை மீறிய பாகிஸ்தான் \nசென்னையில் திடீரென தீப்பற்றி எரிந்த தனியார் கல்லூரி பேருந்து\n’பலமுறை முயன்றும் ஸ்டார்ட் ஆகல’: வெறுப்பில் ஜீப்புக்கு தீ வைத்தவர் கைது\nகலிபோர்னியாவில் 34 பேர் பலியான தீ விபத்து: 2 இந்தியர்களும் உயிரிழப்பு\nபட்டாசு ஆலையில் வெடி விபத்து - 17 பேர் உயிரிழப்பு\nமும்பை ஓஎன்ஜிசி ஆலையில் தீவிபத்து: 7 பேர் உயிரிழப்பு\nரசாயன ஆலையில் தீ விபத்து... 8 பேர் உயிரிழப்பு\nஅமேசான் தீயை அணைக்க அமெரிக்காவின் உதவியை நாடும் பிரேசில்\nகாவல்நிலைய வளாகத்திற்குள் தீக்குளித்த தம்பதி - மூவர் பணியிடை நீக்கம்\nதுப்புரவு பணியாளர்கள் குடியிருப்பில் தீ விபத்து - பைக்குகள், மின்மீட்டர்கள் சேதம்\nமதுரையில் திரையரங்கில் திடீர் தீ விபத்து..\nவேதாரண்யத்தில் இருதரப்பினரிடையே மோதல் - வாகனங்களுக்கு தீ வைப்பு\nசாப்பாடு இல்லை என்ற கடைக்காரரை துப்பாக்கியால் சுட்ட கான்ஸ்டபிள்\nஅமெரிக்கா: வாஷிங்டனில் சரமாரி துப்பாக்கிச் சூடு\nலிபெரியா உறைவிடப் பள்ளியில் தீ விபத்து - 26 பேர் உயிரிழப்பு\nஒரே ஆண்டில் 2050 முறை எல்லையை மீறிய பாகிஸ்தான் \nசென்னையில் திடீரென தீப்பற்றி எரிந்த தனியார் கல்லூரி பேருந்து\n’பலமுறை முயன்றும் ஸ்டார்ட் ஆகல’: வெறுப்பில் ஜீப்புக்கு தீ வைத்தவர் கைது\nகலிபோர்னியாவில் 34 பேர் பலியான தீ விபத்து: 2 இந்தியர்களும் உயிரிழப்பு\nபட்டாசு ஆலையில் வெடி விபத்து - 17 பேர் உயிரிழப்பு\nமும்பை ஓஎன்ஜிசி ஆலையில் தீவிபத்து: 7 பேர் உயிரிழப்பு\nரசாயன ஆலையில் தீ விபத்து... 8 பேர் உயிரிழப்பு\nஅமேசான் தீயை அணைக்க அமெரிக்காவின் உதவியை நாடும் பிரேசில்\nகாவல்நிலைய வளாகத்திற்குள் தீக்குளித்த தம்பதி - மூவர் பணியிடை நீக்கம்\nதுப்புரவு பணியாளர்கள் குடியிருப்பில் தீ விபத்து - பைக்குகள், மின்மீட்டர்கள் சேதம்\nமதுரையில் திரையரங்கில் திடீர் தீ விபத்து..\nவேதாரண்யத்தில் இருதரப்பினரிடையே மோதல் - வாகனங்களுக்கு தீ வைப்பு\nதேனி மருத்துவக் கல்லூரியில் உதித் சூர்யா வற்புறுத்தி சீட்டு வாங்கியது அம்பலம்\nமக்கள் உதவி - மலேசியா செல்லும் சிலம்ப வீரர் கார்த்திக்..\nஜீவசமாதியும் அந்த 18 சித்தர்களும் \nஇரண்டு முறை விண்வெளி பயணம் செய்த இந்திய வம்சாவளி பெண் \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575627.91/wet/CC-MAIN-20190922180536-20190922202536-00118.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://anmikam4dumbme.blogspot.com/2009/10/", "date_download": "2019-09-22T19:12:09Z", "digest": "sha1:WLZQHLE4ZWZI3Y7ADE3NERUMMRWNOKMK", "length": 121679, "nlines": 926, "source_domain": "anmikam4dumbme.blogspot.com", "title": "ஆன்மீகம்4டம்மீஸ்: October 2009", "raw_content": "\nஸ்ரீ காயத்ரி ஜப யக்ஞ அனுபவங்கள் -2\n01- 01-1999 அன்று துவக்க நிகழ்ச்சி நடந்தது. பங்களூரில் ஒரு ஹோமம் நடந்து அதனால் உற்சாகம் பெற்றதாக சொன்னேன் அல்லவாஅதை ஏற்பாடு செய்தவர் சிருங்கேரி மடத்தை சேர்ந்த ஒரு சன்னியாசி. அவர் சென்னையில் அந்த சமயம் இருந்தபடியால் அவரை அழைத்து துவக்க நிகழ்ச்சியை நடத்த திட்டமிட்டோம்.\nபதிவு செய்து கொண்டவர்களில் வெகு சிலரே நிகழ்ச்சிக்கு வந்து இருந்தனர். இருந்தாலும் பலருக்கும் இருந்த சந்தேகங்களுக்கு ஸ்வாமிகள் தீர்வுகள் சொன்னது மிகவும் பயனுள்ளதாக இருந்தது. ஜப காலத்தில் வெளியே ஓட்டலில் சாப்பிடக்கூடாது என்றால் ஊர் ஊராக சுற்றி வேலை செய்பவர்கள் என்ன செய்வது போன்ற பலவித கேள்விகள் எழுந்தன, எல்லாவற்றுக்கும் பொறுமையாக பதில் சொன்னார்.\nஆரம்ப காலத்திலேயே ஒருங்கிணைப்பாளராக சேர்ந்தவர் ஸ்ரீ ர. வெகு உற்சாகமாக செயல்பட்டார். மருத்துவ பிரதிநிதி வேலை. ஊர் ஊராக சுற்றும் வேலை. உணவு கட்டுப்பாடை கடைபிடிப்பது எப்படி நாங்களோ ஹோட்டலில் சாப்பிடக்கூடாது என்று நியமம் விதித்து இருந்தோம். அப்படியும் அதை சாதித்து காட்டினார். கையோடு ஏதேனும் உணவு கொண்டு போய்விடுவார். பயண திட்டத்தை யோசித்து அமைத்துக்கொள்வார்.\nஇல்லை பட்டினி இருந்துவிடுவார். இது முடியவில்லையானால் தெரிந்தவர்கள் வீட்டுக்கு முன்னேயே சொல்லை வைத்துப்போய் நெய், துளசி, வில்வம் இப்படி எதையாவது கூட சேர்த்து சாப்பிடுவார். எப்படி���ோ நியமங்களுக்கு குறை வராமல் பார்த்துக்கொண்டார்.\nஇவர் மனைவி பிஎஸ்என்எல் இல் வேலை பார்த்து வந்தார். திருமணமாகி ஒரு பெண் குழந்தை இருந்த நிலையில் அவருக்கு புது தில்லிக்கு மாற்றலாகி விட்டது. எப்படியாவது தமிழ்நாட்டுக்கு திரும்ப படாத பாடு பட்டு, பலரையும் பார்த்து, விண்ணப்பங்கள் போட்டு ஒன்றும் நடக்கவில்லை. அலுத்துப்போய் முயற்சிகளை கைவிட்டு இறுதியாக ராஜினாமா செய்துவிடலாம் என்று யோசித்துக்கொண்டு இருந்தனர்.\nநான்கு மாத கால ஜபம் முடிந்தது. அனைவரும் சேர்ந்து காயத்ரி ஹோமம் டவுண்\nஹாலில் செய்தோம். 16- 05-1999 அன்று ஹோமம் நடந்தது.\nமொத்தம் 82 பேர் ஹோமத்தில் நேரடியாக கலந்து கொண்டனர். அதில் 32 பேர்\nஇலக்கான இலட்சத்தை பூர்த்தி செய்து இருந்தனர்.\nஅடுத்த வாரம் ஸ்ரீ ர. அவரது மனைவி இருவரும் ஒரு நடவடிக்கையும் எடுக்காத நிலையில்\nஎங்கள் ஊருக்கே பணி மாற்றம் வந்து விட்டது.\nஸ்ரீ காயத்ரி ஜப யக்ஞ அனுபவங்கள்-1\nஸ்ரீ காயத்ரி ஜப யக்ஞ அனுபவங்கள்.\nசுமார் பத்து வருடங்களுக்கு முன் பங்களூரில் நடை பெற்ற சத கோடி காயத்ரி ஜப யக்ஞத்தில் பங்கு கொள்ளும் பாக்கியம் இறை அருளால் அமையப்பெற்றது. அந்த நேரத்தில் பங்கு கொள்ள உறுப்பினர்களை சேர்க்கும் வேலையில் ஒரு சிலர் இறங்கினோம், மிகுந்த அவநம்பிக்கையுடன்தான். ஒரு வருட காலத்துக்கு யார் இந்த காலத்தில் ஆசாரத்துடன் இருந்து இரண்டரை லட்சம் - தினம் அறு நூற்று ஐம்பது- காயத்ரி செய்வர் இருந்தாலும் முயற்சி செய்வது மட்டுமே நம் வேலை மற்றது இறைவன் செயல் என்று களத்தில் இறங்கினோம். ஒரு மாதம் சுற்றியதில் பதினைந்து பேர் பதிவு செய்து கொண்டனர். இதுவே எங்களுக்கு ஆச்சரியமாக இருந்தது. ஒரு வருடம் கழித்து ஐந்து பேர் பங்களூர் சென்று பங்கு கொண்டோம். மேலும் சிலர் ஜபம் செய்து இருந்தாலும் ஜனவரி குளிர், தூரம் உள்ளிட்ட பல காரணங்களால் பங்கேற்கவில்லை.\nஜபம் ஆரம்பித்த சிலர் உற்சாகத்தில் தினசரி கூட்டு ஜபம் செய்யலாம் என்று ஒரு முயற்சி ஆரம்பித்து பெரியவர்களை கேட்கலாம் என்று ஒரு வேத விற்பனரை கேட்கப்போய் அவர் ஜபம் தனியாக செய்வதே சரி என்று சொல்ல அந்த முயற்சி அத்துடன் முடிந்தது. (போன இடத்தில் வேதம் பயில ஆர்வத்தை வெளியிடப்போய் \"பேஷா சொல்லித்தரேனே வியாழக்கிழமையிலிருந்து வா\" என்று அவரும் சொல்ல என் வேத பாடங்கள் ஆரம்ப��த்து ஏழு வருடங்களில் பூர்த்தி ஆனது தனிக்கதை. )\nஹோமம் முடிந்தபின் இன்னொரு முயற்சி ஆரம்பித்தது. இதே போல உள்ளூரில் செய்தால் என்ன தெரிந்தவர்களையும் பங்களூர் ஹோமத்துக்கு பதிவு செய்து கொண்டவர்களையும் கூப்பிட்டு ஒரு மீட்டிங் போட்டோம். (ஆமா, நம்பிக்கை மீட்டிங் எப்பங்க ராமா தெரிந்தவர்களையும் பங்களூர் ஹோமத்துக்கு பதிவு செய்து கொண்டவர்களையும் கூப்பிட்டு ஒரு மீட்டிங் போட்டோம். (ஆமா, நம்பிக்கை மீட்டிங் எப்பங்க ராமா) எல்லாருடைய கருத்துக்களையும் கேட்டோம். எல்லாரும் அவசியம் செய்ய வேண்டும் என்றனர். இதோ பாருங்கள் இப்படி கொம்பு சீவி விட்டுவிட்டு போய் விடலாம் என்று நினைக்க வேண்டாம். எல்லாருக்கும் பொறுப்பு இருக்கு என்றோம். சரி என்று ஒப்புக்கொண்டனர்.\nஉடனடியாக ஒரு சமிதி ஆரம்பிப்பதாக அறிவிக்கப்பட்டது.\nசரிதான் யார் தலைவர் என்று தேர்ந்தெடுக்கலாமா என்றார்கள்.\nஇங்கே தலையும் இல்லை வாலும் இல்லை என்றோம்.\nஇப்படி ஒரு கமிட்டி போட்டதும் எல்லாரும் இனி அவர்கள் பாடு என்று தங்கள் வேலையை பார்க்கப்போய் விடுவர். இப்படி வேண்டாம். அனைவருக்கும் ஒருங்கிணைப்பாளர் பொறுப்பு உள்ளது என்றோம். நீங்கள் தலைவராக இருக்கலாமே என்றார்கள். இல்லை நானும் ஒரு ஒருங்கிணைப்பாளர். ஒருங்கிணைப்பாளர்களுக்கு ஒருங்கிணைப்பாளர்.\nஇந்த விஷயம் அத்துடன் முடிந்தது. இன்று வரை யாருக்கும் எந்த பதவியும் இங்கு இல்லை. பொறுப்பு மட்டுமே இருக்கிறது.\nஊரை பகுதிகளாக பிரித்து ஒவ்வொரு பகுதிக்கும் இரண்டு பேர் பொறுப்பாக்கப்பட்டார்கள். ஒரு மாத காலத்தில் தம் பகுதியில் வேலையை முடிக்கவேண்டும். வீடு வீடாக போய் ஜபம் செய்ய அதிகாரம் உள்ள, இசைவு தரும் நபர்களை பட்டியல் இட்டு அவர் குறித்த விவரங்களை சேகரித்து அவரிடம் கையெழுத்தும் வாங்க வேண்டும்.\nஜபம் சங்கராந்தி அன்று துவங்கும். நான்கு மாதங்கள் ஜபகாலம். தினசரி ஆயிரம் காயத்ரி ஜபிக்க வேண்டும். இப்படி நூறு நாட்களில் ஒரு லட்சம் பூர்த்தி செய்ய வேண்டும்.\nஇப்படி நூறு பேரை பிடித்துவிட்டால் ஒரு கோடி பூர்த்தியாகும் என்பது ஏட்டுக்கணக்கு.\nஅது நடைமுறையில் சாத்தியமாகாது என்று அறிந்து இருந்தோம். முன்னே பதினைந்தில் ஐந்துதானே தேறியது ஆகவே எவ்வளவு பேர் பதிவு செய்வது என்பதில் மட்டு இல்லை என்று முடிவு செய்தோம்.\nபகுதி ப��ுதியாக கூடுதல்கள் நடத்தி பங்கேற்போருக்கு ஜபம் குறித்த விவரங்களும் ஏற்படக்கூடிய பிரச்சினைகள் அவற்றுக்கான தீர்வுகள் என்று செயல் பட்டோம். ஜப காலம் முடியும் போது அவர்களுடைய அனுபவங்களையும் கேட்டுக்கொண்டோம்.\nஅந்த அனுபவங்களைத்தான் உங்களுடன் பெயர்களை சொல்லாமல் பகிர்ந்து கொள்ள இருக்கிறேன்.\nஇத்துடன் ஆன்மிகம் பத்தி நான் எழுத நினைச்சது எல்லாம் எழுதி முடிச்சாச்சு.\nஅடுத்து பெரிசா எழுத ஒண்ணும் இப்போதைக்கு இல்லை.\nஞான வழி கொஞ்சம் புரியறது கஷ்டம்தான். திருப்பி திருப்பி படிச்சு கேட்டு புரிஞ்சு கொள்ள வேண்டிய விஷயம் அது. அதனால புரியலைன்னா ஒண்ணும் தப்பா எடுத்துக்க வேணாம்.உற்சாகம் இழக்க வேணாம். வேறு யாரும் இன்னு சுலபமாக புரிய வைப்பாங்களோ என்னவோ\nராஜ யோகம் குரு மூலமாகவே செய்ய வேண்டியது என்பதால அதைப்பத்தி ஒண்ணும் எழுதலை. மத்த மூணு வழிகளிலே நமக்கு எது தோது பட்டு வருமோ அதையே தேர்ந்தெடுத்துக்கலாம். எதா இருந்தாலும் போய் சேருகிற இடம் ஒண்ணேதான்\nஇனி வாரம் ஒரு முறையோ இரு முறைகளோ பதிவுகள் வர வாய்ப்பு இருக்கு. எப்படி நடக்குமோ தெரியலை.பார்க்கலாம். வாழ்த்துக்கள்\nஇது வரை அயராம படிச்சு உற்சாகப்படுத்தி வந்தவங்களுக்கு என் நமஸ்காரங்கள்\nஆரணப் பொருளாம் வித்தியாநந்தம் விளங்க வேதுங்\nகாரணங் குறைவி லாமற் கைவல்லிய நவநீதத்தைப்\nபூரணமாக்க வேண்டிப் பூர்வமா நன்னிலத்தில்\nநாரண குருநமக்கு நவின்றனர் யோகில் வந்தே\nஆரண (வேதாந்த மஹா வாக்கிய) பொருளாம் வித்தியாநந்தம் (ஞானசுகம்) விளங்க ஏதும் (எவ்வளவும்) காரணம் குறைவில்லாமல் கைவல்லிய நவநீதத்தைப் பூரணமாக்க வேண்டிப் பூர்வமா (பழமையான) நன்னிலத்தில் நாரண குரு யோகில் (யோக நிஷ்டையில்) வந்தே நமக்கு நவின்றனர்.\nகுலவுசற் குருவின் பாதகுளிர் புனற்றலைமேற் கொண்டால்\nஉலகினிற் றீர்த்த மெல்லா முற்றபே றாடைவார் போல\nநலமையா குங்கை வல்லிய நவநீத நூலைக் கற்றோர்\nபலகலை ஞான நூல்கள் படித்தஞா னிகளாய் வாழ்வார்.\nகுலவு சற்குருவின் பாத குளிர் புனல் (நீர்) தலை மேற் கொண்டால், உலகினில் தீர்த்தம் எல்லாம் உற்ற பேறு அடைவார் போல, நலமையாகும் (மோட்ச சுகம் தரக்கூடிய) கைவல்லிய நவநீத நூலைக் கற்றோர் பலகலை ஞான நூல்கள் படித்த ஞானிகளாய் வாழ்வார்.\nஇத்துடன் ஞான வழி நிறைவடைகிறது.\nவந்தோ ரிவ்வா நந்தமகிழ்சியா ருடன்சொல் வேன்யான்\nசிந்தையி லெழுந்துபொங்கிச் செகமெலா நிறைந்து தேங்கி\nஅந்தமில் லாத தாயிற் றாப்படி குருவே தாந்த\nமந்திர மருளுமீசன் மலரடி வணங்கி னேனே.\nவந்தது ஓர் இவ்வாநந்த மகிழ்சி. யாருடன் சொல்வேன் யான் சிந்தையில் எழுந்து பொங்கிச் செகமெலாம் நிறைந்து தேங்கி, அந்தம் (முடிவு) இல்லாதது ஆயிற்று. அப்படி குரு வேதாந்த மந்திரம் அருளும் ஈசன் மலரடி வணங்கினேனே.\nஇந்த பிரமானந்தத்தை யாருடன் பகிந்து கொள்வேன் அது என் உள்ளத்துள் உதயமாகி கங்கு கரையற்று விளங்குகிறது. அத்தகைய ஒப்பு உயர்வற்ற ஆனந்த பேற்றை அருளவல்ல ஞானதேசிகரையும் வேதாந்த வாக்கியங்களை அருளிய பரமேஸ்வரனையும் பணிகிறேன்.\nவித்தியா னந்த மிந்த விதமென விளம்பி னோமே\nபத்தியா லிந்த நூலை பார்தநு பவித்த பேர்கள்\nநித்திய தரும நிட்டை நிலைதனை யறிந்து சீவன்\nமுத்தியை யடைந்தி ருந்த முனிவர ராகுவாரே\nவித்தியானந்தம் இந்த விதம் என விளம்பினோமே. பத்தியால் (அன்பினால்) இந்த நூலை பார்த்து (சற்குரு முன்னிலையில் இந்த ஞான சாஸ்த்ரார்தத்தை கேட்டு உணர்ந்து) அநுபவித்த பேர்கள், நித்திய தரும நிட்டை நிலைதனை அறிந்து சீவன் முத்தியை அடைந்திருந்த முனிவரர் ஆகுவாரே.\nகுரு கிருபையை வியந்து கூறல்:\nகுரு கிருபையை வியந்து கூறல்:\nஎன்னபுண் ணியமோ செய்தே னேதுபாக் கியமோ காணேன்\nநன்னிலந் தனிலெ ழுந்த நாரணன் கிருபை யாலே\nதன்னிய னானே னானுத் தரீயத்தை வீசு கின்றேன்\nதன்னிய னின்னு நானே தாண்டவ மாடு கின்றேன்\n ஏது பாக்கியமோ காணேன் (தெரிந்திலேன்). நன்னிலந்தனில் எழுந்த நாரணன் கிருபையாலே தன்னியன் ஆனேன் நான். உத்தரீயத்தை வீசுகின்றேன். தன்னியன் இன்னும் நானே. தாண்டவம் ஆடுகின்றேன்.\n நன்னிலம் என்னும் இடத்தில் அருளே திருமேனியாகக்கொண்டு எழுந்தருளிய நாராயண தேசிகருடைய கடாக்ஷத்தால் நான் கிருதார்த்தன் ஆனேன். கிடைத்த திருப்தியால் ஆனந்த தாண்டவம் ஆடுகிறேன்.\nதத்துவ ஞானம் வந்த சந்தோட வதிச யத்தால்\nநித்தமா டுவன்கா ணென்ற நிலைமுன்ன மேய் றிந்த\nசத்திய மதனா லன்றோ தாண்டவா வென்ற ழைத்தார்\nஅத்தனை மகிமை யுள்ளோ ரன்னையும் பிதாவுந் தாமே\nதத்துவ ஞானம் வந்த சந்தோட அதிசயத்தால் நித்தம் ஆடுவன் காண் என்ற நிலை முன்னமே அறிந்த சத்தியம் அதனால் அன்றோ தாண்டவா என்றழைத்தார், அத்தனை மகிமையுள்ளோர் அன்னையும் பிதாவும் தாமே.\nநூலாசிரியருக்கு அவரது குருவான நாராயணன் இட்ட பெயர் தாண்டவராயன். \"தத்துவ ஞானத்தால் தான்டவம் ஆடுவேன் என உணர்ந்தோ இந்த பெயரை இட்டார் அவரே எனக்கு தாயும் தந்தையும் ஆவார்\" என்று வியக்கிறார். இருவர் அதிஷ்டானமும் ஒன்றாக நன்னிலம் பேருந்து நிலையத்தின் அருகில் சுமார் 100 மீ தூரத்தில் அமைந்துள்ளது.\nசித்துநா னிறந்தோ னென்ற திடமற வாதி ருந்தால்\nஎத்தனை யெண்ணி னாலு மேதுசெய் தாலு மென்ன\nநித்திரை யுணர்ந்த பின்பு நிற்கின்ற கனாவே போல\nஅத்தனையும் பொய் தானே யானந்த வடிவு நானே\nசித்து நான் நிறைந்தோன் என்ற திடம் மறவாதிருந்தால், எத்தனை எண்ணினாலும் ஏது செய்தாலும் என்ன நித்திரை உணர்ந்த பின்பு நிற்கின்ற கனாவே போல அத்தனையும் பொய் தானே நித்திரை உணர்ந்த பின்பு நிற்கின்ற கனாவே போல அத்தனையும் பொய் தானே ஆனந்த வடிவு நானே [தானே சித்து என்ற அநுபவம் உதிக்கில் யாவும் மித்தையாய் தான் ஆநந்த வடிவாகவும் ஆவான்]\nஎங்கும் நிறைந்த பரி பூரண ரூபமாகிய சித்தே நான் என்று உறுதியை மறவாதிருந்தால் என்ன எண்ணினாலும் என்ன செய்தாலும் அவற்றால் கெடுதி ஒன்றும் உண்டாகாது. தூக்கத்தில் இருந்து விழித்தபின், கண்ட கனவு பொய் என்று தோன்றி விடுவது போல எல்லாம் மித்தையாகும்.\nஇந்த அநுபவம் உதிக்க ஹேதுவான உறுதியை கூறல்:\nநானென வுடலைத் தானே நம்பினே னநேக சன்மம்\nஈனராய்ப் பெரியோ ராகியிருந்தவை யெலாமிப் போது\nகானலில் வெள்ளம் போலக் கண்டுசற் குருவி னாலே\nநானென வென்னைத் தானே நம்பியீடேறி னேனே\nநான் என உடலைத் தானே நம்பினேன். அநேக சன்மம் ஈனராய்ப் பெரியோராகி இருந்தவை எலாம் இப்போது கானலில் வெள்ளம் (கானல் நீர்) போல கண்டு சற் குருவினாலே நான் என என்னைத்தானே (என் பிரம வடிவத்தைதானே) நம்பி ஈடேறினேனே.\nதியரியா ஆயிரம் சொன்னாலும் சொந்த அனுபவத்தை சொல்வது போல எதுவும் இல்லை. அதனால தாண்டவராய ஸ்வாமிகள் சொல்கிறார்:\nநான் பல சன்மங்களாக உடலையே நானென்று நம்பி இருந்தேன். இழிந்த பிறவிகளாக இருந்த அவை அனைத்தும் இப்போது சற் குருவின் அருளால் கானல் நீர் போல மித்தையென்று அறிந்து கொண்டேன்.\nசர்வம் பிரம மயம் என்றும் சர்வம் மித்தை என்றும் ஞானம் உண்டானதற்கு அநுபவம்:\nஅப்படியிருக்கச் சித்த மலைதலால் விவகாரத்தில்\nஎப்படி கூடுமென்னி லென்னைவிட் டொன்றுமில்லை\nஇப்படிகண்ட வெல்லா மென்மய மென்கனாப் ப��ற்\nகற்பித மென்று தானே காண்கின்ற சித்து நானே\n[உலக] விவகாரத்தில் சித்தம் அலைதலால் அப்படி [உறுதியாய்] இருக்க எப்படி கூடும் என்னில், என்னை விட்டு ஒன்றுமில்லை. இப்படி கண்ட எல்லாம் என் மயம், என் கனா போல் கற்பிதம் என்று தானே காண்கின்ற சித்து நானே [என்று இரு]\nஅது சரி அந்த அனுபவம் எப்படி வருமாம்\nஎன்னைத்தவிர அன்னியமா இங்கே ஒன்றும் இல்லை. இங்கு நாம ரூபமாய் தோன்றிக்கொண்டு இருக்கும் அனைத்தும் உண்மையில் என் மனமே. என் மனம் இது பாம்புன்னு நினைச்சா அது பாம்பா தோணுது. கயிறுன்னு நினைச்சா கயிறா தோணுது.\nஉடனே இதெல்லாம் உடான்ஸ் ன்னு தோணுதில்லே\nஹிப்நாடிச நிகழ்ச்சி எதுக்காவது போய் இருக்கீங்களா\nபயிற்சி பெற்ற ஹிப்நாடிச வல்லுனர்கள் அரங்கத்தை ஒரு சுத்து சுத்தி வருவாங்க. யார் வலிமையில்லாத மனம் கொண்டவங்கன்னு அவங்களுக்குத் தெரியும். அவங்களை மேடைக்கு கூப்பிட்டு போய் ஹிப்நாடிச தூக்கத்தில ஆழ்த்துவாங்க. அதாவது அவங்க மனசை கட்டுப்படுத்துவாங்க. மனசு கட்டுக்கு வந்தாச்சுன்னா வித்தைகள் ஆரம்பிக்கும். அந்த நேரத்தில \"இத பார் ஒரு எரிகிற குச்சி. உன் கையை சுடப்போறேன்\"னு சாதா குச்சியை கை மேல அழுத்தினாலே போதும். அந்த இடம் சுட்டு கொப்பளிச்சு போயிடும். மனுஷனாலேயே இது முடியும்ன்னா பரம்பொருளால என்னதான் முடியாது\nகடலில பாக்கிற அலை திவலை அனைத்தும் நீர் அன்றி வேறில்லை. அதே போல் இவை அனைத்தும் என்னை அன்றி வேறில்லை, நானே. இந்த தோற்றம் அனைத்தும் இருட்டில் பாம்பு போலும் கானல் நீர் போலும் கனா போலும் கற்பிதமே ஆகும்.\nவிருத்திக ளடக்க வின்னம் விநோதமாம் யோகத் தாலே\nதுருத்திபோ லூது மூச்சை சுகமுட னடக்கி னிற்கும்\nகருத்ததற் கில்லை யென்னிற் காரண சரீர மாகிப்\nபெருத்ததோ ரவித்தை தன்னைப் பிடுங்கிடி லடங்குந்தானே\nவிருத்திகள் அடக்க இன்னம் விநோதமாம் யோகத்தாலே துருத்தி போல் ஊது மூச்சை சுகமுடன் அடக்கின் நிற்கும். கருத்து (மனம்) அதற்கு இல்லை என்னில் காரண சரீரமாகிப் பெருத்தது (தடித்தது) ஓர் அவித்தை தன்னைப் பிடுங்கிடில் [விருத்திகள்] அடங்குந்தானே.\nஅந்த வாசனைகளை ஜெயிக்க இந்திரியங்களை கட்டுப்படுத்தறது எனக்கு முடியலை வேற வழி இருக்கான்னா...\nதுருத்தி போல வீசிக்கொண்டு இருக்கும் பிராண வாயுவை ரேசக பூரக கும்பங்களால் அடக்கினால் மனோ விருத்திகள் எல்லாம் தானே அடங்கும். இது ஒரு யோக மார்கம்.\nஇது இயலாது எனில் காரண சரீரமாகிய அவித்தையை நாசம் செய்தால் அடங்கும்.\nகாரண சரீரத்தை களையும் உபாயம்.\nகாரண சரீரந் தன்னை களைவதெவ் வாறென் றேதில்\nஆரணம் பொய் சொல்லாதே யதன்பொரு ளகத்தி லுன்னிப்\nபூரண மாகு மென்மேற் புவனங்க டோற்ற மென்று\nதாரணை வந்த தாகிற் றரித்திடு மவித்தை யெங்கே\nகாரண சரீரம் தன்னை களைவது எவ்வாறு என்று ஏதில் (கேட்கில்) ஆரணம் (வேதம்) பொய் சொல்லாதே. ஆதலால், அதன் பொருளை அகத்தில் உன்னி, (சிந்தித்து) பூரணமாகும் என் மேல் புவனங்கள் தோற்றம் என்று தாரணை (உறுதி) வந்ததாகில் எங்கே தரித்திடும் (இருக்கும்) அவித்தை\n அதென்ன காரண சரீரத்தை களையறது\nவேத நிச்சயப்படி குரு வாக்கியத்தால் \"சர்வம் பிரம்ம மயம்\" என்றும் \"சர்வம் மித்தை\" என்றும் \"பரிபூரணமான என்னிடத்தில் இந்த பிரபஞ்சங்கள் ஆரோபமாக குடி கொண்டு உள்ளன\" என்றும் உறுதி வந்தா அவித்தை காணாமல் போகும். அப்படி ஒரு உறுதி எப்படி வரும் அநுபவம் வந்தாதான் அப்படி ஒரு உறுதி வரும்.\n எப்படி இந்த ஆனந்தத்தை அடைகிறது\nஅந்தவா றிருந்து கொண்டே யாநந்த மநுப விக்க\nவெந்தவா றிருந்துகொண்டா லெனக்கிது தெரியுமென்னில்\nஇந்தமூன் றவத்தை தம்மு ளெழுந்திடும் விருத்தி நீக்கில்\nஅந்தவா றிருந்து நீயு மாநந்த மடைய லாமே\nஅந்தவாறு [பூரணமாக] இருந்து கொண்டே [வித்தை] ஆநந்தம் அநுபவிக்க எந்தவாறு இருந்து கொண்டால் எனக்கு இது தெரியும் என்னில், இந்த மூன்று (ஜாக்ரத், சுசுப்தி, ஸ்வப்னம் என்ற) அவத்தை தம்முள் எழுந்திடும் [கோர மூட] விருத்தி நீக்கில், அந்தவாறு இருந்து நீயும் ஆநந்தம் அடையலாமே.\n எப்படி இந்த ஆனந்தத்தை அடைகிறதுன்னா ஜாக்ரத், சுசுப்தி, ஸ்வப்னம் என்கிற மூன்று அவஸ்தைகளால் எழும் மூட அந்தக்கரண விருத்தியை நீக்கி, அறிவு சொரூபமாக இருந்தால் ஆனந்தம் அடையலாம்.\nஅந்த விருத்தியை நீக்குகிறது எப்படி\nவிருத்தியை நீக்கும் உபாயம் மூன்றில் முதலாவது:\nவாதனா வசத்தினாலே வருகின்ற விருத்தி யெல்லா\nமேதினா லடக்க லாகு மென்றுதான் விசாரஞ் செய்யில்\nபோதமா மிராசன் றானாய்ப் புந்தியைம் புலன்க ளெல்லாந்\nதாதரா யிருக்கப் பெற்றாற் சகலமு மடங்குந் தானே\nவாதனா (வாசனா) வசத்தினாலே வருகின்ற விருத்தி எல்லாம் எதினால் அடக்கலாகும் என்று தான் விசாரம் செய்யில், போதமாம் இராசன் தானாய் (ஆத்மா ராஜன் தானாகி) புந்தி ஐம் புலன்கள் எல்லாம் தாதராய் (தாசராக) இருக்கப் பெற்றால் சகலமும் அடங்குந்தானே.\n அந்தக்கரண விருத்தி எல்லாம் எப்படி அடக்கறது\" அப்படின்னு கேட்டா.... (அந்தக்கரணம் ன்னா புரியலைன்னா மனசுன்னு வெச்சுக்கலாம். மனம்தானே உலகத்தை வேற விதமா பாக்குது\" அப்படின்னு கேட்டா.... (அந்தக்கரணம் ன்னா புரியலைன்னா மனசுன்னு வெச்சுக்கலாம். மனம்தானே உலகத்தை வேற விதமா பாக்குது பல விஷயங்களை யோசிக்குது. மேலே மேலே மனக்கோட்டை கட்டுது பல விஷயங்களை யோசிக்குது. மேலே மேலே மனக்கோட்டை கட்டுது\nஇதை தெரிஞ்சுக்க ஏன் இப்படி விருத்தி வருதுன்னு தெரியணும்.\n\"நான்\", \"எனது\" போன்ற நினைப்புக்களும், காமக் குரோதங்களும் ஆகிய விருத்திகள் வருவது பூர்வ ஜன்ம வாசனைகளாலே. அவை எப்போது அடங்கும் ஞானேந்திரிய கர்மேந்திரியங்களை அடக்கி, நீ அரசனாக இருக்க, அவை ஆட்களாக இருக்கப்பெற்றால் எல்லா வாசனைகளும் தானே அடங்கும்.\nமுன்னே எங்கயோ கேள்விப்பட்டாப்பல இருக்கு இல்லே ஆமாம் கர்ம வழியை பாக்கிறப்ப பாத்தோம். கண்ணபிரான் கதை சொன்னான்\nஇந்திரியங்கள் இழுக்கிற இழுப்புக்கு நாம் போகிற வரை அவை நமக்கு எஜமானன். அப்படி இழு படாம இருக்க நாம் பழகிட்டா அவை நமக்கு வேலைக்காரன்.\nவாசனைகள் ரொம்பவே வலிமையானவைதான். ஆனாலும் தைரியமா இவைகளோட சண்டை போட்டு ஜெயிக்கிற ப்ராஸஸ்தான் சாதனா.\nஞானமே பிரமம், ஆத்மாவே பிரமம்.\nநிறைந்தவா றென்றவாறு நிலைதெறிந் திலனென் றாயேல்\nஅறிந்ததாஞ் சுழுத்தி தன்னி லாநந்த மதுவே யாகும்\nகுறைந்ததற் காநந்தந் தான் குவலயந் தன்னி லில்லை\nநிறைந்ததே யிந்த வான்மா நிதானமிவ் வறிவு தானே\nநிறைந்தவாறு (பரிபூரணனாயிருத்தல்) என்றவாறு (எப்படி என்ற) நிலை தெரிந்திலன் என்றாயேல், (அஞ்ஞானத்தை) சுழுத்திதன்னில் அறிந்ததாம் (அஞ்ஞானத்தை அறிந்து இருந்த) ஆநந்தம் அதுவே ஆகும். குறைந்ததற்கு ஆநந்தந்தான் குவலயம் (உலகம்) தன்னில் (எங்கும்) இல்லை. நிறைந்ததே இந்த ஆன்மா. இவ்வறிவு தானே நிதானம்.\n[இவ்வறிவென்பது 5 இந்திரியங்களால் பஞ்ச விடயத்தை அறியும் பிரஞ்ஞானமே, நிதானம் என்பது சீவ ஈஸ்வர சகத்துக்கு ஆதி காரணமாயும் அவற்றுக்கு தற் சாட்சியாயும் வியாபகமாயும் உள்ள பிரமம். பிரக்ஞானம் ப்ரம்ஹா- ரிக் வேத மஹா வாக்கியம்]\nபரிபூரணனாயிருத்தல் எப்படி என்று தெரியாது என்றால், தன்னை சுழுத்தியி���் அறிந்த ஆனந்தம் எதுவோ அதுவே ஆகும். இதை குறைந்தது என்று சொல்லக்கூடிய அளவு வேறு ஆனந்தம் உலகில் இல்லை. அப்படி நிறைவானது இது. இந்த அறிவைதான் சீவ ஈஸ்வர சகத்துக்கு ஆதி காரணமான நிதானம் என்பர்.\nமனத்தினா லெண்ணித் தானே வந்ததிவ் வுலக மாகும்\nநினைத்திடி லனேக லோக நிற்பதவ் வறிவி லன்றோ\nவனைத்தையுங் கடந்தப் பாலு மந்தமற் றறிவி தாமென்\nறெனைத்தனி விசாரத் திட்டாலேகமாய் நிறைந்தோ னானே\nமனத்தினால் எண்ணித்தானே வந்தது இவ்வுலகம் ஆகும். நினைத்திடில் அனேக லோகம் நிற்பது அவ்வறிவில் அன்றோ (ஆரோபமான மனதுக்கு அதிஷ்டானமான அந்த பிரம சைதன்யத்தில் அன்றோ) அனைத்தையும் கடந்து, அப்பாலும் அந்தம் அற்று, 'அறிவு (பிரம சைதன்யம்) இதாம்' என்று என்னை தனி (தனிமையாக) விசாரித்திட்டால் ஏகமாய் நிறைந்தோன் நானே. [அயமாத்மா ப்ரம்ஹா -அதர்வண வேத மஹா வாக்யம்]\n[இப்படி மேல் கண்ட 4 வேத மஹா வாக்கியங்களை வாக்கியார்த்த சொரூபம் தானே என சிந்திக்கும் போது உண்டாகும் சுகம் வித்தையாநந்தம்]\nவித்தையானந்தத்தை கூறத் துவங்கி பிரமமே கூடஸ்தன் எனல்.\nபிறந்ததுண் டானா லன்றோ பிறகு சாவதுதா னுண்டாம்\nபிறந்ததே யில்லை யென்னும் பிரமமா வதுவு நானே\nபிறந்தது நானென் றாகிற் பிரமமன் றந்த நானே\nபிறந்தது மிறந்ததற்ற பிரமமா நானே நானே\nபிறந்தது உண்டானால் அன்றோ பிறகு சாவதுதான் உண்டாம். பிறந்ததே இல்லை என்னும் பிரமம் ஆவதுவும் நானே. பிறந்தது நான் என்றாகில் அந்த நானே பிரமம் அன்று. பிறந்தது இறந்தது அற்ற பிரமமா(கிய) நானே நானே. [தத்வமஸி- சாம வேத மஹா வாக்கியம்]\nஆத்மா பிறப்பு இறப்பு இல்லாதது. பிறப்பு இல்லை என்பதால் மூலமாக இருக்கும் ஆத்மாவேதான் நான்.\nநானென்ற பிரம மான நானேநா னறியே னென்றால்\nநானென்ப தேது பின்னை நம்முடைப் புந்தி யென்னில்\nதானது மயக்கந் தன்னிற் சாகுமே சாவாதாகி\nநானென நிறைந்திருந்த ஞானமா நானே நானே\nநானென்ற பிரமமான நானே நான் [என] அறியேன் என்றால், நான் என்பது பின்னை ஏது நம்முடைப் புந்தி என்னில் தான் அது (சுசுப்தி) மயக்கம் தன்னில் சாகுமே நம்முடைப் புந்தி என்னில் தான் அது (சுசுப்தி) மயக்கம் தன்னில் சாகுமே [ஆகவே] சாவாது ஆகி நான் என நிறைந்திருந்த ஞானமாகிய (கூடஸ்தனே) நானே நானே. [அஹம் ப்ரம்ஹாஸ்மி-யஜுர் வேத மஹா வாக்கியம்]\nநான் பிரம்மம். இப்படி அறியாவிடில் நான் என்பது வேறு என்ன அது புத்தி எனில் புத்திதான் சுசுப்தியில் இல்லாது போய்விடுமே அது புத்தி எனில் புத்திதான் சுசுப்தியில் இல்லாது போய்விடுமே ஆகவே சாகாமல் இருக்கும் ஞானமாகிய கூடஸ்தனே நான்.\nபந்தமனை துறந்துசில ரதிதிகளா யிருந்தடைவர் பரம ஞானம்\nஅந்தணர்மன் னவர்வணிகர் சூத்திரராயிருந்து சில ரடைவர் ஞானம்\nஇந்தவகைச் சாத்திரத்து முலகத்து நடப்பதுகண் டிருந்து மைந்தா\nசிந்தனையின் மயக்கமென்னே சுருதியுத்தி யநுபவத்தாற் தெளிந்தி டாயே\n1.பந்த மனை துறந்து சிலர் அதிதிகளாய் (சன்னியாசிகளாய்) இருந்து அடைவர் பரம ஞானம். 2. அந்தணர் மன்னவர், வணிகர், சூத்திரராயிருந்து சிலர் அடைவர் ஞானம். இந்த வகை சாத்திரத்தும் உலகத்து நடப்பது கண்டு இருந்து மைந்தா, சிந்தனையின் மயக்கம் என்னே சுருதி யுத்தி அநுபவத்தால் தெளிந்திடாயே.\nசிஞ்ஞாசுகளிலும்..... சிலர் மனைவி, மக்கள் எல்லாம் துறந்து சன்னியாசிகளாக இருப்பர்; கிடைத்த இடத்தில் விருந்தினரா இருந்து உண்டு தவம் செய்து கொண்டு இருப்பாங்க. சிலர் வருணாசிரம தர்மப்படி இல்லறத்தில் இருந்து கொண்டே அகத்துறவு பூண்டு குருவை அடைந்து அப்பியாசம் செய்து ஞானம் அடைந்தவர்.\nஇப்படி சாத்திரங்களில் கூறப்பட்டு உள்ளது; பிரத்தியக்ஷ அனுபவமாயும் உள்ளது. ஆகவே சந்தேகம் வேண்டாம். மோக்ஷத்தை அடைய ஆசிரமம் காரணம் அல்ல. இல்லறத்தில் இருந்தாலும், சன்னியாசி ஆனாலும், உலகில் எந்த தொழில் செய்தாலும்; மனதில் தீவிர வைராக்கியம் அடைந்து அகத்துறவு கொண்டு அப்பியாசத்தால், ஞானத்தை பெற்று எவரும் மோக்ஷமடையலாம்.\nஇருவகைதீ விரதரத்து மஞ்சனென்றும் பரமாஞ்ச னென்றுஞ் சொல்வார்\nவருமஞ்ச னுக்குமுத்தி சத்தியலோ கத்தன்றி வாரா தென்பார்\nபரமஞ்சனுக்குமுத்தி யிவ்வு லகின் ஞானத்தாற் பலிக்குமென்பார்\nதிரமருவும் பரமாஞ்சன் றானுமிரு வகையாகுஞ் செப்பக் கேளாய்.\nஇருவகை தீவிரதரத்தும் அஞ்சன் (ஹம்ஸன்) என்றும் பரமாஞ்சன் (பரம ஹம்ஸன்) என்றுஞ் சொல்வார். வரும் அஞ்சனுக்கு முத்தி சத்திய (பிரம) லோகத்து அன்றி (இம்மையில்) வாரா தென்பார். பரமஞ்சனுக்கு முத்தி இவ்வுலகில் ஞானத்தாற் பலிக்குமென்பார். ஸ்திர மருவும் (பொருந்திய) பரமாஞ்சன்தானும் இரு வகையாகும் செப்பக் கேளாய்.\nஹம்ஸ சன்னியாசிக்கு இந்த உலகில் முத்தி இல்லை. அவர் பிரம்ம லோகத்தில் முத்தி பெறுவார். பரமஹம்ஸ சன்னியாசி தத்துவ ஞானத்தால் இவ்வுலகிலேயே முத்தி அடைவார்.\nபரம ஹம்ஸ சன்னியாசி இருவகை:\nசிஞ்ஞாசு ஞானவா னென்றிரண்டு பேர்களவ ரிற்சிஞ்ஞாசு\nமெஞ்ஞான பூமியின்முன் மூன்றுபூ மியுணடக்கும் விவேகி யானோன்\nசுஞ்ஞான வானென்போன் சீவன்முத்தி யடைந்திருக்குந் தூய மேலோன்\nஅஞ்ஞான மகலுமந்தச் சிஞ்ஞாசு மிருவகையா மதுவுங் கேளாய்\nசிஞ்ஞாசு, ஞானவான் என்று இரண்டு பேர்கள். அவரில் சிஞ்ஞாசு மெஞ்ஞான [ஏழு] பூமியில் முன் மூன்று பூமியில் (சுபேச்சை, விசாரணை, தனுமானசி ஆகியவற்றில்) நடக்கும் விவேகி [அப்பியாசி] ஆனோன். சு (நல்ல) ஞானவான் என்போன் சீவன் முத்தி அடைந்திருக்கும் தூய மேலோன். [அநுபவி] அஞ்ஞானம் அகலும். அந்தச் சிஞ்ஞாசும் இரு வகையாம். அதுவுங் கேளாய்.\nஜிக்ஞாஸு என்கிறவரே ஞான வழில இறங்கிட்டவர். முதல் மூணு நிலைகள் ஏதாவதில இருப்பார். இது வரைக்கும் பாத்தவங்க சன்னியாசிகள் ஆனாலும் ஞான வழில முழுக்க இறங்கலை.\nஅந்தச் சிஞ்ஞாசும் இரு வகையாம். தலையை சுத்துது இல்லை\nமந்த வைராக்கியத்தில் சன்னியாசம் இல்லை. தீவிரத்தில் இரண்டு உண்டு.\nபாவிமந்த விராகத்திற் சந்நியா சங்களொன்றும் பலித்திடாதே\nதீவிரத்திற்கு டீசகமும் வெகூதகமு மென்றிரண்டு திறங்களுண்டாம்\nதாவிநடந் திடத்திடமி லாதவர்களுக்குக் குடீசகமுஞ் சகங்களெங்கும்\nமேவிநடந் திடத்திடமுள் ளவர்க்குவெகூ தகமுமென விதித்தார் மேலோர்.\nபாவியின் மந்த விராகத்தில் சந்நியாசங்கள் ஒன்றும் பலித்திடாதே. [மீண்டும் இச்சை உண்டாகி பற்றுதல் ஏற்பட்டால் இம்மையில் இகழ்ச்சியும், மறுமையில் நரகமும் விளயும். ஆதலால் சன்னியாசம் கிடையாது) தீவிரத்தில் குடீசகமும் பகூதகமும் என்று இரண்டு திறங்கள் (சன்னியாசங்கள்) உண்டாம். தாவி நடந்திட (ரோகம் அல்லது வயோதிகத்தால்) திடமில்லாதவர்களுக்குக் குடீசகமும் (இவர்களுக்கு சஞ்சாரம் தவத்துக்கு விக்கினமாகும். ஆகையால் காமம் முதலான பிரவிருத்திக்கு ஹேது இல்லாத ஓர் இடத்தில் தவம் செய்தல் நன்று.) சகங்கள் எங்கும் மேவி நடந்திட திடமுள்ளவர்க்கு (சஞ்சரிக்காவிடில் ஆத்ம விசாரம் இல்லாது போனால் காமாதி பிரவிருத்தி உண்டாகிவிடும்) பகூதகமும் என விதித்தார் மேலோர்.\nமந்த வைராக்கியம் இருக்கிறவருக்கு சன்னியாசம் சித்திக்காது. திருப்பி குடும்பியா ஆகிறவனை பாத்து ஜனங்கள் சிரிப்பாங்க திட்டுவாங்க. இந்த பிறவி முடிகிறப்ப அடுத்து நரகம்தான். அப்படி அது மகா பாபம்.\nபற்றின்மையை வளத்துக்காட்டாலும் அப்படியே வைச்சுக்கிறது முக்கியம். மழைக்காலம் தவிர ஒரு இடத்தில மூணு நாளுக்கு மேல தங்கக்கூடாதுன்னு விதி. அப்படி தங்கினா அங்கே இருக்கிறவங்க மேலே பற்றுதல் வர அதிக வாய்ப்பு இருக்கு.\nஅதனால யாருக்கு இடம் இடமா நகர உடம்பில தெம்பு இருக்கோ அவங்க நகந்துகிட்டே இருக்கணும். இவர் பகூதகர்.\nஒத்தருக்கு உடம்பில தெம்பு இல்லை. அவரைப்போய் நகந்துகிட்டே இருன்னா அவர் கஷ்டப்படுவார். அந்த நிலைல ஆத்ம விசாரம் எங்க செய்யறது அதனால சௌகரியமான ஒரு இடத்தில தனிமையில தங்கி தபஸ் பண்ணலாம். இவர் குடீசகர். ஹும். அப்படி யாரும் உக்காந்தா மக்கள் அவரை தனிமையில விடுவாங்க என்கறீங்க அதனால சௌகரியமான ஒரு இடத்தில தனிமையில தங்கி தபஸ் பண்ணலாம். இவர் குடீசகர். ஹும். அப்படி யாரும் உக்காந்தா மக்கள் அவரை தனிமையில விடுவாங்க என்கறீங்க வயதான சிலர் குடும்பத்திலேயே இருந்து கொண்டு பூஜை, ஜபம்ன்னு இருக்கிறதை பாத்து இருக்கேன். குடும்பம் என்கிறதால அவரை கவனிச்சுக்கவும் செய்கிறாங்க. தொந்திரவும் செய்கிறதில்லை. அப்படிப்பட்ட குடும்பம் அமையனுமே.\nபற்றின்மைதான் முக்கியம் வெளியே தெரிகிற தோற்றம் இல்லை...\nசிட்டர்புகழ் மகனேநீ சங்கித்த சங்கைநன்று தெரியக் கேளாய்\nகட்டழியுந் துறவுநால் வகையாகு மவைகளுக்கங் காகும் பேர்கள்\nபட்டதுயர் கெடுங்குடீசகம்வெகூ தகமஞ்சம் பரவஞ்சம்\nவிட்டகலுந் துறவுக்கு விராகங்கா ரணமன்றி வேட மன்றே\nசிட்டர் புகழ் மகனே நீ சங்கித்த சங்கை நன்று தெரியக் கேளாய், கட்டு அழியும் துறவு நால் வகையாகும். அவைகளுக்கு அங்கு ஆகும் பேர்கள்: பட்ட துயர் கெடும் குடீசகம், வெகூதகம், அஞ்சம், பரம் அஞ்சம். விட்டு அகலும் துறவுக்கு விராகம் காரணம் அன்றி வேடம் அன்றே.\n\"சிட்டனே நீ கேட்ட சந்தேகம் நல்லதே.\nகுடீசகம், வெகூதகம், ஹம்ஸம், பரம ஹம்ஸம்.\nகுடும்பத்தை விட்டு நீங்கும் சன்னியாசத்துக்கு மனதில் உண்டாகும் ஆசை இன்மை காரணமின்றி காஷாய வஸ்திரம் போன்ற வேடம் முக்கியமல்ல.\"\n எல்லாத்தையுமே இவர் க்ளாஸிபை பண்ணிகிட்டே போறார். சன்னியாகளிலேயும் வித்தியாசம் இருக்காம். யார் என்னன்னு அப்புறம் பாக்கலாம். இப்ப பாக்கிற முக்கியமான பாய்ண்ட் பற்றின்மைதான் முக்கியம் வெளியே தெரிகிற தோற்றம் இல்லை எ���்கிறது.\nமந்தமுந்தீ விரமுந்தீ விரதரமு மெனமூன்று வகைவி ராகம்\nவெந்துயரம் வரும்பொழுது குடும்பத்தை வெறுத் துவரும் விராக மந்த\nமிந்தவுட லளவுமனை தனம்வேண்டா மெனவிடறீ விரமென் பார்க\nளந்தணர்நூன் மித்தையென விடலதுதீ விரதரமா மறிந்திடாயே\nமந்தமும் தீவிரமும் தீவிரதரமும் என மூன்று வகை விராகம் (வைராக்யம்). வெந்துயரம் வரும்பொழுது குடும்பத்தை வெறுத்து வரும் விராகம் மந்தம். இந்த உடலளவு மனை, தனம் வேண்டாம் என விடல் தீவிரம் என்பார்கள். அந்தணர், நூல், மித்தை என விடல் அது தீவிரதரதமாம் அறிந்திடாயே.\nபற்றின்மையை மூணா பிரிக்கிறார். மந்தம், தீவிரம், ரொம்ப தீவிரம்ன்னு.\nஒத்தரோட மனவி மக்கள் இறந்து போகிறார்கள். வாழ்க்கை கசந்து போகுது. சன்னியாசியா போயிடலாம்ன்னு சன்னியாசம் வாங்கிக்கிறார். இல்லை, எப்ப பாத்தாலும் குடும்பத்தில ஒரே சச்சரவு. தொல்லை தாங்கலை. \"போதும்பா ஒங்க சகவாசம்\"ன்னு தொல்லை பொறுக்காமல் சன்னியாசம் வாங்கிக்கிறார். இப்படி வரும் வெறுப்பு மந்த வைராக்கியம். இப்படி இருக்கிறவர் நிலைமை அனுகூலமா போச்சுன்னா சன்னியாசத்தை விட்டாலும் விட்டுடுவார். உண்மையான சன்னியாசம் இவருக்கு சித்திக்காது.\nஇப்படிப்பட்டவங்கதான் சன்னியாசிகளுக்கு கெட்டப்பெயர் வாங்கி தரவங்க. அதுவும் இந்த காலத்தில தராதரம் பாக்காம சன்னியாசம் கொடுக்கிறாங்க அல்லது சும்மா காவி உடை போட்டுக்கிட்டு நான் சன்னியாசின்னு கிளம்பிடறாங்க....\nகிடக்கட்டும். நாம நல்ல விஷயங்களை பாத்துகிட்டு போகலாம்.\nஇந்த உடல் உள்ள வரை நமக்கு மனைவி மக்கள் தேவையில்லை என விடல் தீவிர வைராக்கியம்.\nஇந்த உலக போகங்களும், தேவ லோகம் முதலான போகங்களும் அநித்தியம்; துக்கம்; மித்தை. ஆகையால் நமக்கு அவை வேண்டாம் என விடுதல் தீவிரதர வைராக்கியம்.\nபொல்லாத மிலேச்சருக்கும் விதேகமுத்தி தருஞான பூமியென்று\nநெல்லாகி முளைக்குமெனைத் தண்டுலமாக் கியகுருவே நீர்சொன் னீரே\nஇல்லாளுங் குடும்பம்விட்டுச் சன்னியா சம்புகுந்தே காங்கியானோர்\nஅல்லாமன் முத்திபெறா ரென்றுசிலர் சொலுமயக்க மகற்று வீரே.\nபொல்லாத மிலேச்சருக்கும் ஞான பூமி விதேக முத்தி தரும் என்று நெல்லாகி முளைக்கும் எனைத் தண்டுலம் (அரிசி) ஆக்கிய குருவே நீர் சொன்னீரே, இல்லாளும் குடும்பமும் விட்டுச் சன்னியாசம் புகுந்து ஏகாங்கியானோர் அல்லாமல் [மற்றவர்] முத்தி பெறார் என்று சிலர் சொல்லும் மயக்கம் அகற்றுவீரே.\nமுளைக்கக்கூடிய நெல்லில் இருந்து உமியை நீக்கி அரிசியாக்கியது போல அவித்தையாகிய அஞ்ஞானத்தால் மூடப்பட்டு இருந்த என்னை அஞ்ஞானம் நீக்கி பிரம்ம சொரூபமாகும்படி செய்த குருவே இந்த ஞான பூமிகள் ஒன்று அல்லது இரண்டில் அப்பியாசம் உடையவர்களாக இருந்தால் அவர் மிலேச்சராக இருந்தாலும் ஞானிகளாக ஆவார்கள் என்றீர்களே. மனைவியையும் குடும்பத்தாரையும் விட்டு சன்னியாசி ஆனால் ஒழிய யாரும் முத்தி பெறார் என சிலர் சொல்கிறர்களே, அந்த சந்தேகத்தை நீக்க வேண்டும்.\nஉமியை நீக்கிவிட்டால் நெல் முளைக்க முடியாது. அப்படி பிறவி முளைக்காமல் அருளியதால் இந்த உவமை சொல்லப்பட்டது.\n இதை முன்னேயும் பாத்து இருக்கோம் - சன்னியாசியானாதான் முத்தியா\nவிட்ட குறை தொட்ட குறை ...\nஇப்புவி யிலிஞ்ஞான பூமியொன்றி லிரண்டிலடைந் திருந்தா ரானால்\nஅப்புருடர் மிலேச்சரா கிலுமுத்தர் குருபாதத் தாணை மெய்யே\nதப்புரை யென் றவர்கெடுவார் நடுவான மறைகளைநீ சங்கி யாதே\nசெப்புமொழி வழிதிடமா யகம்பிரம மென்றிருந்து தெளிந்தி டாயே\nஇப்புவியில் ஞான பூமி ஒன்றில் இரண்டில் அடைந்திருந்தார் ஆனால் அப்புருடர் மிலேச்சர் ஆகிலும் முத்தர் குரு பாதத்தாணை மெய்யே தப்பு உரை என்றவர் கெடுவார் நடுவான மறைகளை நீ சங்கியாதே. செப்பு மொழி வழி திடமாய் அகம் பிரமம் என்றிருந்து தெளிந்திடாயே.\nயாரேனும் இந்த ஞான பூமிகள் ஒன்று (சுபேச்சை) அல்லது இரண்டில் (விசாரணை) அப்பியாசம் உடையவர்களாக இருந்தால் அவர் மிலேச்சராக இருந்தாலும் ஞானிகளாக காலப்போக்கிலே ஆவார்கள். சற்குரு பாதங்கள் மீது ஆணையாக இது சத்தியமே. இது தவறு என்பவர்கள் நாசமடைவார்கள். பாரபட்சமற்ற சுருதி வாக்கியங்களில் நீ சந்தேகம் கொள்ளாதே அவற்றில் உறுதி உடையவனாக அகம் பிரம்மம் என்று அநுசந்தானம் செய்து பிரம்மமாகவே இருப்பாயாக.\nரொம்ப பலமாவே சொல்கிறார். முன்னே நல்ல குடியில் பிறந்துன்னு சொன்னப்ப சந்தேகம் வந்தவங்களுக்கு இப்ப தெளிவா இருக்கணும்.\nசாதனை செய்யும்போது இறந்து போனால்\nநாலாம் பூமியில் வருமுன் மூன்றுபூ மியுமடைந்து நடந்து மாண்டோர்\nமேலான பதமடைந்து பிறந்து மெள்ள மெள்ளவந்து வீடுசேர்வார்\nமாலான பவத்தில் விழார் முதற்பூமி கிடைப்பதுவே வருத்த மைந்தா\nகாலான முதற்பூமி கைவந்தான் முத்தியுங்கை வந்த தாமே\nநாலாம் பூமியில் வரு முன் மூன்று பூமியும் அடைந்து நடந்து மாண்டோர் மேலான பதமடைந்து பிறந்து மெள்ள மெள்ள வந்து வீடு சேர்வார். மாலான பவத்தில் விழார். முதற் பூமி கிடைப்பதுவே வருத்த மைந்தா காலான முதற் பூமி கை வந்தான் முத்தியுங் கை வந்ததாமே.\nஆன்மீக நாட்டம் ஒத்தருக்கு வருது. கஷ்டப்பட்டு முன்னே போறார். வயசாயிடுது. இறந்து போறார். இது வரைக்கும் அவர் கஷ்டப்பட்டது வீணா\nஒத்தருக்கு நிறைய வயசான பிறகுதான் ஆன்மீக நாட்டமே வருது. நமக்கு வாழ்க்கையே வீணா போச்சு. ஆன்மீகத்தில இனிமே என்ன சாதிக்கப்போறோம் ன்னு அதைரியப்படலாமா\nநாமும் எத்தனையோ நாளா சாதனை சாதனைன்னு நேரம் போக்கிக்கிட்டு இருக்கோம். என்னத்தை சாதிக்க முடிஞ்சது ஒரு இஞ்ச் கூட முன்னேறினதா தெரியலையே. ஒண்ணும் பிரயோசனம் இல்லைன்னு டிப்ரெஸ் ஆகலாமா\nநாம இந்த உலகத்தை விட்டு போகிறப்ப காசு பணம் நகை நட்டு வீடு வாசல் தோட்டமெல்லாம் கொண்டு போக முடியாது. ஆனா இந்த ஆன்மீக முன்னேற்றத்தை கொண்டு போகலாம். விட்ட இடத்திலேந்து தொடரலாம்.\nமுதல் மூன்று பூமிகளை மட்டும் அடைந்து 4 வது பூமியின் அப்பியாசம் இல்லாமல் மரணமடைந்தவர் மேலான சுவர்க்கம் முதலான பதவிகளை அடைந்து பின் நல்ல வம்சத்தில் பிறந்து நான்காம் பூமி முதலானவற்றை அடைந்து மோக்ஷம் பெறுவர். (நல்ல வம்சம்ன்னா மேலே ஆன்மீகத்தில முன்னேற நல்ல சூழ்நிலையை தரக்கூடிய குடும்பம்.) அவர்கள் மயக்கத்துக்கு காரணமான பிறவியை திருப்பியும் அடைய மாட்டார்.\nஅதனால முதல் படியான சுபேச்சை கைவருவதே பிரயாசை. அதுக்குத்தான் கஷ்டப்படணும். அது கிடைச்சாச்சுன்னா மற்றவற்றுக்கு சுலபமா போயிடலாம். மற்றவற்றுக்கு காரணமான அது வந்துவிட்டால் முத்தியே கிடைச்சதாகும்.\nஇதைத்தான் பகவானை நோக்கி ஒரு அடி எடுத்து வெச்சா அவன் நம்மை நோக்கி பத்தடி எடுத்து வைக்கிறான்னு சொல்கிறாங்களோ என்னவோ.\nமுன்னிலங்க ளேறியமூ வருமப்பி யாசிகளா முத்த ரல்லர்\nபின்னிலங்கள் வரன்வரீயான் வரிட்டனெனுஞ் சீவன் முத்தர் பேத மாகுஞ்\nசொன்னநடுப் பூமிவந்த ஞானிகளே பிரமவித்தாந் தூய முத்த\nரின்னமுமப் பூமிகளின் பெருமைதனை நீயறிய யான்சொல் வேனே\nமுன் நிலங்கள் (சுபேச்சை, விசாரணை, தனுமாசி ஆகிய மூன்று) ஏறிய மூவரும் அப்பியாசியாவார்கள். [சீவன்] முத்தர் அல்லர். பின் நிலங்கள் (அசம்சத்தி, பதார்த்த பாவனை என்ற மூன்று) வரன், வரீயான், வரிட்டன் எனும் சீவன் முத்தர் பேதமாகும். சொன்ன நடுப் பூமி (சத்துவாபத்தி) வந்த ஞானிகளே பிரம வித்தாம், தூய முத்தர். இன்னமும் அப் பூமிகளின் பெருமைதனை நீ அறிய யான் சொல்வேனே.\nநமக்கு ஏற்கெனவே தெரிஞ்சதை வெச்சு பாத்தோம்னா சுலபமா இந்த நிலைகளை புரிஞ்சுக்கலாம். சுபேச்சை, விசாரணை, தனுமாசி என்கிற முதல் மூணு நிலைகள்ல இருக்கிறவங்க ஆன்மீக நாட்டம் உள்ளவங்க அவ்வளோதான். இவங்க முன்னேறினாலும் முன்னேறலாம்; இல்லை நல்ல வாசனை கழிஞ்ச பின் மற்ற வாசனைகள் இழுக்க கீழே இறங்கலாம். இல்லை முன்னேற்றம் தடைப்பட்டு அப்படியே நின்னுடலாம். சொல்ல முடியாது.\nவிஷய சம்பந்தம் இல்லாம இருக்கிற அசம்சக்தி என்கிற நிலையில அவரை பிரம்ம வரன் என்கலாம்.\nபிரபஞ்சம் முதல் எல்லாத்தையும் அகண்ட பிரம்ம சொரூபமாக காண்கிற அனுபவம் அடைஞ்சு சாக்ஷாத்காரம் தவிர மற்ற எல்லா விஷயங்களில் இருந்தும் சம்பந்தத்தை உணர்விலிருந்து நீக்கிட்டார்ன்னு பாத்தோம் இல்லையா இருந்தாலும் தானாக வெளியே அப்பப்ப வந்து கொஞ்சம் உணவு எடுத்துக்கிறது போல சிலது பண்ணிட்டு திருப்பி சமாதிக்கு போயிடுவாங்க.\nபதார்த்த பாவனை நிலையில வெளியும் உள்ளும் எவ்வித பொருட்களின் தோற்றரவும் இல்லாது இருத்தல். அதாவது சமாதி அப்பியாசத்தால் பிரம்மான்ம ஐக்கியம் பூரணமாகி திரிபுடி என்னும் \"காண்பவன்- காணப்படுவது- காட்சி\" என்ற மூன்றும் நீங்கி இரண்டற்ற ஆனந்தம் அடைதல் ன்னு பாத்தோம். இவங்க பிரம்ம வரீயான்.(நினைவிருக்கா இவர் தானா வெளியே வர மாட்டார். ஆனா மத்தவங்க இவரை வெளியே கொண்டு வரலாம்.)\nதுரியம் என்பது சாக்கிரம் சொப்பனம் சுசுப்தி என்ற மூன்று அவஸ்தைகளுக்கும் அப்பாற்பட்டது. திரிபுடி ஒழிந்து சாக்ஷாத்கார நிலையில் அழுந்தி பூரண மௌனமாய் தன்னாலும் பிறராலும் வெளிவராமல் நிர் விகல்ப சமாதி அடைஞ்சுடுவார். இந்த நிலைக்கு போனவர் தானாகவும் வெளி வர மாட்டார். பிறராலும் இவரை வெளிவரச்செய்ய முடியாது. இவர் பிரம்ம வரிட்டன்.\nஇதுக்கு நடுவில நாலாம் நிலையில இருக்கிறவங்கதான் சீவன் முத்தர்.\nஇந்த துரீயமே துரியாதீதம் எனப்பட்டது.\nஇத்துரிய பூமியே துரியாதீதம் ஆகும்.\nமுற்புவிமூன் றினுமுலகந் தோன்றுதலாற் சாக்கிரமா மூன்றற் கப்பால்\nசொற்பனமா மதுவுமெள்ள ந��ுவுமைந்தாம் பூமியே சுழுத்தி யாகும்\nஅற்புதமாஞ் சுகாநுபவ மிகுமாறாம் புவிதுரிய மதற்கப் பாலோர்\nகற்பனையி லாதவிட மதீதமென்று மௌனமாக் காட்டும் வேதம்.\n(சுபேச்சை முதலான) முற்புவி மூன்றினும் உலகம் தோன்றுதலால் சாக்கிரமாம். மூன்றற்கு அப்பால் [4 வது ஆன சத்துவாபத்தி] சொற்பனமாம் (பிரபஞ்சம் மித்தையாக தோன்றும் கனவு) அதுவும் மெள்ள நழுவும் ஐந்தாம் (அசம்சத்தி) பூமியே சுழுத்தியாகும். அற்புதமாம் சுகாநுபவ மிகும் ஆறாம் புவி [பதார்த்தாபாவனை] துரியம் ஆகும். அதற்கப்பாலோர் (துரியம் எனும் 7 ஆம் பூமி) கற்பனையிலாத இடம் அதீதம் என்று மௌனமாய் காட்டும் வேதம்.\nசுபேச்சை, தநுமானசி, சத்துவா பத்தி ஆகிய முதல் 3 பூமிகளில் உலகம் தோன்றுகிறது. நாம சாதாரணமா பாக்கிற இந்த உலகம் தெரியுது. அதனால் அவை சாக்கிரம் ன்னு சொல்லாம்.\nநான்காவது சத்துவாபத்தியில் பிரபஞ்சம் மாயை ன்னு தோன்றுகிறது. ஆனா அது என்ன என்கிற தெளிவு இருக்காது. அதனால் அது கனவு.\n5 வது ஆன அப்பியாசத்தில் எல்லாம் பிரம்ம சொரூபமாக தோன்றுகிறது. உலகம் நழுவுகிறது. அதனால் அது சுழுத்தி.\nஆறாவதில் ஆனந்தம் உதிக்கும். இது துரியம்.\nஇதற்கு அடுத்து ஒன்றும் தோன்றாத நிலையே துரியாதீதம் எனப்பட்டது. அதாவது துரியத்துக்கு அப்பாற்பட்டது.\nதுரியநிலந் தனைத்துரியா தீதமெனின் மயக்கமென்று கருதி மேலோர்\nஅரியதொரு விதேகமுத்தி யதீதமென் பாரதுகணக்கி லாறாம் பூமி\nமருவுசுழுத் தியிற்காட்சி சுழுத்தி யென்பா ரென்பதுநீ மனதிற்கொள்வாய்\nபெருமைதரு ஞானபூ மியின்விகற்ப மின்னமுண்டு பேசக் கேளாய்.\nதுரிய நிலந்தனைத் துரியாதீதம் எனில் மயக்கம் என்று கருதி மேலோர், அரியதொரு விதேக முத்தி அதீதம் என்பார். அதுகணக்கில் ஆறாம் பூமி. மருவு சுழுத்தியில் காட்சி சுழுத்தி என்பார் என்பது நீ மனதில் கொள்வாய். பெருமை தரு ஞான பூமியின் விகற்பம் இன்னமுண்டு. பேசக் கேளாய்.\nசீவன் முத்தர் தேகத்துடன் கூடி இருக்க அவர் நிலை துரியாதீதம் ன்னு சொன்னா ஸ்தூல திருஷ்டி இருக்கிறவங்களுக்கு குழப்பம் வரும் என கருதிய முன்னோர், முதல் மூன்று சாக்கிரம் எனவும் நான்காவது சத்துவாபத்தி கனவு எனவும், ஐந்தும் ஆறும் சேர்த்து காட்சி சுழுத்தி எனவும், ஏழாம் பூமி துரியம் எனவும் கூறினர். இந்த ஞான பூமிகளின் விசேடங்கள் இன்னும் உண்டு.\nஅதாவது ஒரு சீவன் முத்தர் இரு��்கார். அவருக்கு ஞானம் வந்துட்டாலும் கர்மாவை கழிக்க இந்த உலகத்தோட தொடர்பு இருக்கு. இவரோட நிலை எப்படி துரியாதீதம் ஆகும்ன்னு சிலர் குழம்பலாம். இதுக்காக இந்த ஞான நிலைகளை கொஞ்சம் ரீக்ளாஸிபை பண்ணி துரியாதீதம் என்கிற வார்த்தையை எடுத்துட்டாங்க சிலர். வேற இடத்தில படிக்கும்போது குழப்பம் வரக்கூடாதேன்னு இதை குறிப்பிடுறார் ஆசிரியர்.\nதத்துவத்தின் மனமுறைத்து மித்தையெலா மறத்தலசம் சத்தியாகும்\nஅத்துவிதா னந்தம்வருந் திரிபுடிபோம் பதார்த்தாபா வனைய தாகும்\nவத்துநிலை யிருந்தபடி யிருந்தமவு னசுபாவந் துரிய மாகும்\nஇத்துரிய பூமியைமுன் றுரியாதீ தப்பதமென் றதுவுங் கேளாய்\nதத்துவத்தில் மனம் உறைத்து மித்தை எலாம் மறத்தல் அசம்சத்தி (சங்கல்பம் அறல்) ஆகும். (5ஆம் பூமி) அத்துவிதானந்தம் வரும்; திரிபுடி போம்; பதார்த்தா பாவனை அதாகும்.(6ஆம் பூமி). வத்து நிலை இருந்தபடி இருந்த மவுன சுபாவம் துரியமாகும். (7ஆம் பூமி) இத்துரிய பூமியை முன் துரியாதீதப் பதம் என்றதுவுங் கேளாய்.\n5. சம் சத்தின்னா விஷயங்களில பற்று வைக்கிறது.\nஅசம்சக்தின்னா விஷய சம்பந்தம் இல்லாம இருக்கிறது. அதாவது 4 ஆம் பூமியின் அப்பியாசத்தால பிரபஞ்சம் முதல் எல்லாத்தையும் அகண்ட பிரம்ம சொரூபமாக காண்கிற அபரோக்ஷ (மறைவில்லா) அனுபவம் அடைஞ்சு, சாக்ஷாத்காரம் தவிர மற்ற எல்லா விஷயங்களில் இருந்தும் சம்பந்தத்தை உணர்விலிருந்து நீக்குதல்.\n6. பதார்த்த பாவனை என்பது வெளியும் உள்ளும் எவ்வித பொருட்களின் தோற்றரவும் இல்லாது இருத்தல். அதாவது சமாதி அப்பியாசத்தால் பிரம்மான்ம ஐக்கியம் பூரணமாகி திரிபுடி என்னும் \"காண்பவன்- காணப்படுவது- காட்சி\" என்ற மூன்றும் நீங்கி இரண்டற்ற ஆனந்தம் அடைதல்.\n7. துரியம் என்பது சாக்கிரம், சொப்பனம், சுசுப்தி என்ற மூன்று அவஸ்தைகளுக்கும் அப்பாற்பட்டது. திரிபுடி ஒழிந்து, சாக்ஷாத்கார நிலையில் அழுந்தி, பூரண மௌனமாய்; தன்னாலும் பிறராலும் வெளிவராமல்; நிர் விகல்ப சமாதி அடைவதே துரியம் ஆகும். இந்த நிலைக்கு போனவர் தானாகவும் வெளி வர மாட்டார். பிறராலும் இவரை வெளிவரச்செய்ய முடியாது.\nஇந்த துரீயமே துரியாதீதம் எனப்பட்டது.\nபுலவர்புகழ் முதற்பூமி சுபேச்சைவிசா ரணையிரண்டாம் பூமியாகும்\nநலதநுமா னசிமூன்றாம் பூமிசத்து வாபத்தி நாலாம் பூமி\nசொலுமசம்சத் திப்பேரும் பத���ர்த்தாபா வனைபேருந் துரியப் பேரும்\nமலினமறு மகனேயைந் தாறேழு பூமிகளா வகுத்தார் மேலோர்\nபுலவர் (மகான்கள்) புகழ் முதற் பூமி சுபேச்சை. (சுப இச்சை=சுபம் விரும்பல்) விசாரணை இரண்டாம் பூமியாகும். நல்ல தநுமானசி மூன்றாம் பூமி. சத்துவா பத்தி (உண்மையில் மனதில் நின்றல்) நாலாம் பூமி. சொல்லும் அசம்சத்தி, பதார்த்தா பாவனை, துரியம் ஆகிய பெயர்கள் [கொண்டவற்றை], மலினமறு (களங்கமில்லா) மகனே, ஐந்து ஆறு ஏழு பூமிகளாக வகுத்தார் மேலோர்.\nதுற்சங்க நிவர்த்திவந்து சிவஞானம் விரும்புவது சுபேச்சையாகும்\nநற்சங்க மொழிவினவி ஞானநூல் பழகல்விசா ரணையா நம்பி\nமுற்சங்க வேடனைகள் விடறநுமா னசியிந்த மூன்றி னாலும்\nசற்சங்க மனதிலுண்மை யறிவுதித்தல் சத்துவா பத்தி தானே\nதுர் (மூட) சங்க நிவர்த்தி வந்து சிவ (பிரம) ஞானம் விரும்புவது சுபேச்சையாகும்.\nநற்சங்க (சாது சங்க) மொழி வினவி ஞானநூல் பழகல் (வேதாந்த சாஸ்திரம் அப்பியாசித்தல்) விசாரணையாம்.\n(விசாரணையில் வெளிப்படுவதை) நம்பி முற்சங்க வேடனைகள் (காமாதி வாசனைகளான இச்சைகளை) விடல் தநுமானசி (நினைவு குவிந்து மனம் சிறுகல்).\nஇந்த மூன்றினாலும் சற்சங்க (வைராக்கியம் முதலான நல்ல குணங்களை பழகிய) மனதில் உண்மை அறிவுதித்தல் (சத் சித் ஆநந்தம் சொரூபமே நான் எனும் அபரோட்ச ஞானம் உதித்தல்) சத்துவா பத்தி தானே.\nஅடுத்து ஞான நிலைகளை பாக்கலாமா\nஇதில வர பெயர்கள் அஞ்ஞான பூமிகள் பெயர் மாதிரி சுலபம் இல்லை. கொஞ்சம் முயற்சி எடுத்து நினைவு கொள்ளணும்.\n1. சுபேச்சை முதலாவது. தேர்தல்ல சுயேட்சை கேள்விப்பட்டு இருக்கோம். இது என்ன சுபேச்சை\nசுப இச்சை= சுபம் என்பது இங்கு பிரம்ம ஞானத்தால் அடையும் மோக்ஷம். இச்சை விரும்புவது. நம்ம பூர்வ ஜன்ம புண்ணியம் - திடுதிப்புன்னு ஒரு நாள் ஒரு நினைப்பு தோணுது; “அடடா நாம் மூடத்தனமாக இந்த அநித்திய உலகையும் இதில் உள்ள போகத்தையும் நம்பி பிறப்பிறப்பாகிய பெரிய துன்பத்தில் அகப்பட்டுக்கொண்டு இருக்கிறோமே.” என்ற உணர்வு வந்து, \"சே நாம் மூடத்தனமாக இந்த அநித்திய உலகையும் இதில் உள்ள போகத்தையும் நம்பி பிறப்பிறப்பாகிய பெரிய துன்பத்தில் அகப்பட்டுக்கொண்டு இருக்கிறோமே.” என்ற உணர்வு வந்து, \"சே இனியாவது எல்லா கர்மங்களையும் நிவர்த்தி செய்து எப்படியாவது மோக்ஷமடைய வேண்டும் என திட வைராக்கியம் கொள்வதே சுபேச்சை.\n2. ���ப்படி ஆன பின் குரு, பெரியோர் இவர்களை அடைந்து சாத்திர விசாரணை செய்து ஞானத்தை அடைய அப்யாசித்தல் விசாரணை. இது இரண்டாவது.\n3. சாத்திர ஆராய்ச்சியாலும், குருவிடம் கேள்வி கேட்டதாலும் உண்டான பலத்தால் பிரபஞ்சம் அநித்தியம் என்ற உண்மை தோன்றி; மனைவி, மக்கள், பொருள் முதலியவற்றில் உள்ள ஆசையை அறவே விடல் தநுமானசி. இது மூன்றாவது நிலை. திடுதிப்புன்னு விட முடியுமா முதல்ல தனக்கு என்கிற ஆசைகளை ஒழிச்சு, அப்புறம் தன் குடும்பத்துக்கு, தன் உறவினர்களுக்கு, ஊருக்கு ன்னு இது வேணும், அது வேணும் என்கிறதை எல்லாம் விட்டு ஒழிக்கணும்.\n4. மேற் கூறிய 3 பூமிகளின் அப்பியாச வலிமையால் சத்துவ வாசனை உடைய மனதினிடத்தில் உண்மை அறிவு உதித்தல் சத்துவாபத்தி. (சத்வ உபத்தி). அதாவது பிரபஞ்சம் கனவு போன்றது நிரந்தரம் இல்லைன்னு உணர்ந்து சத் ரூப பிரம்மமே தான் என அறிந்து பிரம்ம சாக்ஷாத்காரம் அடைய அப்பியாசித்தல்.\nபதிவுகள் திங்கள் முதல் வெள்ளி முடிய செய்யப்படும்.\nஉங்களுக்கு இந்த பக்கங்கள் பிடித்து, யாருக்கும் பயன்படும் என்று நினைத்தால் நண்பருக்கு வலை சுட்டியை கொடுங்கள். http://anmikam4dumbme.blogspot.com/\nதனிநபர்கள் மூலமாகவே இது விரிவடைய வேண்டும் என்று நினைக்கிறேன்.\nநானும் ஒரு ட்ரஸ்டியாக இருக்கும் சேவை நிறுவனத்தின் வலைத்தளம் இங்கே. தயை செய்து பார்வையிடுங்கள்.\n\"எதிர் பார்ப்பு இல்லாம இருங்க\"\nபோன வாரம் எதோ வேலை பாத்துகிட்டு இருக்கும் போது டிவி ப்ரோக்ராம் காதில விழுந்தது. யாரோ அம்மிணி எதிர்பார்ப்பு பத்தி பேசிகிட்டு இருக்காங்க. கு...\nகடந்த பதிவுகள் பிடிஎஃப் கோப்பாக\nபதஞ்சலி - பாகம் 1\nபதஞ்சலி - பாகம் 2\nபதஞ்சலி - பாகம் 3\nபதஞ்சலி - பாகம் 4\nஇந்த பக்கங்களை நல்ல எழுத்துருவில் படிக்க இந்த எழுத்துருவை நிறுவிக்கொள்ளுங்க கேள்வி எதுவும் இருக்கா\nஸ்ரீ காயத்ரி ஜப யக்ஞ அனுபவங்கள் -2\nஸ்ரீ காயத்ரி ஜப யக்ஞ அனுபவங்கள்-1\nகுரு கிருபையை வியந்து கூறல்:\n எப்படி இந்த ஆனந்தத்தை அடைகிறது\nஞானமே பிரமம், ஆத்மாவே பிரமம்.\nபற்றின்மைதான் முக்கியம் வெளியே தெரிகிற தோற்றம் இல்...\nவிட்ட குறை தொட்ட குறை ...\nசாதனை செய்யும்போது இறந்து போனால்\nஅந்தோனி தெ மெல்லொ (416)\nஇறப்பு. கோளாறான எண்ணங்கள் (1)\nஉணர்வு சார் நுண்ணறிவு (29)\nஎஸ் ஏ ஆர் பிரசன்ன வெங்கடாசாரியார் சதுர்வேதி (10)\nகர்மா -5 ஆம் சுற்று (11)\nசயன்ஸ் 4 ஆன்மீகம். (4)\n���ீக்கடை பெஞ்ச் கதைகள் (14)\nதேவ ரிஷி பித்ரு தர்ப்பணங்கள் (1)\nமேலும் கோளாறான எண்ணங்கள். (3)\nரொம்பவே கோளாறான எண்ணங்கள் (1)\nலகு வாசுதேவ மனனம் (2)\nஶி வ அஷ்டோத்திர ஶத நாமாவளி (1)\nஶ்ரீ சந்திர சேகரேந்த்ர பாரதி (28)\nஶ்ரீ ஶ்யாமலா த³ண்ட³கம் (19)\nஸ்ரீ தக்ஷிணா மூர்த்தி (36)\nஸ்ரீ ஸாம்பஸதாஶிவ அயுதநாமாவளி (264)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575627.91/wet/CC-MAIN-20190922180536-20190922202536-00118.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://forum.smtamilnovels.com/index.php?threads/uyir-vidum-varai-unnoduthaan-epi-9.483/page-2", "date_download": "2019-09-22T18:16:26Z", "digest": "sha1:S667HLA5EFFJ4DVLV5JTHSSYVK65KLQY", "length": 11090, "nlines": 301, "source_domain": "forum.smtamilnovels.com", "title": "Uyir vidum varai unnoduthaan -- epi 9 | Page 2 | SM Tamil Novels", "raw_content": "\n“எங்க ஊருல பெரியவங்கள மரியாதையா ஜீஜூ (மாமா-அக்கா கணவர்) அப்டினு கூப்பிடுவாங்க. நீயும் அப்படி கூப்பிடு.”\nபோனையே சந்தோஷமாகப் பார்த்து, ஐ லவ் யூ டூ பேபி என்ற முணுமுணுப்புடன் திரும்பியவன் திகைத்து நின்றான்.\nஅங்கே அவன் பின்னால் மணி நின்றிருந்தான்.\nவாவ் வாவ்...சூப்பர் சிஸ்...கவிலயா அழகான பெயர்....மணியிடம் காதல் புரோபசல் சூப்பர்...வச்சிங்க பாரு ஒரு கேள்வி அதுக்கு 3 பதில்.. டேய் கப்பூரு உன் செல்ல சிமி மணினு நினைச்சு ஐ லவ் யூ சொல்லி உம்மாவும் கொடுத்துடடா....நீ ரொம்ப லக்கி தான்...லக் இருந்து என்ன பன்ன இப்படி மணிக்கிட்ட மாட்டிட்டியே....\nஇந்த ராஜா, ராணிய பிடிக்கறதுக்கு முதல் தடையான மந்திரிய(மணி) சாய்ச்சுட்டேன். இன்னும் இருக்கறது ஒரு அடங்கா குதிரை(நிலா), தேஞ்சு போன கோட்டை(சிவா), அப்புறம் இத்துப் போன சிப்பாய்(பத்மா).\nஎல்லாருக்கும் ஒரு அடைமொழி வச்சிட்ட....ஆனா தீபாவுக்கு வைக்கலயா\nஅரே மேரி பியாரி மோட்டியாசிம்க்கு மட்டும் தெரியனும் உன்னை ஆஞ்சிடுவா...சூப்பர் எப்பி சிஸ்....வாழ்துக்கள்...\nஇந்த ராஜா, ராணிய பிடிக்கறதுக்கு முதல் தடையான மந்திரிய(மணி) சாய்ச்சுட்டேன். இன்னும் இருக்கறது ஒரு அடங்கா குதிரை(நிலா), தேஞ்சு போன கோட்டை(சிவா), அப்புறம் இத்துப் போன சிப்பாய்(பத்மா). கண்டிப்பா ராணிய பிடிச்சு கொடிய நாட்டுவேன்’ சபதம் எடுத்தான். ராணிக்கு ஏற்கனவே பெரிய செக் வைத்திருந்தான். அது வெடிக்கும் போது ஜான்சி ராணி, அவன் இதய ராணியாக கண்டிப்பாக மாறுவாள். மாறுவாளா மும்பை பப்பு சென்னையில் வேகுமா\nஅவளுக்குத் தான் சிக்கலான கணக்குகள் எல்லாம் தெரிகிறதே, தன்னிடம் ஏன் பாடம் கேட்கிறாள் என மணிக்கு இது வரை புரிந்ததில்லை. சித்ராவின் தம்பி, வேறு எப்படி இருப்பான்\nஇந்��� ராஜா, ராணிய பிடிக்கறதுக்கு முதல் தடையான மந்திரிய(மணி) சாய்ச்சுட்டேன். இன்னும் இருக்கறது ஒரு அடங்கா குதிரை(நிலா), தேஞ்சு போன கோட்டை(சிவா), அப்புறம் இத்துப் போன சிப்பாய்(பத்மா). கண்டிப்பா ராணிய பிடிச்சு\nபுன்னகை பூக்கும் பூ(என்) வனம்-- கருத்து கேட்பு\nLatest Episode என் ஜன்னல் வந்த காற்றே... - 26\nஎன் ஜன்னல் வந்த காற்றே\nLatest Episode உலாவரும் கனாக்கள் கண்ணிலே-14\nLatest Episode மாடிவீட்டு தமிழரசி... எபி 8\nகனவை களவாடிய அனேகனே - Teaser\nஇளமனசை தூண்டி விட்டு போறவரே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575627.91/wet/CC-MAIN-20190922180536-20190922202536-00118.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://ta.currencyconvert.online/exchange-rates/xmr", "date_download": "2019-09-22T19:06:32Z", "digest": "sha1:5XT2WGZGRBZIU3CTDZWZ7BPZROBCLKDG", "length": 8377, "nlines": 118, "source_domain": "ta.currencyconvert.online", "title": "மாற்று விகிதங்கள் அட்டவணை Monero - மேஜர்", "raw_content": "\nமாற்று விகிதங்கள் நாணய மாற்றி நாணயங்கள் Cryptocurrencies நாடுகளின் நாணயங்கள் நாணய மாற்றி கண்காணித்தல்\nவிளம்பரப்படுத்தல் எங்களை தொடர்பு கொள்ள எங்களை பற்றி\nவிலை அட்டவணை Monero - மேஜர்\nகீழே உள்ள அட்டவணையை காட்டுகிறது விலை ஐந்து Monero இல் மேஜர். பத்தியில் «விளக்கப்படம் மற்றும் அட்டவணை» பரிமாற்ற விகிதங்கள் வரைபடத்திற்கும் ஒரு அட்டவணை வடிவில் வரலாற்றிற்கும் இரண்டு விரைவு இணைப்புகள் உள்ளன.\nCryptocurrencies மேஜர் வடக்கு மற்றும் தென் அமெரிக்கா ஐரோப்பா ஆசியா பசிபிக் மற்றும் மத்திய கிழக்கு ஆப்ரிக்கா அனைத்து நாணயங்கள்\nவிக்கிப்பீடியாBTC 0.00725-0.0777% விளக்கப்படம்மேசை மாற்று XMR க்கு /BTC\nஅமெரிக்க டாலர்USD 72.359-0.507% விளக்கப்படம்மேசை மாற்று XMR க்கு /USD\nயூரோEUR 65.691-0.464% விளக்கப்படம்மேசை மாற்று XMR க்கு /EUR\nபிரிட்டிஷ் பவுண்டுGBP 58.024-0.492% விளக்கப்படம்மேசை மாற்று XMR க்கு /GBP\nசுவிஸ் ஃப்ராங்க்CHF 71.718-0.492% விளக்கப்படம்மேசை மாற்று XMR க்கு /CHF\nEthereumETH 0.3494.12% விளக்கப்படம்மேசை மாற்று XMR க்கு /ETH\nLitecoinLTC 1.011.53% விளக்கப்படம்மேசை மாற்று XMR க்கு /LTC\nDigitalCashDASH 0.7922.11% விளக்கப்படம்மேசை மாற்று XMR க்கு /DASH\nநார்வேஜியன் க்ரோன்NOK 654.285-0.714% விளக்கப்படம்மேசை மாற்று XMR க்கு /NOK\nடேனிஷ் க்ரோன்DKK 490.405-0.507% விளக்கப்படம்மேசை மாற்று XMR க்கு /DKK\nசெக் குடியரசு கொருனாCZK 1698.274-0.507% விளக்கப்படம்மேசை மாற்று XMR க்கு /CZK\nபோலிஷ் ஸ்லாட்டிPLN 287.24-0.507% விளக்கப்படம்மேசை மாற்று XMR க்கு /PLN\nகனடியன் டாலர்CAD 95.952-0.529% விளக்கப்படம்மேசை மாற்று XMR க்கு /CAD\nஆஸ்திரேலிய டாலர்AUD 106.892-0.507% விளக்கப்படம்மேசை மாற்று XMR க்கு /AUD\nமெக்ஸிகன் பெசோMXN 1407.447-0.507% விளக்கப்படம��மேசை மாற்று XMR க்கு /MXN\nஹாங்காங் டாலர்HKD 567.167-0.507% விளக்கப்படம்மேசை மாற்று XMR க்கு /HKD\nபிரேசிலியன் ரியால்BRL 300.087-0.507% விளக்கப்படம்மேசை மாற்று XMR க்கு /BRL\nஇந்திய ரூபாய்INR 5152.388-0.507% விளக்கப்படம்மேசை மாற்று XMR க்கு /INR\nபாகிஸ்தானி ரூபாய்PKR 11348.046-0.507% விளக்கப்படம்மேசை மாற்று XMR க்கு /PKR\nசிங்கப்பூர் டாலர்SGD 99.592-0.535% விளக்கப்படம்மேசை மாற்று XMR க்கு /SGD\nநியூசிலாந்து டாலர்NZD 115.63-0.507% விளக்கப்படம்மேசை மாற்று XMR க்கு /NZD\nதாய் பாட்THB 2205.825-0.497% விளக்கப்படம்மேசை மாற்று XMR க்கு /THB\nசீன யுவான்CNY 513.14-0.507% விளக்கப்படம்மேசை மாற்று XMR க்கு /CNY\nஜப்பானிய யென்JPY 7782.202-0.507% விளக்கப்படம்மேசை மாற்று XMR க்கு /JPY\nதென் கொரிய வான்KRW 86405.933-0.507% விளக்கப்படம்மேசை மாற்று XMR க்கு /KRW\nநைஜீரியன் நைராNGN 26085.384-0.507% விளக்கப்படம்மேசை மாற்று XMR க்கு /NGN\nரஷியன் ரூபிள்RUB 4631.968-0.507% விளக்கப்படம்மேசை மாற்று XMR க்கு /RUB\nஉக்ரைனியன் ஹிரைவ்னியாUAH 1766.79-1.33% விளக்கப்படம்மேசை மாற்று XMR க்கு /UAH\nதங்கம் அவுன்ஸ்XAU 0.0477-0.507% விளக்கப்படம்மேசை மாற்று XMR க்கு /XAU\nபல்லேடியம் அவுன்ஸ்XPD 0.044-0.507% விளக்கப்படம்மேசை மாற்று XMR க்கு /XPD\nபிளாட்டினம் அவுன்ஸ்XPT 0.0765-0.507% விளக்கப்படம்மேசை மாற்று XMR க்கு /XPT\nவெள்ளி அவுன்ஸ்XAG 4.026-0.507% விளக்கப்படம்மேசை மாற்று XMR க்கு /XAG\nசிறப்பு வரைதல் உரிமைகள்XDR 52.785-0.507% விளக்கப்படம்மேசை மாற்று XMR க்கு /XDR\nபரிமாற்ற விகிதங்கள் புதுப்பிக்கப்பட்டன: Sun, 22 Sep 2019 19:05:01 +0000.\nசட்ட மறுப்பு | தனியுரிமை கொள்கை | குக்கீ கொள்கை\nஇந்த வலைத்தளம் பயன்படுத்துகிறது தனியுரிமை கொள்கை மற்றும் cookies நீங்கள் எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவம் பெற உறுதி.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575627.91/wet/CC-MAIN-20190922180536-20190922202536-00118.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vavuniyanet.com/news/176108/%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%95%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%95/", "date_download": "2019-09-22T19:22:06Z", "digest": "sha1:XWSR5QK4XLZFIA27Q2FDIUZRSJOPCJG3", "length": 6657, "nlines": 103, "source_domain": "www.vavuniyanet.com", "title": "மக்களின் தகவல்கள் தவறாக பயன்படுத்தியமை தொடர்பில் பேஸ்புக் எடுத்த அதிரடி நடவடிக்கை!! – வவுனியா நெற்", "raw_content": "\nமக்களின் தகவல்கள் தவறாக பயன்படுத்தியமை தொடர்பில் பேஸ்புக் எடுத்த அதிரடி நடவடிக்கை\nஅமெரிக்கா மற்றும் ரஷ்யா போன்ற நாடுகள் தமது அரசியல் நோக்கங்களுக்காக சமூக வலைத்தளங்களை தவறாக பயன்படுத்திருந்தமை பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்தமை தெரிந்ததே.\nகடந்த 2016ம் ஆண்டு இடம்பெற்ற அமெரக்க ஜனாதிபதித் ���ேர்தலிலும் இவ்வாறானதொரு பிரச்சினை ஏற்பட்டிருந்தது.\nதற்போதைய அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தான் வெற்றிபெறும் பொருட்டு Cambridge Analytica நிறுவனத்தின் உதவியுடன் மக்களின் தகவல்களை அனுமதி இன்றி பயன்படுத்தியிருந்தார்.\nஇதனைக் கண்டறிந்த பேஸ்புக் நிறுவனம் இதற்காக பயன்படுத்தப்பட்ட பேஸ்புக் கணக்குகள் அனைத்தையும் இடைநீக்கம் செய்துள்ளது.\nஇந்நிறுவனம் அனுமதியின்றி பேஸ்புக் கணக்கின் ஊடாக உள்நுழைந்து சுமார் 270,000 நபர்களின் தகவல்களை தரவிறக்கம் செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nவவுனியா மாவட்ட செயலகத்தில் இந்து சமய அறநெறிக்கல்வி கொடி தினம்\nவவுனியாவில் தியாக தீபம் திலீபனின் நினைவு தினம் அனுஸ்டிப்பு\nவவுனியாவில் முதியோர் தின விளையாட்டுப் போட்டி\nவவுனியாவில் பாரதியாரின் 98ஆவது நினைவு தினம் அனுஷ்டிப்பு\nவவுனியா சாந்தசோலை ஸ்ரீ துர்க்கை அம்மன் ஆலய வருடாந்த அலங்கார உற்சவம்\nவவுனியா தெற்கு பிரதேச செயலகம்\nவெண்கல செட்டிகுளம் பிரதேச செயலகம்\nவவுனியா வடக்கு பிரதேச செயலகம்\nவவுனியா இறம்பைக்குளம் மகளீர் கல்லூரி\nவவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலயம்\nவவுனியா முஸ்லிம் மகா வித்தியாலயம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575627.91/wet/CC-MAIN-20190922180536-20190922202536-00118.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://iamkundalakesi2ndstd.blogspot.com/p/blog-page_18.html", "date_download": "2019-09-22T19:23:56Z", "digest": "sha1:V2UE2FUWGM7EJK3ETCL47MTPY63J7DEH", "length": 19238, "nlines": 94, "source_domain": "iamkundalakesi2ndstd.blogspot.com", "title": "I am kundalakesi 2nd std avaiyar arambapada salai: விடாது காதல் பாகம் 6", "raw_content": "\nவிடாது காதல் பாகம் 6\nவிடாது காதல் பாகம் 6\nஇருவரும் சில நிமிடங்கள் பேச்சற்று அமைதியாக இருந்தனர். இருவரின் மௌனத்தையும் கலைத்தான் பிரகாஷ். “இன்னும் எவ்வளோ நேரத்துக்கு டா பேசாம ஸ்மைல் பண்ணிட்டு இருப்பீங்க” என்று கேட்க இருவரும் சிரித்து விட்டு பிரகாஷை ஜான்சிக்கு அறிமுகம் செய்து வைத்தான் ராஜா. ஜான்சியும் தன் தோழி பவித்ராவை இருவருக்கும் அறிமுகம் செய்து வைத்தாள். ராஜா ஒரு அழகிய பரிசு பொருளை ஜான்சிக்கு அளித்தான். அது அவள் மனதை மிகவும் கவர்ந்தது. அதற்கு காரணம் பரிசு பொருளின் அழகோ இல்லை பரிசை கொடுத்தவரின் மீது இருந்த பாசமோ, நேசமோ இல்லை பரிசை கொடுத்தவரின் மீது இருந்த பாசமோ, நேசமோ அது அவளும் அறியாததே சற்று நேரம் கடற்கரையிலேயே தங்கள் பொழுதை கழித்து விட்டு கிளம்பும் போது ஜான்சியை மறுநாள் சந்திக்க வரும்படி அழைத்தான்.\nஅவர்கள் திட்டமிட்டபடி ராஜா தன் தோழர்கள் மூவருடனும், ஜான்சி தன் தோழிகள் இருவருடனும் மகாபலிபுரத்திற்க்கு சென்றனர். அவளை சந்திக்க வரும் முன்னரே நண்பர்கள் அனைவரும் காதலை தெரிவிக்க பல யோசனைகள் தெரிவித்தனர். இன்று எப்படியாவது தன் காதலை தெரிவித்து விட முடிவு செய்திருந்தான் ராஜா. இருவரும் பார்த்து கொண்ட முதல் நொடி ஜான்சி தன் அழகிய புன்னகையுடன், கண்களை சிமிட்டி “ ஹாய் ராஜா “ என்ற சொன்ன அழகில் மயங்கி நின்றான் ராஜா. இவளே நம் வாழ்க்கை துணையாக வர வேண்டும் என உறுதியாக இருந்தான்.\nசந்தித்த நேரம் முதல், ஜான்சி உட்பட நட்பு வட்டாரமே கலகலப்பான உரையாடலில் மூழ்கி இருந்தது. ஆனால் ராஜாவால் ஏனோ சகஜமாக பேச முடியவில்லை. மனதிற்குள்ளேயே தன் காதலை சொல்லவும் முடியாமல், சொன்னால் என்ன நினைப்பாளோ என தடுமாறிக் கொண்டு இருந்தான். அவ்வப்போது ஓரிரு வார்த்தைகள் மட்டுமே பேசிக் கொண்டிருந்த ராஜாவைப் பார்த்த ஜான்சிக்கு சந்தேகம் ஏற்பட்டது. ஏதோ ஒரு குழப்பத்திலே இருப்பதை உணர்ந்தாள். ராஜாவிடம் அவன் குழப்பத்தின் காரணத்தை விசாரித்தாள். அவனும் அப்படி ஏதும் இல்லை என சமாளிக்க முயன்றான். “என்கிட்ட கூட சொல்ல மாட்டியா ராஜா” என உரிமையுடன் கேட்பதை பார்த்த ராஜா பூரித்துப் போனான். “வேணும்னா தனியா போய் பேசிட்டு வா டா” என்று காதலை சொல்ல வழி அமைத்துக் கொடுத்தான் பிரகாஷ்.\nஅந்த தனிமை சூழல் அவன் மௌனத்தை சற்றுக் கலைத்தது. பேச முயற்சித்து ஏதேதோ உளறினான். “ஏதாவது பிரச்சனையா” என ஜான்சி வினவ ஏதும் இல்லையென மழுப்பினான். மனதிற்கும், வாயிற்கும் நடுவில் பெரிய போராட்டமே நடத்தினான். தன் காதலை தவிர மற்ற அனைத்து விஷயங்களையும் பேசி அந்த சூழ்நிலையை சமாளித்தான். அங்கிருந்து கிளம்பும் வரை எத்தனை முறை முயற்சி செய்தும் தன் காதலை அவனால் சொல்ல இயலவில்லை. அன்று இரவே அவன் ஊருக்கு கிளம்புவதாக ஜான்சியிடம் கூற, அவளும் “ எத்தனை மணிக்கு ரயில்” என ஜான்சி வினவ ஏதும் இல்லையென மழுப்பினான். மனதிற்கும், வாயிற்கும் நடுவில் பெரிய போராட்டமே நடத்தினான். தன் காதலை தவிர மற்ற அனைத்து விஷயங்களையும் பேசி அந்த சூழ்நிலையை சமாளித்தான். அங்கிருந்து கிளம்பும் வரை எத்தனை முறை முயற்சி செய்தும் தன் காதலை அவனால் சொல்ல இயலவில்லை. அன்று இரவே அவன் ஊருக்கு கிளம்புவதாக ஜான்சியிடம் கூற, அவளும் “ எத்தனை மணிக்கு ரயில்” என வினவினாள். ராஜா கிண்டலாக “ஏன் சென்ட் ஆஃப் பண்ண வருவியா” என வினவினாள். ராஜா கிண்டலாக “ஏன் சென்ட் ஆஃப் பண்ண வருவியா” என்றான். ஜான்சியும் “ ஒய் நாட் “ என்று உடனே சம்மதித்தாள். கிளம்பும் வரையாவது தன் காதலியுடன் இருப்பதை எண்ணி மகிழ்ந்தான் ராஜா.\nஅங்கிருந்து ரயில் நிலையம் செல்லும் வழியில் பிரகாஷ் ராஜாவிடம், “லவ் பண்றேனு சொல்லிடியா டா” என்று கேட்க,\"இல்லை டா மச்சான்” என்றான் ராஜா. “ நீ வேஸ்ட் டா. அந்த பொண்ணுக்கு கல்யாணம் ஆனா கூட சொல்ல மாட்ட நீ” என்று திட்டினான். “ உனக்கு என்னடா தெரியும். எங்க ஏன் காதலை சொல்லி இருக்குற ஃபிரண்ட்ஷிப்பயும் இழந்திருவேனோனு பயமா இருக்கு மச்சான். எங்க அவ என்கிட்ட பேசாம மாட்டாலோனு பயமா இருக்கு டா. அவ இல்லாத ஒரு லைஃப் அ நினைச்சு பாக்க முடியலை மச்சி” என்று புலம்பினான். “அதுக்கு தான் மாப்பிளை சொல்லுறேன். சீக்கிரம் உன் காதலை சொல்லிடு. அவங்க வீட்ல கல்யாண பேச்சு எடுக்குறதுக்குள்ள நீ உன் லவ் வ சொல்லிடு. சொல்லாம விட்டுட்டு அப்புறம் புலம்பாத. அவளுக்கும் உன்னை பிடிச்சுருக்கு டா. மறுக்க மாட்டனு நம்பு”. என்று ஆறுதல் கூறினான் பிரகாஷ். “சீக்கிரமே சொல்லிறேன் டா” என்றான் ராஜா.\nரயில் புறப்பட அரை மணி நேரமே இருந்த நிலையில் அவர்கள் ரயில் நிலையத்தை அடைந்தனர். ரயிலில் படிப்பதற்கென ஒரு வார இதழை வாங்கிக் கொண்டான். தன் நண்பர்கள் அனைவருக்கும் “பாய்” சொல்லிவிட்டு, ஜான்சியின் பக்கம் நகர்ந்தான். “இந்த 2 நாள் ரொம்ப சந்தோஷமா இருந்தேன். காலேஜ் ல படிக்கும் போதே நாம ஏன் பழகலனு தோணுச்சு ஜானு” என்றான் ராஜா. தன் அழகிய கண்கள் அகல விரிந்தபடி “என்னது ஜானு வா” என்றான் ராஜா. தன் அழகிய கண்கள் அகல விரிந்தபடி “என்னது ஜானு வா” என்றாள். “ஆமா உன்னை அப்பிடி கூப்பிட கூடாதா. எனக்கு அப்பிடி கூப்பிட பிடிச்சுருக்கு. அப்பிடி தான் கூப்பிடுவேன்” என்றான் உரிமையுடன். அவள் புன்னகையுடன் “எனக்கும் இந்த 2 நாள் போனதே தெரியலை. உன்கூட டைம் ஸ்பெண்ட் பன்னது ரொம்ப பிடிச்சது ராஜா” என்றாள்.”அடுத்து எப்போ மீட் பண்ணலாம்” என்றாள். “ஆமா உன்னை அப்பிடி கூப்பிட கூடாதா. எனக்கு அப்பிடி கூப்பிட பிடிச்சுருக்கு. அப்பிடி தான் கூப்பிடுவேன்” என்றான் உரிமையுடன். அவள் புன்னகையுடன் “எனக்கும் இந்த 2 நாள் ���ோனதே தெரியலை. உன்கூட டைம் ஸ்பெண்ட் பன்னது ரொம்ப பிடிச்சது ராஜா” என்றாள்.”அடுத்து எப்போ மீட் பண்ணலாம்” என்று கேட்க, “நீ அடுத்த முறை சென்னை வரும் போது” என்று கூறினாள். ரயில் புறப்பட சில நிமிடமே இருக்க, ஜான்சி ராஜாவின் கைகளை பிடித்து ‘நைஸ் டூ மீட் யு” என்றாள். காதலி தன் கரங்களை பற்றிய மகிழ்ச்சியில் சிறகடித்து பறந்தான் ராஜா .\nவிடாது காதல் பாகம் 9\nவிடாது காதல் பாகம் 8\nவிடாது காதல் part 7\nவிடாது காதல் பாகம் 6\nவிடாது காதல் பாகம் 5\nவிடாது காதல் part 2\nதினம் ஒரு தகவல் (34)\nஅலெக்ஸ் பாண்டியன் விமர்சனம் Alex pandian movie review\nபடத்தோட ஓப்பனிங்ல வில்லன்களால் துரத்தப்படுற அனுஷ்கா ரயில்வே ட்ராக்குல ஓடி ட்ரெயின் ஏற, அப்படியும் அவரைப் பிடிக்கும் வில்லன்களை ...\nகோச்சடையான் படத்தோட நடிப்பதை நிறுத்திடவா..- பாக்யராஜை அதிரவைத்த ரஜினி\nகோச்சடையான் படத்துடன் சினிமாவில் நடிப்பதை நிறுத்திவிடவா என இயக்குநர் கே பாக்யராஜிடம் கருத்து கேட்டுள்ளார் சூப்பர் ஸ்டார் ரஜினி...\nஉண்மையில் பன்னீர்செல்வத்தை எல்லாரும் திட்டுறோம்... இதில் அவருடைய பங்கு முக்கியமானது... இந்த நேரத்தில் உங்கள் தங்க தாரகையையோ அல்லது கலைஞர...\nஇலங்கை வீரர்கள் சென்னையில் ஐபிஎல் போட்டிகளில் ஆட தடை விதிக்கப்பட்டது நாடெங்கிலும் சர்ச்சையை கிளப்பி வருகிறது.\nஇலங்கை வீரர்கள் சென்னையில் ஐபிஎல் போட்டிகளில் ஆட தடை விதிக்கப்பட்டது நாடெங்கிலும் சர்ச்சையை கிளப்பி வருகிறது. வட இந்திய ஊடகங்கள் தமிழர்கள் ...\nதான் வாங்கிய வங்கி கடனை திரும்ப செலுத்த முடியாத விவசாயியை அடித்து இழுத்து சென்ற காவலர்களால்.. பல ஆயிரம் கோடியை எய்த மல்லையவை கைதாவது செ...\nவாய் விட்டு சிரிங்க... 1.இங்க கணபதி ஸ்ரீனிவாச கோபால சுப்ரமணியன் வீடு எது பேரை இப்படி மொட்டையா சொன்னா..எப்படி..அவர் இனிஷியல் என்ன பேரை இப்படி மொட்டையா சொன்னா..எப்படி..அவர் இனிஷியல் என்ன\nஇப்படி அச்சிட்டால் என்ன தவறு \nஇப்படி அச்சிட்டால் என்ன தவறு காந்தி மட்டும் தான் தியாகியா காந்தி மட்டும் தான் தியாகியா காந்தியடிகளை தவறாக கூறவில்லை.. இவர்களும் தங்கள் உயிரை தியாகம் செய்து ச...\nபிரம்மிக்க வைக்கும் திருப்பதி அதிசியங்கள்\nதிருப்பதி ஸ்ரீ ஏழுமலையான் திருவுருவச்சிலையில் சிலிர்க்க வைக்கும் ரகசியங்கள் உள்ளன அவைகளில் சில......... 1. திருப்பதி ஆலயத்திலிர��ந்து 1 கில...\nகோச்சடையான் படத்தோட நடிப்பதை நிறுத்திடவா..- பாக்யராஜை அதிரவைத்த ரஜினி\nகோச்சடையான் படத்துடன் சினிமாவில் நடிப்பதை நிறுத்திவிடவா என இயக்குநர் கே பாக்யராஜிடம் கருத்து கேட்டுள்ளார் சூப்பர் ஸ்டார் ரஜினி...\nஇலங்கை வீரர்கள் சென்னையில் ஐபிஎல் போட்டிகளில் ஆட தடை விதிக்கப்பட்டது நாடெங்கிலும் சர்ச்சையை கிளப்பி வருகிறது.\nஇலங்கை வீரர்கள் சென்னையில் ஐபிஎல் போட்டிகளில் ஆட தடை விதிக்கப்பட்டது நாடெங்கிலும் சர்ச்சையை கிளப்பி வருகிறது. வட இந்திய ஊடகங்கள் தமிழர்கள் ...\nபிரம்மிக்க வைக்கும் திருப்பதி அதிசியங்கள்\nதிருப்பதி ஸ்ரீ ஏழுமலையான் திருவுருவச்சிலையில் சிலிர்க்க வைக்கும் ரகசியங்கள் உள்ளன அவைகளில் சில......... 1. திருப்பதி ஆலயத்திலிருந்து 1 கில...\nஉண்மையில் பன்னீர்செல்வத்தை எல்லாரும் திட்டுறோம்... இதில் அவருடைய பங்கு முக்கியமானது... இந்த நேரத்தில் உங்கள் தங்க தாரகையையோ அல்லது கலைஞர...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575627.91/wet/CC-MAIN-20190922180536-20190922202536-00119.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://origin-temple.dinamalar.com/news_detail.php?id=84425", "date_download": "2019-09-22T18:17:48Z", "digest": "sha1:SXKMYJMN753AFRW3SKFIBYCVDFPU4ZIL", "length": 18107, "nlines": 167, "source_domain": "origin-temple.dinamalar.com", "title": " Guru Peyarchi Palangal 2018 - 2019 | மீனம்: (பூரட்டாதி 4, உத்திரட்டாதி, ரேவதி) ஜமாய்க்கலாம் வாங்க! நீங்க தான் நம்பர் ஒன்!", "raw_content": "\nதேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.\n02. விநாயகர் கோயில் (81)\n04. முருகன் கோயில் (151)\n05. திருப்புகழ் தலங்கள் (120)\n06. ஜோதிர் லிங்கம் 12\n08. பிற சிவன் கோயில் (543)\n09. சக்தி பீடங்கள் (33)\n10. அம்மன் கோயில் (353)\nபெற்ற 108 திவ்ய தேசம்\n12. பிற விஷ்ணு கோயில் (307)\n13. நரசிம்மர் கோயில் (38)\n14. பஞ்சபூத தலங்கள் (5)\n17. பஞ்சரங்க தலங்கள் (5)\n18. ஐயப்பன் கோயில் (25)\n19. ஆஞ்சநேயர் கோயில் (35)\n20. நவக்கிரக கோயில் (77)\n21. நட்சத்திர கோயில் 27\n22. பிற கோயில் (124)\n23. தனியார் கோயில் (22)\n25. நகரத்தார் கோயில் (6)\n26. தருமபுரம் ஆதீனம் கோயில்கள் (18)\n27. மதுரை ஆதீனம் கோயில்கள் (3)\n28. திருவாவடுதுறை ஆதீனம் கோயில்கள் (10)\n30. வெளி மாநில கோயில்\n32. ஷிர்டி சாய் கோயில்கள்\nபுத்தாண்டு ராசிபலன் - 2019\nசீரடி சாயி பாபா வழிபாடு\nகாந்தி - சுய சரிதை\nஉலகளந்த பெருமாள் கோவிலில் திருப்பாவாடை தளிகை\nபெரியாண்டிக்குழி பாலமுருகன் கோவிலில் ஊஞ்சல் உற்சவம்\nபெருங்காமநல்லுார் கண்மாயில் சுவாமி சிலைகள்\nமலையப்ப சுவாமியாக நித்ய கல்யாண பெருமாள் அருள்��ாலிப்பு\nவரதராஜப்பெருமாள் கோயிலில் மாலை கட்டிய பக்தர்கள்\nபுரட்டாசி சனி: கோயில்களில் குவிந்த பக்தர்கள்\nவெளளகோவிலில் பைரவருக்கு தேய்பிறை அஷ்டமி விழா\nநவராத்திரியை அலங்கரிக்க தயாராகும் கொலு பொம்மை\nராமசாமி கோவில் பாதுகாப்பில் மூன்றாவது கண்\nபோத்தனுாரில் ஐயப்பன் ரத யாத்திரை ஊர்வலம்\nகும்பம்: (அவிட்டம் 3,4, சதயம், பூரட்டாதி ...\nமுதல் பக்கம் » குரு பெயர்ச்சி பலன்கள் (4.10.2018 முதல் 27.10.2019 வரை)\nமீனம்: (பூரட்டாதி 4, உத்திரட்டாதி, ரேவதி) ஜமாய்க்கலாம் வாங்க நீங்க தான் நம்பர் ஒன்\nமனதாலும் பிறருக்கு தீங்கு எண்ணாத மீன ராசி அன்பர்களே\nகுருபகவான் உங்கள் ராசிக்கு 8-ம் இடத்தில் இருந்து அக்.4ல் 9-ம் இடமான விருச்சிகத்திற்கு செல்கிறார். இதுவரை ஏற்பட்ட இன்னல்களில் இருந்து விடுபடுவீர்கள். மனமகிழ்ச்சி அதிகரிக்கும். நினைத்ததை வெற்றிகரமாக முடிக்கலாம். பணப்புழக்கம் அதிகரிக்கும். குடும்பத்தில் இருந்த பின்னடைவு மறையும்.\nதம்பதியிடையே ஒற்றுமை மேம்படும். தடைபட்ட திருமணம் நடக்க வாய்ப்பு உண்டு. மொத்தத்தில் குருபெயர்ச்சியால் ‘நீங்கள் தான் நம்பர் ஒன்’ என்று சொல்லும் விதத்தில் வாழ்வில் ஜமாய்ப்பீர்கள். கோச்சார பலனை கணிக்கும் போது மற்ற கிரகங்களின் நிலையையும் பார்க்க வேண்டும். சனிபகவான் 10-ம் இடத்தில் உள்ளதால் தொழிலில் பிரச்னை குறுக்கிடலாம். உடல் உபாதை ஏற்படலாம். ராகு 5-ம் இடமான கடகத்தில் இருக்கும் ராகு 2019 பிப்.13ல் 4-ம் இடமான மிதுனத்திற்கு வருகிறார். அதனால் வீண்அலைச்சல், மனக்குழப்பம் ஏற்படலாம். கேது 11-ம் இடமான மகரத்தில் இருப்பதால் ஆரோக்கியம், குடும்பத்தில் மேன்மை உண்டாகும். அவர் 2019 பிப்.13ல் 10-ம் இடமான தனுசு ராசிக்கு சென்ற பின் நன்மை குறையும்.\nஇனி பொதுவான பலனைக் காணலாம். முயற்சி தடையின்றி நிறைவேறும். பணப்புழக்கம் அதிகரிக்கும். சமுகத்தில் மதிப்பு கூடும். குடும்பத்தில் மகிழ்ச்சிக்கு குறை இருக்காது. கணவன், மனைவி இடையே அன்பு நீடிக்கும். திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகள் கைகூடும். உறவினர்களின் வருகையும், அவர்களால் நன்மையும் உண்டாகும். சகோதரவழியில் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். பெற்றோரின் அன்பும், ஆசியும் கிடைக்கும். பிள்ளைகளின் செயல்பாடு கண்டு பெருமிதம் கொள்வீர்கள். நண்பர்கள், சான்றோர்கள் ஆலோசனையை பின்பற்றி முன்னேற���றம் அடைவீர்கள். 2019 மார்ச் 13க்கு பிறகு முயற்சி எடுத்தால் புதிய வீடு கட்டலாம். ஆனால் கடன் வாங்க வேண்டியதிருக்கும்.\nபணியாளர்களுக்கு திறமைக்கு ஏற்ற அங்கீகாரம் கிடைக்கும். விரும்பிய இடமாற்றம், பணிமாற்றம் கிடைக்கும். வேலையின்றி இருப்பவர்கள் முயற்சித்தால் நல்ல சம்பளத்தில் பணி கிடைக்கும். அரசு ஊழியர்கள் முன்னேற்றம் காண்பர். அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். தனியார் துறையினருக்கு விண்ணப்பித்த கடனுதவி கிடைக்கும். சக ஊழியர்களின் ஒத்துழைப்பர். 2019 மார்ச் 13க்கு பிறகு பணிச்சுமை கூடும். சிலர் வேலை நிமித்தமாக குடும்பத்தைப் பிரியும் நிலை வரலாம். பணிச்சுமையால் சிலர் அவதிப்படவும் இடமுண்டு.\nதொழில், வியாபாரத்தில் லாபம் சிறப்பாக இருக்கும். அரசு வகையில் எதிர்பார்த்த நன்மை கிடைக்கும். கோயில் மற்றும் புண்ணிய காரியங்களுக்கான தொழில் சிறந்து விளங்கும். கூட்டாளிகளிடையே ஒற்றுமை பலப்படும்.அவர்களின் ஆலோசனையால் நல்ல வளர்ச்சி காண வாய்ப்புண்டு. 2019 மார்ச் 13க்கு பிறகு செலவு அதிகரிக்கும். வியாபார விஷயமாக வெளியூர் செல்ல நேரிடும்.\nகலைஞர்களுக்கு புதிய ஒப்பந்தம் கையெழுத்தாகும். ரசிகர்களின் மத்தியில் செல்வாக்கு உயரும். அரசு வகையில் பரிசு பாராட்டு கிடைக்க வாய்ப்புண்டு. 2019 மார்ச் 13க்கு பிறகு சிரத்தை எடுத்தால் மட்டுமே பணி சிறக்கும். அரசியல்வாதிகள், பொதுநல சேவகர்களுக்கு நாற்காலி கனவு பலிக்கும். மக்கள் மத்தியில் செல்வாக்கு உயரும். தொண்டர்களின் ஆதரவால் உற்சாகமுடன் செயல்படுவர். வெளிநாடுகளுக்கு அரசியல் பயணம் மேற்கொள்வர்.\nமாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்குவர். பெற்றோரின் எதிர்பார்ப்பை நிறைவேற்றுவர். ஆசிரியர் மத்தியில் நற்பெயர் உண்டாகும். 2019 மார்ச் 13க்கு பிறகு அக்கறையுடன் படிப்பது நல்லது. நண்பர்களிடம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். விவசாயிகள் நவீன தொழில் நுட்பத்தால் வளம் காண்பர். மஞ்சள், நெல், கோதுமை, கேழ்வரகு, சோளம், காய்கறி வகைகள் மூலம் அதிக மகசூல் பெறுவர். கால்நடை வளர்ப்பில் வருமானம் உயரும். வழக்கு, விவகாரங்களில் முடிவு சாதகமாக அமையும்.\nபெண்கள் குடும்பத்தினரின் மத்தியில் நற்பெயர் காண்பர். உறவினர்கள் உதவிகரமாக செயல்படுவர். குடும்பத்தோடு புனித தலங்களுக்கு செல்வீர்கள். மனம் போல சுபநிகழ்ச்சிகள் நட���்தேறும். கணவரின் அன்பும், ஆதரவும் கிடைக்கும். குழந்தை பாக்கியமும் கிடைக்கும். வேலைக்கு செல்லும் பெண்கள் சலுகை கிடைக்கப் பெறுவர். புத்தாடை, அணிகலன்கள் சேரும். 2019 மார்ச் 13க்கு பிறகு சற்று பொறுமை தேவை. உடல்நிலை திருப்தியளிக்கும்.\n● சனிக்கிழமை சனீஸ்வரருக்கு எள் தீபம்\n● தேய்பிறை அஷ்டமியன்று பைரவர் வழிபாடு\n● சுவாதியன்று லட்சுமி நரசிம்மருக்கு பானகம்\nதினமலர் முதல் பக்கம் கோயில் முதல் பக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575627.91/wet/CC-MAIN-20190922180536-20190922202536-00119.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.behindframes.com/sogusu-perundhu/", "date_download": "2019-09-22T19:00:19Z", "digest": "sha1:KSFSCBGJTNVFFJ5S7MQGZOKMC2WYZWFD", "length": 2920, "nlines": 57, "source_domain": "www.behindframes.com", "title": "Sogusu Perundhu - Behind Frames", "raw_content": "\n9:17 PM காப்பான் – விமர்சனம்\n7:13 PM ஒத்த செருப்பு – விமர்சனம்\n4:59 PM இன்னும் 5 வருடங்களில் சின்ன பட்ஜெட் படங்களே இருக்காது”; வீராபுராம் 220 விழாவில் அதிர்ச்சி தந்த ஆரி\nஒத்த செருப்பு – விமர்சனம்\nஇன்னும் 5 வருடங்களில் சின்ன பட்ஜெட் படங்களே இருக்காது”; வீராபுராம் 220 விழாவில் அதிர்ச்சி தந்த ஆரி\nஅஞ்சாதே அஜ்மல் கதாநாயகனாக நடிக்கும் படம் “செகண்ட் ஷோ”.\nசங்கத்தமிழன் படத்தில் விஜய் சேதுபதிக்கு குரல் கொடுத்த அனிரூத் \nஜி.வி.பிரகாஷுடன் இணைந்த முன்னணி இயக்குநர்\nவெற்றிமாறன் உதவியாளர் டைரக்சனில் ஜிவி பிரகாஷ் குமார்\nஒத்த செருப்பு – விமர்சனம்\nஇன்னும் 5 வருடங்களில் சின்ன பட்ஜெட் படங்களே இருக்காது”; வீராபுராம் 220 விழாவில் அதிர்ச்சி தந்த ஆரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575627.91/wet/CC-MAIN-20190922180536-20190922202536-00119.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1255070.html", "date_download": "2019-09-22T18:59:25Z", "digest": "sha1:YIUKS25FH2DDKT6HBJXFBF3P2ZXP7E53", "length": 11912, "nlines": 178, "source_domain": "www.athirady.com", "title": "மலாவி – வெள்ளத்தில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 56 ஆக அதிகரிப்பு..!! – Athirady News ;", "raw_content": "\nமலாவி – வெள்ளத்தில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 56 ஆக அதிகரிப்பு..\nமலாவி – வெள்ளத்தில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 56 ஆக அதிகரிப்பு..\nதென்கிழக்கு ஆப்பிரிக்க நாடான மலாவியில் கடந்த சில தினங்களாக பலத்த காற்றுடன் கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக ஆறுகளில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.\nதாழ்வான பகுதிகள் தண்ணீரில் தத்தளிக்கின்றன. சுமார் ஒரு லட்சம் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இரண்டு முக்கிய பாலங்கள் வெள்ளத்தில் மூழ்கி உள்ளதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மழையால் பாத��க்கப்பட்ட பகுதிகளில் இருந்து பொதுமக்கள் மீட்கப்பட்டு அரசு முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். 11 மாவட்டங்களில் அதிக அளவில் சேதம் ஏற்பட்டுள்ளது.\nஇதற்கிடையே, மழை வெள்ளத்தில் சிக்கி 23 பேர் உயிரிழந்தனர் என்றும், பலரை காணவில்லை என்றும் முதல் கட்ட தகவல் வெளியானது.\nஇந்நிலையில், மலாவியில் பெய்த கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 56 ஆக அதிகரித்துள்ளது. சுமார் ஐநூறுக்கும் மேற்பட்டோர் காயமடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். தொடர்ந்து அங்கு மீட்புப் பணிகள் நடந்து வருகிறது என பேரிடர் மீட்புக்குழு அதிகாரிகள் தெரிவித்தனர்.\nவவுனியா வடக்கு வலயம் 6 பதக்கங்களைப் பெற்று வடமாகாணத்தில் முதலாம் இடம்\nமேற்கு வங்கத்தை பதற்றம் நிறைந்த மாநிலமாக அறிவிக்க வேண்டும்- பாஜக வலியுறுத்தல்..\nமது குடிப்பதை கண்டித்ததால் மனைவியை அடித்து கொன்றேன்- கைதான கணவர் வாக்குமூலம்..\nவெயிலை விரட்டும் மூலிகை குடிநீர்\n2050 க்குள் நடக்கப்போகும் 26 ஆச்சரியமான நிகழ்வுகள்\nஹெல்மெட் அணியாததால் அபராதம் – அதிர்ச்சி அடைந்த பஸ் டிரைவர்..\nதாயிடம் இருந்து பிள்ளைக்கு எச்.ஐ.வி பரவுவதை ஒழித்த நாடாக இலங்கை சான்று\nகளங்கமேற்படுத்தும் செயலை ஏற்க முடியாது – தமிழ் மக்கள் பேரவை\nமைசூருவில் அக்டோபர் 12,13 தேதிகளில் சர்வதேச காற்றாடி திருவிழா..\nபிக்பாஸ் -3 : கலக்கல் மீம்ஸ்..\nசதம் அடிக்க காத்திருக்கும் வெங்காயம் – பதுக்கலை தடுக்க மத்திய அரசு தீவிரம்..\nமது குடிப்பதை கண்டித்ததால் மனைவியை அடித்து கொன்றேன்- கைதான கணவர்…\nவெயிலை விரட்டும் மூலிகை குடிநீர்\n2050 க்குள் நடக்கப்போகும் 26 ஆச்சரியமான நிகழ்வுகள்\nஹெல்மெட் அணியாததால் அபராதம் – அதிர்ச்சி அடைந்த பஸ்…\nதாயிடம் இருந்து பிள்ளைக்கு எச்.ஐ.வி பரவுவதை ஒழித்த நாடாக இலங்கை…\nகளங்கமேற்படுத்தும் செயலை ஏற்க முடியாது – தமிழ் மக்கள் பேரவை\nமைசூருவில் அக்டோபர் 12,13 தேதிகளில் சர்வதேச காற்றாடி திருவிழா..\nபிக்பாஸ் -3 : கலக்கல் மீம்ஸ்..\nசதம் அடிக்க காத்திருக்கும் வெங்காயம் – பதுக்கலை தடுக்க மத்திய…\nவளைகுடா நாடுகளின் பாதுகாப்புக்கு வெளிநாட்டு சக்திகளால் அச்சுறுத்தல்…\n8 வயது மாணவி துஸ்பிரயோக முயற்சி: இருவர் கைது\nவெள்ளை வான் வருமா என்ற அச்சம் இருக்கின்றது: ப.சத்தியலிங்கம்\nவீட்டில் கஞ்சா செடிகளை வளர்த்தவர் கைது – கீரிமலையில் சம்பவம்\nகாஷ்மீரை பாகிஸ்தான் ஆக்கிரமிக்க நேருவின் நடவடிக்கைத்தான் காரணம்…\nமது குடிப்பதை கண்டித்ததால் மனைவியை அடித்து கொன்றேன்- கைதான கணவர்…\nவெயிலை விரட்டும் மூலிகை குடிநீர்\n2050 க்குள் நடக்கப்போகும் 26 ஆச்சரியமான நிகழ்வுகள்\nஹெல்மெட் அணியாததால் அபராதம் – அதிர்ச்சி அடைந்த பஸ் டிரைவர்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575627.91/wet/CC-MAIN-20190922180536-20190922202536-00119.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1300071.html", "date_download": "2019-09-22T18:12:24Z", "digest": "sha1:JUNAL4EZ4YL5GPRXPOP7D7POVEWXOQUU", "length": 13255, "nlines": 181, "source_domain": "www.athirady.com", "title": "ஒடிசா – துப்பாக்கிச் சண்டையில் மாவோயிஸ்ட் கொல்லப்பட்டான்..!! – Athirady News ;", "raw_content": "\nஒடிசா – துப்பாக்கிச் சண்டையில் மாவோயிஸ்ட் கொல்லப்பட்டான்..\nஒடிசா – துப்பாக்கிச் சண்டையில் மாவோயிஸ்ட் கொல்லப்பட்டான்..\nமேலாதிக்கவாதிகளின் அடக்குமுறைகளால் பாதிக்கப்படும் கீழ்த்தட்டு மக்களில் சிலர் இருவர்க்கத்துக்கும் இடையிலான இடைவெளியை குறைப்பதற்கு ஆயுத வன்முறையே சிறந்த தீர்வென கருதுகின்றனர்.\nபல்லாண்டு காலமாக அரசிடம் போராடி பெறமுடியாத சில சலுகைகளையும் ஆயுதப் புரட்சியின்மூலம் அடைந்துவிட முடியும் என கருதும் இவர்கள் சத்தீஸ்கர், ஒடிசா, ஆந்திரா, ஜார்கண்ட், மணிப்பூர் உள்ளிட்ட சில மாநிலங்களில் நக்சலைட்களாகவும், மாவோயிஸ்ட்களாகவும், நாடெங்கிலும் உள்ள காடு, மலைகளில் பதுங்கி வாழ்ந்து வருகின்றனர்.\nதொழிலதிபர்களை கடத்திச் சென்று பணம் பறிப்பது, பிணைத்தொகை கிடைக்காவிட்டால் சுட்டுக் கொல்வது, போலீஸ் உளவாளி என்று சந்தேகிக்கும் அப்பாவி மக்களை கொல்வது போன்ற கொடுஞ்செயல்களில் மாவோயிஸ்ட்டுகளும் நக்சலைட்டுகளும் ஈடுபடுகின்றனர்.\nசிறப்பு படையினர் தேடுதல் வேட்டை\nஇவர்களை வேட்டையாட தனிப்படை பிரிவினர் தொடர்ந்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த படையினருக்கு துணையாக மத்திய ரிசர்வ் போலீஸ் படையினரும் உடன் செல்வதுண்டு.\nஇந்நிலையில், ஒடிசா மாநிலத்தின் கலஹன்டி மாவட்டம், கோட்பன்டெல் கிராமத்தை ஒட்டியுள்ள காட்டுப் பகுதியில் சில மாவோயிஸ்ட்டுகள் பதுங்கி இருப்பதாக அம்மாவட்ட சிறப்பு படையினருக்கு ரகசிய தகவல் வந்தது. இதையடுத்து, நேற்று பின்னிரவு அப்பகுதியை சிறப்பு படையினர் சுற்றி வளைத்தனர்.\nஅங்கு மறைந்திருந்த மாவோயிஸ்ட்டுகள் சிறப்பு படையினர் மீது துப்பாக்கிகளால் சுட்டு தாக்குதல் நடத்தினர். இருதரப்பினருக்கும் இடையில் வெடித்த துப்பாக்கிச் சண்டையில் மாவோயிஸ்ட்டுகளில் ஒருவன் கொல்லப்பட்டான். மற்றவர்கள் அங்கிருந்து தப்பியோடி விட்டனர்.\nசீனாவில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 11 பேர் பலி..\nயாழ். நிதி நிறுவனத்தில் மோசடி; பெண் உத்தியோகத்தர் விசாரணைகளில் தலையீடு \nமது குடிப்பதை கண்டித்ததால் மனைவியை அடித்து கொன்றேன்- கைதான கணவர் வாக்குமூலம்..\nவெயிலை விரட்டும் மூலிகை குடிநீர்\n2050 க்குள் நடக்கப்போகும் 26 ஆச்சரியமான நிகழ்வுகள்\nஹெல்மெட் அணியாததால் அபராதம் – அதிர்ச்சி அடைந்த பஸ் டிரைவர்..\nதாயிடம் இருந்து பிள்ளைக்கு எச்.ஐ.வி பரவுவதை ஒழித்த நாடாக இலங்கை சான்று\nகளங்கமேற்படுத்தும் செயலை ஏற்க முடியாது – தமிழ் மக்கள் பேரவை\nமைசூருவில் அக்டோபர் 12,13 தேதிகளில் சர்வதேச காற்றாடி திருவிழா..\nபிக்பாஸ் -3 : கலக்கல் மீம்ஸ்..\nசதம் அடிக்க காத்திருக்கும் வெங்காயம் – பதுக்கலை தடுக்க மத்திய அரசு தீவிரம்..\nமது குடிப்பதை கண்டித்ததால் மனைவியை அடித்து கொன்றேன்- கைதான கணவர்…\nவெயிலை விரட்டும் மூலிகை குடிநீர்\n2050 க்குள் நடக்கப்போகும் 26 ஆச்சரியமான நிகழ்வுகள்\nஹெல்மெட் அணியாததால் அபராதம் – அதிர்ச்சி அடைந்த பஸ்…\nதாயிடம் இருந்து பிள்ளைக்கு எச்.ஐ.வி பரவுவதை ஒழித்த நாடாக இலங்கை…\nகளங்கமேற்படுத்தும் செயலை ஏற்க முடியாது – தமிழ் மக்கள் பேரவை\nமைசூருவில் அக்டோபர் 12,13 தேதிகளில் சர்வதேச காற்றாடி திருவிழா..\nபிக்பாஸ் -3 : கலக்கல் மீம்ஸ்..\nசதம் அடிக்க காத்திருக்கும் வெங்காயம் – பதுக்கலை தடுக்க மத்திய…\nவளைகுடா நாடுகளின் பாதுகாப்புக்கு வெளிநாட்டு சக்திகளால் அச்சுறுத்தல்…\n8 வயது மாணவி துஸ்பிரயோக முயற்சி: இருவர் கைது\nவெள்ளை வான் வருமா என்ற அச்சம் இருக்கின்றது: ப.சத்தியலிங்கம்\nவீட்டில் கஞ்சா செடிகளை வளர்த்தவர் கைது – கீரிமலையில் சம்பவம்\nகாஷ்மீரை பாகிஸ்தான் ஆக்கிரமிக்க நேருவின் நடவடிக்கைத்தான் காரணம்…\nமது குடிப்பதை கண்டித்ததால் மனைவியை அடித்து கொன்றேன்- கைதான கணவர்…\nவெயிலை விரட்டும் மூலிகை குடிநீர்\n2050 க்குள் நடக்கப்போகும் 26 ஆச்சரியமான நிகழ்வுகள்\nஹெல்மெட் அணியாததால் அபராதம் – அதிர்ச்சி அடைந்த பஸ் டிரைவர்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575627.91/wet/CC-MAIN-20190922180536-20190922202536-00119.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.viralulagam.in/2019/07/rajini-politics-astroleger-palaji-hasan.html", "date_download": "2019-09-22T18:20:48Z", "digest": "sha1:EM5YOWNKAJA2XWLABIRQDBCXC4SPRKXG", "length": 7728, "nlines": 91, "source_domain": "www.viralulagam.in", "title": "ரஜினியின் அரசியல் வாழ்க்கை டுமீல்..! பரபரப்பை கிளப்பும் வைரல் ஜோதிடர் - வைரல் உலகம்", "raw_content": "\nHome வைரல் சினிமா ரஜினியின் அரசியல் வாழ்க்கை டுமீல்.. பரபரப்பை கிளப்பும் வைரல் ஜோதிடர்\nரஜினியின் அரசியல் வாழ்க்கை டுமீல்.. பரபரப்பை கிளப்பும் வைரல் ஜோதிடர்\nஇங்கிலாந்தில் நடைபெற்ற உலகக்கோப்பை போட்டிகள் குறித்தும் இந்தியாவின் தோல்வி குறித்தும் துல்லியமாக கணித்து இந்திய அளவில் பிரபலமாகி இருப்பவர் ஜோதிடர் பாலாஜி ஹாசன்.\nகிரிக்கெட் மட்டுமல்லாது, கால்பந்து, இயற்கை சீற்றம், அரசியல் என பல்வேறு துறைகளிலும் தனது திறமையை காட்டி பலரையும் வாய்பிளக்க வைத்து இருக்கிறார்.\nஇந்நிலையில் இவர் தமிழ் சினிமா நடிகர்களின் அரசியல் வாழ்க்கை எப்படி இருக்கும் என்பது குறித்த தனது கணிப்புகள் பற்றியும் பேசி பரபரப்பை கிளப்பி இருக்கிறார்.\nஇவர் கலந்து கொண்ட நேர்காணலில் இது குறித்து பேசிய பாலாஜி, '2021ம் ஆண்டு அரசியலில் முழு ஈடுபாட்டுடன் ரஜினி களம் காணுவார். ஆனால் அவருக்கு போதிய வரவேற்பு மக்களிடம் இருக்காது. அதன் பின் உடல் நலக்கோளாறு காரணமாக பிரச்சனைகளை சந்திப்பார், அதிலிருந்து மீண்டு வறுவதை பொறுத்துதான் அடுத்த கட்ட நகர்வை கணிக்க முடியும்.\nநடிகர் விஜய் இன்னும் 5 வருடங்களுக்கு அரசியல் பக்கம் வர மாட்டார். நடிகர் அஜித் 100% அரசியலுக்கு வரவே மாட்டார்' என தெரிவித்து இருக்கிறார்.\nஅஜித்தின் வாழ்நாள் சாதனையை சிம்பிளாக உடைத்தெறிந்த விஜய்.. அப்போ அடுத்த சூப்பர் ஸ்டார் அவர் தானா\n பிரபல தனியார் தொலைக்காட்சிக்கு '2.5 லட்சம்' அபராதம்\n'60 கோடி' சம்பளம் வாங்குற விஜய்க்கே வரி கட்ட முடியலையா..\n 2-பீஸ் உடையில் தோன்ற வைத்த ரசிகர்கள்\nஒரு குழந்தைக்கு அம்மா ஆன பிறகும் இவ்வளவு கவர்ச்சியா..\nதிருமணமாகிவிட்டால் ஒதுக்கி வைக்கப்பட்டுவிடும் காலம் மாறி, தற்பொழுது திருமணமான நடிகைகளும் முன்னணியில் இருந்து வருகின்றனர். இவர்களை போலவ...\n அஜித் எடுத்த அதிரடி முடிவு...\n'அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு' எனும் பிரபல பழமொழி போல, அளவுக்கு மீறிய ரசிகர்களின் அன்பினால், விஸ்வாசம் பட ரிலீஸின் போது பல...\n'இப்போ 3 வேலை சாப்பிடுறேனா காரணம் \"அஜித்\"... நெகிழும் வைரல் தாத்தா\nநடிகர் அஜித் செய்த உதவிகள் குறித்து, அவ்வப்போது செய்திகள் வெளியாகிய வண்ணம் இருந்து வருகிறது. இந்நிலையில் நடிகர் அஜித் தனக்கு செய்த உதவி ...\nகவர்ச்சி குத்தாட்டம் போடும் யாஷிகா ஆனந்த்..\nகிருஷ்ணா, பிந்துமாதவி நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற திரைப்படம் 'கழுகு', இதன் இரண்டாம் பாகமும் தற்பொழுது வெளிவர தயாராகி இருக்கி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575627.91/wet/CC-MAIN-20190922180536-20190922202536-00119.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.currencyconvert.online/usd/krw/chart", "date_download": "2019-09-22T19:02:41Z", "digest": "sha1:GZLNAQEGQWFRY4LDZDRKH7LY6XPQGJFW", "length": 4179, "nlines": 55, "source_domain": "ta.currencyconvert.online", "title": "USD/KRW - நாணய விளக்கப்படம் அமெரிக்க டாலர் தென் கொரிய வான் விகிதங்கள்", "raw_content": "\nமாற்று விகிதங்கள் நாணய மாற்றி நாணயங்கள் Cryptocurrencies நாடுகளின் நாணயங்கள் நாணய மாற்றி கண்காணித்தல்\nவிளம்பரப்படுத்தல் எங்களை தொடர்பு கொள்ள எங்களை பற்றி\nஅமெரிக்க டாலர் க்கு தென் கொரிய வான்\nவரைபடம் USD/KRW (அமெரிக்க டாலர் க்கு தென் கொரிய வான்). விரிவாகக் காண நீங்கள் ஆர்வமாக இருக்கலாம் மாற்று விகிதங்களின் வரலாறு அமெரிக்க டாலர் க்கு தென் கொரிய வான் ஒரு அட்டவணை வடிவத்தில்.\nநாணய பரிமாற்ற அட்டவணை அனைத்து நன்மைகள் பயன்படுத்தி கொள்ள. விளக்கப்படம் தரவைக் காட்டுகிறது: 24 மணி நேரம், ஒரு வாரம், ஒரு மாதம், ஒரு அரை ஆண்டு மற்றும் ஒரு வருடம். குறிப்பு, வசதிக்காக, நாங்கள் பரிமாற்ற விகிதத்தில் குறையும் சிவப்பு குறிப்பான்களை சேர்த்துள்ளோம். கூடுதலாக, நீங்கள் ஜோடிக்கான நாணய மாற்று விகிதம் பதிவிறக்கம் செய்யலாம் USD/KRW (அமெரிக்க டாலர் க்கு தென் கொரிய வான்) மற்றும் உங்கள் வலைத்தளத்தில், வலைப்பதிவு அல்லது மன்றத்தில் அதைப் பயன்படுத்தவும்.\nபரிமாற்ற விகிதங்கள் புதுப்பிக்கப்பட்டன: Sun, 22 Sep 2019 19:00:02 +0000.\nசட்ட மறுப்பு | தனியுரிமை கொள்கை | குக்கீ கொள்கை\nஇந்த வலைத்தளம் பயன்படுத்துகிறது தனியுரிமை கொள்கை மற்றும் cookies நீங்கள் எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவம் பெற உறுதி.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575627.91/wet/CC-MAIN-20190922180536-20190922202536-00119.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81_14", "date_download": "2019-09-22T18:56:29Z", "digest": "sha1:B7R3YYGNTD2IRXRDR7VFO3XUIXU4GQOU", "length": 19101, "nlines": 353, "source_domain": "ta.wikipedia.org", "title": "மார்ச் 14 - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n(மார்ச்சு 14 இலிருந்து வழிமாற்றப்பட்டது)\nஞா தி செ பு வி வெ ச\nமார்ச் 14 (March 14) கிரிகோரியன் ஆண்டின் 73 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 74 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 292 நாட்கள் உள்ளன.\n313 – யின் பேரரசர் உவைடி கொல்லப்பட்டார்.\n1489 – சைப்பிரசு அரசி கேத்தரீன் கோர்னாரோ தனது இராச்சியத்தை வெனிசு நகருக்குக் விற்றார்.\n1647 – முப்பதாண்டுப் போர்: பவேரியா, கோல்ன், பிரான்சு, சுவீடன் ஆகிய நாடுகள் போர் நிறுத்த உடன்பாட்டில் கையெழுத்திட்டன.\n1780 – அமெரிக்கப் புரட்சிப் போர்: எசுப்பானியப் படைகள் அலபாமாவில் சார்லட் கோட்டையைக் கைப்பற்றின.\n1794 – அமெரிக்கர் எலி விட்னி பஞ்சைத் தூய்மைப்படுத்தி அதன் விதையில் இருந்து பிரித்தெடுக்கும் பருத்தி அரவை ஆலைக்கான காப்புரிமத்தைப் பெற்றார்.\n1898 – மருத்துவர் வில்லியம் கேப்ரியல் ரொக்வூட் இலங்கை சட்டவாக்கப் பேரவைக்கு தமிழ்ப் பிரதிநிதியாகத் தெரிவு செய்யப்பட்டார்.[1]\n1903 – பனாமா கால்வாயை அமைக்கும் பொறுப்பை ஐக்கிய அமெரிக்காவுக்கு வழங்கும் உடன்படிக்கையை அமெரிக்க மேலவை ஏற்றுக்கொண்டது. ஆனாலும், இவ்வுடன்படிக்கையை கொலம்பிய மேலவை பின்னர் நிராகரித்தது.\n1926 – கோஸ்ட்டா ரிக்காவில் தொடருந்து ஒன்று பாலம் ஒன்றில் இருந்து வீழ்ந்ததில் 248 பேர் உயிரிழந்தனர், 93 பேர் காயமடைந்தனர்.\n1931 – இந்தியாவின் முதலாவது பேசும் படம் ஆலம் ஆரா வெளியிடப்பட்டது.\n1939 – சிலோவாக்கியா செருமனியின் அழுத்தத்தில் விடுதலையை அறிவித்தது.\n1942 – அமெரிக்காவில் முதல் தடவையாக சிகிச்சை ஒன்றில் பென்சிலின் வெற்றிகரமாக பயன்படுத்தப்பட்டது.\n1943 – இரண்டாம் உலகப் போர்: கிராக்கோவ் வதைமுகாம் மூடப்பட்டது.\n1951 – கொரியப் போர்: இரண்டாவது முறையாக ஐ.நா படைகள் சியோல் நகரைக் கைப்பற்றியது.\n1978 – இசுரேலிய பாதுகாப்புப் படைகள் தெற்கு லெபனானை ஆக்கிரமித்துக் கைப்பற்றின.\n1979 – சீனாவில் பெய்ஜிங் நகரில் விமானம் ஒன்று தொழிற்சாலை ஒன்றின் மீது வீழ்ந்ததில் 44 பேர் உயிரிழந்தனர், 200 பேர் காயமடைந்தனர்.\n1980 – போலந்தில் வானூர்தி ஒன்று வார்சாவாவுக்கு அருகில் வீழ்ந்ததில், 14 அமெரிக்க குத்துச்சண்டை வீரர்கள் உட்பட 87 பேர் உயிரிழந்தனர்.\n1982 – தென்னாப்பிரிக்க அரசு இலண்டன், ஆபிரிக்க தேசிய காங்கிரசு தலைமையகம் மீது குண்டு வீசியது.[2]\n1994 – லினக்சு கருனி 1.0.0 வெளியிடப்பட்டது.\n1995 – உருசிய விண்கப்பல் ஒன்றில் அமெரிக்க விண்ணோடி ஒருவர் (நோர்மன் தகார்ட்) முதன் முதலாகப் பயணித்தார்.\n1998 – தெற்கு ஈரானில் 6.9 ரிக்டர் அளவு நிலநடுக்கம் தாக்கியது.\n2006 – சாட்டில் இடம்பெற்ற இராணுவப் புரட்சி தோல்வியில் முடிந்தது.\n2008 – திபெத்தின் லாசா நகரம் உட்பட பல பகுதிகளில் வன்முறைகளும், ஆர்ப்பாட்டப் பேரணிகளும் இடம்பெற்றன.\n1835 – ஜியோவன்னி ஸ்கையாபரெலி, இத்தாலிய வானியலாளர், வரலாற்றாளர் (இ. 1910)\n1837 – யாப் ஆ லோய், நவீன கோலாலம்பூரை நிறுவியவர் (இ. 1885)\n1879 – ஆல்பர்ட் ஐன்ஸ்டைன், நோபல் பரிசு பெற்ற செருமானிய-அமெரிக்க இயற்பியலாளர், பொறியியலாளர், கல்வியாளர் (இ. 1955)\n1895 – குருமுக் நிகால் சிங், இந்திய அரசியல்வாதி\n1908 – சி. எக்ஸ். மார்ட்டின், இலங்கைத் தமிழ் அரசியல்வாதி\n1918 – கே. வி. மகாதேவன், தென்னிந்திய இசையமைப்பாளர் (இ. 2001),\n1955 – மனோகர் பாரிக்கர், இந்திய அரசியல்வாதி, கோவா மாநில முதலமைச்சர்\n1958 – இரண்டாம் ஆல்பர்ட், மொனாக்கோ இளவரசர்\n1960 – எய்தி ஏம்மல், அமெரிக்க வானியலாளர்\n1965 – அமீர் கான், இந்திய நடிகர், இயக்குநர், தயாரிப்பாளர்\n1972 – ஐரோம் சர்மிளா, இந்தியக் கவிஞர், செயற்பாட்டாளர்\n1974 – சாதனா சர்கம், இந்தியத் திரைப்படப் பின்னணிப் பாடகி\n1986 – ஜேமி பெல், ஆங்கிலேய நடிகர்\n1994 – ஏன்சல் எல்கோர்ட், அமெரிக்க நடிகர்\n1883 – காரல் மார்க்சு, செருமானிய மெய்யியலாளர் (பி. 1818)\n1932 – ஜார்ஜ் ஈஸ்ட்மன், ஈஸ்ட்மேன் கோடாக்கைக் கண்டுபிடித்த அமெரிக்கர் (பி. 1854)\n1973 – அவார்டு அயிக்கன், அமெரிக்க கணினி அறிவியலாளர் (பி. 1900)\n1995 – வில்லியம் ஆல்பிரெட் பவுலர், நோபல் பரிசு பெற்ற அமெரிக்க இயற்பியலாளர், வானியலாளர் (பி. 1911)\n2007 – இசுடெல்லா செஸ், அமெரிக்க குழந்தைகள் மனநோய் மருத்துவர் (பி. 1914)\n2010 – விந்தா கரண்டிகர், மராத்தி எழுத்தாளர், கவிஞர், மொழிபெயர்ப்பாளர் (பி. 1918)\n2018 – ஸ்டீபன் ஹோக்கிங், ஆங்கிலேய வானியற்பியலாளர், நூலாசிரியர் (பி. 1942)\n2018 – வசந்தா வைத்தியநாதன், ஈழத்து ஆன்மிக சொற்பொழிவாளர், நூலாசிரியர்\nமாவீரர் நாள் (செயின்ட் வின்செண்டு மற்றும் கிரெனடீன்கள்)\nநியூ யோர்க் டைம்ஸ் இந்த நாளில்\nதொடர்புடைய நாட்கள் ஜனவரி 0 · பெப்ரவரி 30 · பெப்ரவரி 31 · மார்ச் 0\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 13 மார்ச் 2019, 10:23 மணிக்குத் திருத்தினோம். எச்சரிக்கை: பக்கம் அண்மைய இற்றைப்படுத்தல் (updates) களைக் கொண்டிருக்காமல் இருக்கக்கூடும்\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் ��ொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575627.91/wet/CC-MAIN-20190922180536-20190922202536-00119.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.boldsky.com/health/food/2019/foods-to-protect-your-body-from-harmful-uv-rays-024817.html", "date_download": "2019-09-22T18:37:33Z", "digest": "sha1:JGSEUC2SAPKZXOPEOGCZ3FXKDFKPQGTK", "length": 18957, "nlines": 178, "source_domain": "tamil.boldsky.com", "title": "கொடூர வெயிலை சமாளிக்க இதுல ஏதாவது ஒன்ன சாப்பிட்டாலே போதும்..! | Foods to protect your Body From Harmful UV rays - Tamil Boldsky", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஒரு நாளைக்கு எத்தனை ஆப்பிள் சாப்பிடலாம்\n18 hrs ago பரம்பரை சொத்தும் பாராட்டும் இந்த ராசிக்கு தான் கிடைக்குமாம்...\n1 day ago நைட்-ஷிப்ட் வேலை பாக்குறீங்களா அப்ப உங்களுக்கு இந்த அபாயகரமான நோய் வர வாய்ப்பிருக்கு...\n1 day ago இந்த ராசிக்காரங்க அட்வைஸ் கேட்டா தெரியாம கூட பண்ணிராதீங்க...\n1 day ago பிறந்த குழந்தைகளுக்கு பசும் பால் கொடுக்க கூடாதா ஏன் \nNews ஆப் கி பார் டிரம்ப் சர்க்கார்.. டிரம்பிற்கு தேர்தல் வாசகத்தை பரிசளித்த மோடி.. வியந்த அமெரிக்கா\nSports தோனி போனா என்ன.. எங்களுக்கு ரோஹித் இருக்காரு ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த ஹிட்மேன் சாதனை\nMovies ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்படும் இந்தியப்படம்.. குதூகலத்தில் பாலிவுட்\nFinance இனி வங்கிகள் இப்படி செஞ்சா தினசரி ரூ.100 அபராதம்.. ஆர்பிஐ அதிரடி நடவடிக்கை\nAutomobiles புதிய முகப்பு டிசைனில் வரும் ரெனோ க்விட் கார்... ஸ்பை படங்கள்\nTechnology லெனோவா திங்க்பேட் எக்ஸ்1 யோகா லேப்டாப்: நிறைகள், குறைகள் மற்றும் சிறப்பு அம்சங்கள்.\nEducation ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சிபெற்றவர்களுக்கு மீண்டும் ஒரு தேர்வு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nகொடூர வெயிலை சமாளிக்க இதுல ஏதாவது ஒன்ன சாப்பிட்டாலே போதும்..\nபல வித நோய்களில் இருந்து உங்களை காத்து கொள்ள சில வகையான உணவுகளே உதவும். நோய்களின் வீரியம் அதிகரிக்க தொடங்குவதற்கு முன்னரே அதை தடுப்பது மிக சிறந்த வழி. சில நோய்கள் பெரிய அளவில் நம்மை தாக்காது. ஆனால், ஒரு சில நோய்கள் விபரீத மாற்றங்களை நமது உடலில் உண்டாக்கி விடும்.\nகுறிப்பாக சூரியனிடம் இருந்து வருகின்ற புற ஊதா கதிர்களின் தாக்கத்தை கூறலாம். இது மிகவும் மோசமான பாதிப்பை உண்டாக்கும். புற ஊதா கதிர்களில் இருந்து உங்களை காக்க மிக எளிய வழி உணவ�� தான். சாப்பிடும் உணவை வைத்தே நம்மால் இந்த மோசமான கதிர்களில் இருந்து காத்து கொள்ள இயலும். இனி புற ஊதா கதிர்களில் இருந்து உங்களை காக்க என்ன மாதிரியான உணவுகளை சாப்பிட வேண்டும் என்பதை அறியலாம்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nலிகோபைன் என்கிற ஆன்டி ஆக்சிடன்ட்ஸ் தக்காளியில் அதிக அளவில் இருப்பதால் இவை சூரியனிடம் இருந்து வருகின்றன புற ஊதா கதிர்களை தடுத்து நிறுத்தி விடும். மேலும், தோலில் உண்டாக கூடிய புற்றுநோயை தடுக்கும் ஆற்றல் இதற்குண்டு.\nவைட்டமின் ஈ, பாலிபீனால்ஸ் போன்ற ஊட்டச்சத்துக்கள் இதில் அதிக அளவில் இருப்பதால் சூரியனின் தாக்குதலில் இருந்து உங்களை காத்து விடும்.\nமற்ற எண்ணெய்களை பயன்படுத்துவதை விட ஆலிவ் எண்ணெய்யை பயன்படுத்தி வந்தால் பல நன்மைகள் உண்டாகும்.\nஆன்டி ஆக்சிடன்ட்ஸ் அதிகம் கொண்ட கிரீன் டீயை தினமும் குடித்து வந்தாலே பலவித நன்மைகள் நமக்கு உண்டாகும்.\nமுக்கியமாக புற்றுநோயின் பாதிப்பிலிருந்து தப்பிக்க கிரீன் டீ உதவும். அத்துடன் சூரியனின் பாதிப்பில் இருந்து தப்ப கிரீன் டீ மிக சிறந்த உணவாகும்.\nMOST READ: வெள்ளரிக்காயை ஏன் வெயில் காலங்களில் கட்டாயம் சாப்பிட வேண்டும்..\nகேரட்டினோய்ட்ஸ் அதிகம் கொண்ட உணவுகளில் கேரட் மிக முக்கிய பங்கு வகிக்கிறது. சருமத்தில் ஏற்பட கூடிய பாதிப்புகளை தடுக்க கேரட் அற்புத உணவாகும். அத்துடன் சூரிய ஒளியின் ஆக்ரோஷத்தை தடுக்கவும் கேரட் உதவும்.\nஎலுமிச்சை, ஆரஞ்சு, கிரேப் ப்ரூட் போன்றவை புற்றுநோயின் தாக்கத்தில் இருந்து நம்மை பாதுகாக்கும். அத்துடன் இதில் வைட்டமின் சி அதிக அளவில் இருப்பதால் புற ஊதா கதிர்களின் ஆபாயத்தில் இருந்து உங்களை காக்கும்.\nஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் வால்நட்ஸில் அதிக அளவில் இருப்பதால் தோல் பாதிக்கப்படுவதை தடுக்கும். மேலும், செல்கள் சிதைவடைவதை தடுக்க வால்நட்ஸ் மிக சிறந்த உணவு பொருள். தினமும் கொஞ்சம் வால்நட்ஸை சாப்பிட்டு வந்தால் பலவித நன்மைகள் உடலுக்கு கிடைக்கும்.\nஉடலில் உண்டாக கூடிய வீக்கங்களை தடுக்க ப்ரோக்கோலி உதவுகிறது. இவற்றில் உள்ள sulphorane என்கிற மூல பொருள் புற்றுநோயின் அபாயத்தை தடுக்க உதவுகிறது.\nஅவ்வப்போது இதனை சாப்பிட்டு வந்தால் செல்கள் பாதிக்கப்படுவதை மிக சுலபமாக தடுத்து விடலாம்.\nஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் போன்ற ஊட்டச்சத்துக்கள் மீனில் இருப்பதால் இவை உடலின் ஆரோக்கியத்தை மேம்படுத்த பெரிதும் உதவும்.\nஅத்துடன் புற ஊதா கதிர்களில் இருந்து நமது உடலை பாதுகாக்கும் அற்புத திறன் மீன் போன்ற கடல் உணவுகளுக்கு உண்டு.\nMOST READ: இதுல ஏதாவது ஒன்னு உங்க வீட்டுல இருந்தாலும் உங்களுக்கு ஆப்பு ரெடியா இருக்கும்\nபெரும்பாலும் வெயிலில் செல்லும் போது மிகவும் அடர்ந்த நிற உடைகளை உடுத்தாதீர்கள். இது உடலுக்கு பேராபத்தை ஏற்படுத்தி விடும்.\nமேலும், வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் இது போன்ற உணவுகளை தொடர்ந்து எடுத்து கொள்ளுங்கள். அப்போது தான் உங்களின் உடல் ஆரோக்கியம் மேம்படும்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nபிறந்த குழந்தைகளுக்கு பசும் பால் கொடுக்க கூடாதா ஏன் \nஇந்த கான்கார்ட் திராட்சை சாப்பிட்ருக்கீங்களா இப்படி சாப்பிடுங்க... இந்த நோய் சரியாயிடும்...\n... இந்த பாட்டி வைத்தியத்த ட்ரை பண்ணுங்க... உடனே சரியாகும்...\nமழைக்காலம்... டெங்கு பரவாம இருக்கணும்னா இத படிச்சிட்டு அதேமாதிரி செய்ங்க...\nஉங்க குழந்தைக்கு பழச்சாறு கொடுக்குறீங்களா அப்போ கண்டிப்பா இத தெரிஞ்சுக்கோங்க.\nசாப்பிடதும் வயிறு திம்முனு ஆயிடுதா... அப்ப இதெல்லாம் சாப்பிடவே சாப்பிடாதீங்க...\nகீரை நிறைய சாப்பிடறவங்களுக்கு மாரடைப்பு வருமா வராதா ஆராய்ச்சி என்ன சொ்லலுது\nஎலிசபெத் ராணி நம்ம சாப்பிடற இந்த 9 உணவுகளை சாப்பிட்டதே இல்லையாம்... தொடவே மாட்டாங்களாம்...\nபாடி லோஷனை எப்படி பயன்படுத்தனுன்னு சில வழிமுறை இருக்கு அத ஃபாலோவ் பண்ணுங்க.\nகர்ப்ப காலத்தில் சாப்பிடும் மீன் மாத்திரைக்கு இவ்ளோ நன்மையா\nஅழகு குறிப்புகள் பற்றிய உண்மைகள் மற்றும் கட்டுக்கதைகளை தெரிந்து கொள்ளுங்கள்\nஆதாம் - ஏவாள் தோட்டத்தில் ஏன் ஆப்பிள் மட்டும் இருந்தது வேறு பழம் இல்லை\nஇஷ்ட தெய்வ அருளை தன்வசம் வைத்திருக்கும் ராசி எது தெரியுமா\nஇந்திய பெண்கள் வளையல் அணிவதற்கு பின்னால் இருக்கும் அதிசயமான காரணங்கள் என்ன தெரியுமா\nபுரட்டாசி மாதத்தில் பிள்ளை பிறந்தால் புரட்டி எடுக்குமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575627.91/wet/CC-MAIN-20190922180536-20190922202536-00119.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-chennai/thiruvallur/2017/nov/18/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%85%E0%AE%B3%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-23-%E0%AE%87%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-2810024.html", "date_download": "2019-09-22T18:10:05Z", "digest": "sha1:7T3VRZ3NU7CGHFJKNKR5JJ2NBKG634G6", "length": 9638, "nlines": 104, "source_domain": "www.dinamani.com", "title": "மாவட்ட அளவில் 23-இல் அறிவியல் கண்காட்சி- Dinamani", "raw_content": "\n20 செப்டம்பர் 2019 வெள்ளிக்கிழமை 11:29:50 AM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் சென்னை திருவள்ளூர்\nமாவட்ட அளவில் 23-இல் அறிவியல் கண்காட்சி\nBy DIN | Published on : 18th November 2017 03:47 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nஅனைவருக்கும் இடைநிலைக் கல்வி திட்டம் சார்பில், மாணவ, மாணவிகளின் அறிவுத் திறனை வளர்க்கும் வகையில் திருவள்ளூர் மாவட்ட அளவில் வரும் 23-ஆம் தேதி அறிவியல் கண்காட்சி நடைபெற உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.\nஅனைவருக்கும் இடைநிலைக் கல்வித்திட்டம் மூலம் பள்ளிகளில் படித்து வரும் மாணவ, மாணவிகளுக்கு அறிவியல் பாடத்தில் ஆர்வத்தை ஏற்படுத்த வேண்டும். அதன் மூலம் ஒவ்வொருவருக்கும் அறிவியல் ரிதீயாக ஆய்வு செய்ய வைக்கும் நோக்கத்தில் அறிவியல் கண்காட்சி ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகிறது. இதன் அடிப்படையில், இயற்கைப் பேரிடர், சூரிய ஒளி மின்சாரம் , சுற்றுச்சூழல் பராமரிப்பு உள்ளிட்ட 8 தலைப்புகளில் மாநில அளவில் மாவட்டந்தோறும் கண்காட்சி நடத்தப்பட உள்ளது.\nதிருவள்ளூர் மாவட்ட அளவிலான இந்தக் கண்காட்சி வெங்கடேஸ்வரா மெட்ரிக்குலேஷன் மேல் நிலைப்பள்ளி வளாகத்தில் நவம்பர் 23-ஆம் தேதி நடைபெற இருக்கிறது. இதில் பத்தாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரையிலான மாணவ, மாணவிகள் பங்கேற்கலாம். இதில், ஒவ்வொரு தலைப்பு வாரியாக சிறப்பிடம் பெறும் 3 பேர் தேர்வு செய்யப்பட உள்ளனர். இதுபோன்று தேர்வு செய்யப்படுவோருக்கு முதல் பரிசாக ரூ. 1,500, 2-ஆவது பரிசாக ரூ. 1,000 மற்றும் 3-ஆவது பரிசாக ரூ. 500 பரிசுத் தொகை மற்றும் அனைவருக்கும் கல்வி இயக்கத்தின் பாராட்டுச் சான்றிதழ் ஆகியவையும் வழங்கப்படும். இதில் சிறப்பிடம் பெறுவோர் அடுத்து மண்டல அளவிலான போட்டியில் கலந்து கொள்ள இருக்கின்றனர்.\nஇதற்காக அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், மாவட்டந்தோறும் தலா ரூ. 1 லட்சம் ஒதுக்கப்பட்டுள்ளது. இதை அறிவியல் கண்காட்சி நடத்துவதற்கான ஏற்பாடு, மாணவ, மாணவிகளுக்கு மதிய உணவு , நடுவர்கள் ஊக்கத்தொக�� மற்றும் பரிசுத் தொகை ஆகியவற்றுக்கு செலவு செய்யும் வகையில் தொகை ஒதுக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nசீனாவின் இலையுதிர் காலத்திலுள்ள இளஞ்சிவப்பான தாவரங்கள்\nகீரை ஸ்பெஷல்... 30க்கும் மேற்பட்ட கீரை வகைகள், புகைப்படங்களுடன்\n20வது சர்வதேச இந்திய திரைப்பட விருது விழா\nபோர் விமானத்தில் பயணித்த பாதுகாப்பு அமைச்சர்\nதினமணி செய்திகள் | \"யாருடைய பேச்சைக் கேட்டு விஜய் பேசுகிறார் எனத் தெரியவில்லை\" | (21.09.2019)\nவார பலன்கள் (செப்டம்பர் 20 - செப்டம்பர் 26)\nதினமணி செய்திகள் | \"காஷ்மீரில் புதிய சொர்க்கம் உருவாக்கப்படும்\" | (19.09.2019) Top 5 News |\nபுரட்டாசியில் அசைவம் சாப்பிடக்கூடாது ஏன் தெரியுமா\nரகசியக் கேமரா இருப்பதை கண்டுபிடிக்கும் ரகசியங்கள்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575627.91/wet/CC-MAIN-20190922180536-20190922202536-00119.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Districts/Chennai/2019/01/11020458/The-battalam-Kadambavaneswarar-temple-theertha-is.vpf", "date_download": "2019-09-22T19:01:34Z", "digest": "sha1:MET7TFXMGOEUSDJVTKWDVOWRPGN4ZL2S", "length": 12243, "nlines": 123, "source_domain": "www.dailythanthi.com", "title": "The battalam Kadambavaneswarar temple theertha is on 21st || குளித்தலை கடம்பவனேஸ்வரர் கோவில் தீர்த்தவாரி நிகழ்ச்சி 21-ந் தேதி நடக்கிறது", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nஹவுடி-மோடி நிகழ்ச்சி: எல்லோரும் சவுக்கியம் தமிழ் உள்ளிட்ட இந்திய மொழிகளில் பிரதமர் மோடி பேச்சு\nகுளித்தலை கடம்பவனேஸ்வரர் கோவில் தீர்த்தவாரி நிகழ்ச்சி 21-ந் தேதி நடக்கிறது + \"||\" + The battalam Kadambavaneswarar temple theertha is on 21st\nகுளித்தலை கடம்பவனேஸ்வரர் கோவில் தீர்த்தவாரி நிகழ்ச்சி 21-ந் தேதி நடக்கிறது\nகுளித்தலை கடம்பவனேஸ்வரர் கோவில் காவிரிக்கரையில் தீர்த்தவாரி நிகழ்ச்சி வரும் 21-ந் தேதி நடக்கிறது.\nகரூர் மாவட்டம், குளித்தலையில் ஆண்டுதோறும் தைப்பூச தினத்தன்று குளித்தலை மற்றும் அதனை சுற்றியுள்ள 8 ஊர்களில் உள்ள சிவன் கோவில்களில் இருந்து சாமிகள் புறப்பாடாகி குளித்தலை கடம்பவனேஸ்வரர் கோவில் காவிரிக்கரையில் ஒன்றுகூடும். அதன்பின்னர் அங்கு தீர்த்தவாரி நிகழ்ச்சி நடைபெறுவது வழக்கம்.அதேபோல இந்த ஆண்டு திருவிழாவை நடத்துவது குறித்த ஆலோசனை கூட்டம் குளித்தலை கோட்டாட்சியர் அலுவலகத்தில் கோட்டாட்சியரின் நேர்முக உதவியாளர் முருகன் தலைமையில் நேற்று நடைபெற்றது.\nகூட்டத்தில், வருகிற 21 மற்றும் 22-ந் தேதி ஆகிய இருநாட்கள் நடைபெறவுள்ள தைப்பூச விழாவில் கரூர் மாவட்டத்திற்குட்பட்ட ராஜேந்திரம், அய்யர்மலை, கருப்பத்தூர், திருச்சி மாவட்டத்திற்குட்பட்ட திருஈங்கோய்மலை, முசிறி, வெள்ளூர், பெட்டவாய்த்தலை ஆகிய ஊர்களில் இருந்து சாமிகள் புறப்பட்டு வந்து வருகிற 21 -ந் தேதி மாலை குளித்தலை கடம்பவனேஸ்வரர் கோவில் அருகே சுவாமிகள் சந்திப்பு நிகழ்ச்சியை முடித்துக்கொண்டு குளித்தலை கடம்பவனேஸ் வரர் சாமியுடன் கடம்பந்துறை காவிரி ஆற்றுக்கு சென்று அன்று மாலை 6 மணிக்குள் தீர்த்தவாரியை நடத்துவது. வருகிற 22-ந் தேதி சாமிகளின் சந்திப்பு தீபாராதனை காவிரி ஆற்றுப்பகுதியில் நடத்தப்பட்டு விடையாற்றி உற்சவவிழா நடத்துவது என முடிவு செய்யப் பட்டது.\n2 நாட்கள் நடைபெறும் இவ்விழாவையொட்டி இந்து சமய அறநிலையத்துறை, நகராட்சி நிர்வாகம், காவல்துறை, பொதுப்பணித்துறை, தீயணைப்புத்துறை, மின்சார வாரியம், மருத்துவத்துறை, நெடுஞ்சாலைத்துறை மற்றும் போக்குவரத்துத்துறை உள்ளிட்ட துறைகளை சேர்ந்த அதிகாரிகள் மேற்கொள்ளவேண்டிய பணிகள் குறித்தும் விவாதிக்கப்பட்டது.\nகூட்டத்தில் குளித்தலை தாசில்தார் சுரேஷ்குமார், நகராட்சி ஆணையர் சையத் முஸ்தபாகமால், இந்து சமய அறநிலையத்துறை மற்றும் அனைத்து துறைகள் சார்ந்த அதிகாரிகள், கோவில் செயல் அலுவலர்கள், அர்ச்சகர்கள் கலந்து கொண்டனர்.\n1. விக்கிரவாண்டி, நாங்குநேரி இடைத்தேர்தல் அனைத்து ஏற்பாடுகளும் தயார்\n2. அவசர தேவைக்காக ஜெர்மனியில் தரையிறக்கப்பட்ட பிரதமர் மோடியின் விமானம்\n3. மராட்டியம், அரியானா சட்டசபைகளுக்கு அக்டோபர் 21-ந் தேதி தேர்தல் - தேர்தல் கமிஷன் அறிவிப்பு\n4. பிளாஸ்டிக் மற்றும் பாலிதீன் பொருட்களை பயன்படுத்த வேண்டாம்: கட்சிகளுக்கு தேர்தல் ஆணையம் வேண்டுகோள்\n5. இடைத்தேர்தல் கட்சிகள் சுறுசுறுப்பு:திமுக-காங்கிரஸ் ஆலோசனை,அமமுக போட்டி இல்லை, அதிமுக விருப்பமனு அறிவிப்பு;\n1. ஹெல்மெட் அணியாமல் சென்றதால் போலீஸ் தடுத்தபோது லாரி சக்கரத்தில் சிக்கி இளம்பெண் கால்கள் நசுங்கியது; பொதுமக்கள் சாலை மறியல்- தடியடி\n2. பிளஸ்-1 மாணவியிடம் ஆபாச பேச்சு; அரசு பள்ளி ஆசிரியர்���ள் 12 பேர் மீது போக்சோ சட்டத்தில் வழக்கு\n3. நெல்லை அருகே பயங்கரம்: மளிகை கடைக்காரர் சரமாரி வெட்டிக்கொலை - காதல் விவகாரம் காரணமா\n4. திருவல்லிக்கேணியில் பயங்கரம்: வீடு புகுந்து ரவுடி வெட்டிக்கொலை; 2 பேருக்கு வலைவீச்சு\n5. எருமப்பட்டி அருகே லாரி-கார் மோதல்: குழந்தை உள்பட 5 பேர் பலி - கோவிலுக்கு சென்று திரும்பியபோது பரிதாபம்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575627.91/wet/CC-MAIN-20190922180536-20190922202536-00119.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newsfirst.lk/tamil/2017/03/22/%E0%AE%8F%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B0%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%B4/", "date_download": "2019-09-22T18:36:59Z", "digest": "sha1:AGIESB7PW4PKVWTG2N3353NMIBDWCXBH", "length": 7519, "nlines": 84, "source_domain": "www.newsfirst.lk", "title": "ஏறாவூர் இரட்டைக் கொலை வழக்கின் சந்தேகநபர்கள் தொடர்ந்தும் விளக்கமறியலில் - Newsfirst", "raw_content": "\nஏறாவூர் இரட்டைக் கொலை வழக்கின் சந்தேகநபர்கள் தொடர்ந்தும் விளக்கமறியலில்\nஏறாவூர் இரட்டைக் கொலை வழக்கின் சந்தேகநபர்கள் தொடர்ந்தும் விளக்கமறியலில்\nஏறாவூர் இரட்டைக் கொலை வழக்கின் 6 சந்தேகநபர்களையும் தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nசந்தேகநபர்கள் 6 பேரும் இன்று (22) ஏறாவூர் சுற்றுலா நீதிமன்றத்தில், மேலதிக நீதவானும் மேலதிக மாவட்ட நீதிபதியுமான எம்.ஐ.எம்.ரிஸ்வி முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டனர்.\nஇதன்போது அவர்களை ஏப்ரல் மாதம் 5 ஆம் திகதி வரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.\nஏறாவூர் முகாந்திரம் வீதியிலுள்ள வீடொன்றினுள் 56 வயதான என்.எம்.சித்தி உஸைரா மற்றும் அவரது மகளான 32 வயதான ஜெனீரா பாணு மாஹிர் ஆகியோர் பொல்லால் அடித்து படுகொலை செய்யப்பட்ட நிலையில் சடலங்களான மீட்கப்பட்டனர்.\nயாழ்ப்பாண பாடசாலை அதிபருக்கு விளக்கமறியல்\nநெடுந்தீவு கடற்பரப்பில் மீன்பிடியில் ஈடுபட்ட 5 இந்திய மீனவர்களுக்கு விளக்கமறியல்\nதாக்குதல்தாரிகளுக்கு உதவிய குற்றச்சாட்டில் கைதான 14 பேரின் விளக்கமறியல் மீண்டும் நீடிப்பு\nகஞ்சிப்பானை இம்ரானின் தந்தைக்கு விளக்கமறியல்\nஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பில் கைதான 64 பேரின் விளக்கமறியல் தொடர்ந்தும் நீடிப்பு\nஆனமாலு ரங்கா உள்ளிட்ட இருவர் கொலை: குடு ரொஷான் உள்ளிட்ட எழுவருக்கு விளக்கமறியல்\nயாழ்ப்பா�� பாடசாலை அதிபருக்கு விளக்கமறியல்\n5 இந்திய மீனவர்களுக்கு விளக்கமறியல்\nஅம்பாறையில் கைதான 14 பேரின் விளக்கமறியல் நீடிப்பு\nகஞ்சிப்பானை இம்ரானின் தந்தைக்கு விளக்கமறியல்\n64 பேரின் விளக்கமறியல் தொடர்ந்தும் நீடிப்பு\nகுடு ரொஷான் உள்ளிட்ட எழுவருக்கு விளக்கமறியல்\n4/21 தாக்குதல்: ஜனாதிபதியால் ஆணைக்குழு நியமனம்\nவடக்கு மார்க்க ரயில் போக்குவரத்தில் தாமதம்\nமழையுடனான வானிலை இன்று முதல் அதிகரிப்பு\nதேசிய பாடசாலைகளில் மாணவர்களுக்கான வெற்றிடங்கள்\nஜனாதிபதி வேட்பாளராக ஆயத்தமாகும் கரு ஜயசூரிய\nதாக்குதலுக்கு பதிலடி வழங்கத் தயாராகும் சவுதி\nஇலங்கை A குழாத்தில் அங்கம் வகிக்கும் அசேல குணரத்ன\nமீனவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த திட்டம்\n'பார்த்தீபா' படத்தின் Trailer வௌியீடு\nஎங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா\n[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்\nநியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\nபதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS\nபதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575627.91/wet/CC-MAIN-20190922180536-20190922202536-00119.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.panuval.com/thinathanthi/varalatruchuvadugal-10002783", "date_download": "2019-09-22T18:28:47Z", "digest": "sha1:V4BOK2GMAWIBOF6XUYS7EIQKRPUTABCX", "length": 8056, "nlines": 85, "source_domain": "www.panuval.com", "title": "வரலாற்றுச் சுவடுகள் - தினத்தந்தி - Varalatruchuvadugal - Panuval.com - Online Tamil Bookstore", "raw_content": "\nவரலாற்றுச் சுவடுகள் - தினத்தந்தி\nவரலாற்றுச் சுவடுகள் - தினத்தந்தி\nவரலாற்றுச் சுவடுகள் - தினத்தந்தி\nபுத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.\nபுத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.\nவரலாற்றுச் சுவடுகள் - தினத்தந்தி :\nபொதுவாக வரலாற்றுப் பாடம் பலருக்கும் ஆர்வம் தரும் பாடமாக அறிமுகமாகவில்லை. குறிப்பாக பள்ளிகளில் வைக்கப்படும் வரலாற்றுப் பாடத் திட்டம் சுவாரசியம் இல்லாமல் தொகுக்கப்பட்டு, சுவாரசியம் இல்லாமலே கற்பிக்கப்படுகிறது.\nஆனால், அதே வரலாற்றுப் பாடத்த��� எள்ளளவும் சுவாரசியம் குறையாமல் மக்களுக்கு எடுத்துரைக்க முடியும் என்பதை நிரூபித்துள்ள நூல் தான் இந்த \"வரலாற்றுச் சுவடுகள். தினத்தந்தி துவங்கப்பட்ட 1942 முதல் அப்பத்திரிகையில் வெளியான உலக, தேசிய மற்றும் தமிழகம் சார்ந்த பல்வேறு செய்திகளும் மிக அழகாகத் தொகுக்கப்பட்டு தற்போது வெளியிடப்பட்டுள்ளது.\nஅதை மேலும் மெருகூட்டி, கண்ணுக்கு இனிய பக்க வடிவமைப்பு, நிகழ்ச்சிகளின் தொகுப்பு, காணக் கிடைக்காத புகைப்படங்களுடன், உயர் தரத் தாளில் வெளியிட்டிருப்பது உண்மையில் பாராட்டத்தக்க ஒன்று.\nஇரண்டாம் உலகப் போரில் துவங்கும் உலக நிகழ்ச்சிகள், இலங்கைப்போர் முடிவுக்கு வந்தது, ஒபாமா பதவியேற்றது வரை பதிவு செய்யப்பட்டுள்ளன.\nகடந்த 1940ல் திருநெல்வேலியில் கூடிய அகில இந்திய காங்கிரஸ் மாநாட்டில் ராஜாஜி வெளிப்படுத்திய கருத்துக்களால், காந்தி காங்கிரசை விட்டு வெளியேறியதில் துவங்கும் இந்திய தேசிய நிகழ்ச்சிகள், இந்திய விடுதலை, மகாத்மா மரணம், நெருக்கடி நிலைப் பிரகடனம், போபர்ஸ் ஊழல், ஹர்ஷத் மேத்தாவின் ஹவாலா ஊழல், ராஜிவ் படுகொலை போன்ற முக்கியமான நிகழ்ச்சிகளுடன் பயணம் செய்து, மும்பைத் தாக்குதலோடு முடிவடைகின்றன.\n\"ஜஸ்டிஸ் பார்ட்டி என்ற நீதிக்கட்சி தமிழகத்தில் ஆட்சி அமைத்ததில் இருந்து இந்நூலில் தமிழக வரலாற்று நிகழ்வுகள் பதிவாகின்றன. இந்தி எதிர்ப்புப் போராட்டம், ஆந்திரப் பிரிவினை, தி.மு.க.,வில் இருந்து எம்.ஜி.ஆர்., விலகல், தி.மு.க., - காங்கிரஸ் கூட்டணி ஆகியவையும் இத் தொகுப்பில் அடங்கியுள்ளன.\nகுறிப்பாக, தி.மு.க, - அ.தி.மு.க.,வை இணைக்க ஜனதா கட்சி செய்த முயற்சி, எம்.ஜி.ஆரின் 23 பக்க உயில், ஈ.வெ.ரா.,வின் எழுத்துச் சீர்திருத்தம் போன்ற அதிகம் பிரபலமாகாத ஆனால் முக்கியத்துவம் வாய்ந்த வரலாறுகளும் தெளிவாக கூறப்பட்டுள்ளன.\nதீயால் சிதைந்த தென்காசி கோபுரம், சென்னை மூர் மார்க்கெட் தீ விபத்து, 23 ஆண்டுகள் அமலில் இருந்த மதுவிலக்கு ரத்து போன்ற குறிப்பிடத் தக்க சம்பவங்களும் இடம் பெற்றுள்ளன.\nகொஞ்சம் கூட சலிப்பில்லாமல் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் இந்நூல் கட்டாயம் வாசிக்க வைக்கும் விதத்தில் அமைந்த முயற்சி பாராட்டுதற்குரியது. இன்றைய புத்தக வெளியீடுகளில் தவிர்க்க முடியாத புத்தகம் இது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575627.91/wet/CC-MAIN-20190922180536-20190922202536-00119.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.panuval.com/zero-degree-publishing/oh-those-parsis-10015229", "date_download": "2019-09-22T18:52:24Z", "digest": "sha1:NAN4I5EX3XY5LGQBP5YIHBLZGAU4PHUK", "length": 6797, "nlines": 136, "source_domain": "www.panuval.com", "title": "Oh Those Parsis - Oh Those Parsis - Panuval.com - Online Tamil Bookstore", "raw_content": "\nPublisher: ஸீரோ டிகிரி பப்ளிஷிங்\nபுத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.\nபுத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.\nஒன்றுடன் ஒன்று ஒப்பிட்டு அறியப்படும் நிலையில் திராவிடமும் ஆரியமும் உள்ளன. சளைக்காத ஒரு தர்க்கமுறை இவற்றுக்கிடையே தொன்றுதொட்டு நிலவிவருகிறது. நம்முடை..\nதொலைக்காட்சி - ஒரு கண்ணோட்டம்\nதொலைக்காட்சி - ஒரு கண்ணோட்டம்:“வரலாறு கண்டிராத அளவுக்கு, பெருவாரியான மக்களைச் சென்றடையும் எல்லாச் சாதனங்களையும்... பெற்றிருக்கும் கருவியான தொலைக்காட்ச..\nமெதூஸாவின் மதுக்கோப்பை(கட்டுரை) - சாரு நிவேதிதா :கஸ்தூர்பாவின் மரணத்தின் போது காந்தி.....“நீ எனக்கு அன்னையாகவும் குழந்தையாகவும் இருந்தாய்நான் உனக்கு..\nகளத்தில் குதித்து ஆறே வருடங்களில், தமிழ்நாடு அரசியலில் தவிர்க்க முடியாத சக்தியாகிவிட்டார் விஜயகாந்த் ஊழலை எதிர்த்து உரக்கக் குரல் கொடுத்தும், அரசு அற..\nஸ்பெக்ட்ரம் - சொல்லுங்கள் ராசாவே\nஅனைத்துத் துறைகளிலும் தனியார் நிறுவனங்கள் கொடிகட்டிப் பறக்கின்றன. ஆனால், அதிக வசதி வாய்ப்புகளைக் கொண்டிருக்கும் பெரும்பாலான அரசுத் துறை நிறுவனங்கள், அ..\nமெதூஸாவின் மதுக்கோப்பை(கட்டுரை) - சாரு நிவேதிதா :கஸ்தூர்பாவின் மரணத்தின் போது காந்தி.....“நீ எனக்கு அன்னையாகவும் குழந்தையாகவும் இருந்தாய்நான் உனக்கு..\nநிலவு தேயாத தேசம்(துருக்கி பயணக் கட்டுரை)\nநிலவு தேயாத தேசம்(துருக்கி பயணக் கட்டுரை) - சாரு நிவேதிதா :\"ஒரு இடம் என்பது அங்கே வாழ்ந்த மனிதர்களின் பெருமூச்சுகளையும் கண்ணீர்த் துளிகளையும் சிரிப்பி..\nநள்ளிரவின் நடனங்கள்(சிறுகதைகள்) - அராத்து :பொதுவாக நாம் இலக்கியம் என்பது மொழியை லாவகமாக கையாளுதல்,கடைசிக்கு அதை ஒரு pre-requisite ஆக வைத்துக்கொள்கிறோம..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575627.91/wet/CC-MAIN-20190922180536-20190922202536-00119.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://atptamilnadu.blogspot.com/2015/10/blog-post_27.html", "date_download": "2019-09-22T18:07:16Z", "digest": "sha1:DF4MDGME5576S6DGKL6XBSCYQQWUAYFB", "length": 7213, "nlines": 80, "source_domain": "atptamilnadu.blogspot.com", "title": "\"ஆதி��்தமிழர் பேரவை\" தமிழ்நாடு : மதுரைவீரன் உண்மை வரலாறு புத்தகத்திற்கு தடைவிதித்த தமிழக அரசை ஆதித்தமிழர் பேரவை வன்மையாக கண்டிக்கின்றது.", "raw_content": "\nமதுரைவீரன் உண்மை வரலாறு புத்தகத்திற்கு தடைவிதித்த தமிழக அரசை ஆதித்தமிழர் பேரவை வன்மையாக கண்டிக்கின்றது.\nமதுரைவீரன் உண்மை வரலாறு புத்தகத்திற்கு தடைவிதித்த தமிழக அரசை ஆதித்தமிழர் பேரவை வன்மையாக கண்டிக்கின்றது. August 27-2015\nகுழந்தை ராயப்பன் எழுதி ஆதித்தமிழர் பேரவை சார்பில் வெளியிட்டுள்ள \"மதுரைவீரன் உண்மை வரலாறு\" புத்தகத்தை தடை செய்து தமிழக அரசு அறிவித்திருப்பது வன்மையாக கண்டிக்க தக்கது மதுரைவீரனின் மறைக்கப்பட்ட வரலாற்று உண்மை செய்திகளை உலகறிய செய்தமைக்கு தமிழக ஜெயலலிதா அரசு ஏன்\nமதுரைவீரனாக எம் ஜி ஆர் நடித்து அருந்ததியர் மக்களை இத்தனை காலம் ஏமாற்றியது போதாதா இனி மேலும் ஏமாறுவதற்கு அருந்ததியர்கள் ஏமாளிகள் அல்ல\nஉண்மையான மதுரைவீரனின் வாரிசுகளாய் எழுவோம் போலியான மதுரைவீரனின் மயக்கத்திலிருந்து விடுபடுவோம்\nPosted by ஆதித்தமிழர் பேரவை - தமிழ்நாடு at 21:41\nஅய்யா தங்கள் தொடர்பு எண் கிடைக்குமா\nநான் சென்னைப் பல்கலையில் சாதி நூல்கள் குறித்து ஆய்வுசெய்து வருகிறேன். அ ந்த வகையில் மேற்குறித்த நூல் என் ஆய்வுக்கு மிகவும் பயன்படும். ஆகவே தாங்கள் இ ந்நூலினை எனக்கு தொகைக்குக் கொடுத்து உதவுமாறு கேட்டுக்கொள்கிறேன். விருப்பமிருந்தால் 7812099449 என்ற எண்ணிற்கு தொடர்பு கொள்ளவும் அல்லது தங்களின் எண்ணைப் பதிவிடவும். நன்றி...\nஅய்யா தங்கள் தொடர்பு எண் கிடைக்குமா\nநான் சென்னைப் பல்கலையில் சாதி நூல்கள் குறித்து ஆய்வுசெய்து வருகிறேன். அ ந்த வகையில் மேற்குறித்த நூல் என் ஆய்வுக்கு மிகவும் பயன்படும். ஆகவே தாங்கள் இ ந்நூலினை எனக்கு தொகைக்குக் கொடுத்து உதவுமாறு கேட்டுக்கொள்கிறேன். விருப்பமிருந்தால் 7812099449 என்ற எண்ணிற்கு தொடர்பு கொள்ளவும் அல்லது தங்களின் எண்ணைப் பதிவிடவும். நன்றி...\n\" ஆதித்தமிழன் அறிவாயுதம் \" மாத இதழ்கள்\nஆதித்தமிழர் பேரவை இணையதளம் ( ஆங்கிலம் )\nஆதித்தமிழர் விடுதலையே அனைவருக்குமான விடுதலை\nஆதித்தமிழர் பேரவை - தமிழ்நாடு\nமதுவெறி, மதவெறி சாதிவெறியை எதிர்த்து தீபாளியை புறக...\nஆதித்தமிழர் பேரவை நிறுவனர் ஆதித்தமிழர்களின் அறிவாச...\nஆதித்தமிழர் பேரவை நிறுவனர் 'அய்��ா' அதியமான் கண்டன ...\nதிண்டுக்கல் வேடசந்தூரில் அருந்ததியர் இளைஞர் மீது ப...\nதாத்ரி சம்பவம் துரதிர்ஷ்டவசமானது என பிரதமர் மோடி க...\nமாநிலக் கல்லூரி மாணவர்களின் மீதான தமிழக காவல்துறைய...\nமதுரைவீரன் உண்மை வரலாறு புத்தகத்திற்கு தடைவிதித்த ...\nகழிவுநீர் தொட்டி அடைப்பை நீக்க கட்டாயப்படுத்தி, இர...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575627.91/wet/CC-MAIN-20190922180536-20190922202536-00120.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.bazeerlanka.com/2017/05/blog-post_24.html", "date_download": "2019-09-22T19:11:56Z", "digest": "sha1:OQIKTTDC5PGMPTTLP7CA5BTJJ7UJAJWJ", "length": 40964, "nlines": 218, "source_domain": "www.bazeerlanka.com", "title": "Baz-Lanka: மோடியின் கோட்பாடான “பிரிக்கமுடியாத பரஸ்பர பாதுகாப்பு” ஸ்ரீலங்காவின் தேசிய நலன்களுக்கு ஏற்றுக்கொள்ள முடியாதது கலாநிதி.தயான் ஜயதிலகா", "raw_content": "\nமோடியின் கோட்பாடான “பிரிக்கமுடியாத பரஸ்பர பாதுகாப்பு” ஸ்ரீலங்காவின் தேசிய நலன்களுக்கு ஏற்றுக்கொள்ள முடியாதது கலாநிதி.தயான் ஜயதிலகா\nபிரதம மந்திரி மோடியின் ஸ்ரீலங்காவுக்கான இரண்டு நாள் விஜயம் அரசியல் சார்பற்றது என்று கூறப்பட்டது. இருந்தம் பண்டாரநாயக்கா சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடந்த சர்வதேச வெசாக் மாநாட்டில் அவர் உரையாற்றும்போது, இந்தோ - லங்கா உறவுகளுக்கு அதுவும் விசேடமாக ஸ்ரீலங்காவுக்கான மோடியின் கோட்பாட்டை நிலை நிறுத்தினார்.\nஅவருடைய செய்தி அரிதாக அரசியல் அல்லாத ரீதியிலோ அல்லது முற்றிலும் கலாச்சாரம் மற்றும் நாகரிக ரீதியில் இருந்தது என்று சொல்வதை விட தர்ம அசோகனுடையதாக இருப்பதைக் காட்டிலும் அதிகம் கவுட்டிலியனுடையதாகவே இருந்தது. நாட்டின் உயர் தலைமைகள் தற்போதைய அரசாங்கம் - எதிர்க்கட்சி என்பனவற்றுக்கு அவர் நாட்டின் இறையாண்மை இருப்புகளின் வரம்புகளை பரிந்துரைத்தார்.\nஇப்படித்தான் அவர் சொல்கிறார் “பொருளாதாரம் மற்றும் பாதுகாப்புஃமூலோபாயம் ஆகியன நாடுகளுக்கு இடையேயான அதிகார உறவுகள் என்னும் ஒரே அம்சத்தின் கூறுகளாக உள்ளன:\nஸ்ரீலங்காவுடன் நாம் கொண்டுள்ள உறவுகள் காரணமாக பெரிய வாய்ப்புகளை பெறும் கணத்தில் நாம் உள்ளதாக நான் நினைக்கிறேன். பல்வேறு துறைகளிலும் எங்கள் பங்காளித்துவம் உயர்ந்தளவு பாய்ச்சலை எட்டும்.\nசுதந்திரமாக பாயும் வர்த்தகம், முதலீடு, தொழில்நுட்பம் மற்றும் எங்கள் எல்லைகளினுடான எண்ணங்கள் என்பன பரஸ்பர நலன்களுக்கு ஏற்றதாக இருக்கும் என்று நாங்கள் நம்புகிறோம்.\nஉட்கட்டமைப்பு, இணைப்பு, போக்குவரத்து மற்றும் சக்தி என்பனவற்றில் எங்களுக்கு இடையேயான ஒத்துழைப்பை உயர்த்துவதற்கு நாங்கள் தயாராக உள்ளோம்.\nவிவசாயம், கல்வி, சுகாதாரம், மீள்குடியேற்றம்,போக்குவரத்து, மின்சாரம், நீர், தங்குமிடம், விளையாட்டு மற்றும் மனித வளங்கள் போன்ற மனித செயற்பாடுகளின் ஒவ்வொரு துறைகளிலும் எங்கள் அபிவிருத்தியின் கூட்டாண்மை நீண்டுள்ளது.\nஸ்ரீலங்கா மக்களின் பொருளாதார மற்றும் சமூக நலன்கள் 1.25 பில்லியன் இந்தியர்களுடன் தொடர்பு கொண்டுள்ளது.\nநிலம்அல்லது இந்து சமுத்திரம் என்கிற நீர் எதுவானலும் சரி எங்கள் சமூகங்களின் பாதுகாப்பு பிரிக்கப்பட இயலாதது”.\n(மோடி: இந்தியா மற்றும் ஸ்ரீலங்கா என்பனவற்றின் பாதுகாப்பு பிரிக்கப்படவியலாதது” த ஐலன்ட், மே 13, 2017 பக்.1, தலைப்பு செய்தி)\nபிரதமர் மோடி எங்களுக்கு என்ன சொல்கிறார்\n1.எங்கள் உறவுகளில் ஒரு தரம் சார்ந்த பாய்ச்சல் இருக்கப் போகிறது.\n2.இது வர்த்தகம், முதலீடு, தொழில்நுட்பம், மற்றும் எல்லைகளினுடான எண்ணங்கள் என்பனவற்றின் சுதந்திரமான ஓட்டத்தின் அடிப்படையில் இருக்கும்.\n3.உட்கட்டமைப்பு, இணைப்பு, போக்குவரத்து மற்றும் ஆற்றல் என்பனவற்றில் நாங்கள் எங்கள் உறவுகளை உயாத்த வேண்டும்.\n4.விவசாயம், கல்வி, சுகாதாரம், மீள்குடியேற்றம்,போக்குவரத்து, மின்சாரம், நீர், தங்குமிடம், விளையாட்டு மற்றும் மனித வளங்கள் போன்ற மனித செயற்பாடுகளின் ஒவ்வொரு துறைகளிலும் அநேகமாக எங்கள் அபிவிருத்தியின் கூட்டாண்மை நீண்டுள்ளது.\nடெல்லியில் வைத்து பிரதமர் விக்கிரமசிங்காவுக்கும் அவரது இந்தியன் நண்பர்களுக்கும் மூடிய கதவினுள் என்னதான் விவாதிக்கப் பட்டிருந்தாலும் இந்த புதிய பங்காளித்துவத்தின் வடிவம், அதைப்பற்றி ஸ்ரீலங்கா மக்களுக்கு முன்பாக பிரதமர் மோடி பகிரங்கமாக குறிப்பிட்டதை இதுவரை ஸ்ரீலங்கா இந்தியாவுடன் கொண்டிருந்த சிக்கலான உறவுக்கு எதிராக மதிப்பீடு செய்யப்பட வேண்டும் அதன் பிராந்தியத்தில் உள்ளடங்கியிருக்கும் தமிழ்நாடு தொடர்ந்து இந்த நாட்டுக்கு விரோதமானதாகவே உள்ளது.\nஸ்ரீலங்கா பொருளாதாரத்தின் பல துறைகளில் இருந்தும் எக்டா(ஈரிசி.ஏ) ஒப்பந்தத்துக்கு எதிராக ஏராளமான எதிர்ப்புகள் வெளிப்பட்டிருந்கும் தருணத்தில் விசேடமாக எல்லைகள் ஊடாக சுதந்திரமான ஓட்டத்���ை தொடர்புபடுத்தும் பொருளாதார உறவுகளின் தரத்தையும் அளவையும் மேம்படுத்துவதற்கும் உள்ள அறிவை யார் முடிவு செய்தார்கள். உலகின் பல முக்கியமான பகுதிகளில் இத்தகைய “எல்லைகளுடாக சுதந்திரமாக பாயும்” கோட்பாடுகளை நடைமுறைப் படுத்துவதை நாடும் மற்றும் மக்களும் விலக்கி உள்ளார்கள், ஏனென்றால் தேசத்தைப் பொறுத்தவரை அவை பாரிய எதிர் விளைவுகளை ஏற்படுத்துகின்றன - மிகவும் பிரபலமான பிரித்தானியாவின் பிரிக்ஸிட்(பிரித்தானியா வெளியேற்றம்) உட்பட.\nவிசேடமாக குறிப்பிட வேண்டியது “உயர்ந்த அளவு”, “சுதந்திர”, “எல்லைகளின் ஊடாக” போன்ற ஓட்டத்தின் அடிப்படையிலான உறவுகளை மனித நடவடிக்கையின் ஒவ்வொரு துறையிலும் அருகிலுள்ள வலுவான பெரிய நாடு ஈடுபடுகிறது. இதுதான் விஷயம் என்றால், இந்த சிறிய தீவில வசிப்பவர்களான ஸ்ரீலங்கா குடிமக்களின் மனித நடவடிக்கையின் ஒவ்வொரு பகுதியிலும் பாதிப்பை உண்டாக்கி, ஊடுருவி, வடிவத்தை மாற்றி மற்றும் ஒருவேளை கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பதைக்கூட பெருமளவில் மிகவும் சக்திவாய்ந்த அயலவரினால் மேற்கொள்ளப்படுமா இத்தகைய ஒரு பரிந்துரை நூற்றாண்டுகளாக மற்றும் நூறாயிரக்கணக்கான வருடங்களாக உள்ள ஸ்ரீலங்காவின் பழைய வரலாற்றில் கூட இருந்தது இல்லை ஏனென்றால் மக்களும் மற்றும் தலைவர்களும் “தசாப்தங்கள் செல்லும்போது நமக்கு என்ன நடக்கும் இத்தகைய ஒரு பரிந்துரை நூற்றாண்டுகளாக மற்றும் நூறாயிரக்கணக்கான வருடங்களாக உள்ள ஸ்ரீலங்காவின் பழைய வரலாற்றில் கூட இருந்தது இல்லை ஏனென்றால் மக்களும் மற்றும் தலைவர்களும் “தசாப்தங்கள் செல்லும்போது நமக்கு என்ன நடக்கும் நாங்கள் யாராக மாறிவிடுவோம்” என்று அவர்கள் புத்திசாலித்தனமாக தம்மையே கேட்டுக் கொண்டார்கள். ஸ்ரீலங்கா சிறிய நாடாக இருக்கலாம் ஆனால் அது எப்போதும் தனது பிரிவையும் மற்றும் தனித்துவ அடையாளத்தையும் அதன் மிகப்பெரிய அயலவரிடம் இருந்து மதிப்புடன் காப்பாற்றி வந்தது. இந்த தீவின் அளவு மற்றும் அமைவிடம் என்பனவற்றுக்கு மாறாக பல நூற்றாண்டுகளாக ஆதாயம் பெறும் நோக்கில், அதன் சொந்த தலைவிதியை முடிவு செய்வது, அதன் வர்த்தக கூட்டாளிகளை கவனமாக தெரிவு செய்வது, மற்றும் உலகளாவிய ரீதியிலான வல்லரசுகளுடனான உறவை சாதுர்யமாக சமநிலைப் படுத்துவது என்பனவற்றில் சுதந���திரமான இடைவெளியை அது எப்போதும் வலியுறுத்தி வந்துள்ளது.\nகொழும்பில் இந்திய பிரதமர் நடத்திய வெசாக் உரை இந்தியாவின் அயலில் உள்ள எந்த ஒரு நாட்டாலும் வரவேற்கப் பட்டிருக்குமா என்பது சந்தேகம்தான். அப்படியான ஒரு பேச்சில் ஸ்ரீலங்கா மக்களின் உணர்வுகள் மிகச் சரியாகப் பிரதிபலிப்பதுடன், இதே போன்ற ஒரு நேரத்தில் முந்தைய ஒரு நிருவாகத்தின் கீழ் இந்தியா தனது பாதச்சுவடுகளை ஸ்ரீலங்காவில் உறுதியாகப் பதிப்பதற்கு முயற்சி செய்த பொழுது, இந்தியாவின் நெருங்கிய ஒரு நண்பரும் கூட்டாளியுமான விஜய குமாரதுங்க தனது இறுதி பேச்சில் (1988 முற்பகுதியில் கம்பல் பூங்காவில் வைத்து) சொன்னது. அவரது தலைகூட பச்சைப் புலிகளாலோ அல்லது ஜேவிபி யினாலோ துண்டு துண்டுகளாக வெடிக்க வைக்கப்பட்டாலும் கூட “ஸ்ரீலங்கா அமெரிக்காவின் விளையாட்டு மைதானமாகவோ அல்லது இந்தியாவின் 26வது மாநிலமாகவோ மாற அனுமதிக்கப் போவதில்லை” என்று.\n30 வருட பிரிவினைவாத போருக்கு பின்பு மற்றும் தமிழ்நாட்டின் அதிகரித்து வரும் பகைமைக்கு மத்தியிலும் மக்கள் தங்கள் சுதந்திரத்தை வலுப்படுத்துவதில் மிகவும் உறுதியாக உள்ளார்கள். சந்தர்ப்பவாத அரசியல் வாக்கம் ஒன்று அவர்களை காட்டிக் கொடுக்க அவர்கள் அனுமதிக்க மாட்டார்கள்.\nமோடியின் கோட்பாட்டின் முக்கிய அம்சம் இரண்டே வரிகளில் அடங்கியுள்ளது, பொருளாதார மற்றும் மூலோபாய முக்கியத்துவங்களை ஒன்றாக கொண்டுவருவது என்பதைப்பற்றி ஸ்ரீலங்கா மக்கள் சரியாக அச்சப்பட வேண்டியுள்ளது:\n“ஏனென்றால் ஸ்ரீலங்கா மக்களின் பொருளாதார மற்றும் சமூக நலன்கள் 1.25 பில்லியன் இந்தியர்களுடன் தொடர்பு கொண்டுள்ளது. நிலம்அல்லது இந்து சமுத்திரம் என்கிற நீர் எதுவானலும் சரி எங்கள் சமூகங்களின் பாதுகாப்பு பிரிக்கப்பட இயலாதது”.\nஅறிவுமிக்க பொதுமக்களின் கருத்தில் இது இரண்டு துப்பாக்கி ரவைகள் எங்கள் இறையாண்மை சுதந்திரத்தின் இருப்பு என்பனவற்றை இலக்கு வைத்து சுடப்பட்டதாகத்தான் பார்க்க முடியும். ஸ்ரீலங்கா அதன் பொருளாதார மற்றும் சமூக நலன்கள் 1.25 பில்லியன் இந்தியர்களுடன் தொடர்பு கொண்டிருப்பதாக ஒரு போதும் கருதவில்லை. ஸ்ரீலங்கா மக்கள் அந்தக் கருத்தை அனுமதிப்பது வெகு கடினம்.\nநாங்கள் ஒரு காலத்தில் உலக மாதிரியான உயர்தரத்திலான சமூக நல அமைப்பை உதாரணம���கக் கொண்டிருந்தோம். பின்னர் நாங்கள் எங்கள் பொருளாதாரத்தை திறந்து விட்டோம், அது இந்தியா செய்வதற்கு ஒன்றரை தசாப்பதங்களுக்கு முன்பே செய்யப்பட்டது. நாங்கள் உயர் வளர்ச்சியை அடைந்தோம் அது சமீப காலம்வரை இந்தியாவை விட அதிகமாக இருந்தது. இந்த நாட்டின் நலன்கள் மிக அதிகமான சிக்கலான சமூகங்கள் நிறைந்த கூட்டாட்சியான இந்தியாவுடன் எங்கள் நாட்டின் பொருளாதார நலன்கள் தொடர்பு படவேண்டும் என்று நாங்கள் ஒருபோதும் கருதவில்லை, அதன் சமச்சீரற்ற பொருளாதார முன்னேற்றங்கள் மற்றும் அதன் தீவிர ஏழ்மையான சமூக விடயங்கள், அளவுக்கு மீறிய சனத்தொகை, ஆழமாக வேரூன்றி உள்ள சாதிய மனநிலை - ஒரு வகையான சமூக இனவெறி - மற்றும் பெயருக்காக மணமகளை எரிப்பது போன்ற பல அழுத்தமான சமூகப் பின்னடைவான விடயங்களை இந்தியா கையாள வேண்டியுள்ளது.\nபிரதமர் மோடி அயலவர்கள், அல்லது தெற்காசியா அல்லது இன்னும் சிறப்பாக ஆசியா அல்லது ஈரோயேசியா என்று சொல்லியிருந்தால் ஸ்ரீலங்கா மக்கள் பிராந்தியம் மற்றும் உலகப் பொருளாதாரம் என்பன பரந்த திசையை நோக்கித் திரும்புகிறது என்று புரிந்து கொண்டிருப்பார்கள். ஆனால் அவர் வெறுமே 1.25 பில்லியன் இந்தியர்கள் என்றே சொன்னார். தங்களது விதியும் மற்றும் வாழ்வாதாரமும் இந்தியாவின் தேர்ச்சக்கரங்களில் பூட்டப்பட்டு இழுபடுவது போலிருப்பதால் ஸ்ரீலங்கா மக்களுக்கு இது ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று. இது இந்திய பொருளாதாரத்தின் அலகினைச் சார்ந்ததாக இருப்பதால் ஸ்ரீலங்காவை ஆபத்துக்குள் தள்ளிவிடுகிறது. ஸ்ரீலங்காவாசிகள் 1.25 பில்லியன் இந்தியர்களில் தங்கியிருப்பது புத்திசாலித்தனம் ஆகாது மற்றும் அவர்களால் விழுங்கப்பட்டு விடுவார்கள்.\nபாதுகாப்பை பொறுத்தவரை எந்த ஒரு இறையாண்மையுள்ள, சுதந்திரமான நாட்டினதும் பாதுகாப்பானது மற்றொரு நாட்டிலிருந்து பிரிக்க முடியாததாக இருக்காது. இதனால்தான் நாங்கள் தேசிய நலன் மற்றும் தேசிய பாதுகாப்பு என்று பேசுகிறோம். எந்தவொரு நாட்டினது பாதுகாப்பும் மற்றொரு நாட்டினால் அச்சுறுத்தலுக்கு ஆளாகியிருக்கும்போது அல்லது ஆளாகும்போது அந்த நாட்டின் பாதுகாப்பு மற்றொரு நாட்டிலிருந்து பிரிக்க முடியாதது என்று சொல்ல முடியாது, மற்றும் அந்த நாடு கொண்டுள்ள ஒரு மாநிலத்தின் 80 மில்லியன் மக்கள் இந்த சிறிய நாட்டில் இருந்து 18 மைல் தூரத்தில் இருந்து கொண்டு இந்த நாட்டுடன் பகைமை பாராட்டும் போது, எப்படி பிரிக்க முடியாதது என்று சொல்ல முடியும்.\nகவுட்டியலின் அர்த்த சாத்திரத்தின்படி, ஒரு நாட்டின் பாதுகாப்பு தவிர்க்க முடியாதபடி மற்றும் தெளிவான அச்சுறுத்தலுக்கு ஆளாவது அதன் அயல் நாட்டினாலேயே - அதன்படி ஒரு நாட்டுககு வழங்கும் பாதுகாப்பு பிரிக்கக்கூடியது மாறாக அதன் அயலவரினால் பிரிக்கமுடியாது என்று கூறப்படுவது சரியல்ல.\nஸ்ரீலங்கா தனது பாதுகாப்பு மற்றொரு நாட்டிலிருந்து பிரிக்கமுடியாத ஒன்று என ஒருபோதும் கருதியதில்லை. நாடுகளின் பாதுகாப்பு நலன்கள் ஒருங்கிணையலாம், ஒத்துழைக்கலாம் - அது ஒத்துழைப்பு, கூட்டாண்மை, மற்றும் கூட்டணியின் பல்வேறு நிலைகளுக்கு வழி வகுக்கின்றன. ஆனால் அது ஒவ்வொரு நாட்டினதும் இறையாண்மையை பொறுத்த விடயம். தனது சொந்த பாதுகாப்பு பிரிக்க முடியாததாக உள்ளபோது எந்த ஒரு நாடும் மற்றொரு நாட்டின் பாதுகாப்புக்கு கட்டளையிட முடியாது. அது துல்லியமாக பிரிக்கக் கூடியது, ஏனென்றால் அவை இரண்டு நாடுகள், இரண்டு அரசாங்கங்கள் மற்றும் பிரிக்க கூடிய எல்லைகளையும் மற்றும் தனித்துவமான இலக்கினைக் கொண்ட இறையாண்மையுள்ள வெவ்வேறு அமைப்புகள்.\nஸ்ரீலங்காவின் பாதுகாப்பு இந்தியாவிலிருந்து பிரிக்க முடியாது என்று கருதுவது இந்திய இலங்கை ஒப்பந்தம் மற்றும் அதன் ஷரத்துகளுக்கு அப்பாற்பட்டதாகும், அது பூகோள அரசியல் யதார்த்தத்தை அங்கீகரிக்கிறது அது ஸ்ரீலங்கா தனது பெரிய அயலவருக்கு மூலோபாய ரீதியில் தீங்கு விளைவிக்கவோ அல்லது பகைமை பாராட்டக்கூடிய எதையும் செய்யக்கூடாது என்கிற சமச்சீரற்ற தன்மையை விளக்குகிறது.\nஎனினும் பாதுகாப்பு பிரிக்க முடியாதது என்கிற கோட்பாடு, ஸ்ரீலங்காவால் ஏற்றுக்கொள்ளவோ மற்றும் அங்கீகரிக்கவோ முடியாத ஒரு அளவுக்கு அப்பாலும் செல்கிறது. ஸ்ரீலங்கா எப்போதும் தனது பிராந்திய ஒருமைப்பாட்டை பாதுகாக்கும், பாதுகாப்பு பங்காளரை முடிவு செய்யும் உரிமையை எப்பொழுதும் கொண்டுள்ளது. எல்லைகளுக்கு அப்பால், நாடுகளுக்கு அப்பால் என்று தன்னிச்சையாக வரையறுத்து பிரிக்கமுடியாத பாதுகாப்பு என்று குறிப்பிடுவது ஒரு மட்டுப்படுத்தப்பட்ட கருத்து அது எல்லாவற்றிற்கும் மேலாக தனது சொந்த தேசிய நலன்களைப் ப���்றி அக்கறை கொள்வதை தடுக்கிறது.\nகடலைப் பற்றிய குறிப்பு தெளிவாக அர்த்தப்படுத்துவது சீனாவின் கப்பல்கள் ஸ்ரீலங்கா வழியாக பயணிப்பதை இந்தியா ஒரு வீட்டோ அதிகாரத்தை பயன்படுத்தி தடுப்பதைப் போன்றது, அதாவது சீனாவின் நலன்களுக்கு கப்பல் பயணம் இன்றியமையாதது, சீனா இந்தியாவை போலல்லாது ஸ்ரீலங்காவுக்கு வலுவான ஒரு நண்பனாகும். அதன் பொருளாதாரச் செழிப்பு ஸ்ரீலங்காவுக்கும் ஆசியாவின் இதர பகுதிக்கும் மிகவும் முக்கியமானது. இந்தியா மற்றும் அதன் மாநிலமான தமிழ்நாடு என்பன காண்பிக்கும் மேலாதிக்க போக்கை ஈடு கட்டுவதற்கு ஸ்ரீலங்காவுக்கு சீனாவும் முக்கியமான ஒரு சமநிலைக் காரணியாகும். ஸ்ரீலங்கா மக்கள் தங்கள் அரசாங்கங்கள் அவர்களது விருப்பங்களை நிறைவேற்றுவதற்காக தங்கள் கூட்டு உரிமையை பயன்படுத்துவதை ஒருபோதும் அனுமதிக்க மாட்டார்கள்.\nஇந்த சுதந்திரத்தின் இலட்சியம் மற்றும் பெருமையான ஸ்ரீலங்கா மக்களின் விருப்பம் என்பன சிறிமாவோ பண்டாரநாயக்கா, ரணசிங்க பிரேமதாஸ, லலித் அத்துலத்முதலி மற்றும் ஏன் அனுர பண்டாரநாயக்கா போன்றவர்களின் ஆளுமையில், இறையாண்மையை வலியுறுத்துவதில் மற்றும் மீதமுள்ள உலகத்தினரைக் கையாள்வதிலும் நன்கு பிரதிபலித்தது, ரோகண விஜேவீரவை இதில் குறிப்பிடவில்லை.\nஅதேவேளை அவர்கள் தற்போதுள்ள அரசாங்கம் மற்றும் எதிர்க்கட்சியில் உள்ள அரசியல் தலைவர்களைப் போலில்லாது கடுமையானவர்களாக இருந்தார்கள், ஸ்ரீலங்கா மக்கள் அந்த இலட்சியத்தை தக்க வைத்துக்கொண்டு விழிப்பாக உள்ளார்கள், எங்களால் பார்க்க முடிவதுபோல பல தொழில் முறை அமைப்புகள், தொழிற் சங்கங்கள் மற்றும் தனி நபர்கள் இந்த வெற்றிடத்தை நிரப்ப முன்வந்துள்ளார்கள்.\nஎந்த ஒரு இந்திய தலைவர் அல்லது கொள்கை வகுப்பாளர் ஆகியோர், தேர்தல் ரீதியாக பலவீனமடைந்துள்ள அரசியல்வாதிகள் தாங்கள் வழங்கிய உத்தரவாதங்கள் பாதிப்புக்கு உள்ளானபோது அரசியல் வாழ்க்கையை தொடருவதற்காக மற்றும் மதிப்புகள் மற்றும் செழிப்பான ஜனநாயகத்தை பாதுகாக்கும் ஒரு சமூகத்தில் வெற்றி பெறுவதற்காக கிசுகிசுக்கும் வாக்குறுதிகளை நிறைவேற்றும் படி வலியுறுத்த வேண்டும். அதுதான் வடிவமைக்கும் இலட்சியம், அதுதான் இந்த பழமையான தீவு தேசத்தின் நெறிமுறை, இந்த தேசமானது அதன் சுதந்திர அடையாளத்தை வல��யுறுத்தி உள்ளதுடன் மற்றும் அதன் தனித்துவமான இருப்புகளையும் பரந்த துணைக் கண்டத்தின் வெகுஜனங்களுக்கு முரணாகக் காட்டியுள்ளது, அது இறுதியில் எல்லாவற்றையும் மீறி வெற்றி நடை போடும்.\nநாட்டுக்கு உறுதியான அரசொன்று தேவை\nஇ லங்கை இன்று பல்வேறு பிரச்சினைகளின் குவிமையமாக மாறியுள்ளது. விலைவாசி உயர்வு, வேலையில்லாத் திண்டாட்டம், போதைப்பொருள் பாவனை அதிகரிப்ப...\n\"வேர் ஆறுதலின் வலி \" - வட புல முஸ்லிம் மக்களின் துயர் பகிரும் கவிதை நூல் எஸ்.எம்.எம்.பஷீர்\n\" நீ என் எலும்புகளை நொறுக்கலாம் என் ஆத்மா வெல்லற்கரியது. நீ என் பார்வையைப் பறிக்கலாம் என் உள்ளுணர்வு உன்னால் கவர முடியாதத...\nகறுப்பு ஜூலை(1983) படுகொலைகளும் கறுப்புஆகஸ்து (1990) இனச்சுத்திகரிப்பும்\nஎஸ்.எம்.எம்.பஷீர் ” சிங்கள அபிலாஷய இடு கரமி; ரட தெகட கடன்னட இட நொதிமி” (“நான் சிங்கள மக்களின் அபிலாஷைகளை நிறைவேற்றுவேன்; நாடு ...\nவைகாசியில் வினை விதைத்தவன் வைகாசியிலே வினையறுத்த கதை \nஎஸ்,எம்.எம்,பஷீர் \" திணை விதைத்தவன் திணை அறுப்பான் , வினை விதைத்தவன் வினை அறுப்பான் \" - பழமொழி மே முதலாம் திகதியான இ...\n\"ஜே.வி.பியும் தேசிய இனப் பிரச்சினையும்\" -தோழர் மணி...\nகாலி முகம் - பசுமையில் இருந்து எழுதுவது ...\n\"இலங்கை – சீன உறவுகள்: 1952ஆம் ஆண்டுக்கு திரும்பி...\nமோடியின் கோட்பாடான “பிரிக்கமுடியாத பரஸ்பர பாதுகாப்...\n‘நல்லாட்சி’ அரசு இராணுவ அரசாக உருமாறப் போகிறதா\nஹக்கீமுக்கு ஏற்பட்ட காலம் பிந்திய ஞானோதயம்\nமேதினத்தன்று காலிமுகத்திடலில் திரண்ட சன சமுத்திரம்...\nஆக்கங்கள் முழுமையாக காப்புரிமை செய்யப்பட்டது.ஆசிரியரின் அனுமதி இன்றி மறுபதிப்பு செய்யக் கூடாது. மூல பிரசுரத்தை குறிப்பிட்டு தகவலுக்காக சுட்டி வழங்கலாம் .\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575627.91/wet/CC-MAIN-20190922180536-20190922202536-00120.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1295312.html", "date_download": "2019-09-22T18:56:29Z", "digest": "sha1:CLMCDEXTBSJXYAGIKYTIPLETHVVS7MA4", "length": 13440, "nlines": 193, "source_domain": "www.athirady.com", "title": "சுமார் பத்து வருடங்களாக பாவிக்கமுடியாத நிலையில் இருந்த கட்டிடத்தினை புனரமைக்க அமைச்சர் திகாம்பரத்தினால் நிதி ஒதுக்கிடு…!!! (படங்கள்) – Athirady News ;", "raw_content": "\nசுமார் பத்து வருடங்களாக பாவிக்கமுடியாத நிலையில் இருந்த கட்டிடத்தினை புனரமைக்க அமைச்சர் திகாம்பரத்தினால் நிதி ஒதுக்கிடு…\nசுமார் பத்து வருடங்களாக பாவிக்கமுடியாத நிலையில் இருந்த கட்டிடத்தினை புனரமைக்க அமைச்சர் திகாம்பரத்தினால் நிதி ஒதுக்கிடு…\nபொகவந்தலாவ சென். மேரிஸ் மத்தியகல்லூரியில் சுமார் பத்து வருடங்களாக பாவிக்கமுடியாத நிலையில் இருந்த கட்டிடத்தினை புனரமைக்க அமைச்சர் திகாம்பரத்தினால் நிதிஎன்கிறார் நோர்வுட் பிரதேசசபை உறுப்பினர் பழனிவேல் கல்யானகுமார்\nஹட்டன் கல்விவலயத்திற்குட்பட்ட பொகவந்தலாவ சென் .மேரிஸ் மத்திய\nகல்லூரியில் கடந்த பத்து வருடகாலமாக பாவனைக்கு மேற்கொள்ள முடியாத\nநிலையில் கானபட்ட மண்டபத்திற்கு 20இலச்சம் ருபா நிதிஒதுக்கிட்டில்\nபுனரமைப்பு பணிகளை மேற்கொள்ள தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவரும்\nமலைநாட்டு பதிய கிராமங்கள் தோட்டஉட்கட்டமைப்பு மற்றும் சமுதாய\nஅபிவிருத்தி அமைச்சர் பழனி திகாம்பரம் அவர்களினால் நடவடிக்கை\nஎடுக்கபட்டுள்ளதாக தொழிலாளர் தேசிய சங்கத்தின் உதவி செயலாளரும் நோர்வுட\n;பிரதேசசபையின் உறுப்பினருமான பழனிவேல் கல்யானகுமார் தெரிவித்துள்ளார்\n12.07.2019.வெள்ளிகிழமை குறித்த கல்லூரிக்கு விஜயத்தினை மேற்கொண்டிருந்த\nபோதே அவர் இதனை தெரிவித்தார் பொகவந்தலாவ சென் மேரிஸ் மத்திய கல்லூரியின்\nஅதிபர் ஆசிரியர்கள் பெற்றோர்கள் மாணவர்கள் பலய மாணவர்கள் ஆகியோரினால்\nமுன்வைக்கபட்ட கோறிக்கைக்கு அமைய குறித்த கல்லாரியின் பிரச்சினை\nதொடர்பில் தாம் அமைச்சர் பழனி திகாம்பரம் அவர்களின் கவனத்திற்கு கொண்டு\nசென்றதன் ஊடாக சென் மேரிஸ் மத்திய கல்லூரிக்கு இந்த இருபது இலச்சம் ருபா\nநிதி ஒதுக்கபட்டுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டார்\nஇதேவேலை அடுத்த மாதகாலபகுதியில் இதற்கான வேலைதிட்ட நடவடிக்கை\nமுன்னெடுக்கபடும் எனவும் அவர் குறிப்பிட்டார்\nபிக்பாஸ் -3 : கலக்கல் மீம்ஸ்..\nமது குடிப்பதை கண்டித்ததால் மனைவியை அடித்து கொன்றேன்- கைதான கணவர் வாக்குமூலம்..\nவெயிலை விரட்டும் மூலிகை குடிநீர்\n2050 க்குள் நடக்கப்போகும் 26 ஆச்சரியமான நிகழ்வுகள்\nஹெல்மெட் அணியாததால் அபராதம் – அதிர்ச்சி அடைந்த பஸ் டிரைவர்..\nதாயிடம் இருந்து பிள்ளைக்கு எச்.ஐ.வி பரவுவதை ஒழித்த நாடாக இலங்கை சான்று\nகளங்கமேற்படுத்தும் செயலை ஏற்க முடியாது – தமிழ் மக்கள் பேரவை\nமைசூருவில் அக்டோபர் 12,13 தேதிகளில் சர்வதேச காற்றாடி திருவிழா..\nபிக்பாஸ் -3 : கலக்கல் மீம்ஸ்..\nசதம் அடிக்க காத்திருக்கும் வெங்காயம் – பதுக்கலை தடுக்க மத்திய அரசு தீவிரம்..\nமது குடிப்பதை கண்டித்ததால் மனைவியை அடித்து கொன்றேன்- கைதான கணவர்…\nவெயிலை விரட்டும் மூலிகை குடிநீர்\n2050 க்குள் நடக்கப்போகும் 26 ஆச்சரியமான நிகழ்வுகள்\nஹெல்மெட் அணியாததால் அபராதம் – அதிர்ச்சி அடைந்த பஸ்…\nதாயிடம் இருந்து பிள்ளைக்கு எச்.ஐ.வி பரவுவதை ஒழித்த நாடாக இலங்கை…\nகளங்கமேற்படுத்தும் செயலை ஏற்க முடியாது – தமிழ் மக்கள் பேரவை\nமைசூருவில் அக்டோபர் 12,13 தேதிகளில் சர்வதேச காற்றாடி திருவிழா..\nபிக்பாஸ் -3 : கலக்கல் மீம்ஸ்..\nசதம் அடிக்க காத்திருக்கும் வெங்காயம் – பதுக்கலை தடுக்க மத்திய…\nவளைகுடா நாடுகளின் பாதுகாப்புக்கு வெளிநாட்டு சக்திகளால் அச்சுறுத்தல்…\n8 வயது மாணவி துஸ்பிரயோக முயற்சி: இருவர் கைது\nவெள்ளை வான் வருமா என்ற அச்சம் இருக்கின்றது: ப.சத்தியலிங்கம்\nவீட்டில் கஞ்சா செடிகளை வளர்த்தவர் கைது – கீரிமலையில் சம்பவம்\nகாஷ்மீரை பாகிஸ்தான் ஆக்கிரமிக்க நேருவின் நடவடிக்கைத்தான் காரணம்…\nமது குடிப்பதை கண்டித்ததால் மனைவியை அடித்து கொன்றேன்- கைதான கணவர்…\nவெயிலை விரட்டும் மூலிகை குடிநீர்\n2050 க்குள் நடக்கப்போகும் 26 ஆச்சரியமான நிகழ்வுகள்\nஹெல்மெட் அணியாததால் அபராதம் – அதிர்ச்சி அடைந்த பஸ் டிரைவர்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575627.91/wet/CC-MAIN-20190922180536-20190922202536-00120.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1306593.html", "date_download": "2019-09-22T18:11:31Z", "digest": "sha1:UJT7NYHNM6CN7T5H6VUPCRXU3GT2CAZL", "length": 11119, "nlines": 180, "source_domain": "www.athirady.com", "title": "அட்டன் – கொழும்பு பிரதான வீதியில் மண்சரிவு!! (படங்கள்) – Athirady News ;", "raw_content": "\nஅட்டன் – கொழும்பு பிரதான வீதியில் மண்சரிவு\nஅட்டன் – கொழும்பு பிரதான வீதியில் மண்சரிவு\nஅட்டன் – கொழும்பு பிரதான வீதியின், தியகல பகுதியில் மண்சரிவு ஏற்பட்ட வண்ணம் இருப்பதனால் குறித்த வீதியினூடான போக்குவரத்து ஒருவழி போக்குவரத்தாக மட்டுபடுத்தப்பட்டுள்ளது.\nகினிகத்தேனை, தியகல பகுதியில் உள்ள மண்மேடு பகுதியே இவ்வாறு சரிந்த வண்ணம் காணப்படுகின்றது.\nஇந்த நிலையில் 12.08.2019 அன்று மாலை பல மணி நேரம் அந்த வீதியூடான போக்குவரத்து முற்றாக தடைப்பட்டிருந்த நிலையில், சிறிது நேரம் கனரக வாகனங்கள் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டிருந்தது.\nஅட்டனிலிருந்து செல்லும் வாகனங்களை நாவலப்பிட்டி, தலவாக்கலை மற்றும் கலுகல, லக்சபான வழியைய���ம் பயன்படுத்துமாறு பொலிஸார் வாகன சாரதிகளுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.\n“அதிரடி” இணையத்துக்காக மலையகத்தில் இருந்து “மலையூரான்”\nமேல் கொத்மலை நீர்தேக்கத்தின் வான்கதவுகள் திறப்பு\nநைஜீரியாவில் பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 8 பேர் பலி..\nமது குடிப்பதை கண்டித்ததால் மனைவியை அடித்து கொன்றேன்- கைதான கணவர் வாக்குமூலம்..\nவெயிலை விரட்டும் மூலிகை குடிநீர்\n2050 க்குள் நடக்கப்போகும் 26 ஆச்சரியமான நிகழ்வுகள்\nஹெல்மெட் அணியாததால் அபராதம் – அதிர்ச்சி அடைந்த பஸ் டிரைவர்..\nதாயிடம் இருந்து பிள்ளைக்கு எச்.ஐ.வி பரவுவதை ஒழித்த நாடாக இலங்கை சான்று\nகளங்கமேற்படுத்தும் செயலை ஏற்க முடியாது – தமிழ் மக்கள் பேரவை\nமைசூருவில் அக்டோபர் 12,13 தேதிகளில் சர்வதேச காற்றாடி திருவிழா..\nபிக்பாஸ் -3 : கலக்கல் மீம்ஸ்..\nசதம் அடிக்க காத்திருக்கும் வெங்காயம் – பதுக்கலை தடுக்க மத்திய அரசு தீவிரம்..\nமது குடிப்பதை கண்டித்ததால் மனைவியை அடித்து கொன்றேன்- கைதான கணவர்…\nவெயிலை விரட்டும் மூலிகை குடிநீர்\n2050 க்குள் நடக்கப்போகும் 26 ஆச்சரியமான நிகழ்வுகள்\nஹெல்மெட் அணியாததால் அபராதம் – அதிர்ச்சி அடைந்த பஸ்…\nதாயிடம் இருந்து பிள்ளைக்கு எச்.ஐ.வி பரவுவதை ஒழித்த நாடாக இலங்கை…\nகளங்கமேற்படுத்தும் செயலை ஏற்க முடியாது – தமிழ் மக்கள் பேரவை\nமைசூருவில் அக்டோபர் 12,13 தேதிகளில் சர்வதேச காற்றாடி திருவிழா..\nபிக்பாஸ் -3 : கலக்கல் மீம்ஸ்..\nசதம் அடிக்க காத்திருக்கும் வெங்காயம் – பதுக்கலை தடுக்க மத்திய…\nவளைகுடா நாடுகளின் பாதுகாப்புக்கு வெளிநாட்டு சக்திகளால் அச்சுறுத்தல்…\n8 வயது மாணவி துஸ்பிரயோக முயற்சி: இருவர் கைது\nவெள்ளை வான் வருமா என்ற அச்சம் இருக்கின்றது: ப.சத்தியலிங்கம்\nவீட்டில் கஞ்சா செடிகளை வளர்த்தவர் கைது – கீரிமலையில் சம்பவம்\nகாஷ்மீரை பாகிஸ்தான் ஆக்கிரமிக்க நேருவின் நடவடிக்கைத்தான் காரணம்…\nமது குடிப்பதை கண்டித்ததால் மனைவியை அடித்து கொன்றேன்- கைதான கணவர்…\nவெயிலை விரட்டும் மூலிகை குடிநீர்\n2050 க்குள் நடக்கப்போகும் 26 ஆச்சரியமான நிகழ்வுகள்\nஹெல்மெட் அணியாததால் அபராதம் – அதிர்ச்சி அடைந்த பஸ் டிரைவர்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575627.91/wet/CC-MAIN-20190922180536-20190922202536-00120.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inandoutcinema.com/tag/inandout-cinema-new-movies/", "date_download": "2019-09-22T19:22:06Z", "digest": "sha1:45RYYJWGRBY75P7NM3ORN7YDT6ZW3XZY", "length": 14724, "nlines": 105, "source_domain": "www.inandoutcinema.com", "title": "inandout cinema new movies Archives - Latest Tamil Cinema News | Movie Reviews | Celebrities News - InandoutCinema", "raw_content": "\nமாஸ்க் அணிந்து சென்ற விஜய்\nஒவ்வொரு படம் நடித்து முடித்ததும் குடும்பத்துடன் வெளிநாடு செல்வதை வழக்கமாக கொண்டிருந்த நடிகர் விஜய், சமீப காலங்களாக அந்த வழக்கத்தை மாற்றியிருந்தார். இந்நிலையில், தான் நடித்துள்ள பிகில் படம் வரும் தீபாவளிக்கு திரைக்கு வரும் நிலையில், அடுத்த படத்தின் படப்பிடிப்பு நவம்பரில் துவங்கவிருக்கும் நிலையில் அவர் வெளிநாடு சென்றுள்ளார். விமான நிலையத்தில் அவர் மாஸ்க் அணிந்து சென்ற புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.\nசாஹோ இயக்குனரின் அடுத்த படம்\nபிரபாஸை வைத்து சாஹோ படத்தை இயக்கியவர் சுஜீத். ரூ.300 கோடியில் பிரமாண்டமாக இயக்கப்பட்ட இந்த படத்திற்கு கலவையான விமர்சனங்கள் கிடைத்ததோடு தெலுங்கில் பெரிதாக வசூலிக்கவில்லை. அதேசமயம் ஹிந்தியில் ரூ.150 கோடி வசூலித்தது. இந்தநிலையில், சாஹோ ரிலீசுக்குப்பிறகு ஊடகங்களை சந்திப்பதை தவிர்த்து வருகிறார் சுஜீத். மீண்டும் சாஹோ போன்று ஒரு மெகாபடத்தை இயக்குவதற்கு முன்னணி ஹீரோக்கள் கால்சீட் தர தயங்குவார்கள் என்பதால், குறைந்த பட்ஜெட்டில் ஒரு படத்தை இயக்க சுஜீத் திட்டமிட்டு வருவதாக டோலிவுட்டில் செய்திகள் தெரிவிக்கின்றன.\n‘அருந்ததி’ – ஹிந்தி ரீமேக் நாயகி யார் \nகோடி ராமகிருஷ்ணா இயக்கத்தில் அனுஷ்கா நடித்து 2009ல் தெலுங்கில் வெளிவந்து சூப்பர் ஹிட்டாக ஓடிய படம் ‘அருந்ததி’. ஜமீன் காலத்து பேய் கதையாக வெளிவந்த இந்தப் படம் தமிழிலும் டப்பிங் செய்யப்பட்டு இங்கும் வெற்றி பெற்றது. பத்து வருடங்களுக்குப் பிறகு இந்தப் படத்தை இப்போது ஹிந்தியில் ரீமேக் செய்ய உள்ளார்களாம். அனுஷ்கா நடித்த கதாபாத்திரத்தில் அனுஷ்கா சர்மா அல்லது கரீனா கபூர் இருவரில் ஒருவரை நடிக்க வைக்க தயாரிப்பாளர்கள் முடிவு செய்துள்ளதாகத் தெரிகிறது. இருவரில் யாருடைய கால்ஷீட் […]\nகோமாளி பட இயக்குநர்க்குபரிசளித்த தயாரிப்பாளர் \nடாக்டர் ஐசரி கே.கணேஷ் அவர்களின் வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல் படநிறுவனத்துக்கு இந்த ஆண்டு தொடர் வெற்றிகளைக் குவிக்கும் ஆண்டாக அமைந்திருக்கறது. ஆர்.ஜே.பாலாஜி, ப்ரியா ஆனந்த் நடித்த எல்.கே.ஜி.படத்தின் வெற்றியைத் தொடர்ந்து சமீபத்தில் வெளியான ஜெயம் ரவி காஜ���் அகர்வால் நடித்த கோமாளி படமும் மிகப் பெரிய வணிக வெற்றியை ஈட்டியிருக்கிறது. கடந்த ஆகஸ்ட் மாதம் 15ஆம் தேதி வெளியான கோமாளி விமர்சகர்களின் சிறப்பான பாராட்டுதல்களைப் பெற்றதுடன், ரசிகர்களிடையும் மிகப் பெரிய வரவேற்பைப் பெற்றதால் வசூல் ரீதியில் பெரிய […]\nவிக்ரம் லேண்டருடன் தகவல் தொடர்பை மீட்டமைக்க முடியவில்லை…\nசந்திராயன் 2 திட்டத்தில் அனுப்பப்பட்ட விக்ரம் லேண்டரை, கடந்த 7ஆம் தேதி அதிகாலை நிலவில் தரையிறக்கும் முயற்சி நடைபெற்றது. அப்போது, விக்ரம் லேண்டருடனான தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டது. நிலவின் தென்துருவத்தில் சூரிய ஒளி தொடர்ச்சியாக படும் 14 நாட்களுக்குள், அதாவது நிலவில் ஒரு பகல் பொழுதுக்குள் லேண்டருடன் தகவல் தொடர்பை மீட்டமைக்க இஸ்ரோ தீவிர முயற்சிகளை மேற்கொண்டுள்ளது. லேண்டர் விக்ரம் சூரிய ஒளி மின்சாரத்தில் இயங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டிருப்பதால் இந்த காலகட்டத்திற்குள் தகவல் தொடர்பை மீட்டமைக்க வேண்டியது […]\nஅமெரிக்க பட விழாவில் விருது-ராட்சசன்\nவிஷ்ணு விஷால், அமாலா பால் நடிப்பில் கடந்தாண்டு வெளியான படம் ராட்சசன். தமிழில் வெற்றி பெற்ற இப்படம், தற்போது இந்திய மொழிகளில் மீண்டும் ரீமேக்காகி வருகிறது. தற்போது இப்படம் உலகளவிலான கவனத்தையும் பாராட்டையும் பெற்றிருக்கிறது. அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைப்பெற்ற திரைப்பட போட்டி விருது விழாவில் சிறந்த ஆக்ஷன் திரைப்பட விருதையும், சிறந்த இசைக்கான விருதையும் பெற்றிருக்கிறது. இதுகுறித்து படத்தின் தயாரிப்பாளர் ஜி.டில்லி பாபு கூறியதாவது: ராட்சசன், அமெரிக்க திரைப்பட விழாவில விருது பெற்றிருப்பது மொத்த […]\nநடிகர் சிம்பு விரைவில் அரசியலில் இறங்க முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நடிகர் சிம்பு, தற்போது வெளிநாட்டில் படப்பிடிப்பில் இருக்கிறார். விரைவில் அவர் சென்னை திரும்ப இருக்கிறார். வந்ததும் முதல் வேலையாக தனது ரசிகர் மன்ற நிர்வாகிகளை அவர் சந்திக்க இருக்கிறாராம். அப்போது ரசிகர் மன்றத்தில் மேற்கொள்ள வேண்டிய மாற்றங்கள் குறித்து விவாதிக்கிறார். சமூக நலன் சார்ந்து சில முக்கிய முடிவுகளும் எடுக்கப்பட உள்ளன. இதனை சிம்புவின் நெருங்கிய நண்பரும், அவரது நண்பருமான ஹரி டிவீட் வெளியிட்டுள்ளார்.இதை […]\nஅமீர்கானுக்��ு ஆவலை தூண்டிய சைரா\nசிரஞ்சீவி நடித்துள்ள பிரம்மாண்ட படமான சைரா நரசிம்ம ரெட்டி அக்டோபர் 2-ந்தேதி திரைக்கு வருகிறது. அமிதாப்பச்சன், சுதீப், விஜய் சேதுபதி, நயன்தாரா, அனுஷ்கா, தமன்னா என பலர் நடித்துள்ள இந்த படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி என ஐந்து மொழிகளில் வெளியாகிறது. இரு தினங்களுக்கு முன்னர் டிரைலர் ஐந்து மொழிகளிலும் வெளியானது. சிரஞ்சீவியின் ரசிகரான பாலிவுட் நடிகர் அமீர்கான், சைரா படத்தின் டிரைலரை பார்த்துவிட்டு இப்போதே படத்தை பார்க்க வேண்டும் என்கிற ஆவலை தூண்டியிருப்பதாகவும், […]\nநடிகை பானுப்பிரியா மீது 6 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு\nஆந்திர மாநிலம் கோதாவரி மாவட்டத்தைச் சேர்ந்த சிறுமி ஒருவர் கடந்த ஜனவரி 24-ஆம் தேதி வரை ஓராண்டு காலம் நடிகை பானுப்பிரியா வீட்டில் வேலை செய்ததாகவும், அப்போது பானுப்பிரியா உள்ளிட்டோர் சிறுமியை கொடுமைப்படுத்தியதாகவும், ஆந்திர மாநிலம் கிழக்கு கோதாவரி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரிடம் கடந்த மார்ச் மாதம் அஞ்சல் மூலம் புகார் அளிக்கப்பட்டது. அந்த வழக்கு தொடர்பான ஆவணங்கள் சம்பவ இடம் தொடர்புடைய பாண்டிபஜார் காவல் நிலையத்திற்கு தபால் மூலம் அனுப்பி வைக்கப்பட்டது. இந்நிலையில் நடிகை பானுப்பிரியா […]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575627.91/wet/CC-MAIN-20190922180536-20190922202536-00120.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inandoutcinema.com/tag/superstar-rajinikanth/", "date_download": "2019-09-22T19:17:19Z", "digest": "sha1:ZT2R3AJKESA6MWZJOX5DUZ3H5PP737KX", "length": 14433, "nlines": 105, "source_domain": "www.inandoutcinema.com", "title": "Superstar Rajinikanth Archives - Latest Tamil Cinema News | Movie Reviews | Celebrities News - InandoutCinema", "raw_content": "\nதர்பார் படத்தில் ஹிந்தி வில்லன்\nசூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் படம் தர்பார். இயக்குநர் முருகதாஸ். இந்த படத்தில் நயன்தாரா, நிவேதா தாமஸ் மற்றும் யோகி பாபு நடிக்கின்றனர். படத்திற்கு சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்கிறார். இந்த படத்திற்கு வில்லன் யார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. பிரதீக் பார்பர் இந்த படத்தின் வில்லனாக தமிழில் அறிமுகமாகிறார். இவர் ஹிந்தியில் பாகி-2 படத்தில் வில்லனாக நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.\n‘தலைவர் 167’ தொடர்ந்து அடுத்த படம் ‘தலைவர் 168’ – மீண்டும் இணையும் மாஸ் காம்போ\nஇயக்குனர் ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் ரஜினிகாந்த் மற்றும் நயன்தாரா நடிக்கும் ‘தர்பார்’ படத்தின் முதல் பார்வை இன்று காலை 8 மணிக்கு வெளியிடப்பட்டது. தற்போது சமூகவலைத்தளங்களில் இந்த போஸ்டர் வைரலாகி வருகின்றது. இந்த நிலையில் நடிகர் ரஜினிகாந்தை, கே எஸ் ரவிக்குமார், ரஜினி யின் போயஸ் தோட்டத்தில் உள்ள வீட்டில் சந்தித்துப் பேசியுள்ளார். சுமார் 1 மணி நேரம் நடந்த சந்திப்பில் ரஜினிக்காக உருவாக்கிய கதையை ரஜினியிடம் கூறியதாக கூறப்படுகிறது. அவர் ரஜினியிடம் அடுத்த படம் […]\nஏப்ரல்-10 முதல் அரசியல் களத்தில் ரஜினிகாந்த்\nநடிகர் ரஜினி நடிக்கும் அடுத்த படத்தை ஏ ஆர் முருகதாஸ் இயக்குகிறார் என்ற அதிகாரப்பூர்வமான தகவல் வெளியாகியுள்ளது. ஏ ஆர் முருகதாஸ் மற்றும் ரஜினி பற்றி பல சர்ச்சைகள் சமூகவலைத்தளங்களில் பரவியது.இதற்கு முற்று புள்ளி வைக்கும் விதமாக இயக்குனர் ஏ ஆர் முருகதாஸ் பதில் கூறியுள்ளார். இதை பற்றி இயக்குனர் ஏ ஆர் முருகதாஸ் கூறியது ”எனது அடுத்த படத்தில் நடிகர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கிறார், இந்தத்திரைப்படம் அரசியல் மற்றும் சிறந்த பொழுதுப்போக்கு படமாக இருக்கும் […]\nசத்தியமா அரசியல் பேசலங்க – விஜய்காந்த் ரஜினிகாந்த் சந்திப்பு\nவிஜயகாந்த் அமெரிக்காவில் பூரண உடல்நலம் பெற்று தாயகம் திரும்பியுள்ளார். அவரை அனைத்து கட்சி தலைவர்களும் சந்தித்து நலன் விசாரிப்பதாக கூறி கூட்டணி உடன்பாடுகளை பற்றி பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் ரஜினிகாந்த் அவர்கள் விஜய்காந்தை நேரில் சந்த்தித்து நலன் விசாரித்து இருக்கிறார். இவர் நலன் விசாரிக்க சென்றாறா இல்லை கூட்டணி யாருடன் என்று கேட்க சென்றாறா என்ற குழப்பம் பத்திரிக்கை நண்பர்கள் மற்றும் அரசியல் நண்பர்களுக்கு இருக்கிறது. கண்டிப்பாக அவர் நலன் விசாரிக்கதான் சென்றிருப்பார், ஏனென்றால் அவர் […]\nஇளையராஜா நிகழ்ச்சிக்கு பெருமை சேர்க்க வரும் சூப்பர் ஸ்டார்\nதயாரிப்பாளர் சங்கம் நிதி திரட்டும் முயற்சியில் இளையராஜாவை வைத்து ஒரு நிகழ்ச்சி நடத்துவதாக அறிவிக்கப்பட்டது. அந்த நிகழ்ச்சிக்கு சினிமா துறையில் இருந்து பெரிய பிரபலங்களை ஒரே மேடையில் ஒன்று சேர்க்கும் முயற்சியில் இறங்கியுள்ளார் விஷால். அதற்கு முதற்கட்டமாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை நேரில் சென்று பார்த்து அவரை நிகழ்ச்சிக்கு அழைத்துள்ளனர். ரஜினிகாந்தும் இந்த நிகழ்ச்சிக்கு வருவது எனது கடமை என மகிழ்ச்சியுடன��� சொன்னதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.\nரஜினி படத்தின் தலைப்பு நாற்காலி இல்லை – முருகதாஸ்\nரஜினிகாந்த் நடித்து வெளி வந்திருக்கும் பேட்ட, வசூலில் சாதனை படைத்துள்ளது. இதன் பிறகு ரஜினி முருகதாஸுடன் இணைய இருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. அந்த படத்திற்கு நாற்காலி என்று தலைப்பு வைத்திருப்பதாகவும் சொல்லப்பட்டது. இந்நிலையில் முருகதாஸ் தனது டிவிட்டர் பக்கத்தில் ரஜினியின் படத்திற்கு நாற்காலி என்ற டைட்டில் இல்லை என்றும், யாரும் பொய்யான வதந்திகளை நம்ப வேண்டாம் என்றும் அறிவித்திருக்கிறார். சர்கார் படம் அதிக பிரச்சனைகளை எதிர்கொண்டதன் பின்னனி தான் நாற்காலி என்ற டைட்டிலை முருகதாஸ் மாற்றம் செய்கிறார் […]\nஅண்ணாமல உன்ன இப்படி பாத்து எத்தன வரும் ஆச்சு \nரஜினியின் பேட்ட படத்தை பார்த்தவர்கள் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் ஒரு தீவிர ரஜினி பக்தர், பேட்ட படத்தை ஒரு ரஜினியின் ரசிகனாகவே எடுத்துள்ளார். பேட்ட படத்தில் ஒவ்வொரு பிரேமிலும் அண்ணாமலை, முத்து, பாட்சா படங்களில் பார்த்த ரஜினியை நினைவுப்படுத்துகிறார் என்று கருத்து கூறி வந்தனர். இதனை மீம் கிரியேட்டர்கள் காண்சப்டாக எடுத்துகொண்டு அண்ணாமலை படத்தில் மனோரம்மா பேசும் வசனத்தை சமூக வலைத்தளங்களில் பரவ விட்டுள்ளனர். இது தற்போது பேட்ட படத்தின் ஹாஷ்டெக்குகளுண்ட சேர்ந்து இந்த வீடியோவும் டிரெண்டாகி […]\nபேட்ட – காளி என்கிற பேட்ட வளவனின் கதை. சீனியர்ஸ் அராஜகம் செய்யும் கல்லூரி விடுதிக்கு காளியான ரஜினிகாந்த் வார்டனாக வருகிறார். அங்கு நடக்கும் தவறுக்கு காரணமான பாபிசிம்ஹாவின் அராஜகத்தை அடக்கி மாணவர்களை தன் பக்கம் இழுக்கிறார். அந்த கல்லூரியில் படிக்கும் அன்வர் மற்றும் மேகா ஆகாஷ் இருவரும் காதலிக்கின்றனர். அதை வெறுக்கும் பாபிசிம்ஹா அவர்களை பிரிக்க நினைக்க காளி காப்பாற்றுகிறார். இதனால் காளி மீது அதிகம் கோபப்படும் பாபிசிம்ஹா அவரையும் அன்வரையும் அடிப்பதற்காக ஹாஸ்டலுக்குள் தன் […]\nநாற்காலிக்கு ஆசைபடும் ரஜினி – முருகதாஸ் படம்\nசூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து நாளை ரிலீஸ் ஆக இருக்கும் படம் பேட்ட. இதன்பிறகு ரஜினி முருகதாஸ் இணையும் படம் நாற்காலி. இந்த படத்தை சன்பிக்சர்ஸ் தயாரிப்பதாக இருந்தது. ஆனால் சில காரணங்களால் படத்தை லைக்கா தயாரிக்க இருப்���தாக சொல்லப்படுகிறது. இந்நிலையில் நாற்காலி படம் அரசியல் படம் என்றும் சினிமா வட்டாரங்களில் பரவலாக பேசப்பட்டு வருகிறது. ஒரு சாதாரண குடிமகன் எப்படி கஷ்டப்பட்டு முதல்வர் நாற்காலியை பிடிக்கிறார் என்பதுதான் படத்தின் கதை என்றும் சினிமா வட்டாரங்கள் கூறுகின்றன. […]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575627.91/wet/CC-MAIN-20190922180536-20190922202536-00120.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://10hot.wordpress.com/tag/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2019-09-22T18:11:09Z", "digest": "sha1:6RTVD5UCFPQM72ZJT33AORI6JXESFPZI", "length": 41763, "nlines": 296, "source_domain": "10hot.wordpress.com", "title": "அரசியல் | 10 Hot", "raw_content": "\nAnna Hazare, அரசியல், அல்லா, இந்திரா, இறைவர், ஊழல், ஒற்றுமை, கடவுள், காங்கிரஸ், கார்ட்டூன், கேலிப்படம், கோவில், சிங், சித்திரம், சோனியா, தர்கா, தெய்வம், நேரு, பட்டியல், மன்மோகன், முகம்மது, முஹமது, மொகமது, மொஹமது, ராஜீவ், வித்தியாசம், Congress, Delhi, India, Islam, Manmohan, Muslim, Politics, Rajiv, Religion, Sonia\nநபிகள் நாயகம் (எ) முகம்மது\n1. இறைத் தூதர் சோனியாவின் தூதர்\n2. கார்ட்டூன் போட்டால் தொண்டர்கள் கழுத்தை வெட்டிவிடுவார்கள் கார்ட்டூன் போட்டால் சட்டம் வழியாக கைது செய்வார்கள்\n3. 13 மனைவிகள் வைத்துக் கொண்டவர் 14வது லோக்சபாவில் ஆட்சிபீடம் ஏறியவர்\n4. மெக்காவை புனிதத்தலமாக்கியவர் 10 ஜன்பத் இல்லத்தை மூலஸ்தானமாக வழிபடுபவர்\n5. பேசி இருக்கிறார் பேசாமடந்தை என புகழ்பெற்றவர்\n6. பல தெய்வங்கள் வழிபாட்டை நிராகரித்து ஒரு தெய்வம் முன் ஒருங்கிணைத்தார். பிரணாப் முகர்ஜி, நரசிம்ம ராவ், சரத் பவார், என் டி திவாரி என்று சிதறுண்ட காங்கிரசை ஒருவருக்கு முன் ஒருங்கிணைத்தார்.\n7. போரில் தோற்று இருக்கிறார். எந்தத் தேர்தலிலும் ஜெயித்தது இல்லை\n8. அப்பா, அம்மாவிற்கு பெரிய அளவில் அரசியலிலோ மதத்திலோ பின்புலம் கிடையாது. நேரு குடும்பத்தவர் இல்லை\n9. எதிரிகள் சூழ்ச்சி செய்தாலும், இறுதியில் வென்றவர். லால் பகதூர் சாஸ்திரி மாதிரி கொலை ஆகாமல், தப்பித்துக் கொண்டே வருகிறார்\n10. அவர் கடவுளைக் கண்டது கற்பனை எனினும் நம்பவைத்தார் அவர் ஆட்சியில் களங்கம் இல்லை என்பது கற்பனை எனினும் மாட்டிக் கொண்டார்\nAction, Admin, Administrative, Anna Hazare, அத்வானி, அன்னா, அரசியல், ஆக்கம், ஆட்சி, ஆட்சியர், இஆப, ஊக்கம், ஊழல், ஐஏஎஸ், காங்கிரஸ், காந்தி, காவல், சட்டம், செயல், சோனியா, திட்டம், பணம், பாஜக, போலிஸ், போலீஸ், மசோதா, லஞ்சம், லோக்பால், ஹசாரே, ஹஜாரே, ஹஸாரே, Bribery, Bribes, Congress, Corruption, Fast, Gandhi, IAS, Kickbacks, Law, Lokpal, Officers, Philosophy, Reboot, Restart, Team\nVoting for “clean” candidates – நல்ல வேட்பாளருக்கு வாக்களித்தல்\nPress for right to reject – வேட்பாளர்களை நிராகரிக்கும் முறையில் வாக்களித்தல்\nSeek more powers for gram sabha – கிராமசபாவுக்கு அதிக அதிகாரம் கோருதல்\nCitizens charter – குடிமக்கள் பட்டயம் தயார் செய்தல்\nRemoving delays in official work – அலுவலகப் பணிகளில் தாமதத்தை தவிர்த்தல்\nBringing police under “the control” of Lokpal and Lokayukta – போலீசையும் லோக்பால் அல்லது லோக்-ஆயுக்தா சட்டத்தின்கீழ் கொண்டு வருதல்\nAnna, அண்ணா, அன்னா, அரசியல், ஊழல், ஒப்பீடு, ஒற்றுமை, சம்பந்தம், சினிமா, சிம்பு, நடிகர், லஞ்சம், வித்தியாசங்கள், வேற்றுமை, ஹசாரே, ஹஸாரே, BJP, Bribes, Chimbu, Congress, Corruption, Gandhi, Hazare, Kickbacks, Manmohan, Silambarasan, Simbu, Sonia, STR\nSimbu & Anna Hazare: சிம்புவும் அன்னா ஹசாரேவும்\n1. இளைஞர்களின் இலட்சிய நாயகர் யூத்தை கவர்வதற்கு அரும்பாடுபடுகிறார்\n2. அருந்ததி ராய்களினால் அர்சிக்கப்படுபவர் ரோசா வசந்த்களினால் அர்சிக்கப்பட்டவர்\n3. விருதுகளுக்காக வாழாதவர் கலைமாமணி விருது வாங்கியவர்\n4. கொள்கைப் பிடிப்பு, ஊழலொழிப்பு விடாக்கண்டர் பட்டப்பெயர் நயந்தாரா, ஐஸ்வர்யா தனுஷ் சர்ச்சைகளில் சிக்கியவர்\n5. மேற்குலக, ஆங்கில, அமெரிக்க மீடியாக்களில் அடிபடுகிறார் ட்விட்டர் திண்ணையில் கூட பெரிதாக பேசப்படாதவர்\n6. கிரண் பேடி, அர்விந்த் கேஜ்ரிவால், ராம்தேவ் பாபா உடன் காணப்படுகிறார். யுவன் ஷங்கர் ராஜா, சந்தானம், வெங்கட் பிரபு கூட்டணியில் தென்படுபவர்\n7. பாரதீய ஜனதா கட்சி ஆள் என்று அடைக்கமுயன்றாலும் காங்கிரஸ் பக்கம் சாய்வாரா என்று தெரியவில்லை அஜீத் ரசிகன் என்று சொல்லிக்கொண்டாலும், இளைய தளபதி விஜய் தொண்டனாகவும் மாறுவார்\n8. திருமணம் ஆகவில்லை கிம் கர்டாஷியன் போல் திருமணத்தை ஜெயா டிவிக்கோ சன் தொலைக்காட்சிக்கோ விற்கப் போவதாக தகவல் கசிந்துள்ளது\n9. ஆளுங்கட்சிக்கு ஹிட் மேல் ஹிட் கொடுக்கிறார் அவ்வப்போது சறுக்கினாலும், விண்ணைத் தாண்டி வருவாயா, வானம் என்று தொடர் ஹிட் நாயகர்\n10. அடுத்த காந்தி என்கிறார்கள் லிட்டில் சூப்பர் ஸ்டார் – அடுத்த ரஜினியா\nஅரசியல், இலவசக்க்கொத்தனார், கிண்டல், குறுஞ்செய்தி, ட்விட்டர், தமிளன், தமிழன், தமிழ், தமிழ்நாடு, நக்கல், பகிடி, பட்டியல், வாழ்க்கை, Mayavarathaan, SMS, Tamilan, Thamil, Thamizhan\nட்விட்டரில் மாயவரத்தனார் எழுதிய ‘இவன் தான் தமிழன்’ குறுஞ்செய்திகளில் இருந்து சில:\n1. ’தலை சுத்துதுன்னு’ சொன்னா, ‘அஜீத்தா’ அப்படீன்னோ, ‘ஹை..முதுகை பார்க்கலாமே’ அப்படீன்னோ அச்சுபிச்சு ஜோக் (’ அப்படீன்னோ, ‘ஹை..முதுகை பார்க்கலாமே’ அப்படீன்னோ அச்சுபிச்சு ஜோக் () அடிக்கிறவன் தான் #தமிளன்\n2. யாருனாச்சும் கேமரா வெச்சிருந்தா தான் போட்டோ எடுத்து தர்றாதா சொல்லி தலையை பாதி கட் பண்ணி போட்டோ எடுக்கிறவன் தான் #தமிளன்\n3. பிட்ஸா கண்டு பிடிச்சதே நம்மூரு ஊத்தப்பத்தை வெச்சு தான் அப்படீன்னு உலக மகா உண்மையை அடிச்சு விடுறவன் தான் #தமிளன்\n4. பர்கரை வாங்கி ரெண்டு பன்னையும் தனித்தனியா பிச்சு சாப்பிடுறவன் தான் #தமிளன்\n5. பக்கத்து தெருவுக்கு சும்மா போவுறதுக்கு கூட முதுகில ஒரு பொதி மூட்டையை மாட்டிக்கிட்டு கிளம்புறவன் தான் #தமிளன்\n6. டொக்கு செல்போனிலயும் 4 ஜிபி மெமரி இருக்குறதா கதை உடுறவன் தான் #தமிளன்\n7. கூட்டமான எலக்ட்ரிக் ட்ரெயினிலே நட்ட நடு செண்டரில நின்னு செல்போனிலே உச்சபச்ச டெசிபலில் பேசுபவன் தான் #தமிளன்\n8. ‘பொறுத்தது போதும் பொங்கி எழு’ எல்லாம் ஒரு பஞ்ச் டயலாக்குன்னு இன்னமும் நம்பிட்டிருக்கவன் #தமிளன்\n9. பாண்டிச்சேரிக்கு போறோம்ன்னு சொன்னாலே பாட்டிலுக்கு தான் அப்படீன்னு நெனச்சு கெக்கேபிக்கேன்னு சிரிக்கிறவன் தான் #தமிளன்\n10. எந்த ஊர் பேர் சொன்னாலும் அந்த ஊர் ஸ்பெஷல் சாப்பாட்டைப் பத்தி பேசறவன் #தமிளன் – பெனாத்தல்\n11. ரவுடியா இருந்தாலும் நடிகரா இருந்தாலும் ‘அடைமொழி’யோட தான் சொல்லுவேன்னு அடம் புடிக்கிறவன் தான் #தமிளன்\n12. சன் டி.வி.யில ஒரு நியூஸ் பாத்திட்டு அதையே ஜெயா, கலைஞர், விஜய், டி.டி. எல்லாத்திலயும் மறுபடியும் பாக்குறவன் #தமிளன்\n13. இளையராஜா காலத்தில எம்.எஸ்.வி.யையும், ரஹ்மான் காலத்துல இளையராஜாவையும் புகழ்ந்து பேசுறவன் #தமிளன்\n14. டூத் பேஸ்ட் முடிஞ்சிடுச்சுன்னு தெரிஞ்சும் ஏறி நின்னு மிதிச்சு உள்ள இருக்கிறதை உபயோக்கிறவன் #தமிளன்\n15. பக்கத்து வீட்டுல இடியே விழுந்தாலும் கண்டுக்காம சீரியல் பாக்குறவன் #தமிளன்\n16. டிவிட்டர் ஃப்ரீன்னா இப்படி எதையாவது சொல்லி ரிவிட் அடிக்கிறவன் #தமிழன். – ஹரன்பிரசன்னா\n17. ’இந்த மாதிரி ஒரு சம்மரை என் லைப் டைம்ல பாத்ததில்லை’ன்னு ஒவ்வொரு வருஷமும் சொல்றவன் #தமிளன்\n18. ஆனந்த விகடனில் தனது ட்விட் வராவிட்டால், ஆள் தெரியாததாலோ கவனிக்காததாலோ வராமல் போச்சுன்னு ட்விட்டறவன் தான் #தமிளன் – ஸ்னாப்ஜட்ஜ்\n19. செஃல்ப் டேமேஜ் பண்ணிக்கி��்டாலும் சிரிச்சுக்கிட்டே யாருக்கோ மாதிரி நினைச்சுகிறவன் #தமிளன் – ஆயில்யன்\n20. தன் மூஞ்சியை கண்ணாடில பார்க்காம விஜயகாந்த்தையும் T.Rரையும் கிண்டலடித்துக் கொண்டிருப்பவன் #தமிளன் – ஜிகார்த்தி1\n21. தல தல என்று சொல்லியே அந்த தலயின் காலை வாருகின்றவன் #தமிளன் – மு75\n22. பொழுதுபோகலன்னு தமிழனையே கிண்டல் பண்ணி பேசுறவன் தான் உண்மையான தமிழன் #தமிளன் – கார்க்கி\n23. ஆக்ஸ்வலி என்னாது இது இதை எப்படி செய்வாங்க என்று அரிசியை பார்த்து கேட்பவன் தான் தமிழன் # தமிளன் – குசும்புஒன்லி\n24. 53 வயசான ஒருத்தரை இன்னமும் ‘இளைய’ திலகம் எண்டு அழைக்கிறவன் #தமிளன் – kangon\n25. விடை தெரிந்தே கேள்வி கேட்கும் நீர்தான் உண்மையான #தமிளன் – கேஸ்வாமி\n26. அமெரிக்க பொருளாதாரத்தை நினைத்து கவலை கொள்பவன் #தமிளன் – mu75\n27. அடுத்தவன் தப்பை அருவாமணையா திருத்திகிட்டிருக்கறவன் # தமிளன் – ஜெயஸ்ரீ\n28. தன் பெருமையே பேசிக்கிட்டு திரியறவன். #தமிளன் – Jsrigovind\n29. அடுத்தவன் எழுதறதை சுட்டு, தானே எழுதியதாப் போடறவன் தமிழன் – ஸ்னாப்ஜட்ஜ்\n30. டீ சர்ட்டும் முக்கால் டவுசரும் போட்டுக்கிட்டு கிராமத்து கோயிலில் காட் & கல்ச்சர் பத்தி டிபைனுறவன் #தமிளன் – aayilyan\n31. மூணு பேரு சேர்ந்தா நாலு சங்கம் ஆரம்பிக்கறவன் #தமிளன் – ஸ்ரீகாந்த்\n32. பறவை முனியம்மான்ற பேர் வெச்சிருக்காங்க. றெக்கையே இல்லையேன்னு ஆராய்ச்சி பண்ணுறவன் #தமிளன்\n33. திருவள்ளுவர்தான் தெய்வம்னு சொல்லிக்கிட்டு, ஒரு திருக்குறளை கூட உருப்படியா சொல்லத் தெரியாதவன் #தமிளன் – ஹரன் பிரசன்னா\n34. பாரின் போய்ட்டு வந்தா எப்பவும் அரைடிராயரோட கையில மினிமினரல் வாட்டர் பாட்டிலோட சுத்தறவன் #தமிளன் – அதிஷா\n35. ஒருத்தன் ஒண்ணு சொன்னா இதை ஏற்கெனவே இன்னார் இங்க சொல்லிட்டாங்கன்னு உடனே ஓடிவர்றவனும் #தமிளன் – ஹரன் பிரசன்னா\n36. ஜப்பான்ல பொட்டிக்கடைக்காரனுக்கு இங்கிலீஷே தெரிலன்னு கோபப்படுறவன் தான் #தமிளன்\n37. ஊர்க்காரங்களைப் பார்த்ததும் யார் ஜாதி என்னான்னு நேரடியா கேக்காம கண்டுபிடிக்கிறது எப்படின்னு யோசிக்கிறவனும் #தமிளன் – ஹரன் பிரசன்னா\nஅடுத்தவன் நம்மை எதாவது சொல்லிடப் போறானேன்னு அவனுக்கு முன்னால் தானே சொல்லறவந்தான் #தமிளன் – இலவசம்\nதான் என்னவோ வேற்றுகிரக ஆசாமி போல இப்படி ட்வீட்டுறவன் தான் #தமிளன்\nமுகமது பின் துக்ளக் – சோ\nஏழாவது மனிதன் – ஹர���ஹரன் + ரகுவரன்\nகண் சிவந்தால் மண் சிவக்கும் – இந்திரா பார்த்தசாரதி\nஒரு இந்தியக் கனவு – கோமல் சுவாமிநாதன்\nஅக்ராஹாரத்தில் கழுதை – ஜான் ஆபிரஹாம்\nதியாக பூமி – கல்கி\nசிவந்த மண் – ஸ்ரீதர் + சிவாஜி\nதண்ணீர் தண்ணீர் – கோமல் சுவாமிநாதன் + பாலச்சந்தர்\nமக்களாட்சி – ஆர் கே செல்வமணி\nஅச்சமில்லை அச்சமில்லை – கே பாலச்சந்தர்\nதேசிய கீதம் – சேரன்\nஎன் உயிர்த் தோழன் – பாரதிராஜா\nபாலைவன ரோஜாக்கள் – கலைஞர் கருணாநிதி\nதேர்தல் குறித்து நான் அறிந்தவரைக்கும் நான்கு பதிவுகள்தான் தேறுகிறது.\nஇப்போது புதிய பதிவு தொடங்குவதற்கான ஐடியா:\nதினம் ஒரு வினா: அன்றைய சூடான பிரச்சினையை கேள்வியாக மாற்றி, இரு தரப்பு விவாதத்தையும் இரண்டு வரிகளில் சுருங்கச் சொல்லி, வாசகரை வாக்களிக்க சொல்வது. மாலன் இதை செய்கிறார் என்றாலும் ஒவ்வொரு நாளும் பரபரப்பாக இதைத் தொடரவில்லை.\nபுகைப்படமும் செய்தித் தொகுப்பும்: செய்திகளுக்கு கூகிள், தினமலர், யாஹூ, எம்.எஸ்.என் எல்லாம் இருக்கிறது. நிழற்படம் எளிதில் கிடைப்பதில்லை. தினசரி நிகழ்வுகளை பருந்துப் பார்வை செய்தித் தொகுப்பாக்கி, கூடவே முக்கியமான, அரிதான ஒளிக்கோர்வைகளை சொடுப்பது.\nகுசும்பு கருத்து கார்ட்டூன்: திருமாவும் கருணாநிதியும் என்ன பேசிக் கொண்டிருப்பார்கள் விஜய்காந்த்தும் ரஜினியும் சேர்ந்திருக்கும் பழைய படத்திற்கு உங்கள் எண்ணச்சிறகு எப்படி பறக்கும் விஜய்காந்த்தும் ரஜினியும் சேர்ந்திருக்கும் பழைய படத்திற்கு உங்கள் எண்ணச்சிறகு எப்படி பறக்கும் குசும்பர் செய்கிறார் என்றாலும், எக்ஸ்க்லூசிவாக இந்திய தேர்தல் களத்திற்கு செய்வது.\nஅன்றும் இன்றும்; சொன்னார்கள்; துக்கடா: இன்றைக்கு ஒரு அறிக்கை விடுவது; அது என்றோ சொன்னதற்கு நேர் எதிராக இருப்பது அரசியல் லட்சணம். அந்த மாதிரி முரண்களை முன்னிறுத்துவது. பொருத்தமான மேற்கோள்களுக்கு, பதிலாக கருத்துக்கணை ரெண்டணா வீசுவது.\nஎண்ணும் புள்ளிவிவரமும்: ‘ரமணா’ விஜய்காந்த் மாதிரி ஒவ்வொரு தொகுதிக்கும், ஒவ்வொரு வேட்பாளருக்கும், அனைத்து கட்சிகளுக்கும் பின்புல தகவல்களை சுவையாகக் கொடுப்பது. எத்தனை முறை குற்றஞ்சாட்டப்பட்டார் எவ்வளவு தடவை தொகுதிக்கு விசிட் அடித்தார் எவ்வளவு தடவை தொகுதிக்கு விசிட் அடித்தார்\nபேட்டி, நேர்காணல், வல்லுநர் பார்வை: விடுத���ை சிறுத்தை இரவிக்குமார் துவங்கி பா.ஜ.க. பிரதம வேட்பாளர் அத்வானி வரை வலையில் வசிப்போரே. அவர்களிடம் இமெயில் பேச்சுவார்த்தை நடத்துவது. முன்னாள் எம்பி, அதிருப்தி எம்.எல்.ஏ என்று வலை வீசி சிறப்புக் கட்டுரை வாங்குவது; தமிழிணைய தாதாக்களிடம் கிடுக்கிப் பிடி இன்டெர்வ்யூ பெறுவது.\nதேர்தல் அறிக்கை ஆராய்ச்சி, ஆய்வு: “கெட்டதெல்லாம் கெட்டது. இலவச டிவி கிழவனைத் தூக்கி மனையில் வை” என்கிற மாதிரி 55 கெட்ட விவாத துவக்க புள்ளிகளை விக்கி பட்டியலிட்டிருக்கிறது. மலிவு அரசியலை விட்டுவிட்டு சமூகம் எதிர்நோக்கும் விஷயங்களில் கட்சி நிலைப்பாடுகளையும் வேட்பாளரின் பாராளுமன்ற நடவடிக்கையையும் அரசின் செயல்பாடுகளையும் அலசுவது.\nஆங்கில ஊடகம், மாற்று பத்திரிகை, பிற தினசரி: Covert, Tehelka போன்ற பத்திரிகைகளின் தலையங்கம் என்ன டெலிகிராஃப், ஸ்டேட்ஸ்மேன், TOI, HT என்ன சொல்கிறது டெலிகிராஃப், ஸ்டேட்ஸ்மேன், TOI, HT என்ன சொல்கிறது ஈநாடு, ஆனந்த பஜார் பத்ரிகாவில் என்ன முக்கியமான மேட்டர் ஈநாடு, ஆனந்த பஜார் பத்ரிகாவில் என்ன முக்கியமான மேட்டர் அவுட்லுக், சன்டே இந்தியன், வீக், இந்தியா டுடே எல்லாம் என்ன எழுதி உள்ளது\nதகவல் சரிபார்த்தல்; பிழைபொறுக்கி: நம் தலைவர்களிடம் நேர்மையை எதிர்பார்ப்பது கஷ்டம். இலவச அரிசிக்கு எவ்வளவு செல்வாயிற்று யார் காலத்தில் மின்சாரம் எவ்வளவு கட் ஆனது யார் காலத்தில் மின்சாரம் எவ்வளவு கட் ஆனது எப்போது எந்த நிலையை எவர் ஆதரித்தார் எப்போது எந்த நிலையை எவர் ஆதரித்தார் சொன்னது சரிதானா என்று பூதக்கண்ணாடி வைத்து குற்றங்கண்டுபிடிப்பது.\nயூ ட்யூப், ஃப்ளிக்கர், வலைப்பதிவு தொகுப்பான்: எல்லா சோஷியல் மீடியாவிடமிருந்தும் பொருத்தமான இடுகையை ஒத்த தலைப்பில் சேர்த்துக் கொடுப்பது. வேட்பாளரை நேரில் சந்தித்து விழியமோ, புகைப்படமோ வலையேற்றும் கலையைக் கற்றுத் தருவது.\nகொசுறு – தமிழ் ஆனியன்: ஆங்கில ஆனியன் பார்த்திருப்பீர். லக்கிலுக் போன்றோர் அவ்வப்போது எழுதும் ஒன்றரை பக்க நாளேடு படித்திருப்போம். அன்றாட செய்திகளை நக்கலெடுப்பதே முழு நேரத் தொழில். புகைப்படங்களை வெட்டி ஒட்டுதல், போலி பேட்டி, நிஜ அறிக்கை போன்றே தோன்றும் பகிடி, கிட்டத்தட்ட நம்பிவிடக் கூடிய கிண்டல் உல்டா நிறைப்பது.\nதேர்தலில் நிற்க 10 இலட்சணங்கள்\nஓய்வுபெற்ற ஐஏஎஸ் / ஐ.பி.எஸ். / ஐ.எஃஃப்.எஸ் அதிகாரி\nமுன்னாள் (அ) இன்னாள் மந்திரியின் ஒன்றுவிட்ட சித்தப்பா மகள்\nநாற்பத்திரண்டு ஆண்டு, ஏழு மாதம், நான்கு நாள் முன்பு அம்மா நடிகர்/தொலைக்காட்சி அழுவாச்சி நடிகையாக பதவி உயர்வு பெற்றவர்.\nபதினெட்டு கொலை, 67 கால் நீக்கல், 105 கை வெட்டல் உட்பட கட்டப்பஞ்சாயத்து முதல் கற்பழிப்பு குற்றங்களுக்காக சிறை சென்ற தியாகி.\nஆளும் எதிர்க்கட்சியில் இருந்து சமீபத்தில் விலகி ஜாதிக் கட்சி ஆரம்பித்திருப்பவர்.\nசமீபத்தில் மறைந்த எம்.எல்.ஏ/எம்.பி.யின் மனைவி\nமன்னரை போதும் போதும் என்னுமளவு போற்றிப் பாடியுள்ள/படமெடுத்துள்ள, டப்பு கையில் நிறைய சேர்த்துள்ள கவிஞர்/எழுத்தாளர்/இயக்குநர்.\nகட்சித் தலைவருக்காக இலவசமாக வழக்குகளில் ஆஜராகி முன் – ஜாமீன் ஆரம்பித்து சொத்துக்குவிப்பு வழக்கில் வாய்தா வரை வாங்கித் தரும் வக்கீல்.\nஆட்சிபீடத்தின் அரியணையில் அமர்ந்திருப்பவரின் மகளோ, மகனோ மாட்டிக் கொள்ளாதிருக்க இடைத்தரகராய் லஞ்ச ஊழல் பேரம் நடத்தி, தெஹல்காவாக பூகம்பம் வெடித்தால் குற்றத்தை ஒப்புக் கொள்ளும் பலிகடா.\nதுணைவி (கவனிக்க: மனையில் இருப்பவர் மனைவி; புது தில்லி குளிருக்கு, கதகதப்பாக, காந்தர்வ விவாகம் கூட செய்து கொள்ளாத கம்பெனி)\n‘டாப்-10’ லஞ்சம் பெறும் துறைகள்\nடிரான்ஸ்பேரன்ஸி இன்டர்நேஷனல் மற்றும் சென்டர் பார் மீடியா ஸ்டடீஸ் நிறுவனங்கள் இணைந்து இந்தியாவில் லஞ்சம் குறித்து மேற்கொண்ட ஆய்வுகளின் முடிவு:\nஓர் ஆண்டில் மட்டும் ரூ.883 கோடி லஞ்சம் கொடுக்கப்பட்டுள்ளது.\nஅரசுத்திட்டங்களை பயன்படுத்திக்கொள்ள மூன்றில் ஒருவர் லஞ்சம் கொடுக்க வேண்டியுள்ளது.\nஎந்த துறையில் லஞ்சம் அதிகம்: ஒரு ஆண்டில் கொடுக்கப்படும் லஞ்சம் (ரூ. கோடிகளில்).\nகிராம வேலை வாய்ப்பு 7\nபத்து பத்தாக கொத்து கொத்தாக தொகுப்பது குறளில் துவங்கி குமுதம் வரை இயல்பு. அதன் தொடர்ச்சியாக இங்கேயும் தலை 10.\nஆ – 10+1 பழமொழிகள்\nஅ – பத்து பழமொழிகள்\n10 தமிழ்ப் பதிவுகள் (அக்டோபர் 2018)\nஅ - பத்து பழமொழிகள்\nபசி வந்தால் பத்தும் பறக்கும்\nஅ – பத்து பழமொழிகள் இல் ஆ – 10+1 பழமொழிகள் |…\nசிவரமணி கவிதைகள் இல் லக்‌ஷமன்\nசிற்றிலக்கியங்கள்: பிரபந்தங்கள… இல் shiddiq raja\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575627.91/wet/CC-MAIN-20190922180536-20190922202536-00120.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://seithichurul.com/cinema/cinema-news/siva-karthikeyans-16th-film-starts-tomorrow-with-mega-coalition/", "date_download": "2019-09-22T18:46:16Z", "digest": "sha1:MUUWPHWPBKJXDR5GLA7BZ77DYV2CFQLF", "length": 17596, "nlines": 197, "source_domain": "seithichurul.com", "title": "மெகா கூட்டணியுடன் நாளை துவங்குகிறது சிவகார்த்திகேயனின் 16வது படம்!", "raw_content": "\nமெகா கூட்டணியுடன் நாளை துவங்குகிறது சிவகார்த்திகேயனின் 16வது படம்\nமெகா கூட்டணியுடன் நாளை துவங்குகிறது சிவகார்த்திகேயனின் 16வது படம்\nராஜேஷ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் – நயன்தாரா நடிப்பில் உருவாகியுள்ள மிஸ்டர் லோக்கல் திரைப்படம் அடுத்த வாரம் மே 17ம் தேதி ரிலீசாகிறது. மேலும், ரவிக்குமார் இயக்கத்தில் ஒரு படமும் மித்ரன் இயக்கத்தில் ஒரு படத்திலும் கமீட் ஆகியுள்ளார் சிவகார்த்திகேயன்.\nஇந்த படங்களை தொடர்ந்து சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் இயக்குநர் பாண்டிராஜ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கவுள்ள 16வது படம் நாளை மே 8ம் தேதி பூஜையுடன் ஆரம்பமாகிறது.\nஇந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஐஸ்வர்யா ராஜேஷ், அனு இம்மானுவேல் என இரண்டு ஜோடிகள். யோகிபாபு மற்றும் சூரி காமெடி காம்போவாக மான் கராத்தே படத்திற்கு பிறகு மீண்டும் இந்த படத்தில் இணைகின்றனர்.\nசிவகார்த்திகேயனின் மனங்கொத்தி பறவை, வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினி முருகன், சீமராஜா படங்களை தொடர்ந்து டி.இமான் இந்த படத்திற்கும் இசையமைக்கிறார்.\nமெகா கூட்டணியில் உருவாகவுள்ள இந்த படத்தின் பூஜை நாளை சென்னையில் பிரம்மாண்டமாக நடைபெறவுள்ளது.\nகாதலில் விழுந்த பிக்பாஸ் பிரபலம்\nகத்திரி வெயிலை தணிக்க ஐடியா சொல்லும் ஸ்ருஷ்டி டாங்கே\nபிகில் – வெறித்தனம் பாடல்\nசிவகார்த்திகேயனின் ‘ஹீரோ’ திரைப்பட ஃபர்ஸ்ட்லுக் வெளியீடு\nகோமாளியின் அடுத்த டிரெண்டிங் டெலிடட் சீன்\nமயக்கவைக்கும் சிவகார்த்திகேயனின் மைலாஞ்சி பாடல்\nசிவகார்த்திகேயன் வெளியிட்ட ரங்கா பட டீசர்\nதீபாவளி ரேசில் கலந்து கொள்ளும் சங்கத்தமிழன்\n அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்ட அட்லி\nபிகில் திரைப்படத்தின் இசை வியாழக்கிழமை வெளியானது.\nஅதில் பேசிய பிகில் திரைப்படத்தின் இயக்குனர் அட்லி, தெறி-ஐ விட இரண்டு மடங்கு சிறப்பான படம் மெர்சல், அதை விட மூன்று மடங்கு மிக சிறப்பான படமாக பிகில் உருவாகியுள்ளது.\nபிகில் படத்தின் மீதான ரசிகர்களின் எதிர்பார்ப்பை மேலும் அதிகரிக்கும் விதமாக டீசர் உருவாகி வருவதாகவும், 2019 அக்டோபர் முதல் வாரத்தில் வெளியிடப்படும் என்றும் தெரிவித்தார்.\nதீபாவளி ரேசில் விஜய், கார்த்தியுடன் மோதும் தமன்னா\nதீபாவளி, பொங்கல் போன்ற விழாக் காலங்கள் என்றாலே ஒன்றுக்கு மேற்பட்ட முக்கிய நடிகர்களின் ரிலீஸ் ஆகி வசூல் மழையைப் பொழியப் பார்க்கும்.\nவர இருக்கும் தீபாவளியன்று ஏற்கனவே விஜய் நடிப்பில் உருவாகி வரும் பிகில், கார்த்தி நடிப்பில் தயாராகியுள்ள கைதி உள்ளிட்ட இரண்டு முக்கிய படங்கள் வெளியாக உள்ளன. இந்த இரண்டு படங்களுக்கும் தியேட்டர் ஒதுக்குவதிலேயே சிக்கல் உள்ளதாகவும் கூறப்படுகிறது.\nஇந்நிலையில் தமன்னா, யோகி பாபு, காலி வெங்கட் நடிப்பில் தயாராகியுள்ள பெட்ரோமேக்ஸ் ஹாரர் – காமெடி திரைப்படமும் தீபாவளிக்கு வெளியாக உள்ளதாகச் செய்தி சுருள் தளத்திற்குக் கிடைத்த தகவல்கள் கூறுகின்றன.\nமுன்னதாக இந்த திரைப்படம் செப்டம்பர் மாதம் தான் வெளியாக இருந்தது. ஆனால் தற்போது ஏற்பட்டுள்ள காலதாமதத்தால் தீபாவளியன்று பெட்ரோமேக்ஸ் வெளியாக அதிக வாய்ப்புள்ளது.\nஈகள்’ஸ் ஐ ப்ரோடக்‌ஷன் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்தை ரோஹின் வெங்கடேஷ் என்பவர் இயக்கியுள்ளார். கிப்ரான் இசை அமைத்துள்ளார்.\nபாண்டியன் ஸ்டோர் முல்லைக்கு அடித்த ஜாக்பாட்\nவிஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபல பாண்டியன் ஸ்டோர் சீரியலில் முல்லை கதாபாத்திரத்தில் நடித்து வரும் சித்ரா, முதல் திரைப்படத்திலேயே சிங்கிள் ஹீரோயினாக வருகிறாராம்.\nத்ரில்லர் கதையம்சம் கொண்ட இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு தற்போது தஞ்சாவூரில் நடைபெற்று வருகிறதாம். கால்ஸ் என்று படத்திற்குப் பெயரிட்டுள்ளார்கள்.\nவிஜய் டிவியிலிருந்து சிவகார்த்திகேயன், சந்தானம், ரியோ உள்ளிட்டவர்கள் வெள்ளித்திரையில் ஹீரோவாகிய நிலையில், சித்ரா (முல்லை) ஹீரியினாக வெற்றி பெறுவாரா என்று பொருத்திருந்து பார்ப்போம்.\nதமிழ் பஞ்சாங்கம்14 mins ago\nஇன்றைய (23/09/2019) தமிழ் பஞ்சாங்கம்\nஉங்கள் ராசிக்கான இன்றைய (23/09/2019) தினபலன்கள்\nவார பலன்1 day ago\nஉங்கள் ராசிக்கான இந்த வாரபலன் (செப்டம்பர் 22 முதல் 28 வரை)\nதமிழ் பஞ்சாங்கம்1 day ago\nஇன்றைய (22/09/2019) தமிழ் பஞ்சாங்கம்\nஉங்கள் ராசிக்கான இன்றைய (22/09/2019) தினபலன்கள்\nஉங்கள் ராசிக்கான இன்றைய (21/09/2019) தினபலன்கள்\nதமிழ் பஞ்சாங்கம்2 days ago\nஇன்றைய (21/09/2019) தமிழ் பஞ்சாங்கம்\nசினிமா செய்திகள்3 days ago\n அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்ட அட்லி\nசினிமா செய்திகள்3 days ago\nதீபாவளி ரேசில் விஜய், கார்த்தியுடன் மோதும் தமன்னா\nஉங்கள் ராசிக்கான இன்றைய (20/09/2019) தினபலன்கள்\nபிக்பாஸ் வீட்டில் லைட் ஆஃப் செய்த பின்னர் இரவில் நடப்பது என்ன தெரியுமா\n6 பேரால் இரண்டு நாள் வைத்து சீரழிக்கப்பட்ட சிறுமிக்கு மொட்டை அடித்த பஞ்சாயத்து\nரோஜாவை ஸ்பெஷலாக கவனித்த ஜெகன் மோகன் ரெட்டி: புதிய பதவியை ஏற்றுக்கொண்டார்\nதமிழகத்தின் 22 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை\nவேலை வாய்ப்பு1 month ago\nதமிழக அரசின் சமூக நலத்துறை மற்றும் சத்துணவுத் திட்டத் துறையில் வேலை\nவேலை வாய்ப்பு3 weeks ago\nதமிழக அரசின் ஆரம்ப சுகாதார நிலையங்களில் வேலை\nகனவில் வந்து அழுதார் அத்தி வரதர்: ஸ்ரீவில்லிபுத்தூர் ஜீயர் சடகோப ராமானுஜர் பரபரப்பு பேட்டி\nசினிமா செய்திகள்4 weeks ago\nநடிப்பு ஒர்க்கவுட் ஆகலை.. இடுப்பு வைரல் ஆகிடுச்சு\nபிக்பாஸ் கலவரம்: மரியாதையில்லாமல் பேசிய அபிராமியை சேரை தூக்கி அடிக்க பாய்ந்த முகின்\nதமிழ் பஞ்சாங்கம்3 months ago\nஇன்றைய தமிழ் பஞ்சாங்கம் | நல்ல நேரம் (05/ஜூலை/2019)\nபிகில் – வெறித்தனம் பாடல்\nசுதந்திர தின விழா சிறப்பாக வெளியாகியுள்ள விஜய்சேதுபதியின் ‘சங்கத்தமிழன்’ டீசர்\nநேர்கொண்ட பார்வை படத்தின் ‘காலம்’ லிரிக்கல் வீடியோ ரிலீஸ்\nஅண்ட் தி ஆஸ்கர் கோஸ் டூ டிரைலர் ரிலீஸ்\nகட்டுப்படுத்த முடியாத கோபத்தில் விக்ரமின் மகன் துருவ்… ‘ஆதித்யா வர்மா’ டீசர் ரிலீஸ்\n12 மணி நேரத்தில் 4 கோடி வியூஸ்; சாதனை படைத்த சாஹோ டீசர்\nசத்தமே இல்லாமல் வெளியான ஜகஜால கில்லாடி டிரைலர்\nவைரலாகும் கோமாளி படத்தின் க்ளிம்ஸ்\nசினிமா செய்திகள்4 days ago\nபாண்டியன் ஸ்டோர் முல்லைக்கு அடித்த ஜாக்பாட்\nசினிமா செய்திகள்5 days ago\nசர்ச்சை காட்சி… சன் டிவிக்கு ரூ.2.5 லட்சம் அபராதம் விதித்த பிசிசிசி\nஉங்கள் ராசிக்கான இன்றைய (17/09/2019) தினபலன்கள்\nசினிமா செய்திகள்3 days ago\n அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்ட அட்லி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575627.91/wet/CC-MAIN-20190922180536-20190922202536-00120.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://temple.dinamalar.com/news_detail.php?id=85322", "date_download": "2019-09-22T19:14:18Z", "digest": "sha1:JXOXRDI3FISO2O674UUAAHO3EKN4IGOY", "length": 20568, "nlines": 183, "source_domain": "temple.dinamalar.com", "title": " Aippasi Month Rasi palan 2018 | தனுசு: (மூலம், பூராடம், உத்திராடம் 1) அந்தஸ்து", "raw_content": "\nதேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.\n02. விநாயகர் கோயில் (81)\n04. முருகன் கோயி���் (151)\n05. திருப்புகழ் தலங்கள் (120)\n06. ஜோதிர் லிங்கம் 12\n08. பிற சிவன் கோயில் (543)\n09. சக்தி பீடங்கள் (33)\n10. அம்மன் கோயில் (353)\nபெற்ற 108 திவ்ய தேசம்\n12. பிற விஷ்ணு கோயில் (307)\n13. நரசிம்மர் கோயில் (38)\n14. பஞ்சபூத தலங்கள் (5)\n17. பஞ்சரங்க தலங்கள் (5)\n18. ஐயப்பன் கோயில் (25)\n19. ஆஞ்சநேயர் கோயில் (35)\n20. நவக்கிரக கோயில் (77)\n21. நட்சத்திர கோயில் 27\n22. பிற கோயில் (124)\n23. தனியார் கோயில் (22)\n25. நகரத்தார் கோயில் (6)\n26. தருமபுரம் ஆதீனம் கோயில்கள் (18)\n27. மதுரை ஆதீனம் கோயில்கள் (3)\n28. திருவாவடுதுறை ஆதீனம் கோயில்கள் (10)\n30. வெளி மாநில கோயில்\n32. ஷிர்டி சாய் கோயில்கள்\nபுத்தாண்டு ராசிபலன் - 2019\nசீரடி சாயி பாபா வழிபாடு\nகாந்தி - சுய சரிதை\nஉலகளந்த பெருமாள் கோவிலில் திருப்பாவாடை தளிகை\nபெரியாண்டிக்குழி பாலமுருகன் கோவிலில் ஊஞ்சல் உற்சவம்\nபெருங்காமநல்லுார் கண்மாயில் சுவாமி சிலைகள்\nமலையப்ப சுவாமியாக நித்ய கல்யாண பெருமாள் அருள்பாலிப்பு\nவரதராஜப்பெருமாள் கோயிலில் மாலை கட்டிய பக்தர்கள்\nபுரட்டாசி சனி: கோயில்களில் குவிந்த பக்தர்கள்\nவெளளகோவிலில் பைரவருக்கு தேய்பிறை அஷ்டமி விழா\nநவராத்திரியை அலங்கரிக்க தயாராகும் கொலு பொம்மை\nராமசாமி கோவில் பாதுகாப்பில் மூன்றாவது கண்\nபோத்தனுாரில் ஐயப்பன் ரத யாத்திரை ஊர்வலம்\nவிருச்சிகம்: (விசாகம் 4, அனுஷம், ... மகரம்: (உத்திராடம் 2,3,4, திருவோணம், ...\nமுதல் பக்கம் » புரட்டாசி ராசிபலன் (18.9.2019 முதல் 17.10.2019 வரை)\nதனுசு: (மூலம், பூராடம், உத்திராடம் 1) அந்தஸ்து\nசுயகவுரவத்தை பெரிதாக மதிக்கும் தனுசு ராசி அன்பர்களே\nஇந்த மாதம் புதன் அக்.23 வரையிலும், நவ.13க்கு பிறகும், செவ்வாய் அக்.27க்கு பிறகும் நன்மை தர காத்திருக்கின்றனர். சூரியன், சுக்கிரனால் மாதம் முழுவதும் நன்மை உண்டாகும். சமுகத்தில் அந்தஸ்து உயரும். அரசு வகையில் அனுகூலம் ஏற்படும். அரசிடம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். பொருளாதார வளத்தில் குறை இருக்காது. சேமிக்கும் விதத்தில் வருமானம் கிடைக்கும். உறவினர்களின் வருகை இருக்கும். அக்.27க்கு பிறகு மனதில் பக்தி எண்ணம் மேம்படும். கடவுளின் கருணை உங்களுக்கு கிடைக்கும்.\nகுடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். எடுத்த முயற்சி வெற்றி பெறும். கணவன், மனைவி இடையே அன்பு மேலோங்கும். அக்.23 ல் இருந்து நவ.13 வரை எதிலும் சற்று விட்டுக் கொடுத்து போகவும். அக்.22,23ல் உறவினர் வகையில் மனக்கசப்பு வரலாம���. சற்று விலகி இருக்கவும். ஆனால் நவ.6,7,8ல் உறவினர் வருகையும் அவர்களால் நன்மையும் கிடைக்கும். நவ.11,12ல் சகோதர வழியில் நன்மையை எதிர்பார்க்கலாம்.\nவிருந்து, விழா என செல்வீர்கள்.அக். 27க்கு பிறகு வீடு, மனை வாகனம் வாங்க யோகம் உண்டு. பணியாளர்கள் சூரியன், புதனால் சிறப்பான நிலை பெறுவர். சிலர் விரும்பியபடி பதவி கிடைக்கப் பெறுவர். அரசு ஊழியர்களுக்கு கோரிக்கை ஒவ்வொன்றாக நிறைவேறும். அரசு வகையில் எதிர்பார்த்த கடனுதவி கிடைக்கும். தனியார் துறையில் வேலை பார்ப்பவர்கள் அக். 23ல் இருந்து நவ. 13 வரை அதிகாரிகளிடம் அனுசரித்து போவது நல்லது. முக்கிய கோரிக்கைகளை மாத முற்பகுதியில் கேட்டு பெறவும். பதவி உயர்வு, சம்பள உயர்வு கிடைக்க வாய்ப்புண்டு. நவ.4,5ல் சிறப்பான நன்மையை எதிர்பார்க்கலாம். அக்.27க்கு பிறகு போலீஸ், ராணுவத்தில் பணிபுரிபவர்கள் உயர்ந்த நிலை அடைவர். குருவால் வீண் அலைச்சல் ஏற்படும் வேலை விஷயமாக வெளியூர் செல்ல நேரிடும். நெருப்பு தொடர்பான வேலையில் இருப்பவர்கள் கவனமாக இருப்பது நல்லது.\nதொழில், வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். விரிவாக்கப் பணிக்காக விண்ணப்பித்த வங்கி கடன் கிடைக்கும். அரசு வகையில் இருந்த தடைகள் அனைத்தும் மறையும். அக்.27க்கு பிறகு ஆன்மிக சம்பந்தப்பட்ட மற்றும் பூஜை பொருட்கள் வியாபாரம் செய்பவர்கள் அதிக லாபம் பெறுவர். அக்.18,19, நவ.9,10,18,19ல் சந்திரனால் தடைகள் வரலாம். அக்.27,28ல் எதிர்பாராத வருமானம் கிடைக்க வாய்ப்புண்டு. கேதுவால் அவ்வப்போது பகைவர் தொல்லை குறுக்கிடலாம்.\nகலைஞர்கள் சிறப்பான வளர்ச்சி காண்பர். புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். விரும்பிய படி புகழ், பாராட்டு வந்து சேரும். சமூகநல சேவகர்கள், அரசியல்வாதிகளுக்கு அக்.27க்கு பிறகு முன்னேற்றமான பலன் கிடைக்கும். பணப்புழக்கத்திற்கு குறை இருக்காது. தொண்டர்களின் மத்தியில் செல்வாக்கு உயரும். அக்.24,25,26ல் மனக்குழப்பம் ஏற்படலாம்.\nமாணவர்கள் முன்னேற்ற நிலையில் காணப்படுவர். நண்பர் வகையில் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். போட்டிகளில் பங்கேற்று வெற்றி காண்பர். சிலர் வெளிநாடு சென்று படிக்கும் வாய்ப்பு பெறுவர். அக்.23 முதல் நவ.13 வரை பெற்றோர், ஆசிரியர்களின் அறிவுரையை ஏற்று நடப்பது நல்லது. விவசாயிகளுக்கு பயறு, பழங்கள், கீரை வகைகளில் நல்ல வருமானம் கிடைக்கும். கறுப்பு நிற தானியங்கள் பயிரிடுவதை தவிர்க்கவும். கால்நடை வளர்ப்பின் மூலம் எதிர்பார்த்த ஆதாயம் கிடைக்கும். அக். 27க்கு பிறகு புதிய சொத்து வாங்கும் எண்ணம் கைகூடும். வழக்கு, விவகாரங்களில் சாதகமான தீர்ப்பு கிடைக்கும். கைவிட்டு போன பொருள் மீண்டும் கிடைக்கும். பக்கத்து நிலத்தினர் உதவிகரமாக இருப்பர்.\nபெண்களால் குடும்பம் சிறப்படையும். கணவர் மற்றும் குடும்பத்தினர் மத்தியில் மதிப்பு உயரும். அண்டை வீட்டார் அனுகூலமாக இருப்பர். குடும்பத்தோடு புனித தலங்களுக்கு செல்வீர்கள். வேலைக்கு செல்லும் பெண்கள் சிறப்பான பலனை பெறுவர். வியாபாரம் செய்யும் பெண்கள் அதிக வருமானத்தைக் காண்பர்.\nஅக்.29,30ல் விருந்து, விழா என செல்வீர்கள். அக்.20,21 நவ.16ல் புத்தாடை, அணிகலன்கள் வாங்கலாம். பெற்றோர் வீட்டில் இருந்து உதவி கிடைக்கப் பெறலாம். அக்.27க்கு பிறகு செவ்வாயால் சிலருக்கு புதியபதவி தேடி வரும். உடல்நிலை திருப்தியளிக்கும். நோயில் இருந்து குணம் அடைவீர்கள்.\nகவன நாள்: அக்.31, நவ.1 சந்திராஷ்டமம்\n* நிறம்: ஊதா, வெள்ளை\n● வெள்ளியன்று ராகுகாலத்தில் நாகதேவதை வழிபாடு\n● வியாழனன்று தட்சிணாமூர்த்திக்கு வில்வ அர்ச்சனை\n● பிரதோஷத்தன்று நந்தீஸ்வரருக்கு பால் அபிஷேகம்\n« முந்தைய அடுத்து »\nமேலும் புரட்டாசி ராசிபலன் (18.9.2019 முதல் 17.10.2019 வரை) »\nமேஷம்: (அசுவினி, பரணி, கார்த்திகை 1 பாதம்) தொழில் வளர்ச்சி செப்டம்பர் 16,2019\nநன்மை அதிகரிக்கும் மாதமாக இது இருக்கும். கடந்த மாதம் சாதகமற்ற நிலையில் இருந்த சூரியன் சாதகமான ... மேலும்\nரிஷபம்: (கார்த்திகை 2,3,4 ரோகிணி, மிருகசீரிடம் 1,2) ஆடம்பர வசதி செப்டம்பர் 16,2019\nஇம்மாதம் சுக்கிரன் அக்.5 வரையும், புதன் செப்.25க்கு பிறகும் நன்மை தருவர். குரு மாதம் முழுவதும் நற்பலன் ... மேலும்\nமிதுனம்: (மிருகசீரிடம் 3,4, திருவாதிரை, புனர்பூசம் 1,2,3) பணப்புழக்கம் கூடும் செப்டம்பர் 16,2019\nபுதன் செப்.25 வரையும், செவ்வாய் செப்.26 வரையும் நற்பலன் தருவர். அத்துடன் சுக்கிரனாலும் நற்பலன்கள் ... மேலும்\nகடகம்: (புனர்பூசம் 4, பூசம், ஆயில்யம்) ஆன்மிக சுற்றுலா செப்டம்பர் 16,2019\nஇந்த மாதம் சுக்கிரன் அக்.5ல் இடம் மாறினாலும் மாதம் முழுவதும் நற்பலன் கொடுப்பார். அதோடு குரு, சனி, கேது ... மேலும்\nசிம்மம்: புரட்டாசி ராசி பலன் (மகம், பூரம், உத்திரம் 1) குழந்தை பாக்கியம் செப்டம்பர் 16,2019\nகடந்த மாதம் போல��ே ராகு, சுக்கிரன் மட்டுமே நற்பலன் தரும் நிலையில் உள்ளனர். மற்ற கிரகங்கள் அனைத்தும் ... மேலும்\nதினமலர் முதல் பக்கம் கோயில் முதல் பக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575627.91/wet/CC-MAIN-20190922180536-20190922202536-00120.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tnnews24.com/kerala-new-governor-aarifkhan-why-bjp/", "date_download": "2019-09-22T18:13:42Z", "digest": "sha1:O56VQYGW3HA6LOX6BXLR5VTZXFAWFGTP", "length": 19517, "nlines": 186, "source_domain": "tnnews24.com", "title": "நாட்டுப்பற்றுள்ள யாருக்கும் பாஜக பதவி அளிக்கும் என்பதற்கு கேரளா ஆளுநராக பொறுப்பேற்க இருக்கும் ஆரிப்கான் செய்த சிறப்பான சம்பவங்களே சாட்சி ! - Tnnews24", "raw_content": "\nஐநா சபைதான் உலகநாடுகளுக்கு உதவி செய்யும் ஆனால் ஐநாவிற்கே உதவி செய்து வரலாறு…\nவிக்கிரவாண்டி இடைத்தேர்தலில் உதயநிதியை மண்ணை கவ்வவைக்க பாஜக அதிமுக பாமக …\nஅமெரிக்காவில் மோடி செய்த காரியம்\nஏன் அமெரிக்க பயணம் மோடி தகவல்\nஅரைநிர்வாணமாக பிக்பாஸ் யாஷிகா வெளியிட்ட புகை படத்தால் ரசிகர்கள் அதிர்ச்சி…\nகாப்பான் திரைப்படம் எப்படி இருக்கிறது \nஐயோ எல்லாம் போச்சே கதறும் காப்பான் திரைக்குழு காலியாக கிடைக்கும் திரையரங்குகள்.\nயாரை எங்கு உட்கார வைக்கவேண்டு ம் என்பது மோடிக்கு தெரியும் \nஇதற்கு டிரஸ் இல்லாமலே வரலாமே விருது வழங்கும் விழாவிற்கு வந்த ரஜினி பட நடிகை…\nஇந்திய மற்றும் தென்னாபிரிக்கா இன்று மோதுகிறது.\nWWE யில் நடுவரை தாக்கிய பெண்ணுக்கு எவ்வளவு அபராதம் தெரியுமா.\n#BREAKING இனி தீவிர அரசியலில் தோனி \nதோனியை ஓரங்கட்டிய இந்திய கிரிக்கெட் வாரியம்…ரசிகர்கள் கொந்தளிப்பு\nஉலகமே எதிர்பார்த்த அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி கோலாகலமாக தொடங்கியது.\nஐநா சபைதான் உலகநாடுகளுக்கு உதவி செய்யும் ஆனால் ஐநாவிற்கே உதவி செய்து வரலாறு…\nதமிழர்களே சென்னையில் 2வது மிகப்பெரிய விமானநிலையம் இங்கதான் வரப்போதாம் தெரிந்து வைத்து கொள்ளுங்கள் \nவிக்கிரவாண்டி இடைத்தேர்தலில் உதயநிதியை மண்ணை கவ்வவைக்க பாஜக அதிமுக பாமக …\nஅமெரிக்காவில் மோடி செய்த காரியம்\nபுரட்டாசி மாதத்தில் ஏன் திருமணம், வீடுகுடிபுகுதல் உள்ளிட்ட காரியத்தை செய்யக்கூடாது\nபுரட்டாசி சனிக்கிழமை குவிந்த பக்தர்கள் \nகடந்த 2 முறை உலகக்கோப்பையை யார் வெல்வார்கள் என்பதை துல்லியமாக கணித்த கேரள ஜோதிடர்…\nதமிழர்களே சென்னையில் 2வது மிகப்பெரிய விமானநிலையம் இங்கதான் வரப்போதாம் தெரிந்து வைத்து கொள்ளுங்கள் \nஇனி கிறிஸ்து ப���றப்பிற்கு முன் பின் எல்லாம் கிடையாது வரலாற்றில் அடிச்சு தூக்க மத்திய…\nஅரைநிர்வாணமாக பிக்பாஸ் யாஷிகா வெளியிட்ட புகை படத்தால் ரசிகர்கள் அதிர்ச்சி…\nஅயோத்தி வழக்கில் உச்சநீதிமன்றம் அதிரடி. தீர்ப்பு வருகிறது \nநாட்டுப்பற்றுள்ள யாருக்கும் பாஜக பதவி அளிக்கும் என்பதற்கு கேரளா ஆளுநராக பொறுப்பேற்க இருக்கும் ஆரிப்கான் செய்த சிறப்பான சம்பவங்களே சாட்சி \nஇதுபோன்ற செய்திகளை உடனடியாக உங்கள் மொபைலில் பெற 9962862140 என்ற எண்ணிற்கு telegram இல் ACT FREE என்று அனுப்பவும்\nநாட்டுப்பற்றுள்ள யாருக்கும் பாஜக பதவி அளிக்கும் என்பதற்கு கேரளா ஆளுநராக பொறுப்பேற்க இருக்கும் ஆரிப்கான் செய்த சிறப்பான சம்பவங்களே சாட்சி \nதமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தெலுங்கானா மாநில ஆளுநராக பொறுப்பேற்கவுள்ள செய்திகள் பெரும்பாலும் தமிழகத்தில் அனைவருக்கும் தெரிந்திருக்கும் ஆனால் அண்டை மாநிலமான கேரளாவில் இசுலாமியர் சமூகத்தை சேர்ந்த ஆரிப் முஹம்மது கான் கேரள மாநில ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார்.\nபாஜக இஸ்லாமியர்களுக்கு எதிரான கட்சி என்று திமுக உள்ளிட்ட கட்சிகள் குற்றம் சாட்டி வரும் நிலையில் பாஜக நாட்டு பற்றுள்ள யாருக்கும் எதிரி இல்லை என்பதனை ஆரிப் கான் அவர்களை கேரளா ஆளுநராக நியமித்து மீண்டும் ஒரு முறை நினைவு படுத்தியுள்ளது.\nREAD கிரிக்கெட் உலகின் சர்வாதிகாரி இந்தியா அதை பகைத்து நம்மால் கிரிக்கெட் ஆட முடியாது பேசாமல் ஆட்டத்தை மட்டும் பாருங்கள் பாகிஸ்தான் வீரர்களின் மூக்கை உடைத்த இம்ரான் கான் \nயார் இந்த ஆரிப் முஹம்மத் கான்\nஷாபானு வழக்கில் அரசின் ஒருசார்பு நடவடிக்கையை கண்டித்து ராஜிவ் அமைச்சரவையிலிருந்து அமைச்சர் பதவியை தூக்கி எறிந்து வெளியேறியவர் தான் இந்த ஆரிப் கான்\nமேலும் இடதுசாரிகள் எப்போதும் நாட்டு பற்று அற்றவர்கள் என்றும், முஸ்லிம் பெண்களின் உரிமைகளுக்கு எதிரானவர்கள் என்று நேரடியாக குற்றம் சுமத்தியவர். அத்துடன் இந்தியா எனது பாரத தேசம் இங்கு அனைவரும் இந்தியர்களே இந்தியாவின் வளர்ச்சிக்கு வல்லரசு நாடுகளில் இருப்பதுபோல் மதத்திற்கு ஒரு சட்டம் என்பது இல்லாமல், அனைவருக்கும் ஒன்றாக பொது சிவில் சட்டம் தேவை என்று ஓங்கி குரல் கொடுத்த மனிதர்.\nசுருக்கமாக சொல்லப்போனால் தேசத்தின் வளர்ச்சியே முக்கியம் என��று வெளிப்படையாக சொன்னவர், எனவேதான் பாஜக ஆட்சியில் இல்லாத மாநிலமான கேரளாவில் ஆளுநராக பணியமர்த்தி அழகு பார்த்துள்ளது பாஜக.\nREAD இந்தி கற்றுக்கொள்வதில் தவறில்லை பிரேமலதா விஜகாந்த் அதிரடி.\nதமிழகத்தை சேர்ந்த அப்துல்கலாம் அவர்களுக்கு குடியரசுத்தலைவர் பதவி கொடுத்து அழகு பார்த்த பாஜக மற்றொரு நாட்டு பற்றுள்ள இஸ்லாமியர் ஒருவருக்கு ஆளுநர் பதவி கொடுத்து தாங்கள் எப்போதும் தேசிய சிந்தனை கொண்ட கட்சி என்பதனை பாஜக மீண்டும் நிரூபணம் செய்துள்ளதாக அரசியல் நோக்கர்கள் தெளிவுபடுத்தியுள்ளனர்.\nகாஷ்மீரை தனி நாடாக அறிவிக்கும் வரை போராட்டம் தொடரும்... காஷ்மீர் பிரிவினைவாதிகளுடன் சேர்ந்து ஸ்ரீநகர...\nகாவேரி மதனின் அடுத்த டார்கெட் இந்த நால்வரில் ஒருவர் தானம்\nபயங்கரவாதிகளின் கூடாரமாக மாறிவரும் தமிழ்நாடு... அதிர்ச்சி தகவலை வெளியிட்ட பிரபல...\nஇதுபோன்ற செய்திகளை உடனடியாக உங்கள் மொபைலில் பெற 9962862140 என்ற எண்ணிற்கு telegram இல் ACT FREE என்று அனுப்பவும்\nPrevious articleதமிழக பாஜகவிற்கு புதிய தலைவர்\nNext articleதமிழக பாஜக தலைவராக யார் வர வாய்ப்பு அதிகம் இருக்கிறது என்ன சொல்கிறது டெல்லி தலைமை\nஐநா சபைதான் உலகநாடுகளுக்கு உதவி செய்யும் ஆனால் ஐநாவிற்கே உதவி செய்து வரலாறு படைத்துவிட்டது இந்தியா ( வீடியோ இணைப்பு )\nதமிழர்களே சென்னையில் 2வது மிகப்பெரிய விமானநிலையம் இங்கதான் வரப்போதாம் தெரிந்து வைத்து கொள்ளுங்கள் \nவிக்கிரவாண்டி இடைத்தேர்தலில் உதயநிதியை மண்ணை கவ்வவைக்க பாஜக அதிமுக பாமக ரெடி 19 மாசம்தான் ஸ்டாலின் கதறல்\nசொன்னபடி திமுக குறித்த ஆதாரங்களை வெளியிட்டார் மாரிதாஸ் என்ன பதில் சொல்லப்போகிறது திமுக\nஎன்னது, டோக்யோ ஒலிம்பிக்கின் டிக்கெட் விலை இத்தனை லட்சமா…\nதிருப்பூரில் பசுமாட்டை வன்புணர்வு செய்த இஸ்லாமிய இளைஞர்கள் தர்ம அடி கொடுத்த ...\nமதம் மாற மிரட்டல் உயிரை விட்ட மகள் \nதிமுகவையும் பெரியாரிஸ்ட்களையும் பகைத்தால் இதுதான் நிலைமை சொன்னதை செய்து காட்டிய கும்பல் இப்போ சந்தோசமா\nகி. வீரமணியை கைது செய்து தூக்க தடையில்லை நீதிமன்றம் அதிரடி \nஎன்னது A FOR ஆதாம் B FOR பைபிளா தலைமை ஆசிரியருக்கு சிறப்பான தண்டனை...\nதமிழர்களே பிரதமரின் “மாத்ரு வந்தனா” திட்டத்தில் இணைந்து ₹15000 இலவசமாக பெறுங்கள் \nஐநா சபைதான் உலகநாடுகளுக்கு உதவி செய்யும் ஆனால் ஐந���விற்கே உதவி செய்து வரலாறு...\nதமிழர்களே சென்னையில் 2வது மிகப்பெரிய விமானநிலையம் இங்கதான் வரப்போதாம் தெரிந்து வைத்து கொள்ளுங்கள் \nவிக்கிரவாண்டி இடைத்தேர்தலில் உதயநிதியை மண்ணை கவ்வவைக்க பாஜக அதிமுக பாமக ...\nஆபாச வீடியோவில் பிரசன்னாவுடன் உடன் இருந்தவர்கள் குறித்த தகவல் கசிந்தது.\nபெண்களுக்கு இலவசம் அறிவித்த கெஜ்ரிவால் வெளுத்து வாங்கிய பானுகோம்ஸ்.\nமோடி வழியை பின்பற்ற இலங்கை பிரதமர் ரணில் உத்தரவு \nதெரிந்தோ தெரியாமலோ இந்தியாவில் இருக்கிறோம் திமுக கண்ணதாசனை தட்டி தூக்குகிறது NIA \nநாங்கள் செய்துவிட்டோம் இனி வாய் திறக்கக்கூடாது அருள்மொழியை வெளுத்து வாங்கிய...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575627.91/wet/CC-MAIN-20190922180536-20190922202536-00120.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.adhiparasakthi.co.uk/archives/10465", "date_download": "2019-09-22T18:53:42Z", "digest": "sha1:KKODUYQVCEM5LFIHEVDTIIHTNJHFZN4L", "length": 7309, "nlines": 148, "source_domain": "www.adhiparasakthi.co.uk", "title": "குழந்தைக்கு எப்போது பசியெடுக்கும் - Adhiparasakthi Siddhar Peetam (UK)", "raw_content": "\nHome அருள்வாக்கு குழந்தைக்கு எப்போது பசியெடுக்கும்\n*என்று அளவறிந்து தாய் ஊட்டுகிறாள்.*\nஉங்களுக்குக் கொஞ்சம் கொஞ்சமாகப் பக்தியை ஊட்டி வருகின்றேன்”…..\nஉங்களுக்குப் பக்தியைப் புகட்டி வருகின்றேன்”…..\nகுழந்தை நன்றாக வளரவேண்டுமே என்பதற்காக”……,*\nஒரே நேரத்தில் அதிகமான உணவை ஊட்டினால்”……,*\nஅது குழந்தைக்கு அஜீரணத்தை உண்டாக்கிவிடும்”…….\nஉங்களிடத்தில் ஒரேயடியாகப் பக்தியைப் புகுத்தினாலும்”…..,*\nஉங்களால் அதை ஏற்றுக்கொள்ள முடியாது.”…\nநான் கொடுக்கிற வாய்ப்புகளை பயன்படுத்திக் கொண்டு “….,*\nஆன்மிகத்தில் முன்னேறி வரவேண்டும் மகனே”….\nNext articleகோரிக்கை உன்னிடமிருந்து வரவேண்டும்..\nஉண்மையான பக்தியினால்தான் அம்மாவை அடையமுடியும்\nஇங்கு முதலில் பக்தனாக வருபவன்\nவீனஸ் கோளில் ஓசோன் மண்டலம்: ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடிப்பு\nஒவ்வோர் உடம்பும் இறைவியின் கோயில்\nசித்தர் பீடத்தில் நவராத்திரி பெருவிழா ஆரம்பம்\nகனடா மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி வழிபாடு மன்றத்தில் ஆடி பூரவிழா\nமேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர்பீடத்தில் ஆடிப்பூர விழா\nமேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தில் ஆடிப்பூர பெருவிழா – பால் அபிசேகம் & கஞ்சி...\n நானும் அடிகளாரும் அசைத்தால் தான் இங்கு எதுவும் நடக்கும். மற்றவர்களால் எதையும் செய்ய முடியாது ....\nபதிப்புரிமை ஆதிப��ாசக்தி 2008 முதல் நிகழ் வரை\nதமிழ் புத்தாண்டில் அம்மாவின் அருள்வாக்கு துளிகள் சில.\nஊழ்வினையைப் பற்றி அன்னையின் ‘‘அருள் வாக்கு”\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575627.91/wet/CC-MAIN-20190922180536-20190922202536-00120.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/81127", "date_download": "2019-09-22T19:04:59Z", "digest": "sha1:L3PXKEMTFVOHUFNB62DMYYNAHYJAV6PS", "length": 75370, "nlines": 168, "source_domain": "www.jeyamohan.in", "title": "‘வெண்முரசு’ – நூல் எட்டு – ‘காண்டீபம்’ – 74", "raw_content": "\n‘வெண்முரசு’ – நூல் எட்டு – ‘காண்டீபம்’ – 74\nபகுதி ஆறு : மாநகர் – 6\nமாடிப்படிகளில் ஓசை கேட்க செவிலி திரும்பிப் பார்த்து “யாதவ அரசி வருகிறார்கள்” என்றாள். அர்ஜுனன் பொய்வியப்புடன் “என்ன, அவளே இறங்கி வருகிறாள்” என்றான். செவிலி கண்களால் நகைத்துவிட்டு முன்னால் சென்று “வணங்குகிறேன் இளவரசி” என்றாள். சுபத்திரை வெண்பட்டாடை அணிந்து இளநீல பட்டை மேலாடையாக போட்டிருந்தாள். குறைவான அணிகளும் சற்றே கலைந்த குழலுமாக இருந்தாள். “மேலே வருவீர்கள் என்று எண்ணினேன்… காத்திருந்தபின் நானே வந்தேன்” என்றாள். “வரத்தான் எண்ணினேன். மைந்தருடன் பேசத்தொடங்கிவிட்டேன்” என்றான் அர்ஜுனன். சுபகை தலைவணங்கி விலகிச் சென்றாள். செவிலியும் அவளைத் தொடர்ந்து சென்றாள்.\nசுபத்திரை அருகே வந்து அர்ஜுனன் எதிரிலிருந்த பீடத்தில் அமர்ந்து இரு கைகளையும் சேர்த்தபடி “என்ன சொல்கிறார் மாவீரர்” என்றாள். அர்ஜுனன் திரும்பி சுஜயனை பார்த்தபடி “மாவீரராகிக் கொண்டிருக்கிறார். உண்மையான வீரம் என்ன என்று அறிந்துவிட்டார்” என்றான். “ஆம், இவர் பேசுவதைப் பார்க்கவே வியப்பாக இருக்கிறது. அப்படி என்ன செய்தீர்கள் என்று அந்த தடித்த செவிலியிடம் கேட்டேன். அவள் பேரென்ன” என்றாள். அர்ஜுனன் திரும்பி சுஜயனை பார்த்தபடி “மாவீரராகிக் கொண்டிருக்கிறார். உண்மையான வீரம் என்ன என்று அறிந்துவிட்டார்” என்றான். “ஆம், இவர் பேசுவதைப் பார்க்கவே வியப்பாக இருக்கிறது. அப்படி என்ன செய்தீர்கள் என்று அந்த தடித்த செவிலியிடம் கேட்டேன். அவள் பேரென்ன” என்றவுடன் அர்ஜுனன் “சுபகை” என்றான்.\n” என்று சற்றே மாறிய விழிகளுடன் சுபத்திரை கேட்டாள். “அறிவேன்” என்றான். சுபத்திரை ஓரிரு கணங்களுக்குப்பின் அவ்வெண்ணத்தை அப்படியே தள்ளி பிறிதொரு புறத்திற்கு மாற்றி “அவள்தான் இவரை மாற்றியவள். அப்படி என்ன சொல்லிக் கொடுத்தாய் என்றேன். ஒரே ஒரு நூலை பலமுறை சொல்லியிருக���கிறாள்” என்றாள். “ஒருநூலை அல்ல, இரண்டு நூல்களை” என்றான் அர்ஜுனன். “முதல்நூல் என்னுடைய பயணங்களை பற்றியது. இரண்டாவது நூல்தான் உங்கள் குடியின் நேமிநாதரைப்பற்றியது.”\nசுபத்திரை “ஆம், நான் குறிப்பிட்டது அந்த இரண்டாவது நூலை மட்டும்தான். முதல் நூலை இவர் வெறும் கதைகளாகத்தான் கேட்டிருக்கிறார். கற்றிருக்கவில்லை” என்றாள். அர்ஜுனன் அவள் விழிகளைப் பார்த்து உடனே திரும்பிக்கொண்டு அபிமன்யுவின் கன்னங்களை தடவி “வலுவான சிறிய பற்கள்… மீன்பற்களைப்போல கூரியவை” என்றான். “இன்னும் உங்களை கடிக்கவில்லையா” என்றாள் சுபத்திரை. “இல்லை. கடிக்கவில்லை. மறந்துவிட்டான் போலிருக்கிறது” என்று குனிந்த அர்ஜுனன் “கடிக்கவில்லையா” என்றாள் சுபத்திரை. “இல்லை. கடிக்கவில்லை. மறந்துவிட்டான் போலிருக்கிறது” என்று குனிந்த அர்ஜுனன் “கடிக்கவில்லையா இந்தா கடி” என்று விரலை நீட்டினான். “கடிக்க மாட்டேன்” என்றான் அபிமன்யு. “ஏன் இந்தா கடி” என்று விரலை நீட்டினான். “கடிக்க மாட்டேன்” என்றான் அபிமன்யு. “ஏன்” அவன் தலைக்கு மேல் கைதூக்கி சுட்டு விரலை ஆட்டி “நாளைக்கு கடிப்பேன்” என்றான்.\nசுபத்திரை சிரித்து “எதிர்காலத் திட்டங்களுடன்தான் வாழ்ந்து கொண்டிருக்கிறான்” என்றாள். சுருதகீர்த்தி “நானும் அவனும் வெள்ளைக்குதிரையில் போய் கலிங்கத்து இளவரசியை சிறை பிடித்து அவளை கடிப்போம்” என்றான். சுபத்திரை சிரித்து பீடத்தில் நிமிர்ந்தமர்ந்து “சில நாட்களாகவே கலிங்கத்து இளவரசியின் கதை ஓடிக்கொண்டிருக்கிறது” என்றாள். “என்ன கதை அது” என்றான். “தெரியவில்லை. அங்க நாட்டு அரசரின் கதை அது. சூர்யபிரதாபம் என்ற பெயரில் புலவர் ஒருவரால் எழுதப்பட்டிருக்கிறது. செவிலி ஒருத்தி சொன்னாள்.”\nஅர்ஜுனன் “ஓ” என்றான். “அதன் கதைத்தலைவர் கர்ணன். அதைக் கேட்ட பிறகுதான் கலிங்கத்து இளவரசி என்ற பேச்சு ஆரம்பித்திருக்கலாம். அதில் ஓர் பகுதியில் அவர் துரியோதனருக்காக வெண்புரவியில் சென்று கலிங்க இளவரசிகளை சிறைப்பிடித்து வருகிறார்” என்றாள் சுபத்திரை. “இளைய இளவரசி சுப்ரியையை அவர் மணந்துகொள்கிறார்.”\nஅர்ஜுனன் இயல்பாக “ஓஹோ” என்றான். சுபத்திரை அவன் கண்களையே நோக்கியபடி “அங்குள்ள செவிலியருக்கு அந்தக் கதை பிடித்திருக்கிறது போலும்” என்றாள். “எங்கே” என்றான் அர்ஜுனன். “தெரியவில்லை” என்றான் அர்ஜுனன். “தெரியவில்லை பாஞ்சால அரசியின் மாளிகையிலாக இருக்கலாம்.” அர்ஜுனன் அவள் விழிகளைத் தவிர்த்துத் திரும்பி சுருதகீர்த்தியிடம் “அந்தக் கதையை உங்களிடம் சொன்னவர் யார் பாஞ்சால அரசியின் மாளிகையிலாக இருக்கலாம்.” அர்ஜுனன் அவள் விழிகளைத் தவிர்த்துத் திரும்பி சுருதகீர்த்தியிடம் “அந்தக் கதையை உங்களிடம் சொன்னவர் யார்\n“அந்தக் கதை… அது ஏட்டிலே…” என்றான் சுருதகீர்த்தி. கைவிரித்து “பேரரசியின் அரண்மனையில் உள்ள முதுசெவிலி என்னிடம் சொன்னாள். அங்கநாட்டரசர் கர்ணன் வெண்புரவி மேல் போகும் கதை” என்றான். சுபத்திரை “அத்தையா அந்தக் கதைகளை கேட்டுக்கொண்டிருக்கிறார் வியப்புதான்” என்றாள். அர்ஜுனன் “அன்னை அக்கதைகளை விரும்புவார்” என்றான். “ஏன் வியப்புதான்” என்றாள். அர்ஜுனன் “அன்னை அக்கதைகளை விரும்புவார்” என்றான். “ஏன்” என்று சுபத்திரை கேட்டாள். “அதை அவர்தான் சொல்ல முடியும்” என்றான்.\nசுபத்திரை “பேரரசியை நான் வெறுமே சடங்குகளில் மட்டுமே பார்க்கிறேன்” என்றாள். அர்ஜுனன் “உன் தமையனிடமிருந்து செய்தி ஏதேனும் உண்டா” என்றான். “இங்கு இன்னும் சில மாதங்களில் நகர்ப்பணி முடிந்துவிடும். அதன் பிறகொரு பெரிய நகரணி விழா நடக்கவிருப்பதாக சொன்னார்கள். அப்படியென்றால் அவர் இங்கு வந்து சில மாதங்கள் தங்குவார் என்றுதான் பொருள்” என்றாள். அர்ஜுனன் புன்னகையுடன் “அவரை சொன்னதும் உன் முகம் மலர்கிறது” என்றான்.\n ஒவ்வொரு நாளும் காலையில் அவர் முகத்தை எண்ணிக்கொண்டுதான் விழிக்கிறேன். அவர் முகத்தை நெஞ்சில் நிறுத்தியபின்புதான் துயில்கிறேன் இங்கிருந்தாலும் இல்லையென்றாலும் அவர் எப்போதும் என்னுடன்தான் இருக்கிறார்.” அவன் “ஆம், நானும்தான்” என்றான். “நம் இருவரிடையே பொதுவாக இருப்பது இந்த ஒன்றுதான்.” அவள் அவனை நோக்கி “ஆம். இது ஒன்றேனும் பொதுவாக உள்ளதே என்று எண்ணிக் கொண்டேன்” என்றாள்.\nஅர்ஜுனன் “நேமிநாதர் விண்ணேகிய கருநிலவு நாளை ரைவத மலையில் திருவிழாவாக கொண்டாடுகிறார்கள்” என்றான். சுபத்திரை வியப்புடன் “எப்போது” என்றாள். அர்ஜுனன் “இன்னும் எட்டு மாதங்கள் உள்ளன. நாம் செல்வோம்” என்றான். அவள் “என் தமையன் உறுதியாக அங்கே வருவார். நாம் செல்வோம்” என்றாள். அவள் விழிகள் சரிந்தன. நீள்மூச்சுடன் “அவரது த��ற்றம் என் விழிகளில் இன்னும் உள்ளது. அவர் இருந்த குகையையும் நின்று விண்ணேகிய பாறைகளையும் பார்த்தால் மீண்டும் அவரை பார்ப்பது போல” என்றாள்.\nஅர்ஜுனனின் கண்கள் வலிகொண்டவை போல் சற்று மாறின. சுபத்திரை “ரைவதமலைக்குச் செல்லும்போது நீங்கள் என்னுடன் அந்த சிவயோகியின் தோற்றத்தில் வரவேண்டும்” என்றாள். அர்ஜுனன் புன்னகைத்து “ஏன்” என்றான். “அது என் விழைவு. இந்திரப்பிரஸ்தத்திற்குள் அன்று நுழைந்தபோதே நான் சிவயோகியை இழந்துவிட்டேன். என் நினைவுகளில் மட்டும்தான் அவர் இருக்கிறார். ரைவத மலையில் நான் அவர் கைபற்றி படிகளில் ஏறவேண்டும்” என்றாள்.\nஅர்ஜுனன் அபிமன்யுவை தொட்டு “உன் இடையில் இவன் இருப்பான்” என்றான். “இருக்கட்டும். இவன் அந்த சிவயோகியின் மைந்தன்” என்றாள் சுபத்திரை. “எந்த வலையிலும் சிக்காது அறுத்துக் கடந்து செல்லும் பெருவேழம் போன்று எந்தச் சூழ்கையில் இருந்தும் வெளியேறும் முழுமை கொண்ட வீரன் இவன். அந்தக் கனவைத்தான் நான் ஈன்றிருக்கிறேன்.” அர்ஜுனன் அபிமன்யுவை நோக்கி விழி கனிந்து “அவ்வாறு நிகழட்டும்” என்றான்.\nஅபிமன்யு “நான் உள்ளே நுழைவேன். வாளால் வெட்டி உள்ளே நுழைவேன்” என்றான். “எதற்குள் நுழைவாய்” என்று அர்ஜுனன் கேட்டான். “பூவுக்குள்” என்று அர்ஜுனன் கேட்டான். “பூவுக்குள் பெரிய பூ” என்றான். “ஆயிரம் இதழ் கொண்ட பூ. அந்தப் பூவுக்குள் நான் நுழைவேன்.” அர்ஜுனன் செவிலியை நோக்க அவள் “மூடிய தாமரை ஒன்றுக்குள் இருந்து வண்டு வெளியேறி வந்ததைக் கண்டு அஞ்சி அலறினார். எப்படி அது உள்ளே சென்றது என்றார். அந்தியில் அது மூடும்போது வண்டு உள்ளே சிக்கிக்கொள்ளும் என்றேன். அன்றிலிருந்து தாமரை என்றாலே அஞ்சுகிறார்” என்றாள்.\n” என்றான் அர்ஜுனன் குனிந்து. “இல்லை” என்று அபிமன்யு சொன்னான். “நான் தாமரைமலரை வாளால் வெட்டுவேன். பெரிய வாளால் வெட்டுவேன்.” சுருதகீர்த்தி “நாங்கள் இருவரும் வெள்ளைக்குதிரையில் போய் பெரிய தாமரை மலர்களை வெட்டுவோம். அந்தக் குளத்தில் முதலைகள் இருக்கும். நூறு முதலைகள்… ஏழு முதலைகள். அவற்றின் வாய்க்குள் பெரிய பற்கள். குறுவாள் போன்ற பற்கள்” என்றான். “நான் பார்த்தேன்” என்றான். “நான் பார்த்தேன் நானும் பார்த்தேன்” என்று அபிமன்யு சொன்னான். சுஜயன் சிரித்து “இவர்கள் கனவு காண்கிறார்கள்” என்றான்.\nசுபத்திரை “இவருக்கு காண்டீபத்தை காட்டுவதற்காகவே அந்தச் செவிலி அழைத்து வந்திருக்கிறாள்” என்றாள். அபிமன்யு “காண்டீபம்… காண்டீபம்” என்றான். சுருதகீர்த்தியும் “காண்டீபம் காண்டீபம்” என குதித்தான். அர்ஜுனன் சுஜயனிடம் “நீ பார்க்க விழைந்தாயா” என்றான். “அந்நூலை படித்தால் காண்டீபத்தைப் பார்த்து தொழுதுதான் அமையவேண்டும் என்று செவிலி சொன்னார்” என்றான். “பார்ப்போம்… நானே அதைப்பார்த்து நெடுநாட்களாகின்றன” என்றான் அர்ஜுனன்.\nசால்வையை எடுத்தபடி எழுந்து “நான் இவர்களுக்கு காண்டீபக்கோயிலை காட்டி வருகிறேன்” என்றான். சுபத்திரை இயல்பாக எழுந்து ஆடையை சரிசெய்தபடி “அவளை பார்த்தீர்களா” என்றாள். அர்ஜுனன் அந்த வினாவை எதிர்கொள்ள முடியாமல் ஒரு கணம் குழம்பி பின்பு “ஆம், பார்த்தேன்” என்றான். “என்ன சொன்னாள்” என்றாள். அர்ஜுனன் அந்த வினாவை எதிர்கொள்ள முடியாமல் ஒரு கணம் குழம்பி பின்பு “ஆம், பார்த்தேன்” என்றான். “என்ன சொன்னாள்” என்றாள். பொருட்படுத்தாத பாவனை அதில் தெரிந்தது. அவன் புன்னகைத்தபடி “என்னிடம் அவள் எதைப் பேசினாலும் இறுதியில் அது இளைய யாதவரிடம்தான் வந்து சேரும்” என்றான்.\nஅவள் “ஆம்” என்றாள். “இந்நகரில் பெருங்குடியேற்ற விழா நடைபெறும்போது இளைய யாதவரை நானே சென்று அழைத்து வர வேண்டும் என்றாள். நான் ஆம் என்றேன்” என்றான் அர்ஜுனன். “ஏன், முறைப்படி அழைத்தால் அவர் வரமாட்டாரா” என்றாள் சுபத்திரை. “இல்லை, இந்நகரின் வேள்வித் தலைவராக அவர் அமர்ந்திருக்க வேண்டும் என்றாள்.” சுபத்திரை “வேள்வியா” என்றாள் சுபத்திரை. “இல்லை, இந்நகரின் வேள்வித் தலைவராக அவர் அமர்ந்திருக்க வேண்டும் என்றாள்.” சுபத்திரை “வேள்வியா” என்றாள். “ராஜசூய வேள்வி ஒன்று நிகழ்த்த வேண்டும் என்றாள்” என்றான்.\n“அவருக்கு நாடும் நகரமும் உள்ளதே இங்கு ஏன் வேள்வியில் அமரவேண்டும் இங்கு ஏன் வேள்வியில் அமரவேண்டும்” என்றாள் சுபத்திரை. “அதை நீ அவளிடம்தான் கேட்க வேண்டும்” என்றான் அர்ஜுனன். “யாதவர் வேள்விக்காவலாக அமர்வதை ஷத்ரியர் ஏற்பார்களா” என்றாள் சுபத்திரை. “அதை நீ அவளிடம்தான் கேட்க வேண்டும்” என்றான் அர்ஜுனன். “யாதவர் வேள்விக்காவலாக அமர்வதை ஷத்ரியர் ஏற்பார்களா” என்றாள் சுபத்திரை. அர்ஜுனன் “அவர் பாரதவர்ஷத்தின் நிகரற்ற நகரின் அரசர்” என்றான். சுபத்திரை “ஏதோ திட்டம்… என்ன திட்டம் என்று எனக்குத் தெரியவில்லை. ஆனால் ஏதோ திட்டம் இருக்கிறது அதில்” என்றாள். “அதை நீயே எண்ணி அறிந்துகொள். இவ்வரண்மனையில் உன் பணி அவளை எண்ணுவது மட்டும்தானே” என்றாள் சுபத்திரை. அர்ஜுனன் “அவர் பாரதவர்ஷத்தின் நிகரற்ற நகரின் அரசர்” என்றான். சுபத்திரை “ஏதோ திட்டம்… என்ன திட்டம் என்று எனக்குத் தெரியவில்லை. ஆனால் ஏதோ திட்டம் இருக்கிறது அதில்” என்றாள். “அதை நீயே எண்ணி அறிந்துகொள். இவ்வரண்மனையில் உன் பணி அவளை எண்ணுவது மட்டும்தானே” என்றபின் திரும்பி சிறுவர்களிடம் “காண்டீபத்தை பார்ப்போம், வருக” என்றபின் திரும்பி சிறுவர்களிடம் “காண்டீபத்தை பார்ப்போம், வருக\n” என்று அபிமன்யு பளிங்கில் ஆணி உரசும் ஒலியில் கூவியபடி வாசலை நோக்கி ஓடி அதே விரைவில் திரும்பி கால்தடுக்கி விழுந்து இரு கைகளையும் ஊன்றி எழுந்து ஓடிவந்தான். விழுந்ததும் தன் ஓட்டத்தின் ஒருபகுதியே என்பதுபோல கைகளை தூக்கி “இவ்வளவு பெரிய வில்” என்றான். “அதை நான் நான் நான்…” என்றபின் செவிலியை பார்த்து “சிரிக்கிறாள்” என்றான். ஓடிப்போய் அவளை தன் கைகளால் தள்ளினான். அவள் உரக்க நகைக்க திரும்பி அர்ஜுனனை அணுகினான்.\nஅர்ஜுனன் அவனை தோள்களைப் பிடித்துச் சுழற்றித் தூக்கி தன் தோளில் அமர்த்திக் கொண்டான். சுருதகீர்த்தி சுஜயன் இருவரும் அவன் இரு கைகளை பற்றிக் கொண்டனர். அபிமன்யு அவன் தலைமயிரைப் பற்றியபடி கால்களை அவன் மார்பில் உதைத்து “விரைவு புரவியே, விரைவாக” என்றான். திரும்பி சுபத்திரையிடம் “உச்சி உணவுக்கு இங்கு வந்துவிடுவேன்” என்றபடி அர்ஜுனன் வெளியே சென்றான். சுபத்திரை சிரித்தபடி நோக்கிநின்றாள்\nஇடைநாழியில் நின்றிருந்த சுபகையை நோக்கி அர்ஜுனன் புன்னகைத்தான். அவள் மெல்லியகுரலில் “எங்கு செல்கிறீர்கள்” என்றாள். “இவனுக்கு காண்டீபத்தை காட்டத்தான் வந்தாயா” என்றாள். “இவனுக்கு காண்டீபத்தை காட்டத்தான் வந்தாயா” என்றான். அவள் முகம் சிவந்து “நானும் பார்க்கத்தான்” என்றாள். “வா” என்று சிரித்தபடி அவன் முன்னால் செல்ல அவள் மூச்சுவாங்கியபடி பின்னால் வந்தாள்.\nவெளிமுற்றத்தை அடைந்து அங்கு நின்றிருந்த காவலனிடம் “படைக்கலக்கோயிலுக்கு” என்றான். “ஆணை” என அவன் தலைவணங்கினான். அங்கு நின்றிருந்த மூன்று குதிரைகள் ப���ட்டப்பட்ட தேரில் அவன் குழந்தைகளை ஏற்றியபின் ஏறிக்கொண்டான். சுபகை தயங்கி நின்றாள். “ஏறிக்கொள்” என்றான்.\nஅவள் திகைத்து பாகனை நோக்கியபின் திரும்பி நோக்கினாள். “உம்” என்றான். அவள் மெல்ல “அரசத்தேர்” என்றாள். “ஏறு” என அர்ஜுனன் கைநீட்டினான். அவள் முகம் சிவந்தது. கண்களைத் தழைத்து இதழ்களை இறுக்கியபடி அசையாமல் நின்றாள். கழுத்தின் தசைகள் அசைந்தன. “உம்” என்றான் அர்ஜுனன். அவள் தன் தடித்த கையை நீட்டினாள். அவன் அவள் சிறிய மணிக்கட்டைப்பற்றி தூக்கி மேலே ஏற்றி தனக்குப் பின்னால் அமரச்செய்தான்.\nசுஜயன் சிரித்தபடி “செவிலியன்னையின் முகத்தைப் பாருங்கள், அழுவதுபோல் இருக்கிறது” என்றான். அர்ஜுனன் திரும்பி நோக்க அவள் கைகளில் முகத்தை பொத்திக்கொண்டாள். சுஜயன் “என்னிடம் காண்டீபம் பற்றி நிறைய சொன்னார்கள்” என்றான். “அப்போதெல்லாம் முகம் வேறு யாரிடமோ பேசுவதுபோல் இருக்கும்.”\nதேர் பெருஞ்சாலைமேல் எழுந்து சகட ஓசையுடன் மாளிகைகளை கடந்து சென்றது. “காண்டீபம் காண்டீபம்” என்று சிறுவர்கள் கையசைத்து கூச்சலிட்டனர். அர்ஜுனன் திரும்பி சுபகையிடம் “மாலினியன்னையை பார்க்க நான் வருவேன்” என்றான். “நானும் அங்கிருப்பேன்” என்றாள் சுபகை. “நான் உன்னை அங்குதான் பார்க்கவும் விழைகிறேன்” என்றான். “இங்கே வந்ததுமே நான் பாஞ்சால அரசியைத்தான் பார்த்தேன்” என்றாள். அர்ஜுனன் புன்னகையுடன் “நினைத்தேன்” என்றான்.\nதன் பதற்றத்தை வெல்ல சிரித்துக்கொண்டு “நீங்கள் இப்படி மைந்தர் சூழ வருவதை பார்க்கும்போது உங்களுக்குள் உங்கள் தமையன் பீமன் வாழ்கிறார் என்று தோன்றுகிறது” என்றாள். “நானும் அவரும் ஒன்றுதான்” என்றான் அர்ஜுனன். “அதை அவரது பெண்களிடம் அல்லவா கேட்க வேண்டும்” என்றாள் சுபகை. அர்ஜுனன் நகைத்தான்.\nஅரண்மனை மாளிகைகளுக்கு தென்கிழக்கே அக்னிமூலையில் இருந்தது காண்டீபத்தின் ஆலயம். அதன் முற்றத்தில் அவர்களின் தேர்சென்று நிற்பதற்கு முன்னரே அவர்கள் வரும் செய்தியை அறிவித்திருந்தனர். அர்ஜுனன் இறங்கி மைந்தரை ஒவ்வொருவராகத் தூக்கி இறக்கினான். அபிமன்யு “தூக்குங்கள்… தூக்குங்கள்” என கை நீட்டி கால்களை உதைத்தான். அவனைத்தூக்கி தோளில் வைத்தபடி சுபகையிடம் “வருக” என்றான் அர்ஜுனன். அவள் இறங்கி அண்ணாந்து நோக்கி “இத்தனை பெரிய ஆலயமா” என்றான் அர்ஜுனன். அவள் இறங்கி அண்ணாந்து நோக்கி “இத்தனை பெரிய ஆலயமா” என்றாள். அர்ஜுனன் “இங்கு அனைத்துமே பெரியவைதான்” என்றான்.\nசுருதகீர்த்தி “மாமரம்” என்றான். “எங்கே” என்றான் சுஜயன். அபிமன்யு “நான் பார்த்தேன்” என்றான். அவர்கள் மூவருமே ஆலயத்தை மறந்து மாமரத்தை நோக்கி திரும்பினர். “மாங்காயே இல்லை” என்றான் சுருதகீர்த்தி. அபிமன்யு உடனே விழிதிருப்பி ஆலயக்கொடியை நோக்கி “குரங்குக்கொடி” என்றான். அர்ஜுனன் “அவர் அனுமன்… காற்றின் மைந்தர். ரகுகுலராமனின் தோழர்” என்றான். “அனுமன்” என்று சொல்லி அபிமன்யு ஏதோ சொல்ல வந்து இதழ்களை மட்டும் அசைத்தான்.\nஉதட்டை பிதுக்கியபடி “மாங்காயே இல்லை” என்றான் சுஜயன். “இப்போது பருவம் அல்ல… வாருங்கள்” என்று சுபகை அவர்களின் தலையை தொட்டாள். “ஒரு மாங்காய்” என்று அபிமன்யு சொன்னான். “மாங்காயா” என்று அபிமன்யு சொன்னான். “மாங்காயா எங்கே” என்றான் சுருதகீர்த்தி. “அதோ…” என அவன் சுட்டிக்காட்ட அர்ஜுனன் பார்த்துவிட்டான். சுபகை “தந்தையின் விழிகள்” என்றாள்.\nஅதற்குள் சுருதகீர்த்தியும் பார்த்தான். “ஆமாம், ஒரே ஒரு மாங்காய்” என்றான். சுஜயன் “எங்கே” என்றான். இலைகளுக்கு அடியில் ஒரே ஒரு சிறிய மாங்காய் நின்றது. “அது தெய்வங்களுக்குரியது” என்றாள் சுபகை. “இல்லை, அதை பார்க்கும் கண்கள் கொண்டவர்களுக்குரியது” என்றான் அர்ஜுனன். “நான் பார்த்தேன்” என்றான் அபிமன்யு.\nஅவர்களுக்காக காத்துநின்றிருந்த ஆலயப்பூசகரும் காவலர்களும் தலைவணங்கியபடி அணுகினர். சிவந்த பட்டை இடையில் கட்டி நெற்றியில் செந்நிறக் குருதிக்குறி அணிந்த பூசகர் அர்ஜுனனிடம் “காண்டீபம் தங்களுக்காக காத்திருக்கிறது இளையவரே” என்றார். அர்ஜுனன் “இவர்கள் அதைப் பார்க்கவேண்டும் என்றனர் சிருதரே” என்றான். “ஆம், கௌரவ சுபாகுவின் மைந்தர் வந்திருப்பதாக சொன்னார்கள்” என்ற பூசகர்.\nதிரும்பி இளையவர்களிடம் “வருக இளவரசர்களே. குருகுலத்தின் நிகரற்ற பெரும்படைக்கலம் அமைந்துள்ள இடம் இது. அதன் காட்சி உங்களை வெற்றிகொள்பவர்களாக ஆக்கட்டும். அதன் பேரருள் உங்கள் தோள்களில் ஆற்றலாகவும் உள்ளங்களில் அச்சமின்மையாகவும் சித்தத்தில் அறமாகவும் வாழ்க” என்றார். அபிமன்யு “நான் நான்” என முன்னால் ஓடினான்.\nஅவனை சுருதகீர்த்தியும் சுஜயனும் தொடர்ந்துசென்றனர். வட்டவடிவமான கோயிலின் வட்டப்படிக்கட்டில் அவர்கள் முழங்காலில் கையூன்றி ஏறிச்சென்றனர். அபிமன்யுவை ஒரு காவலன் தூக்கி மேலே விட்டான். உள்ளே காற்று சுழன்றுகொண்டிருந்தது. சுருதகீர்த்தி பூசகரின் அருகே சென்று “அந்த வில்லை நான் தூக்கமுடியுமா” என்றான். “முடியாது” என்றார் அவர். “நான் வளர்ந்தால்” என்றான். “முடியாது” என்றார் அவர். “நான் வளர்ந்தால்” என்றான். “வளர்ந்தபின் உரிய தவங்களைச் செய்தால் தூக்கலாம்” என்றார் பூசகர். “ஏனென்றால் இது வெறுமொரு வில் அல்ல. இது ஒரு தெய்வம். மண்ணில் வில்வடிவில் எழுந்தருளியிருக்கிறது.” சுருதகீர்த்தி “ஏன்” என்றான். “வளர்ந்தபின் உரிய தவங்களைச் செய்தால் தூக்கலாம்” என்றார் பூசகர். “ஏனென்றால் இது வெறுமொரு வில் அல்ல. இது ஒரு தெய்வம். மண்ணில் வில்வடிவில் எழுந்தருளியிருக்கிறது.” சுருதகீர்த்தி “ஏன்” என்றான். “தெய்வங்கள் ஏன் மண்ணுக்கு வருகின்றன என்று நாம் எப்படி அறிவோம்” என்றான். “தெய்வங்கள் ஏன் மண்ணுக்கு வருகின்றன என்று நாம் எப்படி அறிவோம்” என்று பூசகர் சொன்னார்.\n“பிரம்மன் தன் புருவங்களின் வடிவில் அமைத்தது இந்த வில். ஆயிரம் யுகம் இது அவர் முகத்திலேயே ஒரு படைக்கலமாக இருந்தது. பின்னர் பிரஜாபதி இதைப் பெற்று ஆயிரம் யுகங்கள் வைத்திருந்தார். அப்போது ஒளிமிக்க வெண்முகில் கீற்றாக இது இருந்தது. அவர் இதை இந்திரனுக்கு அளித்தார். ஏழுவண்ண வானவில்லென அவர் கையில் இது ஆயிரம் யுகங்கள் இருந்தது. இந்திரனிடமிருந்து சந்திரன் இதைப் பெற்று தன்னைச்சூழும் வெண்ணிற ஒளிவளையமென சூடியிருந்தார். பின்னர் வருணன் இதை அடைந்தார். திசை தொட்டு திசை வரை எழும் பேரலை வடிவில் அவரிடமிருந்தது இது.”\n“இந்த நிலம் காண்டவவனமாக இருந்ததை அறிந்திருப்பீர்கள். இதை ஆண்டிருந்த நாகர்களை வெல்வது அக்னிதேவரின் வஞ்சினம். அக்னிதேவரின் கோரிக்கையின்படி அந்த மாநாகங்களை வென்று இதை கைப்பற்றியவர் இளைய பாண்டவர். நாகங்களின் கோரிக்கையின்படி இந்திரன் மழைமுகிலைக் கொண்டுவந்து இக்காட்டை மூடினார். மழைத்தாரைகள் காட்டுக்குமேல் நீர்க்காடு என நின்றிருந்தன. இந்திரனை வெல்ல இளைய பாண்டவருக்கு ஒரு பெரும்படைக்கலம் தேவையாயிற்று.”\nகுழந்தைகள் தலைதூக்கி அர்ஜுனனையே நோக்கின. அவன் புன்னகையுடன் நடந்தான். முலைகள் மேல் கைவைத்து ��ணர்வெழுச்சியால் உதடுகளை இறுக்கியபடி சுபகை வந்தாள். “அக்னிதேவர் வருணனிடம் கோரியதற்கேற்ப அவர் காண்டீபத்தை இந்திரன் மைந்தருக்கு அளித்தார். தொடுவானில் ஒரு துண்டை வெட்டி எடுத்தது போன்ற பேருருவம் கொண்ட வில் இது. நினைத்த தொலைவுக்கு அம்புகளை ஏவக்கூடியது” என்றபடி உள்ளே அழைத்துச்சென்றார் பூசகர்.\n“மண்ணில் ஊழை நடத்துவதற்காக பெரும் படைக்கலங்கள் பிறக்கின்றன. வீரர் கையில் அமைந்து மானுடரை ஆட்டிவைத்து மீள்கின்றன. ராகவராமன் கையில் அமைந்த சிவதனுசுக்குப் பின் இதுவே மிகப்பெரிய வில் என்கின்றனர் நிமித்திகர்.”\nசுதையாலான பதினெட்டு பெருந்தூண்கள் கருங்கல்பாளங்களாலான தரையில் ஊன்றி மேலே மரத்தாலான குவைமாடத்தைத்தாங்கி நின்ற அந்த ஆலயத்தின் உள்ளே கருவறை நான்கு தூண்களுக்குமேல் குவைக்கூரையுடன் தனியாக நின்றது. உள்ளே வான்வெளி நீலநிற ஓவியமாக தீட்டப்பட்டிருந்தது. சூரியனும் சந்திரனும் ஆதித்யர்களும் ஒளிமுடி சூடி நின்றிருக்க ஐராவதமும் உச்சைசிரவஸும் பறந்துகொண்டிருந்தன. எட்டுதிசைகளிலும் திசையானைகள் துதிக்கை கொண்டு வானை தூக்கியிருக்க திசைக்காவல்தேவர்கள் படைக்கலங்களுடன் தங்கள் ஊர்திகள் மேல் அமர்ந்திருந்தனர்.\nநான்கு பக்கமும் திறந்த வாயில்கள் கொண்ட கருவறையை சுற்றியிருந்த தாழ்வாரத்தினூடாக சுற்றிவர முடிந்தது. உள்ளே செம்பட்டு விரிக்கப்பட்ட பீடத்தின்மேல் சந்தனமரத்தாலான மேடையில் காண்டீபம் பொன்னூல் அணிசெய்யப்பட்ட செம்பட்டால் மூடிவைக்கப்பட்டிருந்தது. அதைச் சூழ்ந்திருந்த நான்கு அணித் தூண்களில் பிரஜாபதியும் இந்திரனும் சந்திரனும் வருணனும் அருளல் கையுடன் நின்றிருக்க மேலே பிரம்மன் குனிந்து அருள்நகைப்புடன் அதை வாழ்த்தினார். காலையில் அதற்கு போடப்பட்ட மலர்மாலைகள் ஒளியுடனிருந்தன. பூசைப்பொருட்கள் அதன்முன் பலிபீடத்தில் படைக்கப்பட்டிருந்தன.\nபூசகர் உள்ளே நுழைந்து மும்முறை வணங்கியபின் “நமோவாகம்” என்று கூவியபடி அந்த செம்பட்டுத்திரையை மெல்ல விலக்கினார். வளைவுகளாகச் சுருங்கி அது இழுபட்டு விலக கடலலை விலகி எழும் கரைப்பாறை போல காண்டீபம் வெளிவந்தது. பொன் உருகி வழிந்த ஓடை போல தோன்றியது. இருபதடி நீளம் கொண்டிருந்தது. அதன் நாண் அவிழ்த்து சுருட்டப்பட்டு ஓரமாக வைக்கப்பட்டிருந்தது. பொன்முனைகொ���்ட மூன்று அம்புகள் அதன் நடுவே படைக்கப்பட்டிருந்தன.\n“துருக்கொள்ளா இரும்பாலானது. பொன்னுறை இடப்பட்டுள்ளது” என்றார் பூசகர். குழந்தைகள் கருவறை தரைநிலையை கைகளால் பற்றி நுனிக்கால்களில் நின்று அதை நோக்கின. பூசகர் அதன் பொற்செதுக்குகளை சுட்டிக்காட்டி “வலது முனையில் சங்குசக்கரம். இடதுமுனையில் மாகாளையும் சூலமும். நடுவே பிரம்மனுக்குரிய வஜ்ராயுதம். இது பரசுராமனின் மழு. அனுமனின் கதை இது. துர்க்கையின் வாளும் வேலும் பாசமும் அங்குசமும் இதோ உள்ளன. குபேரனின் உழலைத்தடி இது. அனைத்து தெய்வங்களின் படைக்கலங்களும் இதில் பொறிக்கப்பட்டுள்ளன” என்றார்.\nகுழந்தைகள் மூச்சிழுத்த நிலையில் சொல்லிழந்திருந்தன. “ஒவ்வொரு கருநிலவுநாளிலும் இதற்கு குருதிபலி அளித்தாகவேண்டும். இந்நகரில் வாழும் அனைத்து படைக்கலத்தெய்வங்களும் ஒவ்வொருநாளும் கருக்கிருட்டில் வந்து இதை வணங்கிச்செல்வதாக சொல்கிறார்கள். எனவே விடிந்து ஒளியெழுவதுவரை இங்கே எவரும் இருப்பதில்லை. இரவில் இதற்கு விளக்கு வைக்கும் வழக்கமும் இல்லை” என்றார் பூசகர்.\nசுருதகீர்த்தி திரும்பி அர்ஜுனனை நோக்கி பின்பு திரும்பி வில்லையும் நோக்கி நீள்மூச்சுவிட்டான். “நோக்க விழைகிறாயா” என்றான் அர்ஜுனன். “ஆம்” என்றான். அர்ஜுனன் அவனைத் தூக்கி அதை நன்றாகக் காட்டினான். “இதை எப்படி வென்றீர்கள் தந்தையே” என்றான் அர்ஜுனன். “ஆம்” என்றான். அர்ஜுனன் அவனைத் தூக்கி அதை நன்றாகக் காட்டினான். “இதை எப்படி வென்றீர்கள் தந்தையே” என்றான். அர்ஜுனன் “அன்று என் உள்ளத்தில் உலகையே வெல்லும் விழைவு இருந்தது. விண்ணையும் மண்ணையும் தொடும் ஆணவமும் இருந்தது” என்றான். “மானுடன் தெய்வமாவதை தெய்வங்கள் விரும்புகின்றன.”\nகைகளை தூக்கி கால்களை உதைத்து “எனக்கு எனக்கு” என்றான் அபிமன்யு. “நான் அதை தூக்குவேன்” என்றான். பூசகர் “அதை பிறர் தொடமுடியாது என்று நெறி உள்ளது இளையவரே” என்றார். அர்ஜுனன் கருவறைக்குள் சென்று அந்த வில்லை நோக்கி ஒருகணம் நின்றான். பின்பு “ஆழிவேந்தே” என மெல்ல சொன்னபடி குனிந்து அதைத் தொட்டு சென்னி சூடி வணங்கினான். அதன் வலது ஓரத்தைப்பற்றி இயல்பாக தூக்கினான். அது எடைகுறைவானது என்று அப்போதுதான் தெரிந்தது.\nஎம்பி தலைநீட்டி “அவ்வளவுதான் எடையா” என்றான் சுஜயன். “இல்லை, முறைப்படி த��க்காவிட்டால் அசைக்கக்கூட முடியாத அளவுக்கு எடைகொள்ளும் வல்லமை இதற்குண்டு” என்ற அர்ஜுனன் அதை சற்றே வளைத்து அதன் தண்டை ஒன்றன் உள் ஒன்றாக செருகினான். அவன் கையில் அது மாயமெனச் சுருங்கி மிகச்சிறிய வில்லாக ஆகியது. “சுருங்குகிறது” என்றான் சுருதகீர்த்தி.\nவலக்கையில் முழங்கையளவே ஆன சிறிய காண்டீபத்துடன் அர்ஜுனன் வெளியே வந்தான். இடக்கையில் சிறிய அம்பு இருந்தது. “இத்தனை சிறியதா” என்றான் சுஜயன். “இலக்குக்கு ஏற்ப அது உருக்கொள்கிறது” என்றான் அர்ஜுனன். திரும்பி சுருதகீர்த்தியிடம் “வருக” என்றான் சுஜயன். “இலக்குக்கு ஏற்ப அது உருக்கொள்கிறது” என்றான் அர்ஜுனன். திரும்பி சுருதகீர்த்தியிடம் “வருக” என்றபடி வெளியே சென்றான். முற்றத்தில் அவன் இறங்கியபோது அவர்கள் “நானும் நானும்” என்றபடி தொடர்ந்து ஓடிவந்தனர். அபிமன்யு “நான் வில்லை… நான் வில்லை… எனக்கு வில்” என்று சொற்களை உதிர்த்தபடியே அடிவளைவு உருவாகாத தளிர்க்கால்களை தூக்கித் தூக்கி பதித்து வைத்து அவர்களுக்குப் பின்னால் ஓடினான்.\nஅர்ஜுனன் வில்லை வளைத்து நாணேற்றினான். அது விளையாட்டுப்பாவை போலிருந்தது. அவன் அதைத்தூக்கி குறிநோக்கி எய்தான். பொன் முனையுள்ள அம்பு மீன்கொத்திபோல எழுந்து சென்று இலைகளை ஊடுருவி இரு கிளைகளை தவிர்த்து வளைந்து தழைப்புக்குள் நின்றிருந்த மாங்காயைக் கவ்வி வானில் சென்று வளைந்து கீழிறங்கியது. சுருதகீர்த்தியும் சுஜயனும் அதை நோக்கி ஓடினர். சுஜயன் அதை எடுத்தான். “புதிய மாங்காய்…” என முகர்ந்தான். அபிமன்யு “எனக்கு எனக்கு” என்று கூவியபடி அவர்களைத் தொடர்ந்து ஓடினான்.\nசுஜயன் மாங்காயை கடிக்கப்போனபோது அபிமன்யு நின்று காலை உதைத்து “கடிக்காதே” என்றான். சுஜயன் “ஏன்” என்றான். அபிமன்யு “எனக்கு…” என்று கைநீட்டினான். சுஜயன் திகைத்து அர்ஜுனனை நோக்கினான். சுருதகீர்த்தி “அவனுக்கு பாதிபோதும்” என்றான். அபிமன்யு முகம் சிவந்து கண்கள் இடுங்க சுஜயனிடம் “நான் உன்னை கொல்வேன். அம்புவிட்டு தலையை அறுப்பேன்” என்றான். சுஜயன் மாங்காயை தாழ்த்தினான். சுருதகீர்த்தி அர்ஜுனனை நோக்க “அவனுக்குப் பாதி” என்றான் அர்ஜுனன்.\n“எனக்கு முழுமாங்காய்… இல்லையேல் நான் உன்னை கொல்வேன்” என்றான் அபிமன்யு. “அவரிடமே கொடுத்துவிடுங்கள்” என்றாள் சுபகை. சிரித்த��டி “அதற்காக வில்லேந்தவும் சித்தமாகிறார்” என்ற சுஜயன் அதை அபிமன்யுவிடம் கொடுத்தான். அவன் அதை வாங்கி தன் மார்புடன் அணைத்துக்கொண்டு புருவங்களைச் சுருக்கி அவர்களை நோக்கினான். “எத்தனை கூரிய கண்கள்” என்றாள் சுபகை. “கண்களின் ஒளியே அம்புகளுக்கும் செல்கிறது என்பார்கள்.”\nஅர்ஜுனன் அபிமன்யுவையும் சுஜயனையும் சிலகணங்கள் நோக்கிவிட்டு பெருமூச்சுடன் திரும்பி ஆலயத்திற்குள் சென்றான். காண்டீபத்தை கருவறையில் முன்பிருந்த வடிவில் வைத்து தொட்டு வணங்கிவிட்டு புறம் காட்டாமல் காலெடுத்து படியிறங்கினான்.\nமுற்றத்திற்குத் திரும்பி அவன் வந்தபோது மைந்தர் சிரித்துக்கூவியபடி அந்த மாங்காயை பந்துபோல வீசி எறிந்து ஓடிச்சென்று எடுத்து விளையாடிக்கொண்டிருந்தனர். சுருதகீர்த்தி மாங்காயை எடுத்ததும் அபிமன்யு “எனக்கு எனக்கு” என கூவினான். அதை அவன் வீச சுஜயன் பிடித்துக்கொண்டான். அபிமன்யு சிரித்தபடி அதைத் துரத்திச்சென்றான்.\n“செல்வோம்” என்றான் அர்ஜுனன். “வாருங்கள் இளவரசர்களே…” என்றாள் சுபகை. சுஜயன் ஓடிவந்து தேரில் ஏறி “நான் முதலில்” என்றான். சுருதகீர்த்தி மூச்சிரைக்க படிகளில் கைகளால் தொற்றி ஏறி “நான் இரண்டாவது” என்றான். அபிமன்யு வந்து சுபகையின் ஆடையைப்பற்றி “என்னை தூக்கு” என்றான். அவள் அவனைத் தூக்கி மேலே நிறுத்த “நான் முதலில்… நான் முதலில்” என்று அவன் கை தூக்கி கூவினான்.\n” என்றான் அர்ஜுனன். சுபகையின் கண்கள் சற்று மாறுபட்டன. “நீங்கள் என்னை மறந்திருப்பீர்கள் என்று நினைத்தேன்” என்றாள். “மறந்திருப்பீர்கள் என்று எண்ணியே உங்கள் முன் நின்றேன்.” அர்ஜுனன் “நினைத்திருப்பேன் என்றால் வந்திருக்க மாட்டாயா” என்றான். “மாட்டேன்” என்றாள். “ஏன்” என்றான். “மாட்டேன்” என்றாள். “ஏன்” என்றான் அர்ஜுனன். “நீங்கள் அறிந்த சுபகை அல்ல நான்.” அவன் “மாறிவிட்டாயா” என்றான் அர்ஜுனன். “நீங்கள் அறிந்த சுபகை அல்ல நான்.” அவன் “மாறிவிட்டாயா\n” என்று அவள் சொன்னாள். அவள் விழிகள் அறியாமல் சரிந்து அவளுடைய பருத்து தொய்ந்த முலைகளை நோக்கின. அர்ஜுனன் அவளைப்பார்த்தபடி “அப்படியானால் அன்று வெறும் உடலையா எனக்காக கொண்டு வந்தாய்” என்றான். அவள் திடுக்கிட்டு அவனை நோக்கி “என்ன சொல்கிறீர்கள்” என்றான். அவள் திடுக்கிட்டு அவனை நோக்கி “என்ன சொல்���ிறீர்கள்” என்றாள். “நீ அளித்தது இன்றும் உன் விழிகளில் அப்படியேதான் உள்ளது” என்றான். அவள் கீழுதட்டை இழுத்து பற்களால் கடித்தாள்.\n“உன்னை நினைவு கூர்ந்த அனைத்துத் தருணங்களிலும் நான் பழுத்து இறப்பை நோக்கிச் செல்லும் முதியவனாக இருந்தேன். அவற்றில் நீ இன்னும் உடல் தளர்ந்து தோல் சுருங்கி கூந்தல் நரைத்த முதியவளாக இருந்தாய். இதே விழிகளுடன்” என்றான். அவள் கண்கள் நீர் நிறைந்தன. இரு கைகளாலும் மார்பை பற்றியபடி “அய்யோ” என்றாள். “அது வெறும் கனவல்ல. முதுமை நெருங்கிக் கொண்டிருக்கிறது. இந்தக் காண்டீபத்தை தூக்கி வீசிவிட்டு முதியவனாக நான் சென்று அமரும் இடம் எங்கோ இருக்கிறது” என்றான்.\nஅவள் அழுகையில் உடைந்த குரலில் “அங்கு எனக்கு ஒரு இடம் இருந்தால் என் வாழ்வு முழுமைபெறும்” என்றாள். “அங்கு இவர்கள் எவருக்கும் இடம் இல்லை. உனக்கு மட்டும்தான் இடம் உள்ளது” என்றான் அர்ஜுனன். தன்னை மறைப்பவன்போல அவன் சாலையை நோக்கி முகம்திருப்ப ஒளியலைகளாக ஓரக்கட்டடங்கள் அவன் முகம்மீது கடந்துசென்றன.\nசுபகை நீண்ட பெருமூச்சுவிட்டு “போதும். இத்தனை நாள் எனக்குள் ஓடிய வினாவுக்கான விடை இது. ஏதோ நோயின் வெளிப்பாடாக வெளிப்படும் வெறும் ஊன்கட்டிதானா நான் என்று எண்ணியிருந்தேன். என் உடலுக்கும் உயிருக்கும் உள்ளத்திற்கும் அதில் நிறைந்துள்ள அனைத்திற்கும் ஓர் இலக்குண்டு என்று இப்போது தெரிகிறது. நான் காத்திருக்கிறேன். திரும்ப மாலினி அன்னையின் தவக்குடிலுக்கே செல்கிறேன். அங்கு நானும் தவமிருக்கிறேன்” என்றாள்.\nஅர்ஜுனன் “ஆம், எங்கெங்கோ சென்றாலும் திரும்பி அங்கு வந்து கொண்டே இருக்கிறேன். நீ அங்கு இருப்பதுதான் உகந்தது. திரும்பி வர ஓர் இடம் இருக்கிறது என்ற எண்ணம் நன்று. மீளும்போது இல்லத்தில் அன்னை காத்திருக்கிறாள் என்று எண்ணி உலகெங்கும் அலைந்து திரியும் மைந்தனின் விடுதலையை அப்போது அடைவேன்” என்றான். அவள் கன்னங்களில் கண்ணீர் வழிய புன்னகைத்தாள். அவன் அவள் தோள்களில் கைவைத்து “செல்வோம்” என்றான்.\n“போவோம், போவோம்” என்று அவள் ஆடையைப் பற்றி இழுத்தான் சுஜயன். “அன்னை மலர்ந்திருக்கிறார். இனிமேலும் உங்களிடம் பேசினார் என்றால் அழுவார்.” சுபகை கண்ணீரை இரு கைகளாலும் துடைத்து புன்னகைத்தபடி “ஆம்” என்று சொல்லி தேரிலேறிக்கொண்டாள். அர்ஜுனன் தேர்த்தட்டில் அமர்ந்து “செல்வோம்’’ என்று சொன்னான்.\n” என்று கூச்சலிட்டனர். அதுவே விளையாட்டாக ஆக “விரைக விரைக” என்று கூவியபடி துள்ளிக்குதித்து கையாட்டினர். அர்ஜுனன் புன்னகையுடன் சாலையை நோக்கிக்கொண்டிருந்தான். மறுபக்கச்சாலையை அவள் கண்ணீருடன் நோக்கிக்கொண்டிருந்தாள்.\nவெண்முரசு சென்னை விவாதக்கூடல் கட்டுரைகள்\n‘வெண்முரசு’ – நூல் எட்டு – ‘காண்டீபம்’ – 73\nவெண்முரசு – நூல் பதினைந்து – ‘எழுதழல்’ – 28\n‘வெண்முரசு’ – நூல் எட்டு – ‘காண்டீபம்’ – 31\n‘வெண்முரசு’ – நூல் எட்டு – ‘காண்டீபம்’ – 30\n‘வெண்முரசு’ – நூல் எட்டு – ‘காண்டீபம்’ – 18\n‘வெண்முரசு’ – நூல் எட்டு – ‘காண்டீபம்’ – 9\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திரண்டு – தீயின் எடை-18\n‘வெண்முரசு’ – நூல் இருபத்தொன்று – இருட்கனி-58\n‘வெண்முரசு’ – நூல் இருபத்தொன்று – இருட்கனி-48\n‘வெண்முரசு’ – நூல் இருபத்தொன்று – இருட்கனி-42\n‘வெண்முரசு’ – நூல் இருபத்தொன்று – இருட்கனி-38\n‘வெண்முரசு’ – நூல் இருபது – கார்கடல்-79\n‘வெண்முரசு’ – நூல் இருபது – கார்கடல்-55\n‘வெண்முரசு’ – நூல் இருபது – கார்கடல்-45\n‘வெண்முரசு’ – நூல் இருபது – கார்கடல்-39\n‘வெண்முரசு’ – நூல் இருபது – கார்கடல்-38\n‘வெண்முரசு’ – நூல் பத்தொன்பது – திசைதேர் வெள்ளம்-75\n‘வெண்முரசு’ – நூல் பத்தொன்பது – திசைதேர் வெள்ளம்-74\n‘வெண்முரசு’ – நூல் பத்தொன்பது – திசைதேர் வெள்ளம்-9\n‘வெண்முரசு’ – நூல் பத்தொன்பது – திசைதேர் வெள்ளம்-8\nTags: அபிமன்யு, அர்ஜுனன், காண்டீபம், சுஜயன், சுபகை, சுபத்திரை, சுருதகீர்த்தி\nவம்சி பதிப்பகம் புதிய நூல்கள்\nமொழி மதம் எழுத்துரு- கடிதம்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-9\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-8\nகிருஷ்ணன் எனும் காமுகனை வழிபடலாமா\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575627.91/wet/CC-MAIN-20190922180536-20190922202536-00120.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/tag/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%AE%E0%AE%B2%E0%AE%B0%E0%AF%8D-30", "date_download": "2019-09-22T18:18:36Z", "digest": "sha1:KDF7XWYTSZAVOOS5PFK5XYQ6XE3GVHRR", "length": 8499, "nlines": 82, "source_domain": "www.jeyamohan.in", "title": "தினமலர் – 30", "raw_content": "\nதினமலர் – 30: தேசியம் என்னும் கற்பிதம்\nஅரசியல், கட்டுரை, சமூகம், வாசகர் கடிதம்\nஅன்புள்ள ஜெயமோகன் தேசியம் என்னும் கற்பிதம் கட்டுரை ஒரு குறிப்பு என்றே சொல்லவேண்டும். ஆனால் அதற்குள் தேசியம் என்னும் கருத்து உருவாகிவந்த விதம், பண்பாட்டுத்தேசியத்தின் தொன்மை, பண்பாட்டுத்தேசியம் நவீன தேசியமாக ஆகும் விதம் அனைத்தையும் சொல்லி மேலும் மேலும் ஒன்றாகத்திரள்வதே முன்னே செல்லும் வழி பிளவுறுவது நசிவின் வழி என ஆணித்தரமாக நிறுவியிருக்கிறீர்கள் சத்யமூர்த்தி ஜெயமோகன், அணைக்க முடியாத நெருப்பு கட்டுரை புதிதாகவேண்டிய விஷயங்களை எனக்கு சொன்னது. ஐரோம் ஷர்மிளா வை எனக்கு பெரிய அஹிம்சா வழிப் …\nTags: தினமலர் - 30, தேசியம் என்னும் கற்பிதம்\nஇ.எம்.எஸ்ஸும் கேரள தேசியமும் 2\nமு .தளையசிங்கம் விமரிசனக்கூட்டம் பதிவுகள் 2\n'வெண்முரசு' - நூல் ஆறு - 'வெண்முகில் நகரம்' - 21\n'வெண்முரசு' - நூல் இரண்டு - ‘மழைப்பாடல்’ - 41\n‘வெண்முரசு’ – நூல் இருபத்��ிமூன்று – நீர்ச்சுடர்-8\nகிருஷ்ணன் எனும் காமுகனை வழிபடலாமா\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-7\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575627.91/wet/CC-MAIN-20190922180536-20190922202536-00120.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://freetamilebooks.com/ebooks/pengalopengal/", "date_download": "2019-09-22T18:09:59Z", "digest": "sha1:SVS7IQMM3LUBORKJPJ2GZ3IPU2L7RJEF", "length": 7495, "nlines": 89, "source_domain": "freetamilebooks.com", "title": "பெண்களோ பெண்கள்!", "raw_content": "\nகதை உருவாக்கம்: நிர்மலா ராகவன், மலேசியா\nமேலட்டை உருவாக்கம்: மனோஜ் குமார்\nமின்னூலாக்கம் : சிவமுருகன் பெருமாள்\nஉரிமை – கிரியேட்டிவ் காமன்ஸ். எல்லாரும் படிக்கலாம், பகிரலாம்.\nஆன்ட்ராய்டு(FBreader), ஆப்பிள், புது நூக் கருவிகளில் படிக்க\nபுது கிண்டில் கருவிகளில் படிக்க\nகுனூ/லினக்ஸ், விண்டோஸ் கணிணிகளில் படிக்க\nபழைய கிண்டில்,நூக் கருவிகளில் படிக்க\nபுத்தக எண் – 139\nநூல் வகை: நகைச்சுவை, நாவல் | நூல் ஆசிரியர்கள்: நிர்மலா ராகவன்\nமிகவும் இயல்பான ஒரு கதை. நீண்ட நாட்களுக்குப் பிறகு சிரித்துக்கொண்டே இக்கதையைப் படித்தேன்.\nதங்களுடைய பெண்களோ பெண்கள் படித்து உங்கள் ரசிகனானேன். வாழ்வின் தினசரி சிக்கல்களிலிருந்து தற்காலிகமா தப்பிக்க ஏதோ ஒரு நகைச்சுவை தொடரென்று படிப்போம் என வாசிக்க ஆரம்பித்தேன். ஆனால் படிக்க படிக்க விழுந்து விழுந்து சிரித்தேன். இது கற்பனை கதையா அல்ல தாங்கள் அனுபவித்த சுவாரசிய சம்பவங்களின் தாக்கமா எது எப்படியோ நான் என் வாழ்வின் துன்பங்களை மறந்தேன். பாக்கியம் போன்ற பெண்களை சமாளிக்க மணி அவர்கள் செய்யும் சாமர்த்தியங்களை எனது வாழ்விலும் நடைமுறை படுத்துவேன். உங்கள் படைப்புகள் இன்னும் வளமாக வந்து கொண்டே இருக்க வேண்டும். நீவிர் வாழ்க, உம் குலம் வாழ்க மொத்தத்தில் நம் தமிழ் வாழ்க.\nகணியம் அறக்கட்டளை – வங்கி விவரங்கள்\nநன்கொடை விவரங்களை kaniyamfoundation@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்.\nகுறிப்பு: சில UPI செயலிகளில் இந்த QR Code வேலை செய்யாமல் போகலாம். அச்சமயம் மேலே உள்ள வங்கிக் கணக்கு எண், IFSC code ஐ பயன்படுத்தவும்.\nஆன்ட்ராய்டு கருவிகளில் நமது செயலி\nஆப்பிள் கருவிகளில் நமது செயலி\nமின்னஞ்சல் வழியே புது மின்னூல் அறிவிப்புகளை பெறுக\nமின்னூல்களை அச்சு வடிவில் வாங்கலாம்\nஉங்கள் புத்தகங்களை மின்னூலாகவும் அச்சு நூலாகவும் வெளியிட அணுகவும்.\nபுது மின்னூல்களை மின்னஞ்சலில் பெறுக\nஉங்களுக்கு இப்போது வரும் மின்னஞ்சலில் உள்ள இணைப்பின் மூலம், உறுதி செய்க. நன்றி\n70 இலட்சம் பதிவிறக்கங்களைத் தாண்டி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575627.91/wet/CC-MAIN-20190922180536-20190922202536-00121.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.epdpnews.com/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B5/", "date_download": "2019-09-22T18:43:13Z", "digest": "sha1:YSLDWX3XF5HO5UJINUNRYKCJ4WF5PXBJ", "length": 6527, "nlines": 47, "source_domain": "www.epdpnews.com", "title": "ட்ரம்பிற்கு வெற்றி பெறுவதற்கான அனுமதி மறுக்கப்படும் - ஜூலியன் அசாஞ்ச்! | EPDPNEWS.COM", "raw_content": "\nட்ரம்பிற்கு வெற்றி பெறுவதற்கான அனுமதி மறுக்கப்படும் – ஜூலியன் அசாஞ்ச்\nஅமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில் குடியரசுக்கட்சி வேட்பாளரான டொனால்ட் ட்ரம்பிற்கு வெற்றி பெறுவதற்கான அனுமதி மறுக்கப்படுமென விக்கிலீக்ஸ் நிறுவுனர் ஜூலியன் அசாஞ்ச் (Julian Assange) தெரிவித்துள்ளார்.\nஊடகமொன்றுக்கு வழங்கிய விசேட செவ்வியின் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். புத்திஜீவிகள் உள்ளிட்ட சர்வதேச ஆயுத நிறுவனங்கள், வெளிநாட்டு நிதி நிறுவனங்கள் மற்றும் ஊடகங்கள் ஆகியன ஹிலரி கிளிண்டன் வெற்றி பெறுவதையே விருப்புவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.\nகிளிண்டன் நிதியத்திற்கு நிதி அனுசரணை வழங்குகின்ற நிறுவனங்களே ஐ.எஸ் அமைப்பினருக்கு நிதி அனுசரணை வழங்குவதாகவும் ஜூலியன் அசாஞ்ச் தெரிவித்துள்ளார்.இதில் குறிப்பாக சவுதி அரேபியா மற்றும் கட்டார் ஆகிய நாடுளின் அரசாங்கங்கள் கிளிண்டன் நிதியத்திற்கு நிதி அனுசரணை வழங்குகின்ற அதேவேளை, ஐ.எஸ். அமைப்பினருக்கும் நிதி அனுசரணை வழங்குவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.\nஹிலரி கிளிண்டன் அமெரிக்காவின் இராஜாங்க அமைச்சராக இருந்த காலப்பகுதியில் சவுதி அரேபியாவுடன் 80 பில்லியன் அமெரிக்க டொலருக்கும் அதிகமான ஆயுத கொடுக்கல் வாங்கல்கள் இடம்பெற்றுள்ளதாக விக்கிலீக்ஸ் நிறுவனர் தெரிவித்துள்ளார்.\nமேலும், லிபியாவில் இடம்பெற்ற ஆட்சிக்கவிழ்ப்பு மற்றும் போருக்கு ஹிலரியே காரணமெனவும் அவர் கூறியுள்ளார்.இலண்டனின் ஈக்வடோர் தூதரகத்தில் நடைபெற்ற நேர்காணலில் கலந்துகொண்ட ஜூலியன் அசாஞ்ச் அங்கு 25 நிமிடங்கள் பேசியிருந்தமை குறிப்பிடத்தக்கது.\nபிரேசில் சிறை கலவம்: 56 பேர் கொடூரக் கொலை\nஅவசர கூட்டத் கூட்டுமாறு ஐ.நா. பாதுகாப்பு சபைக்கு அழைப்பு விடுத்துள்ள ரஷ்யா \nஸ்காட்லாந்தில் உள்ள கலைப்பள்ளியில் தீ விபத்து\nஆப்கானிஸ்தானில் கனமழை - வெள்ளத்தால் 10 பேர் உயிரிழப்பு\nவிக்கிலீக்ஸ் நிறுவுனருக்கு 50 வாரங்கள் சிறைத் தண்டனை\nடக்ளஸ் தேவானந்தாவை தமிழர் வரலாறு என்றும் நன்றியுணர்வுடன் பதிவிட்டுச் செல்லும்\nநெஞ்சத்தில் வஞ்சம் வைத்து வன்முறைக்கு வித்திட்ட கூட்டமடா\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575627.91/wet/CC-MAIN-20190922180536-20190922202536-00121.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.samakalam.com/category/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/page/40/", "date_download": "2019-09-22T18:22:16Z", "digest": "sha1:DUASMTO3OO2PC7MIPQUS5ZBAHPYTG3SV", "length": 38240, "nlines": 314, "source_domain": "www.samakalam.com", "title": "சமகளம் செய்திகள் Archives - Page 40 of 714 - சமகளம்", "raw_content": "\nஜனாதிபதி தேர்தலில் வெல்லப் போவது நான் நிற்கும் பக்கமே : என்கிறார் ஜனாதிபதி மைத்திரி\nரணில் – கரு – சஜித் சந்திப்பு : ஜனாதிபதி வேட்பாளர் பற்றி கதைக்கவில்லை\nமழையுடன் கூடிய கால நிலை தொடரும்\nநிர்வாணப் படங்களை காட்டி ஆணொருவரை அச்சுறுத்தி கப்பம் பெற்ற பெண் கைது\nஎழுக தமிழ் 2019 : யாருக்கு வெற்றி யாருக்குத் தோல்வி\nரணில் – சஜித் சந்திப்பு\nஏப்ரல் 21 தாக்குதல் பற்றி விசாரிக்க ஜனதிபதியினால் ஆணைக்குழு அமைப்பு\nஜனாதிபதி தேர்தலில் களமிறங்கும் முன்னாள் இராணுவ தளபதி\nவேட்பாளரை ஐ.தே.க மட்டும் தீர்மானிக்க இடமளியோம் என்கிறது ஹெல உறுமய\nஐ.தே.கவின் செயற்குழு 24ஆம் திகதி கூடுகிறது : ஜனாதிபதி வேட்பாளர்களாக 4 பேரின் பெயர்கள்\nநாட்டின் பாதுகாப்பு தொடர்பாக ஜனாதிபதி தலைமையில் நடைபெற்ற சர்வ கட்சி மாநாடு\nஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்களின் தலைமையில் அனைத்துக் கட்சி தலைவர்கள் மற்றும் பிரதிநிதிகளின் பங்குபற்றலில் சர்வ கட்சி மாநாடு இன்று (25) முற்பகல் ஜனாதிபதி...\nஇன்று இரவும் ஊரடங்கு சட்டம் அமுல்\nஇன்று இரவும் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்படவுள்ளது. இதன்படி இன்று இரவு 10 மணி முதல் நாளை அதிகாலை 4 மணி வரை நாடு பூராகவும் ஊரடங்கு சட்டம் அமுலில் இருக்கும். -(3)\nகொழும்பு மோதரையில் 21 கைக்குண்டுகள் மீட்பு\nகொழும்பு மட்டக்குளிய மோதரை பகுதியிலிருந்து 21 கைக்குண்டுகள் மீட்கப்பட்டுள்ளன. வெடிப்பொருட்களை பயன்படுத்தி டெனிஸ் பந்து அளவில் அவை தயாரிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார்...\nகழிவு குழிக்குள் விழுந்து 4 பேர் உயிரிழப்பு\nவவுனியா தாண்டிக்குளம் பம்பைமடு பகுதியில் கழிவு குழியொன்றில் விழுந்து 4 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இறைச்சிக்காக மாடு வெட்டும் இடத்திலுள்ள கழிவு...\nஅரசாங்க தகவல் திணைக்களத்தினால் பொது மக்களுக்கு விடுக்கும் விசேட அறிவித்தல்\nபயங்கரவாதத்துக்கு எதிராக இடம்பெறும் பாதுகாப்பு படை மற்றும் பொலிஸாரின் நடவடிக்கை தொடர்பான தகவல்களை வெளியிடுதல் மற்றும் பொதுமக்கள் ஏற்றுக்கொள்வது தொடர்பாக...\nயாழ்.போதனா வைத்தியசாலைக்கு வருவோர் தேவையற்ற பொதிகளை எடுத்து வ��� வேண்டாம்\nநாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலை காரணமாக யாழ் போதனா வைத்தியசாலையில் தங்கி சிகிச்சை பெறும் நோயாளிகள் , வைத்தியர்கள் , தாதியர்கள், பணியாளர்கள் , நோயாளிகளை...\nயாழ்.நகரில் சந்தேகத்திற்கிடமான முறையில் நடமாடிய நபர் கைது\nயாழ் நகரில் அமைந்துள்ள பள்ளிவாசல்களில் பொலிஸார் சோதனையிட்டதுடன் விவரங்களை சேகரித்து வருவதாக அவற்றின் நிர்வாகங்கள் தெரிவித்துள்ளன.மேலும் பள்ளிவாசல்களுக்கு வருகை...\nஇலங்கை குண்டு வெடிப்பு சம்பவத்தை தொடர்ந்து தமிழக விமான நிலையங்களில் பாதுகாப்பு அதிகரிப்பு\nஇலங்கை குண்டு வெடிப்பு சம்பவத்தைத் தொடர்ந்து தமிழகம் முழுவதும் விமான நிலையங்களில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.இலங்கையில் நடந்த தொடர்குண்டு வெடிப்பில்...\nநாடு பூராகவும் விசேட சோதனை நடவடிக்கை\nகொழும்பு உட்பட நாட்டில் பல பிரதேசங்களில் விசேட சோதனை நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. பொலிஸாரும் , இராணுவத்தினரும் இணைந்து இந்த நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்....\nஜனாதிபதி தலைமையிலான சர்வகட்சி மாநாடு சற்று முன்னர் ஆரம்பம்\nஉயிர்த்த ஞாயிறு தினத்தன்று கிறிஸ்தவ தேவாலயங்களிலும், நட்சத்திர விடுதிகளிலும் மேற்கொள்ளப்பட்ட தொடர் குண்டுத்தாக்குதல்களையடுத்து நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண...\nயாழ். ஆயர் இல்லத்துக்கு பலத்த பாதுகாப்பு\nநாட்டில் மேற்கொள்ளப்பட்ட தொடர் குண்டுத் தாக்குதலை அடுத்து யாழ். மறை மாவட்ட ஆயர் இல்லத்துக்குப் பொலிஸாருடன் இணைந்து இராணுவத்தினர் பாதுகாப்பு வழங்கி...\nயாழ் மாநகர சபையில் குண்டுத் தாக்குதலில் கொல்லப்பட்ட அப்பாவி மக்களுக்கு அஞ்சலி\nதீவிரவாதிகளின் குண்டுத் தாக்குதலில் கொல்லப்பட்ட அப்பாவி மக்களுக்கு யாழ் மாநகர சபையில் இன்று அஞ்சலி செலுத்தப்பட்டது.மாநகர முதல்வர் இமானுவேல் ஆர்னோல்ட் தலைமையில்...\nகட்டுநாயக்க விமான நிலையப் பகுதியில் வீதியை மூடி விசேட சோதனை\nகட்டுநாயக்க விமான நிலையத்திற்கு முன்னாலுள்ள வீதி தற்காலிகமாக மூடப்பட்டு சோதனை நடத்தப்பட்டுள்ளது. அந்தப் பகுதியில் சந்தேகத்திற்கிடமான வாகமொன்று தொடர்பாக சோதனை...\nவங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது\nஇந்திய பெருங்கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானதாகவும், அது புயலாக மாறி தமிழகத்தில் கரையை கடக்கும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம்...\nசெவ்வாய் கிரகத்தில் நிலநடுக்கம் – முதன்முறையாக புகைப்படத்தை வெளியிட்டது நாசா\nபூமியில் நிலநடுக்கம் ஏற்படுவதைப் போல், செவ்வாய் கிரகத்திலும் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கத்தை முதன்முறையாக நாசா புகைப்படம் எடுத்து...\nகொழும்பில் மேற்­கொள்­ளப்­பட்ட தற்­கொலைத் தாக்குதலில் 14 வெளிநாட்டவர்களது சடலங்கள் அடையாளம் காணப்படவில்லை\nகொழும்பில் மேற்­கொள்­ளப்­பட்ட தற்­கொலை க்குண்டுத் தாக்குதல் கார­ண­மாக இது­வரை 48 வெளி­நாட்­ட­வர்கள் உயிரிழந்துள்­ள­தாக வெளிவி­வ­கார அமைச்சு...\nவவுனியாவில் முஸ்லீம்கள் செறிந்து வாழும் பகுதிகளில் சுற்றிவளைப்பு தேடுதல்\nகொழும்பு மற்றும் மட்டக்களப்பில் இடம்பெற்ற குண்டு வெடிப்பு சம்பவங்களை அடுத்து நாட்டில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ள நிலையில் வவுனியாவில் முக்கிய இடங்களான...\nமுல்லைத்தீவு பொலிஸ் பிரிவில் 5 முஸ்லிம்கள் சந்தேகத்தின் அடிப்படையில் கைது\nமுல்லைத்தீவு மாவட்டத்தின் பொதுமக்கள் அதிகமாக கூடும் இடங்களுக்கு இராணுவ பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. முல்லைத்தீவு மாவட்ட செயலகம் மற்றும் பிரதேச செயலகங்கள்...\nயாழ் பருத்தித்துறை பகுதியில் இஸ்லாமியர்களின் விபரங்களை திரட்டும் விசேட அதிரடிப்படை\nபருத்தித்துறை பகுதிகளில் வாழும் இஸ்லாமியர்களின் விபரங்களை சேகரிக்கும் நோக்குடன் பருத்தித்துறை பிரதேச செயலகத்தில் விபரங்களை காவற்துறை விசேட அதிரடி படையினர்...\nஇலங்கையில் DRONES கமராக்களை பயன்படுத்த தடை\nநாட்டில் எந்தவொரு ட்றொன் (DRONES) அல்லது ஆள் இல்லாத விமானங்களை பயன்படுத்துவது தடைசெய்யப்பட்டுள்ளது. நாட்டின் நிலவும் தற்போதைய நிலைமையை கருத்தில் கொண்டு இந்த நடவடிக்கை...\nவிசேட சர்வ கட்சி கூட்டம்\nநாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண நிலைமை தொடர்பாக கலந்துரையாடும் வகையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் விசேட சர்வ கட்சி மாநாட்டிற்கு அழைப்பு...\nபூகொட பகுதில் வெடிப்பு சம்பவம்\nபூகொட நீதிமன்றத்திற்கு அருகில் வெடிப்பு சம்பவமொன்று இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதனால் எவ்வித சேதங்களும் ஏற்படவில்லையென தெரிவிக்கப்படுகின்றது. -(3)\n9 தற்கொலை குண்டுதாரிகளில் 8 பேர் அடையாளம் காணப்பட்டனர் : இவர்கள் வெளிநாடுகள��ல் பட்டம் பெற்றவர்கள்\nஉயிர்த்த ஞாயிறு அன்று நாட்டில் இடம்பெற்ற தாக்குதல் சம்பவங்கள் தொடர்பில் 9 தற்கொலை குண்டுதாரிகள் உயிரிழந்துள்ளனர். இவர்களில் 8 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இறந்த...\nபாடசாலை வளாகத்தில் பாதுகாப்பை உறுதி செய்ய விசேட வேலைத்திட்டம்\nபாடசாலை மற்றும் மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசத்தின் ஆலோசனைக்கமைய விஷேட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளன. மாணவர்கள்...\nபயங்கரவாத சந்தேக நபர்களை கைது செய்ய இராணுவத்தால் விசேட நடவடிக்கை\nபயங்கரவாத சந்தேக நபர்களை கைது செய்வதற்காக இன்று முதல் விரிவான நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டிருப்பதாக இராணுவ தளபதி லெப்டினன் ஜென்ரல் மகேஸ் சேனநாயக்க...\nஅவசரகால ஒழுங்கு விதிகளை செயற்படுத்த பாராளுமன்றம் அனுமதி வழங்கியது\nபொது மக்கள் பாதுகாப்பு கட்டளை சட்டத்தின் கீழ் நாடு பூராகவும் அவசரகால சட்ட ஒழுங்கு விதிகளை நடைமுறைப்படுத்துவதற்கு பாராளுமன்றத்தினால் அனுமதி வழங்கப்பட்டுள்ளது....\nபாதுகாப்பு செயலாளர் , பொலிஸ் மா அதிபரை பதவி விலகுமாறு ஜனாதிபதி உத்தரவு\nபாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெர்ணான்டோ மற்றும் பொலிஸ் மா அதிபர் பூஜித ஜயசுந்தரவை தமது பதவிகளிலிருந்து விலகுமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கோரிக்கை...\nஇரவு 10.00 மணி முதல் நாளை அதிகாலை 4.00 மணி வரை மீண்டும் ஊரடங்கு சட்டம்\nஉயிர்த்த ஞாயிறு தாக்குதலையடுத்து நிலவும் அசாதாரணமான சூழ்நிலையால் பொலிஸ் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது.கடந்த ஞாயிற்றுக் கிழமை நாட்டில் இடம்பெற்ற...\nபுறக்கோட்டை ஐந்துலாம்புச்சந்தியில் வெடிப்பு சம்பவம்\nபுறக்கோட்டை ஐந்துலாம்புச்சந்தியில் சந்தேகத்திற்கிடமான முறையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள் ஒன்று ,குண்டு செயழிலக்கும் படையினரால்...\nவடக்கு மாகாண சபைக்கு இராணுவ பாதுகாப்பு\nதொடர் குண்டுவெடிப்புக்களையடுத்து வடக்கிலும் தேவாலயங்கள், முக்கிய இடங்களுக்கு பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளன. வடக்கு மாகாண சபை வளாகத்துக்கும் இலங்கை இராணுவத்தினர்...\nவவுனியா வைத்தியசாலையில் தீவிர சோதனை நடவடிக்கை\nபாதுகாப்பு அமைச்சிடமிருந்து வந்த தகவலின் அடிப்படியில் தீவிர சோதனை நடைபெற்று வருகிறது.இதன்போது வைத்தியசால��� வளாகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்கள்...\nவெள்ளவத்தையில் வெடிக்கச் செய்யப்பட்ட சந்தேகத்திற்கிடமான மோட்டார் சைக்கிள்\nகொழும்பு வெள்ளவத்தை பகுதியில் சந்தேகத்திற்கிடமான வகையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளொன்று குண்டு செயலிழக்கும் பிரிவினரால் வெடிக்க...\nவடக்கிற்கு வரும் அனைத்து வாகனங்களும் கடும் சோதனை\nகடந்த 21ம் திகதி நாட்டின் பல பாகங்களிலும் உள்ளூர் தீவிரவாதிகளும், ஐ.எஸ்.ஐ.எஸ் சர்வதேச பயங்கரவாதிகளும் இணைந்து மேற்கொண்ட தாக்குதல்களில் 310 பேர் உயிரிழந்தனர்....\nசிறுவர்கள் கொல்லப்பட்டமை மிகுந்த வேதனையளிப்பதாக ஐக்கிய நாடுகளின் சிறுவர் நிதியம் கவலை\nகடந்த ஞாயிற்றுக்கிழமை தேவாலயங்கள் மற்றும் ஹோட்டல்களில் நடத்தப்பட்ட குண்டு வெடிப்புக்களின் போது 45சிறுவர்கள் கொல்லப்பட்டமை மிகுந்த வேதனையளிப்பதாக ஐக்கிய...\nநாடளாவிய ரீதியில் நேற்று இடம்பெற்ற விசேட சுற்றிவளைப்புக்களின் பலர் கைது\nநாடளாவிய ரீதியில் நேற்று இடம்பெற்ற விசேட சுற்றிவளைப்புக்களின் போது பலர் கைது செய்யப்பட்டுள்ளனர். அளுத்கம தர்கா நகரில் ஆறு பேரும், பேருவளை கங்காவங்கொட பகுதியில் 5...\nயாழ்ப்பாணம் நல்லூர் பகுதியில் மூவர் கைது\nநாட்டில் இடம்பெற்ற தீவிரவாத தொடர் குண்டு வெடிப்பு தாக்குதலை அடுத்து நாடு முழவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. இதன்படி அனைத்து பொலிஸ் நிலையங்கள் ஊடாகவும்...\nதபால் பொதிகள் தொடர்பாக விசேட தீர்மானம்\nதற்பொழுது நாடு முழுவதும் நிலவும் பாதுகாப்பு நிலைமையை கருத்திற் கொண்டு உள்ளுர் மற்றும் வெளிநாடுகளுக்கு தபால் மூலம் விநியோகிப்பதற்காக கையளிக்கப்படும் பொதிகள்...\nசர்வதேசத்தின் ஒத்துழைப்புடன் சர்வதேச பயங்கரவாதத்தை ஒழிப்போம் : பிரதமர் சபையில் உறுதி\nசர்வதேச ஆதரவைப் பெற்று நாட்டில் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ள சர்வதேச பயங்கரவாதத்தை ஒழிப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க...\nஉயிர்த்த ஞாயிறன்று அரசியல்வாதிகள் தேவாலயங்களுக்கு செல்லாதது ஏன் : சந்தேகம் எழுப்பும் மகிந்த\nஞாயிற்றுக்கிழமைகளில் தேவாலயங்களுக்கு செல்லும் வழக்கத்தை கொண்டுள்ள அரசியல்வாதிகள் குண்டு வெடிப்பு சம்பவங்கள் இடம்பெற்ற கடந்த ஞாயிற்றுக்கிழமை தேவாலயங்களுக்��ு...\nபொது இடங்களில் சந்தேகத்திற்கிடமான பொதிகள் தொடர்பாக அவதானமாக இருக்கவும்\nநாட்டில் தற்போது நிலவும் நிலைமையை கவனத்தில் கொண்டு பயணிகள் மற்றும் சொத்துகளை பாதுகாப்பதற்கு வீதி பயணிகள் போக்குவரத்து அதிகார சபை நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது....\nநியூசிலாந்து தாக்குதலுக்கு பதிலடியாகவே இலங்கையில் தாக்குதல் நடந்துள்ளது : என்கிறார் பாதுகாப்பு இராஜங்க அமைச்சர்\nநியூஸிலாந்தில் கிரைஸ்ட்சேர்ச் பகுதியில் பள்ளிவாசாலில் அடிப்படைவாதியொருவரினால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி சூட்டு சம்பவத்திற்கு பதிலளிக்கும் வகையிலேயே இஸ்லாமிய...\nசந்தேகத்திற்கிடமான வாகனங்கள் தொடர்பாக அறிவிப்பு\nசந்தேகத்திற்கிடமான முறையில் கொழும்பு நகரிற்குள் நுழைந்துள்ள லொறி ஒன்று மற்றும் வேன் ஒன்று தொடர்பாக புலனாய்வு பிரிவினரால் பொலிஸாருக்கு அறிவித்துள்ளதாக தகவல்கள்...\nஅடுத்த கட்ட தாக்குதலுக்கு தயாராகும் தவ்ஹீத் ஜமாத்\nதேசிய தவ்ஹீத் ஜமாத் அமைப்பின் இரண்டாவது குழு குண்டுத் தாக்குதல் ஒன்றை முன்னெடுக்கத் தயாராகி வருவவதாக இந்திய அதிகாரிகள் பொலிஸாருக்கு அறிவுறுத்தியுள்ளதாக “...\nதாக்குதல்களுக்கு ஐ. எஸ். ஐ. எஸ் உரிமை கோரியது\nஇலங்கையில் மேற்கொள்ளப்பட்ட உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தாக்குதல்களுக்கு ஐ. எஸ். ஐ. எஸ் அமைப்பு உரிமை கோரியுள்ளது. ஐ.எஸ். ஐ.எஸ் அமைப்பு தனது அமாக் செய்தி நிறுவனம் மூலம்...\nஇன்றும் இரவில் ஊரடங்கு சட்டம்\nஇன்று (23) இரவு 9 மணி முதல் நாளை அதிகாலை 4 மணி வரை ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது. -(3)\nஇலங்கை குண்டு தாக்குதல்களுக்கு ஐஸ் பொறுப்பேற்பு\nஇலங்கையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற குண்டு வெடிப்புச் சம்பவங்களை தாங்கள் தான் செய்ததாக IS அமைப்பு பொறுப்பேற்றுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி...\nயாழ்.வடமராட்சி பகுதியில் பொலிஸார் இராணுவத்தினர் இணைந்து சோதனை\nகொழும்பில் கடந்த 21 ஆம் திகதி நடைபெற்ற பயங்வகரவாத குண்டுத்தாக்குதலின் எதிரொலியாக யாழ்ப்பாணத்தில் நடாத்தப்படும் தேடுதல் நடவடிக்கைகளின் போதே இன்று 9 பேர் விசாரணைக்கு...\nஆனையிறவில் மீண்டும் சோதனை நடவடிக்கை\nகண்டி நெடுஞ்சாலை ஊடாக யாழ்ப்பாணத்திற்குள் நுழையும் அனைத்து வாகனங்களும் ஆனையிறவு இராணுவ முகாமுக்கு அருகில் மறித்து சோதனைக்கு உள்ளாக்கப்படுகின்றது.இதேவேளை...\nகிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலைக்கு செல்லும் மக்களின் பொதிகள் பரிசோதனை\nநாட்டில் நடத்தப்பட்ட குண்டுவெடிப்புக்களையடுத்து அரச, தனியார் மற்றும் பொது இடங்களில் பாதுகாப்புக்கள் பலப்படுத்தப்பட்டுள்ளது.இந்நிலையில் கிளிநொச்சி மாவட்ட...\nசத்குமாரவின் கைதும் தமிழர்களின் சுயநிர்ணய உரிமையும்- பொல்காவல நீதிமன்றத்தின் தீர்ப்பு எவ்வாறு அமையும்\n-அ.நிக்ஸன்- இலங்கையில் தேரவாத பௌத்த சமயத்தை (Theravada Buddhist) மையப்படுத்திய பிக்குமார் சிலரின் ஒருபால் சேர்க்கை (Homosexuality) தொடர்பாக சிங்கள மொழியில் களு மக்கற (Black Dragon) என்ற சிறுகதையை...\nஐ பி சி தமிழ்\nபி பி சி விளையாட்டு\nபி பி சி வெதர்\nபதிப்புரிமை 2017 | அனைத்து உரிமைகளும் பாதுகாக்கபட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575627.91/wet/CC-MAIN-20190922180536-20190922202536-00121.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thuruvamnews.com/2018/03/blog-post_9.html", "date_download": "2019-09-22T18:53:44Z", "digest": "sha1:BXKYKB4UM75LOEVEIXOY4MCS2E66UAUY", "length": 27585, "nlines": 54, "source_domain": "www.thuruvamnews.com", "title": "கண்டியில் கலவரத்தில் அமைச்சர் ஹக்கீமின் களப்பணி | THURUVAM NEWS", "raw_content": "\nHome ARTICLE கண்டியில் கலவரத்தில் அமைச்சர் ஹக்கீமின் களப்பணி\nகண்டியில் கலவரத்தில் அமைச்சர் ஹக்கீமின் களப்பணி\nகண்டி மாவட்டத்தில் முஸ்லிம்களுக்கு எதிராக இனவாத தாக்குல்கள் கட்டவிழ்த்து விடப்பட்ட நிலையில், அந்த மாவட்டத்தின் பாராளுமன்ற பிரதிநிதி என்ற வகையில் அமைச்சர் ரவூப் ஹக்கீம் சம்பவம் நடந்து 3 நாட்களாக இரவு, பகல் பாராது நள்ளிரவு தாண்டியும் களத்தில் நின்றுகொண்டு போராடி வருகிறார். பாதுகாப்புத்துறை மீது மக்கள் நம்பிக்கை இழந்துவிட்டதாக பகிரங்கமாக குற்றம்சாட்டிய நிலையிலேயே அவர் களத்தில் இறங்கியுள்ளார்.\nகலவரங்கள் நடைபெற ஆரம்பித்த தருணத்தில், அம்பாறை மாவட்டத்திலிருந்த அமைச்சர் ரவூப் ஹக்கீம் கண்டி உதவி பொலிஸ் மா அதிபர் மஹிந்த ஏக்கநாயக்கவை தொடர்புகொண்டு விசாரித்தபோது, பிரச்சினைகள் எதுவுமில்லையென மழுப்பலான பதிலை தெரிவித்தார். மறுநாள் ரவூப் ஹக்கீம் களத்துக்கு சென்றபோது, கலவர இடங்களுக்கு நேரடியாக செல்வது உங்களது பாதுகாப்பில்லை என்பதை காரணம் காட்டி உள்ளே செல்வதை தடுத்தார். எனினும், அந்த எச்சரிக்கையும் மீறி அமைச்சர் ரவூப் ஹக்கீம் சம்­பவ இடங்­களுக்கு நேரில் சென்றார்.\nகண்டி மாவட்டம் முழுவதும் ஊடரங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டிருந்தாலு���் இனவாதிகள் முஸ்லிம்கள் மீது தாக்குதல் தொடர்ச்சியாக தாக்குதல் நடாத்திவந்தனர். களத்திலிருந்த ரவூப் ஹக்கீமுக்கு தாக்குதல் நடைபெறுவதாக தொலைபேசி அழைப்பு வந்தால், உடனே களத்துக்குச் சென்று பாதுகாப்பு ஏற்பாடுகளை பலப்படுத்தினார். அதற்குள் இன்னுமொரு இடத்திலிருந்து அழைப்பு வந்தால் அங்கு சென்று பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுத்தார். சாப்பாடு இன்றி, தூக்கமின்றி நள்ளிரவு தாண்டியும் பம்பரமாக சுழன்று திரிந்தார்.\nஇனவாதத்துக்கு எதிராக நல்லாட்சியை கொண்டுவந்த முஸ்லிம்கள், இந்த ஆட்சியிலும் தாங்கள் நசுக்கப்படுவது குறித்து தங்களது ஆதங்கங்களை கொட்டித்தீர்த்தனர். சட்டம் ஒழுங்கை அமுல்படுத்துவதில் அரசாங்கம் காட்டும் அலட்சியப்போக்கு குறித்து மக்கள் பலத்த கண்டனங்களை தெரிவித்தனர். அரசாங்கத்தில் அங்கம்வகிக்கும் அமைச்சர் என்றவகையில் அந்த எதிர்ப்புகளையும் சகித்துக்கொண்டு இரவு, பகலாக களப்பணியாற்றினார்.\nஅத்துடன் தாக்குதல் நடைபெற இடங்களில் தாங்கள் அச்சத்தில் இருப்பதாக மக்கள் கூறியபோது, அங்கும் பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டன. இதேவேளை, சமூக வலைத்தளங்கள் ஊடாக வதந்திகளும் பரப்பப்பட்டன. இதனைப் பார்த்து மக்கள் பீதியடைந்த நிலையில் அந்த இடங்களுக்கும் சென்றும் நிலைமைகளை நேரில் அவதானித்தார். களத்தில் இருந்தவாறே பிரதமருடனும், ஜனாதிபதியுடனும் பேசி மேலதிக பாதுகாப்பு ஏற்பாடுகளை பெற்றுக்கொண்டார். அத்துடன் களநிலவரங்களை வெளிநாட்டு தூதரகங்களும் அறிவித்தார்.\nமுதலில் திகன பிரதேசத்துக்குச் சென்ற அமைச்சர், கலகக்காரர்களினால் சேதமாக்கப்பட்ட முஸ்லிம்களின் வீடுகள், வர்த்தக நிலையங்கள் மற்றும் பள்ளிவாசல் போன்றவற்றை நேரில் சென்று பார்­வை­யிட்டார். அங்­கி­ருந்­த­வாறே ஜனா­தி­பதியை தொடர்­பு­கொண்­டதன் மூலம் இரா­ணு­வத்­தினர் சம்­பவ இடங்­க­ளுக்கு அனுப்­பி­வைக்­கப்­பட்­ட­னர்.\nபா­திக்­கப்­பட்ட முஸ்லிம் குடும்­பங்­களையும், பள்­ளி­வா­சல் நிர்­வா­கி­க­ளையும் நேர­டி­யாக சந்­தித்த அமைச்­சர் கல­நி­ல­வ­ரங்கள் குறித்து கேட்­ட­றிந்­து­கொண்டார். சட்­டமும் ஒழுங்கும் சரி­யான முறையில் பேணப்­ப­டா­மை­யினால், பாதிக்­கப்­­பட்ட முஸ்லிம்­கள் ஆத்­தி­ரத்­து­டனும் ஆவே­சத்­து­டனும் இருந்­ததை அவ­தா­னிக்க முடிந்­த��ு. எங்­க­ளுக்கு அபி­வி­ருத்­திகள் தேவை­யில்லை, எங்­க­ளது பாதுகாப்பை உறு­திப்­ப­டுத்­துங்கள் என மக்கள் அமைச்­ச­ரிடம் தெரி­வித்­த­னர்.\nஅங்­­குள்ள பொலிஸ் நிலையத்துக்கு நேரடியாகச் சென்ற அமைச்சர் ரவூப் ஹக்கீம், சம்­பந்­தப்­பட்ட உயரதிகாரிகளுடன் கதைத்­து, முஸ்லிம் பிரதேசங்களில் இரவுநேர தாக்குதல் நடைபெறாத வண்ணம் ஒவ்­வொரு சந்­தி­க­ளி­லும பொலிஸாரை நிறுத்துவதற்கு நடவடிக்கை மேற்­கொள்­ளப்­பட்­டது. அத்துடன் பள்­ளி­வா­சல்­க­ளை அண்­டிய பகுதி­களில் இரா­ணு­வத்­தினர் களமறிக்­கப்­பட்­ட­னர்.\nஇதேநேரம் கெங்கல்ல மஸ்ஜிதுல் லாபிர் பள்ளிவாசலை அண்டிய பிரதேசத்திலிருந்து ரவூப் ஹக்கீமுக்கு ஒரு பரப்பான தொலைபேசி அழைப்பு வந்தது. முஸ்லிம் இளைஞர் ஒருவர் கலவரத்தில் காணமல்போயுள்ளதாக தகவல் சொல்லப்பட்டது. உடனே களத்துக்கு விரைந்த அமைச்சர் தனது குழுவினருடன் பள்ளிவாசல், அயலிலுள்ள வீடுகளில் தேடிப்பார்த்தனர். அவரது வீடு பூட்டப்பட்டு, எரிந்த நிலையில் காணப்பட்டதால் அந்த வீட்டில் சந்தேகம் வரவில்லை. மறுநாள் அந்த வீட்டுக்குள் சென்று பார்த்தபோது அப்துல் பாஷித் என்ற அந்த இளைஞர் மரணித்த நிலையில் மீட்கப்பட்டார்.\nமுஸ்லிம் காங்கிரஸின் உள்ளூராட்சிமன்ற உறுப்பினராக தெரிவுசெய்யப்பட்ட பாசில் என்பவர் பெற்றோல் குண்டு தயாரித்ததாக குற்றம்சாட்டி அவர்மீது இராணுவம் தாக்குதல் நடத்தியது. அதன்பின் ரவூப் ஹக்கீம் அவரை அங்குமிங்கும் தேடியலைந்தார். இராணுவத்தின் உயரதிகாரிகள் கூட இவர் இருக்கும் இடம்தெரியாது என்று கைவிரித்தனர். பல இடங்களுக்குச் சென்று தேடியும் அவரை கண்டுபிடிக்க முடியவில்லை. கடைசியாக அவர் பொலிஸ் நிலையம் ஒன்றில் வைக்கப்பட்டிருந்தார். அமைச்சரின் முயற்சியால் மறுநாள் அவர் விடுவிக்கப்பட்டார்.\nகலகக்காரர்களின் தாக்குதல் முதல்நாளில் கட்டுகஸ்தோட்டை பிரதேசத்திலும் பரவியபோது, உடனடியாக ஸ்தலத்துக்கு விரைந்த அமைச்சர் ரவூப் ஹக்­கீம் நிலைமையை உட­ன­டி­யாக கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தனர். அங்­குள்­ள முஸ்லிம்களின் சில வர்த்தக நிலையங்களும், வீடுகளும் தாக்கப்படும்குள் அதிரடியாக செயற்பட்டு, பொலிஸார் உடனடி­யா­க ஸ்தலத்துக்கு வரவழைக்­கப்­பட்­­ட­னர். இதனால், கலகக்காரர்கள் அங்கிருந்து விலகிச் சென்றனர்.\nஅமைச்சர் அங்­கி­ருந்து வெளியேறிச் சென்ற பின்னர், குருநாகல் வீதியிலுள்ள பள்ளிவாசல் ஒன்றுக்கு தாக்குதல் நடத்தப்பட்டது. பள்ளிவாசல் கண்ணாடிகள் சிறு சேதமடைந்துள்ளன. இதனால், இரண்டாவது தடவையாக அப்பகுதிக்குச் சென்ற அமைச்சர், பள்ளிவாசலை சுற்றி பொலிஸ் பாதுகாப்பை மேலும் பலப்படுத்திய­துடன், இராணுவத்தின­ரையும் அப்பகுதியில் கடமையில் ஈடுபடுத்தினார்.\nஇதேவேளை, மடவளை பிரதேசத்திலும் தாக்குதல் நடைபெறுவதற்கான அச்சம் காணப்படுவதால், ஊருக்குள் நுழையும் பிரதேசங்களில் பாதுகாப்புக்காக பொலிஸார் நிறுத்தப்பட்டுள்ளனர். இரவு நேரத்தில் முஸ்லிம் பிரதேசங்களில் தாக்குதல் நடைபெறாதவாறு பாதுகாப்பு தரப்பினர் கடமையில் ஈடுபடுத்தப்பட்டனர்.\nஅக்குறணை ஹஸனா பள்ளிவாசலுக்கு சென்ற அமைச்சர் ரவூப் ஹக்­கீம், பள்ளி நிர்வாகிகள், ஊர் மக்கள், சிவில் சமூக பிரதிநிதிகள் என பலருடன் தற்போதைய பிரச்சினை தொடர்பாக கலந்துரையாடினார். 9ஆம் கட்டையில் தாக்குதல் நடை­பெ­று­வ­தா­க வதந்தியொன்று பரவிய நிலையில், நள்ளிரவு நேரத்தில் அக்குறணை முழுவதும் நேரில் சென்று பார்வையிட்டார். எனினும், அங்கு எவ்வித அசம்பாவிதங்களும் நடைபெறாத நிலையில் அக்குறணையில் பாதுகாப்பு மேலும் பலப்படுத்தப்பட்டது.\nதென்னகும்புர பகுதியில் பள்ளிவாசல் ஒன்று தாக்கப்பட்டதாக வெளியான தகவலையடுத்து, அமைச்சர் ரவூப் ஹக்கீம் அங்கு நேரில் சென்று பார்வையிட்டார். குறித்த பள்ளிவாசலுக்கு பெற்றோல் போத்தல் ஒன்று வீசப்பட்டுள்ளது. இதனால் பள்ளிவாசலுக்கு எந்தவொரு சேதமும் ஏற்படவில்லை. அலதெனியவில் உள்ள பள்ளிவாசல் ஒன்றுக்கும் பெற்றோல் குண்டு வீசப்பட்டுள்ளது. அந்த பள்ளிவாலின் ஜன்னல்கள் உடைக்கப்பட்டுள்ளன. உட­ன­டி­யாத பள்ளிவாசலுக்கு முன்னால் இராணுவத்தினரும் பொலிஸாரும் குவிக்கப்பட்ட­னர்.\nஹேதெனிய பிரதேசத்தில் முஸ்லிம் வர்த்தகர் ஒருவருக்கு சொந்தமான ஹாட்வெயார் நிறுவனத்துக்கு கலகக்காரர்கள் பெற்றோல் குண்டு வீசியுள்ளனர். வர்த்தக நிலையத்தின் மேல்பகுதி தீப்பிடித்துள்ள நிலையில், உடனடியாக களத்துக்குச் சென்ற அமைச்சர் தீயணைக்கும் படையினரை வரவழைத்து, தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தார்.\nதாக்குதலினால் காயமடைந்து கண்டி வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவரும், ம���ணித்த அப்துல் பாஷிதின் சகோதரர் மற்றும் பாசில் ஆகியோரை அமைச்சர் ரவூப் ஹக்கீம் நேரில் சென்று பார்வையிட்டார்.\nமெனிக்கின்ன முஸ்லிம் பிரதேசங்களில் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. அங்கு கடமையிலிருந்த பொலிஸார் துப்பாக்கிப் பிரயோகம் செய்து, கலகக்காரர்களை விரட்டியுள்ளனர். இங்கு நடைபெறும் கலவரங்களை கட்டுப்படுத்துவதற்கு போதியளவு படையினர் இல்லையென அங்கிருந்த பொலிஸார் கூறினர். உடனே பிரதமரை தொடர்புகொண்ட அமைச்சர் ரவூப் ஹக்கீம், வெளி மாவட்டங்களிலுள்ள 2000 இராணுவத்தினரை உடனடியாக கண்டி மாவட்டத்துக்கு அனுப்பிவைக்குமாறு வேண்டுகோள் விடுத்துள்ளார்.\nமடவளை பிரதேசத்திலும் பதற்றநிலை தோன்றியது. அங்கு ஸ்தலத்துக்குச் சென்று பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. பின்னர் அதிகாலை ஒரு மணியளவில் வத்தேகம பிரதேசத்தில் ஆரம்பித்த கலவரம் இராணுவத்தினராலும் பொலிஸாரினாலும் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.\nஅக்குறணை பகுதியில் தாக்குதல் நடைபெற்ற நிலையில், கண்டி மாவட்டத்துக்கு பொறுப்பான பிரதி பொலிஸ் மா அதிபரை 1ஆம் கட்டை பள்ளிவாசலுக்கு இரவு 11 மணியளவில் அழைத்து, அங்கு பாதுகாப்பை பலப்படுத்துவதற்கான ஏற்பாடுகள் குறித்து கலந்துரையாடினார். பள்ளிவாசல் நிர்வாகம் பொலிஸ் மா அதிபரிடம் விடுத்த வேண்டுகோளுக்கிணங்க, கண்டி பிரதி பொலிஸ் மா பாதுகாப்பு தேவையான பகுதிகளில் இராணுவத்தினரும், விசேட அதிரடிப் படையினரும், விமானப் படையினரும் களத்தில் குவிக்கப்பட்டனர்.\nஇதேவேளை அக்குறணை 9ஆம் கட்டை மஸ்ஜிதுன் நூர் பள்ளிவாசலுக்கு 11 மணியளவில் அமைச்சர் ரவூப் ஹக்கீம் சென்று அப்பிரதேச மக்களுடன் கலந்துரையாடினார். இந்த கலந்துரையாடலுக்கு பிரதி பொலிஸ்மா அதிபர் ரணவீரவையும் அழைத்திருந்தார். அப்பிரதேசத்தில் மீண்டும் கலவரம் ஏற்படாமலிருக்க பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டன. 1ஆம் கட்டை பள்ளிவாசலுக்கும் கஹவத்த மற்றம் கசாவத்த பிரதேசங்களுக்கும் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டன அக்குறணை பாதையின் இரு மருங்கிலும் இராணுவத்தினரின் யுத்த தாங்கிகள் நிறுத்தப்பட்டன.\nஅக்குறணை 8ஆம் கட்டையில் பாதிக்கப்பட்ட மக்களையும் அவர் சந்தித்தார். பக்கத்து ஊர்களிலிருந்து வந்து தாக்குதல் நடத்திய காடையர்கள் அடையாளம் காணப்பட்ட நிலையில், அவர்���ளின் விபரங்களை பொலிஸ் மா அதிபருக்கு அனுப்பி வைப்பதற்கான நடவடிக்கையை அமைச்சர் மேற்கொண்டார். இதனால் தாக்குதல் மேற்கொண்ட பல காடையர்கள் கைது செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.\nஇராணுவத்துக்கும் மேலதிகமாக விமானப் படையினரையும் அவசியமானால் கடற் படையினரையும் கண்டிக்கு வரவழைக்குமாறு கூட்டுப்பாதுகாப்பு படைகளின் பிரதானி ரியல் அட்மிரல் ரவீந்திர விஜயகுணவர்த்தனவுக்கு பணிப்புரை வழங்கப்பட்டுள்ளது. ஆகாய மார்க்கமாக விமானப்படையினர் உரிய உயரதிகாரிகளுடன் வரவழைக்கப்பட்டனர். அத்துடன் பிரதிப் பொலிஸ் மா அதிபர்கள் மூவரின் கீழும், அவர்களுக்கு துணையாக சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர்கள் மூவரின் கீழும் 3 விசேட பொலிஸ் அணிகள் கண்டிக்கு வரவழைக்கப்பட்டு கடமையில் ஈடுபடுத்தப்பட்டன.\nஅக்குறணையையும் அதனை அண்டிய பிரதேசங்களையும் பாதுகாப்பதற்காக அமைச்சர் ஹக்கீமின் வேண்டுகோளின் பேரில் பிரதி பொலிஸ்மா அதிபர் ரணவீரவும், குழுவினரும் கடமையில் ஈடுபடுத்தப்பட்டனர். அவர்கள் கட்டுகஸ்தோட்டை, அக்குறணை மற்றும் பூஜாப்பிட்டிய ஆகிய பிரதேசங்களில் நிலைமையை கட்டுப்பாட்டில் வைத்திருப்பதற்கு கவனம் செலுத்தப்பட்டுள்ளது.\nகுருந்துகொல்லை பிரதேசத்துக்குச் சென்ற ரவூப் ஹக்கீம், அங்கு பட்டப்பகலில் காடையர்கள் புரிந்த அட்டகாசங்களை கேட்டறிந்தார். தாக்குதலுக்குள்ளான புதிய பள்ளிவாசலையும் அவர் சென்று பார்வையிட்டார். வியாழக்கிழமையும் உக்குரஸ்ஸபிட்டிய, குருந்துகொல்லை முதலான பிரதேசங்களில் இனவாதிகள் கலவரத்தில் ஈடுபட துணிந்திருப்பதாகவும் அமைச்சருக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனையிட்டு அமைச்சர் உரிய நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575627.91/wet/CC-MAIN-20190922180536-20190922202536-00121.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://nammabooks.com/index.php?route=product/category&path=244_261", "date_download": "2019-09-22T19:16:00Z", "digest": "sha1:FD35RJ2EQAA5FEQVFD6G7572VV5IW2CL", "length": 29740, "nlines": 779, "source_domain": "nammabooks.com", "title": "Koumaram", "raw_content": "\nAll Category Audio Books CD's Bhajans Bharathiyar Songs Bharthanatiyam Chanting Classical Dance Classical Instrumental Classical Instruments Classical Vocal Classical Vocal Female Classical Vocal Male Devotional Devotional Discourse General Health Humour Kids Manthras&Chants Music Music Learner Parayana Patriotic Pooja & Homam Rituals Sai Baba Self Improvement Spiritual Sanskrit Stotras & Slokas Tamil Dramas&Plays Thirukural Veda Mantras Video CD Yoga Devotional Astrology Bhajan Biography Dance Ganapathyam General Koumaram Mantras Music Others Pooja Mantras Puranam-Epics Rituals Sahasranamam Shaivam Shaktam Sowram Stories Stothras Vaishnavam Veda Mantras English Books Collection Biographies & Autobiographies History & Politics Personal Memoirs Business- Investing and Management Management Children Classics General Knowledge and Learning Cooking- Food & Wine Educational and Professional Academic and Professional College Text & Reference Entrance Exams Preparation Families and Relationships Parenting Gifting Store Cooking- Food and Wine Health and Fitness Alternative Therapies & Medicines Healing Healthy Living Physical & Oral Health Pregnancy & Childbirth Yoga History and Politics Asia Humor Literature & Fiction Classics Contemporary Women Drama Erotica Literary Collections Mystery & Detective Poetry Romance Short Stories Suspense and Thriller New-Arrivals Outdoors & Nature Reference Dictionaries Religion & Spirituality Holy Books New Age and Occult Religions Religious Philosphy Spirituality Self-Help Happiness Motivational & Inspirational Sexual Instruction Spiritual Self Help and Meditation Success Sports and Games Cricket Puzzles Teens Others Social Issues Travel New-Arrivals Publishers Alliance Company உயிர்மை பதிப்பகம் எதிர் வெளியீடு கண்ணதாசன் பதிப்பகம் கற்பகம் புத்தகாலயம் கவிதா வெளியீடு காலச்சுவடு பதிப்பகம் கிழக்கு பதிப்பகம் கௌரா பதிப்பகம் க்ரியா வெளியீடு சந்தியா பதிப்பகம் சிக்ஸ்த்சென்ஸ் பதிப்பகம் டிஸ்கவரி புக் பேலஸ் தமிழ் புத்தகாலயம் திருமகள் நிலையம் தேசாந்திரி பதிப்பகம் நர்மதா பதிப்பகம் நற்றிணை பதிப்பகம் மஞ்சுள் பப்ளிசிங் ஹவுஸ் வம்சி விகடன் பிரசுரம் Special Offers அகராதி-தமிழ் இலக்கணம் அரசியல் அறிவியல் ஆவிகள் ஆன்மிகம் ஆன்றோர்களின் வாழ்வும் வாக்கும் கிறிஸ்தவம் கோயில்கள் சித்தர்கள் சைவ சித்தாந்தம் திருத்தல வரலாறு பக்தி இலக்கியம் புராணம் பௌத்தம் மந்திரம்-பூஜை முறைகள் மஹா பெரியவா ராமாயணம்&மகாபாரதம் இலக்கியம் சங்க இலக்கியம் உடல் நலம் உடற்பயிற்சி தியானம்-பிராணாயாமம் எளிய தமிழில் கம்ப்யூட்டர் கட்டுரைகள் கதைகள் கலை இசை நாடகம் கல்வி பழமொழி பொது அறிவுக் களஞ்சியம் போட்டித் தேர்வுகள் கவிதைகள் குழந்தைகள் சிறுவர் கதை-இலக்கிய நூல்கள் கேள்வி - பதில் சட்டம் சமையற்கலை சரித்திர நாவல்கள் சித்தர்கள் சினிமா திரைக்கதை சிறுகதைகள் சுயமுன்னேற்றம் இன்டர்வியூ தொழில் துறை வழிகாட்டி பிறமொழி கற்கும் நூல்கள் வாழ்வியல் சுற்றுலா-பயணம் சூழலியல் ஜோதிடம் எண் கணிதம் திருமணப் பொருத்தம் திருக்குறள் நகைச்சுவை நாடகம் நாவல்கள் Must Read Novels இதழ் தொகுப்பு குடும்ப நாவல்கள் சுஜாதா நாவல்கள் மர்மம் பரிசளிப்புக்கு ஏற்ற நூல்கள் பெண்களுக்காக அழகு குறிப்புகள் கோலம் பெண்ணியம் பெரியார் பெற்றோருக்கான கையேடுகள் குழந்தை வள்ர்ப்பு பெயர்சூட்ட அழகான பெயர்கள் பொருளாதாரம் மருத்துவம் ஆங்கில மருத்துவம் ஆயர்வேதம் இயற்கை மருத்துவம் உணவு முறை கர்பம் சித்த மருத்துவம் தாம்பத்திய வழிகாட்டி ப்ராண சிகிச்சை மனோதத்துவம் முதலீடு-பிசினஸ் முழுத் தொகுப்பு மொழி பெயர்ப்பு Best Translations யோக�� வரலாறு சாதனையாளர்களின் சரித்திரம் சிந்தனைகளும் வரலாறும் வாழ்க்கை வரலாறு சுயசரிதை வாஸ்து விளையாட்டு விவசாயம் தோட்டக்கலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575627.91/wet/CC-MAIN-20190922180536-20190922202536-00121.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.89, "bucket": "all"} +{"url": "https://tnnews24.com/mk-stalin-wife-durga-speech/", "date_download": "2019-09-22T18:13:14Z", "digest": "sha1:WILBG3HPD5V2UAHY3H3EMZQU2SGARP35", "length": 18496, "nlines": 187, "source_domain": "tnnews24.com", "title": "வீரமணி கிடக்கட்டும் ஸ்டாலின் மனைவி பளார் ( வீடியோ இணைப்பு ) - Tnnews24", "raw_content": "\nஅமெரிக்காவில் மோடி செய்த காரியம்\nஏன் அமெரிக்க பயணம் மோடி தகவல்\nகாஷ்மீர் சிறப்பு அந்தஸ்து குறித்த மத்திய அரசு பின்பற்றிய சுவாரஸ்ய தகவல்களை தெரிவித்த…\nபாஜக ஆளும் இரண்டு மாநிலங்களுக்கு சட்டமன்ற தேர்தல் தேதி அறிவிப்பு \nஅரைநிர்வாணமாக பிக்பாஸ் யாஷிகா வெளியிட்ட புகை படத்தால் ரசிகர்கள் அதிர்ச்சி…\nகாப்பான் திரைப்படம் எப்படி இருக்கிறது \nஐயோ எல்லாம் போச்சே கதறும் காப்பான் திரைக்குழு காலியாக கிடைக்கும் திரையரங்குகள்.\nயாரை எங்கு உட்கார வைக்கவேண்டு ம் என்பது மோடிக்கு தெரியும் \nஇதற்கு டிரஸ் இல்லாமலே வரலாமே விருது வழங்கும் விழாவிற்கு வந்த ரஜினி பட நடிகை…\nஇந்திய மற்றும் தென்னாபிரிக்கா இன்று மோதுகிறது.\nWWE யில் நடுவரை தாக்கிய பெண்ணுக்கு எவ்வளவு அபராதம் தெரியுமா.\n#BREAKING இனி தீவிர அரசியலில் தோனி \nதோனியை ஓரங்கட்டிய இந்திய கிரிக்கெட் வாரியம்…ரசிகர்கள் கொந்தளிப்பு\nஉலகமே எதிர்பார்த்த அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி கோலாகலமாக தொடங்கியது.\nஅமெரிக்காவில் மோடி செய்த காரியம்\nஏன் அமெரிக்க பயணம் மோடி தகவல்\nஇந்திய மற்றும் தென்னாபிரிக்கா இன்று மோதுகிறது.\nஇனி கிறிஸ்து பிறப்பிற்கு முன் பின் எல்லாம் கிடையாது வரலாற்றில் அடிச்சு தூக்க மத்திய…\nபுரட்டாசி மாதத்தில் ஏன் திருமணம், வீடுகுடிபுகுதல் உள்ளிட்ட காரியத்தை செய்யக்கூடாது\nபுரட்டாசி சனிக்கிழமை குவிந்த பக்தர்கள் \nகடந்த 2 முறை உலகக்கோப்பையை யார் வெல்வார்கள் என்பதை துல்லியமாக கணித்த கேரள ஜோதிடர்…\nஇனி கிறிஸ்து பிறப்பிற்கு முன் பின் எல்லாம் கிடையாது வரலாற்றில் அடிச்சு தூக்க மத்திய…\nஅரைநிர்வாணமாக பிக்பாஸ் யாஷிகா வெளியிட்ட புகை படத்தால் ரசிகர்கள் அதிர்ச்சி…\nஅயோத்தி வழக்கில் உச்சநீதிமன்றம் அதிரடி. தீர்ப்பு வருகிறது \nபுத்தர் சிலையை திறந்து வைத்த போது பிரதமர் நரேந்திர மோடி\nவீரமணி கிடக்கட்டும் ஸ்டாலின் மனைவி பளார் ( வீடியோ இணைப்பு )\nஇதுபோன்ற செய்திகளை உடனடியாக உங்கள் மொபைலில் பெற 9962862140 என்ற எண்ணிற்கு telegram இல் ACT FREE என்று அனுப்பவும்\nகாவேரி தொலைக்காட்சியில் தடம் நிகழ்ச்சியில் பங்கேற்ற சுப வீரபாண்டியனிடம் நெறியாளர் மதன் குமார் எழுப்பிய கேள்வி இன்று திமுக தலைவர் ஸ்டாலின் மனைவியை பிரத்தியேக பேட்டி கொடுக்கும் நிர்பந்தத்திற்கு தள்ளிவிட்டது.\nதிமுக தலைவர் ஸ்டாலின் மனைவி துர்கா தனியார் குமுதம் குழுமத்திற்கு பேட்டி ஒன்றிணை அளித்தார் அதில் தன்னுடைய தனிப்பட்ட குடும்ப வாழ்க்கை பற்றியும் திருமண வாழ்வு குறித்தும் பளிச்சென பேட்டி கொடுத்திருந்தார். அதில் தங்கள் உடல் கட்டுக்கோப்புடன் இருக்க நடைபயணம் செய்வது முக்கியமாக யோகாசனம் செய்வது என குறிப்பிட்டார்.\nமேலும் பேட்டி எடுத்தவர் பக்தி குறித்து கேள்வி எழுப்பிய போது தான் கடவுள் நம்பிக்கை அதிகம் கொண்டவள் என்றும் தினமும் காலை மாலை கோவிலுக்கு சென்றுவிடுவேன் என்று பெட்டிகொடுத்தார், மேலும் தான் கொண்டுவரும் கோவில் பிரசாதங்களை தனது கணவர் ஸ்டாலின் விரும்பிசாப்பிடுவார் என்றும் சாயிபாபா கோவில் பொங்கல், பெருமாள் கோவில் புளியோதரை என்றால் ஸ்டாலின் விரும்பி சாப்பிடுவார் என்றும் குறிப்பிட்டார்.\nREAD தமிழர்களே பிரதமரின் \"மாத்ரு வந்தனா\" திட்டத்தில் இணைந்து ₹15000 இலவசமாக பெறுங்கள் \nஅத்துடன் தனது கணவர் தான் கொடுக்கும் திருநீர், குங்குமத்தை பூசி கொள்வார் என்றும் பளிச்சென பட்டென்று சொல்லிவிட்டார். இவை அனைத்தும் காவேரி தொலைக்காட்சியில் மதன் பெரியாரிஸ்ட்களை நோக்கி எழுப்பிய கேள்விக்கு துர்கா ஸ்டாலின் பதில் சொல்வதுபோலவே இருந்தது.\nதற்போது கடவுளை கும்பிடுபவன் காட்டுமிராண்டி என்று சொன்ன பெரியார் கும்பல்கள் தற்போது துர்காவின் பேட்டியை பார்த்து என்ன செய்வது என்று தெரியாமல் மிரண்டு உள்ளனர், குறிப்பாக தான் தினமும் கிருஷ்ணர் கோவிலுக்கு செல்வேன் என்றும் துர்கா ஸ்டாலின் பேசியிருப்பது, கிருஷ்ணர் குறித்து அவதூறாக விமர்சனம் செய்துவந்த வீரமணி போன்றோருக்கு கொடுக்கப்பட்ட கசையடியாக பார்க்கப்படுகிறது.\nஇருப்பினும் திமுகவில் இருக்கும் இந்துக்களே வேலூர் தேர்தலில் ஸ்டாலினும் முன்னணி தலைவர்களும் இஸ்லாமியர்களை அதிக கவனம் செலுத்தி கவனித்த காரண��்தால் வெறுப்பு அடைந்ததாகவும், வேலூர் தொகுதியில் இஸ்லாமியர்கள் அதிகம் வசிப்பதால் வெற்றி பெற்றுவிட்டோம் இதுவே வேறு தொகுதியாக இருந்தால் கடினம்தான் என்று ஸ்டாலினிடம் எடுத்து கூறியுள்ளனர்.\nREAD சாவிற்கு காரணம் இவர்கள்தான். வீடியோ வெளியிட்ட இஸ்லாமிய பெண் \nஎனவே அவர்களை சமாதானப்படுத்தும் முயற்சியாக இந்து ஓட்டு வங்கியை கவரவும் துர்கா ஸ்டாலின் கடவுள் நம்பிக்கை குறித்து பேசுவதாகவும் சிலர் குற்றம் சுமத்துகின்றனர்.\nகமலுடன் இணையும் பனிமலர் பிக் பாஸ் வீட்டிற்குள் அதிரடி என்ட்ரி \nகட்டாய மதமாற்றம் செய்தால் இனி தூக்கு அமெரிக்காவிற்கு இந்தியா ஒரே நாளில் பதிலடி.\nதேச துரோகி திருமாவளவனே வெளியேறு வெளுத்து வாங்கிய 10 வயது சிறுமி சாதனா பாதியில் வெளியேறிய பரிதாபம் \nஇதுபோன்ற செய்திகளை உடனடியாக உங்கள் மொபைலில் பெற 9962862140 என்ற எண்ணிற்கு telegram இல் ACT FREE என்று அனுப்பவும்\nPrevious article#24breaking இந்திய இறையாண்மைக்கு எதிராக பேசினால் இனி தேர்தலில் போட்டியிட முடியாது மத்திய அரசு அதிரடி \nNext articleபண மோசடிகளின் நினைவு சின்னம் பா.சிதம்பரம்…அமலாக்கத்துறை வழக்கறிஞர் துஷர் மேத்தா பரபரப்பு பேச்சு.\nஅமெரிக்காவில் மோடி செய்த காரியம்\nஏன் அமெரிக்க பயணம் மோடி தகவல்\nஇந்திய மற்றும் தென்னாபிரிக்கா இன்று மோதுகிறது.\nபாண்டே தனது தாடியை எடுக்க கூடிய நேரம் வந்துவிட்டது \nஇந்தியா சொன்ன புதிய விதிமுறையை ஏற்றுக்கொண்ட ஐசிசி இனி பேட்ஸ்மேன்களுக்கு மேலும் ஒரு வாய்ப்பு...\nதமிழக இந்துக்களுக்கு கிடைத்த முதல் வெற்றி ஒன்று சேர்ந்து சாதித்த இந்துக்கள் \n#BREAKING காஷ்மீரில் 250 தீவிரவாதிகளை போட்டுத்தள்ளுகிறது மத்திய அரசு வரலாற்றில் முதல்முறை \nகுறித்து வைத்து கொள்ளுங்கள் அடுத்து இந்தியாவில் அதிபர் ஆட்சி \nகோரிக்கை வைத்த 48 மணி நேரத்தில் தமிழகத்திற்கு உதவிய நிர்மலா சீதாராமன் ...\nஇந்துமதம் குறித்த சர்ச்சை பேச்சு நடிகர் சூர்யாவிற்கு வானதி ஸ்ரீனிவாசன் பதிலடி\nபாமக சார்பில் மாநிலங்களவைக்கு செல்வது யார் தகவல் வெளியானது.\nஅமெரிக்காவில் மோடி செய்த காரியம்\nஏன் அமெரிக்க பயணம் மோடி தகவல்\nஇந்திய மற்றும் தென்னாபிரிக்கா இன்று மோதுகிறது.\nஆபாச வீடியோவில் பிரசன்னாவுடன் உடன் இருந்தவர்கள் குறித்த தகவல் கசிந்தது.\nபெண்களுக்கு இலவசம் அறிவித்த கெஜ்ரிவால் வெளுத்து வாங்கிய பானுகோம்ஸ்.\nமோடி வழியை பின்பற்ற இலங்கை பிரதமர் ரணில் உத்தரவு \n#BREAKING இனி தீவிர அரசியலில் தோனி \nநிறைவேறியது அதிரடி சட்டம் இஸ்ரேலுக்கு இணையான அந்தஸ்த்தை பெறுகிறது ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575627.91/wet/CC-MAIN-20190922180536-20190922202536-00121.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://top10shares.wordpress.com/%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-09-22T19:18:30Z", "digest": "sha1:2P5Z33G2MFRDAQJLYKH5J7BER2ZENM2R", "length": 15753, "nlines": 260, "source_domain": "top10shares.wordpress.com", "title": "அறிமுகம் | Top 10 Shares", "raw_content": "\nஅனைவருக்கும் என் இனிய வணக்கம். தமிழில் இது எனது முதல் முயற்சி.. “யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்” என்பதற்கு இணங்க எனது அனுபவங்களை உங்களிடம் இங்கு பகிர்ந்து கொள்கிறேன். அதற்கு முன்பு என்னை பற்றி… பங்கு வர்த்தகம் எனது முழு நேர தொழில். சந்தையுடன் 16 ஆண்டு கால தொடர்பு, அதில் கடந்த 9 வருடமாக முழுநேரத் தொடர்பு.\nஇந்த தகவல்கள் அனைத்தும் எனக்காக தயார் செய்கிறேன். கூடுமானவரை நம்ப தகுந்த தகவல்கள் சரி பார்த்த பிறகே இங்கு இடம் பெறும். அதே வேளை தகவல்களின் மீதான முடிவுகளை தயவு செய்து நன்கு ஆராய்ந்து உங்களுக்கு திருப்தியளிக்கும் பட்சத்தில் சுய நம்பிக்கையுடன் எடுங்கள்…\nஎனது அனுபவம் – பங்கு வர்த்தகம் ஒரு சூதாட்டம் கிடையாது. இது ஒரு தொழில். அந்த அனுகுமுறை மிக அவசியம்.\nஇதில் பணம் சம்பாதிக்க அதிகம் தேவை பணம் இல்லை…\nதேவை அனுபவம்.. ஆர்வம்.. நம்பிக்கை..\nபேராசை வேண்டாம்… லாபத்தை பற்றி கவலை பட வேண்டாம்.. உங்களுடைய முதலீட்டை இழக்காமல் இருக்க வழிதேடுங்கள்… என் ஆரம்ப காலத்தில் நிறைய நஷ்டத்தை நானும் சந்தித்து உள்ளேன்…பிறகு ஒரு பயிற்சியின் போது….. அது என் பேராசையால் தான் என்று அறிந்தேன்…\nதங்களின் வலைப்பூவை திரட்டி.காம் தளத்தில் திரட்டுகிறோம்\nஇதன் முலம் பல புதிய வாசகர்கள் வருவது நிச்சயம்.\nமேலும் உங்கள் பணி சிறக்க திரட்டி.காம் சார்பாக வாழ்த்துகள்.\nமிகுந்த பயனுள்ள முயற்சி…. வாழ்துக்களுடன்… சரவணன்..\nநான் பங்கு சந்தைக்கு புதியவன் உங்களின் வாங்க பணம் பண்ணலாம்-ல் நல்ல பலன் மற்றும் அனுபவம் கிடைத்தது உங்களின் தொண்டு தொடரவேண்டும் எல்லாம் வல்ல இறைவன் தங்களுக்கு நல்ல உடல் ஆரோக்கியத்தையும் வாழ்வையும் தரவேண்டும் . மிக்க நன்றி .\nPosted by வெங்கடேசன் நா on திசெம்பர் 5, 2008 at 4:30 பிப\nஆத்தூர் ரவிகுமார் அவர்களின் நண்பன்,\nபங்கு வர்த்தகம் பற்றி தமிழில் உங்களின் வலைப்பூ – புதிய மற்றும் முதல் முயற்சி – மிகவும் பாரட்டத்தக்கது.\nஉங்களின் அனுபவம் புதியவர்களுக்கு ஓரு நல்ல வழிகாட்டி.\nசார், எனக்கும் பங்கு வர்த்தகத்தில் பணம் சம்பாதிக்க வேண்டும். உங்களை தொடர்பு கொள்ளலாமா\nசார், எனக்கும் பங்கு வர்த்தகத்தில் பணம் சம்பாதிக்க வேண்டும். உங்களை தொடர்பு கொள்ளலாமா\nசார், எனக்கும் பங்கு வர்த்தகத்தில் பணம் சம்பாதிக்க வேண்டும். உங்களை தொடர்பு கொள்ளலாமா\nநான் பங்கு சந்தைக்கு புதியவன்\nபங்கு வர்த்தகத்தில் பணம் சம்பாதிக்க . உங்களை தொடர்பு கொள்ளலாமா\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nகடமை, கண்ணியம், கட்டுப்பாடு -இன்றைய நிலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575627.91/wet/CC-MAIN-20190922180536-20190922202536-00121.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://www.geotamil.com/index.php?option=com_content&view=article&id=2783:2015-07-07-02-11-37&catid=10:2011-02-28-21-48-03&Itemid=20", "date_download": "2019-09-22T18:58:53Z", "digest": "sha1:YNJEWCWY7OVJSWHCZZHENJXTH6ZVQYAE", "length": 71912, "nlines": 249, "source_domain": "www.geotamil.com", "title": "சிறுகதை: கஸ்தூரி", "raw_content": "\n'பதிவுகள்' இணைய இதழ் ( Pathivukal )\nMonday, 06 July 2015 21:11\t- ’அநாமிகா’ (லதா ராமகிருஷ்ணன்) -\tசிறுகதை\n”ஏறிக்கொள்ளுங்கள்” என்றவனுக்கு நன்றி கூறியவாறே மூட்டை முடிச்சோடு முண்டியடிக்க முயன்றும் முயலாமலுமாய் உள்ளே ஏறி பதினான்காம் எண் இருக்கைப் பக்கம் போனபோது அங்கே ஏற்கெனவே ஒருவர் தொந்தியும் தொப்பையுமாகப் பொருந்தியமர்ந்திருந்தார்.\n“ஸார், இது என்னுடைய இடம்.”\nஅவரவருடைய இடத்தைக் கண்டுபிடிப்பதுதான் உலகிலேயே அதிசிரமமான காரியமாக இருக்கும் என்று தோன்றியது. ’அவரவர் இடம்’ என்பதிலும் அவரவருக்கு விதிக்கப்பட்ட இடங்கள், வாய்த்த இடங்கள், அவரவர் விரும்பிய இடங்கள் என்று எத்தனை பிரிவுகள்…. விதிக்கப்பட்டதற்கும் வாய்த்ததற்கும் என்ன வேறுபாடு என்ற கேள்விக்கு ‘நிச்சயம் ஏதோ வேறுபாடு இருக்கிறது’ என்பதாக மனம் இடக்காகக் கூறியது. அப்படி வேறுபாடு இருக்கும் பட்சத்தில் விதிக்கப்பட்டதும் சரி, வாய்த்ததும் சரி, விரும்பிய – விரும்பாத என்பதாக வேறு சிலவாகவும் கிளை பிரியும்…..\n“என்ன ஸார், அங்ஙனேயே நிக்கிறீங்க இந்த வண்டி தானே நீங்க இந்த வண்டி தானே நீங்க\n“ஆமாம், ஆனா இவர் என் இடத்தைத் தன்னுடையதுன்னு சொல்றார்.”\n என் இடத்தை நீங்கள் தான் உங்களுடையதென்று சொல்கிறீர்கள்.” உட்கார்ந்திருந்தவர் விறைப்பாகக் கூறினார்.\n“அட, யார் இடம் யாருக்கு சாசுவதம் சார்…. அதுவும், ஒரு ஆறு மணி நேரத்துக்குப் போய் எதுக்கு இத்தனை எடக்குமுடக்குப் பேச்சு” சலிப்பாகத் தத்துவத்தைச் சிதறவிட்டபடியே நடத்துனர் வந்துபார்த்து என் பயணச்சீட்டை ‘டபுள் செக்’ செய்வதற்காய் ஓட்டுநர் இருக்கைப்பக்கம் அமர்ந்திருந்தவரிடம் கொண்டு சென்றார்.\n“ஐயா, நீங்க அடுத்த வண்டிக்குப் போகணும். இது ஒன்பதரை வண்டி. லேட்டு. அதான் குழப்பம்.”\n“அப்ப, என் பத்து மணி வண்டி பத்தரைக்கு வருமா\n“பத்தரையும் ஆகலாம், பனிரெண்டும் ஆகலாம். எதைத்தான் உறுதியாகச் சொல்ல முடிகிறது\nஎன் முறைப்பும், ஓட்டுநரின் எக்ஸ்பர்ட் காமெண்ட்டும் மோதிக்கொண்ட கணத்தில் என்னிட மிருந்து வாங்கப்பெற்ற பயணச்சீட்டு என் கையில் பரிவோடு திணிக்கப்பட, நான் இறங்கிக்கொண்டேன்.\nஅடுத்த வண்டி இரண்டுபேருடைய கணிப்பிற்கும் பொதுவில் பதினோறு மணியளவில் வந்தது. ஏறி எனது பதினான்காம் எண் இருக்கையை அடைந்து அது காலியாக இருக்கக்கண்ட ஆசுவாசத்தில் அமர்ந்து நடத்துநரிடம் காண்பிக்க சௌகரியமாய் பயணச்சீட்டைப் பிரித்து நீவிவிட்டபோதுதான் பார்த்தேன் – என் பெயர் இருக்கவேண்டிய இடத்தில் ‘கஸ்தூரி’ என்ற பெயர் இருந்தது.\nநானேதான் போய் பயணச்சீட்டு வாங்கியது. பின், எப்படி….\nகஸ்தூரியாகப் பயணம் செய்வது என்ற தீர்மானத்தில் நின்று நிலைக்கவேண்டிய நிர்பந்தம்.\n‘பெண்களுக்கென்று தனி இருக்கைகள் சில இருக்கும்போது இங்கே எதற்கு ஒரு பெண்ணுக்கு இடம் தரப்படவேண்டும்…..’ இந்தக் கேள்வியும், நடத்துனர் எந்தவித சந்தேகப் பார்வையும் இன்றி பயணச்சீட்டைப் பார்வையிட்டுத் திரும்பத் தந்த விதமும் கஸ்தூரி என்பது ஓர் ஆணின் பெயராகவே இருக்கக்கூடும் என்று கருதவைத்தது.\nபோன வண்டியில் ‘டபுள் செக்’ செய்தவர் தவறுதலாக மாற்றித் தந்திருக்க வேண்டும். அப்படியானால், என் பெயரிலும் யாரோ பயணம் செய்துகொண்டிருப்பார். அது யாராக இருக்கும்…\nகூடுவிட்டுக் கூடு பாய்ந்தது போன்ற குறுகுறுப்பு உள்ளே ஏற்பட்டது.\nகஸ்தூரியின் பயணம் எதற்காக மேற்கொள்ளப்பட்டிருக்கும் கஸ்தூரி என்ற மனிதன் எப்படிப்பட்டவன் கஸ்தூரி என்ற மனிதன் எப்படிப்பட்டவன் வாழ்வில் இந்தத் தருணத்தில் அவனுடைய இழப்புகளும் வரவுகளும் என்னென்ன வாழ்வில் இந்தத் தருணத்தில் அவனுடைய இழப்புகளும் வரவுகளும் என்னென்ன அவனுடைய வாழ்க்கையில் எத்தனை பெண்கள் நேரிட்டிருப்பார்கள் அவனுடைய வாழ்க்கையில் எத்தனை பெண்கள் நேரிட்டிருப்பார்கள்\nஜன்னல் வழியாகப் பார்வையையோட்டிவந்ததில் நிலாவும் கூடவே ஓடிவந்தது.\n‘YOUTH WILL BE SERVED’. தோற்கத்தான் போகிறோம் என்று தெரிந்தே, தோற்றாலும் கிடைக்கக்கூடிய பணம் பசியைப் போக்கிக்கொள்ள உதவுமே என்பதற்காய், இளைஞனை எதிர்த்துக் களமிறங்கும் முன்னாளைய குத்துச்சண்டைவீரனின் வாசகம். JACK LONDONஇன் A PIECE OF STEAK….. படித்த கதையின் வரிகளும் கூடவே ஓடிவந்தது.\nபாவனை வெகுளித்தனத்தில் அல்லது பட்டவர்த்தன அலட்சியத்தில் ‘படா’ரெனத் தழைந்து முழு மார்புக ளையும் தளும்பவைத்துக் காட்டும் பெண்களை எனக்குப் பிடிக்காது. ஆனால் நிறைய பேருக்கு அத்தகைய தளுக்கும் குலுக்கும் தேவையாக இருக்கிறதுதான். நானாகியிருக்கும் கஸ்தூரிக்கும் தேவையாக இருக் குமோ…..’\nகஸ்தூரி கல்யாணம் ஆனவனா, ஆகாதவனா….\nநிலா கூடவே ஓடி வருவது இம்சையாக இருந்தது…. ‘எல்லோருடனும் ஓடி ஓடி என்ன நிரூபிக்க முயன்றுகொண்டிருக்கிறாய் நீ… எல்லோரிடமும் ஒரேயளவாய் அன்பு செலுத்த முடியும் என்றா எல்லோருக்கும் ஒரேயளவாய் முக்கியத்துவம் தரமுடியும் என்றா… எல்லோருக்கும் ஒரேயளவாய் முக்கியத்துவம் தரமுடியும் என்றா…\n“உங்களுக்கு வேண்டாத சந்தேகம். உடைமையுணர்வு.”\n“என்னோடு ஒரே செக்ஷனில் பணிபுரிபவரோடு நான் சினேகமாகப் பழகுவதில் என்ன தவறு\n“தவறு என்று நான் சொல்லவில்லையே.”\n“பின், உம்மென்று நீங்கள் இருப்பதற்கு அதுதானே காரணம்\n“இன்னும் சொல்லேன் – ஜாங்கிரி இனிக்குமென்றால் மைசூர்பாகு கசக்குமென்றா அர்த்தம் கரும்பு தித்திக்குமென்றால் கல்கண்டு கசக்குமென்றா அர்த்தம் கரும்பு தித்திக்குமென்றால் கல்கண்டு கசக்குமென்றா அர்த்தம் இன்ன பிற…. I AM TIRED அமுதா. என்னைப் பொறுத்தவரை பொஸஸிவ்நெஸ், பொறாமை எல்லாமும் எந்த உறவிலும் தவிர்க்கமுடியாதது. ஆண் – பெண் உறவில் அதற்குக் கூடுதல் இடமும் உண்டு. TWO IS COMPANY; THREE IS CROWD கேள்விப்பட்டிருக் கிறாயல்லவா இன்ன பிற…. I AM TIRED அமுதா. என்னைப் பொறுத்தவரை பொஸஸிவ்நெஸ், பொறாமை எல்லாமும் எந்த உறவிலும் தவிர்க்கமுடியாதது. ஆண் – பெண் உறவில் அதற்குக் கூடுதல் இடமும் உண்டு. TWO IS COMPANY; THREE IS CROWD கேள்விப்பட்டிருக் கிறாயல்லவா\n இப்போது நாம் ம���்டும்தானே இருக்கிறோம். அவன் வருவது பிடிக்கவில்லை என்று நீங்கள் சொன்ன நாளிலிருந்து நான் அவனை இங்கே கூட்டிக்கொண்டே வருவதில்லையே_”\nகசப்பாய் ஒரு சிரிப்பு வெளிப்பட்டது என்னிடமிருந்து. கஸ்தூரியிடமிருந்தும் வெளிப்பட்டிருக்குமோ….\n“நீ அவனை எங்கேயும் விட்டுவிட்டு வருவதில்லை அமுதா. என்னைப் பார்க்க வரும்போதெல்லாம் அவனைக் கூட்டிக்கொண்டு வருகிறாய். அவனைப் பார்க்கச் செல்லும்போதெல்லாம் என்னையும் உடன் அழைத்துச் செல்கிறாய். எங்களிருவரிடையே நட்பு உண்டாக்குவதாய் நீ மேற்கொள்ளும் முயற்சிக ளெல்லாம் உண்மையில் எங்களிடையே ஒரு நிழல் யுத்தத்தைத் தான் முனைப்பாக நடத்துகின்றன. நீ என்னை அணைக்கும்போதெல்லாம் நமக்கிடையே அவன் இருப்பதாகவும், நான் உன்னை முத்தமிடும் போதெல்லாம் என் உதடுகளில் நீ அவனுடையதை உணர்வதாகவும்…. எத்தனை நாட்கள் எத்தனை அல்பமாக உணர்கிறேன் தெரியுமா\nசொல்லும்போதே ஒரு கழிவிரக்கத்தில் என் கண்கள் சுரப்பதை முள்வலியாய் உள்வாங்கிக்கொள்கிறேன்.\n“இத்தனை குறுகிய மனதா உங்களுக்கு\n“பார்த்தாயா, இப்படியே தொடர்ந்தால் இனி நான் உன்னை ‘வேசி’ என்பேன். நீ என்னை MCP என்பாய். இதுநாள் வரை நாம் அனுபவித்த இனிமையெல்லாம் மறைந்துபோகும்வரை ஒருவரையொருவர் தூற்றிக்கொண்டே தொடர்ந்து காதலித்துவரவேண்டும் என்று என்ன கட்டாயம் சொல்\nஒரு மன்றாடலாய் என் குரல் தெறித்தது.\n“நான் இனிமேல் அவனைப் பார்க்கக்கூடாது, பேசக்கூடாது – அவ்வளவுதானே\n“அப்படிச் சொல்ல நான் யார் அப்படி நான் சொல்லச்சொல்ல அவனுடனான உன் சூக்கும சந்திப்புகள் அதிகரித்துக்கொண்டேதான் போகும்…. இனிமேல் நாமிருவரும் ஒருவரையொருவர் பார்த்துக்கொள்ள வேண்டாம், பேசிக்கொள்ள வேண்டாம், பரஸ்பர நல்லெண்ணங்களோடு பிரிந்துவிடுவோம் என்றுதான் நான் சொல்கிறேன்….” – எனக்குள் வழிந்தோடுகின்ற குருதி எத்தனைக் குடங்கள் இருக்கும்….. மிகவும் பலவீனமாய் உணர்கிறேன்….\n“உன்னைப் பொறுத்தவரை. எனக்கு, என் அமைதிக்கான விண்ணப்பம்.”\n“நான் உன் நிம்மதியைக் கெடுக்கிறேன் என்கிறாயல்லவா\n“நீ வேண்டுமென்றே செய்கிறாய் என்று நான் சொல்லவில்லை. ஆனால் அதைத்தான் இப்போது செய்து கொண்டிருக்கிறாய்.”\n“நம்முடைய பிரிவுக்கு நீதான் காரணம்.”\n“நேரிடைக் காரணம், அல்லது, உடனடிக் காரணம் மட்டுமே.”\n“கஸ்தூரி…. உங்களுக்குத் தெரியுமா, இறுதிவரை, ஒரேயொரு தடவை கூட, ஒரு பேச்சுக்காகக் கூட, ‘அவனைவிட நீதான் எனக்கு முக்கியம்’, என்று அவள் கூறவில்லை. அப்படி எதிர்பார்ப்பது என் ஆணாதிக்க மனோபாவம் என்கிறீர்களா TO HELL WITH YOU. அவள் என்னை மாங்காய் மடையனாக்குவது மட்டும் சரியா TO HELL WITH YOU. அவள் என்னை மாங்காய் மடையனாக்குவது மட்டும் சரியா இன்னொரு ஆணோடு பேசுவதில் என்ன தவறு என்கிறீர்களா இன்னொரு ஆணோடு பேசுவதில் என்ன தவறு என்கிறீர்களா படுத்துக்கொள்ளக்கூடச் செய்யட்டும். தவறில்லை. அதற்கு என்னால் ‘விளக்குப் பிடித்துக்கொண்டிருக்க முடியாது ‘ என்றுதான் சொல்கிறேன். அப்படிச் சொல்ல எனக்குக் கட்டாயம் உரிமையிருக்கிறது.\nநாளை தீபாவளி. பண்டிகைக் கொண்டாட்டம் என்ற பெயரில் வீட்டில் ‘ஜமா’ கூடும். கட்டாயம் அவன் வருவான். என்னைவிட எட்டுவயது இளையவன். அவளைவிட இரண்டு வயது பெரியவன்.\nதிடுமென ஞாபகம் வந்தவர்களாய் என்னைக் கண்களால் சுட்டிக்காட்டித் தங்களுக்குள் மௌனமாய் எதையோ குறிப்பாலுணர்த்திக்கொண்டு, வரவழைத்துக்கொண்ட அக்கறையோடு வேறு வேறு விஷயங்களை என்னிடம் பேசப்புகுவார்கள். அதைவிட அதிகமாய் ஒரு மனிதனை அவமானப்படுத்த முடியுமா கஸ்தூரி சொல்லுங்கள் அதனால்தான் இன்று கிளம்பிவிட்டேன். கடைசி நேரத்தில் முன்பதிவு செய்து தேனியைத் தாண்டியுள்ள மலையோர கிராமங்களில் ஒன்றான ‘ஏமாந்தான்பேட்டை’க்குக் கிளம்பி விட்டேன். இயற்கையோடும் தனிமையோடும் அளவளாவுவதும் உறவாடுவதும்தான் உண்மையிலேயே ஆசுவாசம் தரும் விஷயமாகத் தோன்றுகிறது கஸ்தூரி…..\nவண்டியின் தாலாட்டில் அரைத்தூக்கத்தில் ஆழ்கிறேன்…. பக்கத்தில் அமர்ந்தபடி கஸ்தூரியிடம் கலகலவென்று அமுதா பேசிக்கொண்டே வர, அதனாலெல்லாம் கவரப்படாதவராய் கஸ்தூரி அரைச்சொல், ஒரு சொல்லில் எதிர்வினையாற்றிக்கொண்டிருந்தது பெரிய ஆறுதலாக இருந்தது எனக்கு. அதைவிட, அடிக்கொரு தரம் குனியும் அவளுடைய தளும்பும் மார்பகங்கள் கஸ்தூரியை அலைக்கழிக்கவில்லை என்ற விஷயம் என் மனதின் அதலபாதாளங்களையெல்லாம் சீர்படுத்தியது.\n‘கஸ்தூரி….நீங்கள் உண்மையாலுமே மனத்திடம் வாய்ந்த நேர்மையான மனிதர்தான். உங்களால் என் தரப்பு நியாயத்தைக் கண்டிப்பாய் உள்வாங்கிக்கொள்ள முடியும்…. ஆனால், அதற்காய், அமுதாவை ‘ஆம்புளைப்பொறுக்கி’ என்ற மாதிரியெல்லாம் எண்ணிவிடாதீர்கள் ப்ளீஸ்…. அவள் மட்டும் என் வாழ்வில் எதிர்படாமலிருந்திருந்தால் எனக்குக் கைகால்களின் பயனெல்லாம் காலை-மாலைக் கடன்களை முடிப்பது மட்டுமே என்றாகியிருக்கும்… சங்கோஜியான, SOLITARY REEPERஆன என்னைத் தேடித்தேடி வந்து அவள் கொண்டாடிய சொந்தம் எனக்கு வாழ்வில் கிட்டிய வரப்பிரசாதம். அருகேக ஏக, உரிமைப்பிரச்னைகள் விசுவரூபமெடுப்பது தவிர்க்கமுடியாததாகிவிடுகிறது. அதனால்தான் பிரிவு மேல் என்று தோன்றுகிறது. எது என்னுடையதோ, எது எனக்கு விதிக்கப்பட்டிருக்கிறதோ அது என்னிடமே வரும். ஆனால், நான் ஞானியில்லை கஸ்தூரி… வலி கூடிய சாதாரண மனிதன். ஒரு இதயத்தில் ஒரு நேரத்தில் ஒருவரைத் தவிர ஏந்திக்கொள்ளத் தெரியாதவன்; முடியாதவன். ஆனால், அமுதா சென்றவிடமெல்லாம் அன்பர்களைத் திரட்டிக்கொள்பவள். அதில் அவளுக்கு மமதை என்று சொல்லமுடியாது… ஆனாலும் மைய அச்சாக அமைந்து பல வட்டங்களை ஒரே சமயத்தில் சுழலச் செய்வதில் யாருக்குத்தான் சந்தோஷம் இருக்காது எல்லா வட்டமாகவும் நான் இருக்க ஆசைப்பட்டது என் தவறுதான். அதனால்தான், நானே எனக்கான அச்சும் வட்டமுமாகிவிடுவது என்று முடிவெடுத்தேன்… என் முடிவு சரிதானே கஸ்தூரி….\n’கஸ்தூரீ…. நீங்களும் ஆண் தானா அல்லது, பெண்ணா பெண் என்றால் நான் பேசியதை நீங்களும் ஆணாதிக்கப் பன்றித்தனமாகத்தான் பகுப்பீர்கள். இன்னொருவனிடம் பேசினாலே இவனுங்களுக்கெல்லாம் ஜன்னி கண்டுவிடும் என்று குதறுவீர்கள். அமுதாவின் சினேகிதர்களெல்லாம் அவளோடு படுக்கை யிலிருக்கக் கண்டால் மட்டும்தான் என் மனம் பதறவேண்டும் என்பது என்னவிதமான நியதி அன்பின் விஸ்தீரணத்தையே குறுக்கிவிடுமல்லவா இத்தகைய நியதிகள்…\nஎன் உடைமையுணர்வைத்தான் நான் உண்மையான அன்பாக எடுத்துக்காட்ட முயல்கிறேனா அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ் என்கிறீர்களா அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ் என்கிறீர்களா அதனால்தானோ என்னவோ, புதிதாய் ஓர் அன்பு உள்ளே நுழைய, உள்ளிருக்கும் பழைய அன்பு வெளியேறிவிடுவது நேர்கிறது.\n சொல்லுங்கள் கஸ்தூரி… நீங்கள் ஆணா – பெண்ணா கடைசி நேரத்தில் பெண்களுக்கான இருக்கைகளில் இடமில்லாமல் பொது இருக்கைகளில் இடம்தரும்படியாஅகிவிட்டதா கடைசி நேரத்தில் பெண்களுக்கான இருக்கைகளில் இடமில்லாமல் பொது இருக்கைகளில் இடம்தரும்படியாஅகி��ிட்டதா அறுபதுக்கும் இருபதுக்கும் இடையில், மணமாகியோ, ஆகாமலோ, கணவன் இருந்தோ, இல்லாமலோ, அவ்வண்ணமே கனவுகள் இருந்தோ இல்லாமலோ, ஒரு பெண்ணாக நீங்களிருக்கும் பட்சத்தில், ஆணுக்கும் பெண்ணுக்கும் உடல் ரீதியானவற்றைத் தவிர்த்து மற்றபடி என்ன வித்தியாசமிருக்க முடியும் என்று என்றாவது யோசித்திருக்கிறீர்களா\nஎன்னில் பொருந்தியுள்ள கஸ்தூரி அதை நிச்சயம் யோசித்திருக்கும். அஃறிணையாக அல்ல, அன்பின் மிகுதியாலே ‘இருக்கும்’ என்கிறேன். கஸ்தூரி…. என்னில் பொருந்தியுள்ள கஸ்தூரியாகிய நீங்கள்தான் எத்தனை அழகு என்றும் மாறா இளமையோடு, எனக்கேயெனக்கான அன்போடு என்றைக்குமாய் கூடவரும் நீங்கள் இல்லாமல் நான் மட்டும் எப்படி ‘ஏமாந்தான்பேட்டை’க்குப் போவது கஸ்தூரீ… வாருங்கள், இந்த இரவில் நம்மோடுவரும் நிலவொளியின் துணையோடு, ஜன்னல் வழியே பறந்து சென்றுவிடலாம்…. அப்படி மட்டும் செய்ய முடிந்துவிட்டால்,……\n{ ’அநாமிகா கதைகள்’ - சிறுகதைத் தொகுப்பு, கலைஞன் பதிப்பகம், 2002}\nகட்டடக்கலை / நகர அமைப்பு\n49 ஆவது இலக்கியச் சந்திப்பு – வன்னி (கிளிநொச்சி)\nகாலத்தால் அழியாத கானங்கள்: அபிமான் திரைப்படப்பாடல்கள் இரண்டு\nமாலன் தொகுப்பில் சாகித்திய அகாதெமி வெளியீடாக 'புவி எங்கும் தமிழ்க் கவிதை'\nரொறன்ரோ தமிழ்ச்சங்கம் ஐந்தாவது ஆண்டு விழா\nந.மயூரரூபனின் ‘புனைவின் நிழல்’ குறித்து… படைப்பு – படைப்பாளி – வாசகனாதிய தளங்களில் கிளர்த்தும் வினாக்களும் விடைகளும்\n49 ஆவது இலக்கியச் சந்திப்பு – வன்னி (கிளிநொச்சி)\nதெய்வானை அம்மாள் மகளிர் கல்லூரி (தன்னாட்சி) தமிழாய்வுத்துறையும், பதிவுகள் பன்னாட்டு இணைய ஆய்விதழும் இணைந்து நடாத்தும் தேசியக் கருத்தரங்கம்: தமிழ் இலக்கியங்களில் பண்பாட்டுப் பதிவுகள் (நாள்: 25.09.2019)\nபதிவுகளில் அன்று: Barack Obama: எல்லாம் ‘அவர்கள்’ செயல்\nகானல் காட்டில் கவிதையும் கவிகளும்\nபெண் கொலை – ஆணாதிக்கத்தின் உச்சம்\nசுயம்புவாக எழுந்த பெண்ணியமும் அதற்கான பின்புலமும்\n'வ.ந.கிரிதரன் பக்கம்' என்னும் இவ்வலைப்பதிவில் அவரது படைப்புகளை நீங்கள் வாசிக்கலாம். https://vngiritharan230.blogspot.ca/\n'பதிவுகள்' இணைய இதழ் ஆரம்பித்ததிலிருந்து இன்று வரை இலவசமாக வெளிவந்துகொண்டிருக்கின்றது. தொடர்ந்தும் இலவசமாகவே வெளிவரும். அதே சமயம் 'பதிவுகள்' போன்ற இணையத்தளமொன்றினை நடாத்துவது என��பது மிகுந்த உழைப்பினை வேண்டி நிற்குமொன்று. எனவே 'பதிவுகள்' இணைய இதழின் பங்களிப்புக்கும், வளர்ச்சிக்கும் உதவ விரும்பினால் , உங்கள் பங்களிப்பு வரவேற்கப்படும். குறைந்தது $5 கனடிய டொலர்கள் (CAD) நீங்கள் 'பதிவுகள்' இதழுக்கு ஆண்டுச்சந்தாவுக்கான அன்பளிப்பாக அனுப்பலாம். நீங்கள் அன்பளிப்பு கொடுக்க விரும்பினால் , Pay Pal மூலம் பின்வரும் பதிவுகளுக்கான சந்தா அன்பளிப்பு இணைய இணைப்பினை அழுத்துவதன் மூலம் கொடுக்கலாம். உங்கள் ஆதரவுக்கு நன்றி.\n'பதிவுகள்' இணைய இதழ் உலகின் பல பாகங்களிலும் தமிழ் மக்களால் படிக்கப்படும் இணைய இதழ். 'பதிவுகள்' இணைய இதழில் விளம்பரங்கள் மற்றும் பல்வகையான அறிவித்தல்களையும் (மரண அறிவித்தல்களுட்பட) பிரசுரிக்க முடிவு செய்துள்ளோம். ''பதிவுகள்' இணைய இதழில் உங்கள் விளம்பரங்களைப் பிரசுரிப்பதன் மூலம் உங்கள் வியாபாரத்தை உலகளாவியரீதியில் பெற முடியும். 'பதிவுகள்' இணைய இதழில் வியாபாரம் , பிறந்தநாள் வாழ்த்துகள் மற்றும் மரண அறிவித்தல்களைப் பிரசுரிக்க விரும்பினால் அவை ஒரு வருட காலம் வரையில் 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரமாகும். அதற்கான கட்டணம் $100 (CAD) கனடிய டொலர்களாகும். அதனைப் Pay Pal மூலம் 'பதிவுகள்' விளம்பரம்' என்னும் இவ்விணைப்பினை அழுத்துவதன் மூலம் நீங்கள் செலுத்தலாம். செலுத்தியதும் உங்கள் விளம்பரங்களை, அறிவித்தல்களை (உரிய புகைப்படங்கள் போன்றவற்றுடன்) ngiri2704@rogers.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். அவை 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரமாகும்.\n'பதிவுகள்' இணைய இதழ் உலகின் பல பாகங்களிலும் தமிழ் மக்களால் படிக்கப்படும் இணைய இதழ். 'பதிவுகள்' இணைய இதழில் வரி விளம்பரங்களைப் பிரசுரிக்க முடிவு செய்துள்ளோம். அதற்கான கட்டணம் $25 (CAD) கனடிய டொலர்கள் மட்டுமே. வாடகை விளம்பரங்கள், வீடு விற்பனை விளம்பரங்கள், சுய வியாபார விளம்பரங்கள் என அனைத்து வகையான விளம்பரங்களும் 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரிக்கப்படும். விளம்பரங்களை அனுப்ப விரும்புவோர் Pay Pal மூலம் 'பதிவுகள் வரி விளம்பரம்' என்னும் இவ்விணைப்பினை அனுப்பி, விளம்பரக்கட்டணத்தைச் செலுத்தியதும் , விளம்பரங்களை ngiri2704@rogers.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். அவை 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரமாகும்.\nநீண்ட நாள்களாக வெளிவருவதாகவிருந்த எனது 'குடிவரவாளன்' நாவல் டிசம்பர் 2015 முதல் வாரத்தில், தமிழகத்தில் 'ஓவியா' பதிப்பகம் மூலமாக வெளிவந்துள்ளது. இந்நாவல் நான் ஏற்கனவே எழுதி தமிழகத்தில் வெளியான 'அமெரிக்கா' சிறுநாவலின் தொடர்ச்சி. 'பதிவுகள்', 'திண்ணை' ஆகிய இணைய இதழ்களில் ஆரம்பத்தில் 'அமெரிக்கா 2' என்னும் பெயரில் வெளியாகிப்பின்னர் 'குடிவரவாளன்' என்னும் பெயர் மாற்றம் பெற்ற படைப்பு.\nஇலங்கைத்தமிழ் அகதி ஒருவரின் நியூயார்க் தடுப்பு முகாம் வாழ்வினை 'அமெரிக்கா' விபரித்தால், இந்நாவல் நியூயோர்க் மாநகரில் சட்டவிரோதக் குடிகளிலொருவனாக சுமார் ஒரு வருட காலம் அலைந்து திரிந்த இலங்கைத்தமிழ் அகதியொருவனின் அனுபவங்களை விபரிக்கும்.\nபதிவுகள் இதுவரையில் (2000 - 2011)\n இம்மாத இதழுடன் (மார்ச் 2011) பதிவுகள் இணைய இதழின் வடிவமைப்பு மாறுகிறது. இதுவரை பதிவுகளில் வெளியான ஆக்கங்கள் அனைத்தையும் இப்புதிய வடிவமைப்பில் இணைக்க வேண்டுமென்பதுதான் எம் அவா. காலப்போக்கில் படிப்படியாக அனைத்து ஆக்கங்களும், அம்சங்களும் புதிய வடிவமைப்பில் இணைத்துக்கொள்ளப்படும். இதுவரை பதிவுகள் இணையத் தளத்தில் வெளியான ஆக்கங்கள் அனைத்தையும் பழைய வடிவமைப்பில் நீங்கள் வாசிக்க முடியும். அதற்கான இணையத்தள இணைப்பு கீழே:\nஇதுவரை 'பதிவுகள்' (மார்ச் 2000 - மார்ச் 2011): கடந்தவை\nவ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' மின்னூல் விற்பனையில்..\nவ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' (குறூநாவலும் சிறுகதைகளும்) ஸ்நேகா (தமிழகம்) / மங்கை (கனடா) பதிப்பகங்கள் இணைந்து டிசம்பர் 1996இல் தமிழகத்தில் வெளியிட்ட தொகுப்பு நூல். 'அமெரிக்கா' ஈழத்து அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வினை விபரிக்கும் குறுநாவல்.உண்மைச் சம்பவங்களின் அடிப்படையில் புனையப்பட்ட குறுநாவல். இத்தொகுப்பிலுள்ள சிறுகதையான 'ஒரு மா(நா)ட்டுப் பிரச்சினை' தமிழகத்தில் வெளியான 'பனியும் , பனையும்' தொகுப்பிலும் இடம்பெற்றுள்ளது. மேற்படி குறுநாவலினிதும் சிறுகதைகளினதும் ஆங்கில மொழிபெயர்ப்பு (லதா ராமகிருஷ்ணனால் மொழிபெயர்க்கப்பட்டவை) இன்னும் நூலாக வெளிவரவில்லை. 'அமெரிக்கா' நூலின் முதற்பதிப்பினை $ 3 கனேடிய டாலர்களுக்கு PayPal தளத்தினூடு, அல்லது PayPal வழங்கும் கடனட்டை பாவிக்கும் வசதிகளினூடு வாங்கமுடியும். பணத்தைக் கொடுத்ததும் மின்னூல் கோப்பினை நீங்கள் பதிவிறக்கிக் கொள்ளலாம். நீங்கள் பணத்தைச் செலுத்தியதும் Order Completed பக்கம் Download இணைப்புடன் (link) திரையில் தெரியும். அந்த இணைப்பினை அழுத்தி நூலின் .pdf பிரதியினைப் பதிவிறக்கிக்கொள்ளலாம். வாங்க விரும்பினால் இங்கு அழுத்தவும்.\nவ.ந.கிரிதரனின் 'மண்ணின் குரல்' மின்னூல் விற்பனையில்...\nவ.ந.கிரிதரனின் 'மண்ணின் குரல்' மின்னூல் விற்பனையில். வ.ந.கிரிதரனின் 'மண்ணின் குரல்' நூலானது 'வன்னி மண்', 'அருச்சுனனின் தேடலும், அகலிகையின் காதலும்', 'கணங்களும், குணங்களும்' மற்றும் 'மண்ணின் குரல்' ஆகிய நான்கு நாவல்களின் தொகுப்பு. தமிழகத்தில் குமரன் பப்ளிஷர்ஸினரால் 1998இல் இதன் முதற்பதிப்பு வெளியிடப்பட்டது. 'மண்ணின் குரல்' ஏற்கனவே மங்கை பதிப்பகத்தினால் (கனடா) நாவல், கட்டுரைகள், கவிதைகளடங்கிய சிறு தொகுப்பாக வெளியிடப்பட்டது. நூலின் முதற்பதிப்பினை $ 4 கனேடிய டாலர்களுக்கு PayPal தளத்தினூடு, அல்லது PayPal வழங்கும் கடனட்டை பாவிக்கும் வசதிகளினூடு வாங்கமுடியும். பணத்தைக் கொடுத்ததும் மின்னூல் கோப்பினை நீங்கள் பதிவிறக்கிக் கொள்ளலாம். நீங்கள் பணத்தைச் செலுத்தியதும் Order Completed பக்கம் Download இணைப்புடன் (link) திரையில் தெரியும். அந்த இணைப்பினை அழுத்தி நூலின் .pdf பிரதியினைப் பதிவிறக்கிக்கொள்ளலாம். வாங்க விரும்பினால் இங்கு அழுத்தவும்\nஅம்புலிமாமா (சிறுவர் மாத இதழ்)\nநிற்பதுவே, நடப்பதுவே, பறப்பதுவே, நீங்களெல்லாம்\n- பல தோற்ற மயக்கங்களோ\nகற்பதுவே, கேட்பதுவே, கருதுவதே, நீங்களெல்லாம்\nஎனது குறிக்கோள் தமிழில் புதிதாக விஞ்ஞானப் படைப்புகள், நாடகக் காவியங்கள் பெருக வேண்டும் என்பதே. “மகத்தான பணிகளைப் புரிய நீ பிறந்திருக்கிறாய்” என்று விவேகானந்தர் கூறிய பொன்மொழியே என் ஆக்கப் பணிகளுக்கு ஆணிவேராக நின்று ஒரு மந்திர உரையாக நெஞ்சில் அலைகளைப் பரப்பி வருகிறது... உள்ளே\n' வ.ந.கிரிதரன் பக்கம்'என்னும் இவ்வலைப்பதிவில் அவரது படைப்புகளை நீங்கள் வாசிக்கலாம். https://vngiritharan230.blogspot.ca/\n'பதிவுகள்' - பன்னாட்டு இணைய இதழ்\n\"அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்\"\n'பதிவுகள்' பன்னாட்டு இணைய இதழை http://www.pathivukal.com, http://www.pathivugal.com , http://www.geotamil.com ஆகிய இணைய முகவரிகளில் வாசிக்கலாம். உங்கள் ஆக்கபூர்வமான கருத்துகளையும், ஆக்கங்களையும் ngiri2704@rogers.com என்னும் மின்னஞ்சலுக்கு அனுப்பி வையுங்கள். 'அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்' என்னும் தாரக மந்திரத்துடன் , எழுத்தாளர் வ.ந.கிரிதரனை ஆசிரியராகக்கொண்டு வெளிவரும் 'பதிவுகள்' இணைய இதழ் 2000ஆம் ஆண்டிலிருந்து வெளிவருமொரு இணைய இதழ் என்பது குறிப்பிடத் தக்கது.\n*இந்தியப் பல்கலைக்கழக மானியக் குழுவின் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஆய்விதழ்கள் பட்டியலில் “பதிவுகள்” பன்னாட்டு இணைய இதழும் கலைகள் மற்றும் மானுடவியல் பிரிவில் தமிழ் மொழிக்கான ஆய்விதழ்களில் ஒன்றாக இடம் பெற்றுள்ளது. - Pathivukal is one of the University Grants Commission (India) approved list of journals.\nபேராசிரியர் துரை மணிகண்டன் (தமிழ்நாடு)\nபேராசிரியர் மகாதேவா (ஐக்கிய இராச்சியம்)\n'பதிவுகள்' இணைய இதழில் வரி விளம்பரங்கள்.\n'பதிவுகள்' இணைய இதழ் உலகின் பல பாகங்களிலும் தமிழ் மக்களால் படிக்கப்படும் இணைய இதழ். 'பதிவுகள்' இணைய இதழில் வரி விளம்பரங்களைப் பிரசுரிக்க முடிவு செய்துள்ளோம். அதற்கான கட்டணம் $25 (CAD) கனடிய டொலர்கள் மட்டுமே. வாடகை விளம்பரங்கள், வீடு விற்பனை விளம்பரங்கள், சுய வியாபார விளம்பரங்கள் என அனைத்து வகையான விளம்பரங்களும் 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரிக்கப்படும். விளம்பரங்களை அனுப்ப விரும்புவோர் Pay Pal மூலம் 'பதிவுகள் வரி விளம்பரம்' என்னும் இவ்விணைப்பினை அனுப்பி, விளம்பரக்கட்டணத்தைச் செலுத்தியதும் , விளம்பரங்களை ngiri2704@rogers.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். அவை 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரமாகும்.\n'பதிவுகள் இதழுக்கான சந்தா அன்பளிப்பு\n'பதிவுகள்' இணைய இதழ் ஆரம்பித்ததிலிருந்து இன்று வரை இலவசமாக வெளிவந்துகொண்டிருக்கின்றது. தொடர்ந்தும் இலவசமாகவே வெளிவரும். அதே சமயம் 'பதிவுகள்' போன்ற இணையத்தளமொன்றினை நடாத்துவது என்பது மிகுந்த உழைப்பினை வேண்டி நிற்குமொன்று. எனவே 'பதிவுகள்' இணைய இதழின் பங்களிப்புக்கும், வளர்ச்சிக்கும் உதவ விரும்பினால் , உங்கள் பங்களிப்பு வரவேற்கப்படும். குறைந்தது $5 (CAD) கனடிய டொலர்களை நீங்கள் 'பதிவுகள்' இதழுக்கு ஆண்டுச்சந்தாவுக்கான அன்பளிப்பாக அனுப்பலாம். நீங்கள் அன்பளிப்பு கொடுக்க விரும்பினால் , Pay Pal மூலம் பின்வரும் பதிவுகளுக்கான சந்தா அன்பளிப்பு இணைய இணைப்பினை அழுத்துவதன் மூலம் கொடுக்கலாம். உங்கள் ஆதரவுக்கு நன்றி.\n'பதிவுகள்' இணைய இதழ் விளம்பரங்கள் ,\nமரண அறிவித்தல்கள், பிறந்தநாள் &\n'பதிவுகள்' இணைய இதழ் உலகின் பல பாகங்களிலும் தமிழ் மக்களால் படிக்கப்படும் இணைய இதழ். 'பதிவ���கள்' இணைய இதழில் விளம்பரங்கள் மற்றும் பல்வகையான அறிவித்தல்களையும் (பிறந்தநாள் வாழ்த்துகள், திருமண வாழ்த்துகள் மற்றும் மரண அறிவித்தல்களுட்பட) பிரசுரிக்க முடிவு செய்துள்ளோம். 'பதிவுகள்' இணைய இதழில் உங்கள் விளம்பரங்களைப் பிரசுரிப்பதன் மூலம் உங்கள் வியாபாரத்தை உலகளாவியரீதியில் பெற முடியும். 'பதிவுகள்' இணைய இதழில் வியாபாரம் , பிறந்தநாள் வாழ்த்துகள் மற்றும் மரண அறிவித்தல்களைப் பிரசுரிக்க விரும்பினால் அவை ஒரு வருட காலம் வரையில் 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரமாகும். அதற்கான கட்டணம் $100 (CAD) கனடிய டொலர்களாகும். அதனைப் Pay Pal மூலம் 'பதிவுகள்' விளம்பரம்' என்னும் இவ்விணைப்பினை அழுத்துவதன் மூலம் நீங்கள் செலுத்தலாம். செலுத்தியதும் உங்கள் விளம்பரங்களை, அறிவித்தல்களை (உரிய புகைப்படங்கள் போன்றவற்றுடன்) ngiri2704@rogers.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். அவை 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரமாகும்.\n'பதிவுகள்' இணைய இதழில் வரி விளம்பரங்கள்.\n'பதிவுகள்' இணைய இதழ் உலகின் பல பாகங்களிலும் தமிழ் மக்களால் படிக்கப்படும் இணைய இதழ். 'பதிவுகள்' இணைய இதழில் வரி விளம்பரங்களைப் பிரசுரிக்க முடிவு செய்துள்ளோம். அதற்கான கட்டணம் $25 (CAD) கனடிய டொலர்கள் மட்டுமே. வாடகை விளம்பரங்கள், வீடு விற்பனை விளம்பரங்கள், சுய வியாபார விளம்பரங்கள் என அனைத்து வகையான விளம்பரங்களும் 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரிக்கப்படும். விளம்பரங்களை அனுப்ப விரும்புவோர் Pay Pal மூலம் 'பதிவுகள் வரி விளம்பரம்' என்னும் இவ்விணைப்பினை அனுப்பி, விளம்பரக்கட்டணத்தைச் செலுத்தியதும் , விளம்பரங்களை ngiri2704@rogers.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். அவை 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரமாகும்.\n'பதிவுகள்' இணைய இதழுக்குப் பல பட்டப்படிப்பு மாணவர்கள் மற்றும் பட்டதாரிகள் ஆய்வுக்கட்டுரைகளை அனுப்பி வருகின்றார்கள். அவர்கள்தம் ஆய்வுக்கட்டுரைகளை 'ஆய்வு' என்னும் பகுதியில் பிரசுரித்து வருகின்றோம். ஆய்வுக்கட்டுரைகளை அனுப்புவோர் தம் ஆய்வுக்கட்டுரைகளில் அக்கட்டுரைகளுக்கு ஆதாரங்களாக உசாத்துணை நூல்கள் போன்ற விபரங்களைக்குறிப்பிட வேண்டும். இவ்விதமான சான்றுகளற்ற ஆய்வுக்கட்டுரைகள் 'பதிவுகளி'ல் 'ஆய்வு' என்னும் பகுதியில் பிரசுரிக்கப்படமாட்டாது என்பதை அறியத்தருகின்றோம். மேலும் pdf கோப்புகளாக அனுப்பப்படும் கட்டுரைகளையும் பதிவுகள் பிரசுரத்துக்கு ஏற்காது என்பதையும் அறியத்தருகின்றோம். பதிவுகளுக்கு ஆக்கங்களை அனுப்புவோர் ஒருங்குறி எழுத்துருவில் படைப்புகளை அனுப்ப வேண்டும். ஆக்கங்களை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: ngiri2704@rogers.com - பதிவுகள் -\n'பதிவுகளு'க்குப் படைப்புகளை அல்லது கடிதங்களை அனுப்புவர்கள் ngiri2704@rogers.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.\nமின்னூல்: நல்லூர் இராஜதானி நகர அமைப்பு விற்பனைக்கு ..\nமங்கை பதிப்பகம் (கனடா) மற்றும் சிநேகா பதிப்பகம் (தமிழகம்) இணைந்து வெளியிட்ட நல்லூர் இராஜதானி நகர அமைப்பு (முதற் பதிப்பு: டிசம்பர் 1996) தற்போது மின்னூலாக .pdf கோப்பாக விற்பனைக்கு இங்கு கிடைக்கிறது. ஈழத்துத் தமிழ் மன்னர்களின் புகழ்பெற்ற இராஜதானிகளில் ஒன்றாக விளங்கிய நகர் நல்லூர். ஈழத்துத் தமிழ் மன்னர்கள் பற்றிய வரலாற்று நூல்கள் பல கிடைக்கின்றன. ஆனால், தமிழ் அரசர்களின் இராஜதானிகளாக விளங்கிய நகரங்களின் நகர அமைப்பு பற்றி நூல்களெதுவும் இதுவரையில் வெளி வரவில்லை. அந்த வகையில் இந்நூல் ஒரு முதல் நூல். கிடைக்கப் பெற்ற வரலாற்றுத் தகவல்கள், கள ஆய்வுத் தகவல்கள் மற்றும் திராவிடக் கட்டடக்கலை / நகர அமைப்புத் தகவல்கள், ஆய்வுகளின் அடிப்படையில் நல்லூர் இராஜதானியின் நகர அமைப்பு பற்றி ஆராயும் ஆய்வு நூல். எழுத்தாளர் செ. யோகநாதன் முன்னுரையில் குறிப்பிட்டதுபோல் பின்னாளில் இத்துறையில் ஆராய விளையும் எவருக்குமொரு முதனூலாக விளங்கும் நூலிது. இந்நூலின் திருத்திய இரண்டாவது பதிப்பு இன்னும் நூலாக வெளிவரவில்லை. ஆனால், இணைய இதழ்களான பதிவுகள், திண்ணை ஆகியவற்றில் தொடராக வெளிவந்துள்ளது. விரைவில் அதன் மின்னூல் பதிப்பினையும் இங்கு வாங்கலாம். நல்லார் இராஜதானி நகர அமைப்பு நூலின் முதற்பதிப்பினை $ 3 கனேடிய டாலர்களுக்கு PayPal தளத்தினூடு, அல்லது PayPal வழங்கும் கடனட்டை பாவிக்கும் வசதிகளினூடு வாங்கமுடியும். பணத்தைக் கொடுத்ததும் மின்னூல் கோப்பினை நீங்கள் பதிவிறக்கிக் கொள்ளலாம். நீங்கள் பணத்தைச் செலுத்தியதும் Order Completed பக்கம் Download இணைப்புடன் (link) திரையில் தெரியும். அந்த இணைப்பினை அழுத்தி நூலின் .pdf பிரதியினைப் பதிவிறக்கிக்கொள்ளலாம். வாங்க விரும்பினால் இங்கு அழுத்தவும்.\nஉங்களது சகல த��வல் தொழில்நுட்ப ( IT) சேவைகளும் நியாயமான விலையில்\n\"எதுவும் சாத்தியம், எதுவும் என்னால் முடியும் இப்படி எண்ணுபனுக்கே இவ்வுலகம். இப்படி எண்ணுபவனுக்கே வாழ்க்கையில் வெற்றி இப்படி எண்ணுபனுக்கே இவ்வுலகம். இப்படி எண்ணுபவனுக்கே வாழ்க்கையில் வெற்றி இப்படி எண்ணுபனுக்கே இவ்வுலக இன்பங்கள் இப்படி எண்ணுபனுக்கே இவ்வுலக இன்பங்கள் இப்படி எண்ணுபவனே சமுதாயத்துக்கும் தனக்கும் பயனுள்ள வாழ்க்கையை நடத்த முடியும் இப்படி எண்ணுபவனே சமுதாயத்துக்கும் தனக்கும் பயனுள்ள வாழ்க்கையை நடத்த முடியும்\" - அறிஞர் அ.ந.கந்தசாமி -\n© காப்புரிமை 2000-2018 'பதிவுகள்.காம்' 'Pathivukal.COM.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575627.91/wet/CC-MAIN-20190922180536-20190922202536-00121.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/international-news/world/50621-french-fuel-tax-suspended-after-heavy-protest.html", "date_download": "2019-09-22T19:21:14Z", "digest": "sha1:5OQK47FJISNKCG5KUOYIII5UZDR7K4RA", "length": 10912, "nlines": 128, "source_domain": "www.newstm.in", "title": "கலவரங்களை தொடர்ந்து பிரான்ஸ் வரி விதிப்பு பின்வாங்கல்! | French fuel tax suspended after heavy protest", "raw_content": "\n'ஹௌடி மோடி' நிகழ்ச்சியில் பிரதமர் மோடி; சுமார் 50 ஆயிரம் பேர் திரண்டனர்\nஆர் எஸ்எஸ்.நடத்தும் விஜயதசமி விழாவில் ஷிவ் நாடார்\nதஞ்சை: மின்னல் தாக்கி 4 பேர் பலத்த காயம்\nமோடியின் பேச்சை கேட்க ஹூஸ்டனில் குவிந்த 50 ஆயிரம் பேர்\nசூர்யா ரசிகர்களின் தாறுமாறான தமிழால் அதிர்ச்சியடைந்த காவல் ஆய்வாளர்\nகலவரங்களை தொடர்ந்து பிரான்ஸ் வரி விதிப்பு பின்வாங்கல்\nபெட்ரோல், டீசல் மீது கூடுதல் வரி விதிக்க பிரான்ஸ் அரசு முடிவெடுத்ததை தொடர்ந்து அந்நாட்டில் கலவரங்கள் வெடித்தன. இந்நிலையில் மக்கள் எதிர்ப்பு காரணமாக ஆறு மாதங்களுக்கு இந்த உத்தரவை ஒத்திவைப்பதாக பிரான்ஸ் பிரதமர் தெரிவித்துள்ளார்.\nபுவி வெப்பமயமாதல் உள்ளிட்ட பிரச்சினைகளால் பெட்ரோல், டீசல் போன்ற எரிவாயுக்களின் பயன்பாட்டை குறைக்க உலகம் முழுவதும் வலியுறுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில், பிரான்ஸ் நாட்டில், இயற்கைக்கு கேடு விளைவிக்காத புதிய எரிவாயுக்கள் மீது முதலீடு செய்வதற்காக, பெட்ரோல், டீசல் மீது கூடுதல் வரி அந்நாட்டு அரசு முடிவெடுத்தது.\nஅடுத்த மாதம் முதல் இந்த வரி உத்தரவு அமலுக்கு வரும் என கூறப்பட்ட நிலையில், இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. பல்வேறு அமைப்புகளை சேர்ந்தவர்கள் வீதிகளில் இறங்கி போராட்டம் நடத்தி வந்தனர். போராட்டம் பல இடங்களில் வன���முறையாக மாறி கலவரங்கள் நடைபெற்றன. பொதுச் சொத்துக்கள் அதிகமாக சேதமடைய, இதுவரை கலவரங்களில் 3 பேர் கொல்லப்பட்டனர். பொதுமக்களின் கடும் எதிர்ப்பை தொடர்ந்து, ஆறு மாதங்களுக்கு இந்த உத்தரவை ஒத்திவைப்பதாக அந்நாட்டின் பிரதமர் எடுவார்ட் பிலிப் தெரிவித்துள்ளார்.\nமுன்னதாக, போராட்டத்தை முடிவுக்குக் கொண்டு வருவதற்காக சமரச பேச்சுவார்த்தையில் ஈடுபட பிரதமர் பிலிப் முயற்சித்தார். ஆனால் பேச்சுவார்த்தைக்கு வர இருந்தவர்கள், தங்களிடையே உள்ள தீவிர எதிர்ப்பாளர்களால் தங்கள் உயிருக்கு ஆபத்து ஏற்படும் என பயந்து ஒதுங்கிக் கொண்டதாக கூறப்படுகிறது.\nசுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் \nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\n1. கவினையும் சேரனையும் காப்பாற்ற நினைக்கும் லாஸ்லியா: பிக் பாஸில் இன்று \n2. சூர்யா ரசிகர்களின் தாறுமாறான தமிழால் அதிர்ச்சியடைந்த காவல் ஆய்வாளர்\n3. மஹாபாரதத்தில் நிச்சயம் இந்த சம்பவம் உங்களுக்கு தெரிந்திருக்காது\n4. கருவளையங்களை குறைக்க உதவும் சிறந்த வழிகள்\n5. பித்ருக்களின் சாபத்திலிருந்து விடுபட இவரை பிடியுங்கள்\n6. அரேபியாவிற்கு பாதுகாப்பு தர இயலாத அமெரிக்க இராணுவம், உலகின் மிகச்சிறந்த படைதான் என ரஷ்யா கிண்டல்\n7. அமெரிக்காவிலும் ஸ்வச் பாரத் - ஐ கடைபிடித்த பிரதமர் மோடி\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nஇந்தியாவில் தற்காலிகத்திற்கு இடம் இல்லை, இனி எல்லாம் நிரந்தரம் தான்: பிரதமர் சூசக பேச்சு\nமாமன் மச்சான் அரசியல், ஊழல் முடிவுக்கு வந்துள்ளன: பிரதமர் நரேந்திர மோடி\nபாரிஸில் ராம் பக்தி உள்ளது: யுனஸ்கோவில் பிரதமர் பேச்சு\nஅரசு முறை பயணமாக பிரான்ஸ் புறப்பட்டார் பிரமர் மோடி\n1. கவினையும் சேரனையும் காப்பாற்ற நினைக்கும் லாஸ்லியா: பிக் பாஸில் இன்று \n2. சூர்யா ரசிகர்களின் தாறுமாறான தமிழால் அதிர்ச்சியடைந்த காவல் ஆய்வாளர்\n3. மஹாபாரதத்தில் நிச்சயம் இந்த சம்பவம் உங்களுக்கு தெரிந்திருக்காது\n4. கருவளையங்களை குறைக்க உதவும் சிறந்த வழிகள்\n5. பித்ருக்களின் சாபத்திலிருந்து விடுபட இவரை பிடியுங்கள்\n6. அரேபியாவிற்கு பாதுகாப்பு தர இயலாத அமெரிக்க இராணுவம், உலகின் மிகச்சிறந்த படைதான் என ரஷ்யா கிண்டல்\n7. அமெரிக்காவிலும் ஸ்வச் பாரத் - ஐ கடைபிடித்த பிரதம��் மோடி\nதஞ்சை: மின்னல் தாக்கி 4 பேர் பலத்த காயம்\nஆர் எஸ்எஸ்.நடத்தும் விஜயதசமி விழாவில் ஷிவ் நாடார்\nஎனது நண்பர் மோடியுடன் ஹூஸ்டன் நகரில்... - டிரம்ப் மகிழ்ச்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575627.91/wet/CC-MAIN-20190922180536-20190922202536-00121.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ndtv.com/tamil/tamilnadu-how-to-know-1-results-through-web-and-sms-2034476?ndtv_related", "date_download": "2019-09-22T18:30:34Z", "digest": "sha1:E6EUOCOATOVRDUXD3EOK7KM7EI4BREOH", "length": 9984, "nlines": 109, "source_domain": "www.ndtv.com", "title": "Tamil Nadu 11th Results 2019: How To Know +1 Results Through Web And Sms? | ப்ளஸ் ஒன் (+1) தேர்வு முடிவுகளை தெரிந்து கொள்வது எப்படி?", "raw_content": "\nப்ளஸ் ஒன் (+1) தேர்வு முடிவுகளை தெரிந்து கொள்வது எப்படி\nஎஸ்.எம்.எஸ். மூலம் முடிவுகளை தெரிந்து கொள்ளும் வசதியை அரசு தேர்வுகள் இயக்கம் வெளியிட்டுள்ளது.\nTamil Nadu 11th Result: மதிப்பெண் பட்டியல் இணைய தளம் வழியே வெளியிடப்படுகிறது.\n+1 Examination Results 2019: ப்ளஸ் ஒன் தேர்வு முடிவுகளை இணையதளம், குறுஞ்செய்தி உள்ளிட்டவற்றின் மூலம் அறிந்து கொள்ள தமிழக அரசு தேர்வுகள் இயக்ககம் ஏற்பாடு செய்துள்ளது.\n> காலை முதல் 9.30 மணி முதல்....\nஇந்த இணைய தளங்களில் ஒன்றுக்கு சென்று முடிவுகளை அறிந்து கொள்ளலாம்.\n* இந்த இணைய தளங்களில் +1 ரிசல்ட்டுக்கான லிங்க் அங்கு இருக்கும். அதனை க்ளிக் செய்ய வேண்டும்.\n* ஓபன் ஆகும் பக்கத்தில் பதிவு எண், மற்ற விவரங்களை குறிப்பிடவேண்டும்.\n* இதன்பின்னர் இன்னொரு பக்கத்தில் மதிப்பெண் பட்டியல் வெளியாகும். அதனை டவுண்லோட் செய்து கொள்ளலாம்.\n> மாணவர்கள் தங்களது பள்ளிகளில் அளித்த உறுதி மொழி படிவத்தில் மொபைல் எண்ணை குறிப்பிட்டிருப்பார்கள். அந்த எண்ணுக்கு தேர்வு முடிவுகள் எஸ்.எம்.எஸ். அனுப்பி வைக்கப்படும்.\n> மதிப்பெண் பட்டியலை முதலில் இணைய தளத்தில் டவுண்லோட் செய்து கொள்ளலாம். இது 14-ம்தேதி வரை மட்டுமே செல்லுபடியாகும்.\n> அச்சடிக்கப்பட்ட ஒரிஜினல் சான்றிதழ்கள் 14-ம்தேதி செவ்வாய்க் கிழமை மதியத்தில் இருந்து தாங்கள் படித்த பள்ளியில் இருந்து மாணவர்கள் பெற்றுக் கொள்ளலாம்.\n> ஒரிஜினல் PDF சான்றிதழ்களை 16-ம்தேதி பிற்பகல் முதல் www.dge.tn.nic.in என்ற இணைய தளத்தில் டவுண்லோட் செய்து கொள்ளலாம்.\n> +1-ல் தேர்ச்சி பெறாதவர்கள், தேர்வை எழுதாதவர்களுக்கு ஜூன் 14 முதல் 21-ம்தேதி வரை சிறப்பு தேர்வுகள் நடைபெறுகிறது. இதுகுறித்த விவரம் விரைவில் வெளியாகும்.\n> மாணவர்கள் தங்களது மதிப்பெண்கள் குறைவதாக கருதினாலோ, அல்லது குறிப்பிட்ட பாடத்தில் தோல்வி அடைந்தாலோ அதற்கு மறு கூட்டலுக்கு விண்ணப்பம் செய்வார்கள். இதற்காக வரும் 10,11 மற்றும் 13 ஆகிய தேதிகளில் (Revalution) விண்ணப்பம் செய்யலாம்.\n> விடைத்தாள் நகலைப் பெற பாடம் ஒன்றுக்கு ரூ. 275 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.\n> ரி-வேல்யூஷனை பொறுத்தளவில் உயிரியல் பாடத்திற்கு மட்டும் ரூ. 305-ம், மற்ற பாடங்களுக்கு ரூ. 205-ம் கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதனை +1 தேர்வு எழுதிய மாணவர்கள் தங்களது பள்ளியிலேயே செலுத்தலாம்.\nசமீபத்திய தமிழ்நாட்டுச் செய்திகள் சென்னை செய்திகள், அரசியல், வர்த்தகம், தொழில்நுட்பம், கிரிக்கெட் ஆகியவற்றின் தலைப்புச் செய்திகள் என ஒவ்வொரு நிகழ்வுகளையும் பற்றி தமிழில் படிக்க Facebook மற்றும் ட்விட்டர் Twitter ஐ பின் தொடருங்கள்.\nயார் தவறு செய்தாலும் பாத்ரூமில் வழுக்கி விழுந்து கை உடையும்: அமைச்சர் ராஜேந்திர பாலாஜி\nTechie's Death: உலகத்தில் மிக கொடுமையான விஷயம் என்ன தெரியுமா.. கமல்ஹாசன் ஆவேசம்\n'ஹவுடி மோடி' - அமெரிக்காவில் பிரதமர் மோடி பங்கேற்கும் பிரமாண்ட நிகழ்ச்சி\nசொத்து தகராறு : தாத்தாவை கோடரியால் வெட்டிக் கொன்ற பேரன்\n'காஷ்மீரில் பாகிஸ்தான் ஆக்கிரமிப்புக்கு நேருதான் காரணம்' - அமித் ஷா குற்றச்சாட்டு\nமுஸ்கான், ரித்திக் கொலை வழக்கு: குற்றவாளியின் மரண தண்டனையை நிறுத்தி வைத்தது உச்ச நீதிமன்றம்\nHindi Row: ஷாவோ, சுல்தானோ, சாம்ராட்டோ.. - மத்திய அரசுக்கு கமல்ஹாசன் எச்சரிக்கை\nகோவையில் 56 வயது பெண்மணியின் வயிற்றிலிருந்து 7 கிலோ கட்டி நீக்கப்பட்டது\n'ஹவுடி மோடி' - அமெரிக்காவில் பிரதமர் மோடி பங்கேற்கும் பிரமாண்ட நிகழ்ச்சி\nசொத்து தகராறு : தாத்தாவை கோடரியால் வெட்டிக் கொன்ற பேரன்\n'காஷ்மீரில் பாகிஸ்தான் ஆக்கிரமிப்புக்கு நேருதான் காரணம்' - அமித் ஷா குற்றச்சாட்டு\n'புதிய காஷ்மீர் உருவாக்கப்படும்' - பண்டிட் சமூக மக்களிடம் பிரதமர் மோடி உறுதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575627.91/wet/CC-MAIN-20190922180536-20190922202536-00121.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamil2lyrics.com/lyrics/verarum-kandhiratha-song-lyrics/", "date_download": "2019-09-22T19:02:29Z", "digest": "sha1:F2DYXFK4OHR26VBZAINXFIBEI5KWXRUE", "length": 7802, "nlines": 249, "source_domain": "www.tamil2lyrics.com", "title": "Verarum Kandhiratha Song Lyrics", "raw_content": "\nஇசை அமைப்பாளர் : யுவன் ஷங்கர் ராஜா\nஆண் : வேறாரும் கண்டிராத\nஆண் : பொல்லாத ஆச வந்து\nஆண் : என்னோட நெஞ்சம்\nஆண் : வேறாரும் கண்டிராத\nபெண் : நீ கோபமாக வந்தா\nநீ கொஞ்சும் போது நானும்\nபெண் : என் கொள்கை எல்லாம் போச்சே\nஒரு கைதி ��ோல கையை கட்டி\nஉந்தன் பின்னே நானும் வந்தேனே\nஆண் : வேறாரும் கண்டிராத\nஆண் : நான் பாதியாக நின்றேன்\nஆண் : என் வீரம் எல்லாம் போச்சே\nஆண் : வேறாரும் கன்டிராத\nஆண் : பொல்லாத ஆசை வந்து\nபெண் : அட சொல்லாத வார்த்தை ஒன்னு\nஆண் : என்னோட நெஞ்சம்\nபெண் : அது உன்னோட வாழமட்டும்\nகுழு : வேறாரும் வேறாரும்\nவேறாரும் வேறாரும் } (2)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575627.91/wet/CC-MAIN-20190922180536-20190922202536-00121.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.84, "bucket": "all"} +{"url": "https://www9.wsws.org/tamil/articles/2016/11-nov/conf-n08.shtml", "date_download": "2019-09-22T18:08:06Z", "digest": "sha1:PCNIXUQTDVJ3MXYMSHT256PUIJAM226A", "length": 31505, "nlines": 62, "source_domain": "www9.wsws.org", "title": "டெட்ராய்டில் நடந்த “முதலாளித்துவம் மற்றும் போருக்கு எதிராக சோசலிசம்\" மாநாடு பரந்த எண்ணிக்கையானோரை கொண்டிருந்தது", "raw_content": "தினசரி செய்திகள், ஆய்வுகள் ஆங்கிலத்தில்\nஉலக சோசலிச வலைத் தளம் பற்றி\nநான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு பற்றி\nடெட்ராய்டில் நடந்த “முதலாளித்துவம் மற்றும் போருக்கு எதிராக சோசலிசம்\" மாநாடு பரந்த எண்ணிக்கையானோரை கொண்டிருந்தது\nசோசலிச சமத்துவக் கட்சியும், சமூக சமத்துவத்திற்கான சர்வதேச இளைஞர் மற்றும் மாணவர்கள் அமைப்பும் நவம்பர் 5, சனிக்கிழமையன்று, \"முதலாளித்துவம் மற்றும் போருக்கு எதிராக சோசலிசம்\" என்ற தலைப்பில் டெட்ராய்டில் ஒரு மாநாட்டை நடத்தின.\nஇம்மாநாட்டில் பலர் கலந்து கொண்டனர். அமெரிக்கா மற்றும் கனடா எங்கிலும் இருந்து பயணம் செய்து சுமார் 200 தொழிலாளர்களும் இளைஞர்களும் நேரில் வந்திருந்தனர். இதில் கலிபோர்னியா, லூசியானா, நியூ யோர்க், பென்சில்வேனியா, இலினோய், மினிசோட்டா, வெர்ஜீனியா மற்றும் மிச்சிகன் இல் இருந்து வந்திருந்த கணிசமான பிரதிநிதிகளும் உள்ளடங்குவர். கலந்து கொண்ட இளைஞர்களில் பலர், சோசலிச சமத்துவக் கட்சியின் கூட்டத்தில் முதல் முறையாக கலந்து கொண்டவர்களாவர்.\nபோருக்கு எதிரான நவம்பர் 5 ஆம் தேதி மாநாடு\nஅமெரிக்காவிலுள்ள சோசலிச சமத்துவக் கட்சியின் கிளைகளும் மற்றும் அமெரிக்காவிற்கு வெளியிலுள்ள நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவினது கட்சிகளும் நாடெங்கிலும் மற்றும் உலகின் ஏனைய இடங்களிலும் உள்ள அங்கத்தவர்கள் மற்றும் ஆதரவாளர்களுக்காக அவர்கள் இணையவழியில் அந்நிகழ்வில் கலந்து கொள்ள ஒளிபரப்புச்செய்ய ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. கோஸ்டா ரிகா, பிரேசில், ஜேர்மனி, பிரான்ஸ், ஸ்பெயின், இங்கிலாந்த���, துருக்கி, ரஷ்யா, இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து மற்றும் பிலிப்பைன்ஸ் ஆகிய இடங்களில் இருந்தும் பங்கேற்புகள் இருந்தன.\nமாநாட்டில் ஜோசப் கிஷோர் உரையாற்றுகிறார்\nசோசலிச சமத்துவக் கட்சியின் தேசிய செயலர் ஜோசப் கிஷோர் மாநாட்டைத் தொடங்கி வைத்து குறிப்பிடுகையில், ஹிலாரி கிளிண்டன் மற்றும் டோனால்ட் ட்ரம்ப் க்கு இடையிலான அமெரிக்க ஜனாதிபதி தேர்தலுக்கு வெறும் மூன்று நாட்களுக்கு முன்னதாக இது நடக்கிறது என்றார். தேர்தல் பிரச்சாரம் \"அருவருக்கத்தக்க, தரங்குறைந்த முறைகேட்டின் புதிய ஆழங்களுக்குள் மூழ்கி\" இருப்பதை குறிப்பிட்ட அவர் தொடர்ந்து கூறுகையில், “தேர்தலின் முடிவு -ஒருவேளை தெளிவான முடிவு தெரிகின்ற பட்சத்தில்- இன்னும் தெரியவில்லை தான். எனினும் அடுத்த நிர்வாகத்தின் கொள்கைகள் நன்றாக தெரியும்: அது கிளிண்டன் தலைமையில் ஆகட்டும் அல்லது ட்ரம்ப் தலைமையில் ஆகட்டும், அமெரிக்கா வெளிநாடுகள் மீது போரையும் மற்றும் உள்நாட்டில் அரசியல் பிற்போக்குத்தனத்தையும் விரிவாக்க பரந்தளவில் தயாரிப்பு செய்து கொண்டிருக்கிறது” என்றார்.\nதொடர்ந்து விரிவடைந்து செல்கின்ற உலகளாவியப் போர் அபாய உள்ளடக்கத்தில் இந்த மாநாட்டை அமர்த்தி விளக்கமளித்த கிஷோர், “இந்தக் கூட்டத்திற்கு வெளியே, ஏகாதிபத்தியப் போருக்கு எதிராய் தொழிலாளர்களையும் இளைஞர்களையும் அணிதிரட்டுவதற்கான எந்த ஒழுங்கமைந்த முயற்சியும் இருக்கவில்லை என்பது ஒரு அசாதாரணமான அரசியல் உண்மையாகும்” என தெரிவித்தார்.\nசமூக சமத்துவத்திற்கான இளைஞர் மற்றும் மாணவர் அமைப்பின் தேசிய செயலர் ஆண்ட்ரே டேமன், “உலகளாவிய நெருக்கடியும், உலக போர் அபாயமும்\" என்ற அவரது முதல் அறிக்கையை இம்மாநாட்டில் சமர்ப்பித்தார். அந்த அறிக்கை, மத்திய கிழக்கு மற்றும் மத்திய ஆசியாவில் 15 ஆண்டுகால \"பயங்கரவாதத்திற்கு எதிரான போர்\" உட்பட, கடந்த கால் நூற்றாண்டாக நடக்கும் முடிவில்லா போர்களை ஆய்வுக்குட்படுத்தியது. ரஷ்யா மற்றும் சீனாவை இராணுவரீதியில் சுற்றி வளைக்கும் அமெரிக்காவினது நகர்வுகளையும் மற்றும் கொரிய போருக்குப் பின்னர் கண்டிராத வன்முறை மற்றும் படுகொலை மட்டங்களுடன் மிகப் பெரியளவில் தேசிய-அரசுகளை சம்பந்தப்படுத்தும் ஒரு போரின் தாக்கங்கள் குறித்து மூடிய கதவுகளுக்குப் பின்னால் நடந்து வரும் விவாதங்களையும் டேமன் திறனாய்வு செய்தார்.\nஆஸ்திரேலிய சோசலிச சமத்துவக் கட்சியின் தேசிய செயலர் ஜேம்ஸ் கோகன், ஜேர்மன் சோசலிச சமத்துவக் கட்சியின் தேசிய துணை செயலாளர் கிறிஸ்தோப் வாண்டியர் மற்றும் இலங்கை சோசலிச சமத்துவக் கட்சியின் பொது செயலாளர் விஜே டயஸ் ஆகியோரும் சீனாவிற்கு எதிரான போர் உந்துதல், ஐரோப்பிய நெருக்கடி மற்றும் ஜேர்மனியின் மீள்இராணுவமயமாக்கம் குறித்தும், அணுஆயுதமேந்திய நாடுகளான இந்தியா மற்றும் பாகிஸ்தானுக்கு இடையே தீவிரமடைந்து வரும் முழு அளவிலான போர் அபாயம் குறித்தும் பலமான பங்களிப்பை வழங்கினார்கள்.\nபிரதான அறிக்கைகளில் ஒன்றில், சோசலிச சமத்துவக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளரான ஜெர்ரி வைட், தேர்தல் பிரச்சாரத்தின் அனுபவங்களை நினைவுகூர்ந்தார். நயோமி ஸ்பென்சரும் [மேற்கு வெர்ஜினியா பிரதிநிதிகள் சபைக்கான வேட்பாளர்], நைல்ஸ் நிமுத்தும் [அமெரிக்க துணை ஜனாதிபதிக்கான வேட்பாளர்] மற்றும் நானும் தொழிற்சாலைத் தொழிலாளர்களுடனும், சுரங்கத் தொழிலாளர்களுடனும், ஆசிரியர்களுடனும், வேலைநிறுத்தத்தில் இறங்கிய செவிலிகளுடனும், மற்றும் நாடெங்கிலும் உள்ள கல்லூரி மற்றும் உயர்நிலைப் பள்ளி மாணவர்களுடனும் நடத்திய ஏராளமான சந்திப்புகளிலும் எண்ணற்ற விவாதங்களிலும், போர் மீதும் உலக மேலாதிக்கத்திற்கான அமெரிக்காவின் பைத்தியக்காரத்தனமான வெறிக்காக பகுத்தறிவற்ற வகையில் மில்லியன் கணக்கான உயிர்களும் ட்ரில்லியன் கணக்கான டாலர்களும் பலிகொடுக்கப்படுவதன் மீதும் ஒரு உண்மையான வெறுப்பு நிலவுவதை நாங்கள் கண்டோம்.\n“உண்மையான சோசலிசத்தின் மீது பெருகுகின்ற ஆர்வமும், சமூகத்தின் செல்வத்தை உற்பத்தி செய்கின்ற தொழிலாள வர்க்கமே அதனைக் கட்டுப்பாட்டில் கொண்டிருக்க வேண்டும் என்ற ஒரு உணர்வும் ஒவ்வொரு இடத்திலும் காணக்கூடியதாய் இருக்கிறது.” என்றார்.\nமாநாட்டில் ஜெர்ரி வைட் உரையாற்றுகிறார்\nவேலைகள், சம்பளங்கள், மருத்துவக் காப்பீடு மற்றும் ஓய்வூதியங்கள் மீதான தாக்குதல்கள் மற்றும் சமத்துவமின்மையால் தூண்டிவிடப்பட்டுள்ள தொழிலாளர்களது போராட்டங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதை வைட் குறிப்பிட்டார். சோசலிச சமத்துவக் கட்சியின் பிரச்சாரம், \"அமெரிக்காவிலும் மற்றும் உலகெங்கிலும் நம்முன் வரவிருக்கின்ற போராட்டங்களுக்குத் தலைமையைத் தயார் செய்ய\" போராடியதை அவர் குறிப்பிட்டார்.\nசோசலிச சமத்துவக் கட்சியின் துணை ஜனாதிபதி வேட்பாளரான நைல்ஸ் நிமூத், ஜனநாயகக் கட்சியின் முதனிலைத் தேர்தல்களின் சமயத்தில் வேர்மாண்ட் செனட்டரான பேர்ணி சாண்டர்ஸ் நடத்திய பிரச்சாரத்தின் அரசியல் படிப்பினைகளின் மீது தனது கவனத்தைக் குவித்தார். “நடைமுறையில் இருக்கும் முதலாளித்துவ நடைமுறைகளுக்கு ஒரு சவாலை அவர் பிரதிநித்துவம் செய்ததாகக் கருதி” ஆரம்பத்தில் அவரது ஆதரவாளர்களாக இருந்த பலரையும் நாடு முழுவதிலும் நடந்த சோசலிச சமத்துவக் கட்சியின் கூட்டங்களில் கண்டதாக அவர் குறிப்பிட்டார்.\n”‘பில்லியனர் வர்க்கத்திற்கு’ எதிரான ‘அரசியல் புரட்சி’ குறித்த சாண்டர்ஸின் வாய்வீச்சானது, சமூக சமத்துவமின்மையின் மீதும், செல்வந்தர்கள், சமூகத்தின் மீது மேலாதிக்கம் செய்வதன் மீதும் நிலவுகின்ற ஆழமான கோபத்திற்கு முறையீடு செய்வதைக் கணக்குப்போட்ட விண்ணப்பமாக இருந்தது.” எவ்வாறிருப்பினும் முடிவில், “இப்போது பல்கலைக்கழக வளாகங்களில் பிரச்சார வலம்வரும் சாண்டர்ஸ், கிளிண்டன் என்ன செய்யவிருக்கிறார் என்பதைக் குறித்து எதுவும் கூறாமலேயே, அவருக்கு வாக்களிக்க இளைஞர்களுக்கு அழைப்பு விடுத்து வருகிறார்.”\n“சாண்டர்ஸ் பிரச்சாரத்தின் அனுபவத்திலிருந்து தொழிலாளர்கள் மிகவும் தொலைநோக்கான முடிவுகளை எடுத்தாக வேண்டும்\" அத்துடன் \"முதலாளித்துவத்தை நேரடியாக சவால் செய்யாமல், தொழிலாள வர்க்கம் முகம்கொடுக்கின்ற நெருக்கடிக்கான ஒரு தீர்வுக்கு நம்பிக்கை வைக்கின்ற நடைமுறைவாத அரசியலின் ஒட்டுமொத்த வகையறாவையும்\" அவர்கள் நிராகரிக்க வேண்டுமென்று கூறி நிமூத் நிறைவு செய்தார்.\nபிரதிநிதிகள் சபைக்கான மேற்கு வெர்ஜீனியாவின் 16 வது மாவட்டத்தின் சோசலிச சமத்துவக் கட்சி வேட்பாளர் நயோமி ஸ்பென்சர் பேசுகையில், அந்நாட்டு பிராந்தியங்களின் மிக மோசமான சமூக நிலைமைகளை, ஜனநாயகக் கட்சி ஆதரவாளர்களும் தாராளவாதிகளும் பிற்போக்குத்தனமாக மற்றும் இனவாதமாக சித்தரிப்பதைக் குறித்து உரையாற்றினார். தொழிலாளர்கள் வெள்ளை இனத்தவராக இருந்தால் அவர்களது நிறத்தின் காரணமாக \"தனிச்சலுகை கொண்டவர்களாக\" ஆகி விடுகிறார்கள் என்று ���ூறப்படும் கருத்தை அவர் கண்டனம் செய்தார்.\nமேற்கு வெர்ஜீனியா பல ஆண்டுகளாக கடுமையான நிதிஒதுக்கீட்டுப் பற்றாக்குறையில் சிக்கி இருப்பதையும், சமூகங்கள் திடீர் வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவுகளால் பாதிக்கப்பட்டு வருவதையும் குறிப்பிட்ட அவர், “பிரச்சினைகள், பொதுவாக வளர்ந்துவரும் நாடுகளுடன் குறிப்பாக தொடர்புடையனவாக இருக்கின்றன, பூமியிலேயே செல்வந்த நாடாக இருப்பதாகக் கூறப்படுவதுடன் தொடர்புடையனவாக இல்லை” என்றார். அவர் பிரச்சாரம், கிளிண்டன் மற்றும் ட்ரம்ப் தவிர வேறு வாய்ப்பைக் காணவியலாமல், ஒரு மாற்றீட்டை எதிர்நோக்கி இருப்பவர்களுடன் உணர்வு ரீதியாக ஒருமித்து ஒலித்தது என்றவர் குறிப்பிட்டார்.\nதேசியரீதியில், இனரீதியில் மற்றும் பாலியல்ரீதியில் தொழிலாளர்களை பிளவுபடுத்துவதற்கான அத்தனை முயற்சிகளுக்கும் எதிரான விதத்தில் தொழிலாள வர்க்கத்தை ஐக்கியப்படுத்த வேண்டியதன் அவசியமே மாநாட்டின் பிரதான கருத்துருவாக இருந்தது. தொழிலாள வர்க்கம் மற்றும் இளைஞர்களின் சகல பிரிவுகளிடையேயும் வர்க்க பிரச்சினைகளே மேலோங்கி உள்ளன என்பதை எடுத்துக்காட்டும் வகையில், மாநாட்டில் கணிசமான அளவிற்கு ஆபிரிக்க அமெரிக்க இளைஞர்கள் மற்றும் பெண்களும் கலந்து கொண்டிருந்தார்கள். அடையாள அரசியலை எதிர்த்தும் மற்றும் எல்லா இனங்களுக்குமான ஒரு பொதுவான இயக்கத்திற்கு அழைப்புவிடுத்து பேச்சாளர்கள் பேசியபோது, அவை உற்சாகத்துடன் கரகோஷங்களை பெற்றன.\nசோசலிச சமத்துவக் கட்சியின் தேசிய தலைவரும் உலக சோசலிச வலைத் தள சர்வதேச ஆசிரியர் குழு தலைவருமான டேவிட் நோர்த், “ஏகாதிபத்திய-எதிர்ப்பு போராட்டத்தின் மூலோபாயம்: வரலாற்றில் இருந்தான படிப்பினைகள்” என்ற தலைப்பில் அம்மாநாட்டின் இறுதி பகுதியின் பிரதான பேச்சாளராக இருந்தார்.\nஅணுஆயுத உலக போர் அச்சுறுத்தல் குறித்து குறிப்பிட்டு நோர்த் கூறினார், “'இந்த பேரழிவை எவ்வாறு நாம் தடுக்கப் போகிறோம்' என்றவொரு கேள்வி ஒவ்வொருவரின் மனதிலும் இருக்குமென நான் அனுமானிக்கிறேன் … உண்மையில், இந்த அபாயத்தின் விரிவெல்லை, எத்தனை உண்மையாக நின்று கொண்டிருக்கிறது என்பதற்கும், இருந்தும் கூட தொழிலாளர்களின் பரந்த எண்ணிக்கையினரிடையே தாங்கள் முகம்கொடுத்துக் கொண்டிருப்பதைக் குறித்து குறைந்த அளவிலேயே விழிப்புணர்வு இருக்கிறது என்பதற்கும் இடையிலான இடைவெளிதான் மிகப்பெரும் அபாயமாக இருக்கிறது என்பதை நாம் வலியுறுத்தி வந்திருக்கிறோம். இந்த ஆழ்ந்த முரண்பாடு, எப்படி வெற்றி காணப்படப் போகிறது' என்றவொரு கேள்வி ஒவ்வொருவரின் மனதிலும் இருக்குமென நான் அனுமானிக்கிறேன் … உண்மையில், இந்த அபாயத்தின் விரிவெல்லை, எத்தனை உண்மையாக நின்று கொண்டிருக்கிறது என்பதற்கும், இருந்தும் கூட தொழிலாளர்களின் பரந்த எண்ணிக்கையினரிடையே தாங்கள் முகம்கொடுத்துக் கொண்டிருப்பதைக் குறித்து குறைந்த அளவிலேயே விழிப்புணர்வு இருக்கிறது என்பதற்கும் இடையிலான இடைவெளிதான் மிகப்பெரும் அபாயமாக இருக்கிறது என்பதை நாம் வலியுறுத்தி வந்திருக்கிறோம். இந்த ஆழ்ந்த முரண்பாடு, எப்படி வெற்றி காணப்படப் போகிறது\nசோசலிச சமத்துவக் கட்சி வேட்பாளர்கள் நயோமி ஸ்பென்சர், நைல்ஸ் நிமூத் மற்றும் ஜெர்ரி வைட் கருத்து கூறுபவர்களைக் கவனிக்கின்றனர்\nமுதலாம் உலக போர் மற்றும் ரஷ்ய புரட்சியின் படிப்பினைகளை நோர்த் சுட்டிக் காட்டினார். முதலாம் ஏகாதிபத்திய போருக்கு முன்வந்த காலத்தின் போது ஒப்பீட்டளவில் வி. ஐ. லெனின் மற்றும் லியோன் ட்ரொட்ஸ்கி தனிமைப்படுத்தப்பட்டு இருந்த போதினும், உலகப் பொருளாதாரத்திற்கும் முதலாளித்துவ தேசிய-அரசு அமைப்புமுறைக்கும் இடையில் நிலவும் பொருத்தமின்மையானது தவிர்க்கவியலாமல் வரலாற்றில் மாபெரும் புரட்சிகர எழுச்சியை கொண்டு வரும் என்பதில் இருவருமே முழுத்தீர்மானகரமான உறுதி கொண்டிருந்தனர் என்பதை அவர் குறிப்பிட்டுக் காட்டினார்.\nநடப்புத் தேர்தலானது, நம்பமுடியாத மட்டத்திற்கு வெகுஜன பிரமை விலகல், அந்நியப்படல் மற்றும் கோபத்தை வெளிக்கொண்டு வந்திருக்கிறது என்று நோர்த் கூறினார். வெற்றிபெறுவது எவராயினும், இது மறைந்து விடப்போவதில்லை. “ஏதோவொன்று நோய்வாய்ப்பட்டு அழுகிப்போய் கிடக்கிறது என்பது எல்லோருக்குமே தெரிகிறது. அரசியல் தீவிரப்படலின் ஒரு புதிய காலகட்டத்தை நாம் காணவிருக்கிறோம்.”\nஅவர் தொடர்ந்து குறிப்பிடுகையில், “இறுதி பகுப்பாய்வில், அரசியல் தீவிரப்படலுக்கான உந்துசக்தியானது இந்த அமைப்புமுறைக்கு உள்ளேயே உள்ள புறநிலை முரண்பாடுகளில் இருந்து வருகிறது என்பதை நாம் அறிவோம். நாடெங்கிலும், ஒவ்வொ��ு மாகாணத்திலும், முடிந்த அளவுக்கு பரந்த அளவிலும் மற்றும் சமரசமற்ற வகையிலும் தொழிலாளர்களையும் இளைஞர்களையும் நோக்கித் திரும்புவதும், போருக்கு எதிரான போராட்டத்திற்கான ஒரு மூலோபாயத்தை அவர்கள் முன் வைப்பதுமே எங்கள் பணியாக நாங்கள் காண்கிறோம்.”\n“சோசலிசமும் போருக்கு எதிரான போராட்டமும்\" என்ற நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் தீர்மானத்தைக் குறிப்பிட்டு, நோர்த் குறிப்பிடுகையில், போருக்கு எதிரான போராட்டம் தொழிலாள வர்க்கத்தை அடிப்படையாக கொண்டிருக்க வேண்டும்; அது முதலாளித்துவ-எதிர்ப்பு மற்றும் சோசலிசமாக இருக்க வேண்டும்; அது சுயாதீனமாகவும், முதலாளித்துவ வர்க்கத்தின் சகல அரசியல் கட்சிகள் மற்றும் அமைப்புகளுக்கு விரோதமாகவும் இருக்க வேண்டும்; அது ஏகாதிபத்தியத்திற்கு எதிரான ஓர் ஐக்கியப்பட்ட உலகளாவிய போராட்டத்தில் தொழிலாள வர்க்கத்தின் பாரிய பலத்தை அணிதிரட்டுவதாக, சர்வதேச தன்மையைக் கொண்டிருக்க வேண்டும் என்றார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575627.91/wet/CC-MAIN-20190922180536-20190922202536-00121.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.netrigun.com/category/sports/page/95/", "date_download": "2019-09-22T19:22:11Z", "digest": "sha1:OCMFNLTBV2U4ZTUAF5CAXRKDMWLNJZYJ", "length": 7325, "nlines": 133, "source_domain": "www.netrigun.com", "title": "விளையாட்டு | Netrigun | Page 95", "raw_content": "\nரசிகர்கள் எதிர்பார்த்த இன்றைய டி20 நடைபெறுமா\nவெற்றியுடன் கிரிக்கெட்டில் இருந்து விடைபெறும் ஜிம்பாப்வே கிரிக்கெட் அணித்தலைவர்…\nஇந்திய அணி பயிற்சியின் போது திடீர் விசிட் அடித்தவரால், உண்டான பரபரப்பு\nசென்னை “பையன்” அஸ்வினின் அசத்தலான 5 சாதனைகள்\nஇயான் ஹூமே “ஹாட்ரிக்”: முதல் அணியாக அரையிறுதிக்குள் அடியெடுத்து வைத்தது கொல்கத்தா\nவரலாற்று சிறப்புமிக்க பகலிரவு டெஸ்ட் போட்டி நாளை ஆரம்பம்\nஇந்திய ஆடுகளங்கள் பற்றி மட்டும் சர்ச்சை கிளம்புவது ஏன்\nஇந்தியா- பாகிஸ்தான் கிரிக்கெட் தொடர் இலங்கையில் நடக்கிறதா\nஉரிய பாதுகாப்பு வழங்கினால் பாகிஸ்தானில் இந்திய அணி விளையாடும்\nஉலகின் கவர்ச்சியான ஆணாக தெரிவு செய்யப்பட்ட ’டேவிட் பெக்காம்’\nஅவுஸ்திரேலிய டெஸ்ட் குழாத்தில் மீள இடம்பிடிக்கும் ஷோன் மார்ஷ்\nஇங்கிலாந்து- பிரான்ஸ் கால்பந்தாட்ட போட்டி: பாதுகாப்பு வளையத்தில் விம்ப்லே மைதானம்\nதைரியமிருந்தால் என் பந்தை சந்தியுங்கள்: ஸ்டார்க் சவால்\nயுவராஜ் சிங்கிற்கு இரகசியமான முறையில் திருமண நிச்சயதார்த்தம்\nநான்கு கால்களால் அசுரவேகத்தில் ஓடி கின்னஸ் சாதனையை முறியடித்த குரங்கு மனிதன்.\nநான் ஆடுகளத்தில் ரொம்ப கெட்டவன்.. வெற்றி பெற எதையும் செய்வேன்: சொல்கிறார் டிவில்லியர்ஸ்\nசங்கக்காரவின் அதிரடி ஆட்டத்தினால் சச்சின் அணியை வென்றது வோர்னின் அணி\nஇருபதுக்கு இருபது கிரிக்கட் போட்டியில் நேர மாற்றம்\nகுசல் பெரேராவின் அபார ஆட்டத்தினால் தொடரைக் கைப்பற்றியது இலங்கை\nதேசிய விளையாட்டுப் போட்டிகள் கிளிநொச்சியில்..\nஇங்கிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தான் வெற்றி\nகெட்டிக்காரர் கோஹ்லி: புகழ்ந்து தள்ளும் டோனி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575627.91/wet/CC-MAIN-20190922180536-20190922202536-00122.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lankasrinews.com/canada/03/183539?ref=archive-feed", "date_download": "2019-09-22T18:59:24Z", "digest": "sha1:EYRDMCDUSDNIWGJJHMAYRS52H2RCWYVS", "length": 6866, "nlines": 138, "source_domain": "lankasrinews.com", "title": "கனடாவின் முதல் தமிழ் எம்.பி-யிடமிருந்து தமிழச்சிக்கு கிடைத்த உயரிய கெளரவம் - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nகனடாவின் முதல் தமிழ் எம்.பி-யிடமிருந்து தமிழச்சிக்கு கிடைத்த உயரிய கெளரவம்\nசென்னையை பூர்வீகமாக கொண்ட பெண் வழக்கறிஞருக்கு கனடாவின் முதல் தமிழ் எம்.பி ராதிகா, சிறந்த தொழில் புரிவோருக்கான விருதை வழங்கி கெளரவித்துள்ளார்.\nகிளாடீஸ் டேனியல் என்ற பெண் வழக்கறிஞர் சென்னையில் உள்ள Daniel & Gladys சட்ட நிறுவனத்தின் தலைவராக உள்ளார்.\nஇவருக்கு உலக தமிழ் அமைப்பு சார்பாக சட்ட பிரிவில் சிறந்த தொழில் புரிவோருக்கான விருது லண்டனில் உள்ள House of Commons-ல் வழங்கப்பட்டது.\nகிளாடீஸுக்கு அவ்விருதினை கனடாவின் முதல் தமிழ் எம்.பி-யான ராதிகா சிட்சபீசன் வழங்கினார்.\nஉலக தமிழர் அமைப்பு பிரித்தானியாவை தலைமையிடமாக கொண்டு இயங்கும் தொண்டு நிறுவனமாகும்.\nஇந்நிறுவனம் உலகெங்கிலும் பல்வேறு பிரிவுகளில் சிறப்பாக செயல்படும் தமிழர்களை தேர்ந்தெடுத்து கெளரவம் செய்து வருவது குறிப்பிடத்தக்கது.\nமேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரப���மானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575627.91/wet/CC-MAIN-20190922180536-20190922202536-00122.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://nilgiris.nic.in/ta/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B2%E0%AE%BE/%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BE%E0%AE%95/", "date_download": "2019-09-22T18:26:59Z", "digest": "sha1:IUQ3LU7R2XZXSPRWJB66OLG77246KWFA", "length": 4897, "nlines": 94, "source_domain": "nilgiris.nic.in", "title": "நிகழ்வுகள் மற்றும் பண்டிகைகள் | நீலகிரி மாவட்டம், தமிழ்நாடு | India", "raw_content": "\nA+ எழுத்துரு அளவினை அதிகரிக்க\nA இயல்பான எழுத்துரு அளவு\nA- எழுத்துரு அளவினைக் குறைக்க\nவருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை\nநாடாளுமன்ற பொதுதேர்தல் – 2019\nமாவட்ட ஊரக வளர்ச்சி முகமை\nகோடை விழா – 2018\nகாய்கறிகள் கண்காட்சி கோத்தகிரி மே 5, 6\nவாசனை திரவிய கண்காட்சி கூடலூர் மே 11 – 13\nரோஜா கண்காட்சி உதகை மே 12,13\nமலர் கண்காட்சி உதகை மே 18 – 22\nபழங்கள் கண்காட்சி குன்னூர் மே 26,27\nபொருளடக்க உரிமை - மாவட்ட நிர்வாகம், நீலகிரி\n© இவ்வலைதளத்தின் தகவல்கள் அனைத்தும் நீலகிரி மாவட்ட நிர்வாகத்தால் பராமரிக்கப்படுகிறது, , வலைதள வடிவமைப்பு மற்றும் உருவாக்கம், தேசிய தகவலியல் மையம்,\nமின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம், இந்திய அரசு\nகடைசியாக புதுப்பிக்கப்பட்டது: Sep 18, 2019", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575627.91/wet/CC-MAIN-20190922180536-20190922202536-00122.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.currencyconvert.online/usd/mxn/table", "date_download": "2019-09-22T19:01:44Z", "digest": "sha1:JHB3JNYYB63SKVHP4UVHZEHHC4NWJ3ZU", "length": 6437, "nlines": 94, "source_domain": "ta.currencyconvert.online", "title": "USD/MXN - வரலாற்று தரவு அமெரிக்க டாலர் மெக்ஸிகன் பெசோ மாற்று விகிதங்கள்", "raw_content": "\nமாற்று விகிதங்கள் நாணய மாற்றி நாணயங்கள் Cryptocurrencies நாடுகளின் நாணயங்கள் நாணய மாற்றி கண்காணித்தல்\nவிளம்பரப்படுத்தல் எங்களை தொடர்பு கொள்ள எங்களை பற்றி\nஅமெரிக்க டாலர் க்கு மெக்ஸிகன் பெசோ\nUSD/MXN வரலாற்று தரவு பரிமாற்ற விகிதங்கள்\nUSD/MXN வரலாற்று தரவு பரிமாற்ற விகிதங்கள்\nபரிமாற்ற விகிதங்களின் வரலாறு கொண்ட அட்டவணை அமெரிக்க டாலர் க்கு மெக்ஸிகன் பெசோ இடையில் புதன் 21/08/2019 மற்றும் ஞாயிறு 22/09/2019 கீழே கொடுக்கப்பட்டுள்ளது. ஒருவேளை நீங்கள் ஆர்வமாக இருப்பீர்கள் அமெரிக்க டாலர் க்கு மெக்ஸிகன் பெசோ வரலாற்று வரைபடம்.\nஇடையில் அட்டவணை புதன் 21/08/2019 மற்றும் ஞாயிறு 22/09/2019\nபரிமாற்ற விகிதங்கள் புதுப்பிக்கப்பட்டன: Sun, 22 Sep 2019 19:00:02 +0000.\nசட்ட மறுப்பு | தனியுரிமை கொள்கை | குக்கீ கொள்கை\nஇந்த வலைத்தளம் பயன்படுத்துகிறது தனியுரிமை கொள்கை மற்றும் cookies நீங்கள் எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவம் பெற உறுதி.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575627.91/wet/CC-MAIN-20190922180536-20190922202536-00122.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.boldsky.com/insync/pulse/2019/zodiac-signs-who-always-ready-to-sacrifice-025004.html", "date_download": "2019-09-22T18:24:09Z", "digest": "sha1:UB64NAA4QQENJLH36KWO2RM7UJW4CFL4", "length": 19941, "nlines": 167, "source_domain": "tamil.boldsky.com", "title": "இந்த ராசிகளில் பிறந்தவர்கள் எப்பொழுதும் பிறருக்காக தியாகம் செய்ய தயாராய் இருப்பார்களாம்...! | Zodiac signs who always ready to sacrifice - Tamil Boldsky", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஒரு நாளைக்கு எத்தனை ஆப்பிள் சாப்பிடலாம்\n17 hrs ago பரம்பரை சொத்தும் பாராட்டும் இந்த ராசிக்கு தான் கிடைக்குமாம்...\n1 day ago நைட்-ஷிப்ட் வேலை பாக்குறீங்களா அப்ப உங்களுக்கு இந்த அபாயகரமான நோய் வர வாய்ப்பிருக்கு...\n1 day ago இந்த ராசிக்காரங்க அட்வைஸ் கேட்டா தெரியாம கூட பண்ணிராதீங்க...\n1 day ago பிறந்த குழந்தைகளுக்கு பசும் பால் கொடுக்க கூடாதா ஏன் \nNews ஆப் கி பார் டிரம்ப் சர்க்கார்.. டிரம்பிற்கு தேர்தல் வாசகத்தை பரிசளித்த மோடி.. வியந்த அமெரிக்கா\nSports தோனி போனா என்ன.. எங்களுக்கு ரோஹித் இருக்காரு ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த ஹிட்மேன் சாதனை\nMovies ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்படும் இந்தியப்படம்.. குதூகலத்தில் பாலிவுட்\nFinance இனி வங்கிகள் இப்படி செஞ்சா தினசரி ரூ.100 அபராதம்.. ஆர்பிஐ அதிரடி நடவடிக்கை\nAutomobiles புதிய முகப்பு டிசைனில் வரும் ரெனோ க்விட் கார்... ஸ்பை படங்கள்\nTechnology லெனோவா திங்க்பேட் எக்ஸ்1 யோகா லேப்டாப்: நிறைகள், குறைகள் மற்றும் சிறப்பு அம்சங்கள்.\nEducation ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சிபெற்றவர்களுக்கு மீண்டும் ஒரு தேர்வு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஇந்த ராசிகளில் பிறந்தவர்கள் எப்பொழுதும் பிறருக்காக தியாகம் செய்ய தயாராய் இருப்பார்களாம்...\nவாழ்க்கையில் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்பது அனைவருக்கும் இருக்கும் எண்ணமாகும். அதற்கான முயற்சிகளிலும் அனைவரும் ஈடுபடுகிறோம். ஆனால் சுயநலமாக சிந்திப்பதும் தன்னலத்திற்கான செயல்களை செய்வதும் மட்டும்தான் மகிழ்ச்சியாக இருப்பதற்கான எளிய வழி என்று அனைவரும் நினைத்து கொண்டிருக்கிறர்கள்.\nஉண்மையில் விட்டு கொடுத்து வாழ்வது சுயநலமாய் இருப்பதை விட மகிழ்ச்சியாய் இருப்பதற்கான எளிய வழி என்பதை பலரும் அறிவதில்லை. மற்றவர்களுக்காக விட்டு கொடுப்பதோ அல்லது தியாகம் செய்வதோ பெரும்பாலும் முட்டாள்தனம் என்றுதான் அழைக்கப்படுகிறது. இந்த விட்டு கொடுக்கும் குணம் சிலருக்கு அவர்களின் பிறந்த ராசி மூலம் பிறவியில் இருந்தே வரும். இந்தப் பதிவில் எந்தெந்த ராசிகள் அதிகம் விட்டுக்கொடுக்கும் குணம் கொண்டவர்களாக இருப்பார்கள் என்று பார்க்கலாம்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nகடக ராசிக்காரர்கள் எப்பொழுதும் பிறருக்காக விட்டு கொடுப்பதை வழக்கமாக வைத்துள்ளார்கள். இவ்வாறு செய்யும்போது தனக்கான அங்கீகாரம் கிடைக்காத போது அது அவர்களுக்குள் சிக்கலான மனநிலையை உண்டாக்கும். இந்த மனநிலை அவர்களுக்குள் அதிகரிக்கும் போது அது அவர்களுக்குள் தன்னை தவிர மற்ற அனைவரும் சுயநலவாதிகள் என்ற எண்ணம் வளரும். மற்றவர்களுக்கு தங்கள் ஆற்றலை வழங்குவதன் மூலம் தான் எதையும் இழக்கப்போவதில்லை என்ற எண்ணம் இவர்களுக்குள் இருக்கும். சிந்தனையற்ற, உணர்ச்சிகளற்றவர்களுடன் பழகுவது தங்களின் துரதிர்ஷ்டம் என்று கருதுவார்கள்.\nதுலாம் ராசிக்காரர்கள் எப்போதும் அதிக உணர்ச்சிகள் உடையவர்களாய் இருக்கிறார்கள், அவர்கள் வெடித்து சிதறும் சூழ்நிலை வரை பொறுமையை கடைபிடிப்பார்கள். அவர்கள் தங்கள் பணம், நேரம், ஆற்றல் என அனைத்தையும் மற்றவர்களுக்காக செலவிடும் போது அதற்கான பாராட்டை எதிர்பார்ப்பார்கள். இவர்கள் ஏன் மற்றவர்கள் தங்களை பாராட்ட வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள். இவர்களுடன் இருப்பவர்கள் இவர்களை பாராட்டினாலே போதும் இவர்கள் விட்டுக்கொடுத்து கொண்டேதான் இருப்பார்கள்.\nMOST READ: இந்த பொருட்களை எதார்த்தமாக பார்த்தால் உங்களை தேடி அதிர்ஷ்டம் ஓடி வருகிறது என்று அர்த்தமாம்..\nஏதாவது கெட்ட விஷயங்கள் நடக்கும்போது இவர்கள் அது தனது தவறல்ல தான் உதவி செய்யத்தான் முயன்றேன் என்று கூறுபவர்களாக இருப்பார்கள். தவறு செய்தவர்களுக்கு இவர்கள் எப்பொழுதும் மறுவாய்ப்பை கொடுக்க தயங்க மாட்டார்கள். இவர்கள் எதனையும் தங்களுக்கு சொந்தாமாக நினைத்து கொள்வதில்லை, அதனால தங்களுக்கு எதுவும் நல்லது நடக்கப்போவதில்லை என்று நம்புகிறவர்கள்.\nகன்னி ராசிக்காரர்கள் எப்பொழுதும் தங்கள் மனசாட்சியை பற்றியும், இரக்க குணம் பற்றியும் எப்பொழுதும் பெருமையாக எண்ணிக்கொள்வார்கள். எனவே அவர்களின் தியாகத்தால் ஏதாவது தவறு நடந்தால் அதனை தனது தவறு என்று கூறமாட்டார்கள். இவர்கள் எப்பொழுதும் சரி செய்ய முடியாத ஒரு சூழ்நிலையில் சிக்கிக்கொண்டால் அவர்கள் ஒட்டுமொத்த உலகமும் தனக்கு எதிராக இருக்கிறது என்று நினைப்பார்கள்.\nமகர ராசிக்காரர்களின் பிரச்சினையே நம்பிக்கை தொடர்பானதுதான். ஏனெனில் இவர்கள் ஒருவரை நம்பியதால் ஏற்கனவே காயம் பட்டிருந்தால் அவர்கள் மீண்டும் அதனை செய்ய தயங்குவார்கள். அதனால் அவர்கள் அதற்கு பின் அனைவரின் உள்நோக்கங்களையும் சந்தேகிப்பார்கள், இதனால் அவர்கள் அதிக அச்சுறுத்தலுக்கு ஆளாவார்கள். இவர்களின் விட்டுக்கொடுக்கும் குணத்துக்கும் ஒரு அளவு இருக்கிறது எப்பொழுது தனக்கு பாதுகாப்பு இல்லை என்ற எண்ணம் வந்துவிட்டால் அவர்கள் அதை செய்வதை நிறுத்தி விடுவார்கள். அவர்களால் அதுவரை பயனடைந்தவர்கள் அதன்பின் அவர்களை தூற்ற தொடங்கி விடுவார்கள்.\nMOST READ: மகாபாரத போரில் உயிர் பிழைத்த துரியோதனனின் ஒரே ஒரு சகோதரன் யார் தெரியுமா\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nஇந்த ராசிக்காரங்க அட்வைஸ் கேட்டா தெரியாம கூட பண்ணிராதீங்க...\nஇந்த ராசிக்காரங்களோட தொலைநோக்கு பார்வை இவங்கள அதிபுத்திசாலியா மாத்துமாம் தெரியுமா\nஇந்த வாரம் முழுக்க உங்கள் ராசிக்கான பலன்கள் எப்படியிருக்கும்\nஇந்த ஒரு சத்து குறைஞ்சா தான் மார்பக புற்றுநோய் வருமாம்... அதுக்கு என்ன பண்ணலாம்\nஆண்கள் அடிக்கடி இத சாப்பிட்டா புரோஸ்டேட் புற்றுநோய் வராதாம்\nஉங்க ராசிக்கும் உங்க அந்தரங்க வாழ்க்கைக்கும் தொடர்பு இருக்கா எந்த ராசிக்கு எப்படி இருக்கும்\nஇந்த ராசிக்காரங்க இருக்கிற இடம் எப்பவும் அமைதியாவும், மகிழ்ச்சியாவும் இருக்குமாம் தெரியுமா\nஇந்த பழம் கேன்சரை குணப்படுத்தும் பவர் கொண்டதாம்... எப்படி சாப்பிடணும்\nஉங்க ராசிப்படி நீங்க எப்படிப்பட்ட பொண்ணுனு தெரிஞ்சிக்கணுமா எந்த ராசி பொண்ணுங்க உண்மையாவே சிறந்தவங்க\nபிரெயின் டூமருக்கு புதிய மருந்து... இனி கவலையே பட வேண்டாம்...\nஉங்களின் இந்த சாதாரண பழக்கங்கள் உங்களுக்கு பெர���ங்குடல் புற்றுநோய் வரமால் தடுக்குமாம் தெரியுமா\nஇந்த 6 ராசிகாரங்க எப்பவும் மத்தவங்க உதவிய எதிர்பார்த்தே வாழ்வாங்களாம்... உங்க ராசியும் இதுல இருக்கா\nApr 6, 2019 ல் வெளியிடப்பட்ட பிற செய்திகளைப் படிக்க\nஇந்த உணவுகளைப் பற்றிய ஒரு உண்மைய சொன்னா.. இனிமேல் அத வாங்கவே மாட்டீங்க...\n... இந்த பாட்டி வைத்தியத்த ட்ரை பண்ணுங்க... உடனே சரியாகும்...\nஐஃபா விருதுகள் 2019 அலியா மேக்கப் சரியா போடாதது அவங்க அழகையே கெடுத்துருச்சு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575627.91/wet/CC-MAIN-20190922180536-20190922202536-00122.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://templesinindiainfo.com/kalikambal-kavacham-in-tamil-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-09-22T18:38:26Z", "digest": "sha1:PB7QDBZRRF275EOV6OUVUIER2AJUVOF3", "length": 12475, "nlines": 193, "source_domain": "templesinindiainfo.com", "title": "Kalikambal Kavacham in Tamil | காளிகாம்பாள் கவசம் – Temples In India Information", "raw_content": "\nமுழு முதற் கடவுளே மூஷிக வாகனனே\nபார்வதி மைந்தனே பாலனின் சோதரனே\nபார்புகழ் நாயகனே பாடினேன் உனையே\nகாட்டின் இருளிலும் கனிவுடன் துணைவரும்\nகாளிகாம்பாள் கவசம் பாடவே முனைந்தேன்\nகருத்தும் பொருளும் தெளிவுடன் அமைந்திட\nஅருள்மிகு அம்பிகையின் அருள்பாதம் பணிந்தேன்\nஆனந்த ஜோதியே ஆதரிப்பாய் எமையே\nஇகபர சௌபாக்கியம் அளித்ததிடும் தேவியே\nஉலகம் உய்யவே உலகில் உதித்தவளே\nஎங்கும் நிறைந்தவளே ஏகாந்த நாயகியே\nஏற்ற மிகு வாழ்வளிக்கும் எழில்மிகு அம்பிகையே\nஐந்தொழில் புரிந்திடும் ஐயனின் தேவியே\nஒன்றும் அறியாதவரை உயர்வடையச் செய்பவளே\nஓங்கார நாயகியே ஓம் சக்தித்தாயே\nஔடதமாய் நீ இருந்து அனைவரையும் காத்திடுவாய்\nஅல்லல்கள் போக்கிடும் அபிராமி அன்னையே\nகண்கண்ட தெய்வமே கருணையின் வடிவமே\nவீரமிகு சிவாஜிக்கு வீரத்தைக் கொடுத்தவளே\nபன்னிரு தலங்களில் காமாட்சி எனும் நாமமுடன்\nசென்னியம்மன் எனும் நாமமும் கொண்டவளே\nஎல்லையில்லா பேரின்பப் பெருவாழ்வு தந்திடுவாய்\nசத்தியமாய் இருப்போர்க்கு சாட்சியாய் இருந்திடுவாய்\nவித்தைகள் கற்போர்க்கு விளக்கம் தந்திடுவாய்\nவிரும்பியே வருவோர்க்கு வீரத்தை அளித்திடுவாய்\nபன்மலரால் பூஜிப்போர்க்கு பக்கபலமாய் இருந்திடுவாய்\nமஞ்சளில் குடியிருந்து மாங்கல்யம் காத்திடுவாய்\nநம்பியே வருவோர்க்கு நல்லதே செய்திடுவாய்\nபாமாலை சூட்டுவோர்க்கு பூமாலை சூட்டிடுவாய்\nகாமாலை நோயையும் கடிதே போக்கிடுவாய்\nதேடி வருவோர்க்குத் தை���ியத்தை அளித்திடுவாய்\nபாடி வருவோரின் பாரத்தை போக்கிடுவாய்\nகஷ்டங்கள் ஒழியுமே கவலைகள் தீருமே\nநஷ்டம் என்பதே எதிலும் வாராமல்\nபோற்றி போற்றி ஜகத் ரக்ஷகியே போற்றி\nபோற்றி போற்றி கற்பகவல்லியே போற்றி\nபோற்றி போற்றி அங்கயற்கண்ணியே போற்றி\nபோற்றி போற்றி மூகாம்பிகை அன்னையே போற்றி\nஓம் சக்தி; ஓம்சக்தி ; ஓம்சக்தி ஓம்\nநற்பவி நற்பவி நற்பவி ஓம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575627.91/wet/CC-MAIN-20190922180536-20190922202536-00122.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "https://top10shares.wordpress.com/2009/06/16/%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF-%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-16-06-20/", "date_download": "2019-09-22T19:30:21Z", "digest": "sha1:E2V6T3BRMPPS5ZPF5JM2APT4TKKYQU4D", "length": 8184, "nlines": 150, "source_domain": "top10shares.wordpress.com", "title": "இன்றைய சந்தையின் போக்கு 16.06.2009 | Top 10 Shares", "raw_content": "\n« இன்றைய சந்தையின் போக்கு 15.06.2009\nஇன்றைய சந்தையின் போக்கு 18.06.2009 »\nஇன்றைய சந்தையின் போக்கு 16.06.2009\nநமது டார்கெட்டான 4375 – 4350 ஐ இன்று அல்லது நாளை சந்தை அடைந்து விடும் வாய்ப்புகள் அதிகம் உள்ளது. அந்த இடத்தில் எவ்வாறு செயல்படுவார்கள் என்பது தற்போதைய கேள்வி. எப்பொழுதும் போல கரடியை ஏமாற்றி மேல் எடுத்து செல்வார்களா என்பது தற்போதைய கேள்வி. எப்பொழுதும் போல கரடியை ஏமாற்றி மேல் எடுத்து செல்வார்களா அல்லது 4350 ஐ உடைத்து மேலும் கீழிறங்கி வருவார்களா அல்லது 4350 ஐ உடைத்து மேலும் கீழிறங்கி வருவார்களா 4375 க்கு கீழ் பெரிதான சப்போர்ட் என்றால் 4200 மற்றும் 4060 தான்.\nஇந்த வாரம் சந்தையின் போக்கில் சலசலப்பை ஏற்படுத்தும் சக்தி, நாளை முதல் வெளிவர உள்ள அட்வான்ஸ் டேக்ஸ் விவரங்களுக்கு உண்டு.\nதிருப்தியாக இருக்காது என்றே எதிர் பார்க்கிறேன்.. நேற்றைய பிசினஸ் லைன் முதல் பக்க கட்டுரையில் குறிப்பிட்டுள்ளதைப்போல் இன்சைடர் செல்லிங் பல சந்தேகங்களை உருவாக்குகிறது.\n//நமது டார்கெட்டான 4375 – 4350 ஐ இன்று அல்லது நாளை சந்தை அடைந்து விடும் வாய்ப்புகள் அதிகம் உள்ளது.//\ntoday opening move லயே அந்த target ஐ அடைந்துவிடும் போல தெரிகிறது அண்ணா..:)\n“”நமது டார்கெட்டான 4375 – 4350 ஐ இன்று அல்லது நாளை சந்தை அடைந்து விடும் வாய்ப்புகள் அதிகம் உள்ளது””\nஅருமையான ஆய்வு. இதுபோன்ற வெற்றிகள் தொடரட்டும்.\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\n« மே ஜூலை »\nஇன்றைய சந்தையின் போக்கு - 05.01.2009\nகடமை, கண்ணியம், கட்டுப்பாடு -இன்றைய நிலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575627.91/wet/CC-MAIN-20190922180536-20190922202536-00122.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-chennai/tiruvannamalai/2017/mar/30/%E0%AE%86%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-2-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-7-%E0%AE%AA%E0%AE%B5%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%A8%E0%AE%95%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-2675444.html", "date_download": "2019-09-22T18:29:25Z", "digest": "sha1:OD2KFZRJLCWY5YWWKW4SO4ELRWAAQV7C", "length": 9027, "nlines": 106, "source_domain": "www.dinamani.com", "title": "ஆரணியில் 2 வீடுகளில் 7 பவுன் தங்க நகைகள் திருட்டு- Dinamani", "raw_content": "\n20 செப்டம்பர் 2019 வெள்ளிக்கிழமை 11:29:50 AM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் சென்னை திருவண்ணாமலை\nஆரணியில் 2 வீடுகளில் 7 பவுன் தங்க நகைகள் திருட்டு\nBy DIN | Published on : 30th March 2017 08:45 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nஆரணி விஏகே நகர், பள்ளிக்கூடத் தெரு ஆகிய இடங்களில் உள்ள வீடுகளில் 7 பவுன் தங்க நகைகள், வெள்ளிப் பொருள்களை திருடிச் சென்ற மர்ம நபர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.\nஆரணி விஏகே நகர் பகுதியைச் சேர்ந்த தேவகி (58), வீட்டில் தனியாக வசித்து வருகிறார். இவரது மகன் விஜயராகவன், ஓசூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். இவரது மகள் மாலதி, சென்னையில் கணவருடன் வசித்து வருகிறார்.\nஇந்நிலையில், தேவகி செவ்வாய்க்கிழமை சென்னையில் உள்ள மகள் வீட்டுக்குச் சென்றார். பின்னர், புதன்கிழமை அவர் வீட்டுக்குத் திரும்பியபோது, வீட்டுக் கதவில் பூட்டு உடைக்கப்பட்டிருந்ததுடன், பீரோவில் இருந்து 5 பவுன் தங்க நகைகள், அரை கிலோ வெள்ளிப் பொருள்கள் திருடப்பட்டிருந்தது தெரியவந்ததாம். இதுகுறித்து ஆரணி நகர காவல் நிலையத்தில் தேவகி புகார் அளித்தார்.\nமற்றொரு சம்பவம்: ஆரணி பள்ளிக்கூடத் தெருவைச் சேர்ந்தவர் சிவக்குமார்(45). இவர், புதன்கிழமை வீட்டை பூட்டிவிட்டு மனைவியுடன் சொந்த ஊரான அக்ராபாளையம் கிராமத்துக்கு சென்றார். மாலையில் அவர் வீட்டுக்கு திரும்பியபோது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு,\n2 பவுன் தங்க நகைகள் திருடப்பட்டிருந்தது தெரியவந்ததாம்.\nஇதுகுறித்து ஆரணி நகர காவல் நிலையத்தில் சிவக்குமார் புகார் அளித்தார். இதையடுத்து, ஆரணி நகர போலீஸார் விரல் ரேகை நிபுணர்களைக் கொண்டு ரேகைகளை பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு��்ளனர். ஒரே நாளில் 2 இடங்களில் திருட்டு நடைபெற்றுள்ளதால், பொதுமக்களிடையே அச்சம் ஏற்பட்டுள்ளது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nசீனாவின் இலையுதிர் காலத்திலுள்ள இளஞ்சிவப்பான தாவரங்கள்\nகீரை ஸ்பெஷல்... 30க்கும் மேற்பட்ட கீரை வகைகள், புகைப்படங்களுடன்\n20வது சர்வதேச இந்திய திரைப்பட விருது விழா\nபோர் விமானத்தில் பயணித்த பாதுகாப்பு அமைச்சர்\nதினமணி செய்திகள் | \"யாருடைய பேச்சைக் கேட்டு விஜய் பேசுகிறார் எனத் தெரியவில்லை\" | (21.09.2019)\nவார பலன்கள் (செப்டம்பர் 20 - செப்டம்பர் 26)\nதினமணி செய்திகள் | \"காஷ்மீரில் புதிய சொர்க்கம் உருவாக்கப்படும்\" | (19.09.2019) Top 5 News |\nபுரட்டாசியில் அசைவம் சாப்பிடக்கூடாது ஏன் தெரியுமா\nரகசியக் கேமரா இருப்பதை கண்டுபிடிக்கும் ரகசியங்கள்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575627.91/wet/CC-MAIN-20190922180536-20190922202536-00122.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-thirunelveli/thirunelveli/2016/aug/02/%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF-%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%9A%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%AE%E0%AE%BE-2551384.html", "date_download": "2019-09-22T18:52:10Z", "digest": "sha1:LATE4B5QJZ6NROXNNAL4IC4PV3ORDMMS", "length": 8720, "nlines": 104, "source_domain": "www.dinamani.com", "title": "வேலை வாங்கி தருவதாக மோசடி: மாற்றுத்திறனாளி தீக்குளிக்க முயற்சி- Dinamani", "raw_content": "\n20 செப்டம்பர் 2019 வெள்ளிக்கிழமை 11:29:50 AM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் திருநெல்வேலி திருநெல்வேலி\nவேலை வாங்கி தருவதாக மோசடி: மாற்றுத்திறனாளி தீக்குளிக்க முயற்சி\nBy திருநெல்வேலி | Published on : 02nd August 2016 09:19 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nஅரசுப் பணியில் சேர்த்து விடுவதாக ஏமாற்றி மோசடியில் ஈடுபட்டதாக பேரூராட்சி பணியாளர் மீது புகார் தெரிவித்து மாற்றுத் திறனாளி இளைஞர் ஆட்சியர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்றார்.\nஅம்பாசமுத்திரம் அருகேயுள்ள பாப்பாகுடி மேலத்தெருவைச் சேர்ந்த ராமையா மகன் நாலாயிரமுத்து (36). மாற்றுத் திறனாளியான இவருக்கு பத்தமடை, களக்காடு, சிவகிரி ஆகிய பேரூராட்சிகளில் ஏதாவது ஒன்றில் அலுவலக உதவியாளர் பணியில் சேர்த்து விடுவதாகத் தெரிவித்து பத்தமடை பேரூராட்சிப் பணியாளர் ஒருவர் ரூ. 35 ஆயிரம் முன்பணமாக வாங்கினாராம்.\nமேலும் ரூ. 35 ஆயிரம் தருமாறு கேட்டதை அடுத்து நாலாயிரமுத்து தனது மனைவியின் நகையை விற்று பணம் கொடுத்தாராம். பல மாதங்கள் ஆகியும் நாலாயிரமுத்துவை அரசுப் பணியில் சேர்த்து விடவில்லையாம். இது குறித்து மாவட்ட ஆட்சியர், காவல் நிலையத்தில் நாலாயிரமுத்து புகார் அளித்துள்ளார்.\nஇதனிடையே, திங்கள்கிழமை குறை தீர்க்கும் கூட்டத்தில் புகார் மனு அளிக்க ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்த நாலாயிரமுத்து, தான் வைத்திருந்த மண்ணெண்ணெயை தலையில் ஊற்றி தீக்குளிக்க முயன்றாராம். அப்போது பணியில் இருந்த போலீஸார் நாலாயிரமுத்துவை தடுத்து நிறுத்தினர். இதனால் பாதிக்கப்பட்ட நாலாயிரமுத்துவை அரசு மருத்துவமனைக்கு ஆம்புலன்சில் போலீஸார் அனுப்பி வைத்தனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nசீனாவின் இலையுதிர் காலத்திலுள்ள இளஞ்சிவப்பான தாவரங்கள்\nகீரை ஸ்பெஷல்... 30க்கும் மேற்பட்ட கீரை வகைகள், புகைப்படங்களுடன்\n20வது சர்வதேச இந்திய திரைப்பட விருது விழா\nபோர் விமானத்தில் பயணித்த பாதுகாப்பு அமைச்சர்\nதினமணி செய்திகள் | \"யாருடைய பேச்சைக் கேட்டு விஜய் பேசுகிறார் எனத் தெரியவில்லை\" | (21.09.2019)\nவார பலன்கள் (செப்டம்பர் 20 - செப்டம்பர் 26)\nதினமணி செய்திகள் | \"காஷ்மீரில் புதிய சொர்க்கம் உருவாக்கப்படும்\" | (19.09.2019) Top 5 News |\nபுரட்டாசியில் அசைவம் சாப்பிடக்கூடாது ஏன் தெரியுமா\nரகசியக் கேமரா இருப்பதை கண்டுபிடிக்கும் ரகசியங்கள்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575627.91/wet/CC-MAIN-20190922180536-20190922202536-00122.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/news/district/2019/09/10162345/1260644/Youth-arrested-for-Acid-attack-on-University-student.vpf", "date_download": "2019-09-22T19:42:18Z", "digest": "sha1:M4VOX5FQFHOB6O2AWBTHYTNWVN6JZQRK", "length": 19336, "nlines": 185, "source_domain": "www.maalaimalar.com", "title": "சிதம்பரத்தில் பல்கலைக்கழக மாணவி மீது ஆசிட் வீச்சு - மாணவர் வெறிச்செயல் || Youth arrested for Acid attack on University student", "raw_content": "\nசென்னை 23-09-2019 திங்கள் தொடர்புக்கு: 8754422764\nசிதம்பரத்தில் பல்கலைக்கழக மாணவி மீது ஆசிட் வீச்சு - மாணவர் வெறிச்செயல்\nபதிவு: செப்டம்பர் 10, 2019 16:23 IST\nபல்கலைக்கழக மாணவி மீது மாணவர் ஆசிட் வீசிய சம்பவம் சிதம்பரம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.\nமாணவி மீது ஆசிட் வீசிய முத்தமிழன். ஆசிட் வீச்சில் காயம் அடைந்த மாணவி சுசித்ரா\nபல்கலைக்கழக மாணவி மீது மாணவர் ஆசிட் வீசிய சம்பவம் சிதம்பரம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.\nநாகை மாவட்டம் மயிலாடுதுறை அருகே உள்ள பழைய கூடலூரை சேர்ந்தவர் முத்தமிழன் (வயது 19). இவர் கடலூர் மாவட்டம் சிதம்பரம் அண்ணாமலை பல்கலை கழகத்தில் உடற் கல்வி இளங்கலை 2-ம் ஆண்டு படித்து வருகிறார்.\nஇவர் அண்ணாமலை நகரில் ஒரு வாடகைக்கு வீடு எடுத்து தங்கி பல்கலைக்கழகத்துக்கு சென்று வந்தார். நாகை மாவட்டம் கதிராமங்கலம் நடுவெளி கிராமத்தை சேர்ந்த சுசித்ரா (19) என்பவரும் சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் உடற் கல்விதுறையில் பி.பி.எஸ். பிரிவில் 2-ம் ஆண்டு படித்து வருகிறார். இவர் அங்குள்ள பல்கலைக்கழக வளாகத்தில் தாமரை விடுதியில் தங்கி படித்து வந்தார்.\nமாணவர் முத்தமிழனும், மாணவி சுசித்ராவும் உறவினர்கள். இருவரும் காதலித்து வந்தனர்.\nஇந்த நிலையில் மாணவி சுசித்ரா திடீரென்று முத்தமிழனுடன் பேசுவதை நிறுத்தி விட்டார். அந்த பல்கலைக் கழகத்தில் படிக்கும் மற்றொரு மாணவருடன் பழகி வந்தார். இந்த விபரம் முத்தமிழனுக்கு தெரிய வந்ததும் மனவேதனை அடைந்தார்.\nகடந்த 2 நாட்களுக்கு முன்பு முத்தமிழன் தனது சொந்த ஊருக்கு சென்றார். அப்போது அங்கு அவர் வீட்டில் யாருடனும் பேசாமல் இருந்தார். பின்னர் திடீரென்று அவர் வி‌ஷத்தை எடுத்து குடித்து மயங்கி கிடந்தார். அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு மயிலாடுதுறை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. அதன் பின்னர் அவர் உயிர் பிழைத்தார்.\nஇந்த நிலையில் நேற்று காலை முத்தமிழன் தான் படிக்கும் பல்கலை கழகத்துக்கு வந்தார். மிகுந்த சோகத்துடன் இருந்தார். தனது நண்பர்கள் யாருடனும் பேசாமல் அமைதியாக காணப்பட்டார். மாலையில் வகுப்பு முடிந்ததும் முத்தமிழன் பல்கலைக்கழக விளையாட்டு மைதானத்தனத்துக்கு சென்றார். அங்கு சுசித்ரா விளையாட்டு பயிற்சியை முடித்து விட்டு வெளியே வந்தார்.\nஅப்போது முத்தமிழன், சுசித்ராவிடம் என்னுடன் ஏன் பேச மறுக்கிறாய் வேறு ஒரு மாணவருடன் ஏன் பழகுகிறாய் வேறு ஒரு மாணவருடன் ஏன் பழகுகிறாய் என்று கேட்டார். இதில் அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது.\nபின்பு அவ���் திடீரென்று ஆவேசம் அடைந்து மாணவி சுசித்ராவின் தலைமுடியை பிடித்து இழுத்து தாக்கினார். மறைத்து வைத்திருந்த ஆசிட் பாட்டிலை திறந்து சுசித்ரா மீது வீசினார். இதில் மாணவியின் முகம், முதுகு, கை, உதடு ஆகியவற்றில் காயம் ஏற்பட்டது. அவர் கூச்சல் போட்டு அலறினார்.\nமாணவியின் அலறல் சத்தம் கேட்டு அந்த வழியாக சென்ற பொதுமக்கள் ஓடி வந்து மாணவியை மீட்டு சிகிச்சைக்காக ராஜாமுத்தையா மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். மேலும் மாணவி மீது ஆசிட் வீசிய முத்தமிழனை பொதுமக்கள் மடக்கி பிடித்து தர்மஅடி கொடுத்தனர். இதில் அவரும் படுகாயம் அடைந்தார்.\nஇந்த தகவல் அறிந்ததும் அண்ணாமலைநகர் போலீசார் விரைந்து சென்று பொதுமக்களிடம் இருந்து முத்தமிழனை மீட்டு ராஜா முத்தையா மருத்துவகல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு மாணவி சுசித்ராவுக்கும், பொதுமக்களால் தாக்கப்பட்ட மாணவன் முத்தமிழனுக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.\nஇதற்கிடையே சிதம்பரம் துணை போலீஸ் சூப்பிரண்டு கார்த்திகேயன், இன்ஸ்பெக்டர் தேவேந்திரன், சப்-இன்ஸ்பெக்டர் பரணிதரன் ஆகியோர் ஆஸ்பத்திரிக்கு விரைந்து சென்று சிகிச்சை பெற்றுவரும் மாணவி சுசித்ரா, மாணவன் முத்தமிழன் ஆகியோரை பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.\n3-வது டி20: தென்ஆப்பிரிக்காவுக்கு 135 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது இந்தியா\n3-வது டி20 கிரிக்கெட்: இந்தியா டாஸ் வென்று பேட்டிங் தேர்வு\nசென்னை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் மழை\nநாங்குனேரி, விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் மக்கள் நீதி மய்யம் போட்டியிடாது - கமல்ஹாசன்\nபோச்சம்பள்ளி வாரச்சந்தையில் 1 கிலோ வெங்காயம் ரூ.55-க்கு விற்பனை\nநாங்குநேரி அருகே விபத்தில் வாலிபர் பலி\nசாத்தான்குளம் அருகே புகையிலை பொருட்கள் விற்ற பெட்டிக்கடைக்காரர் கைது\nசிதம்பரம் அருகே குடோனில் பதுக்கிய ரூ. 5 லட்சம் குட்கா பறிமுதல்\nநாங்குநேரி மற்றும் விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: அதிமுக எம்.எல்.ஏ.க்கள் அவசர கூட்டம்\nகுறைந்த விலையில் தங்கம் வாங்கி தருவதாக கூறி வியாபாரிகள் மீது ஆசிட் வீசி ரூ.8 லட்சம் பறிப்பு\nமதுரையில் ரவுடி மீது ஆசிட் வீசிய 2 வாலிபர்களுக்கு வலைவீச்சு\nலாட்டரியில் நகை கடை ஊழியர்கள் 6 பேர் வாங்கிய சீட்டுக்கு ரூ.12 கோடி பரிசு\nஹூஸ்டன் விமான நிலையத்தில் எளிமையாக நடந்து கொண்ட பிரதமர் மோடி - பாராட்டும் நெட்டிசன்கள்\nநடிகர் சதீஷூக்கு விரைவில் டும்டும்டும்...... வைரலாகும் நிச்சயதார்த்த புகைப்படம்\nடெல்லி டாக்சிகளில் முதலுதவி பெட்டிக்குள் ஆணுறை அவசியம்\nஅமேசான் நிறுவனத்தின் விழாக்கால சலுகை, தள்ளுபடி விற்பனை\nபுகைப்படம் வெளியிட்டு சர்ச்சையில் சிக்கிய ஸ்ரீரெட்டி\nஹெல்மெட் சோதனை - போலீஸ் தடுத்தபோது லாரி சக்கரத்தில் சிக்கிய இளம்பெண்\nதிருமணமான 7 நாளில் காதல் கணவரை சிறைக்கு அனுப்பிய காதலி\n15 மாவட்டங்களில் இன்றும், நாளையும் கனமழைக்கு வாய்ப்பு - வானிலை மையம்\nபிக்பாஸ் சீசன் 4 தொகுப்பாளர் இவர்தான்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575627.91/wet/CC-MAIN-20190922180536-20190922202536-00122.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.panuval.com/nool-vanam/kadavulukkum-moonbhirunthey-ulagam-irukkirathu-10002514", "date_download": "2019-09-22T18:40:53Z", "digest": "sha1:WJIOYB5XFYEJ2LWXBIDUFKHPEEDFV44Y", "length": 12403, "nlines": 179, "source_domain": "www.panuval.com", "title": "கடவுளுக்கும் முன்பிருந்தே உலகம் இருக்கிறது - Kadavulukkum moonbhirunthey ulagam irukkirathu - Panuval.com - Online Tamil Bookstore", "raw_content": "\nகடவுளுக்கும் முன்பிருந்தே உலகம் இருக்கிறது\nகடவுளுக்கும் முன்பிருந்தே உலகம் இருக்கிறது\nகடவுளுக்கும் முன்பிருந்தே உலகம் இருக்கிறது\nபுத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.\nபுத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.\nகடவுளுக்கும் முன்பிருந்தே உலகம் இருக்கிறது;\nகதையின் தலைப்பு கடைசியில் இருக்கக்கூடும்\nகதையின் தலைப்பு கடைசியில் இருக்கக்கூடும்துப்புரவு பணி கடவுளின் சேவை பணி என்றும் புண்ணியம் என்றும் ஒரு சாத்தான் - மோடி நமக்கு உபதேசம் பண்ணும் காலத்தில் வாழ்கிறோம் நாம்.ஆதவன்தீட்சண்யா-வின் இந்த கதை வெறும் கதை மட்டுமல்ல நமது சாதிய சூழல் நமக்கு சுமக்க தரும் கருமம் இது தான்...\nஒசூர் எனப்படுவது யாதெனின்...... ஆனாலும் இது ஒசூரின் வரலாறல்ல. ஒசூரின் இன்றைய நிலை பற்றிய சித்திரமும் அல்ல, திட்டமிடுதலோ முன் தயாரிப்போ இன்றி ஒசூர் பகுதிக்கும் எனக்கும் உள்ள தொடர்புகள் குறித்து சொல்லத் தோன்றியதில் கொஞ்சத்தை சொல்லியிருந்தேன், அவ்வளவே, என்விகடன்.காம் இணைய இதழில் பத்து வாரங்கள் தொடராக எ..\nஇதுவொன்னும் பழய விசயம் இல்லீங் சாமீ....\nஇதுவொன்னும் பழய விசயம் இல்லீங் சாமீ....சாதி மறுப்பு, சாதியொழிப்பை முன்னிலைப்படுத்தி எழுதியும் இயங்கியும் வருகிற ஆதவன் தீட்சண்யாவின் மூன்றாவது கட்டுரை தொகுப்பு இது. சாதியம் உள்ளிட்ட ஒடுக்குமுறைகளுக்கு எதிராக களத்திலும் கருத்தியல் தளத்திலும் குறுக்கீடுகளை நிகழ்த்துமாறு வாசகர்களைத் தூண்டும் வன்மையான கட..\nஆகாயத்தில் எறிந்த கல்இந்திய மரபில் உருவாக்கப்பட்டுள்ள புனிதங்கள் என்னும் மாயத்திரையை விலக்கி உண்மையைக் கண்டு சொல்லத் துணியும் ஒரு நெடும்பாதையில் ஆதவன் தீட்சண்யாவின் எழுத்துக்களும் இருக்கின்றன. சாதியம் உருவாக்கியுள்ள கோபுரங்களைக் குடைசாய்ப்பதையும், உருவாக்கியுள்ள கற்பிதங்களை உடைப்பதையும் - ஆய்வுகளை ச..\nசில நேரங்களில் சில மனிதர்கள்\n7.83 ஹெர்ட்ஸ் ஆன ஸ்கூமான் அதிர்வலையில் வாசக மூளை இயங்கும்போது சுதாகரின் கதை அலைகள் அவருடைய நாவலான நானோ ரிசீவர் மூலம் நட்பான பாதிப்பை ஏற்படுத்தி இன்னொர..\nஒன்றுடன் ஒன்று ஒப்பிட்டு அறியப்படும் நிலையில் திராவிடமும் ஆரியமும் உள்ளன. சளைக்காத ஒரு தர்க்கமுறை இவற்றுக்கிடையே தொன்றுதொட்டு நிலவிவருகிறது. நம்முடை..\nதொலைக்காட்சி - ஒரு கண்ணோட்டம்\nதொலைக்காட்சி - ஒரு கண்ணோட்டம்:“வரலாறு கண்டிராத அளவுக்கு, பெருவாரியான மக்களைச் சென்றடையும் எல்லாச் சாதனங்களையும்... பெற்றிருக்கும் கருவியான தொலைக்காட்ச..\nமெதூஸாவின் மதுக்கோப்பை(கட்டுரை) - சாரு நிவேதிதா :கஸ்தூர்பாவின் மரணத்தின் போது காந்தி.....“நீ எனக்கு அன்னையாகவும் குழந்தையாகவும் இருந்தாய்நான் உனக்கு..\nகளத்தில் குதித்து ஆறே வருடங்களில், தமிழ்நாடு அரசியலில் தவிர்க்க முடியாத சக்தியாகிவிட்டார் விஜயகாந்த் ஊழலை எதிர்த்து உரக்கக் குரல் கொடுத்தும், அரசு அற..\nஸ்பெக்ட்ரம் - சொல்லுங்கள் ராசாவே\nஅனைத்துத் துறைகளிலும் தனியார் நிறுவனங்கள் கொடிகட்டிப் பறக்கின்றன. ஆனால், அதிக வசதி வாய்ப்புகளைக் கொண்டிருக்கும் பெரும்பாலான அரசுத் துறை நிறுவனங்கள், அ..\nமாயக் கண்ணாடிமாயக்கண்ணாடி தொகுப்பிலுள்ள கதைகள் சிறுவர்களுக்கான கதைகள். அதிகாரத்தின் கோமாளித்தனங்களைப் பற்றிய கதைகள். அதிகாரம் பற்றிய நுண்ணுணர்வினை குழ..\n\"ஆரோக்கியம் என்பது ஐ யாம் ஒ.கே. யூ ஆர் ஒகே. மனிதர்க��் ஆரோக்கியமாக இருக்கும்போதே அவர்கள் அறிவாளிகளாகவும் ,படைப்பாளிகளாகவும் இருக்கிறார்க..\nமீன்காய்க்கும் மரம்:கதை கேட்கும்போது என்ன நேர்கிறது ஈர்ப்பான கதைகளைக் கேட்கிறபோது அதை உள்வாங்கும் ஆர்வம் கூடுகிறது. ஆர்வம் கூடுவதால் ஒருமுகத்தன்மை வள..\nஇலை உதிர்வதைப் போல்;குழந்தைகளையும் சிறுமிகளையும், பெண்களையும். ஆச்சிகளையும் கதா உலக்த்தில் பார்த்து ரொம்ப நாள் ஆனது மாதிரி இருக்கிறது. நவீன வாழ்வின் ந..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575627.91/wet/CC-MAIN-20190922180536-20190922202536-00122.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinemavalai.com/bigil-film-will-gets-a-lot-of-cases/", "date_download": "2019-09-22T19:10:53Z", "digest": "sha1:VLXJI4BM3OSNQTN64O252APCPU3W5HJW", "length": 19801, "nlines": 156, "source_domain": "cinemavalai.com", "title": "பிகில் படத்துக்கு நிறைய கேஸ் வரும் - படைப்பாளன் விழாவில் பரபரப்புப் பேச்சு", "raw_content": "\nநடிகர் சதீஷ் திருமணம் உறுதியானது எப்படி\nபிகில் கதைத் திருட்டு தீர்ப்பில் பாடலாசிரியர் விவேக்கின் அம்மா தலையீடா\nபிகில் பாடல் விழா சொதப்பல்கள் – ரசிகர்கள் சாபம்\nவிஷால் முடிவில் திடீர் மாற்றம் – கெளதம் மேனனுடன் இணைகிறார்\nஅஜீத்தின் ரகசிய திட்டம் அம்பலப்படுத்திய தயாரிப்பாளர்\nசிவகார்த்திகேயன் படம் பற்றிய வதந்திக்கு முற்றுப்புள்ளி\nகடைக்குட்டி சிங்கம் – புகைப்படங்கள்\nமெர்க்குரி படக்குழு ரஜினி சந்திப்பு – படங்கள்\nபூர்ணா – ‘சவரக்கத்தி’ படத்தில்…புகைப்படங்கள்\nஅதுல்யா ரவி – புகைப்படங்கள்\nகாவல்துறை உங்கள் நண்பன் – டீசர்\nகாப்பான் – புதிய டிரெய்லர்\nவெறித் தனம் பாடலுக்கு வரவேற்பு குறைவா\nகாப்பான் – புதிய டிரெய்லர்\nஏ.ஆர்.முருகதாஸ் வெளியிட்ட சிக்ஸர் பட டிரெய்லர்\nகாவல்துறை உங்கள் நண்பன் – டீசர்\nஅமலாபாலின் ஆடை – டீசர்\nகாவல்துறை உங்கள் நண்பன் – டீசர்\nநடிகர் சதீஷ் திருமணம் உறுதியானது எப்படி\nபிகில் கதைத் திருட்டு தீர்ப்பில் பாடலாசிரியர் விவேக்கின் அம்மா தலையீடா\nகாப்பான் – திரைப்பட விமர்சனம்\nசூப்பர் டூப்பர் – திரைப்பட விமர்சனம்\nபிகில் பாடல் விழா சொதப்பல்கள் – ரசிகர்கள் சாபம்\nபிகில் படத்துக்கு நிறைய கேஸ் வரும் – படைப்பாளன் விழாவில் பரபரப்புப் பேச்சு\nஇயக்குநர் தருண்கோபியிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றியவர் எல்.எஸ்.பிரபுராஜா.இவர், கதை, திரைக்கதை, வசனம் எழுதி, இயக்கி,நாயகனாக நடித்துள்ள படம் படைப்பாளன்.\nஎல் எஸ்.தியன் பிக்சர்ஸ் எஸ்.நட்சத்திர��் செபஸ்தியான் வழங்கும் இப்படம், கதைத்திருட்டை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது.\nஇப்படத்தின் பாடல் வெளியீட்டு விழா சென்னை பிரசாத்லேப்பில் செப்டம்பர் 5 ஆம் தேதி நடைபெற்றது.\nவிழாவில், கலைப்புலி எஸ் தாணு,இசையமைப்பாளர் கிருபாகரன்,\nஇயக்குநர் சீனு ராமசாமி,பாடலாசிரியர் சினேகன்,\nஜாக்குவார் தங்கம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.\nவிழாவில் நடிகர் மனோபாலா பேசும்போது….\nசிநேகன் சார் பேசும்போது இப்படத்தின் கதை தெரியாது என்றார். நான் படத்தில் நடித்திருக்கிறேன். எனக்கும் தான் கதை தெரியாது. இந்த இயக்குநருக்காவது தெரியுமான்னு தெரியல. இப்பலாம் வாயில் இருந்தே கதையைத் திருடுகிறார்கள். இந்தத் தீபாவளிக்கு மட்டும் எத்தனை கேஸ் வரபோகுதுன்னு பாருங்க.(தீபாவளி நாளில் அட்லி இயக்கத்தில் விஜய் நடிக்கும் பிகில் வெளியாகவிருக்கிறது) ஏன்னா நிறைய பேர் தீபாவளிக்கு கோர்ட்ல தான் நிப்பாங்க. இந்த படைப்பாளன் வெற்றிபெறுவான் என்றார்.\nஇந்தப்படத்தைப் பற்றி நிறையப் பேர் பேசி இருக்கிறார்கள். இங்கு கதைத்திருட்டு இல்லை என்று சில ஜாம்பவான்கள் சொல்கிறார்கள். அதெல்லாம் சும்மா. இந்தப்படத்தை தயாரிக்க ஆறுமுகம் என்பவர் முன்வந்தார். திடீரென அவர் கதைய ரெடி பண்ண நீங்கள் தான் பணம் கொண்டுவரவேண்டும் என்றார். ஆனால் அவர் இடையில் ஓடிவிட்டார். சில பெரிய பெரிய கார்ப்பரேட் கம்பெனி காரர்கள் யாருமே கதை கேட்க மாட்டார்கள். அங்குள்ள இடைத்தரகர்கள் கதை கேட்டு முடிவு செய்கிறார்கள். அதில் நிறைய திருட்டு நடக்கிறது.\nஒரு பெரிய இயக்குநர் உதவி இயக்குநரின் கதையை எடுக்கும் போது அவங்களுக்கான அங்கீகாரத்தைக் கொடுக்கணும். இந்தப்படத்தில் பல உண்மைகளைச் சொல்லி இருக்கிறோம். யாரையும் காயப்படுத்தணும்னு இந்தப்படத்தை எடுக்கவில்லை. இந்தப்படம் வெற்றியடைய பத்திரிகையாளர்கள் உதவ வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன் என்றார்\nஒரு நிகழ்ச்சி ஆரம்பிக்கும் போது நிறையபேர் மகிழ்ச்சியோடு வந்து அமர்வார்கள். நேரம் ஆனதும் எப்படா முடியும் என்று தோன்றும். எனக்கு சினிமாவில் சில அனுபவம் உண்டு. சில படங்களில் தயாரிக்க நடிக்க என்று இருந்தேன். திரைக்கதையும் எழுதியுமிருக்கிறேன்.\nஜெயலலிதா முதல்வராக இருந்தபோது சில நடிகர்களுக்கு அட்வான்ஸ் கொடுத்திருந்தே���். அவருக்கும் எனக்கும் பிரச்சனை என்பதால் யாரும் நடிக்க வரவில்லை.\nஇந்தப்படத்தின் இயக்குநர் தம்பி பிரபுராஜா மிகவும் துடிப்பான இளைஞன். அவரை எனக்கு லயோலா காலேஜில் படிக்கும் போதே தெரியும். அவரை எப்போது பார்த்தாலும் ஊக்கப்படுத்துவேன். மிகவும் மன உறுதியோடு செயல்படக்கூடியவர். இந்தப்படத்தை முழுமையாக பிரபுராஜா முடித்து விட்டார் என்பது மகிழ்ச்சியாக இருக்கிறது.\nஒரு திரைப்படம் வெற்றி பெறுவதற்குக் கதை தான் முதல் முக்கியம். கதை தான் ஹீரோ. நடிகர்கள் எல்லாம் இரண்டாவது தான். எம்.ஜி.ஆருக்குக் கூட தோற்ற படங்கள் உண்டு. ஆக கதை தான் எப்பவும் முக்கியம்.\nஅதேபோல் அடுத்தடுத்த காட்சிகள் பெரிய சுவாரசியத்தை தர வேண்டும். பிரபுராஜா உதவி இயக்குநராக ரொம்ப கஷ்டப்பட்டவர். நிறையபேரிடம் கதைகளைச் சொல்லியும் இருக்கிறார்.\nஅதனால் அவரது அனுபவம் தான் இந்தப்படம். உண்மையிலே உதவி இயக்குநர்களின் வாழ்வு மிகவும் கடினமானது தான். பலபேர் உதவி இயக்குநர்களாகவே வாழ்க்கையை முடித்திருக்கிறார்கள். ஆனால் பிரபுராஜா மிகவும் சிரமப்பட்டு எடுத்திருக்கிறார்.\nபடத்தின் இசை சிறப்பாக இருக்கிறது. பாடல்களை கவிஞர்கள் நன்றாக எழுதி இருக்கிறார்கள். கேமராமேன் சூப்பரா பண்ணிருக்கார். கதையின் கருவும் ரொம்ப சிறப்பாக இருக்கு. அது கரண்ட்ல இருக்குற விசயம் என்பதால் நிச்சயம் எல்லாருக்கும் பிடிக்கும். சிலபேருக்குத் தான் கேமரா லுக் அமையும். பிரபுராஜாவுக்கு அது நல்லா அமைஞ்சிருக்கு. பெரிய பந்தா எதுவும் இல்லாமல் இயல்பா நடிச்சிருக்கார். ஆக எல்லா வகையிலும் படம் நல்லா வரும்.\nஇப்ப சினிமா ரொம்ப கஷ்டத்துல இருக்கு. ஏன் இந்தியாவே ரொம்ப கஷ்டத்துல தான் இருக்கு. சினிமா என்பதே பிரசவ வலி மாதிரி தான். பெரிய நடிகர்கள் பெரிய இயக்குநர்கள் எல்லாம் சம்பளத்தைக் குறைக்க வேண்டும். சம்பளங்களைக் குறைச்சா சினிமா இன்னும் சுகாதாரமா இருக்கும். ஹெல்த்தியா இருக்கும். அதனால் இந்த விசயத்தை கன்ல்சட் பண்ணலாம்.\nசினிமா நிறையபேருக்கு வேலை வாய்ப்புக் கொடுக்கக் கூடிய தொழில் இது. மற்றபடி என் தம்பி பிரபுவால் எல்லாம் முடியும். உன்னால் முடியும் தம்பி.\nமுத்துவிஜயன் உடலை ஊருக்குக் கொண்டு செல்ல 20 ஆயிரம் இல்லை – கவிஞர் பகிரும் சோகக்கதை\nசிவப்பு மஞ்சள் பச்சை – திரைப்பட விமர்சனம்\nபி���்சைக்காரனை அடுத்து சசி இயக்கும் படம் – அதிகாரபூர்வ அறிவிப்பு\nஅமலாபால் செய்த அதிரடி, குவியும் பாராட்டுகள்\nவிஜய்யின் சர்காரோடு மோதத்துணிந்த இயக்குநர் பதறிய சமுத்திரக்கனி\nகாவல்துறை உங்கள் நண்பன் – டீசர்\nநடிகர் சதீஷ் திருமணம் உறுதியானது எப்படி\nபிகில் கதைத் திருட்டு தீர்ப்பில் பாடலாசிரியர் விவேக்கின் அம்மா தலையீடா\nகாப்பான் – திரைப்பட விமர்சனம்\nகாவல்துறை உங்கள் நண்பன் – டீசர்\nநடிகர் சதீஷ் திருமணம் உறுதியானது எப்படி\nபிகில் கதைத் திருட்டு தீர்ப்பில் பாடலாசிரியர் விவேக்கின் அம்மா தலையீடா\nநடிகர் சதீஷ் திருமணம் உறுதியானது எப்படி\nபிகில் கதைத் திருட்டு தீர்ப்பில் பாடலாசிரியர் விவேக்கின் அம்மா தலையீடா\nபிகில் பாடல் விழா சொதப்பல்கள் – ரசிகர்கள் சாபம்\nசினிமா வலை – தமிழ்த் திரைப்படம் தொடர்பான செய்திகள், தகவல்கள், விமர்சனங்கள்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575627.91/wet/CC-MAIN-20190922180536-20190922202536-00123.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/tag/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-09-22T18:14:49Z", "digest": "sha1:VLYVE4KQMHCM6AXAZV36PMIROV4VRFSQ", "length": 7915, "nlines": 140, "source_domain": "globaltamilnews.net", "title": "விழுப்புரம் – GTN", "raw_content": "\nஇந்தியா • பிரதான செய்திகள்\nகிழக்கு கடற்கரை பகுதிகளில் இன்றுமுதல் மீன்பிடி தடைக்காலம் ஆரம்பம்\nகிழக்கு கடற்கரை பகுதிகளில் மீன்பிடி தடைகாலம் இன்று...\nஇந்தியா • பிரதான செய்திகள்\nஎய்ம்ஸ் மருத்துவ மனை குறித்து தாக்கல் செய்த மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி :\nவிழுப்புரம் மாவட்டத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க...\nஇந்தியா • பிரதான செய்திகள்\nசாதிவெறி தலைவிரித்தாடும் தமிழகத்தில் 8 வயது சிறுவன் அடித்துக் கொலை\nநேற்று கேரளாவில் இன்று தமிழகத்தில்\nஇந்தியா • பிரதான செய்திகள்\nபெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றனர் – இரு இளைஞர்களுக்கு தலா 10 ஆண்டு சிறை…\nவிழுப்புரம் அருகே பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற...\nஇந்தியா • பிரதான செய்திகள்\nசென்னையில் அடுத்த 24 மணி நேரத்துக்கு கனமழை:\nதமிழகத்தின் தலைநகரம் சென்னையில் அடுத்த 24 மணி நேரத்துக்கு...\nஇந்தியா • பிரதான செய்திகள்\nசென்னை கிருஷ்ணகிரி உட்பட 5 கரையோர மாவட்டங்களுக்கு பொதுப்பணித்துறை வெள்ள அபாய எச்சரிக்கை:-\nசென்னை கிருஷ்ணகிரி உட்பட 5 கரையோர மாவட்டங்களுக்கு...\nபௌத்த பிக்குவின் உடலை பூமியில் புதைக்க��ோ, எரிக்கவோ நீதிமன்று தடை.. September 22, 2019\nபிரதமர், கரு மற்றும் சஜித்திற்கு இடையில் கலந்துரையாடல்… September 22, 2019\nஉயிர்த்த ஞாயிறு தாக்குதல் – விசாரணைக்கு ஐவர் கொண்ட ஆணைக்குழு…. September 22, 2019\nகிளிநொச்சி ராஜநாயகம் இந்தியாவில் கைது…. September 22, 2019\nநாமல் ராஜபக்சவின் திருமண வரவேற்பில் சுவாமி, தேவகவுடா, ராம் மாதவ் பங்கேற்பு.. September 22, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nLogeswaran on எழுக தமிழ்-2019 – நாடு தழுவிய உலகம் தழுவிய ஆதரவுக் குரல்கள்… ஒரே பார்வையில்…\nKarunaivel Ranjithkumar on “புலிகள் பொதுமக்களை கொலை செய்தனர்- 2009 எனது வாழ்க்கையின் மிக முக்கிய நாள்”\nLogeswaran on மானிப்பாயில் காவல்துறையினரின் துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி\nLogeswaran on மென்வலு யுத்தம் – பி.மாணிக்கவாசகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575627.91/wet/CC-MAIN-20190922180536-20190922202536-00123.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.netrigun.com/2019/09/14/%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%A4/", "date_download": "2019-09-22T19:34:52Z", "digest": "sha1:G6NBBXIHZCOWS3YUJIJVPPHYCNUDRHNB", "length": 7286, "nlines": 100, "source_domain": "www.netrigun.com", "title": "தோழியை கிண்டல் செய்ததை தட்டிக்கேட்ட இளைஞரை ஓடவிட்டு குத்தி கொலை செய்த கொடூரம்..! | Netrigun", "raw_content": "\nதோழியை கிண்டல் செய்ததை தட்டிக்கேட்ட இளைஞரை ஓடவிட்டு குத்தி கொலை செய்த கொடூரம்..\nஇங்கிலாந்தின் தலைநகரான லண்டனில் வசித்து வருபவர் யூசுஃப் கரீம் ஹசான் அல் பேஜானி (வயது 17). இவர் அங்குள்ள பகுதியில் இருக்கும் கல்லூரியில் தொழிற்படிப்பு பயின்று வருகிறார்.\nஇவர் நேற்று முன்தினதன்று இவரின் வீதியில் இருந்த கும்பல்., இவரின் தோழியினை வம்பிழுத்துக்கொண்டு இருப்பதை அறிந்துள்ளார். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த யூசுப்., தோழியை அந்த கும்பலிடம் இருந்து மீட்டுள்ளார்.\nபின்னர் தோழியை அவரின் இல்லத்தில் விட்டுவிட்டு திரும்பிய நிலையில்., சுமார் அரைமணிநேரத்திற்கு உள்ளாகவே மீண்டும் வந்த கும்பல்., யூசுபை அரைமணி நேரம் ஓட ஓட துரத்தி கத்தியால் குத்தியுள்ளார்.\nஇது குறித்த வீடியோ காட்சிகளானது அங்கிருந்த கே.எப்.சி உணவகத்தில் இருந்த கண்காணிப்பு காமிராவில் பதிவாகிய நிலையில்., படுகாயமடைந்த யூசுபை மீட்ட அப்பகுதி மக்கள் காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.\nதகவலை அறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர் மருத்துவமனையில் அனுமதித்த நிலையில்., தீவிர சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். மேலும்., இது போன்ற குற்ற சம்பவங்களில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை இந்த வருடத்தில் 105 ஆவது படுகொலையாக உள்ளது. கடந்த ஒன்பது நாட்களில் மட்டும்., இது ஏழாவது கொலையாகவும் உள்ளது குறிப்பிடத்தக்கது.\nPrevious articleதமிழக அரசின் முக்கிய அறிவிப்பு.\nNext articleவெண்டைக்காய் சாதம் செய்வது எப்படி.\nஆண்களை மயக்கி கொன்றுவிட்டு இளம்பெண்ணின் அசிங்கமான செயல்\nலண்டன் வாழ் ஈழத்து பெண்ணுடன் காதலில் விழுந்த பிரபல நடிகர்\nகமலால் காப்பாற்றப்பட்ட பெண் போட்டியாளர்…\nவிபத்தில் சிக்கிய நாகினி புகழ் நடிகை\nசேரன், லொஸ்லியாவை வெளியே வரச்சொன்ன கமல்ஹாசன்\nலொஸ்லியாவின் பதிலால் கடுப்பான கமல்ஹாசன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575627.91/wet/CC-MAIN-20190922180536-20190922202536-00123.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://forum.smtamilnovels.com/index.php?threads/uyir-vidum-varai-unnoduthaan-epi-9.483/page-7", "date_download": "2019-09-22T18:41:13Z", "digest": "sha1:S7TRT76HJKALQ4K4BHZTXSRD3N7I5GPF", "length": 30618, "nlines": 295, "source_domain": "forum.smtamilnovels.com", "title": "Uyir vidum varai unnoduthaan -- epi 9 | Page 7 | SM Tamil Novels", "raw_content": "\nதினமும் உழைத்துக் களைத்து வரும் தன் இரு அக்காக்களும் அவன் கண் முன்னே வந்து போனார்கள். அந்த துக்கத் தினத்தன்று தன்னை கட்டிப் பிடித்து, நான் இருக்கேன்டா இந்த குடும்பத்துக்கு என தன் கண்ணீரையும் மறந்து தாயாய் அரவணைத்த சித்ராக்கா ஞாபகத்துக்கு வந்தாள். அவன் கையைப் பற்றிக் கொண்டே கண்ணீர் விட்ட நிலா நினைவுக்கு வந்தாள்.\n‘நான் முன்னேறுனா தான் அவங்க நல்லா இருப்பாங்க. என் மனச சிதற விடக்கூடாது’ அழுத்தமான முடிவெடுத்தான் மணி.\n“ரொம்ப தேங்க்ஸ் ஜீஜூ. தக்க சமயத்துல நீங்க குடுத்த அட்வைசை நான் எப்பவுமே மறக்க மாட்டேன். “ உணர்ச்சி வசத்தால் பிரகாஷின் கையை இறுகப் பற்றி கொண்டான் மணி.\n இந்த பூமில ப்ரீய கிடைக்கறது அட்வைஸ் ஒன்னுதான். எந்��� நேரத்துல உனக்கு மனச விட்டு காய்ஸ் டோல்க் வேணும்னாலும் யூ கென் கால் மீ.” தனது பிஸ்னஸ் கார்டை எடுத்துக் கொடுத்தான்.\n“கண்டிப்பா கால் பண்ணுவேன்” சிரித்தான் மணி.\n“சரி சொல்லு, நாளைக்கு கவிகிட்ட என்ன சொல்ல போற\n அதையே சொல்லு. நோ சொல்லி ஏதாச்சும் பண்ணிக்க போறா. மேய்பீ சொல்லி, படிச்சு முடிக்கற வரைக்கும் டைம் கேளு. உனக்கா சொல்லுக் குடுக்கணும் கண்டிப்பா சமாளிச்சிருவடா நீ” முகம் முழுக்க புன்னகை பிரகாஷுக்கு.\nசாப்பிட்டு புறப்படும் நேரத்தில், பிரகாஷை இறுக அணைத்துக் கொண்டான் மணி.\n“பாரேன் மறுபடியும் நன்றி சொல்லுற இதுக்கு தண்டனையா உன்னை வீட்டுல நான் தான் ட்ராப் பண்ணுவேன்” வேண்டாமென பிகுவெல்லாம் செய்யவில்லை மணி.\n“எப்படியும் நான் வாங்கன பொருட்களையெல்லாம் எடுத்துப் போக ஆட்டோ தான் பிடிக்கனும். அதனால உங்க ஆஃபர நான் ஏத்துக்கறேன்” என ஒத்துக் கொண்டான்.\nபொதுவாக மற்ற விஷயங்களைப் பேசியவாறே வீட்டை அடைந்தனர்.\n“வீட்டுக்கு வாங்க ஜீஜு. இப்ப யாரும் இருக்க மாட்டாங்க. “\n‘சிமி இல்லாம உள்ள வந்து நான் என்னடா செய்யறது’ குறும்பாக நினைத்தவன் மணியுடன் உள்ளே நுழைந்தான்.\nசின்ன வீடாக இருந்தாலும் சுத்தமாக அழகாக இருந்தது. தீபாவின் விளையாட்டுப் பொருட்கள் மட்டும் அங்கங்கு கிடந்தன. நாற்காலியில் அமர்ந்தவன், சுவற்றில் மாட்டப் பட்டிருந்த குடும்பப் படங்களை பார்வையிட்டான். அனைத்துப் போட்டோக்களிலும் தீபாவுடன் இவர்கள் மூவர் மட்டுமே இருந்தனர். அம்மா, அப்பா போன்ற பெரியவர்கள் படம் எங்கும் தென்படவில்லை.\nதீபா கைக்குழந்தையாக இருந்த படங்களில், சிமி இன்னும் கொளுக் மொளுக்கென இருந்தாள்.\n‘அரே மேரி ப்யாரி மோட்டி(என் செல்ல குண்டம்மா)’ என சித்ராவை மனதிலே கொஞ்சிக் கொண்டான் அவன்.\nசமையலறையிலிருந்து ஒரு டம்ளர் தண்ணீருடன் வந்த மணி,\n“குடிங்க ஜீஜு. நான் போய் முகம் கழுவிட்டு வரேன்” என உள்ளே சென்று விட்டான்.\n‘சொந்த வீட்டுல என்னை தனியா விட்டுட்டு பாத்ரூம் போகற அளவுக்கு என் மேல நம்பிக்கை வந்துருச்சு என் மச்சானுக்கு. இந்த ராஜா, ராணிய பிடிக்கறதுக்கு முதல் தடையான மந்திரிய(மணி) சாய்ச்சுட்டேன். இன்னும் இருக்கறது ஒரு அடங்கா குதிரை(நிலா), தேஞ்சு போன கோட்டை(சிவா), அப்புறம் இத்துப் போன சிப்பாய்(பத்மா). கண்டிப்பா ராணிய பிடிச்சு கொடிய நாட்டுவேன்’ சபதம் எடுத்தான். ராணிக்கு ஏற்கனவே பெரிய செக் வைத்திருந்தான். அது வெடிக்கும் போது ஜான்சி ராணி, அவன் இதய ராணியாக கண்டிப்பாக மாறுவாள். மாறுவாளா மும்பை பப்பு சென்னையில் வேகுமா\nஅவன் யோசனையைக் கலைத்தது வீட்டுப் போனின் சத்தம். மணி வெளியே வரும் வழியைக் காணோம். இவனே சென்று போனை எடுத்தான். எடுத்தவுடன் அந்தப் பக்கம், புச்சு புச்சு புச்சு என முத்த சத்தம். அசந்து நின்று விட்டான் பிரகாஷ்.\nகுழைவான அவள் குரலை கேட்டதும் தன்னை அறியாமலேயே ஹ்ம்ம் என்றான் பிரகாஷ்.\n“என் செல்லம்ல, என் குட்டில்ல” இன்னும் கொஞ்சல் அந்தப் புறமிருந்து.\n“என்னோட டோபில போட்ட யுனிபார்ம போய் சமத்தா எடுப்பியாம்.” இன்னொரு முத்தம் அவளிடமிருந்து.\nஅப்படியே சொக்கி போய் நின்றிருந்தான் பிரகாஷ்.\n“என் பட்டுக் குட்டி, லட்டுக் குட்டி அப்படியே இன்னிக்கு உப்புமா கிண்டிருவியாம். நான் வர லேட்டாகும்” இன்னும் பல முத்தங்கள். வஞ்சனையில்லாமல் வாரி வழங்கினாள் இங்கிருப்பவன் நிலைமை புரியாமல்.\n“என்னடா எல்லாத்துக்கும் ஹ்ம்ம், ஹ்ம்ம்னு அணத்துற எப்போதும் லேட்டுன்னா அந்தக் குதி குதிப்ப. ஏன் லேட்டுன்னு கேக்க மாட்டியா\n“எல்லாம் அந்தப் பாழா போன ப்ரௌனியால வந்ததுடா. அதாண்டா அந்தக் கப்பூரு பையன் இருக்கானே அவனால வந்த வினை “\n‘ப்ரௌனி தான் நீ எனக்கு வச்சிருக்க பேரா அப்போ அன்னிக்கு என்னைதான் இம்சைன்னு பாடுனீயா அப்போ அன்னிக்கு என்னைதான் இம்சைன்னு பாடுனீயா ஏன்டி, நான் உனக்குப் பையனா ஏன்டி, நான் உனக்குப் பையனா கல்யாணம் பண்ணியிருந்தா நமக்கே ஒரு பையன் இருப்பான். ஹ்ம்ம்’ பெருமூச்சு அவனிடம்.\n“அதுக்குள்ள ஏன்டா பெருமூச்சு விடற. இன்னும் கேளு. கப்பூரு அக்கவுண்ட் பார்க்க மாட்டேன்னு சொன்ன நாளுல இருந்து இந்த ஜனகு என் மேல செம காண்டுல சுத்துறான்டா. ஷேர் மார்க்கேட் விழுந்தா கூட, நான் புடிச்சு தள்ளி விட்ட மாதிரி குதிக்கறான்டா இந்த கிரகம் புடிச்சவன். லைன்ல இருக்கியா\n“புதுசா ஹவுசிங் லோன் ப்ரோமோஷன் வந்துருக்கு. அதுக்கு என்னை ஸ்டேபேக் பண்ணி தெலிசேல்(telesales) பண்ண சொல்லிட்டான் அந்த கர்மம் பிடிச்சவன். ஒவ்வொருத்தனுக்கா போன் போட்டு சேல்ஸ்ன்ற பேருல பிச்சை எடுக்கறதுக்கு பேசாம, தெருவுல பிச்சை எடுக்கலாம்டா. ஹ்ம்ம். எல்லாத்துக்கும் அந்த ப்ரௌன் மண்டையன் தான் காரணம். நான் யாருன்ன�� தெரியல அவனுக்கு. அபி தேக்கோ சூபிஸ்தானு” என்றவள் கலகலவென சிரித்தாள்.\n“சரிடா மணி. அப்புறம் பார்க்கலாம். ஐ லவ் யூ உம்மா” என போனை வைத்திருந்தாள்.\nபோனையே சந்தோஷமாகப் பார்த்து, ஐ லவ் யூ டூ பேபி என்ற முணுமுணுப்புடன் திரும்பியவன் திகைத்து நின்றான்.\nஅங்கே அவன் பின்னால் மணி நின்றிருந்தான்.\nவானவில் போல, வாழ்வில் வரும் வசந்தங்களை\nவற்றாத நேயத்துடன் துய்த்து, வாழ்ந்து பார்ப்போம்\nதினமும் உழைத்துக் களைத்து வரும் தன் இரு அக்காக்களும் அவன் கண் முன்னே வந்து போனார்கள். அந்த துக்கத் தினத்தன்று தன்னை கட்டிப் பிடித்து, நான் இருக்கேன்டா இந்த குடும்பத்துக்கு என தன் கண்ணீரையும் மறந்து தாயாய் அரவணைத்த சித்ராக்கா ஞாபகத்துக்கு வந்தாள். அவன் கையைப் பற்றிக் கொண்டே கண்ணீர் விட்ட நிலா நினைவுக்கு வந்தாள்.\n‘நான் முன்னேறுனா தான் அவங்க நல்லா இருப்பாங்க. என் மனச சிதற விடக்கூடாது’ அழுத்தமான முடிவெடுத்தான் மணி.\n“ரொம்ப தேங்க்ஸ் ஜீஜூ. தக்க சமயத்துல நீங்க குடுத்த அட்வைசை நான் எப்பவுமே மறக்க மாட்டேன். “ உணர்ச்சி வசத்தால் பிரகாஷின் கையை இறுகப் பற்றி கொண்டான் மணி.\n இந்த பூமில ப்ரீய கிடைக்கறது அட்வைஸ் ஒன்னுதான். எந்த நேரத்துல உனக்கு மனச விட்டு காய்ஸ் டோல்க் வேணும்னாலும் யூ கென் கால் மீ.” தனது பிஸ்னஸ் கார்டை எடுத்துக் கொடுத்தான்.\n“கண்டிப்பா கால் பண்ணுவேன்” சிரித்தான் மணி.\n“சரி சொல்லு, நாளைக்கு கவிகிட்ட என்ன சொல்ல போற\n அதையே சொல்லு. நோ சொல்லி ஏதாச்சும் பண்ணிக்க போறா. மேய்பீ சொல்லி, படிச்சு முடிக்கற வரைக்கும் டைம் கேளு. உனக்கா சொல்லுக் குடுக்கணும் கண்டிப்பா சமாளிச்சிருவடா நீ” முகம் முழுக்க புன்னகை பிரகாஷுக்கு.\nசாப்பிட்டு புறப்படும் நேரத்தில், பிரகாஷை இறுக அணைத்துக் கொண்டான் மணி.\n“பாரேன் மறுபடியும் நன்றி சொல்லுற இதுக்கு தண்டனையா உன்னை வீட்டுல நான் தான் ட்ராப் பண்ணுவேன்” வேண்டாமென பிகுவெல்லாம் செய்யவில்லை மணி.\n“எப்படியும் நான் வாங்கன பொருட்களையெல்லாம் எடுத்துப் போக ஆட்டோ தான் பிடிக்கனும். அதனால உங்க ஆஃபர நான் ஏத்துக்கறேன்” என ஒத்துக் கொண்டான்.\nபொதுவாக மற்ற விஷயங்களைப் பேசியவாறே வீட்டை அடைந்தனர்.\n“வீட்டுக்கு வாங்க ஜீஜு. இப்ப யாரும் இருக்க மாட்டாங்க. “\n‘சிமி இல்லாம உள்ள வந்து நான் என்னடா செய்யறது’ குறும்பாக நினைத்தவன் மணியுடன் உள்ளே நுழைந்தான்.\nசின்ன வீடாக இருந்தாலும் சுத்தமாக அழகாக இருந்தது. தீபாவின் விளையாட்டுப் பொருட்கள் மட்டும் அங்கங்கு கிடந்தன. நாற்காலியில் அமர்ந்தவன், சுவற்றில் மாட்டப் பட்டிருந்த குடும்பப் படங்களை பார்வையிட்டான். அனைத்துப் போட்டோக்களிலும் தீபாவுடன் இவர்கள் மூவர் மட்டுமே இருந்தனர். அம்மா, அப்பா போன்ற பெரியவர்கள் படம் எங்கும் தென்படவில்லை.\nதீபா கைக்குழந்தையாக இருந்த படங்களில், சிமி இன்னும் கொளுக் மொளுக்கென இருந்தாள்.\n‘அரே மேரி ப்யாரி மோட்டி(என் செல்ல குண்டம்மா)’ என சித்ராவை மனதிலே கொஞ்சிக் கொண்டான் அவன்.\nசமையலறையிலிருந்து ஒரு டம்ளர் தண்ணீருடன் வந்த மணி,\n“குடிங்க ஜீஜு. நான் போய் முகம் கழுவிட்டு வரேன்” என உள்ளே சென்று விட்டான்.\n‘சொந்த வீட்டுல என்னை தனியா விட்டுட்டு பாத்ரூம் போகற அளவுக்கு என் மேல நம்பிக்கை வந்துருச்சு என் மச்சானுக்கு. இந்த ராஜா, ராணிய பிடிக்கறதுக்கு முதல் தடையான மந்திரிய(மணி) சாய்ச்சுட்டேன். இன்னும் இருக்கறது ஒரு அடங்கா குதிரை(நிலா), தேஞ்சு போன கோட்டை(சிவா), அப்புறம் இத்துப் போன சிப்பாய்(பத்மா). கண்டிப்பா ராணிய பிடிச்சு கொடிய நாட்டுவேன்’ சபதம் எடுத்தான். ராணிக்கு ஏற்கனவே பெரிய செக் வைத்திருந்தான். அது வெடிக்கும் போது ஜான்சி ராணி, அவன் இதய ராணியாக கண்டிப்பாக மாறுவாள். மாறுவாளா மும்பை பப்பு சென்னையில் வேகுமா\nஅவன் யோசனையைக் கலைத்தது வீட்டுப் போனின் சத்தம். மணி வெளியே வரும் வழியைக் காணோம். இவனே சென்று போனை எடுத்தான். எடுத்தவுடன் அந்தப் பக்கம், புச்சு புச்சு புச்சு என முத்த சத்தம். அசந்து நின்று விட்டான் பிரகாஷ்.\nகுழைவான அவள் குரலை கேட்டதும் தன்னை அறியாமலேயே ஹ்ம்ம் என்றான் பிரகாஷ்.\n“என் செல்லம்ல, என் குட்டில்ல” இன்னும் கொஞ்சல் அந்தப் புறமிருந்து.\n“என்னோட டோபில போட்ட யுனிபார்ம போய் சமத்தா எடுப்பியாம்.” இன்னொரு முத்தம் அவளிடமிருந்து.\nஅப்படியே சொக்கி போய் நின்றிருந்தான் பிரகாஷ்.\n“என் பட்டுக் குட்டி, லட்டுக் குட்டி அப்படியே இன்னிக்கு உப்புமா கிண்டிருவியாம். நான் வர லேட்டாகும்” இன்னும் பல முத்தங்கள். வஞ்சனையில்லாமல் வாரி வழங்கினாள் இங்கிருப்பவன் நிலைமை புரியாமல்.\n“என்னடா எல்லாத்துக்கும் ஹ்ம்ம், ஹ்ம்ம்னு அணத்துற எப்போதும் லேட்டுன்னா அ���்தக் குதி குதிப்ப. ஏன் லேட்டுன்னு கேக்க மாட்டியா\n“எல்லாம் அந்தப் பாழா போன ப்ரௌனியால வந்ததுடா. அதாண்டா அந்தக் கப்பூரு பையன் இருக்கானே அவனால வந்த வினை “\n‘ப்ரௌனி தான் நீ எனக்கு வச்சிருக்க பேரா அப்போ அன்னிக்கு என்னைதான் இம்சைன்னு பாடுனீயா அப்போ அன்னிக்கு என்னைதான் இம்சைன்னு பாடுனீயா ஏன்டி, நான் உனக்குப் பையனா ஏன்டி, நான் உனக்குப் பையனா கல்யாணம் பண்ணியிருந்தா நமக்கே ஒரு பையன் இருப்பான். ஹ்ம்ம்’ பெருமூச்சு அவனிடம்.\n“அதுக்குள்ள ஏன்டா பெருமூச்சு விடற. இன்னும் கேளு. கப்பூரு அக்கவுண்ட் பார்க்க மாட்டேன்னு சொன்ன நாளுல இருந்து இந்த ஜனகு என் மேல செம காண்டுல சுத்துறான்டா. ஷேர் மார்க்கேட் விழுந்தா கூட, நான் புடிச்சு தள்ளி விட்ட மாதிரி குதிக்கறான்டா இந்த கிரகம் புடிச்சவன். லைன்ல இருக்கியா\n“புதுசா ஹவுசிங் லோன் ப்ரோமோஷன் வந்துருக்கு. அதுக்கு என்னை ஸ்டேபேக் பண்ணி தெலிசேல்(telesales) பண்ண சொல்லிட்டான் அந்த கர்மம் பிடிச்சவன். ஒவ்வொருத்தனுக்கா போன் போட்டு சேல்ஸ்ன்ற பேருல பிச்சை எடுக்கறதுக்கு பேசாம, தெருவுல பிச்சை எடுக்கலாம்டா. ஹ்ம்ம். எல்லாத்துக்கும் அந்த ப்ரௌன் மண்டையன் தான் காரணம். நான் யாருன்னு தெரியல அவனுக்கு. அபி தேக்கோ சூபிஸ்தானு” என்றவள் கலகலவென சிரித்தாள்.\n“சரிடா மணி. அப்புறம் பார்க்கலாம். ஐ லவ் யூ உம்மா” என போனை வைத்திருந்தாள்.\nபோனையே சந்தோஷமாகப் பார்த்து, ஐ லவ் யூ டூ பேபி என்ற முணுமுணுப்புடன் திரும்பியவன் திகைத்து நின்றான்.\nஅங்கே அவன் பின்னால் மணி நின்றிருந்தான்.\nபுன்னகை பூக்கும் பூ(என்) வனம்-- கருத்து கேட்பு\nLatest Episode என் ஜன்னல் வந்த காற்றே... - 26\nஎன் ஜன்னல் வந்த காற்றே\nLatest Episode உலாவரும் கனாக்கள் கண்ணிலே-14\nLatest Episode மாடிவீட்டு தமிழரசி... எபி 8\nகனவை களவாடிய அனேகனே - Teaser\nஇளமனசை தூண்டி விட்டு போறவரே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575627.91/wet/CC-MAIN-20190922180536-20190922202536-00123.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.boldsky.com/health/food/2019/what-is-the-right-time-eat-different-foods-024820.html", "date_download": "2019-09-22T19:21:43Z", "digest": "sha1:EGYSA6WCHJTIJCXNKHYVKMRHSLHQDGW7", "length": 20694, "nlines": 184, "source_domain": "tamil.boldsky.com", "title": "இறைச்சியை இந்த நேரத்தில் சாப்பிடவே கூடாது! மீறி சாப்பிட்டால் இந்த அபாயம் நிச்சயம்..! | what is the right time to eat different foods? - Tamil Boldsky", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஒரு நாளைக்கு எத்தனை ஆப்பிள் சாப்பிடலாம்\n1 hr ago பரம்��ரை சொத்தும் பாராட்டும் இந்த ராசிக்கு தான் கிடைக்குமாம்...\n13 hrs ago நைட்-ஷிப்ட் வேலை பாக்குறீங்களா அப்ப உங்களுக்கு இந்த அபாயகரமான நோய் வர வாய்ப்பிருக்கு...\n13 hrs ago இந்த ராசிக்காரங்க அட்வைஸ் கேட்டா தெரியாம கூட பண்ணிராதீங்க...\n13 hrs ago பிறந்த குழந்தைகளுக்கு பசும் பால் கொடுக்க கூடாதா ஏன் \nTechnology ஸ்கிரீன்ஷாட் மூலம் ஆன்லைன் தேடல்: கூகுள் லென்ஸ் அசத்தல்.\nNews திருப்பதி ஏழுமலையான் கோவில்: என்னென்ன சேவைகள் - எப்போது முன்பதிவு செய்வது\nAutomobiles அர்ஜூனா விருது வென்ற கவுரவ் கில் கார் மோதி மூவர் பலி... எச்சரிக்கையை பொருட்படுத்தாததால் விபரீதம்\nMovies டன் கணக்கில் மண்ணை அள்ளிக்கொட்டிய பிக்பாஸ்.. இந்த வாரம் வெளியேறியது இவர்தான்.. ரசிகர்கள் அதிர்ச்சி\nSports PKL 2019 : ஆல் - ரவுண்டர் புனேவை சமாளிக்க முடியாமல் சரிந்த பெங்களூரு புல்ஸ்\nFinance யெஸ் பேங்கை வாங்கப் போகிறதா பேடிஎம்.. 2.75 பங்குகளை விற்ற புரொமோட்டர்கள்..\nEducation ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சிபெற்றவர்களுக்கு மீண்டும் ஒரு தேர்வு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஇறைச்சியை இந்த நேரத்தில் சாப்பிடவே கூடாது மீறி சாப்பிட்டால் இந்த அபாயம் நிச்சயம்..\nநாம் சாப்பிடும் அன்றாட உணவுகளுக்கு ஒரு தனி தன்மை உண்டு. சில உணவுகளை எல்லா நேரங்களிலும் சாப்பிட கூடிய தன்மை கொண்டதாக இருக்கும். சில உணவுகளை காலை நேரத்தில் மட்டுமே சாப்பிட வேண்டும். மேலும் சில உணவுகளை இரவு மட்டுமே சாப்பிட கூடும். இது அந்த உணவுகளின் தன்மையை பொருத்தே நிர்ணயிக்கப்படுகிறது.\nநாம் கண்ட நேரங்களில் உணவுகளை சாப்பிட்டு வந்தால் அவை நேரடியாக நமது உடல் நலத்தை பாதித்து விடும். சில உணவுகள் குறைந்த அளவில் ஆபத்தை தரும். ஆனால், இறைச்சி போன்ற உணவுகளை கண்ட நேரங்களில் சாப்பிட்டால் அவற்றின் பாதிப்பு நீண்ட நாட்களாக உடலில் தங்கி அதன் பிறகு மிக அபாயகர நிலையை உண்டாக்கி விடும்.\nஇந்த பதிவில் எந்தெந்த உணவுகளை எந்த நேரத்தில் சாப்பிட வேண்டும் என்றும், கண்ட நேரங்களில் சாப்பிட்டால் எப்படிப்பட்ட பாதிப்புகள் உண்டாகும் என்பதை பற்றியும் விரிவாக தெரிந்து கொள்ளலாம்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nநாம் நினைக்கும் நேரங்களில் எல்லாம் அரிசியை சாப்பிட கூடாது. அவ்வாறு நேரம் அறியாமல் அரிசியை சாப்பிடுவதால் நேரடியாக செரிமான மண்டலத்தை பாதிக்கும்.\nஅரிசியை மதிய நேரத்தில் சாப்பிடுவது தான் சிறந்தது. மிக முக்கியமாக இரவு நேரத்தில் அரிசியை சாப்பிடுவதை தவிர்க்கவும். இவை உடல் பருமன் போன்ற பாதிப்புகளை ஏற்படுத்தும் என ஆய்வுகள் கூறுகின்றன.\nநிம்மதியான தூக்கத்தை தரும் தன்மை பாலில் உண்டு. பாலை இரவு நேரத்தில் குடிப்பது தான் சரியான முறையாகும்.\nகாலையில் பால் குடித்தால் செரிமான பிரச்சினைகளை அடிக்கடி ஏற்படுத்த வாய்ப்புகள் உள்ளது. மேலும், வயிற்று உப்பசம், அஜீரண கோளாறுகளும் உண்டாகும்.\nMOST READ: கொடூர வெயிலை சமாளிக்க இதுல ஏதாவது ஒன்ன சாப்பிட்டாலே போதும்\nகார்ப்ஸ் அதிகம் கொண்ட உணவுகளில் உருளை கிழங்கும் ஒன்று. உடலுக்கு அதிக ஆற்றலை இது தருவதால் இதை காலை அல்லது மதிய உணவாக சாப்பிடலாம்.\nஆனால், இரவு உணவாக சாப்பிடுவதை தவிர்க்கவும். ஏனெனில், இதனால் தூக்கத்திற்கு இடையூறு ஏற்படலாம்.\nபாதாம், பிஸ்தா, வால்நட்ஸ் போன்ற பருப்பு வகைகளை எந்த நேரத்தில் வேண்டுமானாலும் சாப்பிடலாம். உடல் எப்போதெல்லாம் மிகவும் சோர்வாக இருக்கிறது என நீங்கள் உணர்கிறீர்களோ அப்போதெல்லாம் 3, 4 பருப்புகளை வாயில் போட்டு கொள்ளலாம்.\nபொதுவாக நாம் சாப்பிடுவதை போன்று கண்ட நேரங்களில் தயிரை சாப்பிட கூடாது. அவ்வாறு சாப்பிட்டால் மிக மோசமான விளைவை உண்டாக்கி விடும்.\nமிக முக்கியமாக இரவு நேரத்தில் தயிரை சாப்பிடவே கூடாது. அதிக சளி தொல்லை ஏற்படுவதற்கு இது மிக முக்கிய காரணியாக உள்ளது. எனவே, மதிய நேரத்தில் தயிரை சாப்பிடுவது நல்லது.\nசீஸ் கலந்த உணவுகளை எல்லா நேரங்களிலும் சாப்பிடுவது நல்லது கிடையாது. இறைச்சிக்கு ஒரு சிறந்த மாற்றாக இது இருந்தாலும் இது உடல் எடை, வயிற்று உப்பசம் போன்ற பாதிப்புகளை ஏற்படுத்தும்.\nஎனவே, காலை நேரத்தில் சீஸ் சேர்த்த உணவுகளை சாப்பிடலாம். இரவு நேரத்தில் இதை தவிர்த்து விடலாம்.\nMOST READ: இதுல ஏதாவது ஒன்னு உங்க வீட்டுல இருந்தாலும் உங்களுக்கு ஆப்பு ரெடியா இருக்கும்\nபாஸ்தா, நூடுல்ஸ் போன்ற உணவுகளை இரவு நேரத்தை தவிர மற்ற நேரங்களில் சாப்பிடலாம். காரணம் இது போன்ற உணவுகள் நேரடியாக நமது உணவு மண்டலத்தை பாதித்து சில மோசமான பாதிப்புகளை ஏற்படுத்தி விடுமாம்.\nஎந்த வகையான இறைச்சியாக இருந்தாலும், அதை எல்லா நேரங்களிலும் ச���ப்பிட கூடாது. காரணம், இவற்றில் அதிக அளவிலான புரதம் இருப்பதால் செரிப்பதற்கு அதிக நேரம் எடுத்து கொள்ளும்.\nஎனவே, இரவு நேரங்களில் இறைச்சியை சாப்பிடவே கூடாது. இது மிக மோசமான செரிமான கோளாறுகளை ஏற்படுத்தும். மதிய நேரத்தில் இறைச்சியை சாப்பிடுவதே சிறந்தது.\nஉடனடி சக்தியை தரும் தன்மை வாழைப்பழத்திற்கு உள்ளது. வாழைப்பழத்தை காலை உணவில் சேர்த்து சாப்பிட்டால் உடல் ஆரோக்கியம் கூடும். மேலும், மாலை 4 மணிக்கு வாழைப்பழத்தை ஸ்னாக்சாக சாப்பிடுவதை தவிர்க்கவும்.\nMOST READ: நெல்லிக்காயை இப்படி 8 விதமா சாப்பிட்டா தொப்பை மற்றும் உடல் எடையை ஒரே மாசத்துல குறைச்சிடலாம்\nபொதுவாகவே கொழுப்பு நிறைந்த உணவுகளை எல்லா நேரங்களிலும் சாப்பிட கூடாது. அவ்வாறு சாப்பிட்டு வருவதால் அவை நமது உடல் நலத்தை பாதித்து விடும்.\nஎனவே, காலை மற்றும் மதிய நேரங்களில் இந்த வகை உணவுகளை சாப்பிடுவது நல்லது.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nபிறந்த குழந்தைகளுக்கு பசும் பால் கொடுக்க கூடாதா ஏன் \nஇந்த கான்கார்ட் திராட்சை சாப்பிட்ருக்கீங்களா இப்படி சாப்பிடுங்க... இந்த நோய் சரியாயிடும்...\n... இந்த பாட்டி வைத்தியத்த ட்ரை பண்ணுங்க... உடனே சரியாகும்...\nமழைக்காலம்... டெங்கு பரவாம இருக்கணும்னா இத படிச்சிட்டு அதேமாதிரி செய்ங்க...\nஉங்க குழந்தைக்கு பழச்சாறு கொடுக்குறீங்களா அப்போ கண்டிப்பா இத தெரிஞ்சுக்கோங்க.\nசாப்பிடதும் வயிறு திம்முனு ஆயிடுதா... அப்ப இதெல்லாம் சாப்பிடவே சாப்பிடாதீங்க...\nகீரை நிறைய சாப்பிடறவங்களுக்கு மாரடைப்பு வருமா வராதா ஆராய்ச்சி என்ன சொ்லலுது\nஎலிசபெத் ராணி நம்ம சாப்பிடற இந்த 9 உணவுகளை சாப்பிட்டதே இல்லையாம்... தொடவே மாட்டாங்களாம்...\nபாடி லோஷனை எப்படி பயன்படுத்தனுன்னு சில வழிமுறை இருக்கு அத ஃபாலோவ் பண்ணுங்க.\nகர்ப்ப காலத்தில் சாப்பிடும் மீன் மாத்திரைக்கு இவ்ளோ நன்மையா\nஅழகு குறிப்புகள் பற்றிய உண்மைகள் மற்றும் கட்டுக்கதைகளை தெரிந்து கொள்ளுங்கள்\nஆதாம் - ஏவாள் தோட்டத்தில் ஏன் ஆப்பிள் மட்டும் இருந்தது வேறு பழம் இல்லை\nஇந்திய பெண்கள் வளையல் அணிவதற்கு பின்னால் இருக்கும் அதிசயமான காரணங்கள் என்ன தெரியுமா\nஉங்க குழந்தை எப்போதும் அழுது கொண்டே இருக்கிறார்களா\nமழைக்காலம்... டெங்கு பரவாம இருக்கணும்னா இத படிச��சிட்டு அதேமாதிரி செய்ங்க...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575627.91/wet/CC-MAIN-20190922180536-20190922202536-00123.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tnnews24.com/dmk-tamilselvam-and-group-run-capture-video/", "date_download": "2019-09-22T18:55:28Z", "digest": "sha1:JYG2J2BTAJCYNIBK4PQMQWFNYBSZ5ZFT", "length": 25826, "nlines": 192, "source_domain": "tnnews24.com", "title": "#BREAKING பிரபல ஆபாச இணையதளத்தை நடத்தி வந்த திமுகவினர் விசாரணையில் வெளியான அதிர்ச்சி தகவல்கள் தமிழகம் விரைகிறது சிறப்பு குழு. - Tnnews24", "raw_content": "\nபாஜக ஆளும் இரண்டு மாநிலங்களுக்கு சட்டமன்ற தேர்தல் தேதி அறிவிப்பு \nகனிமொழி ராசா இல்லை திமுகவின் முக்கிய வி ஐ பி மீது கைவைத்த…\nமோடிக்கு எதிராக அமெரிக்க நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்த இஸ்லாமியர்களுக்கு நேர்ந்த சோகம் \nஅயோத்தி வழக்கில் உச்சநீதிமன்றம் அதிரடி. தீர்ப்பு வருகிறது \nஅரைநிர்வாணமாக பிக்பாஸ் யாஷிகா வெளியிட்ட புகை படத்தால் ரசிகர்கள் அதிர்ச்சி…\nகாப்பான் திரைப்படம் எப்படி இருக்கிறது \nஐயோ எல்லாம் போச்சே கதறும் காப்பான் திரைக்குழு காலியாக கிடைக்கும் திரையரங்குகள்.\nயாரை எங்கு உட்கார வைக்கவேண்டு ம் என்பது மோடிக்கு தெரியும் \nஇதற்கு டிரஸ் இல்லாமலே வரலாமே விருது வழங்கும் விழாவிற்கு வந்த ரஜினி பட நடிகை…\nWWE யில் நடுவரை தாக்கிய பெண்ணுக்கு எவ்வளவு அபராதம் தெரியுமா.\n#BREAKING இனி தீவிர அரசியலில் தோனி \nதோனியை ஓரங்கட்டிய இந்திய கிரிக்கெட் வாரியம்…ரசிகர்கள் கொந்தளிப்பு\nஉலகமே எதிர்பார்த்த அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி கோலாகலமாக தொடங்கியது.\nஎன்னது, டோக்யோ ஒலிம்பிக்கின் டிக்கெட் விலை இத்தனை லட்சமா…\nபாஜக ஆளும் இரண்டு மாநிலங்களுக்கு சட்டமன்ற தேர்தல் தேதி அறிவிப்பு \nபுரட்டாசி மாதத்தில் ஏன் திருமணம், வீடுகுடிபுகுதல் உள்ளிட்ட காரியத்தை செய்யக்கூடாது\nபுரட்டாசி சனிக்கிழமை குவிந்த பக்தர்கள் \nதமிழகத்தில்IAS அதிகாரிகள் அதிரடியாக இடமாற்றம் \nபுரட்டாசி மாதத்தில் ஏன் திருமணம், வீடுகுடிபுகுதல் உள்ளிட்ட காரியத்தை செய்யக்கூடாது\nபுரட்டாசி சனிக்கிழமை குவிந்த பக்தர்கள் \nகடந்த 2 முறை உலகக்கோப்பையை யார் வெல்வார்கள் என்பதை துல்லியமாக கணித்த கேரள ஜோதிடர்…\nஅரைநிர்வாணமாக பிக்பாஸ் யாஷிகா வெளியிட்ட புகை படத்தால் ரசிகர்கள் அதிர்ச்சி…\nஅயோத்தி வழக்கில் உச்சநீதிமன்றம் அதிரடி. தீர்ப்பு வருகிறது \nபுத்தர் சிலையை திறந்து வைத்த போது பிரதமர் நரேந்திர மோடி\nஆளுநர் மாளிகைக்குள் எ��்னதான் நடந்தது டி.ஆர் பாலு பரபரப்பு விளக்கம்.\n#BREAKING பிரபல ஆபாச இணையதளத்தை நடத்தி வந்த திமுகவினர் விசாரணையில் வெளியான அதிர்ச்சி தகவல்கள் தமிழகம் விரைகிறது சிறப்பு குழு.\nஇதுபோன்ற செய்திகளை உடனடியாக உங்கள் மொபைலில் பெற 9962862140 என்ற எண்ணிற்கு telegram இல் ACT FREE என்று அனுப்பவும்\nசென்னையில் இன்ஜினியரை கடத்தி பணம் பறித்த வழக்கில் கைதான மூவரில் தமிழ்செல்வம் எனும் நபர் செய்துவந்த சமூகத்திற்கு புறம்பான சம்பவங்கள் தற்போது காவல்துறையினர் விசாரணையின் போது வெளியாகி இந்திய அளவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன.\nசென்னை கே.கே.நகர் 8-வது செக்டார் 45-வது தெருவைச் சேர்ந்தவர் ஸ்ரீகுமார் (வயது 30). கம்ப்யூட்டர் என்ஜினீயரான இவர் தாம்பரத்தில் உள்ள ஐ.டி. நிறுவனம் ஒன்றில் வேலை பார்க்கிறார். இவர் கே.கே.நகர் போலீஸ் நிலையத்தில் புகார் மனு ஒன்றை கொடுத்தார். அந்த புகார் மனுவில் கூறியிருப்பதாவது:-\nநான் எனது வீட்டில் இருந்து வடபழனியில் உள்ள வணிக வளாகத்துக்கு செல்ல ‘ரேபிடோ செயலி’ ஆண்ட்ராய்டு செயலி மூலம், ‘பைக் டாக்சி’-க்கு பதிவு செய்தேன். ஆனால் நீண்டநேரமாக பைக் டாக்சி வரவில்லை. சற்றுநேரத்தில் கார் ஒன்று வந்தது. மழையாக இருப்பதால் எங்கள் நிறுவனம் சார்பில் காரை அனுப்பிவைத்தனர் என்று அதை ஓட்டிவந்த டிரைவர் தெரிவித்தார்.\nநானும் அதை உண்மை என்று நம்பி காரில் ஏறினேன். ஆனால் கார் வடபழனி நோக்கி செல்லாமல் கிண்டி நோக்கி சென்றது. இதனால் அதிர்ச்சியடைந்த நான் அவர்களிடம், ‘நான் வடபழனி செல்ல வேண்டும், காரை ஏன் கிண்டி நோக்கி ஓட்டுகிறீர்கள்’ என்று கேட்டேன்.\nREAD அதிரடி சந்தானத்தின் வருகை பாமகவினருக்கு மகிழ்ச்சியையும் திமுகவினருக்கு வருத்தத்தையும் தரும். நிறைவேறிவிட்டது.\nஅப்போது காரில் வந்தவர்கள் கத்தியைக்காட்டி மிரட்டினார்கள். நான் வைத்திருந்த ரூ.11 ஆயிரத்தை அவர்கள் பறித்துக்கொண்டனர். சத்தம் போட்டால் கொன்றுவிடுவோம் என்றும், கத்தியை கழுத்தில் வைத்து மிரட்டினார்கள்.\nபின்னர் எனது ஆடைகளை களைந்து என்னை நிர்வாணப்படுத்தினார்கள். எனது நிர்வாண கோலத்தை செல்போனில் வீடியோ படமாக எடுத்தனர். பின்னர் என்னை காரில் அழைத்து சென்று எனது வீட்டின் அருகே நிறுத்தி இறக்கிவிட்டனர். அப்போது என்னை நிர்வாணமாக எடுத்த வீடியோவை சமூக வலைதளங்களில் வெளி��ிட்டுவிடுவோம் என்றும், இதைப்பற்றி போலீசில் புகார் கொடுக்கக்கூடாது என்றும், மேலும் ரூ.50 ஆயிரம் தரவேண்டும் என்றும் அவர்கள் மிரட்டிவிட்டு சென்றனர்.\nபின்னர் அதே கும்பலைச் சேர்ந்த ஒருவர் எனது செல்போனில் பேசி ரூ.50 ஆயிரம் பணத்தை உடனே கொண்டுவர வேண்டும் என்றும், இல்லாவிட்டால் நிர்வாண படத்தை சமூக வலைதளங்களில் வெளியிடுவோம் என்றும் மிரட்டினார். இதுதொடர்பாக விசாரணை நடத்தி சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு புகார் மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது.\nஇதுதொடர்பாக கே.கே.நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். ஸ்ரீகுமாருக்கு வந்த செல்போன் எண்ணை வைத்து சைபர் கிரைம் போலீஸ் உதவியோடு போலீசார் விசாரித்தனர்.\nREAD யாரை எங்கு உட்கார வைக்கவேண்டு ம் என்பது மோடிக்கு தெரியும் விஜய்க்கு இரட்டை பிகில் அடிக்கும் பாஜகவினர் \nவிசாரணையில் ஸ்ரீகுமாரை செல்போனில் தொடர்புகொண்டு ரூ.50 ஆயிரம் கேட்டு மிரட்டிய நபரின் முகவரி தெரியவந்தது. அவரது பெயர் சரவணன் (23) என்றும், விருகம்பாக்கம் ஆற்காடு சாலை பக்கிரி தோட்டம், 3-வது குறுக்கு தெருவை சேர்ந் தவர் என்றும் தெரியவந்தது.\nசரவணனை போலீசார் நேற்று கைது செய்தனர். அவர் ‘ரேபிடோ’ பைக் டாக்சி நிறுவனத்தில் வேலை செய்வது கண்டுபிடிக்கப்பட்டது. சரவணனிடம் நடத்திய விசாரணையின் அடிப்படையில் விருகம்பாக்கத்தை சேர்ந்த காண்டிராக்டர் தமிழ்செல்வன் (26), ஆட்டோ டிரைவர் மணிகண்டன் (32) ஆகியோரும் அதிரடியாக கைது செய்யப்பட்டனர்.\nஅவர்களிடம் இருந்து கத்தி, ரூ.11 ஆயிரம் மற்றும் கார் பறிமுதல் செய்யப்பட்டது. இவர்களில் தமிழ்செல்வன் தி.மு.க. பிரமுகர் என்று கூறப்படுகிறது. கைது செய்யப்பட்டுள்ள சரவணன், ஸ்ரீகுமாரை ஏற்கனவே பலமுறை பைக் டாக்சி மூலம் வெளியில் அழைத்து சென்றுள்ளார். ஸ்ரீகுமாரை கடத்திச்சென்று பணம் பறிக்கலாம் என்று சரவணன் தான் திட்டம் திட்டியுள்ளார்.\nஅதன் அடிப்படையில் சரவணன் தனது நண்பர்களான தமிழ்செல்வன், மணிகண்டன் ஆகியோரின் உதவியோடு கடத்தல் திட்டத்தை நிறைவேற்றி உள்ளார். கைது செய்யப்பட்ட 3 பேரிடம் சிறப்பு குற்றப்பிரிவு போலீசார் நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் தக்வல்கள் கிடைத்துள்ளன, இவர்கள் இதுபோன்று ஏராளமானவர்களை குறிவைத்து வீடியோ எடுத்திருப்பதும் அதனை தங்கள��ு மொபைல் போன் மூலம் கூகுள் ட்ரைவில் சேமித்து வைத்திருப்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.\nREAD இந்த 3 விஷயங்கள்தான் சிதம்பரம் கைத்திற்கான முக்கிய காரணம் அடுத்து தமிழகத்தில் கனிமொழி சுப்ரமணியசாமி அதிரடி \nஅத்துடன் இவர்கள் ஆண்கள் ஆபாச இணையதளம் ஒன்றிணை கனடா நாட்டின் சர்வேர் உதவியுடன் தொடங்கி நடத்திவந்திருப்பதும் அதன் மூலம் மாத வருமானமாக பல லட்சங்களை சம்பாரித்து வாழ்ந்து வந்ததும் விசாரணையில் தெரியவந்து தற்போது இந்திய அளவில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nமிக பெரிய அளவில் இதில் பலரும் சம்பந்த பட்டிருக்கலாம் என்று காவல்துறையினர் கருதுவதால் மத்திய புலனாய்வு குழுவினர் வசம் ஒப்படைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது, இந்த சம்பவம் வெளியாகி நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nஆனால் தற்போதுவரை இந்த குற்றத்தை செய்த திமுகவினரை கட்சியில் இருந்து நீக்காமல் திமுக அமைதி காத்து வருவது குறிப்பிடத்தக்கது.\nமீண்டும் அராஜகத்தில் ஈடுபட்ட திமுகவினர் காரை தொட்டதற்கு வயதான முதியவரை எப்படி அடித்து வெளுக்கிறார்கள...\nஅரசு மருத்துவர்கள் இனி கிளினிக் நடத்த அதிரடி தடை அத்துடன் நோயாளிகளுக்கு 5000 சிறப்பு நிதி அறிவிப்ப...\nஎல்லாம் நாடகம் வெளுத்து வாங்கிய கஸ்தூரி\nஇதுபோன்ற செய்திகளை உடனடியாக உங்கள் மொபைலில் பெற 9962862140 என்ற எண்ணிற்கு telegram இல் ACT FREE என்று அனுப்பவும்\nPrevious article#BREAKING பிரபல ஆபாச இணையதளத்தை நடத்தி வந்த திமுகவினர் விசாரணையில் வெளியான அதிர்ச்சி தகவல்கள் தமிழகம் விரைகிறது சிறப்பு குழு.\nNext articleஆளூர்ஷா நவாஸ் சொல்வதெல்லாம் பொய் ஏன் திருமாவளவனை லண்டனில் விரட்டினோம் இரண்டாவது வீடியோவில் ஈழ தமிழர் விளக்கம் \nபாஜக ஆளும் இரண்டு மாநிலங்களுக்கு சட்டமன்ற தேர்தல் தேதி அறிவிப்பு \nகனிமொழி ராசா இல்லை திமுகவின் முக்கிய வி ஐ பி மீது கைவைத்த சிபிஐ 30 கோடி ரூபாய் அளவிற்கு நடந்த..\nஅரைநிர்வாணமாக பிக்பாஸ் யாஷிகா வெளியிட்ட புகை படத்தால் ரசிகர்கள் அதிர்ச்சி \n#breaking சிலை கடத்தல் வழக்கில் தொடர்புடைய அனைவரது பெயர்களும் வெளியானது மொத்தமும் கூட்டு களவாணிகள்...\nமதக்கலவரத்தை தூண்டிவிட்டு ஜாமீன் வேண்டுமா ஒன்று கூடிய தி.கவினரை விரட்டி அடித்தது நீதிமன்றம் \nவிஜய் பிறந்தநாளை முன்னிட்டு ரசிகர்களுக்கு டபுள் ட்ரீட் தரும் படக்குழு\nஅரெஸ்ட் வாரண்டுடன் பிக் பாஸ் வீட்டிற்கு செல்லும் தெலுங்கானா போலீசார் பிரபலத்தை கைது...\nநாங்கள் செய்துவிட்டோம் இனி வாய் திறக்கக்கூடாது அருள்மொழியை வெளுத்து வாங்கிய...\n#breaking இந்தியாவிற்கு மதம்மாற்ற தடை சட்டம் தேவையா வாக்கெடுப்பு நடத்துகிறது INDON உங்கள்...\nWWE யில் நடுவரை தாக்கிய பெண்ணுக்கு எவ்வளவு அபராதம் தெரியுமா.\nபாஜகவில் இணைகிறாரா டாக்டர் கிருஷ்ணசாமி\nபாஜக ஆளும் இரண்டு மாநிலங்களுக்கு சட்டமன்ற தேர்தல் தேதி அறிவிப்பு \nகனிமொழி ராசா இல்லை திமுகவின் முக்கிய வி ஐ பி மீது கைவைத்த...\nஅரைநிர்வாணமாக பிக்பாஸ் யாஷிகா வெளியிட்ட புகை படத்தால் ரசிகர்கள் அதிர்ச்சி...\nஆபாச வீடியோவில் பிரசன்னாவுடன் உடன் இருந்தவர்கள் குறித்த தகவல் கசிந்தது.\nபெண்களுக்கு இலவசம் அறிவித்த கெஜ்ரிவால் வெளுத்து வாங்கிய பானுகோம்ஸ்.\nமோடி வழியை பின்பற்ற இலங்கை பிரதமர் ரணில் உத்தரவு \nகம்யூனிசம் என்று சொல்லி எங்கள் மதத்தை அழிக்க முடியாது இனி அடிக்கு அடிதான்...\nஅரசு ராஜீவ் காந்தி மருத்துவமனையின் கழிவறைகள் மூடல் நோயாளிகள் அவதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575627.91/wet/CC-MAIN-20190922180536-20190922202536-00123.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.adhiparasakthi.co.uk/archives/10468", "date_download": "2019-09-22T18:15:45Z", "digest": "sha1:ALFKCQTPSAQTFSBQBVGVIULNRNWUH7WZ", "length": 10714, "nlines": 142, "source_domain": "www.adhiparasakthi.co.uk", "title": "என் அனுபவம் எனும் கட்டுரையின் ஓர் பகுதி - Adhiparasakthi Siddhar Peetam (UK)", "raw_content": "\nHome கட்டுரைகள் என் அனுபவம் எனும் கட்டுரையின் ஓர் பகுதி\nஎன் அனுபவம் எனும் கட்டுரையின் ஓர் பகுதி\nசில நேரங்களில் நாம் அகம்பாவத்தோடு “நான்”, “எனது”, “என்னால்” என்றெல்லாம் பயன்படுத்துகிறோம். இது நமது அறியாமையைக் காட்டுவதாக அமைகிறது. ஒருமுறை அம்மா அருளினாள்:\n சிலர் மருத்துவர்களிடம் செல்வார்கள். அறைக்குள் நுழைந்தவுடன், எனக்கு ஊசி போடுங்கள் என்று புலம்புவார்கள். ஊசிபோடுவதா அல்லது வேண்டாமா என்று தீர்மானிக்க வேண்டியது வைத்தியரின் பொறுப்பு. உனக்கு என்ன செய்கிறது என்பதை மட்டும் சொன்னால் போதும். மாத்திரை கொடுப்பதா மருந்து கொடுப்பதா என்றெல்லாம் தீர்மானிக்க வேண்டியது வைத்தியரே, நீயல்ல.\nஅதுபோல பலர் என்னிடம் வந்தவுடன் அருள்வாக்குச் சொல்லம்மா என்று கூப்பாடு போடுகின்றனர். “நீ என் மண்ணை மட்டும் மிதித்து விட்டுப் போ என்று கூப்பாடு போடுகின்றனர். “நீ என் மண்ணை மட்டும் மிதித்து விட்டுப் போ”, நான் சொல்கிறேன், உனக்குத் தேவைப்படும் பொழுது எப்படியும் அருள்வாக்குக் கிடைக்கச் செய்வேன். “ஊசிதான் போட வேண்டும் என்று கூறுவது போல அருள்வாக்குத்தான் தேவை என்று அடம்பிடிக்காதே”, நான் சொல்கிறேன், உனக்குத் தேவைப்படும் பொழுது எப்படியும் அருள்வாக்குக் கிடைக்கச் செய்வேன். “ஊசிதான் போட வேண்டும் என்று கூறுவது போல அருள்வாக்குத்தான் தேவை என்று அடம்பிடிக்காதே உனக்குத் தேவைப்படும்போது அருள் ஊசியை எடுத்து, அருள் மருந்தை ஏற்றி, அருமருந்தாக உனக்கு நான் போடுவேன்.\nஇதைத் தீர்மானிக்க வேண்டியது நான்தானே ஒழிய, நீயல்ல கண்ணில் தூசு விழுந்ததற்கும், காலில் முள் தைத்ததற்கும் அறுவைச் சிகிச்சையா செய்ய வேண்டும் கண்ணில் தூசு விழுந்ததற்கும், காலில் முள் தைத்ததற்கும் அறுவைச் சிகிச்சையா செய்ய வேண்டும்\nமருவத்தூர் மண்ணை மிதித்தவுடன் தனக்கு அனைத்துப் பலன்களும் உடனடியாகக் கிடைத்துவிட வேண்டும் என்று பலரும் ஆசைப்படுகின்றனர். இந்த வகையான எண்ணம் உடையோருக்காக அம்மா அருளினாள்:\n ஊசியை நீ பார்த்திருக்கிறாய் அல்லவா அந்த ஊசியின் பின்பக்கமுள்ள காதின் வழியாக நூல் கோர்க்கப் படுகின்றது.\nஅதுபோல மனித ஊசிக்குச் சில சமயங்களில் பின்பக்கமாக அருள்நூலைக் கோர்க்கின்றேன். சில நேரங்களில் மனித ஊசியின் முன் பக்கமாகவும் நூல் கோர்க்க வேண்டியிருக்கின்றது. சிலருக்குப் பலனை முன்னதாகக் கொடுத்து அவர்களை இழுக்க வேண்டியிருக்கின்றது.சிலருக்குப் பலனை அவர்கள் தொண்டு செய்த பின்னரே கொடுக்கப்படவேண்டியிருக்கின்றது. எப்படியானாலும் ‘மனித ஊசிக்கு’ நூல் கோர்க்கப்பட்டே தீரும். தைக்காத ஊசி, தையலுக்கு உதவாத ஊசி எதற்கு\nபேராசிரியர். இரா கண்ணன் அவர்கள்\nPrevious articleமேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தில் ஆடிப்பூர பெருவிழா – பால் அபிசேகம் & கஞ்சி வார்ப்பு\nNext articleஆன்மிக அடித்தளமும் பொருளாதார சுபிட்சமும்\nநவராத்திரி விழா என்றால் என்ன\nதாயின் சன்னிதியில் அங்கவலம் வருவதற்கு\nஞானியின் இலக்கணம் ஆன்மிககுரு அருள்திரு பங்காருஅடிகளார் அவர்கள்\nஅடிகளார் ஒரு அவதார புருஷர்\nசித்தர் பீடத்தில் நவராத்திரி பெருவிழா ஆரம்பம்\nகனடா மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி வழிபாடு மன்றத்தில் ஆடி பூரவிழா\nமேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர்பீடத்த���ல் ஆடிப்பூர விழா\nமேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தில் ஆடிப்பூர பெருவிழா – பால் அபிசேகம் & கஞ்சி...\n நானும் அடிகளாரும் அசைத்தால் தான் இங்கு எதுவும் நடக்கும். மற்றவர்களால் எதையும் செய்ய முடியாது ....\nபதிப்புரிமை ஆதிபராசக்தி 2008 முதல் நிகழ் வரை\n“ஆதிபராசக்தி ஆன்மீக இயக்கம்” பற்றிய அன்னையின் அருள்வாக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575627.91/wet/CC-MAIN-20190922180536-20190922202536-00123.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/supplementary_detail.asp?id=9391&ncat=2", "date_download": "2019-09-22T19:08:51Z", "digest": "sha1:I5IY6VXXL5MKMRIIFZ462KLCPCF7SOAK", "length": 22039, "nlines": 296, "source_domain": "www.dinamalar.com", "title": "மரவேர் சிற்பி! | வாரமலர் | Varamalar | tamil weekly supplements", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வாராந்திர பகுதி வாரமலர்\nபொருளாதார மந்த நிலை கவலைக்குரியதா\nபூவை எடுத்த மோடி: குவியும் பாராட்டு செப்டம்பர் 22,2019\nபா.ஜ., - தி.மு.க., நட்பு மலருமா\nஇடைத்தேர்தல்: தி.மு.க.,வுக்கு நெருக்கடி செப்டம்பர் 22,2019\nவந்தே மாதரத்திற்கு எதிர்ப்பு: மத்திய அமைச்சர் கடுப்பு செப்டம்பர் 22,2019\nகருத்துகள் (2) கருத்தைப் பதிவு செய்ய\nசென்னை துறைமுகத்தில் வேலை பார்ப்பவர் @Œரன்; புது பெருங்களத்தூரில் வசிப்பவர்.\nதான் ஒரு ஓவியனாக உருவாக வேண்டும் என்று கனவு கண்டார். ஆனால், சந்தர்ப்ப சூழ்நிலையால், முழுநேர ஓவியராக முடியவில்லை. துறைமுகத்தில் வேலை பார்த்தது போக, மீதமுள்ள நேரத்தில் ஓவியம் வரைதல், புகைப்படம் எடுத்தல், கட்டுரை எழுதுதல் என்று, பன்முக கலைஞராக இருந்தார்.\nஇந்நிலையில், வெட்டப்பட்ட வேப்ப மரத்தின் வேர் ஒன்றை உற்றுப்பார்த்த போது, அது ஒரு பெண் போன்று தென்படவே, அந்த வேரை அப்படியே வெட்டி எடுத்து வந்து, உப்புக் காகிதத்தால் தேய்த்து, சிறிது வார்னிஷ் தடவி, \"வேம்பில் உருவான சுயம்பு சுந்தரி' என்று பெயரிட்டார். பார்த்தவர்கள் பாராட்டவே, மேலும் மரவேர்கள், மரத்துண்டுகளை தேடும் பயணத்தை துவக்கினார்.\nஇப்படி கடந்த, 15 ஆண்டுகளுக்கு மேல், தேடி தேடி சேகரித்த மரவேர்கள் மற்றும் மரத்துண்டுகளில் இருந்து உருவாக்கிய சிற்பங்கள், நாற்பதுக்கும் மேல் உள்ளன. சரியாகச் சொன்னால், மரக்கழிவு பொருட்கள் எல்லாம், இவர் கை பட்டு, கலைப் பொருட்களாக மின்னுகின்றன.\nமான், மயில், சிவலிங்கம், நெருப்புக்கோழி, சீல், பாம்பு, கழுகு, மகுடி என்று, வீடு முழுவதும் இவர் உருவாக்கிய சிற்பங்கள், வித விதமாய் நிறைந்து கிடக்கின்றன.\n\"உண்மையில் இவ���கள், நான் செதுக்கிய சிற்பங்கள் அல்ல, இயற்கை செதுக்கிய சிற்பங்களாகும், நான் சாதாரண சேகரிப்பாளன் மட்டுமே. கிடைக்கும் மரவேர்களை, அழகு படுத்துகிறேனே தவிர, வேறு எதுவும் செய்வதில்லை. மேலும், ஒரு சிற்பம் போல இன்னொரு சிற்பம் அமையவே அமையாது, ஆகவே, நான் உருவாக்கிய இந்த மரச் சிற்பங்களை விலைக்கு கொடுப்பதில்லை.\n\"மனிதர்கள், தங்களது மனதிற்கு பிடித்த விஷயங்களை தேடிக்கொண்டே இருக்க வேண்டும், தேடல் உள்ளவரைதான் வாழ்க்கை சுவாரசியமாக இருக்கும்' என்று சொல்லும் சேரன், தன் மரச் சிற்பங்கள் மூலம், லிம்கா சாதனை புத்தகத்தில் இடம் பெற வேண்டும் என்பதை விருப்பமாக கொண்டுள்ளார். இந்த மரவேர் சிற்பங்களை உருவாக்க, ஒரு பெரிய கலைஞனாக இருக்க வேண்டும் என்பதில்லை, ஆர்வமும், தேடலும் மட்டும் இருந்தால் போதும். செலவோ மிகக் குறைவு, கிராமப்புறங்களில் தேடினால் நிறைய கிடைக்கும், விறகு கடை போன்ற இடங்களில் ஐந்து ரூபாய் கொடுத்தால் போதும் சிற்பம் செய்வதற்காக என்று தெரிந்தால், இலவசமாகவே கொடுத்திடுவர்.\nஎல்லாம் சரி...இதை எப்படி உருவாக்குவது என்கிறீர்களா, அதற்கு அதிகபட்சமாக, ஒரு நாள் பயிற்சி போதும். பயிற்சி கொடுக்க, இந்த சேரன் ரெடி, பயிற்சி பெற நீங்கள் ரெடியா அப்படியானால் சுழற்றுங்கள் இந்த தொலைபேசி எண்ணை: 9500179791.\nமூன்று வயது சிறுவனின் வயிற்றில் உருவான கரு\nசபிக்கப்பட்ட சகோதரிகளின் கண்ணீர் கதை\nகைதிகளின் குழந்தைகளுக்கு கைகொடுக்கும் தமிழர்\nநடிகரின் மகளும், வருமான வரி ரெய்டும்\nநானா போனதும்; தானா வந்ததும்\n» தினமலர் முதல் பக்கம்\n» வாரமலர் முதல் பக்கம்\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்���ுக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nமரவேர் சிற்பியின் படைப்புகள் தொடர வாழ்த்துக்கள்... ஷைலஜா - சென்னை.\nமர வேர் சிற்பியின் பெயரை பார்த்ததும் அசந்து போய்விட்டேன் (@CE ரன்) ஆங்கில மோகம் அதிகமாகி, பாதி ஆங்கிலத்திலும் மீதி தமிழிலும் பெயர் வைக்கும் பழக்கம் வந்து விட்டதோ என்று நினைத்தேன். கடைசியில் அவருடைய பெயர் சேரன் என்று தெரிந்தது, வாழ்த்துகள், தொடரட்டும் உங்கள் முயற்சி.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.\nஇருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575627.91/wet/CC-MAIN-20190922180536-20190922202536-00123.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newsfirst.lk/tamil/2017/03/28/%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%A4%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%B0-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A4-2/", "date_download": "2019-09-22T18:20:01Z", "digest": "sha1:27FFQWOHPYCWEFX2UMTNJNOYAI76APXB", "length": 9937, "nlines": 89, "source_domain": "www.newsfirst.lk", "title": "கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள் வௌியாகின - Newsfirst", "raw_content": "\nகல்விப் பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள் வௌியாகின\nகல்விப் பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள் வௌியாகின\n2016 ஆம் ஆண்டிற்கான கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சையின் பெறுபேறுகள் இன்று அதிகாலை வெளியிடப்பட்டுள்ளன.\nபரீட்சைகள் திணைக்களத்தின் www.doenets.lk என்ற இணையத்தளத்தின் ஊடாக மாணவர்கள் பரீட்சைப் பெறுபேறுகளை பார்வையிட முடியும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் டபிள்யூ.எம்.என்.ஜே. புஷ்பகுமார தெரிவித்தார்.\n2016 க.பொ.த. சாதாரண தரப் பரீட்சைக்காக 551,340 பரீட்சார்த்திகள் தோற்றியிருந்தனர்.\nகொழும்பு மற்றும் ஶ்ரீஜயவர்தனபுர வலயங்களிலுள்ள பாடசாலைகளின் பெறுபேறுகள் இன்று (28) முற்பகல் 10 மணியின் பின்னர் பரீட்சைகள் திணைக்களத்தின் பாடசாலைப் பரீட்சை ஏற்பாட்டுப் பிரிவினால் அந்த வலயங்களிலுள்ள பாடசாலைகளின் அதிபர்களுக்கு மாத்திரம் விநியோகிக்கப்படவுள்ளன.\nஏனைய பாடசாலைகளுக்குரிய பரீட்சைப் பெறுபேறுகள் அடங்கிய ஆவணங்கள் இன்று (28) தபாலில் அனுப்பி வைக்கப்படும் என்றும், அனைத்து தனிப்பட்ட பரீட்சார்த்திகளின் பெறுபேறுகளும் விரைவில் தபாலில் சேர்க்கப்படும் என பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.\nபரீட்சைப் பெறுபேறுகள் தொடர்பான சிக்கல்கள் இருப்பின் 1911 அல்லது பாடசாலைப் பரீட்சைகள் பிரிவின் 011 278 42 08 என்ற தொலைப்பேசி இலக்கத்துடன் தொடர்புகொண்டு வினவமுடியும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.\nபெறுபேறுகள் தொடர்பில் மீள்திருத்தம் செய்வதாயின், அடுத்த மாதம் 30 ஆம் திகதிக்குள் பரீட்சைகள் திணைக்களத்திற்கு விண்ணப்பிக்க முடியும்.\nபாடசாலை பரீட்சார்த்திகளின் மீள்திருத்த விண்ணப்பங்களுக்கான முடிவுகள் பாடசாலைகளின் அதிபர்களுக்கு அனுப்பிவைக்கப்படவுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் மேலும் குறிப்பிட்டுள்ளது.\nஇதேவேளை, யாழ் இந்துக் கல்லூரி மாணவன் ஏ. அபிநந்தன் அகில இலங்கை ரீதியாக ஐந்தாம் இடத்தை மேலும் இரண்டு மாணவர்களுடன் பகிர்ந்துள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.\nஉயர்தரத்திற்கான மீள் திருத்த பெறுபேறுகள் வௌியாகின\nசாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள் தொடர்பான மீள் பரிசீலனை விண்ணப்பங்கள் 12 ஆம் திகதி வ���ை ஏற்றுக்கொள்ளப்படவுள்ளன\nசாதாரணதர பரீட்சை பெறுபேறுகள் இணையத்தளத்தில் வௌியாகியுள்ளன\nசாதாரணதரப் பரீட்சை பெறுபேறுகள் 28ஆம் திகதி வௌியீடு\nகல்விப் பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள் வௌியாகவுள்ளன\nஉயர்தரப் பரீட்சை பெறுபேறுகளை மீளாய்வு செய்ய 65,000 பேர் விண்ணப்பம்\nஉயர்தரத்திற்கான மீள் திருத்த பெறுபேறுகள் வௌியாகின\nமீள் பரிசீலனை விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படவுள்ளன\nசாதாரணதர பரீட்சை பெறுபேறுகள் வௌியாகியுள்ளன\nசாதாரணதரப் பரீட்சை பெறுபேறுகள் 28ஆம் திகதி வௌியீடு\nசாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள் வௌியாகவுள்ளன\nபெறுபேறுகளை மீளாய்வு செய்ய 65,000 பேர் விண்ணப்பம்\n4/21 தாக்குதல்: ஜனாதிபதியால் ஆணைக்குழு நியமனம்\nவடக்கு மார்க்க ரயில் போக்குவரத்தில் தாமதம்\nமழையுடனான வானிலை இன்று முதல் அதிகரிப்பு\nதேசிய பாடசாலைகளில் மாணவர்களுக்கான வெற்றிடங்கள்\nஜனாதிபதி வேட்பாளராக ஆயத்தமாகும் கரு ஜயசூரிய\nதாக்குதலுக்கு பதிலடி வழங்கத் தயாராகும் சவுதி\nஇலங்கை A குழாத்தில் அங்கம் வகிக்கும் அசேல குணரத்ன\nமீனவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த திட்டம்\n'பார்த்தீபா' படத்தின் Trailer வௌியீடு\nஎங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா\n[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்\nநியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\nபதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS\nபதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575627.91/wet/CC-MAIN-20190922180536-20190922202536-00123.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tagavalaatruppadai.in/sculptures?id=jZY9lup2kZl6TuXGlZQdjZt9&cat_id=jZY9lup2kZl6TuXGlZQdjZt9", "date_download": "2019-09-22T18:40:41Z", "digest": "sha1:BBZVVNKTPLHNHOEZ5G6XQVQI6UO76ZZ4", "length": 19554, "nlines": 108, "source_domain": "www.tagavalaatruppadai.in", "title": "தமிழிணையம் - தகவலாற்றுப்படை", "raw_content": "\nதொல் பழங்காலம் அகழாய்வுகள் கல்வெட்டுகள் வழிபாட்டுத் தலங்கள் சிற்பங்கள் நாணயங்கள் செப்பேடுகள் வரலாற்றுச் சின்னங்கள் ஓவியங்கள்\nஆங்கிலேயர் மற்றும் பிற நாட்டினர்\nசிற்பம் என்பது சில்ப என்ற வட சொல்லிலிருந்து உருவானது. சிலாரூபம் என்பதிலிருந்து சிலை என்ற தமிழ்ச் சொல் வழங்கப்படுகிறது. ஒருவர�� தன் கண்களால் கண்ட உருவங்கள் அல்லது கற்பனை உருவங்களை வடிவமைத்துச் செய்வது சிற்பம் எனப்படும். உருவத்தை அமைத்தல், படைத்தல், சமைத்தல் சிற்பக் கலை ஆகும். பல்வேறு பண்பாடுகளில் சிற்பங்கள் பெரும்பாலும் சமய வழிபாடுகளை மையமாகக் கொண்டு அதன் அடிப்படையில் உருவாக்கப்பட்டன. சிற்பங்கள் பண்டைய கால சமயம், புராணம், அரசியல், சமூகம், கலைத் தொடர்பான வெளிப்பாடாக இருந்தன.\nசிற்பம் என்பது ஒரு முப்பரிமாணக் கலைப் பொருள் ஆகும். இது கடினமான அல்லது நெகிழ்வுத் தன்மை கொண்ட பொருள்...\nசிற்பம் என்பது சில்ப என்ற வட சொல்லிலிருந்து உருவானது. சிலாரூபம் என்பதிலிருந்து சிலை என்ற தமிழ்ச் சொல் வழங்கப்படுகிறது. ஒருவர் தன் கண்களால் கண்ட உருவங்கள் அல்லது கற்பனை உருவங்களை வடிவமைத்துச் செய்வது சிற்பம் எனப்படும். உருவத்தை அமைத்தல், படைத்தல், சமைத்தல் சிற்பக் கலை ஆகும். பல்வேறு பண்பாடுகளில் சிற்பங்கள் பெரும்பாலும் சமய வழிபாடுகளை மையமாகக் கொண்டு அதன் அடிப்படையில் உருவாக்கப்பட்டன. சிற்பங்கள் பண்டைய கால சமயம், புராணம், அரசியல், சமூகம், கலைத் தொடர்பான வெளிப்பாடாக இருந்தன.\nசிற்பம் என்பது ஒரு முப்பரிமாணக் கலைப் பொருள் ஆகும். இது கடினமான அல்லது நெகிழ்வுத் தன்மை கொண்ட பொருள்களுக்கு உருவம் கொடுப்பது மூலம் உருவாக்கப்படுகிறது. பொதுவாகச் சிற்பங்கள் செய்வதற்காகப் பயன்படும் பொருட்களுள், கற்கள், உலோகம், மரம் மண் என்பவை அடங்குகின்றன. கல், மரம் போன்றவற்றைப் பயன்படுத்தும்போது, சிற்பங்கள் செதுக்குவதன் மூலம் செய்யப்படுகின்றன. வேறு பொருட்களில் செய்யும்போது, ஒட்டுதல், உருக்கி வார்த்தல், அச்சுக்களில் அழுத்துதல், கைகளால் வடிவமைத்துத் சூளையில் சுடுதல் போன்ற பலவித செயல்முறைகள் கையாளப்படுகின்றன. சிற்பங்களை உருவாக்குபவர் சிற்பி எனப்படுகிறார்.\nவரலாற்றுக் காலத்துக்கு முற்பட்ட காலத்திலிருந்து சிற்பக்கலை வளர்ந்து வருகின்றது. மனித நாகரிகத்தையும் அதன் வளர்ச்சிக் கூறுகளையும் எடுத்துக்காட்டும் சான்றுகளில் சிற்பக் கலை இன்றியமையாத ஒன்றாக உள்ளது. நாடுகளின் தொன்மை வரலாற்றை அம்மக்கள் வளர்த்த சிற்பக்கலை வழியாகவே பெரிதும் அறிய முடிகின்றது. கல், உலோகம், செங்கல், மரம், சுதை, தந்தம், வண்ணம், கண்டசருக்கரை, மெழுகு என்பன சிற்பம் வடிக்க ஏற்றவை என பிங்கல நிகண்டு என்ற இலக்கியம் கூறுகின்றது. கல்லில், கருங்கல், மாக்கல், பளிங்குக் கல், சலவைக் கல் ஆகியவையும் உலோகங்களில் பொன், வெள்ளி, வெண்கலம், செம்பும் ஆகியனவும் சிற்பம் செய்ய ஏற்றனவாகக் கருதப்பட்டன. வடிவம் முழுவதையும் முன்புறம் பின்புறம் இரண்டையும் காட்டும் சிற்பங்களை முழு வடிவச் சிற்பங்கள் என்றும் வடிவத்தின் ஒருபுறம் மட்டும் காட்டும் சிற்பங்களை ‘புடைப்புச் சிற்பங்கள்’ என்றும் வகைப்படுத்துவர்.\nபண்டைய பண்பாட்டு கலாச்சாரங்களின் எச்சமாக மண்பாண்டங்களைத் தவிர்த்த ஏனைய படைப்புகள் யாவும் அழிவுற்றன.மனிதனின் படைப்புகளில் காலத்தால் அழியாமல் வாழக்கூடிய கலைப்படைப்பு சிற்பமாகும். மற்றையவை விரைவில் அழியக்கூடிய பொருட்கள் கொண்டு செய்யப்பட்டவையாகும். பழங்காலத்தில் செய்யப்பட்ட மரச்சிற்பங்கள் இன்று கிடைக்கப்பெறவில்லை. அவை முற்றிலும் அழிந்துவிட்டன. அக்காலச் சிற்பங்களில் பிரகாசமான வண்ணம் தீட்டப்பட்டன. இவை தற்போது தேய்வுற்றும் வண்ணம் மங்கியும் காணப்படுகின்றன.\nபோரில் விழுப்புண் பட்டு இறந்த வீரர்களுக்கு வழிபாடு செய்ய ஒரு கல்லைத் தேர்ந்தெடுத்தல் மரபு. அக்கல்லில் வீரனது உருவத்தைச் செதுக்குவர். அதற்கு அடியில் வீரனின் பீடும் பெயரும் பொறிப்பர் என வரும் தொல்காப்பியச் செய்திகளால் சிற்பத் தொழில் தொல்காப்பியர் காலத்தில் இருந்தது என்பதை அறியலாம். இத்தகைய நடுகல்லைப் பற்றி அகமும் புறமும் விளக்கிக் கூறும். தருமபுரி மாவட்டம், இருளப்பட்டியில் கி.பி. 5-ஆம் நூற்றாண்டைச் சார்ந்த இரண்டு நடுகற்கள், இத்தகைய சிற்பங்கள் பண்டு இருந்ததற்கு சான்று பகரும்.\nசெங்குட்டுவனால் இமயமலையிலிருந்து கொண்டுவரப்பட்ட கல்லில், கண்ணகியின் உருவம் பொறிக்கப்பட்ட செய்தி சிலப்பதிகாரத்தால் உணரலாம். கொல்லி மலையில் பெண் தெய்வத்தின் உருவச் சிலை ஒன்று இருந்தது. அது தமிழ் மக்களின் உள்ளங்களைக் கவர்ந்தது. \"கொல்லிப்பாவை அண்ணாய்” என்பது இலக்கிய வழக்கு. எனவே, அப்பாவை சிற்ப முறைப்படி நன்முறையில் அமைக்கப்பட்டிருந்தது என்று கொள்ளலாம். இவ்வாறே புகார் நகரத்தில் பூசைக்கென நடப்பெற்ற பாவை ஒன்று இருந்தது. அது “கந்திற்பாவை’ எனப் பெயர் பெற்றது என்று மணிமேகலை கூறும்.\nதெய்வங்களின் உருவங்களைப் பல்வேறு நிலைகளில் சிற்பங்க���ாகச் செதுக்குவதற்கும், சுதையினால் செய்வதற்கும், வண்ண ஒவியங்களாக வரைவதற்கும் வழிகாட்டியாக அமைந்த நூல்களே சிற்ப நூல்களாகும். இவற்றில் பல்வேறு தெய்வங்களின் உருவநிலைகள் த்யானஸ்லோகங்களாக அமைந்துள்ளன. இவற்றை அகத்தின் கண் நிறுத்தி கல்கல் என்ற உளியின் ஒசையூடே கல்லிலே அழியாத காவியத்தைப் படைத்தவர்கள் சிற்பிகள், சிற்பாசாரியர்கள். இவர்களுக்காக இயற்றப்பட்ட காஸ்யபம், சாரஸ்வதம், ப்ராம்மீயம் முதலிய சிற்ப நூல்கள் ஏராளம். சாளுக்ய மன்னன் விக்ரமாதித்யன் என்பவன் மானஸோல்லாஸம் என்ற ஒரு சிறந்த நூலை இயற்றியிருக்கிறான்.\nகோயில்களில் தெய்வ உருவங்களைப் பிரதிஷ்டை செய்தல், வேள்வியும் விழாவும் எடுத்தல் முதலிய முறைகளைக் குறிக்கும் நூல்களுக்கு ஆகம நூல்கள் என்று பெயர். இவற்றுக்குத் தந்திர சாஸ்திரம் என்னும் பெயர் உண்டு. தந்திர சாஸ்திரங்கள் வேதத்தை அடிப்படையாகக் கொண்டவை. நாயன்மார்களும், ஆழ்வார்களும், எல்லாம் வல்ல இறைவனை வேத முதல்வன் என்றும், \"அருமறை அங்கம் ஆகமம் வகுத்தவன்” என்றும் அழைக்கின்றனர். ஆகமங்கள் சிவ வழிபாட்டைக் கூறுபவை என்றும், விஷ்ணு வழிபாட்டைக் குறிப்பவை என்றும் இரு வகைப்படும். சிவாகமங்கள், காமிகம், காரணம், அஜிதம் முதலிய 28 நூல்களாகும். வைணவாகமகங்கள் வைகானசம்' என்றும், பாஞ்சராத்ரம் என்றும் இருவகைப்படும். விகனஸ் என்ற முனிவரின் வழியைப் பின்பற்றியது வைகானசமாகும். இவ்வாகமங்கள் அனைத்தின் அடிப்படைத் தத்துவமும் ஒன்றே. மனிதன் தான் உடுப்பதும், உண்பதும், கேட்பதும், காண்பதும், களிப்பதும், ஆண்டவனின் அருளால் எண்று கருதினான். எனவே அவையனைத்தையுமே கடவுளுக்குப் படைத்துப் பின்னரே தான் கொண்டான். இதுவே ஆகமங்களின் அடிப்படைத் தத்துவமாகும். பரம்பொருளை உருவங்களில் இருக்க வேண்டுதல், ஆசனம் அளித்தல், நீராட்டுதல், சந்தனம் முதலியன அளித்தல், பட்டாடை அணிவித்தல், மலர்மாலைகள் சூட்டல், ருசியான உணவு, செவிக்கினிய இசை, கண்ணுக்கினிய கூத்துக்கள் முதலிய பல அங்கங்கள் கொண்டதே வழிபாட்டு முறையாகும். ஆண்டுதோறும் பல்வேறு விழாக்களை எடுக்கும் முறையையும் ஆகம நூல்கள் குறிக்கின்றன. சுமார் 2,000 ஆண்டுகளாக இவ்வடிப்படையில்தான் வழிபாடுகள் நடைபெற்று வருகின்றன என்று அறிகிறோம். பரிபாடல் என்ற தமிழ் நூலில் இவை \"விரிநூல்\" எனக் குறிக்கப்பட்டுள்ளன.\nபதிப்புரிமை @ 2019, தமிழ் இணையக் கல்விக்கழகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575627.91/wet/CC-MAIN-20190922180536-20190922202536-00123.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.viralulagam.in/2019/03/anika-saree.html", "date_download": "2019-09-22T18:08:44Z", "digest": "sha1:RBDT5APCDL3SW5TBFTTV6ZU6K5P7OZQK", "length": 7290, "nlines": 92, "source_domain": "www.viralulagam.in", "title": "சேலையில் ரசிகர்களின் கண் கவர்ந்த அஜித்தின் மகள் - வைரலாகும் புகைப்படம் - வைரல் உலகம்", "raw_content": "\nHome நடிகை சேலையில் ரசிகர்களின் கண் கவர்ந்த அஜித்தின் மகள் - வைரலாகும் புகைப்படம்\nசேலையில் ரசிகர்களின் கண் கவர்ந்த அஜித்தின் மகள் - வைரலாகும் புகைப்படம்\nஎன்னை அறிந்தால், விஸ்வாசம் ஆகிய திரைப்படங்களில் நடிகர் அஜித்தின் மகளாக நடித்து அசத்தியவர் அனிகா. டீன் ஏஜ் வயதை தொட்டு விட்ட இவர், தான் இனியும் குழந்தை நட்சத்திரம் இல்லை என்பதை நிரூபிக்கும் விதத்தில் செயல்பட்டு வருகிறார்.\nதிரைப்படங்களை தாண்டி 'மா' எனும் குறும்படத்தில் அவர் நடித்த கதாபாத்திரத்தில், முன்னணி நாயகிகளுக்கு இணையான நடிப்பினை வெளிப்படுத்தி பாராட்டுக்களை அள்ளினார்.\nAlso Read | விஜய் டிவி ஜாக்லினுக்கு இப்படியொரு திறமையா.. ரசிகர்களை வியப்பில் ஆழ்த்திய புகைப்படம்\nஇப்படி நடிப்பில் மட்டுமல்லாது, சமூக வலைத்தளங்களிலும் நாயகிகளுக்கு இணையாக விதவிதமான புகைப்படங்ளை வெளியிட்டு அசத்தி வரும் இவர், தான் சேலையில் தோன்றியிருக்கும் புகைப்படத்தினையும் வெளியிட்டு ரசிகர்களின் கண்ணை கவர்ந்திருக்கிறார்.\nஅஜித்தின் வாழ்நாள் சாதனையை சிம்பிளாக உடைத்தெறிந்த விஜய்.. அப்போ அடுத்த சூப்பர் ஸ்டார் அவர் தானா\n பிரபல தனியார் தொலைக்காட்சிக்கு '2.5 லட்சம்' அபராதம்\n'60 கோடி' சம்பளம் வாங்குற விஜய்க்கே வரி கட்ட முடியலையா..\n 2-பீஸ் உடையில் தோன்ற வைத்த ரசிகர்கள்\nஒரு குழந்தைக்கு அம்மா ஆன பிறகும் இவ்வளவு கவர்ச்சியா..\nதிருமணமாகிவிட்டால் ஒதுக்கி வைக்கப்பட்டுவிடும் காலம் மாறி, தற்பொழுது திருமணமான நடிகைகளும் முன்னணியில் இருந்து வருகின்றனர். இவர்களை போலவ...\n அஜித் எடுத்த அதிரடி முடிவு...\n'அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு' எனும் பிரபல பழமொழி போல, அளவுக்கு மீறிய ரசிகர்களின் அன்பினால், விஸ்வாசம் பட ரிலீஸின் போது பல...\n'இப்போ 3 வேலை சாப்பிடுறேனா காரணம் \"அஜித்\"... நெகிழும் வைரல் தாத்தா\nநடிகர் அஜித் செய்த உதவிகள் குறித்து, அவ்வப்போது செய்திகள் வெளியாகிய வண்ணம் இருந்து வருகிறது. இந்நிலையில் நடிகர் அஜித் தனக்கு செய்த உதவி ...\nகவர்ச்சி குத்தாட்டம் போடும் யாஷிகா ஆனந்த்..\nகிருஷ்ணா, பிந்துமாதவி நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற திரைப்படம் 'கழுகு', இதன் இரண்டாம் பாகமும் தற்பொழுது வெளிவர தயாராகி இருக்கி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575627.91/wet/CC-MAIN-20190922180536-20190922202536-00123.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.xhc-heater.com/ta/productimage/51805891.html", "date_download": "2019-09-22T18:15:44Z", "digest": "sha1:FFAOLUWHLH3KP76E27KYJ664VFTVP5MA", "length": 10348, "nlines": 217, "source_domain": "www.xhc-heater.com", "title": "கை பிடியில் மின்சார வெப்பமூட்டும் கூறுகள் Images & Photos", "raw_content": "\nஉங்களுக்காக நான் என்ன செய்ய முடியும்\nஇப்போது அரட்டை அடிக்கவும் தொடர்பு வழங்குநர்\nமுகப்பு - Cybo மஞ்சள் பக்கங்கள் மற்றும் வர்த்தக்த் தேடல்\nஸ்னோ மெல்ட்டிங் ஹாட்டல் திரைப்படம் systerm\nவிளக்கம்:சூடான கை பிடிப்பு,மோட்டோசைக்கிளின் வெப்பமூட்டும் கூறுகள்,ஏடிவிக்கு சூடான பிடிப்பு\nமுகப்பு - Cybo மஞ்சள் பக்கங்கள் மற்றும் வர்த்தக்த் தேடல் >\nபீங்கான் அடுக்கு மாடி வெப்பமாக்கல் அமைப்பு\nகழிப்பறை இடங்கள் வெப்பத்திற்கான வெப்பத் திரைப்படம்\nவிதைக்கும் ஹீட்டர் சிஸ்டம் >\nஊர்வன வெப்ப திண்டு >\nதனிப்பயனாக்கப்பட்ட வெப்ப கூறுகள் >\nஅகச்சிவப்பு Sauna வெப்ப திரைப்படம்\nமுகமூடிக்கு உடல்நலம் வெப்பம் திரைப்படம்\nதுணி துணிக்கு ஹீட் ஃபிலிம்\nஸ்னோ மெல்ட்டிங் ஹாட்டல் திரைப்படம் systerm >\nPipeGuard க்கான பனி உறை வெப்பத் பாய்\nDriveway மற்றும் Ramp வெப்பமூட்டும் ஐந்து பனி உறை வெப்பம் திரைப்படம்\nகூரை பாதுகாப்புக்காக பனி உறைதல் வெப்பம் திரைப்படம்\nவெளிப்புற வசதிக்கான பனி உறை வெப்பத் திரைப்படம்\nHome > தயாரிப்புகள் > கை பிடியில் மின்சார வெப்பமூட்டும் கூறுகள்\nகை பிடியில் மின்சார வெப்பமூட்டும் கூறுகள்\nதயாரிப்பு வகைகள் : முகப்பு - Cybo மஞ்சள் பக்கங்கள் மற்றும் வர்த்தக்த் தேடல் > சூடான பிடிப்பு கூறுகள்\nசூடான கை பிடிப்பு , மோட்டோசைக்கிளின் வெப்பமூட்டும் கூறுகள் , ஏடிவிக்கு சூடான பிடிப்பு , மின் கை பிடிப்பு , சூடான சோபா உறுப்பு , சூடான கைப்பிடிகள் , ஸ்கூட்டர் சூடான கை பிடிப்பு , சூடான கை பிடியில் கருவிகள்\nஇந்த சப்ளையருக்கு மின்னஞ்சல் செய்யவும்\nஉங்கள் செய்தி 20-8000 எழுத்துகளுக்கு இடையில் இருக்க வேண்டும்\nமோட்டோகிராசிக்கின் ஹேண்ட் கண்ட் கிரிப் கூறுகள் இப்போது தொடர்பு கொள்ளவும்\nஸ்கூட்டர் சூடான கை பிடியி��் வெப்பமானது இப்போது தொடர்பு கொள்ளவும்\nபடுக்கையறை வெப்பமயமாதலுக்கான பி.டி.சி மாடி வெப்பமாக்கல் அமைப்பு இப்போது தொடர்பு கொள்ளவும்\nஅண்டர்ஃப்ளூர் வெப்பமாக்கலுக்கான தனிப்பயனாக்கப்பட்ட வெப்பமாக்கல் படம் இப்போது தொடர்பு கொள்ளவும்\nதயாரிப்புகள்( 0 ) Company( 0 )\nசூடான கை பிடிப்பு மோட்டோசைக்கிளின் வெப்பமூட்டும் கூறுகள் ஏடிவிக்கு சூடான பிடிப்பு மின் கை பிடிப்பு சூடான சோபா உறுப்பு சூடான கைப்பிடிகள் ஸ்கூட்டர் சூடான கை பிடிப்பு சூடான கை பிடியில் கருவிகள்\nசூடான கை பிடிப்பு மோட்டோசைக்கிளின் வெப்பமூட்டும் கூறுகள் ஏடிவிக்கு சூடான பிடிப்பு மின் கை பிடிப்பு சூடான சோபா உறுப்பு சூடான கைப்பிடிகள் ஸ்கூட்டர் சூடான கை பிடிப்பு சூடான கை பிடியில் கருவிகள்\nமுகப்பு தயாரிப்புகள் எங்களை பற்றி தொடர்பு குறிச்சொற்கள் குறியீட்டு வரைபடம்\nபதிப்புரிமை © 2019 ShenZhen XingHongChang Electric CO., LTD. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575627.91/wet/CC-MAIN-20190922180536-20190922202536-00123.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinemavalai.com/tag/arya/", "date_download": "2019-09-22T18:37:55Z", "digest": "sha1:MKWF7AH2IXA73UE7ICGDGH6YGOJU7LQL", "length": 18857, "nlines": 163, "source_domain": "cinemavalai.com", "title": "arya Archives - Cinemavalai", "raw_content": "\nநடிகர் சதீஷ் திருமணம் உறுதியானது எப்படி\nபிகில் கதைத் திருட்டு தீர்ப்பில் பாடலாசிரியர் விவேக்கின் அம்மா தலையீடா\nபிகில் பாடல் விழா சொதப்பல்கள் – ரசிகர்கள் சாபம்\nவிஷால் முடிவில் திடீர் மாற்றம் – கெளதம் மேனனுடன் இணைகிறார்\nஅஜீத்தின் ரகசிய திட்டம் அம்பலப்படுத்திய தயாரிப்பாளர்\nசிவகார்த்திகேயன் படம் பற்றிய வதந்திக்கு முற்றுப்புள்ளி\nகடைக்குட்டி சிங்கம் – புகைப்படங்கள்\nமெர்க்குரி படக்குழு ரஜினி சந்திப்பு – படங்கள்\nபூர்ணா – ‘சவரக்கத்தி’ படத்தில்…புகைப்படங்கள்\nஅதுல்யா ரவி – புகைப்படங்கள்\nகாவல்துறை உங்கள் நண்பன் – டீசர்\nகாப்பான் – புதிய டிரெய்லர்\nவெறித் தனம் பாடலுக்கு வரவேற்பு குறைவா\nகாப்பான் – புதிய டிரெய்லர்\nஏ.ஆர்.முருகதாஸ் வெளியிட்ட சிக்ஸர் பட டிரெய்லர்\nகாவல்துறை உங்கள் நண்பன் – டீசர்\nஅமலாபாலின் ஆடை – டீசர்\nகாவல்துறை உங்கள் நண்பன் – டீசர்\nநடிகர் சதீஷ் திருமணம் உறுதியானது எப்படி\nபிகில் கதைத் திருட்டு தீர்ப்பில் பாடலாசிரியர் விவேக்கின் அம்மா தலையீடா\nகாப்பான் – திரைப்பட விமர்சனம்\nசூப்பர் டூப்பர் – திரைப்பட வி��ர்சனம்\nபிகில் பாடல் விழா சொதப்பல்கள் – ரசிகர்கள் சாபம்\nகாப்பான் – திரைப்பட விமர்சனம்\nஇயற்கை விவசாயம் செய்து மண்ணைப் பாதுகாக்கும் விவசாயி, பிரதமரின் பாதுகாப்பு அதிகாரியாகப் பணியாற்றி நாட்டையும் பாதுகாப்பதால் இவர் காப்பான். இராணுவ உளவுப் பிரிவு, பிரதமரின் சிறப்புப்பாதுகாப்புப் பிரிவு தமிழக விவசாயி ஆகிய மூன்று பொறுப்புகளை ஏற்றிருக்கிறார் சூர்யா. மூன்றுக்கும் பொருத்தமாக\nகடைசி நேர சிக்கலிலும் மீண்டது காப்பான் – படக்குழு நிம்மதி\nகே.வி.ஆனந்த் இயக்கத்தில் சூர்யா, மோகன்லால், ஆர்யா உள்ளிட்டோர் நடித்த காப்பான் திரைப்படம் நாளை வெளியாக உள்ளது. தன்னிடம் கேட்ட கதையை, காப்பான் திரைப்படமாக எடுத்திருப்பதாகக் கூறி குரோம்பேட்டையைச் சேர்ந்த ஜான் சார்லஸ் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். அதில், கடந்த 2016 ஆம் ஆண்டு ‘சரவெடி’ என்ற தலைப்பில் எழுதிய தன்னுடைய கதையை இயக்குநர் கே.வி.ஆனந்திடம்\nவியாபாரம் தொடங்கியவுடனே விற்றுத் தீர்ந்த காப்பான் – படக்குழு மகிழ்ச்சி\nகே.வி.ஆனந்த் இயக்கத்தில் சூர்யா, மோகன்லால் உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் படம் காப்பான். இப்படம் செப்டம்பர் 20 ஆம் தேதி வெளியாகவிருக்கிறது. இந்நிலையில் இப்படத்தின் தமிழக திரையரங்கு உரிமையை மதுரை அன்புவின் கோபுரம் பிலிம்ஸ் நிறுவனம் பெற்றிருந்தது. அந்நிறுவனம், தமிழகமெங்கும் விநியோகஸ்தர்களுக்கு அப்படத்தை மினிமம் கியாரண்டி அடிப்படையில் வியாபாரம் செய்துள்ளது. தமிழக\nமகாமுனி – திரைப்பட விமர்சனம்\nமகாதேவன் முனிராஜ் ஆகியோர் சிறுவயதிலேயே பிரிந்துவிட்ட சகோதரர்கள். சென்னையில் மகாதேவனும் ஈரோட்டில் முனிராஜும் வசிக்கிறார்கள். ஒருவரையொருவர் அறியாமல் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். அவர்களின் வாழ்க்கையை வைத்து அதற்குள் ஏராளமான சமுதாயச் சிக்கல்கள் பற்றிப் பேசியிருக்கும் படம் மகாமுனி. மகாவாகவும் முனியாகவும் நடித்திருக்கிறார் ஆர்யா. மீசை வைத்திருந்தால் மகா, மீசையில்லாமல் இருந்தால்\nதமிழ்ச் சூழலில் பல அதிர்வுகளை ஏற்படுத்தும் – மகாமுனி படத்துக்குப் பாராட்டு\nமெளனகுரு பட இயக்குநர் சாந்தகுமார் எட்டாண்டுகளுக்குப் பிறகு இயக்கியிருக்கும் படம் மகாமுனி. ஆர்யா, மகிமா நம்பியார், இந்துஜா, இளவரசு உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் இந்தப்படம் நாளை ( செப்டம்பர் 6,2019) வெளியாகவிருக்கிறது. இந்நிலையில் இப்படத்தின் சிறப்புக்காட்சி நேற்று திரையிடப்பட்டது. அப்போது படம் பார்த்த பலரும் படத்தை மிகவும் பாராட்டிப் பேசிவருகிறார்கள். மத்திய மாநில அரசுகளை\nகாப்பான் – புதிய டிரெய்லர்\nபடப்பிடிப்பில் நான்கு முறை கண்ணீர் விட்டு அழுத ஆர்யா – நடிகை சொன்ன உண்மை\nமெளனகுரு படஇயக்குநர் சாந்தகுமாரின் இயக்கத்தில் ஆர்யா, இந்துஜா, மஹிமா நம்பியார் நடிப்பில் உருவாகியிருக்கும் திரைப்படம் மகாமுனி. இந்தப் படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு இன்று காலை பிரசாத் லேப் தியேட்டரில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் நாயகன் ஆர்யா, நாயகிகள் மஹிமா நம்பியார், இந்துஜா, தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா, இயக்குநர் சாந்தகுமார், இசையமைப்பாளர் தமன், மற்றும்தொழில் நுட்பக்\nகாப்பான் படத்துக்கும் வந்தது சிக்கல் – தடை கோரி வழக்கு\nநடிகர் சூர்யா நடிப்பில் கே.வி ஆனந்த் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘காப்பான்’. செப்டம்பர் மாதம் 20 ஆம் தேதி வெளியாக உள்ள அந்தப் படத்தின் கதை திருடப்பட்டதாக சென்னை குரோம்பேட்டையை சேர்ந்த ஜான் சார்லஸ் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த வழக்கு இன்று நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, ‘சரவெடி’ என்ற தலைப்பில்\nசூர்யாவை சமாதானப்படுத்த வேண்டியிருந்தது – கே.வி.ஆனந்த் சொல்லும் காப்பான் அனுபவங்கள்\nகே.வி.ஆனந்த் இயக்கத்தில் சூர்யா, ஆர்யா, சாயிஷா சைகல்,மோகன்லால் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘காப்பான்’. லைகா நிறுவனம் தயாரித்துள்ள இந்தப் படம் செப்டம்பர் 20 ஆம் தேதி வெளியீடாகத் திரைக்கு வரவிருக்கிறது. இந்நிலையில், ஆங்கில நாளேடொன்றுக்கு கே.வி.ஆனந்த் படம் குறித்துப் பேட்டி அளித்துள்ளார். அப்பேட்டியின் ஒரு பகுதியின் தமிழாக்கம்….. காப்பான் சில\nகாப்பான் ரிலீஸ் தேதி அறிவிப்பு – சூர்யா ரசிகர்கள் கொண்டாட்டம்\nகே.வி.ஆனந்த் இயக்கத்தில் சூர்யா,சாயிஷா, ஆர்யா, மோகன்லால் உள்ளிட்ட பலர் நடித்துள்ள படம் “காப்பான்”. ஹாரிஸ்ஜெயராஜ் இசையமைத்துள்ளார். இப்படத்தின் இசை வெளியிட்டு விழா சென்னை திருவான்மியூரில் ஜூலை 21 ஆம் தேதி நடைபெற்றது. இப்படத்தில் நடிகர் மோகன்லால் பிரதமராக நடி��்கிறார்.அவருடைய பாதுகாப்பு அதிகாரியாக சூர்யா நடிக்கிறார். இலண்டன் உட்பட வெளிநாடுகளிலும் இந்தியாவின் பல பகுதிகளில்\nகாவல்துறை உங்கள் நண்பன் – டீசர்\nநடிகர் சதீஷ் திருமணம் உறுதியானது எப்படி\nபிகில் கதைத் திருட்டு தீர்ப்பில் பாடலாசிரியர் விவேக்கின் அம்மா தலையீடா\nகாப்பான் – திரைப்பட விமர்சனம்\nகாவல்துறை உங்கள் நண்பன் – டீசர்\nநடிகர் சதீஷ் திருமணம் உறுதியானது எப்படி\nபிகில் கதைத் திருட்டு தீர்ப்பில் பாடலாசிரியர் விவேக்கின் அம்மா தலையீடா\nநடிகர் சதீஷ் திருமணம் உறுதியானது எப்படி\nபிகில் கதைத் திருட்டு தீர்ப்பில் பாடலாசிரியர் விவேக்கின் அம்மா தலையீடா\nபிகில் பாடல் விழா சொதப்பல்கள் – ரசிகர்கள் சாபம்\nசினிமா வலை – தமிழ்த் திரைப்படம் தொடர்பான செய்திகள், தகவல்கள், விமர்சனங்கள்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575627.91/wet/CC-MAIN-20190922180536-20190922202536-00124.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.epdpnews.com/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%95/", "date_download": "2019-09-22T18:51:59Z", "digest": "sha1:4D66CGMRRBDLC4OWRRRG6IZMLIEP3BV7", "length": 6549, "nlines": 47, "source_domain": "www.epdpnews.com", "title": "வடகொரிய முதற்பெண்மணியை காணவில்லையாம்? | EPDPNEWS.COM", "raw_content": "\nவட கொரியாவின் சர்வாதிகாரி கிம் ஜோங் உங் கின் மனைவி ரியோ சோல் யு கடந்த பல மாதங்களாக பொது நிகழ்ச்சிகள் எதிலும் தோன்றாததால் அவருக்கு ஏதும் நிகழ்த்திருக்குமோ என்று தென் கொரிய மற்றும் மேற்குலக ஊடகங்களில் பரவலாக சந்தேகம் கிளப்பட்டுள்ளது.\nகடைசியாக அவர் கமரா முன் போஸ் கொடுத்து 7 மாதங்கள் கடந்துவிட்டன.அவர் கர்ப்பமாக இருக்கலாம், கொலைசெய்யப்பட்டிருக்கலாம் அல்லது கிம்முடன் உறவு முறிந்திருக்கலாம் என்று ஏராளமான ஊகங்கள் கிளப்பட்டுள்ளது.\nகிம் ஜோங் உங் கின் இளைய சகோதரி கிம் ஜோ ஜோங் குடன் பிரச்சனை பட்டதால் முதற்பெண்மணி ரியோ சோல் யு ஒதுக்கப்பட்டிருக்கலாம் என்று கொரியாவின் அரசியலை உன்னிப்பாக அவதானிக்கும் சில புலனாய்வு அமைப்புக்கள் நம்புவதாக பிரிட்டனின் தி இண்டிபெண்டெண்ட் செய்தித்தாள் எழுதியுள்ளது.\n“ரியோ சோல் கர்ப்பமாக இருக்கலாம், கடந்த காலங்ககளில் கிம் ஜோங் கிற்கு எதிராக பல கொலை முயட்சிகள் நடந்தன அதனால் முதற்பெண்மணியை பபாதுகாக்கும் பொருட்டு அவர் வெளியே வராமல் இருக்கலாம் அல்லது பாரதூரமாக எதுவும் நடந்திருக்கலாம்” என்று டோக்கியோ பல்கலை கழகத்தின் பேராசிரியர் Toshimitsu Shigemura கூறுகிறார்.\nதனக்கு எதிராக சதி செய்கிறார் என்று கூறி கிம் இரண்டு ஆண்டுகளுக்கு முன் தன் சொந்த தாய் மாமனை கொன்று புதைத்தார். தான் கலந்து கொண்ட கூட்டம் ஒன்றில் தூங்கிய குற்றத்திட்காக கடந்த ஆண்டு முக்கிய ராணுவ ஜெனரல் ஒருவர் உயரத்தில் தொங்கவிடப்பட்டு விமானங்களை தாக்கும் ஏவுகணையால் சுடப்பட்டு கொல்லப்பட்டார். இந்நிலையில் ரியோ சொல் குறித்து சந்தேகங்கள் வெளியாகி உள்ளன. என்ன நடந்திருக்கும்.\nஅகதிகளாக அல்லாடும் அபலைப் பெண்கள்\nஜெருசலத்தை இஸ்ரேல் தலைநகராக்குவேன் - டிரம்ப்\nடிரம்பின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் பதவி விலகியுள்ளார்\nதமிழக முதல்வர் உடனடியாக பதவி விலக வேண்டும் - ஸ்டாலின்\n4 மாதத்தில் 48 பேருக்கு மரண தண்டனை: அதிர்ச்சியில் உலகநாடுகள்\nடக்ளஸ் தேவானந்தாவை தமிழர் வரலாறு என்றும் நன்றியுணர்வுடன் பதிவிட்டுச் செல்லும்\nநெஞ்சத்தில் வஞ்சம் வைத்து வன்முறைக்கு வித்திட்ட கூட்டமடா\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575627.91/wet/CC-MAIN-20190922180536-20190922202536-00124.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.keetru.com/index.php/2015-10-31-05-39-28/2015-10-31-04-34-28", "date_download": "2019-09-22T18:26:47Z", "digest": "sha1:X562CN7QS4WA6J7I4BBJVJW3BVIG3NZN", "length": 9411, "nlines": 218, "source_domain": "www.keetru.com", "title": "சீனா", "raw_content": "\nகீழடி: கேள்வி - பதில்கள்\nநான் என்பதும் நீ தான்\nதிறப்பதற்குப் பதிலாகக் கல்வி நிலையங்களை மூடுவதற்குப் பரிந்துரைக்கும் கல்விக் கொள்கை\nஉச்சநீதிமன்றம் ‘பாகுபாடு’ - நீதிபதி பானுமதி கேள்வி\n‘‘கம்யூனிஸ்ட் சீனா ஓர் ஏகாதிபத்திய மனப்போக்குக்கு மாறிவிட்டது’’\n‘Make in India’ - இந்தியாவுக்கு வாருங்கள் வாருங்கள்\n500, 1000 ரூபாய் செல்லாக்காசு - உலக, உள்ளூர் பொருளாதார சதுரங்க ஆட்டத்தின் இன்றியமையாத நகர்வு, பகடைக்காய்கள் பட்டுத் தெளிய ஒரு வாய்ப்பு\nஅக்குப்பங்சர் விடை தேடும் வினாக்கள்\nஅக்குப்பங்சர் விடை தேடும் வினாக்கள்\nஅமெரிக்காவிற்கு ஏற்பட்ட அடுத்த அதிர்ச்சி\nஇந்தியா ஆக்கிரமிக்கப்படும் ஆபத்தில் இருக்கவில்லையா\nஇந்தியா ஆக்கிரமிக்கப்படும் ஆபத்தில் இருக்கவில்லையா\nஇலங்கை சார்ந்த இந்தியாவின் வெளியுறவுக் கொள்கை\nஈழம் : இந்தியத் துரோகத்தின் தமிழ் வேர்\nஉய்கூர் தாயகப் போராட்டம் வெல்லட்டும்\nஉலகமயச் சுரண்டல் - ஓர் ஒப்பீடு\nகட்டுச் சோற்றுக்குள்ளிருந்து வெளியேறும் பூனை\nகாஷ்மீரை எதிரி கைப்பற்றினால் நேராக பிரதமர் இல்லத்திற்கே வர முடியும்\nகுடியரசுத் தலைவர் தேர்தலும் கூட்டணிக் குழப்பங்களும்\nகுரூரமூர்த்திகளின் கவலையும் நமது கவலையும்\nசமத்துவமின்மையின் சமூக வரலாறு - மார்க்சிய அறிஞர் இர்பான் ஹபீப்\nசீன மருத்துவத்துறை மாற்றங்கள் வளர்ச்சிக்கானதா\nபக்கம் 1 / 3\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575627.91/wet/CC-MAIN-20190922180536-20190922202536-00124.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.samakalam.com/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%88%E0%AE%B4%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B1%E0%AE%B5%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2019-09-22T18:13:33Z", "digest": "sha1:GVBVEY6JDIAZPEIT6PTHZMZPRDRUV5V3", "length": 11961, "nlines": 185, "source_domain": "www.samakalam.com", "title": "சமகளம் ஈழத்தின் பறவையினங்களில் ஒன்றான கௌதாரி: யாழ் காரைநகரில்... - சமகளம்", "raw_content": "\nஜனாதிபதி தேர்தலில் வெல்லப் போவது நான் நிற்கும் பக்கமே : என்கிறார் ஜனாதிபதி மைத்திரி\nரணில் – கரு – சஜித் சந்திப்பு : ஜனாதிபதி வேட்பாளர் பற்றி கதைக்கவில்லை\nமழையுடன் கூடிய கால நிலை தொடரும்\nநிர்வாணப் படங்களை காட்டி ஆணொருவரை அச்சுறுத்தி கப்பம் பெற்ற பெண் கைது\nஎழுக தமிழ் 2019 : யாருக்கு வெற்றி யாருக்குத் தோல்வி\nரணில் – சஜித் சந்திப்பு\nஏப்ரல் 21 தாக்குதல் பற்றி விசாரிக்க ஜனதிபதியினால் ஆணைக்குழு அமைப்பு\nஜனாதிபதி தேர்தலில் களமிறங்கும் முன்னாள் இராணுவ தளபதி\nவேட்பாளரை ஐ.தே.க மட்டும் தீர்மானிக்க இடமளியோம் என்கிறது ஹெல உறுமய\nஐ.தே.கவின் செயற்குழு 24ஆம் திகதி கூடுகிறது : ஜனாதிபதி வேட்பாளர்களாக 4 பேரின் பெயர்கள்\nஈழத்தின் பறவையினங்களில் ஒன்றான கௌதாரி: யாழ் காரைநகரில்…\nகவுதாரி அல்லது கௌதாரி எனப்படுபவை தெற்காசியாவில் வயல்வெளிகளிலும் புதர் மண்டிய இடங்களிலும் காணப்படும் பறவையினம். தவிட்டு நிற உடலில் கரு நிறக் கோடுகளை உடைய கோழியைப் போன்ற ஒரு வகைப் பறவை இது. இத்தகைய இடங்களில் இப்பறவைகள் காலையிலும் மாலையிலும் க-டீ-டர் … டீ-டர் என்ற கூப்பாடுடன் உரக்கக் கூவுவதைக் கேட்க முடியும். இவை இறைச்சிக்காக வேட்டையாடப்படும்.\nஇனப்பெருக்க காலத்தில் ஆண் கவுதாரியின் இக்கூப்பாடு பிற ஆண்களையும் அழைக்கவல்லதால், அவற்றைப�� பிடிக்க உதவும் கவர்பொருளாகவும் இது பயன்படுத்தப்படும்.\nவேகமாகப் பறக்கவியலும் என்றாலும் பெரும்பாலும் பூமியிலேயே ஓடியாடும். அபாயம் ஏற்பட்டாலும் ஓடி ஒளிந்தே தப்ப முயலும். வேறு வழியில்லை என்றால் மட்டுமே பறக்கும்.\nஇப்பறவைகள் வாழும் இடங்களில் தரையில் தானியத்தினைத் தூவி வலை விரித்து வைத்து நரிக்குறவர்கள் அவற்றைப் பெருமளவில் பிடித்து சந்தைகளில் விற்பார்கள். வனவிலங்குப் பாதுகாப்புச் சட்டம் வந்த பின் இவற்றின் வியாபாரம் அவ்வளவு வெளிப்படையாக நடைபெறுவதில்லை. இவற்றின் மாமிசத்திற்காகவே இவை பிடிக்கப் படுகின்றன. இந்தப் பறவைகள் மனிதர்களைக் கண்டால் பயத்தில் ஓடி ஒளிந்திடும். பறக்கும் போது அதிக உயரத்தில் பறக்காது.இவை பறக்கும்போது புறாக்களைப் போன்றே பட படவென இறக்கைகள் அடிப்பதின் சத்தம் கேட்கும்.\nPrevious Postஇலஞ்ச ஊழல் ஆணைக்குழுவுக்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் மனு Next Postஉலக அழகி 2016: போர்ட்டோ ரிக்கோவைச் சேர்ந்த ஸ்டெபானி\nஜனாதிபதி தேர்தலில் வெல்லப் போவது நான் நிற்கும் பக்கமே : என்கிறார் ஜனாதிபதி மைத்திரி\nரணில் – கரு – சஜித் சந்திப்பு : ஜனாதிபதி வேட்பாளர் பற்றி கதைக்கவில்லை\nமழையுடன் கூடிய கால நிலை தொடரும்\nஐ பி சி தமிழ்\nபி பி சி விளையாட்டு\nபி பி சி வெதர்\nபதிப்புரிமை 2017 | அனைத்து உரிமைகளும் பாதுகாக்கபட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575627.91/wet/CC-MAIN-20190922180536-20190922202536-00124.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.sportskeeda.com/cricket/world-cup-2019-4-factors-that-helped-india-make-it-7-0-against-pakistan-at-world-cups", "date_download": "2019-09-22T18:08:49Z", "digest": "sha1:WRJQAF2K4E52D3ZPC4BLXXPPD7QH34HM", "length": 13419, "nlines": 160, "source_domain": "tamil.sportskeeda.com", "title": "உலகக்கோப்பை வரலாற்றில் பாகிஸ்தானை இந்தியா ஏழாவது முறையாக வீழ்த்தியதற்கான 4 காரணிகள்", "raw_content": "\nவிண்டீஸ் Vs இந்தியா 2019\nரசிகர்களால் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட இந்தியா-பாகிஸ்தான் அணிகள் மோதும் போட்டி ஜீன் 16 அன்று மான்செஸ்டரில் உள்ள ஓல்ட் டெஃபோர்ட் மைதானத்தில் இக்கட்டான மழை சூழ்நிலையில் நடந்தது. இரு அணிகளுக்கு இடையிலான போட்டி ஒரு கடும் போட்டியாகவும், அத்துடன் வரலாற்று சிறப்புமிக்க போட்டியாகவும் ரசிகர்களால் பார்க்கப்படும். இந்திய அணி நெருக்கடியை சரியாக கையாண்டு வரலாற்றில் மீண்டுமொருமுறை பாகிஸ்தானை வீழ்த்தியுள்ளது. உலகக்கோப்பையில் மழைகுறுக்கீட்டிற்கு இடையில் மற்றொரு முறை 89 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி பெற்றது.\nடாஸ் வென்ற சஃப்ரஸ் அகமது இந்திய அணியை பேட்டிங் செய்யுமாறு அழைத்தார். இந்திய அணி முதலில் பேட் செய்து 50 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 336 ரன்களை எடுத்தது. ரோகித் சர்மா இப்போட்டியில் மற்றொரு மிகப்பெரிய சதத்தினை விளாசினார். இவர் இப்போட்டியில் 113 பந்துகளை எதிர்கொண்டு 140 ரன்களை குவித்தார். இவருக்கு உறுதுணையாக விராட் கோலி மற்றும் கே.எல்.ராகுல் அரைசதம் விளாசி உலகக்கோப்பையில் இந்தியா-பாகிஸ்தான் மோதும் போட்டியில் அதிக ரன் இலக்கை குவிக்கப்பட்டது. இந்திய பந்துவீச்சாளர்கள் தங்களது திட்டங்களை சரியாக வகுத்து சிறப்பாக செயல்படுத்தினர். விஜய் சங்கர், ஹர்திக் பாண்டியா, குல்தீப் யாதவ் தலா இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தினர்.\nநாம் இங்கு உலகக்கோப்பை வரலாற்றில் பாகிஸ்தானை இந்தியா ஏழாவது முறையாக வீழ்த்தியதற்கு காரணமாக இருந்த 4 காரணிகளை காண்போம்.\n#4 இந்திய ஆல்-ரவுண்டர்களின் கலவை\nஇந்திய அணியில் ஹர்திக் பாண்டியா, விஜய் சங்கர், கேதார் ஜாதவ், ரவீந்திர ஜடேஜா என 4 ஆல்-ரவுண்டர்கள் இடம்பெற்றுள்ளனர். இவர்கள் அனைவருமே தங்களது சிறப்பான ஆட்டத்திறனை இந்திய அணிக்கு அளிப்பதில் வல்லவர்கள். இந்தப் போட்டியில் இடம்பெற்றிருந்த ஹர்திக் பாண்டியா மற்றும் விஜய் சங்கர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இந்திய அணியை வெற்றி பாதைக்கு அழைத்துச் சென்றனர்.\nஅதிக இலக்கை துரத்திய பாகிஸ்தானை புவனேஸ்வர் குமார் மற்றும் பூம்ரா ஆரம்ப ஓவர்களில் பந்துவீசி கட்டுபடுத்தி வந்தனர். இருப்பினும் புவனேஸ்வர் குமாருக்கு தொடையில் காயம் ஏற்பட்டதால் அவரது மூன்றாவது ஓவருடன் ஓய்வறைக்கு அனுப்பப்பட்டார். கேப்டன் விராட் கோலி அந்த ஓவரை சமநிலை படுத்தும் வகையில் விஜய் சங்கருக்கு பௌலிங் செய்ய வாய்ப்பளித்தார். கேப்டனின் நம்பிக்கையை காப்பாற்றும் விதத்தில் விஜய் சங்கர் தான் வீசிய முதல் பந்திலேயே இமாம்-உல்-ஹக்கின் விக்கெட்டை வீழ்த்தினார்.\nஇவர் சரியான இடங்களில் பந்தை வீசி பாகிஸ்தான் பேட்ஸ்மேன்களை தடுமாறச் செய்து நல்ல எகானமிக்கல் பௌலராக திகழ்ந்தார். விஜய் சங்கர் மேலும் தனது ஆல்-ரவுண்டர் திறனை நிறுபிக்கும் வகையில் பாகிஸ்தான் கேப்டன் சஃப்ரஸ் அகமதுவை போல்ட் ஆக்கி தனது இரண்டாவது விக்கெட்டை வீழ்த்தினார்.\nஇந்திய அணியின் முதன்மை ஆல்-ரவுண்டர் ஹர்திக் பாண்டியாவை சரியாக பயன்படுத்தியது இந்திய அணி. பேட்டிங்கில் 25 ரன்களை குவித்த 25 வயதான ஆல்-ரவுண்டர் ஹர்திக் பாண்டியா, கடின இலக்கை துரத்தி கொண்டிருந்த பாகிஸ்தானின் இரு அனுபவ பேட்ஸ்மேன்களான சோயிப் மாலிக் மற்றும் முகமது ஹபீஜை அடுத்தடுத்த இரு பந்துகளில் வீழ்த்தினார்.\nவிஜய் சங்கர் மற்றும் ஹர்திக் பாண்டியாவின் பௌலிங் சிறப்பாக இல்லை என்ற விமர்சனம் எழுந்த வந்த நிலையில், இந்திய முதன்மை பௌலர்களுக்கு இப்போட்டியில் ஓய்வளிக்கும் விதத்தில் இரு ஆல்-ரவுண்டர்களும் சிறப்பான பவுலிங்கை வெளிப்படுத்தினர்.\nஐசிசி கிரிக்கெட் உலகக் கோப்பை 2019 இந்திய கிரிக்கெட் அணி\n2019 உலகக்கோப்பை தொடரில் இந்தியா மற்றும் வங்கதேசம் மோதிய போட்டியில் நிகழ்த்தப்பட்ட சாதனை புள்ளிவிவரங்கள்\n2019 உலகக்கோப்பை தொடரில் இந்தியா மற்றும் இலங்கை மோதிய போட்டியில் நிகழ்த்தப்பட்ட சாதனை புள்ளிவிவரங்கள்\nஉலகக் கோப்பை வரலாற்றில் பாகிஸ்தானிற்கு எதிராக இந்திய அணியின் 3 சிறப்பான வெற்றிகள்\nஉலகக்கோப்பை வரலாற்றில் சச்சின் டெண்டுல்கரின் கட்டுப்பாட்டில் இருக்கும் 4 சாதனைகள்\nஉலகக் கோப்பை வரலாற்றில் தனது எதிரணியுடன் 100% வெற்றியுடன் திகழும் 3 அணிகள்\nஉலகக்கோப்பை வரலாற்றில் அதிக போட்டிகளில் களமிறங்கிய 5 வீரர்கள்\n2019 உலகக்கோப்பை: இந்தியா vs மேற்கிந்தியத் தீவுகள், புள்ளி விவரங்கள்\nஉலகக்கோப்பை வரலாற்றில் நிகழ்ந்த 3 அதிர்ச்சி தரக்கூடிய போட்டி முடிவுகள்\n2019 உலகக்கோப்பை தொடரில் ஆப்கானிஸ்தானிற்கு எதிரான போட்டியில் இந்தியா மேற்கொள்ளவுள்ள இரு கட்டாய மாற்றங்கள்\nஒவ்வொரு உலகக்கோப்பை தொடரிலும் \"தொடர் ஆட்டநாயகன்\" விருதினை வென்ற வீரர்கள் பட்டியல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575627.91/wet/CC-MAIN-20190922180536-20190922202536-00124.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://top10shares.wordpress.com/2008/06/10/live-day-trading-calls-2/", "date_download": "2019-09-22T18:49:08Z", "digest": "sha1:NIRJFPVOCM2MPZALQ2EAERKQTWIERBVV", "length": 6893, "nlines": 143, "source_domain": "top10shares.wordpress.com", "title": "Live Day Trading Calls | Top 10 Shares", "raw_content": "\nPosted ஜூன் 10, 2008 by top10shares in பகுக்கப்படாதது.\t2 பின்னூட்டங்கள்\nடபுள் ஸ்டாப் லாஸ் பார்முலா.\nஇங்கு இடம் பெரும் பரிந்துரைகளை கொடுக்கப்பட்டுள்ள விலையில் மட்டும் என்ட்ரி செய்யவும். அதற்கு முன்பாக என்ட்ரி செய்யாதீர்கள். அதேபோல் ஸ்டாப் லாஸ் கண்டிப்பாக கடைபிடிக்கவும்.\nஒருவேளை ஸ்டாப்லாஸ் உடைத்தால் உடன��ியாக இருமடங்காக எதிர்நிலையை எடுக்கவும். உங்கள் லாஸ் கவர் செய்யப்பட்டு லாபம் கிடைக்கும். உதாரணத்திற்கு நேற்றைய பரிந்துரைகளிள் RPL மற்றும் RCOM ஆகிய பங்குகளை கவனிக்கவும்.\nமிக்க நன்றி .. ஸ்டாப் லாஸ் பத்தி என்னும் விளக்கமாக சொன்னால் நன்றாக இருக்கும்\nமிக்க நன்றி தங்கள் தகவல்கள் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது .. ஸ்டாப் லாஸ் பத்தி என்னும் விளக்கமாக சொன்னால் நன்றாக இருக்கும்\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\n« மே ஜூலை »\nகடமை, கண்ணியம், கட்டுப்பாடு -இன்றைய நிலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575627.91/wet/CC-MAIN-20190922180536-20190922202536-00124.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-nagapattinam/thiruvarur/2018/jun/13/2-%E0%AE%86%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%9C%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8B--%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%8B-%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-2938551.html", "date_download": "2019-09-22T18:33:39Z", "digest": "sha1:OW4N5OM3KPF7K5ICHI5PAFDH3UWXBJAY", "length": 7455, "nlines": 103, "source_domain": "www.dinamani.com", "title": "2-ஆம் நாளாக ஜாக்டோ- ஜியோ ஆர்ப்பாட்டம்- Dinamani", "raw_content": "\n20 செப்டம்பர் 2019 வெள்ளிக்கிழமை 11:29:50 AM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் நாகப்பட்டினம் திருவாரூர்\n2-ஆம் நாளாக ஜாக்டோ- ஜியோ ஆர்ப்பாட்டம்\nBy DIN | Published on : 13th June 2018 07:27 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nதிருவாரூரில் ஜாக்டோ- ஜியோ அமைப்பு சார்பில் 2-ஆம் நாளாக செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.\nமாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு ஜாக்டோ- ஜியோ மாவட்ட ஒருங்கிணைப்பாளர் வெ. சோமசுந்தரம் தலைமை வகித்தார். இதில், பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும், சிறப்பு காலமுறை ஊதியம் பெறும் சத்துணவு, அங்கன்வாடி, வருவாய் கிராம உதவியாளர்கள், ஊராட்சிச் செயலர்கள், ஊர்ப்புற நூலகர்கள், பகுதிநேர சிறப்பு ஆசிரியர்கள், கணினி ஆசிரியர்கள் ஆகியோருக்கு வரையறுக்கப்பட்ட ஊதியம் வழங்க வேண்டு.\n21 மாத ஊதிய மாற்ற நிலுவைத் தொகையை வழங்க வேண்டும். ஆசிரியர் பணியிடங்களை காக்கவும், அரசுப் பள்ளிகளை மூடுவதைத் தடுக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.\nமேலும் ��ெய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nசீனாவின் இலையுதிர் காலத்திலுள்ள இளஞ்சிவப்பான தாவரங்கள்\nகீரை ஸ்பெஷல்... 30க்கும் மேற்பட்ட கீரை வகைகள், புகைப்படங்களுடன்\n20வது சர்வதேச இந்திய திரைப்பட விருது விழா\nபோர் விமானத்தில் பயணித்த பாதுகாப்பு அமைச்சர்\nதினமணி செய்திகள் | \"யாருடைய பேச்சைக் கேட்டு விஜய் பேசுகிறார் எனத் தெரியவில்லை\" | (21.09.2019)\nவார பலன்கள் (செப்டம்பர் 20 - செப்டம்பர் 26)\nதினமணி செய்திகள் | \"காஷ்மீரில் புதிய சொர்க்கம் உருவாக்கப்படும்\" | (19.09.2019) Top 5 News |\nபுரட்டாசியில் அசைவம் சாப்பிடக்கூடாது ஏன் தெரியுமா\nரகசியக் கேமரா இருப்பதை கண்டுபிடிக்கும் ரகசியங்கள்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575627.91/wet/CC-MAIN-20190922180536-20190922202536-00124.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/editorial/2016/aug/26/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D-2558327.html", "date_download": "2019-09-22T18:38:25Z", "digest": "sha1:JLL4TLOWMD7YMN34VXIIKG2YFZAD522F", "length": 17246, "nlines": 112, "source_domain": "www.dinamani.com", "title": "குறைப்பிரசவம்!- Dinamani", "raw_content": "\n20 செப்டம்பர் 2019 வெள்ளிக்கிழமை 11:29:50 AM\nBy ஆசிரியர் | Published on : 26th August 2016 02:37 PM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nவாடகைத் தாய் மூலம் குழந்தையைப் பெற்றெடுக்கும் நவீன முறைக்கு கடும் கட்டுப்பாடுகளை விதிக்க வகை செய்யும் வாடகைத் தாய் முறைப்படுத்தல் சட்ட வரைவை வருகிற நாடாளுமன்றக் குளிர்காலக் கூட்டத் தொடரில் மத்திய அரசு தாக்கல் செய்யவிருக்கிறது. தற்போது அறிவிக்கப்பட்டிருக்கும் கடுமையான நிபந்தனைகளையுடைய இந்த சட்ட வரைவு அதிர்ச்சி அளிக்கிறது.\nவாடகைத் தாய் முறை மூலம் இந்தியாவில் ஆண்டுக்கு சுமார் ரூ. 15,600 கோடி அளவுக்குப் பணம் புழங்குவதாக இந்தியத் தொழில் கூட்டமைப்பு தெரிவிக்கிறது. வாடகைத் தாயாக முன்வரும் பெண்களைப் பணத்தாசை கொண்ட சில மருத்துவர்களும், இடைத்தரகர்களும் பல்வேறு வகைகளில் சுரண்டுவதாகப் பல தரப்பிலிருந்தும் புகார்கள் எழுந்தன. இதை ஒழுங்குபடுத்தவும், அப்பாவிப் பெண்கள் சுரண்டப்படுவதைத் தடுக்கவும்தான் வாடகைத் தாய் ஒழுங்காற்று மசோதா 2016, நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்ப��விருக்கிறது என்கிறது அரசுத் தரப்பு.\nதிருமணம் செய்யாமலேயே சேர்ந்து வாழும் தம்பதியர், தனித்து வாழும் ஆண் அல்லது பெண், ஓரினச் சேர்க்கையாளர், வெளிநாட்டினர், வெளிநாட்டில் வசிக்கும் இந்தியர்கள் ஆகியோர் வாடகைத் தாய் மூலம் குழந்தை பெறுவதைத் தடுக்க வகை செய்வதுதான் இந்த மசோதாவின் முக்கிய நோக்கம். இதேபோல, பிரசவ கால வேதனைகளைத் தங்களது மனைவியர் சுமக்க விரும்பாமல், இந்திய வாடகைத் தாய் மூலம் குறைந்த செலவில் குழந்தையைப் பெறலாம் என்ற வெளிநாட்டினரின் போக்குக்கு முற்றுப்புள்ளி வைப்பதும் இந்த மசோதாவின் நோக்கமாகும்.\n\"சட்டப்படி திருமணமாகி 5 ஆண்டுகளைக் கடந்த தம்பதியர் மட்டுமே வாடகைத் தாய் மூலம் குழந்தை பெற்றுக்கொள்ள முடியும். இந்த முறை மூலம் குழந்தையைச் சுமக்க முன்வரும் பெண், வாடகைத் தாய் மூலம் குழந்தை பெற விரும்பும் தம்பதியரின் நெருங்கிய உறவினராக இருக்க வேண்டும். அதுவும் குழந்தையைச் சுமக்கவிருக்கும் அந்தப் பெண் ஏற்கெனவே ஆரோக்கியமான குழந்தையைப் பெற்றெடுத்தவராகவும் இருக்க வேண்டும். ஒரு பெண் ஒரே ஒரு முறை மட்டுமே வாடகைத் தாயாகச் செயல்பட முடியும்' என்றும் இந்த உத்தேச மசோதாவில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த விதிகளை மீறிச் செயல்படுவோருக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனையும் ரூ.10 லட்சம் அபராதமும் விதிக்க இந்த மசோதாவில் வழிவகை செய்யப்பட்டுள்ளது.\nவாடகைத்தாய் முறை வணிக நோக்கில் அமையக்கூடாது என்று பல்வேறு நிபந்தனைகள் விதிப்பது சரியே என்றாலும், அந்த நிபந்தனைகள் மிகவும் கடுமையானதாகவும், நடைமுறைக்கு ஒவ்வாதவையாகவும் உள்ளன.\nகரு சுமக்கும் தாய்க்கான காப்பீட்டுச் செலவு, மகப்பேறு செலவு தவிர, வேறு எந்த செலவுகளோ, தனிப்பட்ட பணப்பட்டுவாடா அல்லது பரிசுப்பணம் எதுவுமே கட்டணமாகக் கருதப்படும். கருவைச் சுமந்து பெற்றுத் தர எந்தவிதக் கட்டணமும் இல்லையென்றாலும் பரவாயில்லை, ஒரு மலட்டு சிநேகிதிக்காக கரு சுமக்கிறேன் என்று ஒரு தோழி (கே. பாலசந்தரின் கல்கி திரைப்படம்போல) முன்வருவதற்கும்கூடச் சட்டத்தில் இடம் இல்லை. உறவினர் அல்லாத யாரும் வாடகைத்தாயாக செயல்பட இயலாது என்பது எப்படி நடைமுறை சாத்தியம்\nமணமாகி 5 ஆண்டுகளாக பிள்ளைச் செல்வம் இல்லாத தம்பதிகள், தங்களில் ஒருவர் மலடு என்பதை மருத்துவரீதியில் நிருபிக்க வேண்டும், அத்தோடு கூடுதல் நிபந்தனைகளாக, இவர்களுக்கு ரத்ததொடர்பிலான பிள்ளை இருந்தால் (அதாவது, யாராவது ஒருவர் முந்தைய திருமணத்தின் மூலம் பெற்ற குழந்தை உயிருடன் இருந்தால்) அல்லது ஏற்கெனவே ஒரு குழந்தையை தத்து எடுத்து இருந்தால், அவர்கள் வாடகைத்தாய் மூலம் பிள்ளை பெற சட்டம் அனு\nமதிக்காது. உயிருடன் இருக்கும் அக்குழந்தை மனநலம் குன்றியதாக, அல்லது மரணநோயில் இருக்கும்பட்சத்தில் வாடகைத்தாயை, சொந்த உறவினரில் ஒரு பெண்மணியை, இத்தம்பதி அமர்த்திக்கொள்ளலாம் என்பது சற்று ஆறுதல்.\nதம்பதியில் ஒருவருக்கு ஏற்கெனவே ஒரு குழந்தை இருந்தாலும், இரண்டாவது திருமணம் செய்துகொண்ட ஆண் அல்லது பெண் தனக்கான குழந்தை வேண்டும் என்று விரும்பினால் அது தவறா\nஇந்தியாவில் வாடகைத் தாய் முறையில், அந்த பெண்மணிக்கு உரிய தொகை தரப்படாமல் இடைத்தரகர்களால் சுரண்டப்படுதல் அல்லது குழந்தைக்கு உரியவர்கள் ஏமாற்றுதல் அல்லது மகப்பேறுக்கு பிந்தைய மருத்துவம் மற்றும் ஆரோக்கிய செலவுக்கான பணத்தைத் தராதது அல்லது பிள்ளை பிடிக்கவில்லை என்றால் அதை வாங்கிக்கொள்ள மறுப்பது போன்ற சிக்கல்கள் உள்ளன. இவை தீர்வு காணப்பட வேண்டியவை. அதேபோன்று, வாடகைத் தாய்க்கு இந்தக் குழந்தையின் மீது எந்தவிதமான உரிமையும் கிடையாது என்பதை உறுதிப்படுத்தவும் சட்டம் தேவை என்பதில் மாற்றுக் கருத்து இல்லை.\nமேலும், வெளிநாட்டவர் யாருக்குமே, வெளிநாடுவாழ் இந்தியர்கள் உள்பட வாடகைத் தாய் முறை அனுமதிக்கப்படக் கூடாது என்பது எந்தவகையில் சரி வெளிநாடு வாழ் இந்தியத் தம்பதியில் ஒருவர் மலடாக இருந்தால், அவர் இதே சட்டத்தின் கீழ் இந்தியாவில் தனது மண், மொழி சார்ந்த ஒரு பெண்ணை வாடகைத் தாயாக தேர்வு செய்ய நினைப்பதில் என்ன தவறு இருக்க முடியும்\nபிரச்னையை முழுமையாக உணராமல் அரைகுறையாகத் தயாரிக்கப்பட்டிருக்கிறது இந்த மசோதா. பிரச்னைக்குத் தீர்வு காண்பதற்கு பதிலாகப் புதிய பல பிரச்னைகளை உருவாக்குவதாக இது அமைந்திருக்கிறது. இது சட்ட வரைவு மட்டுமே என்பது ஆறுதல். இப்படியொரு சட்டம் கொண்டுவருவதைவிட, இதை நிறைவேற்றாமலே இருப்பதுதான் நல்லது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nசீனாவின் இலையுதிர் காலத்திலுள்ள இளஞ்��ிவப்பான தாவரங்கள்\nகீரை ஸ்பெஷல்... 30க்கும் மேற்பட்ட கீரை வகைகள், புகைப்படங்களுடன்\n20வது சர்வதேச இந்திய திரைப்பட விருது விழா\nபோர் விமானத்தில் பயணித்த பாதுகாப்பு அமைச்சர்\nதினமணி செய்திகள் | \"யாருடைய பேச்சைக் கேட்டு விஜய் பேசுகிறார் எனத் தெரியவில்லை\" | (21.09.2019)\nவார பலன்கள் (செப்டம்பர் 20 - செப்டம்பர் 26)\nதினமணி செய்திகள் | \"காஷ்மீரில் புதிய சொர்க்கம் உருவாக்கப்படும்\" | (19.09.2019) Top 5 News |\nபுரட்டாசியில் அசைவம் சாப்பிடக்கூடாது ஏன் தெரியுமா\nரகசியக் கேமரா இருப்பதை கண்டுபிடிக்கும் ரகசியங்கள்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575627.91/wet/CC-MAIN-20190922180536-20190922202536-00124.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/miscellaneous/27987-", "date_download": "2019-09-22T18:15:04Z", "digest": "sha1:FQLYJE4PQDI3QWG6Q4VEYIA6S64YKRMB", "length": 6449, "nlines": 99, "source_domain": "www.vikatan.com", "title": "பஞ்சாப் மாநிலத்தில் ஆம் ஆத்மி கட்சி 4 தொகுதிகளில் முன்னிலை! | aam admi leads in 4 constituency in punjab state", "raw_content": "\nபஞ்சாப் மாநிலத்தில் ஆம் ஆத்மி கட்சி 4 தொகுதிகளில் முன்னிலை\nபஞ்சாப் மாநிலத்தில் ஆம் ஆத்மி கட்சி 4 தொகுதிகளில் முன்னிலை\nபுதுடெல்லி: பஞ்சாப் மாநிலத்தில் ஆம் ஆத்மி கட்சி 4 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது.\nபஞ்சாபில் மொத்தம் 13 தொகுதிகள் உள்ளன. இதில், முதல் சுற்று ஓட்டு எண்ணிக்கையில் ஆம் ஆத்மி கட்சி பரீத்கோட், பதேகார் சாதிப், பாட்டியாலா மற்றும் சாங்கரூர் ஆகிய 4 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது. அதே நேரத்தில் சிரோமணி அகாலி தளம் கட்சி பெரோஸ்ரா, அனந்தபூர் சாகிப், கதார் சாதிப், பதிண்டா ஆகிய 4 தொகுதிகளில் முன்னிலை பெற்றுள்ளது.\nஅதன் கூட்டணி கட்சியான பா.ஜனதா குர்தாஸ்பூர், ஹோசியர் பூர் ஆகிய 2 தொகுதிகளில் முன்னிலை வக்கிறது. அமிர்தசரஸ், ஜலந்தர் மற்றும் லூதியானா ஆகிய 3 தொகுதிகளில் காங்கிரஸ் முன்னிலை வகிக்கிறது. பதிண்டா தொகுதியில் கிரோன்மணி அகாலிதள வேட்பாளர் ஹர்சிமர்த் கவுர் பாதல் தன்னை எதிர்த்து போட்டியிட்ட மன்பிரித் சிங் பாதலைவிட 42 ஓட்டுகள் கூடுதலாக பெற்று முன்னிலையில் உள்ளார்.\nபட்டியாலா தொகுதியில் ஆம் ஆத்மி வேட்பாளர் தரம் வீரா காந்திரி, காங்கிரஸ் கட்சியை சேர்ந்த மத்திய அமைச்சர் பிரனீத் கவிரை விட 554 வாக்குகள் கூடுதலாக பெற்றுள்ளார். அமிர்தசரஸ் தொகுதியில் பா.ஜ.க.வின் அருண் ஜெட்லி 1,846 ஓட்டுகள் குறைவாக பெற்ற பின் தங���கியுள்ளார். இவரை எதிர்த்து போட்டியிடும் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் முதல்வர் அம்கீந்தர் சிங் முன்னணியில் உள்ளார்.\nகுர்தாஸ்பூரில் பா.ஜனதா வேட்பாளர் நடிகர் வினோத் கன்னா முன்னணியில் உள்ளார். இவர் தன்னை எதிர்த்து போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் பிரதாப்சிங் பஜ்வாவை விட 7,327 ஓட்டுகள் கூடுதலாக பெற்றுள்ளார்.\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575627.91/wet/CC-MAIN-20190922180536-20190922202536-00124.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www9.wsws.org/tamil/articles/2016/10-oct/inpk-o08.shtml", "date_download": "2019-09-22T18:52:14Z", "digest": "sha1:Y6QZJR4ZK4PMSBYNR6TT5G5WBM5I2K2U", "length": 30401, "nlines": 57, "source_domain": "www9.wsws.org", "title": "இந்திய இராணுவம் பாகிஸ்தான் மீது அதிக தாக்குதல்களை நடத்த அழைப்பு விடுக்கிறது", "raw_content": "தினசரி செய்திகள், ஆய்வுகள் ஆங்கிலத்தில்\nஉலக சோசலிச வலைத் தளம் பற்றி\nநான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு பற்றி\nஇந்திய இராணுவம் பாகிஸ்தான் மீது அதிக தாக்குதல்களை நடத்த அழைப்பு விடுக்கிறது\nஅசாத் காஷ்மீர் அல்லது பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீருக்குள் சிறப்பு படைகளது கடந்த வார தாக்குதல்களை அடுத்து, பாகிஸ்தான் மீது இராணுவ அழுத்தத்தை இன்னும் அதிகரிக்குமாறு இந்திய உயரடுக்கின் நிறைய பிரிவுகள் அந்நாட்டின் தீவிர வலதுசாரி இந்து மேலாதிக்க பாரதீய ஜனதா கட்சி (பிஜேபி) அரசாங்கத்தை வலியுறுத்தி வருகின்றன.\nஇந்த “துல்லிய தாக்குதல்கள்\", நான்கு தசாப்தங்களுக்கும் அதிக காலத்தில் நடத்தப்பட்ட தாக்குதல்களில் இந்தியா பகிரங்கமாக ஒப்புகொண்ட பாகிஸ்தானுக்குள் நடத்தப்பட்ட முதல் இராணுவ தாக்குதல்கள் ஆகும்.\nஇவை தெற்காசியாவின் இந்த எதிர்விரோத அணுஆயுத நாடுகளை அபாயகரமாக அண்மித்து போர் உச்சத்திற்கு தள்ளியுள்ளன. ஆனால் இந்தியாவின் அரசியல் ஸ்தாபகமும் மற்றும் பெருநிறுவன ஊடகங்களும், இவை இந்தியாவின் அதிகரித்து வரும் பொருளாதார மற்றும் இராணுவ துணிச்சலை நிரூபித்துள்ளதாகவும் மற்றும் உலக புவிசார் அரசியல் மாற்றங்களுக்கு, அனைத்திற்கும் மேலாக வாஷிங்டனுடனான இந்தியாவின் அதிகரித்துவரும் இராணுவ-பாதுகாப்பு பங்காண்மைக்கு வெற்றிகரமாக முட்டுக்கொடுக்கும் அதன் ஆற்றலை மெய்ப்பித்திருப்பதாகவும் புகழ்ந்துள்ளன.\nசெவ்வாயன்று எகானமிக் டைம்ஸ் வெளியிட்ட செய்தியின்படி, முஸ்லீம் பெரும்பான்மை காஷ்மீர் படுகையில் இந்திய ஆட்சியை எதிர்க்கும், பாகிஸ்தானை மையப்படுத்திய இஸ்லாமிய கிளர்ச்சி குழுக்களை செயலிழக்கச் செய்வதற்காக —அதாவது பலவீனப்படுத்தி அழிப்பதற்காக— அத்தாக்குதல்களுக்கு தொடர்ச்சியாக ஒருமித்த அனேக இராணுவ நடவடிக்கை அவசியப்படுவதாக மூத்த இராணுவ அதிகாரிகள் கூறியுள்ளனர்.\n“நாம் ஒரு நீடித்த நடவடிக்கையை பார்க்க வேண்டியுள்ளது,” என்று பெயர் வெளியிட விரும்பாத ஒரு \"உயர்மட்ட அதிகாரி\" தெரிவித்தார். “பயங்கரவாத வலையமைப்பு பின்னடைவைச் சந்தித்துள்ளது என்றாலும் நிஜமாகவே எதையாவது சாதிப்பதற்கு, நாம் நடுத்தர கால திட்டம் ஒன்றை, ஆறு மாதகால நடவடிக்கை ஒன்றை காண வேண்டியுள்ளது. ஒரேயொரு நடவடிக்கை அவர்களை அதைரியப்படுத்தி விடாது,” என்றார்.\nடைம்ஸ் க்கு கூறிய மற்றொரு அதிகாரி, “இப்போது நமக்கு சந்தர்ப்பம் கிடைத்துள்ளது. ஒவ்வொருவரும் தயாராக இருக்கிறார்கள், இந்தியா மற்றும் பாகிஸ்தான் வசமிருக்கும் காஷ்மீரை பிரிக்கும் எல்லைக் கட்டுப்பாட்டு கோட்டின் மீது, எதிர்தரப்பை விட நாம் அதிக பலமாக இருக்கிறோம்,” என்றார்.\nதிரைக்குப் பின்னால் இந்திய இராணுவத்தின் தீவிரப்படுத்துவதற்கான அழுத்தத்திற்கு இணையாக, பெருநிறுவன ஊடகங்களும் இந்தியாவின் \"மூலோபாய கட்டுப்பாடு\" என்பதை முடிவுக்குக் கொண்டு வந்ததைக் கொண்டாடும் தலையங்கங்கள் மற்றும் கருத்துரைகளைப் பொழிந்து கொண்டிருக்கின்றன. பாகிஸ்தானுக்குள் சிறப்பு படை நடவடிக்கைகளை பகிரங்கப்படுத்துவது, விரைவிலேயே முழு அளவிலான போராக வடிவெடுக்கக்கூடிய தாக்குதல் மற்றும் எதிர்தாக்குதலின் ஓர் இயக்கவியலை தூண்டிவிடுமென அஞ்சி புது டெல்லி அக்கொள்கையின் கீழ் அதை தவிர்த்திருந்தது.\nபிஜேபி எதிர்கட்சியாக இருந்தபோது அக்கட்சி உள்ளடங்கலாக, மிகவும் போர்வெறி கொண்ட இந்திய ஆளும் உயரடுக்கின் கன்னைகள், “மூலோபாய கட்டுப்பாடு\" இந்தியாவை \"பலவீனமாக\" பார்க்க செய்துவிட்டதாகவும் மற்றும் அதன் பரம-விரோதியான பாகிஸ்தானுடன் நன்முயற்சி செய்ய விட்டு வைத்துள்ளதாகவும் நீண்டகாலமாக வாதிட்டன.\nஇந்தியாவின் உயரதிகாரிகளைப் போலவே, ஊடகங்களில் பெரும்பாலானவை இப்போது இந்தியா இராணுவரீதியில் பாகிஸ்தானை தொடர்ந்து தாக்க வேண்டுமென வாதிட்டு வருகின்றன.\nஇந்தியாவின் நன்கறியப்பட்ட புவிசார் அரசியல் மூலோப���யவாதிகளில் ஒருவரான சி. ராஜா மோகன், எல்லை தாண்டிய தாக்குதல்கள் \"அமைப்புமயப்படுத்தப்பட\" வேண்டுமென அழைப்புவிடுத்துள்ளார். “பெட்டியை உடைத்துக் கொண்டு வெளிவருவது\" (Breaking Out of the Box) என்று தலைப்பிட்டு திங்களன்று இந்தியன் எக்ஸ்பிரஸ் இல் பிரசுரிக்கப்பட்ட ஒரு கட்டுரையில் மோகன் எழுதினார், “இந்தியாவின் 'எதையும் செய்வதில்லை' என்ற மூலோபாயத்தை முடிவுக் கொண்டு வந்ததால், கட்டவிழ உள்ள தவிர்க்கவியலாத தீவிரப்பாட்டின் மீது இப்போது மோடி பலமான கட்டுப்பாட்டை பேண வேண்டும், எல்லை தாண்டிய இராணுவ தாக்குதல்கள், எல்லை கட்டுப்பாட்டு கோட்டிலிருந்து வரும் பயங்கரவாத தாக்குதல்களுக்கு ஒரு வழமையான விடையிறுப்பாக மாறுவதை உறுதிப்படுத்த வேண்டும் மற்றும் (பாகிஸ்தானிய இராணுவத்தின்) அரசியல் தீங்கிழைப்பின் மீது இடைவிடாத அழுத்தத்தை நீடித்து வைத்திருக்க வேண்டும்,” என்றார்.\nஎல்லைக் கட்டுப்பாட்டு கோட்டை தாண்டிய தாக்குதலை வரவேற்ற ஒரு கட்டுரையில், இந்தியாவின் முன்னணி சிந்தனை குழாம்களில் ஒன்றான Observer Foundation இன் அசோக் மலிக் வாதிடுகையில், இந்தியா பாகிஸ்தானுடன் அதன் \"நீண்ட போரை\" மேற்கொண்டு எடுத்துச் செல்ல தயாராக இருக்க வேண்டும் என்றார். “அடைக்கப்பட்ட பூதம் வெளியில் வந்துவிட்டது\" என்று அறிவித்த மலிக், “அது திரும்ப உள்ளே போகாது. உண்மையில், உடனடியாகவோ அல்லது பின்னரோ, அந்த பூதம் இன்னும் முன்னேறி பயணிக்க முயலும்,” என்றார்.\n“செயல்படாத ஒரு பாதுகாப்பு கொள்கையை இனியும் இந்தியா கொண்டிருக்க முடியாது\" என்ற தலையங்கம் ஒன்றை பிரசுரித்த ஹிந்துஸ்தான் டைம்ஸ், இராணுவ செலவினங்களை அதிகரிக்க அழைப்புவிடுத்தது. பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா ஒரு ஆக்ரோஷமான கொள்கையை பின்தொடர வேண்டுமானால், சீனாவை எதிர்த்து நிற்க வேண்டுமானால், மற்றும் இந்திய பெருங்கடல் சக்தியாக ஆகும் அதன் அபிலாஷைகளைப் பின்தொடர வேண்டுமானால், அது இன்னும் அதிக அபாயகரமான ஆயுதங்களைப் பெற வேண்டியிருக்கிறது என்று அந்த தலையங்கம் வாதிடுகிறது. இதற்காக, மொத்த உள்நாட்டு உற்பத்தியில் தற்போது 2.5 சதவீதமாக உள்ள அதன் இராணுவ செலவினங்களை கூடுதலாக குறிப்பிடத்தக்களவிற்கு உயர்த்த வேண்டுமென அது வாதிடுகிறது.\nகுறிப்பாக தலையங்கத்திற்கு அடுத்த பக்க போர்வெறியூட்டும் கட்டுரை ஒன்றில், இந்த��யாவின் முன்னாள் பிரதம மந்திரி மன்மோகன் சிங்கின் பத்திரிகையாளர்களுக்கான முன்னாள் செயலர் சன்ஜய் பாரூவும், பாகிஸ்தான் உடனான அதன் நெருக்கமான உறவுகளுக்காக பெய்ஜிங்கை விளாசி, சீனாவின் பிரச்சினையை உயர்த்தினார். இஸ்லாமாபாத் மற்றும் பியொங்யாங் இரண்டுக்கும் சீனா ஒரு கூட்டாளி என்பதைக் குறிப்பிட்டு, பாகிஸ்தானை வட கொரியாவுடன் சமப்படுத்திய பாரூ, ஜப்பான் மற்றும் தென் கொரியா வட கொரியாவை கையாளும் அதே விதத்தில், அதாவது ஒரு போர்வெறி கொண்ட நாடாக, பாகிஸ்தானை இந்தியா கையாள அழைப்புவிடுத்தார். ஜப்பான் மற்றும் தென் கொரியாவைப் போலவே இந்தியாவும் அமெரிக்காவின் உத்தியோகபூர்வ இராணுவ கூட்டாளியாக ஆக வேண்டும் என்பது பாரூ இன் வாதத்தில் குறிப்பிடப்படவில்லை என்றாலும் மறைமுகமாக உள்ளார்ந்து இருந்தது.\nபாகிஸ்தானுக்கு எதிரான அரசாங்கத்தின் ஆக்ரோஷமான நிலைப்பாட்டுக்கு, வணிக தலைவர்களும் அவர்களின் ஆதரவை தெளிவாக வெளிப்படுத்தி உள்ளனர். தகவல் தொழில்நுட்ப ஆலோசனை நிறுவனமான இன்போசிஸ் இன் முன்னாள் உயர் செயலதிகாரியும் மற்றும் ஒரு நிதி நிறுவன மேலாளருமான Mohandas Pai, “தாக்குதல்களை கொண்டு, பாகிஸ்தானை கையாள்வதில் மோடி இந்தியாவிற்கு புதிய முன்மாதிரியை அமைத்துள்ளார்\" என்ற தலைப்பின் கீழ், அரசாங்கம் பாகிஸ்தான் உடனான மோதலை துரிதமாக தீவிரப்படுத்த தயாராக இருக்குமாறு வலியுறுத்தி உள்ளார். NDTV க்கான ஒரு கட்டுரையில் Pai எழுதுகையில், “எல்லையைப் பொறுத்த வரையில் இந்த தாக்குதல் அதிகார சமநிலையை மாற்றுகிறது. … பதட்டங்கள் அதிகரித்தால் மற்றும் எல்லை தாண்டி துப்பாக்கி சூடு நடத்தும் அதன் வழமையான தந்திரோபாயங்களிலேயே பாகிஸ்தான் நிலைத்திருந்தால், இந்தியா 10 மடங்கு அதிகமாக பதிலடி கொடுத்து, இந்த மாதிரியான வழமையான தந்திரோபாயங்கள் எதையும் இனி அது ஏற்றுக் கொள்ளாது என்பதையும், ஒரு அச்சுறுத்தலைக் கையாள்வதற்கு ஒரே வழி எதிர்த்து நின்று இன்னும் பலமாக திருப்பி தாக்குவது தான் என்பதால் அது திருப்பி கொடுக்கும் என்பதையும் இந்தியா எடுத்துக்காட்ட வேண்டும்,” என்றார்.\nகேள்விக்கிடமின்றி, இந்தியாவின் உயரடுக்கு, வாஷிங்டனிடம் இருந்து வரும் சமிக்ஞைகளால் அதன் ஆக்ரோஷமான நிலைப்பாட்டில் ஊக்குவிக்கப்பட்டு வருகிறது.\nகடந்த வார தாக்குதல் பாகிஸ்தானிய ���றையாண்மை மீதான வெளிப்படையான மீறல் என்ற போதிலும், ஒபாமா நிர்வாகம் அதன் மீது எந்தவித கருத்துக்களும் கூற உறுதியாக மறுத்துள்ளது. அதற்கு மாறாக அவர்கள் தீவிரப்பாட்டை தவிர்க்க அரசாங்கங்களுக்கு வலியுறுத்தி உள்ளனர், அதேவேளையில் இஸ்லாமாபாத் அதன் எல்லையில் இருந்து வரும் பயங்கரவாத தாக்குதல்களைத் தடுக்க வேண்டுமென்ற புது டெல்லியின் கோரிக்கைகளை எதிரொலிக்கின்றனர்.\nஇதற்கிடையே ஒபாமா மற்றும் ஜோர்ஜ் டபிள்யூ. புஷ் நிர்வாகங்களின் முன்னாள் அதிகாரிகளின் ஒரு கூட்டம் தங்குதடையின்றி இந்திய இராணுவ தாக்குதல்களையும் மற்றும் அத்தாக்குதல்களை நியாயப்படுத்த புது டெல்லி பயன்படுத்துகின்ற பிற்போக்குத்தனமான \"பயங்கரவாதத்திற்கு எதிரான போர்\" சொல்லாடல்களையும் ஆதரித்துள்ளன.\nபாகிஸ்தானால் மற்றும் குறிப்பாக காஷ்மீரில் அதன் இராணுவ-மூலோபாய நலன்களை முன்னெடுக்க இஸ்லாமிய குழுக்களைப் பயன்படுத்தும் அதன் தந்திரத்தால் பாதிக்கப்பட்ட அப்பாவி நாடாக, இந்திய ஆளும் உயரடுக்கு, இந்தியாவைச் சித்தரிக்கிறது.\nஇந்தியா-வசமிருக்கும் காஷ்மீரில் உள்ள ஊரி இராணுவ தளம் மீதான செப்டம்பர் 18 தாக்குதல் மீது எந்தவித முன்கூட்டிய விசாரணையும் இன்றி புது டெல்லி இஸ்லாமாபாத்தை பொறுப்பாக்குகின்ற போதினும், பாகிஸ்தான் மீதான அதன் தாக்குதலுக்கு அதையே நியாயப்பாடாக காட்டுகிறது. மிக அடிப்படையாக, சீனா பாகிஸ்தான் பொருளாதார மண்டலம் குறித்த அதன் பலமாக எதிர்ப்பு மற்றும் பாகிஸ்தானை துண்டாட அச்சுறுத்தும் விதத்தில் பலுசிஸ்தான் பிரிவினைவாத கிளர்ச்சிகளை அது ஊக்குவிப்பது உட்பட பிஜேபி அரசாங்கத்தின் கீழ் பாகிஸ்தானுக்கு எதிராக புது டெல்லி எடுத்துள்ள நீண்ட தொடர்ச்சியான ஆத்திரமூட்டும் நடவடிக்கைகளை இந்திய உயரடுக்கின் சுய-சேவைக்குரிய சொல்லாடல்கள் புறக்கணித்து விடுகின்றன.\nஇந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையிலான மோதல், 1947 வகுப்புவாத பிரிவினையில் முஸ்லீம் பாகிஸ்தான் மற்றும் பிரதான இந்து இந்தியா என்று அக்கண்டம் பிரிவினை செய்யப்பட்டதில் வேரூன்றி உள்ளது—இக்குற்றம் புதிதாக பிறந்த இந்திய மற்றும் பாகிஸ்தானிய முதலாளித்துவ வர்க்கங்களால் மற்றும் அவற்றின் பிரதான கட்சிகளான இந்திய தேசிய காங்கிரஸ் மற்றும் முஸ்லீம் லீக்கால் பிரிட்டிஷ் ஏகாதிபத்��ியத்துடன் கருத்தொன்றி நடத்தப்பட்டது.\nபொருளாதார தர்க்கத்தை மீறிய பிரிவினை, தெற்காசிய அரசு கட்டமைப்புகளில் பொதிந்திருந்த வகுப்புவாதம் ஆகியவை அப்பிராந்தியத்தில் ஏகாதிபத்திய மேலாதிக்கத்திற்கு உதவுவதுடன், பாரிய வளங்களைச் சீரழித்துள்ள நான்கு அறிவிக்கப்பட்ட போர்கள் மற்றும் எண்ணற்ற போர் நெருக்கடிகளுக்கு இட்டுச் செல்லும் ஒரு பிற்போக்குத்தனமான புவிசார் அரசியல் விரோதத்தையும் வளர்த்துள்ளது.\nசீனாவிற்கு எதிரான வாஷிங்டனின் இராணுவ-மூலோபாய தாக்குதலில் புது டெல்லியை ஒரு \"முன்னணி நாடாக\" ஆக்குவதற்கான அமெரிக்க உந்துதலே இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையிலான பதட்டங்கள் அதிகரிப்பதில் ஒரு முக்கிய காரணியாகும். அதிநவீன அமெரிக்க ஆயுதங்களை அது அணுகுவதற்கு அனுமதி அளித்தமை, இந்நடவடிக்கை அதிகார சமநிலையை மாற்றி, அதேவேளையில் அவ்விதத்தில் இந்திய ஆக்ரோஷத்தை ஊக்குவித்து தெற்காசியாவில் ஆயுத போட்டிக்கு எரியூட்டி வருவது மீதான இஸ்லாமாபாத்தின் அதிகரித்த அச்சுறுத்தலான எச்சரிக்கைகளை மொத்தமாக நிராகரித்தமை உட்பட, ஒரு தசாப்தத்திற்கும் அதிகமான காலத்தில் வாஷிங்டன் இந்தியாவிற்கு மூலோபாய அன்பளிப்புகளைப் பொழிந்து வந்துள்ளது.\nஇரண்டரை வருட பழமையான நரேந்திர மோடியின் பிஜேபி அரசாங்கத்தின் கீழ், இந்தியா, தெற்காசியாவில் மற்றும் இந்திய பெருகடலில் மேலாதிக்க சக்தியாக மாறும் அதன் சொந்த அபிலாஷைகளை பின்தொடர அமெரிக்க ஆதரவை அது பெற முடியும் என்று கணக்கிட்டு, அமெரிக்காவினது சீன-விரோத \"முன்னிலை\"க்குள் படிப்படியாக அதன் ஒருங்கிணைப்பை விரிவாக்கி உள்ளது.\nஇவ்விதத்தில் இந்தியா பாகிஸ்தானை \"பயங்கரவாதத்தை ஊக்குவிக்கும் அரசு\" என்று கண்டிப்பதுடன், அதேநேரத்தில் அதன் சொந்த சுயநலன்களைப் பின்தொடர அது உலகின் மிக கேடுவிளைவிக்கும் சக்தியுடன், விருப்பம் போல் சர்வதேச சட்டத்தை ஒதுக்கிவிடும் அமெரிக்க ஏகாதிபத்தியத்துடன் ஓர் இராணுவ மூலோபாய கூட்டணியை பலப்படுத்துகிறது. கடந்த கால் நூற்றாண்டுக்கும் அதிகமான காலத்தில் வாஷிங்டன் மத்திய கிழக்கு மற்றும் ஆபிரிக்காவின் ஒட்டுமொத்த சமூகங்களையும் அழித்து ஒன்று மாற்றி ஒன்றாக சட்டவிரோத போரை நடத்தியுள்ளது மற்றும் கொசோவொ, லிபியா மற்றும் சிரியா உட்பட அதன் \"ஆட்சி மாற்றத்திற்கா���\" போர்களில் இஸ்லாமிய பயங்கரவாதிகளை அதன் பினாமிகளாக மீண்டும் மீண்டும் பயன்படுத்தி உள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575627.91/wet/CC-MAIN-20190922180536-20190922202536-00124.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://dheekshu.blogspot.com/2013/10/1.html", "date_download": "2019-09-22T18:50:34Z", "digest": "sha1:QRFDND2KXJ3QFGUKNO5LSPE46KLBHADH", "length": 21584, "nlines": 359, "source_domain": "dheekshu.blogspot.com", "title": "குழந்தைகளுக்கான தமிழ்ப் பாடல்கள் - 1 ~ பூந்தளிர்", "raw_content": "\nகுழந்தைகளுக்கான தமிழ்ப் பாடல்கள் - 1\nகுழந்தைகளுக்கான தமிழ்ப் பாடல்களைத் தொகுக்க வேண்டும் என்ற எண்ணித்தின் முதல் இடுகை. அழ.வள்ளியப்பாவின் ஐந்து பாடல்களைத் தொகுத்துள்ளேன். இவர் 2000‍க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கான பாடல் எழுதியிருப்பதாக விக்கி சொல்லுகிறது. ஐந்தாவது பாடல் கழுதையும் கட்டெறும்பும் என்ற பாடல் மட்டும் சற்று நெருடலாக இருந்தது.\n2. அப்பா தந்த புத்தகம்\nயானை உண்டு, குதிரை உண்டு\nபூனை உண்டு, எலியும் உண்டு\nகுயிலும் உண்டு, குருவி உண்டு\nமயிலும் உண்டு, மானும் உண்டு\nவண்ண வண்ணப் பூக்கள் - ‍ நல்ல‌\nஎன்னைப் பார்த்துச் சிரிக்கும் - அவை\nநீலம், பச்சை, சிவப்பு - இன்னும்\nகாலை நேரம் வருவேன் - ‍ இந்தக்\nபார்க்கும் போதும் சிரிக்கும் - நான்\nசேர்த்துக் கட்டும் போதும் - அவை\nஒட்டைச் சிவிங்கி நின்று கொண்டே\nசிட்டுக் குருவி ம்ரத்தின் கிளையைப்\nகழுதைக் காலில் ஏறி ஏறிக்\nகாதில் புகுந்து மெல்ல மெல்லக்\nகாள்காள் என்று கழுதை கத்தக்\nஅந்தச் சமயம் பார்த்துக் கழுதை\nஅதன் மேல் காலை வைத்ததாம்\nகாலில் சிக்கிக் கொண்ட எறும்பின்\nகழுதை, கட்டெறும்பு கதையில் பிறருக்குத் துன்பம் செய்பவருக்குத் துன்பம் வரும் என்று சொல்கிறார்களோ வினை விதைத்தவன் வினை அறுப்பான் என்று..\nஇன்றுதான் உங்கள் பதிவிற்கு வருகிறேன். சிறப்பான பணி. நன்றி\nஅழ.வள்ளியப்பா அவர்களின் பாடல்களை பதிவு செய்தமைக்கு பாராட்டுக்கள்... நன்றி... தொடர்க...\nநல்ல தொகுப்பு. தொடர்ந்து தொகுத்து எங்களுக்கும் படித்திட ஏதுவாய் தந்திட வேண்டுகிறேன்.\nஅழ.வள்ளியப்பாவின் கதைகள், குழந்தைகளுக்கான பாடல்கள் எல்லாமே மிகவும் புகழ் பெற்றவை. கட்டெறும்பு பாடலும் பிறருக்குத் துன்பம் விளைவித்தால் அது தனக்கே பெரும் துன்பமாய் வந்து முடியும் என்பதைத்தான் வலியுறுத்துகிறது, அதுவும் மிக எளீமையாக\nஉங்கள் முயற்சிக்கு இனிய வாழ்த்துக்கள்\n@மனோ சாமிநாதன் & கிரேஸ், தங்கள் விளக்கங்கள் அருமை..நன்றி\nமிக்க நன்றி நடராஜ். மிகவும் உபயோகமான தளம். தீஷுவிடம் கேட்பதற்காக நான்கைந்து விடுகதைகள் படித்து வைத்திருக்கிறேன் :)). உபயோகமான தளத்தை அறிமுகப்படுத்தியதற்காக மீண்டும் நன்றிகள் உங்களுக்கு \nகுழந்தை பருவத்தில் படித்தஒரு பாடல். உடலில் உறுதி உள்ளவரே உலகில் உறுதி உள்ளவராம்;\nஇடமும் பொருளும் நோயாளிக்கு இனிய வாழ்வு தந்திடுமா\nமுழு பாடலை நீண்ட நாட்களாக தேடிக் கொண்டு இருக்கிறேன். தங்களிடம் இருந்தால் பகிருங்கள்\nஅந்தப் பாடலை கேட்டதில்லையே Vaanadhi. அறிந்தால் கண்டிப்பாக பகிர்கிறேன்.\nஉங்கள் தளத்தினை இன்றைய வலைச்சரத்தில் அறிமுகம் செய்திருக்கிறேன்.\nப‌ள்ளியிலோ க‌ல்லூரியிலோ அறிவிய‌ல் பாட‌ப்பிரிவு எடுத்திருந்தால் வேதிய‌ல் லாபில் உப்பின் பெய‌ரை க‌ண்டுபிடித்திருப்போம். அப்பா.. அது ப‌டுத்து...\nக‌ணித‌ விளையாட்டு - 5\nமூன்று இல‌க்க‌ எண்ணை ஒருவ‌ர் நினைத்துக் கொள்ள‌ வேண்டும். ம‌ற்ற‌வ‌ர் க‌ண்டுபிடிக்க‌ வேண்டும். எண் நினைத்து கொள்ளும் பொழுது ஒரு விதிமுறை பின்...\nகுழந்தைகள் புத்தகம் ‍- வெறும் குழந்தைகளுக்கானப் புத்தகம் மட்டுமல்ல\nகுழந்தைகள் எழுதிய கதைகளைத் தொகுத்து புத்தகமாக்க விரும்பினேன். அது குறித்து நான் எழுதிய முதல் பதிவு ‍ - குழந்தைக் கதாசிரியர்கள் . 4 முதல் 10...\nஅமெரிக்க‌ப் ப‌ள்ளியில் எனக்குப் பிடிக்காத‌ விஷ‌ய‌ங்க‌ள்..\nஇன்னும் மூன்று வார‌ங்க‌ளில் தீஷு ப‌ள்ளியில் கோடை விடுமுறை ஆர‌ம்ப‌ம். இந்த‌ இரண்டு வ‌ருட‌த்தில், அவ‌ள் ப‌ள்ளியில் என‌க்குப் பிடிக்காத‌ சில‌ ...\nகுழந்தைகளுக்கான தமிழ்ப் பாடல்கள் - 1\nகுழந்தைகளுக்கான தமிழ்ப் பாடல்களைத் தொகுக்க வேண்டும் என்ற எண்ணித்தின் முதல் இடுகை. அழ.வள்ளியப்பாவின் ஐந்து பாடல்களைத் தொகுத்துள்ளேன். இவர் 2...\nப‌ள்ளியிலோ க‌ல்லூரியிலோ அறிவிய‌ல் பாட‌ப்பிரிவு எடுத்திருந்தால் வேதிய‌ல் லாபில் உப்பின் பெய‌ரை க‌ண்டுபிடித்திருப்போம். அப்பா.. அது ப‌டுத்து...\nநேத்து நல்ல காத்து. உடனே அப்பாவுக்குப் பட்டம் ஞாபகம் வந்திருச்சு. அவர் ஃப்ரெண்டுக்கு எதுக்கோ போன் பண்ண, அவர் தன் மகளுடன் பட்டம் விட்டுக்கொண்...\nகுழந்தைகள் புத்தகம் ‍- வெறும் குழந்தைகளுக்கானப் புத்தகம் மட்டுமல்ல\nகுழந்தைகள் எழுதிய கதைகளைத் தொகுத்து புத்தகமாக்க விரும்பினேன். அது குறித்து நான் எழுதிய முதல் பதிவு ‍ - குழந்தைக் கதாசிரியர்கள் . 4 முதல் 10...\nக‌ணித‌ விளையாட்டு - 5\nமூன்று இல‌க்க‌ எண்ணை ஒருவ‌ர் நினைத்துக் கொள்ள‌ வேண்டும். ம‌ற்ற‌வ‌ர் க‌ண்டுபிடிக்க‌ வேண்டும். எண் நினைத்து கொள்ளும் பொழுது ஒரு விதிமுறை பின்...\nஎன் ஆறாம் வ‌குப்பு க‌ண‌க்கு ஆசிரியை தின‌மும் பாட‌ம் ஆர‌ம்பிக்கும் முன் ஐந்து ம‌ன‌க்கண‌க்குக‌ள் கொடுப்ப‌து வ‌ழ‌க்க‌ம். ப‌தில் ம‌ட்டும் எழுத...\nகுழந்தைகளுக்கான தமிழ்ப் பாடல்கள் - 1\nதொலைக்காட்சி அனுபவங்கள் by சந்தனமுல்லை\nகுழந்தைகள் சந்திக்கும் பிரச்சனைகள் ‍‍\nபாரம்பரிய விளையாட்டுக்கள் : பல்லாங்குழி\nஎங்கள் நேரம் திரும்ப கிடைத்தது\n1 வயது முதல் (3)\nகுழந்தைகள் சந்திக்கும் பிரச்சனைகள் (5)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575627.91/wet/CC-MAIN-20190922180536-20190922202536-00125.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://freetamilebooks.com/ebooks/mahabharatham_arathin_kural/", "date_download": "2019-09-22T19:04:48Z", "digest": "sha1:VXJKE2GUBPK5OCDWB7YQPDFTDBZM7MEP", "length": 5824, "nlines": 83, "source_domain": "freetamilebooks.com", "title": "மகாபாரதம்-அறத்தின் குரல் – புராணம் – நா.பார்த்தசாரதி", "raw_content": "\nமகாபாரதம்-அறத்தின் குரல் – புராணம் – நா.பார்த்தசாரதி\nநூல் : மகாபாரதம்-அறத்தின் குரல்\nஅட்டைப்படம் : லெனின் குருசாமி\nஉரிமை – கிரியேட்டிவ் காமன்ஸ். எல்லாரும் படிக்கலாம், பகிரலாம்.\nஆன்ட்ராய்டு(FBreader), ஆப்பிள், புது நூக் கருவிகளில் படிக்க\nபுது கிண்டில் கருவிகளில் படிக்க\nகுனூ/லினக்ஸ், விண்டோஸ் கணிணிகளில் படிக்க\nபழைய கிண்டில்,நூக் கருவிகளில் படிக்க\nபுத்தக எண் – 533\nநூல் வகை: புராணம் | மின்னூலாக்கத்தில் பங்களித்தவர்கள்: சுமதி, லெனின் குருசாமி | நூல் ஆசிரியர்கள்: நா.பார்த்தசாரதி\nகணியம் அறக்கட்டளை – வங்கி விவரங்கள்\nநன்கொடை விவரங்களை kaniyamfoundation@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்.\nகுறிப்பு: சில UPI செயலிகளில் இந்த QR Code வேலை செய்யாமல் போகலாம். அச்சமயம் மேலே உள்ள வங்கிக் கணக்கு எண், IFSC code ஐ பயன்படுத்தவும்.\nஆன்ட்ராய்டு கருவிகளில் நமது செயலி\nஆப்பிள் கருவிகளில் நமது செயலி\nமின்னஞ்சல் வழியே புது மின்னூல் அறிவிப்புகளை பெறுக\nமின்னூல்களை அச்சு வடிவில் வாங்கலாம்\nஉங்கள் புத்தகங்களை மின்னூலாகவும் அச்சு நூலாகவும் வெளியிட அணுகவும்.\nபுது மின்னூல்களை மின்னஞ்சலில் பெறுக\nஉங்களுக்கு இப்போது வரும் மின்னஞ்சலில் உள்ள இணைப்பின் மூலம், உறுதி செய்க. நன்றி\n70 இலட்சம் பதிவிறக்கங்களைத் தாண்டி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575627.91/wet/CC-MAIN-20190922180536-20190922202536-00125.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/tag/%E0%AE%8A%E0%AE%B4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%9A%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2019-09-22T18:29:46Z", "digest": "sha1:GUI7SZN2CWTEQJ55DQX4TZMBQEOSF6VR", "length": 14901, "nlines": 238, "source_domain": "globaltamilnews.net", "title": "ஊழல் மோசடிகள் – GTN", "raw_content": "\nTag - ஊழல் மோசடிகள்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nசமன் ஏகநாயக்க, ஜனாதிபதி ஆணைக்குழுவில் மீண்டும் முன்னிலையாகிறார்…\nபிரதமரின் செயலாளர் சமன் ஏகநாயக்க அரசு நிறுவனங்களில்...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஸ்ரீலங்கன் விமான சேவையின், ஊழியர்களுக்கு எதிராக சுமத்தப்படும், பாலியல் துஷ்பிரயோகம் – விசாரணை இல்லை….\nஉலகம் • பிரதான செய்திகள்\nஊழல் மோசடிகள் குறித்த விசாரணைகள் விரிவாக்கப்படும் – மஹதிர் மொஹமட்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஅரசாங்கத்தின் ஊழல் மோசடிகள் குறித்து அம்பலப்படுத்தப்படும் – சந்திம வீரக்கொடி\nஇலங்கை • பிரதான செய்திகள்\nசகல சந்தர்ப்பங்களிலும் விளையாட அனுமதி கேட்பது தவறு…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஊழல் மோசடிகள் குறித்த விசாரணைகளை துரிதப்படுத்த விசேட குழு\nஉலகம் • பிரதான செய்திகள்\nவியட்னாம் அரச எண்ணெய் நிறுவனத்தின் முக்கியஸ்தர்களுக்கு எதிராக வழக்கு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nசுதந்திரக் கட்சியின் அடுத்த தலைமைத்துவ பதவி இளைஞரிடம்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஊழல் மோசடிகள் தொடர்பிலான வழக்கு விசாரணைகளுக்கு விசேட பொறிமுறைமை\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபொருளாதார பிரச்சினைக்கு தீர்வு காண எவ்வித யோசனைகளும் முன்வைக்கப்படவில்லை – மஹிந்த\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஊழல் மோசடிகள், லஞ்சம் பெற்றுக் கொள்வது தொடர்பில் நெகிழ்வுத்தன்மை இருக்க முடியாது- பிரசாத் காரியவசம்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஊழல் மோசடிகள் குறித்து விசாரணை நடத்த விசேட நீதிமன்றம்\nவிமர்சனம் செய்யும் உரிமையை உறுதி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் – மங்கள\nவிமர்சனம் செய்யும் உரிமையை உறுதி செய்ய நடவடிக்கை...\nராஜபக்ஸக்களுக்கு தண்டனை விதிக்கப்படவில்லை – அர்ஜூன ரணதுங்க\nராஜபக்ஸக்களுக்கு தண்டனை விதிக்கப்படவில்லை என துறைமுக...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஊழல் மோசடிகளில் ஈடுபடும் அரசியல்வாதிகளை காப்பாற்ற நடவடிக்கை எடுக்கப்படாது – சுஜீவ சேனசிங்க\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஊழல் மோசடிகளில் ஈடுபட்டவர்கள் தொடர்பில் மக்களே தீர்மானம் எடுக்க வேண்டு���் – அனுரகுமார\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஊழல் மோசடிகள் குறித்த விசாரணைகளுக்கு விசேட நீதிமன்றமொன்று\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகடந்த அரசாங்கத்தின் ஊழல் மோசடிகள் குறித்து விசாரணை நடத்துமாறு கோரிக்கை\nஇலங்கை • பிரதான செய்திகள்\nதற்போதைய தேர்தல் முறைமையில் மாற்றம் செய்யப்பட வேண்டும் – ஜனாதிபதி\nஇலங்கை • பிரதான செய்திகள்\nதிட்டமிட்ட அடிப்படையில் தொடர்ந்தும் நாட்டில் ஊழல் மோசடிகள் இடம்பெறுகின்றன – ஜனாதிபதி\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஆளும் கட்சியின் 14 அமைச்சர்களின் ஊழல் மோசடிகள் பற்றிய விபரங்கள் வெளியிடப்படும்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகப்ராலிடம் நிதிக் குற்றவியல் விசாரணைப் பிரிவினர் விசாரணை\nபௌத்த பிக்குவின் உடலை பூமியில் புதைக்கவோ, எரிக்கவோ நீதிமன்று தடை.. September 22, 2019\nபிரதமர், கரு மற்றும் சஜித்திற்கு இடையில் கலந்துரையாடல்… September 22, 2019\nஉயிர்த்த ஞாயிறு தாக்குதல் – விசாரணைக்கு ஐவர் கொண்ட ஆணைக்குழு…. September 22, 2019\nகிளிநொச்சி ராஜநாயகம் இந்தியாவில் கைது…. September 22, 2019\nநாமல் ராஜபக்சவின் திருமண வரவேற்பில் சுவாமி, தேவகவுடா, ராம் மாதவ் பங்கேற்பு.. September 22, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nLogeswaran on எழுக தமிழ்-2019 – நாடு தழுவிய உலகம் தழுவிய ஆதரவுக் குரல்கள்… ஒரே பார்வையில்…\nKarunaivel Ranjithkumar on “புலிகள் பொதுமக்களை கொலை செய்தனர்- 2009 எனது வாழ்க்கையின் மிக முக்கிய நாள்”\nLogeswaran on மானிப்பாயில் காவல்துறையினரின் துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி\nLogeswaran on மென்வலு யுத்தம் – பி.மாணிக்கவாசகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575627.91/wet/CC-MAIN-20190922180536-20190922202536-00125.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://isangamam.com/124227/%E0%AE%87-%E0%AE%AA%E0%AE%BE-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%94%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9A%E0%AF%80%E0%AE%AA%E0%AF%8D", "date_download": "2019-09-22T18:32:38Z", "digest": "sha1:WBS7ULVSFYWZJBICMVKIFVIF5PTLCZUK", "length": 8461, "nlines": 155, "source_domain": "isangamam.com", "title": "சங்கமம் | Tamil blogs Shortfilms News", "raw_content": "\nதமிழ் மின்நூல் வெளியீட்டுப் பணி\nஅதிக முறை சூடேற்றி சாப்பிடக்கூடாத உணவுகள்\nகிருஷ்ணஜாலம் - 10 - இந்திரா சௌந்தர்ராஜன்\nபாகவதம் ஆன்மிகத் தொடர் இந்திரா சௌந்தர்ராஜன்\nகிருஷ்ணஜாலம் - 9 - இந்திரா சௌந்தர்ராஜன்\nபாகவதம் ஆன்மிகத் தொடர் இந்திரா சௌந்தர்ராஜன்\nகிருஷ்ணஜாலம் - 8 - இந்திரா சௌந்தர்ராஜன்\nபாகவதம் ஆன்மிகத் தொடர் இந்திரா சௌந்தர்ராஜன்\nகிருஷ்ணஜாலம் - 7 - இந்திரா சௌந்தர்ராஜன்\nபாகவதம் ஆன்மிகத் தொடர் இந்திரா சௌந்தர்ராஜன்\nஇந்தியாவில் மட்டும் இப்படி நடக்கும்\nஇந்தியாவில் மட்டும் இப்படி நடக்கும்அக்டோபர் 21 ல் இந்தியாவில் உள்ள பல மாநிலங்களில் இடைத்தேர்தல் நடை பெறப்போகிறதாம்.. நிச்சயம் பாஜகவும் அதனது ஆதரவு க… read more\nஅவன் - அவள் - நிலா (5) ...\nஇலக்கியம் தொடர்கதை அனந்துவின் கதைகள்\nவள்ளலார் மற்ற ஞானிகளின் கொள்கை வரிசையில் மிகவும் வேறுபட்டவர்.. பளிச்சிடும் வெள்ளாடை மட்டுமே உடுத்துபவர்.. காவி ஆடை உடுத்த மாட்டார். உடம்பில் எந்த மணி… read more\nஆவின் பாலும் ஆதார் அட்டையும்.\nவரலாறு : இந்தியாவை வீழ்த்த கிழக்கிந்தியக் கம்பெனிக்கு நிதியளித்த சேட்டுகள் \nமோடியின் மோசடி : விவசாய பென்சன் பித்தலாட்டம் \nகேள்வி பதில் : சொந்த வாழ்வில் சாதி ஒழிப்பு – அசைவ உணவுப் பழக்கம் – எதிர்காலக் கல்வி.\nதில்லை நடராஜர் கோவிலை சத்திரமாக்கிய தீட்சிதர்கள் | தோழர் ராஜு உரை | காணொளி.\nபெற்றோர்கள் ஆசிரியர்களாக மாற வேண்டாம்\nபாஜக முன்னாள் அமைச்சர் சின்மயானந்த் மீது மேலும் ஒரு மாணவி பாலியல் வன்கொடுமை புகார் \n1967 – தமிழக இந்தி எதிர்ப்புப் போரை நினைவு கொள் பாஜகவுக்கு தென்னிந்தியா எச்சரிக்கை \nஜம்மு காஷ்மீரில் இதுவரை 4000-க்கும் மேற்பட்டோர் கைது \nகேள்வி பதில் : இன்றைய இந்தியாவில் பார்ப்பனியத்தின் செல்வாக்கு உள்ளதா \nடாஸ்மாக்கும், குடிகாரனும், பின்னே நானும் : உண்மைத் தமிழன்\nராமன் ரயிலேறிப்போனான : இராமசாமி\nசட்டங்களும் நஷ்டங்களும் : மீனாட்சி சுந்தரம்\nதொலை தூரம் தொலைந்தவர்கள் : விசரன்\nஅறிவினில் உறைதல் : SELVENTHIRAN\nபாணா காத்தாடியும் ஒரு காதலும் : இரும்புத்திரை\nதிருப்பிக் கொடுக்கப்படாத காதல் கடிதம் : கே.ரவிஷங்கர்\nஅமெரிக்காவுக்கு ஆபத்து : நசரேயன்\nப்ளாக் மெயில் : பிரபாகர்\nநம் நாடு - க���ையென்ன\nகோச்சடையான் - கதை என்ன\nஇரத்தத்தில் உள்ள கொலஸ்ட்ராலைக் கரைக்க உதவும் சிறந்த உணவுகள்\nஜெ சொத்துக் குவிப்பு வழக்கு: பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவு - பிபிசி.\nஇந்திராவின் பிறந்த நாளை கொண்டாடிய பிரியங்கா - தினமலர்.\nவிசாரணை கைதிகள் தேர்தலில் போட்டியிடலாம்: சுப்ரீம் கோர்ட் ... - யாஹூ.\nராகுல் கூட்டத்தின் நிலை : நரேந்திர மோடி கிண்டல் - யாஹூ.\nமோடி குற்றச்சாட்டு மத மோதலை காங்கிரஸ் தூண்டுகிறது - தினகரன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575627.91/wet/CC-MAIN-20190922180536-20190922202536-00125.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://memees.in/?current_active_page=2&search=romance", "date_download": "2019-09-22T18:55:34Z", "digest": "sha1:7HFKS3GPSXZ76NPOLQBPBQ2O7LN75OTT", "length": 5612, "nlines": 139, "source_domain": "memees.in", "title": "List of Tamil Film Images | romance Comedy Images with Dialogue | Images for romance comedy dialogues | List of romance Funny Reactions | List of romance Tamil Movie Images - Memees.in", "raw_content": "\nheroes Karthik: Karthi And Kajal Aggarwal Walking Scene - கார்த்தி மற்றும் காஜல் அகர்வால் நடக்கும் காட்சி\nநீங்க தான் எனக்கு வேணும்\nமனதை திருடிவிட்டாய் ( Manadhai Thirudivittai)\nமனதை திருடிவிட்டாய் ( Manadhai Thirudivittai)\ncomedians Vivek: Nurse Kissing To Vivek - செவிலியர் விவேக்கிற்கு முத்தம் கொடுத்தல்\nheroes Vijay: Vijay Teaching To Nayanthara - விஜய் நயன்தாராவிற்கு கற்று கொடுத்தல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575627.91/wet/CC-MAIN-20190922180536-20190922202536-00125.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1310476.html", "date_download": "2019-09-22T18:43:06Z", "digest": "sha1:LDGFEWU74EBDBNVMSIXAPDBKXMGNI7TT", "length": 11603, "nlines": 178, "source_domain": "www.athirady.com", "title": "ஜி7 மாநாட்டின்போது சுற்றுச்சூழலை பாதுகாக்க கோரி நடந்த போராட்டத்தால் பரபரப்பு..!! – Athirady News ;", "raw_content": "\nஜி7 மாநாட்டின்போது சுற்றுச்சூழலை பாதுகாக்க கோரி நடந்த போராட்டத்தால் பரபரப்பு..\nஜி7 மாநாட்டின்போது சுற்றுச்சூழலை பாதுகாக்க கோரி நடந்த போராட்டத்தால் பரபரப்பு..\nஉலகின் ஏழு நாடுகளை உள்ளடக்கிய அமைப்பு ஜி 7 என அழைக்கப்படுகிறது. இதில் கனடா, பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, ஜப்பான், இங்கிலாந்து மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகள் உறுப்பினர்களாக உள்ளனர்.\nஅந்த ஜி-7 அமைப்பின் 45-வது மாநாடு இந்த ஆண்டு பிரான்ஸ் நாட்டில் உள்ள பையாரிட்ஸ் நகரில் இன்று தொடங்கி வரும் திங்கள் கிழமை வரை மூன்று நாட்கள் நடைபெற உள்ளது.\nஇந்த மாநாட்டில் அமெரிக்க அதிபர் டிரம்ப், ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே உள்பட உலகத் தலைவர்கள் கலந்து கொள்ள உள்ளனர். இந்த ஆண்டுக்கான ஜி-7 மாநாட்டின் நோக்கமாக உலகில் நிலவிவரும் சமத்துவமின்மை, சமூக நலன் குறித்து விவாதம் நடைபெற உள்ளது.\nஇந்நிலையில், ஜி-7 மாநாடு நடைபெறும் பையாரிட்ஸ் நகரில் 9000-க்கும் அதிகமான சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்தின் போது சுற்றுச்சூழலை அழிக்கவேண்டாம் என்ற பதாகைகளுடன் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.\nஒரு டாக்டர் ஆக்டரான கதை\nகாஷ்மீர் விவகாரம் – ஐ.நா. பொதுச் செயலாளருடன் பாகிஸ்தான் மந்திரி பேச்சு..\nமது குடிப்பதை கண்டித்ததால் மனைவியை அடித்து கொன்றேன்- கைதான கணவர் வாக்குமூலம்..\nவெயிலை விரட்டும் மூலிகை குடிநீர்\n2050 க்குள் நடக்கப்போகும் 26 ஆச்சரியமான நிகழ்வுகள்\nஹெல்மெட் அணியாததால் அபராதம் – அதிர்ச்சி அடைந்த பஸ் டிரைவர்..\nதாயிடம் இருந்து பிள்ளைக்கு எச்.ஐ.வி பரவுவதை ஒழித்த நாடாக இலங்கை சான்று\nகளங்கமேற்படுத்தும் செயலை ஏற்க முடியாது – தமிழ் மக்கள் பேரவை\nமைசூருவில் அக்டோபர் 12,13 தேதிகளில் சர்வதேச காற்றாடி திருவிழா..\nபிக்பாஸ் -3 : கலக்கல் மீம்ஸ்..\nசதம் அடிக்க காத்திருக்கும் வெங்காயம் – பதுக்கலை தடுக்க மத்திய அரசு தீவிரம்..\nமது குடிப்பதை கண்டித்ததால் மனைவியை அடித்து கொன்றேன்- கைதான கணவர்…\nவெயிலை விரட்டும் மூலிகை குடிநீர்\n2050 க்குள் நடக்கப்போகும் 26 ஆச்சரியமான நிகழ்வுகள்\nஹெல்மெட் அணியாததால் அபராதம் – அதிர்ச்சி அடைந்த பஸ்…\nதாயிடம் இருந்து பிள்ளைக்கு எச்.ஐ.வி பரவுவதை ஒழித்த நாடாக இலங்கை…\nகளங்கமேற்படுத்தும் செயலை ஏற்க முடியாது – தமிழ் மக்கள் பேரவை\nமைசூருவில் அக்டோபர் 12,13 தேதிகளில் சர்வதேச காற்றாடி திருவிழா..\nபிக்பாஸ் -3 : கலக்கல் மீம்ஸ்..\nசதம் அடிக்க காத்திருக்கும் வெங்காயம் – பதுக்கலை தடுக்க மத்திய…\nவளைகுடா நாடுகளின் பாதுகாப்புக்கு வெளிநாட்டு சக்திகளால் அச்சுறுத்தல்…\n8 வயது மாணவி துஸ்பிரயோக முயற்சி: இருவர் கைது\nவெள்ளை வான் வருமா என்ற அச்சம் இருக்கின்றது: ப.சத்தியலிங்கம்\nவீட்டில் கஞ்சா செடிகளை வளர்த்தவர் கைது – கீரிமலையில் சம்பவம்\nகாஷ்மீரை பாகிஸ்தான் ஆக்கிரமிக்க நேருவின் நடவடிக்கைத்தான் காரணம்…\nமது குடிப்பதை கண்டித்ததால் மனைவியை அடித்து கொன்றேன்- கைதான கணவர்…\nவெயிலை விரட்டும் மூலிகை குடிநீர்\n2050 க்குள் நடக்கப்போகும் 26 ஆச்சரியமான நிகழ்வுகள்\nஹெல்மெட் அணியாததால் அபராதம் – அதிர்ச்சி அடைந்த பஸ் டிரைவர்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575627.91/wet/CC-MAIN-20190922180536-20190922202536-00125.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.netrigun.com/2016/07/14/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF/", "date_download": "2019-09-22T19:30:54Z", "digest": "sha1:PLYFMHOMNU4NV6CZ5YEP5ROYFBLRJJM4", "length": 5962, "nlines": 98, "source_domain": "www.netrigun.com", "title": "சுவிட்சர்லாந்தின் தேசிய அணியில் இலங்கைத் தமிழர் | Netrigun", "raw_content": "\nசுவிட்சர்லாந்தின் தேசிய அணியில் இலங்கைத் தமிழர்\nஐரோப்பியன் சாம்பியன்சிப் போட்டியில் சுவிட்சர்லாந்தின் தேசிய அணியின் சார்பில் இலங்கை தமிழரான Suganthan Somasundaram என்பவர் கலந்து கொண்டுள்ளார்.\nஐரோப்பிய சாம்பியன்சிப் போட்டியில், 4x100m தொடர் ஓட்டப்பந்தயம் நடைபெற்றது, இதில் சுவிட்சர்லாந்தை சேர்ந்த Suganthan Somasundaram, Pascal Mancini., Amaru Schenkel மற்றும் Alex Wilson ஆகிய வீரர்கள் கலந்து கொண்டனர்.இந்த போட்டியின் இறுதியில் சுவிட்சர்லாந்து 7வது இடத்தை கைப்பற்றியுள்ளது, சுவிட்சர்லாந்தின் சிறந்த Sprinters category வீரர்களில் முதல் 5 இடத்திற்குள் இலங்கை தமிழரான Suganthan Somasundaram இடம்பிடித்துள்ளார்.\nSuganthan Somasundaram தனது திறமையின் மூலம் கடந்த 2013 ஆம் ஆண்டு சுவிட்சர்லாந்தின் தேசிய அணியில் இடம்பிடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.\nPrevious articleஇரத்தினபுரியில் தகாத உறவால் தாயும் மகளும் படுகொலை\nNext articlewifi கடவுச் சொல்லை கண்டுபிடிப்பது எவ்வாறு\nஆண்களை மயக்கி கொன்றுவிட்டு இளம்பெண்ணின் அசிங்கமான செயல்\nலண்டன் வாழ் ஈழத்து பெண்ணுடன் காதலில் விழுந்த பிரபல நடிகர்\nகமலால் காப்பாற்றப்பட்ட பெண் போட்டியாளர்…\nவிபத்தில் சிக்கிய நாகினி புகழ் நடிகை\nசேரன், லொஸ்லியாவை வெளியே வரச்சொன்ன கமல்ஹாசன்\nலொஸ்லியாவின் பதிலால் கடுப்பான கமல்ஹாசன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575627.91/wet/CC-MAIN-20190922180536-20190922202536-00125.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilcinetalk.com/m-karunanidhis-film-industry-service/?shared=email&msg=fail", "date_download": "2019-09-22T19:04:51Z", "digest": "sha1:ISCRVNMISHVBSZ7PPRYWGZMEO3VMDB55", "length": 19309, "nlines": 210, "source_domain": "www.tamilcinetalk.com", "title": "Tamil Cine Talk – கலைஞர் மு.கருணாநிதியின் திரையுலக சாதனைகள்..!", "raw_content": "\nகலைஞர் மு.கருணாநிதியின் திரையுலக சாதனைகள்..\nஉடல்நலக் குறைவால் நேற்று மாலை சென்னையில் காலமான தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சரும், திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவருமான கலைஞர் மு.கருணாநிதி தமிழ்ச் சினிமாத் துறையில் செய்த சாதனைப் பட்டியல் இது :\nதயாரித்த படங்கள் – 26\nகதை, திரைக்கதை, வசனம் எழுதிய படங்கள் – 21\nதிரைக்கதை, வசனம் எழுதிய படங்கள் – 35\nகதை, திரைக்கதை எழுதிய படங்கள் – 3\nகதை எழுதிய படங்கள் – 2\nதிரைக்கதை எழுதிய ப��ங்கள் – 4\n1963 – காஞ்சித் தலைவன்\n1965 – மறக்க முடியுமா\n1967 – வாலிப விருந்து\n1967 – எங்கள் தங்கம்\n1972 – பிள்ளையோ பிள்ளை\n1975 – அணையா விளக்கு\n1978 – வண்டிக்காரன் மகன்\n1979 – ஆடு பாம்பே\n1980 – அம்மாயி மொகுடு மாமகு யமுடு\n1981 – மாடி வீட்டு ஏழை\n1983 – இது எங்க நாடு\n1984 – திருட்டு ராஜாக்கள்\n1984 – காவல் கைதிகள்\n1986 – காகித ஓடம்\n1986 – பாலைவன ரோஜாக்கள்\n1987 – புயல் பாடும் பாட்டு\n1988 – பாடாத தேனீக்கள்\nஜூபிடர் பிக்சர்ஸ் – ராஜகுமாரி – வசனம் – 11.04.46\nஜுபிடர் பிக்சர்ஸ் – அபிமன்யு – வசனம் – 6.5.48\nஜி.கோவிந்தன் அண்டு கம்பெனி – மருதநாட்டு இளவரசி – கதை, வசனம் – 02-04-50\nமாடர்ன் தியேட்டர்ஸ் – மந்திரிகுமாரி – கதை, வசனம், பாடல் – 24-06-50\nகணபதி பிக்சர்ஸ் – தேவகி – கதை, வசனம் – 21-06-51\nஎன்.எஸ்.கே. பிலிம்ஸ் – மணமகள் – திரைக்கதை, வசனம் – 15.8.51\nமாடர்ன் தியேட்டர்ஸ் – ஆடடெஜெனமா – கதை, திரைக்கதை – 24-11-51\nநேஷனல் பிக்சர்ஸ் – பராசக்தி – திரைக்கதை, வசனம், பாடல் – 17-10-52\nமதராஸ் பிக்சர்ஸ் – பணம் திரைக்கதை, வசனம் – 27-12-52\nஜூபிடர்-மேகலா – நாம் – கதை, வசனம் – 05-03-53\nமாடர்ன் தியேட்டர்ஸ் திரும்பிப் பார் கதை, வசனம் – 10-07-53\nமனோகர் பிக்சர்ஸ் மனோகரா திரைக்கதை, வசனம் – 03-03-54\nமனோகர் பிக்சர்ஸ் மனோகரா (ஹிந்தி) திரைக்கதை – 22-03-54\nமனோகர் பிக்சர்ஸ் மனோகரா (தெலுங்கு) திரைக்கதை – 03-06-54\nபட்சிராஜா ஸ்டுடியோ மலைக்கள்ளன் திரைக்கதை, வசனம் – 22-07-54\nநேஷனல் புரொடக்ஷன்ஸ் அம்மையப்பன் கதை, வசனம் – 24-09-54\nநேஷனல் புரொடக்ஷன்ஸ் ராஜாராணி கதை, வசனம் – 25-02-56\nமேகலா பிக்சர்ஸ் ரங்கோன் ராதா திரைக்கதை, வசனம், பாடல் – 01-11-56\nநேஷனல் பிக்சர்ஸ் பராசக்தி (தெலுங்கு) திரைக்கதை – 01-11-57\nகமால் பிரதர்ஸ் புதையல் கதை, வசனம் – 16-05-57\nமாடர்ன் தியேட்டர்ஸ் வீரகங்கணம் (தெலுங்கு) – 16-05-57\nசிவகாமி பிக்சர்ஸ் புதுமைப்பித்தன் கதை, வசனம் – 02-08-57\nமேகலா பிக்சர்ஸ் குறவஞ்சி கதை, வசனம், பாடல் – 04-03-60\nஜூபிடர் பிக்சர்ஸ் எல்லோரும் இந்நாட்டு மன்னர் – 01-07-60\nஜூபிடர் பிக்சர்ஸ் அரசிளங்குமரி கதை, வசனம் – 01-01-61\nபிரசாத் மூவிஸ் தாயில்லா பிள்ளை திரைக்கதை, வசனம் – 18-08-61\nபிரசாத் மூவிஸ் இருவர் உள்ளம் திரைக்கதை, வசனம் – 29-03-63\nமேகலா பிக்சர்ஸ் காஞ்சித்தலைவன் கதை, வசனம், பாடல் – 26-10-63\nபூம்புகார் திரைக்கதை, வசனம், பாடல்\nமேகலா பிக்சர்ஸ் – பூமாலை கதை, வசனம், பாடல் – 23-10-65\nஉமையாள் புரொடக்ஷன்ஸ் அவன் பித்தனா திரைக்கதை, வசனம் பாடல் – 12-08-66\nமேகலா பிக்சர்ஸ் மறக்க முடியுமா திரைக்கதை, வசனம் பாடல் – 12-08-66\nஎஸ்.எஸ்.ஆர்.பிக்சர்ஸ் மணிமகுடம் கதை, வசனம் – 09-12-66\nஉமையாள் புரொடக்ஷன்ஸ் தங்கத் தம்பி கதை, வசனம் – 09-12-66\nமேகலா பிக்சர்ஸ் வாலிப விருந்து கதை, வசனம் – 02-06-67\nசுரேஷ் கம்பைன்ஸ் ஸ்திரீ ஜென்மா(தெலுங்கு) கதை, திரைக்கதை – 31-08-67\nமேகலா பிக்சர்ஸ் எங்கள் தங்கம் கதை – 09-10-70\nஅஞ்சுகம் பிக்சர்ஸ் பிள்ளையோ பிள்ளை கதை, வசனம் – 23-07-72\nஅஞ்சுகம் பிக்சர்ஸ் பூக்காரி தயாரிப்பு – 25-10-73\nஅஞ்சுகம் பிக்சர்ஸ் அணையா விளக்கு கதை – 15-08-75\nபூம்புகார் புரொடக்ஷன்ஸ் வண்டிக்காரன் மகன் திரைக்கதை, வசனம் – 30-10-78\nசிவலீலா சினி ஆர்ட்ஸ் நெஞ்சுக்கு நீதி கதை, வசனம், பாடல் – 27-04-79\nபூம்புகார் புரொடக்ஷன்ஸ் ஆடு பாம்பே கதை, வசனம் – 30-06-79\nபூம்புகார் புரொடக்ஷன்ஸ் – அம்மாயி மொகுடு மாமகு யமுடு (தெலுங்கு) கதை, வசனம் – 20-11-80\nஈவியார் பிக்சர்ஸ் குலக்கொழுந்து கதை, வசனம் – 23-01-81\nபூம்புகார் பிக்சர்ஸ் மாடி வீட்டு ஏழை திரைக்கதை, வசனம் – 22-08-82\nஸ்ரீஅப்பன் பிலிம்ஸ் தூக்கு மேடை கதை, வசனம், பாடல் – 28-05-82\nகலைஎழில் கம்பைன்ஸ் இது எங்க நாடு தயாரிப்பு – 28-05-82\nபூம்புகார் புரொடக்ஷன்ஸ் திருட்டு ராஜாக்கள் தயாரிப்பு – 02-03-84\nபூம்புகார் புரொடக்ஷன்ஸ் காவல் கைதிகள் தயாரிப்பு – 23-10-84\nபூம்புகார் புரொடக்ஷன்ஸ் குற்றவாளிகள் தயாரிப்பு – 23-10-84\nபூம்புகார் புரொடக்ஷன்ஸ் காகித ஓடம் திரைக்கதை, வசனம் – 14-01-86\nபூம்புகார் புரொடக்ஷன்ஸ் பாலைவன ரோஜாக்கள் திரைக்கதை, வசனம் – 01-11-86\nலலிதாஞ்சலி ஃபைன் ஆர்ட்ஸ் நீதிக்குத் தண்டனை – 01-05-87\nமுரசு மூவிஸ் ஓரே ரத்தம் கதை, வசனம், பாடல் – 08-05-87\nஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் மக்கள் ஆணையிட்டால் திரைக்கதை, வசனம், பாடல் – 29-01-88\nபூம்புகார் புரொடக்ஷன்ஸ் பாசப் பறவைகள் திரைக்கதை, வசனம் – 29-04-88\nலலிதாஞ்சலி ஃபைன் ஆர்ட்ஸ் இது எங்கள் நீதி திரைக்கதை, வசனம் பாடல் – 08-11-88\nபூம்புகார் புரொடக்ஷன்ஸ் பாடாத தேனீக்கள் திரைக்கதை, வசனம், பாடல் – 08-11-88\nஜி.பி.ஆர்ட் கம்பைன்ஸ் தென்றல் சுடும் திரைக்கதை, வசனம் – 10-03-89\nகமலசித்ரம் பொறுத்தது போதும் திரைக்கதை, வசனம் – 15-07-89\nமேனகா பிக்சர்ஸ் நியாயத் தராசு திரைக்கதை, வசனம் – 11-08-89\nபூம்புகார் புரொடக்ஷன்ஸ் பாசமழை கதை, வசனம் – 28-10-89\nதிரைக்கூடம் காவலுக்குக் கெட்டிக்காரன் திரைக்கதை, வசனம் – 14-01-90\nபூமாலை புரொடக்ஷன்ஸ் மதுரை மீனாட்சி திரைக்கதை, வசனம், பாடல் – 24-02-93\nஅனிதா பிலிம்ஸ் புதிய பராசக்தி திரைக்கதை, வசனம் – 23-03-96\nகண்ணம்மா திரைக்கதை, வசனம் – 04-02-2005\nமண்ணின் மைந்தன் திரைக்கதை, வசனம் – 05-03-2005\nபாசக்கிளிகள் திரைக்கதை, வசனம் பாடல் – 14-01-2006\nஉளியின் ஓசை கதை, திரைக்கதை, வசனம்\nபெண் சிங்கம் கதை, திரைக்கதை, வசனம்\nபொன்னர் சங்கர் கதை, திரைக்கதை, வசனம்\ndr.kalaingar karunanidhi kalaingar m.karunanidhi mk cinema life slider கருணாநிதியின் திரைப்படங்கள் கருணாநிதியின் திரையுலக சாதனை டாக்டர் கலைஞர் மு.கருணாநிதி\nPrevious Postகலைஞர் கருணாநிதி எழுதிய இலக்கியப் படைப்புகள்.. Next Postதமிழகத்தின் முன்னாள் முதல்வர் கலைஞர் மு.கருணாநிதி காலமானார்..\nசூப்பர் டூப்பர் – சினிமா விமர்சனம்..\nஒத்த செருப்பு – சைஸ் – 7 – சினிமா விமர்சனம்\nகாப்பான் – சினிமா விமர்சனம்\n100 % காதல் படத்தின் ஸ்டில்ஸ்\nசூப்பர் டூப்பர் – சினிமா விமர்சனம்..\nஒத்த செருப்பு – சைஸ் – 7 – சினிமா விமர்சனம்\nகாப்பான் – சினிமா விமர்சனம்\n‘சைரா நரசிம்ம ரெட்டி’ படத்தின் டிரெயிலர்\nஜப்பான் திரைப்பட விழாவில் பரிசு பெற்றது ‘சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும்’ திரைப்படம்..\nகார்த்திக் நரேனின் ‘மாபியா சேப்டர்-1’ படத்தின் டீஸர்..\nகிரிக்கெட்டுக்கான உலகக் கோப்பையை திருடுவதுதான் படத்தின் கதையாம்..\n“எனக்கு பேனர்கள் வைக்க வேண்டாம்..” – ரசிகர்களிடம் நடிகர் சூர்யா வேண்டுகோள்\nவிக்னேஷ் சிவனின் தயாரிப்பில் நயன்தாராவின் நடிப்பில் உருவாகும் ‘நெற்றிக்கண்’\n‘ஆண்கள் ஜாக்கிரதை’ படத்தின் ஸ்டில்ஸ்\nகதவு, ஜன்னல்களே காட்டப்படாத திரில்லர் வகை திரைப்படம் ‘ஆண்கள் ஜாக்கிரதை’\n‘நம்ம வீ்ட்டுப் பிள்ளை’ படத்தின் டிரெயிலர்\n“தர்பார்’ படத்திற்கு பேனர்கள் வைக்கக் கூடாது…” – ரஜினியிடம் நடிகர் ஆரி வேண்டுகோள்..\nசூப்பர் டூப்பர் – சினிமா விமர்சனம்..\nஒத்த செருப்பு – சைஸ் – 7 – சினிமா விமர்சனம்\nகாப்பான் – சினிமா விமர்சனம்\nஜப்பான் திரைப்பட விழாவில் பரிசு பெற்றது ‘சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும்’ திரைப்படம்..\nகிரிக்கெட்டுக்கான உலகக் கோப்பையை திருடுவதுதான் படத்தின் கதையாம்..\n“எனக்கு பேனர்கள் வைக்க வேண்டாம்..” – ரசிகர்களிடம் நடிகர் சூர்யா வேண்டுகோள்\nவிக்னேஷ் சிவனின் தயாரிப்பில் நயன்தாராவின் நடிப்பில் உருவாகும் ‘நெற்றிக்கண்’\nகதவு, ஜன்னல்களே காட்டப்படாத திரில்லர் வகை திரைப்படம் ‘ஆண்கள் ஜாக்கிரதை’\n100 % காதல் படத்தின் ஸ்ட���ல்ஸ்\n‘ஆண்கள் ஜாக்கிரதை’ படத்தின் ஸ்டில்ஸ்\nஸ்ரீகாந்த், ராய் லக்ஷ்மி நடிக்கும் ‘மிருகா’ படத்தின் ஸ்டில்ஸ்\nநடிகை மகிமா நம்பியார் ஸ்டில்ஸ்\n‘சைரா நரசிம்ம ரெட்டி’ படத்தின் டிரெயிலர்\nகார்த்திக் நரேனின் ‘மாபியா சேப்டர்-1’ படத்தின் டீஸர்..\n‘நம்ம வீ்ட்டுப் பிள்ளை’ படத்தின் டிரெயிலர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575627.91/wet/CC-MAIN-20190922180536-20190922202536-00125.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilcinetalk.com/photo-comment-3/", "date_download": "2019-09-22T19:06:20Z", "digest": "sha1:GCIKICTA46U5OVMTGFNE2D5ZMKQW2IMP", "length": 6466, "nlines": 98, "source_domain": "www.tamilcinetalk.com", "title": "Tamil Cine Talk – கருத்துப் படம்-3", "raw_content": "\nPrevious Postஒரு சிறுமியின் கதைதான் இனம்.. Next Postஉருவாகிவரும் இயல், இசை, நாடகக் கலை சினிமாக்கள்..\nபுத்தனின் கதையோடு பயணப்படும் ‘யாத்ரீகன்’ திரைப்படம்\nஆர்த்தி அகர்வால் கடைசியாக நடித்த படம் விரைவில் ரிலீஸ்..\n’49-ஓ’ திரைப்பட விழாவில் கலக்கியெடுத்த கவுண்டமணி..\n100 % காதல் படத்தின் ஸ்டில்ஸ்\nசூப்பர் டூப்பர் – சினிமா விமர்சனம்..\nஒத்த செருப்பு – சைஸ் – 7 – சினிமா விமர்சனம்\nகாப்பான் – சினிமா விமர்சனம்\n‘சைரா நரசிம்ம ரெட்டி’ படத்தின் டிரெயிலர்\nஜப்பான் திரைப்பட விழாவில் பரிசு பெற்றது ‘சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும்’ திரைப்படம்..\nகார்த்திக் நரேனின் ‘மாபியா சேப்டர்-1’ படத்தின் டீஸர்..\nகிரிக்கெட்டுக்கான உலகக் கோப்பையை திருடுவதுதான் படத்தின் கதையாம்..\n“எனக்கு பேனர்கள் வைக்க வேண்டாம்..” – ரசிகர்களிடம் நடிகர் சூர்யா வேண்டுகோள்\nவிக்னேஷ் சிவனின் தயாரிப்பில் நயன்தாராவின் நடிப்பில் உருவாகும் ‘நெற்றிக்கண்’\n‘ஆண்கள் ஜாக்கிரதை’ படத்தின் ஸ்டில்ஸ்\nகதவு, ஜன்னல்களே காட்டப்படாத திரில்லர் வகை திரைப்படம் ‘ஆண்கள் ஜாக்கிரதை’\n‘நம்ம வீ்ட்டுப் பிள்ளை’ படத்தின் டிரெயிலர்\n“தர்பார்’ படத்திற்கு பேனர்கள் வைக்கக் கூடாது…” – ரஜினியிடம் நடிகர் ஆரி வேண்டுகோள்..\nசூப்பர் டூப்பர் – சினிமா விமர்சனம்..\nஒத்த செருப்பு – சைஸ் – 7 – சினிமா விமர்சனம்\nகாப்பான் – சினிமா விமர்சனம்\nஜப்பான் திரைப்பட விழாவில் பரிசு பெற்றது ‘சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும்’ திரைப்படம்..\nகிரிக்கெட்டுக்கான உலகக் கோப்பையை திருடுவதுதான் படத்தின் கதையாம்..\n“எனக்கு பேனர்கள் வைக்க வேண்டாம்..” – ரசிகர்களிடம் நடிகர் சூர்யா வேண்டுகோள்\nவிக்னேஷ் சிவனின் தயாரிப்பில் நயன்தாராவின் நடிப்பில் ���ருவாகும் ‘நெற்றிக்கண்’\nகதவு, ஜன்னல்களே காட்டப்படாத திரில்லர் வகை திரைப்படம் ‘ஆண்கள் ஜாக்கிரதை’\n100 % காதல் படத்தின் ஸ்டில்ஸ்\n‘ஆண்கள் ஜாக்கிரதை’ படத்தின் ஸ்டில்ஸ்\nஸ்ரீகாந்த், ராய் லக்ஷ்மி நடிக்கும் ‘மிருகா’ படத்தின் ஸ்டில்ஸ்\nநடிகை மகிமா நம்பியார் ஸ்டில்ஸ்\n‘சைரா நரசிம்ம ரெட்டி’ படத்தின் டிரெயிலர்\nகார்த்திக் நரேனின் ‘மாபியா சேப்டர்-1’ படத்தின் டீஸர்..\n‘நம்ம வீ்ட்டுப் பிள்ளை’ படத்தின் டிரெயிலர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575627.91/wet/CC-MAIN-20190922180536-20190922202536-00125.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thamilnaatham.media/2019/08/30/%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AE%B5/", "date_download": "2019-09-22T19:04:44Z", "digest": "sha1:D2NCQ65LI7WA7O3SEUM5HLLBNZYZAPSD", "length": 12294, "nlines": 147, "source_domain": "www.thamilnaatham.media", "title": "கல்முனை பேரணியில் அதிகளவான சிறுவர்களும், முதியோரும் பங்கேற்பு! | தமிழ் நாதம் | தமிழர்களின் இதய நாதம்", "raw_content": "\nHome செய்திகள் கல்முனை பேரணியில் அதிகளவான சிறுவர்களும், முதியோரும் பங்கேற்பு\nகல்முனை பேரணியில் அதிகளவான சிறுவர்களும், முதியோரும் பங்கேற்பு\nவலிந்து காணாமல் ஆக்கப்பட்டோருக்கு நீதி கோரி காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களும் பல்வேறு அமைப்புக்களும் இணைந்து இன்று காலை 10 மணியளவில் கல்முனையில் பாரிய பேரணி முன்னெடுக்கப்பட்டது.\nகல்முனை தரவைப் பிள்ளையார் ஆலயத்தில் பூசைகளுடன் ஆரம்பமான வலிந்து காணாமலாக்கப்பட்ட உறவுகளின் பேரணி கல்முனை பிரதான வீதியூடாக சென்று கல்முனை வடக்கு பிரதேச செயலகம் வரை சென்று மகஜர் கையளிக்கப்பட்டது.\nஇந்த மகஜர் கையளிப்பு நிகழ்வில் கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தின் செயலாளர் ரீ.ஜெ.அதிசயராஜ் மனித உரிமை ஆணைக்குழுவின் அம்பாறை மாவட்ட இணைப்பாளர் ஏ.எல்.இஸ்ஸதீன் ஆகியோரிடம் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளினால் கையளிக்கப்பட்டது.\nஇப்போராட்டத்தில் கிழக்கு மாகாணத்தை சேர்ந்த காணாமல் ஆக்கப்பட்ட அமைப்புக்களின் பிரதிநிதிகள், உறவினர்கள் , பல்கலைக்கழக மாணவர்கள், பொதுஅமைப்புக்கள், பொதுமக்கள் என பலரும் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் விடுதலைக்காக கலந்து கொண்டார்கள். காணாமல் ஆக்கப்பட்டோர் தமது ஆதங்கங்களை ஊடகங்கள் மூலம் வெளிப்படுத்தினர் .\nஅதில் 10 வருடங்களாக போராட்டத்தை முன்னேடுத்து வருகின்றோம். இதுவரை 35 பேருக்கு மேல் எம்மோடு இணை���்து வெயில் பனி மழை பாராது தமது உறவுகள் இன்று வருவார் நாளை வருவார் எதிர்பார்போடு உயிரை விட்டுள்ளார்கள்.நாம் அரசிடம் நேரடியாக சந்தித்து மகஜர் கையளித்தோம் பல போராட்டங்களை முன்னேடுத்தோம் எதையும் அரசு செவிசாய்ப்பதாக இல்லை எமக்கான நீதி அரசாங்கம் மூலம் கிடைக்கவில்லை.\nநாம் வீதிகளில் நின்று கத்தும் ஒலி சர்வதேசத்திற்கு கேக்கவில்லையா அரசியல் தலைவர்களின் மாற்றங்களினால் நாங்கள் கூட காணாமல் போவதற்கு சாத்தியகூறுகள் உள்ளன. அரசாங்கம் மாற முதல் சர்வதேசம் கவனத்தில் கொண்டு எங்களுடைய உறவுகளை மீட்டுத்தர முயற்சி செய்ய வேண்டும்.\nஅனைத்து தமிழ் உறவுகள், பொது அமைப்புகள் என காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் பேரணியில் கலந்துகொண்டனர்.\nகலந்துகொண்டவர்களால் வெள்ளைவானில் கொண்டு சென்றவர்கள் எங்கே பக்கச்சார்பற்ற விசாரணை வேண்டும் சர்வதேசமே ஏன் ஊமையாய் இருக்கிறாய் கடத்தப்பட்ட எமது உறவுகள் எங்கே பக்கச்சார்பற்ற விசாரணை வேண்டும் சர்வதேசமே ஏன் ஊமையாய் இருக்கிறாய் கடத்தப்பட்ட எமது உறவுகள் எங்கே கையில் கொடுத்த எங்கள் பிள்ளைகள் எங்கே கையில் கொடுத்த எங்கள் பிள்ளைகள் எங்கே எம் உறவுகளை கொலை செய்தவர்கள் கடத்திய பதவியை வழங்குவதுதான் நல்லாட்சியா எம் உறவுகளை கொலை செய்தவர்கள் கடத்திய பதவியை வழங்குவதுதான் நல்லாட்சியா போன்ற வாசகங்களை அடங்கிய பதாதைகளை கையில் தாங்கி தமது உணர்வுகளை வெளிப்படுத்தியமை குறிப்பிடத்தக்கது.\nPrevious articleபலத்த பாதுகாப்பிற்கு மத்தியில் ஜனாதிபதி யாழ் வருகை\nNext articleஹாங்காங் போராட்டத்திற்கு வழிகாட்டியாக இருந்த ஜோஷூவா வாங் கைது\nஎழுக தமிழ் 2019 – யாருக்கு வெற்றி \nநிஜாப் மற்றும் புர்ஹா போன்ற முகத்தை மூடும் ஆடைகள் மீதான தடைகள் தற்காலிகமாக நீக்கம்:\nசிறிலங்கா அதிபர் தேர்தல் – கட்டுப்பணம் செலுத்திய 6 வேபாளர்:\nமரண அறிவித்தல்கள் August 5, 2019\nமூத்த ஊடகவியலாளர் தில்லைநாதன் காலமானார்\nமரண அறிவித்தல்கள் May 31, 2019\nசாமிநாதர் அலோசியஸ் ஜீவானந்தன் (மாதகல்)\nமரண அறிவித்தல்கள் May 4, 2019\nமரண அறிவித்தல்கள் April 26, 2019\nஉலகத் தமிழர்களின் இதய நாதமாக - அரசியல், கட்டுரை, வரலாறு, ஆன்மீகம், விளையாட்டு, பொழுதுபோக்கு, சிறுவர் பக்கம், மாவீரம், மருத்துவம், சினிமா பொன்ற பல தகவல்களை உலகெங்கும் பரந்து வாழும் தமிழர்களிடம் கொண்டு செல்கிறது www.thamilnaatham.media\nநவம்பர் 16 இல் ஜனாதிபதி தேர்தல் – வெளியானது சிறப்பு அரசிதழ் அறிவிப்பு\nமுக்கிய செய்திகள் September 19, 2019\nஇலங்கையில் சித்திரவதைகளை மேற்கொள்ளும் 50 நபர்கள்\nமுக்கிய செய்திகள் September 18, 2019\nஆரம்பமானது எழுகதமிழ் பேரணி – பெருந்திரளான மக்கள் பங்கேற்பு\nதென் ஆபிரிக்கா செல்லும் யாழ் வீராங்கனைகள்\nபளுதூக்கல் போட்டியில் தேசிய மட்டத்தில் “தங்கம்” வென்றார் யாழ் மாணவிகள்:\nவிளையாட்டு July 21, 2019\nஉலகக் கோப்பையை கைப்பற்றியது இங்கிலாந்து\nவிளையாட்டு July 15, 2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575627.91/wet/CC-MAIN-20190922180536-20190922202536-00125.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thamilnaatham.media/category/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE/", "date_download": "2019-09-22T18:30:22Z", "digest": "sha1:YMWZN6QJHRGV25EYAWOQXPCDGDQDLG5W", "length": 7185, "nlines": 167, "source_domain": "www.thamilnaatham.media", "title": "சினிமா | தமிழ் நாதம் | தமிழர்களின் இதய நாதம்", "raw_content": "\nதமிழ்நாடு திரைப்பட இயக்குனர்கள் சங்கத்தின் தலைவரானார் ஆர்.கே.செல்வமணி:\n10 ஆண்டுகளின் பின் இணையும் இளையராஜாவும், கே.ஜே.ஜேசுதாசும்\nஇஸ்லாம் மதத்திற்கு மாறினார் குறளரசன்\nதிருமணம் பற்றிய தகவலை வெளியிட்டார் ஆர்யா:\nசினிமா துறையில் மெல்ல காலடி வைக்கும் ஈழத்து கலைஞர்கள்:\nமரண அறிவித்தல்கள் August 5, 2019\nமூத்த ஊடகவியலாளர் தில்லைநாதன் காலமானார்\nமரண அறிவித்தல்கள் May 31, 2019\nசாமிநாதர் அலோசியஸ் ஜீவானந்தன் (மாதகல்)\nமரண அறிவித்தல்கள் May 4, 2019\nமரண அறிவித்தல்கள் April 26, 2019\nஉலகத் தமிழர்களின் இதய நாதமாக - அரசியல், கட்டுரை, வரலாறு, ஆன்மீகம், விளையாட்டு, பொழுதுபோக்கு, சிறுவர் பக்கம், மாவீரம், மருத்துவம், சினிமா பொன்ற பல தகவல்களை உலகெங்கும் பரந்து வாழும் தமிழர்களிடம் கொண்டு செல்கிறது www.thamilnaatham.media\nநவம்பர் 16 இல் ஜனாதிபதி தேர்தல் – வெளியானது சிறப்பு அரசிதழ் அறிவிப்பு\nமுக்கிய செய்திகள் September 19, 2019\nஇலங்கையில் சித்திரவதைகளை மேற்கொள்ளும் 50 நபர்கள்\nமுக்கிய செய்திகள் September 18, 2019\nஆரம்பமானது எழுகதமிழ் பேரணி – பெருந்திரளான மக்கள் பங்கேற்பு\nதென் ஆபிரிக்கா செல்லும் யாழ் வீராங்கனைகள்\nபளுதூக்கல் போட்டியில் தேசிய மட்டத்தில் “தங்கம்” வென்றார் யாழ் மாணவிகள்:\nவிளையாட்டு July 21, 2019\nஉலகக் கோப்பையை கைப்பற்றியது இங்கிலாந்து\nவிளையாட்டு July 15, 2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575627.91/wet/CC-MAIN-20190922180536-20190922202536-00125.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-villupuram/cuddalore/2016/mar/03/%E0%AE%85%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%87%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A4-1288147.html", "date_download": "2019-09-22T18:32:51Z", "digest": "sha1:H4HHWCIRYLLXB6PGRABI5WRSEKW44EAL", "length": 7308, "nlines": 104, "source_domain": "www.dinamani.com", "title": "அம்பேத்கர் சிலைக்கு மரியாதை- Dinamani", "raw_content": "\n20 செப்டம்பர் 2019 வெள்ளிக்கிழமை 11:29:50 AM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் விழுப்புரம் கடலூர்\nBy நெய்வேலி | Published on : 03rd March 2016 05:24 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nவிடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் புதிய பொறுப்பாளர்கள் நெய்வேலியில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு செவ்வாய்க்கிழமை மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.\nஅக்கட்சியில் புதிய பொறுப்பாளர்களாக தேர்வு செய்யப்பட்டுள்ள குணவழகன், பன்னீர்செல்வம், அன்பரசன், நீதிவள்ளல், தணிகைச்செல்வன், தனகோடி, திருவாதிரை, மாணிக்ரவி,\nஇளமங்களம் குமார் ஆகியோர் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.\nநிகழ்ச்சியில் மண்டலச் செயலர் திருமாறன், கடலூர் நாடாளுமன்ற தொகுதிச் செயலர் பா.தாமரைச்செல்வன், மாவட்டப் பொருளர் துரை.மருதமுத்து, நெய்வேலி சட்டப் பேரவைத் தொகுதிச் செயலர் அ.உ.அதியமான், மாநில அமைப்புச் செயலர்கள் இளமாறன், மோகன்தாஸ், கி.அன்பழகன், காசிநாதன், மன்னர்நந்தன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nசீனாவின் இலையுதிர் காலத்திலுள்ள இளஞ்சிவப்பான தாவரங்கள்\nகீரை ஸ்பெஷல்... 30க்கும் மேற்பட்ட கீரை வகைகள், புகைப்படங்களுடன்\n20வது சர்வதேச இந்திய திரைப்பட விருது விழா\nபோர் விமானத்தில் பயணித்த பாதுகாப்பு அமைச்சர்\nதினமணி செய்திகள் | \"யாருடைய பேச்சைக் கேட்டு விஜய் பேசுகிறார் எனத் தெரியவில்லை\" | (21.09.2019)\nவார பலன்கள் (செப்டம்பர் 20 - செப்டம்பர் 26)\nதினமணி செய்திகள் | \"காஷ்மீரில் புதிய சொர்க்கம் உருவாக்கப்படும்\" | (19.09.2019) Top 5 News |\nபுரட்டாசியில் அசைவம் சாப்பிடக்கூடாது ஏன் தெரியுமா\nரகசியக் கேமரா இருப்பதை கண்டுபிடிக்கும் ரகசியங்கள்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575627.91/wet/CC-MAIN-20190922180536-20190922202536-00125.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://adiraiunitypost.blogspot.com/2010/11/blog-post_7832.html", "date_download": "2019-09-22T18:16:20Z", "digest": "sha1:C4HPNB5U6UW5B3HMTHZWJGVO2KHHKRHD", "length": 10400, "nlines": 108, "source_domain": "adiraiunitypost.blogspot.com", "title": "காஸ் பயன்படுத்தும் மகளிருக்கு | அதிரை யூனிட்டி போஸ்ட்", "raw_content": "\n'காஸ் சிலிண்டரை எடை போட்டு காண்பித்து, டெலிவரி செய்ய வேண்டியது காஸ் ஏஜென்சியின் கடமை. அதை எடை போட்டு வாங்குவது நமது உரிமை' என்று விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார் மதுரையைச் சேர்ந்த தயானந்தன்.\nதமிழ்நாடு நுகர்வோர் பாதுகாப்பு மையத் தலைவர் இவர்.\n'சிலிண்டரை எடை போட்டுக் கொடுத் தால்தான் வாங்குவேன்; இல்லாவிட்டால்,அதிகாரிகளிடம் புகார் செய்வேன் என்று சொல்லிப் பாருங்கள். சில மணி நேரத்திலேயே எடை போடும் கருவியோடு டெலிவரி செய்வர்' என்கிறார்.\nஇவர் ஏற்படுத்திய விழிப்புணர்வால், இந்த அமைப்பின் உறுப்பினர்கள் பெரும்பாலோர், எடை போட்ட பிறகே சிலிண்டரை பெறுகின்றனர். பில் தொகைக்கு மேல் ஒரு ரூபாய்கூட கூடுதலாக கொடுப்பதும் இல்லை.\n'பொதுவாக சிலிண்டர் எடை 15 கிலோ முதல் 16 கிலோ வரை இருக்கும். ஒவ்வொரு சிலிண்டருக்கும் எடை மாறுபடும். அதன் அளவு கைப்பிடி வளையத்தை தாங்கும் பட்டையில் தெளிவாக அச்சிடப்பட்டிருக்கும்.\nகாஸ் எடை 14.2 கிலோ இருக்கும். இது 200 கிராம் வரை எடை கூடவும் செய்யும்;குறையவும் செய்யும். சிலிண்டர் எடை, காஸ் எடை சேர்ந்து மொத்தம் 30 கிலோ இருக்கும். இதை கணக்கிட்டாலே காசின் எடை குறைவாக உள்ளதா, இல்லையா என எளிதாக கண்டறிய முடியும்' என்கிறார் தயானந்தன்.\nகாஸ் பயன்படுத்தும் மகளிருக்கு தரும் டிப்ஸ்....\n'சிலிண்டர் கொண்டு வந்ததும் அதில் வால்வு இருக்கிறதா என்று பார்க்க வேண்டும். பின், 'லீக்' ஆகிறதா என, ஸ்டவ்வை எரியவிட்டு பார்க்க வேண்டும். ஒருவேளை, 'லீக்' ஆனால்,உடனடியாக வால்வு பகுதியை மூடிவிட்டு, திறந்தவெளியில் சிலிண்டரை வைக்க வேண்டும். இடைபட்ட நேரத்தில் எந்த சுவிட்சையும் அழுத்தக்கூடாது. ஜன்னல்களை திறந்துவிட வேண்டும்' என்கிறார். விற்கிற விலையில், காசை முறையாகவும்,சிக்கனமாகவும் பயன்படுத்துவது காலத்தின் கட்டாயம் மட்டுமல்ல; பொருளாதார சிக்கனமும் கூட என்பதை நாம் உணர வேண்டும்.\nவீட்டிற்குள் நுழையும் வில்லன்கள் : பெற்றோரே உஷார்....\nபெரிதாக குறிவை‘பெரிதாக குறிவை’ என்பது ஆரம்பத்தில் ...\nஅஸ்ஸலாமு அலைக்கும்,,, பத்தாம் வகுப்பு படித்தவர்களு...\n234 தமிழக சட்ட மன்ற உறுப்பினர்களின் மின்னஞ்சல் முக...\nஅஸ்ஸலாமு அலைக்கும்,,, சாதனை செய்யும் ஆசையில், இள...\nதப்லீக் ஜமாஅத்தின் உண்ணத பணி\nஅஸ்ஸலாமு அலைக்கும்,,, காலச் சக்கரத்தை சுழற்றும் க...\nமுதலில் இந்தக் கேள்விகளுக்குப் பதில் சொல்லுங்கள்\n+2 தேர்வில் 80% மதிப்பெண் எடுத்தவர்களுக்கு மாதம் ர...\n'மோர் உடலுக்கு நல்லது. ஆனாலும், அதை ஓடி ஓடி விற்...\nAssalamu Alaikkum. தஞ்சாவூர் மாவட்டம் செந்தழைப் ப...\nஅஸ்ஸலாமு அலைக்கும்,,, தினசரி முறையாகத் தூங்கும் பழ...\nஅஸ்ஸலாமு அலைக்கும்,,, சிவகாசி தாலுகா, மேட்டுப்பட...\nஉலக அமைதிக்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாகவும், அதிகமா...\nஅனைவருக்கும் உதவும் சையின்டிபிக் கால்குலேட்டர் (...\nகுழந்தைகளின் மன அழுத்தம் ஏற்படுவதற்கான காரணங்கள் க...\nமேல் சபை வாக்காளர் பட்டியலில் சேர்ந்து விட்டீர்கள...\nஇறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்' ஒருவர் தம் ச...\nகண்கள் கவனம் நம்மில் பெரும்பாலானோர், சில மணி நேரம...\nஅஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) கீரிட வைத்தது நமது அலுவல...\nமுஸ்லிம் பெண்களிடத்தில் நல்லமாற்றம் ஏற்பட வேண்டும்...\nபழைய சாதத்துல இவ்வளவு விஷயமா\nஇந்திய நேரம்ஃபித்ரா விநியோக காட்சிகள் என்ன படிக...\nநான் ஏன் முஸ்லிம் ஆனேன்\nகிறங்க அடிக்கும் 30 வகை கிராமத்து சமையல் – பட்ஜெட்...\nwhom to contact முக்கியமான தகவல்கள்\nதமிழ் முஸ்லிம் அரசியல் மேடை\nதேடப்படும் குற்றவாளியாக பீ.ஜெயினுல்லாபுதினை உயர் நீதிமன்றத்தில் அறிவித்தது காமுகன் பீ.ஜே வை கைது செய்ய தணிப்படையும் அமைப்பு\nஃபிரான்ஸின் ஹிஜாப் தடைச் சட்டம் - முஸ்லிம்களுக்கு பாதிப்பா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575627.91/wet/CC-MAIN-20190922180536-20190922202536-00126.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://dheekshu.blogspot.com/2010/01/blog-post.html", "date_download": "2019-09-22T18:57:15Z", "digest": "sha1:43BY6TZTDW4RJ4TLKQTAERUXFCIBPEVN", "length": 12167, "nlines": 213, "source_domain": "dheekshu.blogspot.com", "title": "சோழிகளுடன் விளையாடு ~ பூந்தளிர்", "raw_content": "\nதீஷுவிற்கு சோழிகள் மீது ஆர்வம் அதிகமாக இருக்கிறது. இதை வைத்து சில ஆக்டிவிட்டீஸ் செய்தோம்.\nசோழிகளை கோட்டின் மேல் வைத்தல். இது கண் கை ஒருங்கினைப்புக்கு ஏற்றது.\nஇரு அளவில் சோழிகளை ஒரு சிறு பையில் எடுத்துக் கொண்டு, நான் கேட்கும் அளவை கண்களை மூடிக் கொண்டு எடுத்து தர வேண்டும். இது தொடுதல் உணர்ச்சியை மேம்படுத்தும்.\nசோழியை தரையில் குவியலாகக் கொட்டி, அதை கையில் அள்ளுதல். இது கை விரல்களையும் கையையும் வலுப்படுத்தும்.\nசோழிகளை இரு அளவில் பிரித்து கூட்டல் செய்தல். முதல் எண் அளவு பெரிய சோழிகள் எடுக்க வேண்டும். இரண்டாவது எண்ணிற்கு சிறு சோழிகள். பின்பு இரண்டையும் இணைத்து கூட்ட வேண்டும். தீஷுவிற்கு கணக்கையும் எழுதி விடையையும் எழுத வேண்டும்.\nLabels: கணிதம், மூன்று வயது, விளையாட்டு\nப‌ள்ளியிலோ க‌ல்லூரியிலோ அறிவிய‌ல் பாட‌ப்பிரிவு எடுத்திருந்தால் வேதிய‌ல் லாபில் உப்பின் பெய‌ரை க‌ண்டுபிடித்திருப்போம். அப்பா.. அது ப‌டுத்து...\nக‌ணித‌ விளையாட்டு - 5\nமூன்று இல‌க்க‌ எண்ணை ஒருவ‌ர் நினைத்துக் கொள்ள‌ வேண்டும். ம‌ற்ற‌வ‌ர் க‌ண்டுபிடிக்க‌ வேண்டும். எண் நினைத்து கொள்ளும் பொழுது ஒரு விதிமுறை பின்...\nகுழந்தைகள் புத்தகம் ‍- வெறும் குழந்தைகளுக்கானப் புத்தகம் மட்டுமல்ல\nகுழந்தைகள் எழுதிய கதைகளைத் தொகுத்து புத்தகமாக்க விரும்பினேன். அது குறித்து நான் எழுதிய முதல் பதிவு ‍ - குழந்தைக் கதாசிரியர்கள் . 4 முதல் 10...\nஅமெரிக்க‌ப் ப‌ள்ளியில் எனக்குப் பிடிக்காத‌ விஷ‌ய‌ங்க‌ள்..\nஇன்னும் மூன்று வார‌ங்க‌ளில் தீஷு ப‌ள்ளியில் கோடை விடுமுறை ஆர‌ம்ப‌ம். இந்த‌ இரண்டு வ‌ருட‌த்தில், அவ‌ள் ப‌ள்ளியில் என‌க்குப் பிடிக்காத‌ சில‌ ...\nகுழந்தைகளுக்கான தமிழ்ப் பாடல்கள் - 1\nகுழந்தைகளுக்கான தமிழ்ப் பாடல்களைத் தொகுக்க வேண்டும் என்ற எண்ணித்தின் முதல் இடுகை. அழ.வள்ளியப்பாவின் ஐந்து பாடல்களைத் தொகுத்துள்ளேன். இவர் 2...\nப‌ள்ளியிலோ க‌ல்லூரியிலோ அறிவிய‌ல் பாட‌ப்பிரிவு எடுத்திருந்தால் வேதிய‌ல் லாபில் உப்பின் பெய‌ரை க‌ண்டுபிடித்திருப்போம். அப்பா.. அது ப‌டுத்து...\nநேத்து நல்ல காத்து. உடனே அப்பாவுக்குப் பட்டம் ஞாபகம் வந்திருச்சு. அவர் ஃப்ரெண்டுக்கு எதுக்கோ போன் பண்ண, அவர் தன் மகளுடன் பட்டம் விட்டுக்கொண்...\nகுழந்தைகள் புத்தகம் ‍- வெறும் குழந்தைகளுக்கானப் புத்தகம் மட்டுமல்ல\nகுழந்தைகள் எழுதிய கதைகளைத் தொகுத்து புத்தகமாக்க விரும்பினேன். அது குறித்து நான் எழுதிய முதல் பதிவு ‍ - குழந்தைக் கதாசிரியர்கள் . 4 முதல் 10...\nக‌ணித‌ விளையாட்டு - 5\nமூன்று இல‌க்க‌ எண்ணை ஒருவ‌ர் நினைத்துக் கொள்ள‌ வேண்டும். ம‌ற்ற‌வ‌ர் க‌ண்டுபிடிக்க‌ வேண்டும். எண் நினைத்து கொள்ளும் பொழுது ஒரு விதிமுறை பின்...\nஎன் ஆறாம் வ‌குப்பு க‌ண‌க்கு ஆசிரியை தின‌மும் பாட‌ம் ஆர‌ம்பிக்கும் முன் ஐந்து ம‌ன‌க்கண‌க்குக‌ள் கொடுப்ப‌து வ‌ழ‌க்க‌ம். ப‌தில் ம‌ட்டும் எழுத...\nசோழிகளுடன் விளையாடு - 2\n1 வயது முதல் (3)\nகுழந்தைகள் சந்திக்கும் பிரச்சனைகள் (5)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575627.91/wet/CC-MAIN-20190922180536-20190922202536-00126.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://hindumunnani.org.in/news/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BE-%E0%AE%AA%E0%AF%82%E0%AE%9C%E0%AF%88/", "date_download": "2019-09-22T18:20:44Z", "digest": "sha1:FM62LE7APUN3Y7P4KCDI2YL7NBFWW3UF", "length": 9975, "nlines": 145, "source_domain": "hindumunnani.org.in", "title": "பாரதமாதா பூஜை - இந்துமுன்னணி", "raw_content": "\nஇந்துக்களுக்காக வாதாட, போராட, பரிந்துபேச……..\nகிளை கமிட்டிதோறும் பாரதமாதா பூஜை நடத்த இப்போதே தயார் ஆவோம்\nஇன்னும் பத்து நாட்களே உள்ளது.\nபாரதமாதா சிரசின் பின்புறம் நெருப்பு ஜீவாலை இருப்பது போன்ற படத்தை தவிர்க்கவும்\nமேலே உள்ள பாரதமாதா சிரசின் பின்புறம் நிலவு ஒளிவட்டம் படத்தையே பயண்படுத்த முடிவு செய்துள்ளதை நாம் அறிவோம்.\nஇந்த படத்தை பிரிண்ட் செய்து கொள்ளவும்.\n← திருப்பூர் மாநகர் – இந்து அன்னையர் முன்னணி நடத்தும் 2007 பெண்கள் பங்கு கொண்ட மகா சுமங்கலி பூஜை\tதாணுலிங்க நாடார் நூற்றாண்டு நிறைவு விழா ரதயாத்திரைக்கு தடை →\nOne thought on “பாரதமாதா பூஜை”\nவிநாயகர் சதுர்த்தி விழாவில் MP திரு. ரவீந்திரநாத் அவர்கள் இந்துவாக வாழ்வோம் என்றதை திரித்து கருத்து வெளியிடுபவர்களை இந்து முன்னணி வன்மையாக கண்டிக்கிறது – வீரத்துறவி பத்திரிகை அறிக்கை\nஇராம கோபாலன் – பத்திரிகை அறிக்கை – தேசத் தலைவர்களை சமுதாயத் தலைவர்களாக பார்க்கும் கண்ணோட்டம் மாற வேண்டும்\nவீரத்துறவி இராம. கோபாலன் பத்திரிகை அறிக்கை – தமிழக அரசு கல்வித் துறை வெளியிட்டுள்ள சுற்றறிக்கை தீய நோக்கம் கொண்டது. .\nவீரத்துறவி இராம.கோபாலன் பத்திரிகை அறிக்கை- காஷ்மீர் பிரச்சனைக்கு முடிவுகட்டிய மத்திய அரசுக்கு பாராட்டுகள்..\nஇராம.கோபாலன் அவர்கள் அறிக்கை- அத்திவரதரை தரிசனம் செய்ய வந்த நான்கு பக்தர்கள் மரணம், கவலை அளிக்கிறது..\nவிநாயகர் சதுர்த்தி விழாவில் MP திரு. ரவீந்திரநாத் அவர்கள் இந்துவாக வாழ்வோம் என்றதை திரித்து கருத்து வெளியிடுபவர்களை இந்து முன்னணி வன்மையாக கண்டிக்கிறது – வீரத்துறவி பத்திரிகை அறிக்கை September 6, 2019\nஇராம கோபாலன் – பத்திரிகை அறிக்கை – தேசத் தலைவர்களை சமுதாயத் தலைவர்களாக பார்க்கும் கண்ணோட்டம் மாற வேண்டும் August 26, 2019\nவீரத்துறவி இராம. கோபாலன் பத்திரிகை அறிக்கை – தமிழக அரசு கல்வித் துறை வெளியிட்டுள்ள சுற்றறிக்கை தீய நோக்கம் கொண்டது. . August 14, 2019\nவீரத்துறவி இராம.கோபாலன் பத்திரி��ை அறிக்கை- காஷ்மீர் பிரச்சனைக்கு முடிவுகட்டிய மத்திய அரசுக்கு பாராட்டுகள்.. August 6, 2019\nஇராம.கோபாலன் அவர்கள் அறிக்கை- அத்திவரதரை தரிசனம் செய்ய வந்த நான்கு பக்தர்கள் மரணம், கவலை அளிக்கிறது.. July 19, 2019\nS. V. Kirubha on நெல்லை – மாநில தலைவர் பேட்டி. வாய்ச் சவடால் பேசும் அரசியல் வாதிகளுக்கு கடும் கண்டனம்\nC.R.அழகர் ராஜா on மதுரையில் பொய் வழக்குப் போட்டு கைது செய்துள்ள இந்து முன்னணியினரை விடுதலை செய்யக்கோரி 21.3.2018 அன்று மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம் – மாநில தலைவர் அறிக்கை\nV Sitaramen on இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா C. சுப்ரமணியம் கோவையில் பகிரங்க சவால்..\nakila on ஸ்ரீ ஜயேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள் மகாசமாதி அடைந்துள்ளார், அவரது நினைவை போற்றுகிறோம் – வீரத்துறவி பத்திரிக்கை அறிக்கை\nSanthosh on தமிழகத்தில் இந்து எழுச்சி நாள்\nகடந்த கால செய்திகள் படிக்க இங்கு அழுத்தவும்\nபடங்கள் Select Category Gallery (5) எழுத்தாளர்கள் (2) கட்டுரைகள் (9) கோவை கோட்டம் (31) சென்னை கோட்டம் (13) திருச்சி கோட்டம் (6) நிகழ்வுகள் (6) நெல்லை கோட்டம் (12) படங்கள் (5) பொது செய்திகள் (180) மதுரை கோட்டம் (6)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575627.91/wet/CC-MAIN-20190922180536-20190922202536-00126.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1156934.html/attachment/201805160839002155_kamal-haasan-says-sterlite-protest-will-be-spreading_secvpf", "date_download": "2019-09-22T18:20:25Z", "digest": "sha1:L5GMCH7XI4GAMEMMEH2FVVEZ5PHJ2IOF", "length": 5858, "nlines": 123, "source_domain": "www.athirady.com", "title": "201805160839002155_Kamal-Haasan-says-Sterlite-protest-will-be-spreading_SECVPF – Athirady News ;", "raw_content": "\nஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டம் பரவிக்கொண்டுதான் இருக்கும் – கமல்ஹாசன்..\nReturn to \"ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டம் பரவிக்கொண்டுதான் இருக்கும் – கமல்ஹாசன்..\nமது குடிப்பதை கண்டித்ததால் மனைவியை அடித்து கொன்றேன்- கைதான கணவர்…\nவெயிலை விரட்டும் மூலிகை குடிநீர்\n2050 க்குள் நடக்கப்போகும் 26 ஆச்சரியமான நிகழ்வுகள்\nஹெல்மெட் அணியாததால் அபராதம் – அதிர்ச்சி அடைந்த பஸ்…\nதாயிடம் இருந்து பிள்ளைக்கு எச்.ஐ.வி பரவுவதை ஒழித்த நாடாக இலங்கை…\nகளங்கமேற்படுத்தும் செயலை ஏற்க முடியாது – தமிழ் மக்கள் பேரவை\nமைசூருவில் அக்டோபர் 12,13 தேதிகளில் சர்வதேச காற்றாடி திருவிழா..\nபிக்பாஸ் -3 : கலக்கல் மீம்ஸ்..\nசதம் அடிக்க காத்திருக்கும் வெங்காயம் – பதுக்கலை தடுக்க மத்திய…\nவளைகுடா நாடுகளின் பாதுகாப்புக்கு வெளிநாட்டு சக்திகளால் அச்சுறுத்தல்…\n8 வயது மாணவி துஸ்பிரயோக முயற்சி: இருவர் கைது\nவெள்ளை வான் வர���மா என்ற அச்சம் இருக்கின்றது: ப.சத்தியலிங்கம்\nவீட்டில் கஞ்சா செடிகளை வளர்த்தவர் கைது – கீரிமலையில் சம்பவம்\nகாஷ்மீரை பாகிஸ்தான் ஆக்கிரமிக்க நேருவின் நடவடிக்கைத்தான் காரணம்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575627.91/wet/CC-MAIN-20190922180536-20190922202536-00126.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1309062.html", "date_download": "2019-09-22T18:41:36Z", "digest": "sha1:A7VRTPO7RUGQTAWN5P4Q5YHUBASQIUJQ", "length": 10014, "nlines": 176, "source_domain": "www.athirady.com", "title": "JMI அமைப்பின் மேலும் 2 உறுப்பினர்கள் கைது!! – Athirady News ;", "raw_content": "\nJMI அமைப்பின் மேலும் 2 உறுப்பினர்கள் கைது\nJMI அமைப்பின் மேலும் 2 உறுப்பினர்கள் கைது\nசஹ்ரானுடன் நுவரெலிய மற்றும் ஹம்பாந்தோட்டை முகாம்களில் ஆயுத பயிற்சி பெற்ற மேலும் இருவர் அம்பாறை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.\nஇவர்கள் இலங்கையில் தடை செய்யப்பட்ட ஜமாதே மில்லது இப்ராஹிம் (JMI) அமைப்பின் உறுப்பினர்கள் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.\nயசூசி அகாசி மற்றும் மஹிந்த ராஜபக்ஷவிற்கு இடையில் சந்திப்பு\nபெரும்பான்மை இல்லாமல் எந்தவொரு அரசாங்கமும் செய்யாத வேலைகளை செய்துள்ளோம்\nமது குடிப்பதை கண்டித்ததால் மனைவியை அடித்து கொன்றேன்- கைதான கணவர் வாக்குமூலம்..\nவெயிலை விரட்டும் மூலிகை குடிநீர்\n2050 க்குள் நடக்கப்போகும் 26 ஆச்சரியமான நிகழ்வுகள்\nஹெல்மெட் அணியாததால் அபராதம் – அதிர்ச்சி அடைந்த பஸ் டிரைவர்..\nதாயிடம் இருந்து பிள்ளைக்கு எச்.ஐ.வி பரவுவதை ஒழித்த நாடாக இலங்கை சான்று\nகளங்கமேற்படுத்தும் செயலை ஏற்க முடியாது – தமிழ் மக்கள் பேரவை\nமைசூருவில் அக்டோபர் 12,13 தேதிகளில் சர்வதேச காற்றாடி திருவிழா..\nபிக்பாஸ் -3 : கலக்கல் மீம்ஸ்..\nசதம் அடிக்க காத்திருக்கும் வெங்காயம் – பதுக்கலை தடுக்க மத்திய அரசு தீவிரம்..\nமது குடிப்பதை கண்டித்ததால் மனைவியை அடித்து கொன்றேன்- கைதான கணவர்…\nவெயிலை விரட்டும் மூலிகை குடிநீர்\n2050 க்குள் நடக்கப்போகும் 26 ஆச்சரியமான நிகழ்வுகள்\nஹெல்மெட் அணியாததால் அபராதம் – அதிர்ச்சி அடைந்த பஸ்…\nதாயிடம் இருந்து பிள்ளைக்கு எச்.ஐ.வி பரவுவதை ஒழித்த நாடாக இலங்கை…\nகளங்கமேற்படுத்தும் செயலை ஏற்க முடியாது – தமிழ் மக்கள் பேரவை\nமைசூருவில் அக்டோபர் 12,13 தேதிகளில் சர்வதேச காற்றாடி திருவிழா..\nபிக்பாஸ் -3 : கலக்கல் மீம்ஸ்..\nசதம் அடிக்க காத்திருக்கும் வெங்காயம் – பதுக்கலை தடுக்க மத்திய…\nவளைகுடா நாடுகளின் பாதுகாப்புக்கு வெளிநாட்டு சக்திகளால் அச்சுறுத்தல்…\n8 வயது மாணவி துஸ்பிரயோக முயற்சி: இருவர் கைது\nவெள்ளை வான் வருமா என்ற அச்சம் இருக்கின்றது: ப.சத்தியலிங்கம்\nவீட்டில் கஞ்சா செடிகளை வளர்த்தவர் கைது – கீரிமலையில் சம்பவம்\nகாஷ்மீரை பாகிஸ்தான் ஆக்கிரமிக்க நேருவின் நடவடிக்கைத்தான் காரணம்…\nமது குடிப்பதை கண்டித்ததால் மனைவியை அடித்து கொன்றேன்- கைதான கணவர்…\nவெயிலை விரட்டும் மூலிகை குடிநீர்\n2050 க்குள் நடக்கப்போகும் 26 ஆச்சரியமான நிகழ்வுகள்\nஹெல்மெட் அணியாததால் அபராதம் – அதிர்ச்சி அடைந்த பஸ் டிரைவர்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575627.91/wet/CC-MAIN-20190922180536-20190922202536-00126.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamizhdesiyam.com/2009/06/", "date_download": "2019-09-22T18:24:46Z", "digest": "sha1:V754EJDHKGSQZZ3XY2CZQXOYIWBVRAGS", "length": 141126, "nlines": 945, "source_domain": "www.tamizhdesiyam.com", "title": "June 2009 ~ தமிழ்த்தேசியப் பேரியக்கம் ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nவீட்டில் கொடி ஏற்றும் நிபந்தனை ஏற்கக்கூடியது அல்ல : த.தே.பொ.க. - த.தே.வி.இ. கூட்டறிக்கை (11.06.09)\nகோவை கொடி எரிப்பு வழக்கில் உயர்நீதிமன்றம் வழங்கிய\nபிணை நிபந்தனைகள் சட்டநீதிக்கு புறம்பானவை - ஏற்கக்கூடியவை அல்ல \nதமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி - தமிழ்த் தேசிய விடுதலை இயக்கம் கூட்டறிக்கை\nதமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி பொதுச்செயலாளர் பெ.மணியரசன், தமிழ்த் தேசிய விடுதலை இயக்கம் பொதுச்செயலாளர் தியாகு ஆகியோர் 11.06.09 அன்று சென்னையில் விடுத்துள்ள கூட்டறிக்கை :\nஇலங்கை அரசு ஈழத்தமிழர்களை பல்லாயிரக்கணக்கில் கூட்டம் கூட்டமாக இனப்படுகொலை செய்வதற்கு இந்திய அரசு ஆயுத உதவி, நிதி உதவி மற்றும் பன்னாட்டு அரசியல் உதவி ஆகியவற்றை வழங்கி அந்த இனப்படுகொலையில் பங்கு வகித்தது. இதற்கு சனநாயக வழியில் கண்டனம் தெரிவிக்கும் வகையில் தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி மற்றும் தமிழ்த் தேசிய விடுதலை இயக்கம் ஆகியவை கடந்த 25.04.09 அன்று தமிழகமெங்கும் இந்திய அரசுக் கொடியையும் இலங்கை அரசுக் கொடியையும் எரிக்கும் போராட்டம் அறிவித்தது.\nகோயம்புத்தூரில் இப்போராட்டத்தில் கலந்து கொண்ட இரண்டு இயக்கங்களையும் சேர்ந்த 8 தோழர்கள் கைது செய்யப்பட்டு கோவைச் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இன்றுடன் 48 நாட்கள��க அவர்கள் கோவை நடுவண் சிறையில் உள்ளனர்.\nஅவர்களுக்கு பிணை விடுதலை கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு செய்யப்பட்டது. கடந்த 9.06.09 அன்று அப்பிணை மனு மீது ஆணை வழங்கிய நீதிபதி திரு. ஆர். இரகுபதி அவர்கள் மேற்கண்ட 8 பேரும் இந்திய அரசுக் கொடியை எரிக்கவில்லைஇ அதற்கு முன்பாக அவர்களைத் தடுத்துக் காவல்துறையினர் கைது செய்து விட்டார்கள் என்ற போதிலும் அவர்களின் நோக்கம் குறித்து கடுமையாகக் கருத வேண்டியுள்ளது. எனவே அவர்கள் தங்கள் வீட்டு வாசலில் ஒரு வாரத்திற்கு காலை 6.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை இந்திய அரசுக் கொடியை ஏற்ற வேண்டும் என்றும், ஏதாவது ஒரு அநாதை இல்லத்தில் ஒரு வாரத்திற்கு சேவை செய்ய வேண்டும் என்றும் நிபந்தனை விதித்துள்ளார்.\nஇந்த இரு நிபந்தனைகளும் நீதிநெறிக்கும் சட்டத்திற்கும் புறம்பானவை. பிணை வழங்கும் போது நிபந்தனை விதிப்பதற்கு ஒரு சட்டக் கோட்பாடு உள்ளது. அது அக்குறிப்பிட்ட வழக்கில் புலனாய்வுக்கு உதவியாக அந்நிபந்தனைகள் அமைய வேண்டும் என்பதாகும். இந்தக் கோட்பாட்டிற்கும் மேற்படி நிபந்தனைகளுக்கும் எள்ளளவும் தொடர்பில்லை. மாறாக, ஒரு கொள்கைக்கு எதிராக பழிவாங்கும் தன்மையே மேலோங்கியுள்ளது. பிணை வழங்கும் நிலையில் ஒரு வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்டது போல் கருதித் தண்டனை வழங்கக் கூடாது என்பது சட்டநெறி. ஆனால், இவ்வழக்கில் பிணை வழங்குவதற்கு இந்திய அரசுக் கொடியை அவரவர் வீட்டு வாசலில் ஒரு வாரம் ஏற்ற வேண்டும் என்பதும், அநாதை இல்லத்தில் சேவை புரிய வேண்டும் என்பதும் தண்டனை வழங்கும் செயலாகும்.\nதேசியச் சின்னங்களை இழிவு படுத்துவதைத் தடுக்கும் சட்டம் - 1971 பிரிவு (2) - இந்திய அரசுக் கொடியை அவமதிக்கக் கூடாது என்பதற்கான விதியாகும். இந்திய அரசுக் கொடியை ஒருவர் மதிக்க வேண்டும் என்பதைக் கட்டாயப்படுத்த அந்தச் சட்டத்தில் எந்த விதியும் கிடையாது.\nஎனவே, இந்த ஆணையில் உள்ள நிபந்தனைகள் ஏற்க இயலாதவைகளாக உள்ளன. முறைப்படி உயர்நீதிமன்றத்தில் மறு ஆய்வு மனுச் செய்ய உள்ளோம் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.\nஇடம் : 44ஃ1, பசனை கோயில் தெரு,\nபெ.மணியரசன், பொதுச் செயலாளர் , தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி\nதியாகு, பொதுச்செயலாளர், தமிழ்த் தேசிய விடுதலை இயக்கம்.\nஈழம்: நாம் என்ன செய்ய வேண்டும் - இன்று(09.06.09) சென்னையில் பொதுக்கூட்டம்\nஈழம்: நாம் என்ன செய்ய வேண்டும்\nநாள் : இன்று (09.06.09) மாலை 5.30 மணி\nஇடம் : எம்.ஜி.ஆர்.நகர், சென்னை\nதலைமை : தோழர் சிவகாளிதாசன் (த.தே.வி.இ.)\nமுன்னிலை : தோழர் பழ.நல்.ஆறுமுகம் (த.தே.பொ.க.)\nபொதுச் செயலாளர், தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி\nதலைவர், பெரியார் திராவிடர் கழகம்\nபொதுச் செயலாளர், தமிழ்த் தேசிய விடுதலை இயக்கம்\nநன்றி : தோழர் தமிழ்க்கனல் (த.தே.பொ.க.)\nதமிழ்த் தேசியம் - வரைவு அறிக்கை - விவாதங்கள் - ஆலோசனைகள் வரவேற்கப்படுகின்றன\nதமிழ்த் தேசியம் - சிறப்பு மாநாட்டு வரைவு அறிக்கை\nவிவாதங்கள் - ஆலோசனைகள் வரவேற்கப்படுகின்றன\nநிலவும் அரசியல் சூழலைக் கருத்தில் கொண்டு தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி வருகின்ற சூலை 12 2009 இல் திருச்சியில் நடத்தவிருக்கும் \"தமிழ்த் தேசியம்\" சிறப்பு மாநாட்டிற்கான வரைவு அறிக்கை இது. தோழமை அமைப்புகள் மற்றும் பல்வேறு தமிழ்த் தேசிய அமைப்புகள் மற்றும் உணர்வாளர்கள் பங்குபெறவிருக்கும் இம்மாநாட்டில் இறுதி செய்யப்படவிருக்கும் இவ்வறிக்கையின் மீது விவாதங்கள் வரவேற்கப்படுகின்றன. இவற்றை tamizhdesiyam@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கும், 'தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி, 44/1, பசனை கோயில் தெரு, முத்துரங்கம் சாலை, தியாகராயர் நகர், சென்னை-17.' என்ற முகவரிக்கும் உங்கள் கருத்துகளை அனுப்புங்கள்.\nஈழத்தில் தமிழினம் அழிக்கப்பட்டதும், விடுதலைப்புலிகளும், ஆற்றல்மிகு தளபதிகளும் கொடூரமாகக் கொல்லப்பட்டதும், தமிழீழத் தேசியத்தலைவர் \"பிரபாகரன் உடல் இதோ\" என்று ஒட்டு வேலை செய்து ஓர் உடலை சிங்களப்படை காட்டியதும் உலகெங்கும் வாழும் தமிழர்களின் உள்ளங்களை ஒவ்வொரு வகையில் தாக்கி சிதைத்துள்ளது.\nபக்கத்தில் தமிழ்நாட்டில் நாம் ஆறரைக்கோடி பேர் இருந்தும், நம் இன மக்கள் ஆயிரம் ஆயிரமாக அன்றாடம் கொல்லப்பட்டதைத் தடுக்க முடியவில்லை. தமிழின அழிப்புப் போரின் கடைசி மூன்று நாள்களான 2009 மே 16,17,18 ஆகிய நாட்களில் மட்டும் 45 ஆயிரம் தமிழ் மக்களை பாஸ்பரஸ் குண்டு வீசியும், கொத்து வெடிகுண்டு போட்டும், சிங்களப்படை கொன்றது. தமிழ் இனத்தைப் பூண்டோடு அழிக்கும் நோக்கில் குழந்தைகளையும், பிள்ளைத்தாய்ச்சிப் பெண்களையும் குறிவைத்து அழித்தது சிங்களப்படை.\nஇந்தத் தமிழ் இன அழிப்புப்போரை, சிங்களர் மட்டுமா நடத்தினர்\n2008 அக்டோபர் மாதத்திலிருந்து தமிழ்நாட்டில், பெரும்பாலான கட்சிகள், பெரும்பாலான மக்கள், ஈழத்தில் போர்நிறுத்தம் செய்ய இந்தியாவை வலியுறுத்திப் பலவகைகளில் போராடினோம்.தமிழ்நாட்டில் இப்போராட்டங்கள் தீவிரப்பட, தீவிரப்பட, ஈழத்தமிழர் அழிப்புப்போரை இந்தியா மேலும் தீவிரப்படுத்தியது. தமிழகத்தின் வழியாகவே, கனவகைப் போர்க்கருவிகளை இலங்கைக்குப் பகிரங்கமாக அனுப்பிவைத்தது.\nஈழத்தமிழர்கள் என்ன குற்றம் செய்தார்கள் இலங்கை நாடு 1948 பிப்ரவரி 4-ஆம் நாள் வெள்ளையரிடமிருந்து விடுதலைப்பெற்றது முதல் சிங்களப் பேரினவாத அரசு தமிழினத்தை ஒடுக்கியது; இரண்டாம் தரக் குடிகளாக நடத்தியது. உரிமைகள் கேட்டுப் போராடிய தமிழர்கள் விடுதலை பெற்றால் ஒழிய வேறு தீர்வில்லை என்ற முடிவுக்கு வந்தனர்.\nவட இந்தியாவிலிருந்து வந்தேறிய சிங்களர் புகுவதற்கு முன்பிருந்தே முழு இலங்கைக்கும் உரிய மண்ணின் மக்கள் தமிழர்கள். ஆங்கிலேயர் ஆட்சிகாலத்தில் தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களாகத் தென் இலங்கைக்குப்போன மலையகத் தமிழர்கள் வேறு; ஈழத்தமிழர்கள் வேறு. மலையகத் தமிழர்களின் தேவை சமஉரிமை. ஈழத்தமிழர்களின் தேவை தாயக விடுதலை.\nஅமைதிவழியில், சனநாயகவழியில், தேர்தல் வழியில் தாயக விடுதலை கேட்ட தமிழர்களை, அவ்வப்போது சிங்களப்படை சுட்டுக்கொன்றது; சிறைப்பிடித்து சித்திரவதை செய்தது. எதிர்வினையாக எழுந்தது விடுதலைப்புலிகளின் ஆயுதப்போர். உலகத்தின் தலைசிறந்த விடுதலைப்படையாக, விடுதலை இயக்கமாகத் தமிழீழத் தேசியத்தலைவர் பிரபாகரன் தலைமையில் விடுதலைப்புலிகள் அமைப்பு எழுந்தது.\nவிடுதலைப்புலிகள் அமைப்பை அழிப்பதை இந்தியா தனது இலக்காக எடுத்துக்கொண்டது. இலட்சக்கணக்கில் ஈழத்தமிழர்களை அழிப்பதைத் தனது வேலைத் திட்டமாக இந்தியா ஏற்றுக்கொண்டது.\nஇந்தியாவைத் தனது தாய்நாடு போல் நேசித்தவர்கள் ஈழத்தமிழர்கள். காங்கிரஸ் தலைவர்களான காந்தி, நேரு, இந்திராகாந்தி போன்றவர்களைத் தங்கள் தலைவர்களாக நேசித்தார்கள்.\nஅப்படி நேசித்த மக்கள் மீது 1987-இல் படையெடுத்தார் இராசீவ்காந்தி. ஆறாயிரம் ஈழத்தமிழர்களைக் கொன்று குவித்தது இந்திய அமைதிப்படை என்ற ஆக்கிரமிப்புப்படை. அதில் பாதிக்கப்பட்டோர், இராசீவ்கொலையில் ஈடுபட்டிருக்கலாம்.\nஈழத் ���மிழ்இன அழிப்புப்போரை இந்தியா நடத்துவதற்கான அடிப்படைக்காரணம் இராசீவ்காந்தி கொலை அல்ல.\nஇந்திய அரசு நேருகாலத்திலிருந்து இன்றுவரை இலங்கையில் சிங்கள இனத்திற்கு ஆதரவாகவும் தமிழ் இனத்திற்கு எதிராகவும் தான் இருந்து வருகிறது.\nநேரு காலத்தில், சேதுக்கால்வாய்த் திட்டத்தைச் செயல்படுத்தத் தமிழ்நாட்டில் தி.மு.க. அழுத்தம் கொடுத்தது. அக்கோரிக்கையை நேரு ஆய்வு செய்கிறார் என்று தெரிந்ததும், அப்போதைய இலங்கைப் பிரதமர் சிரிமாவோ பண்டாரநாயகா புதுதில்லி வந்து நேருவைச் சந்தித்து, சேதுக்கால்வாய்த் திட்டத்தைச் செயல்படுத்த வேண்டாம் என்று வலியுறுத்தினார். சேது கால்வாய் ஆழப்படுத்தப்பட்டால் தூத்துக்குடி துறைமுகம் விரிவடையும்; கொழும்பு துறைமுகம் தனது முகாமைத்தன்மையை இழந்து விடும் என்று அவா; கூறினார். அக்கோரிக்கையை ஏற்று நேரு அத்திட்டத்தை கிடப்பில் போட்டார்.\nநூறு ஆண்டுகளுக்கு முன் இலங்கையை வளப்படுத்த, தேயிலைத் தோட்டங்கள் செழிக்கத் தமிழ்நாட்டிலிருந்து சென்ற தமிழக வம்சாவழித்தமிழர்கள் பதினைந்து லட்சம் பேர்க்குக் குடியுரிமை வழங்க மறுத்தார்; சிரிமாவோ பண்டாரநாயகா.குடியுரிமை கோரி இலங்கையில் தமிழர்கள் போராடினார்கள். தமிழ் நாட்டிலும் அக்கோரிக்கையை ஆதரித்து ஆர்ப்பரித்தனர் தமிழர்கள்.\nசிங்கள அரசின் விருப்பத்தை ஏற்று, அப்போதைய இந்தியப்பிரதமர் லால்பகதூர் சாஸ்திரி ஐந்துலட்சம் தமிழர்களை அகதிகளாகத் தமிழ்நாட்டிற்கு வரவழைத்தார். ஐந்துலட்சம் தமிழர்கள் இலங்கையில் நாடற்றவர்களாக இருக்கவும் சாஸ்திரி ஒப்புக்கொண்டார். இதற்கு சிரிமாவோ- சாஸ்திரி ஒப்பந்தம் என்று பெயர்.\nஇப்பொழுது, தமிழகக் கூட்டணிக் கட்சிகளின் அழுத்தம் காரணமாக, சேதுக்கால்வாய்த்திட்டம் செயலுக்கு வந்தது. அதை இலங்கை அரசு எதிர்த்தது. வடநாட்டுக் கட்சிகளும் \"இராமர் பாலம்\" இடிக்கப்படுகிறது என்று கூறி எதிர்த்தன. அத்திட்டம் இப்போது கிடப்பில் போடப்பட்டுவிட்டது.\nதமிழ்நாட்டிற்குச் சொந்தமான கச்சத்தீவைத் தனக்கு வேண்டுமென சிங்கள அரசு கேட்டது. தமிழகத்தின் எதிர்ப்பையும் மீறி இந்திரா காந்தி, கச்சத்தீவை இலங்கைக்குக் கொடுத்தார்.\nதமிழ்நாட்டு மீனவர்களை நானூற்றைம்பது பேர்க்கு மேல் சிங்களப்படை சுட்டுக் கொன்றுள்ள���ு. இன்னும் எவ்வளவு பேரைக் கொல்லும் என்று சொல்லமுடியாது. இவ்வளவு இனக்கொலையையும் இந்தியாவின் துணையோடுதான், இந்தியாவின் ஆதரவோடுதான் சிங்களப்படை செய்துள்ளது.\nஇந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்குமிடையில் அரபிக் கடலில் எல்லைதாண்டி மீன் பிடிக்கும் மீனவரை அடுத்த நாடு சுட்டுக்கொல்வதில்லை. தளைப்படுத்தி பின்னர் விடுவிக்கிறார்கள். இந்த அணுகுமுறைகள் தமிழக மீனவர்களிடம் சிங்கள அரசு கடைபிடிப்பதில்லை. அந்நாட்டு அத்துமீறலை இந்தியா தடுப்பதில்லை.\nசிங்களர்க்கும், தமிழர்க்கும் இடையே முரண்பாடு வந்தால், இந்தியா சிங்களர் பக்கம் நிற்கும்; தமிழர்களைப் பலியிடும். ஈழத்தமிழர்கள் பால் மட்டுமல்ல, தமிழகத் தமிழர் மீதும் இந்தியா கொண்டுள்ள எதிர்ப்பு இதே போன்றதுதான்.\nகாவிரி, முல்லைப்பெரியாறு நீர் உரிமையில் நடுவர் மன்றம், உச்சநீதிமன்றம் ஆகியவை அவ்வப்போது கொடுத்த தீர்ப்புகளைச் செயல்படுத்த கன்னட அரசும், மலையாள அரசும் மறுத்தன.\nஇத்தீர்ப்புகளைச் செயல்படுத்த இந்திய அரசமைப்புச் சட்டப்படி எல்லா அதிகாரமும் இந்திய அரசிடம் இருக்கிறது. ஆனால், அந்த அதிகாரத்தைப் பயன்படுத்தி, தமிழகத்தின் தாகத்திற்கும், பாசனத்திற்கும் தண்ணீர்ப் பெற்றுத் தர இந்திய அரசு முயலவி;ல்லை. மாறாக மறைமுகமாக, கன்னடர்களையும், மலையாளிகளையும் ஆதரித்துத் தமிழர்களைப் பழிவாங்கியது. அரசமைப்புச்சட்ட விதி 355-இன் கீழ், நடுவர்மன்ற, உச்சநீதிமன்றத் தீர்ப்புகளைச் செயல்படுத்துமாறு கட்டளைத் தாக்கீது அனுப்பிச் செயல்படுத்தியிருக்கலாம். அக்கட்டளைத் தாக்கீதையும் செயல்படுத்தவில்லை என்றால், விதி 356-இன் கீழ் குறிப்பிட்ட மாநில நிர்வாகத்தை இந்திய அரசு தன் கையிலெடுத்து, மேற்கண்ட தீர்ப்புகளைச் செயல்படுத்த முடியும்;.\nஅரசமைப்புச்சட்டத்தில் இந்த அதிகாரங்கள் இருந்தும், தமிழ்நாட்டிற்குரிய நீதியை நிலைநாட்ட இந்திய அரசு முன்வரவில்லை. மாறாக அந்த மாநிலங்களின் அத்துமீறல்களை மறைமுகமாக ஊக்குவிக்கின்றது.\nஇதைப்பார்த்துக்கொண்டிருந்த ஆந்திரப்பிரதேசம், பாலாற்றில் தமிழக எல்லையை ஒட்டி பல அணைகளைக் கட்டுகிறது.\nவரலாற்றுக் காலந்தொட்டு நமக்குரியதாக இருந்துவரும் காவிரி உரிமையை மறுத்தது மட்டுமின்றி, கன்னட வெறியர்கள், கர்நாடகத்தில் காலம் காலமாக வாழ்ந���து வரும் தமிழர்களை 1991-1992 -இல் அடித்துத் துன்புறுத்தி, வீடுகளைக் கொள்ளையிட்டு, கொளுத்தி, நூற்றுக் கணக்கானோரைக் கொன்றனர். ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட தமிழர்கள் அகதிகளாகத் தமிழகம் நோக்கி ஓடிவந்தனர்.\nஇந்தக்கொலை, கொள்ளை குற்றங்களுக்காக, ஒருவர் மீது கூடக் கர்நாடகத்தில் வழக்கு இல்லை. யாரும் சட்டத்தின் கீழ் தண்டிக்கப்படவில்லை. கன்னட வெறியர்களின் கொலை, கொள்ளைச் செயல்களை இந்திய அரசு மறைமுகமாக ஆதரித்ததால் தான் அக்குற்றவாளிகள் தப்பிக்க முடிந்தது.\nஒகேனக்கலில், அருவி அருகே, தமிழக அரசு ஆண், பெண் உடை மாற்றும் அறை கட்டியதைக் கன்னட அரசு தடுத்துவிட்டது. 2005 செப்டம்பர் மாதம் இக்கட்டுமானப்பணியில் ஈடுபட்டிருந்த தமிழகத்தைச் சேர்ந்த தொழிலாளிகளை அங்கு வந்த கன்னட வெறியர்கள் தாக்கி, கட்டுமானக்கருவிகளைப் பிடுங்கி, ஓடுகின்ற காவிரி ஆற்றில் வீசினர். அத்தோடு அக்கட்டுமானப்பணி நின்றுவிட்டது. ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர்த்திட்டத்தைக் கர்நாடக அரசு எதிர்க்கிறது. அத்துடன், ஒகேனக்கல் கர்நாடகத்திற்குச் சொந்தம் என்று உரிமை கோருகிறது.\nமுல்லைப்பெரியாறு அணைப்பகுதி தமிழக அரசின் கட்டுப்பாட்டில் இருக்கிறது. அங்கு பணிபுரியும் தமிழகப் பொதுப்பணித்துறைப் பொறியாளர்களையும் ஊழியர்களையும், அவ்வப்போது கேரள வனத்துறையினர் அடித்துத் துன்புறுத்துகின்றனர்.\nமேற்கண்ட அட்டூழியங்களைச் செய்வது கேரளத்தில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆட்சி. இதற்கு முன் காங்கிரஸ் கட்சி ஆட்சியிலிருந்த போதும் இதேபோல் தான் நடந்துகொண்டது.\nகர்நாடகத்தில், காவிரி உரிமைக்கு எதிராகச் செயல்படுபவை,காங்கிரஸ், ஜனதாதள, பா.ஜ.க. கட்சிகளும் அவற்றின் ஆட்;சிகளும் தாம்.\nமேற்கண்ட கட்சிகள் அனைத்தும் இந்திய தேசியம், இந்திய ஒருமைப்பாடு ஆகியவற்றை பேசக்கூடியவை.\nஈழத் தமிழின அழிப்புப்போரில் இந்தியா பங்கு கொண்டது தனிப்பட்ட ஒரு திட்டமல்ல ஒட்டுமொத்தத் தமிழ் இனத்தின் மீதும் இந்திய ஆளும்வர்க்கம் கொண்டுள்ள பகை உணர்ச்சியின் கொடூர வெளிப்பாடே அது.\nகுறிப்பாக, தமிழ் நாட்டுத் தமிழர்கள் மீது இந்திய ஆளும்வர்க்கம் கொண்டுள்ள பகையுணர்ச்சியின் நீட்சிதான் ஈழத்தமிழர்கள் மீது அது பாய்ந்ததற்கான அடிப்படைக் காரணம். தமிழகத் தமிழர்களின் தமிழ்த்தேசியத்தன்னுரிமையை மறுத்து, தமிழ்நாட்டைத் தனது காலனியாக வைத்திருப்பதற்குத் தமிழ் ஈழம் இடையூறாய்ப் போய்விடும் என்று இந்தியா ஆளும்வர்க்கம் கருதுகிறது.\nஇந்தியப் பெருங்கடலில், இலங்கையைத் தன்வசப்படுத்தித் தனது புவிசார் அரசியல் நலன்களைப் பாதுகாப்பதற்கும், தனது விரிவாதிக்க நோக்கத்தை நிறைவேற்றிக் கொள்வதற்கும் இலங்கையை வளைத்துப் போடுவதற்காக, இந்தியா, சிங்கள இனவெறிக்குத் துணைபோகிறது என்று சிலர் வாதிடுகின்றனர்.\nஇந்திய ஆளும் வர்க்கத்தின் புவிசார் அரசியல் நலனும், விரிவாதிக்க நோக்கமும் ஈழச்சிக்கலில் இரண்டாம்நிலை முகாமை கொண்டவையாகவே உள்ளன. அதுதான் முதன்மைக்காரணி எனில், வங்காளதேச விடுதலைப் போருக்கு ஏற்பிசைவு வழங்கியதுபோல், ஈழவிடுதலைப்போரை ஏற்று, புலிகளுக்கு உதவிகள் செய்திருக்கலாம்.\nபிரபாகரன், கடந்த பத்தாண்டுகளாக இந்தியாவை நோக்கி நேசக்கை நீட்டினார். இந்தியா தமிழீழத்திற்கு ஏற்பிசைவு வழங்கினால், இந்தியப்பெருங்கடலில், இந்தியாவின் பாதுகாப்பு அரணாக ஈழம் விளங்கும் என்றார். இக்கருத்து, இந்திய அதிகாரிகளிடம் பல தடவை தெரிவிக்கப்பட்டது. பிரபாகரன் நீட்டிய நட்புக் கையை இந்தியா தட்டிவிட்டது. விடுதலைப் புலிகளுக்கு எதிரான போர் நடவடிக்கையை மேலும் தீவிரப்படுத்த சிங்கள அரசுக்கு உதவியது.\nஇந்தியா, தமிழர்களை நம்ப அணியமாய் இல்லை. சிங்களர்களையும் முழுமையாய் நம்ப முடியாது என்பது இந்தியாவுக்கு நன்கு தெரியும்.\nகடந்த காலத்திலும் சரி, இப்பொழுதும் சரி இலங்கை, சீனாவுடன் மிக நெருக்கமான உறவு வைத்துள்ளது. வங்காள தேசப்போரின் போது, பாகிஸ்தான் விமானங்கள், இந்திய வான்வழியே பறந்து கிழக்குப் பாகிஸ்தானுக்குப் போக இந்தியா அனுமதிக்கவில்லை. அப்போது கொழும்பு வழியே, பறந்துசெல்ல பாகிஸ்தானை அனுமதித்தது இலங்கை. இப்பொழுது கூட அம்பன் தோட்டா என்ற துறைமுகத்தை, சீனாவுக்குக் கொடுத்துள்ளது இலங்கை.\nசீனாவும் இலங்கையுடனான தனது உறவு மிகவும் முன்னுரிமை மிக்கது என்று பகிரங்கமாகக் கூறி வருகிறது. இதெல்லாம் இந்தியாவுக்குத் தெரியாத கமுக்கங்கள் அல்ல. தமிழர்களை நம்புவதைவிட சிங்களரை நம்புவதே மேல் என்று இந்திய ஆளும் வர்க்கம் கருதுகிறது.\nஇந்தியா, ஈழத்தமிழர்களையும் நம்பவில்லை; தமிழ��நாட்டுத் தமிழர்களையும் நம்பவில்லை.\nதமிழர்களின் நம்பிக்கைக்குரிய முறையில் நடந்துகொள்ள வேண்டும் என்று இந்தியா ஒருபோதும் தன்னைக் கருதிக்கொண்டதில்லை. அதேபோல் தமிழர்களை நம்பிக்கைக்குரியவர்களாக அது கருதியதுமில்லை.\nமெய்நடப்பு இவ்வாறிருக்க, இந்தியாவைத் தமிழர்கள் நம்புவதும், இந்தியா ஏமாற்றிவிட்டது என்று அதிர்ச்சியடைவதும் நமது ஏமாளித்தனத்தைத் தான் வெளிப்படுத்தும்.\nஆயுதப்போர் நடத்தும் விடுதலைப்புலிகள் பலவகை அரச தந்திர உத்திகளைக் கையாளலாம். ஆனால் தமிழ்நாட்டுத் தமிழர்களாகிய நாம், இந்தியாவை நம்பினோம், ஏமாற்றிவிட்டது என்று கூறுவது, ஆடு ஓநாயிடம் அடைக்கலம் தேடியதைப் போன்றதுதான்.\nகாவிரி, முல்லைப்பெரியாறு, பாலாற்று உரிமைகள், கடல் உரிமை, கச்சத்தீவு உரிமைபோன்றவற்றை இந்தியா எந்நாளும் தமிழர்களுக்கு மீட்டுத்தராது.\nஇந்த உரிமைகளைப் பறித்துள்ள தேசிய இனங்களுக்கு (மாநிலங்களுக்கு) எதிராகப் பொருளியல் தடை உள்ளிட்ட பல்வேறு நெருக்கடிகளைக் கொடுக்கவும், உலக அரங்கில், உரிமையோடு இச்சிக்கல்களை எழுப்பி, பல நாட்டு ஆதரவைத் திரட்டவும், தமிழர்களுக்கு இறையாண்மை வரும்போதுதான், இச்சிக்கல்களுக்குத் தீர்வு வரும்.\nஇறையாண்மையுள்ள தமிழ்த்தேசக் குடியரசு தமிழர்களுக்கு இருந்திருந்தால், தமிழ்நாட்டு உரிமைகள் பறிபோயிருக்காது; ஈழத் தமிழினமும் அழிந்திருக்காது.\nதமிழ்நாடு தனிநாடாக இருந்திருந்தால், நமக்கொரு படை இருந்திருக்கும். கர்நாடகத்தில் நம்மின மக்கள் மீது கன்னடர்கள் எளிதில் கைவைத்திருக்க முடியாது. ஒகேனக்கலில் நுழைந்து நம் கட்டுமானத் தொழிலாளிகளைத் தாக்கியிருக்க முடியாது. முல்லைப்பெரியாறு அணையில் நம் பொறியாளர்களையும், ஊழியர்களையும் மலையாளிகள் தாக்கியிருக்க முடியாது. நானூற்றைம்பதுக்கும் மேற்பட்ட நம் மீனவர்களைச் சிங்களர்கள் சுட்டுக் கொன்றிருக்க முடியாது.\nநாம் பதிலடி கொடுத்திருப்போம் என்பது மட்டுமல்ல் அவற்றைப் பன்னாட்டுச் சிக்கல்கள் ஆக்கிப் பரிகாரம் தேடியிருப்போம். ஐ.நா.மன்றத்தைப் பயன்படுத்தியிருப்போம்.\nஇப்பொழுது நமது அழுகுரல் உலக அரங்கில் ஒலிப்பதில்லை. ஏன், தமிழ்நாட்டைத் தாண்டிக்கூட போவதில்லை. நமது அழுகுரல் இந்தியாவுக்கும் உருத்தாது; இதர மாநிலங்களுக்கும் உருத்தாது.\nஈழத்தில் இவ்வளவு பெரிய இன அழிப்பு நடத்தியதற்கு இந்தியாவின் எந்த மாநிலமாவது இரக்கப்பட்டு, ஆறுதல் தெரிவித்ததா தாழ்த்தப்பட்ட மக்கள் தலைவர்கள், பிற்படுத்தப்பட்ட மக்கள் தலைவர்கள், பாட்டாளிவர்க்கச் சர்வதேசியம் பேசும் அனைத்திந்தியத் தலைவர்களில் பலர், திராவிட மாநிலங்களின் தலைவர்கள் என யாருக்குமே தமிழ் இன அழிப்பு, ஒரு பொருட்டாகத் தெரியவில்லையே. அவர்கள் கண்டனம் தெரிவிக்கவில்லையே.\nதமிழ்நாடு தனது இறையாண்மையை மீட்காமல்; தமிழ்நாட்டுத் தமிழர்களின் உரிமைகளை மீட்க முடியாது. இந்த இலட்சியத்தோடு மகள் திரள் எழுச்சி தமிழ்நாட்டில் பீறிட்டுக் கிளம்பாமல் ஈழத்தமிழர்களின் விடுதலைக்கும் நம்மால் உறுதியான முறையில் உதவ முடியாது. இதர நாடுகளில் பரவிக்கிடக்கும் தமிழர்களுக்கும் உரிய பாதுகாப்பு கிடைக்காது.\nஉரிமைகள் மீட்பிற்கு மட்டுமல்ல, தமிழ்த் தேசிய இனத்தின் அடையாளத்தை வெளிப்படுத்துவதற்கும், தமிழகத்தில் தமிழ்ச் சமூகம் முன்னேறுவதற்கும், சமத்துவ சமூகம் அமைவதற்கும் இந்தியா எதிராக உள்ளது.\nஇந்திய அரசமைப்புச் சட்டம், 'தமிழர்' என்ற தேசிய இனம் இருப்பதை ஏற்கவில்லை. இது இன அடையாள மறுப்பாகும். தமிழ் மொழி, தமிழ்த் தேசிய இனத்தின் தேசிய மொழி என்பதையும் அது ஏற்கவில்லை. இந்தி மற்றும் ஆங்கில ஆதிக்கக் கருவியாகவே அரசமைப்புச் சட்டம் உள்ளது.\nதேர்தல் சனநாயகம் என்ற பெயரால் இந்தி தேசிய இனத்தின் 'பெரும்பான்மை வாதம்' கோலோச்சுகிறது. தமிழர்களை அவர்களின் வரலாற்றுக்கும், தாயகத்திற்கும், பண்பாட்டிற்கும் தொடர்பில்லாத மிகத்தொலைவிலுள்ள அயல் இனங்களுடன் சேர்த்துத் தமிழர்களை செயற்கையாக சிறுபான்மையாக்குவது தான் இந்திய அரசமைப்புச் சட்டத்தின் சாரம்.\nமக்களவை என்பது, உண்மையான பொருளில் இந்தி மக்களின் அவையே. தமிழ்த் தேசிய இனம் உள்ளிட்ட உரிமை பறிக்கப்பட்ட பிற தேசிய இனங்களின் ஒடுக்குமுறைக் கருவி தான் இந்தியாவின் மக்களவை.\nதமிழ்நாட்டில் உள்ள சட்டப் பேரவை, பிரித்தானியக் காலனி ஆட்சி உருவாக்கிய மாண்டேகு செம்ஸ்போர்டு சீர்திருத்தத்தின் அதே வடிவம் தான். அயல் இனத்தார் ஆள்கிறார்கள் என்பதை மூடிமறைக்க, மண்ணின் மக்கள் தங்களைத் தாங்களே ஆண்டு கொள்வது போன்ற மாயத் தோற்றத்தை அளிப்பது தான் மாண்டேகு ச��ம்ஸ்போர்டு உருவாக்கிய சட்டமன்றம். அதற்கென்று முழுமையான அரசியல் இறையாண்மை கிடையாது. அன்று போலவே இன்றும் தமிழ்நாடு சட்டப்பேரவை ஒரு கங்காணி மன்றமாகவே உள்ளது. தமிழக அரசு என்பது தில்லி ஏகாதிபத்தியத்தின் கங்காணி அரசே.\nஇந்திய அரசமைப்புச் சட்டம் தமிழகத்தின் இயற்கை வளங்களையும், வரி வருமானங்களையும் இந்திய ஏகாதிபத்தியத்தின் சுரண்டலுக்கு உட்படுத்துகிறது. கனி வளங்கள், பெருந்தோட்டங்கள், துறைமுகங்கள், ஏற்றுமதி வருவாய்கள், அனைத்து வகை வரி வருமானங்கள் என எல்லாவற்றையும் இந்திய அரசு பறித்துக் கொண்டு, தமிழகத்தின் கையில் பிச்சைப் பாத்திரத்தைத் திணித்துள்ளது. தமிழ்நாட்டிற்கு தில்லியில் இருந்து வரும் வரிப்பங்குத் தொகை குறைந்து கொண்டே வருகிறது என்று தமிழகக் கங்காணி அரசு கூட கவலை தெரிவித்துள்ளது.\nதிறந்த சந்தை, இந்தியா ஒரே சந்தை என்ற பெயரால் தமிழ்நாட்டின் தொழிலும் வேளாண்மையும் இந்திய மற்றும் பன்னாட்டு முதலாளிகளால் சூறையாடப்படுகின்றன.\nஇந்திய சமூகத்தின், அதேபோல் தமிழ்ச் சமூகத்தின் தனித் தன்மையாக இருப்பது வர்ணசாதி ஒடுக்குமுறை. இவ் வொடுக்குமுறைக்குரிய தத்துவம் பார்ப்பனியம். பார்ப்பனியம் தமிழ்நாட்டில் தோன்றிய மெய்யியல் அல்ல. அதைத் தோற்றுவித்தவர்கள் தமிழர்களும் அல்லர். அது வடநாட்டில், ஆரியர்களால் தோற்றுவிக்கப்பட்ட மெய்யியல்.\nஇன்றைக்கும் பார்ப்பனியத்தின் தலைமை பீடம் புது தில்லியில் தான் உள்ளது. தமி;ழ் நாட்டில் எவ்வளவுதான், தந்தைபெரியார், அண்ணல் அம்பேத்கர் சிந்தனைகளை ஏந்திப் பார்ப்பனியத்திற்கு எதிராகப் போராடினாலும் அதனை முற்றிலும் வீழ்த்த முடியவில்லை. அரசுத்துறை, தொழில்துறை, ஊடகத்துறை, கலை இலக்கியத்துறை ஆகியவற்றில் இன்றும் தமிழ்நாட்டில் பார்ப்பனியமே கோலோச்சுகிறது. தமிழ்நாட்டில் செயல்படும் பார்ப்பனியத்திற்கு உயிரும் ஊட்டசத்தும் தில்லித் தலைமை பீடத்திலிருந்து வருகிறது.\nஇந்திய அரசு, உச்சநீதிமன்றம், நாடாளுமன்றம் ஆகியவை பார்ப்பனியப் பாம்புகள் பதுங்கியிருக்கும் புற்றுகளாகும்.\nதமிழ்நாட்டில் எழுச்சி கொண்டுள்ள பார்ப்பனிய எதிர்ப்புச் சூழலுக்கேற்ப, பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட மக்களுக்காதரவாக சிற்சில நடவடிக்கைகளும், சட்டங்களும் வந்தால் கூட, தில்லி ஆதிக்க சக்திகள் அவற்றைச் செல்லாததாக்கிவிடும். இட ஒதுக்கீடு, சேதுக்கால்வாய்த்திட்டம், தமிழை உயர்நீதிமன்ற வழக்கு மொழியாக்குதல், பயிற்றுமொழியாக்குதல் போன்றவற்றில் உள்ள தடைகள் இதற்கான எடுத்துக்காட்டுகள்.\nதமிழ்நாடு தில்லியின் ஆதிக்கத்தின் கீழ் இருக்கும்வரை, இங்கு பார்ப்பனியத்தை ஒழிக்க முடியாது என்று பெரியார் கூறினார். (பெரியார் பிறந்தநாள் விடுதலை மலர் 1973 செப்டம்பர்-17)\nபார்ப்பனியத்தை ஒழிக்காமல் சாதியை ஒழிக்க முடியாது. பார்ப்பனியத்திற்கென்று ஒரு மெய்யியல் இருக்கிறது. (கர்ம, தர்ம, தண்டக்கோட்பாடு. இதுவே வர்ணாசிரம தர்மம்). சாதிக்கென்று தனியே ஒரு மெய்யியல் இல்லை.\nதொடக்கக் காலத்தில் தொழில் அடிப்படையில் உருவான சாதி, வர்ணாசிரம தத்துவப் பின்புலம் கிடைத்ததும், நிலைத்து வளர்ந்தது. வர்ணாசிரமத்திலிருந்து நேரடியாகக் கிளைவிடாவிட்டாலும், வர்ணாசிரமத்தின் பின்பலம் இல்லாமல் இருந்திருந்தால் இந்த அளவு சாதி நிலைத்திருக்காது.\nஆனால், வளர்ந்து நிலைத்துவிட்ட சாதி, இப்பொழுது வர்ணாசிரமம் மறைந்தாலும் தான் மறையாத அளவிற்கு வேறு சில காரணிகளைக் கொண்டுள்ளது. அரசாங்கச் செல்வாக்கு, எண்ணிக்கை வலு, பொருளியல் மேம்பாடு போன்றவற்றால் ஏற்படும் சமூக மேல் நிலை காரணமாக பார்ப்பனரல்லாத சிற்சில சாதிகள் தங்களை நிலைநிறுத்திக்கொள்ள முனைகின்றன. இம்முனைப்புக்கு எதிர் வினையாக, ஒடுக்கப்பட்ட சாதிகளும் சிறுபான்மைச்சாதிகளும், வறிய நிலையில் உள்ள சாதிகளும் தங்களை நிலை நிறுத்திக்கொள்ள முனைகின்றன.\nபார்ப்பனரல்லாத சாதிகளின் சமூக ஆதிக்க நிலை என்பது வட்டார அளவில்தான் உள்ளது. அது தமிழகம் தழுவியது அல்ல. அதனால்தான் சில சாதி அமைப்புகள தாங்கள் அரசியல் ஆதிக்கம் பெற, தமிழ்நாட்டை இரண்டாக, மூன்றாகப் பிரிக்கக் கோருகின்றன.\nபார்ப்பனியம் அதாவது வர்ணாசிரமம் அனைத்திந்திய ஆதிக்கம் பெற்றது. அனைத்திந்தியாவிலிருந்து தமிழ்நாடு வெளியேறினால், வர்ணாசிரமம் ஒழிக்கப்பட வாசல் திறக்கும்.அந்நிலை சாதியை ஒழிக்கும் சமூகச் சூழலை உருவாக்கும்.\nசாதி ஆதிக்கம் மற்றும் தீண்டாமையை ஒழிக்கத் தனிக்கவனம் செலுத்தாமல் சாதியற்ற சமூகத்தை உருவாக்க முடியாது. சாதி ஒடுக்கு முறைக்கு எதிராக அந்தந்த மட்டத்தில் போராடுவதும், தமிழ்த்தேசிய ஓர்மைப் பண்பை வளர்ப்பதும் சாதி மறையத் துணை செய்யும்.\nவர்ணாசிரமம் இன்று சாதி வழியாகத்தான் செயல்படுகிறது. பார்ப்பனர்கள் ஒரு வர்ணத்தைச் சேர்ந்தவர்கள் என்றாலும் அவர்கள் சாதியாக இன்று செயல்;படுகிறார்கள். சாதியானது உற்பத்தி முறைகளில் ஏற்படும் எல்லா மாறுதல்களோடும் தன்னை இணக்கப்படுத்திக்கொள்கிறது. நிலக்கிழமை உற்பத்தி முறைக்கு முந்தியது சாதி. நிலக்கிழமை உற்பத்தி முறை வந்தபோது, அதனோடு இணங்கி, சாதி தன்னை வலுப்படுத்திக்கொண்டது.\nமுதலாளிய உற்பத்தி முறை வளர்ந்தபோது அதனுடன் சாதி தன்னை இணக்கப்படுத்திக்கொண்டது. முதலாளியம் சாதியை இணைத்துக்கொண்டது.\nஇப்பொழுது உலகமயமும் சாதியும் இணைந்துகொண்டன.\nகாலகாலமாக உற்பத்தியில் ஈடுபடும் சாதிகள் கீழ்நிலையில் இருக்கின்றன. அதிகாரவர்க்கம் மற்றும் வணிகச்சாதிகள் மேல்நிலையில் இருக்கின்றன. இன்றும் அதே நிலைதான். உற்பத்தியில் ஈடுபடும் தாழ்த்தப்பட்ட பிற்படுத்தப்பட்ட சாதிகள் கீழ்நிலையிலும் வறுமையிலும் உழலுகின்றன.இச்சாதிகளில் உள்ள சில தனிநபர்கள் முன்னேறியிருக்கலாம். அம்முன்னேற்றம் சராசரித்தன்மையது அல்ல. அதிகார வர்க்கப் பணிகளையும், வணிகங்களையும் செய்;வோர் வளமாகவும் சமூக ஆதிக்க நிலையிலும் உள்ளார்கள். அதிலும் நாடோடித் தன்மை கொண்ட பல்தேசிய வணிகச் சாதிகள செழிப்பாக இருக்கின்றன. வேளாண் உற்பத்தியில் மட்டுமல்ல தொழில் உற்பத்தியிலும் ஈடுபடுவோரைவிட வணிகர்களும், புதிய சேவைத் துறையினரும் (ளுநசஎiஉந ளுநஉவழச) பல்தேசிய நாடோடிகளுமே செல்வம் கொழிக்கிறார்கள். ஆதிக்கம் செலுத்துகிறார்கள். செழிப்பாக இருக்கிறார்கள்.\nஉலகம் சிலருக்காக மட்டுமே என்பது இன்றைய உலகமயக் கோட்பாடு;. இதுதான் ஆரியத்தின் அடிப்படைக் கோட்பாடு. உலகமயமும் ஆரியமும் ஒன்றின் ஊடாக இன்னொன்று செயல்படுகின்றது. ஓருயிர் ஈருடல் என்பது போல் இரண்டும் ஒன்றையொன்று காதலிக்கின்றன. இரண்டும் உடன்கட்டை ஏறினால் உழைக்கும் மக்களுக்கு நிரந்தர விடிவு வரும்.\nவணிகம் செய்துகொண்டும் பல்தேசிய நாடோடிகளாகவும் உள்ள சமூகப்பிரிவினர் இந்தியாவில் பார்ப்பனர்கள், மார்வாரி, குசராத்தி சேட்டுகள் ஆகியோரே உலகமயத்தால் இவர்கள் கொழுத்து வருகிறார்கள்.\nதமிழ்நாட்டு தொழில் வணிகம் அனைத்திலும் மா���்வாரி, குசராத்தி சேட்டுகள் ஏகபோகம் செலுத்துகிறார்கள். அடுத்த நிலைஆதிக்கத்தை மலையாளிகள் பெற்று வருகிறார்கள்.\n\"இந்தியன்\" என்கிற இல்லாத இனத்தைச் சொல்லிக்கொண்டு, அவர்கள் இந்தியா முழுமையையும் தமது தாயகம் போல் ஆக்கிக், கொண்டு, மண்ணுக்குரிய தேசிய இன மக்களைக் குனிய வைத்து அவர்கள் முதுகில் குதிரைச் சவாரி செய்கிறார்கள்.\nஇவர்களின் ஆக்கிரமிப்பைத் தடுத்தால்- அது இந்திய இறையாண்மைக்கும், ஒற்றுமைக்கும், ஒருமைப்பாட்டிற்கும் எதிரான வன்முறை என்று இந்தியா நம்மீது பாயும்.\nதமிழக வேலைவாய்ப்புகளை மிகுதியாக வேற்று மாநிலங்களைச் சேர்ந்தவரகள் பறித்துக்கொள்கிறார்கள். 'இந்தியன்' என்ற கற்பனை அடையாளத்தால் எல்லா ஆக்கிரமிப்புக் குற்றங்களும் கழுவப்படுகின்றன.\nஇவ்வாறான அயலார் ஆக்கிரமிப்பு, தமிழர்க்குரிய தாயகத்தின் இருப்பை வினாக்குறியாக்குகிறது. தமிழர் தாயகம் பறிபோகும் நிலை உள்ளது. இதற்கெல்லாம் இந்தியாதான் காரணம்.\nஉலகமயத்தை எதிர்க்கும் வலுவான கோட்பாடு தேசிய இனத்தாயக இறையாண்மை மீட்பு தான். அயல் தேச மூலதனக் கழுகுகளை உள்ளே விடாமல் தடுப்பது தேசிய இனத் தாயகக் காப்புதான்.\nதமிழ்த்தேச இறையாண்மைதான், மார்வாரி, குசராத்தி, மலையாளிகள் மற்றும் அயல்நாட்டு ஆக்கிரமிப்பாளர்களைத் தடுக்கும். தமிழ் மக்களுக்கான தாயகத்தையும், வாழ்வுரிமையையும் பாதுகாக்கும்.\nஉலகமயம் கொண்டு வந்த மிகப்பெரிய தீங்குகளில் ஒன்று சூழலியல் பேரழிவு. நிலம், நீர்,காற்று, நெருப்பு, வெளி என்ற ஐம்பூதங்களையும் அது மாசுப்படுத்தி, அதனதன் இயற்கைத் தன்மையைக் கெடுத்துவிட்டது. இதனால் இந்நிலக்கோளம் மனிதர்கள் மட்டுமல்ல, உயிரினங்களும் வாழத்தகுதியற்றதாக மாற்றப்பட்டு வருகிறது.\nமுதலாளியத்தின் அடிப்படையாக உள்ளது மூலதனம். இலாபம், மேலும் இலாபம், என்ற வெறியும் அதனடிப்படையிலான போட்டியும் அதன் இயங்கு ஆற்றலாக உள்ளது. எல்லாவற்றையும் வீழ்த்தி, வெல்லவேண்டும் என்ற முதலாளிய மனநிலை அது. அது இயற்கையின் கூறுகள் அனைத்தையும் தனது இலாப வேட்டைக்கான ஆதாரங்களாக மட்டுமே பார்க்கிறது.\nதேசியத் தாயகம் என்பதை முதலாளியத்திற்குரிய, திறந்தவெளிச் சந்தைத் திடலாக மாற்றுகிறது. அதில்வாழும் மக்களை நுகர்வு வெறிகொண்ட வாடிக்கையாளர்களாக மாற்றுகிறது.\nஇவ்வாறான உலகமயச் சுரண்டலைக் கொண்டு வருவது இந்தியா. ஆரியத்திற்கும் உலகமயத்திற்கும் நெருக்கமான உறவு உண்டு என்று பார்த்தோம்.இந்த உறவுச் சுற்றுச்சூழலைக் கெடுக்கிறது. சிந்து வெளியில் நிலையான வாழ்வு வாழ்ந்த தமிழர்களின் நீர்நிலைகளையும் வேளாண்மையையும் அழித்தார்கள் ஆரியர்கள். யாகக்குண்டங்களை எழுப்பி, அந்நெருப்பில் உணவுத் தவசங்களையும், ஆடு மாடுகளையும் போட்டு எரித்து வீணாக்கினர். இயல்பிலேயே சுற்றுச்சூழலை கெடுக்கிறது ஆரியம்.\nதமிழர்களின் மரபுவழிப்பட்ட தொழில்நுட்பம், சுற்றுச் சூழலைப்பாதுகாப்பதாக உள்ளது. நமது இயற்கை வேளாண்மை இதற்குச் சிறந்த எடுத்துக்காட்டு.\nசுற்றுச்சூழலைப் பாதுகாக்க நமது மரபு வழித் தொழில்நுட்பங்களைச் சார்ந்து போராட வேண்டியுள்ளது. இருப்பினும் இந்தியா, அன்றாடம் சூழலைப் பெருமளவில் மாசுபடுத்தும்போது அதிலிருந்து தப்பிக்க, தமிழ்நாட்டின் இறையாண்மையை மீட்க வேண்டிய தேவை உள்ளது.\nஉலகின் முதல் மொழி என்றும் மூத்த செம்மொழி என்றும் ஆய்வாளர்களால் கருதப்படும் என்றுமுள தென்தமிழ் தேயவும், இந்தியும் ஆங்கிலமும் கொழுக்கவும் ஆன சூழ்நிலை தமிழ்நாட்டில் இருக்கிறது. அதற்கான காரணம் இந்தியாவே\nஇந்தியாவின் ஆட்சிமொழி இந்தி என்றது ஆளும்வர்க்கம். தற்காப்பு நிலையில் தமிழகத் தலைவர்கள் இந்திக்கு மாற்றாக ஆங்கிலத்தை ஆட்சி மொழி என்றார்கள். இவ்விரண்டில் எதை ஏற்றுக்கொண்டாலும் தமிழுக்கு அழிவே.\nதமிழ்நாட்டிற்குத் தனி இறையாண்மை இருந்திருந்தால், தமிழே ஆட்சி மொழி, கல்வி மொழி என்ற ஒரு மொழிக்கொள்கை செயலுக்கு வந்திருக்கும். மொழிப்பாடமாக ஆங்கிலத்தைக் கற்பது வேறு. அனைத்து நிலையிலும் ஆதிக்கம் செலுத்தும் மொழியாகவும் பயிற்று மொழியாகவும் ஆங்கிலம் நீடிப்பது தமிழையும் தமிழ் இனத்தையும் அரித்து அண்டிப்பிழைக்கும் நிலைக்குத் தள்ளிவிடும். தமிழ்மொழியின் வளர்ச்சிக்குத் தடையாகஉள்ளதுஇந்தியாவே\nஇந்திய அரசுக் கட்டமைப்பில் பார்ப்பனிய ஆதிக்க சக்திகள் இருப்பதால், இந்தியா பெண் விடுதலைக்கும் எதிராக உள்ளது. நாடாளுமன்ற, சட்டமன்றத் தேர்தல்களில் மகளிர்க்கான இட ஒதுக்கீட்டைச் சட்டமாக்குவதற்குக் கூட சாக்குப்போக்குகள் கூறப்படுகின்றன. பெண்களுக்கு சிற்சில உயர்பதவிகளைக் கொடுப்பது மட்டும் பெண்விடுதலைஆகாது. இந்தி மண்டலத்தில் பெண்ணடிமைத்தனம் கூடுதலாக உள்ளது.\nதமிழ்நாடு ஒப்பீட்டளவில், பெண் விடுதலைக் கருத்துகளில் முன்னேறிய தேசமாகும்.\nமொழி ஒடுக்குமுறை, வரலாற்றுத் தாயகத்திற்கு ஆபத்து, வர்க்கச் சுரண்டல், உலகமயச் சூறை, வர்ண-சாதி ஆதிக்கம், சூழலியல் பேரழிவு, பெண்ணொடுக்குமுறை முதலிய அனைத்துக்கும் நிலைக்களமாக இந்தியத் தேசியம் இருக்கிறது. இந்தப் புனைவு தேசியத்தின் கொடுங் கையாக இந்திய வல்லரசு செயல்புரிகிறது. பன்னாட்டு முதலாளிகளுடன் இணைந்துள்ள பெருமுதலாளிகள், குறிப்பாக மார்வாடி - குசராத்தி சேட்டுகள் - பார்ப்பனர்கள் - இந்தி ஆதிக்க சக்திகள் இக்கொடுங்கோல் வல்லரசின் ஆளும் சக்திகளாக இருக்கிறார்கள். பல்வேறு அடக்குமுறைச் சட்டங்களின் துணைகொண்டுதான் இவர்களது ஆதிக்கம் தொடர முடிகிறது.\nஎனவே தமிழ்நாட்டு மக்கள் தங்களை அழுத்துகிற எந்தவகை ஒடுகு;குமுறையிலிருந்து விடுபட வேண்டும் என்றாலும் அதற்கு இந்தியத் தேசியத்தோடு முரண்பட வேண்டியது கட்டாயம் ஆகும்.\nஇந்த ஆதிக்கப் புனைவு தேசியத்திலிருந்து விடுபடுவதற்கு உள்ள மாற்றுவழி தமிழ்த்தேசியம் தான்; இறையாண்மையுள்ள தமிழ்த் தேசக் குடியரசு படைப்பது தான். அதனால்தான், தமிழ்நாட்டில் உள்ள அனைத்து விடுதலைச் சிந்தனைகளும், முற்போக்கு நீரோட்டங்களும் 'தமிழ்த்தேசியம்' என்ற மைய விடுதலை நீரோட்டத்தில் இணைந்தாக வேண்டியது அவசியம் எனத் தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி வலியுறுத்துகிறது. இவ்வாறு அனைத்துவகை விடுதலைச் சிந்தனைகளையும் உள்வாங்கிக் கொண்டே தற்சார்புள்ள - புரட்சிகரத் தமிழ்த் தேசியம் உரம் பெறுகிறது.\nதமிழ் மண்ணின் முற்போக்கு மரபுகளை உள்வாங்கியும், பெரியார், அயோத்திதாசர்,அம்பேத்கர் ஆகியோரின் சமூகவியல் சிந்தனைகளை ஏற்றும் செழுமையுற்ற மண்ணுக்கேற்ற மார்க்சியமே நாம் நடத்த விரும்புகிற தமிழ்த் தேசியப் புரட்சிக்கு வழிகாட்டும் நெறி என த.தே.பொ.க. அறிவித்துள்ளது. இதன் போக்கில் அனைத்து வகை முற்போக்குச் சிந்தனைகளையும் வளர்த்தெடுத்துச் செல்ல முயல்கிறது.\nவரலாற்றியல், உற்பத்தி ஒழுங்கமைப்பு, சமூக ஒருங்கிணைப்பு போன்ற அனைத்திலும் இனமுரண்பாட்டின் பங்கு, மொழியின் பாத்திரம் ஆகியவற்றைத் தெளிவாக்கிக் கொள்ள வேண்டியதாகிறது.\n\"ஏடறிந்த வரலாறெல்லாம் வர்க்கப் போராட்டத்தின் வரலாறே\" என்ற மார்க்சிய வரையறுப்பு சரியே என்றாலும், அது முழு உண்மையை விளக்கவில்லை. வர்க்கப் போராட்டத்தைப் போலவே இனப் போராட்டமும் வரலாற்றை வளர்த்திருக்கிறது. வர்க்கச் சுரண்டலும், வர்க்க ஆதிக்கமும் இனச் சுரண்டல், இன ஆதிக்கம் வழியாகவே பல நேரங்களில் செயல்படுகிறது.\nசிந்து வெளியில் நிலையான வேளாண் சமூகத்தின் மீது மேய்ச்சல் நாடோடி வர்க்கத்தின் ஆதிக்கம் நிறுவப்பட்டது. தொல் தமிழினத்தின் மீது ஆரிய இன ஆதிக்கம் நிறுவப்படுவதன் வழியாகவே இது நடைபெற்றது.\nபல்லவர் ஆட்சிக் காலத்திலிருந்து பேரரசுகள் எல்லாம் நிலக்கிழமை வர்க்க ஆட்சியாக மட்டும் இல்லை. ஆரிய பார்ப்பனிய - வடமொழி மேலாண்மை ஆட்சியாகவும் இருந்தது. பின்னால் வந்த மொகலாயர் ஆட்சி சமீன்தாரி வர்க்க - நிலக்கிழமை வர்க்க ஆட்சியாக மட்டும் இல்லை. பாரசீக - நிலக்கிழமை ஆட்சியாகவே இருந்தது. அதுபோலவே தெலுங்கு மன்னராட்சி ஒரே நேரத்தில் நிலக்கிழமை ஆட்சியாகவும் - தெலுங்கு இன மேலாதிக்க ஆட்சியாகவும் திகழ்ந்தது. மராட்டியர் ஆட்சியும் அதையொத்ததே.\nஇங்கெல்லாம் ஒடுக்குமுறைக் கருவியான அரசுக்கு வர்க்கத் தன்மை மட்டும் இருக்கவில்லை; இனத்தன்மையும் சேர்ந்தே இருந்தது. வர்க்க ஒடுக்குமுறைக் கருவியாக மட்டுமின்றி இன ஒடுக்குமுறைக் கருவியாகவும் அரசுகள் திகழ்ந்தன.\nஅமெரிக்க முதலாளியத்திற்குக் கிடைக்கும் குறைந்த கூலித்தொழிலாளர்கள் பெருமளவில் கறுப்பின மக்களே ஆவர். எனவே அமெரிக்க ஆளும் வர்க்கம் வெறும் முதலாளிய வர்க்கம் மட்டுமல்ல் அது வௌ;ளை - முதலாளி வர்க்கம் ஆகும்.\nஇன்றைய உலகமயக் காலத்தில் மிகை உழைப்புச் சுரண்டலுடன் இணைந்து இன ஆதிக்கமும், நிற ஆதிக்கமும் பெருமளவில் நடப்பதைப் பார்க்கிறோம்.\nகூர்ந்து கவனித்தால் இனத்தாழ்ச்சி, நிறத்தாழ்ச்சிக் கருத்தியல்தான் வற்றாத குறைகூலித் தொழிலாளர்களைப் பெற்றுத் தருவது புலனாகும். அதாவது இன ஆதிக்கம், நிற ஆதிக்கம் வழியாகத்தான் வர்க்க ஆதிக்கம் எளிதாக நிறுவப்பட்டுள்ளது.\nஇந்தியாவில் ஏகபோக முதலாளி வர்க்க ஆதிக்கம் என்பது சாரத்தில் மார்வாடி - குசராத்தி ஆதிக்கம்தான். சனநாயகக் காலத்தில் இங்குள்ள தேவைக்கு ஏற்ப அது இந்தி ஆதிக்கம் வழியாகச் செயல்படுகிறது. உலகமயச் சுரண்டலும், ஆங்கில ஆதிக்கமும் இணைந்து வருவது தற்செயலானதல்ல.\nஉழைக்கும் வர்க்கம் என்பது பெரிதும் உழைக்கும் சாதியாக இங்கு நிலவுவதும் தற்செயலானதல்ல.\nவரலாறு நெடுகிலும் உற்பத்தி உறவும் குல உறவும் ஒன்றாக இருந்து வந்ததைப் பார்த்திருக்கிறோம். 'குலத்தொழில்' என்பதன் அடிப்படை அதுதான். குடிகள், மரபினங்கள் ஆகியவற்றின் ஒருங்கிணைவுக்கு முக்கியப் பங்காற்றிய மொழியானது, உற்பத்தி ஒழுங்கமைப்பிலும் மையப் பங்காற்றுகிறது.\nகருவிகளைப் போலவே கருவிகள் குறித்த அறிவியலும், தொழில் நுட்பமும் உற்பத்தி சக்தியாகும். இந்த அறிவியல் தொழில் நுட்பத்தின் கொள்கலனாகவும், அதனைப் பரப்பும் கடத்தியாகவும் உள்ள மொழியும் உற்பத்திக் கருவிதான். கருவிகளை இயக்கும் மனித உழைப்பாற்றல் உற்பத்தி சக்தியாகத் திகழ்கிறது. எப்போதுமே உழைப்பு என்பது சமூக உழைப்புதான் என்பதை மார்க்சியம் தெளிவுபடுத்துகிறது. இந்த சமூக உழைப்பைச் சாத்தியப்படுத்தும் மையக் காரணியாக மொழியே விளங்குகிறது.\nஆயினும் மொழி என்பது வெறும் தகவல் தொடர்பு சாதனம் அல்ல. அதேபோல் மனிதஉறவுகள் வெறும் உற்பத்தி உறவுகள் மட்டுமல்ல.\nஉற்பத்தி நடவடிக்கைகளுக்கு வெளியேயும் மனிதர்களுக்குச் சமூக உறவுகள் உள்ளன. இந்த சமூக உறவுக்கு மையக் காரணியாக மொழியே உள்ளது.\nஇவ்வாறு மொழியானது உற்பத்தி ஒழுங்கமைப்பிலும், சமூக ஒருங்கிணைப்பிலும் ஒரு சேரப் பணியாற்றுகிறது. இதனால், வரலாற்று வளர்ச்சியை உந்தித் தள்ளும் முக்கியக் காரணிகளுள் ஒன்றாக மொழி திகழ்கிறது.\nஇதன் காரணமாகத்தான் மொழி விடுதலையும், இனவிடுதலையும், வர்க்க விடுதலையும் ஒரு சேரச் செல்கின்றன.\nஅதுவும் ஒரு தேசிய இனம் என்ற ஒட்டுமொத்தமே (றுhழடந) அடிமைப்படுத்தப்பட்டிருக்கும் போது, அந்த அடிமைத்தளையை அறுக்காமல் வர்க்க விடுதலை, சாதி விடுதலை, பாலின விடுதலை என்ற உள்கூறு விடுதலைகள் தனித்து சாத்தியப்படாது. தனக்கான தேசத்தைப் படைத்துக் கொள்ளாத எந்தத் தேசிய இனமும் வர்க்க விடுதலையையோ பிற விடுதலையையோ சாதிக்க முடியாது.\nஅதேபோல் இந்த உட்கூறு விடுதலைக்கானக் போராட்டங்களுடன் இணைக்கப்படாத தேச விடுதலைப் போராட்டம் இலக்கற்றதாக முடியும். இரண்டின் ஒருங்கிணைவே புரட்சிகரத் தமிழ்த்தேசியம் ஆகும்.\nஇவ்வாறான சூழலில் ���ேச அரசு அமைப்பதே புரட்சிகர சமூக சக்திகளின் மையக் கடமையாக இருக்க முடியும்.\nஅதனால்தான் இங்கு இறையாண்மை உள்ள தமிழ்த் தேசக் குடியரசு நிறுவுவதை மையக் கடமையாக அறிவிக்கின்றோம்.\nஉலகில் நாடுகளுக்கான எல்லை பழைய காலத்தில் அரசர்களின் வாள் வலிமைக் கேற்ப விரியும், சுருங்கும் அல்லது அழியும். இந்த இடையறாத போர் அழிவைத் தவிர்க்க உருவாக்கப்பட்டதே தேச அரசுக் கோட்பாடு. ஒரு தேசியஇனத்தின் தாயகம் அத்தேசிய இனத்திற்கான நாடு. ஒரு தேசத்தின் அடிப்படை அலகு இதுவே.\nஇப்பொழுதுள்ள நாடுகள் பெரிதும் தேசிய இனத்தேசங்களாக உலகில் உள்ளன. இன்றும் அவ்வாறு அமையாத நாடுகளும் உண்டு.\nபாட்டாளி வர்க்க சர்வதேசியக் கோட்பாட்டை ஏற்றுள்ள கம்யு+னிஸ்ட்டுக் கட்சிகள் ஆளும் நாடுகள், நடைமுறையில் தங்கள் தேசிய நலன்கள் அடிப்படையில் தான் உலக அரச தந்திரத்தை வகுக்கின்றன. பாட்டாளிவர்க்க சர்வதேசியத்தின் அடிப்படையில் அவை உலக அரச தந்திரத்தை வகுப்பதில்லை.\nஎடுத்துக்காட்டாக, கியு+பா, தேசிய விடுதலைப் போர் நடத்தும் ஈழத்தமிழர்களுக்கு எதிராகவும், இனஒடுக்குமுறைப் போர் புரியும் இலங்கை அரசுக்கு ஆதரவாகவும் நிலைபாடு எடுத்து வருகிறது. 28.5.2009 அன்று இலங்கையில் நடந்த மனித உரிமை மீறல் தொடர்பாக ஐ.நா. மனித உரிமை மன்றத்தில் நடந்த வாக்கெடுப்பில் இலங்கை அரசை ஆதரித்து கியு+பா வாக்களித்தது. மார்க்சியக் குடியரசுத் தலைவர்களைக் கொண்ட பொலிவியா, நிகரகுவா ஆகியவையும் அன்று இலங்கைக்கு ஆதரவாகவே வாக்களித்தன. இனப்படுகொலைக்கு உள்ளான ஈழத்தமிழ் மக்களுக்கு ஆதரவாக இந்நாடுகள் பேசவில்லை.\nவியட்நாம், இலங்கைக்கு ஆதரவாகவே செயல்படுகிறது. (விரிவாதிக்க வல்லரசான சீனா, இலங்கைக்கு வேண்டிய ஆயுதமும் நிதியும் கொடுத்தது).\nகம்யு++னிஸ்ட் நாடுகள் தங்கள் தேசிய நலனுக்காக, இன்னொரு தேசிய இனத்தின் உரிமையைப் பலியிடத் தயங்கவில்லை என்பதையே மேலே காட்டப்பட்ட எடுத்துக்காட்டுகள் மெய்ப்பிக்கின்றன.\nஅந்தந்தத்தேசத்தின் முன்னுரிமை அந்தந்த தேசிய நலனுக்குத்தான் என்ற நிலையே உள்ளது. இதுதான் இன்றைய உலக நிலை. இதில் நமது தேசிய இனத்திற்கும், தேசத்திற்கும் முன்னுரிமை கொடுத்துதான் நாம் செயல்பட வேண்டும். இதனால் பிறநாடுகளில் மனித உரிமைகள் பறிக்கப்பட்டால் நாம் அதன்மீது அக்கறைக்காட���டக்கூடாது என்று பொருளல்ல. அக்கறை காட்ட வேண்டும் நாம் நமது தமிழ்த்தேசத்தில் ஊன்றி நிற்கவேண்டும். கம்யூனிஸ்ட்டு நாடுகள் சொந்த தேசியவாதிகளாக மட்டும் குறுகிப்போனதைத் திறனாய்வு செய்யும் அதே வேளை அந்நாடுகளிலிருந்தும் அந்நாடுகளின் தலைவர்களிடமிருந்தும் நாம் கற்றுக் கொள்ள வேண்டியவற்றைக் கற்றுக் கொள்ளத்தவறக்கூடாது.\nதமிழ்த் தேசியம் தனது விடுதலையைத்தான் கோருகிறதே அன்றி மற்ற நாடுகளைப் போல் பிறதேசியங்களின் நலன்களைப் பலியிடக் கோரவில்லை.\nதேசிய உணர்ச்சி, தேச விடுதலை இயக்கம் சமூக இயக்கத்தின் உந்து சக்தியாக நீண்டகாலமாகச் செயல்பட்டுவருகிறது. இன்னும் நீண்டகாலத்திற்கு அதன் இயங்குவிசையின் வேகம் நீடிக்கும்.\nதேசிய விடுதலை இயக்கத்தைப் பிராந்தியவாதம், பிரிவினைவாதம் என்று யார் கொச்சைப்படுத்தினாலும் அவர்கள், ஒடுக்கும் தேசியம் ஒன்றின் பக்கம் நிற்கிறார்கள் என்பதை எளிதில் அடையாளம் கண்டு கொள்ளலாம்.\nஈழவிடுதலைப் போர் மீண்டும் வேகமாக எழும் அதை நாம் உறுதியாக ஆதரிப்போம் அதை நாம் உறுதியாக ஆதரிப்போம் அதேபோல் ஈழத்தமிழர்கள் நம்முடைய தமிழ்த்தேசியப் போராட்டத்தை ஆதரிப்பார்கள்.\nநமது முதன்மை வேலைத்தி;ட்டம் தமிழ்நாட்டில் தேசிய இறையாண்மை மீட்பே.\nஇப்போராட்டம் ஆயுதக்குழுப் போராட்டமாக இருக்க வேண்டியதில்லை. தமிழகச் சூழலில் அப்போராட்டமுறை மக்கள் திரளை ஈர்க்காது.\nஅதே வேளை, நாடாளுமன்ற, சட்டமன்றப்பாதை புதைசேற்றில் கால் வைத்து மூழ்கி விடக்கூடாது. அதனால் தமிழ்த் தேசிய இறையாண்மை மீட்பை முன்னெடுக்க முடியாது. அதற்கு இரண்டகம் மட்டுமே செய்ய முடியும்.\nமக்கள் திரள் எழுச்சிப்பாதையே தமிழ்த் தேசியப் புரட்சிப்பாதை\nகல்விக் கொள்கை - 2019-ஐ திரும்பப் பெற\nஇந்திய அரசு கொண்டு வந்துள்ள வரைவுக் கல்விக் கொள்கை - 2019-ஐ திரும்பப் பெற கீழே கையெழுத்திடவும்\nவீட்டில் கொடி ஏற்றும் நிபந்தனை ஏற்கக்கூடியது அல்ல ...\nஈழம்: நாம் என்ன செய்ய வேண்டும்\nதமிழ்த் தேசியம் - வரைவு அறிக்கை - விவாதங்கள் - ஆலோ...\nதமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி. Powered by Blogger.\n'சிங்களன் பங்காளி – தமிழன் பகையாளி' (1)\n“தமிழீழ ஏதிலியர் உரிமைக் கூட்டமைப்பு” (1)\n“தமிழ் அடையாளம்” பேசுவோர்க்கு சமஸ் நண்பரா\n(ஐ.பி.சி.) பிரிவு 124 (1)\n10 பேரை குறிவைக்கிறதா அரசு\n11 பேர் ச��றையிலடைப்பு (1)\n90% தமிழர்களுக்கு வேலை (1)\nஅ.இ.அ.தி.மு.க. ஆள் கடத்தல் - தி.மு.க. அராஜகம் (1)\nஅடக்குமுறையைக் கண்டித்து தெருமுனைக் கூட்டம் (1)\nஅயலாருக்கு பங்கீடு தமிழருக்கு முக்காடு (1)\nஅரசியல் குற்றவாளிகளை அறம் தண்டிக்கும் (1)\nஅனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் (1)\nஆரியத்தால் கொல்லப்பட்ட அனிதா (3)\nஆளுநருக்கு ஆர்.எஸ்.எஸ். வழி காட்டுகிறதா\nஆளுநர் காலம் தாழ்த்துவது ஏன்\nஆளுநர் பன்வாரிலால் புரோகித் (1)\nஇடித்தவர்களைக் கைது செய்க (1)\nஇந்தித் திணிப்பு ஆணை எரிப்புப் போராட்டம் (3)\nஇந்திப் பிரசார சபை (2)\nஇந்திய அரசு வருமானவரித்துறை அலுவலகம் (1)\nஇந்தியா தமிழ்நாட்டுக்கு எதிரி நாடா பெ. மணியரசன் வினா (1)\nஇந்தியாவிலும் தடையை நீக்க வேண்டும்\nஇராசா முத்தையா கல்லூரி மாணவர் போராட்டம் (1)\nஇராமேசுவரம் மீனவர் படுகொலை (3)\nஇருவரில் யாருக்கு உங்கள் வாக்கு\nஇனத்திற்காக சில நொடிகள் செலவிட ஓர் அழைப்பு\nஈகி ந. வெங்கடாசலம் 40ஆம் ஆண்டு நினைவேந்தல் (2)\nஉலக வர்த்தகக் கழகம் (1)\nஉலகத் தமிழ் அமைப்பு (1)\nஉலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு (1)\nஎடப்பாடி வீடு முற்றுகை (1)\nஎழுத்தாளர் மேலாண்மை பொன்னுசாமி (1)\nஏழு தமிழர் விடுதலை (16)\nஏழு தமிழர்களுக்கும் நீண்டகால பரோல் (1)\nஏளனம் செய்த லலிதா குமாரமங்கலம் (1)\nஒசூர் புத்தகக்காட்சி 2019 (1)\nஓ.என்.ஜி.சி.யிடம் - தமிழ்நாடு அரசு கை ஏந்தலாமா \nகடலூரில் மூவர் பலி (1)\nகட்சி அலுவலகமாக மாறும் (1)\nகப்பலோட்டிய தமிழர் வ.உ.சி. (1)\nகர்நாடகத்தில் தமிழர்கள் மீது தாக்குதல் (2)\nகாப்பியத்தலைவி கண்ணகிக்கு வீரவணக்கம் (1)\nகாவிரி உரிமை மீட்புக் குழு (47)\nகாவிரி உரிமை மீட்புக் குழு அறிவிப்பு (1)\nகாவிரி உரிமை மீட்புக் குழு ஒருங்கிணைப்பாளர் தோழர் பெ. மணியரசன் அறிக்கை\nகாவிரி உரிமை மீட்புக் குழு ஒருங்கிணைப்பாளர் பெ. மணியரசன் அறிக்கை\nகாவிரி உரிமை மீட்புக்குழு ஒருங்கிணைப்பாளர் பெ.மணியரசன் அறிக்கை\nகாவிரி உரிமைக்காக உயிரீகம் செய்த தழல் ஈகி விக்னேசுக்கு வீரவணக்கம்\nகாவிரி நீர் கடலில் கலப்பது வீணா\nகாவிரி வழக்கில் கோட்டை விடக்கூடாது (1)\nகாவிரியில் புதிய அணை (1)\nகிரண்பேடியைத் திருப்பி அனுப்ப வேண்டும் (1)\nகுற்றவாளிக் கூண்டில் ஏற்றுவோம் (1)\nகேசவனின் தன்னோவியக் கண்காட்சி (1)\nகேரளத்தின் பொய் அம்பலம் (1)\nகேரளத்தோடு பேச வேண்டும் (1)\nகோவை ஈசுவரன் அவர்களுக்கு வீரவணக்கம் (1)\nசசிகலா – பன்னீர் (1)\nசமூக வலைதளத் தோழர்களுக்கு (1)\nசாதி ஒழிப்பு மாநாடு (1)\nசாந்தலிங்க இராமசாமி அடிகளார் (1)\nசான்றிதழ் சரிபார்ப்பு தள்ளிவைப்பு (1)\nசிங்கப்பூரில் தமிழும் ஆட்சி மொழி (1)\nசிதம்பரம் தோழர் ஆ. குபேரன் கைது (2)\nசித்தராமையாவின் கன்னட இனவெறிப் பேச்சு (1)\nசிவாஜி கணோசன் சிலை (1)\nசுருங்கி வரும் ஜனநாயகம் (1)\nசுவரொட்டிகளைக் கிழித்த காவல்துறையினர் (1)\nசுவாதி கொலையைத் தடுக்க முன் வராத மக்கள் (1)\nதஞ்சை பெரிய கோவிலுக்கு சமற்கிருதப் பெயரா\nதஞ்சை பெரிய கோவில் (1)\nதமிழக இளைஞர் முன்னணி (4)\nதமிழக உழவர் முன்னணி (1)\nதமிழக உழவர் முன்னணி தோழர்கள் பங்கேற்பு. (1)\nதமிழக எல்லை மீட்பு போராட்டம் (1)\nதமிழக மாணவர் முன்னணி (1)\nதமிழக மீனவர் சிக்கல் (4)\nதமிழகத் தொழிற்சங்க முன்னணி (1)\nதமிழகத் தொழிற்சங்க முன்னணித் தலைவர் தோழர் கி. வெங்கட்ராமன் பேச்சு\nதமிழர் எழுச்சி உரைவீச்சு (1)\nதமிழர் கண்ணோட்டம் படிப்பு வட்டம் (2)\nதமிழர் தற்காப்பு அரசியல் (3)\nதமிழர் மீட்சிப் பெருங்கூடல் (5)\nதமிழர்களுக்கு எதிராக ஸ்டாலின் ராஜாங்கம் (1)\nதமிழீழ தேசிய மாவீரர் நாள் (1)\nதமிழ் வழக்கு மொழி (1)\nதமிழ் வழிக் கல்வி (4)\nதமிழ்க் கலை இலக்கியப் பேரவை (3)\nதமிழ்த் தேசியப் பேரியக்க தலைவர் தோழர் பெ. மணியரசன் கேள்வி (1)\nதமிழ்த் தேசியப் பேரியக்கத் தோழர் பெ. மணியரசன் (1)\nதமிழ்த் தேசியப் பேரியக்கத் தலைமைச் செயற்குழுத் தீர்மானம்\nதமிழ்த் தேசியப் பேரியக்கத் தலைமைச் செயற்குழுவில் முடிவு\nதமிழ்த் தேசியப் பேரியக்கப் பொதுக்குழுத் தீர்மானம்\nதமிழ்த் தேசியப் பேரியக்கம் (33)\nதமிழ்த் தேசியப்பேரியக்கத் தலைவர் தோழர் பெ. மணியரசன் விடையளிக்கிறார்\nதமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் பெ. மணியரசன் அறிக்கை\nதமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் தோழர் பெ. மணியரசன் பாராட்டு\nதமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் பெ. மணியரசன் பேச்சு\nதமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் பெ.மணியரசன் கோரிக்கை\nதமிழ்த்தேசியப் பேரியக்கப் தோழர் கி. வெங்கட்ராமன் கண்டன அறிக்கை\nதமிழ்த்தேசியப் பேரியக்கப் பொதுச் செயலாளர் தோழர் கி. வெங்கட்ராமன் பேச்சு\nதமிழ்த்தேசியப் போராளி கா. பரந்தாமன் (1)\nதமிழ்நாடு தழுவிய முழு கடையடைப்பு இந்திய அரசு நிறுவனங்கள் முற்றுகை இந்திய அரசு நிறுவனங்கள் முற்றுகை\nதமிழ்நாட்டு வேலைகள் தமிழர்களுக்கே (7)\nதலைமைச் செயற்குழு தீர்மானங்கள் (4)\nதலைவர் மணியரசனுக்கு தோழர்களின் சிறப்பான வரவேற்பு\nதழல் ஈகி விக்னேசு (1)\nதிராவிட அரசியலின் தலைவர் வழிபாடு (1)\nதிராவிட அரசியல் இனியும் தேவையா\nதிராவிடம் : தமிழர் மறுமலர்ச்சியை வளர்த்ததா\nதிருடனை நெடுவாசல் மக்கள் பிடித்தனர் (1)\nதிருமுருகன் மீது குண்டர் சட்டம் (1)\nதில்லை நடராசர் கோயில் (1)\nதேவிகுளம் - பீரிமேடு மீட்பு (1)\nதொழிற்சங்கத் தலைவர் டி. ஞானய்யா மறைவு. (1)\nதோழர் கி. வெங்கட்ராமன் கண்டனம்\nதோழர் கி. வெங்கட்ராமன் கோரிக்கை\nதோழர் குபேரனை விடுதலை செய்க\nதோழர் குபேரன் பிணையில் விடுதலை..\nதோழர் சீமானைக் கைது செய்ய காவல்துறையினர் முயற்சி (1)\nதோழர் பெ. மணியரசன் (3)\nதோழர் பெ. மணியரசன் அறிக்கை\nதோழர் பெ. மணியரசன் இரங்கல் அறிக்கை\nதோழர் பெ. மணியரசன் இரங்கல்\nதோழர் பெ. மணியரசன் மீண்டும் கோரிக்கை\nதோழர் முகிலனை விடுதலை செய்க (1)\nந. அரணமுறுவல் திடீர் மறைவு (1)\nநடிகர் சத்தியராஜ்க்கு பாராட்டுகள் (1)\nநடுநிலை தவறக் கூடாது (1)\nநலமாகி வருகிறேன் – நன்றி (1)\nநால்வரையும் விடுதலை செய்க (1)\nநீங்கள் வழிகாட்ட உரிமையும் தகுதியும் படைத்தவர்கள் (1)\nநீட் தேர்வு நிரந்தர விலக்கு (2)\nநீதிபதி சி.டி. செல்வம் (1)\nபரப்புரையின் தொடக்க விழா (1)\nபவானியில் கேரள அரசு தடுப்பணை (1)\nபறிபோகும் தமிழர் தாயகம் (1)\nபாடி - இடைத்தெரு (1)\nபாம்பை விரட்ட பச்சோந்திகளால் முடியாது (1)\nபாரதமாதா பலிகொண்ட தமிழன் (1)\nபிப்ரவரி 25 - தமிழ்த் தேசிய நாள் - ஏன்\nபிரம்மசிறீ மணி திராவிட சாத்திரி (1)\nபுலவர் கலியப்பெருமாள் வீரவணக்கம் நிகழ்வு (1)\nபுலவர் கு. கலியபெருமாள் (1)\nபூம்புகார் மொதுக் கூட்டம் (1)\nபெ. மணியரசன் இறுதி வணக்கம்\nபெ. மணியரசன் கோரிக்கை (2)\nபெ. மணியரசன் பங்கேற்பு (1)\nபெ. மணியரசன் பேட்டி (1)\nபெ.மணியரசன் அவர்கள் கைது (1)\nபெண்களை இழிவுபடுத்தும் விஜய் தொலைக்காட்சி (2)\nபொன்மலை தொடர்வண்டிப் பணிமனை (1)\nபோராட்டக் களத்தில் நின்ற பெண்கள் (1)\nமகளிர் ஆயத்தின் தீரமிக்கப் பணிகள்\nமகளிர் நாள் - மார்ச்சு 8 (1)\nமக்கள் போராட்டமும் சனநாயகமும் (1)\nமண்ணின் மக்களுக்கு வேலை வழங்கு (2)\nமண்ணின் மக்களுக்கே வேலை (1)\nமதுபான ஆலை முற்றுகை (1)\nமயிலாடுதுறை மாணவ ஈகி சாரங்கபாணிக்கு (1)\nமரண தண்டனை எதிர்ப்பு (2)\nமரபீனி மாற்றக் கடுகை அனுமதிக்காதே\nமருத்துவக்கல்லூரி மாணவர் சேர்க்கை (1)\nமனிதச் சங்கிலிப் போராட்டம் (1)\nமாட்டுக்கறித் தடைச் சட்டம் (2)\nமாணவி அனிதா தற்கொலை (2)\nமாநில சுயாட்சியும் கூட்டாட்சிக் கோட்பாடும் (1)\nமாமணிக்கு மணிவிழா ஆண்டு (1)\nமாவீரர் நாள் வீரவணக்கக் கூட்டம் (1)\nமூளைச் சோம்பல் முகமூடித் தமிழ்த்தேசியம் (1)\nமே நாள் - எழுச்சிப் பொதுக்கூட்டம்\nமேதகு வே. பிரபாகரன் (1)\nமொழி வழி மாநிலம் (1)\nயாரும் வாக்களிக்கவே போக மாட்டார்கள் (1)\nரேசன் கடைகளுக்கு மூடுவிழா (1)\nலட்சுமி என்னும் பயணி (1)\nலட்சுமி என்னும் பயனி (2)\nவழக்கறிஞர்களின் உண்ணாப் போராட்டம் (1)\nவிமானப் படைத்தள முற்றுகைப் போர் (1)\nவீரசந்தானம் இல்லாத வெறுமை உணரப்படும் (1)\nவெளி மாநிலத்தவருக்கு அரசு வேலை (1)\nவெளி மாநிலத்தவரும் வெளி நாட்டினரும் (1)\nவெளியார் ஆக்கிரமிப்பு எதிர்ப்பு (6)\nவேலூர் சிறையில் பேரறிவாளனுடன் பெ. மணியரசன் சந்திப்பு\nவேளாண்மையைப் பலியிட மோடி அரசின் புதிய திட்டம் (1)\nவைரமுத்து கங்காணி வேலை பார்க்கக்கூடாது (1)\nஜனகணமன பாடும் வரைதான் “திராவிடம்” இருக்குமா\nஜேக்டோ ஜியோ போராட்டம் (1)\nஸ்பாரோ இலக்கிய விருது (1)\nCopyright © 2013 தமிழ்த்தேசியப் பேரியக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575627.91/wet/CC-MAIN-20190922180536-20190922202536-00126.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinaboomi.com/category/pondicherry?page=7", "date_download": "2019-09-22T19:25:06Z", "digest": "sha1:A5YKQHUHWW44Y6SGWXOL2LHRUGXWN76K", "length": 26066, "nlines": 244, "source_domain": "www.thinaboomi.com", "title": "புதுச்சேரி | தின பூமி", "raw_content": "\nதிங்கட்கிழமை, 23 செப்டம்பர் 2019\nஅரசு வேலை வாய்ப்பு செய்திகள்\nநாங்குநேரி - விக்கிரவாண்டி தொகுதிகளுக்கு இடைத்தேர்தல்: அ.தி.மு.க. சார்பில் போட்டியிட விருப்ப மனுக்கள் குவிந்தன - ஓ.பி.எஸ் -இ.பி.எஸ். இன்று நேர்காணல்\nசென்னை சுற்றுவட்டார பகுதிகளில் வெளுத்துக்கட்டிய மழை: தமிழகத்தின் 12 மாவட்டங்களில் 2 நாட்களுக்கு கனமழை பெய்யும்\nஅமெரிக்காவின் ஹூஸ்டன் நகரில் முன்னணி எரிசக்தி நிறுவனங்களுடன் எரிவாயு ஒப்பந்தம் கையெழுத்து\nகடலூர் மாவட்டம் வடலூர் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி மாணவ மாணவியர்களுக்கு ரூ.46,72,000- மதிப்பிலான விலையில்லா மடிக்கணினிகள் அமைச்சர் எம்.சி.சம்பத் வழங்கினார்\nகடலூர் மாவட்டம் வடலூர் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் பள்ளிக் கல்வித் துறை சார்பாக 365 பள்ளி மாணவ மாணவிகளுக்கு ரூ.46,72,000- ...\nகிள்ளை சின்ன வாய்கால் கடல் பகுதியில் கே.ஏ.பாண்டியன் எம்.எல்.ஏ.ஆய்வு\nசிதம்பரம் தொகுதி கிள்ளை பேரூராட்சியின் சின்ன வாய்கால் பகுதியில் கன மழையினால் ஏற்பட்ட பாதிப்புகளை கடலில் படகில் சென்று ...\nவிழுப்புரம் மாவட்டத்தில் நீடித்த நிலைத்த வாழ்வாதார பயிற்சி நிறுவனம்: அரசு கூடுதல் தலைமைச் செயலர் ஹன்ஸ்ராஜ்வர்மா ஆய்வு\nவிழுப்புரம் மாவட்டம் மகளிர் சுய உதவிக்குழுக்கள் தங்கள் வாழ்வாதாரத்தை பெருக்கிக் கொள்ள, ஆரோவில் நிறுவனத்துடன் இணைந்து ...\nகடலூர் மாவட்டத்தில் தேசிய அளவிலான குழந்தைகள் புத்தக திருவிழா வரும் 10ல் தொடங்குகிறது: திரளாக பங்கேற்க கலெக்டர் பிரசாந்த் மு.வடநேரே, வேண்டுகோள்\nகடலூர் டவுன்ஹாலில் குழந்தைகள் தினத்தை முன்னிட்டு தேசிய அளவிலான குழந்தைகள் புத்தக திருவிழா 10.11.2017 முதல் 15.11.2017 வரை நடைபெறவுள்ளது. ...\nதட்டாஞ்சாவடி செந்தில் கைது செய்யப்பட்ட விதம் அப்பட்டமான மனித உரிமை மீறலாகும் மக்கள் உரிமை கூட்டமைப்பு குற்றச்சாட்டு\nமக்கள் உரிமை கூட்டமைப்பு செயலாளர் சுகுமாறன் அறிக்கை ஒன்று வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-புதுவையில் பல்வேறு ...\nகடலூர் மாவட்ட பொதுமக்கள் குறைதீர் கூட்டம் கலெக்டர் பிரசாந்த் மு.வடநேரே தலைமையில் நடந்தது\nகடலூர் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் பொதுமக்கள் குறைதீர்ப்பு நாள் கூட்டம் கலெக்டர் பிரசாந்த் மு.வடநேரே, தலைமையில் ...\nவிழுப்புரம் கலெக்டர் இல.சுப்பிரமணியன், தலைமையில் நடைபெற்ற மக்கள் குறைகேட்பு நாள் கூட்டத்தில் 386 மனுக்கள் வரப்பெற்றன\nவிழுப்புரம் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் வாராந்திர மக்கள் குறைகேட்பு நாள் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் கலெக்டர் ...\nகடலூர் ஸ்டூவர்ட் கால்வாய், சுத்துகுளம் கால்வாய், ஈச்சங்காடு கால்வாய் ஆகிய பகுதிகளில் கலெக்டர் பிரசாந்த் மு.வடநேரே ஆய்வு\nகடலூர் ஸ்டூவர்ட் கால்வாய், சுத்துகுளம் - துறைமுகம் இரயில்வே சந்திப்பு அருகில் உள்ள கால்வாய், ஈச்சங்காடு கால்வாய் ஆகிய ...\nவிழுப்புரம் நகராட்சிப் பகுதிகளில் நடைபெற்று வரும் டெங்கு கொசு ஒழிப்புப் பணிகள் கலெக்டர் இல.சுப்பிரமணியன் ஆய்வு\nவிழுப்புரம் நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் நடைபெற்று வரும் டெங்கு கொசு ஒழிப்புப் பணிகளை கலெக்டர் இல.சுப்பிரமணியன், நேரில் ...\nஈரோட்டில் மஞ்சள் விலை ஒரே நாளில் குவிண்டாலுக்கு ரூ. 1,400-க்கு மேல் அதிகரித்ததால் விவசாயிகள் மகிழ்ச்சி\nஇந்தியாவில் தெலங்கானா மாநிலம், நிஜமதாபாத், வாரங்கல், மகாராஷ்டிராவின் சாங்கிலி, த��ிழகத்தில் ஈரோடு ஆகிய இடங்கள் மஞ்சள் ...\nவிழுப்புரம் மாவட்டத்தில் நடைபெற்று வரும் டெங்கு கொசு ஒழிப்புப் பணிகள்: கலெக்டர் இல.சுப்பிரமணியன் ஆய்வு\nவிழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி ஊராட்சி ஒன்றியம் பனையபுரம் ஊராட்சிப் பகுதிகளில் நடைபெற்று வரும் டெங்கு கொசு ஒழிப்புப் ...\nகடலூர் பெரியார் அரசு கலை அறிவியல் கல்லூரியில் கலெக்டர் பிரசாந்த் மு.வடநேரே ஆய்வு\nகடலூர் பெரியார் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் டெங்கு காய்ச்சல் பரவாமல் தடுப்பதற்காக ஏடிஸ் கொசுப்புழு ...\nசெஞ்சி உள்ளிட்ட 18 மேல்நிலைப்பள்ளி மாணவர்களுக்கு 2719 மடிக்கணினிகள் அமைச்சர் சி.வி.சண்முகம் வழங்கினார்\n2016-17ம் ஆண்டில் 12}ம் வகுப்பில் பயின்ற மாணவ, மாணவியருக்கு விலையில்லா மடிக்கணியை சட்டம், நீதிமன்றங்கள் மற்றும் சிறைச்சாலைகள், கனிம ...\nபசுமை மிக்க மாவட்டமாக கடலூர் மாவட்டத்தை உருவாக்க வேண்டும்: அமைச்சர் எம்.சி.சம்பத் பேச்சு\nகடலூர் மாவட்டம் காரணப்பட்டு ஸ்ரீ முத்துமாரியம்மன் கோவில் அருகில் பசுமை இயக்கத்தின் கீழ் மரக்கன்றுகளை தொழில்துறை அமைச்சர் ...\nவிழுப்புரம் மாவட்டத்தில் நடைபெற்று வரும் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் கலெக்டர் இல.சுப்பிரமணியன் ஆய்வு\nவிழுப்புரம் மாவட்டம் கோலியனூர், செஞ்சி ஊராட்சி ஒன்றியங்கள் மற்றும் செஞ்ச பேரூராட்சிப் பகுதிகளில் நடைபெற்று வரும் டெங்கு கொசு ...\nகடலூர் மாவட்டத்தில் மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு பேரணி கலெக்டர் பிரசாந்த் மு.வடநேரே துவக்கி வைத்தார்\nகடலூர் டவுன்ஹால் அருகில் மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் துறை, பொதுசுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துத்துறை, கிருஷ்ணா ...\nபுதுவை அமைச்சர்களின் ஊழல் பட்டியலை வெளியிடுவோம் பா.ஜ.க. மாநில தலைவர் சாமிநாதன் எம்எல்ஏ பரபரப்பு பேட்டி\nபுதுச்சேரி மாநில பாரதிய ஜனதா கட்சி தலைவர் சாமிநாதன் எம்எல்ஏ நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் ...\nதேவனாம்பட்டினம் ஆதிதிராவிடர் நல அரசு கல்லூரி மாணவர் விடுதியில் கலெக்டர் பிரசாந்த் மு.வடநேரே ஆய்வு\nகடலூர் வட்டம் தேவனாம்பட்டினம் ஆதிதிராவிடர் நல அரசு கல்லூரி மாணவர் விடுதியில் டெங்கு காய்ச்சல் பரவாமல் தடுப்பதற்காக ஏடிஸ் ...\nவிழுப்புரம் மாவட்டப் பகுதிகளில் நடைபெற்று வரும் டெங்கு கொசு ஒழிப்புப��� பணிகள்: கலெக்டர் இல.சுப்பிரமணியன் ஆய்வு\nவிழுப்புரம் மாவட்டம் வளவனூர் பேரூராட்சி மற்றும் கண்டமங்கலம் ஊராட்சி ஒன்றியப் பகுதிகளில் நடைபெற்று வரும் டெங்கு கொசு ஒழிப்புப் ...\nவிழுப்புரம் மாவட்ட பொதுமக்கள் குறைதீர் கூட்டம் கலெக்டர்இல.சுப்பிரமணியன் தலைமையில் நடந்தது\nவிழுப்புரம் கலெக்டர்அலுவலக கூட்டரங்கில் வாராந்திர மக்கள் குறைகேட்பு நாள் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் ...\nஉங்கள் சரியான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்\nபிரதமரின் அனைத்து செயல்பாடுகளையும் விமர்சிக்க கூடாது என்கிறார் சசிதரூர்\nவெள்ளை அறிக்கை மட்டுமல்ல, கலர் கலராக கூட அறிக்கை கொடுப்போம்: மு.க.ஸ்டாலினுக்கு அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பதிலடி\nதேர்தல் ஒன்றே காங்கிரஸ் தலைவரை தேர்ந்தெடுக்கும் வழி: சசிதரூர் கருத்து\nகாற்றழுத்த உராய்வால் விமானங்களில் பாதிப்பு - ஏர் இந்தியா நிறுவனம் விசாரணை\nஜார்க்கண்டில் அல்கொய்தா முக்கிய தீவிரவாதி கைது\nபீகாரில் முதல் பெண்கள் தபால் அலுவலம் - மத்திய அமைச்சர் ரவிசங்கர் திறந்து வைத்தார்\nவீடியோ : ஒத்த செருப்பு படம் குறித்து ரசிகர்கள் கருத்து\nவீடியோ : காப்பான் படம் குறித்து ரசிகர்கள் கருத்து\nவீடியோ : காப்பான் படம் குறித்து ரசிகர்கள் கருத்து\nவீடியோ : புரட்டாசி சனிக்கிழமை - மதுரை பெருமாள் கோவில்களில் பக்தர்கள் கூட்டம்\nதிருப்பதி கோவில் அறங்காவலர் குழுவில் 4 தமிழர்களுக்கு வாய்ப்பு: அரசாணை வெளியிட்டது ஆந்திரா\nசபரிமலை கோவில் நடை திறக்கப்பட்டது\nவளர்ந்த நாடுகளுக்கு இணையான மருத்துவ வசதியை உருவாக்க தமிழகம் முயன்று வருகிறது - அமைச்சர் சி விஜய பாஸ்கர் தகவல்\nவீடியோ : என்றும் 16\nதனியார் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு பணி பாதுகாப்பு அளிக்க 6 மாதங்களுக்குள் ஓப்பந்தம் போட வேண்டும் - தமிழக அரசு அதிரடி அறிவிப்பு\nஅமெரிக்காவின் ஹூஸ்டன் நகரில் முன்னணி எரிசக்தி நிறுவனங்களுடன் எரிவாயு ஒப்பந்தம் கையெழுத்து\nபிரதமர் நரேந்திர மோடிக்கு அமெரிக்காவில் காஷ்மீர் பண்டிட்டுகள் உற்சாக வரவேற்பு\nசிறுமியின் நெற்றியில் முத்தமிட்ட பைத்தான் வகை பாம்பு\nசேவாக் போன்று ரோகித் ஜொலிக்க கவாஸ்கர் யோசனை\nபெங்கால் கிரிக்கெட் சங்க தலைவராக மீண்டும் தேர்வாகிறார் சவுரவ் கங்க���லி\nதமிழ்நாடு கிரிக்கெட் சங்க தலைவராகிறார் - முன்னாள் பி.சி.சி.ஐ. தலைவரின் மகள் ரூபா\nதங்கம் விலையில் சற்று ஏற்றம் சவரனுக்கு ரூ. 136 அதிகரிப்பு\nதங்கம் விலை பவுனுக்கு 168 ரூபாய் சரிந்தது\nதங்கம் விலை சவரனுக்கு ரூ.112 குறைந்தது\nHow to Make Coconut Oil at Home| வீட்டிலேயே தேங்காய் எண்ணெய் தயாரிப்பது எப்படி| Homemade Coconut Oil\nகீழே விழுந்த பூக்களை எடுத்து கொடுத்தார்: ஹூஸ்டன் விமான நிலையத்தில் எளிமையாக நடந்து கொண்ட பிரதமர் நரேந்திர மோடி - நெட்டிசன்கள் பாராட்டு\nவாஷிங்டன் : அமெரிக்காவின் ஹூஸ்டன் விமான நிலையத்தில் எளிமையாக நடந்து கொண்ட பிரதமர் மோடியை நெட்டிசன்கள் வியந்து ...\nஇளவரசர் ஆண்ட்ரூ மீது பாலியல் புகார் - அமெரிக்க பெண் பேட்டியால் பரபரப்பு\nலண்டன் : இங்கிலாந்து ராணி எலிசபெத்தின் இளைய மகன் இளவரசர் ஆண்ட்ரூ தன்னுடன் செக்ஸ் உறவு வைத்துக்கொண்டதாக அமெரிக்க பெண் ...\nமலேசியாவில் நடிகை ஜெனிபர் லோபஸ் படத்துக்கு தடை ஏன்\nகோலாலம்பூர் : மலேசியாவில் நடிகை ஜெனிபர் லோபஸ் படத்துக்கு தடை விதிக்கப்பட்டதன் பின்னணி குறித்த தகவல் வெளியாகி ...\nபாகிஸ்தானில் பஸ் கவிழ்ந்த விபத்தில் 22 பேர் பலி\nஇஸ்லாமாபாத் : பாகிஸ்தானில் பஸ் கவிழ்ந்த விபத்தில் 22 பேர் பரிதாபமாக பலியானார்கள்.பாகிஸ்தானின் ஸ்கர்ட்து நகரில் ...\nஇந்தோனேசியாவில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 6.4 ஆக பதிவு\nஜகர்த்தா : இந்தோனேசியாவில் நேற்று அதிகாலை கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது.இந்தோனேசியாவின் ஜகர்த்தா நகரில் ...\nவீடியோ : புரட்டாசி சனிக்கிழமை - மதுரை பெருமாள் கோவில்களில் பக்தர்கள் கூட்டம்\nவீடியோ : என்றும் 16\nவீடியோ : ஒத்த செருப்பு படம் குறித்து ரசிகர்கள் கருத்து\nவீடியோ : வேலூர் அரசு பள்ளி மாணவ-மாணவிகள் மரக்கன்றுகளை நட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்\nவீடியோ : ஒரு பைத்தியக்காரனை தண்டிக்க முடியுமா\nதிங்கட்கிழமை, 23 செப்டம்பர் 2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575627.91/wet/CC-MAIN-20190922180536-20190922202536-00126.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://pengalopengal.pressbooks.com/chapter/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%9A%E0%AF%80%E0%AE%95-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2019-09-22T18:21:32Z", "digest": "sha1:SWP4AVINYJ3ZCHL54IDWGDYLEDXIAUMV", "length": 11599, "nlines": 108, "source_domain": "pengalopengal.pressbooks.com", "title": "மானசீக நாயகர் – பெண்களோ பெண்கள்!", "raw_content": "\n1. வந்ததே முடிவு பிரம்மச்சரியத்துக்கு\n3. கைப்பிடித்தலும், காலைப் பிடித்துவிடுதலும்\n10. வேறொரு பெண்ணைப் புகழாதே\n17. போன மச்ச��� திரும்பி வந்தாள்\n21. விருந்துக்கு வந்த மாப்பிள்ளை\n24. நினைத்தது ஒன்று, சொன்னது ஒன்று\n30. பிறந்த நாள் கேக்\n33. பொய் சொல்லிப் பழகு\n38. மாமியார் பக்கம் பேசு\n40. சொந்த வீடே சொர்க்கலோகம்\n43. அரிசிக் கோபமும் ஆம்படையான் கோபமும்\nதன்னை இன்னொரு முறை கண்ணாடியில் பார்த்துக்கொண்டாள் ரஞ்சிதம்.\nநெற்றியில் இருந்த ஸ்டிக்கர் பொட்டை எடுத்துக் கண்ணாடியில் ஒட்டி வைத்துவிட்டு, அந்த இடத்தில் குங்குமத்தை வைத்துக்கொண்டவள், அதையும் சற்றே கலைத்துவிட்டாள். அவளுடைய சுருட்டை முடி பாதி முதுகுவரை அலங்கோலமாகப் படர்ந்திருந்தது.\nநடிகைகள் க்ளிசரின் என்று எதையோ கண்ணுக்கு விட்டுக் கொள்வார்களாமே, அதுதான் விளக்கு வெளிச்சத்தில் காய்ந்துபோகாது என்று அதற்கு எங்கே போவது வெங்காயத்தைக் கண்ணில் பிழிந்துகொண்டாள். அப்படியும் கண் சிவக்காததால், இமைகளின் விளிம்பில் உப்பைத் தடவிக்கொண்டாள். ஒரேயடியாக எரிந்தது. `ஒரு நல்ல காரியத்துக்காக’ என்று அதைப் பொறுத்துக்கொண்டாள்.\nஅவள் எதிர்பார்த்தபடியே நடந்தது. உள்ளே நுழைந்த வைத்தி நிலைகுலைந்து போனான். சிவந்த கண்களுடன் மனைவி\nமுதல்நாள் போட்ட சண்டை மறந்தே போயிற்று.\nஅவள் காதில் விழாதவளாக, பிரமை பிடித்தவள்போல உட்கார்ந்திருக்க, “ஒங்கப்பாவுக்கு ஏதாவது ஆயிடுச்சா பாவம், கொழுகொழுன்னு இருப்பாரே” என்று ஒரு ஊகத்தின் பேரில் அனுதாபமும் தெரிவித்தான் வைத்தி.\n அவங்க எப்பவுமே வியாதி கொண்டாடிட்டு இருப்பாங்க இப்ப என்ன” அவன் குரலில் கேலி நிரம்பி வழிந்தது.\nதான் ஒன்றை நினைத்து நாடகமாட, இவர் இப்படி உளறிக் கொட்டுகிறாரே என்ற ஆத்திரம் எழுந்தது ரஞ்சிக்கு. “சொந்தக்காரங்க இல்ல. எனக்கு ரொம்ப வேண்டியவர் ஒருத்தர் போயிட்டாரு” மூக்கை உறிஞ்சத் தவறவில்லை அவள்.\nதன்னைவிட வேண்டியவன் இவளுக்கு இருக்கிறானா பதட்டத்துடன், “யாரு” என்று வார்த்தைகள் வந்தன.\n” தன் காதுகள் ஏமாற்றுகின்றனவோ என்ற சந்தேகம் வந்தது.\n“தமிழன்னு சொல்லிக்க வெட்கமா இல்ல ஒங்களுக்கு\n எவ்வளவு பெரிய நடிகர் அவர் ஒலகம் பூராவும் அவரைத் தெரிஞ்சு வெச்சிருக்கு, ஒங்களுக்குத் தெரியாதுங்கறீங்களே ஒலகம் பூராவும் அவரைத் தெரிஞ்சு வெச்சிருக்கு, ஒங்களுக்குத் தெரியாதுங்கறீங்களே\n“அவர் செத்துப்போய் எவ்வளவு வருஷம் ஆச்சு இப்போ என்ன அதுக்கு\n” என்ற மனைவியை சந்தேகத்துடன் பார்த்தான் வைத்தி. இவள் அசடா, இல்லை, பைத்தியமா\n“அவரைத்தான் நான்.. படிக்கிற நாளிலேருந்து..,” கணவனை ஒரு பார்வை பார்த்துவிட்டு, தலைகுனிந்தாள் பாவை. “வீடியோவில பழைய படமாத்தான் பார்ப்போம். அப்பல்லாம் என்னை பத்மினியாவோ, சாவித்திரியாவோ, அவர்கூட யார் நடிக்கிறாங்களோ, அந்த கதாநாயகிமாதிரி நினைச்சுப்பேன். அவரையே நினைச்சுக்கிட்டுத்தான் எட்டாவது பரீட்சையிலகூட கோட்டைவிட்டேன்\nஆத்திரம் தலைக்கேற, “அதெப்படி என்னைக் கேக்காம நீ இன்னொரு ஆம்பளையை நினைக்கலாம்” என்று கத்தினான் வைத்தி.\n“சரி. அப்போ, இனிமே ஒங்களைக் கேட்டுக்கறேன்\nஅதைக் காதில் வாங்காது, “எனக்கு வர்ற ஆத்திரத்தில, அவர் கழுத்தை அப்படியே..,” என்று ஏதோ சொல்லப்போனவன், அது நடக்காத காரியம் என்பதை உணர்ந்தவனாக, “இருக்கட்டும். அவரோட பழைய படம் ஏதாவது வர்றப்போ.. அவர் நாக்கைப் பிடுங்கிக்கிறமாதிரி நறுக்குனு..\nவைத்தி திகைப்போடு அவளைப் பார்க்கையிலேயே, ரஞ்சிதம் தலையை முடிந்தாள். களுக்கென்று சிரித்தாள். “எப்பவோ செத்துப்போன ஒருத்தர்மேல காதல்னு செல்றேன், அதுக்கே இந்த ஆட்டம் ஆடறீங்களே நீங்க மட்டும் எதிரே போற பொண்ணுங்க எல்லாரையும் பாத்து ஜொள்ளு விடலாமா நீங்க மட்டும் எதிரே போற பொண்ணுங்க எல்லாரையும் பாத்து ஜொள்ளு விடலாமா\nவைத்தி விறைப்பாக நின்றான். “அது வேற\nPrevious: வேறொரு பெண்ணைப் புகழாதே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575627.91/wet/CC-MAIN-20190922180536-20190922202536-00126.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilmadhura.com/author/amirthav0/", "date_download": "2019-09-22T18:18:17Z", "digest": "sha1:CO2ES7MNTILJYR4BY25AJ2ZMIB74N6CR", "length": 14906, "nlines": 84, "source_domain": "tamilmadhura.com", "title": "அமிர்தவர்ஷினி, Author at Tamil Madhura", "raw_content": "\nஓகே என் கள்வனின் மடியில்\nயாரோ இவன் என் காதலன்\nஉன்னைக் காணத்தான் கண்கள் கொண்டேனா\nTrending Topics: தொடர்கள்•கதைகள்•தமிழ் க்ளாசிக் நாவல்கள்•Uncategorized•ஹஷாஸ்ரீ\nஹஷா ஸ்ரீயின் ‘என்னை உன்னுள் கண்டெடுத்தேன்’ – 54 END\n54 – என்னை உன்னுள் கண்டெடுத்தேன் அபி உள்ளே நுழைய ஆதர்ஷ் “அண்ணி சக்ஸஸ்… அவன் ஓகே சொல்லிட்டான்..” ருத்திரா “டேய் நான் எப்போ ஓகே சொன்னேன்.. நீயே முடிவு பண்ணிட்டேன்னு தான் சொல்லிட்டு இருந்தேன்..” என மீண்டும் ஆரம்பிக்க கடுப்பான […]\nஹஷா ஸ்ரீயின் ‘என்னை உன்னுள் கண்டெடுத்தேன்’ – 53\n53 – என்னை உன்னுள் கண்டெடுத்தேன் அபியை கண்ட ருத்திரா “நீ இங்க…” அபி “நான் தான்… உங்களை தான் பாக்க வந்தேன்.” “நீ …..நீ இன்னும்” அபி “நான் தான்… உங்களை தான் பாக்க வந்தேன்.” “நீ …..நீ இன்னும்” என அவன் முடிக்காமல் திணற அவளே “நான் இன்னும் யாரையும் கல்யாணம் பண்ணிக்கல… […]\nஹஷா ஸ்ரீயின் ‘என்னை உன்னுள் கண்டெடுத்தேன்’ – 52\n52 – என்னை உன்னுள் கண்டெடுத்தேன் வாசு “எது ருத்திரா லவ் பண்ணானா” பிரியா “அதுக்கு எதுக்கு இவளோ ஷாக்” பிரியா “அதுக்கு எதுக்கு இவளோ ஷாக்” “இல்லை கல்லுக்குள் ஈரம்னு சொல்லுவாங்களே அது இதுதானா” “இல்லை கல்லுக்குள் ஈரம்னு சொல்லுவாங்களே அது இதுதானா அவனுக்குள்ளையும் என்னமோ இருந்திருக்கு பாரேன்.” என விக்ரம் கூற சஞ்சு “ஆனா […]\nஹஷா ஸ்ரீயின் ‘என்னை உன்னுள் கண்டெடுத்தேன்’ – 51\n51 – என்னை உன்னுள் கண்டெடுத்தேன் அதை பிரித்தவள் உண்மையாகவே மிகவும் மகிழ்ந்தாள். அவளின் விரிந்த விழிகள் அவளது மகிழ்ச்சியை வெளிக்காட்டின.. அக்ஸா “இது இது அவர்கிட்டேயா இருந்தது” என கேட்க ஆதர்ஷ் “ம்ம்…நீ ஆசைபட்டு எனக்கு முதன்முதலா வாங்கினது.. […]\nஹஷா ஸ்ரீயின் ‘என்னை உன்னுள் கண்டெடுத்தேன்’ – 50\n50 – என்னை உன்னுள் கண்டெடுத்தேன் இங்கே வண்டி கிளம்பிய சற்று நேரத்தில் ஆதர்ஷ் இன்னொரு சிறுவனுடன் கோவிலினுள் நுழைய கையில் வைத்திருந்த காத்தாடி பறந்து சென்று மரத்தின் அருகே விழுந்துவிட அதை எடுத்தவன் பின்னால் இருந்த பொம்மையை பார்த்தான். அதை […]\nஹஷா ஸ்ரீயின் ‘என்னை உன்னுள் கண்டெடுத்தேன்’ – 49\n49 – என்னை உன்னுள் கண்டெடுத்தேன் “உன் நேம் என்ன” “என் நேம் அட்சரா தேவி, உங்க நேம் என்ன” “என் நேம் அட்சரா தேவி, உங்க நேம் என்ன” “என் நேம் ஆதர்ஷ் யாதவ்” “ஆதர்ஸ் ஆதவ்” “என் நேம் ஆதர்ஷ் யாதவ்” “ஆதர்ஸ் ஆதவ்” “ஆதவ் இல்லை.. யாதவ் கரெக்டா சொல்லு..” “ஆ…தவ்..” என அவளுக்கு சரியாக […]\nஹஷா ஸ்ரீயின் ‘என்னை உன்னுள் கண்டெடுத்தேன்’ – 48\n48 – என்னை உன்னுள் கண்டெடுத்தேன் இவள் அவனருகில் போனதும் “சாரா, எனக்கு பைக்ல போக புடிக்கும். அதுவும் உன்கூடன்னா ரொம்ப.. இதுலையே போலாமா உனக்கு ஓகே வா” என வினவ அவள் கண்கள் மட்டுமே அசைந்தது. அவனும் புன்னகையுடன் சோ […]\nஹஷா ஸ்ரீயின் ‘என்னை உன்னுள் கண்டெடுத்தேன்’ – 47\n47 – என்னை உன்னுள் கண்டெடுத்தேன் அனைவரும் பேசி பைரவி, அம்பிகா பையன் குடும்பத்தினர் எனவும் அக்ஸாவின் பெற்றோர்கள் பெண் குடும்பத்தினர் எனவும் வைத்து வாசு – பிரியா நிச்சயம் நிகழ்ந்தேறியது. வாசு – பிரியா திருமணம் 2 மாதம் கழித்து […]\nஹஷா ஸ்ரீயின் ‘என்னை உன்னுள் கண்டெடுத்தேன்’ – 46\n46 – என்னை உன்னுள் கண்டெடுத்தேன் அனைவர்க்கும் ஆச்சரியமாக இருந்தது. அதெப்படி இரண்டுபேரும் சொல்லாமலே லவ் பண்ண ஆரம்பிச்சிட்டீங்களா சரி அது எப்போ எப்படி புரிஞ்சுக்கிட்டீங்க, லவ் அட் பஸ்ட் சைட்டா, என்ன நடந்ததுனு எங்களுக்கு முதல இருந்து சொல்லு” என […]\nஹஷா ஸ்ரீயின் ‘என்னை உன்னுள் கண்டெடுத்தேன்’ – 45\n45 – என்னை உன்னுள் கண்டெடுத்தேன் யாரும் எதுவும் கூறாமல் நகர்ந்துவிட பைரவி, அம்பிகா இருவரும் அழுதுகொண்டே இருக்க சாந்தி, தனம் என அனைவரும் சமாதானபடுத்த அவர்கள் புலம்பிக்கொண்டே இருந்தனர். அவரிடம் சென்ற அக்ஸா “அத்தை” என அழைக்க அம்பிகா “அம்மாடி […]\nஹஷா ஸ்ரீயின் ‘என்னை உன்னுள் கண்டெடுத்தேன்’ – 43\n43 – என்னை உன்னுள் கண்டெடுத்தேன் ருத்திராவை பார்த்துவிட்டு ஆதர்ஷ், அக்சரா இருவரும் திரும்பி வண்டியில் வரும் வழியில் அக்சரா வேடிக்கை பார்த்துக்கொண்டே வர ஆதர்ஷ் அமைதியாக வந்தான். அக்ஸா “என் மேல கோபமா” என ஆதர்ஷ் புன்னகையுடன் “கோபப்பட இதுல […]\nஹஷா ஸ்ரீயின் ‘என்னை உன்னுள் கண்டெடுத்தேன்’ – 42\n42 – என்னை உன்னுள் கண்டெடுத்தேன் அன்று மாலை அக்சரா ஆதர்ஷ் இருவருக்கும் கோவிலில் வைத்து எளிமையாக உறுதி செய்துகொண்டு மோதிரம் மாற்றி நிச்சயம் நடந்தது. ஒரு மாதத்தில் கல்யாணம் என முடிவானது. பின் மகிழ்வுடன் எல்லாரும் கல்யாண வேலை இவர்களை […]\nஹஷா ஸ்ரீயின் ‘என்னை உன்னுள் கண்டெடுத்தேன்’ – 41\n41 – என்னை உன்னுள் கண்டெடுத்தேன் சிறிது நேரத்தில் ஆதர்ஷ் வந்துவிட இருவரும் அமைதியாக புன்னகைக்க ஆதர்ஷ் “விக்ரம் எல்லாரும் எப்போ கிளம்புனாங்க அமைதியா போய்ட்டானா” அக்சரா ” ஒரு மணி பக்கம் இருக்கும்… அமைதியாவா நேத்து நீங்க வந்து […]\nஹஷா ஸ்ரீயின் ‘என்னை உன்னுள் கண்டெடுத்தேன்’ – 40\n40 – என்னை உன்னுள் கண்டெடுத்தேன் ஆதர்ஷ் “பிஸ்னஸ் பிரச்சனை முடிஞ்சது, பர்சனல் பிரச்சனைக்கு என்ன பண்ணலாம்னு இருக்கீங்க” என நிதானமாக கேட்டாலும் அதில் இருந்த அழுத்தம் கோபம் செல்வம் அமைதியாக இருக்க அம்பிகா “கேக்கறான்ல சொல்லுங்க.. உங்கள கூட பொறந்த […]\nஹஷா ஸ்ரீயின் ‘என்னை உன்னுள் கண்டெடுத்தேன்’ – 39\n39 – என்னை உன்னுள் கண்டெடுத்தேன் ஆதர்ஷ் அம்பிகாவிடம் “இது இவ போட்டோ இங்க எப்படி வந்தது இவ போட்டோ இங்க எப்பட��� வந்தது” என அம்பிகா “இது ருத்திராவோட ரூம்.. அவன் மட்டும் தான் வருவான். அவன் போனதுக்கு அப்புறம் யாரும் இங்க வரதில்ல…உனக்கு அக்சராவை முன்னாடியே […]\nஹஷா ஸ்ரீயின் ‘என்னை உன்னுள் கண்டெடுத்தேன்’ – 38\n38 – என்னை உன்னுள் கண்டெடுத்தேன் ஆதர்ஷ், ரகு, வாசு அனைவரும் வந்து விசாரிக்க ஆதர்ஷ் “ஆண்ட்டி டாக்டர் என்ன சொன்னாரு” செல்வத்தின் மனைவி அம்பிகா “ரொம்ப ப்ரெஷர், ஸ்ட்ரெஸ் அதிகம்னு சொல்லறாரு.. எதைப்பத்தியும் போட்டு ரொம்ப குழப்பிக்காம முடிஞ்சளவுக்கு நல்லா […]\nஹஷா ஸ்ரீயின் ‘என்னை உன்னுள் கண்டெடுத்தேன்’ – 37\n37 – என்னை உன்னுள் கண்டெடுத்தேன் இரவு விக்ரம்க்கு அழைத்து “டேய் வாசுகிட்ட சொல்லி கம்பெனி எல்லா டீடைல்ஸ்சும் உனக்கு அனுப்ப சொல்லிருக்கேன். அவன் அனுப்பிச்சிருப்பான். நீ எனக்கு நாளைக்குள்ள செக் பண்ணிட்டு சொல்லு, எந்த மாதிரி ஸ்டேட்டஸ் இருக்கு. கணக்கு […]\nNaveena Ramesh on இனி எந்தன் உயிரும் உனதே…\nDaisy on இனி எந்தன் உயிரும் உனதே…\numakrishnanweb on இனி எந்தன் உயிரும் உனதே…\nஅமுதா on இனி எந்தன் உயிரும் உனதே…\nTamil Madhura on இனி எந்தன் உயிரும் உனதே…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575627.91/wet/CC-MAIN-20190922180536-20190922202536-00126.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.answeringislam.org/tamil/authors/umar/islamkalvi/jesus_respect_his_mother.html", "date_download": "2019-09-22T19:48:39Z", "digest": "sha1:XWLI5JUXM5W6NXEKFMJYZ4KT7FEYFJER", "length": 49770, "nlines": 125, "source_domain": "www.answeringislam.org", "title": "இஸ்லாம் கல்விக்கு பதில்: இயேசு த‌ன் தாயை (மரியாளை) அவமதித்தாரா?", "raw_content": "\nஇஸ்லாம் கல்விக்கு பதில்: இயேசு த‌ன் தாயை (மரியாளை) அவமதித்தாரா\n(M.M. அக்பர் மற்றும் தேங்கை முனீப், பஹ்ரைன் அவர்களுக்கு மறுப்பு)\nஎம். எம். அக்பர் என்ற கேரள இஸ்லாமிய அறிஞர், பைபிள் பற்றியும், குர்‍ஆன் பற்றியும் சொல்லியுள்ள செய்திகளை, தேங்கை முனீப் என்ற இஸ்லாமிய சகோதரர் தமிழில் மொழி பெயர்த்து இஸ்லாம் கல்வி தளத்தில் வெளியிடுகிறார். இஸ்லாமிய அறிஞர்களின் பைபிள் ஆராய்ச்சியின் தரம் எந்த அளவிற்கு உள்ளது என்பதை இந்த கட்டுரையில் நான் விளக்குகிறேன்.\nM.M. அக்பர் அவர்கள் எழுதியது:\nதிருக்குர்ஆன் மற்றும் பைபிளில் காணப்படும் வரலாற்றுத் தகவல்கள் - ஓர் ஒப்பீடு\nமூலம்: M.M.அக்பர் - தமிழில் தேங்கை முனீப், பஹ்ரைன்\n6. இஸ்ரவேலரின் இரட்சகர் என பைபிள் கூறும் இயேசு கிறிஸ்து தாயை மதிக்காதவராகவும் (யோவான்: 2:5, 19:26) சகிப்புத்தன்மை இல்லாதவராகவும் (மத்தேயு 12:34, 12:39, யோவான் 8:44) முன்கோபம் உடையவராக���ும் (யோவான் 2:13-17, மத்தேயு 21:19) திருமண விருந்தில் தண்ணீரை மதுவாக மாற்றி மக்களுக்குக் கொடுத்து அவர்களுக்குப் போதையூட்டியவராகவும் (யோவான் 2:1-11) அறிமுகப்படுத்துகின்றது.\n1. முஸ்லீம்கள் தீர்க்கதரிசிகளுக்காக ஏன் அதிகமாக பரிந்துபேசுகிறார்கள்:\nபைபிள் தீர்க்கதரிசிகளைப் பற்றி சொல்லும் போது அவர்கள் சாதாரண மனிதர்கள் போல, சில தவறுகள் செய்துள்ளார்கள் என்றும், அதற்கு தேவன் தண்டனைகளை கொடுத்துள்ளார் என்றும் சொல்கிறது. தீர்க்கதரிசிகளும் சாதாரண மனிதர்கள் தான், அவர்களும் தவறுகள் செய்துள்ளார்கள் என்று பைபிள் பாரபட்சம் காட்டாமல், உள்ளதை உள்ளது போலவே சொல்கிறது.\nஇதை முஸ்லீம்கள் ஏற்றுக்கொள்வது இல்லை. இவர்களின் கருத்துப்படி, தீர்க்கதரிசிகள் மிகவும் நல்லவர்கள், அவர்கள் தவறே செய்யமாட்டார்கள். அவர்களைப் பற்றி பைபிள் சொல்வது தவறு என்று இவர்கள் சொல்கிறார்கள். ஆனால், உண்மையில் பைபிள் சொல்வது போல, குர்‍ஆனும், ஹதீஸ்களும், முகமதுவின் வாழ்க்கை வரலாறும், தீர்க்கதரிசிகள் கூட பாவம் செய்துள்ளார்கள், இறைவனிடம் மன்னிப்பை கேட்டுள்ளார்கள் என்று சொல்கின்றன. இதைப் பற்றிய பதிலை தொடர் கட்டுரைகளாக நாம் காணலாம்.\nசரி, ஏன் இஸ்லாமியர்கள் இப்படி சொல்கிறார்கள் என்று சிறிது சிந்துப்பார்த்தால், ஒரு உண்மை புரியும், அது என்னவென்றால், பைபிள் சொல்வது போல, தீர்க்கதரிசிகள் கூட தவறுகள் செய்வார்கள் என்று இஸ்லாமியர்கள் ஏற்றுக்கொண்டால், அது இவர்களுக்கு தலைவலியாக மாறும். எப்படி இவர்களுக்கு தலைவலியாக மாறும் என்று தெரிந்துக்கொள்ள மேலும் படியுங்கள். பைபிள் சொல்லும் தீர்க்கதரிசிகள் ஏதோ ஒரு சூழ்நிலையில் தவறு செய்ததாக சொல்கிறது, அந்த தவறினால் மற்றவர்கள் பாதிக்கப்பட்டு இருந்தால், அதற்கு உடனே தேவன் அவர்களுக்கு தண்டனை கொடுத்ததாக பைபிள் சொல்கிறது. பிறகு அந்த தீர்க்கதரிசிகள் அந்த தவறை மறுபடியும் செய்யாமல் இருந்தார்கள் என்று பைபிள் சொல்கிறது.\nஆனால், முகமதுவையும் ஒரு தீர்க்கதரிசியாக (நபியாக) ஏற்றுக்கொண்டால், இவர் பைபிள் சொல்லும் தீர்க்கதரிசிகள் போல ஒரு முறை தவறு செய்யாமல், அதை தொடர்ந்து செய்துள்ளார், இதில் ஒரு வித்தியாசம் என்னவென்றால், அல்லா இவர் செய்த எல்லா தவறுகளை கணக்கில் கொள்ளாமல், தண்டனை கொடுக்காமல் மன்னித்து, இவர் செய்யும் எல்லா செயல்களுக்கு அல்லாவே அங்கீகாரம் கொடுத்துள்ளார். எனவே, பைபிள் சொல்வது உண்மை என்று இஸ்லாமியர்கள் ஏற்றுக்கொண்டால், இவர்கள் உத்தமர் என்று பின்பற்றும் முகமதுவுடைய செயல்களும் தவறு தான் என்று இவர்கள் ஏற்றுக்கொள்ளவேண்டி வரும். எனவே, தங்கள் முகமதுவை காப்பாற்ற மற்ற தீர்க்கதரிசிகளுக்கு இவர்கள் வக்காளத்து வாங்குகிறார்கள்.\nஇதில் இன்னொரு முக்கியமான விவரம் என்னவென்றால், குர்‍ஆனிலும், ஹதீஸ்களிலும் எங்கும் இயேசு பாவம் செய்ததாக சொல்லப்படவில்லை, அதாவது, முகமதுவை விட பல மடங்கு இயேசு நல்லவர் என்பதை இஸ்லாமிய புத்தகங்களே சொல்கின்றன. இயேசு நல்லவர், முகமது தவறுகள் செய்தார் என்று இஸ்லாமிய ஹதீஸ்கள் சொல்வதை சரி செய்ய, எந்த தீர்க்கதரிசியும் தவறு செய்யவில்லை என்று மழுப்புகிறார்கள இஸ்லாமியர்கள்.\nஇஸ்லாமியர்கள் சொல்வது தவறானது என்பதை விளக்குவதற்கு முன்பு, இவர்கள் இயேசுவைப் பற்றி இந்த கட்டுரையில் சொல்லியுள்ள சில விவரங்களுக்கு பதிலை சொல்லலாம் என்று கருதுகிறேன்.\nM.M. அக்பர் அவர்கள் எழுதியது:\n6. இஸ்ரவேலரின் இரட்சகர் என பைபிள் கூறும் இயேசு கிறிஸ்து தாயை மதிக்காதவராகவும் (யோவான்: 2:5, 19:26) ....\n2. இயேசு மரியாளை மதிக்கவில்லையா யோவான்: 2:5, 19:26 வசனங்கள் என்ன சொல்கின்றன:\nஇஸ்லாமிய அறிஞர்கள் பைபிள் வசனங்களுக்கு எவ்வளவு அழகாக விளக்கம் அளிக்கிறார்கள் என்பதை இதன் மூலம் அறிந்துக்கொள்ளலாம்.\nமுதலாவது, அவர்கள் மேற்கோள் காட்டிய வசனத்தை பார்ப்போம்.\nயோவான் 2:5 அவருடைய தாய் வேலைக்காரரை நோக்கி: அவர் உங்களுக்கு என்ன சொல்லுகிறாரோ, அதின்படி செய்யுங்கள் என்றாள்.\nமேலே எம்.எம். அக்பர் அவர்கள் குறிப்பிட்ட வசனத்தை பாருங்கள், ஏதாவது புரிகிறதா ஒன்றுமே புரியாது ஏனென்றால், அவர்கள் குறிப்பிட்ட வசனமே தவறாக உள்ளது. உண்மையில் அவர்கள் மேற்கோள் காட்டியிருக்கவேண்டிய வசனம் யோவான் 2:4 ஆகும். அல்லது யோவான் 2:1-4 வரையுள்ள வசனங்களை குறிப்பிட்டு இருக்கவேண்டும்.\nஇது என்ன பெரிய தவறா என்று நீங்கள் கேட்கலாம், இது பெரிய தவறு இல்லை, ஆனால், மற்றவர்களின் வேதங்களில் உள்ள வசனத்தை மேற்கோள் காட்டும் போது, குறைந்தபட்சம் ஒரு முறை சரிபார்ப்பது நல்லது. கட்டுரையின் மூல ஆசிரியர் எம். எம். அக்பர் அவர்களோ அல்லது மொழி பெயர்த்த முனீப் அவர்களோ இதை கவனிக்கவில்லை. இ���ு ஒரு பெரிய தவறாக நான் குறிப்பிடவில்லை, ஆனால், இஸ்லாமிய அறிஞர்கள் எவ்வளவு மேலோட்டமாக மற்றவர்களின் வேதங்களின் வசனங்களை கையாளுகிறார்கள் என்பதை குறிப்பிடவந்தேன், அவ்வளவு தான். சரி, விவரத்திற்கு வருகிறேன்.\n3. ஏன் இயேசு தன் தாயை ஸ்திரியே(பெண்ணே) என்று அழைத்தார்\nஒரு முறை இயேசுவும், அவரது சீடர்களும், மரியாளும் ஒரு திருமணத்திற்கு சென்றார்கள். அப்போது, அங்கே திராட்சை ரசம் குறைவுப்பட்டது. இதை கவனித்து மரியாள், இயேசுவிடம் இவர்களுக்கு திராட்சை ரசம் குறைவுப்பட்டது, ஏதாவது (அற்புதம்) செய்யும் என்று கேட்டுக்கொண்டார்கள்.\nஅதற்கு பதிலாக இயேசு ஸ்திரியே என் வேளை இன்னும் வரவில்லை என்று சொல்கிறார்கள். இதை பைபிள் வசனங்கள் கொண்டு படியுங்கள், இதில் இயேசு மரியாளை எங்கு அவமதித்துள்ளார் என்பதை நீங்களே கண்டுபிடியுங்கள்.\nயோவான் 2:1-5 மூன்றாம்நாளிலே கலிலேயாவிலுள்ள கானா ஊரிலே ஒரு கலியாணம் நடந்தது; இயேசுவின் தாயும் அங்கேயிருந்தாள். இயேசுவும் அவருடைய சீஷரும் அந்தக் கலியாணத்துக்கு அழைக்கப்பட்டிருந்தார்கள். திராட்சரசம் குறைவுபட்டபோது, இயேசுவின் தாய் அவரை நோக்கி: அவர்களுக்குத் திராட்சரசம் இல்லை எனறாள். அதற்கு இயேசு: ஸ்திரீயே, எனக்கும் உனக்கும் என்ன, என் வேளை இன்னும் வரவில்லை என்றார். அவருடைய தாய் வேலைக்காரரை நோக்கி: அவர் உங்களுக்கு என்ன சொல்லுகிறாரோ, அதின்படிசெய்யுங்கள் என்றாள்.\nபெண்ணே என் வேளை இன்னும்வரவில்லை, நான் எப்போது அற்புதங்கள் செய்யவேண்டும், எப்போது செய்யக்கூடாது என்று எனக்கு தெரியும். இறைவன் சம்மந்தப்பட்ட விவகாரங்களில் இப்படி மனிதர்களின் இடையூறு தேவையில்லை என்ற தோரணையில் இயேசு பதில் அளிக்கிறார். இதில் எந்த தவறும் இல்லை. இதே போல பல சந்தர்பங்களில், இயேசு என் வேளை இன்னும் வரவில்லை என்று சொல்லியுள்ளார் (யோவான் 7:6, 8, 30, 8:20).\nபைபிள் காமண்டரி இதைப் பற்றி என்ன சொல்கிறது என்பதை பாருங்கள்:\n4. தன் வேளை வரவில்லை என்று சொன்னாலும், மறுபடியும் இயேசு மரியாளின் மீதுள்ள அன்பினால் அற்புதம் செய்தார்:\nநம் இஸ்லாமிய அறிஞர்கள் சொல்லும் விவரங்கள் எப்படி உள்ளது என்றால், இயேசுவின் தாய் அவரிடம் அற்புதம் செய்தால் நன்றாக இருக்கும் என்று சொல்லும் போது, இயேசு பெணணே \"என்னை தொந்திரவு செய்யாதே\" என்றுச் சொல்லி, மறுபடியும் ��ரியாள் இயேசுவிடம் அதிகமாக கேட்டுக்கொண்டும், அவர் \"முடியாது என்றால் முடியாது\" என்று தட்டிக்கழித்ததாக கற்பனை செய்துக்கொண்டு பைபிள் வசனத்திற்கு வியாக்கீனம் செய்கிறார்கள்.\nஆனால், உண்மையில் இயேசு \"என் வேளை இன்னும் வரவில்லை\" என்று சொல்லிவிட்டு, மறுபடியும் \"சரி செய்கிறேன்\" என்று ஒப்புக்கொண்டுள்ளார். பிறகு மரியாள், அந்த வேலைக்காரர்களை அழைத்து, அவர் சொல்லுகின்றபடி செய்யுங்கள் என்று சொல்ல, தண்ணீரை திராட்சை ரசமாக மாற்றுகிறார் இயேசு. இந்த விவரங்கள் எல்லாம், இஸ்லாமியர்கள் படிக்கமாட்டார்கள். அவர்களுக்கு இந்த வசனங்கள் பைபிளில் இருப்பது தெரியாது அப்படி தெரிந்தாலும் வெளியே சொல்லமாட்டார்கள்.\nயோவான் 2:6-8 யூதர்கள் தங்களைச் சுத்திகரிக்கும் முறைமையின்படியே, ஒவ்வொன்று இரண்டு மூன்று குடம் தண்ணீர் கொள்ளத்தக்க ஆறு கற்சாடிகள் அங்கே வைத்திருந்தது. இயேசு வேலைக்காரரை நோக்கி: ஜாடிகளிலே தண்ணீர் நிரப்புங்கள் என்றார்; அவர்கள் அவைகளை நிறைய நிரப்பினார்கள். அவர் அவர்களை நோக்கி: நீங்கள் இப்பொழுது மொண்டு, பந்திவிசாரிப்புக்காரரிடத்தில் கொண்டுபோங்கள் என்றார்; அவர்கள் கொண்டுபோனார்கள்.\n மரியாள் வேலைக்காரர்களை பார்த்து இவர் சொல்கின்றபடி செய்யுங்கள் என்று சொல்லியுள்ளார்கள் இயேசுவிற்கு மரியாளின் மீது மரியாதை இல்லாமலா அவர் அன்று அந்த திருமண வீட்டில் அற்புதம் செய்தார். சிந்திக்கவேண்டும்.\n5. இயேசு \"தான் வந்த வேலையில் கண்ணும் கருத்துமாக இருந்தார்:\"\nஇயேசு தான் எந்த வேலைக்காக வந்தாரோ அதை கச்சிதமாக செய்வதில் கண்ணும் கருத்துமாக இருந்தார், \"நீர் இதை செய்யுங்கள்\" என்று அவருக்கு அறிவுரை சொல்லத்தேவையில்லை. ஒரு முறை யூத ஆசாரியர்கள் இயேசு செய்த பல அற்புதங்களை கண்டும், அவர் மீது விசுவாசம் வைக்காமல் \"வேண்டுமென்றே அற்புதம் செய்துக்காட்டு\" என்று சொல்லும் பொது, இயேசு செய்துக்காட்டவில்லை. இந்த விவரத்தைப் பற்றி, பி. ஜைனுல் ஆபீதீன் என்ற இஸ்லாமிய அறிஞருக்கு நான் அளித்த பதிலில் மிகவும் தெளிவாக காணலாம்.\n1. பிஜேவிற்கு ஈஸா குர்‍ஆன் பதில்: இயேசு சில நேரங்களில் ஏன் அற்புதம் செய்யவில்லை\nஎனவே, இயேசு தன் தாயை பெண்ணே என்று அழைத்தது ஒன்றும் பெரிய குற்றமில்லை. இஸ்லாமியர்கள், இயேசுவை ஒரு நபி என்று மட்டும் பார்க்கிறீர்கள், ஆனா��், அவர் மேசியாவாகிய தேவன் என்பதை நீங்கள் அறியவில்லை. மரியாள் இவ்வுலகத்தில் பெயரளவிற்கு இயேசுவிற்கு தாயாக இருக்கிறார், ஆனால், அந்த மரியாளுக்கு \"இயேசு\" தேவனாக இருக்கிறார் என்பதை நீங்கள் மறக்கக்கூடாது. மரியாள் தான் இயேசுவிற்கு \"அடிமை\" என்றும், அவர் \"தன் இரட்சகர் - Saviour\" என்றும் சொல்லியுள்ளதை நாம் கவனிக்கவேண்டும்.\nலூக்கா 1:47 என் ஆவி என் இரட்சகராகிய தேவனில் களிகூருகிறது. 1:48 அவர் தம்முடைய அடிமையின் தாழ்மையை நோக்கிப்பார்த்தார்; இதோ, இதுமுதல் எல்லாச் சந்ததிகளும் என்னைப் பாக்கியவதி என்பார்கள்.\nஉலக மக்கள் மரியாளை \"பாக்கியவதி\" என்பார்கள், ஆனால், இயேசுவை விட மனிதர்கள்(மரியாள்) பெரியவர் இல்லையே. எனவே, இயேசுவை பின்பற்றிய சீடர்கள் போல மரியாளும் இயேசுவின் சீடர் ஆவார்கள். மரியாளுக்கும் இயேசு என்னும் இரட்சகர் தேவை.\n6. சிலுவை நேரத்தில் மரியாளை பெண்ணே என்று அழைத்த இயேசு:\nஇயேசு சிலுவையில் தொங்கும் போது கூட ஒரு தாய்க்கு ஒரு சராசரி மனிதன் செய்யக்கூடிய(வேண்டிய) கடமையையும் இயேசு செய்துவிட்டுச்சென்றார். தன் சீடர்களில் எல்லாம் தான் அதிகமாக நேசித்த சீடனாகிய யோவானின் கையில் மரியாளை ஒப்படைத்து சென்றார் இயேசுக் கிறிஸ்து.\nயோவான் 19:26 அப்பொழுது இயேசு தம்முடைய தாயையும் அருகே நின்ற தமக்கு அன்பாயிருந்த சீஷனையும் கண்டு, தம்முடைய தாயை நோக்கி: ஸ்திரீயே, அதோ, உன் மகன் என்றார்.\nஇயேசு மரியாளை அவமதிக்கவேண்டும் என்பதற்காக \"ஸ்திரியே\" என்று ஒரு திருமண விருந்தில் அழைத்தார் என்று இஸ்லாமியர்கள் குற்றம் சாட்டுகிறீர்கள். அப்படியானால், இந்த சிலுவை நேரத்தில் மரியாளின் மீது இயேசுவிற்கு என்ன கோபம் இருந்தது அப்படி அவமதிக்கவேண்டும் என்று நினைத்து இருந்தால், ஏன் தனக்கு பிரியமான சீடனை மரியாளை பார்த்துக்கொள் என்று ஒப்படைக்கிறார்\n7. கிரேக்க வார்த்தை \"gynai\" மற்றும் அதன் உண்மைப்பொருள்:\nஇயேசு சொன்னதாக பயன்படுத்தப்பட்டுள்ள கிரேக்க வார்த்தை \"gynai\" என்பதாகும். இதை தமிழில் \"ஸ்திரி\" அல்லது \"பெண்\" என்று மொழி பெயர்த்துள்ளார்கள்.\nஇந்த வார்த்தையை இயேசு மரியாளுக்கு பயன்படுத்தியது \"ஒரு தாயை அவமதிப்பதாக ஆகும் \" என்று இஸ்லாமியர்கள் சொல்கிறார்கள். இந்த வார்த்தை இன்னும் யார் யாருக்கு பயன்படுத்தப்பட்டுள்ளது என்பதை கவனித்தால், இஸ்லாமியர���களின் இந்த வாதம் தவறானது என்ற முடிவிற்கு வரலாம். இந்த கிரேக்க வார்த்தை மதிப்பின், அன்பின் அடிப்படையில் குறிப்பிடும் வார்த்தையாகும்.\n2. ரோம சாம்ராஜ்ஜியத்தின் அரசர் சீசர் அகஸ்தஸ், எகிப்து இராணியாகிய \"கிளியோபாட்ராவை\" குறிப்பிடும் போது, இந்த வார்த்தையையே பயன்படுத்துகின்றார்.\nசிந்தித்துப்பாருங்கள், ஒருவன் தான் அதிகமாக நேசிக்கும் மனைவியை குறிப்பிடும்போதும், ஒரு அரசியை ஒரு அரசன் குறிப்பிடும்போதும் பயன்படுத்தியுள்ள அதே கிரேக்க வார்த்தையைத் தான் இயேசு தன் தாயுக்கு பயன்படுத்தியுள்ளார், இது மரியாளை அவமதிக்கவோ, கோபத்தாலோ சொன்னது இல்லை, மதிப்பின் அடிப்படையில் சொன்ன வார்த்தையாகும்.\nஇதை கவனத்தில் கொண்டு பார்க்கும்போது, இயேசு மரியாளை அவமதிக்கவேண்டும் என்பதற்காக \"ஸ்திரியே\" என்ற வார்த்தையை பயன்படுத்தவில்லை, அதற்கு மாறாக மதிப்பின் அடிப்படையில் பயன்படுத்தியுள்ளார்.\nகிரேக்கத்திலிருந்து புதிய ஏற்பாட்டை ஆங்கிலத்திலோ, தமிழிலோ மொழி பெயர்க்கும் போது, \"Woman\" என்று பயன்படுத்தியுள்ளார்கள். இதை \"Lady\" என்று மொழிபெயர்ப்பது தான் சிறந்தது என்று மேலே பார்த்த காமண்டரியில் சொல்லப்பட்டுள்ளது.\nதமிழிலே பெண், அல்லது ஸ்திரி என்பதற்கு சமமான ஆங்கில வார்த்தை \"Woman\" என்பதாகும், ஆனால், \"Lady\" என்பதற்கு தமிழில் என்ன வார்த்தை உள்ளது என்பது சந்தேகமாக உள்ளது.\n\"உன் தாயையும் தந்தையையும் கணம் செய்வாயாக\" என்று பழைய ஏற்பாடு சொல்வதை நிறைவேற்ற நான் வந்தேன் என்று சொன்ன அதே இயேசு, எப்படி மரியாளை அவமதிப்பார்\nஅவன் அவரை நோக்கி: எவைகளை என்று கேட்டான். அதற்கு இயேசு: கொலை செய்யாதிருப்பாயாக, விபசாரம் செய்யாதிருப்பாயாக, களவு செய்யாதிருப்பாயாக, பொய்ச் சாட்சி சொல்லாதிருப்பாயாக; உன் தகப்பனையும் உன் தாயையும் கனம்பண்ணுவாயாக; உன்னிடத்தில் நீ அன்புகூருவதுபோலப் பிறனிடத்திலும் அன்புகூருவாயாக என்பவைகளையே என்றார். (மத்தேயு 19:18-19 )\nநியாயப்பிரமாணத்தையானாலும் தீர்க்கதரிசனங்களையானாலும் அழிக்கிறதற்கு வந்தேன் என்று எண்ணிக்கொள்ளாதேயுங்கள்; அழிக்கிறதற்கு அல்ல, நிறைவேற்றுகிறதற்கே வந்தேன். வானமும் பூமியும் ஒழிந்துபோனாலும், நியாயப்பிரமாணத்திலுள்ளதெல்லாம் நிறைவேறுமளவும், அதில் ஒரு எழுத்தாகிலும், ஒரு எழுத்தின் உறுப்பாகிலும் ஒழ���ந்து போகாது என்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன். (மத்தேயு 5:17-18 )\n8. பொதுவாக வெறுப்பு இன்றி பெண்களை குறிப்பிட இயேசு பயன்படுத்தும் வார்த்தை:\nஇயேசு பல சந்தர்பங்களில் பெண்களை குறிப்பிடும் போது, \"ஸ்திரியே\" என்று தான் அழைத்து பேசியுள்ளார், அது நம்பிக்கையை புகழும் போதும் சரி, மன்னிக்கும் போதும் சரி அல்லது சுகமாக்கி ஆறுதலான வார்த்தைகளை பேசும் போதும் சரி, இப்படித் தான் இயேசு குறிப்பிட்டுள்ளார். கீழே வரும் வசனங்களில் இயேசு சாதாரணமாக பேசினாரா அல்லது அவமதிக்கும் வகையில் பேசினாரா அல்லது அவமதிக்கும் வகையில் பேசினாரா\nமத்தேயு 15:28 இயேசு அவளுக்குப் பிரதியுத்தரமாக: ஸ்திரீயே, உன் விசுவாசம் பெரிது; நீ விரும்புகிறபடி உனக்கு ஆகக்கடவது என்றார். அந்நேரமே அவள் மகள் ஆரோக்கியமானாள்.\nலூக்கா 13:12 இயேசு அவளைக் கண்டு, தம்மிடத்தில் அழைத்து: ஸ்திரீயே , உன் பலவீனத்தினின்று விடுதலையாக்கப்பட்டாய் என்று சொல்லி,\nநம்பிக்கையைப் பற்றிய சந்தேகத்தை தீர்க்கும்போது:\nயோவான் 4:21 அதற்கு இயேசு: ஸ்திரீயே , நான் சொல்லுகிறதை நம்பு. நீங்கள் இந்த மலையிலும் எருசலேமிலும் மாத்திரமல்ல, எங்கும் பிதாவைத் தொழுதுகொள்ளுங்காலம் வருகிறது.\nயோவான் 8:10 இயேசு நிமிர்ந்து அந்த ஸ்திரீயைத் தவிர வேரொருவரையுங் காணாமல்: ஸ்திரீயே, உன்மேல் குற்றஞ்சாட்டினவர்கள் எங்கே ஒருவனாகிலும் உன்னை ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கவில்லையா என்றார்.\nயோவான் 20:15 இயேசு அவளைப் பார்த்து ஸ்திரீயே , ஏன் அழுகிறாய், யாரைத் தேடுகிறாய் என்றார். அவள், அவரைத் தோட்டக்காரனென்று எண்ணி: ஐயா, நீர் அவரை எடுத்துக்கொண்டுபோனதுண்டானால், அவரை வைத்த இடத்தை எனக்குச் சொல்லும், நான் போய் அவரை எடுத்துக்கொள்ளுவேன் என்றாள்.\n9. தன்னை எதிர்த்த பெண்ணை கொலை செய்ய துடித்த முகமது:\nஇயேசு தன் தாயை \"ஸ்திரியே\" என்று அழைத்தார், இது ஒரு நபிக்கு இருக்கக்கூடிய தகுதி அல்ல. நபி என்பவர்கள் இப்படி சொல்லமாட்டார்கள் என்றுச் சொல்லும் இஸ்லாமியர்கள், முகமது தன்னை ஒரு பெண் எதிர்த்தாள் (அதுவும் பல பிள்ளைகளுக்கு தாய்) என்பதற்காக \"எனக்காக அவளை கொல்பவர் யார்\" என்று கேட்டு, அந்தப் பெண்ணை கொலை செய்யவைத்தவர் முகமது. இது ஒரு நபிக்கு இருக்கக்கூடிய தகுதியா\" என்று கேட்டு, அந்தப் பெண்ணை கொலை செய்யவைத்தவர் முக���து. இது ஒரு நபிக்கு இருக்கக்கூடிய தகுதியா (படிக்க \"முகமதுவின் கொலைகள் மற்றும் இஸ்லாமின் பயமுறுத்தல்\")\nமுகமதுவின் அனுமதி இல்லாமல், ஒரு மனிதன், தன் மனைவி \"முகமதுவை\" தொடர்ந்து திட்டிக்கொண்டு இருக்கிறாள் என்பதற்காக கொலை செய்கிறான். அதன் பிறகு முகமது கேட்கும் போது, ”நான் தான் செய்தேன்” என்று அந்த மனிதன் சொல்லும் போது:\nஎன்னை திட்டினால் எப்படி உன் மனைவியை நீ கொலை செய்வாய்\nஅதுவும் ஒரு கர்ப்பிணிப் பெண் என்றுச் சொல்கிறாய் எப்படி உன்னால் இது முடிந்தது\nஎன் அனுமதி இல்லாமல் இப்படி கொலை செய்ததால், இஸ்லாமுக்கு கெட்டப்பெயர் நீ கொண்டு வந்தாய்\nசட்டத்தை ஏன் கையில் எடுத்துக்கொண்டாய் அரசு எடுக்கவேண்டிய முடிவை எப்படி நீ எடுத்தாய்\nஎன்று கேள்விகள் கேட்டு, முகமது அந்த மனிதனுக்கு தகுந்த தண்டனை அளிக்காமல், எல்லாருக்கும் முன்பாக, \"சாட்சியாளர்களாக அமர்ந்திருப்போரே அவளின் இரத்தத்திற்கு பலி எடுக்கப்படாது.\" என்றுச் சொன்னதாக ஹதீஸ் சொல்கிறதே. இப்படிப்பட்டவரையா நீங்கள் நபி என்றும், இப்படிப்பட்ட மார்க்கத்தையா அமைதியின் மார்க்கம் என்றுச் சொல்கிறீர்கள்\nஇயேசு தன் தாயை \"ஸ்திரியே\" என்று அழைத்தது பைபிளில் சொல்லப்பட்டதால், அது வேதமல்ல என்று சொல்லும் நீங்கள், உங்கள் முகமது, வயிற்றில் இருக்கும் பிள்ளையோடு கொன்ற ஒரு மனிதனுக்கு மன்னிப்பு அளித்தாரே, இந்த பெண்ணுக்காக பலி கொடுக்கப்படாது என்று சொன்னாரே, இவர் நபியா இதை படிப்பவர்கள் சிந்திக்கட்டும்.( படிக்க : கர்ப்பிணி பெண்ணை கொன்ற மனிதனை தண்டிக்காத முகமது unmaiadiyann.blogspot.com/2008/01/blog-post_16.html)\nமுடிவுரை: அன்பான இஸ்லாமிய அறிஞர்களே, சிந்தியுங்கள், மரியாளை \"ஸ்திரியே\" என்று இயேசு சொன்னது, மரியாளை அவமதிக்க அல்ல என்பதை இதுவரைக்கும் கண்டோம். ஒரு முறை இயேசு மக்களுக்கு போதித்துக்கொண்டு இருக்கும் போது, உங்கள் தாயாரும் சகோதரரும் வெளியே உங்களுக்காக வெளியே காத்திருக்கிறார்கள் என்று அவருக்கு சொல்லப்பட்டபோது, என் தாய் யார் என் சகோதரர் சகோதரிகள் யார் என் சகோதரர் சகோதரிகள் யார் என் பிதாவின் சித்தம் செய்பவர்களே என்று தன் சீடர்களை குறிப்பிட்டுச் சொன்னார் என் பிதாவின் சித்தம் செய்பவர்களே என்று தன் சீடர்களை குறிப்பிட்டுச் சொன்னார் இப்படி அவர் சொன்னதற்காக, அவருக்கு மரியாளின் மீது அன்பில��லை என்று பொருளா இப்படி அவர் சொன்னதற்காக, அவருக்கு மரியாளின் மீது அன்பில்லை என்று பொருளா தன் சொந்த உலக குடும்பத்தைவிட, தேவனுடைய ஆன்மீக குடும்பத்தின் முக்கியத்துவம் அதிகம் என்பதை காட்டவே, இயேசு இவ்விதமாக சொன்னார்.\nயார் யாருக்கு என்ன முக்கியத்துவம் கொடுக்கவேண்டும் எப்போது கொடுக்கவேண்டும் என்று இயேசுவிற்கு நன்றாகத் தெரியும். எனவே, இயேசு மரியாளை \"ஸ்திரியே\" என்று சொல்லி அழைத்தது மரியாளை அவமதிப்பதற்காக அல்ல, உங்கள் குற்றச்சாட்டு ஆதாரமற்றது.\nஎன் அடுத்த பதிலில், இயேசு சகிப்புத்தன்மை இல்லாதவர், முன்கோபமுடையவர், மக்களை போதையூட்ட அற்புதம் செய்தவர் போன்ற இஸ்லாமியர்களின் (இஸ்லாம் கல்வி தளம், எம்.எம். அக்பர் அவர்களின்) குற்றச்சாட்டிற்கு என் பதிலை தருகிறேன்.\nஇஸ்லாம் கல்விக்கு ஈஸா குர்ஆனின் இதர பதில்கள் படிக்க சொடுக்கவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575627.91/wet/CC-MAIN-20190922180536-20190922202536-00126.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Puducherry/2019/05/15042520/youth-arrested-for-who-was-shot-a-female-doctor-bath.vpf", "date_download": "2019-09-22T19:06:01Z", "digest": "sha1:EBUQQLOAHBUYLQ6N5CL73MQFS6B7JGL5", "length": 10533, "nlines": 123, "source_domain": "www.dailythanthi.com", "title": "youth arrested for who was shot a female doctor bath at pondichery hotel || புதுவை ஓட்டலில் குளியலறையில் பெண் டாக்டரை படம் பிடித்த வாலிபர் கைது", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nஹவுடி-மோடி நிகழ்ச்சி: எல்லோரும் சவுக்கியம் தமிழ் உள்ளிட்ட இந்திய மொழிகளில் பிரதமர் மோடி பேச்சு\nபுதுவை ஓட்டலில் குளியலறையில் பெண் டாக்டரை படம் பிடித்த வாலிபர் கைது\nபுதுவை ஓட்டலில் குளியலறையில் பெண் டாக்டரை படம் பிடித்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.\nபுதுவை புஸ்சி வீதியில் சுற்றுலா பயணிகள் தங்கும் தனியார் ஓட்டல் உள்ளது. இந்த ஓட்டலில் ஐதராபாத்தை சேர்ந்த பயிற்சி பெண் டாக்டர் ஒருவர் தனது நண்பருடன் அறை எடுத்து தங்கியுள்ளார்.\nஅவர்கள் நேற்று முன்தினம் புதுவையை சுற்றிப்பார்த்துவிட்டு ஓட்டலுக்கு திரும்பியுள்ளனர். நள்ளிரவில் பெண் டாக்டர் குளியலறைக்கு சென்றுள்ளார். அப்போது யாரோ ஒருவர் தன்னை கண்காணிப்பது போன்ற உணர்வு அவருக்கு ஏற்பட்டுள்ளது. எனவே குளியலறையின் வெண்டிலேட்டரை பார்த்தபோது அதன் வழியாக மர்ம நபர் ஒருவர் செல்போனை வைத்து படம் எடுப்பதை அவர் கண்டு விட்டார்.\nஇதைத்தொடர்ந்து அவர் கூச்சலிட்டபடி வெளியே வந்தார். அதற்குள் படம் எடுத்த மர்ம நபர் ஓட்டம் பிடித்தார். அவரை பார்ப்பதற்கு ஓட்டலில் பணிபுரியும் ஊழியர் போல் இருந்துள்ளார். இதுதொடர்பாக அந்த பெண் டாக்டர் ஒதியஞ்சாலை போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் ஒதியஞ்சாலை போலீசார் ஓட்டல் ஊழியரான பிரசாந்த் (வயது 24) என்பவரை பிடித்து விசாரித்தனர். விசாரணையில் அவர்தான் செல்போன் மூலம் படம் எடுத்தது தெரியவந்தது.\nஇதைத்தொடர்ந்து அவரை கைது செய்த போலீசார் அவர் வைத்திருந்த செல்போனையும் பறிமுதல் செய்தனர்.\n1. விக்கிரவாண்டி, நாங்குநேரி இடைத்தேர்தல் அனைத்து ஏற்பாடுகளும் தயார்\n2. அவசர தேவைக்காக ஜெர்மனியில் தரையிறக்கப்பட்ட பிரதமர் மோடியின் விமானம்\n3. மராட்டியம், அரியானா சட்டசபைகளுக்கு அக்டோபர் 21-ந் தேதி தேர்தல் - தேர்தல் கமிஷன் அறிவிப்பு\n4. பிளாஸ்டிக் மற்றும் பாலிதீன் பொருட்களை பயன்படுத்த வேண்டாம்: கட்சிகளுக்கு தேர்தல் ஆணையம் வேண்டுகோள்\n5. இடைத்தேர்தல் கட்சிகள் சுறுசுறுப்பு:திமுக-காங்கிரஸ் ஆலோசனை,அமமுக போட்டி இல்லை, அதிமுக விருப்பமனு அறிவிப்பு;\n1. ஹெல்மெட் அணியாமல் சென்றதால் போலீஸ் தடுத்தபோது லாரி சக்கரத்தில் சிக்கி இளம்பெண் கால்கள் நசுங்கியது; பொதுமக்கள் சாலை மறியல்- தடியடி\n2. பிளஸ்-1 மாணவியிடம் ஆபாச பேச்சு; அரசு பள்ளி ஆசிரியர்கள் 12 பேர் மீது போக்சோ சட்டத்தில் வழக்கு\n3. நெல்லை அருகே பயங்கரம்: மளிகை கடைக்காரர் சரமாரி வெட்டிக்கொலை - காதல் விவகாரம் காரணமா\n4. திருவல்லிக்கேணியில் பயங்கரம்: வீடு புகுந்து ரவுடி வெட்டிக்கொலை; 2 பேருக்கு வலைவீச்சு\n5. எருமப்பட்டி அருகே லாரி-கார் மோதல்: குழந்தை உள்பட 5 பேர் பலி - கோவிலுக்கு சென்று திரும்பியபோது பரிதாபம்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575627.91/wet/CC-MAIN-20190922180536-20190922202536-00126.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newsfirst.lk/tamil/2014/08/23/%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%81%E0%AE%B5-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B0%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2019-09-22T18:18:51Z", "digest": "sha1:U42RPMWUTKULRCCC43YMAPWU64UXZDDI", "length": 8242, "nlines": 87, "source_domain": "www.newsfirst.lk", "title": "மன்னாரில் இராணுவ வீரரால் இளம் சிறுமி பாலியல் துஷ்பிரயோகம் - Newsfirst", "raw_content": "\nமன்னாரில் இராணுவ வீரரால் இளம் சிறுமி பாலியல் துஷ்பிரயோகம்\nமன்னாரில் இராணுவ வீரரால் இளம் சிறுமி பாலியல் துஷ்பிரய��கம்\nமன்னாரில் சிறுமியொருவரை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய இராணுவ வீரர் எதிர்வரும் 5 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.\nமன்னார் நீதவான் ஆனந்தி கனகரட்ணம் முன்னிலையில் சந்தேகநபர் நேற்று ஆஜர்படுத்தப்பட்ட சந்தர்ப்பத்தில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.\nஅத்துடன், சந்தேகநபரை குறித்த தினம் அடையாள அணிவகுப்பிற்கு உட்படுத்துமாறும் நீதவான் உத்தரவு பிறப்பித்துள்ளார்.\nசந்தேகநபரான இராணுவ சிப்பாய் பொய்யான பெயரைப் பயன்படுத்தி, 14 வயதுச் சிறுமியுடன் காதல் தொடர்பை ஏற்படுத்தி, அவரை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியுள்ளதாக புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nசந்தேகநபரின் அழைப்பிற்கிணங்க வவுனியாவிற்கு சென்றிருந்த சிறுமி நிர்க்கதிக்குள்ளான நிலையில், சிலரால் மீட்கப்பட்டு சிறுவர் பாதுகாப்பு அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.\nஅதன்பின் மன்னார் பொலிஸாரிடம் சிறுமி ஒப்படைக்கப்பட்டு, வைத்திய பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.\nஅதனைத் தொடர்ந்தே, குறித்த இராணுவ வீரர் கைதுசெய்யப்பட்டு நேற்று மன்னார் நீதிமன்றத்தினால், விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.\nவடக்கு மார்க்க ரயில் போக்குவரத்தில் தாமதம்\nமழையுடனான வானிலை இன்று முதல் அதிகரிப்பு\nஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பில் விசாரணை செய்ய ஆணைக்குழு நியமனம்\nதேசிய பாடசாலைகளில் மாணவர்களுக்கான வெற்றிடங்கள்\nநில்வளா கங்கை நீர்மட்டம் அதிகரிப்பு: அவதானத்துடன் செயற்படுமாறு மக்களுக்கு அறிவுறுத்தல்\nவத்தளையில் போலி ஆவணம் தயாரிக்கும் இடம் சுற்றிவளைப்பு: மூவர் கைது\nவடக்கு மார்க்க ரயில் போக்குவரத்தில் தாமதம்\nமழையுடனான வானிலை இன்று முதல் அதிகரிப்பு\n4/21 தாக்குதல்: ஜனாதிபதியால் ஆணைக்குழு நியமனம்\nதேசிய பாடசாலைகளில் மாணவர்களுக்கான வெற்றிடங்கள்\nநில்வளா கங்கை நீர்மட்டம் அதிகரிப்பு\nபோலி ஆவணம் தயாரிக்கும் இடம் சுற்றிவளைப்பு\n4/21 தாக்குதல்: ஜனாதிபதியால் ஆணைக்குழு நியமனம்\nவடக்கு மார்க்க ரயில் போக்குவரத்தில் தாமதம்\nமழையுடனான வானிலை இன்று முதல் அதிகரிப்பு\nதேசிய பாடசாலைகளில் மாணவர்களுக்கான வெற்றிடங்கள்\nஜனாதிபதி வேட்பாளராக ஆயத்தமாகும் கரு ஜயசூரிய\nதாக்குதலுக்கு பதிலடி வழங்கத் தயாராகும் சவுதி\nஇலங்கை A குழாத்தில் அங்கம் வகிக்கும் அசேல குணரத்ன\nமீனவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த திட்டம்\n'பார்த்தீபா' படத்தின் Trailer வௌியீடு\nஎங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா\n[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்\nநியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\nபதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS\nபதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575627.91/wet/CC-MAIN-20190922180536-20190922202536-00126.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/national/politics/63180-we-are-not-focus-on-pm-post-congress-leader-gulam-nabi-aazad.html?utm_source=site&utm_medium=home_justnow&utm_campaign=home_justnow", "date_download": "2019-09-22T19:12:56Z", "digest": "sha1:OFXXQTTW2RMFTSOIUJFNV74Y5U6LIL2J", "length": 10662, "nlines": 132, "source_domain": "www.newstm.in", "title": "தேர்தல் முடிவதற்கு முன்பே தோல்வியை ஒப்புக்கொண்டதா காங்கிரஸ் கட்சி? | we are not focus on PM post: congress leader Gulam nabi aazad", "raw_content": "\n'ஹௌடி மோடி' நிகழ்ச்சியில் பிரதமர் மோடி; சுமார் 50 ஆயிரம் பேர் திரண்டனர்\nஆர் எஸ்எஸ்.நடத்தும் விஜயதசமி விழாவில் ஷிவ் நாடார்\nதஞ்சை: மின்னல் தாக்கி 4 பேர் பலத்த காயம்\nமோடியின் பேச்சை கேட்க ஹூஸ்டனில் குவிந்த 50 ஆயிரம் பேர்\nசூர்யா ரசிகர்களின் தாறுமாறான தமிழால் அதிர்ச்சியடைந்த காவல் ஆய்வாளர்\nதேர்தல் முடிவதற்கு முன்பே தோல்வியை ஒப்புக்கொண்டதா காங்கிரஸ் கட்சி\n‛‛மக்களவை தேர்தல் முடிவுகளுக்குப் பின், காங்கிரஸ் கட்சிக்கு பிரதமர் பதவி கிடைக்காமல் போனாலும் நாங்கள் கவலைப்படமாட்டோம். பா.ஜ., தலைமையில் மத்தியில் மீண்டும் ஆட்சி அமைந்துவிடக் கூடாது என்பதே எங்கள் நோக்கம்’’ என, காங்., மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத் தெரிவித்துள்ளார்.\nஇது குறித்து, காங்., மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான, குலாம் நபி ஆசாத், செய்தியாளர்களிடம் பேசியதாவது: ‛‛காங்கிரஸ் கட்சியின் சார்பில் பிரதமர் வேட்பாளர் யார் என்பதை கூற முடியுமா என கேள்வி எழுப்புகின்றனர். எங்களுக்கு பிரதமர் பதவி முக்கியமல்ல. தேர்தல் முடிவுகளுக்குப் பின், காங்கிரஸ் கட்சியால், பிரதமர் பதவியை பிடிக்க முடியாத நிலை ஏற்பட்டாலும் நாங்கள் கவலைப்படமாட்டோம். பா.ஜ., தலைமையிலான ஆட்சி மீண்டும் அமைந்துவிடக் கூடாது என்பதே எங்கள் நோக்கம். எனவே, எதிர்க்கட்சிகள் தலைமையில் ஆட்சி அமைவதில், எங்களால் எந்த பிரச்னையும் ஏற்படாது’’ என அவர் பேசினார்.\nகுலாம் நபி ஆசாத்தின் இந்த கருத்தின் மூலம், மக்களவை தேர்தலின் கடைசி கட்ட வாக்குப்பதிவு முடிவதற்கு முன்னரே, காங்கிரஸ் கட்சி அதன் தோல்வியை ஒப்புக்கொண்டுவிட்டதாக, பா.ஜ., தலைவர்கள் கிண்டல் அடித்துள்ளனர்.\nசுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் \nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nஆந்திரா - 0, தமிழகம் - 0 : பாஜக குறித்த மம்தாவின் தேர்தல் கருத்துக் கணிப்பு இது\nதெரு நாய்கள் கடித்து குதறி 7 வயது சிறுமி பலி\nகமல் மன்னிப்பு கேட்க வேண்டும்: ஹெச்.ராஜா\n1. கவினையும் சேரனையும் காப்பாற்ற நினைக்கும் லாஸ்லியா: பிக் பாஸில் இன்று \n2. சூர்யா ரசிகர்களின் தாறுமாறான தமிழால் அதிர்ச்சியடைந்த காவல் ஆய்வாளர்\n3. மஹாபாரதத்தில் நிச்சயம் இந்த சம்பவம் உங்களுக்கு தெரிந்திருக்காது\n4. கருவளையங்களை குறைக்க உதவும் சிறந்த வழிகள்\n5. பித்ருக்களின் சாபத்திலிருந்து விடுபட இவரை பிடியுங்கள்\n6. அரேபியாவிற்கு பாதுகாப்பு தர இயலாத அமெரிக்க இராணுவம், உலகின் மிகச்சிறந்த படைதான் என ரஷ்யா கிண்டல்\n7. விக்ரம் லேண்டரை தொடர்பு கொள்ள முடியவில்லை: இஸ்ரோ சிவன்\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nபயங்கரவாதத்தை ஒழிக்கும் வரை ஓயமாட்டோம்: பிரதமர் மோடி சூளுரை\nஇஸ்லாமிய பயங்கரவாதத்தை ஒழிக்க இந்தியா - அமெரிக்கா இணைத்து செயல்படும்: அதிபர் டிரம்ப் உறுதி\n'குட் மார்னிங் ஹூஸ்டன்' : பிரதமர் மோடி உற்சாக பேச்சு\nஅதிபர் டிரம்ப்பை வரவேற்றார் அமைச்சர் ஜெய்சங்கர்\n1. கவினையும் சேரனையும் காப்பாற்ற நினைக்கும் லாஸ்லியா: பிக் பாஸில் இன்று \n2. சூர்யா ரசிகர்களின் தாறுமாறான தமிழால் அதிர்ச்சியடைந்த காவல் ஆய்வாளர்\n3. மஹாபாரதத்தில் நிச்சயம் இந்த சம்பவம் உங்களுக்கு தெரிந்திருக்காது\n4. கருவளையங்களை குறைக்க உதவும் சிறந்த வழிகள்\n5. பித்ருக்களின் சாபத்திலிருந்து விடுபட இவரை பிடியுங்கள்\n6. அரேபியாவிற்கு பாதுகாப்பு தர இயலாத அமெரிக்க இராணுவம், உலகின் மிகச்சிறந்த படைதான் என ரஷ்யா கிண்டல்\n7. விக்ரம் லேண்டரை தொடர்பு கொள்ள முடியவில்லை: இஸ்ரோ சிவன்\nதஞ்சை: மின்னல் தாக்கி 4 பேர் பலத்த காயம்\nஆர் எஸ்எஸ்.நடத்தும் விஜயதசமி விழாவில் ஷிவ் நாடார்\nஎனது நண்பர் மோடியுடன் ஹூஸ்டன் நகரில்... - டிரம்ப் மகிழ்ச்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575627.91/wet/CC-MAIN-20190922180536-20190922202536-00126.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/dnews/70641/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%95%E0%AF%88-%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3", "date_download": "2019-09-22T19:27:23Z", "digest": "sha1:XNRCR2ADHRLWUEDYBHZSI2NPKSM6Y67P", "length": 9339, "nlines": 74, "source_domain": "www.polimernews.com", "title": "குறைந்த மக்கள் தொகை உள்ள பகுதிகளுக்கும், தங்குதடையின்றி, பேருந்துகள் இயக்கம் - Polimer News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News குறைந்த மக்கள் தொகை உள்ள பகுதிகளுக்கும், தங்குதடையின்றி, பேருந்துகள் இயக்கம்", "raw_content": "\nவர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி English\n1965, 1971 தவறுகளை பாகிஸ்தான் மீண்டும் செய்ய வேண்டாம்\nமோடி நலமா நிகழ்ச்சி - விழாக் கோலம் பூண்டது ஹுஸ்டன்\nகோவை மாவட்டத்தில் நாளை முதல் புதிய குடிநீர் இணைப்புகள்\nதமிழகத்துக்காக பல்வேறு தியாகங்களைச் செய்தவர் கருணாநிதி - ...\nகண்ணான கண்ணே... நம்ம ஊரு பாட்டுக்காரர்\nகாயம் காரணமாக இறுதிச்சுற்றில் இருந்து வெளியேறிய தீபக் பூனியா\nகுறைந்த மக்கள் தொகை உள்ள பகுதிகளுக்கும், தங்குதடையின்றி, பேருந்துகள் இயக்கம்\nகுறைந்த மக்கள் தொகை உள்ள பகுதிகளுக்கும், தங்குதடையின்றி, பேருந்துகள் இயக்கப்படுவதாக, போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தெரிவித்திருக்கிறார்.\nசட்டப்பேரவையில், போக்குவரத்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில், திருவள்ளூர் திமுக எம்எல்ஏ வி.ஜி.ராஜேந்திரன் பேசினார். கடந்த ஆறு ஆண்டுகளில் இரண்டு முறை கட்டணம் விலையேற்றியும், போக்குவரத்து கழகங்கள் நஷ்டத்தில் தான் இயங்குவதாக அவர் தெரிவித்தார்.. நிர்வாக திறன் இருந்திருந்தால் நஷ்டத்தில் இருந்து மீட்டிருக்கலாம் என வி.ஜி.ராஜேந்திரன் கூறினார். இதற்கு பதிலளித்த, போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், நிர்வாக திறனோடு இருந்திருந்தால், திமுக, ஆட்சியை விட்டுச் செல்லும் போது லாபத்தோடு, போக்குவரத்துறையை விட்டு சென்றிருக்க வேண்டும் என்றார்.\nபேருந்து கட்டண அதிகரிப்புக்கு, டீசல் கட்டணம், ஊழியர்கள் ஊதிய உயர்வு போன்ற பல காரணங்கள் உள்ளதாகவும், எம்.ஆர்.விஜயபாஸ்கர் தெரிவித்தார். அண்மையில், கிராமசபை கூட்டங்களில், பெரும்பாலானவற்றில், பேருந்து சேவை வேண்டும் என்ற கோரிக்கை மக்களிட���் இருந்து எழுந்ததாகவும், பல வழித்தடங்களில், பேருந்து சேவைகள் நிறுத்தப்பட்டுள்ளதாகவும், திமுக எம்எல்ஏ வி.ஜி.ராஜேந்திரன் கூறினார்.\nஇதற்கு பதிலளித்த போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், மக்கள் பயன்பாடே இல்லாத வழித்தடங்களில் மட்டுமே ஓரிரு பேருந்துகளின் சேவை நிறுத்தப்பட்டுள்ளது என்றார். ஆயிரம் குடியிருப்புகள் இருந்தால் பேருந்துகள் இயக்க வேண்டும் என்று விதி இருந்தாலும், 500 மக்கள் தொகை உள்ள பகுதிகளுக்கும், எவ்வித லாப நோக்கமும் இன்றி பேருந்துகள் இயக்கப்படுவதாக, அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் கூறினார்.\n5,000 புதிய பேருந்துகள் மக்கள் பயன்பாட்டுக்கு வரவுள்ளது - அமைச்சர்\nநாங்குநேரி இடைத்தேர்தல் குறித்து அனைத்துக்கட்சி நிர்வாகிகளுடன் ஆட்சியர் ஆலோசனை\nகீழடி முதல் 3 அகழாய்வு முடிவுகளும் விரைவில் வெளியீடு - அமைச்சர் பாண்டியராஜன்\nதமிழகத்தில் டெங்கு பாதிப்பு இல்லை - அமைச்சர் விஜயபாஸ்கர்\nவிக்கிரவாண்டி இடைத்தேர்தல் வாக்கு எண்ணும் மையமாக இ.எஸ். பொறியியல் கல்லூரி தேர்வு\n15 நாட்களுக்கு பிறகு குறைந்த மேட்டூர் அணை நீர்மட்டம்\nதமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மிதமான மழை\nமாணவர்களின் நலன்களை கருத்தில் கொண்டு தான் அதிமுக அரசு செயல்படுகிறது - அமைச்சர் செங்கோட்டையன்\nமுதலீட்டாளர்களை நட்போடு நடத்தும் மாநிலமாக தமிழகம் திகழ்கிறது\nமோடி நலமா நிகழ்ச்சி - விழாக் கோலம் பூண்டது ஹுஸ்டன்\nகண்ணான கண்ணே... நம்ம ஊரு பாட்டுக்காரர்\nகற்பித்தலில் புதுமை - கற்றலில் இனிமை\nவழக்கறிஞரின் கொள்ளை நாடகம் - விசாரணையில் அம்பலம்\nகுண்டும் குழியுமான சாலைகள் விமோசனம் எப்போது\nஆபாச இணையத்தில் பெண்களின் டிக் டாக்.. 28 பேர் கண்ணீர் பு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575627.91/wet/CC-MAIN-20190922180536-20190922202536-00126.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vavuniyanet.com/news/category/education/page/2/", "date_download": "2019-09-22T19:33:12Z", "digest": "sha1:UDAH2UX4EZEUSLCYQ7GIU7KQTUZY65AJ", "length": 17510, "nlines": 187, "source_domain": "www.vavuniyanet.com", "title": "கல்வி Archives – Page 2 of 5 – வவுனியா நெற்", "raw_content": "\nவவுனியா சேனைப்புலவு உமையாள் வித்தியாலயத்தில் இம்முறை ஐந்து மாணவர்கள் புலமை பரிசில் பரீட்சையில் சித்தி\nவவுனியா வடக்கு கல்வி வலயத்துகுட்பட்ட நெடுங்கேணி கோட்டத்துக்குள் அமைந்துள்ள செநிபுளவு உமையாள் வித்தியாலயத்தில் இம்முறை 05 மாணவர்கள் புலமை பரிசில் பரீட்சையில் சித்தியடைந்துள���ளனர். இம்...\tRead more\nவவுனியா கணேசபுரம் விநாயகர் வித்தியாலயத்தில் நவராத்திரி கால ஆன்மீக சொற்பொழிவுகள்\nவவுனியா கணேசபுரம் விநாயகர் வித்தியாலயத்தில் மாணவர்களிடையே ஆன்மீக நல்லறிவையும் ஒழுக்க விழுமியங்களையும் வளர்க்கும் நோக்கில் நவராத்திரி காலத்தில் ஆன்மீக சொற்பொழிவுகள் இரண்டாவது வருடமாகவும் சிறப...\tRead more\nவவுனியா கணேசபுரம் விநாயகர் வித்தியாலயதில் இருமாணவர்கள்தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தி\nவவுனியா கணேசபுரம் விநாயகர் வித்தியாலயதில் இருமாணவர்கள்தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சையில் சித்திபெற்றுள்ளனர். சந்திரசேகரன் இராகுலன் சிறிதரன் யுகேஸ்வரி ஆகிய மாணவனும், மாணவியும் சித்தி பெற்ற...\tRead more\nவவுனியா வடக்கு வலயத்தில் இடம்பெற்ற கல்வி அபிவிருத்தி தொடர்பான கலந்துரையாடல் (படங்கள்)\nவவுனியா புளியங்குளத்தில் அமைந்துள்ள வலய கல்விப்பணிமனையில் கல்வி அபிவிருத்தி தொடர்பான கலந்துரையாடல் இன்று 30.09.2016 வலயகல்வி பணிப்பாளார் திரு வை.ஸ்ரீஸ்கந்தராஜா தலைமையில் இடம்பெற்றது. மேற்...\tRead more\nவவுனியா புதுக்குளம் மகாவித்தியாலயத்தின் நூற்றாண்டு விழாவின் 2ம் நாள் நிகழ்வுகள்\nவவுனியா புதுக்குளம் மகாவித்தியாலயத்தின் நூற்றாண்டு விழாவின் இரண்டாம் நாள் நிகழ்வுகள் நேற்று (25.07.2016) பாடசாலையின் அதிபர் ச.சுபாஸ்கரன் தலைமையில் நடைபெற்றது . இந் நிகழ்வில் பிரதம விருந்தின...\tRead more\nவவுனியா வடக்கு பிரதேச செயலகத்தில் ஆங்கில மொழித்திறன் விருத்தி வகுப்புகள் ஆரம்பம்\nஅரச உத்தியோகத்தர்களுக்கான ஆங்கில மொழித்திறன் விருத்தி வகுப்பு இன்று02.03.2016 புதன்கிழமை சம்பிரதாயபூர்வமாக ஆரம்பிக்கப்பட்டது.வவுனியா வடக்கு பிரதேச செயலாளர் திரு க. பரந்தாமன் தலைமையில...\tRead more\nஇலங்கை சட்டக் கல்லூரி நுழைவுப் பரீட்சைக்கான விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன\nசட்டக் கல்லூரி 2017 ம் ஆண்டிற்குரிய மாணவர்களை தேர்வு செய்வதற்கான நுழைவுப் பரீட்சைக்கான விண்ணப்பங்கள் தற்போது வெளியாகி உள்ளன. மார்ச் 1 முதல் மார்ச் 31 வரை சட்டக்கல்லூரியில் இவற்றை பெற்றுக்கொள...\tRead more\nவவுனியா வடக்கு வலயத்தின் ஏற்பாட்டில் வடக்கு வலய பாடசாலைகளுக்கு பொருட்கள் வழங்கிவைப்பு\nவவுனியா வடக்கு வலயத்துக்குட்பட பாடசாலைகள் மற்றும் முன்பள்ளிகளுக்கான ஒரு தொகுதி உபகரணங்கள் தளபாடங்கள் மற்றும் போட்டோ பிரதி இயந்திரங்கள் என்பன வழங்கி வைக்கபட்டது. மேற்படி நிகழ்வானது வவ...\tRead more\nவவுனியா கணேசபுரம் விநாயகர் வித்தியாலய தரம்ஒன்று மாணவர்களின் கால் கோள்விழா\nவவுனியா கணேசபுரம் விநாயகர் வித்தியாலய தரம்ஒன்று மாணவர்களின் கால் கோள்விழா அதிபர் திரு.க.சிவநாதன் தலைமையில்இன்று (18.01.2016) காலை நடைபெற்றது. இந்நிகழ்விற்கு பிரதம அதிதியாக வவுனியா தெற்கு வல...\tRead more\nஉங்கள் ஜிமெயில் கணக்கை பாஸ்வேர்ட் இல்லாமல் மற்றவர்கள் பயன்படுத்தும் வசதி \nஜிமெயில் ஆனது ஒரு வெறும் மெயில் அனுப்புதல், பெறுதல் என்ற வசதிகளை தாண்டியும் நிறைய வசதிகளை தருகிறது. சில நேரங்களில் ஒரு நிறுவனம், அமைப்பு போன்றவற்றுக்கு ஜிமெயில் மூலம் மின்னஞ்சல் கணக்கு வைத்த...\tRead more\nவவுனியா வளாகத்தின் வியாபார கற்கைகள் பீடத்தின் ஆய்வு மாநாடு-2016 க்குரிய ஆராய்ச்சி கட்டுரைகள் கோரல்\nயாழ் பல்கலைக்கழகத்தின் வவுனியா வளாகத்தின் வியாபார கற்கைகள் பீடத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள ஆய்வு மாநாடு 2016ஆம் ஆண்டு இடம்பெறவுள்ளது என யாழ் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் வசந்தி அரசரட்ணம...\tRead more\nவவுனியா நெளுக்குளம் கலைமகள் வித்தியாலயத்தில் இம்முறை 27 மாணவர்கள் புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தி(படங்கள்)\nவவுனியா மாவட்டத்தில் நெளுக்குளம் கலைமகள் வித்தியாலயத்தில் இம்முறை இடம்பெற்ற ஐந்தாம் ஆண்டு புலமை பரிசில் பரீட்சையில் 27 மாணவ மாணவிகள் சித்தியடைந்து பாடசாலைக்கு பெருமை சேர்த்துள்ளனர். மேற...\tRead more\nவவுனியா தொழில்நுட்ப கல்லூரியில் 2016 க்கான முழுநேர பகுதி நேர பயிற்சிநெறிகளுக்கான விண்ணப்பம் கோரல்\nவவுனியா தொழில்நுட்ப கல்லூரியில் 2016 க்கான முழுநேர பகுதி நேர பயிற்சிநெறிகளுக்கான விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன . க.பொ. சாதாரண தரத்தில் சித்தியடையவில்லை என்னும் கவலை மாணவர்களுக்கு வேண்டாம்.மா...\tRead more\nவவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலயத்தின் 82 வது ஆண்டு நிறைவினை கொண்டாடிய பழைய மாணவர்சங்கம் (படங்கள் )\nவவுனியா தமிழ் மத்திய மகா வித்தியாலயத்தில் (தேசிய பாடசாலை)இன்று 14.09.2015 திங்கட்கிழமை வவுனியா தமிழ் மத்திய மகா வித்தியாலயத்தின் பழைய மாணவர் சங்கத்தினரின் ஏற்பாட்டில் பாடசாலையின் 82 வது...\tRead more\nகணினி விசைப்பலகை (computer keyboard)ஏன் அகர வரிசையில் இல்லை\nஆங்கில கம்ப்யூட்டர் கீபோர்���ில் (கணினி விசைப்பலகை) எழுத்துகள் ஏன் அகர வரிசைப்படி அமைக்கப்படாமல் இருக்கின்றன, தெரியுமா ஆங்கிலக் கணினி விசைப்பலகை என்பது பழைய டைப்ரைட்டரிலிருந்து தகவமைக்கப்பட்ட...\tRead more\nவவுனியாவில் சக்தி FM அகரம் கல்வி செயல்திட்டதினூடாக நடாத்திய ஐந்தாம் ஆண்டு மாணவர்களுக்கான பரீட்சை வழிகாட்டல் (படங்கள் வீடியோ )\nவவுனியாவில் சக்தி FM அகரம் கல்வி செயல்திட்டதினூடாக ஐந்தாம் ஆண்டு மாணவர்களுக்கான புலமை பரிசில் பரீட்சையை முன்னிட்டு வழிகாட்டல் கருத்தரங்கு ஒன்றினை வவுனியா நகரசபையின் கலாச்சார மண்டபத்தில் இன...\tRead more\nவவுனியா மாவட்ட செயலகத்தில் இந்து சமய அறநெறிக்கல்வி கொடி தினம்\nவவுனியாவில் தியாக தீபம் திலீபனின் நினைவு தினம் அனுஸ்டிப்பு\nவவுனியாவில் முதியோர் தின விளையாட்டுப் போட்டி\nவவுனியாவில் பாரதியாரின் 98ஆவது நினைவு தினம் அனுஷ்டிப்பு\nவவுனியா சாந்தசோலை ஸ்ரீ துர்க்கை அம்மன் ஆலய வருடாந்த அலங்கார உற்சவம்\nவவுனியா தெற்கு பிரதேச செயலகம்\nவெண்கல செட்டிகுளம் பிரதேச செயலகம்\nவவுனியா வடக்கு பிரதேச செயலகம்\nவவுனியா இறம்பைக்குளம் மகளீர் கல்லூரி\nவவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலயம்\nவவுனியா முஸ்லிம் மகா வித்தியாலயம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575627.91/wet/CC-MAIN-20190922180536-20190922202536-00126.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.behindframes.com/happy-birthday-lakshmi-menon/", "date_download": "2019-09-22T18:59:49Z", "digest": "sha1:GNL2F3PG2VRRQJ7URAJX3S5SCSSOICVA", "length": 6815, "nlines": 54, "source_domain": "www.behindframes.com", "title": "ஹேப்பி பர்த்டே ட்டூ லட்சுமி மேனன்..! - Behind Frames", "raw_content": "\n9:17 PM காப்பான் – விமர்சனம்\n7:13 PM ஒத்த செருப்பு – விமர்சனம்\n4:59 PM இன்னும் 5 வருடங்களில் சின்ன பட்ஜெட் படங்களே இருக்காது”; வீராபுராம் 220 விழாவில் அதிர்ச்சி தந்த ஆரி\nஹேப்பி பர்த்டே ட்டூ லட்சுமி மேனன்..\nகடந்த வருடத்தில் லட்சுமி மேனன் நடித்து வெளியான படங்கள் அனைத்துமே வெற்றிப்படங்கள் தான்.. நடிப்புடன் அவரது ராசியும் சேர்ந்து இப்போதுவரை நன்றாகவே ஒர்க் அவுட் ஆகி வருகிறது. இந்த வருடத்தில் ‘கொம்பன்’ வெற்றியுடன் தனது கணக்கை சிறப்பாகவே துவக்கியுள்ளார்.\nஆனாலும் அதிர்ஷ்டக்காற்று தன் பக்கம் வீசும்போதே அதை சரியான முறையில் பயன்படுத்த தெரியாத நடிகை என்பதற்கு லட்சுமி மேனனைத்தவிர வேறு சிறந்த உதாரணம் சொல்லமுடியாது. காரணம் வருகிற வாய்ப்பையெல்லாம் வளைத்துப்போட்டு நடிக்க, அவர் விரும்புவதே இல்லை… அத���தான் அவரது பலமும் கூட.\nதற்போது சக்தி சௌந்தர்ராஜன் இயக்கும் படத்தில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக நடிப்பதோடு, அஜித் படத்தில் அவருக்கு தங்கையாகவும் நடிக்க இருக்கிறார். இன்று பிறந்தநாள் காணும் லட்சுமி மேனனுக்கு நமது behind frames தனது இனிய பிறந்தநாள் வாழ்த்துக்களை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறது\nMay 19, 2015 10:38 AM Tags: கும்கி, கொம்பன், சக்தி சௌந்தர்ராஜன், ஜெயம் ரவி, நான் சிகப்பு மனிதன், பாண்டியநாடு, லட்சுமி மேனன்\nஇன்னும் 5 வருடங்களில் சின்ன பட்ஜெட் படங்களே இருக்காது”; வீராபுராம் 220 விழாவில் அதிர்ச்சி தந்த ஆரி\n‘சுபம் கிரியேஷன்ஸ்’ சார்பில் சுந்தர்ராஜ் பொன்னுசாமி தயாரிப்பில் கன்னியப்பன் குணசேகரன் இணை தயாரிப்பில் செந்தில்குமார் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் வீராபுரம் 220....\nஅஞ்சாதே அஜ்மல் கதாநாயகனாக நடிக்கும் படம் “செகண்ட் ஷோ”.\nமுழுக்க முழுக்க லண்டனில் படமாக்கபடவுள்ள இப்படத்தை பெரும் பொருட்செலவில் பிரம்மாண்டமாக Darkroom Creations தயாரிப்பு நிறுவனம் தயாரிக்கின்றது. சஸ்பென்ஸ், த்ரில்லர், பேண்டஸியாக...\nசங்கத்தமிழன் படத்தில் விஜய் சேதுபதிக்கு குரல் கொடுத்த அனிரூத் \nபாதாள பைரவி, மாயாபஜார், மிஸ்ஸியம்மா, எம்.ஜி.ஆர் நடித்த – எங்கவீட்டு பிள்ளை, நம்நாடு, சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த உழைப்பாளி, கமலஹாசன் நடித்த...\nஒத்த செருப்பு – விமர்சனம்\nஇன்னும் 5 வருடங்களில் சின்ன பட்ஜெட் படங்களே இருக்காது”; வீராபுராம் 220 விழாவில் அதிர்ச்சி தந்த ஆரி\nஅஞ்சாதே அஜ்மல் கதாநாயகனாக நடிக்கும் படம் “செகண்ட் ஷோ”.\nசங்கத்தமிழன் படத்தில் விஜய் சேதுபதிக்கு குரல் கொடுத்த அனிரூத் \nஜி.வி.பிரகாஷுடன் இணைந்த முன்னணி இயக்குநர்\nவெற்றிமாறன் உதவியாளர் டைரக்சனில் ஜிவி பிரகாஷ் குமார்\nஒத்த செருப்பு – விமர்சனம்\nஇன்னும் 5 வருடங்களில் சின்ன பட்ஜெட் படங்களே இருக்காது”; வீராபுராம் 220 விழாவில் அதிர்ச்சி தந்த ஆரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575627.91/wet/CC-MAIN-20190922180536-20190922202536-00127.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=478913", "date_download": "2019-09-22T19:19:24Z", "digest": "sha1:4CLXAFANOTUFRBS5ZLNUK34PS7GVOGCP", "length": 6837, "nlines": 72, "source_domain": "www.dinakaran.com", "title": "இந்திய விமானப்படை வீரர் அபிநந்தனுக்கு பரம்வீர் சக்ரா விருது வழங்க பிரதமரிடம் முதல்வர் பழனிசாமி கோரிக்கை | Chief Minister Palanisamy requested Prime Minister to award Paramwick Chakra Award to Indian Air Force player Abhinandan - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வ��ளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > இந்தியா\nஇந்திய விமானப்படை வீரர் அபிநந்தனுக்கு பரம்வீர் சக்ரா விருது வழங்க பிரதமரிடம் முதல்வர் பழனிசாமி கோரிக்கை\nபுதுடெல்லி: இந்திய விமானப்படை வீரர் அபிநந்தனுக்கு பரம்வீர் சக்ரா விருது வழங்க வேண்டும் என்று பிரதமருக்கு முதல்வர் பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார். அபிநந்தனுக்கு ராணுவத்தின் உயரிய விருது வழங்கக்கோரி முதல்வர் பழனிசாமி பிரதமர் மோடிக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.\nஅபிநந்தன் பரம்வீர் சக்ரா விருது முதல்வர் பழனிசாமி பிரதமர் மோடி கோரிக்கை\nகாட்டு யானை தாக்கி ஆதிவாசி பெண் பலி\n: அமைச்சரை திணறடித்த தொகுதி பெயர்\nகமல் மீது அமைச்சர்கள் பாய்ச்சல்\nநீர்வரத்து 7,812 கனஅடி சரிகிறது மேட்டூர் அணை நீர்மட்டம்\nநீலகிரியில் களைகட்டும் 2வது சீசன்\nசிலை கடத்தல் போலீஸ்காரர் சஸ்பெண்ட்\nதிமுக கூட்டணிக்கு விசிக ஆதரவு\nஅமெரிக்காவின் பொருளாதாரத்தை வலுப்படுத்தியவர் டிரம்ப்: பிரதமர் மோடி உரை\nமோடியின் செயல் திட்டத்ததால் கோடிக்கனக்கான மக்கள் பலன் பெற்றுள்ளனர்: டிரம்ப் புகழாரம்\nஅமெரிக்காவின் ஹூஸ்டன் நகரில் 'ஹவுடி மோடி' நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி உரை\nமூன்றாவது டி-20 போட்டி: இந்திய அணியை 9 விக்கெட்கள் வித்யாசத்தில் வீழ்த்தி தென்னாபிரிக்க அணி வெற்றி\nபிரதமர் நரேந்திர மோடி ஹூஸ்டனில் உள்ள என்.ஆர்.ஜி மைதானத்திற்கு வந்தடைந்தார்\nஅடுத்த பருவத்தேர்வு முதல் ஆன்லைன் முறையில் தேர்வுத்தாள் திருத்தப்படும்: அண்ணாபல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பா\nமூன்றாவது டி-20 போட்டி: தென்னாபிரிக்க அணிக்கு 135 ரன்களை இலக்காக நிர்ணயித்தது இந்திய அணி\nமழைக்கால நோய்களை தடுப்போம் மெடிக்கல் ஷாப்பிங்\n23-09-2019 இன்றைய சிறப்பு படங்கள்\n22-09-2019 இன்றைய சிறப்பு படங்கள்\n21-09-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nஉலக அல்ஜீமர்ஸ் தினம் : சேத்துப்பட்டு பசுமை பூங்காவில் மெமரி வாக் விழிப்புணர்வு நடைபயணம்\nசீனாவின் நடைபெற்ற கருப்பொருள் ஒப்பனை தயாரிப்பு கண்காட்சி: அலங்காரப் பொருட்கள், பொம்மைகள் காட்சிக்கு வைப்பு\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575627.91/wet/CC-MAIN-20190922180536-20190922202536-00127.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.gic.gov.lk/gic/index.php/ta/component/info/?id=1102&catid=72&task=info", "date_download": "2019-09-22T19:08:27Z", "digest": "sha1:DYOXXNNCBTV2BYFLC2TSSWU2ICFMPLB5", "length": 10135, "nlines": 117, "source_domain": "www.gic.gov.lk", "title": "The Government Information Center", "raw_content": "\nஅ - ஃ வரை\nநீங்கள் இருப்பது இங்கே: வலைமனை சுற்றாடல் வனஜீவிகள் தேசிய வனபாதுகாப்பு வலய பிரதேசங்களில் பாரிய அளவிலான நிர்மாணங்கள்\nகேள்வி விடை வகை\t முழு விபரம்\nதேசிய வனபாதுகாப்பு வலய பிரதேசங்களில் பாரிய அளவிலான நிர்மாணங்கள்\nதேசிய வனபாதுகாப்பு எல்லையிலிருந்து 01 மஅ அரை விட்டத்தினுள் மேற்கொள்ளப்படும் பாரிய அளவிலான நிர்மாணங்களுக்காக அனுமதியினைப் பெற்றுக் கொள்ளல் வேண்டும்.\nவிண்ணப்பப் படிவங்களை சமர்ப்பிக்கும் முறை\nவிண்ணப்பப் படிவங்களை பெற்றுக்கொள்ளக் கூடிய இடங்கள்\nவிசேட விண்ணப்பப் படிவமொன்று தேவையில்லை.\nசெயற்திட்ட முன்மொழிவுகளை வனசீவிகள் பாதுகாப்புத் திணைக்களத்தின் தலைமை அலுவலகத்திடம் சமர்ப்பித்தல் வேண்டும்.\nவிண்ணப்பப் படிவங்களை பெற்றுக்கொள்ள செலுத்த வேண்டிய கட்டணம்\nசேவைகளை பெற்றுக்கொள்ள செலுத்த வேண்டிய கட்டணம்:\nசேவையினை வழங்குவதற்கு எடுக்கும் காலம்:\nகடமைக்குப் பொறுப்பான பதவிநிலை உத்தியோகத்தர்கள்\nபிரதிப் பணிப்பாளர் - சட்ட அமுலாக்கல்\nபதவி பெயர் பிரிவு தொலை பேசி\nசட்ட அமுலாக்கல் என். சேனசிங்க சட்ட அமுலாக்கல் 0112560380 0112744299 ddlaw@dwc.gov.lk\nவனசீவிகள் பாதுகாப்புத் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகத்தினால் கோரப்பட்டுள்ள ஏனைய ஆவணங்கள்\nபூர்த்தி செய்யப்பட்ட மாதிரி விண்ணப்பப் படிவம்\nகடைசியாக புதுப்பிக்கப்பட்டது: 2010-09-02 10:27:41\n» உடல் நல வைத்திய அதிகாரி\n» பொது சுகாதார கண்காணிப்பாளர்\n» குடும்ப சுகாதார மருத்துவச்சி\n» புகையிரத நேர அட்டவணை\n1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்\n2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.\n3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்\n4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு\n5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.\n1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்\n2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.\n3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்\n4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு\n5) வி��ாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.\n1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்\n2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.\n3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்\n4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு\n5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.\n1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்\n2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.\n3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்\n4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு\n5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.\n1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்\n2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.\n3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்\n4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு\n5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.\nபெயர் குறிக்கப்பட்ட நாடுகள் சார்பில் கட்டணமற்ற வீசா திட்டமொன்றை அமுல் செய்தல்\nஇராஜதந்திர மற்றும் உத்தியோகபூர்வ விஜயங்கள்\n© பதிப்புரிமை 2009 GIC (முழு பதிப்புரிமையுடையது)\nகூட்டமைப்பு ICTA யுடன் அபிவிருத்தி செய்யப்பட்டது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575627.91/wet/CC-MAIN-20190922180536-20190922202536-00127.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamil-astrology.in/2008/09/blog-post_4928.html", "date_download": "2019-09-22T19:02:18Z", "digest": "sha1:QE2NT2WK7JGCCVZ6HJPXCEJBHGDE25XS", "length": 14425, "nlines": 130, "source_domain": "www.tamil-astrology.in", "title": "தமிழ் ஜோதிடம் ஜாதகம்: உடல் நலனும் உள்ள நலனும் ஒருங்கே அமைய எல்லா வளமும் பெற்றிட வேண்டுமா..", "raw_content": "\nஜோதிடம், கைரேகை சாஸ்திரம், எண் கணிதம், வாஸ்துசாஸ்திரம் மூலம் வருங்காலம் அறிய \"ஸ்வாதி ஜோதிட ஆய்வகம்\" உங்களை அன்புடன் வரவேற்கிறது.\nஉடல் நலனும் உள்ள நலனும் ஒருங்கே அமைய எல்லா வளமும் பெற்றிட வேண்டுமா..\nதற்காலத்தில் இயந்திரமயமாகிய வாழ்க்கையின் நடுவில், எதிர்காலத்தினைப் பற்றிய சிந்தனையே இல்லாமல் தான் ஒவ்வொரு மனிதனுடைய வாழ்க்கை முறையும் அமைந்து விட்டது. எதிர்காலம் குறித்த ஆய்வில் ஜாதகம் மூலம் அறிய முற்பட்டால், அங்கே தான் அதி அற்புதங்கள் நம் கண்களுக்குத் தெளிவாக புலப்படுகிறது. அந்த நேரம் தான் நாம் சிந்திக்கத் துவங்குகிறோம். நாம் யார் நம் படைப்பின் ரகசியம் என்ன நம் படைப்பின் ரகசியம் என்ன நம் வாழ்க்கைப் பாதையில் நமக்குக் கிடைத்துள்ள தாய் - தந்தை, சொந்த பந்தங்கள், உறவுகள், நண்பர்கள், பணிச் சூழலில் கிடைக்கின்ற புதிய புதிய அனுபவங்கள், கசப்புணர்வுகள், சேர்க்கும் புண்ணியம் அல்லது பாபங்கள், சேமிப்புக்கள், சொத்து, சுகம், வாகனம், பூமி ஆகிய அனைத்தும் இந்த சாதாரண ஒரு சிறிய டைரி வடிவிலான ஜாதகம் மூலம் எப்படி கண்டுணரப்பெறுகிறது என அறிய வேண்டாமா\nஒரு காலத்தில் குடிசை வீட்டிற்குள் மண்ணெண்ணெய் விளக்கின் வெளிச்சத்தில் இருந்த நம் முன்னோர்கள், தற்போது ஒரு மணி நேரம் விளக்கில்லாமால் மின் சாதானங்கள் பயன்படுத்தாமல் இருக்க இயலவில்லையே, ஆனால் நம் தாய் தந்தையர் மற்றும் முன்னோர்கள் எப்படி அத்தகு சாதனங்கள் இல்லாமல் காலத்தினை கழித்தார்கள். என்ன வித்தியாசம் இந்த குறுகிய காலத்திற்குள்.. எல்லாம் மிஞ்சிவிட்டது.. இந்த கம்ப்யூட்டர் தொழில் நுட்பம்.. சராசரி ஒரு மனிதனின் ஒரு மூளையால் செய்யக்கூடிய பணிகளில் பல்லாயிரக்கணக்கான பணிகள் ஒரு நொடியில் செய்து கலக்குகின்றனவே.. ஏன் தொலைக்காட்சிப் பெட்டியின் ஒரு சாதாரண ரிமோட் கண்ரோல் ஒரு நொடியில் சானல் மாற்றுவதன் மூலம் எத்தனை வியப்பான மாற்றங்கள்..\nமனிதன் கண்டுபிடித்த பொருட்களையும், விஞ்ஞான சாதனங்களையும் வைத்துக் கொண்டு பெருமூச்சு விடும் நாம் ஒரு கணம் யோசித்தால் தெரியும், இவற்றை எல்லாம் படைப்பதற்கு பல ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பாக இத்தகு அமைப்பினை நாம் காணுவோம் என்ற குறிப்புகள் பல்வேறு ஜாதக நூல்களில் குறிப்பிடப்பட்டுள்ளனவே. அவற்றுள் ஒரு சில முக்கிய அமைப்புக்களைப் பற்றித் தெரிந்து கொண்டு அவ்வாறு நம் ஜாதகத்தில் உள்ளனவா எனத் தெளிந்து, அதன் அடிப்படையில் தான் நாம் நம் தொழில், குடும்பச் சூழல் மற்றும் எதிர்காலம் குறித்த விழிப்புணர்வுகள் அமைத்துள்ளோமா என ஆய்வு செய்து கொள்ளலாமல்லாவா.\nஅதாவது, ஒவ்வொருவருக்கும் தனது ஆயுட் காலத்தில் ஒரு 12 ஆண்டுகள் வியாழவட்டம் என்னும் காலம் நடைபெறும். அக்கால கட்டத்தில் தோல்வி என்பதே இருக்காது, மாறாக நமது உயர்விற்கு எல்லா வழிகாட்டுதல்களும் தானாக நடைபெறும். எனவே பொருளாதாரம் ஆரோக்கியம், நிம்மதி, திருப்தியான வாழ்க்கை முறை என அடுக்கிக் கொண்டே மகிழ்வுகளை வெளிப்படுத்தக் கூடிய அக்கால கட்டம், நம்மில் பலர் உணராமல், சிறிய சந்தோஷம் மட்டுமே உணர்ந்து, அதற்குள் திருப்தி பெற்று, தொடரும் மகிழ்ச்சியை கூட்டக் கூடிய வியாபார, தொழில், வருவாய் முன்னேற்ங்களை ஆராயாமல், மிகச் சிறிய அளவிலேயே முன்னேற்றத்துடன் தொடர் முயற்சி எடுக்காமல் நிறுத்திக் கொள்கிறார்கள். எனவே அவ்வாறின்றி தொடரும் மகிழ்ச்சி முழுமையையும் பெற்று பயனடைய கீழ்க்காண்பன போன்ற ஜாதக வழி விதிகளை ஆய்வு செய்து முன்னேற வேண்டுகிறோம்.\nஜாதகத்தில் ஒன்பதாம் வீடு மிக முக்கியமானதாகும். லக்னம் மற்றும் ஒன்பதாமிடம் வைத்து, குருவையும் இணைத்து பார்த்தால், அரசு மற்றும் பொது மக்களால் எந்நேரமும் மதிக்கப்படுபவராகவும், மேலும் நான்காம் வீட்டுடன் அத்தகு அமைப்பு பெற்றால் நீண்ட ஆயுளுடனும் வாழ இயலும் என அறியலாம். மேலும் தத்தம் ஜாதக வழியில், ஞாபக சக்தியும், எதையும் தீர்மானத்துடன் செய்யும் துணிவும் உள்ளனவா எனவும் , பலருக்கு உதவி செய்யும் தியாக உள்ளமும், உயர்ந்த பதவிகளில் தன்னை ஈடுபடுத்தி முன்னேறத் துடிப்பவர்களுக்கும் ஜாதக அமைப்பில், லக்ன - சந்திர அமைவிடத்திலிருந்து, கேந்திர 1,4,7,10 மற்றும் 5,9 ஆகிய கேந்திர மூலத் திரிகோண அளவிலும், திக் பலம், திருக் பலம் மற்றும் நைசர்சிக பலம் ஆகியவற்றின் மூலமும் தெளிவாக அறிந்து, வாய்ப்பும், நேரமும் இருக்கும் போதே தன் குடும்ப வாழ்க்கைய முறையினை முன்னேற்றப்படுத்திக் கொள்வீர்களாக.\nமேலும் விவரங்களுக்கு, பாளை மார்க்கெட் ஆயிரத்தம்மன் கோவில் தென்வடல் ரோட்டில், 27 சிவன் மேலரத வீதியில், உள்ள சுவாதி ஜோதிட ஆய்வக ஜோதிடத் தம்பதி திருமதி உஷா ரெங்கன் ஆகியயோரை அணுகலாம். தொலைபேசி: 2586300, 9443423997, 9442586300.\nYou can contact us for consultation உங்களுக்கு ஆலோசனைகள் தேவைப்பட்டால் எங்களை தொடர்பு கொள்ளவும்.\nஜோதிட கலைமாமணி - ஜோதிட தம்பதி உஷா ரங்கன்\n27 A (மேல்மாடி) சிவன் மேற்கு ரத வீதி\nஜாதக ஆலோசனை பெற எங்களை நேரில் சந்திக்கலாம். அல்லது கடிதம், தொலைபேசி, மின்னஞ்சலை மூலம் தொடர்பு கொள்ளவும். உங்கள் கேள்விகளை மறுமொழியில் அனுப்ப வேண்டாம் என்று கேட்டு கொள்கிறோம்\nதளத்தை செய்தியோடை மூலம் வாசிப்பவர்கள்\nஎங்களின் முதன்மை வலைத்தளம். Our Main Web Site\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575627.91/wet/CC-MAIN-20190922180536-20190922202536-00127.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2010/11/03/indonesia-volcano-flight-cancellations.html", "date_download": "2019-09-22T18:12:22Z", "digest": "sha1:T2GE6I4LXQXVIJSDFLHU3ZNGOFKAF5ZF", "length": 14795, "nlines": 185, "source_domain": "tamil.oneindia.com", "title": "இந்தோனேசியாவில் மீண்டும் குமுறியது எரிமலை-விமானங்கள் ரத்து | Indonesia volcano forces flight cancellations | இந்தோனேசியாவில் மீண்டும் எரிமலை குமுறியது - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் ஹவுடி மோடி கீழடி சட்டசபை இடைத் தேர்தல் புரட்டாசி மாத ராசி பலன்கள் புரோ கபடி 2019\nஈரோட்டில் கருணாநிதி சிலை திறக்கப்பட்டது\nடிரம்ப் என் நெருங்கிய நண்பர்.. துடிப்பானவர்.. புகழ்ந்து தள்ளிய மோடி.. ஹவுடி மோடி விழாவில் அதிரடி\nநேரு கனவு கண்ட இந்தியா.. ஹவுடி மோடியில் ஒலித்த குரல்.. ஷாக்கான மோடி.. ரியாக்சனை பாருங்க\nபாலிவுட் சாங்ஸ்.. அரங்கில் அதிர்ந்த மோடி மோடி.. 50,000 பேர் பங்கேற்று அசத்திய ஹவுடி மோடி\nபாஜகவின் துணை அமைப்பான அதிமுகவுக்கு மக்கள் பாடம் புகட்டுவார்கள்.. விசிக ஆவேச பாய்ச்சல்\nநாங்குநேரி தொகுதியை பாஜகவிற்கு விட்டுக்கொடுக்க போகிறதா அதிமுக.. கடம்பூர் ராஜு விளக்கம்\nஒன்றாம் வகுப்பு மாணவியை கொடூரமாக தாக்கிய டியூசன் ஆசிரியை ஜெசிமோள் கைது\nSports தோனி போனா என்ன.. எங்களுக்கு ரோஹித் இருக்காரு ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த ஹிட்மேன் சாதனை\nMovies ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்படும் இந்தியப்படம்.. குதூகலத்தில் பாலிவுட்\nFinance இனி வங்கிகள் இப்படி செஞ்சா தினசரி ரூ.100 அபராதம்.. ஆர்பிஐ அதிரடி நடவடிக்கை\nAutomobiles புதிய முகப்பு டிசைனில் வரும் ரெனோ க்விட் கார்... ஸ்பை படங்கள்\nTechnology லெனோவா திங்க்பேட் எக்ஸ்1 யோகா லேப்டாப்: நிறைகள், குறைகள் மற்றும் சிறப்பு அம்சங்கள்.\nLifestyle பரம்பரை சொத்தும் பாராட்டும் இந்த ராசிக்கு தான் கிடைக்குமாம்...\nEducation ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சிபெற்றவர்களுக்கு மீண்டும் ஒரு தேர்வு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஇந்தோனேசியாவில் மீண்டும் குமுறியது எரிமலை-விமானங்கள் ரத்து\nஜகார்த்தா: இந்தோனேசியாவில் மீண்டும் எரிமலை குமுறத் தொடங்கியுள்ளது. இதையடுத்து பல்வேறு விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.\nமெளன்ட் மெராபி எரிமலை கடந்த சில வாரங்களாக வெடித்து குமுறி வருகிறது. ஆனால் இந்த முறை எரிமலை குமுறலால் ஏற்பட்ட புகை அதிக அ���வில் வெளியாகி வருவதால் பல்வேறு விமானங்களை ரத்து செய்துள்ளன இந்தோனேசிய விமான நிறுவனங்கள்.\nமலேசியாவின் பட்ஜெட் விமான நிறுவனமான ஏர் ஏசியா மற்றும் சிங்கப்பூரின் சில்க்ஏர் ஆகியவை தங்களது சர்வதேச விமானங்களை ரத்து செய்துள்ளன. இருப்பினும் விரைவில் தங்களது சேவை தொடங்கும் என அவை தெரிவித்துள்ளன.\nஇந்தோனேசியாவைச் சற்றிலும் தற்சமயம் சர்வதேச விமானப் போக்குவரத்து லேசான பாதிப்பை சந்தித்துள்ளதாக அமெரிக்காவும் தெரிவித்துள்ளது.\nஇந்த ஆண்டின் தொடக்கத்தில் ஐஸ்லாந்தில் எரிமலை வெடித்துச் சிதறியதால் ஏற்பட்ட கடும் புகை காரணமாக ஐரோப்பாவின் பெரும் பகுதிக்கு விமானப் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது நினைவிருக்கலாம்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nஇந்தோனேசியாவின் சுமத்ரா தீவில் பயங்கர நிலநடுக்கம்.. சுனாமி எச்சரிக்கை\nஇந்தோனேசியாவின் ஹல்மஹேரா பகுதியில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்.. சுனாமி எச்சரிக்கை இல்லை\nஇந்தோனேசியா: தீப்பெட்டி தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து.. குழந்தைகள் உட்பட 30 பேர் உடல்கருகி பலி\n10 ஆண்டில் 8 அடி கடலுக்குள் போன இந்தோனேசியா.. மொத்தமாக மூழ்கும் அபாயம்.. தலைநகரை கைவிட முடிவு\nமுதல்ல ஓட்டுப் போடணும்.. பிறகு மை பாட்டிலில் விரலை முக்கி எடுக்கணும்.. இது இந்தோனேசியாவில்\nபல நாட்களாக பசி, பட்டினி... இந்தோனேசியா வந்த வங்கதேசத்தினர் 192 பேர் கைது\nஇந்தோனேசியா, பாகிஸ்தானில் அடுத்தடுத்து நிலநடுக்கம்… பொதுமக்கள் பீதி\nஇந்தோனேசியாவில் மீண்டும் பதற்றம்... சுனாமி பீதியால் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றம்\nமளமளவென்று உயர்ந்த பலி எண்ணிக்கை.. இந்தோனேசியாவில் 373 பேர் பலி.. சுனாமியின் கோர தாண்டவம்\n282 பேரை பலி வாங்கிய இந்தோனேசிய சுனாமி.. கடலில் விழுந்த கல்.. பேரழிவிற்கு இதுதான் காரணமா\nஇந்தோனேசியாவை உலுக்கிய சுனாமி.. 282 ஆக உயர்ந்த பலி எண்ணிக்கை.. 800 பேர் மாயம்\nஇசை நிகழ்ச்சியின் போது பொங்கி வந்த கடல்.. பரிதாபமாக சிக்கிய மக்கள்.. இந்தோனேசிய சுனாமி வீடியோ\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nஇந்தோனேசியா விமானங்கள் ரத்து indonesia\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575627.91/wet/CC-MAIN-20190922180536-20190922202536-00127.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Districts/Chennai/2019/01/10052943/The-strike-was-followed-by-the-unions-in-Puducherry.vpf", "date_download": "2019-09-22T19:02:17Z", "digest": "sha1:AZHPZQNKRTIPEB57BWFC34IJJ5ZNGSGN", "length": 10836, "nlines": 123, "source_domain": "www.dailythanthi.com", "title": "The strike was followed by the unions in Puducherry || வேலைநிறுத்த போராட்டத்தை தொடர்ந்து புதுச்சேரியில் தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nஹவுடி-மோடி நிகழ்ச்சி: எல்லோரும் சவுக்கியம் தமிழ் உள்ளிட்ட இந்திய மொழிகளில் பிரதமர் மோடி பேச்சு\nவேலைநிறுத்த போராட்டத்தை தொடர்ந்து புதுச்சேரியில் தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் + \"||\" + The strike was followed by the unions in Puducherry\nவேலைநிறுத்த போராட்டத்தை தொடர்ந்து புதுச்சேரியில் தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்\nவேலைநிறுத்த போராட்டத்தை தொடர்ந்து தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.\nபொதுத்துறை நிறுவனங்களை தனியார் மயமாக்கக்கூடாது, மாத ஊதியமாக ரூ.21 ஆயிரம் வழங்கவேண்டும் என்பன போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி அகில இந்திய அளவில் 2 நாள் வேலை நிறுத்த போராட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. இதன்படி புதுவையில் நேற்று முன்தினம் முழுஅடைப்பு போராட்டம் நடந்தது.\nநேற்று தொழிற்சங்கங்கள் சார்பில் வேலைநிறுத்தம் நடத்த அழைப்பு விடுக்கப்பட்டது. இருந்தபோதிலும் புதுவையில் உள்ள தொழிற்பேட்டைகள் அனைத்தும் இயங்கின. சில தொழில்நிறுவனங்களில் குறைவான அளவில் ஊழியர்கள் பணிக்கு வந்திருந்தனர். வங்கிகளிலும் பெரும்பலான ஊழியர்கள் பணிக்கு வந்திருந்தனர்.\nவேலைநிறுத்த போராட்டத்தின் ஒரு பகுதியாக இந்திராகாந்தி சிலை அருகே ஆர்ப்பாட்டம் நடந்தது. இந்த ஆர்ப்பாட்டத்துக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு செயலாளர் ராஜாங்கம், இந்திய கம்யூனிஸ்டு செயலாளர் சலீம், விடுதலை சிறுத்தைகளின் முதன்மை செயலாளர் தேவபொழிலன் ஆகியோர் தலைமை தாங்கினார்கள்.\nஆர்ப்பாட்டத்தில் முன்னாள் அமைச்சர் விசுவநாதன், ஏ.ஐ.டி.யு.சி. தொழிற்சங்கத்தை சேர்ந்த அபிசேகம், சேதுசெல்வம், சி.ஐ.டி.யு. பொதுச்செயலாளர் சீனுவாசன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு தமிழ்மாநிலக்குழு உறுப்பினர் பெருமாள், பிரதேசக்குழு முருகன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.\n1. விக்கிரவாண்டி, நாங்குநேரி இடைத்தேர்தல் அனைத்து ஏற்பாடுகளும் தயார்\n2. அவசர தேவைக்காக ஜெர்மனியில் தரையிறக்கப்பட்ட பிரதமர் மோடியின் விமானம்\n3. மராட்டியம், அரியானா சட்டசபைகளுக்கு அக்டோபர் 21-ந் தேதி தேர்தல் - தேர்தல் கமிஷன் அறிவிப்பு\n4. பிளாஸ்டிக் மற்றும் பாலிதீன் பொருட்களை பயன்படுத்த வேண்டாம்: கட்சிகளுக்கு தேர்தல் ஆணையம் வேண்டுகோள்\n5. இடைத்தேர்தல் கட்சிகள் சுறுசுறுப்பு:திமுக-காங்கிரஸ் ஆலோசனை,அமமுக போட்டி இல்லை, அதிமுக விருப்பமனு அறிவிப்பு;\n1. ஹெல்மெட் அணியாமல் சென்றதால் போலீஸ் தடுத்தபோது லாரி சக்கரத்தில் சிக்கி இளம்பெண் கால்கள் நசுங்கியது; பொதுமக்கள் சாலை மறியல்- தடியடி\n2. பிளஸ்-1 மாணவியிடம் ஆபாச பேச்சு; அரசு பள்ளி ஆசிரியர்கள் 12 பேர் மீது போக்சோ சட்டத்தில் வழக்கு\n3. நெல்லை அருகே பயங்கரம்: மளிகை கடைக்காரர் சரமாரி வெட்டிக்கொலை - காதல் விவகாரம் காரணமா\n4. திருவல்லிக்கேணியில் பயங்கரம்: வீடு புகுந்து ரவுடி வெட்டிக்கொலை; 2 பேருக்கு வலைவீச்சு\n5. எருமப்பட்டி அருகே லாரி-கார் மோதல்: குழந்தை உள்பட 5 பேர் பலி - கோவிலுக்கு சென்று திரும்பியபோது பரிதாபம்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575627.91/wet/CC-MAIN-20190922180536-20190922202536-00127.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Maharashtra/Mumbai/2019/05/16055735/Intimidating-civilians-With-scythe-in-hand-Tik-Tok.vpf", "date_download": "2019-09-22T19:04:12Z", "digest": "sha1:2IOW2PJ36CCPOTZSOEH7BMGOPEXWBZGF", "length": 9943, "nlines": 123, "source_domain": "www.dailythanthi.com", "title": "Intimidating civilians With scythe in hand Tik Tok video released Young man arrested || பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் கையில் அரிவாளுடன் டிக்-டாக் வீடியோ வெளியிட்ட வாலிபர் கைது", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nஹவுடி-மோடி நிகழ்ச்சி: எல்லோரும் சவுக்கியம் தமிழ் உள்ளிட்ட இந்திய மொழிகளில் பிரதமர் மோடி பேச்சு\nபொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் கையில் அரிவாளுடன் டிக்-டாக் வீடியோ வெளியிட்ட வாலிபர் கைது + \"||\" + Intimidating civilians With scythe in hand Tik Tok video released Young man arrested\nபொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் கையில் அரிவாளுடன் டிக்-டாக் வீடியோ வெளியிட்ட வாலிபர் கைது\nகையில் அரிவாளுடன் பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் டிக்-டாக் வீடியோ வெளியிட்ட வாலிபரை போலீசார் கைது செய்தனர்.\nசிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை என அனைவரையும் டிக்-டாக் மோகம் ஆட்டி படைக்கிறது. இந்த செயலிக்கு பலரும் அடிமையாகி வருகின்றனர்.\nஇந்த நிலையில், பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் புனேயில் டிக்-டாக் வீடியோ ஒன்று வைரலானது. அந்த வீடியோவில் வாலிபர் ஒருவர் மிரட்டும் தொனியில் பொது இடத்தில் கையில் பெரிய அரிவாளை சுழற்றியபடி நடந்து சென்றபடி பேசுகிறார்.\nஇந்த வீடியோ வெளியிட்ட வாலிபர் மீது புனே வாகட் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். இதில், அவர் பிம்பிரி-சிஞ்ச்வாட்டை சேர்ந்த தீபக் அபா தாகலே (வயது23) என்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவரை கைது செய்தனர்.\nபின்னர் அவரை போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தினார்கள். கோர்ட்டு அவரை 14 நாட்கள் போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க உத்தரவிட்டது.\n1. விக்கிரவாண்டி, நாங்குநேரி இடைத்தேர்தல் அனைத்து ஏற்பாடுகளும் தயார்\n2. அவசர தேவைக்காக ஜெர்மனியில் தரையிறக்கப்பட்ட பிரதமர் மோடியின் விமானம்\n3. மராட்டியம், அரியானா சட்டசபைகளுக்கு அக்டோபர் 21-ந் தேதி தேர்தல் - தேர்தல் கமிஷன் அறிவிப்பு\n4. பிளாஸ்டிக் மற்றும் பாலிதீன் பொருட்களை பயன்படுத்த வேண்டாம்: கட்சிகளுக்கு தேர்தல் ஆணையம் வேண்டுகோள்\n5. இடைத்தேர்தல் கட்சிகள் சுறுசுறுப்பு:திமுக-காங்கிரஸ் ஆலோசனை,அமமுக போட்டி இல்லை, அதிமுக விருப்பமனு அறிவிப்பு;\n1. ஹெல்மெட் அணியாமல் சென்றதால் போலீஸ் தடுத்தபோது லாரி சக்கரத்தில் சிக்கி இளம்பெண் கால்கள் நசுங்கியது; பொதுமக்கள் சாலை மறியல்- தடியடி\n2. பிளஸ்-1 மாணவியிடம் ஆபாச பேச்சு; அரசு பள்ளி ஆசிரியர்கள் 12 பேர் மீது போக்சோ சட்டத்தில் வழக்கு\n3. நெல்லை அருகே பயங்கரம்: மளிகை கடைக்காரர் சரமாரி வெட்டிக்கொலை - காதல் விவகாரம் காரணமா\n4. திருவல்லிக்கேணியில் பயங்கரம்: வீடு புகுந்து ரவுடி வெட்டிக்கொலை; 2 பேருக்கு வலைவீச்சு\n5. எருமப்பட்டி அருகே லாரி-கார் மோதல்: குழந்தை உள்பட 5 பேர் பலி - கோவிலுக்கு சென்று திரும்பியபோது பரிதாபம்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575627.91/wet/CC-MAIN-20190922180536-20190922202536-00127.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/SirappuKatturaigal/2019/03/09155237/Usharayya-Usharoo.vpf", "date_download": "2019-09-22T19:09:12Z", "digest": "sha1:PM7C7DEKFYNX42UGDJLIZO45DW3RONE7", "length": 17468, "nlines": 131, "source_domain": "www.dailythanthi.com", "title": "Usharayya Usharoo .. || உஷாரய்யா உஷாரு..", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nஹவுடி-மோடி நிகழ்ச்சி: எல்லோரும் சவுக்கியம் தமிழ் உள்ளிட்ட இந்திய மொழிகளில் பிரதமர் மோடி பேச்சு\n‘அழகான பெண்ணை திருமணம் செய்த��கொள்ள வேண்டும் என்றுதானே ஆசைப்பட்டாய். நாங்க இப்போது உனக்கு பார்த்திருக்கும் பெண் அப்படி ஒரு பேரழகு’ என்று சொன்ன அம்மா, அந்த பெண்ணின் போட்டோவை அவனிடம் காட்டினாள்.\nஅவளது விதவிதமான போட்டோக்களை பார்த்த அந்த நிமிடத்தில் இருந்து அவன் கனவுலகில் சஞ்சரிக்கத் தொடங்கிவிட்டான். அம்மா சொன்னதுபோல் அவள் அழகுதான். நிறைய படித்துவிட்டு, அதிக சம்பளம் பெறும் வேலையிலும் இருந்தாள். அவள் குடும்பமும் வசதிபடைத்தது.\nஓட்டல் ஒன்றில் பெண் பார்க்கும் சந்திப்பு நிகழ்ந்தது. முதல் பார்வையிலே அவள், அவனை வெகுவாக கவர்ந்து விட்டாள். அவளிடம் பேசிக்கொண்டே இருக்கலாம் போலிருந்தது அவனுக்கு. இருவரும் திருமணத்திற்கு சம்மதித்தார்கள்.\nஅவள் தனது சொந்த ஊரில் இருந்து 600 கி.மீ. தொலைவில் இருக்கும் நகரம் ஒன்றில் உள்ள தகவல்தொழில்நுட்ப நிறுவனத்தில் உயர்பதவியில் இருந்தாள். அவன், அவளது சொந்த ஊருக்கு அருகில் உள்ள நகரத்தில் கார்களை வாடகைக்கு அனுப்பும் நிறுவனம் ஒன்றை நடத்திவந்தான்.\nஅவர்கள் திருமணம் விமரிசையாக நடந்தது. திருமணம் முடிந்ததும் அவள் எதிர்கால திட்டங்கள் பற்றி கணவரிடம் பேசினாள். ‘திருமணமாகி ஒருவருடம் கழித்துதான் என் பங்கு சொத்துக்களை பெற்றோர் பிரித்து தருவதாக கூறியிருக்கிறார்கள். என் பங்குக்கு நிறைய சொத்துக்களும், பங்களாவும் கிடைக்கும். அது கிடைத்ததும், நான் வேலையில் இருந்து விலகிவிடுவேன். அதன் பின்பு நாம் ஒன்றாக எனது பங்களாவிலே குடும்பம் நடத்தலாம். குழந்தை பெற்றுக்கொள்வது பற்றியும் அதன் பின்பு திட்டமிடலாம். அதுவரை நான் அங்கேயே தங்கியிருந்து வேலைபார்க்கிறேன். வேலை என்றால் எனக்கு உயிர்’ என்றாள்.\nஅவளது பெற்றோரும், அவனிடம் ‘நீங்கள் மணவாழ்க்கையில் ஒரு வருடத்தை நிறைவு செய்த பின்பே அவளுக்குரிய சொத்துக்களை பிரித்துதருவோம்’ என்று கூறினார்கள். ஆனால் அதற்கு என்ன காரணம் என்று அவன் கேட்கவில்லை. அவளது அழகில் அவன் மயங்கி இருந்ததால், அவள் சொல்வதற்கெல்லாம் ஆமாம் போட்டுக்கொண்டிருந்தான்.\nஅவள் வேலைபார்த்த நகரத்திலே ஒரு வீட்டை வாடகைக்கு பிடித்திருந்தாள். அதில் நான்கு தோழிகள் அவளோடு தங்கியிருந்தார்கள். அவன் மாதத்தில் ஒரு சில நாட்கள் அங்கே சென்று மனைவியோடு தங்கிவிட்டு திரும்பும் வழக்கத்தை வைத்திருந்தான். க��லப்போக்கில் அவர்கள் சந்திப்பது அரிதானது. அவள் வேலையில் பரபரப்பாகவும், அதிக நாட்கள் சுற்றுப்பயணத்திலும் இருந்து கொண்டிருந்தாள். ஆனாலும் தினமும் அவனோடு அன்பொழுக பேசுவதை வழக்கமாக வைத்திருந்தாள்.\n‘ஒரு வருடம்தானே பொறுத்துக்கொள்வோம். அதன் பின்பு சேர்ந்து வாழலாம்’ என்று அவன் அமைதியாகி, இல்லற வாழ்க்கைக்கு ஏங்கிக்கொண்டிருந்த சூழலில் ஒருவருடம் நிறைவடைந்தது. பெற்றோர் அவளை அழைத்து வந்து, அவளுக்குரிய சொத்துக்களை பாகப்பிரிவினை செய்து கொடுத்தனர். அப்போதுதான், அந்த ஒரு வருட இடைவெளி ரகசியத்தின் பின்னணி அவனுக்கு தெரிந்தது.\nஅவள் தனது பள்ளிப்படிப்பின் இறுதிக்கட்டத்தில் இருந்தே சக மாணவன் ஒருவனை விரும்பிவந்திருக்கிறாள். கல்லூரி காலத்திலும் அவர்கள் காதல் தொடர்ந் திருக்கிறது. தனக்கு வேலை கிடைத்ததும், அவனையே திருமணம் செய்துகொள்ள பெற்றோரிடம் அனுமதிகேட்டிருக்கிறாள். அதற்கு மறுப்பு தெரிவித்த பெற்றோர், ‘அவனை திருமணம் செய்துகொண்டால் சொத்து எதுவும் தரமாட்டோம். சொத்து வேண்டும் என்றால் நாங்கள் பேசி முடிப்பவரையே திருமணம் செய்துகொள்ளவேண்டும். அப்படி நீ, நாங்கள் சுட்டிக்காட்டுபவரை திருமணம் செய்துகொண்டாலும், நீ தாய்மை அடைந்த பின்போ அல்லது திருமணம் முடிந்து ஒரு வருடம் கடந்த பின்போதான் சொத்துக்களை உன் பெயருக்கு எழுதித்தருவோம்’ என்று கூறியிருக்கிறார்கள்.\nஇந்த ரகசியம் தன் காதுகளை எட்டியபோதும் அதை அவளது கணவன் பெரிய விஷயமாக எடுத்துக்கொள்ளவில்லை.\nஇந்த நிலையில் தனது பெயருக்கு எழுதப்பட்ட சொத்து பத்திரங்களை எல்லாம் பெற்றுக் கொண்டு, தனது பங்குக்கு வந்த பங்களாவையும், இடங்களையும் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்த அவள், ‘அலுவலகத்திற்கு சென்று வேலையை ராஜினாமா செய்துவிட்டு வருகிறேன்’ என்று சென்றாள். திரும்பிவரவில்லை.\nஅவள் எழுதிய கடிதம் ஒன்று, கணவனை வந்தடைந்தது. அதில், ‘நான், என்னை காதலித்த இளைஞனுடன், நான் வேலை செய்யும் நகரத்திலே தங்கி மூன்று வருடங்களாக குடும்பம் நடத்தி வருகிறேன். சொத்துக்களை பெறுவதற்காகத்தான் நான் உங்களை திருமணம் செய்துகொள்ள சம்மதித்தேன். எனக்கு சொத்துக்கள் கிடைக்க நீங்கள் செய்த உதவிக்கு நன்றி. உங்களை ஏமாற்றியதற்காக என்னை மன்னித்துக்கொள்ளுங்கள்’ என்று அதில் கூறப்பட���டிருந்தது. அவள் அங்கிருந்து வேலையை ராஜினாமா செய்துவிட்டு, அந்த நபரோடு தலைமறைவாகிவிட்டாள்.\nஅவள் வேலைபார்த்த நகரத்திலே காதலரோடு ரகசியமாக குடும்பம் நடத்த அவளது தோழிகள் சிலரும் உதவியாக இருந்திருக்கிறார்கள். கணவரை பலவிதங்களில் ஏமாற்ற அவர்களும் துணைபுரிந்திருக்கிறார்கள்\n1. விக்கிரவாண்டி, நாங்குநேரி இடைத்தேர்தல் அனைத்து ஏற்பாடுகளும் தயார்\n2. அவசர தேவைக்காக ஜெர்மனியில் தரையிறக்கப்பட்ட பிரதமர் மோடியின் விமானம்\n3. மராட்டியம், அரியானா சட்டசபைகளுக்கு அக்டோபர் 21-ந் தேதி தேர்தல் - தேர்தல் கமிஷன் அறிவிப்பு\n4. பிளாஸ்டிக் மற்றும் பாலிதீன் பொருட்களை பயன்படுத்த வேண்டாம்: கட்சிகளுக்கு தேர்தல் ஆணையம் வேண்டுகோள்\n5. இடைத்தேர்தல் கட்சிகள் சுறுசுறுப்பு:திமுக-காங்கிரஸ் ஆலோசனை,அமமுக போட்டி இல்லை, அதிமுக விருப்பமனு அறிவிப்பு;\n1. ஆசை அதிகரிக்கிறது.. ஆனந்தம் குறைகிறது.. - இது புதிய பாலியல் சர்வே\n2. ஸ்மார்ட் போன் பேட்டரி ஆயுளை நீட்டிப்பது எப்படி\n3. பெண்களிடம் திருமணத்தை பற்றி கேட்கக்கூடாது-லட்சுமி கோபாலசுவாமி\n4. மதியம்: ஓய்வெடுக்கலாம்.. உறங்கிவிடக்கூடாது..\n5. ‘ரியல் எஸ்டேட்’ மந்த நிலையும், பதிவுத்துறையின் தடுமாற்றமும்...\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575627.91/wet/CC-MAIN-20190922180536-20190922202536-00127.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/World/2019/04/18112257/Strong-61-quake-hits-Taiwan-shakes-buildings-in-Taipei.vpf", "date_download": "2019-09-22T19:00:24Z", "digest": "sha1:JZFCMZR2OMTM7QU4S4SMG4BVO2FD4HXK", "length": 11140, "nlines": 133, "source_domain": "www.dailythanthi.com", "title": "Strong 6.1 quake hits Taiwan, shakes buildings in Taipei: weather bureau || தைவானில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்: கட்டிடங்கள் குலுங்கியதால் மக்கள் பீதி", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nஹவுடி-மோடி நிகழ்ச்சி: எல்லோரும் சவுக்கியம் தமிழ் உள்ளிட்ட இந்திய மொழிகளில் பிரதமர் மோடி பேச்சு\nதைவானில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்: கட்டிடங்கள் குலுங்கியதால் மக்கள் பீதி + \"||\" + Strong 6.1 quake hits Taiwan, shakes buildings in Taipei: weather bureau\nதைவானில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்: கட்டிடங்கள் குலுங்கியதால் மக்கள் பீதி\nதைவானில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. தலைநகர் தைபேயில் கட்டிடங்கள் குலுங்கியதால் மக்கள் பீதி அடைந்தனர்.\nதைவானில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்��ுள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 6.1 ஆக பதிவானது. நிலநடுக்கத்தால் தலைநகர் தைபேயில் உள்ள கட்டிடங்கள் குலுங்கின.\nஇதனால், மக்கள் அலறியடித்துக்கொண்டு கட்டிடங்களை விட்டு வெளியேறினர். 30 நொடிகள் வரை நிலநடுக்கம் நீடித்ததாக அங்குள்ள மக்கள் கூறினர். உள்ளூர் நேரப்படி பிற்பகல் 1.01 மணியளவில் நிலநடுக்கம் உணரப்பட்டது.\nநிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதம் குறித்து தற்போது வரை தகவல் எதுவும் வெளிவரவில்லை. கடந்த 1999 ஆம் ஆண்டு தைவானில், 7.6 என்ற அளவில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கத்தால் 2,297 பேர் பலியாகினர். 9 ஆயிரம் பேர் காயம் அடைந்தனர்.\n1. இந்தோனேசியாவில் கடும் நிலநடுக்கம்; ரிக்டரில் 6.4 ஆக பதிவு\nஇந்தோனேசியாவில் இன்று அதிகாலை கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது.\n2. பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் எல்லை பகுதியில் நிலநடுக்கம்\nஇந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் எல்லை பகுதிக்கு இடையே இன்று நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது.\n3. அசாமில் இன்று காலை நிலநடுக்கம்\nஅசாமில் இன்று காலை மித அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது.\n4. பால்கர் மாவட்டத்தில் மீண்டும் நிலநடுக்கம்; ரிக்டர் அளவில் 2.7 ஆக பதிவு\nபால்கர் மாவட்டத்தில் மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவில் 2.7 ஆக பதிவாகி உள்ளது.\n5. ஜப்பானில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் : ரிக்டர் அளவில் 6.1 ஆக பதிவு\nஜப்பானில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 6.1 ஆக பதிவாகியுள்ளது.\n1. விக்கிரவாண்டி, நாங்குநேரி இடைத்தேர்தல் அனைத்து ஏற்பாடுகளும் தயார்\n2. அவசர தேவைக்காக ஜெர்மனியில் தரையிறக்கப்பட்ட பிரதமர் மோடியின் விமானம்\n3. மராட்டியம், அரியானா சட்டசபைகளுக்கு அக்டோபர் 21-ந் தேதி தேர்தல் - தேர்தல் கமிஷன் அறிவிப்பு\n4. பிளாஸ்டிக் மற்றும் பாலிதீன் பொருட்களை பயன்படுத்த வேண்டாம்: கட்சிகளுக்கு தேர்தல் ஆணையம் வேண்டுகோள்\n5. இடைத்தேர்தல் கட்சிகள் சுறுசுறுப்பு:திமுக-காங்கிரஸ் ஆலோசனை,அமமுக போட்டி இல்லை, அதிமுக விருப்பமனு அறிவிப்பு;\n1. மலேசியாவில் நடிகை ஜெனிபர் லோபஸ் படத்துக்கு தடை - பின்னணி என்ன\n2. இளவரசர் ஆண்ட்ரூ மீது பாலியல் புகார் - அமெரிக்க பெண், டி.வி. பேட்டியால் பரபரப்பு\n3. அமெரிக்காவில் திறந்து கிடந்த வீட்டுக்குள் புகுந்த சிங���கம்\n4. இஸ்ரேலில் புதிய அரசை அமைப்பதில் தொடரும் சிக்கல் - கூட்டணி ஆட்சிக்கான அழைப்பை எதிர்க்கட்சி தலைவர் நிராகரிப்பு\n5. ஆப்கானிஸ்தானில் தலீபான்கள் நடத்திய தற்கொலைப்படை தாக்குதலில் அமெரிக்க வீரர்கள் 8 பேர் பலி\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575627.91/wet/CC-MAIN-20190922180536-20190922202536-00127.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kalvinews.com/2019/06/blog-post_588.html", "date_download": "2019-09-22T19:29:54Z", "digest": "sha1:GJOZSTYWEX3PTIKW7AIQFCPKDS533XTK", "length": 17659, "nlines": 563, "source_domain": "www.kalvinews.com", "title": "அரசுப்பள்ளி ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா நடத்தி அசத்திய சுற்றுவட்டார கிராமத்தினர்", "raw_content": "\nHomeஅரசுப்பள்ளி ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா நடத்தி அசத்திய சுற்றுவட்டார கிராமத்தினர்\nஅரசுப்பள்ளி ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா நடத்தி அசத்திய சுற்றுவட்டார கிராமத்தினர்\nபுதுக்கோட்டை,ஜீன்.28: குடுமியான்மலை அரசு உயர்நிலைப்பள்ளி ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா நடத்தி சுற்றுவட்டார கிராமத்தினர் அசத்தினார்கள்.\nபுதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் ஒன்றியம் குடுமியான்மலை அரசு உயர்நிலைப்பள்ளியில் நூறுசதவீத தேர்ச்சியை பெற்றுத் தந்த ஆசிரியர்களுக்கும் மாவட்ட அளவில் சிறப்பிடம் பிடித்த மாணவர்களுக்கும் கிராமத்தின் சார்பில் பாராட்டு விழா நடைபெற்றது.\nவிழாவில் நூறு சதவீதம் தேர்ச்சியை பெற்று தந்த ஆசிரியர்களுக்கு குடுமியான்மலை,மரிங்கிபட்டி,உருவம்பட்டி,காட்டுப்பட்டி,ஆணைப்பட்டி பகுதியை சேர்ந்த கிராம மக்கள் ஒன்றாக சேர்ந்து அனைத்து ஆசிரியர்களுக்கும் பொன்னாடை போர்த்தி கேடயம் வழங்கி பாராட்டினார்கள்.பின்னர் ஊர்ப்பொதுமக்கள் சார்பில் பள்ளியில் முதலிடமும் மாவட்ட அளவில் மூன்றாமிடமும் பிடித்த மாணவன் சக்திவேல்,இரண்டாம் பிடித்த மாணவன் கணேசன்,மூன்றாம் இடம் பிடித்த மாணவன் மணிகண்டன் ஆகியோருக்கு கேடயம் வழங்கிப் பாராட்டினார்கள்.\nபள்ளி அளவில் முதல் மூன்று இடங்களைப் பிடித்த மாணவர்களுக்கு பள்ளி மேலாண்மைக்குழத் தலைவர் கல்யாணசுந்தரம் தலா ஆயிரம் வழங்கிப் பாராட்டினார்கள்.\nஅதே போல் சமூக அறிவியல் நூறு மதிப்பெண்கள் மாணவர்கள் மணிகண்டன்,மற்றும் 2016-17 கல்வி ஆண்டில் நூறு மதிப்பெண் பெற்ற மாணவர்கள் சாந்தி,குமரேசன்,ஹர்சவர்த்தினி ஆகியோருக்கும் ரூ 1000 வழங்கி ��மூக அறிவியல் ஆசிரியர் சௌந்திரபாண்டி பாராட்டினார்.\nபள்ளி ஆசிரியர்கள் சார்பில் புதிதாக ஆறாம் வகுப்பு சேர்ந்த மாணவர்களுக்கு ஆங்கில பட்டதாரி ஆசிரியை ஆர்த்தி பொன்னாடை போர்த்தியும் பூங்கொத்து கொடுத்தும் வரவேற்று சிறப்பித்தார்.\nதமிழாசிரியர் ரவிச்சந்திரன் வரவேற்றுப் பேசினார்.தலைமை ஆசிரியர் ( பொறுப்பு) அடைக்கண் தலைமை தாங்கினார்.\nபணி ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் ஜெய்சிங்,கல்வித் தொலைக்காட்சி மாவட்ட ஊடக ஒருங்கிணைப்பாளர் முனியசாமி,பள்ளி மேலாண்மைக் குழுத்தலைவர் இராஜேந்திரன் ,மற்றும் அருகாமை பள்ளி ஆசிரியர்கள் சுமதி,மாரிக்கண்ணு,திருப்பதி,சசிகலா,பத்மா ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள்.முன்னதாக பள்ளி மாணவ,மாணவியர்களின் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றது.முடிவில் கணித ஆசிரியர் கனகு சபை நன்றி கூறினார்.உடற்கல்வி ஆசிரியர் வடிவேல் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார்.விழாவில் சுற்றுவட்டார பள்ளி ஆசிரியர்கள்,முக்கிய பிரமுகர்கள்,பெற்றோர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.\nதேசிய கீதம் பாடல் – Download Mp3\nதமிழ்த்தாய் வாழ்த்து பாடல் - Download Mp3\nதாயின் மணிக்கொடி பாடல் வரிகள்\n5.குடும்ப கட்டுப்பாட்டுக்கான சிறப்பு தற்செயல் விடுப்பு விதிகள்\n6.அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர் தாமதவருகை-விதிகள்\n7.சொந்த காரணங்களுக்காக ஈட்டா விடுப்பு விதிகள்\n8.கருச்சிதைவு அல்லது கருநீக்குதலுக்கான விடுப்பு விதிகள்\n9.பணியேற்பிடைக்காலம் மற்றும் அதற்கான அரசாணை விதிகள்\n10.குழந்தையை தத்துஎடுத்துக் கொள்வதற்கு மகப்பேறு விடுப்பு விதிகள்\nஅரசுப்பள்ளி ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கு பள்ளிகல்வித்துறையின் அடுத்த அதிரடிl\nஎட்டாம் வகுப்பு பொதுத்தேர்வு கால அட்டவணை தயார்\nஆசிரியர்கள் பயோமெட்ரிக் வருகை பற்றி தெரிந்து கொள்ள வேண்டிய முன் விவரங்கள்\nபள்ளிகளுக்கு காலாண்டு விடுமுறை அளிப்பதன் காரணம் இது தான்\nஅடுத்த மாதம் நான்கு நாட்கள் தொடர் விடுமுறை\nCPS - புதிய பென்ஷன் திட்டத்தில் அரசு ஊழியர்களுக்கு எவ்வளவு பென்ஷன் வரும்\nஆசிரியர் பணி நிரவலுக்கு ஐகோர்ட் கிளை 2 வாரம் தடை\nEarned Leave - ஈட்டிய விடுப்பு பற்றி முழுமையாக தெரிந்து கொள்வோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575627.91/wet/CC-MAIN-20190922180536-20190922202536-00127.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/national/district/63145-sisters-tied-to-tree-molested-and-thrashed-for-hours-in-mp-5-held.html?utm_source=site&utm_medium=most_read&utm_campaign=most_read", "date_download": "2019-09-22T19:13:30Z", "digest": "sha1:S3E2CLPKBKLZ3TQEDQTR576FMGMMSFCV", "length": 11352, "nlines": 131, "source_domain": "www.newstm.in", "title": "இளைஞனுடன் புது மணப்பெண் ஓட்டம் : உறவினர்களை கட்டிவைத்து உதைத்த கணவன்! | Sisters tied to tree, molested and thrashed for hours in MP; 5 held", "raw_content": "\n'ஹௌடி மோடி' நிகழ்ச்சியில் பிரதமர் மோடி; சுமார் 50 ஆயிரம் பேர் திரண்டனர்\nஆர் எஸ்எஸ்.நடத்தும் விஜயதசமி விழாவில் ஷிவ் நாடார்\nதஞ்சை: மின்னல் தாக்கி 4 பேர் பலத்த காயம்\nமோடியின் பேச்சை கேட்க ஹூஸ்டனில் குவிந்த 50 ஆயிரம் பேர்\nசூர்யா ரசிகர்களின் தாறுமாறான தமிழால் அதிர்ச்சியடைந்த காவல் ஆய்வாளர்\nஇளைஞனுடன் புது மணப்பெண் ஓட்டம் : உறவினர்களை கட்டிவைத்து உதைத்த கணவன்\nமத்தியப் பிரதேச மாநிலத்தில், திருமணமான பெண் வேறொரு இளைஞருடன் வீட்டைவிட்டு வெளியேறியதால் ஆத்திரமடைந்த அப்பெண்ணின் கணவன், இளைஞரின் உறவினர்களை மரத்தில் கட்டிவைத்து உதைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nமத்தியப் பிரதேச மாநிலம், தார் மாவட்டத்தில் திருமணமான பெண் வேறொரு இளைஞருடன் வீட்டை விட்டு வெளியேறியுள்ளார். இதையடுத்து அந்த பெண்ணின் கணவர் உள்பட உறவினர்கள் 9 பேர், அந்த இளைஞரின் உறவினர்களை மரத்தில் கட்டி வைத்து பல மணி நேரம் அடித்து உதைத்துள்ளனர்.\nதிருமணம் ஆன பெண் வேறொரு இளைஞனுடன் ஓடியதால், அவர்களின் உறவினர்களை தன்னுடைய வீட்டிற்கு வந்து பேசுமாறு அந்த பெண்ணின் கணவன் தெரிவித்துள்ளார். இதையடுத்து அந்த இளைஞரின் உறவினர்கள் 3 பேர் அங்கு சென்றபோது அந்த பெண்ணின் கணவன் உட்பட 9 பேர் சேர்ந்து 3 பேரையும் மரத்தில் கட்டி வைத்து பல மணி நேரம் அடித்து உதைத்துள்ளனர்.\nஇதில் 2 பேர் பெண்கள் என்பதும், ஒருவர் சிறுமி என்பதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இந்த காட்சிகளை வீடியோ எடுத்து அதை சமூக வலைதளங்களில் வைரலாக்கி உள்ளனர். இது குறித்து தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சம்பந்தப்பட்டவர்களில் 5 பேரை கைது செய்து பல்வேறு பிரிவுகளின் ழ் வழக்கு பதிவு செய்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nசுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் \nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nதடம் நாயகனின் அடுத்த பயணம்...\nகும்பகோணம் சாரபரமேஸ்வரர் திருக்கோவிலில் 70 ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெற்ற திருக்கல்யாணம��\nபுல்வாமாவில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை \nமுன்கூட்டியே முடிவடையும் தேர்தல் பிரச்சாரம் : தேர்தல் ஆணையம் அதிரடி\n1. கவினையும் சேரனையும் காப்பாற்ற நினைக்கும் லாஸ்லியா: பிக் பாஸில் இன்று \n2. சூர்யா ரசிகர்களின் தாறுமாறான தமிழால் அதிர்ச்சியடைந்த காவல் ஆய்வாளர்\n3. மஹாபாரதத்தில் நிச்சயம் இந்த சம்பவம் உங்களுக்கு தெரிந்திருக்காது\n4. கருவளையங்களை குறைக்க உதவும் சிறந்த வழிகள்\n5. பித்ருக்களின் சாபத்திலிருந்து விடுபட இவரை பிடியுங்கள்\n6. அரேபியாவிற்கு பாதுகாப்பு தர இயலாத அமெரிக்க இராணுவம், உலகின் மிகச்சிறந்த படைதான் என ரஷ்யா கிண்டல்\n7. விக்ரம் லேண்டரை தொடர்பு கொள்ள முடியவில்லை: இஸ்ரோ சிவன்\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nமத்தியப்பிரதேச முதல்வர் மீதான சீக்கியர்கள் படுகொலை வழக்குகளில் மீண்டும் விசாரணை\nமருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் ம.பி முன்னாள் முதல்வரை நலம் விசாரித்த இந்நாள் முதல்வர்\nமத்தியப்பிரதேச மாநில முன்னாள் முதலமைச்சர் கவலைக்கிடம்\nசிறுமியை 'ரேப்' செய்தவனுக்கு தூக்கு தண்டனை\n1. கவினையும் சேரனையும் காப்பாற்ற நினைக்கும் லாஸ்லியா: பிக் பாஸில் இன்று \n2. சூர்யா ரசிகர்களின் தாறுமாறான தமிழால் அதிர்ச்சியடைந்த காவல் ஆய்வாளர்\n3. மஹாபாரதத்தில் நிச்சயம் இந்த சம்பவம் உங்களுக்கு தெரிந்திருக்காது\n4. கருவளையங்களை குறைக்க உதவும் சிறந்த வழிகள்\n5. பித்ருக்களின் சாபத்திலிருந்து விடுபட இவரை பிடியுங்கள்\n6. அரேபியாவிற்கு பாதுகாப்பு தர இயலாத அமெரிக்க இராணுவம், உலகின் மிகச்சிறந்த படைதான் என ரஷ்யா கிண்டல்\n7. விக்ரம் லேண்டரை தொடர்பு கொள்ள முடியவில்லை: இஸ்ரோ சிவன்\nதஞ்சை: மின்னல் தாக்கி 4 பேர் பலத்த காயம்\nஆர் எஸ்எஸ்.நடத்தும் விஜயதசமி விழாவில் ஷிவ் நாடார்\nஎனது நண்பர் மோடியுடன் ஹூஸ்டன் நகரில்... - டிரம்ப் மகிழ்ச்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575627.91/wet/CC-MAIN-20190922180536-20190922202536-00127.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.paristamil.com/tamilnews/view-news-MTI1MTAwMjc5Ng==.htm", "date_download": "2019-09-22T18:42:42Z", "digest": "sha1:LUY4KVVL24RANUFT3MVKKBR75NVM3FPQ", "length": 21843, "nlines": 195, "source_domain": "www.paristamil.com", "title": "நாம் ஏன் செல்போனை பிரிய முடியாமல் தவிக்கிறோம்?- Paristamil Tamil News", "raw_content": "\nஎழுத்துரு விளம்பரம் - Text Pub fixed\nகேரளா மூலிகை வைத்தியம் மற்றும் ஆயில் மசாஜ்\nஎழுத்துரு விளம்பரம் - Text Pub\n78 Poissy / 92 Bagneux இல் உள்ள பல���பொருள் அங்காடிக்கு ஊழியர்கள் தேவை.\nVilleneuve-Saint-Georgesஇல் 50m² அளவுகொண்ட இந்திய உணவகம் Bail விற்பனைக்கு.\nVence நகரில் உள்ள இந்திய உணவகம் ஒன்றுக்கு அனுபவம் மிக்க அல்லது அனுபவம் இல்லாத cuisinier உடன் தேவை.\nPARIS 6 இல் உள்ள உணவகத்திற்கு Serveuse வேலை செய்வதில் அனுபவமுள்ளவர் தேவை.\n93 – Drancy பகுதியில் உள்ள உணவகத்திற்கு commis de cuisine (poulet au grill), செய்வதில் அனுபவமுள்ள வேலையாள்த் தேவை.\nLe Blanc Mesnil - Le Bourget இல் 2019/2020 க்கான புதிய வகுப்புக்கள் ஆரம்பம்.\nPantin க்கு அருகாமையில் centre-ville இல் அமைந்துள்ள 18m2 அளவு கொண்ட Alimantation bail 3/6/9 விற்பனைக்கு\n300 பேர் இருக்கைகள் கொண்ட நிகழ்ச்சி கொண்டாட்ட மண்டபம் (salle de fête) விற்பனைக்கு.\nவாழ்க்கையில் அனைத்து பிரச்சனைகளுக்கும் இங்கு தீர்வு தரப்படும்.\nCambridge பரீட்சைகளுக்கான வகுப்புக்கள் உங்கள் வீடுகளுக்கு வந்து கற்பிக்கப்படும்.\n360 வியாதிகளுக்கும் பக்க விளைவுகளின்றி குணப்படுத்தப்படும்\nமணப்பெண் அலங்காரம் திருமண மாலைகள் மலிவான விலையில் செய்து கொடுக்கப்படும் .\nGare de Bondyக்கு அருகாமையில் புதிய கணனி வகுப்புக்கள் வெகு விரைவில் ஆரம்பம். பதிவிற்கு முந்துங்கள்\nஉங்கள் நிகழ்வுகளுக்கு தேவையான மண்டப ஏற்பாடுகளை சிறந்த விலையில் தங்களது விருப்பத்திற்கேற்ப்ப ஒழுங்கு செய்து தருகின்றோம்.\nவிற்க விரும்பும் உங்கள் வீடுகளை நம்பிக்கையாக விற்றுக்கொள்ள நாடுங்கள்.\nபரிஸ் தமிழ் நாட்காட்டி 2019\nநாம் ஏன் செல்போனை பிரிய முடியாமல் தவிக்கிறோம்\n* நாம் ஏன் எப்போதும் ஸ்மார்ட்போனை சுமந்து கொண்டு சுற்றுகிறோம்\n* செல்போனை கீழே வைத்துவிட மனம் வருவதில்லையே ஏன்\n* செல்போனுடன் பிரிக்க முடியாத பந்தம் ஏற்பட காரணம் என்ன\n* தொழில்நுட்ப சாதனங்கள் நமது வாழ்க்கை முறையிலும், உறவுமுறைகளிலும் ஏற்படுத்திய மாற்றங்கள் என்ன\nஇவை போன்ற கேள்விகளுக்கு விடை தேடி ஆராய்ச்சி மேற்கொள்ளப்பட்டது. ஆய்வு முடிவின் சுவாரஸ்ய சங்கதிகள் இங்கே...\nநவீன யுகத்தின் அடையாளமாக மாறிப்போய்விட்டன ஸ்மார்ட்போன்கள். “நீ என்ன மாடல் போன் வைத்திருக்கிறாய்” என்று விசாரிப்பதும், போனை கையில் வாங்கி அதிலுள்ள வசதிகளை ஆராய்ந்து பார்ப்பதும் நண்பர்கள், உறவினர்களின் புதிய பழக்கமாகிவிட்டது. இந்த அளவுக்கு ஸ்மார்ட்போன்களிடம் நமக்கு ஏன் ஈர்ப்பு ஏற்பட்டது” என்று விசாரிப்பதும், போனை கையில் வாங்கி அதிலுள்ள வசதிகளை ஆராய்ந்த�� பார்ப்பதும் நண்பர்கள், உறவினர்களின் புதிய பழக்கமாகிவிட்டது. இந்த அளவுக்கு ஸ்மார்ட்போன்களிடம் நமக்கு ஏன் ஈர்ப்பு ஏற்பட்டது\n“ஸ்மார்ட்போன்கள், நமது ஞாபகச் சின்னங்கள் அனைத்தையும் சுமந்து கொண்டு மூளையைத் தூண்டும் வகையில் இருப்பதால் அவை நம்மைவிட்டு அகலாமல் ஒட்டிக்கொண்டுவிட்டது. நிஜத்தில் அது மத்திய நரம்பு மண்டலத்தின் முக்கிய நரம்புபோல நமது உணர்வுகளைத் தூண்டுகின்றன. ஆம், எங்கும் எடுத்துச் சொல்லக் கூடிய ‘டோபமைன் பம்ப்கள்’தான் செல்போன்கள்” என்கிறார் ஆய்வாளர் டேவிட் கிரீன்பீல்டு. இவர் அமெரிக்காவில் ‘இன்டர்நெட் மற்றும் டெக்னாலஜி அடிமை விடுவிப்பு மையம்’ தொடங்கியவர் என்ற சிறப்புக்குரியவர். பல்கலைக்கழகம் ஒன்றிலும் பேராசிரியராக பணி புரிகிறார்.\nடோபமைன் என்பது மகிழ்ச்சியான உணர்வுகளைக் கடத்தும் நரம்பு கடத்தியாகும். மனித மூளையில் நீண்ட காலத்திற்கு முன்பே அமையப் பெற்ற தனிச்சிறப்பான நரம்புக் கூறுகளில் இதுவும் ஒன்று. உண்மையில் செல்போன்களும் அந்த நரம்புகள் செய்வது போன்ற மகிழ்ச்சி- கிளர்ச்சியை தூண்டுகிறது என் கிறார்கள் ஆய்வாளர்கள்.\n“ஸ்மார்ட்போன்கள் இன்டர்நெட் பயன்பாட்டை எளிமையாக்கின. இன்டர்நெட் பயன்பாடு சமூகத்தில் புதிய வழக்கங்கள் தோன்ற காரணமாகின. நிஜத்தில் பல தடைகளை உடைத்துவிட்ட இன்டர்நெட், பல விஷயங்களில் திருப்தி ஏற்பட காரணமாக அமைந்துவிட்டது. இப்போது அது அடிமைத்தனம் உருவாக்கும் அளவுக்கு வளர்ந்துவிட்டது. அதற்கேற்ற வகையில் இணையதளங்களில் ஈர்க்கும் விதமான பொறிகள் நிறைய உள்ளன. உதாரணமாக பரிசு அறிவிப்புகள், சலுகைகளை கூறலாம்.\nநேரில் சென்று பொருட்களை தேர்வு செய்யும்போது கிடைக்காத சலுகைகள், இருந்த இடத்திலேயே கிடைத்துவிடுவது அவர்களது விருப்பங்களை வெகுவாக பூர்த்தி செய்துவிடுகிறது. இது அவர்களை ஆன்லைன் ஷாப்பிங் பிரியர்களாக மாற்றிவிடுகிறது. நாளடைவில் ஏதும் சலுகைகள் அறிவிக்காவிட்டாலும் கூட, நாம் அதில் நுழைவதை தடை செய்ய முடிவதில்லை. ஏனெனில் நமது மனம் அதற்குப் பழக்கப்பட்டு விடுகிறது. இதுவே நாம் செல்போனை நோண்டிக் கொண்டே இருப்பதற்கான மூலகாரணம். எல்லாவற்றையும் உள்ளடக்கிய இன்டர்நெட் இருப்பதால்தான், “செல்போன்கள் இன்று மற்ற எல்லாவற்றைவிடவும் மனிதர்களுடன் அதிகம் ஒட்டிக் கொண்ட தொழில்நுட்ப சாதனமாக மாறி உள்ளது” என்கிறார் ஆய்வாளர் டேவிட்.\nமேலும் ”செல்போன் மற்றும் இன்டர்நெட் அடிமைத்தனத்துக்கு முக்கியக் காரணம் விழிப்புணர்வு இன்மை மற்றும் சரிவர பயன்படுத்தத் தெரியாமை” என்றும் அவர் குறிப்பிடுகிறார்.\nஸ்மார்ட்போன்களை மிகுதியாகவும், தவறாகவும் பயன்படுத்துவதாலும் ஏற்படும் பழக்க வழக்க மாற்றங்கள், உறவுமுறை- சமூக சிக்கல்கள் பற்றி எம்.ஐ.டி. பேராசிரியர் ஷெர்ரி டர்கில் கூறு கிறார்...\n“நாம் மற்றவர்களிடம் எதிர்பார்ப்பதைவிட தொழில்நுட்பத்திடம் நிறைய எதிர்பார்க்கப் பழகிவிட்டோம். பேச்சை உள்வாங்கும் மனநிலை, ஒத்துழைப்பு கொடுக்கும் தன்மை குறைந்து வாக்குவாத பண்புகள் அதிகரித்துள்ளன. கட்டுக்கடங்காமல் உணர்வுகளை வெளிப்படுத்தும் பண்பும் அதிகரித்துள்ளது. இதனால் உறவு விரிசல்கள் ஏற்படுகின்றன.\nகவனச்சிதறல் - கருத்து மோதல்கள் உயர்ந்துள்ளது. நமது கவன ஆற்றல் சராசரியாக 10 வினாடிகளுக்குமேல் நீடிக்காத நிலைக்கு சுருங்கி உள்ளது. இது நிஜத்தில் தங்கமீன்களின் கவன ஆற்றலைவிட குறைவாகும். இதுபோன்ற தன்மையால் ஒவ்வொருவரின் தனித்தன்மையும் மாறுகிறது. தெளிவான நோக்கம் இல்லாத மனிதர்கள் பெருகி வருகிறார்கள்.\nநாம் மற்றவர்களை கவனிப்பதை தவிர்த்துவிட்டோம். நேருக்கு நேர் சந்தித்து உறவாடும் வழக்கம் மாறிவிட்டது. நம்மை நாமே கவனிப்பதும் குறைந்துவிட்டது. தனிமையை உணரத் தொடங்கும் மனிதர்கள் பெருகிவிட்டார்கள். மற்றவர்களுடன் நேரடி தொடர்புக்கு மாறுவதே கவலைகளை கடந்து வாழ்வதற்கான சிறந்த வழி.\nதொழில்நுட்ப வசதியால் வங்கிச்சேவை, ஷாப்பிங் தேவை உள்ளிட்ட எல்லாவற்றையும் இருந்த இடத்திலிருந்தே செய்துவிடுகிறோம். தொழில்நுட்பங்கள் நமக்கு துணையாய் ரோபோக்களையும், மாயத் துணைகளையுமே தந்துள்ளன. நாம் தொழில்நுட்பத்தை உதவியாய்க் கொள்ளலாம். உறவாகவும், துணையாகவும் கொள்ள முடியாது. தொழில்நுட்பங்கள் தொடர்பு கொள்வதற்காக இருக்கலாம். நம்மை கட்டுப்படுத்துவதாக இருக்கக்கூடாது” என்கிறார் அவர்.\n“இந்த அடிமைத்தனத்தில் இருந்து விடுபடுவது ராணுவ ரகசியமோ, ராக்கெட் ரகசியமோ அல்ல. ஸ்மார்ட்போன் திரையை சிறிது நேரம் ஒதுக்கி வைத்தாலே போதும். நேரம் குடிக்கும் அப்ளிகேசன்களை அழித்து விடுவது நல்லது. மற்றவர்களை நேருக்க��� நேர் சந்தித்து பேசும் வாய்ப்பை உருவாக்கி வளம் பெறுவோம்” என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள்.\nவாழ்ந்து பார், வாழ்க்கை சுகமானது...\nகணவருக்கு பிடித்த மனைவியாக இருப்பது எப்படி\nஆண்கள் மனைவியை விட்டு விலகி போவதற்கான காரணங்கள்\nபொதிகள் அனுப்பும் சேவை இலங்கை, இந்தியா மற்றும் அனைத்து நாடுகளுக்கும் குறைந்த விலையில்..\nஇறுதிச் சடங்கு அனைத்தையும் 3500€ வில் இருந்து பெற்றுக்கொள்ளாம்..\nஉலகின் எப்பாகத்திற்கும் பணப் பரிமாற்றம் செய்ய நாடவேண்டிய ஸ்தாபனம்\nவெத்தலை மை ஜோதிட நிலையம்\nமுழு வீட்டையும் 24 மணி நேரமும் பாதுகாப்பு\nதமிழர்களுக்கான புதிய மண்டபம் உதயம்\nமருத்துவக் காப்புறுதி, வீட்டுக் காப்புறுதி, வாகனக் காப்புறுதி, ஆயுள் காப்புறுதி அனைத்தும் தமிழில் உரையாடி செய்து கொள்ள நாடுங்கள் Tél.: 09 83 06 14 13 தமிழில் தொடர்பு கொள்ள: Madame. பார்த்தீபன் றஜனி 07 68 55 17 26\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575627.91/wet/CC-MAIN-20190922180536-20190922202536-00127.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilseythi.com/news/tamilnadu/14609.html", "date_download": "2019-09-22T19:34:44Z", "digest": "sha1:KLKVCZHPOSAI5WWNKLDVZHPPNOK6GJB3", "length": 8105, "nlines": 85, "source_domain": "www.tamilseythi.com", "title": "நியூட்ரினோ ஆய்வகம் அமைக்கலாம் – அனுமதி வழங்கியது மத்திய சுற்றுச்சூழல்துறை அமைச்சகம் – Tamilseythi.com", "raw_content": "\nநியூட்ரினோ ஆய்வகம் அமைக்கலாம் – அனுமதி வழங்கியது மத்திய சுற்றுச்சூழல்துறை அமைச்சகம்\nநியூட்ரினோ ஆய்வகம் அமைக்கலாம் – அனுமதி வழங்கியது மத்திய சுற்றுச்சூழல்துறை அமைச்சகம்\nதேனி மாவட்டம் பொட்டிபுரத்தில் நியூட்ரினோ ஆய்வுக்கூடத்தை அமைக்கத்துக்கொள்ளலாம் என அனுமதி அளித்திருக்கிறது மத்திய சுற்றுச்சூழல்துறை அமைச்சகம்.\nகாணாமல்போன மீன்கள்… கண்காணித்த பண்ணை முதலாளி……\nடிரினிடாட் டு கோவை – முருகானந்தத்தைத் தேடி வந்த…\nஅத்திவரதர்போலவே தரிசனம் அருளும் அத்திபவள வண்ணப்…\nசுற்றுச்சூழல் அமைச்சகத்தின் நிபுணர் மதிப்பீட்டுக் குழு இந்தத் திட்டத்தால் மக்களுக்கும், சுற்றுச்சூழலுக்கும் எந்த வகையிலும் பாதிப்பு ஏற்படாது, எனவே இந்தத் திட்டத்தை தொடங்க அனுமதிக்கலாம் எனப் பரிந்துரைத்திருந்தது. அதைத் தொடர்ந்தே இந்த அனுமதியை சுற்றுச்சூழல்துறை அமைச்சகம் வழங்கியுள்ளது. அதே வேளையில் தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் மற்றும் வனத்துறையின் அனுமதியைப் பெற வேண்டும் எனத் தெரிவித்துள்ளது. முல்லைப்பெரியாறு அணையில் இருந்து தினமும் 340 கி.லி தண்ணீரைப் பயன்படுத்தவும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.\nஇதில் ஏதேனும் ஆட்சேபனை இருந்தால் 30 நாட்களுக்குள் தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் முறையிடலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. நியூட்ரினோ ஆய்வு மையத்தால் சுற்றுச்சூழல் பாதிக்கப்படும் என்பதால் கிராம மக்கள், பல்வேறு அரசியல் கட்சிகள் மற்றும் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் என பல்வேறு தரப்பினரும் தொடர்ச்சியாக இந்தத் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையில் இந்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்பு இதை சிறப்புத் திட்டமாகச் செயல்படுத்தப்போவதால் இனி புதிதாகச் சுற்றுச்சூழல் அறிக்கைகள் தேவையில்லை, பொதுமக்களிடம் கருத்துக் கேட்புக் கூட்டமும் நடத்தத் தேவையில்லை என முடிவெடுக்கப்பட்டது சர்ச்சை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.\nகாணாமல்போன மீன்கள்… கண்காணித்த பண்ணை முதலாளி… சிக்கிக்கொண்ட மலைப்பாம்பு\nடிரினிடாட் டு கோவை – முருகானந்தத்தைத் தேடி வந்த கிரிக்கெட் வீரர் பிராவோ\nஅத்திவரதர்போலவே தரிசனம் அருளும் அத்திபவள வண்ணப் பெருமாள்… காஞ்சிபுரத்தில்…\nபாகன்களின் கட்டளைகளுக்கு மறுப்பு – சின்னதம்பி யானைக்கு மீண்டும் கூண்டு\n“வரலாற்றை மறந்த சமூகத்தால் வரலாறு படைக்கவே முடியாது”…\n3 நாடுகள் மகளிர் கிரிக்கெட்: இந்திய அணி அறிவிப்பு –…\nயாழ். நடேஸ்வரா கல்லூரியின் கட்டடத்தை விடுவிக்க வலியுறுத்தல்\nமுகநூல் மீதான தடையை உடனடியாக நீக்க சிறிலங்கா அதிபர் உத்தரவு\nபடு கவர்ச்சியாக போட்டோ ஷுட் நடத்திய நடிகை வாணி கபூர்-…\nமகாநாயக்கர்களுடன் மூடிய அறைக்குள் ரணில் இரகசிய ஆலோசனை\nகடல்சார் பாதுகாப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்த ஜப்பான் –…\nகுற்றமிழைத்தவர்கள் தண்டிக்கப்படாவிடின் பெரும் பிரச்சினைகளை…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575627.91/wet/CC-MAIN-20190922180536-20190922202536-00127.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vavuniyanet.com/news/category/lifestyle/page/3/?responsive=false", "date_download": "2019-09-22T19:27:08Z", "digest": "sha1:5WWDG6AVQ2DLBNBPTX6IGKLKW777KJCV", "length": 16258, "nlines": 187, "source_domain": "www.vavuniyanet.com", "title": "வாழ்வியல் Archives – Page 3 of 46 – வவுனியா நெற்", "raw_content": "\nஒரே இடத்தில் 6 மணி நேரம் அமர்ந்திருந்தால் இறப்பு நிச்சயம் : அபாய எச்சரிக்கை\nஒரே இடத்தில் ஆறு மணித்தியாலங்களுக்கு மேலாக தொடர்ந்தும் அமர்ந்திருப்பது இறப்பைத் துரிதப்படுத்தும் ஆபத்தான செயல் என்று மருத��துவ ஆய்வொன்றில் கண்டறியப்பட்டுள்ளதாக கொழும்பு மருத்துவ பீட சிறுவர் ந...\tRead more\nஒரு முறை புகைப்பிடித்தால் உங்களின் ஆயுள் எவ்வளவு குறையும் தெரியுமா\nஒரு முறை புகைப்பிடித்தால் உங்களின் ஆயுளில் பதினான்கு நிமிடங்களை இழக்கிறீர்கள். அதே சமயத்தில் நீங்கள் பிடிக்கும் புகையால் உங்களுக்கு அருகிலுள்ள குடும்ப உறுப்பினர்களோ அல்லது நண்பர்களோ அல்லது ப...\tRead more\nஒரு நாளைக்கு எத்தனை முறை சிறுநீர் கழிப்பது நல்லது என்று தெரியுமா\nமனிதர்கள் சிறுநீர் கழிப்பது என்பது உடல் ஆரோக்கியத்தில் முக்கிய பங்கை வகிக்கிறது. சிறுநீரகங்களால் உற்பத்தி செய்யப்படும் சிறுநீரின் வழியே உடலில் இருந்து டாக்ஸின்களும், கழிவுகளும் வெளியேற்றப்பட...\tRead more\nகண்ணாடி அணிபவர்கள் கண்டிப்பாக இதை தெரிந்து கொள்ளுங்கள்\nகிட்டப்பார்வை, தூரப்பார்வை சரி செய்ய நமது உடலுக்கே தெரியும் அதற்குத் தேவையான சில பொருள்கள் இரத்தத்தில் கெட்டுப் போய் உள்ளன, இது முதல் காரணம். இரண்டாவது கண் சம்பந்தப்பட்ட நோய்களைக் குணப்படுத்...\tRead more\nமனிதரின் வயிற்றுக்குள் இப்படியும் இருக்குமா\nமலச்சிக்கல் மனிதனுக்கு பல சிக்கல் என்பது முற்றிலும் உண்மை.. இவற்றின் பதிப்பே இந்த புகைப்படம், ஒருவரின் மலச்சிக்கல் பாதிப்பால் அறுவை சி‌கி‌ச்சை செ‌ய்து எடுக்கப்பட்ட 28 பவுண்ட் எடையுள்ள இந்த ச...\tRead more\nநான் ஏன் நிர்வாண மொடலானேன் : ஒரு தமிழ்ப் பெண்ணின் உருக்கமான கதை\nஎனக்கு 5 வயது இருக்கும்போது சென்னையில் இருந்து மும்பைக்கு வந்தேன். எனக்கு இரண்டு சகோதரர்கள் மற்றும் மூன்று சகோதரிகள். மும்பை மஹாலஷ்மி பகுதியில் உள்ள குடிசைப் பகுதியில் நாங்கள் வசித்து வந்தோம...\tRead more\nகாலையில் எழுந்ததும் இதை எல்லாம் கடைபிடியுங்கள் : கண்டிப்பாக மாற்றம் வரும்\nஒபிசிட்டி அல்லது உடல் பருமன் மற்றும் உடல் எடை அதிகரிப்பு ஒரு பொதுவான பிரச்சனையாக மாறிவிட்டது. மேலும் இது ஒரு பெரும் உடல்நல கவலையாக மாற்றியுள்ளது.ஒபிசிட்டியை தடுப்பதனால் நாம் பல ஆபத்தான நோய்க...\tRead more\nஅதிர்ஷ்ட மழை பொழிய தூங்கும் முன் இதை செய்திடுங்கள்\nசாஸ்திரங்களின் படி இரவு நேரத்தில் தூங்குவதற்கு முன்னர் நாம் சில விடயங்களை பின்பற்றி வந்தால் நம் வாழ்வில் பிரச்சனைகள் நீங்கி வாழ்வில் நன்மை அதிகரிக்கும் உறங்கும் முன் தலையணைக்கு அடியில் சோம்ப...\tRead more\nஉடலில் கொழுப்புகளை கரைக்க வேண்டுமா : இந்த உணவுகளை கட்டாயம் சாப்பிடுங்கள்\nநமது உடலில் உள்ள லிப்டின் எனும் ஹார்மோன், உடல் பருமனில் முக்கிய பங்கு வகிப்பதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. லிப்டின் என்பது கொழுப்பு செல்களால் உற்பத்தி செய்யப்படும் ஹார்மோனாகும். இது உடலில் கொ...\tRead more\nஉங்களது கைகளில் இந்த அறிகுறிகள் தென்படுகிறதா : கவனம் தேவை\nஉடலுக்கு வயதாகி கொண்டே போகிறது என்பதை காட்டும் அறிகுறிகளில் கைகளே முதன்மை வகிக்கிறது. முதுமையின் அறிகுறி மட்டுமல்ல உடலில் ஏற்படும் சில ஆரோக்கிய குறைபாடுகளையும் கைகளில் உள்ள ஒரு சில அறிகுறிகள...\tRead more\nஉண்ணாவிரதம் இருப்பதால் உடலில் நடக்கும் அதிசயம்\nஉண்ணாவிரதம் இருப்பதன் மூலம் 24 மணி நேரத்தில் குடலில் உள்ள ஸ்டெம்செல்கள் புத்துயிர் பெறுகின்றன என்பதை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். நமது உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதிலும்...\tRead more\nநாம் காணும் ஒவ்வொரு கனவிற்கும் நல்ல பலன்களும் கெட்ட பலன்களும் உள்ளன. நற்பலன் தரும் கனவுகள்: ஒன்றுக்கு மேற்பட்ட நட்சத்திரங்களை கனவில் கண்டால் பதவி உயர்வு நிச்சயம். வானவில்லை கனவில் கண்டால் பண...\tRead more\nஆயுளை அதிகரிக்கும் 10 விடயங்கள் : கண்டிப்பாக படியுங்கள்\nதவறு செய்யாத மனிதன் இல்லை. ஆனால், இது தவறு என்று தெரிந்தும், ஒரே விடயத்தைத் திரும்பத் திரும்பச் செய்தால் நம் ஆரோக்கியத்துக்கு நாமே வேட்டுவைக்கக்கூடிய தவறுகள் என்னென்ன என்பது குறித்து, பல்வேற...\tRead more\nவேலைக்கு செல்லும் பெண்கள் செய்யும் தவறுகள் : தவிர்ப்பது எப்படி\nகாலையில் அலாரம் அடித்து எழுப்பும்போது ஆரம்பிக்கும் வேகம் சமையல், குழந்தைகள், கணவர், தன் வேலை அலுவக வேலையில் ஆரம்பித்து இரவு வீட்டு வேலை வரை பூமியைப் போல் நிற்காமல் சுழன்று கொண்டிருக்க வேண்டி...\tRead more\nஉயிருக்கு உலை வைக்கும் பிரொய்லர் கோழி : இனியும் வேண்டாமே\nநாட்டுக் கோழிகளுக்கு பெரும்பாலும் தானியங்கள் போன்ற இயற்கையான உணவுகள் அளிக்கப்படுகிறது. இதனால் அவை குறிப்பிட்ட கால அளவில் தான் வளர்ச்சி பெறும். இதனால் அதில் புரோட்டீன், புரதச் சத்துக்கள் நிறை...\tRead more\nசாப்பிடும் போது தண்ணீர் குடிப்பது ஆபத்தை ஏற்படுத்தும் : ஏன் தெரியுமா\nஎந்த விலங்கும் சாப்பிடும்போது தண்ணீர் குடிக்காது, இயற்கையின் நியதியே ���துதான். ஆனால் மனிதர்களாகிய நாம் மட்டும் சாப்பிடும் போது தண்ணீர் அருந்துகிறோம் ஏன் அதனால் என்ன பாதிப்புகள் ஏற்படும் அதனால் என்ன பாதிப்புகள் ஏற்படும்\nவவுனியா மாவட்ட செயலகத்தில் இந்து சமய அறநெறிக்கல்வி கொடி தினம்\nவவுனியாவில் தியாக தீபம் திலீபனின் நினைவு தினம் அனுஸ்டிப்பு\nவவுனியாவில் முதியோர் தின விளையாட்டுப் போட்டி\nவவுனியாவில் பாரதியாரின் 98ஆவது நினைவு தினம் அனுஷ்டிப்பு\nவவுனியா சாந்தசோலை ஸ்ரீ துர்க்கை அம்மன் ஆலய வருடாந்த அலங்கார உற்சவம்\nவவுனியா தெற்கு பிரதேச செயலகம்\nவெண்கல செட்டிகுளம் பிரதேச செயலகம்\nவவுனியா வடக்கு பிரதேச செயலகம்\nவவுனியா இறம்பைக்குளம் மகளீர் கல்லூரி\nவவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலயம்\nவவுனியா முஸ்லிம் மகா வித்தியாலயம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575627.91/wet/CC-MAIN-20190922180536-20190922202536-00127.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2016/9181/", "date_download": "2019-09-22T18:54:52Z", "digest": "sha1:BBBWBIKNXNEPQPCEB7VN2VOVN27QPLGG", "length": 9609, "nlines": 150, "source_domain": "globaltamilnews.net", "title": "ஜீ.எல்.பீரிஸ் பாரிய மோசடியில் ஈடுபட்டதாகக் குற்றச்சாட்டு – GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஜீ.எல்.பீரிஸ் பாரிய மோசடியில் ஈடுபட்டதாகக் குற்றச்சாட்டு\nமுன்னாள் வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் பாரியளவில் மோசடியில் ஈடுபட்டதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. பிரேஸிலில் இலங்கைக்கான தூதரகம் ஒன்றை அமைப்பது தொடர்பில் இவ்வாறு மோசடி இடம்பெற்றுள்ளதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.\nஇது தொடர்பில் அரசாங்கம் விசாரணைகளை ஆரம்பிக்க உள்ளது. பிரேஸிலின் ரியோ டி ஜெனய்ரோவில் தூதரகத்திற்கான சொத்துக் கொள்விற்காக 870 மில்லியன் ரூபா பணம் செலவிடப்பட்டுள்ளதாகவும் மத்திய வங்கியினதும், அமைச்சரவையினதும் அனுமதியின்றி இந்த சொத்து கொள்வனவு மேற்கொள்ளப்பட்டுள்ளதெனவும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.\nTagsஇலங்கைக்கான தூதரகம் குற்றச்சாட்டு ஜீ.எல்.பீரிஸ் பாரிய மோசடி பிரேஸிலின்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபௌத்த பிக்குவின் உடலை பூமியில் புதைக்கவோ, எரிக்கவோ நீதிமன்று தடை..\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபிரதமர், கரு மற்றும் சஜித்திற்கு இடையில் கலந்துரையாடல்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஉயிர்த்த ஞாயிறு தாக்குதல் – விசாரணைக்கு ஐவர் கொண்ட ஆணைக்குழு….\nஇந்தியா • இலங்கை • பிரதான செய்திகள்\nகிளிநொச்சி ராஜநாயகம் இ��்தியாவில் கைது….\nஇந்தியா • இலங்கை • பிரதான செய்திகள்\nநாமல் ராஜபக்சவின் திருமண வரவேற்பில் சுவாமி, தேவகவுடா, ராம் மாதவ் பங்கேற்பு..\nஉலகம் • பிரதான செய்திகள்\nகடலுக்கடியில் காதலை வெளிப்படுத்த முயன்ற இளைஞர் நீரில் மூழ்கி உயிரிழப்பு\nஜனாதிபதி தேர்தலின் போது பல பொருட்களை வழங்கிய போதிலும் மஹிந்த தோல்வியடைந்தார் – மஹிந்த அமரவீர\nஈரானிய வர்த்தகருக்கான மரண தண்டனையை அந்நாட்டு உச்ச நீதிமன்றம் உறுதி செய்துள்ளது\nபௌத்த பிக்குவின் உடலை பூமியில் புதைக்கவோ, எரிக்கவோ நீதிமன்று தடை.. September 22, 2019\nபிரதமர், கரு மற்றும் சஜித்திற்கு இடையில் கலந்துரையாடல்… September 22, 2019\nஉயிர்த்த ஞாயிறு தாக்குதல் – விசாரணைக்கு ஐவர் கொண்ட ஆணைக்குழு…. September 22, 2019\nகிளிநொச்சி ராஜநாயகம் இந்தியாவில் கைது…. September 22, 2019\nநாமல் ராஜபக்சவின் திருமண வரவேற்பில் சுவாமி, தேவகவுடா, ராம் மாதவ் பங்கேற்பு.. September 22, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nLogeswaran on எழுக தமிழ்-2019 – நாடு தழுவிய உலகம் தழுவிய ஆதரவுக் குரல்கள்… ஒரே பார்வையில்…\nKarunaivel Ranjithkumar on “புலிகள் பொதுமக்களை கொலை செய்தனர்- 2009 எனது வாழ்க்கையின் மிக முக்கிய நாள்”\nLogeswaran on மானிப்பாயில் காவல்துறையினரின் துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி\nLogeswaran on மென்வலு யுத்தம் – பி.மாணிக்கவாசகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575627.91/wet/CC-MAIN-20190922180536-20190922202536-00128.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://isangamam.com/124820/%E0%AE%95%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D!-%E0%AE%85%E0%AE%A8%E0%AF%81%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B8%E0%AE%A9%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF-%E2%80%93-76", "date_download": "2019-09-22T18:22:29Z", "digest": "sha1:4LSFS64MHMDKWP3GYODDDVBXATFRKYD5", "length": 8601, "nlines": 155, "source_domain": "isangamam.com", "title": "சங்கமம் | Tamil blogs Shortfilms News", "raw_content": "\nதமிழ் மின்நூல் வெளியீட்டுப் பணி\n - அநுசாஸனபர்வம் பகுதி – 76\n2 +Vote Tags: பிருஹஸ்பதி மாந்தாதா அநுசாஸன பர்வம்\nஅதிக முறை சூடேற்றி சாப்பிடக்கூடாத உணவுகள்\nகிருஷ்ணஜாலம் - 10 - இந்திரா சௌந்தர்ராஜன்\nபாகவதம் ஆன்மிகத் தொடர் இந்திரா சௌந்தர்ராஜன்\nகிருஷ்ணஜாலம் - 9 - இந்திரா சௌந்தர்ராஜன்\nபாகவதம் ஆன்மிகத் தொடர் இந்திரா சௌந்தர்ராஜன்\nகிருஷ்ணஜாலம் - 8 - இந்திரா சௌந்தர்ராஜன்\nபாகவதம் ஆன்மிகத் தொடர் இந்திரா சௌந்தர்ராஜன்\nகிருஷ்ணஜாலம் - 7 - இந்திரா சௌந்தர்ராஜன்\nபாகவதம் ஆன்மிகத் தொடர் இந்திரா சௌந்தர்ராஜன்\nஇந்தியாவில் மட்டும் இப்படி நடக்கும்\nஇந்தியாவில் மட்டும் இப்படி நடக்கும்அக்டோபர் 21 ல் இந்தியாவில் உள்ள பல மாநிலங்களில் இடைத்தேர்தல் நடை பெறப்போகிறதாம்.. நிச்சயம் பாஜகவும் அதனது ஆதரவு க… read more\nஅவன் - அவள் - நிலா (5) ...\nஇலக்கியம் தொடர்கதை அனந்துவின் கதைகள்\nவள்ளலார் மற்ற ஞானிகளின் கொள்கை வரிசையில் மிகவும் வேறுபட்டவர்.. பளிச்சிடும் வெள்ளாடை மட்டுமே உடுத்துபவர்.. காவி ஆடை உடுத்த மாட்டார். உடம்பில் எந்த மணி… read more\nஆவின் பாலும் ஆதார் அட்டையும்.\nவரலாறு : இந்தியாவை வீழ்த்த கிழக்கிந்தியக் கம்பெனிக்கு நிதியளித்த சேட்டுகள் \nமோடியின் மோசடி : விவசாய பென்சன் பித்தலாட்டம் \nகேள்வி பதில் : சொந்த வாழ்வில் சாதி ஒழிப்பு – அசைவ உணவுப் பழக்கம் – எதிர்காலக் கல்வி.\nதில்லை நடராஜர் கோவிலை சத்திரமாக்கிய தீட்சிதர்கள் | தோழர் ராஜு உரை | காணொளி.\nபெற்றோர்கள் ஆசிரியர்களாக மாற வேண்டாம்\nபாஜக முன்னாள் அமைச்சர் சின்மயானந்த் மீது மேலும் ஒரு மாணவி பாலியல் வன்கொடுமை புகார் \n1967 – தமிழக இந்தி எதிர்ப்புப் போரை நினைவு கொள் பாஜகவுக்கு தென்னிந்தியா எச்சரிக்கை \nஜம்மு காஷ்மீரில் இதுவரை 4000-க்கும் மேற்பட்டோர் கைது \nகேள்வி பதில் : இன்றைய இந்தியாவில் பார்ப்பனியத்தின் செல்வாக்கு உள்ளதா \nகேப்சியூள் கதைகள் : VISA\nஉண்மையைச் சொல்ல வேண்டிய நேரம் வந்தாச்சு : கைப்புள்ள\nஏங்குதே மனம்....இந்த நாளிலே.. : சிவா\nசாமியாரின் ரகசிய ஆராய்ச்சி � the unknown island : பார்வையாளன்\nஎன்னத்தை கண்ணையா : R P ராஜநாயஹம்\nசார், ஒரு காபி குடிக்கறீங்களா : என். சொக்கன்\nஅறியாப் பருவத்தில் காதல் : சங்கவி\nமைய விலக்கு : சத்யராஜ்குமார்\nபுத்தர் சிலையும் சிலத் துளிரத்தமும் - சிறுகதை : வினையூக்கி செல்வா\nநம் நாடு - கதையென்ன\nகோச்சடையான் - கதை என்ன\nஇரத்தத்தில் உள்ள கொலஸ்ட��ராலைக் கரைக்க உதவும் சிறந்த உணவுகள்\nஜெ சொத்துக் குவிப்பு வழக்கு: பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவு - பிபிசி.\nஇந்திராவின் பிறந்த நாளை கொண்டாடிய பிரியங்கா - தினமலர்.\nவிசாரணை கைதிகள் தேர்தலில் போட்டியிடலாம்: சுப்ரீம் கோர்ட் ... - யாஹூ.\nராகுல் கூட்டத்தின் நிலை : நரேந்திர மோடி கிண்டல் - யாஹூ.\nமோடி குற்றச்சாட்டு மத மோதலை காங்கிரஸ் தூண்டுகிறது - தினகரன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575627.91/wet/CC-MAIN-20190922180536-20190922202536-00128.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.keetru.com/index.php/2009-10-06-00-20-03/09/825-2009-10-17-13-46-14", "date_download": "2019-09-22T19:05:43Z", "digest": "sha1:2NV6B7IJ3T7HL7OX2BL6BPB2QADXQP7R", "length": 17280, "nlines": 228, "source_domain": "www.keetru.com", "title": "கொலையென அறியாத கொலையால் குறையும் பெண்கள்", "raw_content": "\nஉயிரின் தோற்றம் (அணு மரபணுவான கதை)\nஎழுத்தாளர் பிரியா பாபுவுடன் காலை நேரக் கலந்துரையாடல்\nமக்கள் தலைவர் அம்பேத்கர் எழுச்சியும், கிளர்ச்சியும்\nபாலின அரசியல் நோக்கில் குறிஞ்சிப்பாட்டு\nஐ.பி.எல்.லுக்கு தமிழ்நாட்டில் தடை கேட்டது அவமானமா\nபாரத மாதாக்களை வேட்டையாடும் பாரத மாமாக்கள்\nபடித்துப் பாருங்களேன்... புதுவை முரசு இதழ் தொகுப்பு\nகீழடி: கேள்வி - பதில்கள்\nநான் என்பதும் நீ தான்\nதிறப்பதற்குப் பதிலாகக் கல்வி நிலையங்களை மூடுவதற்குப் பரிந்துரைக்கும் கல்விக் கொள்கை\nஉச்சநீதிமன்றம் ‘பாகுபாடு’ - நீதிபதி பானுமதி கேள்வி\nவெளியிடப்பட்டது: 17 அக்டோபர் 2009\nகொலையென அறியாத கொலையால் குறையும் பெண்கள்\nபெண்கள் சிசுக்கொலை என்ற வடிவத்திற்குப் பதில், கருவிலேயே பெண்களைக் கொல்வது என்ற நிலை இந்தியா முழுவதும் அதிகரித்து வருகிறது. இந்தியாவில் ஒவ்வொரு வருடமும் ஏறக்குறைய 150 லட்சம் முதல் 200 லட்சம் வரை கருக்கலைப்பு நடப்பதாகவும், அதில் 40 லட்சம் முதல் 50 லட்சம் வரை பெண் குழந்தைகள் கருவிலேயே கண்டறியப்பட்டு அழிக்கப்படுவதாக இந்திய மருத்துவக்குழுமம் தெரிவிக்கின்றது. ஒட்டு மொத்தமாக இந்தியாவைப் பொருத்தவரை 1991ம் ஆண்டு ஆறுவயதிற்குட்பட்ட பெண் குழந்தைகளின் எண்ணிக்கை விகிதம் 945ல் இருந்து 2001ல் 927 ஆகக் குறைந்து விட்டது.\nபஞ்சாப், ஹரியானா, சண்டிகர், இமாச்சல பிரதேசம், குஜராத் போன்ற மாநிலங்களில் இந்த எண்ணிக்கை விகிதம் 900க்கும் குறைவாகவே உள்ளது. தமிழகத்தில் 1991ல் 948 ஆக இருந்த பெண் குழந்தைகளின் எண்ணிக்கை 2001ல் 942 ஆக குறைந்துள்ளது. மதுரை, தேனி, நாமக்கல், சேலம், தர்மபுரி ஆகிய மாவட்ட��்களில் 6 வயதிற்குட் பட்ட பெண் குழந்தைகளின் எண்ணிக்கை 900க்கும் குறைவாகவே உள்ளது.\nஇயற்கையிலேயே பிறக்கும் பெண் குழந்தைகளின் பிறப்பு விகிதாச்சாரம் 952 ஆக வேண்டும். ஆனால், தமிழகத்தில் கடந்த 2001 முதல் 2007ம் ஆண்டுவரை தர்மபுரி, ஈரோடு, சேலம், பெரம்பலூர், திருவள்றுவர், விருதுநகர், திருச்சி, மதுரை, தேனி, காஞ்சிபுரம், கடலூர், நாமக்கல், திருவண்ணாமலை, தூத்துக்குடி, சிவகங்கை, சென்னை, நாகபட்டினம், கிருஷ்ணகிரி, திருநெல்வேலி ஆகிய 19 மாவட்டங்களில் பெண்குழந்தைகள் கருவிலேயே கண்டறியப்பட்டு அழிக்கப்படுகின்றன. சென்னை, மதுரை ஆகிய மாநகராட்சி பகுதிகளில் கடந்த ஆறு ஆண்டுகளாக பெண்குழந்தைகள் பிறப்பு விகிதம் குறைந்து கொண்டே வருகிறது.\nபாலினத்தைத் தெரிந்து கொள்ளும் சோதனைக் கூடங்கள் (ஸ்கேன் சென்டர்கள்) தமிழகம் முழுவதும் 2008ம் ஆண்டின் கணக்கெடுப்பின்படி அரசு மற்றும் தனியார் மொத்தம் 3522 உள்ளன. அதில் தனியார்வசம் மட்டும் 2979 ஸ்கேன் சென்டர்கள் உள்ளன. 8 வாரத்தில் பிறக்கப் போவது ஆணா, பெண்ணா என்ற பாலினத் தெரிவைக் கண்டறியும் விஞ்ஞானம் அதிவேகமாக வளர்ந்து வருவது பெண்குழந்தைகளை கருவிலேயே அழிப்பதற்கு உதவியாக உள்ளது. மாவட்ட அளவில் இந்த ஸ்கேன் சென்டர்களைக் கண்காணிக்க குழுக்கள் அமைத்தாலும், தனியார் ஸ்கேன் சென்டர்களில் பாலினத் தெரிவு என்ற பெயரில் நடக்கும் கருக்கோலைகள் தமிழகத்தில் அதிகரித்துள்ளது. என்பதற்கு பல உதாரணங்களைச் சொல்லமுடியும்.\nஉதாரணத்திற்கு 2001ம் ஆண்டு மதுரை மாவட்டத்தில் செல்லம்பட்டியில் 803 ஆக இருந்த பெண்குழந்தைகளின் பிறப்பு விகிதம் 2006 ம் ஆண்டு 771 ஆக குறைந்துள்ளது. அதே போல் கீழவளவில் கடந்த 2005ம் ஆண்டுமு 932 ஆக இருந்த பிறப்பு விகிதம் 2006ம் ஆண்டு 797 ஆக குறைந்துள்ளது. கடந்த 2005ம் ஆண்டு எம்.சுப்புலாபுரத்தில் 1007 ஆக இருந்த பிறப்பு விகிதம் 2006ம் ஆண்டு 897 ஆக குறைந்துள்ளது. ஒட்டுமொத்தமாக தமிழகத்தில் கடந்த 2005ம் ஆண்டு 917 ஆக இருந்த பெண்குழந்தைகளின் பிறப்பு விகிதம் 911 ஆக குறைந்துள்ளது. கருக்கொலை என்ற பயங்கரம் இன்னும் குற்றமாக பார்க்கப்படவில்லை. இதுவரை கருக்கொலைக்காக யாரும் கைது செய்யப்படவில்லை. ஆனால், பெண் குழந்தைகள் பிறப்புவிகிதம் மட்டும் குறைந்து வருவது குறைந்தபாடில்லை.\nகொள்ளிப்போட ஆண்வாரிசு வேண்டும் பெயர் சொல்ல இவன் ஒரு பிள்ளை போதும��� என்ற பேதமை நிறைந்த பிதற்றதல்கள் சமூகத்தில் பெண்குழந்தைகளின் எண்ணிக்கையை கருவறுத்துக் கொண்டிருக்கிறது. ஒவ்வொரு ஆண்டும் இப்படி பெண்குழந்தைகளின் எண்ணிக்கை குறைய, குறைய பெண்கள் மீதான குற்றங்களின் எண்ணிக்கை பலமடங்கு உயரும் என்று மனநல ஆய்வாளர்கள் கருத்து தெரிவிக்கிறார்கள். மகளிருக்கான இடஒதுக்கிடு மசோதாவிற்கு குரல் கொடுக்கும் நாம் கருக்கொலைக்கு எதிரான குரலையும் இணைப்போம்.\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575627.91/wet/CC-MAIN-20190922180536-20190922202536-00128.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.netrigun.com/2015/11/23/%E0%AE%89%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%89%E0%AE%A4%E0%AE%B5%E0%AF%81%E0%AE%AE/", "date_download": "2019-09-22T19:16:56Z", "digest": "sha1:QJXJEFEUQGQFIRA55AEEBKGJ5VDXR4EN", "length": 8486, "nlines": 108, "source_domain": "www.netrigun.com", "title": "உடல் எடையை குறைக்க உதவும் பழச்சாறுகள்! | Netrigun", "raw_content": "\nஉடல் எடையை குறைக்க உதவும் பழச்சாறுகள்\nஉடல் எடையை குறைக்க பல்வேறு வழிகள் உள்ளன. அவற்றில் ஒன்று பழச்சாறு மூலம் எடையை குறைப்பது. அது எப்படி பழச்சாறு குடிப்பதன் மூலம் எடையை குறைக்க முடியும் என கேட்கிறீர்களா.\nஉண்மையிலேயே பழச்சாறு குடித்தால் அடிக்கடி பசி ஏற்படுவதை குறைத்து நீண்ட நேரம் வயிற்றினை நிறைத்து வைத்திருக்கும். இதனால் கண்ட உணவு பொருட்களை சாப்பிடமாட்டோம். இப்போது உடல் எடையை குறைக்க உதவும் பழச்சாறுகளை பார்ப்போம்.\nபொதுவாக எலுமிச்சை உடல் எடைக்குறைப்பதற்கு முக்கிய பங்கு. அதிலும் ஏழே நாட்களில் எடையில் மாற்றம் தெரிய, எலுமிச்சை பழச்சாற்றில் சிறிதளவு உப்பு, மற்றும் தேன் சேர்த்து தினமும் காலையில் வெறும் வயிற்றில் குடித்தால், உடலில் தங்கியுள்ள தேவையற்ற கொழுப்புகள் கரையும்.\nஏழே நாட்களில் எடையில் நல்ல மாற்றம் வேண்டுமெனில், 3 தக்காளியை வேக வைத்து அதனை அரைத்து, அதில் வெல்லம் சேர்த்து தினமும் மூன்று வேளை குடித்து வரவேண்டும்.\nதிராட்சை பழச்சாற்றில் வைட்டமின்கள் மற்றும் நல்ல கொழுப்புகள் இருப்பதால், இதனை சாறெடுத்து குடித்து வந்தால், உடல் எடை குறைவதோடு, சருமமும் நன்கு பொலிவோடு இருக்கும்.\nகொய்யாவில் வைட்டமின் சி அதிகம் உள்ளதால், இதனை வாரத்திற்கு இரண்டு நாட்கள் வெறும் வயிற்றில் குடித்து வந்தால், அது உடலில் உள்ள கொழுப்புக்களை கரைத்துவிடும்\nஆரஞ்சு பழச்சாறு குடித்தாலும், எடையில் மாற்றம் தெரியும். அதிலும் ஆரஞ்சுப் பழச்சாற்றில் சிறிது தேன் சேர்த்து குடிக்க வேண்டும். குறிப்பாக வெதுவெதுப்பான தண்ணீரில் பழச்சாறு சேர்த்து குடிக்க வேண்டும்.\nஅன்னாசியை மட்டும் அரைத்தால், அது கெட்டியாக இருக்கும். ஆகவே அதில் சிறிது தண்ணீர் சேர்த்து கலந்து பசியாக இருக்கும் நேரத்தில் குடித்தால் பசியானது உடனே அடங்கும்.\nPrevious articleஅமெரிக்காவிற்கு பறக்கும் ரஜினிகாந்த்\nNext articleவட, கிழக்கில் நிலக்கண்ணி வெடி அகற்றும் பணிகள் மந்த கதியில் இடம்பெறுவதாக குற்றச்சாட்டு\nஆண்களை மயக்கி கொன்றுவிட்டு இளம்பெண்ணின் அசிங்கமான செயல்\nலண்டன் வாழ் ஈழத்து பெண்ணுடன் காதலில் விழுந்த பிரபல நடிகர்\nகமலால் காப்பாற்றப்பட்ட பெண் போட்டியாளர்…\nவிபத்தில் சிக்கிய நாகினி புகழ் நடிகை\nசேரன், லொஸ்லியாவை வெளியே வரச்சொன்ன கமல்ஹாசன்\nலொஸ்லியாவின் பதிலால் கடுப்பான கமல்ஹாசன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575627.91/wet/CC-MAIN-20190922180536-20190922202536-00128.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.paristamil.com/index.php", "date_download": "2019-09-22T18:34:54Z", "digest": "sha1:4W53UOIPL3ZN72O4DCBREJU2BSWM3KZQ", "length": 30446, "nlines": 419, "source_domain": "www.paristamil.com", "title": "Leading Tamil website in France, Tamilnadu, india, srilanka | France Tamil Newspaper Online | Breaking News, Latest Tamil News, India News, World News, tamil news paper, France News , tamilparis news - Paristamil", "raw_content": "\nசிகரெட் புகைப்பதை கைவிட்ட ஒன்றரை மில்லியன் பிரெஞ்சு மக்கள் - காரணம் என்ன தெரியுமா... - காரணம் என்ன தெரியுமா...\nபிரான்ஸ் செய்திகள் - மேலும்\nHauts-de-Seine மாவட்டத்தில் இருந்து - இல்-து-பிரான்சுக்கான பேரழகி\n - மூடப்பட்ட பல்வேறு தொடருந்து நிலையங்கள்\n - கத்தி குத்து தாக்குதல்..\nஒரு வருடத்தில் ஒரு மில்லியன் யூரோக்கள் விற்பனையைச் சந்தித்த எலிசே விற்பனைக்கூடம்..\nஇரு தரப்பினரிடையே குழு மோதல்\nபுத்தம் புது வீடுகள் விற்பனைக்கு\nBONDY LA GARE இல் இருந்து 5 நிமிடத் தூர இடைவெளியில் 3 அறைகளைக் கொண்ட 79m2(F4) கட்டி முடிக்கப்பட்ட புத்தம் புது அடுக்கு மாடி வீடு விற்பனைக்கு.\nபக்கவிளைவுகள் அற்ற மூலிகை மருத்துவம் - Drancy தொடரூந்து நிலையம் அருகில்..\nஎழுத்துரு விளம்பரம் - Text Pub fixed\nகேரளா மூலிகை வைத்தியம் மற்றும் ஆயில் மசாஜ்\nஎழுத்துரு விளம்பரம் - Text Pub\n78 Poissy / 92 Bagneux இல் உள்ள பல்பொருள் அங்காடிக்கு ஊழியர்கள் தேவை.\nVilleneuve-Saint-Georgesஇல் 50m² அளவுகொண்ட இந்திய உணவகம் Bail விற்பனைக்கு.\nVence நகரில் உள்ள இந்திய உணவகம் ஒன்றுக்கு அனுபவம் மிக்க அல்லது அனுபவம் இல்லாத cuisinier உடன் தேவை.\nPARIS 6 இல் உள்ள உணவகத்திற்கு Serveuse வேலை செய்வதில் அனுபவமுள்ளவர் தேவை.\n93 – Drancy பகுதியில் உள்ள உணவகத்திற்கு commis de cuisine (poulet au grill), செய்வதில் அனுபவமுள்ள வேலையாள்த் தேவை.\nLe Blanc Mesnil - Le Bourget இல் 2019/2020 க்கான புதிய வகுப்புக்கள் ஆரம்பம்.\nPantin க்கு அருகாமையில் centre-ville இல் அமைந்துள்ள 18m2 அளவு கொண்ட Alimantation bail 3/6/9 விற்பனைக்கு\n300 பேர் இருக்கைகள் கொண்ட நிகழ்ச்சி கொண்டாட்ட மண்டபம் (salle de fête) விற்பனைக்கு.\nவாழ்க்கையில் அனைத்து பிரச்சனைகளுக்கும் இங்கு தீர்வு தரப்படும்.\nCambridge பரீட்சைகளுக்கான வகுப்புக்கள் உங்கள் வீடுகளுக்கு வந்து கற்பிக்கப்படும்.\n360 வியாதிகளுக்கும் பக்க விளைவுகளின்றி குணப்படுத்தப்படும்\nமணப்பெண் அலங்காரம் திருமண மாலைகள் மலிவான விலையில் செய்து கொடுக்கப்படும் .\nGare de Bondyக்கு அருகாமையில் புதிய கணனி வகுப்புக்கள் வெகு விரைவில் ஆரம்பம். பதிவிற்கு முந்துங்கள்\nஉங்கள் நிகழ்வுகளுக்கு தேவையான மண்டப ஏற்பாடுகளை சிறந்த விலையில் தங்களது விருப்பத்திற்கேற்ப்ப ஒழுங்கு செய்து தருகின்றோம்.\nவிற்க விரும்பும் உங்கள் வீடுகளை நம்பிக்கையாக விற்றுக்கொள்ள நாடுங்கள்.\nபரிஸ் தமிழ் நாட்காட்டி 2019\nஇலங்கைச் செய்திகள் - மேலும்\nஇலங்கையில் தாய் - மகளை கடத்த முயன்றமையால் ஏற்பட்ட பரபரப்பு பதற்றம்\nவவுனியாவில் மூன்றாம் வகுப்பு சிறுமிக்கு இளைஞர்கள் செய்த காரியம்\nவெள்ளத்தில் மூழ்கிய இலங்கையின் ஒரு பகுதி\nவிசேட அறிவிப்பை வெளியிட தயாராகும் ரணில்\nதிருமணம் ஒன்றுக்கு சென்ற இலங்கை இளைஞனுக்கு நேர்ந்த பரிதாபம்\nபிரெஞ்சுப் புதினங்கள் - மேலும்\n - வரலாறு கண்ட மகா மோசடிக்காரன்...\n - வரலாறு கண்ட மகா மோசடிக்காரன்...\n - வரலாறு கண்ட மகா மோசடிக்காரன்...\n - வரலாறு கண்ட மகா மோசடிக்காரன்...\n - வரலாறு கண்ட மகா மோசடிக்காரன்...\nஉலகச் செய்திகள் - மேலும்\nயூடியூபைப் பார்த்து டின்னில் பாப்கார்ன் செய்த சிறுமி மரணம்\nஇங்கிலாந்தில் சுற்றித் திரியும் அபூர்வ நரிகள்\nபிரித்தானியர்களுக்கு பிரபல உணவு தயாரிப்பு நிறுவனம் வெளியிட்ட அறிவிப்பு\nஇரண்டரை இலட்சம் சிறுவர்களுக்கு மகிழ்ச்சியான தகவல் வெளியிட்ட பிரதமர்\nமேற்கூரையின் ஒரு பாகம் விழுந்த விபத்தில் ஓட்டம் பிடித்த வாடிக்கையாளர்கள்\nஇந்தியச் செய்திகள் - மேலும்\nஅமெரிக்காவில் எளிமையாக நடந்து கொண்ட பிரதமர் மோடி; வியந்த நெட்டிசன்கள்\nவளிமண்டலத்தில் மேலடுக்கு சுழற்சி:தமிழகத்தில் இன்று இடியுடன் மழை பெய்ய வாய்ப்பு\nஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு: நுகர்வோர் நலனுக்கான புரட்சிகரமான திட்டம் - மத்திய மந்திரி ராம்விலாஸ் பஸ்வான் பேச்சு\nஆர்பிட்டர் கூடுதலாக 7½ ஆண்டுகள் நிலவைச்சுற்றி வர வாய்ப்பு - இஸ்ரோ தலைவர் சிவன்\nமருமகளை வரதட்சணை கொடுமை செய்யும் ஓய்வு பெற்ற நீதிபதி\nசினிமாச் செய்திகள் - மேலும்\nகாப்பான் படத்தின் எதிர்மறை விமர்சனங்கள் – விக்னேஷ் சிவன் காட்டம் \nபிகில் படம் ஓடுவதற்காக விஜய் வசனம் பேசிக் கொண்டிருக்கிறாரா\nஎன்.ஜி.கேவிலிருந்து சூர்யாவை காப்பாற்றிய காப்பான்\nஎன் கதைக்கு விஜய் தான் : அட்லீ\nபிகில் பட விழாவை புறக்கணித்த நயன்தாரா\nவிளையாட்டுச் செய்திகள் - மேலும்\nசர்பராஸ் அகமட்டை தலைவர் பதவியில் இருந்து நீக்குமாறு கோரிக்கை\nஇந்தியா-தெ. ஆப்பிரிக்கா மோதும் 3வது டி-20 இன்று\nதோனி ஓய்வு பெற வேண்டும் - கவாஸ்கர்\nஇந்திய அணியின் பயிற்சியில் ராகுல் டிராவிட்\nஇலங்கை அணி பாகிஸ்தான் செல்லுமா\nவினோதச் செய்திகள் - மேலும்\nமீன் பிடிக்க சென்றவருக்கு காத்திருந்த அதிர்ச்சி\nபொம்மை நாய்க்குட்டியைக் கொஞ்சும் நிஜ நாய்..\nமேல் உதட்டை ஒட்டும் பசை பூசி ஒட்டிக்கொண்ட வினோத பெண்\nரோலர் கோஸ்டரில் இளைஞனின் வியக்க வைக்கும் செயல்\nஎவராலும் செய்யமுடியாத சாதனைகள் வியக்க வைத்த சாதனையாளர்கள்..\nபக்தர்களை பரவசத்தில் ஆழ்த்திய இரவு\nபலரை வியப்பில் ஆழ்த்திய காதல்\n இது ரெண்டாயிரம் ரூபா நோட்டு\nமாணவர்கள் தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெறுவதில்லை\nநண்பனுக்கும், நல்ல நண்பனுக்கும் என்ன வேறுபாடு..\nஏன் இவங்களெல்லாம் தலை தெறிக்க ஓடுறாங்க\nநீ படிச்சதெல்லாம் எந்த நாய் கேட்கப்போகுதுண்ணு நானும் பார்க்குறேன்\nதொழில்நுட்பச் செய்திகள் - மேலும்\nஆப்பிளின் iPhone 11 வாங்க காத்திருப்போருக்கு...\nபேஸ்புக் நிறுவனம் எடுத்த அதிரடி நடவடிக்கை\nகூகுள் நிறுவனத்துக்கு கிடைத்த அதிர்ச்சி\nமூன்று கமராக்களுடன் பிரம்மாண்டமாக அறிமுகமாகிய புதிய iPhone\nபேஸ்புக் ���ிறுவனத்திற்கு எதிராக விசாரணை\nசிறப்புக் கட்டுரைகள் - மேலும்\nஎழுக தமிழ் – கற்க வேண்டிய பாடம்\nபேரவையின் எழுக தமிழ் எந்த வகையில் முக்கியமானது\nபேரவையின் எழுக தமிழ் – 2019 எதிர்கொள்ளப் போகும் உண்மையான சவால்\nபலாலி விமான நிலையம்: பயணத்துக்கா – பரப்புரைக்கா\nசருமத்தின் அழகை அதிகரிக்கும் ஆலிவ் ஆயில்\nகூந்தல் உதிர்வை தடுக்கும் ஆவாரம் பூ\nஉடல் ஆரோக்கியம் தரும் முருங்கை\nசாப்பிட்டவுடன் குளிக்கக்கூடாது என்று கூறக்காரணம்\nகோபம் முதல் முத்தம் வரை...\nகாதல் கொஞ்சம் கவிதை கொஞ்சம்...\nவாழ்ந்து பார், வாழ்க்கை சுகமானது...\nகணவருக்கு பிடித்த மனைவியாக இருப்பது எப்படி\nஆண்கள் மனைவியை விட்டு விலகி போவதற்கான காரணங்கள்\nஉருளைக்கிழங்கு பருப்பு உருண்டைக் குழம்பு\nவிண்கற்கள் ஒன்றுடன் ஒன்று மோதி இரவை பகலாக மாற்றிய அதிசயம்\nவிக்ரம் லேண்டரை தொடர்புகொள்வதில் நாசா தோல்வி\nபூமியைக் கடந்து செல்லும் ராட்சத விண்கல்\nமுதன் முறையாக விண்வெளியில் நடந்த சோதனை\nநிலவை ஆய்வு செய்யும் பயணம் தொடரும் – இஸ்ரோ அறிவிப்பு\nகட்டட இடிபாடுகளில் கண்டுபிடிக்கப்பட்ட 3,200 ஆண்டுகளுக்கு முந்தைய வாள்\n' கண்டுபிடித்தவருக்கு கிடைத்த விருது\nஉயரமாக இருப்பவர்களுக்கு மகிழ்ச்சியான தகவல்\nஅண்டார்டிகாவை பச்சை நிறமாக மாற்றிய அரோரா ஒளி\n3.8 மில்லியன் வயதுகொண்ட மண்டையோடு கண்டுபிடிப்பு\nகுழந்தைகள் கதை - மேலும்\nபுலிக்கு பிறந்தது பூனை ஆகுமா\nபஞ்சதந்திர கதைகள் - முட்டாளுக்கு புத்தி சொல்வது வீண்\nபறவைகள் எண்ணிக்கையில் 3 பில்லியன் அளவு வீழ்ச்சி: எச்சரிக்கும் ஆய்வுகள்\nவிமானப் பயணத்தினால் முதுமையடைவது அதிகரிக்கும்\nஅன்றாடம் சுவை பானங்களை அருந்தினால் அகால மரணம்\nஸ்டீவ் ஜாப்ஸ் இன்னும் உயிரோடு தான் இருக்கிறாரா\nபேஸ்புக் பதிவினால் இளம் பெண்ணுக்கு காத்திருந்த அதிர்ச்சி\nகருவிலே குழந்தையை கொல்ல நினைக்கும் தாய்மார்களுக்கு...\nமுன் தலை மொட்டையாக இருந்த இளைஞனின் பரிதாப நிலைமை\nபுலம்பெயர் நாடுகளிலிருந்து தாயகம் திரும்பும் தமிழர்களின் கவனத்திற்கு..\nமரண வலியை உடைத்து எழுந்து வா தமிழா...\nமக்கள் நலப்பணிகள் - மேலும்\nகிளிநொச்சி மாவட்டம் இராமநாதபுரத்தில் ஓம் சத்தி தொண்டு நிறுவனத்தின் உதவிப்பணி\nவவுனியா கிராம மட்ட அமைப்புக்களுக்கு வாழ்வாதார உதவித் திட்டம்\nகேரளா வெத்தலை மை அருள்வாக்கு Drancy - Paris\nபரிஸில் NATHANS UNKAL VIRUPPAM TEXTILES வழங்கும் மாபெரும் மலிவு விற்பனை\nபொதிகள் அனுப்பும் சேவை இலங்கை, இந்தியா மற்றும் அனைத்து நாடுகளுக்கும் குறைந்த விலையில்..\nஇறுதிச் சடங்கு அனைத்தையும் 3500€ வில் இருந்து பெற்றுக்கொள்ளாம்..\nஉலகின் எப்பாகத்திற்கும் பணப் பரிமாற்றம் செய்ய நாடவேண்டிய ஸ்தாபனம்\nவெத்தலை மை ஜோதிட நிலையம்\nமுழு வீட்டையும் 24 மணி நேரமும் பாதுகாப்பு\nதமிழர்களுக்கான புதிய மண்டபம் உதயம்\nமருத்துவக் காப்புறுதி, வீட்டுக் காப்புறுதி, வாகனக் காப்புறுதி, ஆயுள் காப்புறுதி அனைத்தும் தமிழில் உரையாடி செய்து கொள்ள நாடுங்கள் Tél.: 09 83 06 14 13 தமிழில் தொடர்பு கொள்ள: Madame. பார்த்தீபன் றஜனி 07 68 55 17 26\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575627.91/wet/CC-MAIN-20190922180536-20190922202536-00128.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sangatham.com/modernview/ambedkar-sanskrit-eradicating-castism.html", "date_download": "2019-09-22T18:15:10Z", "digest": "sha1:N5MGSE4TCO3WY3BESEAUELG3UHNCUPXD", "length": 21206, "nlines": 74, "source_domain": "www.sangatham.com", "title": "அம்பேத்கர், சம்ஸ்க்ருதம், சாதிய ஒழிப்பு | சங்கதம்", "raw_content": "\nஅம்பேத்கர், சம்ஸ்க்ருதம், சாதிய ஒழிப்பு\nடாக்டர். பாபா சாகேப் அம்பேத்கர் அவர்கள் தேசிய சின்னங்கள் குறித்து ஆழ்ந்த புரிதல் கொண்டிருந்தார். சிறு வயதில் இருந்தே சம்ஸ்க்ருதத்தின் மீது மிகுந்த பற்று அவருக்கு இருந்தது. நமது புராணங்கள் உறையும் தங்கக் கருவூலம், இலக்கணம், அரசியல், தத்துவம், தருக்கம், நாடகங்கள், விமர்சனங்கள் ஆகியவற்றை சீராட்டி வளர்த்த தொட்டில் என்று சம்ஸ்க்ருத மொழியை அம்பேத்கர் கருதினார். 1 நமது பாரதத்தின் பண்பாட்டு கலாச்சார தொடர்பு மொழியாக சம்ஸ்க்ருதத்தின் மீது அவருக்கு எவ்வளவோ தணியாத ஆர்வம் இருந்தும் அம்மொழியை கற்க விடாமல் கொடுமையாக தடுக்க ஹிந்துப் பழமைவாதிகள் முயற்சித்திருக்கின்றனர். அப்படியான போதிலும் அட்டவணை வகுப்பினருக்கான அகில இந்தியப் பேரவையின் (Executive committee of All India Scheduled Caste Federation) செயற்குழுவில் செப்டெம்பர் 10, 1949ல் தேசிய மொழியாக சம்ஸ்க்ருதத்தை அறிவிக்கப் படவேண்டும் என்பது தமது தனிப்பட்ட விருப்பம் என்று அறிவித்தார். 2\nஅம்பேத்கர் என்ன சிக்கல்களை சந்தித்தாரோ தெரியவில்லை, இருந்தும் அவர் சம்ஸ்க்ருதத்தைக் கற்றுக் கொண்டிருக்க வேண்டும். தேசிய மொழி குறித்து சர்ச்சை நிகழ்ந்து வந்த காலகட்டத்தில், சம்ஸ்க்ருதம் தேசிய மொழியாக வேண்டும் என்று அவர் பண்டிட் லக்ஷ்மி���ாந்த மைத்ரியிடம் அவர் விவாதித்துள்ளார். அதுவும் அவர் மைத்ரியிடம் சம்ஸ்க்ருதத்திலேயே இந்த விவாதத்தை நிகழ்த்தியதாக “ஆஜ்” என்கிற ஹிந்தி தினசரியில் “डा. अम्बेदकर का संस्कृत में वार्तालाप” என்ற தலைப்பில் செப்டெம்பர் 15, 1949ல் செய்தி வெளியானது. இதே செய்தி அந்த பத்திரிகை மட்டும் அல்ல The Leader என்கிற ஆங்கில பத்திரிக்கையிலும் செப்டெம்பர் 13, 1949ல், “THEY CONFER IN SANSKRIT” என்று தலைப்பிட்டு செய்தி வெளி வந்தது. 3\nசம்ஸ்க்ருதம் ஒரு பார்ப்பனீய மொழி (Brahminical Language) என்று கடுமையாக பிரச்சாரம் செய்யப் பட்டு பெரும்பாலும் அதை மக்கள் நம்பவும் தொடங்கி விட்ட இக்காலத்தில் அம்பேத்கர் ஏன் அப்படி சொல்ல வேண்டும் என்று சிந்தித்துப் பார்த்தல் அவசியம். அம்பேத்கரைப் போன்ற ஒரு சமூக விடுதலை போராளி இன்னொருவர் இருக்க முடியாது. அதே சமயம் அவரது தேசிய நோக்கும், கொள்கைகளும் அனைவரும் அறிந்ததே.\nஹிந்து மதத்தின் பெரும்பான்மையான பழமையான சமய, கலாசார, கலை, இலக்கிய நூல்கள் சம்ஸ்க்ருதத்திலேயே உள்ளன. இவற்றில் பெருமளவு பிராமணர் அல்லாத இதர வகுப்பைச் சேர்ந்த ஞானிகளாலேயே இயற்றப் பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. ராமாயணம் இயற்றிய வால்மீகியோ, மகாபாரதம் இயற்றிய வியாசனோ பிராமணர்கள் அல்லர். ஆக பிராமணர் மட்டும் அல்லாது எல்லாருக்குமாக இருந்த பண்பாட்டு சின்னமான சம்ஸ்க்ருதம் இன்று சாதியத்தால் மறுக்கப் படுவதை அம்பேத்கர் உணர்ந்திருக்க வேண்டும். உயர்சாதிக் காரர்களின் மேட்டிமைத்தனத்துக்கு சவால் விடுவதாக, சம்ஸ்க்ருத மொழி, அதன் வாயிலாக பெறப்படும் வேத, சாத்திர, இதிகாச, புராணங்களின் ஞானம் தலித் மக்கள் கையில் ஒரு சிறந்த ஆயுதமாக அமையும் என்று அவர் திட்ட வட்டமாக நம்பி இருக்க வேண்டும். இதுவே அவர் சம்ஸ்க்ருதம் தேசிய மொழியாக வேண்டும் என்று விரும்பியதற்கான முக்கிய காரணம் என்று புரிந்து கொள்ள முடிகிறது.\nஇந்த எண்ணம் அக்கால ஆரிய சமாஜத்தில் வேரூன்றி இருந்தது. சாதிய ஒழிப்பில் வேதம் எல்லா சாதி மக்களுக்கும் கொண்டு செல்லப் படுவது அவசியம் என்று ஆரிய சமாஜிகள் கருதினர். (ஏனெனில் வேதத்தில் ஒரு இடத்தில் கூட சாதி அடிப்படைக் கருத்துக்கள் இல்லை) இந்த சமயத்தில் ஒரு முக்கிய நிகழ்வாக ஆரிய சமாஜத்தின் தொடர்புடைய திரு ஜம்புநாதன் என்கிற அறிஞர் வேதத்தை தமிழில் மொழி பெயர்த்து வ��ளியிட்டதை குறிப்பிட வேண்டும்.\nநான்கு வேதங்களையும் தமிழில் மொழிபெயர்த்துத் தந்த அறிஞர், மணக்கால் ராமசாமி ஜம்புநாதன் என்னும் எம்.ஆர்.ஜம்புநாதன் என்பவராவார். வேதங்களோடு கடோபநிஷத்தையும், உபநிடதக் கதைகளையும் தமிழில் தந்திருக்கிறார். அவர் தமது “சதபதபிராமணம்’ என்னும் யஜுர்வேத சதபத கதைகள் அடங்கிய மொழிபெயர்ப்பு நூலை, ஹரிஜனப் பெருமக்களின் பாதகமலங்களில் அர்ப்பணம் செய்திருக்கிறார்.\n“ஹரிஜனங்களே, உங்களுக்கு நமஸ்காரம். நாங்கள் தலைமுறை தலைமுறையாகச் செய்த பாவங்களுக்குப் பச்சாதாபப்பட்டு பிராயஸ்சித்தம் செய்துகொள்ள விரும்புகிறோம் என வாக்குறுதி செய்து இவ்வேத நூலை உங்கள் பாதகமலங்களில் சமர்ப்பிக்கிறேன். நீங்கள்தான் இவ்வேதங்களைப் படித்து பாரதநாடு மாத்திரமில்லை, பூலோகமுழுவதும் பிரச்சாரம் செய்து மறுபடியும் தர்மஸ்தாபனம் செய்ய வேண்டும்……… இந்நாடு, பூலோகமுழுவதும் புனிதவேதம் விரிந்து தலையோங்க நீங்களே அதற்கேற்ற கங்கையைக் கொண்டுவர முடியுமென இதை நான் உங்களுக்கு அர்ப்பணம் செய்கிறேன்”\nஇறுதியாக அண்மையில் சம்ஸ்க்ருத உலகம் செய்த மற்றொரு செயல் இங்கே நினைவு கூரத்தக்கது. டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் அவர்களின் வாழ்க்கை வரலாறு அண்மையில் சம்ஸ்க்ருதத்தில் “பீமாயணம்” என்ற பெயரில் ஒரு வேத பண்டிதரால் இயற்றப் பட்டு சாரதா கௌரவ க்ரந்த மாலா நிறுவனத்தால் வெளியிடப் பட்டுள்ளது. பிரபாகர் ஜோஷி எனப்படும் எண்பத்தி நான்கு வயதான இந்த வேத பண்டிதர் இத்தகைய சாதனையை நிகழ்த்தியுள்ளார். 1577 சுலோகங்களில் 21 சர்க்கங்கள் கொண்ட இந்த நூலில் பாபாசாகேப் அம்பேத்கரை “மஹாமாநவன்” என்று குறிப்பிடுகிறார். 4\nஇது போன்ற முயற்சிகள் மென்மேலும் வளர வேண்டும். வெறும் துதி பாடல்கள் அடங்கிய சடங்கு மொழியாக மட்டும் சம்ஸ்க்ருதம் முடங்கி விடாமல் சமூக விடுதலை மொழியாகவும் ஆக வேண்டும் என்பதே சங்கதம் தளத்தின் அவா.\nஅம்பேத்கர், ஆரிய சமாஜம், சம்ஸ்க்ருதம், ஜம்புநாதன், தமிழ், தலித், தேசிய மொழி, வடமொழி, வேதம்\n← இந்தியா டுடே இதழில் சங்கதம்.காம்\n4 Comments → அம்பேத்கர், சம்ஸ்க்ருதம், சாதிய ஒழிப்பு\nசிவஸ்ரீ. விபூதிபூஷண் மே 18, 2013 at 5:37 காலை\nஎல்லோரும் சமஸ்க்ருதம் கற்கவேண்டும் என்ற அண்ணல் அன்பேத்கரின் கனவை நனவாக்கும் சங்கதம் இணையதள நிறுவனர்கள், ஆசிரியர் குழு அனைவருக்கும் அடியேனின் பாராட்டுக்கள் நன்றிகள் வாழ்த்துக்கள்.\nஇன்றுதான் இந்த வலைதளத்திற்குள் நுழைந்தேன். கீதையைக் கற்றுக் கொண்ட ஆசைப்பட்டேன். நல்ல தகவல்கள் நிறைய உள்ளன. தங்களுக்கு மிக்க நன்றி.தொடா்ந்து படிப்பேன்.\nஇன்றுதான் இத்தலத்தை பர்வைடேன் மிக அருமை எனக்கு கீதை படிக்கும் அவளை துண்டியது மிக்க நன்றி\nஅய்யா நமது கஷ்டங்கல்யோ அல்லது நம்வாழ்வில் ஏற்படும் அன்றாட பிரச்சினைகளை கீதைஇலுல்ல ஸ்லோகங்களை படிப்பதால் விலகும் என்று கூறுகிறார்களே அது உண்மைய நன் ஸ்லோகங்களை தமிழிலே படிக்கலாமா தயவு செய்து எனக்கு கூறுங்கள் நன்றி\nWrite a Reply or Comment மறுமொழியை ரத்து செய்\nஉங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன\nகொங்குதேர் வாழ்க்கை முதலிய குறுந்தொகை பாடல்கள் சம்ஸ்க்ருதத்தில்\nகா³ந்தி⁴ மஹாத்மாபி⁴: விரசிதம் “ஸத்யஸோ²த⁴நம்”\nபகவத் கீதை பாரதியார் உரையுடன்\nவடமொழி புத்தகங்கள் பற்றிய குறிப்புகள்\nசங்கதம் தளம் குறித்து ஊடகங்களில்...\nஹிந்துக்களின் நாட்காட்டி கணக்கு அறுபது ஆண்டுகள் கொண்ட சுழற்சி முறையில் அமைந்தது. இந்த அறுபது ஆண்டுகளுக்கும் பெயர்கள் உண்டு. ஒரு முறை அறுபது வருடங்கள் ஆன பிறகு மீண்டும் முதலில்...\nமகாபாரதத்தில் ஒரு பூனை போலி சந்நியாசியாக வேடமிட்டு ஒரு காலைத் தூக்கி தவம் செய்வதாக (ஊர்த்வ பாஹு) நடித்துக் கொண்டே மற்ற எலி, பறவைகளை பிடித்து தின்னக் காத்திருந்ததாக ஒரு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575627.91/wet/CC-MAIN-20190922180536-20190922202536-00128.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://seithichurul.com/news/tamilnadu/madhumitha-tried-to-attempt-suicide-in-bigg-boss/", "date_download": "2019-09-22T18:47:59Z", "digest": "sha1:JMWKN3SGNL46A2K5YKD7JL4T7BQOJDHQ", "length": 19307, "nlines": 197, "source_domain": "seithichurul.com", "title": "பிக் பாஸ் வீட்டில் தற்கொலைக்கு முயன்றாரா மதுமிதா?", "raw_content": "\nபிக் பாஸ் வீட்டில் தற்கொலைக்கு முயன்ற மதுமிதா அதிரடியாக வெளியேற்றம்\nபிக் பாஸ் வீட்டில் தற்கொலைக்கு முயன்ற மதுமிதா அதிரடியாக வெளியேற்றம்\nபிரபல தமிழ் தொலைக்காட்சி நடத்தும் பிக் பாஸ் 3-வது சீசனில் கலந்துகொண்டுள்ள காமெடி நடிகை மதுமிதா தற்கொலைக்கு முயன்றதாகவும், அதன் காரணமாக அவர் அதிரடியாக பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்டதாகவும் தகவல்கள் பரவி வருகிறது.\nபிக் பாஸ் வீட்டில் மீண்டும் வனிதா எண்ட்ரீ ஆனதில் இருந்து பிக் பாஸ் வீடு மீண்டும் போர்க்களமாக மாறியுள்ளது. வனிதா வந்து கூறிய சில தகவல்களை வைத்து மற்ற போட்டியாளர்கள் மோதிக்கொள்கிறார்கள். குறிப்பாக பிக் பாஸ் வீட்டில் ஆண்கள், பெண்களை யூஸ் பன்னுறாங்க என வனிதா கூறியதை பிடித்துக்கொண்டு மதுமிதா பிக் பாஸ் வீட்டில் பிரச்சனை செய்தார்.\nஇதனை வைத்துக்கொண்டு ஆண் போட்டியாளர்களும் மதுமிதாவை விடாமல் பிடித்துக்கொண்டு சண்டையை இரண்டு நாட்களாக தொடர்ந்துகொண்டு இருக்கிறார்கள். இந்நிலையில் கேப்டம் பதவிக்கான டாஸ்க்கில் மதுமிதா வெற்றிபெற்று இந்த வார தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.\nமதுமிதாவுக்கும் வீட்டில் உள்ள ஆண் போட்டியாளர்கள் மற்றும் லாஸ்லியாவுக்கும் இடையே மோதல் போக்கு நீடித்து வரும் இந்த சூழ்நிலையில் மதுமிதா பிக் பாஸ் வீட்டில் தற்கொலைக்கு முயன்றதாக சமூக வலைதளங்களில் தகவல் பரவி வருகிறது. மேலும் சில தினங்களுக்கு முன்னர் வனிதாவை முகின் தாக்கியதாகவும் ஒரு தகவல் பரவி வருகிறது. அது பிக் பாஸால் ஒளிபரப்பப்படவில்லை என கூறப்படுகிறது.\nமதுமிதா தற்கொலைக்கு முயன்று அவர் பிக் பாஸ் வீட்டில் இருந்து அதிரடியாக வெளியேற்றப்பட்டதாக உலா வரும் இந்த தகவல் அதிகாரப்பூர்வமற்ற தகவலாக இருப்பதால் இன்னும் ஒரு சில தினங்களில் இந்த தகவலின் உண்மைத்தன்மை தெரிந்துவிடும்.\nதமிழகத்தின் 22 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை\nவைகோவுடன் செல்ஃபி எடுத்ததில் 119050 நிதி திரட்டிய மதிமுக\nமோசடி வழக்கில் சிறை: கவின் குடும்பத்துக்கு ஆதரவாக சாக்‌ஷி\nதாய்க்கு சிறை தண்டனை: பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறுகிறாரா கவின்\nஉடை மாற்றுவது போல பெண்களை மாற்றும் கவின்: கொந்தளிக்கும் சாக்‌ஷி\nஒப்பந்தம் தெளிவாக உள்ளது; மதுமிதா பிரச்சனை செய்வது தவறு: மீரா, சாக்‌ஷி கருத்து\nஅரசியலுக்கு வருவேன் – யாஷிகா ஆனந்த் அதிரடி\nபிக் பாஸ் வீட்டை உடைக்க இயக்குநர் அமீர் ஆவேசம்\n அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்ட அட்லி\nபிகில் திரைப்படத்தின் இசை வியாழக்கிழமை வெளியானது.\nஅதில் பேசிய பிகில் திரைப்படத்தின் இயக்குனர் அட்லி, தெறி-ஐ விட இரண்டு மடங்கு சிறப்பான படம் மெர்சல், அதை விட மூன்று மடங்கு மிக சிறப்பான படமாக பிகில் உருவாகியுள்ளது.\nபிகில் படத்தின் மீதான ரசிகர்களின் எதிர்பார்ப்பை மேலும் அதிகரிக்கும் விதமாக டீசர் உருவாகி ��ருவதாகவும், 2019 அக்டோபர் முதல் வாரத்தில் வெளியிடப்படும் என்றும் தெரிவித்தார்.\nதீபாவளி ரேசில் விஜய், கார்த்தியுடன் மோதும் தமன்னா\nதீபாவளி, பொங்கல் போன்ற விழாக் காலங்கள் என்றாலே ஒன்றுக்கு மேற்பட்ட முக்கிய நடிகர்களின் ரிலீஸ் ஆகி வசூல் மழையைப் பொழியப் பார்க்கும்.\nவர இருக்கும் தீபாவளியன்று ஏற்கனவே விஜய் நடிப்பில் உருவாகி வரும் பிகில், கார்த்தி நடிப்பில் தயாராகியுள்ள கைதி உள்ளிட்ட இரண்டு முக்கிய படங்கள் வெளியாக உள்ளன. இந்த இரண்டு படங்களுக்கும் தியேட்டர் ஒதுக்குவதிலேயே சிக்கல் உள்ளதாகவும் கூறப்படுகிறது.\nஇந்நிலையில் தமன்னா, யோகி பாபு, காலி வெங்கட் நடிப்பில் தயாராகியுள்ள பெட்ரோமேக்ஸ் ஹாரர் – காமெடி திரைப்படமும் தீபாவளிக்கு வெளியாக உள்ளதாகச் செய்தி சுருள் தளத்திற்குக் கிடைத்த தகவல்கள் கூறுகின்றன.\nமுன்னதாக இந்த திரைப்படம் செப்டம்பர் மாதம் தான் வெளியாக இருந்தது. ஆனால் தற்போது ஏற்பட்டுள்ள காலதாமதத்தால் தீபாவளியன்று பெட்ரோமேக்ஸ் வெளியாக அதிக வாய்ப்புள்ளது.\nஈகள்’ஸ் ஐ ப்ரோடக்‌ஷன் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்தை ரோஹின் வெங்கடேஷ் என்பவர் இயக்கியுள்ளார். கிப்ரான் இசை அமைத்துள்ளார்.\nபாண்டியன் ஸ்டோர் முல்லைக்கு அடித்த ஜாக்பாட்\nவிஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபல பாண்டியன் ஸ்டோர் சீரியலில் முல்லை கதாபாத்திரத்தில் நடித்து வரும் சித்ரா, முதல் திரைப்படத்திலேயே சிங்கிள் ஹீரோயினாக வருகிறாராம்.\nத்ரில்லர் கதையம்சம் கொண்ட இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு தற்போது தஞ்சாவூரில் நடைபெற்று வருகிறதாம். கால்ஸ் என்று படத்திற்குப் பெயரிட்டுள்ளார்கள்.\nவிஜய் டிவியிலிருந்து சிவகார்த்திகேயன், சந்தானம், ரியோ உள்ளிட்டவர்கள் வெள்ளித்திரையில் ஹீரோவாகிய நிலையில், சித்ரா (முல்லை) ஹீரியினாக வெற்றி பெறுவாரா என்று பொருத்திருந்து பார்ப்போம்.\nதமிழ் பஞ்சாங்கம்16 mins ago\nஇன்றைய (23/09/2019) தமிழ் பஞ்சாங்கம்\nஉங்கள் ராசிக்கான இன்றைய (23/09/2019) தினபலன்கள்\nவார பலன்1 day ago\nஉங்கள் ராசிக்கான இந்த வாரபலன் (செப்டம்பர் 22 முதல் 28 வரை)\nதமிழ் பஞ்சாங்கம்1 day ago\nஇன்றைய (22/09/2019) தமிழ் பஞ்சாங்கம்\nஉங்கள் ராசிக்கான இன்றைய (22/09/2019) தினபலன்கள்\nஉங்கள் ராசிக்கான இன்றைய (21/09/2019) தினபலன்கள்\nதமிழ் பஞ்சாங்கம்2 days ago\nஇன்றைய (21/09/2019) தமிழ் பஞ்சாங்கம்\nசினிமா செய்திகள்3 days ago\n அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்ட அட்லி\nசினிமா செய்திகள்3 days ago\nதீபாவளி ரேசில் விஜய், கார்த்தியுடன் மோதும் தமன்னா\nஉங்கள் ராசிக்கான இன்றைய (20/09/2019) தினபலன்கள்\nபிக்பாஸ் வீட்டில் லைட் ஆஃப் செய்த பின்னர் இரவில் நடப்பது என்ன தெரியுமா\n6 பேரால் இரண்டு நாள் வைத்து சீரழிக்கப்பட்ட சிறுமிக்கு மொட்டை அடித்த பஞ்சாயத்து\nரோஜாவை ஸ்பெஷலாக கவனித்த ஜெகன் மோகன் ரெட்டி: புதிய பதவியை ஏற்றுக்கொண்டார்\nதமிழகத்தின் 22 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை\nவேலை வாய்ப்பு1 month ago\nதமிழக அரசின் சமூக நலத்துறை மற்றும் சத்துணவுத் திட்டத் துறையில் வேலை\nவேலை வாய்ப்பு3 weeks ago\nதமிழக அரசின் ஆரம்ப சுகாதார நிலையங்களில் வேலை\nகனவில் வந்து அழுதார் அத்தி வரதர்: ஸ்ரீவில்லிபுத்தூர் ஜீயர் சடகோப ராமானுஜர் பரபரப்பு பேட்டி\nசினிமா செய்திகள்4 weeks ago\nநடிப்பு ஒர்க்கவுட் ஆகலை.. இடுப்பு வைரல் ஆகிடுச்சு\nபிக்பாஸ் கலவரம்: மரியாதையில்லாமல் பேசிய அபிராமியை சேரை தூக்கி அடிக்க பாய்ந்த முகின்\nதமிழ் பஞ்சாங்கம்3 months ago\nஇன்றைய தமிழ் பஞ்சாங்கம் | நல்ல நேரம் (05/ஜூலை/2019)\nபிகில் – வெறித்தனம் பாடல்\nசுதந்திர தின விழா சிறப்பாக வெளியாகியுள்ள விஜய்சேதுபதியின் ‘சங்கத்தமிழன்’ டீசர்\nநேர்கொண்ட பார்வை படத்தின் ‘காலம்’ லிரிக்கல் வீடியோ ரிலீஸ்\nஅண்ட் தி ஆஸ்கர் கோஸ் டூ டிரைலர் ரிலீஸ்\nகட்டுப்படுத்த முடியாத கோபத்தில் விக்ரமின் மகன் துருவ்… ‘ஆதித்யா வர்மா’ டீசர் ரிலீஸ்\n12 மணி நேரத்தில் 4 கோடி வியூஸ்; சாதனை படைத்த சாஹோ டீசர்\nசத்தமே இல்லாமல் வெளியான ஜகஜால கில்லாடி டிரைலர்\nவைரலாகும் கோமாளி படத்தின் க்ளிம்ஸ்\nசினிமா செய்திகள்4 days ago\nபாண்டியன் ஸ்டோர் முல்லைக்கு அடித்த ஜாக்பாட்\nசினிமா செய்திகள்5 days ago\nசர்ச்சை காட்சி… சன் டிவிக்கு ரூ.2.5 லட்சம் அபராதம் விதித்த பிசிசிசி\nஉங்கள் ராசிக்கான இன்றைய (17/09/2019) தினபலன்கள்\nசினிமா செய்திகள்3 days ago\n அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்ட அட்லி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575627.91/wet/CC-MAIN-20190922180536-20190922202536-00128.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%82%E0%AE%A9%E0%AE%BE", "date_download": "2019-09-22T18:48:08Z", "digest": "sha1:QKL7JZOIFRIFX6RJ5LUH2YZ67XJGGBZT", "length": 183197, "nlines": 642, "source_domain": "ta.wikipedia.org", "title": "புனே - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்த கட்டுரையில் பெரும்பகுதி உரையை மட்டும் கொண்டுள்ளது. கலைக்களஞ்சிய நடையிலும் இல்லை. இதைத் தொகுத்து நடைக் கையேட்டில் குறிப்பிட்டுள்ளபடி விக்கிப்படுத்துவதன் மூலம் நீங்கள் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம்.\nஇந்த கட்டுரையை திருத்தி உதவுங்கள்\n, மகாராட்டிரம் , இந்தியா\nவட்டம் ஹவேலி வட்டம் (தாலுகா)\nஆளுநர் சி. வித்தியாசாகர் ராவ்\nமக்களவைத் தொகுதி புனே (पुणे)\nநேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)\n1109.69 கிமீ2 (428 சதுர மைல்)\n• அஞ்சலக எண் • 411 0xx\n• தொலைபேசி • +91(20)\nமுன்னதாக புனாவாடி அல்லது புண்ய-நகரி அல்லது பூனா என்றறியப்படும் புனே (மராத்தி: पुणे)இந்தியாவின் ஒன்பதாவது மிகப்பெரிய நகரம் என்பதுடன், மும்பைக்கு அடுத்து மகாராஷ்டிராவிலேயே மிகப்பெரிய நகரமாகும். முல்லா மற்றும் முத்தா ஆறுகள் சங்கமிக்கும் இடத்தில் தக்காண பீடபூமியில் கடல் மட்டத்திற்கும் மேல் 560 மீட்டர்களில் புனே அமைந்திருக்கிறது. [3] புனே நகரம் புனே மாவட்டத்தின் நிர்வாகத் தலைநகரகமாகும்.\nகிபி 937 ஆம் ஆண்டிலிருந்து புனே என்ற நகரம் இருந்து வருவதாக தெரிகிறது.[4]மராட்டியப் பேரரசை நிறுவிய சிவாஜி புனேயில் ஒரு சிறுவனாக வளர்ந்தார், பின்னாளில் தனது ஆட்சிக்காலத்தில் இந்த நகரத்தின் குறிப்பிடத்தக்க வளர்ச்சியையும் முன்னேற்றத்தையும் மேற்பார்வையிட்டார். 1730 ஆம் ஆண்டு, சத்ரபதி சாதராவின் பிரதம அமைச்சரான பேஷ்வாவின் தலைமையில் புனே ஒரு மிகமுக்கியமான அரசியல் மையமாக விளங்கியது. 1817 ஆம் ஆண்டு பிரித்தானிய இந்தியாவோடு இந்தத் தலைநகரம் இணைக்கப்பட்ட பிறகு, இந்தியா விடுதலை பெறும் வரை பம்பாய் பிரசிடென்ஸியின் \"பருவகால தலைநகரமாகவும்\", பாசறை நகரமாகவும்(ஆங்கிலத்தில் Cantonment) செயல்பட்டது.\nஇன்று, நூற்றுக்கும் மேற்பட்ட கல்வி நிறுவனங்கள் மற்றும் ஏழு பல்கலைக்கழகங்களுடன் புனே கல்வி வசதிவாய்ப்புகள் கொண்ட நகரமாக அறியப்படுகிறது[5].1950-60 ஆம் ஆண்டுகளில் இருந்து உற்பத்தி, கண்ணாடி, சர்க்கரை மற்றும் உலோக வார்ப்பு ஆகிய தொழிற்துறைகளை நன்றாக வளர்ச்சியடடைந்துள்ளது. புனே மாவட்டத்தில் பல தகவல் தொழில்நுட்ப மற்றும் ஆட்டோமேட்டிவ் என்னும் தானியங்கி துறை சார்ந்த நிறுவனங்கள் அமைத்துள்ள தொழிற்சாலைகளோடு புனேவும் வளர்ந்துவரும் தொழிற்துறை நகரமாக உள்ளது. அத்துடன் புனே நகரம் பாரம்பரிய இசை, விளையாட்���ுக்கள், இலக்கியம், அயல்நாட்டு மொழியைக் கற்பித்தல், நிர்வாகம், பொருளாதாரம் மற்றும் சமூக அறிவியல் ஆய்வு போன்ற பல்வேறு கலாச்சார செயல்பாடுகளுக்காகவும் நன்கறியப்படும் நகரமாக உள்ளது. இத்தகைய நடவடிக்கைகள் மற்றும் வேலை வாய்ப்புக்கள் இந்தியா முழுவதிலுமிருந்து புலம்பெயர்பவர்களையும் மாணவர்களையும் கவர்கிறது, அத்துடன் மத்திய கிழக்கு, ஈரான், கிழக்கு ஐரோப்பா, தென்கிழக்காசியா ஆகிவற்றிலிருந்து வரும் மாணவர்களையும் கவர்வதால் இது பல சமூகங்கள் மற்றும் பல கலாச்சாரங்கள் உள்ள நகரமாக விளங்குகிறது. இந்த நகரம் மோசமான பொதுப் போக்குவரத்து வசதியைக் கொண்டிருப்பதால் பெரும்பாலான மக்கள் தங்களது சொந்த வாகனங்களையே (பெரும்பாலும் இருசக்கர வாகனங்கள்) பயன்படுத்துகின்றனர்.\n2.1 முற்காலமும் மத்திய காலமும்\n2.2 மராட்டியர்கள் மற்றும் பேஷ்வாக்களின் ஆட்சி\n2.4 விடுதலைக்குப் பின் புனே\n8 மக்கள் தொகை கணக்கெடுப்பு\n9.3 மென்பொருள் மற்றும் தகவல் தொழில்நுட்பம்\n10.1 அடிப்படை மற்றும் சிறப்புக் கல்வி\n12.1 இலக்கியமும் நாடக அரங்கமும்\n12.3 அருங்காட்சியகங்கள், பூங்காக்கள் மற்றும் சரணாயலயங்கள்\n16 சுற்றுலா முக்கியத்துவம் வாய்ந்த மையங்கள்\nபுன்னா என்ற பெயர் (பூனா என்றும் அழைக்கப்படுவது) புண்ய நகரி (சமஸ்கிருதத்தில் \"மாசற்ற நகரம்\") என்ற வார்த்தையிலிருந்து பெறப்பட்டதாகும். இந்தப் பெயரின் பழமையான குறிப்பு, இந்த நகரம் புண்ய-விஷயா அல்லது புணக் விஷயா என்று அழைக்கப்பட்டிருக்கக்கூடிய தற்கால யுகத்தின் (937) தேதியிட்ட ராஷ்டிரகூடர் செப்புத் தகட்டில் காணப்படுகிறது[6].13 ஆம் நூற்றாண்டில், இது காஸ்ப் புனே அல்லது புனாவாடி என்று அறியப்பட்டுள்ளது. இந்த நகரத்தின் பெயர் சிலபோது, பிரித்தானியாவின் இந்தியப் பேரரசு ஆட்சியில் சாதாரணமாக வழக்கத்தில் இருந்த ஆங்கில மொழியில் பூனா என்று அழைக்கப்பட்டதுண்டு, எனினும் \"புனே\" என்ற உச்சரிப்புதான் தற்போது நிலையானதாகும்.\nபடாலேஷ்வர் குகைக் கோயிலில் உள்ள வட்ட வடிவ நந்தி மண்டபம், ராஷ்டிரகூடர்கள் ஆட்சியின்போது கட்டப்பட்டது.\nபுனே நகர வரலாறுஏறத்தாழ 6ம் நூற்றாண்டிலிருந்து அறியப்படுகிறது.[7] 5 அல்லது 6ஆம் நூற்றாண்டு: கசுபா பேட்(Kasba peth) என்ற புனேயின் மையப்பகுதி உருவானது.\nஇராட்டிரகூடர்கள் வம்சத்தால் கட்டப்பட்ட படலேசுவர் குடைவரை கோயில் வட்டவடிவ நந்தி மண்டபம்\n758 மற்றும் 768 தேதியிட்ட செப்புத் தகடுகள், இன்று புனே இருக்குமிடத்தில் 8 ஆம் நூற்றாண்டில் 'புனாகா' எனப்படும் விவசாய அமைப்புமுறை இருந்ததாக காட்டுகின்றன. இந்தப் பகுதி ராஷ்டிரகூடர்களால் ஆளப்பட்டதாக அந்தத் தகடுகள் குறிப்பிடுகின்றன. இந்தக் காலத்தில்தான் பாறைகளை வெட்டிக் கட்டப்பட்ட படாலேஷ்வர் கோயில் இருக்கிறது.\n9 ஆம் நூற்றாண்டில் இருந்து 1327 ஆம் ஆண்டுவரை தியோகிரி யாதவப் பேரரசின் ஒரு பகுதியாக புனே இருந்திருக்கிறது. பின்னாளில், 17 ஆம் நூற்றாண்டில் இது முகலாயப் பேரரசால் இணைத்துக் கொள்ளப்படும் வரை நிஜாம்சாஹி சுல்தான்களால் ஆளப்பட்டிருக்கிறது. 1595 ஆம் ஆண்டில் மலோஜ் போஸ்லே புனேவுக்கான ஜாகிர்தாரை நியமித்தார், அத்துடன் அது கூடுதலாக முகலாயர்களாலும் ஆளப்பட்டது[6].\nமராட்டியர்கள் மற்றும் பேஷ்வாக்களின் ஆட்சி[தொகு]\n1625 ஆம் ஆண்டு ஷாஹாஜி போஸ்லே புனேயின் நிர்வாகியாக ரங்கோ பாபுஜி தேஷ்பாண்டேவை (சர்தேஷ்பாண்டே) நியமித்தார். இவர் இந்த நகரத்தை மேம்படுத்திய முதலாமவர்களுள் ஒருவர் என்பதுடன், காஸ்பா, சோம்வார், ரவிவார் மற்றும் சனிவார் கோட்டையின் கட்டுமானப் பணிகளை மேற்பார்வையிட்டார். 1630 ஆம் ஆண்டு விஜய்பூர் சுல்தான் இந்த நகரத்தின் மீது படையெடுத்து அழித்த பின்னர், மீண்டும் ஷாஹாஜி போஸ்லேயின் ராணுவ மற்றும் நிர்வாக அதிகாரியான தாதோஜி கோந்தவ் 1636 ஆம் ஆண்டிலிருந்து 1647 ஆம் ஆண்டு வரை இந்தப் பகுதியின் வளர்ச்சி மற்றும் கட்டுமானப் பணியை மேற்பார்வையிட்டார். அவர் புனே மற்றும் 12 மாவல்களின் வருவாய் அமைப்பை நிலைப்படுத்தியதோடு மட்டுமல்லாமல், பிரச்சினைகள் மற்றும் சட்டம் ஒழுங்கு நிலைகளை கட்டுப்படுத்துவதற்கான பயன்மிக்க முறைகளையும் உருவாக்கினார். ஷாஹாஜியின் மகன் சிவாஜி போஸ்லே (பின்னாளில் சத்ரபதி சிவாஜி) தனது தாயாரான ஜிஜாபாயுடன் அந்த நகரத்திற்கு வந்தபோது லால் மஹால் என்னும் அரண்மனையை கட்டும் பணியும் தொடங்கியிருந்தது. 1640 ஆம் ஆண்டு லால் மஹால் கட்டி முடிக்கப்பட்டது.[6]. கஸ்பா கணபதி கோயிலைக் கட்டும் பணியை ஜிஜாபாயே ஏற்றுகொண்டதாக சொல்லப்படுகிறது. அந்தக் கோயிலில் நிறுவப்பட்ட கணபதி சிலை அந்த நகரத்தின் குலதெய்வமாக குறிப்பிடப்படுகிறது[8].\nசிவாஜி 1674 ஆம் ஆண்டு சத்ரபதியாக முடிசூட்டப்பட்டார். அவர் புனேயில் மேற்கொண்டு நடந்த குருவார், சோம்வார், கணேஷ் மற்றும் கோர்பாத் கோட்டைகளின் கட்டுமானப் பணி உள்ளிட்ட வளர்ச்சிப் பணிகளை மேற்பார்வையிட்டார்.\n1720 ஆம் ஆண்டு சத்ரபதி ஷாகுஜியால் ஆளப்பட்ட மராட்டியப் பேரரசிற்கு முதலாம் பாஜி ராவ் பேஷ்வா ஆனார். 1730 ஆம் ஆண்டு, ஷனிவார்வாடா கோட்டை, முத்தா ஆற்றின் கரைகளில் கட்டப்பட்டது. பேஷ்வா அந்த நகரத்தை கட்டுப்பாட்டில் வைத்திருந்த காலத்திலேயே அது திறந்துவைக்கப்பட்டது. பேஷ்வாக்களின் உதவிகளால் லக்தி புல், பார்வதி கோயில் மற்றும் சதாசிவ் நாராயண், ராஸ்தா மற்றும் நானா கோட்டை உள்ளிட்ட பல கோயில்களும் பாலங்களும் கட்டப்பட்டன. 1761 ஆம் ஆண்டு நடந்த மூன்றாம் பானிபட் போரில் பேஷ்வாக்கள் தோற்ற பிறகு அவர்களுடைய ஆட்சி வீழ்ச்சியடைந்தது. 1802 ஆம் ஆண்டு, பூனா போரில் புனே பேஷ்வாவிடமிருந்து யஷ்வந்த்ராவ் ஹோல்கரால் கைப்பற்றப்பட்டது, இது 1803-05 ஆம் ஆண்டு இரண்டாவது ஆங்கில-மராட்டிய போரை தலைகீழாகப் புரட்டிப்போட்டது. நவி கோட்டை, கன்ஜ் கோட்டை மற்றும் மகாத்மா புலே கோட்டை ஆகியவை பிரிட்டிஷ் ஆட்சிகாலத்தில்தான் புனேவில் உருவானதாக நம்பப்படுகிறது.\n1817 ஆம் ஆண்டு பிரித்தானிய அரசுக்கும் மராட்டியர்களுக்கும் இடையே மூன்றாவது ஆங்கில-மராட்டியப் போர் மூண்டது. பேஷ்வாக்கள் புனேவுக்கு அருகே 1817 ஆம் ஆண்டு நவம்பர் 5 ஆம் தேதி நடைபெற்ற காத்கி போரில்(பின்னர் கிர்கீ என்று சொல்லப்படுவது) தோற்கடிக்கப்பட்டனர், பின்னர் அந்த நகரம் சூறையாடப்பட்டது.[9] இது பம்பாய் பிரசிடென்ஸியின் நிர்வாகத்தின்கீழ் கொண்டுவரப்பட்டதுடன், பிரிட்டிஷார் இந்த நகரத்தின் கிழக்கில் பெரிய ராணுவப் பாசறையையும் உருவாக்கினர் (தற்போது இந்திய ராணுவத்தால் பயன்படுத்தப்படுகிறது). 1858 ஆம் ஆண்டு புனே நகராட்சி நிறுவப்பட்டது.\nகடைசி பேஷ்வா இரண்டாம் பாஜிராவின் தத்துப் பிள்ளையான நானாசாகேப் பேஷ்வா, இந்திய கலகத்தின் ஒரு பகுதியாக 1857 ஆம் ஆண்டு கிழக்கிந்திய கம்பெனிக்கு எதிராக போர்க்கொடி உயர்த்தினார். அவருக்கு ஜான்சி ராணி லட்சுமிபாயும் தாந்த்யா தோபேயும் உதவினர். அந்தக் கலகம் தோற்கடிக்கப்பட்ட பின்னர், மராட்டியப் பேரரசில் இறுதியாக எஞ்சியிருந்தவை பிரிட்டிஷ் இந்தியாவோடு இணைத்துக்கொள்ளப்பட்டன.\nபத்தொன்பதாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் புனே சமூ�� மற்றும் சமய மறுமலர்ச்சிக்கான முக்கியத்துவம் வாய்ந்த மையமாக இருந்திருக்கிறது. லோகமான்ய பால கங்காதர திலகர் என்ற லோகமான்ய திலகர், மகரிஷி வித்தல் ராம்ஜி ஷிண்டே மற்றும் ஜோதிராவ் புலே உட்பட பல புகழ்பெற்ற மறுமலர்ச்சியாளர்களும் சுதந்திரப் போராட்ட வீரர்களும் இங்கே வாழ்ந்துள்ளனர்.\n1869 ஆம் ஆண்டின் பிற்பகுதியில், புனே பிளேக் என்னும் உயிர்கொள்ளி நோயால் தாக்கப்பட்டது, 1897 ஆம் ஆண்டு பிப்ரவரி இறுதியில் இந்த நோய் சீற்றத்தோடு பரவியது. சாவு எண்ணிக்கை இரட்டிப்பானதோடு அந்த நகரத்தின் மக்கள்தொகையில் பாதிபேர் நகரத்தை வி்ட்டு வெளியேறினர். இந்திய பொதுப்பணித்துறை சேவைகள் அலுவலரான டபிள்யூ. சி. ராண்ட் தலைமையில் ஒரு சிறப்பு கொள்ளை நோய் ஆணையம் அமைக்கப்பட்டதோடு நெருக்கடி நிலையை எதிர்கொள்ள படையினர் கொண்டுவரப்பட்டனர். மே மாத இறுதியில் இந்த நோய் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டது. 1897ஆம் ஆண்டு ஜூன் 22 ஆம் தேதி, விக்டோரியா மகாராணி முடிசூட்டிக்கொண்ட எழுபத்து ஐந்தாம் ஆண்டு விழா கொண்டாடப்பட்டது, சிறப்பு ஆணையத் தலைவர் ராண்ட் மற்றும் லெப்டினென்ட் அயர்ஸ்ட் ஆகியோர் அரசு மாளிகையில் விழாவில் கலந்துகொண்டு திரும்பும்போது சுடப்பட்டனர். அயர்ஸ்ட் சம்பவ இடத்திலேயே மரணமடைந்தார், ராண்ட் தனது காயத்தோடு 1897 ஆம் ஆண்டு சூன் 3 ஆம் தேதி மரணமடைந்தார். சேப்கார் சகோதரர்களும் அவர்களுடைய இரண்டு கூட்டாளிகளும் இந்தக் கொலையில் பல்வேறு விதங்களிலும் பங்கேற்றதற்காகவும், இரண்டு உளவாளிகளை சுட்டது மற்றும் ஒரு காவல்துறை அதிகாரியை சுட முயற்சி செய்தது ஆகியவற்றிற்காக குற்றம்சாட்டப்பட்டனர். மூன்று சகோதரர்களும் குற்றம் நிரூபிக்கப்பட்டு தூக்கிலிடப்பட்டனர், கூட்டாளியும் அவ்வாறே செய்யப்பட்டார். மற்றொரு பள்ளிக்கூட சிறுவனுக்கு பத்து வருட கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டது. சேப்கர்களின் இந்த செயல் மூன்றாவது கொள்ளை நோய்ப் பரவலின் போது உலகில் காணப்பட்டதிலேயே மிகவும் மோசமான அரசியல் அதிகாரமுள்ளவர்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட வன்முறையாகப் பார்க்கப்படுகிறது.[10]\nஇந்தியா விடுதலை பெற்ற பிறகு, தேசிய பாதுகாப்பு கல்வித்துறையான என்டிஏ (நேஷனல் டிபென்ஸ் அகாதமி), கதக்வாஸ்லா, பேஷான் மற்றும் சில ஆராய்ச்சி நிறுவனங்களால் நிறைய முன்னேற்ற���்களை புனே கண்டது. புனே தெற்கத்திய ராணுவ கட்டளை மையமாகவும் விளங்கியது. 1950-60 ஆம் ஆண்டுகளில் ஹாட்ஸ்பர், போஸாரி, பிம்பாரி மற்றும் பார்வதி தொழிற்துறை எஸ்டேட் போன்ற இடங்களில் தொழிற்துறை முன்னேற்றங்கள் ஏற்பட்டன. ஆட்டோமொபைல் துறைக்கு மிகப்பெரிய ஊக்கத்தை வழங்கிய டெல்கோ (இப்போது டாடா மோட்டார்ஸ்) 1961 ஆம் ஆண்டு தனது செயல்பாட்டைத் தொடங்கியது. பல அரசு அலுவலர்கள், சிவில் என்ஜினியர்கள் மற்றும் ராணுவப் பணியாளர்கள் தங்களது பணி ஓய்விற்குப் பின்னர் புனேவையே தங்களுடைய குடியிருப்பிடமாக முன்னுரிமையளித்ததால் புனே ஒரு காலத்தில் \"ஓய்வூதியம் வாங்குபவர்களின்\" சொர்க்கம் என்றும் குறிப்பிடப்பட்டது. ஒரு காலத்தில் புனேயில் 200,000 மிதிவண்டிகள் இருந்திருக்கின்றன. 1961 ஆம் ஆண்டு, சூலை மாதம் பான்ஷத் அணை உடைந்து அதன் தண்ணீர் நகருக்குள் வெள்ளமாக ஓடியது. பெரும்பாலான பழைய பகுதிகளை அழித்துவிட்டாலும் நவீன நகரத் திட்டமிடல் முறையைப் பயன்படுத்துவதற்கான வாய்ப்பை வழங்கியது. இந்த எதிர்பாராத நிகழ்ச்சி நகரத்தில் கட்டுமான முன்னேற்றங்களுக்கு வழிவகுத்ததால், நகரத்தின் பொருளாதாரம், கட்டுமானம் மற்றும் உற்பத்தித் துறைகளில் அதிரடி முன்னேற்றத்தைக் கண்டது.\n1966 ஆம் ஆண்டு இந்த நகரம் எல்லா திசைகளிலும் வளர்ச்சியுற்றது. 1970 ஆம் ஆண்டுகளுக்குப் பின்னர், புனே நாட்டின் முன்னணி பொறியியல் நகரமாக உருவானது. குறிப்பாக டெல்கோ, பஜாஜ், கைனடிக், பாரத் ஃபோர்ஜ், ஆல்ஃபா நாவல், தெர்மாக்ஸ் இன்னபிற ஆகியவை ஆட்டோமேட்டிவ் துறையில் தங்களுடைய உள்கட்டுமானத்தை விரிவாக்கிக்கொண்டன. இந்த நேரத்தில் பெரிய அளவிலான கல்வி நிறுவனங்களின் எண்ணி்க்கை காரணமாக 'கிழக்கின் ஆக்ஸ்போர்டு' என்ற கௌரவத்தைப் பெற்றது. 1989 ஆம் ஆண்டு தேஹு சாலை-காட்ரஜ் புறவழிச்சாலை (மேற்கத்திய புறவழிச்சாலை) நிறைவுசெய்யப்பட்டு, நகரின் உள்புறத்திலான போக்குவரத்து நெருக்கடியை குறைத்தது. 1990 ஆம் ஆண்டு புனே வெளிநாட்டு மூலதனத்தைக் கவரத் தொடங்கியது, குறிப்பாக தகவல் தொழில்நுட்பம் மற்றும் பொறியியல் தொழில்களில், தாவர வளர்ப்பு மற்றும் உணவுப் பதப்படுத்தல் தொழில்கள் நகரின் உள்ளேயும் நகரத்தைச் சுற்றியும் வேர்விடத் தொடங்கின. 1998 ஆம் ஆண்டு, ஆறுவழி மும்பை-புனே விரைவுப்பாதை பணி தொடங்கியது; இது நாட்டிற்கான ஒர��� பெரிய சாதனை என்பதுடன் இந்த விரைவுப் பாதை 2001 ஆம் ஆண்டு நிறைவடைந்தது. 2000 ஆம் ஆண்டுக்கு முந்தைய மூன்று ஆண்டுகளில் புனே தகவல் தொழில்நுட்பத் துறையில் ஒரு பெரிய முன்னேற்றத்தைக் கண்டது என்பதுடன், அவுந்த், ஹின்ஜவாடி மற்றும் விமான் நகர் சாலையில் தகவல் தொழில்நுட்ப பூங்காக்கள் உருவாக்கப்பட்டன.\n2005 ஆம் ஆண்டு 2 லட்சத்திற்கும் அதிகமான தகவல் தொழில்நுட்ப தொழில்முறையாளர்களுடன் புனே மும்பையையும் சென்னையையும் மிஞ்சியது. 2008 ஆம் ஆண்டு பன்னாட்டு நிறுவனங்களான (எம்என்சிக்கள்) ஜெனரல் மோட்டார்ஸ், வோல்க்ஸ்வேகன் மற்றும் ஃபியட் போன்றவை புனேவுக்கு அருகே முன்னேற்றமடையாத இடங்களில் தொழிற்சாலைகளை நிறுவியதில் புனே மிகப்பெரிய முன்னேற்றத்தைக் கண்டது. அத்துடன், 2008 ஆம் ஆண்டு காமன்வெல்த் இளைஞர் விளையாட்டுப் போட்டிகள் புனேயில் நடத்தப்பட்டன, அது இந்த நகரத்தின் வட-மேற்குப் பகுதியிலான வளர்ச்சியை மேலும் தூண்டியது என்பதுடன் புனேயின் சாலைகளில் இயற்கை வாயுவில் (சிஎன்ஜி) ஒடும் சில பேருந்துகளையும் சேர்த்துக்கொண்டது. 2009 ஆம் ஆண்டின் பிற்பகுதியில் புனே பெருநகர்ப்பகுதி (மெட்ரோபாலிட்டன்) மண்டல முன்னேற்ற அமைப்பு (PMRDA) நிறுவப்பட்டது. இது முன்மொழிந்த துவக்க முயற்சிகள் நகரத்தின் உள்கட்டுமானத்திற்கு பெரிய அளவிலான ஊக்கத்தை வழங்கும் என்பதோடு மாநகர(விரைவு போக்குவரத்து ரெயில்)மற்றும் பேருந்துகளையும் அத்துடன் பயன்மிக்க தண்ணீர் மற்றும் குப்பை அகற்றல் வசதிகளையும் உள்ளடக்கியிருக்கும்.\nசூலை மற்றும் ஆகத்து 2009 ஆம் ஆண்டு இன்ஃபுளூயன்ஸா A(எச். 1 என். 1) வைரஸ்கள் இந்த நகரத்தில் இருப்பதாக அறிவிக்கப்பட்டன. முதல் அதிகாரப்பூர்வ பதிவு அபினவ் பள்ளியில் காணப்பட்டது. மற்ற 38 மரணங்களைத் தொடர்ந்து புனே இந்தியாவின் முதல் எச். 1 என். 1 வைரஸ் உள்ள நகரமாக அறிவிக்கப்பட்டது. இதுபோன்ற பெரிய அளவிலான எச். 1 என். 1 காரணமாக ஏற்பட்ட மரணங்கள் ஆசிய நகரங்களிலேயே அதிகப்படியானதாகும் என்பதோடு, இந்தச் சூழ்நிலை மாணவர்களும் தொழில்முறையாளர்களும் நகரத்தை விட்டு தற்காலிகமாக வெளியேறுவதற்கு காரணமானது என்பதுடன் தாஹி்ல்கந்தி-கோபல்கலா மற்றும் நூற்றாண்டு பழமை வாயந்த கணேஷ் பண்டிகைகளின் மீது பாதகமான விளைவுகளையும் ஏற்படுத்தியது. இந்த நகரத்தின் குளிர்ச்சியான மற்றும் ��ரமான வெப்பநிலை இந்த மாதங்களில் இந்த வைரஸ் பரவுவதற்கு உதவின.\nபுனே நகரம் முல்லா மற்றும் முத்தா ஆறுகள் சங்கமிக்கும் இடத்தில் அமைந்துள்ளது\nபஷான் ஏரி மனிதன் உருவாக்கிய ஏரியாகும்\nபுனே தக்காண பீடபூமியின் மேற்கு முகட்டில் கடல்மட்டத்திற்கு 560 மீட்டர்கள் (1,837 அடிகள்) உயரத்தில் அமைந்துள்ளது. ஷயாத்ரி மலைத்தொடரின் (மேற்குத் தொடர்ச்சிமலைகள் ), அதனை அராபியக் கடலிலிருந்து பிரிக்கின்ற மலைத்தொடரின் ஒதுக்குப்புறமான பகுதியில் இது அமைந்துள்ளது. இது மலை நகரம் என்பதுடன், இதனுடைய உயரமான மலையான விடல் மலையோடு இது கடல் மட்டத்திற்கு 800 மீட்டர்கள் (2,625 அடிகள்) உயரத்தில் உள்ளன. நகரத்திற்கு சற்று வெளிப்புறத்தில் 1300 மீட்டர்கள் உயரத்தில் சிங்காகத் கோட்டை அமைந்திருக்கிறது.\nமத்திய புனே முலா மற்றும் முத்தா ஆறுகள் சங்கமிக்கும் இடத்தில் அமைந்திருக்கிறது. பீமா ஆறுகளின் கிளை ஆறுகளான பாவனா மற்றும் இந்திரயானி ஆறுகள் புனே மாநகரத்தின் வடமேற்கு துணைப்பகுதிகளை நோக்கி ஓடுகின்றன. நகரத்திற்கு தெற்கே கிட்டத்தட்ட 100 கிலோமீட்டர்கள் கோய்னா அணையைச் சுற்றி பூகம்பம் ஏற்படுவதற்கு அதிக வாய்ப்புள்ள பகுதிக்கு மிகவும் நெருக்கமாக புனே அமைந்துள்ளது, அத்துடன் இது இந்திய வானிலை ஆய்வுத் துறையால் மண்டலம் 4 என்று மதிப்பிடப்பட்டுள்ளது (2 முதல் 5 வரையுள்ள அளவுகோலில், 5 பூகம்பம் ஏற்பட மிகவும் ஏதுவானதாகும்). புனே தனது வரலாற்றில் மிதமான தீவிரம் வாய்ந்த மற்றும் குறைவான தீவிரம்வாய்ந்த பூகம்பங்களை எதிர்கொண்டுள்ளது. புனேயில்கூட பெரிய பூகம்பங்கள் எதுவும் ஏற்பட்டிருக்கவில்லை என்றாலும், 2008 ஆம் ஆண்டு மே 17 ஆம் தேதி 3.2 அளவுக்கான பூகம்பம் காட்ரேஜ் பகுதியில் ஏற்பட்டதோடு, 2008 ஆம் ஆண்டு சூலை 30 ஆம் தேதி இரவு ஏற்பட்ட குறைந்த தீவிர அளவுள்ள பூகம்பம் செய்தி ஆதாரங்களின் அடிப்படையில் 4.2 என்று அளவிடப்பட்டுள்ளது[மேற்கோள் தேவை]. இந்த பூகம்பத்திற்கான மையப்புள்ளி கோய்னா அணைத்தளத்தின் 2004[11] ஆகும்.\nச பெ மா ஏ மே ஜூ ஜூ் ஆ செ அ ந டி\nமொத்த மழை/பனி பொழிவு (மிமீ)\nமொத்த மழை/பனி பொழிவு (அங்குலங்களில்)\nசராசரி வெப்பநிலை 20 டிகிரி செல்சியஸ் முதல் 28 டிகிரி செல்சியஸ் வரை இருக்க, புனே வெப்பமண்டல் ஈரப்பதமான மற்றும் வறண்ட வானிலையைப் பெற்றிருக்கிறது.\nபுனே மூன்று வெவ்வேறுவித பருவகாலங்களை எதிர்கொள்கிறது: கோடைகாலம், பருவமழைக்காலம், குளிர்காலம். மார்ச் முதல் மே மாதம் வரையிலுமுள்ள கோடைகால மாதங்களில் உள்ள வெப்பநிலை 30 முதல் 38 டிகிரி செல்சியஸ் (85 முதல் 100 பாரன்ஹூட்) வரையிலுமாக உள்ளது. புனேயில் வெப்பமான மாதம் ஏப்ரல்; கோடைகாலம் மே மாதத்தோடு முடிந்துவிடுவதில்லை என்றாலும், உள்நாட்டில் உருவாகும் பலத்த இடிமழையை மே மாதத்தில் பெறுகிறது (இருப்பினும் ஈரப்பதம் உச்ச அளவிலேயே இருக்கிறது). புனே உயரமான இடத்தில் இருப்பதன் காரணமாக, வெப்பம் மிகுந்த மாதங்களில்கூட இரவு நேரங்கள் குளிர்ச்சியாகவே இருக்கின்றன. பதிவுசெய்யப்பட்டதிலேயே அதிகபட்ச வெப்பநிலை 1897 ஆம் ஆண்டு ஏப்ரல் 30 அன்று 43.3 டிகிரி செல்சியஸ் ஆக பதிவுசெய்யப்பட்டுள்ளது[12].\nமிதமான மழை மற்றும் 10 டிகிரி செல்சியஸ் முதல் 28 டிகிரி செல்சியஸ் வரையிலான(50 பாரன்ஹூட் முதல் 82 பாரன்ஹூட் வரையிலான) வெப்பநிலையுடன் இந்த பருவமழை சூன் முதல் அக்டோபர் வரை நீடிக்கிறது. இந்த நகரத்தில் பெரும்பாலும் 722 மில்லிமீட்டர் வருடாந்திர மழை சூன் மற்றும் செப்டம்பருக்கு இடையே பெய்கிறது. வருடத்திலேயே சூலை மாதம் தான் ஈரப்பதம் மிகுந்த மாதமாகும். புனே ஒரு காலத்தில் 29 நாட்களுக்கு தொடர்ச்சியான மழை பொழிவை பதிவுசெய்திருக்கிறது[மேற்கோள் தேவை].\nகுளிர்காலம் நவம்பரில் தொடங்குகிறது; குறிப்பாக நவம்பர் மாதம் இதமான குளிர் நிரம்பியதாக அறியப்படுகிறது (மராத்தி: गुलाबी थंडी). பெரும்பாலும் டிசம்பர் மற்றும் சனவரி மாதங்களில் பகல்நேர வெப்பநிலை கிட்டத்தட்ட 28 டிகிரி செல்சியஸ் (83 பாரன்ஹூட் ) என்ற அளவிலும், இரவுநேர வெப்பநிலை 10 டிகிரி செல்சியஸ் (50 பாரன்ஹூட்) குறைவாகவும் நிச்சயமற்ற நிலையில் இருக்கிறது. அது தொடர்ந்து 5 அல்லது 6 டிகிரி செல்சியஸ் (42 பாரன்ஹூட்)க்கு குறைகிறது. பதிவுசெய்யப்பட்டதிலேயே மிகவும் குறைவான வெப்பநிலை சனவரி 17 1935 ஆம் ஆண்டு 1.7 டிகிரி செல்சியஸ் ஆக பதிவாகியுள்ளது[13].\nஇக்கட்டுரை விக்கிப்பீடியாவின் நடைக்கேற்ப முற்றிலும் மீள எழுதப்படவேண்டி இருக்கலாம். எனவே தயவு செய்து இதைத் தொகுத்து மேம்படுத்தவும் அல்லது பேச்சுப் பக்கத்தில் இதனைக் குறித்து விவாதிக்கவும். (June 2009)\nமுதன்மைக் கட்டுரை: Roads of Pune\nபுனேயின் புறவழிச்சாலை வடக்கிலிருந்து தெற்கிக்கான புறவழிச்சாலை போக்குவரத்தை எளிதாக்குகிறத���\nபொதுப்போக்குவரத்து (ஆட்டோரிக்சா மற்றும் பேருந்துகள்) மற்றும் தனியார் போக்குவரத்து (கார்கள், மோட்டார்சைக்கிள்கள் மற்றும் ஸ்கூட்டர்) ஆகிய இரண்டுமே புனேயில் பிரபலமானவையாகும். ஒரு ஆய்வின்படி 400,000 கார்கள் மற்றும் 1.7 மில்லியன் இருசக்கர வாகனங்கள் 2007ஆம் ஆண்டில் புனேயில் இருந்திருக்கின்றன[மேற்கோள் தேவை]. புனேயில் ஒவ்வொரு ஆண்டும் 200,000க்கும் மேற்பட்ட வாகனங்கள் புதிதாக சேர்கின்றன.\nபுனேயின் பிஆர்டிஎஸ் தான் இந்தியாவிலேயே முதல் விரைவுப் போக்குவரத்து அமைப்பாகும்.\nநகரத்திற்குள்ளும் புறநகரத்திலும் பொதுப் பேருந்துகள் புனே மஹாநகர் பரிவாஹன் மஹாமண்டல் லிமிடெட்ட் (PMPML)ஆல் இயக்கப்படுகின்றன. பேருந்துகளுக்கென்று உள்ள வழிகள் நகரத்தின் ஊடாக விரைவாக சென்று வருவதற்கென்று புனே பேருந்து விரைவு போக்குவரத்து அமைப்பு முன்மொழியப்பட்டுள்ளது. புனேயை சுற்றியுள்ள புனே மாவட்ட நகரங்களுக்குள்ளாகவும், மகாராஷ்டிரா முழுவதிலுமுள்ள நகரங்களுக்குமான பேருந்துகள் மகாராஷ்டிரா மாநில சாலை போக்குவரத்து கார்ப்பரேஷனால் இயக்கப்படுகின்றன. தனியார் பேருந்து நிறுவனங்கள் இந்தியா முழுவதிலுமுள்ள முக்கிய நகரங்களுக்கான பேருந்துகளை இயக்குகின்றன, குறிப்பாக மும்பைக்கு துவக்கத்தில், கிட்டத்தட்ட பத்து வருடங்களுக்கு முன்பு பொதுப் போக்குவரத்து சற்றே மோசமாக இருந்தது. சமீபத்தில் புதிய விரைவுப் பேருந்துகள் ஓடத் தொடங்கியுள்ளதோடு நல்ல முறையில் வருவாய் ஈட்டி வருகின்றன; மேலும், மாநகரின் அதிகப்படியான மக்கள்தொகையை சமாளிப்பதற்கு வழிகள் நீட்டிக்கவோ/சேர்த்துக்கொள்ளப்படவோ தொடங்கியுள்ளன. பின்னாளில் (ஆகத்து 2008 ஆம் ஆண்டில் இருந்து), சிஎன்ஜி (அமுக்கப்பெற்ற இயற்கை வாயு) பேருந்துகள் செயல்படுத்தப்பட்டு அரசாங்கத்திற்கான எரிபொருள் செலவை சேமித்துத் தருகின்றன. புனே இந்திய நெடுஞ்சாலைகளோடும், மாநில நெடுஞ்சாலைகளோடும் நன்றாக இணைக்கப்பட்டுள்ளது. தேசிய நெடுஞ்சாலை 4 (என்எச்4) இதை மும்பை மற்றும் பெங்களூருக்கு இணைக்கிறது. என்எச் 9 சோலாப்பூர் மற்றும் ஹைதராபாத்தை இணைக்கிறது மற்றும் என்எச் 50 நாசிக்கை இணைக்கிறது. மாநில நெடுஞ்சாலைகள் இதனை அஹமதுநகர், அவுரங்காபாத் மற்றும் ஆலந்தியோடு இணைக்கிறது.\n2002 ஆம் ஆண்டில் இருந்து இந்தியாவின் முதல் ஆறுவழி வ���ரைவுப் பாதையான மும்பை-புனே விரைவுவழியோடு மும்பை இணைக்கப்பட்டிருக்கிறது. முன்செலுத்தி குளிரூட்டப்பட்ட \"குளிர்ச்சி\" வாடகை வண்டிகள் மற்றும் தனியார் பேருந்து நிறுவனங்கள் ஆகிய இரண்டுமே இந்த வழியில் இயங்குகின்றன. அவை மும்பையையும் புனேவையும் மூன்று மணிநேரங்களில் இணைத்துவிடுகின்றன. மும்பையிலிருந்து புனேவுக்கான 165 கிலோமீட்டர்களுக்கும் மேலாக இந்த விரைவுவழி நெடுஞ்சாலை 96 கிலோமீட்டர்களுக்கு நீண்டிருக்கிறது.போக்குவரத்து வசதிக்காக ஒரு ரிங் ரோடு கட்டப்படுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.\nகந்தாலாவிலிருந்து பார்க்கையில் மும்பை-புனே விரைவுவழி\nபுனே இரண்டு உள்-நகர நெடுஞ்சாலைகளால் பயன்பெறுகிறது:\nபழைய மும்பை புனே நெடுஞ்சாலை: இது புனே மாநரகப் பகுதிகளுக்கு பயனளிக்கின்ற முக்கியமான பெருவழிச் சாலையாகும். இந்த நெடுஞ்சாலை நகரத்தின் மையப்பகுதியிலிருந்து தொடங்குகிறது அதாவது சிவாஜி நகரிலிருந்து, தேஹு சாலை வரை நீண்டிருக்கிறது. இந்த நெடுஞ்சாலையின் பெரும்பாலான பிரிவுகள் 8 வழிப் பாதைகளைக் கொண்டிருக்கின்றன (ஒவ்வொரு திசைக்கும் 4 வழிகள்). இது மேம்பாலத் தொடர்கள் மற்றும் சுரங்கப்பாதைகளோடு சில பகுதிகளில் போக்குவரத்து சிக்னல்கள் இல்லாமலும் இருக்கிறது.\nகாட்ரஜ்-தேஹூ சாலை புறவழி: இந்த சாலை தேசிய நெடுஞ்சாலையின் ஒரு பகுதி என்பதுடன் நகரத்தின் புறவழி்ச்சாலையை அமைக்கிறது, அத்துடன் அதனுடைய மேற்கு எல்லைகளைச் சுற்றிச் செல்கிறது. இது மேற்குப்பகுதி புறவழி என்றும் அழைக்கப்படுகிறது. இது வடக்குப் பகுதியில் தேஹு சாலையிலிருந்து தெற்குப் பகுதியில் காட்ரேஜ் வரை நீண்டிருக்கிறது. இந்த நெடுஞ்சாலை 4 வழிகளைக் கொண்டிருப்பதோடு (ஒவ்வொரு திசைக்கும் 2) தொடர் மேம்பாலங்கள்/சரிவு-பிரிப்பான்களையும் கொண்டிருக்கிறது. புனேயின் மேற்குப்பகுதி சார்ந்த சாலைகள் அனைத்தும் இந்த நெடுஞ்சாலையோடு குறுக்குமறுக்காக இணைந்திருக்கின்றன.\nநாசிக் நகரம்-புனே நெடு்ஞ்சாலை என்எச் 50: இது நாசி்க் நகரத்திலிருந்து புனேவுக்கும் புனேவிலிருந்து நாசிக் நகரத்திற்குமான போக்குவரத்திற்கென்று பிரத்யேகமாக உள்ள நெடுஞ்சாலையாகும். இது நான்கு வழி கொண்ட நெடுஞ்சாலை என்பதுடன் தொடர்ச்சியான சுரங்கப்பாதைகள் மற்றும் புறவழிச்சாலைகளைக் கொண்டிருக்கின்றன. சங்கம்நார் புறவழிச் சாலையில் இன்னும் பணி நடந்துவருகிறது. இது தங்க முக்கோணச் சாலையை உருவாக்கும் (நாசிக்-புனே-மும்பை). புனே வாகன அடர்த்தியில் மிக அசாதாரணமான வளர்ச்சியை கொண்டிருக்கிறது என்பதுடன், தொடர்ந்து போக்குவரத்து குற்றங்கள், விபத்துக்கள் மற்றும் இவற்றின் காரணமாக ஏற்படும் மரண விகிதங்கள் அபாயகரமான அளவிற்கு அதிகரித்து வருகின்றன[14].\nமுதன்மைக் கட்டுரை: Pune Metro\nகடந்த ஐந்து வருடங்களாக புனேயில் ஒரு விரைவுப் போக்குவரத்து அமைப்பிற்கான வரைவு ஏற்கப்பட்டுள்ளது என்பதுடன் 2010 ஆம் ஆண்டில் தனது செயல்பாட்டைத் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது[15]. இது டெல்லி மெட்ரோவை உருவாக்கி நடத்திவரும் டெல்லி மெட்ரோ ரெயில் கார்ப்பரேஷனுடனான ஆலோசனையுடன் திட்டமிடப்பட்டு வருகிறது. இதுவரை மூன்று வழிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன:\nகார்வ் சாலை, ஜாங்லி மஹராஜ் சாலை, ஷிவாஜிநகர் மற்றும் புனே-மும்பை சாலை (22 கிலோமீட்டர்கள், எழுப்பப்பட்டது) வழியாக வார்ஜே-சின்ஜ்வாட்\nராஜா பகதூர் மில் சாலை மற்றும் புனே அகமதுநகர் சாலை (13 கிலோமீட்டர்கள் எழுப்பப்பட்டது) வழியாக ஷிவாஜிநகர்-கல்யாணிநகர்\nஷிவாஜி சாலை வழியாக (10 கிலோமீட்டர்கள், சுரங்கப்பாதை) வேளாண் கல்லூரி-ஸ்வார்கட்\nஇந்த நகரத்திற்கு இரண்டு ரயில் நிலையங்கள் இருக்கின்றன, ஒன்று நகரத்திலும் மற்றொன்று ஷிவாஜி நகரத்திலும் இருக்கிறது. இரண்டு நிலையங்களும் மத்திய ரயில்வே துறையின் புனே பிரிவின் மூலமாக நிர்வகிக்கப்படுகின்றன. இது லோனாவாலாவிலிருந்து (மும்பை சிஎஸ்டிஎம் பிரிவால் நிர்வகிக்கப்படுவது) டான்டிற்கு முன்பாகவும் (தற்போது சோலாப்பூர் பிரிவில் உள்ளது) பாராமதிக்கும், ஹூப்ளிக்கும் நீள்கிறது (மிராஜ் வழியாக)[மேற்கோள் தேவை]. புனேவுக்கான ரயில் வழிகள் அனைத்தும் லோனாவாலாவுக்கான இரட்டை மின்மயமாக்கப்பட்ட வழிகளுடனும், டான்டிற்கான இரட்டை மின்மயமாக்கப்படாத வழிகளுடனும், மற்றும் மிராஜ் வழியாக கோலாப்பூர் மற்றும் டான்ட் வழியாக பாராமதிக்கு ஒற்றை மின்மயமாக்கப்படாத வழிகளுடனும் அகலப் பாதைகளாக இருக்கின்றன.\nஇந்த நகரம் மகாராஷ்டிராவிலேயே மிக முக்கியமான ரயில் பாதைகளுள் ஒன்றாகிய புனே-மிராஜ்-ஹூப்ளி-பெங்களூர் பாதையைப் பெற்றிருக்கிறது.\nஉள்ளூர் ரயில்கள் (இஎம்யூக்கள்) புனேவை தொழிற்சாலை நகரமான பிம��ப்ரி-சின்ச்வாட் மற்றும் மலை நகரமான லோனாவாலாவை இணைக்கின்றன. அதேசமயம் தினசரி விரைவு வண்டிகள் புனேவை மும்பை, ஹௌரா, ஜம்முதாவி, சென்னை, ஹைதராபாத், பெங்களூர், ஜாம்ஷெட்பூர்(டாடா நகர்) மற்றும் சிலவற்றை இணைக்கின்றன. நாசிக்கையும் புனேவையும் இணைக்கின்ற ரயிலும் இருக்கிறது. புனேயில், டீசல் என்ஜின் பட்டறையும் (டிஎல்எஸ்) எலக்ட்ரிக் பயணப் பட்டறையும் இருக்கின்றன(இடிஎஸ்).\nபுனே சர்வதேச விமானநிலையம் லோகேகானில் உள்ள சர்வதேச விமானநிலையம் என்பதுடன் இது இந்திய விமானநிலையங்கள் நிர்வாகத்தால் செயல்படுத்தப்படுகிறது. இது அருகிலுள்ள இந்திய விமானப் படை தளத்தின் ஓடுதளங்களைப் பகிர்ந்துகொள்கிறது என்பதுடன், இந்தவகையில் உலகிலேயே இதுதான் ஒன்றே ஒன்று.[மேற்கோள் தேவை] எல்லா இந்திய நகரங்களுக்குமான உள்நாட்டு விமானங்களுக்கும் அப்பால், இந்த விமான நிலையம் இரண்டு சர்வதேச நேரடி விமானங்களையும் இயக்குகிறது: ஒன்று துபாய்க்கும் (ஏர் இண்டியா எக்ஸ்பிரஸ்ஸால் இயக்கப்படுவது) மற்றொன்று ஃப்ராங்க்பர்டிற்கும் இயக்கப்படுவதாகும் (லுஃப்தான்ஸாவால் நேரடி பிஸினஸ் வகுப்பாக இயக்கப்படுவது). சாகானில் ஒரு புதிய விமான தளம் திறக்கப்படவிருக்கிறது. புதிய புனே சர்வதேச விமானநிலையத்தின் கட்டுமானப் பணிக்கு மகாராஷ்டிரா தொழில்துறை மேம்பாட்டுக் கழகம் பொறுப்பேற்றுள்ளது. சாதுஸ் மற்றும் ஷிரோலி கிராமங்களைச் சுற்றியுள்ள சாகான் மற்றும் ராஜ்குருநகர் பகுதி கட்டுமானப் பணிக்குரிய இடங்களாக தற்போது பரிசீலனையில் இருக்கிறது. இங்கே கட்டப்பட்டால், புனே-நாசிக் தேசிய நெடுஞ்சாலையைச் (என்எச்-50) சுற்றி மத்திய புனேவிலிருந்து 40 கிலோமீட்டர்கள் தொலைவில் இருக்கும் என்பதோடு ஆசியாவிலேயே மிகப்பெரியவற்றுள் ஒன்றாக இருக்கும். உள்நாட்டு விமானப் போக்குவரத்து புனேவை மும்பை, டெல்லி, கொல்கத்தா, சென்னை, பெங்களூர், ஹைதராபாத், அகமதாபாத், கோவா, இந்தூர் மற்றும் ஷீர்டி ஆகியவற்றோடு இணைக்கிறது.[சான்று தேவை]\nபுனே ஐயுசிஏஏ மைதானத்தில் உள்ள ஆர்யபட்டாவின் சிலை. அவரது தோற்றத்தைப் பற்றி ஒரு தகவலும் இல்லாததால், கலைஞரின் எண்ணக் கருத்தை ஒத்தே ஆர்யபட்டாவின் சிலை வடிவமைக்கப் பட்டுள்ளது.\nபுனே நகரம் புனே நகராட்சி கார்ப்பரேஷனால் நிர்வகிக்கப்படுகிறது (பிஎம்சி). நகரத்தின் தூதுவ��ாகவும் பிரதிநிதியாகவும் பெயரளவிற்கு பதவி வகிக்கின்ற புனே மேயரால் வழிநடத்தப்படும் நேரடியாக தேர்ந்தெடுக்கப்பட்ட 149 கவுன்சிலர்களை[16] இந்த கார்ப்பரேஷன் கொண்டிருக்கிறது. உண்மையான அதிகாரம் மகாராஷ்டிரா மாநில அரசால் நியமிக்கப்படும் இந்திய நிர்வாகத் துறை அதிகாரியாக உள்ள முனிசிபல் கமிஷனரிடம் அளிக்கப்பட்டுள்ளது.\nபிம்எம்சிக்கும் மேலாக, புனே மெட்ரோபாலிட்டன் பகுதிக்குள்ளாக மற்ற நான்கு நிர்வாக அமைப்புகள் செயல்படுகின்றன:\nபிம்ப்ரி-சின்ச்வாட் முனிசிபல் கார்ப்பரேஷன் (பிசிஎம்சி)[17], பிம்ப்ரி-சின்ச்வாட் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளுக்கு பொறுப்பேற்றுள்ளது, புனே சர்வதேச விமான நிலையம்.\nகாத்கி கண்டோன்மெண்ட் போர்ட் (கேசிபி)[18], காத்கிக்கு பொறுப்பேற்றுள்ளது.\nபுனே கண்டோன்மெண்ட் போர்ட் (பிசிபி)[19], புனே கண்டோன்மெண்டிற்கு பொறுப்பேற்றுள்ளது, மற்றும்\nதேஹூ சாலை கண்டோன்மெண்ட் போர்ட் தேஹூ சாலை பகுதிக்கு பொறுப்பேற்றுள்ளது.\nஒரு ஒற்றை மெட்ரோபாலிட்டன் மண்டல மேம்பாட்டு அமைப்பை உருவாக்குவதற்கான திட்டத்தில் (பிஎம்ஆர்டிஏ), ஒன்றிணைந்த முனிசிபல் கவுன்சில்கள், கார்ப்பரேஷன்கள் மற்றும் பிற புனே உள்ளூர் அரசுகள், பிம்ப்ரி-சின்ச்வாட், லோனாவாலா, தாலேகான், போர், ஷிரூர், சாஸ்வத் ஆகியவையும், மூன்று கண்டோன்மெண்டுகள் மற்றும் நகரத்திற்கு அருகாமையிலுள்ள நூறு கிராமங்களை உள்ளடக்கியவை. இது 1997 ஆம் ஆண்டில் இருந்து பரிசீலனை செய்யப்பட்டு வருகின்றன, ஆனால் இந்த ஆண்டு வரை எந்த விளைவும் ஏற்படவில்லை[20]. இந்த அமைப்பு, புனே மெட்ரோபாலிட்டன் நகரத்தின் உள்கட்டுமானத்தை மேம்படுத்துவதற்கான நிலத்தை பெறுவதிலும் தரிசு நிலத்தை மேம்படுத்துவதிலுமான அதிகாரத்தைப் பெறும்.\nபுனே காவல்துறை இந்திய காவல் சேவைத்துறை அலுவலராக உள்ள புனே காவல்துறை ஆணையரால் தலைமையேற்கப்படுகிறது. புனே காவல்துறை மாநில அமைச்சரவையில் அறிக்கை சமர்ப்பிக்கும்.\nதேசிய போர் நினைவகம் (மகாராஷ்டிரா)\n1800 ஆம் ஆண்டுகளின் முற்பகுதிகளிலிருந்தே புனே ஒரு மிகமுக்கியமான பாசறையாக இருந்து வருகிறது. காத்கி போர் (1817 ஆம் ஆண்டு) மற்றும் கோரேகான் போர் (1818 ஆம் ஆண்டு) உள்ளிட்ட சில முக்கியமான போர்கள் புனேயிலும் புனேவுக்கு வெளியிலும் நடந்துள்ளன. பல ராணுவ மையங்கள் இங்கே அமைக்கப்பட்டுள்ளன, அவை:\nஇந்திய ராணுவத்தின் தெற்கு கட்டளை மையத்தினுடைய தலைமையகம்[21].\nசுரங்கப்பாதை அமைக்கும் ராணுவ வீரர்கள் பயிற்றுவிக்கப்படும் இடமான ராணுவ பொறியியல் கல்லூரி\nபம்பாய் பொறியியல் குழு அல்லது பம்பாய் சுரங்கம் தோண்டுவோர்கள், அவர்கள் பொதுவாக அறியப்படுகிறபடி, 1837 ஆம் ஆண்டு இருந்து புனேவை மையமாகக் கொண்டிருக்கின்றனர் என்பதோடு தற்போதைய இடத்தை காத்கியில் 1869 ஆம் ஆண்டில் இருந்து கொண்டிருக்கின்றனர்.\nகதக்வாஸ்லாவில் உள்ள தேசிய பாதுகாப்பு கல்வி நிறுவனம் (என்டிஏ), ராணுவம், கடற்படை மற்றும் விமானப்படை பயிற்சியாளர்கள் தங்களுக்குரிய கல்வித்துறைக்கு தங்களுடைய செயல்பாட்டுக்கு முந்தைய பயிற்சிக்கு செல்லும் முன்னர் கூட்டாக பயிற்சி செய்யும் கூட்டுச் சேவைகள் கல்வி நிறுவனமாகும்.\nஆயுதப் படைகள் மருத்துவக் கல்லூரியானது மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களை தங்களுடைய சேவைகளுக்காக பயிற்றுவிக்கிறது.\nஉயர் தொழில்நுட்ப பாதுகாப்பு நிறுவனம் (முன்னதாக போர்த்தளவாடங்கள் தொழில்நுட்ப மையம்)\nஉயர் ஆற்றல் மூலப்பொருள்கள் ஆராய்ச்சி ஆய்வகம் (எச்இஎம்ஆர்எல்)\nஉயர் ஆற்றல் மூலப்பொருள்கள் ஆராய்ச்சி ஆய்வகம் (எச்இஎம்ஆர்எல்)\nபோர்த்தளவாடங்கள் ஆராய்ச்சி & மேம்பாட்டு அமைப்புக்கள் (ஏஆர்டிஇ)\nராணுவ வாகனங்களின் தரக்கட்டுப்பாடு தேஹூ சாலை (சிக்யூஏஎஸ்வி)\nஆராய்ச்சி & மேம்பாடு கிழக்கு. பொறியாளர்களுக்கானது, டிகி (ஆர்&டிஇ)\nபோர்க்கருவிகள் தொழிற்சாலை - வெடிமருந்துகள் தொழிற்சாலை தேஹூ சாலை (ஓஎஃப்டிஆர்) தேஹூ சாலையில்\nஉடற் பயிற்சிகளுக்கான ராணுவ நிறுவனம் (ஏஐபிடி) மற்றும் ராணுவ விளையாட்டுக்கள் நிறுவனம்\nகாத்கியில் அமைந்துள்ள போர்க்கருவிகள் தொழிற்சாலைகள் - வெடிமருந்துகள் தொழிற்சாலை (ஏஎஃப்கே) மற்றும் அதிஉயர் வெடிபொருள் தொழிற்சாலை (எச்இஎஃப்).\nபுனே, ராணுவ தொழில்நுட்ப நிறுவனம் (ஏஐடி) இந்திய ராணுவப் பணியாளர்களின் (சேவையாற்றுபவர்கள் அல்லது ஓய்வுபெற்றவர்கள்) பிள்ளைகளுக்கென்றுள்ள பொறியியல் கல்லூரி ஆகும், இது இந்தியாவின் மகாராஷ்டிராவிலுள்ள புனேயில் டிகி மலைகளில் அமைந்துள்ளதோடு புனே பல்கலைக்கழகத்தோடு இணைக்கப்பட்டிருக்கிறது.\nமுதல் உலகப்போரில் புனேயிலிருந்து போருக்குச் சென்ற அனைவரின் நினைவாகவும் கட்டப்பட்டுள்ள பழமைவாய்ந்த போர் நினைவுச்சின்னம் சஸான் மருத்துவமனைக்கு எதிர்ப்புறமாக இருக்கிறது. ஒரு புதிய போர் நினைவிடமான தேசிய போர் நினைவுச் சின்னம் (மகாராஷ்டிரா) கோர்பாடிக்கு அருகில் புனே கண்டோன்மென்டில் உள்ளது. சுதந்திர இந்தியப் போரில் தங்களுடைய உயிரை நீத்த இந்திய ஆயுதம் தாங்கிய மகாராஷ்டிர படையினரின் தியாக நினைவிடமாக இந்த நினைவுச் சின்னம் உள்ளது.\nSource: இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு[22]\nஇந்தியாவில் 2001 ஆம் ஆண்டின் இந்திய மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி, புனே நகர மக்கள் திரள் 3,529,900 என்று கணக்கிடப்பட்டுள்ளது.[23] இது காத்கி, பிம்ப்ரி-சின்ச்வாட் மற்றும் தேஹூ நகரங்களை உள்ளடக்கியிருக்கிறது. மென்பொருள் மற்றும் கல்வித் துறைகளிலான வளர்ச்சி இந்தியா முழுவதிலுமிருந்து திறமைமிக்க பணியாளர்கள் உள்ளே வர வழியமைத்துள்ளது. நகர மக்கள் திரட்சி 2005 ஆம் ஆண்டு 4,485,000 என்று கணக்கிடப்பட்டுள்ளது[24]. புலம்பெயரும் மக்கள்தொகை விகிதம் 2001 ஆம் ஆண்டு 43,900 இல் இருந்து 2005 ஆம் ஆண்டு 88,200 ஆக அதிகரித்தது[25]. புனேயின் மக்கள்தொகையில் கிட்டத்தட்ட 30 சதவிகிதத்தினர் சேரிகளில் வசிக்கின்றனர். மக்கள்தொகை விகிதம் 1991–2001 ஆண்டுகளில் துல்லியமாக அதிகரித்தது 38 விளிம்புநிலை கிராமங்கள் இந்த நகரத்திற்குள் அதிகரித்ததற்கு வழிவகுத்திருக்கலாம்[22]. கல்வியறிவு விகிதம் ஏறத்தாழ தேசிய சராசரியைவிட 1 சதவிகிதம் அதிகரித்து 81 சதவிகிதமாக இருக்கிறது.[26]\nமராத்திய மொழி அதிகாரப்பூர்வமான மற்றும் மிகப் பரவலாக பேசப்படும் மொழியாகும், ஹிந்தியும் ஆங்கிலமும் புரிந்துகொள்ளப்பட்டு பரவலாக பேசப்படுகின்றன. புனேயில் பேசப்படும் மராத்திய மொழியின் பேச்சுவழக்கு மொழியின் \"நிலையான\" வடிவமாக பரிந்துரைக்கப்பட்டுள்ளது.[27] பெரிய அளவிலான கல்வி, ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனங்கள் இந்த நகரம் முழுவதும் பரவியிருப்பதன் காரணமாக புனே பல அலுவலக பணி ஊழியர்களைக் கொண்டிருக்கும் நகரமாக இருக்கிறது.[மேற்கோள் தேவை]\nபுனே குறிப்பிடத்தக்க அளவிலான பிராமணர்களைக் கொண்டிருக்கிறது - திட்டவட்டமாகச் சொல்லவேண்டும் என்றால் 20 சதவிகிதம்-, இது மகாராஷ்டிராவிலுள்ள எந்த நகரத்தையும்விட அதிகமாகும். புனே பெரிய அளவிலான முஸ்லீம் மக்கள்தொகையையும் கொண்டிருக்கிறது, அவர்களில் பாதிபேர் நன்றாக மராத்தி மொழி பேசக்கூடியவர்கள், மீதம��ருப்பவர்கள் ஹிந்தியும் உருதும் பேசுகின்றனர். முஸ்லீம் தாவூதி போரா சமூகத்திலிருந்து வந்துள்ள மக்களையும் இந்த நகரத்தில் காணலாம். பெரிய அளவிலான பார்சியினரைப் பெற்றிருக்கும் ஒரே நகரமும் புனேதான் (சூரத், நவ்சாரி, மும்பை மற்றும்Ahmadabad [disambiguation needed]), அவர்களில் பெரும்பகுதியினர் கேம்ப், புனே நிலையம், கோரேகான் பார்க் மற்றும் நகர் ரோடு ஆகிய இடங்களில் காணப்படுகின்றனர். சீக்கிய குருத்துவாராக்களை புனேயில் குருவார் பேத், புனே Camp [disambiguation needed] மற்றும் தேஹூரோடு ஆகிய பகுதிகளில் காணமுடியும். புனேயின் புத்தமத மக்கள் தொகையினரை யேரேவதா மற்றும் பார்வதி பகுதிகளில் பிரதானமாக காணமுடியும்.\nபுனேயின் பெரும்பான்மையான மக்கள் தொகையினர் மராத்தியர்களாவர், ஆயினும் இந்தியா முழுவதிலுமிருந்து வந்துள்ள மக்களை இந்த நகரத்தில் காணலாம். புனேயில் பெரும் எண்ணிக்கையிலான வெளிநாட்டு மாணவர்களும் ஐடி தொழில்முறையாளர்களும் இருக்கின்றனர். புனேயின் அலுவலகப் பணி ஊழியர்கள் மற்றும் பெரும்பாலான மாணவர்கள் ஆங்கிலத்தில் சரளமாகப் பேசக்கூடியவர்களாவர்.\nபுனே பல்வேறுவிதமான மாணவர்களை உள்ளடக்கியிருப்பதோடு நிறைய மாணவர்கள் விடுதிகளையும் நகரம் முழுவதிலும் காணலாம்.[சான்று தேவை]\nபுனே முனிசிபல் கார்ப்பரேஷனின் கூற்றுப்படி, 38.9 சதவிகித மக்கள்தொகையினர் 2001 ஆம் ஆண்டு சேரிப் பகுதியிலேயே வாழ்ந்துள்ளனர்.[28]\nபுனேயிலுள்ள இன்ஃபோஸிஸ் அலுவலக கட்டிடம்\nஇந்திய நகரங்களிலேயே மிகப்பெரியவற்றுள் ஒன்றாக, இதிலுள்ள பல கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களின் விளைவாக ஐடி மற்றும் உற்பத்தி நிறுவனங்கள் விரிவடைவதற்கான ஒரு வளர்ந்துவரும் மிகமுக்கிய நகரமாக இருந்துவருகிறது. புனே இந்தியாவிலேயே ஆறாவது மிகப்பெரிய மெட்ரோபாலிட்டன் பொருளாதாரம் என்பதுடன் உச்ச அளவிலான தலா வருமானத்தையும் கொண்டிருக்கிறது[24].\nஆட்டோமேட்டிவ் துறைதான் முக்கியமாக சிறப்புவாய்ந்ததாகும். எல்லாவகையான ஆட்டோமேட்டிவ் தொழிற்சாலைகளும் இங்கே இருக்கின்றன, இருசக்கர வாகனங்களிலிருந்து ஆட்டோரிக்சாக்கள் (பஜாஜ் ஆட்டோ, கைனடிக் மோட்டார் நிறுவனம்)கார்கள் (வோல்க்வேகன், ஜெனரல் மோட்டார்ஸ், டாடா மோட்டார்ஸ், மெர்ஸிடிஸ்-பென்ஸ், ஃபியட், பியோஜியட்), டிராக்டர்கள் (ஜான் டீரி), டெம்போக்கள், நிலம் அகழ்பவை (ஜேசிபி ���ற்பத்தி நிறுவனம் லிமிடெட்)மற்றும் டிரக்குகள் (ஃபோர்ஸ் மோட்டார்ஸ்)வரைஆட்டோமேட்டிவ் உதிரி பாகங்களும் (டாடா ஆட்டோகாம்ப் சிஸ்டம்ஸ் லிமிடெட் டேகோ , விஸ்டியான், காண்டினெண்டல் கார்ப்பரேஷன், ஐடிடபிள்யூ, எஸ்கேஎஃப், மாக்னா) இங்கே தயாரிக்கப்படுகின்றன. ஜெனரல் மோட்டார்ஸ், வோல்க்ஸ்வேகன் மற்றும் ஃபியட் உள்ளிட்ட பிற ஆட்டோமேட்டிவ் நிறுவனங்கள் புனேவுக்கு அருகே தொழிற்சாலைகளை நிறுவியுள்ளதானது. தி இண்டிபெண்டண்ட் பத்திரிக்கை இந்த நிறுவனத்தை \"மோட்டார் நகரம்\" என்று வரையறுத்துள்ளது[29].\nஉருக்கு ஆலைகள் (பாரத் ஃபோர்ஜ்), டிரக் போக்குவரத்து அமைப்புகள், கிளட்சுகள் மற்றும் ஹைட்ராலிக் உதிரிபாகங்கள் ஈட்டன் கார்ப்பரேஷன் மற்றும் என்ஜின்கள் (கிர்லோஸ்கர் ஆயில் என்ஜின்கள், கம்மின்கள்) உள்ளிட்ட என்ஜினியரிங் தயாரிப்புகள் புனேயில் உற்பத்தி செய்யப்படுகின்றன. ஆல்ஃபா லாவல், தைஸன் குருப் மற்றும் பிளாக் அண்ட் வியேட்ச், செயிண்ட்-கோபைன் செக்குரிட் (தானியங்கி பாதுகாப்பு கண்ணாடி) உள்ளிட்டவை பிற உற்பத்தியாளர்கள் ஆவர்.\nஇந்தியாவின் மிகப்பெரிய என்ஜினியரிங் திரளான கிர்லோஸ்கர் குரூப் புனேயில் அமைந்திருப்பதோடு புனேயில் முதன்முதலாக உற்பத்தி அமைப்பை நிறுவிய நிறுவனங்களுள் ஒன்றாகும். கிர்லோஸ்கர் பிரதர்ஸ் லிமிடெட் (உலகின் மிகப்பெரிய குழாய் நிறுவனங்களுள் ஒன்று), கிர்லோஸ்கர் ஆயில் என்ஜின்ஸ் (உலகின் மிகப்பெரிய ஜென்செட் நிறுவனம்), கிர்லோஸ்கர் நிமோட்டிக்ஸ் கம்பெனி லிமிடெட் மற்றும் பிற கிர்லோஸ்கர் நிறுவனங்கள் புனேயில்தான் அமைந்துள்ளன.\nமற்ற பொருள்களும் இந்தப் பகுதிகளில் உற்பத்தி செய்யப்படுகின்றன. மின்னணுப் பொருள்களும் வேர்ல்பூல் கார்ப்பரேஷன் மற்றும் எல்ஜி குரூப் போன்ற பன்னாட்டு நிறுவனங்களால் உற்பத்தி செய்யப்படுகின்றன. ஃபிரிட்டோ லே மற்றும் கோகோ கோலா போன்ற உணவு நிறுவனங்கள் உணவுப் பதப்படுத்தும் தொழிற்சாலைகளை கொண்டிருக்கின்றன, டேஸ்டி பைட் போன்ற புதிய நிறுவனங்களும் இதற்கு அருகாமையில் அமைந்துள்ளன. பல சிறிய மற்றும் மத்திய அளவிலான நிறுவனங்களும் செயல்படுகின்றன, பெரிய நிறுவனங்களுக்கான உதிரி பாகங்களை அவை உற்பத்தி செய்வதோடு இந்திய சந்தைப் பகுதிக்கான பிரத்யேகமான உதிரிபாகங்களையும் உருவாக்குகின்றன.\nமென்பொருள் ���ற்றும் தகவல் தொழில்நுட்பம்[தொகு]\nநீல்சாப்ட், ஆம்டாக்ஸ், அப்ளைட் மைக்ரோ சர்க்யூட்ஸ் கார்ப்பரேஷன், டாடா கன்சல்டன்சி சர்வீஸஸ், ஆரக்கிள் ஃபினான்ஷியல் சர்வீஸஸ், கேபிஐடி கம்மின்ஸ், பிட்வைஸ் சொல்யூஷன்ஸ், காக்னிஸன்ட் டெக்னாலஜி சொல்யூஷன்ஸ், மைண்ட்டிரீ, ஸ்டெரியா, மைக்ரோசாப்ட் கார்ப்பரேஷன், டாடா டெக்னாலஜிஸ், சத்யம் கம்ப்யூட்டர் சர்வீஸஸ், சிண்டெல், பிஎம்சி சாப்ட்வேர், பெர்ஸிஸ்டண்ட் சிஸ்டம்ஸ், டெக் மஹிந்த்ரா, பாட்னி கம்ப்யூட்டர் சிஸ்டம்ஸ், அக்சன்ச்சர், விப்ரோ, எல் அண்ட் டி இன்ஃபோடெக், இன்ஃபோசிஸ், சென்ஸார், சைபேஜ், கம்ப்யூலின்க், ஜியோமெட்ரிக், ஸ்பைடர் சிஸ்டம்ஸ், சன்கார்ட், ஆஸ்டெக்சாப்ட், ஸ்டார்நெட் நெட்வோர்க்ஸ், டி-சிஸ்டம்ஸ், கேப்ஜெமினி, பார்க்லேஸ் டெக்னாலஜிஸ் சென்டர், எச்எஸ்பிசி டெக்னாலஜிஸ் சென்டர், சைபர்நெட் ஸ்லாஷ் சப்போர்ட், கான்பே மற்றும் ஜான் டீரி போன்ற நிறுவனங்கள் பெரிய மேம்பாட்டு மையங்களை கொண்டிருக்கும் பன்னாட்டு நிறுவனங்களோடு புனேவும் ஒரு மென்பொருள் தொழில் விரைவாக வளர்ச்சிபெறும் நகரமாக இருக்கிறது. வளர்ந்துவரும் மென்பொருள் தொழில் புதிய ஐடி நிறுவனங்களை ஊக்கப்படுத்துவதற்கான புதிய ஐடி பூங்காக்கள் கட்டுவதற்கு வழியமைத்துள்ளன. இது ஹின்ஜாவாடியில் அமைந்துள்ள ராஜீவ் காந்தி ஐடி பூங்கா, மகர்பட்டா சைபர்சிட்டி, டாலேவாடாவில் அமைந்துள்ள எம்ஐடிசி மென்பொருள் தொழில்நுட்ப பூங்கா, கல்யாணி நகரில் அமைந்துள்ள மேரிசாப்ட் ஐடி பூங்கா மற்றும் குமார் செரிபிரம் ஐடி பூங்கா, இண்டர்நேஷனல் கன்வென்ஷன் சென்டர் (ஐசிசி), வெய்க்ஃபீல்ட் ஐடி பூங்கா மற்றும் இன்னபிற ஆகியவற்றை உள்ளடக்கியிருக்கிறது. இதில் புதிதாக சேர்ந்துள்ளது உலகின் பெரிய குழுமங்களுள் ஒன்றான எமர்ஸன் ஆகும், அவர்கள் தங்களுடைய என்ஜினியரிங் பணியையும் வடிவமைப்பு சேவையையும் சூலை 2003 ஆம் ஆண்டில் இருந்து புனேயில் எமர்ஸன் டிசைன் என்ஜினியரிங் சென்டர் என்ற பெயரில் - இடிஇசி தொடங்கினார்கள். தற்போது ஹின்ஜாவாடி பகுதி 2 இல் காணப்படுகிறது. இந்த மையம் உற்பத்தி மேம்பாடு மற்றும் ஆராய்ச்சிக்கு மற்ற எமர்ஸன் நிறுவனங்களுக்கு நேரடியாக உதவி செய்கிறது.\nடபிள்யூஎன்எஸ், காலே கன்சல்டன்ட்ஸ், கன்வெர்ஜிஸ், எம்பேஸிஸ், இன்ஃபோஸிஸ் பிபிஓ, இஎக்ஸ்எல், விப்ரோ பிபிஓ, நெ���்ஸ்ட், விகஸ்டமர், வென்ச்சுரா, 3 குளோபல் சர்வீஸஸ் ஆகிய நிறுவனங்களுடோடு தொழி்ல் நிகழ்முறை அயலாக்க நிறுவனங்களும் இங்கே குறிப்பிடத்தக்க அளவிற்கு வளர்ந்துள்ளன, ஜேசிபி எக்ஸாவேட்டர்ஸ் லிமிடெட் உள்ளிட்ட மற்ற நிறுவனங்களும் இங்கே தங்கள் செயல்பாடுகளை மேற்கொள்கின்றன. புனே தி காஸ்மோஸ் கோஆபரேட்டிவ் வங்கியின் தலைமையகமாகவும் இருக்கிறது.\nதகவல்தொழில்நுட்ப சேவைகள் பிரிவு பொருளாதாரம் மற்றும் வேலைவாய்ப்பை உருவாக்குவதில் முக்கியப் பங்காற்றுகிறது என்றாலும், புனேயின் என்ஆர்ஐ குடியேற்றங்களும் முதல் தலைமுறை தொழில்நுட்ப தொழில்முனைவோர்களின் வெற்றியும் தொழில்முனைவோர் நடவடிக்கைகளில் ஒரு மறுமலர்ச்சியைத் தோற்றுவித்துள்ளது. புனேயிலுள்ள செயல்படு துவக்கநிலை நிறுவனங்கள் புனே ஓபன்காஃபி கிளப், நாஸ்காம் எமர்ஜ் மற்றும் டை புனே ஆகியவற்றை உள்ளிட்டிருக்கிறது. புனேயில் மேம்பாட்டு மையங்களை அமைத்துள்ள குறிப்பிடத்தக்க பள்ளத்தாக்கு சார்ந்த துவக்கங்கள் டாக்டர்.சுஹாஸ் பாடில்ஸ் கிரேடில் டெக்னாலஜிஸ், ஸ்மந்தா மற்றும் கோம்லி மீடியா ஆகியவற்றை உள்ளடக்கியிருக்கிறது.\nஃபெர்குசன் கல்லூரி இந்தியாவில் உள்ளதிலேயே மிகவும் பழமையான கல்லூரியாகும்\nபுனேயில் நூறு கல்வி நிறுவனங்களும் ஒன்பது பல்கலைக்கழகங்களும்[5] இருக்கின்றன, அத்துடன் உலகம் முழுவதிலுமிருந்து வந்துள்ள மாணவர்கள் புனே பல்கலைக்கழக கல்லூரிகளில் படிப்பதன் காரணமாக இது 'கிழக்கின் ஆக்ஸ்போர்டு' என்ற பெயரையும் பெற்றிருக்கிறது. உலகில் உள்ள எந்த நகரங்களைக் காட்டிலும் புனே அதிகப்படியான பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களைக் கொண்டிருக்கிறது.\nஅடிப்படை மற்றும் சிறப்புக் கல்வி[தொகு]\nமுனிசிபாலிட்டி பள்ளிகள் என்றழைக்கப்படும் பொதுப் பள்ளிகள் பிஎம்சியால் நடத்தப்படுகின்றன, அவை எம்எஸ்பிஎஸ்எச்எஸ்இயுடன் இணைக்கப்பட்டிருக்கின்றன. தனியார் பள்ளிக் கல்வி ஸ்தாபனங்கள் அல்லது தனிநபர்களால் நடத்தப்படுகின்றன. அவை வழக்கமாக மாநில கல்வி நிறுவனங்களுடனோ அல்லது ஐசிஎஸ்இ அல்லது சிபிஎஸ்இ நிறுவனங்கள் போன்ற தேசிய கல்வி நிறுவனங்களுடனோ இணைக்கப்பட்டிருக்கின்றன.\nஇந்தியாவிலேயே ஜப்பானிய மொழியை கற்றுக்கொள்வதற்கான பெரிய மையமாக புனே இருக்கிறது[மேற்கோள் தேவை].ஜே���ல்பிடி தேர்வுகள் ஒவ்வொரு டிசம்பர் மாதமும் நடத்தப்படுகின்றன. ஜப்பானிய மொழிகளிலான அறிவுறுத்தல்கள் புனே பல்கலைக்கழகம் உள்ளிட்ட பல கல்வி நிறுவனங்களால் வழங்கப்படுகின்றன. ஜெர்மன் உள்ளிட்ட (மாக்ஸ் முல்லர் பவனில் பயிற்றுவிக்கப்படுவது) மற்ற மொழிகளும் இந்த நகரத்தில் பிரபலமானதாக இருக்கின்றன.\nபுனேயிலுள்ள பெரும்பாலான கல்லூரிகள் 1948 ஆம் ஆண்டு நிறுவப்பட்ட புனே பல்கலைக்கழகத்தோடு இணைக்கப்பட்டிருக்கின்றன. பிற ஏழு நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களும் இந்த நகரத்தில் நிறுவப்பட்டுள்ளன[30].\n1854 ஆம் ஆண்டு நிறுவப்பட்ட புனே, பொறியியல் கல்லூரி ஆசியாவில் உள்ளதிலேயே இரண்டாவது பழமையான பொறியியல் கல்லூரியாகும். டெக்கான் கல்விச் சமூகம், சமூக அரசியல் மறுமலர்ச்சி செயல்பாட்டாளரான பால கங்காதர திலகர்[31] உள்ளிட்ட சில உள்ளூர் குடிமகன்களால் 1884 ஆம் ஆண்டு நிறுவப்பட்டது, அத்துடன் அது 1885 ஆம் ஆண்டு ஃபெர்குசன் கல்லூரியை நிறுவவும் பொறுப்பேற்றிருந்தது. இந்தச் சமூகம் தற்போது புனேயில் 34 நிறுவனங்களை பராமரித்து நடத்தி வருகிறது.\nபுனே பல்கலைக்கழகம், தேசிய பாதுகாப்பு கல்வி நிறுவனம், இந்திய திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி நிறுவனம், தேசிய திரைப்பட ஆவணக்காப்பகம், ஆயுதப்படைகள் மருத்துவக் கல்லூரி மற்றும் தேசிய ரசாயன ஆய்வகம் ஆகியவை இந்திய சுதந்திரத்திற்குப் பின்னர் புனேயில் நிறுவப்பட்டிருக்கின்றன.\nஇந்த நகரத்தில் 33 வெவ்வேறு கல்லூரிகள் மற்றும் நிறுவனங்களை நடத்திவரும் சிம்பயாஸிஸ் சர்வதேச பல்கலைக்கழகம் இந்தியாவின் மிகப்பெரிய தனியார் பல்கலைக்கழகங்களுள் ஒன்றாகும்.சிம்பயாஸிஸ் அம்ப்ரெல்லாவுக்குள்ளான சிறந்த நிறுவனம் எஸ்சிஎம்எச்ஆர்டி (மேலாண்மை மற்றும் மனிதவள மேம்பாட்டிற்கான சிம்பயாஸிஸ் மையம்)ஆகும், மற்றவை நாட்டிலுள்ளவற்றிலேயே சிறந்த மேலாண்மை நிறுவனங்களுள் ஒன்றாகும்.\nஇந்திய சட்டவியல் சமூகத்தால் நிறுவப்பட்ட ஐஎல்எஸ் சட்டக் கல்லூரி இந்தியாவிலுள்ள சட்டக்கல்லூரிகளிலேயே முதலாவதாகும். ஆயுதப்படைகள் மருத்துவக் கல்லூரி மற்றும் மகாராஷ்டிரா மற்றும் இந்தியா முழுவதிலுமிருந்து வந்துள்ள மாணவர்கள் பயிற்சி பெறும் பைராம்ஜி ஜீஜீபாய் மருத்துவக் கல்லூரி போன்ற நிறுவப்பட்ட மருத்துவப் பள்ளிகள் இந்தியாவிலுள்ள முன்னணி மருத்து���க் கல்லூரிகளில் ஒன்றாகும். ராணுவ நர்ஸிங் கல்லூரி (ஏஎஃப்எம்சியோடு இணைக்கப்பட்டிருப்பது) உலகிலுள்ள முன்னணி நர்ஸிங் கல்லூரிகளில் ஒன்றாக தரவரிசைப்படுத்தப்பட்டுள்ளது[மேற்கோள் தேவை].\nபுனே பல்கலைக்கழகத்திற்கும் மேலாக தேசிய முக்கியத்துவம் வாய்ந்த சில ஆராய்ச்சி நிறுவனங்களுக்கும் புனே புகலிடமாக இருக்கிறது. பல்கலைக்கழகத்திற்கு அடுத்தபடியாக உள்ள தேசிய ரசாயன ஆய்வகம், இந்திய அறிவியல் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனங்களுள் ஒன்றாகும் என்பதுடன் (ஐஐஎஸ்இஆர்) மற்றும் எலக்ட்ரானிக்ஸ் தொழில்நுட்பத்திற்கான மூலப்பொருள்கள் மையமாகவும் இருக்கிறது (சி-எம்இடி), அதேசமயம் பல்கலைக்கழக வளாகம் உயர் கம்ப்யூட்டிங் மேம்பாட்டிற்கான மையம் (சி-டிஏசி), விண்வெளி மற்றும் விண்வெளி பௌதீகத்தி்ற்கான உள்-பல்கலைக்கழக மையம், ரேடியோ விண்வெளி பல்கலைக்கழகத்திற்கான தேசிய மையம் மற்றும் உயிரணு அறிவியலுக்கான தேசிய மையம் ஆகியவற்றிற்கு இடமளித்துள்ளது.\nகேஇஎம் மருத்துமனை ஆராய்ச்சி மையம், மத்திய தண்ணீர் மற்றும் மின்சார ஆராய்ச்சி மையம் (சிடபிள்யூ & பிஆர்எஸ்), வங்கி நிர்வாகத்திற்கான தேசிய கல்வி நிறுவனம் (என்ஐபிஎம்), என்ஐசி [தேசிய தகவலியல் மையம்], வெப்பமண்டல வானிலை இந்திய நிறுவனம், அகார்க்கர் ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் இந்திய ஆட்டோமேட்டிவ் ஆராய்ச்சி கூட்டமைப்பு (ஏஆர்ஏஐ), தகவல்நுட்ப தயாரிப்புகள் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு யூனிட் (யுஆர்டிஐபி) மற்றும் தேசிய எய்ட்ஸ் ஆராய்ச்சி நிறுவனம் ஆகிய அனைத்தும் புனேவுக்கு உள்ளேயும் வெளியேயும் இருக்கின்றன. மகாராஷ்டிராவின் நிர்வாகப் பயிற்சி நிறுவனமாக உள்ள யஷாதா புனேயில் ராஜ் பவனுக்கு அடுத்ததாக அமைந்துள்ளது.\nபண்டார்க்கர் கிழக்கத்திய ஆராய்ச்சி நிறுவனம் 1917 ஆம் ஆண்டு நிறுவப்பட்டது என்பதுடன் சமஸ்கிருதம் மற்றும் பிரகரித் மொழிகளில் ஆராய்ச்சி மற்றும் அறிவுறுத்தல்களை வழங்குகின்ற உலகறிந்த நிறுவனமாகும், அத்துடன் இது 20,000 புராதான கையெழுத்துப்படிகளை தன்னகத்தே கொண்டுள்ளது. தேசிய வைரஸ் ஆய்வு நிறுவனம் மற்றும் தேசிய காப்பீட்டு கல்வி நிறுவனம் ஆகியவை புனேயில்தான் அமைந்துள்ளன. கணிப்பொறி அறிவியல்கள் மற்றும் மூலப்பொருள்கள் நிகழ்முறையாக்கலுக்கான மாதிரியாக்கம்/போலியாக்கம் ஆகியவற்றில�� ஈடுபடுகின்ற டாடா கன்சல்டன்சி சர்வீஸஸின் ஒரு ஆராய்ச்சிப் பிரிவாகிய டாடா ஆராய்ச்சி மேம்பாடு மற்றும் வடிவமைப்பு மையத்திற்கும் புனே புகலிடமாக விளங்குகிறது.\nசில போர்த்தளவாட மற்றும் ஆராய்ச்சி அமைப்புகளும் புனேயில் இருக்கின்றன (இந்தக் கட்டுரையிலுள்ள ராணுவ நிறுவல்கள் பிரிவைப் பார்க்கவும்).\nபெரும்பான்மையினர் மராத்தி பேசுகிற பெரிய நகரமாக புனே மராத்தியர்களின் கலை, இலக்கியம், நாடகம் மற்றும் மதம்சார்ந்த நம்பிக்கைகளில் நெருக்கமாக பிணைந்துள்ளது. பல மராத்திய எழுத்தாளர்கள், கவிஞர்கள், நடிகர்கள் மற்றும் பிற பிரபலங்கள் புனேயி்ல் வாழ்கின்றனர். சமீபத்திய ஆண்டுகளில் இளைஞர்கள், கல்லூரி மாணவர்கள் மற்றும் இளம் தொழில்முறையாளர்கள் தங்களை எப்போதும் உற்சாகத்தோடு வைத்துக்கொள்ள விரும்புவதால் திரையரங்குகள், டிஸ்கோக்கள் மற்றும் கிளப்புகள் ஆகியவையும் புதிதாத தொடங்கப்பட்டுள்ளன. \"வடை பாவ், பானி பூரி, ரக்தா ராவ், குச்சி டாபேலி, சேவ் பூரி, தாஹி பூரி, பாவ் பாஜி, எக் புர்ஜி, சானாச்சுர், குடி கே பால் மற்றும் கோலா\" போன்ற பல்வேறு தெருவோர உணவுகள் உட்பட புனேவுக்கென்று ஒரு உணவுக் கலாச்சாரமும் இருக்கிறது.[32]\nபல புனேவாசிகளும் மும்பை, பெங்களூர் மற்றும் ஹைதராபாத்தில் இருந்து அமெரிக்கா, பிரிட்டன், கனடா, ஆஸ்திரேலியா, சிங்கப்பூர் மற்றும் இன்னபிறவற்றிற்கும் சென்று உலகம் முழுவதிலும் தற்காலிகமாக வசிக்கக்கூடியவர்களாக இருக்கின்றனர். இவர்கள் வேலைக்குப் போகின்றனர் (அல்லது படிக்கின்றனர்).\nபுனேயில் பேசப்படும் மராத்தியின் வடிவம் நிலையான மொழி வடிவமாக ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.[33]\nஈஸ்டர்ன் மிச்சிகன் நூலகத்தின் நூலகரான லிசா குளோஃபர்,[34] மாவட்ட நூலகங்கள் குறித்த தனது பார்வையில் நகரத்தின் மெட்ரோபாலிட்டன் பகுதி \"ஐந்து மில்லியன் மக்கள் தொகை கொண்டதாக இருக்கிறது, ஆனால் தனது பழமையான சுற்றுப்புறத்தார்களையும் அறிவுத்துறை மையத்தின் தேஜஸையும் கொண்டு விளங்குகிறது\" என்று கூறியுள்ளார்.[35] கடந்த சில பத்தாண்டுகளில் வேளாண்-மருந்தாக்கியல் தொழில் நசிந்துவந்த வேளையில் முன்பு புலம்பெயர்ந்த பழங்குடியின மக்களின் புலம்பெயர்வு தற்போது எழுபது சதவிகித மக்கள்தொகை வளர்ச்சிக்கு காரணமாகியிருக்கிறது என்பதுடன் கல்வி பாடத்திட்டங்க��் மற்ற தொழில்துறை பகுதிகளுக்கு ஏற்றபடி சரிசெய்யப்படவில்லை.[36][37]\nஇது அரசாங்கத்தின் கல்வித்துறை உள்கட்டுமான விரிவாக்கத்தில் நேரடியான சூழலை ஏற்படுத்தியிருப்பதோடு முன்பு அலட்சியப்படுத்தப்பட்ட பகுதிகளில் மராத்தி கல்விகற்ற மக்கள் பல்வேறு வெகுமதிகளைப் பெற்றிருக்கின்றனர். மராத்தி நாடக அரங்கு (மராத்தியில் नाटक அல்லது रंगभूमी) மராத்தி கலாச்சாரத்தின் ஒருங்கிணைந்த பகுதியாகும். பரிசோதனைரீதியான (प्रायोगिक रंगभूमी) மற்றும் தொழில்முறையிலான நாடக அரங்கு மராத்தி சமூகத்திடமிருந்து விரிவான ஆதரவைப் பெற்றிருக்கின்றன. திலக் ஸ்மாரக் மந்திர், பால கந்தர்வா ரங்மந்திர், பாரத் நாட்டிய மந்திர், யஷ்வந்த்ராவ் சவன் நாட்டியகிரிகா மற்றும் சுதர்ஸன் ரங்மன்ச் ஆகியவை இந்த நகரத்திலுள்ள முக்கியமான அரங்குகளாகும். ஸ்வர்கேட் கணேஷ் கலா கிரீட ரங்கமன்ஞ் அருகிலுள்ள அரங்கு 3,000 மக்கள் அமரக்கூடிய குளிரூட்டப்பட்ட மற்றும் டால்பி சரவுண்ட் அமைப்பு உள்ள ஆசியாவின் மிகப்பெரிய அரங்காகும்.\nசித்திரக்கதை வல்லுநரான ஸ்பைக் மில்லிகன் (1918 ஆம் ஆண்டு அகமதுநகரில் பிறந்தவர்), தனது குழந்தைப் பிராயத்தில் 1922 ஆம் ஆண்டு முதல் 1930 ஆம் ஆண்டு வரை கிளைமோ சாலை குடியிருப்பு பகுதியில் இந்த நகரத்தில் வாழ்ந்தவராவார். இந்த நகரம் அவர் மீது குறிப்பிடத் தகுந்த மற்றும் நீடித்த தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது. தனது வாழ்நாள் முழுவதும் அவர் இந்தியாவைப் பற்றி எழுதியிருக்கிறார், அவரது கற்பனை புனே நகரத்தின் காட்சிகள், ஒலிகள் மற்றும் நடவடிக்கைகளால் தாக்கம் பெற்றதாக இருந்திருக்கிறது. அவர் உருது மொழியை தனது வளர்ப்புத் தாயிடமிருந்து கற்றார், அவர் 2002 ஆம் ஆண்டு மரணமடையும்வரை அந்த மொழியிலுள்ள சொற்றொடர்களை அவரால் கையாள முடிந்தது.\nஒவ்வொரு டிசம்பர் மாதமும் மூன்று நாள் நீடிக்கும் சவாய் கந்தர்வா இசைத் திருவிழாவை புனே நகரம் கொண்டாடுகிறது. இது ஹிந்துஸ்தானி மற்றும் கர்னாடக பாரம்பரிய இசைகளை வழங்குகிறது. தீபாவளி பண்டிகையி்ன்போது, அதிகாலை நேரங்களில் பகத் தீபாவளி என்ற இசை நிகழ்ச்சி தொடங்குகிறது. புனே வசந்தோஸ்தவ இசைத் திருவிழாவையும் கொண்டாடுகிறது.\nபுனே பாரம்பரிய இந்திய இசை உலகிற்கு புகழ்பெற்ற பல இசைக் கலைஞர்களையும் வழங்கியுள்ளது. சிறந்த பாடகரான பண்டி���் பீம்ஸென் ஜோஷி மற்றும் முந்தைய தலைமுறை சிதார் கலைஞரான பண்டிட் சந்திரகாந்த் சர்தேஷ்முக் ஆகியோர் நன்கறியப்பட்ட பெயர்களாகும்.\nபண்டிட் பீம்ஸென் ஜோஷியின் விருப்பப்படி, பண்டிட் சந்திரகாந்த் சர்தேஷ்முக் புனே பல்கலைக்கழக வளாகத்தில் ஒரு மாணவ நிறுவனராக இசை நடனம் மற்றும் நாடகத்திற்கான இளநிலை பட்டப்படிப்பு துறையைத் தொடங்கினார். இது லலித் கலா கேந்த்ரா என்று பெயரிடப்பட்டு பண்டிட் சந்திரகாந்த் சர்தேஷ்முக்கை முதல் இணை ஒருங்கிணைப்பாளராக கொண்டு 1987 ஆம் ஆண்டு முறைப்படி தொடங்கப்பட்டது. இந்த துறை தற்போது பேராசிரியர் சதீஷ் அலேகரால் நடத்தப்படுகிறது. இந்தத் துறை குருகுலமும் சம்பிரதாயமான கல்வி அமைப்பும் இணைந்திருப்பதாகும். சிறந்த பாடகரான பண்டிட் பீம்ஸென் ஜோஷி, நன்கறியப்பட்ட கதக் நாட்டியக்கலைஞர்களான ரோஹின் பாதே மற்றும் மணீஷா சாதே, நினைவுகொள்ளப்படும் பரதநாட்டியக் கலைஞர் சுஷிதா பிதே சபேகார், வயலின் கலைஞரான அதுல் உபாத்யே ஆகியோரும் மற்றும் பல கலைஞர்களும் இங்கே பல்கலைக்கழக ஆசிரியர்களாகவும் பாரம்பரிய குருக்களாகவும் இங்கே பாடம் கற்றுத்தந்துள்ளனர்.\nடாகாடுஷேத் ஹால்வி கணபதி கோயில்\nவருடத்திற்கு இரண்டு லட்சம் வருகையாளர்களுடன், புனேயிலுள்ள ஓஷோ சர்வதேச தியான மையம் உலகிலேயே மிகப்பெரிய ஆன்மீக மையங்களுள் ஒன்றாகும்\nஇந்துமதம் புனேயிலுள்ள மிகப்பொதுவான மதமாகும், இருப்பினும் பல மசூதிகள், குருத்துவாராக்கள், ஜெயின் கோயில்கள் மற்றும் பிற மதக் கட்டிடங்களையும் இந்த நகரம் முழுவதிலும் காண முடியும்[மேற்கோள் தேவை].புனேயிலுள்ள மிக முக்கியமான இந்துக் கோயில் பார்வதி கோயில் ஆகும், இது பார்வதி மலையில் அமைந்திருக்கிறது என்பதுடன் பெரும்பாலான புறநகர்ப் பகுதியிலிருந்து பார்க்கப்படக்கூடியதாகும். மிகப்பிரபலமான கோயில் சதுர்ஷிரிங்கி கோயிலாகும், இது நகரத்தின் வடமேற்குப் பகுதியில் மலைச்சரிவில் அமைந்திருக்கிறது. நவராத்திரியின்போது (வழக்கமாக செப்டம்பர் மாதத்தில் வருவது), பெரிய அளவிலான பூஜைகள் நடக்கும் என்பதோடு பக்தர்கள் இங்கே பிரார்த்திப்பதற்காக நாடு முழுவதிலுமிருந்து இங்கே கூடுகிறார்கள். புனே நகரத்தின் பிரதான கடவுள் மத்திய புனேயில் உள்ள காஸ்பா பேத்தில் தனது கோயிலைக் கொண்டுள்ள காஸ்பா கணபதி ஆகும���.\n1894 ஆம் ஆண்டில் இருந்து பத்து நாட்களுக்கு நீளும் கணேஷ் சதுர்த்தி பண்டிகையை புனே கொண்டாடுகிறது, அப்போது பெரும்பாலான மக்களும் பந்தல் அமைத்து கணேஷ் சிலையை வைத்திருப்பர், அவற்றிற்கிடையே அலங்கார விளக்குகளும் இசைத் திருவிழாக்களும் நடைபெறும். இந்தத் திருவிழா கணேஷ் சிலைகள் நகரம் முழுவதிலுமிருந்து ஆற்றில் கரைக்கப்படுவதற்காக ஊர்வலமாக எடுத்துச்செல்லப்படுவதோடு முடிவடைகிறது (கணேஷ் விஸர்ஜன்). நகரத்தின் பிரதான கடவுளாக உள்ள காஸ்பா கணபதி இந்த ஊர்வலத்தில் முதலாவதாக இருக்கும். புனேயில் இந்த பொதுமக்கள் திருவிழா லோகமான்ய திலகரால் துவங்கப்பட்டதாகும், அதிலிருந்து இது பல்வேறு நகரங்களுக்கும் குறிப்பாக ஒவ்வொரு ஆண்டும் பெருந்திரளான மக்கள் கூடுகின்ற மும்பைக்கு பரவியது.\nகுறிப்பிடத்தக்க மதத் தலைவர்களான சாந்த் தியானேஸ்வர் (ஆலந்தியில் 13 ஆம் நூற்றாண்டில் பிறந்தவர்) மற்றும் கவிஞர் சாந்த் துக்காராம் (தேஹூவில் 17 ஆம் நூற்றாண்டில் பிறந்தவர்) ஆகியோர் புனேவுக்கு அருகாமையில் பிறந்தவர்களாவர். நகரத்துடனான அவர்களுடைய தொடர்பு 300 கிலோமீட்டர்களுக்கு அப்பாலிருக்கும் பந்தர்பூருக்கு வருடாந்திர யாத்திரை செல்வதை நினைவுகூர்வதாக இருக்கிறது, அவர்கள் இருவருடைய உருவப்படங்களையும் பல்லக்கில் இந்துக் கடவுள் விதோபாவின் முக்கியக் கோயிலுக்கு எடுத்துச் செல்வதையும் இது உள்ளடக்கியிருக்கிறது. இந்த யாத்திரை ஆஷாதி ஏகாதசி நாள் நிமித்தமாக முடிவுக்கு வருகிறது.\nஅகமதுநகர் சாலைக்கு வெளியிலுள்ள புலேகான் கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ருதிசாகர் ஆசிரமம் வேதாந்த ஆய்வு மையம் மற்றும் பீமா, பாமா மற்றும் இந்திரயாணி ஆறுகள் சங்கமிக்கும் இடத்தில் பிரத்யேகமாக அமைந்திருக்கும் தக்ஷினாமூர்த்தி கோயில் ஆகிவற்றிற்கு புகலிடமாக இருக்கிறது. இது சுவாமி ஸ்வரூபானந்த் சரஸ்வதியால் 1989 ஆம் ஆண்டு நிறுவப்பட்டது. இங்கே ஒருவர் ஸ்ருதி மற்றும் ஸ்மருதி (வேதங்கள், பகவத் கீதை, உபநிஷத் மற்றும் புராணங்கள் உள்ளிட்டவை)ஆகியவற்றுக்கான விரிவான விளக்கங்களை மராத்தியிலும் ஆங்கிலத்திலும் காண முடியும்.\nபுனே சில குறிப்பிடத்தகுந்த ஆன்மீக வழிகாட்டிகளோடும் சம்பந்தப்பட்டிருக்கிறது. ஓஷோ (முன்பு பகவான் ஸ்ரீ ரஜனீஷ் என்று அறியப்பட்டவர்) 1970 ஆம் ஆண்டுகள் மற்றும் 1980 ஆம் ஆண்டுகளில் புனேயில் வாழ்ந்து கற்பித்தார். உலகின் மிகப்பெரிய ஆன்மீக மையங்களுள் ஒன்றான ஒஷோ சர்வதேச தியான மையம் கோரேகான் பூங்காப் பகுதியில்தான் அமைந்திருக்கிறது. இங்கு நூறு நாடுகளிலிருந்து மக்கள் வருகை புரிகின்றனர்[38]. ஆன்மீக குருவான மெஹர் பாபா பிறந்த இடம் புனேவாக இருந்தாலும் மக்கள் வழக்கமாக மெஹர்பாத்திற்குத்தான் யாத்திரை செல்கின்றனர். மெஹர் பாபாவின் கூற்றுப்படி அவர் காலத்தில் வாழ்ந்த ஐந்து முழுமையான குருக்களுள் ஒருவரான ஹஸ்ரத் பாபாஜன் தனது கடைசி இருபத்தைந்து வருடங்களை புனேயில்தான் கழித்தார். அவர் தனது முதல் குடியிருப்பை ராஸ்டிரா பேத்தில் உள்ள புகாரி ஷாவுக்கு அருகில் இருந்த வேப்ப மரத்தின் அடியில்தான் நிறுவினார், பின்னர் அவர் தனது எஞ்சியிருந்த வாழ்நாளைக் கழிக்க புனேயின் சீர்கெட்டுப் போன பகுதியான சார் பாவ்டி எனப்படும் இடத்திலுள்ள மற்றொரு வேப்ப மரத்தின் கீழ் தனது குடியிருப்பை அமைத்துக்கொண்டார். இவர் சமாதியடைந்த புனிதக் கோயில் புனேயில் இருக்கிறது [39].\nஇஸ்கான் இயக்கமும் தன்னுடைய ஸ்ரீ ராதா குன்ஞ்பிஹாரி மந்திருடன் இந்த நகரத்தில் இருந்து வருகிறது.\nசர்வதேச அளவில் யோகா குருவாக அறியப்பட்டுள்ள பி.கே.எஸ்.ஐயங்கார், மாணவர்களை ஐயங்கார் யோகா அமைப்பின்படி பயிற்றுவிக்கும் விதமாக 1975 ஆம் ஆண்டு புனேயில் ரமாமணி ஐயங்கார் நினைவு யோகா நிறுவனத்தை நிறுவினார்.\nஅருங்காட்சியகங்கள், பூங்காக்கள் மற்றும் சரணாயலயங்கள்[தொகு]\nபு. லா. தேஷ்பாண்டே கார்டன்\nஆகா கான் அரண்மனை, ராஜா தின்கர் கேல்கர் அருங்காட்சியகம், மகாத்மா புலே அருங்காட்சியகம், பாபாசாகேப் அம்பேத்கார் அருங்காட்சியகம், புனே பழங்குடி அருங்காட்சியகம் மற்றும் தேசிய யுத்த அருங்காட்சியகம் ஆகியவை புனேயிலுள்ள மிகமுக்கியமான அருங்காட்சியகங்களாகும்.\nகமலா நேரு பூங்கா, சாம்பாஜி பூங்கா, சாஹூ உதயன், பேஷ்வா பூங்கா, சரஸ் பாக், எம்ப்ரஸ் கார்டன், மற்றும் புந்த் கார்டன் போன்ற நிறைய பூங்காக்கள் புனேயில் இருக்கின்றன. தற்போது பூ லா தேஷ்பாண்டே உதயன் என்று மறுபெயரிடப்பட்டுள்ள புனே-ஓகாயாமா நட்பு பூங்கா ஜப்பான், ஓகாயாமாவில் உள்ள கோரேகான் கார்டனின் மறுபடைப்பாகும்[40].\nராஜீவ் காந்தி உயிரியல் பூங்கா நகரத்திற்கு அருகாமையில் உள்ள காட்ரேஜில் அமைந்து��்ளது[41].முன்பு பேஷ்வா பூங்காவில் அமைந்திருந்த சரணாலயம் 1999 ஆம் ஆண்டு காட்ரேஜ் பூங்காவிலுள்ள பாம்பு பூங்காவோடு இணைக்கப்பட்டது.\nராணுவப் பொறியியல் கல்லூரி அவற்றின் பெரிய படையணி உபகரண அருங்காட்சியகத்தின் ஒரு பகுதியான சிறிய ரயில் அருங்காட்சியகத்தோடு இணைக்கப்பட்டது.மும்பை ரயில்வே பாதையில் நகரத்திலிருந்து 60 கிலோமீட்டர்கள் அப்பால் உள்ள லோனாவாலாவில் ஒரு பெரிய ரயில்வே அருங்காட்சியகம் வரவிருக்கிறது.\nபாக்ரி (தட்டையாக்கப்பட்ட தானிய பான்கேக்குகள்) பிட்லாவுடன் (மாவில் செய்த கறி), வட பாவ், பேல்பூரி, பானிபூரி, மிஸல் மற்றும் காச்சி டபேலி, பாவ் பாஜி உள்ளிட்டவை புனேயில் கிடைக்கும் பொதுவான தெருவோர உணவுகளாகும். உலர் பழங்களைக் கொண்ட கெட்டியான மில்க்ஸேக்கான மஸ்தானி இந்த நகரத்தின் சிறப்பம்சமாகும். 17 ஆம் நூற்றாண்டில் பேஷ்வா முதலாம் பாஜி ராவின் முரண்பாடான மனைவி மஸ்தானி பெயரால் இது அழைக்கப்படுகிறது.\nவேறு பலகலாச்சார நகரங்களைப் போன்றே உலகிலிருந்து வரும் உணவு அனைத்தும் இந்த நகரத்தின் உணவகங்களி்ல் கிடைக்கின்றன. பெரும் எண்ணிக்கையிலான உடுப்பி, கோலாப்பூரி மற்றும் மகாராஷ்டிர உணவகங்களும் காணப்படுகின்றன, மாணவர்கள் மற்றும் அலுவலகம் செல்வோருக்கு உணவளிக்கக்கூடிய குறைந்த விலைகொண்ட உணவு மையங்களும் இவற்றில் இருக்கின்றன. பிஸா ஹட், மெக்டொனால்ட்ஸ், சப்வே, கேஎஃப்சி, ஸ்மோக்கின் ஜோஸ் மற்றும் பாபா ஜோன்ஸ் உள்ளிட்ட பிரபலமான துரித உணவு மையங்களும் இந்த நகரத்தில் இருக்கின்றன. சில காஃபி இல்லங்கள் (ஈரானி காஃபி உட்பட) கஃபே காஃபி டே, மோச்சாஸ் மற்றும் பாரிஸ்டா லவாசா காஃபி போன்ற நவீன தொடர் வரிசை நிலையங்களும் இருக்கின்றன.\nவைஷாலி (ஃபெர்குஸன் கல்லூரி சாலை), ஷவாரே மற்றும் ஷபாரி (ஃபெர்குஸன் கல்லூரி சாலை), பல்வேறு இடங்களில் உள்ள கல்யாண் பேல், புஷ்கர்னி பேல் (பாஜிராவ் சாலை அருகில்), சுஜாதா மஸ்தானி (சதாசிவ் பேத்), சக்கார் நகரிலுள்ள ரிலாக்ஸ் பாவ் பாஜி, துர்கா கஃபே மற்றும் ஆனந்த் ஜூஸ் பார் (கோத்ருட்டில்) மற்றும் மர்ஸோரின் சாண்ட்விட்சஸ் (கேம்ப்) ஆகியவை உள்ளூர் மக்களிடையே பிரபலமாக உள்ள உணவு/ஸ்நாக்ஸ் கடைகளாகும். கோரேகான் பூங்காவிலுள்ள ஜெர்மன் பேக்கரி, கல்யாணி பேக்கரியின் ஸ்ரூஸ்பெரி பிஸ்கெட்ஸ் ஆகியவையும் பிரபலமானவையாகும். ஸ்பை���ர் மெமோரியல் கல்லூரியால் (ஆந்த்) தயாரிக்கப்படும் சோயா பானங்களும் டக்னெட்ஸ்களும் பிரபலமானவை.\nபப்கள், டிஸ்கோத்தேக்கள், பார்கள், ஹோட்டல்கள் மற்றும் வேறு இடங்களும் இரவு நேர குடிமகன்களின் தேவைகளை தீர்த்துவைக்க உருவாகியுள்ளன. அவை பெரும்பாலும் நகரத்தின் வடக்குப்புற பகுதியிலேயே கவனம் செலுத்துகின்றன, குறிப்பாக கையா, சோல், ஸ்டோன் வாட்டர் கிரில், போலாரிஸ், கிவா-தி லோன்ஞ், நார்த் மெயின், கஸபெல்லா போன்ற கோரேகான் பூங்கா பகுதியில்[42].இந்தியாவில் நான்காவது ஹார்ட் ராக் கஃபேவும் கோரேகானில் ஜனவரி 2009 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது[43].லஷ் லோன்ஞ் மற்றும் கிரில், ஸ்க்ரீம், ஸோகோ, ஃபயர் என் ஐஸ், 262 தி லோன்ஜ், ஏரியா 51 ஆகிய மற்றவையும் நகரத்தின் மற்ற வடக்குப் பகுதிகளில் அமைந்துள்ளன[44].\nபுனே பின்வரும் நகரங்களுடன் சகோதர நகரம் உடன்படிக்கைகளைக் கொண்டிருக்கிறது:\n- சான் ஜோஸ், அமெரிக்கா\nபிக்ஃபோர்ட், அமெரிக்கா [மேற்கோள் தேவை]\nசாப்ளின், அமெரிக்கா [மேற்கோள் தேவை]\nமுதன்மைக் கட்டுரை: Pune Neighborhoods\nபுனே நகரம் பின்வரும் மண்டலங்களாக பிரிக்கப்பட்டிருக்கின்றன:\nமத்திய புனே: பதினேழு பேத்கள் அல்லது சுற்றுப்புறங்களைக் கொண்டிருக்கிறது. இவை மராட்டிய மற்றும் பேஷ்வா ஆட்சிக்காலங்களின்போது நிறுவப்பட்டு உருவாக்கப்பட்டவை என்பதோடு பழைய நகரம் என்று குறிப்பிடப்படுகின்றன.\nமேற்குப் பகுதி புனே (உட்புறமிருப்பவை): டெக்கான் ஜிம்கானா, இராண்ட்வான் மற்றும் ஷிவாஜிநகர், கேம்ப், டோலே பட்டீல் சாலை, கிழக்கில் கோரேகான் பூங்கா மற்றும் ஸ்வார்கேட், பார்வதி, ஷங்கர்நகர், முகுந்த்நகர், மகரிஷிநகர், குல்டேக்டி மற்றும் தெற்கில் சாலிஸ்பரி பூங்கா ஆகியவற்றை உள்ளிட்டிருக்கிறது. வடக்குப் பகுதியில் உட்புற நகரம் முல்லா முத்தா நதியால் சூழப்பட்டிருக்கிறது.\nகிழக்குப்பகுதி புனே (வெளிப்புறம்): புதிதாக உருவாக்கப்பட்ட பகுதிகளான வடமேற்கில் உள்ள காத்கி, ஆந்த் மற்றும் கணேஷ்கிந்த், மேற்குப் பகுதியில் உள்ள கோத்ரட் மற்றும் பால் ராட் சாலை, தென்மேற்கில் உள்ள டாடாவாடி, சஹாகர்நகர் மற்றும் தன்காவாடி, தென்கிழக்கில் உள்ள பிப்வேவாடி, லுல்லாநகர் மற்றும் மேல்புற கோந்த்வா, வடகிழக்கில் உள்ள யெர்வதா (கல்யாணி நகர் மற்றும் சாஸ்திரி நகர் உள்ளிட்டவை), வடக்குப் பகுதியில் விஸ்ராந்த்வாடி ம���்றும் கிழக்கின் தென்புறத்தில் உள்ள கோர்பாடி, ஃபாத்திமாநகர், வானோவ்ரி மற்றும் ஹடாஸ்பர் ஆகியவற்றை உள்ளிட்டிருக்கிறது.\nபுறநகரங்கள்: வடமேற்கில் பானேர் மற்றும் பஷான், மேற்கில் பவ்தான் மற்றும் வார்ஜே, தென்மேற்கில் வாட்கோன், தயாரி மற்றும் ஆம்பிகான், தென்கிழக்கில் காட்ரேஜ், கீழ் கோந்த்வா, உந்த்ரி மற்றும் முகம்மத்வாடி, கிழக்கில் ஹடாஸ்பர் நார்த், முந்த்வா மற்றும் மஞ்ரி, வடகிழக்கில் வாட்கேயன் ஷேரி மற்றும் காரடி வடக்கில் தானோரி மற்றும் கலாஸ் ஆகியவற்றை உள்ளிட்டிருக்கிறது.\nபுனே மெட்ரோபாலிட்டன் பகுதி, புனே நகரத்திற்கு வடமேற்கில் அமைந்துள்ள பின்வரும் பகுதிகளையும் உள்ளிட்டிருக்கிறது. இவை பிம்ப்ரி சின்ச்வால் முனிசிபல் கார்ப்பரேஷனால் நிர்வகிக்கப்படுகின்றன.\nபிம்ப்ரியும் அதன் சுற்றுப்புறங்களும்: சிக்லி, காலேவாடி, கஸார்வாடி, புகேவாடி மற்றும் பிம்பிள் சாதகர்.\nசின்ச்வாடும் அதன் சுற்றுப்புறங்களும்: தெர்கான், தாதாவாட், மற்றும் டாலேவாட்.\nசங்வியும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளும்: டபோசி, வேகாட், ஹின்ஜேவாடி, பிம்பிள் நிலாக் மற்றும் பிம்பிள் குரவ்.\nபோஸாரியும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளும்: மோஷி, திகி, டுடுல்கான், மற்றும் சாரோலி புத்ருக்.\nநிக்தி-அகுர்தியும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளும்: ரேவத், தேஹூ சாலை, மற்றும் சோமாத்னே.\nமராத்திய செய்தித்தாள்களான சகால், லோக்சத்தா, லோக்மாத், கேசரி, மகாராஷ்டிரா டைம்ஸ் மற்றும் புதாரி ஆகியவை பிரபலமானவை. தி டைம்ஸ் ஆஃப் இந்தியா, இந்தியன் எக்ஸ்பிரஸ், புனே மிர்ரர், மிட்டே, டெய்லி நியூஸ் அண்ட் அனாலிஸிஸ் (டிஎன்ஏ) மற்றும் சகால் டைம்ஸ் (முன்னதாக மகாராஷ்டிரா ஹெரால்ட்) ஆகிய ஆங்கில தினசரிகள் உள்ளூர் கூடுதல் இணைப்புகளுடன் புனே சார்ந்த பதிப்புகளை வெளியிடுகின்றன.\nஸ்டார் மாஜா, ஜீ மராத்தி, தூர்தர்ஷன் ஷயாத்ரி மற்றும் இடிவி மராத்தி, மீ டிவி ஆகியவை பிரபலமான தொலைக்காட்சி சேனல்களாகும். பல ஆங்கில மற்றும ஹிந்தி பொழுதுபோக்கு மற்றும் செய்திச் சேனல்களும் பார்க்கப்படுகின்றன. புனே எஃப்எம் ரேடியோ சேவைகளைக் கொண்டிருப்பதோடு கடந்த சில வருடங்களாக செயல்பட்டு வருகின்றன. பிரபலமானவற்றின் வரிசையி்ல ரேடியோ மிர்ச்சி (98.3 MHz) முன்னணியில் இருக்கிறது என்றாலும் (இந்த நகரத்தில் அறிமுகப்படுத்தப்பட்�� முதல் தனியார் எஃப்எம் சேனலாக இது இருக்கிறது,) ஏஐஆர் எஃப்எம் (101.MHz), ரேடியோ சி்ட்டி(91.10), ரேடியோ ஒன் (94.30), ரெட் எஃப்எம் (93.5) மற்றும் வித்யாவாணி (புனே பல்கலைக்கழகத்தின் சொந்த எஃப்எம் சேனல்) ஆகியவையும் இருக்கின்றன.\nபுனேவை இந்தியாவின் முதல் கம்பியற்ற நகரமாக ஆக்கும் திட்டமும் இருக்கிறது. இண்டல் கார்ப்பரேஷன், புனே முனிசிபல் கார்ப்பரேஷன் (பிஎம்சி) மற்றும் மைக்ரோசென்ஸ் ஆகியவை கூட்டாக இணைந்து 802.16d Wi-Fi மற்றும் WiMax நெட்வொர்க்கின் முதல் பகுதியை இந்த நகரத்தில் வணிகரீதியாக அறிமுகப்படுத்தியிருக்கின்றன. கம்பியில்லா புனே திட்டப்பணியின் முதல் பகுதி நிகழ்வு நகரத்தின் 25 கிலோமீட்டர்கள் நீளத்திற்கு கம்பியில்லா இணைப்பை வழங்கும். முதல் பகுதி நிறைவுற்ற பின்னர் கிட்டத்தட்ட ஆறு மாதங்களில் புனே முனிசிபல் கார்ப்பரேஷன் 256 kbit/s வேகமுள்ள சேவைகளை தன்னுடைய குடிமகன்களுக்கு வணிகரீதியாக வழங்க திட்டமிட்டுள்ளது.[45]\nதடகள விளையாட்டுக்கள், கிரிக்கெட், கூடைப்பந்து, இறகுப்பந்து, ஃபீல்டு ஹாக்கி, கால்பந்தாட்டம், டென்னிஸ், கபடி, கோ-கோ, துடுப்பு படகோட்டம் மற்றும் சதுரங்கம் உள்ளிட்ட விளையாட்டுக்கள் புனேயில் பிரபலமானவையாக உள்ளன. புனே பன்னாட்டு மாரத்தான் புனேயில் ஆண்டுதோறும் நடத்தப்படும் மாரத்தான் பந்தயமாகும். 2008-ஆம் ஆண்டு காமன்வெல்த் இளைஞர் போட்டிகள் புனேயில் நடத்தப்பட்டன.[சான்று தேவை]\nமகாராட்டிரா கிரிக்கெட் கூட்டமைப்போடு இணைக்கப்பட்டுள்ள கிளப்புகளுக்கு இடையே கிரிக்கெட் போட்டி நடத்தப்படுகிறது, அது உள்நாட்டு கிரிக்கெட் அணியைப் (மகாராட்டிரா கிரிக்கெட் அணி) பராமரிக்கிறது. இந்த அணி மகாராட்டிரா மாநிலத்தைச் சேர்ந்த மூன்று அணிகளுள் ஒன்று என்பதுடன் ரஞ்சிக் கோப்பை போன்ற உள்நாட்டுப் போட்டிகள் மற்றும் லீக் போட்டிகளில் போட்டியிடுகின்றன.\nபுனே தனக்குச் சொந்தமான புனே எஃப்சி எனப்படும் கால்பந்தாட்ட கிளப்பைக் கொண்டிருக்கிறது. இது 2007 ஆம் ஆண்டு நிறுவப்பட்டது. இந்த அணி சமீபத்தில் ஐ-லீக் பிரிவு 1 போட்டிகளில் விளையாட தகுதிபெற்றுள்ளது. இது ஐ-லீக் ஆட்டங்களில் விளையாட பேலாவாடி விளையாட்டுக்கள் மையத்தை பயன்படுத்துகிறது. இது புனேயின் வெளிப்புறப் பகுதிகளில் இரண்டு பயிற்சி மையங்களைக் கொண்டிருக்கிறது.\nநேரு விளையாட்டரங்கம், தி டெக்கான் ஜிம்கானா, பிஒய்சி ஹிந்து ஜிம்கானா மற்றும் பாலேவாடியில் உள்ள சிறீ சிவ் சத்ரபதி விளையாட்டு மையம் உள்ளிட்டவை புனேயில் உள்ள முக்கியமான விளையாட்டு நிறுவனங்களாகும். நேரு விளையாட்டரங்கம் மகாராட்டிர கிரிக்கெட் அணியின் சொந்த மைதானமாகும், அத்துடன் இது 1996 ஆம் ஆண்டு உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகளுள் ஒன்று உள்ளிட்ட முக்கியமான கிரிக்கெட் ஆட்டங்களை நடத்தியிருக்கிறது. டெக்கான் ஜிம்கானா சில சமயங்களில் டேவிஸ் கோப்பை ஆட்டங்களை நடத்தியிருக்கிறது. பேலாவாடி மையம் 1994 ஆம் ஆண்டு தேசிய விளையாட்டுப் போட்டிகளை நடத்தியிருக்கிறது, அத்துடன் 2008-ஆம் ஆண்டு காமன்வெல்த் இளைஞர் விளையாட்டுப் போட்டிகளையும் வெற்றிகரமாக நடத்தியிருக்கிறது. தி ராயல் கன்னாட் போட் கிளப் முல்லா-முத்தா நதியில் அமைந்துள்ள சில படகு கிளப்புகளுள் ஒன்றாகும்.\nசயாத்ரி மலைகளுக்கு அருகாமையில் அமைந்துள்ளதன் காரணமாக, மலையேறுதல் போன்ற பொழுதுபோக்கு நடவடிக்கைகளுக்கு மிகவும் பிரபலமானதாக புனே இருக்கிறது. தனிநபர் உயரமேறுபவர்கள் தவிர்த்து, சயாத்ரிக்கள் மற்றும் இமயமலைக்கு செல்லும் பலருக்கும் உயரமேறும் பயிற்சிப்பள்ளிகள் இருக்கின்றன. இறகுப் பந்து போட்டிகளுக்கான விதிகள் முதன்முதலாக புனேயில்தான் 1873 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டன[46].\nபுனே குதிரைப் பந்தய மைதானம் 1830 ஆம் ஆண்டு கட்டப்பட்டது. இதனுடைய மொத்தப் பகுதி, 118.5 ஏக்கர்கள் ஆகும். இந்நிலம் இந்திய ராணுவத்தின் கட்டுப்பாட்டில் உள்ளது. சூலை முதல் அக்டோபர் வரை பந்தயம் நடக்கிறது.[47].\nசுற்றுலா முக்கியத்துவம் வாய்ந்த மையங்கள்[தொகு]\nராஜீவ் காந்தி உயிரியல் பூங்கா\nராஜா தின்கர் கேல்கர் அருங்காட்சியகம்\nபு லா தேஷ்பாண்டே தோட்டம்\n↑ புனே இந்தியாவின் ஏழாவது மெட்ரோ நகரமாகிறது : ஆஸோசம் பொருளாதாரம் மற்றும் அரசியல் - livemint.com\n↑ \"Marathi language\". பிரித்தானிக்கா கலைக்களஞ்சியம். பார்த்த நாள் 2008-06-09.\n↑ ஹம்சினி ரவி டபாலிவாலாவின் வாழ்வில் ஒரு நாள் 25 ஜூன் 2009நசார்\n↑ மராத்திய மொழியின் நிலையான வடிவம்\n↑ புனேயிலுள்ள பாபாஜன் சமாதியின் கருவறைக் கல்லறைப் படம்\n↑ புனே குதிரைப்பந்தய மைதானம்\nவிக்கிமீடியா பொதுவகத்தில் Pune என்னும் தலைப்புடன் தொடர்புடைய பல ஊடகக் கோப்புகள் உள்ளன.\nபுனே நகரம் மற்றும் மாவட்டத்திற்கான இந்திய அரசு வலைத்தளம்\nபுனே முனி���ிபல் கார்ப்பரேஷனின் அதிகாரப்பூர்வ வலைத்தளம்\nஆளுகை சார்ந்த தகவலுக்கான புனே விக்கி நகரம்\nபுனே திறந்த ஆவணத் திட்டத்தில்\nபிஎம்பிஎம்எல் (புனே மகாநகர் பரிவாரன் மகாமந்தல் லிமிடெட்)\nமீள எழுதப்படவேண்டிய கட்டுரைகள் from June 2009\nபிற மொழி வார்த்தைகளைக் கொண்ட கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 19 சனவரி 2018, 15:14 மணிக்குத் திருத்தினோம். எச்சரிக்கை: பக்கம் அண்மைய இற்றைப்படுத்தல் (updates) களைக் கொண்டிருக்காமல் இருக்கக்கூடும்\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575627.91/wet/CC-MAIN-20190922180536-20190922202536-00128.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.sportskeeda.com/cricket/ups-and-downs-of-yuvraj-singh", "date_download": "2019-09-22T18:12:03Z", "digest": "sha1:CNJ2E5I5NDVOVGD6VT2PKX4KSBVJLSA2", "length": 13054, "nlines": 121, "source_domain": "tamil.sportskeeda.com", "title": "யுவராஜ் சிங் என்னும் போராளியின் ஏற்றங்களும் சரிவுகளும்", "raw_content": "\nவிண்டீஸ் Vs இந்தியா 2019\nபல கோடி இளைஞர்களுக்கு உத்வேகம் அளிக்கக்கூடிய வீரராக யுவராஜ் சிங் உள்ளதால் அவருக்கு எந்த ஒரு அறிமுகமும் தேவையில்லை. இந்த மனிதர் தனது வாழ்வில் பல உச்சங்களையும் சரிவுகளையும் சந்தித்துள்ளார். தன் இளம் வயதிலேயே பன்முக திறமைகளை கொண்ட இவர், தேசிய அளவிலான ஸ்கேட்டிங் போட்டிகளில் கலந்துகொண்டு பதக்கங்களை வென்றுள்ளார். திரைப்படங்களில் குழந்தை நட்சத்திரமாகவும் தோன்றியுள்ளார். இந்திய கிரிக்கெட் டெஸ்ட் போட்டிகளில் விளையாடி ஓய்வு பெற்ற இவரது தந்தை,யோக்ராஜ் சிங் அவர்களின் விருப்பத்தின் பேரில் தனது கவனத்தை கிரிக்கெட்டில் செலுத்த தொடங்கினார், யுவராஜ் சிங். இதனால் ஜூனியர் போட்டியில் கலந்துகொண்டு தனது தொடர்ச்சியான ஆட்டத்தை வெளிப்படுத்தத் தொடங்கி,பீகார் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 358 ரன்கள் குவித்ததன் மூலம் இந்திய அணியின் 19 வயதுக்கு உட்பட்டோருக்கான உலக கோப்பையில் பங்குபெற இடம் கிடைத்தது. மேலும் அந்த தொடரில் நடைபெற்ற 8 போட்டிகளில் 203 ரன்களும் 12 விக்கெட்டுகளும் எடுத்து அந்த தொடருக்கான “தொடர் நாயகன்” விருதை தட்டிச்சென்றார். இதனாலேயே, 2000-ம் ஆண்டு அக்டோபர் மாதம் இந்திய சீனியர் அணியில் இவருக்கு வாய்ப்பும் கிடைத்தது.\n1. கென்யா அணிக்கு எதிராக தனது சர்வதேச அறிமுகம் - நைரோபி\nஐசிசி நாக் அவுட் சாம்பியன்ஷிப்ப���ல் கென்யா அணிக்கு எதிராக தான் அறிமுகம் கண்டிருந்தாலும், பேட்டிங் செய்ய அவருக்கு வாய்ப்பு அளிக்கப்படவில்லை.ஆனால் தனது எக்கனாமிக் பவுலிங்கில் 4 ஓவர்களில் வெறும் 15 ரன்களை விட்டுக் கொடுத்தார். ஆனால் தனது உண்மையான அறிமுகம், ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக விளையாடிய ஐசிசி நாக் அவுட் சாம்பியன்ஷிப்பின் காலிறுதி போட்டி ஆகும். அந்த போட்டியில் இந்திய அணி 92 ரன்களில் 4 விக்கெட்களை இழந்து தடுமாறிக்கொண்டிருந்தது. அப்பொழுது இந்த 18 வயது இளம் வீரர் களம் புகுந்தார். வினோத் காம்ப்ளி மற்றும் ராபின் சிங்குடன் இணைந்து அட்டகாசமான பார்ட்னர்ஷிப்களை உருவாக்கி 265 ரன்கள் என்ற சிறந்த ஸ்கோரை இந்திய அணி எட்ட உதவினார். இந்த போட்டியில் என்பது பந்துகளில் 84 ரன்கள் குவித்தார். மேலும் இவர் மைக்கேல் பேவனை ரன்அவுட் ஆக்கினார். இந்த போட்டியில் இந்திய அணி 20 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. மேலும் இவரே ஆட்ட நாயகனாகவும் அறிவிக்கப்பட்டார்.\n2. நாட்வெஸ்ட் டிராபி 2002- இங்கிலாந்து\nதனது கனவு அறிமுகத்திற்குப் பின்னர் சில தடுமாற்றங்களால் இந்திய அணியில் நிரந்தரமாக இடம் பிடிக்க தவறினார், யுவராஜ் சிங். சௌரவ் கங்குலி இவருக்கு ஜிம்பாப்வே தொடரில் இரண்டாம் வாய்ப்பளித்தார். அந்த தொடரில் கடைசி இரு ஆட்டங்களில் 80 மற்றும் 75 ரன்கள் குவித்து, 2002 இங்கிலாந்து சுற்றுபயணத்தில் தனக்கான ஒரு நிரந்தர இடத்தை உருவாக்கினார். அந்த தொடரின் முதல் ஆட்டத்திலேயே தனது திறனை வெளிப்படுத்தினார் யுவராஜ் சிங். லார்ட்ஸ் மைதானத்தில் ராகுல் டிராவிட் உடன் இணைந்து 272 என்ற இலக்கை இந்திய அணி வெற்றிகரமாக துரத்திப் பிடிக்க உதவினார். அந்த போட்டியில் இவர் 65 பந்துகளில் 64 ரன்கள் குவித்தார். அந்த தொடர் முழுவதுமே தனது நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்தி, இந்திய அணிக்கு ஒரு சிறந்த பினிஷராகவும் உருவெடுத்தார்.\nநாட்வெஸ்ட் டிராபியின் இறுதிப்போட்டியில் இந்திய அணி 326 என்ற இலக்கை துரத்தும் வேளையில் சேவாக் மற்றும் கங்குலி இணை 100 ரன்களை கடக்க, எதிர்பாராத வேளையில் இந்திய அணி 146 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிக் கொண்டிருந்தது. இந்திய ரசிகர்கள் பலரும் நம்பிக்கை இழந்து தொலைக்காட்சியை நிறுத்திவிட்டு ஆட்டம் அவ்வளவுதான் என்ற நிலைமைக்கு வந்தனர். யுவராஜ் சிங், முகமது கைப் உடன் பார்ட்னர்ஷிப் உருவாக்கி 6வது விக்கெட்டுக்கு 121 ரன்களை குவித்து, ஆட்டத்தின் போக்கை மாற்றினார். பின்னர் 69 ரன்கள் குவித்த நிலையில் இவர் ஆட்டமிழக்க, முகமது கைஃப் அணியை தூக்கி நிறுத்தி வெற்றி பெறச் செய்தார். யுவராஜ் சிங்கின் கிரிக்கெட் வாழ்க்கையில் இது ஒரு மறக்க முடியாத நிகழ்வாகும்.\nஉலககோப்பை நாயகன் யுவராஜ் சிங் ஓய்வு பெறுவதாக அறிவிப்பு\nடி20 போட்டிகளில் விளையாட விருப்பம் - யுவராஜ் சிங்\n2011 உலக கோப்பையில் யுவராஜ் சிங் தொடர் நாயகனான வரலாறு\nஇவர் தான் தொடர் நாயகன் விருதை வெல்வார் - யுவராஜ் சிங் கணிப்பு\nயுவராஜ் சிங்கின் கிரிக்கெட் வாழ்வில் 5 சிறந்த சர்வதேச இன்னிங்ஸ்\nமூன்று வகையான கிரிக்கெட்டிலும் யுவராஜ் சிங்கின் இறுதி போட்டி பற்றிய ஒரு தொகுப்பு\nஎதிர்காலத்தில் யுவராஜ் சிங்கின் இடத்தை நிரப்ப வாய்ப்புள்ள 3 இளம் கிரிக்கெட் வீரர்கள்\nஒருநாள் போட்டிகளில் திடீரென தங்களது முடிவை கண்ட இந்திய பேட்ஸ்மேன்கள்\nஇந்திய விரர்களுக்கு 'நோ ஆப்ஜெக்ஷன் சான்றிதழ்' கிடையாது யுவராஜ் சிங்க்கு நடந்தது என்ன \nமேற்கிந்திய தீவுகள் மண்ணில் நடந்த ஒருநாள் தொடர்களில் அதிக ரன்களை குவித்துள்ள 3 இந்திய பேட்ஸ்மேன்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575627.91/wet/CC-MAIN-20190922180536-20190922202536-00128.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kalvinews.com/2019/07/1st-std-term-1-all-qr-code-videos-with.html", "date_download": "2019-09-22T19:37:06Z", "digest": "sha1:2CGRT5BFETJNV2CADLUBST2PIDSOA7PL", "length": 17218, "nlines": 640, "source_domain": "www.kalvinews.com", "title": "1st Std - Term 1 - ALL QR CODE VIDEOS - WITH PAGE NUMBER", "raw_content": "\nமுதல்வகுப்பு - முதல்பருவம் - தமிழ்\nமுதல் வகுப்பு - தமிழ் - பக்கம் - 3\nமுதல் வகுப்பு - தமிழ் - பக்கம் - 4\nமுதல் வகுப்பு - தமிழ் - பக்கம் - 7\nமுதல் வகுப்பு - தமிழ் - பக்கம் - 17\nமுதல் வகுப்பு - தமிழ் - பக்கம் - 18\nமுதல் வகுப்பு - தமிழ் - பக்கம் - 23\nமுதல் வகுப்பு - தமிழ் - பக்கம் - 25\nமுதல் வகுப்பு - தமிழ் - பக்கம் - 28\nமுதல் வகுப்பு - தமிழ் - பக்கம் - 30\nமுதல் வகுப்பு - தமிழ் - பக்கம் - 33\nமுதல் வகுப்பு - தமிழ் - பக்கம் - 35\nமுதல் வகுப்பு - தமிழ் - பக்கம் - 38\nமுதல் வகுப்பு - தமிழ் - பக்கம் - 40\nமுதல் வகுப்பு - தமிழ் - பக்கம் - 43\nமுதல் வகுப்பு - தமிழ் - பக்கம் - 45\nமுதல் வகுப்பு - தமிழ் - பக்கம் - 46\nமுதல் வகுப்பு - தமிழ் - பக்கம் - 50\nமுதல் வகுப்பு - தமிழ் - பக்கம் - 52\nமுதல் வகுப்பு - தமிழ் - பக்கம் - 57\nமுதல் வகுப்பு - தமிழ் - பக்கம் - 62\nமுதல் வகுப்பு - தமிழ் - பக்கம் - 66\nமுதல்வகுப்பு - முதல்பருவம் - கண���்கு\nமுதல் வகுப்பு - கணக்கு - பக்கம் - 1\nமுதல் வகுப்பு - கணக்கு - பக்கம் - 2\nமுதல் வகுப்பு - கணக்கு - பக்கம் - 9\nமுதல் வகுப்பு - கணக்கு - பக்கம் - 11\nமுதல் வகுப்பு - கணக்கு - பக்கம் - 20\nமுதல் வகுப்பு - கணக்கு - பக்கம் - 32\nமுதல் வகுப்பு - கணக்கு - பக்கம் - 41\nமுதல் வகுப்பு - கணக்கு - பக்கம் - 48\nமுதல் வகுப்பு - கணக்கு - பக்கம் - 50\nமுதல் வகுப்பு - கணக்கு - பக்கம் - 51\nமுதல் வகுப்பு - கணக்கு - பக்கம் - 53\nமுதல் வகுப்பு - கணக்கு - பக்கம் - 56\nமுதல்வகுப்பு - முதல்பருவம் - சூழ்நிலையியல்-\nமுதல்வகுப்பு - சூழ்நிலையியல் - பக்கம் - 65\nமுதல்வகுப்பு - சூழ்நிலையியல் - பக்கம் - 66\nமுதல்வகுப்பு - சூழ்நிலையியல் - பக்கம் - 71\nமுதல்வகுப்பு - சூழ்நிலையியல் - பக்கம் - 75\nமுதல்வகுப்பு - சூழ்நிலையியல் - பக்கம் - 76\nமுதல்வகுப்பு - சூழ்நிலையியல் - பக்கம் - 77\nமுதல்வகுப்பு - சூழ்நிலையியல் - பக்கம் - 79\nமுதல்வகுப்பு - சூழ்நிலையியல் - பக்கம் - 89\nமுதல்வகுப்பு - சூழ்நிலையியல் - பக்கம் - 95\nமுதல்வகுப்பு - சூழ்நிலையியல் - பக்கம் - 97\nமுதல்வகுப்பு - சூழ்நிலையியல் - பக்கம் - 115\nமுதல்வகுப்பு - சூழ்நிலையியல் - பக்கம் - 105\nதேசிய கீதம் பாடல் – Download Mp3\nதமிழ்த்தாய் வாழ்த்து பாடல் - Download Mp3\nதாயின் மணிக்கொடி பாடல் வரிகள்\n5.குடும்ப கட்டுப்பாட்டுக்கான சிறப்பு தற்செயல் விடுப்பு விதிகள்\n6.அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர் தாமதவருகை-விதிகள்\n7.சொந்த காரணங்களுக்காக ஈட்டா விடுப்பு விதிகள்\n8.கருச்சிதைவு அல்லது கருநீக்குதலுக்கான விடுப்பு விதிகள்\n9.பணியேற்பிடைக்காலம் மற்றும் அதற்கான அரசாணை விதிகள்\n10.குழந்தையை தத்துஎடுத்துக் கொள்வதற்கு மகப்பேறு விடுப்பு விதிகள்\nஅரசுப்பள்ளி ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கு பள்ளிகல்வித்துறையின் அடுத்த அதிரடிl\nஎட்டாம் வகுப்பு பொதுத்தேர்வு கால அட்டவணை தயார்\nஆசிரியர்கள் பயோமெட்ரிக் வருகை பற்றி தெரிந்து கொள்ள வேண்டிய முன் விவரங்கள்\nபள்ளிகளுக்கு காலாண்டு விடுமுறை அளிப்பதன் காரணம் இது தான்\nஅடுத்த மாதம் நான்கு நாட்கள் தொடர் விடுமுறை\nCPS - புதிய பென்ஷன் திட்டத்தில் அரசு ஊழியர்களுக்கு எவ்வளவு பென்ஷன் வரும்\nஆசிரியர் பணி நிரவலுக்கு ஐகோர்ட் கிளை 2 வாரம் தடை\nEarned Leave - ஈட்டிய விடுப்பு பற்றி முழுமையாக தெரிந்து கொள்வோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575627.91/wet/CC-MAIN-20190922180536-20190922202536-00128.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.85, "bucket": "all"} +{"url": "http://www.epdpnews.com/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%8E%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B3-%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%AE-2/", "date_download": "2019-09-22T18:39:31Z", "digest": "sha1:A22BOPB2UDH73AC2VR5IHKFFEJWIQLBJ", "length": 12792, "nlines": 54, "source_domain": "www.epdpnews.com", "title": "எல்லாள மன்னனது சமாதியை மீளப் புனரமைத்து மக்களின் கௌரவத்துக்குரிய தளமாக மாற்றியமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் - நாடாளுமன்றில் டக்ளஸ் தேவானந்தா கோரிக்கை! | EPDPNEWS.COM", "raw_content": "\nஎல்லாள மன்னனது சமாதியை மீளப் புனரமைத்து மக்களின் கௌரவத்துக்குரிய தளமாக மாற்றியமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் – நாடாளுமன்றில் டக்ளஸ் தேவானந்தா கோரிக்கை\nஇலங்கையின் அனுராதபுரத்தில் 44 ஆண்டுகளாக நீதி தவறாது ஆட்சி செய்த தமிழ் அரசன் என எல்லாளன் மன்னன் பற்றி மகாவம்சம் கூறுகின்றது. எல்லாளன் மன்னன், நீதி, நேர்மை தவறாது நல்லாட்சி நடத்தியதாகவும், எல்லாளன் – துட்டகைமுனு அரசர்களுக்கிடையேயான யுத்தத்தின்போது, துட்டகைமுனு மன்னன் வெற்றி பெற்ற போதிலும், துட்டகைமுனு மன்னன் எல்லாளன் மன்னனை ஒரு விரோதியாகக் கருதாமல், மேன்மையானவராகக் கருதி அவருக்கு கௌரவம் செலுத்தியதும் எமது வரலாறாகும். தற்பொது அழிவுற்றுள்ள குறித்த மன்னனது உண்மையான சமாதியை இனங்கண்டு, அதனை மீளப் புனரமைப்புச் செய்து மக்களின் கௌரவத்துக்குரிய தளமாக மாற்றியமைக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா நாடாளுமன்றில் கோரிக்கைவிடுத்துள்ளார்.\nஇன்றையதினம் நாடாளுமன்ற கேள்வி நேரத்தின்போதே அவர் குறித்த கோரிக்கையை வயம்ப அபிவிருத்தி, உள்துறை மற்றும் கலாசார அமைச்சர் கௌரவ எஸ். பி. நாவின்ன அவர்களிடம் முன்வைத்துள்ளார்.\nஇதுதொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில் –\nதன்னிடம் தோல்வி கண்ட எல்லாளன் என்று இறுமாப்புடன் சிந்திக்காத துட்டகைமுனு, எல்லாளன் மன்னனுக்கு அனுராதபுரத்தில், எருக்கலன்காடு எனுமிடத்தில் மாபெரும் சமாதியை அமைத்து, அதை ஒரு கௌரவமான தரத்திற்கு – அதாவது வழிபடும் இடமாக மாற்றினான் எனக் கூறப்பட்டுள்ளது.\nஅதுமட்டுமன்றி, மேற்படி சமாதியைக் கடப்போர், வாகனங்களில் செல்லாது நடந்து செல்ல வேண்டுமென்றும், தலை அணிகளை கழற்றி மரியாதை செலுத்த வேண்டும் என்றெல்லாம் துட்டகைமுனு மன்னன் கட்டளையிட்டிருந்ததாக அறிகின்றோம்.\nஇக் கௌரவத்தை சிங்கள மக்களும் ஏனைய மக்களும் கடந்த 2000 ஆண்டுகளாக வழங்கி வந்துள்ளனர்.\nசிங்கள வரலாற்று ஆசிரியர்களால் மேற்கொள்ளப்பட்டுள்ள எல்லாளன் – துட்டகைமுனு ஆகிய மன்னர்களுக்கிடையிலான யுத்தம் பற்றிய அண்மைக்கால ஆய்வுகளுக்கமைய, அது ஓர் இன அடிப்படையிலான யுத்தமல்ல என்றும், அனுராதபுர அரசைக் கைப்பற்றுவதற்கான யுத்தம் என்றும், இதற்கு உதாரணமாக இரு மன்னர்களது படைகளிலும் சிங்கள – தமிழ் படைவீரர்கள் மற்றும் படைத் தளபதிகள் இருந்துள்ளதை எடுத்துக் காட்டப்பட்டுள்ளதாக அறியமுடிகிறது.\nஇந்த நிலையில், சிங்கள – தமிழ் மக்களிடையே இனவாதக் கருத்துக்களை பேசுகின்றவர்களும், சிங்கள மக்களிடையே இனவாதக் கருத்துக்களை விதைத்து வருவோரும் உண்மையான வரலாற்று நிகழ்வை மறைத்து அல்லது திரிபுபடுத்தி எல்லாளன் – துட்டகைமுனு யுத்தத்தையே அவர்களது இனவாத செயற்பாடுகளுக்கு அடிப்டையாகக் கொள்கின்றனர்.\nஎமது நாட்டில் இனங்களுக்கிடையில் தேசிய நல்லிணக்கத்தை கட்யெழுப்பும் நோக்குடன் நாம் செயற்பட்டு வருகின்ற நிலையில், துட்டகைமுனு மன்னனின் ஆணைப்படி எல்லாள மன்னனின் சமாதிக்கு உரிய கௌரவத்தை மக்கள் வழங்கக்கூடிய நிலையில் அதனைத் திருத்தி அமைக்கப்பட வேண்டியது அவசியமாகும்.\nவரலாற்றுச் சின்னம் என்ற வகையிலும் இது முக்கியத்துவம் வாய்ந்த விடயமாகும் என எண்ணுகிறேன். இல்லையேல், துட்டகைமுனு மன்னனின் ஆணையை நாம் உதாசீனம் செய்த நிலைக்குத் தள்ளப்படுவதுடன், துட்டகைமுனு மன்னனின் உயர்ந்த பண்புகளை சிதைப்பதாகவும் அது அமையும் என்பதே உண்மையாகும்.\nஇந்த நிலையில், தற்போது எல்லாளன் சமாதி எனக் கூறப்படும் சமாதி உண்மையானது அல்ல என்றும், தகணதூபி என்ற பௌத்த தாதுகோபுர அமைவிடமே எல்லாள மன்னனின் சமாதி என்றும் கூறப்படுகின்றது. எல்லாளன் மன்னனின் உண்மையான சமாதியை இனங்கண்டு, அதனை மீளப் புனரமைப்புச் செய்து மக்களின் கௌரவத்துக்குரிய தளமாக மாற்றியமைக்க நடவடிக்கை முடியுமா\nமேற்படி எனது கேள்விக்கான பதிலையும், எடுக்கப்படக்கூடிய நடவடிக்கை தொடர்பான விளக்கங்களையும் அமைச்சர் எஸ்.பி.நாவின்ன அவர்கள் வழங்குவார்கள் என எதிர்பார்க்கிறேன் என தெரிவித்துள்ளார்.\nஎமது மக்கள் ஒருபோதும் அபிவிருத்தியையோ, வாழ்வாதாரத்தையோ எதிர்த்தவர்கள் அல்லர். மக்களைக்காட்டி, மக்களு...\nதமிழ் மாணவர்கள் செறிந்து வாழும் மாவட்டங்களைப் போல ஏனைய பகுதிகளிலுள்ள தமிழ் மாணவரது கல்வியிலும் அரசு ...\nவன்னேரிக்குளம் பகுதியில் நெற் களஞ்சியசாலை ஒன்றை அமைக்க நடவடிக்கை எடுக்க முடியுமா\nஇலங்கை உயர்கல்வி முறைமை பல்லாயிரக்கணக்கான இளைஞர்களுக்கு துரோகம் இழைக்கின்றது - நாடாளுமன்றில் டக்ளஸ் ...\nவறட்சி காரணமாகப் பாதிக்கப்பட்டுள்ள மக்கள் தொடர்பில் அனர்த்த முகாமைத்துவ அமைச்சு எடுத்துள்ள நடவடிக்கை...\nடக்ளஸ் தேவானந்தாவை தமிழர் வரலாறு என்றும் நன்றியுணர்வுடன் பதிவிட்டுச் செல்லும்\nநெஞ்சத்தில் வஞ்சம் வைத்து வன்முறைக்கு வித்திட்ட கூட்டமடா\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575627.91/wet/CC-MAIN-20190922180536-20190922202536-00129.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/videos/infotainment-programmes/nerpada-pesu/18798-nerpada-pesu-part-1-28-09-2017.html?utm_source=site&utm_medium=search&utm_campaign=search", "date_download": "2019-09-22T18:07:38Z", "digest": "sha1:RHGMRM4PMVZBG76KUSV2A3JK3VTYASUL", "length": 4112, "nlines": 71, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "நேர்படப் பேசு பாகம் 1 - 28/09/2017 | Nerpada Pesu Part 1 - 28/09/2017", "raw_content": "\nஇந்தியாவுக்கு எதிரான டி20 போட்டி: தென்னாப்பிரிக்க அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி\nஅதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம் நாளை மறுநாள் நடைபெறுகிறது\nதமிழகம் முழுவதும் கருணாநிதி சிலை திறக்கப்படும்: ஈரோட்டில் கருணாநிதி சிலையை திறந்து வைத்து மு.க.ஸ்டாலின் பேச்சு\nஇடைத்தேர்தலில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள் 25-ம் தேதி அறிவிக்கப்படுவார்கள்: சீமான்\nநேர்படப் பேசு பாகம் 1 - 28/09/2017\nநேர்படப் பேசு பாகம் 1 - 28/09/2017\nடென்ட் கொட்டாய் - 02/09/2019\nராக்கெட் ராணி - பி.வி. சிந்து\nஆட்ட நாயகன் - 14/07/2019\nஆட்ட நாயகன் - 12/07/2019\nஆட்ட நாயகன் - 06/07/2019\nமக்கள் உதவி - மலேசியா செல்லும் சிலம்ப வீரர் கார்த்திக்..\nஜெயலலிதாவாக மாறும் கங்கனா ரணாவத் - வைரலாகும் லுக் டெஸ்ட் படங்கள்\nநாளை மறுநாள் அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம்\nசிறுமிக்கு முத்தமிட்டு கொஞ்சி விளையாடும் அனகோண்டா - ஒருகோடி பேர் பார்வையிட்ட வீடியோ\nகர்நாடக அதிருப்தி முன்னாள் எம்எல்ஏக்கள் தொடர்பான வழக்கு... உச்சநீதிமன்றம் நாளை விசாரணை\nதேனி மருத்துவக் கல்லூரியில் உதித் சூர்யா வற்புறுத்தி சீட்டு வாங்கியது அம்பலம்\nமக்கள் உதவி - மலேசியா செல்லு��் சிலம்ப வீரர் கார்த்திக்..\nஜீவசமாதியும் அந்த 18 சித்தர்களும் \nஇரண்டு முறை விண்வெளி பயணம் செய்த இந்திய வம்சாவளி பெண் \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575627.91/wet/CC-MAIN-20190922180536-20190922202536-00129.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://freetamilebooks.com/ebooks/tamizhiyal_aaivugal_tamizhneyathin_paarvai/", "date_download": "2019-09-22T18:07:38Z", "digest": "sha1:BP273BY6JH7T3BEH4LSDK4RWXSMFV74S", "length": 6106, "nlines": 80, "source_domain": "freetamilebooks.com", "title": "தமிழியல் ஆய்வுகள் தமிழ்நேயத்தின் பார்வை – கட்டுரைகள் – இர.ஜோதிமீனா", "raw_content": "\nதமிழியல் ஆய்வுகள் தமிழ்நேயத்தின் பார்வை – கட்டுரைகள் – இர.ஜோதிமீனா\nநூல் : தமிழியல் ஆய்வுகள் தமிழ்நேயத்தின் பார்வை\nஅட்டைப்படம் : லெனின் குருசாமி\nஉரிமை – கிரியேட்டிவ் காமன்ஸ். எல்லாரும் படிக்கலாம், பகிரலாம்.\nஆன்ட்ராய்டு(FBreader), ஆப்பிள், புது நூக் கருவிகளில் படிக்க\nபுது கிண்டில் கருவிகளில் படிக்க\nகுனூ/லினக்ஸ், விண்டோஸ் கணிணிகளில் படிக்க\nபழைய கிண்டில்,நூக் கருவிகளில் படிக்க\nபுத்தக எண் – 548\nநூல் வகை: கட்டுரைகள் | மின்னூலாக்கத்தில் பங்களித்தவர்கள்: G.சுமதி, லெனின் குருசாமி | நூல் ஆசிரியர்கள்: இர.ஜோதிமீனா\nகணியம் அறக்கட்டளை – வங்கி விவரங்கள்\nநன்கொடை விவரங்களை kaniyamfoundation@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்.\nகுறிப்பு: சில UPI செயலிகளில் இந்த QR Code வேலை செய்யாமல் போகலாம். அச்சமயம் மேலே உள்ள வங்கிக் கணக்கு எண், IFSC code ஐ பயன்படுத்தவும்.\nஆன்ட்ராய்டு கருவிகளில் நமது செயலி\nஆப்பிள் கருவிகளில் நமது செயலி\nமின்னஞ்சல் வழியே புது மின்னூல் அறிவிப்புகளை பெறுக\nமின்னூல்களை அச்சு வடிவில் வாங்கலாம்\nஉங்கள் புத்தகங்களை மின்னூலாகவும் அச்சு நூலாகவும் வெளியிட அணுகவும்.\nபுது மின்னூல்களை மின்னஞ்சலில் பெறுக\nஉங்களுக்கு இப்போது வரும் மின்னஞ்சலில் உள்ள இணைப்பின் மூலம், உறுதி செய்க. நன்றி\n70 இலட்சம் பதிவிறக்கங்களைத் தாண்டி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575627.91/wet/CC-MAIN-20190922180536-20190922202536-00129.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%8E%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%95%E0%AF%82%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2019-09-22T18:47:09Z", "digest": "sha1:QF3NOPYOQNNCBS2TODAMLKI7SHSZ3BOR", "length": 5598, "nlines": 84, "source_domain": "ta.wikipedia.org", "title": "எட்வின் கூப்பர் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஎட்வின் கூப்பர் Edwin Cooper, பிறப்பு: நவம்பர் 30 1915, இறப்பு: அக்டோபர் 29 1968), இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர் ஆவார். இவர் எந்தவொ��ு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும் கலந்து கொள்ளவில்லை. இருப்பினும் 250 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளில் கலந்து கொண்டுள்ளார். 1936-1951 ஆண்டுகளில், முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளில் பங்குகொண்டார்.\nஎட்வின் கூப்பர் - கிரிக்கட் ஆக்கைவில் விளையாட்டுவீரர் விபரக்குறிப்பு. கடைசியாகப் பார்க்கப்பட்ட திகதி அக்டோபர் 28 2011.\nவடக்கு எதிர் தெற்கு துடுப்பாட்டக்காரர்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 21 ஏப்ரல் 2017, 19:14 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575627.91/wet/CC-MAIN-20190922180536-20190922202536-00129.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%80%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE_%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81:%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AF_%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%88%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%B2%E0%AF%8D/0", "date_download": "2019-09-22T18:45:09Z", "digest": "sha1:XVEG5KFE7ZAAKC7BHLYCIPQMWD66NBUL", "length": 5065, "nlines": 68, "source_domain": "ta.wikipedia.org", "title": "\"விக்கிப்பீடியா பேச்சு:சமுதாய வலைவாசல்/0\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"விக்கிப்பீடியா பேச்சு:சமுதாய வலைவாசல்/0\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை\n← விக்கிப்பீடியா பேச்சு:சமுதாய வலைவாசல்/0\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிப்பீடியா விக்கிப்பீடியா பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nவிக்கிப்பீடியா பேச்சு:சமுதாய வலைவாசல்/0 பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nவிக்கிப்பீடியா பேச்சு:சமுதாய வலைவாசல் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575627.91/wet/CC-MAIN-20190922180536-20190922202536-00129.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.webdunia.com/article/finance-news-articles-features/jio-gigafiber-welcome-offer-get-free-jio-fiber-for-2-months-119090400014_1.html", "date_download": "2019-09-22T19:03:55Z", "digest": "sha1:YQZD5KKUNZ3WIXESNZIY5WGZXQLQ7D7H", "length": 12380, "nlines": 163, "source_domain": "tamil.webdunia.com", "title": "அம்பானிக்கு காசு ஒரு மேட்டரா... 2 மாதத்திற்கு ஜியோ ஜிகா ஃபைபர் இலவசம்!! | Webdunia Tamil", "raw_content": "திங்கள், 23 செப்டம்பர் 2019\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nஅம்பானிக்கு காசு ஒரு மேட்டரா... 2 மாதத்திற்கு ஜியோ ஜிகா ஃபைபர் இலவசம்\nநாளை வணிக ரீதியாக அறிமுகமாக உள்ள ஜியோ ஜிகா ஃபைபர் சேவை 2 மாதங்களுக்கு இலவசம் என செய்திகள் வெளியாகியுள்ளது.\nமொபைல் இணைய சேவையில் குறுகிய காலத்தில் இந்தியா முழுவதும் அதிக வாடிக்கையாளர்களை கவர்ந்த நிறுவனம் முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோ. இந்த நிறுவனம் சமீபத்தில் ஜியோ ஜிகா ஃபைபர் என்ற புதிய திட்டத்தை பற்றிய அறிவிப்பை வெளியிட்டது.\nஜியோ ஜிகா ஃபைபர் நாளை (செப்.5) முதல் வணிக ரீதியாக செயல்பாட்டிற்கு வருகிறது. லேண்ட்லைன் சேவையுடன் இணைய வசதியும் கூடிய ஒரு செட் டாப் பாக்ஸும் ஜியோ ஜிகா ஃபைபர் சேவையில் அடக்கம்.\nஇந்நிலையில், இந்த சேவை இரண்டு மாதங்களுக்கு இலவசம் என்ர தகவல் வெளியாகியுள்ளது. ஆம், ஜியோவின் ப்ரிவியூ கஸ்டமர்களுக்கு இந்த சேவை 2 மாதங்களுக்கு இலவசமாம். அதாவது, கடந்த ஆண்டு ரிலையன்ஸ் பொது கூட்டத்தில், ஜிகா ஃபைபர் சோதனை செய்யப்பட்டு வருவதாக கூறப்பட்டது.\nஅதன்படி, இந்தியாவில் தேர்ந்தெடுக்கப்பட்ட நகரங்களில் ரூ.2500 பாதுகாப்பு வைப்பு நிதியின் கீழ் சோதனை செய்யப்பட்டு வந்தது. அந்த சோதனையின் கீழ் உட்பட்ட வாடிக்கையாளர்கள் ப்ரிவியூ கஸ்டமர்கள், தற்போது இவர்களுக்குதான் 2 மாதங்களுக்கு ஜிகா ஃபைபர் இலவசம்.\nஅதோடு, மற்ற வாடிக்கையாளர்கள் வருடாந்திர ஜியோ ஃபாரெவர் திட்டங்களைத் தேர்ந்தெடுக்கும் பட்சத்தில் ஜியோ ஜிகா ஃபைபர் வெல்கம் ஆஃபர் என்ற பெயரில் 4 கே செட்-டாப்-பாக்ஸுடன் இலவச எச்டி அல்லது 4 கே டிவி ஒன்றை பெறலாம்.\nவிலை உயரப்போகும் ஜியோ ரீசார்ஜ் க���்டணம்: ஷாக் கொடுக்கும் அம்பானி\nஅள்ளிக்கொடுக்கும் அம்பானிக்கு ஆப்பு வைக்கும் ஏர்டெல்\n ஆயில், பெட்ரோ கெமிக்கல் டீலிங் ஓவர்\nஅம்பானி கிளப்பிய புயல்; நொந்து நூடுல்ஸ் ஆன ஏர்டெல், வோடபோன்\nகாஷ்மீருக்குள் நுழையும் முதல் கார்ப்ரேட் ரிலையன்ஸ்: எப்படி சாத்தியமானது\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575627.91/wet/CC-MAIN-20190922180536-20190922202536-00129.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Cinema/CinemaNews/2019/05/15161000/13-complaints-at-police-stations-Preliminary-demandActor.vpf", "date_download": "2019-09-22T18:54:57Z", "digest": "sha1:4NE3NCRXQBB7D5QU7OIQ56Z6YWUWCGAB", "length": 10150, "nlines": 122, "source_domain": "www.dailythanthi.com", "title": "13 complaints at police stations: Preliminary demand Actor Kamal Haasan filed a petition || 13 போலீஸ் நிலையங்களில் புகார்: முன்ஜாமீன் கோரி நடிகர் கமல்ஹாசன் மனு", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nஹவுடி-மோடி நிகழ்ச்சி: எல்லோரும் சவுக்கியம் தமிழ் உள்ளிட்ட இந்திய மொழிகளில் பிரதமர் மோடி பேச்சு\n13 போலீஸ் நிலையங்களில் புகார்: முன்ஜாமீன் கோரி நடிகர் கமல்ஹாசன் மனு\nஅரவக்குறிச்சி காவல் நிலையத்தில் தன் மீது பதிவு செய்யப்பட்டுள்ள வழக்கில் முன்ஜாமீன் கோரி கமல்ஹாசன் மனு தாக்கல் செய்துள்ளார்.\nஅரவக்குறிச்சியில் தேர்தல் பிரச்சாரத்தின் போது மத உணர்வை புண்படுத்தும் வகையில் பேசுதல், மத ரீதியில் மோதலை தூண்டும் வகையில் பேசுதல் என இரண்டு பிரிவுகளில் கமல் மீது காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் 13-க்கும் மேற்பட்ட போலீஸ் நிலையங்களில் இது போல் புகார் அளிக்கப்பட்டு உள்ளது.\nஇந்நிலையில் தன் மீதான வழக்கை ரத்து செய்ய வேண்டுமெனவும், இதனை அவசர வழக்காக விசாரிக்க கோரியும் சென்னை ஐகோர்ட் மதுரை கிளை நீதிபதி புகழேந்தி முன்பாக கமல்ஹாசன் சார்பில் முறையிடப்பட்டது. அப்போது பேசிய நீதிபதி, வழக்கு மற்றும் வழக்கு விசாரணைக்கு தடை கோரும் மனுக்களை விடுமுறை கால அமர்வில் விசாரிக்க இயலாது என்றும் வேண்டுமென்றால், மனுதாரர் முன் ஜாமீன் கோரி மனுத்தாக்கல் செய்தால் அதனை பரிசீலிப்பதாக தெரிவித்தார்.\nஇதையடுத்து, கமல்ஹாசன் தரப்பில் முன் ஜாமீன் கோரி மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு நாளை விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.\n1. விக்கிரவாண்டி, நாங்குநேரி இடைத்தேர்தல் அனைத்து ஏற்பாடுகளும் தயார்\n2. அவசர தேவைக்காக ஜெர்மனியில் தரையிறக்கப்பட்ட பிரதமர் மோடியின் விமானம்\n3. மராட்டியம், அரியானா சட்டசபைகளுக்கு அக்டோபர் 21-ந் தேதி தேர்தல் - தேர்தல் கமிஷன் அறிவிப்பு\n4. பிளாஸ்டிக் மற்றும் பாலிதீன் பொருட்களை பயன்படுத்த வேண்டாம்: கட்சிகளுக்கு தேர்தல் ஆணையம் வேண்டுகோள்\n5. இடைத்தேர்தல் கட்சிகள் சுறுசுறுப்பு:திமுக-காங்கிரஸ் ஆலோசனை,அமமுக போட்டி இல்லை, அதிமுக விருப்பமனு அறிவிப்பு;\n1. உடற்பயிற்சிக்காக படிக்கட்டில் ஏறி இறங்கியபோது தவறி விழுந்து பெண் என்ஜினீயர் உயிரிழந்த பரிதாபம் 8-வது மாடியில் இருந்து விழுந்த வழக்கில் திடீர் திருப்பம்\n2. 2,600 ஆண்டுகளுக்கு முன்பே எழுத்தறிவு பெற்றிருந்த தமிழர்கள் கீழடி அகழாய்வில் வெளியான தகவல்\n3. வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் தமிழகத்தில் 24, 25-ந்தேதிகளில் மிக கனமழைக்கு வாய்ப்பு வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு\n4. நீட் தேர்வில் ஆள்மாறாட்டம்: மதுரை ஐகோர்ட்டில் மாணவர் முன்ஜாமீன் மனு\n5. ஒரே நாள் பெய்த மழையால் ஏரிகள் நீர்மட்டம் உயர்வு 21 நாட்களுக்கு தேவையான தண்ணீர் கிடைத்தது\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575627.91/wet/CC-MAIN-20190922180536-20190922202536-00129.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://adiraiunitypost.blogspot.com/2010/11/worlds-best-underwater-photographs-of.html", "date_download": "2019-09-22T18:24:35Z", "digest": "sha1:MHEDI5RPD4MJPFV33J76MWNIZW4TSM5G", "length": 9831, "nlines": 126, "source_domain": "adiraiunitypost.blogspot.com", "title": "அதிரை யூனிட்டி போஸ்ட்", "raw_content": "\nவீட்டிற்குள் நுழையும் வில்லன்கள் : பெற்றோரே உஷார்....\nபெரிதாக குறிவை‘பெரிதாக குறிவை’ என்பது ஆரம்பத்தில் ...\nஅஸ்ஸலாமு அலைக்கும்,,, பத்தாம் வகுப்பு படித்தவர்களு...\n234 தமிழக சட்ட மன்ற உறுப்பினர்களின் மின்னஞ்சல் முக...\nஅஸ்ஸலாமு அலைக்கும்,,, சாதனை செய்யும் ஆசையில், இள...\nதப்லீக் ஜமாஅத்தின் உண்ணத பணி\nஅஸ்ஸலாமு அலைக்கும்,,, காலச் சக்கரத்தை சுழற்றும் க...\nமுதலில் இந்தக் கேள்விகளுக்குப் பதில் சொல்லுங்கள்\n+2 தேர்வில் 80% மதிப்பெண் எடுத்தவர்களுக்கு மாதம் ர...\n'மோர் உடலுக்கு நல்லது. ஆனாலும், அதை ஓடி ஓடி விற்...\nAssalamu Alaikkum. தஞ்சாவூர் மாவட்டம் செந்தழைப் ப...\nஅஸ்ஸலாமு அலைக்கும்,,, தினசரி முறையாகத் தூங்கும் பழ...\nஅஸ்ஸலாமு அலைக்கும்,,, சிவகாசி தாலுகா, மேட்டுப்பட...\nஉலக அமைதிக்கு மிக���்பெரிய அச்சுறுத்தலாகவும், அதிகமா...\nஅனைவருக்கும் உதவும் சையின்டிபிக் கால்குலேட்டர் (...\nகுழந்தைகளின் மன அழுத்தம் ஏற்படுவதற்கான காரணங்கள் க...\nமேல் சபை வாக்காளர் பட்டியலில் சேர்ந்து விட்டீர்கள...\nஇறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்' ஒருவர் தம் ச...\nகண்கள் கவனம் நம்மில் பெரும்பாலானோர், சில மணி நேரம...\nஅஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) கீரிட வைத்தது நமது அலுவல...\nமுஸ்லிம் பெண்களிடத்தில் நல்லமாற்றம் ஏற்பட வேண்டும்...\nபழைய சாதத்துல இவ்வளவு விஷயமா\nஇந்திய நேரம்ஃபித்ரா விநியோக காட்சிகள் என்ன படிக...\nநான் ஏன் முஸ்லிம் ஆனேன்\nகிறங்க அடிக்கும் 30 வகை கிராமத்து சமையல் – பட்ஜெட்...\nwhom to contact முக்கியமான தகவல்கள்\nதமிழ் முஸ்லிம் அரசியல் மேடை\nதேடப்படும் குற்றவாளியாக பீ.ஜெயினுல்லாபுதினை உயர் நீதிமன்றத்தில் அறிவித்தது காமுகன் பீ.ஜே வை கைது செய்ய தணிப்படையும் அமைப்பு\nஃபிரான்ஸின் ஹிஜாப் தடைச் சட்டம் - முஸ்லிம்களுக்கு பாதிப்பா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575627.91/wet/CC-MAIN-20190922180536-20190922202536-00130.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.58, "bucket": "all"} +{"url": "http://jcnithya.blogspot.com/2009/12/blog-post_25.html?widgetType=BlogArchive&widgetId=BlogArchive2&action=toggle&dir=open&toggle=MONTHLY-1370025000000&toggleopen=MONTHLY-1259605800000", "date_download": "2019-09-22T19:53:32Z", "digest": "sha1:ATV35YVKZUST3JLFHEO54BQE33R7SQZQ", "length": 10962, "nlines": 232, "source_domain": "jcnithya.blogspot.com", "title": "உயிரின் தேடல்...: அன்பு இன்னதென்று...", "raw_content": "\nவிரிந்து பரந்த பிரம்மாண்டம் சுருக்கி\nமனித வாழ்வினை ருசித்து பார்க்க...\nஎப்படி முடிந்தது என் இறைவா\nகடும் பசியில் வயிறு எரிந்தாலும் சுடும் மணலில் பிஞ்சு பாதங்கள் புண்ணாக யாருக்காகவோ ஓடி ஓடி பிச்சையெடுக்கும் அந்த சின்னஞ் ச...\nஇதோ வந்திருக்கிறேன் பலியிட . இன்று இல்லையேல் என்றும் இல்லை . உயிர் கரைய நேசித்திடும் விழி விரிய இரசித்திடும் என் செல்வப...\nஅதிகாலை அவசரம் பேருந்தில். ஜன்னலோர இருக்கையில் அமர்ந்திருக்கிறாய். இடம் கிடைத்த மகிழ்ச்சியில் உன்னருகில் அமர்கிறேன் நான். மையிட்ட கண்கள்....\n கூட்டை கலைத்து பறக்க பழக்கும் தாயின் பயிற்சி முறையா மலர்களால் வேயப்பட்ட இதமான இந்த கூட்டிலிருந்து ... சுகமான உனது சிறகுகள...\nநீரில் நனைந்த வெற்றுத்தாளென கசங்கியிருக்கும் மனத்தில் சிறு கீறலும் ஏற்படுத்தாமல் எங்கோ இருந்து கொண்டு நிதானமாய் எழுதுகிறாய் எனக்கான உன...\nசெல்லும் வழி அறியாமல் சேரும் இடம் புரியாமல் போகும் வேகம் உணராமல் பார்க்கும் விழிகள் நோக்காமல் த���யின் தோள் சரிந்து உலகம் மறந்து தூ...\nஅழகாய் அசையும அந்த இலைகளின் மேல் பார்வை பதித்திருந்த அவள் கண்களில் மெதுவாய் ஈரம் கசிந்தது. அதே இரணம் அதே வலி\n~ பிறந்த நாள் வாழ்த்துக்கள்\n~ தலைசாய்க்க ஓர் இடம்\n~ வழிநெடுக வண்ண நட்சத்திரங்கள்\n~ சாதிகா என்றொரு தேவதை\nபேருந்திற்குள் ஒரு சில நிமிடங்கள்\nநேற்று பெய்த மழையில் குளித்ததினால் மகிழ்ச்சியோடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575627.91/wet/CC-MAIN-20190922180536-20190922202536-00130.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilcinetalk.com/karuthu-padam-8/", "date_download": "2019-09-22T18:54:55Z", "digest": "sha1:DOCHV56LUM6HIF6WJQ62I6I4LBRNMSIB", "length": 6955, "nlines": 99, "source_domain": "www.tamilcinetalk.com", "title": "Tamil Cine Talk – முத்தம் குடுப்பான்னு டைரக்டர் சொன்னா..? – கருத்துப் படம்-8", "raw_content": "\nமுத்தம் குடுப்பான்னு டைரக்டர் சொன்னா..\nஎவ்வளவு ஆர்வக் கோளாறு பாருங்க.. முத்தம் குடுப்பான்னு டைரக்டர் சொன்னா..\n(படத்தைப் பெரிதாக்க கிளிக் செய்யவும்)\nkaruthu padam கருத்துப் படம்\nPrevious Postஇசைஞானி இளையராஜா கேட்கும் அங்கீகாரக் கடிதம் எதற்கு.. Next Post'மெல்லத் திறந்தது கதவு' படம் பற்றி இயக்குநர் ஆர்.சுந்தர்ராஜன் சொன்ன ரகசியம்..\nஇதுக்கு மேல டிரை பண்ண வேண்டாம்மா..\nபால் விக்குற விலைல அதுலயே குளியலாம்..\nஇன்னிக்கு அடிச்ச வெயிலுக்கு இதமா..\n100 % காதல் படத்தின் ஸ்டில்ஸ்\nசூப்பர் டூப்பர் – சினிமா விமர்சனம்..\nஒத்த செருப்பு – சைஸ் – 7 – சினிமா விமர்சனம்\nகாப்பான் – சினிமா விமர்சனம்\n‘சைரா நரசிம்ம ரெட்டி’ படத்தின் டிரெயிலர்\nஜப்பான் திரைப்பட விழாவில் பரிசு பெற்றது ‘சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும்’ திரைப்படம்..\nகார்த்திக் நரேனின் ‘மாபியா சேப்டர்-1’ படத்தின் டீஸர்..\nகிரிக்கெட்டுக்கான உலகக் கோப்பையை திருடுவதுதான் படத்தின் கதையாம்..\n“எனக்கு பேனர்கள் வைக்க வேண்டாம்..” – ரசிகர்களிடம் நடிகர் சூர்யா வேண்டுகோள்\nவிக்னேஷ் சிவனின் தயாரிப்பில் நயன்தாராவின் நடிப்பில் உருவாகும் ‘நெற்றிக்கண்’\n‘ஆண்கள் ஜாக்கிரதை’ படத்தின் ஸ்டில்ஸ்\nகதவு, ஜன்னல்களே காட்டப்படாத திரில்லர் வகை திரைப்படம் ‘ஆண்கள் ஜாக்கிரதை’\n‘நம்ம வீ்ட்டுப் பிள்ளை’ படத்தின் டிரெயிலர்\n“தர்பார்’ படத்திற்கு பேனர்கள் வைக்கக் கூடாது…” – ரஜினியிடம் நடிகர் ஆரி வேண்டுகோள்..\nசூப்பர் டூப்பர் – சினிமா விமர்சனம்..\nஒத்த செருப்பு – சைஸ் – 7 – சினிமா விமர்சனம்\nகாப்பான் – சினிமா விமர்சனம்\nஜப்பான் திரைப்பட விழாவில் பரிசு பெற்றது ‘சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும்’ திரைப்படம்..\nகிரிக்கெட்டுக்கான உலகக் கோப்பையை திருடுவதுதான் படத்தின் கதையாம்..\n“எனக்கு பேனர்கள் வைக்க வேண்டாம்..” – ரசிகர்களிடம் நடிகர் சூர்யா வேண்டுகோள்\nவிக்னேஷ் சிவனின் தயாரிப்பில் நயன்தாராவின் நடிப்பில் உருவாகும் ‘நெற்றிக்கண்’\nகதவு, ஜன்னல்களே காட்டப்படாத திரில்லர் வகை திரைப்படம் ‘ஆண்கள் ஜாக்கிரதை’\n100 % காதல் படத்தின் ஸ்டில்ஸ்\n‘ஆண்கள் ஜாக்கிரதை’ படத்தின் ஸ்டில்ஸ்\nஸ்ரீகாந்த், ராய் லக்ஷ்மி நடிக்கும் ‘மிருகா’ படத்தின் ஸ்டில்ஸ்\nநடிகை மகிமா நம்பியார் ஸ்டில்ஸ்\n‘சைரா நரசிம்ம ரெட்டி’ படத்தின் டிரெயிலர்\nகார்த்திக் நரேனின் ‘மாபியா சேப்டர்-1’ படத்தின் டீஸர்..\n‘நம்ம வீ்ட்டுப் பிள்ளை’ படத்தின் டிரெயிலர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575627.91/wet/CC-MAIN-20190922180536-20190922202536-00130.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.webdunia.com/article/regional-tamil-news/rajnis-opposition-to-tamil-nadu-politics-vijay-seaman-action-119091100049_1.html", "date_download": "2019-09-22T18:47:09Z", "digest": "sha1:NIVKLM33R4T6ZZ632BXNKHGG74HNGO76", "length": 18444, "nlines": 158, "source_domain": "tamil.webdunia.com", "title": "தமிழக அரசியலில் ரஜினிக்கு எதிர்ப்பு : விஜய் வந்தால் ஆதரவு ! - சீமான் அதிரடி | Webdunia Tamil", "raw_content": "திங்கள், 23 செப்டம்பர் 2019\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nதமிழக அரசியலில் ரஜினிக்கு எதிர்ப்பு : விஜய் வந்தால் ஆதரவு \nசினோஜ்கியான்|\tLast Updated: புதன், 11 செப்டம்பர் 2019 (15:06 IST)\nதமிழக அரசியலில் வெற்றிடம் நிலவுகிறது என தமிழக அரசியல் தலைவர்கள் கூக்குரலிட்ட தருணம் இப்போதில்லை எனும்படி தமிழகத்தில் ஆளும் கட்சி , எதிர்க்கட்சிகளின் எழுச்சிகரமான நடவடிக்கைகள் இருக்கிறது. இந்த நிலையில் விஜய் அரசியலுக்கு வந்தால், அவர் தமிழன் என்பதால் அவருக்கு ஆதரவு; ஆனால் ரஜினிக்கு எதிர்ப்பு என நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளது தமிழகத்தில் பேசுப��ருளாகியுள்ளது.\nசமீபத்தில், வேலூரில் நடைபெற்ற தேர்தலில், திமுக, அதிமுகவை வீழ்த்தி வெற்றிபெற்றது. எனவே முதலில் பணப்பட்டுவாடாவால் தடைப்பட்ட தேர்தல் ஆணையத்தால் ரத்துசெய்யப்பட்டு, மறுதேர்தல் நடத்தப்பட்டது. இதில் திமுக., பொருளாளர் துரைமுருகனின் மகன் கதிர் ஆனந்த் கணிசமான வாக்குகள் பெற்று பெற்றிபெற்றார். தற்போது எதிர்க்கட்சியான திமுக., நாடு தழுவிய அளவில் மிகப்பெரிய கட்சியாக உருவெடுத்துள்ளது. இந்த நிலையில் திமுகவின் மீது விழுந்த வெற்றிடம் என்ற பேச்சைத் தன் வெற்றிச் செயலால் துடைத்து எறிந்து விட்டார் திமுக தலைவர் ஸ்டாலின்.\nஅடுத்து ஆளுங்கட்சியின் அதிகாரப்பரவல் என்பது முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இருந்த போது, அவரைச்சுற்றி மட்டுமே வந்துகொண்டிருந்தது. அவர் விரலசைத்தால்தான் எந்த அமைச்சரும் ஊடகத்தில் மைக்கில் தன் பேச்சை தெளிக்க முடியும் என்ற நிலை இருந்தது. ஆனால், அவரது மறைவுக்குப் பிறகு, இன்றைய ஆளுங்கட்சியைப் பற்றி, அதன் தலைமை மூன்றாக உடைந்ததைப் பற்றி யாராலும் மறக்க முடியாது. இந்த நிலையில் இபிஎஸ்., மற்றும் ஓபிஎஸ்., ஒன்றாக இணைந்து தமிழத்தில் முதல்வர் – துணை முதல்வர்களாக ஆட்சி புரிகிறார்கள்.\nமூன்றாவதாக முளைத்த தினகரனின் அமமுக.,கட்சி இன்று காலவெள்ளத்தில் கரைந்துகொண்டுள்ளது. அமைச்சர்களுக்கு தலைமை கட்டுப்பாடு விதித்ததாலும் சிலர் உணர்ச்சிவசத்தில் வார்த்தைகளை கொட்டிவிடுவது அவர்களின் மாண்பை மக்களிடம் குறைத்து காட்டுவதாய் அமைந்துவிடுகிறது. இது ஆளுங்கட்சிக்கு பலவீனமாய் பார்க்கப்படுகிறது. இந்த நிலையில், சமீபத்தில் முதல்வர் இபிஎஸ், அமெரிக்கா, இங்கிலாந்து, துபாய் போன்ற வெளிநாடுகளுக்குச் சென்று, தமிழகத்துக்கு ரூ. 8835 கோடி அளவிலான முதலீடுகளை ஈர்த்துவந்துள்ளார்.\nமுதல்வரின் இந்த வெற்றிப்பயணம், எதிர்க்கட்சிதலைவரின் விமர்சனத்துக்கான தக்க செயல்பூர்வமான பதிலடி என்றே பார்க்கப்படுகிறது. எனவே, ஆளுங்கட்சியில் நிலவிய வெற்றிடத்தை தற்போது, முதல்வர் மற்றும் துணைமுதல்வர்களான இபிஎஸ் - ஒபிஎஸ் நிரப்பியுள்ளனர் என்றே கொள்ளலாம் ஏனென்றால் எந்த செயலுக்கும் விமர்சனம் இல்லாமல் இருக்காது. குழந்தை பிறந்த பின், அதன் அழகு கன்னத்தில் யார் கண்ணுப்படுமோ என திருஷ்டி கழிக்க மையால் பொட்டு வைப்பதில்லையா ���துபோல்தான் இந்த விமர்சனங்களும்.\nஇந்த நிலையில், விஜய் மீது அதீத பாசம் கொண்டவர் போல், சீமானின் இன்றைய பேச்சு இருக்கிறது. அதாவது தமிழக அரசியலில் விஜய் வந்தால் அவருக்கு ஆதரவு என்றும், ரஜினி தமிழர் அல்ல என்பதால் அவருக்கு எதிர்ப்பு என்று அவர் கூறியுள்ளதை சற்று ஆழமாகப் பார்த்தால்... ரஜினியே ஒரு மேடையில் தன் பூர்வீகம் தமிழ்நாடு தான் என விளக்கியிருக்கிறார். ஆனால் அவரை வம்புக்கு இழுக்கும்படி சீமான் பேசியுள்ளது ரஜினி இன்னும் அரசியலுக்கு வராமல் காலம் தாழ்த்துவது சரியில்லை என்பதையே படம் பிடித்துக்காட்டுகிறது.\nஅடுத்து, விஜய்க்கு சீமான் ஆதரவு கொடுத்துள்ளதால், விஜய் படத்தை பட்டி தொட்டியெல்லாம், நாம் தமிழர் கட்சியினர் ஓடச் செய்துவிடப்போவதாக அர்த்தமில்லை. ஆனால் சீமானில் பேச்சிலும் அரசியல் சாதுர்யம் இருப்பது மட்டும் தெளிவாய்த் தெரிகிறது. அடுத்த சூப்பர் ஸ்டார் விஜய் என்றும் அடுத்த சூப்பர் ஸ்டார் சிம்பு என்றும் என மாற்றி மாற்றி கூறியவர் சீமான்.\nஒருவேளை, விஜய்யின் மீதான கருத்தை அவர் எதிர்காலத்தில் மாற்றினாலும் வியப்பில்லை. அவரது ரஜினி குறித்தான சூடான பேச்சும் அப்படியே பொருள் கொள்ளத்தக்கது. அதனால் சீமானின் பேச்சை சீமானின் தம்பிகள் தவிர வேறு யாரும் பெரிதாக எடுத்துக்கொள்ளத் தேவையில்லை என்றே அரசியல் நோக்கர்கள் கருதுகிறார்கள்.\nதலைவர் தரிசனத்துக்காக மரண வெயிட்டிங்\nதமி்ழகத்தில் ஒரே நாடு, ஒரே ரேஷன் திட்டத்தால் என்ன பாதிப்பு - சீமான் அதிரடி\nஜி.வி பிரகாஷின் அடுத்த பட ஃபர்ஸ்ட் லுக் – ரிலீஸ் செய்கிறார் நம்ம தமிழ் புலவர் ஹர்பஜன்\nதயவுசெய்து குழந்தைகளை கண்டுபிடித்து கொடுங்கள் – நடிகர் தனுஷ் ட்வீட் – நடிகர் தனுஷ் ட்வீட்\nரஜினியின் அரசியல் வருகையால் தமிழக கட்சிகளுக்கு அனுகூலமா ...\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575627.91/wet/CC-MAIN-20190922180536-20190922202536-00130.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tnnews24.com/london-issue-thirumavalavan-what-happen-srilankan-tamil-explain/", "date_download": "2019-09-22T18:14:51Z", "digest": "sha1:K3PXHMMCDE4ZO4I3KE6W645MP4HXKAYH", "length": 18618, "nlines": 186, "source_domain": "tnnews24.com", "title": "ஆளூர்ஷா நவாஸ் சொல்வதெல்லாம் பொய் ஏன் திருமாவளவனை லண்டனில் விரட்டினோம் இரண்டாவது வீடியோவில் ஈழ தமிழர் விளக்கம் ! - Tnnews24", "raw_content": "\nபாஜக ஆளும் இரண்டு மாநிலங்களுக்கு சட்டமன்ற தேர்தல் தேதி அறிவிப்பு \nகனிமொழி ராசா இல்லை திமுகவின் முக்கிய வி ஐ பி மீது கைவைத்த…\nமோடிக்கு எதிராக அமெரிக்க நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்த இஸ்லாமியர்களுக்கு நேர்ந்த சோகம் \nஅயோத்தி வழக்கில் உச்சநீதிமன்றம் அதிரடி. தீர்ப்பு வருகிறது \nஅரைநிர்வாணமாக பிக்பாஸ் யாஷிகா வெளியிட்ட புகை படத்தால் ரசிகர்கள் அதிர்ச்சி…\nகாப்பான் திரைப்படம் எப்படி இருக்கிறது \nஐயோ எல்லாம் போச்சே கதறும் காப்பான் திரைக்குழு காலியாக கிடைக்கும் திரையரங்குகள்.\nயாரை எங்கு உட்கார வைக்கவேண்டு ம் என்பது மோடிக்கு தெரியும் \nஇதற்கு டிரஸ் இல்லாமலே வரலாமே விருது வழங்கும் விழாவிற்கு வந்த ரஜினி பட நடிகை…\nWWE யில் நடுவரை தாக்கிய பெண்ணுக்கு எவ்வளவு அபராதம் தெரியுமா.\n#BREAKING இனி தீவிர அரசியலில் தோனி \nதோனியை ஓரங்கட்டிய இந்திய கிரிக்கெட் வாரியம்…ரசிகர்கள் கொந்தளிப்பு\nஉலகமே எதிர்பார்த்த அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி கோலாகலமாக தொடங்கியது.\nஎன்னது, டோக்யோ ஒலிம்பிக்கின் டிக்கெட் விலை இத்தனை லட்சமா…\nபாஜக ஆளும் இரண்டு மாநிலங்களுக்கு சட்டமன்ற தேர்தல் தேதி அறிவிப்பு \nபுரட்டாசி மாதத்தில் ஏன் திருமணம், வீடுகுடிபுகுதல் உள்ளிட்ட காரியத்தை செய்யக்கூடாது\nபுரட்டாசி சனிக்கிழமை குவிந்த பக்தர்கள் \nதமிழகத்தில்IAS அதிகாரிகள் அதிரடியாக இடமாற்றம் \nபுரட்டாசி மாதத்தில் ஏன் திருமணம், வீடுகுடிபுகுதல் உள்ளிட்ட காரியத்தை செய்யக்கூடாது\nபுரட்டாசி சனிக்கிழமை குவிந்த பக்தர்கள் \nகடந்த 2 முறை உலகக்கோப்பையை யார் வெல்வார்கள் என்பதை துல்லியமாக கணித்த கேரள ஜோதிடர்…\nஅரைநிர்வாணமாக பிக்பாஸ் யாஷிகா வெளியிட்ட புகை படத்தால் ரசிகர்கள் அதிர்ச்சி…\nஅயோத்தி வழக்கில் உச்சநீதிமன்றம் அதிரடி. தீர்ப்பு வருகிறது \nபுத்தர் சிலையை திறந்து வைத்த போது பிரதமர் நரேந்திர மோடி\nஆளுநர் மாளிகைக்குள் என்னதான் நடந்தது டி.ஆர் பாலு பரபரப்பு விளக்கம்.\nஆளூர்ஷா நவாஸ் சொல்வதெல்லாம் பொய் ஏன் திருமாவளவனை லண்டனில் விரட்டினோம் இரண்டாவது வீடியோவில் ஈழ தமிழர் விளக்கம் \nஇதுபோன்ற செய்திகளை உடனடியாக உங்கள் மொபைலில் பெற 9962862140 என்ற எண்ணிற்கு telegram இல் ACT FREE என்று அனுப்பவும்\nஆளூர்ஷா நவாஸ் சொல்வதெல்லாம் பொய் ஏன் திருமாவள��னை லண்டனில் விரட்டினோம் இரண்டாவது வீடியோவில் ஈழ தமிழர் விளக்கம் \nவிம்பம் அமைப்பு சார்பில் அமைப்பாய் திரளுவோம் நூல் வெளியீட்டு விழாவில் பங்கேற்பதற்காக விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் லண்டன் சென்றிருந்தார். அங்கு ஏற்பட்ட வாக்குவாதங்கள் அடங்கிய விடீயோவினை முதலில் நாம் வெளியிட்டு தகவலை கூறியிருந்தோம்.\nஅந்த தகவல் இணையத்தில் வைரலானதை தொடர்ந்து விடுதலை சிறுத்தைகள் கட்சியை சேர்ந்த வன்னியரசு தொலைபேசியில் தொடர்பு கொண்டு மறுத்தார் பின்பு திருமாவளவனின் அவ்வாறு எங்கும் நடைபெறவில்லை என மறுத்தார்.\nREAD ரம்ஜான் நாளன்று இந்திய ராணுவத்தின் மீது திட்டமிட்டு தாக்குதல் ஸ்ரீநகரில் பதற்றம் \nஇந்நிலையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் செய்தி தொடர்பாளர் ஆளூர் ஷா நவாஸ் தனியார் யூடூப் சேனலுக்கு அளித்த பேட்டியில் இது போலியாக உருவாக்க பட்டது என்றும், இதுபோல் எடப்பாடி அமெரிக்கா செல்லும்போது இருவர் கத்தினாள் என்ன செய்வார்கள் என்று பதில் கேள்வி எழுப்பி, ஈழ தமிழர்கள் என்றும் விடுதலை சிறுத்தைகள் பக்கம்தான் என்றும் விடுதலை சிறுத்தை கட்சியில் மதவாதம் இல்லை என்றும் விளக்கம் அளித்தார்.\nஆளூர் ஷாநவாஸின் பேட்டியை பார்த்து கடுப்பான ஈழ தமிழர் புலிவேந்தன் தனது காணொளியை வெளியிட்டு விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவனை ஏன் இப்போது வெறுக்கிறோம் என்ற விளக்கத்தினை அளித்துள்ளார்.\nஇதன்மூலம் ஷாநவாஸ் சொன்னது பொய் என்பதும் இலங்கை தமிழர்கள் தொடர்ந்து எந்த மதத்தினையும் சனாதானம் என்ற பெயரால் தனிமை படுத்துவதை விரும்பமாட்டார்கள் என்றும் விளக்கமளித்துள்ளார்.\nREAD #BIGBREAKINGNEWS சிலை கடத்தல் வழக்கில் 2 அமைச்சர்களுக்கு தொடர்பு பொன்மாணிக்கவேல். யார் அந்த இரண்டு அமைச்சர்கள்\nமேலும் வைகோ, வேல்முருகன் போன்றோரும் தமிழ் தேசியம் பேசி மக்களை ஏமாற்றிவருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.\nஇனி வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, திருத்த அரசு அலுவலகம் போக வேண்டாம் இந்த ஆப் மட்டும் போதும் ...\n#breaking கவிழ்ந்தது குமாரசாமி கர்நாடக அரசு ஸ்டாலினுக்கு அடித்தது அதிர்ஷ்டம் புரியலையா\nசர்தார் வல்லபாய் பட்டேல் அரும்பாடு பட்டு உருவாக்கிய இந்தியாவை சிதைப்பதா பெரியார் திராவிட கழகத்தை வி...\nஇதுபோன்ற செய்திகளை உடனடியாக உங்கள் மொபைலில் பெற 9962862140 என்ற எண்ணிற்கு telegram இல் ACT FREE என்று அனுப்பவும்\nPrevious article#BREAKING பிரபல ஆபாச இணையதளத்தை நடத்தி வந்த திமுகவினர் விசாரணையில் வெளியான அதிர்ச்சி தகவல்கள் தமிழகம் விரைகிறது சிறப்பு குழு.\nNext articleஇனி பெட்ரோல் டீசல் விலையை இந்தியாவே நிர்ணயிக்கும் ரஷ்யா மூலம் அமெரிக்காவிற்கு செக் வைத்த மோடி\nபாஜக ஆளும் இரண்டு மாநிலங்களுக்கு சட்டமன்ற தேர்தல் தேதி அறிவிப்பு \nகனிமொழி ராசா இல்லை திமுகவின் முக்கிய வி ஐ பி மீது கைவைத்த சிபிஐ 30 கோடி ரூபாய் அளவிற்கு நடந்த..\nஅரைநிர்வாணமாக பிக்பாஸ் யாஷிகா வெளியிட்ட புகை படத்தால் ரசிகர்கள் அதிர்ச்சி \nநான் நாம்தமிழர் கட்சியின் ராணுவ வீரன் மோடியை வெட்டுவேன் என்று சொல்லிவிட்டு போலீஸ் வந்ததும்...\nசிக்கிமிலும் ஆட்சியை பிடிக்கிறது பாஜக…10 எம்.எல்.ஏக்கள் பாஜகவில் இணைந்தனர்.\nகேள்வி கேட்ட குற்றத்திற்காக பாண்டேவை தொடர்ந்து மதன் வெளியேற்றம் \nஉலகின் வலிமையான தலைவர் மோடி தான் \n முஸ்லீம் மாணவர்களுக்கு தனி இருக்கை மாணவர்களை மதம் ரீதியாக...\nஎழுந்து நின்ற அமிட்ஷா பதுங்கிய சிறுத்தை நகர்ப்புற நக்சல்கள் அழிப்பது உறுதி தெறிக்கவிட்ட...\nபாஜகவில் இணைவது குறித்து மாரிதாஸ் விளக்கம் \n அறந்தாங்கி நிஷாவின் நிகழ்ச்சியை கேன்சல் செய்த ஊர்...\nபாஜக ஆளும் இரண்டு மாநிலங்களுக்கு சட்டமன்ற தேர்தல் தேதி அறிவிப்பு \nகனிமொழி ராசா இல்லை திமுகவின் முக்கிய வி ஐ பி மீது கைவைத்த...\nஅரைநிர்வாணமாக பிக்பாஸ் யாஷிகா வெளியிட்ட புகை படத்தால் ரசிகர்கள் அதிர்ச்சி...\nஆபாச வீடியோவில் பிரசன்னாவுடன் உடன் இருந்தவர்கள் குறித்த தகவல் கசிந்தது.\nபெண்களுக்கு இலவசம் அறிவித்த கெஜ்ரிவால் வெளுத்து வாங்கிய பானுகோம்ஸ்.\nமோடி வழியை பின்பற்ற இலங்கை பிரதமர் ரணில் உத்தரவு \nஒபாமாவை தூக்கி அடித்த மோடி man vs wild நிகழ்ச்சியில் காட்டிற்குள் தனியாக...\nதமிழகத்தில் முதல் முறை இந்து கடவுளை கேலி செய்த பத்திரிகையாளரை வீட்டிற்கு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575627.91/wet/CC-MAIN-20190922180536-20190922202536-00130.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.paristamil.com/tamilnews/francenews-MTI5NzYxNzUxNg==.htm", "date_download": "2019-09-22T18:20:35Z", "digest": "sha1:RQ6SHWBDNWCQ23BSMAWQ2ASXCVSL62ES", "length": 11917, "nlines": 180, "source_domain": "www.paristamil.com", "title": "சிறீலங்காவின் வெடிகுண்டுத் தாக்குதல்களில் பிரெஞ்சுப் பிரஜைகள் கொல்லப்படவில்லை - முந்தைய செய்திக்கு மறுப்பு!!- Paristamil Tamil News", "raw_content": "\nஎழுத்த���ரு விளம்பரம் - Text Pub fixed\nகேரளா மூலிகை வைத்தியம் மற்றும் ஆயில் மசாஜ்\nஎழுத்துரு விளம்பரம் - Text Pub\n78 Poissy / 92 Bagneux இல் உள்ள பல்பொருள் அங்காடிக்கு ஊழியர்கள் தேவை.\nVilleneuve-Saint-Georgesஇல் 50m² அளவுகொண்ட இந்திய உணவகம் Bail விற்பனைக்கு.\nVence நகரில் உள்ள இந்திய உணவகம் ஒன்றுக்கு அனுபவம் மிக்க அல்லது அனுபவம் இல்லாத cuisinier உடன் தேவை.\nPARIS 6 இல் உள்ள உணவகத்திற்கு Serveuse வேலை செய்வதில் அனுபவமுள்ளவர் தேவை.\n93 – Drancy பகுதியில் உள்ள உணவகத்திற்கு commis de cuisine (poulet au grill), செய்வதில் அனுபவமுள்ள வேலையாள்த் தேவை.\nLe Blanc Mesnil - Le Bourget இல் 2019/2020 க்கான புதிய வகுப்புக்கள் ஆரம்பம்.\nPantin க்கு அருகாமையில் centre-ville இல் அமைந்துள்ள 18m2 அளவு கொண்ட Alimantation bail 3/6/9 விற்பனைக்கு\n300 பேர் இருக்கைகள் கொண்ட நிகழ்ச்சி கொண்டாட்ட மண்டபம் (salle de fête) விற்பனைக்கு.\nவாழ்க்கையில் அனைத்து பிரச்சனைகளுக்கும் இங்கு தீர்வு தரப்படும்.\nCambridge பரீட்சைகளுக்கான வகுப்புக்கள் உங்கள் வீடுகளுக்கு வந்து கற்பிக்கப்படும்.\n360 வியாதிகளுக்கும் பக்க விளைவுகளின்றி குணப்படுத்தப்படும்\nமணப்பெண் அலங்காரம் திருமண மாலைகள் மலிவான விலையில் செய்து கொடுக்கப்படும் .\nGare de Bondyக்கு அருகாமையில் புதிய கணனி வகுப்புக்கள் வெகு விரைவில் ஆரம்பம். பதிவிற்கு முந்துங்கள்\nஉங்கள் நிகழ்வுகளுக்கு தேவையான மண்டப ஏற்பாடுகளை சிறந்த விலையில் தங்களது விருப்பத்திற்கேற்ப்ப ஒழுங்கு செய்து தருகின்றோம்.\nவிற்க விரும்பும் உங்கள் வீடுகளை நம்பிக்கையாக விற்றுக்கொள்ள நாடுங்கள்.\nபரிஸ் தமிழ் நாட்காட்டி 2019\nசிறீலங்காவின் வெடிகுண்டுத் தாக்குதல்களில் பிரெஞ்சுப் பிரஜைகள் கொல்லப்படவில்லை - முந்தைய செய்திக்கு மறுப்பு\nகடந்த ஞாயிற்றுக்கிழமை சிறீலங்காவில் நடந்த தொடர் வெடிகுண்டுத் தாக்குதலில் பல வெளிநாட்டவர்கள் உட்பட 320 இற்கும் மேற்பட்டோர் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். இதில் இது வரை 39 வெளிநாட்டுப் பிரஜைகள் கொல்லப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.\nஇதில் பிரெஞ்சுப் பிரஜையொருவரும் கொல்லப்பட்டதாக சிறீலங்கா அரசு தெரிவித்திருந்தது.\nஆனால் இன்றைய அறிக்கையில், இது தவறாக அடையாளம் காணப்பட்டதாகவும், பிரெஞ்சுப் பிரஜைகள் எவரும் கொல்லப்படவில்லை எனவும் சிறீலங்கா அரசு தெரிவித்துள்ளது.\nசிகரெட் புகைப்பதை கைவிட்ட ஒன்றரை மில்லியன் பிரெஞ்சு மக்கள் - காரணம் என்ன தெரியுமா...\nHauts-de-Seine ��ாவட்டத்தில் இருந்து - இல்-து-பிரான்சுக்கான பேரழகி\n - மூடப்பட்ட பல்வேறு தொடருந்து நிலையங்கள்\n - கத்தி குத்து தாக்குதல்..\nஒரு வருடத்தில் ஒரு மில்லியன் யூரோக்கள் விற்பனையைச் சந்தித்த எலிசே விற்பனைக்கூடம்..\nபொதிகள் அனுப்பும் சேவை இலங்கை, இந்தியா மற்றும் அனைத்து நாடுகளுக்கும் குறைந்த விலையில்..\nஇறுதிச் சடங்கு அனைத்தையும் 3500€ வில் இருந்து பெற்றுக்கொள்ளாம்..\nஉலகின் எப்பாகத்திற்கும் பணப் பரிமாற்றம் செய்ய நாடவேண்டிய ஸ்தாபனம்\nவெத்தலை மை ஜோதிட நிலையம்\nமுழு வீட்டையும் 24 மணி நேரமும் பாதுகாப்பு\nதமிழர்களுக்கான புதிய மண்டபம் உதயம்\nமருத்துவக் காப்புறுதி, வீட்டுக் காப்புறுதி, வாகனக் காப்புறுதி, ஆயுள் காப்புறுதி அனைத்தும் தமிழில் உரையாடி செய்து கொள்ள நாடுங்கள் Tél.: 09 83 06 14 13 தமிழில் தொடர்பு கொள்ள: Madame. பார்த்தீபன் றஜனி 07 68 55 17 26\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575627.91/wet/CC-MAIN-20190922180536-20190922202536-00130.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamil2lyrics.com/lyrics/maruthamalai-maamaniye-song-lyrics/", "date_download": "2019-09-22T18:47:25Z", "digest": "sha1:2JUHLLKBTJIVYAP6RQSRKUOEW5U7ATXX", "length": 10465, "nlines": 300, "source_domain": "www.tamil2lyrics.com", "title": "Maruthamalai Maamaniye Song Lyrics", "raw_content": "\nபாடகர் : எஸ். சோம சுந்தரம்\nஇசையமைப்பாளர் : குன்னகுடி வைத்தியநாதன்\nஆண் : கோடி மலைகளிலே\nகொடுக்கும் மலை எந்த மலை\nசெழிக்கும் மலை எந்த மலை\nஆண் : மருதமலை மாமணியே\nஆண் : மணம் மிகு சந்தனம்\nஅழகிய குங்குமம் மணம் மிகு\nஆண் : மருதமலை மாமணியே\nஆண் : தைப்பூச நன்நாளில்\nஆண் : மருதமலை மாமணியே\nஆண் : கோடிகள் குவிந்தாலும்\nஆஆ ஹா ஆஆ ஆ ஆ ஆ\nஹா ஆஆ ஆஆ ஆஆ\nநாடியில் வினை தீர நான்\nதீர நான் வருவேன் அஞ்சுடன்\nநிலை மாறி ஆறுடன் உருவாக\nஅஞ்சுடன் நிலை மாறி ஆறுடன்\nஆண் : மருதமலை மாமணியே\nஆண் : { சஷ்டி திருமகன்\nநான் மறவேன் பக்தி கடலென\nநான் வருவேன் } (2)\nஆண் : பரமனின் திருமகனே\nஎனதுமனம் உருகுது முருகா } (2)\nஆண் : அதிபதியே குருபரனே\nஆண் : { அணியது மழையது\nஆண் : மருதமலை மாமணியே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575627.91/wet/CC-MAIN-20190922180536-20190922202536-00130.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.76, "bucket": "all"} +{"url": "http://adiraiunitypost.blogspot.com/2010/11/blog-post_5451.html", "date_download": "2019-09-22T18:44:33Z", "digest": "sha1:3SLZ52MI3KBGDXYAAKBEE44BOOOLI2K7", "length": 19664, "nlines": 127, "source_domain": "adiraiunitypost.blogspot.com", "title": "بسم الله الرحمن الرحيم | அதிரை யூனிட்டி போஸ்ட்", "raw_content": "\nஅந்த நாளில் நாம் அவர்களின் வாய்களின் மீது முத்திரையிட்டு விடுவோம்; அன்றியும் அவர்கள் சம்பாதித்துக் கொண்டிருந்தது பற்றி அவர்களுடைய கைகள் நம்மிடம் பேசும்; அவர்களுடைய கால��களும் சாட்சி சொல்லும். 36:65\nவாழ்த்து என்றால் அதற்கு அர்த்தம் என்ன நீங்கள் நலமாக இருக்க வாழ்த்துகிறேன் என்று கூறினால் உங்களிடம் இறைத் தன்மை இருப்பதாகத் தான் அதன் கருத்து அமைந்துள்ளது.\nநீங்கள் நலமாக இருக்க அல்லது மகிழ்வுடன் இருக்க அல்லது கவலைகள் மறக்க அல்லாஹ்விடம் துஆச் செய்கிறேன் என்று கூறினால் இறைவனிடம் ஒரு முஸ்லிம் சகோதரனுக்காக துஆச் செய்யும் பொதுவான அனுமதியில் இது அடங்கும்.\nஆசி வழங்குவது போல் அமைந்துள்ள வாழ்த்துகிறேன் என்ற சொல்லை ஒரு முஸ்லிம் கூற முடியாது.\nவாழ்த்துகிறேன் என்று நீங்கள் கூறுவதால் அவர் வாழ்ந்து விடுவார் என்று நம்புகிறீர்களா அப்படி நம்ப முடியாது. நம்பக் கூடாது.\nஒரு முஸ்லிமுக்காக துஆச் செய்யலாம் என்ற பொது அனுமதியின் பெருநாள் தினத்திலும் துஆச் செய்யலாம். ஆனால் இது பித்அத்தாக ஆகிவிடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். ஒரு செயல் எப்போது பித் அத் என்ற நிலையை அடையும் என்பதை விளங்கிக் கொண்டால தான் இதில் நாம் கவனமாக இருக்க முடியும்.\nஒருவர் குறிப்பிட்ட நேரத்தில் இரண்டு ரக்அத் நஃபில் தொழ விரும்பினால் அவர் தொழலாம். குறிப்பிட்ட நாளில் நோன்பு நோற்க விரும்பினால் நோற்கலாம். பொதுவாக நஃபில் தொழ அனுமதி இருக்கிறது. ஆனால் இது கூட பித்அத்தாக மாறிவிடும்.\nநான் காலை எட்டு மணிக்கு நஃபில் தொழுகிறேன் அதனால் அனைவரும் எட்டு மணிக்கு நோன்பு நோற்க வேண்டும் என்றுஒருவர் கூறினால் அவர் கூறுவதை ஏற்று செயல்படுத்தினால் அது பித்அத் ஆகிவுடும்.\nநான் முஹர்ரம் மாதம் முதல் நாள் அன்று நோன்பு நோற்பதால் அனைவரும் நோற்க வேண்டும் என்று கூறி அதை மற்றவர்கள் ஏற்றுச் செயல் படுத்தினால் பித்அத் ஆகி விடும்.\nஒருவர் தன்னளவில் தானாக விரும்பிச் செய்ய அனுமதி கொடுத்தால் அவரோடு மட்டும் வைத்துக் கொள்ள வேண்டும். அவர் செய்வதையே அனைவரும் செய்ய வேண்டும் என்று கூறினால் அல்லாஹ்வின் தூதருடைய அதிகாரத்தைக் கையில் எடுத்தவராவார். அவர் செய்கிறார் என்பதற்காக அதை மற்றவர்கள் ஏற்றுச் செயல் பட்டால் அல்லாஹ்வின் துதருடைய இடத்தை அந்த மனிதருக்கு அளித்து விட்டார் என்பது பொருள். அனைவரும் இதைச் செய்ய வேண்டும் என்று கூறும் அதிகாரம் யாருக்கும் இல்லை.\nஒருவர் தான் விரும்பும் நாளில் நோன்பு நோற்கலாம் என்பதை ஒப்புக் கொள்ளும் நா��் மிஃராஜ், பராஅத் இரவுகளில் நோன்பு கூடாது என்று கூறுகிறோம்.\n அல்லாஹ்வும் அவனது தூதரும் ஏற்படுத்தாமல் யாரோ ஒருவரால் ஏற்படுத்தப்பட்ட வழக்கம் அனைவரும் செய்ய வேண்டும் என்ற நிலையை அடைந்து விட்டது தான் இதை பித்அத் என்று நாம் கூறுவதற்கான காரணம்.\nஒருவர் தற்செயலாக ரஜப் 27 அன்று நோன்பு நோற்றால் அது பித்அத் ஆகாது. இது அனைவரும் நோன்பு நோற்க வேண்டிய நாள் என்ற நிலையை ஏற்படுத்தினால் அது பித்அத் ஆகிவிடும்.\nஅனைவரும் ஒரு காரியத்தை ஒரு குறிப்பிட்ட நாளில் செய்ய வேண்டும் என்றால் அது வஹீயின் மூலம் மட்டுமே முடிவு செய்யப்பட வேண்டும்.\nஈத் முபாரக் என்பது எப்படி உள்ளது அது பெருநாள் அன்று சொல்ல வேண்டிய ஒரு வார்த்தை. அது மார்க்கத்தில் கடைப்பிடிக்க வேண்டிய ஒன்று என்ற நிலை ஏற்பட்டு விட்டது. ஒருவர் தானாக விரும்பி அந்த வார்த்தையின் அர்த்தத்துக்காக சொன்னால் அது பித்அத் ஆகாது. ஆனால் ஒவ்வொரு முஸ்லிமும் சொல்ல வேண்டியதாக அது மாறினால் அது மார்க்கத்தில் வலியுறுத்தப்பட்டது என்று ஆகிவிடும்.\nஎவரோ ஒருவர் உருவாக்கிய சொல் அல்லாஹ்வின் தூதர் கூறிய சொல்லுக்கு நிகரான இடத்தைப் பெற்று விடுகிறது. அல்லாஹ்வின் தூதருடைய இடத்தை மற்றவர்களுக்கு வழங்கும் இந்தப் போக்கு தான் அனைத்து பித்அத்துகளுக்கும் அடிப்படையாக உள்ளது. குறிப்பிட்ட நாளில் குறிப்பிட்ட சொல்லை அனைவரும் சொல்ல வேண்டும் என்ற நிலை ஏற்படுவதை அனுமதிப்பது மார்க்கத்துக்கு ஆபத்தாகும்.\nஈத் முபாரக் மட்டுமின்றி ஹேப்பி ரம்ஜான், ஹேப்பி பக்ரீத், பெருநாள் வாழ்த்து என்பது போன்ற எந்தச் சொல்லுக்கும் இது தான் நிலை.\nஒருவரை ஒருவர் சந்திக்கும் போது ஸலாம் கூறுகிறோம் என்றால் அது அனைவராலும் ஒரே மாதிரியாகச் சொல்லப்படுகிறது. அல்லாஹ்வின் தூதர் அப்படிக் கூறியதால் இது ஸுன்னத் ஆகிறது. ஈத் முபாரக் என்று எவரோ வழக்கப்படுத்திய சொல்லைஅனைவரும் குரிப்பிட்ட நாளில் சொல்ல வேண்டும் என்பது பித்அத் ஆகிவிடும்.\nஇது போன்ற விஷயங்களை பல வருடங்கள் நாம் சொல்லிப் பழகிவிட்டதால் எப்படியாவது நியாயப்படுத்த சிலர் முயல்கின்றனர். பத்து வருடப் பழக்கத்தை விட மறுக்கும் இவர்கள் பல நூறு ஆண்டுப்பழக்கமான, பராஅத், மிஃராஜ், மீலாது உள்ளிட்ட பித் அத்களை மக்கள் விட்டு விட வேண்டும் கூறும் தகுதியை இழந்து விடுகி���ார்கள். மிஃராஜ் அன்று நோன்பு தானே வைக்கிறோம். அது தவறா என்று அவர்கள் கேட்பது போல் இது நல்ல அர்த்தம் உடைய சொல் தானே இது தவறா என்று கேட்கின்றனர்.\nஎன்ன செய்கிறோம் என்பதில் கவனம் செலுத்துவது அவசியம் தான். அது போல் யார் சொல்லிச் செய்கிறோம் என்பதும் முக்கியமானது. ஈத் முபாரக் என்பது பெருநாளுக்கான வாழ்த்து முறை என்று ஆக்கியது அல்லாஹ்வின் தூதர் அல்ல. நோன்பு வைப்பது நல்லது என்றாலும் மிஃராஜ் அன்று நோன்பு வைக்கச் சொன்னது அல்லாஹ்வின் தூதர் அல்ல. வேறு யாரோ என்பதால் தான் அது பித்அத் ஆகிறது.\nஇம்மார்க்கத்தில் இல்லாத் ஒன்றை யாரேனும் உருவாக்கினால் அது ரத்துச் செய்யப்படும் என்பது நபிமொழி- புகாரி 2697\nகுறிப்பிட்ட சொல்லை அனைவரும் சொல்ல வேண்டும் என்றில்லாமல்\nகுறிப்பிட்ட நாளில் அதைச் சொல்லித் தான் ஆக வேண்டும் என்றில்லாமல்\nவாழ்த்தும் வகையில் இல்லாமல் மார்க்கம் அனுமதித்துள்ள வார்த்தைகளைப் பயன்படுத்தி பெருநாளிலோ மற்ற நாட்களிலோ\nதுஆச் செய்தால் அது தவறில்லை\nவீட்டிற்குள் நுழையும் வில்லன்கள் : பெற்றோரே உஷார்....\nபெரிதாக குறிவை‘பெரிதாக குறிவை’ என்பது ஆரம்பத்தில் ...\nஅஸ்ஸலாமு அலைக்கும்,,, பத்தாம் வகுப்பு படித்தவர்களு...\n234 தமிழக சட்ட மன்ற உறுப்பினர்களின் மின்னஞ்சல் முக...\nஅஸ்ஸலாமு அலைக்கும்,,, சாதனை செய்யும் ஆசையில், இள...\nதப்லீக் ஜமாஅத்தின் உண்ணத பணி\nஅஸ்ஸலாமு அலைக்கும்,,, காலச் சக்கரத்தை சுழற்றும் க...\nமுதலில் இந்தக் கேள்விகளுக்குப் பதில் சொல்லுங்கள்\n+2 தேர்வில் 80% மதிப்பெண் எடுத்தவர்களுக்கு மாதம் ர...\n'மோர் உடலுக்கு நல்லது. ஆனாலும், அதை ஓடி ஓடி விற்...\nAssalamu Alaikkum. தஞ்சாவூர் மாவட்டம் செந்தழைப் ப...\nஅஸ்ஸலாமு அலைக்கும்,,, தினசரி முறையாகத் தூங்கும் பழ...\nஅஸ்ஸலாமு அலைக்கும்,,, சிவகாசி தாலுகா, மேட்டுப்பட...\nஉலக அமைதிக்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாகவும், அதிகமா...\nஅனைவருக்கும் உதவும் சையின்டிபிக் கால்குலேட்டர் (...\nகுழந்தைகளின் மன அழுத்தம் ஏற்படுவதற்கான காரணங்கள் க...\nமேல் சபை வாக்காளர் பட்டியலில் சேர்ந்து விட்டீர்கள...\nஇறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்' ஒருவர் தம் ச...\nகண்கள் கவனம் நம்மில் பெரும்பாலானோர், சில மணி நேரம...\nஅஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) கீரிட வைத்தது நமது அலுவல...\nமுஸ்லிம் பெண்களிடத்தில் நல்லமாற்றம் ஏற்பட வேண்டும்...\nபழ���ய சாதத்துல இவ்வளவு விஷயமா\nஇந்திய நேரம்ஃபித்ரா விநியோக காட்சிகள் என்ன படிக...\nநான் ஏன் முஸ்லிம் ஆனேன்\nகிறங்க அடிக்கும் 30 வகை கிராமத்து சமையல் – பட்ஜெட்...\nwhom to contact முக்கியமான தகவல்கள்\nதமிழ் முஸ்லிம் அரசியல் மேடை\nதேடப்படும் குற்றவாளியாக பீ.ஜெயினுல்லாபுதினை உயர் நீதிமன்றத்தில் அறிவித்தது காமுகன் பீ.ஜே வை கைது செய்ய தணிப்படையும் அமைப்பு\nஃபிரான்ஸின் ஹிஜாப் தடைச் சட்டம் - முஸ்லிம்களுக்கு பாதிப்பா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575627.91/wet/CC-MAIN-20190922180536-20190922202536-00131.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://dheekshu.blogspot.com/2009/08/", "date_download": "2019-09-22T18:40:05Z", "digest": "sha1:3OUW524OFWY46OEDFSBT3MBOSGFU25HN", "length": 78032, "nlines": 400, "source_domain": "dheekshu.blogspot.com", "title": "August 2009 ~ பூந்தளிர்", "raw_content": "\nஎங்கள் வீட்டில் பூத்தப் பூக்கள்\nஎங்கள் வீட்டில் பூத்தப் பூக்கள்\nஉருகிய க்ரையான் மெழுகு ஆறு\nபுதினாவில் செய்த இயற்கை பெயிண்ட்\nதீஷு எப்பொழுது உருவ‌ங்க‌ள் வ‌ரைந்தாலும் மூன்று வ‌ரைகிறாள். பெரிய‌து அப்பா, ச‌ற்று சிறிய‌து அம்மா, குட்டி பாப்பா.\nமாண்டிசோரி ஆக்டிவிட்டீஸ் ப‌ற்றித் தெரிந்து கொள்ள‌வும் ம‌ற்றும் சில‌ மாண்டிசோரி பொருட்க‌ள் வாங்க‌வும் ந‌ல்லதொரு இட‌ம் இந்த‌ த‌ள‌ம். நான் அடிக்க‌டி இந்த‌ த‌ள‌த்தை ஐடியாக‌ளுக்காக‌ப் பார்வையிடுவேன். த‌ள‌த்தில் க‌ர‌டி, சிங்க‌ம், வாத்து ம‌ற்றும் குர‌ங்கு குடும்ப‌த்தை இணைக்கும் இந்த‌ ஆக்டிவிட்டியைப் பார்த்த‌வுட‌ன், தீஷுவிற்கு பிடிக்கும் என‌ பிரிண்ட‌ அவுட் எடுத்துக் கொண்டேன்.\nஒவ்வொரு ப‌ட‌த்தையும் வெட்டி, க‌லைத்துக் கொள்ள‌ வேண்டும். முத‌ல் ப‌ட‌த்தை எடுத்து சிங்க‌ம் என்று சொல்லி வைத்து விட்டேன். அடுத்த‌ ப‌ட‌த்தை எடுத்து குர‌ங்கு, சிங்க‌ம் இல்லை என்று சொல்லி சிங்க‌த்திற்கு கீழே வைத்துவிட்டேன். அடுத்து ம‌ற்றுமொரு சிங்க‌த்தை எடுத்து, சிங்க‌ம் என்று சொல்லி சிங்க‌த்திற்கு அருகில் வைத்துவிட்டேன். இட‌மிருந்து வ‌ல‌மாக‌ வைத்தால் க‌ண்க‌ளை இட‌மிருந்து வ‌ல‌ம் ந‌க‌ர்த்தும் ப‌யிற்சியாக‌வும் இருக்கும். தீஷு எளிதாக‌ச் செய்வாள் என்று நினைத்தேன். ஆனால் அவ‌ளுக்குக் க‌டின‌மான‌தாக‌ இருந்த‌து. சிங்க‌த்தைப் பார்த்து புலி என்றாள் (ஏன் என்று புரிய‌வில்லை). க‌ர‌டியை குர‌ங்கு என்றாள். க‌ருப்பு வெள்ளையில் பிரிண்ட் அவுட் எடுத்திருந்தேன். அது தான் கார‌ண‌மா இல்லை அப்பா, அம்மா, குட்டி போன்ற���வ‌ற்றின் முக‌ அமைப்பு மாற்றங்க‌ள் குழ‌ப்ப‌மா என்று தெரிய‌வில்லை. சிங்க‌ம் முதலில் இருந்தாலும், ம‌ற்றொருமொரு சிங்க‌த்தை அருகில் வைக்காம‌ல் கீழே வைத்தாள். அவ‌ளுக்குச் செய்வ‌த‌ற்கு விருப்ப‌மில்லையா என்றும் தெரிய‌வில்லை. சிறிது நாட்க‌ள் க‌ழித்து முய‌ல‌ வேண்டும் என்ற‌ லிஸ்ட்டில் இதுவும் சேர்ந்துவிட்ட‌து.\nLabels: மாண்டிசோரி, மூன்று வயது, விளையாட்டு\nக‌ட‌ந்த‌ வார இறுதியில் ம‌ழை பெய்வ‌து போல் இருந்த‌தால் வெளியே போக‌ முடிய‌வில்லை. அத‌னால் அந்த‌ ச‌னி இர‌வை ஃபாம‌லி இர‌வாக‌ மாற்றிவிட்டோம். தீஷுவும் அப்பாவும் பேப்ப‌ர் கிண்ண‌ம் செய்தார்க‌ள். ஐடியா நெட்டிலிருந்து எடுத்த‌து. பேப்ப‌ரை சிறிது சிறிதாக‌ கிழித்துக் கொள்ள‌ வேண்டும். ஒரு கிண்ண‌த்தில் பாலித்தீன் க‌வ‌ர் சுற்ற வேண்டும். பின்பு கிழித்த‌ப் பேப்ப‌ரில் க‌ம் த‌ட‌வி பாலித்தீன் க‌வ‌ர் மேல் தீஷு ஒட்டிக் கொண்டே வ‌ந்தாள். கிண்ண‌த்தைச் சுற்றி ஒட்டி முடித்த‌வுட‌ன், காய‌ வைக்க‌ வேண்டும். ம‌றுநாள் காய்ந்த‌வுட‌ன் மெதுவாக‌ கிண்ண‌திலிருந்து பேப்ப‌ரை எடுத்தால் பேப்பர் கிண்ண‌ம் வ‌ந்துவிடும். தீஷு அதை வைத்து த‌ன் டாலுக்குச் சாத‌ம் ஊட்டிக் கொண்டிருந்தாள்.\n100 பீஸ் ப‌ஸில் தீஷு பின்னாளில் உப‌யோக‌ப்ப‌டுத்த‌வ‌த‌ற்காக‌ வாங்கிய‌து இருந்த‌து. மூவ‌ருமாக‌ சேர்த்தோம். அப்பா கீழிருந்து செய்தார். தீஷுவும் நானும் மேல் ப‌குதி செய்தோம். ஒர‌ள‌வு முடித்த‌வுட‌ன் இணைத்துவிட்டோம். கீழ் பகுதி முழுவ‌தும் கிட்ட‌த்த‌ட்ட‌ ஒரே மாதிரி இருந்த‌தால் அப்பாவுக்கு நேர‌ம் எடுத்த‌து. தீஷு அடிக்க‌டி \"அப்பா பாரு.. நாங்க‌ எவ்வ‌ள‌வு பெரிசா பண்ணிட்டோமினு\" என்று சொல்லிக் க‌டுப்ப‌டித்துக் கொண்டேயிருந்தாள். நாங்க‌ள் மூவ‌ரும் செய்ய‌ அரைம‌ணி நேர‌மான‌து. ந‌ல்ல‌தொரு மாலை பொழுது.\nவெளிநாட்டுப் பிரஜை ப‌திவு செய்ய‌\nவெளிநாட்டுப் பிரஜைக‌ள் ந‌ம் நாட்டிற்கு எந்த‌ விசாவில் வ‌ந்தாலும் ஆறு மாத‌ங்க‌ளுக்கு மேல் த‌ங்க‌ வேண்டும் என்றால் வ‌சிக்கும் ந‌க‌ர‌த்திலுள்ள‌ Foreigner Registration Officer (FRO) விட‌ம் 180 நாட்க‌ளுக்குள் ரிஜிஸ்ட‌ர் செய்து கொள்ள‌ வேண்டும். 16 வ‌ய‌திற்குற்பட்ட‌ குழ‌ந்தைக‌ள் ரிஜிஸ்ட‌ர் செய்ய‌ வேண்டாம் என்று இமிகிரேஷ‌ன் ஃபாமில் இருந்த‌தால் நாங்க‌ள் தீஷுவை ரிஜிஸ்ட‌ர் செய்ய‌ வேண்டாம் என்று நினைந்திருந்தோம். இந்தியா வ‌ந்து 180 முடிய‌யிருந்த‌ நிலையில் சென்ற‌ வார‌ம் ஒரு நாள் என‌க்குத் தீடீரென்று உறுதிப‌டுத்திக் கொள்ள‌லாம் என்று தோன்றிய‌து. பெங்க‌ளூரில் இன்ஃபான்ட்டிரி\nரோட்டிலுள்ள‌ க‌மிஷி‌ன‌ர் ஆபிஸில் FRO உள்ளார். ரிஜிஸ்ட‌ர் செய்ய‌ வேண்டுமா ம‌ற்றும் ச‌னிக்கிழ‌மை வேலை செய்கிறார்க‌ளா என்று கேட்க‌ போன் செய்தேன். போன் எடுக்க‌ மாட்டார்க‌ள் என்று நினைத்த‌ற்கு மாறாக‌ போனை எடுத்த‌தும் அதிர்ச்சி என‌க்கு. ச‌னி வேலை செய்கிறாக‌ள் என்றும் குழ‌ந்தைக‌ளையும் ரிஜிஸ்ட‌ர் செய்ய‌ வேண்டும் என்ற‌வுட‌ன் ச‌னி அன்று தீஷுவை அழைத்துக் கொண்டு சென்றோம்.\nசிவாஜி ந‌க‌ரில் அனைத்து ரோடுக‌ளும் ஒன்வேயாக‌ இருந்த‌தால் அங்கேயே அரை ம‌ணி நேர‌ம் சுற்றிச்சுற்றி வ‌ந்தோம். க‌டைசியில் க‌ண்டுபிடித்து உள்ளே நுழையும் பொழுது உள்ளே பார்க்கிங் செய்ய‌ முடியாது வெளியில் செய்து விட்டு வாருங்க‌ள் என்ற‌வுட‌ன் எங்கு செல்வ‌து என்று அய‌ர்ச்சி. இன்ஃபான்ட்டிரி ரோடில் பார்க்கிங்கா என்று நினைத்துக் கொண்டே சென்று ஒரு ஆஸ்ப‌த்திரி அருகில் பார்க் செய்து (செய்ய‌லாமா என்று தெரியாது)விட்டு வ‌ந்தார். ஆனால் ஆபிஸில் அனைவ‌ரும் ந‌ன்றாக‌ப் பேசவும், உத‌வும் செய்த‌ன‌ர். எல்லா டாகுமென்ட்டுக‌ளையும் ச‌ரி பார்த்து, கையெழுத்து வாங்கி, இன்னொரு க‌வுன்ட‌ரில் கொடுக்க‌ அரை ம‌ணி நேர‌மே ஆனது. அதிலும் க‌வ‌ர்மென்ட் ஆபிஸில் ல‌ஞ்ச‌ம் இல்லாம‌ல். பெங்க‌ளூரில் எந்த‌ ஆபிஸிலும் நாங்க‌ள் ல‌ஞ்ச‌ம் கொடுத்த‌தில்லை. ரேஷ‌ன் கார்டு‌, டிரைவிங் லைச‌ன்ஸ் போன்ற‌வை ம‌துரையில் ல‌ஞ்ச‌ம் இல்லாம‌ல் முடியுமா என்று தெரியாது.ஆனால் இங்கு ஐம்ப‌து ரூபாய் (அர‌சாங்க‌ம் நிர்ண‌ய‌ம் செய்த‌து) செல‌வில் ரேஷ‌ன் கார்டு‌ வாங்கினோம். வெளிநாட்டின‌ரிட‌ம் ல‌ஞ்ச‌ம் வாங்கி ந‌ம் நாட்டு மான‌த்தை வாங்காத‌தில் எங்க‌ளுக்குச் ச‌ந்தோஷ‌ம்.\nரிஜிஸ்ட‌ர் செய்ய‌ தேவையான‌வை :\n1. குழ‌ந்தையின் பாஸ்போர்ட் ஜெராக்ஸ் - ‍‍ 2\n2. விசா ஜெராக்ஸ் ‍- 2\n3. இமிகிரேஷ‌ன் ஸீலுள்ள‌ ப‌க்க‌ம் ஜெராக்ஸ் -‍ 2\n4. த‌ந்தை பாஸ்போர்ட் ஜெராக்ஸ் - 2\n5. தாய் பாஸ்போர்ட் ஜெராக்ஸ் - 2\n6. நாம் குழ‌ந்தையின் தேவையைப் பூர்த்தி செய்யும் த‌குதியுடையவ‌ர்க‌ள் (கொடுமை) என்ப‌த‌ற்குச் சான்றாக‌ நோட்ட‌ரியிட‌ம் கையெழுத்து வாங்கிய‌ 20 ரூ��ாய் ப‌த்திர‌ம் ம‌ற்றும் அத‌ன் ஜெராக்ஸ்\nLabels: பொது, மூன்று வயது\nஇரும‌ல் அதிக‌மாக‌ இல்லாம‌ல் இருந்த‌தால் தீஷுவை திங்க‌ள் அன்று ப‌ள்ளிக்கு அனுப்பிவிட்டோம். ப‌ள்ளியிலிருந்து என் க‌ண‌வ‌ரை அழைத்து, தீஷுவிற்கு காய்ச்ச‌ல் இருப்ப‌தால் என்ன‌ ம‌ருந்து கொடுக்க‌ என்று கேட்டுயிருக்கிறார்க‌ள். அடித்துப்பிடித்து நாங்க‌ள் இருவ‌ரும் சீக்கிர‌ம் கிள‌ம்பி வீட்டிற்குச் சென்று, டாக்ட‌ரிட‌ம் அழைத்துச் சென்றோம். ம‌ருந்து கொடுத்து மூன்று நாட்க‌ளுக்கு மேல் காய்ச்ச‌ல் இருந்தால் மீண்டும் அழைத்து வ‌ர‌ச் சொன்னார். செவ்வாய் விடுமுறை எடுத்து விட்டேன். புத‌ன் அன்றும் மூன்று ம‌ணி நேர‌ம் ம‌ட்டும் சென்று வ‌ந்தேன். இன்று கொஞ்ச‌ம் ப‌ர‌வாயில்லை. ப‌ள்ளிக்குச் சென்று இருக்கிறாள்.\nசெவ்வாய் மாலை எங்க‌ள் இருவ‌ருக்கும் இர‌ண்டு ம‌ணி நேர‌ம் வ‌ரை ஆக்டிவிட்டீஸுக்குக் கிடைத்த‌து. நான் செய்ய‌ வேண்டாம் என்று நினைத்திருந்தேன். ஆனால் தீஷுவிற்கு பொழுது போக‌வில்லையென்ற‌வுட‌ன் ஏதாவ‌து ஆக்டிவிட்டீஸ் செய்ய‌லாம் என்றாள். ச‌ரி என்று ஆர‌ம்பித்தோம். இது முன்ன‌மே செய்த‌து. CAT,DOG, போன்ற‌ மூன்று எழுத்து ப‌ட‌ங்க‌ளை எடுத்துக் கொண்டோம். \"Give me a picture with CUH-AUH-TUH\" என்று சொன்னேன். நான் சொல்வ‌தைப்புரிந்து கொண்டு அந்த‌ ப‌ட‌த்தை எடுத்துத்த‌ர‌ வேண்டும். இது வாசிப்ப‌‌த‌ற்குத் தேவையான‌ blending க‌ற்றுத்த‌ருகிற‌து. தீஷு இந்த‌ முறை ச‌ரியாக‌வும் விருப்ப‌மாக‌வும் செய்தாள். மீண்டும் மீண்டும் வேறு வேறு ப‌ட‌ங்க‌ள் மூல‌ம் முய‌ற்சித்துக் கொண்டுயிருந்தோம்.\nSorting தீஷுவிற்கு பிடித்த‌ ஒன்று. இந்த‌ முறை category sorting . முத‌லில் மூன்று பொம்மை காரும், மூன்று பொம்மை நாற்காலிக‌ளும் எடுத்துக் கொண்டோம். முத‌லில் காரை எடுத்துக் காண்பித்து \"This is a car\" என்று சொல்லி த‌னியே வைத்தேன். அடுத்து \"This is a chair...Not a car\" என்று சொல்லி ச‌ற்றுத்தள்ளி வைத்தேன். மீண்டும் ஒரு நாற்காலி எடுத்து, \"This is a chair\" என்று சொல்லி அவ‌ள் ப‌திலுக்குக் காத்திருந்தேன். அவ‌ள் காட்டிய‌வுட‌ன் அந்த‌ பிரிவில் வைத்தேன். இது புரிந்த‌வுட‌ன் மீண்டும் மூன்று ம‌னித‌ பொம்மைக‌ளையும், மூன்று வில‌ங்கு பொம்மைக‌ளையும் சேர்த்து \"Chair\", \"Car\", \"Human being\", \"Animal\" என்று பிரித்தோம்.\nவேலைக்குச் செல்ல ஆரம்பித்து நான்கு வாரங்கள் முடிந்து விட்டன. நான்கு வாரத்தில் தான் எத்தனை எத்தனை மாற்றங்கள். தீஷு உதவியாளருடன் பழகிவிட்டாள். இது நாள் வரை அவர் லீவு எடுக்கவில்லை. Touch wood. தினமும் காலையில் என்னை ஸ்டாப்பில் இறக்கி விட்டு, கணவர் தீஷுவை பள்ளியில் விட்டுவிடுவார். பின் தீஷு 1:30 மணி அளவில் வீட்டிற்கு வேனில் வரும் பொழுது உதவியாளர் வந்துவிடுவார். பின் அவர் நான் வரும் வரை தீஷுவைப் பார்த்துக் கொள்ள வேண்டும்.\nஇந்த 20 வேலை நாட்களில், 4 நாட்கள் நான் டிரெயினிங்காக காலையில் சீக்கிரம் செல்ல வேண்டியிருந்தது. பாவம் அப்பா.. தனியே தீஷுவை ரெடியாக்கி (அவளை பள்ளிக்குக் கிளப்புவது தான் காலையில் பெரிய வேலை) பள்ளியில் விட்டுவிட்டார். அவருக்கு இரண்டு நாள் டிரெயினிங். எனக்கு அதே கஷ்டம். நான்கு நாட்கள் தீஷுவிற்கு பள்ளி விடுமுறை (கிருஷ்ண ஜெயந்தி, வர லெட்சுமி, சுதந்திர தினம் மற்றும் ஒரு நாள் பன்றி காய்ச்சல் பயத்தில் நான் அனுப்பவில்லை). உதவியாளர் வேறு வீட்டில் காலையில் வேலை பார்ப்பதால் காலையில் வர முடியாது. நான்கு நாட்களும் உதவியாளரை 12 மணி அளவில் வரச் சொல்லி, அது வரை கணவர் தீஷுவைப் பார்த்துக் கொண்டார். அதில் அவருக்கு ஆடிட் பிரச்சனை வேறு. எப்படியோ நாட்களைத் தள்ளி விட்டோம்.\nஎங்கள் ஆக்டிவிட்டீஸ் பொருத்தவரை தினமும் அரை மணி நேரம் வரை செலவிட முடிகிறது. ஆனால் எனக்கு prepare பண்ண அதிக நேரம் கிடைப்பதில்லை.\nஇன்று தீஷுவிற்கு கடுமையான ஜலதோஷம். நாளை திங்கட்கிழமை பள்ளிக்கு அனுப்பமுடியாது. நான் உதவியாளர் வரும் வரை இருக்கவேண்டும் என நினைக்கிறேன். வீட்டில் பெரியவர்கள் இல்லாமல் தீஷுவைப்பார்த்துக் கொள்வது கஷ்டமாகத்தான் இருக்கிறது. எப்படி சமாளிக்கப்போகிறோம் என்று இன்னும் பயம் இருக்கிறது. தீஷுவால் பிரச்சனை இல்லை. ஆனால் சூழ்நிலை சதி செய்கிறது. சமாளித்துக் கொள்ளலாம் என்ற சிறு நம்பிக்கையும் மனதில் உள்ளது. பார்ப்போம்.\nLabels: பொது, மூன்று வயது\nதண்ணீரை டிராப்பர் (மருந்து தர பயன்படுத்துவது) உபயோகித்து மாற்றுவது (Transfer). இதைச் சில நாட்களாகச் செய்து கொண்டிருக்கிறோம். முதலில் தீஷுவிற்கு கஷ்டமாக இருந்தாலும் இப்பொழுது வெகு எளிதாகச் செய்கிறாள். மிகவும் பிடித்திருக்கிறது. எனக்கு மிகவும் பிடித்தது நான் சொல்லாமலே தரையில் சிந்தியிருக்கும் தண்ணீரை துடைத்து விடுவது. முதல் நாள் மாப்பை எடுக்கும் பொழுது அவள��� சொன்னது \"I spilled water.. cleaning..\"\nமாண்டிசோரியின் முக்கிய பிரிவுகள் : Practical life, Sensorial, English, Maths, Science, Geography (culture). எப்பொழுதும் நாங்கள் செய்வது Practical or Sensorial தான். ஆங்கிலமும், கணிதமும் எப்பொழுதாதவது செய்வோம். அறிவியலும் புவியியலும் தீஷுவிற்கு மூன்று வயதானப்பின் செய்யலாம் என்று நினைத்திருந்தேன். இப்பொழுது செய்ய ஆரம்பித்திருக்கிறோம்.\nபுவியியலுக்குக் கண்டங்களிலிருந்து (continents) ஆரம்பித்தோம். தீஷுவிற்கு ஏழு கண்டங்கள் பெயர் தெரியும். ஆனால் அவை எங்கிருக்கின்றன எனத் தெரியாது. கற்றுத்தர மாண்டிசோரி உப்புத்தாள் உலக உருண்டை சரியானதாக இருக்கும் எனத் தோன்றியது. Sand paper globe என்பது சாதாரண உலக உருண்டையில் கண்டங்கள் மட்டும் உப்புத்தாளில் இருக்கும். தண்ணீர் பகுதி ஊதா நிறத்தில் இருக்கும். தடவி பார்த்து கண்டங்களின் வடிவங்கள் மூலம் கண்டங்கள் கற்றுக் கொள்ளலாம். நான் Sand paper globeற்குப் பதில் Sandpaper map செய்துள்ளேன். உலக வரைபடத்தை எடுத்து, கண்டங்கள் பகுதியில் மட்டும் உப்புத்தாளால் ஒட்டி விட்டேன்.\nகண்டங்களை தடவிக் காட்டி அதன் பெயர்களைச் சொன்னேன். பின்பு தீஷுவிடம் பெயரைச் சொல்லி எங்கிருக்கிறது என்றேன். அதில் தப்புக்கள் வருவதால் மீண்டும் சில நாட்கள் கழித்து முயல வேண்டும்.\nLabels: புவியியல், மாண்டிசோரி, மூன்று வயது, விளையாட்டு\nதீஷு இந்தியாவில் கொண்டாடும் முதல் சுதந்திர தினம். காலையில் எழுந்தவுடனே தீஷுவும் அவள் அப்பாவும் அப்பார்ட்மென்ட் கொடி ஏற்றத்திற்குச் சென்று விட்டனர். கொடி ஏற்றத்திற்குப் பின், அனைவரும் \"பாரத் மாத்தாக்கி ஜே\" என்று கூறிக்கொண்டே சுற்றி வந்தனர். கொடியையும் மிட்டாயையும் வாங்கிக்கொண்டு தீஷு வந்து விட்டாள். வீட்டிற்கு வந்தவுடன் தீஷுவும் அவள் அப்பாவும் சேர்ந்து ஒரு தேசிய கொடி செய்தனர்.\nஒரு துணியை சதுரமாக வெட்டிக் கொண்டு, அவள் அப்பா மூன்று பாகமாக பிரித்துக் கொடுத்தார். மேல் பாகத்தில் ஆரெஞ்சும் கீழ் பாகத்தில் பச்சையும் கலர் அடித்தாள் தீஷு. முடித்தவுடன் நடுவில் ஒரு ரூபாய் கொண்டு சக்கரம் வரைந்து கொண்டாள். பின்பு அதில் 24 கோடுகள் வரைந்தனர். பின்பு அப்பா ஒரு கம்பில் கொடியை ஒட்டிக் கொடுத்தார். தீஷு கொடி எடுத்துக் கொண்டு \"வந்தே மாதரம்\" \"வந்தே மாதரம்\" என்று கத்திக் கொண்டுயிருந்தாள்.\nகொடி அதன் வண்ணங்கள் பற்றிய நல்லதொரு அறிமுகமாக இரு��்தது. அனைவருக்கும் சுதந்திர தின நல்வாழ்த்துகள்.\nஎன‌க்கு கால‌ணிக‌ளில் அதிக‌ விருப்பம் இருப்ப‌தில்லை. அடுத்த‌வ‌ர் அணிந்திருப்ப‌தைக் க‌வ‌னித்து ஞாப‌க‌ம் வைத்துக் கொள்ளும் ப‌ழ‌க்க‌மும் இல்லை. ஆனால் தீஷுவிற்கு உடைக‌ளும் கால‌ணிக‌ளும் மிக‌வும் விருப்ப‌மான‌வை. டிரேஸ் தேர்ந்தெடுப்ப‌தாக‌ட்டும், ஷூ தேர்ந்தெடுப்ப‌தாக‌ட்டும் இர‌ண்டிலும் விருப்ப‌ம் அதிக‌ம். ஏதோ ஒரு உடையைப் பார்த்தால் இது போல் அவ‌ர் வைத்திருக்கிறார் என்பாள். அவ‌ள் சொன்ன‌ப்பின் தான் என‌க்கு ஞாப‌க‌ம் வ‌ரும்.\nஎப்பொழுதும் போல் இல்லாம‌ல் அவ‌ளுக்கு விருப்ப‌மான‌தில் செய்யலாம் என்று செருப்பு செய்தோம். அவ‌ள் கால்க‌ளை ஒரு அட்டையில் வ‌ரைந்து வெட்டிக் கொண்டேன். க‌ட்டை விர‌ல் அருகில் ஒரு ஓட்டையும், பாத‌ ப‌குதிக்கு அருகில் இரு ஓட்டைக‌ளும் போட்டுக்கொண்டேன். பைப் க்ளீனர் ( செய‌ற்கை செடிக‌ள் செய்ய‌ ப‌ய‌ன்ப‌டுவ‌து என்று நினைக்கிறேன்) கொண்டு மேலிருந்து கீழேயுள்ள‌ ஓட்டையில் மாட்டினேன். இதேப் போல் இன்னொன்றிலும் மாட்டினேன். செருப்பு ரெடி. தீஷுவை சேர்க்க‌ வேண்டும் என்ப‌த‌ற்காக‌ பைப் க்ளீனர் ம‌ட்டும் முன் அவ‌ளை அட்டையில் க‌ல‌ர் செய்ய‌ சொன்னேன். தீஷுவிற்கு மிக‌வும் பிடித்திருந்த‌து. ஆனால் அதை மாட்டிக்கொண்டு ந‌ட‌க்க‌ அவ‌ளுக்கு க‌ஷ்ட‌மாக‌ இருந்த‌து. இருந்தாலும் விருப்ப‌மாக‌ அணிந்து கொண்டுயிருந்தாள்.\nஇது ஒரு புத்த‌க‌த்தில் ப‌டித்த‌து. ஒரு பெயிண்ட்டிங் கான்வாஸ் எடுத்துக் கொண்டோம். மாஸ்கிங் டேப் எடுக்கும் பொழுது பேப்ப‌ர் கிழிந்து விடும் என்ப‌தால் கான்வாஸ். மாஸ்கிங் டேப்பை (சாதார‌ண செல்லோ டேப் கூட‌ உப‌யோக‌ப்ப‌டுத்த‌லாம்) கான்வாஸில் ஒட்டி ஏதாவ‌து டிஸேன் உருவாக்க‌ வேண்டும். பின் கான்வாஸ் முழுவ‌தும் பெயிண்ட் செய்ய‌ வேண்டும். செல்லோ டேப்பில் பட்டால் ப‌ர‌வாயில்லை. அத‌ன் வ‌ழியே பெயிண்ட் உள்ளே செல்லாது. பெயிண்ட் காய்ந்த‌வுட‌ன் டேப்பை எடுத்து விட‌ வேண்டும். எடுத்த‌ப்பின் டேப் இருந்த‌ இட‌ம் ம‌ட்டும் வெண்மையாக‌வும், ம‌ற்ற‌ இட‌ங்க‌ளில் பெயிண்ட்டும் கொண்ட‌ அழ‌கிய‌ பெயிண்ட்டிங் ரெடி. தீஷு கான்வாஸ் முழுவ‌தும் பெயிண்ட் செய்யாம‌ல் இடைப்பட்ட‌ இட‌ங்க‌ளில் ம‌ட்டும் (க‌ல‌ரிங் செய்வ‌து) போல் செய்தாள். மிக‌வும் ந‌ன்றாக‌ வ‌ந்த‌து என���று சொல்ல‌ முடியாது.\nதீஷுவிட‌ம் தினமும் இன்னைக்கு ஸ்கூலில‌ என்ன‌ பண்ணின‌ என்றால் ப‌ஸில் என்று தான் ப‌தில் வ‌ரும். ரைமிஸ் பாடுகிறாள். அவைத்த‌விர‌ அவ‌ள் ப‌ள்ளியில் ந‌ட‌ந்த‌தைத் தெரிந்து கொள்ள‌ முடியாது.\nதீஷுவும் நானும் சில‌ தின‌ங்க‌ளுக்கு முன் டீச்ச‌ர் மாண‌வி விளையாட்டு விளையாண்டு கொண்டிருந்தோம். எப்பொழுதும் போல் தீஷுவே டீச்ச‌ர். அவ‌ள் ந‌ட‌வ‌டிக்கைக‌ள் மூல‌மும் வார்த்தைக‌ள் மூல‌மும் அவ‌ள் பள்ளியில் என்ன‌ செய்கிறார்க‌ள் என்ப‌தை ஓர‌ள‌வு புரிந்து கொள்ள‌ முடிந்த‌து.\n1. ப‌ள்ளியில் அனைத்து ஆக்டிவிட்டீஸும் சத்த‌மில்லாம‌ல் செய்ய‌ வேண்டும்\n2. ஆக்டிவிட்டீஸ் செய்ய‌ \"மாட்டில்\" ம‌ட்டுமே அம‌ர‌ வேண்டும்\n3. வேலையை முடித்த‌வுட‌ன், அனைத்தையும் எடுத்து வைத்த‌வுட‌ன், மாட்டை இர‌ண்டு கையால் சுருட்டி, இர‌ண்டு கையால் எடுத்துக் கொண்டு வைக்க‌ வேண்டும்\n4. ஓர‌த்தில் நிற்க‌ வைப்ப‌து தான் த‌ண்ட‌னை. த‌ண்ட‌னையில் இருக்கும் பொழுது யாரும் அவ‌ருட‌ன் பேச‌ மாட்டார்க‌ள்\n5. ஆக்டிவிட்டி முடித்த‌வுட‌ன் சைல‌ன்ஸ் டைம்\n6. அனைவ‌ரும் லைன் மேல் (லைன் வ‌ரைந்திருக்கிறார்க‌ள்) உட்கார‌ வேண்டும்\n7. பிரைய‌ரின் பொழுது கை கூப்பி க‌ண்ணை மூடி வேண்டும்\n8. அப்பொழுது அமைதி காக்காம‌ல் க‌த்துப‌வ‌ர்க‌ளை ஆன்ட்டி அழைத்துக் கொண்டு போய் விளையாட‌ விட்டுவிடுவார்\n\" போன்ற கேள்விக‌ள் (அவ‌ள் சொன்ன‌து இவை இர‌ண்டும்) கேட்டு குழ‌ந்தைக‌ளைப் பேச‌ வைக்கிறார்க‌ள்\n10. குழ‌ந்தைக‌ள் விரும்பும் பாட‌ல்க‌ள் ம‌ட்டுமே பாடுகின்ற‌ன‌ர்\n11. செய‌ல்முறைக‌ளை செய்து காட்டிவிட்டு \"Do you want to try\n12. ஆங்கில‌த்தில் ம‌ட்டுமே உரையாடுகின்ற‌ன‌ர்\n13. ப‌ஸிலை தூக்கி எறிந்தால் () அவ‌ள் சொன்ன‌து புரிய‌வில்லை. திரும்ப‌ கேட்ட‌தில் அவ‌ள் விளையாட்டு பாதிக்க‌ப்ப‌ட்ட‌தால் அவ‌ளுக்குச் சொல்வ‌தில் விருப்ப‌மிருக்க‌‌வில்லை.\nஓர‌ள‌வு தெரிந்து கொண்ட‌தில் என‌க்கு ம‌கிழ்ச்சி.. சில‌ நேர‌ங்களில் இது போல் விளையாட்டால் ப‌ள்ளியில் ந‌ட‌ப்ப‌தை கொஞ்ச‌ம் கொஞ்ச‌ம் தெரிந்து கொள்ள‌லாம்.\nLabels: பொது, மூன்று வயது\nகோர்த்த‌ல் (Stringing) க‌வ‌ன‌ ஒருங்கினைப்புக்கு மிக‌வும் ஏற்ற‌து. தீஷு அதில் ஆர்வ‌ம் காட்டுவ‌தில்லை. ஆகையால் ச‌ற்று வித்தியாச‌ப்ப‌டுத்தி கொடுக்க‌லாம் என்று எண்ணி ஒரு க‌ம்பில் கோர்க்க‌ச் சொன்���ேன். ஆனால் அவ‌ளுக்கு விரும்ப‌மிருக்க‌வில்லை. பாசிக‌ள் ம‌ர‌த்திலான‌ பெரிய‌ அள‌விலான‌து. முத‌லில் அவ‌ற்றை அத‌ன் வ‌டிவ‌ங்க‌ளின் அடிப்படையில் அடுக்கினாள். பின்பு அவ‌ற்றை வைத்து க‌ட்டிட‌ங்க‌ள் உருவாக்கினாள். பின்பு இர‌ண்டை க‌யிறில் கோர்த்தாள். பின்பு எடுத்து வைத்து விட்டாள். ஆனால் எடுத்து வைக்கும் பொழுது செய்த‌து தான் என்னை ஆச்ச‌ரிய‌ப்ப‌டுத்திய‌து.\nஎழுத‌ ப‌ய‌ன்படுத்தும் முத‌ல் மூன்று விர‌ல்க‌ளை ம‌ட்டும் ப‌யன்ப‌டுத்தி எடுத்தாள். பின்பு ஸ்லோலி அண்ட் ஸாஃப்ட்லி என்று சொல்லிக் கொண்டே மெதுவாக‌ வைத்தாள். அப்பொழுதும் அவ‌ள் வ‌டிவ‌ங்க‌ளின் அடிப்ப‌டையிலேயே அடுக்கினாள். அனைத்தையும் முடித்த‌வுட‌ன், க‌யிறைச் சுற்றுனாள் (அது ச‌ரியாக‌ வ‌ர‌வில்லை). அவ‌ளுக்குச் சுற்றியது போதும் என்று தோன்றிய‌வுட‌ன், ட‌ப்பாவை இர‌ண்டு கைக‌ளால் தூக்கிச் சென்று வைத்து விட்டாள்.\nஇதை அனைத்தையும் செய்வ‌த‌ற்கு அவ‌ளுக்கு அரை ம‌ணி எடுத்த‌து. அந்த‌ அரை ம‌ணி நேர‌மும் அவ‌ள் நான் அருகில் இருக்கிறேனா என்று க‌வனிக்க‌வில்லை. என்னை அழைக்க‌வும் வில்லை. ஒரு விஷ‌ய‌த்தில் விருப்ப‌த்துட‌ன் ஈடுப‌ட்டால் குழ‌ந்தைக‌ள் எடுத்துக் கொள்ளும் ஈடுபாடு (involvement) என்னை ஆச்ச‌ரிய‌ப்ப‌டுத்திய‌து.\nLabels: கவர்ந்த தருணங்கள், மூன்று வயது\nபொதுவாக‌ டே வித் டாடி இரண்டு மூன்று வார‌ங்க‌ளுக்கு ஒரு முறை தான் செய்வார்க‌ள். ஆனால் தொட‌ர்ந்து மூன்று வார‌ங்க‌ளாக‌ செய்து கொண்டிருக்கிறார்க‌ள். என‌க்குத்தான் எழுதுவ‌த‌ற்கு நேர‌ம் கிடைக்க‌வில்லை.\nFountain: இந்த‌ ஐடியா Fun with Science project என்ற‌ புத்த‌க‌த்திலிருந்து வ‌ந்தது. ஒரு பாட்டில் மூடியில் ஓட்டைக‌ள் போட்டுக்கொள்ள‌ வேண்டும். அதில் வெந்நீர் எடுத்துக் கொள்ள‌வும். ஒரு பாத்திர‌த்தில் குளிர்ந்த‌ நீர் எடுத்துக் கொள்ள‌ வேண்டும். வெந்நீர் உள்ள‌ பாட்டிலில் ஒரு க‌யிறைக் க‌ட்டி, அதை குளிர்ந்த‌ நீர் உள்ள‌ பாத்திர‌த்தில் இற‌க்க‌ வேண்டும். பாட்டிலிருந்து வெந்நீர் குளிர்ந்த‌ நீரில் க‌ல‌ப்ப‌த‌ற்காக‌ ஓட்டை வ‌ழியாக‌ ப‌வுண்ட‌ன் போல் வ‌ரும். அத‌ன் பின் இருக்கும் அறிவிய‌லை அப்பா தீஷுவிற்கு விள‌க்கும் பொழுது, சாரி.. நான் க‌வ‌னிக்க‌வில்லை. தீஷுவும் அப்பாவின் பொறுமையை சோதிக்கும் ப‌டி அதை போரிங் ஆக்டிவிட்டியாக மாற்றி விட்டாள்.\nBridge: நாம் அடிக்க‌டி சாலைக‌ளின் போகும் பொழுது உப‌யோக‌ப்ப‌டுத்துவ‌து பால‌ங்க‌ள். தீஷு எப்பொழுதும் பால‌த்தில் போக‌ வேண்டும் என்பாள். கீழே செல்லுவ‌தைப் பார்ப்ப‌த‌ற்கு அவ‌ளுக்கு மிக‌வும் இஷ்ட‌ம். அத‌னால் அப்பா ட‌ம்ப‌ள‌ர்க‌ளால் பால‌ம் க‌ட்டி, பால‌ங்க‌ளின் ப‌ய‌ன்க‌ளை விள‌க்கினார்.\nதீஷுவிற்கு சோலார் ஸிஸ்ட‌ம் ப‌ற்றி சொன்ன‌த்திலிருந்து அவ‌ளுக்கு அதில் விருப்ப‌ம் அதிக‌ம். ஒரு முறை நெட்டிலிருந்து எப்ப‌டி கோள்க‌ள் சூரிய‌னைச் சுற்றி வ‌ருகின‌ற‌ன் என்ப‌தை காண்பித்தேன். அதைப் பார்த்த‌வுட‌ன் அவ‌ளும் சூரிய‌ன் வ‌ரைந்து கோள்க‌ள் சுற்றுவ‌து போல் வ‌ரைந்து காண்பித்தாள். அதை அடிப்ப‌டையாக‌க் கொண்டு, இர‌வு ப‌க‌ல் எவ்வாறு வ‌ருகிற‌து என்ப‌த‌னை அப்பா விள‌க்கினார்.\nபூமி (Globe) எடுத்துக் கொண்ட‌ன‌ர். ஒரு இருட்டு அறைக்குச் சென்று, டார்ச் இல்லாத‌தால், மொபைலில் வெளிச்ச‌ம் ஏற்ப‌டுத்தின‌ர். அப்பொழுது இந்தியா உள்ள‌ ப‌குதி ம‌ட்டும் வெளிச்ச‌மாக‌ இருந்த‌து. அது ப‌க‌ல் என்று, பூமியை மெதுவாக‌ச் சுற்றினார். அப்பொழுது இந்தியாவில் இர‌வும் அத‌ன் எதிர்ப‌க்க‌த்தில் ப‌க‌லும் ஆன‌து. தீஷு எளிதாக‌ப் புரிந்து கொண்டாள். திரும்ப‌ திரும்ப‌ செய்து காட்டி விள‌க்கிக் கொண்டிருந்தாள். அவ‌ள் அப்பா சொல்லிக் கொடுத்த‌தில் அவ‌ளுக்கு மிக‌வும் பிடித்த‌து இது தான் என்று நினைக்கிறேன். முடித்த‌ப்பின்னும் அதைப்ப‌ற்றியே பேசிக்கொண்டிருந்தாள். போட்டோ ஃப்ள‌சினால் வெளிச்ச‌மாக‌த் தெரிகிற‌து.\nLabels: Day with daddy, அறிவியல், மூன்று வயது\nஇப்பொழுதெல்லாம் தீஷுவிடம் பல்பு வாங்குவது எங்கள் இருவரும் சாதாரண விஷயமாகி விட்டது. என் நினைவிலிருந்த இரண்டு சம்பவங்கள்:\nஅம்மா: இந்த வீக் எண்டுல பேண்ட் எடுக்கனும்.\nஅப்பா: ( எப்பொழுதும் போல் சுவாரஸ்யம் இல்லாமல்) ம்ம்ம்ம்ம்...\nதீஷு : யாருக்கு பேண்ட்\nதீஷு : உங்கிட்டத்தான் நிறைய இருக்கே\nசென்ற வாரம் ஒரு நாளில் என்னை பஸ் ஸ்டாப்பில் இறக்கி விட்டு, வீடு திரும்பும் பொழுது, தீஷு வண்டியிலிருந்து இறங்கும் பொழுது ஸைலன்ஸரில் கால் வைத்து விட்டாள். காலில் காயம் ஏற்பட்டுவிட்டது. டாக்டரிடம் மருந்து வாங்கி இருக்கிறோம். ஒரு வாரமாக எங்கள் வீட்டின் முக்கிய டென்ஷன் இது. அப்பா தீஷுவிற்கு புது மருந்து போட கூப்பிட்டார். தீஷு தண்��ீர் கேட்டதால் வெந்நீர் போட்டார். புது மருந்து பார்த்தவுடன் தீஷுவிற்கு அப்பொழுதே போட வேண்டும். அப்பாவுக்கோ வெந்நீர் ஆறி விடும் அதனால் குடித்து முடித்தவுடன் போடலாம் என்று.\nஅப்பா : இங்க பாரு.. ஆயின்மெண்ட்டில் என்ன எழுதியிருக்குனு.. Drink hot water and then apply ointment..\nதீஷு : அப்படியா எழுதியிருக்கு\nLabels: கவர்ந்த தருணங்கள், மூன்று வயது\nசில வாரங்களாக எழுத நேரம் இல்லாததால், செய்த அனைத்தையும் எழுத முடியவில்லை. முக்கியமாக கருதிய இரண்டை மட்டும் பதியலாம் என்று நினைக்கிறேன்.\nலைனில் நடக்கப் பழக்கலாம் என்று நினைத்து, செல்லோ டேப்பை ஒட்டும் பொழுது, இந்த ஐடியா தோன்றியது. டேப்பை இரண்டு சதுரங்களாக மடக்கி ஒட்டினேன். ஒரு ஒரத்தில் ஆரம்பித்து, டேப்பின் சதுரங்களின் நடுவிற்கு நடந்து செல்ல வேண்டும். கிட்டத்தட்ட மேஸ் போன்றது. தீஷு மிகவும் விருப்பமாக செய்தாள். மாறி மாறி அரை மணி நேரம் விளையாண்டு கொண்டிருந்தோம். அடுத்து டேப்பின் (லைனில்) மேல் நடக்க வைத்தேன். நன்றாக நடக்க ஆரம்பத்தவுடன், கையில் எதையாவது வைத்துக் கொண்டு நடக்கப் பழக்கலாம் என்று நினைத்திருக்கிறேன். அதன் மூலம் கவனம் அதிகரிக்கும். இன்னும் சில நாட்களுக்கு இந்த செல்லோ டைப்பை எடுக்கப் போவதில்லை.\nபெக் பஸில் எனப்படும் எழுத பயன்படும் மூன்று விரல்களால் பஸில் பீசை எடுத்து, மீண்டும் அதன் இடத்தில் பொருத்தும் பஸிலால் மூன்று விரல்களுக்கும் பயிற்சி கிடைக்கிறது. ஆனால் இப்பொழுது தீஷுவிற்கு பெக் பஸில் செய்வதில் விருப்பம் இருப்பதில்லை. ஆகையால் இது போல் மீன் பிடித்து விரல்களுக்கு பயிற்சி கொடுத்தோம்.\nமீன் படங்களை பிரிண்ட் அவுட் எடுத்துக் கொண்டு, தீஷுவை கலர் செய்யச் சொன்னேன். பின் அவற்றைக் கத்தரித்து, சில மீன்களின் பின் பேப்பர் பின் (ஜம்ப் கிளிப்) வொட்ட வைத்தேன். என் ஊதா ஷாலை தண்ணீராக பாவித்து, அதன் மேல் மீனை போட்டுவிட்டோம். கையில் காந்தத்தை (மெக்னெட்டிங் டூடுலுடன் வந்தது) வைத்து மீனை எடுக்க வேண்டும். சில மீன்களில் பின் பேப்பர் பின் ஒட்டவில்லை. அவற்றை எடுக்க முடியவில்லை என்றவுடன், காந்தவியல் பற்றி விளக்கினேன். தீஷுவிற்கு மிகவும் பிடித்திருந்தது.\nஅது முடித்தவுடன், ஒரு கம்பில் மாக்னெட்டை ஒரு நூலில் கட்டி, மீன் பிடிக்க வைத்தேன். தீஷுவிற்கு பிடிக்கவில்லை. இது கை கண் ஒருங்கினைப்புக்கு மிகவும் ஏற்றது.\nLabels: மூன்று வயது, விளையாட்டு\nகடந்த இரண்டு மூன்று வாரங்களாக ப்ளாக் படிப்பதற்கும் சரி, எழுதுவதற்கும் சரி நேரம் கிடைக்கவில்லை. ரீடரிலிருந்த பதிவுகளை படிக்கும் பொழுது தான் தற்பொழுது() உள்ள விருதுகள் பற்றி தெரிந்தது.\nஆகாயநதி சுவாரசிய வலைப்பதிவு விருது கொடுத்திருக்காங்க.\nஅமுதா சுவாரசிய வலைப்பதிவு விருதும், பெஸ்ட் ப்ஃரெண்ட் விருதும் கொடுத்திருக்காங்க.\nதீஷுவிற்காகவே இந்த வலைப்பதிவு ஆரம்பித்தேன். பிற்காலத்தில் அவளின் குழந்தை பருவத்தைப்பற்றி அவள் தெரிந்து கொள்வதற்காக. முதலில் வலைப்பதிவை personalஆக வைத்திருக்கவே நினைத்திருந்தேன். பின்னர் அவளின் ஆக்டிவிட்டீஸ் மட்டும் இதில் எழுதலாம் என்று நினைத்திருந்தேன். வெறும் வெட்டுதல், ஒட்டுதல், கொட்டுதல் மட்டும் எழுதினால் சுவாரசியமாக இருக்காது என்பதும் தெரியும். ஆனால் ஒரு கலெக்ஷனாக இருக்கட்டும் என்று ஆரம்பித்தேன்.\nஅது எனக்கு நண்பர்கள் அளித்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. நான் இதுவரை என் வாழ்வில் கம்யூட்டர் சாட் வசதி உபயோகப்படுத்திய தருணங்களை எண்ணிவிடலாம். என் குடும்பத்தாரிடம் தவிர நெருங்கிய நண்பர்கள் ஒர் இருவரிடம் ஒர் இரு முறை பேசி உள்ளேன். இதுவரை ஆர்குட், பேஸ் புக், twitter, கூகுல் சாட் உபயோகப்படுத்தியதில்லை. நண்பர்களிடம் உரையாட விருப்பமில்லை என்பதில்லை. தொலைபேசியில் மட்டுமே பேசும் பழக்கம் உண்டு. சந்திக்க முடிந்த நண்பர்களை நேரில் பார்த்து பேசும் பழக்கம் உண்டு. அப்படி குணமுள்ள எனக்கு வலை மூலம் நண்பர்கள் கிடைத்திருப்பது மகிழ்ச்சியும் ஆச்சரியமும் அளிக்கிறது. வலையில் அறிமுகமான சிலரிடம் போனிலும், சிலரிடம் மெயிலிலும் பேசியிருக்கிறேன். சிறு வயதில் பென் பிரெண்ட் கேள்வி பட்டவுடன் கிடைத்த த்ரிலிங், இந்த நட்பு உலகம் கொடுக்கிறது. நன்றிகள்.\nவிருது வாங்குவது போல் கொடுப்பதும் மகிழ்ச்சி தருவது. ஆனால் நான் ரொம்ப லேட்டா எழுதுறேன். கிட்டத்தட்ட அனைவரும் வாங்கிட்டாங்க. ஆதனால யாருக்கும் கொடுக்க முடியல. மன்னிக்கவும்.\nLabels: பொது, மூன்று வயது\nசப்பாத்தி மாவு பிசையும் பொழுதும், தேய்க்கும் பொழுதும் தீஷுவின் தொந்தரவு அதிகமாக இருக்கும். அனைத்தையும் தான் செய்ய வேண்டும் என்பாள். அவளிடம் அதே போல் விளையாட்டு பொருட்கள் இருக்கின்றன. ஆனால் நான் உபயோகப்படுத்துவது வேண்டும். அவளுடைய களிமண்ணை (playdough) சமைக்க பயன்படுத்தும் பொருட்களில் வைத்து விளையாடுவதில் எனக்கு விரும்பமிருக்கவில்லை.\nஆகையால் அவளுக்கு மைதா மாவில் playdough செய்து கொடுத்தேன்.\n1. மைதா மாவு - 4 ஸ்பூன்\n2. தண்ணீர் - 4 ஸ்பூன்\n3. உப்பு - 2 ஸ்பூன்\n4. எண்ணெய் - 2 ஸ்பூன்\nFood colouring தண்ணீரில் சேர்த்துக் கொண்டேன். மைதாமாவு, உப்பு போன்றவற்றை தீஷுவை அளக்க வைத்தேன். அனைத்தையும் ஒரு கிண்ணதில் போட்டு சிறிது சிறிது தண்ணீர் சேர்க்க வைத்தேன். முதலில் அவளாகவே பிசைந்தாள். பின்பு என் உதவி தேவைப்பட்டது. பிசைந்த பொழுதே அவளின் கைகள் சோர்வடைந்து விட்டதால், அவளால் அன்று விளையாட முடியவில்லை. மறுநாள் எடுத்து விளையாண்டாள். செய்து 10 நாட்களாகி விட்டன. பிரிட்சில் வைக்கவில்லை ஆயினும் இன்னும் மாவு கெடாமல், மிருதுவாக இருக்கிறது.\nசோப்பு தண்ணீர் ஊதுவது தீஷுவிற்கு மிகவும் பிடித்தது. முன்பு சிறு வயதில் விளையாண்டது போல், சோப்பைக் கரைத்து அவள் அப்பா கொடுத்தார். ஆனால் தொடர்ந்து பபில்ஸ் வராததால் அவளுக்கு வருத்தம். நெட்டில் தேடிய பொழுது கிடைத்தது இந்த முறை.\nGlycerin மருந்து கடைகளில் கிடைக்கிறது. சாம்பூவில் சிறிது சிறிது தண்ணீர் சேர்த்து ஒரு ஸ்பூனால் கலக்கிவிட வேண்டும். கலக்கும் பொழுது பபில்ஸ் வரக்கூடாது. பின் அதில் சிறிது( ஒரு துளீ) Glycerin சேர்க்க வேண்டும். 8 மணி நேரம் ஊறவிட்டப்பின் எடுத்து ஊதினால் கடையில் வாங்குவது போல் தொடர்ந்து நன்றாக வருகிறது.\nLabels: Activities, மூன்று வயது, விளையாட்டு\nப‌ள்ளியிலோ க‌ல்லூரியிலோ அறிவிய‌ல் பாட‌ப்பிரிவு எடுத்திருந்தால் வேதிய‌ல் லாபில் உப்பின் பெய‌ரை க‌ண்டுபிடித்திருப்போம். அப்பா.. அது ப‌டுத்து...\nக‌ணித‌ விளையாட்டு - 5\nமூன்று இல‌க்க‌ எண்ணை ஒருவ‌ர் நினைத்துக் கொள்ள‌ வேண்டும். ம‌ற்ற‌வ‌ர் க‌ண்டுபிடிக்க‌ வேண்டும். எண் நினைத்து கொள்ளும் பொழுது ஒரு விதிமுறை பின்...\nகுழந்தைகள் புத்தகம் ‍- வெறும் குழந்தைகளுக்கானப் புத்தகம் மட்டுமல்ல\nகுழந்தைகள் எழுதிய கதைகளைத் தொகுத்து புத்தகமாக்க விரும்பினேன். அது குறித்து நான் எழுதிய முதல் பதிவு ‍ - குழந்தைக் கதாசிரியர்கள் . 4 முதல் 10...\nஅமெரிக்க‌ப் ப‌ள்ளியில் எனக்குப் பிடிக்காத‌ விஷ‌ய‌ங்க‌ள்..\nஇன்னும் மூன்று வார‌ங்க‌ளில் தீஷு ப‌ள்ளியில் கோடை விடுமுறை ஆர‌ம்ப‌ம். இந்த‌ இரண்டு வ‌ருட‌த்தில், அவ‌ள் ப‌ள்ளியில் என‌க்குப் பிடிக்காத‌ சில‌ ...\nகுழந்தைகளுக்கான தமிழ்ப் பாடல்கள் - 1\nகுழந்தைகளுக்கான தமிழ்ப் பாடல்களைத் தொகுக்க வேண்டும் என்ற எண்ணித்தின் முதல் இடுகை. அழ.வள்ளியப்பாவின் ஐந்து பாடல்களைத் தொகுத்துள்ளேன். இவர் 2...\nப‌ள்ளியிலோ க‌ல்லூரியிலோ அறிவிய‌ல் பாட‌ப்பிரிவு எடுத்திருந்தால் வேதிய‌ல் லாபில் உப்பின் பெய‌ரை க‌ண்டுபிடித்திருப்போம். அப்பா.. அது ப‌டுத்து...\nநேத்து நல்ல காத்து. உடனே அப்பாவுக்குப் பட்டம் ஞாபகம் வந்திருச்சு. அவர் ஃப்ரெண்டுக்கு எதுக்கோ போன் பண்ண, அவர் தன் மகளுடன் பட்டம் விட்டுக்கொண்...\nகுழந்தைகள் புத்தகம் ‍- வெறும் குழந்தைகளுக்கானப் புத்தகம் மட்டுமல்ல\nகுழந்தைகள் எழுதிய கதைகளைத் தொகுத்து புத்தகமாக்க விரும்பினேன். அது குறித்து நான் எழுதிய முதல் பதிவு ‍ - குழந்தைக் கதாசிரியர்கள் . 4 முதல் 10...\nக‌ணித‌ விளையாட்டு - 5\nமூன்று இல‌க்க‌ எண்ணை ஒருவ‌ர் நினைத்துக் கொள்ள‌ வேண்டும். ம‌ற்ற‌வ‌ர் க‌ண்டுபிடிக்க‌ வேண்டும். எண் நினைத்து கொள்ளும் பொழுது ஒரு விதிமுறை பின்...\nஎன் ஆறாம் வ‌குப்பு க‌ண‌க்கு ஆசிரியை தின‌மும் பாட‌ம் ஆர‌ம்பிக்கும் முன் ஐந்து ம‌ன‌க்கண‌க்குக‌ள் கொடுப்ப‌து வ‌ழ‌க்க‌ம். ப‌தில் ம‌ட்டும் எழுத...\nவெளிநாட்டுப் பிரஜை ப‌திவு செய்ய‌\n1 வயது முதல் (3)\nகுழந்தைகள் சந்திக்கும் பிரச்சனைகள் (5)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575627.91/wet/CC-MAIN-20190922180536-20190922202536-00131.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/tag/%E0%AE%A8%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%86%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE/", "date_download": "2019-09-22T19:17:25Z", "digest": "sha1:4OSXWPPLTLTOJL5HPIFJGORBBLPUZ7AN", "length": 15425, "nlines": 222, "source_domain": "globaltamilnews.net", "title": "நுவரெலியா – GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள்\nநுவரெலியா வைத்தியசாலையை திறக்க பணம் வீண்விரயமாக்கப்பட்டது\nநுவரெலியா வைத்தியசாலை இன்று இடம்பெற்ற நிகழ்வின் மூலம்...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nநுவரெலியா வைத்தியசாலையின் புதிய கட்டிட தொகுதி ஜனாதிபதியால் கையளிப்பு\nநெதர்லாந்து அரசாங்கத்தின் நிதி உதவியின் கீழ் நுவரெலியா...\nஇலங்கை • பிரதான செய்திகள் • மலையகம்\nநுவரெலியாவில் முச்சக்கரவண்டி விபத்து – ஒரே குடும்பத்தை சேர்ந்த நால்வர் காயம்\nநுவரெலியா – அட்டன் பிரதான வீதியில் கொட்டகலை பொரஸ்கிறிக்...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nநுவரெலியாவில் பேருந்து பள்ளத்தில் வீழ்ந்து விபத்து – இருவர் ���லி – 59 பேர் படுகாயம்\nவலப்பனை – நுவரெலியா பிரதான வீதியில் மாஹாஊவாபத்தன...\nஇலங்கை • பிரதான செய்திகள் • மலையகம்\nமலையகப் பகுதியில் சிறிய அளவிலான நில நடுக்கம் :\nமலையகத்தின் சில பகுதிகளில் இன்று காலை சிறிய அளவில் நில...\nஇலங்கை • பிரதான செய்திகள் • மலையகம்\nநுவரெலியாவில் இரு வியாபார நிலையங்களில் தீ – முற்றாக சேதம்\nநுவரெலியா காவல்துறைப் பிரிவுக்குட்பட்ட நுவரெலியா –...\nஇலங்கை • பிரதான செய்திகள் • மலையகம்\nகந்தப்பளையில் கடும் காற்று -மூன்று வீடுகள் சேதம்\nநுவரெலியா மாவட்டம் கந்தப்பளை போட்ஸ்வூட் பகுதியில் வீசிய...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇலங்கையில் ஒன்பது மாவட்டங்களில் மண்சரிவு அபாயம்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபெருந்தோட்ட மக்களுக்கான வீடுகள் – இந்திய அரசாங்கம் நிதியுதவி …\nநுவரெலியா மற்றும் பதுளை மாவட்டங்களிலுள்ள பெருந்தோட்ட...\nஇலங்கை • பிரதான செய்திகள் • மலையகம்\nநுவரெலியா புரூக்சைட் தோட்டத்தில் ஆறு ,வீடுகளுக்குள் புகுந்ததால் 25 வீடுகள் பாதிப்பு\nநுவரெலியா மாவட்டம் ராகல புரூக்சைட் தோட்டத்தில் அன்மையில்...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nசுவிஸ்லாந்து பெண் சிங்கல் ரீ காட்டு மலையுச்சியில் வன்புணர்வுக்கு உள்ளானார்…\nநுவரெலியாவுக்கு சுற்றுலா மேற்கொண்டிருந்த, சுவிற்சலாந்து...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nநுவரெலியா மாவட்டத்தில் புதிய பிரதேச சபைகள்: அமைச்சரவை அங்கீகாரம்\nஅபகமுவை, மஸ்கெலியா, நோர்வுட், நுவரெலியா, அக்கரபத்தனை...\nஇலங்கை • பிரதான செய்திகள் • மலையகம்\nஉள்ளுராட்சி தேர்தல் திருத்தச் சட்டம் மலைய மக்களுக்கு சாதகமாக இல்லாவிட்டால் அதற்கான எதிர்ப்பு வெளியிடப்படும் – மலையக மக்கள் முன்னணி:-\nநடைபெற இருக்கும் உள்ளுராட்சி மன்ற தேர்தலில் தொடர்பாக 24 ஆம்...\nஇலங்கை • பிரதான செய்திகள் • மலையகம்\nமண்சரிவு அபாயம் குறித்து எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது\nநாட்டில் நிலவி வரும் சீரற்ற...\nஇலங்கை • பிரதான செய்திகள் • மலையகம்\nநுவரெலியாவில் கைக்குண்டு ஒன்று மீட்கப்பட்டுள்ளது –\nநுவரெலியாவில் நேற்று மாலை கைக்குண்டு ஒன்று...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nநாட்டில் நான்கு மாவட்டங்களில் மண்சரிவு அபாயம் ஏற்படும் என எச்சரிக்கை – குளோபல் தமிழ்ச் செய்தியாளர்:-\nநாட்டில் நான்கு மாவட்டங்களில் மண்சரிவு அபாயம் ஏற்படு���்...\nஉள்ளூராட்சி தேர்தலுக்கு முன் நுவரெலியா மாவட்டத்தில் பிரதேச சபைகளின் எண்ணிக்கை உயர்த்தப்படும் – மனோ கணேசன்\nநாடு முழுக்க உள்ளூராட்சி சபை தேர்தல்கள் நவம்பர் இறுதி...\nநுவரெலியாவில் இருந்து கண்டி நோக்கி சென்ற முச்சக்கர வண்டி லொறியுடன் மோதியதில் இருவர் காயம்\nநுவரெலியாவில் இருந்து கண்டி நோக்கி சென்ற முச்சக்கர வண்டி...\nஇலங்கை • பிரதான செய்திகள் • மலையகம்\nநுவரெலியா வசந்த கால ஏற்பாடுகளில் ஏற்பட்ட குளறுபடி தொடர்பில் ஆராய குழு அமைக்கவும் – ஆர்.ராஜாராம்\nநுவரெலியா வசந்த கால ஏற்பாடுகளில் பல்வேறு குளறுபடிகள்...\nஇலங்கை • பிரதான செய்திகள் • மலையகம்\nமலையகத்திற்கு மூன்று தேசிய பாடசாலைகள்\nமலையகம் நுவரெலியா மாவட்டத்தில் நீண்டகாலமாக குறைபாடாக...\nஇலங்கை • பிரதான செய்திகள் • மலையகம்\nவடகிழக்குக்கு வெளியே வாழும் 16 இலட்சம் தமிழ் மக்களின் 10 இலட்சம் வாக்குகள் எங்களுக்கு உரித்தானது – மனோ கணேசன்\nஜனாதிபதி அவர்களே, கிமு 543ல்...\nஇலங்கை • பிரதான செய்திகள் • மலையகம்\nபுதுப் பொலிவுடன் காணப்படும் வரலாற்றுமிக்க நுவரெலியா சீதையம்மன் ஆலயம்\nகடந்த 2016 ஆம் ஆண்டு மஹா கும்பாபிஷேகத்தை கண்ட உலக வரலாறு...\nபௌத்த பிக்குவின் உடலை பூமியில் புதைக்கவோ, எரிக்கவோ நீதிமன்று தடை.. September 22, 2019\nபிரதமர், கரு மற்றும் சஜித்திற்கு இடையில் கலந்துரையாடல்… September 22, 2019\nஉயிர்த்த ஞாயிறு தாக்குதல் – விசாரணைக்கு ஐவர் கொண்ட ஆணைக்குழு…. September 22, 2019\nகிளிநொச்சி ராஜநாயகம் இந்தியாவில் கைது…. September 22, 2019\nநாமல் ராஜபக்சவின் திருமண வரவேற்பில் சுவாமி, தேவகவுடா, ராம் மாதவ் பங்கேற்பு.. September 22, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nLogeswaran on எழுக தமிழ்-2019 – நாடு தழுவிய உலகம் தழுவிய ஆ���ரவுக் குரல்கள்… ஒரே பார்வையில்…\nKarunaivel Ranjithkumar on “புலிகள் பொதுமக்களை கொலை செய்தனர்- 2009 எனது வாழ்க்கையின் மிக முக்கிய நாள்”\nLogeswaran on மானிப்பாயில் காவல்துறையினரின் துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி\nLogeswaran on மென்வலு யுத்தம் – பி.மாணிக்கவாசகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575627.91/wet/CC-MAIN-20190922180536-20190922202536-00131.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://isangamam.com/tags/Pepper", "date_download": "2019-09-22T18:35:20Z", "digest": "sha1:NB55XQM3356YA6AHP3TIA63TIRSH2N2T", "length": 9104, "nlines": 132, "source_domain": "isangamam.com", "title": "சங்கமம் | Tamil blogs Shortfilms News", "raw_content": "\nதமிழ் மின்நூல் வெளியீட்டுப் பணி\nதொடை யின் அற்புத அழகுக்கு மிளகிஞ்சி பானம்\nதொடை யின் அற்புத அழகுக்கு மிளகிஞ்சி பானம் தொடையில் உள்ள அதீத கொழுப்பால் அதிக சடை உண்டாகிறது. இதனால் உங்கள் தொடையில் அழகு தொலைந்து விடுகிறது. அந்த தொலை… read more\nஅழகு அழகு குறிப்பு Pepper\nமஞ்சள் கலந்த மிளகுப் பால் குடித்து வந்தால்\nமஞ்சள் கலந்த மிளகுப் பால் குடித்து வந்தால் மஞ்சள் கலந்த மிளகுப் பால் (Pepper Turmeric Milk) குடித்து வந்தால் மிளகையும், மஞ்சளையும் சமையலில் அன்றாடம் ந… read more\nவிழிப்புணர்வு மருத்துவம் தெரிந்து கொள்ளுங்கள்\n ப‌னங்கிழங்கு சாப்பிட்ட‍தும், வாயில் மிளகு போட்டு, மென்று விழுங்க‌ வேண்டும்.\n ப‌னங்கிழங்கு சாப்பிட்ட‍தும், வாயில் மிளகு போட்டு, மென்று விழுங்க‌ வேண்டும். ஏன் ப‌னங்கிழங்கு ( #Palm ) சாப்பிட்ட‍தும், வாயில் மிளகு போட்டு, மென்… read more\nவிழிப்புணர்வு மருத்துவம் தெரிந்து கொள்ளுங்கள்\nவிளக்கேற்றவே கூடாது – எந்த வகையான எண்ணெய் வகைகளில்\nவிளக்கேற்றவே கூடாது – எந்த வகையான எண்ணெய் வகைகளில்… விளக்கேற்றவே கூடாது – எந்த வகையான எண்ணெய் வகைகளில்… இருள்நீங்கி ஒளி கிடைக்… read more\nசுக்கு மிளகு திப்பிலி குழம்பு\nமழைக்காலத்தில் வரும் சளி, இருமல், மூச்சுத் திணறல் போன்ற தொந்தரவுகளுக்கு இந்த சுக்கு மிளகு திப்பிலி குழம்பு நிவாரணம் தரும். இதன் செய்முறையை பார்க்கலாம்… read more\nமதிய உணவு முடித்தவுடன் சாப்பிட வேண்டிய மூலிகை\nமதிய உணவு முடித்தவுடன் சாப்பிட வேண்டிய மூலிகை காலையில் உணவு சாப்பிடாமல் இருக்கக்கூடாது. மதியத்தில் உணவு நன்ற read more\nஆவின் பாலும் ஆதார் அட்டையும்.\nவரலாறு : இந்தியாவை வீழ்த்த கிழக்கிந்தியக் கம்பெனிக்கு நிதியளித்த சேட்டுகள் \nமோடியின் மோசடி : விவசாய பென்சன் பித்தலாட்டம் \nகேள்வி பதில் : சொந்த வாழ்வில் சாதி ஒழிப்பு – அசைவ உணவுப் பழக்கம் – எதிர்காலக் கல்வி.\nதில்லை நடராஜர் கோவிலை சத்திரமாக்கிய தீட்சிதர்கள் | தோழர் ராஜு உரை | காணொளி.\nபெற்றோர்கள் ஆசிரியர்களாக மாற வேண்டாம்\nபாஜக முன்னாள் அமைச்சர் சின்மயானந்த் மீது மேலும் ஒரு மாணவி பாலியல் வன்கொடுமை புகார் \n1967 – தமிழக இந்தி எதிர்ப்புப் போரை நினைவு கொள் பாஜகவுக்கு தென்னிந்தியா எச்சரிக்கை \nஜம்மு காஷ்மீரில் இதுவரை 4000-க்கும் மேற்பட்டோர் கைது \nகேள்வி பதில் : இன்றைய இந்தியாவில் பார்ப்பனியத்தின் செல்வாக்கு உள்ளதா \nதொடர்கிறது : கப்பி பய\nஅவளையே பார்த்துக்கொண்டிருந்தேன், அவள் தூங்கிக்கொண்டேய\u0003 : விசரன்\nமுன்பு குடியிருந்தவரின் மனைவி : VISA\nவிந்தைக்கலைஞன் சந்திரபாபு : RP RAJANAYAHEM\nடைப்பு டைப்பு : Dubukku\nவாங்க கம்பைன் ஸ்டடி பண்ணுவோம் : அபிஅப்பா\nஅம்மாவின் புகைப்படம் : Kappi\nநம் நாடு - கதையென்ன\nகோச்சடையான் - கதை என்ன\nஇரத்தத்தில் உள்ள கொலஸ்ட்ராலைக் கரைக்க உதவும் சிறந்த உணவுகள்\nஜெ சொத்துக் குவிப்பு வழக்கு: பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவு - பிபிசி.\nஇந்திராவின் பிறந்த நாளை கொண்டாடிய பிரியங்கா - தினமலர்.\nவிசாரணை கைதிகள் தேர்தலில் போட்டியிடலாம்: சுப்ரீம் கோர்ட் ... - யாஹூ.\nராகுல் கூட்டத்தின் நிலை : நரேந்திர மோடி கிண்டல் - யாஹூ.\nமோடி குற்றச்சாட்டு மத மோதலை காங்கிரஸ் தூண்டுகிறது - தினகரன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575627.91/wet/CC-MAIN-20190922180536-20190922202536-00131.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=519524", "date_download": "2019-09-22T19:23:49Z", "digest": "sha1:PGIEFEEF2INWCCB7H2EWUBMUTM3RLKFS", "length": 7794, "nlines": 65, "source_domain": "www.dinakaran.com", "title": "நெல்லை பாபநாசம், சேர்வலாறு மற்றும் மணிமுத்தாறு அணைகளில் இருந்து நாளை முதல் செப்.9-ம் தேதி வரை நீர் திறக்கப்படும்: முதல்வர் பேச்சு | Water will be opened from the paddy fields, Chervalaru and Manimuthur dams tomorrow to September 9: CM - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > தமிழகம்\nநெல்லை பாபநாசம், சேர்வலாறு மற்றும் மணிமுத்தாறு அணைகளில் இருந்து நாளை முதல் செப்.9-ம் தேதி வரை நீர் திறக்கப்படும்: முதல்வர் பேச்சு\nசேலம்: நெல்லை பாபநாசம், சேர்வலாறு மற்றும் மணிமுத்தாறு அணைகளில் இருந்து நாளை முதல் செப்டம்பர் 9-ம் தேதி வரை நீர் திறக்கப்படும் என முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்தார். மேலும் தகுதி வாய்ந்த மனுக்கள் மீது குறிப்பிட்ட காலத்திற்குள் தீர்வு காணப்படும் என சேலத்தில் நடைபெறும் 2-ம் நாள் சிறப்பு குறைதீர்ப்பு முகாமில் முதலமைச்சர் பழனிசாமி பேசினார். 1250 பேருக்ழு ரூ.6.84 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை முதல்வர் வழங்கினார். வேளாண் துறைகளில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு இரட்டிப்பு வருமானம் கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என கூறினார்.\nஆதரவற்ற, பிழைக்க வழியில்லாத, வயது முதிர்ந்தவர்களுக்கு ஓய்வூதியம் அளிக்க அரசு ஏற்பாடு செய்யும் எனவும் கூறினார். மேலும் 5 லட்சம் முதியோர்களுக்கு ஓய்வூதியம் வழங்கப்படும் எனவும் தெரிவித்தார். தகுதி வாய்ந்தவர்களுக்கு வீட்டுமனை பட்டா விரைவில் வழங்கப்படும் என கூறினார். மேலும் விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்க திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது என தெரிவித்தார்.\nபாபநாசம் சேர்வலாறு மணிமுத்தாறு அணை நீர் திறக்கப்படும்\nஉத்தமபாளையத்தில் பரபரப்பு ஆசிரியையுடன் ஆசிரியர் வகுப்பறையில் நெருக்கம்: வாட்ஸ்அப்பில் வைரலாகும் வீடியோ\nபோக்குவரத்து விதிமீறலுக்காக ஒரே ரசீதில் இருவர் பெயரிட்டு தனித்தனியே அபராதம் வசூல்\nமதுரை அரசு மருத்துவக்கல்லூரியில் முதலாம் ஆண்டு படிக்கும் மாணவ, மாணவிகள் 40 பேருக்கு இன்று அடையாள சோதனை: அனைவரும் கல்லூரிக்கு வர டீன் உத்தரவு\nபோலீஸ்காரரின் உறவினருடன் முன்விரோதத்தால் பழிவாங்க ஆட்சியை கவிழ்க்க முயன்றதாக ஆட்டோ டிரைவர் மீது வழக்கு: ஆதாரமில்லாததால் நீதிபதி விடுவித்தார்\nநாங்குநேரி இடைத்தேர்தல் நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் கட்டுப்பாட்டு அறை திறப்பு\nபோலி உதித்சூர்யாவும் மருத்துவ மாணவரா\nமழைக்கால நோய்களை தடுப்போம் மெடிக்கல் ஷாப்பிங்\n23-09-2019 இன்றைய சிறப்பு படங்கள்\n22-09-2019 இன்றைய சிறப்பு படங்கள்\n21-09-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nஉலக அல்ஜீமர்ஸ் தினம் : சேத்துப்பட்டு பசுமை பூங்காவில் மெமரி வாக் விழிப்புணர்வு நடைபயணம்\nசீனாவின் நடைபெற்ற கருப்பொருள் ஒப்பனை தயாரிப்பு கண்காட்சி: அலங்காரப் பொருட்கள், பொம்மைகள் காட்சிக்கு வைப்பு\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575627.91/wet/CC-MAIN-20190922180536-20190922202536-00131.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilsolidarity.org/stop-kudankulam-nuclear-plant-stop-the-police-terror/", "date_download": "2019-09-22T18:40:00Z", "digest": "sha1:HVGGE72IJI6EE5NEZKOS5AQKSP55CZH3", "length": 17187, "nlines": 100, "source_domain": "www.tamilsolidarity.org", "title": "Stop Kudankulam Nuclear Plant – Stop the police terror | Tamil Solidarity", "raw_content": "\nகூடங்குளம் அணுஉலையை மூடு – காவல்துறை அத்துமீறலை நிறுத்து\nகூடங்குளத்தின் நிலைமை மேலும் மோசமடைந்துள்ளது. 30 ஆண்டு கால அறவழிப் போராட்டத்தை ரத்தத்தில் தோய்த்து முடிவுக்கு கொண்டுவர மத்திய மாநில அரசுகள் முயன்று வருகின்றன. ஆகத்து 31 அன்று சென்னை உயர்நீதிமன்றம் அணுஉலையில் எரிபொருள் நிரப்ப அனுமதி அளித்ததையடுத்து, இடிந்தகரை மற்றும் அதைச் சுற்றியுள்ள கிராம மக்கள், அணுஉலையில் எரிபொருள் நிரப்புவதைத் தடுத்து நிறுத்த வலியுறுத்தி வாழ்வா சாவா எனும் போராட்டத்தில் இறங்கினர்.\nகூடங்குளம் அணுஉலையினால் நேரடியாக பாதிக்கப்படக்கூடிய இடிந்தகரை மற்றும் அதைச்சுற்றியுள்ள 18 கிராமங்களைச் சேர்ந்த மக்கள் செப்.-9 ஆம் தேதி அணுஉலையை நோக்கி கடற்கரையோரமாக அணிவகுத்துச் சென்றனர். ஆயுதம் ஏந்திய காவல்துறையினரால் அவர்கள் உலைக்கு 500 மீட்டருக்கு அப்பால் தடுத்து நிறுத்தப்பட்டனர். யார்க்கும் எதற்கும் பணியாமல் உத்வேகத்துடன் அணுசக்திக்கு எதிராக நடந்து வரும் போராட்டத்தை ஒடுக்க நாலாயிரத்திற்கும் மேற்பட்ட காவலர்கள் குவிக்கப்பட்டனர்.\nகாவல்துறையால் தடுக்கப்பட்ட பெண்கள் குழந்தைகள் உட்பட அனைத்து கிராம் மக்களும் அன்றிறவு கடற்கரையிலேயே முகாமிட்டனர். அணுஉலையில் எரிபொருள் நிரப்பும் பணியை உடனே நிறுத்த வேண்டும் என்ற கோரிக்கையை முழங்கினர். மேலும் அண்டை கிராமத்திலிருந்து மக்கள் இயல்பாக வந்து செல்ல முடியாத வண்ணம் பல மாதங்களாக இயல்பில் இருக்கும் தடை உத்தரவையும் திரும்பப்பெற வேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.\nசெப்.-12 காலை 10.30 மணிக்கு காவல்துறையினர் மக்கள் முற்றுகையிட்டிருக்கும் இடத்திற்குள் நுழைந்து தாக்குதல் நடத்த ஆயத்தமாகினர். இதை எதிர்க்க முனைந்த மக்கள் மீது தாக்குதல் நடத்த பெரிய படை முன்னணியில் நிறுத்துப்பட்டிருந்தது. கண்ணீர் புகை குண்டுகளை வீசவும் தயாராக இருந்தனர். காவல்துறை லத்தியைக் காட்டி மிரட்டிக்கொண்டே மக்களை நோக்கி மேலும் முன்னேறத் தொடங்கியது. கடற்படை மூலம் கடல்வழியாகவும் மக்களை நெருக்கத்தொடங்கினர்.\nஇதே நேரத்தில் தமிழகத்திலும் கேரளத்திலும் பல இடங்களில் கூடங்குளம் மக்களுக்கு ஆதரவாக போராட்டங்கள் நடத்தப்பட்டன. சென்னை நந்தனம் அரசுக்கலைக் கல்லூரி மாணவர்கள் கூடங்குளத்தில் நடக்கும் அரச வன்முறைக்கு எதிராக வகுப்புகளை புறக்கணித்து போராட்டத்தை தொடங்கினர். மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் உட்பட சிலர் காவல்துறையால் கைது செய்யப்பட்டனர்.\nநண்பகல் 12 மணிக்கு கூடங்குளத்தில் போராட்டக்காரர்கள் மீது காவல்துறை தாக்குதல் நடத்தத் தொடங்கியது. காவல்துறையின் கொலைவெறித் தாக்குதலை கண்டு சிதறி ஓடிய மக்களின் மீது கண்ணீர்புகைக் குண்டு வீசி மேலும் கலவரத்திற்குள்ளாக்கியது. காவல்துறை மக்களை கடலை நோக்கி நெருக்க நெருக்க மக்களில் சிலர் கடலுக்குள் தஞ்சம் புகுந்தனர். இந்த தாக்குதலில் 13 வது வார்ட் கவுன்சிலர் சகாய இனிதா பலத்த காயமடைந்தார். பல குழந்தைகள் மயக்கமுற்று விழுந்தனர். பள்ளிகளில் தஞ்சமடைந்த சிறார்கள் காவல்துறையால் சுற்றி வளைக்கப்பட்டனர். இதன் எதிரொலியாக 150 பேர் லூர்து மாதா ஆலயத்தில் காலவரையற்ற உண்ணாநிலைப் போராட்டத்தில் இறங்கினர். 2000 த்திற்கும் மேற்பட்ட காவலர்கள் அங்கும் குவிந்தனர்.\nஊடகத்தை சேர்ந்த யாரும் கூடங்குளத்திற்குள் அனுமதிக்கப்படவில்லை. ஏற்கனவே அங்கு பணியில் இருந்த ஊடகவியலாளர்கள் காவல்துறையால் அனைவரும் கடுமையாக தாக்கப்பட்டனர். மாலை 6.30 மணிக்கு காவல்துறை இடிந்தகரை கிராமத்திற்குள் நுழைந்தது. போராட்டக்குழு தலைவர்களை கைது செய்யும் நோக்கில் வீடு வீடாகச் சென்று பெண்களையும் குழந்தைகளையும் மிரட்டியது. போராட்டம் அண்டை மாவட்டங்களுக்கும் பரவியது. தூத்துக்குடியில் மீனவர்கள் நடத்திய போராட்டத்தில் காவல்துறை துப்பாக்கிச்சூடு நடத்தியதில் அந்தோணிசாமி(40) என்ற மீனவர் உயிரிழந்தார்.\nமத்திய மாநில அரசுகளும் நீதித்துறையும் அணுஉலையை எப்படியேனும் நிறுவியே தீரவேண்டும் என்பதில் முனைப்பாக உள்ளது. மக்களின் கருத்துக்கு சற்றும் செவிசாய்க்க விருப்பமில்லாத இந்த நாட்டை சனநாயக குடியரசு எனச்சொல்வது வெட்கக்கேடானது.\nபுதிய சோசலிச மாற்று , மே 17 இயக்கம், தமிழ் ஒருங்கமைப்பு, சனநாயக மீட்பு அமைப்பு, கர்நாடக தமிழ் மக்கள் இயக்கம், சுவாபிமானி தலித்திய சக்தி ஆகிய இயக்கங்களுடன் இன்னும் சில இயக்கங்களும் பல மனித உரிமை ஆர்வலர்களும் மக்களுக்கு எதிரான இந்த அரச வன்முறையை வன்மையாக கண்டிப்பதுடன்,\nகூடங்குளத்தில் நடக்கும் வன்முறையை உடனே நிறுத்த வேண்டும்.\nகாவல்துறையை உடனே திரும்பப்பெற்று அங்கு இயல்புநிலை திரும்பச்செய்ய வேண்டும்.\nமக்களுக்கு ஆதரவாக இருக்கும் செயற்பாட்டாளர்களை துன்புறுத்துவதை நிறுத்த வேண்டும்.\nஅரசு அதன் மக்களின் ஈனக்குரலுக்கு செவி சாய்த்து, மக்களையும் இயற்கையையும் வாழ்வெளியையும் சரிசெய்ய முடியாததொரு ஆபத்திற்கு இட்டுச்செல்லும் இந்த அணு திட்டங்களை உடனே கைவிட வேண்டும் என இந்த அரசை கோருகிறோம்.\nதொடர்புக்கு : ஜகதீசு:+919448394365/ நரசிம்ம மூர்த்தி :9880627609/ அருண் :9886634001/ சிவலிங்கம் :9886346428/ நற்றமிழன் :9886002570/பன்முகம் :9980545958\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575627.91/wet/CC-MAIN-20190922180536-20190922202536-00131.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://ta.currencyconvert.online/usd/brl/table", "date_download": "2019-09-22T19:04:21Z", "digest": "sha1:YGOZEPCIWPZEZGU26KV7W44BJUWQJFIH", "length": 6472, "nlines": 94, "source_domain": "ta.currencyconvert.online", "title": "USD/BRL - வரலாற்று தரவு அமெரிக்க டாலர் பிரேசிலியன் ரியால் மாற்று விகிதங்கள்", "raw_content": "\nமாற்று விகிதங்கள் நாணய மாற்றி நாணயங்கள் Cryptocurrencies நாடுகளின் நாணயங்கள் நாணய மாற்றி கண்காணித்தல்\nவிளம்பரப்படுத்தல் எங்களை தொடர்பு கொள்ள எங்களை பற்றி\nஅமெரிக்க டாலர் க்கு பிரேசிலியன் ரியால்\nUSD/BRL வரலாற்று தரவு பரிமாற்ற விகிதங்கள்\nUSD/BRL வரலாற்று தரவு பரிமாற்ற விகிதங்கள்\nபரிமாற்ற விகிதங்களின் வரலாறு கொண்ட அட்டவணை அமெரிக்க டாலர் க்கு பிரேசிலியன் ரியால் இடையில் புதன் 21/08/2019 மற்றும் ஞாயிறு 22/09/2019 கீழே கொடுக்கப்பட்டுள்ளது. ஒருவேளை நீங்கள் ஆர்வமாக இருப்பீர்கள் அமெரிக்க டாலர் க்கு பிரேசிலியன் ரியால் வரலாற்று வரைபடம்.\nஇடையில் அட்டவணை புதன் 21/08/2019 மற்றும் ஞாயிறு 22/09/2019\nபரிமாற்ற விகிதங்கள் புதுப்பிக்கப்பட்டன: Sun, 22 Sep 2019 19:00:02 +0000.\nசட்ட மறுப்பு | தனியுரிமை கொள்கை | குக்கீ கொள்கை\nஇந்த வலைத்தளம் பயன்படுத்துகிறது தனியுரிமை கொள்கை மற்றும் cookies நீங்கள் எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவம் பெற உறுதி.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575627.91/wet/CC-MAIN-20190922180536-20190922202536-00131.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/government-and-politics/judiciary/97739-madurai-high-court-orders-central-government-to-choose-place-for-aiims-in-tamil-nadu", "date_download": "2019-09-22T18:20:32Z", "digest": "sha1:SL2ASHJYVDOXGESVN7IFI4RVBEFQ77NM", "length": 8447, "nlines": 100, "source_domain": "www.vikatan.com", "title": "தமிழகத்தில் எய்ம்ஸ் : மத்திய அரசுக்கு உயர் நீதிமன்றம் முக்கிய உத்தரவு! | Madurai High court orders Central government to choose Place for AIIMS in Tamil Nadu", "raw_content": "\nதமிழகத்தில் எய்ம்ஸ் : மத்திய அரசுக்கு உயர் நீதிமன்றம் முக்கிய உத்தரவு\nதமிழகத்தில் எய்ம்ஸ் : மத்திய அரசுக்கு உயர் நீதிமன்றம் முக்கிய உத்தரவு\nதமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை மையம் அமையும் இடத்தை இந்தாண்டு இறுதிக்குள் மத்திய அரசு அறிவிக்க வேண்டும் என உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.\nதமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை எங்கு அமைய உள்ளது எனக் கேட்டு, ரமேஷ், பாஸ்கரன் ஆகியோர் தரப்பில் உயர்நீ திமன்ற மதுரைக் கிளையில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.\nதமிழகத்தில் பெருந்துறை, செங்கல்பட்டு, தோப்பூர், செங்கிப்பட்டி, புதுக்கோட்டை ஆகிய 5 இடங்களைத் தேர்வு செய்து மத்திய அரசுக்கு பட்டியல் அனுப்பியதாகவும் பின்னர் மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம், தமிழகத்தில் எந்த இடத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்படும் என்பது தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், மத்திய அரசுதான் இது குறித்து முடிவு செய்ய வேண்டும் என தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் இன்று வழக்கு விசாரணைக்கு வரும்போது மத்திய அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் ஜூலை 12-ம் தேதி எய்ம்ஸ் மருத்துவமனைக்கான பரிந்துரை செய்யப்பட்டுள்ள இடங்களை ஆய்வு செய்ய துணைக்குழு ஒன்று அமைக்கப்பட்டிருப்பதாகவும் அதற்கான பணிகள் நடைபெற்று வருவதாகவும் தெரிவித்தார். அப்போது குறிக்கிட்ட நீதிபதிகள் எய்ம்ஸ் அமைய உள்ள இடத்தைத் தேர்வு செய்து அறிவிக்க எவ்வளவு காலம் ஆகும் எனக் கேள்வி எழுப்பினர். அதற்குக் கூடிய விரைவில் அறிக்கப்படும் என மத்திய அரசு தரப்பு வழக்கறிஞர் பதில் அளித்தார். இதை ஏற்க மறுத்த நீதிபதிகள் தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமையும் இடத்தைத் தேர்வு செய்து அறிவிக்க சரியாக எவ்வளவு காலம் ஆகும் என்பதைக் குறித்து மத்திய அரசிடன் தகவல் பெற்று பிற்பகல் 2:15-க்குத் தெரிவிக்க உத்தரவிட்டனர்.\nபின்னர், மீண்டும் விசாரணைக்கு வரும்போது மத்திய அரசிடமிருந்து தகவலைப் பெற்று மத்திய அரசு தரப்பு வழக்கறிஞர் தாக்கல் செய்தார். அதில், \"எய்ம்ஸ் மருத்துவமனை அமையும் இடத்தை 2 மாதத்தில் அறிவிப்பதாகத் தெரிவித்திருந்தது. அதைத் தொடர்ந்து நீதிபதிகள் இந்தாண்டு இறுதிக்குள் (டிசம்பர் 31) எய்ம்ஸ் மருத்துவமனை அமையும் இடத்தை அறிவிக்க வேண்டும் எனவும், 2018 ஜனவரி\n1-ம் நாள் அது தமிழக மக்களுக்கு நல்ல செய்தியாக இருக்க வேண்டும் என நீதிபதிகள��� சசிதரன், சுவாமிநாதன் அடங்கிய அமர்வு உத்தரவிட்டு வழக்கை முடித்துவைத்தனர்.\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nReporter in madurai. புகைப்படம், இயற்கை, அரசுப் பள்ளிகள், கலைகள் மீது ஆர்வம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575627.91/wet/CC-MAIN-20190922180536-20190922202536-00131.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/article/6501", "date_download": "2019-09-22T18:47:24Z", "digest": "sha1:OBL4LCTJEBISZPTPJRFNYXDNXYRIVEW3", "length": 14284, "nlines": 104, "source_domain": "www.virakesari.lk", "title": "அமெரிக்காவில் முதலாவது ஆணுறுப்பு மாற்று அறுவைச் சிகிச்சை : வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டது.! | Virakesari.lk", "raw_content": "\nபாடசாலை மாணவி, தாயைக் கடத்தி கப்பம் பெற முயன்ற இருவர் கைது\nமாத்தறையில் ஜனாதிபதி தலைமையில் இடம்பெற்ற ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் மாநாடு\nதிருடர்கள், ஊழல்வாதிகள், பாதாள உலக கோஷ்டியினர், கொலைகாரர்கள் அங்கத்துவம் பெறும் எந்த கட்சிக்கும் ஸ்ரீ ல. சு. க துணை போகாது ; ஜனாதிபதி\nசுதந்திர கட்சியின் அடிமட்ட உறுப்பினர்களின் ஆதரவு பொதுஜன பெரமுனவிற்கு -காமினி லொகுகே\nஐ. தே. க வேட்பாளர்களை தெரிவு செய்தாலும் மக்கள் பிரச்சினை தீரும் என நினைக்கவில்லை ;டக்ளஸ்\nபாடசாலை மாணவி, தாயைக் கடத்தி கப்பம் பெற முயன்ற இருவர் கைது\nஅரம்கோ எண்ணெய் வயல் மீது ஆளில்லா விமானங்கள் தாக்கி அழித்தமை - ஒரு கண்ணோட்டம்\nஜனாதிபதி தேர்தலும் சிறுபான்மையினரின் ஆதிக்கமும்\nகூட்டமைப்பு புதிய பாதையை நோக்கி பயணிக்க வேண்டும்\nகடலுக்கு சென்ற மீனவர்கள் மூவரை காணவில்லை\nஅமெரிக்காவில் முதலாவது ஆணுறுப்பு மாற்று அறுவைச் சிகிச்சை : வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டது.\nஅமெரிக்காவில் முதலாவது ஆணுறுப்பு மாற்று அறுவைச் சிகிச்சை : வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டது.\nஅமெரிக்காவில் நபரொருவருக்கு தானமாக பெற்ற ஆணுறுப்பைப் பயன்படுத்தி ஆணுறுப்பு மாற்று சத்திரசிகிச்சையை வெற்றிகரமாக மேற்கொண்ட வைத்தியசாலை என்ற சாதனையை போஸ்டன் நகரிலுள்ள மஸாசுஸெட்ஸ் பொது வைத்தியசாலை படைத்துள்ளது.\nஇது தொடர்பில் சர்வதேச ஊடகங்கள் இன்று செய்திகளை வெளியிட்டுள்ளன.\nஇது சத்திர சிகிச்சையிலான ஒரு மைல்கல்லாக அழைக்கப்படுகிறது.\nபிறப்புறுப்பிலான புற்றுநோயால் பாதிக்கப்பட்டு 3 வருடங்களுக்கு முன்னர் ஆணுறுப்பு அகற்றப்பட்ட தோமஸ் மானிங் (64 வயது) என்பவருக்கு இந்த சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது.\nஉலகில் இத்தகைய சத்திரசிகி���்சைக்கு உட்பட்ட மூன்றாவது நபராக தோமஸ் விளங்குகிறார்.\nஇந்த மாத ஆரம்பத்தில் இடம்பெற்ற மேற்படி அறுவைச்சிகிச்சையை சிறுநீரக சிகிச்சைப் பிரிவு, மனநலப்பிரிவு, பிளாஸ்ரிக் சத்திரசிகிச்சைப் பிரிவு மற்றும் ஏனைய மருத்துவப் பிரிவுகளைச் சேர்ந்த 50 மருத்துவர்கள் கூட்டிணைந்து 15 மணித்தியாலங்களைச் செலவிட்டு மேற்கொண்டுள்ளனர்.\nமேற்படி அறுவைச்சிகிச்சையை தோமஸ{க்கு குறித்த வைத்தியசாலையைச் சேர்ந்த மருத்துவர்கள் இலவசமாக வழங்கியுள்ளனர்.\nகுறித்த அறுவைச் சிகிச்சை மூலம் எதிர்வரும் மாதங்களில் தோமஸ{க்கு இயல்பாக சிறுநீரைக் கழிக்கவும் பாலியல் உறவில் ஈடுபடவும் முடியும் என நம்புவதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.\nதோமஸ் இன்னும் திருமணம் செய்துகொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.\nஇதற்கு முன் உலகின் முதலாவது ஆணுறுப்பு மாற்று அறுவைச் சிகிச்சை 2006 ஆம் ஆண்டு சீனாவைச் சேர்ந்த நபரொருவருக்கு மேற்கொள்ளப்பட்டது. எனினும் அந்த நபர் இந்த சிகிச்சையால் மனப் பாதிப்புக்குள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டதையடுத்து அவருக்குப் பொருத்தப்பட்ட தானமாகப் பெற்ற ஆணுறுப்பு பின்னர் அகற்றப்பட்டது.\nதொடர்ந்து இரண்டாவது ஆணுறுப்பு மாற்று சிகிச்சை கடந்த ஆண்டில் தென் ஆபிரிக்காவில் மேற்கொள்ளப்பட்டது. வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்ட இந்த சிகிச்சையின் மூலம் அந்த சிகிச்சை செய்து கொண்டவர் குழந்தையொன்றுக்குத் தந்தையாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nஅமெரிக்கா ஆணுறுப்பு சத்திரசிகிச்சை வைத்தியசாலை போஸ்டன் மஸாசுஸெட்ஸ் சிறுநீரக சிகிச்சை\nவழுக்கைத் தலையில் முடி வளரச் செய்யும் தொப்பி : விஞ்ஞானிகளின் புதிய முயற்சி\nஆண்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளில் ஒன்று வழுக்கை. வயோதிபத்தின் அடையாளமான வழுக்கை இளம் வயதிலேயே வருவதுதான் பிரச்சினையாகின்றது. இதற்குப் பலவாறு மருந்துகளும் பூச்சுகளும் அறிமுகப்படுத்தப்பட்ட போதும். இது இன்னமும் ஆண்களுக்கு ஒரு நிரந்தர தீர்வை தரவில்லை என்றுதான் கூறு வேண்டும்.\n2019-09-21 20:48:50 வழுக்கைத் தலை முடி வளரச் செய்யும்\nவிக்ரம் லேண்டரை தொடர்புகொள்வதில் நாசா தோல்வி\nஇஸ்ரோ அனுப்பிய விக்ரம் லேண்டரை தொடர்பு கொள்ள முடியவில்லை என நாசா தெரிவித்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.\n2019-09-19 11:02:04 நாசா விக்ரம் லேண்டர் NASA\nபெண்களின் அந்தரங்கங்களை பேஸ்புக்கில் பகிரும் செயலிகள் - அவதானம்\nஇன்றைய தலைமுறையினரிடையே ஸ்மார்ட் போன்கள் இன்னொரு மினி உலகம் என்று கூறும் அளவுக்கு தமது ஆதிக்கத்தை நிலைநாட்டியுள்ளது.\n2019-09-17 15:14:56 ஸ்மார்ட் போன்கள் மினி உலகம் Smart phones\nகூகுள் பிளே ஸ்டோரில் செயலிகளை வாங்கியதற்கான பணத்தை திரும்பப் பெறலாம்\nஸ்மாரட் போன்களில் செயல்பட செயலிகள் மிக முக்கியமானவை. ஆனால் எல்லா செயலிகளையும் இலவசமாக பெற இயலாது. நாம் பணம் செலுத்தி தரவிறக்கம் செய்யும் செயலிகள் சில வேளை எமக்கு அவசியமற்றதாகலாம்.\n2019-09-16 16:46:37 கூகுள் பிளே ஸ்டோர் செயலிகள் ஸ்மாரட் போன்கள்\nசீரற்ற காலநிலை – நுவரெலியாவில் அதிக மழைவீழ்ச்சி பதிவு\nகடந்த 24 மணித்தியாலத்தில் அதிக்கூடிய மழை வீழ்ச்சியாக நுவரெலியாவில் 192 மில்லி மீற்றர் பதிவாகியுள்ளது வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.\n2019-09-16 16:38:06 சீரற்ற காலநிலை நுவரெலியா அதிக மழைவீழ்ச்சி பதிவு\nவடக்கில் அதிகரித்துள்ள வீதி விபத்துக்கள்: வீதி ஒழுங்கு பாதுகாப்பு வாரம் பிரகடனம்\nலட்சபான நீர்த்தேக்கத்தின் 3 வான்கதவுகள் திறப்பு\n: உச்­ச­ம­டைந்­தி­ருக்கும் தேர்தல் காய்ச்சல்..\nதேசிய ரீதியில் தங்­கப்­ப­தக்கம் வென்ற விழிப்­பு­ல­னற்ற மலையக மாணவன்: குவியும் பாராட்டுக்கள்\nஐ.நாவில் மஹிந்தவை காப்பாற்றினேன்: 99 சதவீத இந்தியர்கள் ராஜபக் ஷவை ஆதரிக்கின்றனர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575627.91/wet/CC-MAIN-20190922180536-20190922202536-00131.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eegarai.darkbb.com/t75184p15-topic", "date_download": "2019-09-22T18:12:57Z", "digest": "sha1:3RL3IURAMGCZ3HBS3QTLNJSCEJGX43H3", "length": 29700, "nlines": 327, "source_domain": "eegarai.darkbb.com", "title": "ஈகரையில் புதிய உறுப்பினராக இணைவது எப்படி - விளக்கம் - Page 2", "raw_content": "\nநாளிதழ்கள் & வார இதழ்கள்\nதமிழ் மின் நூலகம் - 8600 PDF\n» முகப்பில் தெரியா பிறந்த நாள்\n» நடிகை அசினை விரைவில் ஹிந்திப் படத்தில் பார்க்கலாம்\n» நடிகை ராஷ்மிகா மந்தன்னா\n» பெரும் சப்தத்துடன் டமால் டுமீல் மழை பெய்யும்\n» சிறுமியின் நெற்றியில் முத்தமிட்ட பைத்தான் வகை பாம்பு; வைரலான வீடியோ\n» காங்கிரஸ் கட்சியின் புதிய தலைமை அலுவலகம் இந்திரா பவன்; டிசம்பர் 28ல் திறப்பு விழா\n» ரூ.300 கோடி போதைப்பொருளுடன் வந்த படகை சுற்றிவளைத்த கடற்படை - மியான்மரை சேர்ந்த 6 பேர் கைது\n» சூர்யாவின் ‘காப்பான்’ - திரை விமரிசனம்\n» பிரபாஸின் சாஹோ: திரை விமரிசனம்\n» தணிக்கையில் யு சான்றிதழ்: செப்.27-ம் தேதி வெளியாகிறது நம்ம வீட்டுப் பிள்ளை\n» உலக ஆடவர் குத்துச் சண்டையில் முதல் முறையாக வெள்ளி வென்ற இந்தியர்: வரலாறு படைத்தார் அமித் பங்கல்\n» டெல்லி நோக்கி பேரணியைத் தொடங்கினர் உ.பி. விவசாயிகள்: வழி நெடுகிலும் பாதுகாப்பு\n» ஸ்ரீநகர் நீதிமன்றத்தில் 250 கேபியஸ் கார்பஸ் மனுக்கள் – விரைவில் தொடங்கும் விசாரணை \n» \"கல்லி பாய்\" திரைப்படம் ஆஸ்கார் விருதுக்கு பரிந்துரை\n» கர்நாடகம்: 15 பேரவைத் தொகுதிகளுக்கு அக். 21- இல் இடைத் தேர்தல்\n» இன்றைய கோபுர தரிசனம்\n» ஜோதிகாவை பாராட்டிய, மலேஷிய அமைச்சர்\n» 'நானும் சாவித்ரி தான்'\n» குத்துச்சண்டை பயிலும் நடிகை\n» பெண்கள் மனசை புரிஞ்ச ராப்பிச்சை...\n» செப்., 28 பகத்சிங் பிறந்த தினம்\n» ஹூஸ்டனில் மோடிக்கு சிவப்பு கம்பள வரவேற்பு\n» சந்திரபாபு தங்கியுள்ள வீட்டை இடித்து தள்ள நோட்டீஸ்\n» பீகாரில் மகளிர் மட்டும் போஸ்ட் ஆபிஸ் துவக்கம்\n» நாட்டு நடப்பு - கார்ட்டூன் & வாட்ஸ் அப் பகிர்வு\n» ஹெல்மெட் அணியாத பஸ் டிரைவருக்கு அபராதம்\n» காரில் போகும்போது மொபைல் போனில் பேசினால் தப்பில்லை\n» ராஜேந்திர பாலாஜி மீது போலீசில் காங்., புகார்\n» இந்திய தேசிய கீதம் இசைத்த அமெரிக்க ராணுவ இசைக்குழு\n» கண்களில் கண்ணீர் வரவழைக்கும் வெங்காய விலை உயர்வு\n» மேட்டூர் அணைக் கோயிலை யார் கட்டினார்கள்.சிரிக்காமல் பார்ப்பவர்களுக்கு…..\n» எல்லாருக்கும் Thank You\n» ஆன்மீகத்தின் பெயரால் ஏமாற்று\n» வருவாரோ வரம் தருவரோ எந்தன்மனம் சஞ்சலிக்குதையே - பக்திப் பாடல்\n» டிக்கெட்டுகளை கிழித்து விஜய் ரசிகர்கள் வேதனை\n» தேனும் லவங்கப் பட்டையும்\n நம்ம சென்னை ஏர்போர்ட்டில் மேற்கூரை ஒழுகுகிறதாம்\n» காலநிலை மாற்றம்; உலக மாணவர்களை ஒருங்கிணைத்த கிரேட்டா\n» வன்மத்தின் கொள்கலன் - கவிதை\n» என்ன ஒரு நளினம், என்ன ஒரு அபிநயம்...: பெண் எம்.பி.க்களின் அசத்தல் நடனம்\n» சாரதா சிட்பண்ட்--கொல்கத்தா போலீஸ் ஆணையர் ராஜீவ் குமார்\n» லாட்டரியில் நகை கடை ஊழியர்கள் 6 பேர் வாங்கிய சீட்டுக்கு ரூ.12 கோடி பரிசு\n» முன்னாள் பாஜக எம்எல்ஏ சின்மயானந்த் கைது\nஈகரையில் புதிய உறுப்பினராக இணைவது எப்படி - விளக்கம்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: வரவேற்பறை :: அறிவிப்புகள்\nஈகரையில் புதிய உறுப்பினராக இணைவது எப்படி - விளக்கம்\nஈகரையில் புதிதாக சேர விரும்பும் நண்பர்கள் ���லர் எப்படி ஈகரையில் உறுப்பினராக சேருவது என்பது பற்றி\nமின்னஞ்சலில் கேள்வி கேட்டிருந்தார்கள். அவர்களுக்காக இந்த காணொளியை உருவாக்கியுள்ளோம்.\nபுதிய உறுப்பினர் பெயரை பதிவு(Register) செய்வது.\nபதிவு செய்த உறுப்பினர் பெயரை செயல்படுத்துதல் (Activation).\nபுதிய பதிவு இடுதல் மற்றும் மறுமொழி இடுதல் (New Post and Reply).\nபுதிய உறுப்பினர்களுக்கு / சேர விரும்புபுவர்களுக்கும் வேறு ஏதேனும் சந்தேகம்\nஇருந்தாலும் , தெரியபடுத்தவும். contact : admin@eegarai.net\nபி கு :- ஈகரை உறவுகள் & நிர்வாக உறுப்பினர்கள் இதில் ஏதேனும் மேம்பாடு தேவையென்று நினைத்தால் தெரியபடுத்தவும்.\nRe: ஈகரையில் புதிய உறுப்பினராக இணைவது எப்படி - விளக்கம்\n@சிவா wrote: ஈகரையில் உறுப்பினர் அல்லாதவர்கள் பக்கங்களை கிளிக் செய்யும் பொழுது அது தனித்தனி tab-களாகத் திறக்கும். இவற்றைத் தவிர்க்க லாகின் செய்யுங்கள் அல்லது உறுப்பினராகுங்கள்.\nஎனக்கும் அப்படி தான் அண்ணா வருகிறது\nலாகின் செய்துவிட்டால் இவ்வாறு வராது\nஅனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:\nRe: ஈகரையில் புதிய உறுப்பினராக இணைவது எப்படி - விளக்கம்\n@சிவா wrote: ஈகரையில் உறுப்பினர் அல்லாதவர்கள் பக்கங்களை கிளிக் செய்யும் பொழுது அது தனித்தனி tab-களாகத் திறக்கும். இவற்றைத் தவிர்க்க லாகின் செய்யுங்கள் அல்லது உறுப்பினராகுங்கள்.\nஎனக்கும் அப்படி தான் அண்ணா வருகிறது\nலாகின் செய்துவிட்டால் இவ்வாறு வராது\nஅதற்க்கு முன்னர் அப்படி தான் வருமா anna\nRe: ஈகரையில் புதிய உறுப்பினராக இணைவது எப்படி - விளக்கம்\nஅனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:\nRe: ஈகரையில் புதிய உறுப்பினராக இணைவது எப்படி - விளக்கம்\nஆனால் எனக்கு அப்படி தான் அண்ணா வருகிறது\nRe: ஈகரையில் புதிய உறுப்பினராக இணைவது எப்படி - விளக்கம்\n@ந.கார்த்தி wrote: ஆனால் எனக்கு அப்படி தான் அண்ணா வருகிறது\nஅனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:\nRe: ஈகரையில் புதிய உறுப்பினராக இணைவது எப்படி - விளக்கம்\n3 tapkku செல்கிறது அண்ணா\nRe: ஈகரையில் புதிய உறுப்பினராக இணைவது எப்படி - விளக்கம்\nலோக் இன் செய்யாமல் இருந்தால் தனி தனி tap ஆகத்தான் வருகிறது..\nRe: ஈகரையில் புதிய உறுப்பினராக இணைவது எப்படி - விளக்கம்\nஎல்லோருக்���ும் வணக்கம் என்னால் தனிமடலுக்கு பதில அனுப்ப முடியவில்லை குறிப்பாக சிவா அண்ணாவுக்கு அதை சரிசெய்ய முடியுமா\nRe: ஈகரையில் புதிய உறுப்பினராக இணைவது எப்படி - விளக்கம்\n@ரூபன் wrote: எல்லோருக்கும் வணக்கம் என்னால் தனிமடலுக்கு பதில அனுப்ப முடியவில்லை குறிப்பாக சிவா அண்ணாவுக்கு அதை சரிசெய்ய முடியுமா\nஅனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:\nRe: ஈகரையில் புதிய உறுப்பினராக இணைவது எப்படி - விளக்கம்\nநான் பதியும் பதில் சில திரியில் வரவில்லையே...\nதயவு கூர்ந்து சரி பார்க்கவும்...\nRe: ஈகரையில் புதிய உறுப்பினராக இணைவது எப்படி - விளக்கம்\nநான் பதியும் பதில் சில திரியில் வரவில்லையே...\nதயவு கூர்ந்து சரி பார்க்கவும்...\nஇவ்வாறு நிகழச் சாத்தியமில்லையே ரக்ஷா\nஅனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:\nRe: ஈகரையில் புதிய உறுப்பினராக இணைவது எப்படி - விளக்கம்\nநான் சில திரியில் பதில் அளித்தேன்...\nRe: ஈகரையில் புதிய உறுப்பினராக இணைவது எப்படி - விளக்கம்\nநான் சில திரியில் பதில் அளித்தேன்...\nஇங்கு அனைத்துத் திரிகளிலும் புதிதாக இணைபவர்களும் பதிவிடலாம். ஆனால் மன்மத ரகசியம் பகுதியில் மட்டும் யாருமே பதிவிட முடியாது\nஅனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:\nRe: ஈகரையில் புதிய உறுப்பினராக இணைவது எப்படி - விளக்கம்\n1 en கேள்விக்கு பதில் கிடைக்குமா ஒரு கருப்பு புடவை கட்டிய பெண் நான் போட்ட கோலத்தை உற்று பார்ப்பது போல் வந்தது (கனவல்ல ஒரு நினைவு )\nRe: ஈகரையில் புதிய உறுப்பினராக இணைவது எப்படி - விளக்கம்\n@priyadharshiniI wrote: 1 en கேள்விக்கு பதில் கிடைக்குமா ஒரு கருப்பு புடவை கட்டிய பெண் நான் போட்ட கோலத்தை உற்று பார்ப்பது போல் வந்தது (கனவல்ல ஒரு நினைவு )\nகனவல்லனு சொல்லுறிங்க என்ன பதில் சொல்ல\nகொலைவெறி வந்து பதில் சொல்லுவார்\nநீங்க அறிமுகம் பகுதியில் அறிமுகம் பண்ணிக் கொள்ளுங்கள்\nRe: ஈகரையில் புதிய உறுப்பினராக இணைவது எப்படி - விளக்கம்\nபின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க\nஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்\nஉறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்\nஈகரை தமிழ் ���ளஞ்சியம் :: வரவேற்பறை :: அறிவிப்புகள்\nJump to: Select a forum||--வரவேற்பறை| |--உறுப்பினர் அறிமுகம்| |--கேள்வி - பதில் பகுதி| |--அறிவிப்புகள்| |--கவிதைப் போட்டி - 4| |--கவிதைப் போட்டி -3| |--கட்டுரைப் போட்டி| |--மக்கள் அரங்கம்| |--திண்ணைப் பேச்சு| |--நட்பு| | |--வேலைவாய்ப்பு பகுதி| | |--சுற்றுலா மற்றும் அனுபவங்கள்| | |--பிரார்த்தனைக் கூடம்| | |--வாழ்த்தலாம் வாங்க| | |--விவாத மேடை| | | |--சுற்றுப்புறச் சூழல்| |--விளையாட்டு (GAMES)| |--வலைப்பூக்களின் சிறந்த பதிவுகள்| |--கவிதைக் களஞ்சியம்| |--கவிதைகள்| | |--கவிதை போட்டி -1| | |--கவிதை போட்டி -2| | | |--சொந்தக் கவிதைகள்| | |--புதுக்கவிதைகள்| | |--மரபுக் கவிதைகள்| | | |--ரசித்த கவிதைகள்| |--சங்க இலக்கியங்கள்| |--மொழிபெயர்ப்புக் கவிதைகள்| |--செய்திக் களஞ்சியம்| |--தினசரி செய்திகள்| | |--கருத்துக் கணிப்பு| | | |--வேலை வாய்ப்புச்செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| | |--காணொளிகள் பழைய பாடல்கள் மட்டும்| | | |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--ஆதிரா பக்கங்கள்| |--வித்தியாசாகரின் பக்கங்கள்| |--தகவல் தொடர்பு தொழில் நுட்பம்| |--கணினி தகவல்கள்| | |--கணினி | மென்பொருள் பாடங்கள்| | | |--தரவிறக்கம் - Download| | |--பக்திப் பாடல்கள்| | | |--கைத்தொலைபேசி உலகம்| |--மின்நூல் புத்தகங்கள் தரவிறக்கம்| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--சினிமா| | |--திரைப்பாடல் வரிகள்| | | |--கதைகள்| | |--நாவல்கள்| | |--முல்லாவின் கதைகள்| | |--தென்கச்சி சுவாமிநாதன்| | |--பீர்பால் கதைகள்| | |--ஜென் கதைகள்| | |--நூறு சிறந்த சிறுகதைகள்| | | |--மாணவர் சோலை| |--சிறுவர் கதைகள்| |--திருக்குறள்| |--பெண்கள் பகுதி| |--மகளிர் கட்டுரைகள்| | |--தலைசிறந்த பெண்கள்| | | |--சமையல் குறிப்புகள்| | |--கிருஷ்ணம்மாவின் சமையல்| | | |--அழகு குறிப்புகள்| |--ஆன்மீகம்| |--இந்து| |--இஸ்லாம்| |--கிறிஸ்தவம்| |--ஜோதிடம்| |--மருத்துவ களஞ்சியம்| |--மருத்துவ கட்டுரைகள்| | |--மருத்துவக் கேள்வி பதில்கள்| | | |--சித்த மருத்துவம்| |--யோகா, உடற்பயி்ற்சி| |--தகவல் களஞ்சியம்| |--கட்டுரைகள் - பொது| | |--சொந்தக் கட்டுரைகள்| | | |--பொதுஅறிவு| | |--அகராதி| | |--காலச் சுவடுகள்| | | |--விஞ்ஞானம்| |--புகழ் பெற்றவர்கள்| |--பண்டைய வரலாறு - தமிழகம்| |--பாலியல் பகுதி |--மன்மத ரகசியம் |--சாமுத்திரிகா லட்சணம் |--சாமுத்திரிகா லட்சணம் - ஆண்கள் |--சாமுத்திரிகா லட்சணம் - பெண்கள்\nContact Administrator | விதிமுறைகள் | தமிழ் எழுதி | எழுத்துரு மாற்றி | ஈகரை ஓடை | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575627.91/wet/CC-MAIN-20190922180536-20190922202536-00132.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://rahmath.net/kalam-publications/306-akni-satchi.html", "date_download": "2019-09-22T18:19:19Z", "digest": "sha1:MVVQM7KSHGGKEXMBEJD657ERFGZL5NCZ", "length": 7754, "nlines": 336, "source_domain": "rahmath.net", "title": "Akni-Satchi", "raw_content": "Due to website maintenance activities, the website might be offline sometimes. Inconvenience Regretted. வலைத்தள பராமரிப்பு நடவடிக்கைகள் காரணமாக, வலைத்தளம் சிலநேரங்களில் ஆஃப்லைனில் இருக்கலாம். சிரமத்திற்கு வருந்துகின்றோம்.\nசமூக நம்பிக்கைகள் மற்றும் ஆணாதிக்க மரபுகளால் ஒடுக்கப்பட்டு நாலுகட்டு மனைக்குள் இருட்டில் புகைந்துகொண்டிருந்த அந்தர்ஜனங்கள் தங்கள் உரிமைகளை மீட்டெடுக்கப் போராடிய வரலாறு...\nசமூக நம்பிக்கைகள் மற்றும் ஆணாதிக்க மரபுகளால் ஒடுக்கப்பட்டு நாலுகட்டு மனைக்குள் இருட்டில் புகைந்துகொண்டிருந்த அந்தர்ஜனங்கள் தங்கள் உரிமைகளை மீட்டெடுக்கப் போராடிய வரலாறு...\nசமூக நம்பிக்கைகள் மற்றும் ஆணாதிக்க மரபுகளால் ஒடுக்கப்பட்டு நாலுகட்டு மனைக்குள் இருட்டில் புகைந்துகொண்டிருந்த அந்தர்ஜனங்கள் தங்கள் உரிமைகளை மீட்டெடுக்கப் போராடிய வரலாறு...\nசமூக நம்பிக்கைகள் மற்றும் ஆணாதிக்க மரபுகளால் ஒடுக்கப்பட்டு நாலுகட்டு மனைக்குள் இருட்டில் புகைந்துகொண்டிருந்த அந்தர்ஜனங்கள் தங்கள் உரிமைகளை மீட்டெடுக்கப் போராடிய வரலாறு...\nஅக்னி சாட்சி சமூக நம்பிக்கைகள்...\nசுட்டெ சுட்டெரிக்கும் Deser Lion கோம்பை நரகம் சுட்டெரிக்கும் நரகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575627.91/wet/CC-MAIN-20190922180536-20190922202536-00132.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"} +{"url": "http://www.thamilnaatham.media/2019/08/12/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B5%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95/", "date_download": "2019-09-22T18:09:54Z", "digest": "sha1:TSDYJEFEV6FPFYEYTLLBPOEIVSWOYB42", "length": 9843, "nlines": 143, "source_domain": "www.thamilnaatham.media", "title": "தமிழ் மக்களின் அவலங்களுக்கு ராஜபக்ச அரசின் சர்வதிகார ஆட்சியே காரணம்: பொன்சேகா | தமிழ் நாதம் | தமிழர்களின் இதய நாதம்", "raw_content": "\nHome செய்திகள் தமிழ் மக்களின் அவலங்களுக்கு ராஜபக்ச அரசின் சர்வதிகார ஆட்சியே காரணம்: பொன்சேகா\nதமிழ் மக்களின் அவலங்களுக்கு ராஜபக்ச அரசின் சர்வதிகார ஆட்சியே காரணம்: பொன்சேகா\nதமிழ் மக்களின் அவலங்களுக்கு ராஜபக்ச அரசின் சர்வதிகார ஆட்சியே காரணம் என அவர்களின் ஆட்சியின் போது இராணூவத் தளபதியாக பணியாற்றி தமிழர்கள் மீது நடாத்தப்பட்ட இன அழிப்பு போரை நடாத்திமுடித்த சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.\nமஹிந்த அணியால் கோத்தபாய ராஜபக்சவே ஜனாதிபதி வேபாளர் என அறிவிக்கப்பட்ட பின்னரே சரத் பொன்சேகா இவ்வாறு தெரிவித்தார்.\nஅவர் தொடர்ந்து கூறூகையில் “ராஜபக்சவின் முழுக் குடும்பத்தையும் தமிழ் மக்கள் வெறுத்து ஒதுக்கி விட்டார்கள். உள்நாட்டில் மட்டுமன்றி சர்வதேச அரங்கிலும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச மீதும், முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச மீதும் போர்க்குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ளன.\nமஹிந்த ராஜபக்சவுக்கு கடந்த ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் தக்க பாடம் புகட்டி அவரைத் தோற்கடித்தார்கள். இந்த முறை ஜனாதிபதித் தேர்தலில் மஹிந்தவின் சகோதரர் கோத்தபாய ராஜபக்ச வேட்பாளராகக் களமிறங்கினால் அவருக்கும் தமிழ் மக்கள் தக்க பாடம் புகட்டத் தயங்க மாட்டார்கள்.\nபோர்க்குற்றச்சாட்டுக்களுக்குள்ளான கோத்தபாய ராஜபக்ச எந்த முகத்தோடு தமிழ் மக்களிடம் வாக்குக் கேட்பார் இவருக்கு வெட்கமில்லையா எனவும் சரத் பொன்சேகா கேள்வி எழுப்பினார்.\nPrevious articleகோத்தபாய ஆட்சிக்கு வருவது மிகவும் ஆபத்தானது: சந்திரிக்கா\nNext articleமுதல் மாநாட்டிலேயே தமிழர் விரோதத்தை வெளிப்படுத்திய மஹிந்த அணி\nஎழுக தமிழ் 2019 – யாருக்கு வெற்றி \nநிஜாப் மற்றும் புர்ஹா போன்ற முகத்தை மூடும் ஆடைகள் மீதான தடைகள் தற்காலிகமாக நீக்கம்:\nசிறிலங்கா அதிபர் தேர்தல் – கட்டுப்பணம் செலுத்திய 6 வேபாளர்:\nமரண அறிவித்தல்கள் August 5, 2019\nமூத்த ஊடகவியலாளர் தில்லைநாதன் காலமானார்\nமரண அறிவித்தல்கள் May 31, 2019\nசாமிநாதர் அலோசியஸ் ஜீவானந்தன் (மாதகல்)\nமரண அறிவித்தல்கள் May 4, 2019\nமரண அறிவித்தல்கள் April 26, 2019\nஉலகத் தமிழர்களின் இதய நாதமாக - அரசியல், கட்டுரை, வரலாறு, ஆன்மீகம், விளையாட்டு, பொழுதுபோக்கு, சிறுவர் பக்கம், மாவீரம், மருத்துவம், சினிமா பொன்ற பல தகவல்களை உலகெங்கும் பரந்து வாழும் தமிழர்களிடம் கொண்டு செல்கிறது www.thamilnaatham.media\nநவம்பர் 16 இல் ஜனாதிபதி தேர்தல் – வெளியானது சிறப்பு அரசிதழ் அறிவிப்பு\nமுக்கிய செய்திகள் September 19, 2019\nஇலங்கையில் சித்திரவதைகளை மேற்கொள்ளும் 50 நபர்கள்\nமுக்கிய செய்திகள் September 18, 2019\nஆரம்பமானது எழுகதமிழ் பேரணி – பெருந்திரளான மக்கள் பங்கேற்பு\nதென் ஆபிரிக்கா செல்லும் யாழ் வீராங்கனைகள்\nபளுதூக்கல் போட்டியில் தேசிய மட்டத்தில் “தங்கம்” வென்றார் யாழ் மாணவிகள்:\nவிளையாட்��ு July 21, 2019\nஉலகக் கோப்பையை கைப்பற்றியது இங்கிலாந்து\nவிளையாட்டு July 15, 2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575627.91/wet/CC-MAIN-20190922180536-20190922202536-00132.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://seithichurul.com/cinema/cinema-news/maht-to-romance-with-aishwarya-dutta/", "date_download": "2019-09-22T19:03:21Z", "digest": "sha1:HDSZI5NGBZZTVKVZBPT5JB5QAST6RQHQ", "length": 18125, "nlines": 197, "source_domain": "seithichurul.com", "title": "ஐஷ்வர்யா தத்தாவுடன் ரொமான்ஸ் செய்ய இருக்கும் மகத்!", "raw_content": "\nஐஷ்வர்யா தத்தாவுடன் ரொமான்ஸ் செய்ய இருக்கும் மகத்\nஐஷ்வர்யா தத்தாவுடன் ரொமான்ஸ் செய்ய இருக்கும் மகத்\nபிக்பாஸ் சீசன் 2-ல் பங்கேற்றுப் பிரபலம் அடைந்துள்ள மகத் மற்றும் ஐஷ்வர்யா தத்தா இருவரும் ரொமாண்டிக் காமெடி படத்தில் இணைந்துள்ளனர்.\nஇந்தத் திரைப்படத்தினை ஹாலிவுட் இயக்குநர் ராண்டி கெண்ட்டிடம் துணை இயக்குநராகப் பணிபுரிந்த பிரபு ராம் சி என்பவர் இயக்குகிறார்.\nஇதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா, வாலூ ஆகிய படங்களினை போன்று நகைச்சுவைக்கு முக்கியத்துவம் உள்ள படமாக இருக்குமாம். மகத் வட சென்னை இளைஞராக இருந்துகொண்டு ஐஷ்வர்யாவை கவர்ந்து காதலிக்கும் துள்ளல் கதாப்பாத்திரத்தில் நடிக்க உள்ளாராம். இருவருக்கும் இடையிலான கதாப்பாத்திரம் அனைவரையும் கவரும் விதமாக இருக்கும் என்றும் கூறுகின்றனர்.\nமக்த் மற்றும் ஐஷ்வர்யா தேர்வு ஏன் என்று இயக்குநரிடம் கேட்ட போது ஜி வி பிரகாஷ்க்கு மாற்றான ஒரு நாயகனை தேடியதாகவும் அப்போது பிக்பாஸில் இருந்த மகத் இவரைக் கவர்ந்ததாகவும், இவருக்கு ஜோடியாக ஐஷ்வர்யா சரியாக இருப்பார் என்று முடிவு செய்ததாகவும் கூறினார்.\nஇந்தத் திரைப்படத்திற்கு இன்னும் பெயர் வைக்கப்படாத நிலையில் வருனாலயா சினி கிரியேஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. டிசம்பர் மாதம் முதல் படப்படிப்பு தொடங்க உள்ள நிலையில் பிற நடிகர்களுக்கான தேடுதல் பணிகள் முழு வீச்சாக நடைபெற்று வருகிறது எனச் செய்தி சுருள் தளத்திற்குக் கிடைத்த தகவல்கள் கூறுகின்றன.\nமாரி 2 ‘ரவுடி பேபி’ முதல் சிங்கிள் பாடல் நாளை வெளியீடு\nசார்லி சாப்ளின் 2 டிரைலர் ரிலீஸ்\nஒரு வருஷ நட்பை கொண்டாடும் பிக்பாஸ் நடிகைகள்\nகாதலில் விழுந்த பிக்பாஸ் பிரபலம்\nகார்த்தியின் தேவ் திரைப்பட டீசர் வெளியீடு எப்போது\nசர்கார் திரைப்பட டிக்கெட் முன்பதிவு எப்போது முதல்\nஜி வி பிரகாஷின் ‘ஐங்கரன்’ டீஸர் ரிலீஸ்\n அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்ட அட்லி\nபிகில் தி���ைப்படத்தின் இசை வியாழக்கிழமை வெளியானது.\nஅதில் பேசிய பிகில் திரைப்படத்தின் இயக்குனர் அட்லி, தெறி-ஐ விட இரண்டு மடங்கு சிறப்பான படம் மெர்சல், அதை விட மூன்று மடங்கு மிக சிறப்பான படமாக பிகில் உருவாகியுள்ளது.\nபிகில் படத்தின் மீதான ரசிகர்களின் எதிர்பார்ப்பை மேலும் அதிகரிக்கும் விதமாக டீசர் உருவாகி வருவதாகவும், 2019 அக்டோபர் முதல் வாரத்தில் வெளியிடப்படும் என்றும் தெரிவித்தார்.\nதீபாவளி ரேசில் விஜய், கார்த்தியுடன் மோதும் தமன்னா\nதீபாவளி, பொங்கல் போன்ற விழாக் காலங்கள் என்றாலே ஒன்றுக்கு மேற்பட்ட முக்கிய நடிகர்களின் ரிலீஸ் ஆகி வசூல் மழையைப் பொழியப் பார்க்கும்.\nவர இருக்கும் தீபாவளியன்று ஏற்கனவே விஜய் நடிப்பில் உருவாகி வரும் பிகில், கார்த்தி நடிப்பில் தயாராகியுள்ள கைதி உள்ளிட்ட இரண்டு முக்கிய படங்கள் வெளியாக உள்ளன. இந்த இரண்டு படங்களுக்கும் தியேட்டர் ஒதுக்குவதிலேயே சிக்கல் உள்ளதாகவும் கூறப்படுகிறது.\nஇந்நிலையில் தமன்னா, யோகி பாபு, காலி வெங்கட் நடிப்பில் தயாராகியுள்ள பெட்ரோமேக்ஸ் ஹாரர் – காமெடி திரைப்படமும் தீபாவளிக்கு வெளியாக உள்ளதாகச் செய்தி சுருள் தளத்திற்குக் கிடைத்த தகவல்கள் கூறுகின்றன.\nமுன்னதாக இந்த திரைப்படம் செப்டம்பர் மாதம் தான் வெளியாக இருந்தது. ஆனால் தற்போது ஏற்பட்டுள்ள காலதாமதத்தால் தீபாவளியன்று பெட்ரோமேக்ஸ் வெளியாக அதிக வாய்ப்புள்ளது.\nஈகள்’ஸ் ஐ ப்ரோடக்‌ஷன் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்தை ரோஹின் வெங்கடேஷ் என்பவர் இயக்கியுள்ளார். கிப்ரான் இசை அமைத்துள்ளார்.\nபாண்டியன் ஸ்டோர் முல்லைக்கு அடித்த ஜாக்பாட்\nவிஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபல பாண்டியன் ஸ்டோர் சீரியலில் முல்லை கதாபாத்திரத்தில் நடித்து வரும் சித்ரா, முதல் திரைப்படத்திலேயே சிங்கிள் ஹீரோயினாக வருகிறாராம்.\nத்ரில்லர் கதையம்சம் கொண்ட இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு தற்போது தஞ்சாவூரில் நடைபெற்று வருகிறதாம். கால்ஸ் என்று படத்திற்குப் பெயரிட்டுள்ளார்கள்.\nவிஜய் டிவியிலிருந்து சிவகார்த்திகேயன், சந்தானம், ரியோ உள்ளிட்டவர்கள் வெள்ளித்திரையில் ஹீரோவாகிய நிலையில், சித்ரா (முல்லை) ஹீரியினாக வெற்றி பெறுவாரா என்று பொருத்திருந்து பார்ப்போம்.\nதமிழ் பஞ்சாங்கம்31 mins ago\nஇன்றைய (23/09/2019) தமிழ் பஞ்சாங்கம்\nஉங்கள் ராசிக்கான இன்றைய (23/09/2019) தினபலன்கள்\nவார பலன்1 day ago\nஉங்கள் ராசிக்கான இந்த வாரபலன் (செப்டம்பர் 22 முதல் 28 வரை)\nதமிழ் பஞ்சாங்கம்1 day ago\nஇன்றைய (22/09/2019) தமிழ் பஞ்சாங்கம்\nஉங்கள் ராசிக்கான இன்றைய (22/09/2019) தினபலன்கள்\nஉங்கள் ராசிக்கான இன்றைய (21/09/2019) தினபலன்கள்\nதமிழ் பஞ்சாங்கம்2 days ago\nஇன்றைய (21/09/2019) தமிழ் பஞ்சாங்கம்\nசினிமா செய்திகள்3 days ago\n அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்ட அட்லி\nசினிமா செய்திகள்3 days ago\nதீபாவளி ரேசில் விஜய், கார்த்தியுடன் மோதும் தமன்னா\nஉங்கள் ராசிக்கான இன்றைய (20/09/2019) தினபலன்கள்\nபிக்பாஸ் வீட்டில் லைட் ஆஃப் செய்த பின்னர் இரவில் நடப்பது என்ன தெரியுமா\n6 பேரால் இரண்டு நாள் வைத்து சீரழிக்கப்பட்ட சிறுமிக்கு மொட்டை அடித்த பஞ்சாயத்து\nரோஜாவை ஸ்பெஷலாக கவனித்த ஜெகன் மோகன் ரெட்டி: புதிய பதவியை ஏற்றுக்கொண்டார்\nதமிழகத்தின் 22 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை\nவேலை வாய்ப்பு1 month ago\nதமிழக அரசின் சமூக நலத்துறை மற்றும் சத்துணவுத் திட்டத் துறையில் வேலை\nவேலை வாய்ப்பு3 weeks ago\nதமிழக அரசின் ஆரம்ப சுகாதார நிலையங்களில் வேலை\nகனவில் வந்து அழுதார் அத்தி வரதர்: ஸ்ரீவில்லிபுத்தூர் ஜீயர் சடகோப ராமானுஜர் பரபரப்பு பேட்டி\nசினிமா செய்திகள்4 weeks ago\nநடிப்பு ஒர்க்கவுட் ஆகலை.. இடுப்பு வைரல் ஆகிடுச்சு\nபிக்பாஸ் கலவரம்: மரியாதையில்லாமல் பேசிய அபிராமியை சேரை தூக்கி அடிக்க பாய்ந்த முகின்\nதமிழ் பஞ்சாங்கம்3 months ago\nஇன்றைய தமிழ் பஞ்சாங்கம் | நல்ல நேரம் (05/ஜூலை/2019)\nபிகில் – வெறித்தனம் பாடல்\nசுதந்திர தின விழா சிறப்பாக வெளியாகியுள்ள விஜய்சேதுபதியின் ‘சங்கத்தமிழன்’ டீசர்\nநேர்கொண்ட பார்வை படத்தின் ‘காலம்’ லிரிக்கல் வீடியோ ரிலீஸ்\nஅண்ட் தி ஆஸ்கர் கோஸ் டூ டிரைலர் ரிலீஸ்\nகட்டுப்படுத்த முடியாத கோபத்தில் விக்ரமின் மகன் துருவ்… ‘ஆதித்யா வர்மா’ டீசர் ரிலீஸ்\n12 மணி நேரத்தில் 4 கோடி வியூஸ்; சாதனை படைத்த சாஹோ டீசர்\nசத்தமே இல்லாமல் வெளியான ஜகஜால கில்லாடி டிரைலர்\nவைரலாகும் கோமாளி படத்தின் க்ளிம்ஸ்\nசினிமா செய்திகள்4 days ago\nபாண்டியன் ஸ்டோர் முல்லைக்கு அடித்த ஜாக்பாட்\nசினிமா செய்திகள்5 days ago\nசர்ச்சை காட்சி… சன் டிவிக்கு ரூ.2.5 லட்சம் அபராதம் விதித்த பிசிசிசி\nஉங்கள் ராசிக்கான இன்றைய (17/09/2019) தினபலன்கள்\nசினிமா செய்திகள்3 days ago\n அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்ட அட்லி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575627.91/wet/CC-MAIN-20190922180536-20190922202536-00132.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF_(%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%B5%E0%AF%81)", "date_download": "2019-09-22T18:50:56Z", "digest": "sha1:YEAYTWX74DFDCQPJH773THXAR5DMVQPB", "length": 6598, "nlines": 132, "source_domain": "ta.wikipedia.org", "title": "நார்வி (நிலவு) - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nநார்வி (Narvi), அல்லது சனி XXXI (31) என்பது சனிக் கோளினுடைய இயற்கைத் துணைக்கோள் ஆகும்.[1] இது இசுகாட் எசு. செப்பர்ட் என்பவரால் 2003ஆம் ஆண்டு கண்டறியப்பட்டது. தற்காலிகமாக S/2003 S 1 என்ற குறிப்பு வழங்கப்பட்டது. [2]\nநார்வியானது ஏறத்தாழ ஏழு கிமீ சுற்றளவில் சனிக்கோளை 19,371,000 கிமீ தொலைவில் 1006.541 நாள்களில், 137° சாய்வுக் கோணத்தில் நீள்வட்டமாக, (சனியின் நிலநடுக் கோட்டில் இருந்து 109° கோணத்திலும்), 0.320 சுற்றுப்பாதை வட்ட விலகலில் சுற்றிவருகிறது.\nநோர்சு தொன்மவியலில் சிறந்தவரான நார்வி என்பவரின் பெயர் 2005ஆம் ஆண்டு சனவரியில் வைக்கப்பட்டது. இப்பெயர் 2005 சனவரி 21ஆம் நாள் ஒப்புக்கொள்ளப்பட்டது.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 18 செப்டம்பர் 2015, 08:41 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575627.91/wet/CC-MAIN-20190922180536-20190922202536-00132.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:2018_%E0%AE%87%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%88%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%88%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4_%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D_%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF_%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2019-09-22T18:57:06Z", "digest": "sha1:CYGWFEUHZ3L2W4JMUXYTFBEX5QGOGX5V", "length": 5818, "nlines": 102, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:2018 இல் நிறைவடைந்த இந்தியத் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nபகுப்பு:2018 இல் நிறைவடைந்த இந்தியத் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள்\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n\"2018 இல் நிறைவடைந்த இந்தியத் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள்\" பகுப்பிலுள்ள கட்டுரைகள்\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 6 பக்கங்களில் பின்வரும் 6 பக்கங்களும் உள்ளன.\nஉயிரே உனக்காக (தொலைக்காட்சித் தொடர்)\nமூன்று முடிச்சு (தொலைக்காட்சித் தொடர்)\nநிறைவடைந்த ஆண்டு வாரியாக இந்தியத் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள்\n2018 இல் நிறைவடைந்த தொலைக்காட்சி நிகழ்ச்சிகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 9 பெப்ரவரி 2019, 11:31 மணிக்குத் திருத்தினோம். எச்சரிக்கை: பக்கம் அண்மைய இற்றைப்படுத்தல் (updates) களைக் கொண்டிருக்காமல் இருக்கக்கூடும்\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575627.91/wet/CC-MAIN-20190922180536-20190922202536-00132.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.babydestination.com/natural-way-to-regulate-hormones-in-tamil", "date_download": "2019-09-22T18:22:31Z", "digest": "sha1:ZDWRIPNYAFIVJK5RM5VROMHQLDM567S3", "length": 19834, "nlines": 147, "source_domain": "tamil.babydestination.com", "title": "இயற்கையான முறையில் ஹார்மோன் பிரச்னைகளை சரி செய்வது எப்படி? | Balance Hormones Naturally in Tamil", "raw_content": "\nதாய்மார்களிடம் கேள் உள்நுழைய/பதிவு செய்க\nகர்ப்ப காலத்தில் ஏற்படும் பிரச்சனைகள்\nபிரசவ வலி மற்றும் பிரசவம்\nகுழந்தைக்கு பல் முளைக்கும் பருவம்\nபிரபலமா பெற்றோர் குழந்தை வளர்ப்பு\nபெண்களின் வாழ்க்கை மற்றும் ஆரோக்கியம்\nசமையல் குறிப்புக்கள் மற்றும் உணவுகள்\nகர்ப்ப காலத்தில் ஏற்படும் பிரச்சனைகள்\nபிரசவ வலி மற்றும் பிரசவம்\nகுழந்தைக்கு பல் முளைக்கும் பருவம்\nபிரபலமா பெற்றோர் குழந்தை வளர்ப்பு\nபெண்களின் வாழ்க்கை மற்றும் ஆரோக்கியம்\nசமையல் குறிப்புக்கள் மற்றும் உணவுகள்\nகர்ப்ப காலத்தில் ஏற்படும் பிரச்சனைகள்\nஇயற்கையான முறையில் ஹார்மோன் பிரச்னைகளை சரி செய்வது எப்படி\nஹார்மோன் சீரற்ற நிலையில் இருந்தால் மனரீதியாக, உடல் ரீதியாக, உணர்வுகள் ரீதியாக பிரச்னைகள் வரும். ஒவ்வொரு ஹார்மோன் இயக்கத்துக்கான கெமிக்கல் மெசேஜ்களால் மனிதனது மனநிலை, பசி, எடை போன்றவற்றில் மாற்றங்கள் ஏற்படுகின்றன. எண்டோகிரைன் சுரப்பிகளால், உடலில் பல்வேறு மாற்றங்கள் நடக்கும். சத்தான உணவுகளும் ஆரோக்கியமான வாழ்வியல் பழக்கமும் ஹார்மோன்களை சீராக இயங்க வைக்க உதவும்.\nஇயற்கையான முறையில் ஹார்மோன்களை சீராக்குவது எப்படி\nதேவையான புரோட்டீன் சத்து இருப்பது. ஒவ்வொரு முறை நீங்கள் சாப்பிடும் போது, புரோட்டீன் சத்து இருக்கின்ற உணவுகளைக் கட்டாயம் உங்களது மெனுவில் சேர்த்துக்கொள்ளுங்கள். பசியின்மை பிரச்னையை நீக்க உதவும். பசி உணர்வை இயக்க வைக்கும். ஹார்மோனை சரிவர இயங்க செய்ய புரோட்டீன் சத்து உதவும். 20-30 கிராம் அளவு புரோட்டீன் சத்து, ஒவ்வொரு ம��றையும் நீங்கள் சாப்பிடுகின்ற உணவில் இருக்க வேண்டும். அதிக பசி வந்து தொல்லை தராது. புரோட்டீன் சத்து இப்பிரச்னையை சீர் செய்யும்.\nஇன்சுலின் அளவை சீராக சுரக்க வைக்க உடற்பயிற்சி செய்து வருவது நல்லது. சர்க்கரை, அமினோ ஆசிட்களை சரியான அளவில் வைத்து, அதை எனர்ஜியாக மாற்ற உடற்பயிற்சி உதவும். 24 வாரங்கள் உடல் எடை அதிகம் உள்ள பெண்கள், தொடர்ந்து உடற்பயிற்சி செய்திருக்கின்றனர். அவர்களைப் பரிசோதித்ததில் இன்சுலின் சுரப்பு சீராக இருப்பதை ஆய்வில் கண்டுபிடித்தனர்.\nசர்க்கரை, ரீஃபைன்ட் மாவுச்சத்து தவிர்\nஇது உடலில் பல்வேறு பிரச்னைகளை உருவாக்கும். முக்கியமாக, உடல்பருமனாகி ஹார்மோன் பிரச்னையை அதிகரிக்க செய்யும். இன்சுலின் சுரப்பை பாதிக்க செய்யும். பிசிஓடி, பிசிஓஎஸ், உடல்பருமன், சர்க்கரை நோய், ப்ரீடயாபடிக் போன்ற நோய்கள் வருகின்றன.\nஸ்ட்ரெஸ் - தவிர்க்கவும் சமாளிக்கவும்\nஸ்ட்ரெஸ் ஹார்மோன்கள் அதிகமாக தூண்டினால் கட்டுப்படுத்த முடியாத மன உளைச்சலால் பாதிப்போம். அவசரமான வாழ்வியலில் ஸ்ட்ரெஸ் அதிகரிக்கதான் செய்யும். ஆனால், அதைப் போக்க முயற்சிப்பதே நல்லது. ஸ்ட்ரெஸ் ஹார்மோன் அதிகமாக சுரந்தால் உயர் ரத்த அழுத்தம், இதய துடிப்பு சீரற்ற நிலையில் இருப்பது, கவலை, பயம் போன்ற பாதிப்புகள் வரும். யோகா, தியானம், உடற்பயிற்சி, இசை போன்றவற்றில் தங்களை ஈடுபடுத்திக் கொள்வது நல்லது. இதையும் படிக்க: தாய்மார்களுக்கான ஸ்ட்ரெஸ்… விரட்ட சிம்பிள் வழிகள் இங்கே...\nஆரோக்கியமான கொழுப்பை மட்டும் சாப்பிடுவது\nதேங்காய், நட்ஸ், தயிர், யோகர்ட், பால், விதைகள், செக்கில் தயாரித்த எண்ணெய் போன்ற ஆரோக்கியமான கொழுப்பை மட்டுமே சாப்பிட வேண்டும். தேங்காயும் தேங்காய் எண்ணெயும் உடலுக்கு நல்லது. சருமத்துக்கு சிறந்தது. எண்ணெயில் மீண்டும் மீண்டும் பொரிக்கப்படும் உணவுகள் நல்லதல்ல. எண்ணெயை ஒருமுறை பயன்படுத்திய பின் மீண்டும் பயன்படுத்த கூடாது.\nஅதிகம் / குறைவாக சாப்பிடுவது\nசிலர் எந்த நேரமும் சாப்பிட்டு கொண்டே இருப்பார்கள். மூன்று வேளை உணவு, இடையே நொறுக்கு தீனி என சாப்பிட்டு கொண்டே இருப்பார்கள். இதனால் உடல்பருமனாகி, ஹார்மோன்களில் மாற்றம் ஏற்படும். மிக குறைவாக சாப்பிட்டால் போதுமான சத்துகள் கிடைக்காமல் போகும். ஒருநாளைக்கு 1200 கலோரிகள் கொண்ட உணவுகள�� சாப்பிட்டால்தான் உடலுக்கு எனர்ஜி கிடைக்கும். இதையும் படிக்க: காபி, டீக்கு பதிலாகக் குடிக்க வேண்டிய 9 மூலிகை டீ, காபி மற்றும் பால்...\nகாபி, டீயில் கெஃபைன் அதிகம். இது உடல்நிலை மற்றும் மனநிலையைப் பாதிக்கும். இன்சுலின் அளவை சீராக சுரக்க வைப்பதில் மூலிகை டீ, கிரீன் டீ குடிப்பது நல்லது. ஒரு நாளைக்கு 2 கப் அளவில் குடிப்பது உடலுக்கு ஏற்றது. சர்க்கரை நோயாளிகள், உடல்பருமனானவர்கள் மூலிகை டீ, கிரீன் டீ குடிக்கும் பழக்கத்தில் இருக்க உடல்நலத்தில் முன்னேற்றம் தெரியும்.\nஹார்மோன்களை சீராக்க உதவும் நல்ல பழக்கங்கள்… உணவுகள்...\nதினமும் 7-8 மணி நேரம் தூங்குவது. குறிப்பாக 10.30 மணிக்குள் தூங்கி விடுவது நல்லது. காலை 6 மணிக்குள் எழுந்திருப்பது சிறப்பு. பொரித்த மீன்களை உண்ண கூடாது. வறுத்த, வேக வைத்த மீன்களை சாப்பிடலாம். நார்ச்சத்து உணவுகளை அன்றாடம் சாப்பிட வேண்டும். கீரைகள், காய்கறிகள், பழங்களில் நார்ச்சத்து உள்ளது. கோழி முட்டையை வாரம் 5 முறை சாப்பிடலாம். முடிந்த அளவு நாட்டு கோழி முட்டையை சாப்பிடுங்கள். துளசி தண்ணீர், துளசி டீ ஆகியவற்றை சாப்பிட்டால் ஸ்ட்ரெஸ் அளவு குறையும். ஹார்மோன் பிரச்னை மெல்ல சீராகும். அஷ்வகந்தா எனும் மூலிகையை உங்களது ஹெல்த் மிக்ஸ் பவுடரில் சேர்த்துக்கொள்ளுங்கள். இதை மாலை, காலை நேர சத்து மாவு கஞ்சியாக செய்து குடிக்கலாம். ஹார்மோன் பிரச்னை சீராகும். மூச்சு பயிற்சி செய்தாலும் நாளுக்கு நாள் முன்னேற்றம் தெரிய ஆரம்பிக்கும். ஹார்மோன்கள் சிறப்பாக இயங்கும். லாவண்டர் எண்ணெய், தைம் எண்ணெய், சந்தன எண்ணெய், ப்ரிம்ரோஸ் எண்ணெய் ஆகியவற்றை தினமும் ஒரு எண்ணெய் என வீட்டில் 5 சொட்டு அளவு தெளிக்கலாம். இதை சுவாசிக்கையில் மனதுக்கு அமைதி கிடைக்கும். ஸ்ட்ரெஸ் ஹார்மோன்கள் சீராகும். சூரியனிடமிருந்து விட்டமின் டி சத்துகளைப் பெற வேண்டும். நாள்தோறும் சூரிய வெயில் படும்படி 20 நிமிடங்கள் நிற்கலாம். தயிர், மோர், யோகர்ட் போன்ற ப்ரொபயாட்டிக் உணவுகளை சாப்பிடுவதால் வயிறு நலம் பெறும். இன்சுலின், கிரெலின், லெப்டின் ஆகிய ஹார்மோன்களின் சுரப்பு சீராக இருக்கும். கர்ப்பத்தடைக்காக மாத்திரைகள் சாப்பிட்டு கொண்டிருந்தால் அதைநிறுத்தி விடுங்கள். இவற்றால் ஹார்மோன்கள் பாதிக்கும். பாதுகாப்பான கர்ப்பத்தடைகளைப் பயன்படுத்தலாம். ���தில், காண்டம் பாதுகாப்பானது. பிளாஸ்டிக் டப்பாக்களில் அடைத்து விற்கும் உணவுகளை அவசியம் தவிருங்கள். இதையும் படிக்க: வலி இல்லாமல் இயற்கையான முறையில் தேவையற்ற முடிகளை நீக்கும் முறைகள்... ஒரு தாயாக மற்ற தாய்மார்களுக்கு, வார்த்தைகள் அல்லது படங்கள் மூலமாக உங்களது அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ள நினைக்கிறீர்களா தாய்மார்களை இணைக்கும் குழுவோடு சேர இங்கே கிளிக் செய்யுங்கள். நாங்கள் உங்களைத் தொடர்பு கொள்கிறோம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575627.91/wet/CC-MAIN-20190922180536-20190922202536-00132.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.sportskeeda.com/football/brazil-vs-argentina-last-3-copa-america-meetings-2", "date_download": "2019-09-22T18:18:37Z", "digest": "sha1:LRLQ2WBZA2S755MRBZBZ4COFOE6A4QUD", "length": 10931, "nlines": 119, "source_domain": "tamil.sportskeeda.com", "title": "கோப்பா அமெரிக்கா தொடரில் கடைசியாக பிரேசிலும் அர்ஜெண்டினாவும் நேருக்கு நேர் மோதிய 3 போட்டிகள்", "raw_content": "\nவிண்டீஸ் Vs இந்தியா 2019\nவரும் புதன்கிழமை கோப்பா அமெரிக்கா தொடரில் உலகமே எதிர்பார்க்கும் போட்டி நடைபெற இருக்கிறது. ஆம், மெஸ்ஸி தலைமையிலான அர்ஜெண்டினா அணியும் பிரேசில் அணியும் அரையிறுதிப் போட்டியில் நேருக்கு நேர் மோதவுள்ளன. நிச்சியம் இந்தப் போட்டி கால்பந்து ரசிகர்களுக்கு விருந்தாக அமையும்.\nஇரு அணிகளுமே இந்த தொடரில் தங்கள் பலத்தை நிரூபிக்கும் வகையில் இதுவரை விளையாடவில்லை. பராகுவே அணியுடனான காலிறுதி போட்டியில் பெனால்டி முறையால் தான் பிரேசில் அணியால் வெல்ல முடிந்தது. மற்றொரு புறம், வெனிசுலா அணியுடனான போட்டியில் அவ்வுளவு சிறப்பாக விளையாடா விட்டாலும், எப்படியோ 2-0 என்ற கோல் கணக்கில் வென்று அரையிறுக்குள் நுழைந்தது அர்ஜெண்டினா.\nசர்வதேச கால்பந்தில் தென் அமெரிக்க நாடுகளில் பிரேசில் மற்றும் அர்ஜெண்டினா மட்டுமே வெற்றிகரமான அணிகளாக திகழ்கின்றன. இதுவரை பிரேசில் ஐந்து முறையும் அர்ஜெண்டினா இரண்டு முறையும் உலக கோப்பையை வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.\nஇரு அணிகளும் நேருக்கு நேர் மோதியதில், பிரேசில் அணியே அதிக வெற்றியை பெற்றுள்ளது. 45 போட்டிகளில் பிரேசிலும், 39 போட்டிகளில் அர்ஜெண்டினாவும் 25 போட்டிகள் டிராவிலும் முடிவடைந்துள்ளன. சமீப காலங்களில் கோப்பா அமெரிக்கா தொடரில் பிரேசில் அணியும் அர்ஜெண்டினாவும் மோதுவது அரிதாகவே இருந்துள்ளது.\nஇந்நிலையில் இந்த இரு அணிகளும் கடைசியாக சந்தித்த மூன்று போட்டிகளை பற்றி இந்��க் கட்டுரையில் பார்ப்போம்.\nஅரையிறுதிப் போட்டி (1999) – பிரேசில் (2) Vs அர்ஜெண்டினா (1)\n1999-ம் ஆண்டின் கோப்பா அமெரிக்கா தொடரில் விளையாடிய பிரேசில் அணியில் ரொனால்டோ, ரிவால்டோ, ரொனால்டினோ என பல நட்சத்திர வீரர்கள் இடம் பெற்றிருந்தனர். அதே சமயத்தில் அர்ஜெண்டினா அணியிலும் ரோமன் ரிக்கெல்மே, டியாகோ சிமோன் போன்ற சிறந்த வீரர்கள் இருந்தனர். இதனால் போட்டியின் ஆரம்பத்திலிருந்தே அனல் பறந்தது.\nபோட்டி தொடங்கிய சில நிமிடங்களிலேயே பிரேசில் தடுப்பாட்ட வீரரை மீறி தனது இடது காலால் கோல் அடித்து அர்ஜெண்டினா அணிக்கு முன்னிலை பெற்று கொடுத்தார் ஜுயான் பாப்லோ சோரின். சுதாரித்து கொண்ட பிரேசில், 32-வது நிமிடத்தில் கிடைத்த ஃப்ரீ கிக் வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொண்டது. இதை கோலாக்கி போட்டியை சமநிலை படுத்தினார் ரிவால்டோ.\nபோட்டி இரண்டு பக்கமும் சரிசமமாக சென்று கொண்டிருந்தது. யார் வெற்றி பெறுவர்கள் என்ற நிலையே நீடித்தது. போட்டி முடிய சில நிமிடங்கள் இருக்கும் நிலையில், பிரேசில் அணியின் நட்சத்திர வீரர் ரொனால்டோ தூரத்திலிருந்து அடித்த ஷாட் கோலாக மாறியது. இந்த கோலின் மூலம் 2-1 என்ற கணக்கில் வெற்றி பெற்றது பிரேசில். இறுதிப் போட்டியில் உருகுவே அணியை சந்தித்த பிரேசில், 3-0 என்ற கோல் கணக்கில் வென்று கோப்பா அமெரிக்க கோப்பையை தனதாக்கி கொண்டது.\nஇறுதிப் போட்டி (2004) – பெனால்டி முறையில் பிரேசில் வெற்றி\nஇந்தப் போட்டியில் பரபரப்பிற்கு பஞ்சமே இல்லை. 90 நிமிடங்கள் முடிவில் இரு அணிகளும் இரண்டு கோல்களை அடித்து சமநிலையில் இருந்ததால், வெற்றியை தீர்மானிக்க பெனால்டி முறை கடைபிடிக்கப்பட்டது. காகா, ரொனால்டோ, ரொனால்டினோ என நட்சத்திர வீரர்களை அனுப்பாமல் இளம் வீரர்களை இந்த தொடருக்கு பிரேசில் அனுப்பியிருந்தாலும், லூயிஸ் ஃபேபியானோ மற்றும் அட்ரியானோ பிரேசிலுக்கு கோப்பையை பெற்று தந்தனர்.\nகோப்பா அமெரிக்கா 2019: அர்ஜெண்டினாவை வீழ்த்தி இறுதிப் போட்டிக்குள் நுழைந்தது பிரேசில்\nகோப்பா அமெரிக்கா 2019: அர்ஜெண்டினா அணி தோற்றதற்கான 3 காரணங்கள்\nகோப்பா அமெரிக்கா தொடரில் கலக்க காத்திருக்கும் 3 இளம் வீரர்கள்\nகோப்பா அமெரிக்கா 2019: கோப்பையை வெல்ல வாய்ப்புள்ள 3 அணிகள்\nகோப்பா அமெரிக்கா 2019: கொலம்பியா அணி பற்றிய அலசல்\nகோப்பா அமெரிக்கா 2019: பிரேசில் அணி பற்றிய அலசல்\nகோப்பா அமெரிக்கா 2019: தங்க காலனி விருது வெல்ல வாய்ப்புள்ள 3 வீரர்கள்\nகோப்பா அமெரிக்கா 2019: அர்ஜெண்டினா அணி பற்றிய அலசல்\nகோப்பா அமெரிக்கா 2019: நடுவரின் முடிவால் மூன்று கோல்களை இழந்த பிரேசில்\nகோப்பா அமெரிக்கா 2019: உருகுவே அணி பற்றிய அலசல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575627.91/wet/CC-MAIN-20190922180536-20190922202536-00132.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilmadhura.com/2018/11/08/%E0%AE%B9%E0%AE%B7%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%80%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF-6/", "date_download": "2019-09-22T18:28:32Z", "digest": "sha1:BWQ3FYGHQBVEDO5RJA6E6ZXVCNG3QGIM", "length": 28395, "nlines": 182, "source_domain": "tamilmadhura.com", "title": "ஹஷாஸ்ரீயின் \"மனதை மாற்றிவிட்டாய்\" - 06 - Tamil Madhura", "raw_content": "\nஓகே என் கள்வனின் மடியில்\nயாரோ இவன் என் காதலன்\nஉன்னைக் காணத்தான் கண்கள் கொண்டேனா\nTrending Topics: தொடர்கள்•கதைகள்•தமிழ் க்ளாசிக் நாவல்கள்•Uncategorized•ஹஷாஸ்ரீ\nஹஷாஸ்ரீயின் “மனதை மாற்றிவிட்டாய்” – 06\n6 – மனதை மாற்றிவிட்டாய்\nமதியம் நெருங்கும் வேளையில் அபியிடம் இருந்து அழைப்பு வந்தது. போனை எடுத்த சந்திரமதியிடம் “என்ன மா உன் பையன் வந்ததும் எல்லாரையும் மறந்தாச்சா, ஒரு வார்த்தை கூட என்கிட்ட நீ சொல்லலேல்ல.. நீ தான் இப்படின்னா உன் பையனும் அப்படிதான் போல ஒருவார்த்தை கூட சொல்லல. அவரு வந்து சொல்லறாரு உன் தம்பி நேத்தே வந்துட்டான்னு.” தன் பிறந்தவீட்டில் நடக்கும் விஷயம் தன் கணவருக்கு முதலில் தெரிகிறது, தன்னிடம் யாரும் பகிர்ந்துகொள்ளவில்லை என்ற ஆற்றாமையில் அவள் பொருமினாள்.\nஅவள் மனம் புரிந்த சந்திரா ” அப்படி இல்லடா அபி, நந்துக்கு ஸ்கூல் இருக்கு. சொன்னா அவனும் வரணும்னு அடம்பண்ணுவான். அவனை சமாளிக்கிறது கஷ்டம். அதான் பரிட்சை முடியட்டும்னு இருந்தேன் என்றாள். நீயும் இந்த மாதிரி நேரத்துல சும்மா அலையக்கூடாதில்ல டா.(அபி 5 மாத கர்பிணியாய் இருந்தாள். அதை குறிப்பிட்டு அம்மா கூறவும் இவளும் ஓரளவு சமாதானம் அடைந்தாள்.)\nசரி சரி நாங்க இன்னைக்கு வரோம்மா..உங்க மாப்பிளை தான் கூட்டிட்டு போறேன்னாரு. போயிட்டு நாளைக்கு வந்திடலாம். அப்புறம் நந்துக்கு எக்ஸாம் முடிஞ்சதும் கூட்டிட்டு போய் விட்றேன் என்றிருந்தான் அபியின் கணவன் அரவிந்த். என்ன காரில் சென்றால் 1 மணிநேர பயணம். அதற்கே இத்தனை பாடு என்று அவனாகவே முன் வந்து சொல்லிவிட்டான். இல்லையென்றால் அவள் அதற்கு என்று ஒரு பாட்டை ஆரம்பித்துவிடுவாள் என்பது அந்த அன்பு கணவன் அறிந்த ஒன்றே. அனைத்திற்கும் மேலே அவனுக்கும் ஆதிக்கும் என்றும் ஒரு நட்புணர்வு உள்ளது.\nமாலையில் அபி, அரவிந்த் மற்றும் அவர்களின் செல்ல வாண்டு நந்து அனைவரும் வந்துவிட்டனர். அனைவரும் மகிழ்ச்சியுடன் வரவேற்க அரவிந்தும் ஆதியும் கட்டிக்கொண்டு தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். அக்கா மாமாவிடம் பேசிவிட்டு தாத்தா பாட்டியிடம் இருந்த குழந்தையை தூக்கினான். ஆதியிடம் வந்த நந்து மாமா ஏன் என்கிட்ட நீங்க வரதா சொல்லவேயில்லை சொல்லிருந்தா நாங்க உங்கள கூப்பிட வந்திருப்போம்ல சொல்லிருந்தா நாங்க உங்கள கூப்பிட வந்திருப்போம்ல” என்றதும் ஆதி அவனை அள்ளி அணைத்து முத்தமிட்டு எல்லாருக்கும் சர்பரைஸ்ஸா இருக்கட்டும்னு தான் நந்து குட்டி நான் சொல்லல.” என்று விளக்கினான்.\nஅதற்கு அபியோ “டேய் இரு இரு என்று ஆதியிடம் கூறிவிட்டு , நந்து கண்ணா உண்மையாவே நீ மாமாவ கூப்பிடறதுக்கு தான் முன்னாடி சொல்லலைனு கேட்டியா இல்லை உனக்கு ஏதாவது வேணுமா\nநந்துவோ கள்ளச்சிரிப்புடன் ” அது ஒண்ணுமில்ல மாமா நீங்க வரும் போது வாங்கிட்டு வர சொல்லலாம்னு டாய்ஸ் லிஸ்ட் போட்டு இருந்தேன். ஆனா நீங்க சொல்லாம வந்துட்டீங்க. இப்போ நான் எப்படி டாய்ஸ் வாங்கறது” என்று அந்த வாண்டு பீல் பண்ணவும், அனைவரும் சிரித்துவிட்டு “டாய்ஸ்க்காக மாமாவ தேடிட்டு எவ்வளோ உண்மையா பாசமா கேக்கறமாரி நடிக்கிற பிராடு” என்று அவனுக்காக வாங்கிய பொம்மைகளை காட்டினான் ஆதி. விழி விரித்து பார்த்த குழந்தை “மாமா எல்லாம் எனக்கு புடிச்சது, சூப்பர், ஜாலி என்று கத்திகொண்டே ஓடினான். ” அவனை விடுத்து பெரியவர்கள் அனைவரும் அமர்ந்து பேச ஆரம்பித்தனர்.\nமாலை சிற்றுண்டியுடன் உரையாட அரவிந்த், ஆதியிடம் ” அப்புறம் மச்சான், இனி இங்கேதானே இருக்க போற, அப்படியே கல்யாணத்த பண்ணிட்டு இருந்தா மாமா நான் எல்லாம் மாமியார் மருமக சண்டை, நாத்தனார் சண்டை எல்லாம் பிரீயா வீட்ல பாப்போம்ல. எங்களுக்கும் இவங்கள மட்டுமே பாத்து போர் அடிக்கிது.” என்று மாமனாரும் மருமகனும் சேர்ந்து சிரித்துக்கொண்டனர். சந்திராவும் அபியும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டு “உங்க 2 பேருக்கும் பொழுது போகாட்டி நீங்க சண்டைபோட்டுக்க வேண்டியதுதானே, அதைவிட்டுட்டு எப்படி நாங்க சண்டை போடணும்னு நினைக்கலாம். வரப்போறவ இந்த வீட்டு மருமக இல்லை, மகதான், மகாலக்ஷ்மி மாதிரி இருப்பா. பாசம், பண்பு, படிப்பு, பேச்சு, திறமை எல்லாத்துலையும் என் பையனுக்கு பொருந்தமானவளா இருப்பா. நான் இல்லாத குறைய தீத்துவெக்கிற மாதிரி என் பையன சந்தோசமா பாத்துக்கரவளா தான் அவ இருப்பா. அப்படி இருக்க நான் எப்படி அவளோட சண்டை போடுவேன்.” என்றாள் சந்திரமதி.\nஅவளை தொடர்ந்து அபியும் ” அம்மா சொல்றமாதிரி தான் ஆதியோட மனைவி எனக்கு கூட பொறக்காத தங்கச்சியா தான் இருப்பா, அதனால நானும் அவளோட சண்டைபோடமாட்டேன்.” என்றாள்.\nசந்திரசேகரோ சோகமாக ” அப்படின்னா இவங்கள அடக்க யாரும் வரமாட்டாங்களா நமக்கு விடிவுகாலமே பொறக்காதா ” என்று கேட்ட பாவனையில் அனைவரும் விழுந்து விழுந்து சிரித்தனர்.\nமறுபடியும் அரவிந்த் “சரி ஆதி உன் ஐடியா என்ன ” என்று மீண்டும் ஞாபகப்படுத்த அனைவரும் ஆவலோடு அவன் முகத்தை பார்க்க அவனுக்குள் ஒரு நொடி திவியின் முகம் வந்து மறைந்தது. அதை ஒதுக்கிவிட்டு “இல்ல மாமா இப்போதைக்கு எனக்கு கல்யாணத்துல இண்டெர்ஸ்ட் இல்ல. எப்போ வரும்னு தெரில. எனக்கா தோணுச்சுனா நானே சொல்றேன். அடுத்து பிசினஸ், கன்ஸ்டருக்ஷன் எல்லாம் பாக்கணும். டெவெலப் பண்ணனும். அதுவரைக்கும் இந்த பேச்சே வேண்டாம்.” என்றான்.\nஅவன் முடிவை மாற்றமுடியாது என்பதை அனைவரும் அறிந்ததால் ஒரு சிறு ஏமாற்றத்துடன் அமைதியாகினர்.\nஅரவிந்த் தான் ” சரி அபி உன் நாத்தனார் எங்க” என்றான். அனைவரும் புரியாமல் விழிக்க அவனோ “அட.. இதென்ன உன் தம்பி மனைவி மட்டும் உனக்கு நாத்தனார் இல்லமா, என் தங்கச்சியும் தான். உங்கள அடக்க எங்களுக்கு சப்போர்ட் பண்ண அவதானே வரணும். திவி எங்க இன்னும் காணோம்.” என்றான். அனைவரும் புரியாமல் விழிக்க அவனோ “அட.. இதென்ன உன் தம்பி மனைவி மட்டும் உனக்கு நாத்தனார் இல்லமா, என் தங்கச்சியும் தான். உங்கள அடக்க எங்களுக்கு சப்போர்ட் பண்ண அவதானே வரணும். திவி எங்க இன்னும் காணோம்.” என்றான். அபியும் “ஐயோ, ஆமாங்க.. நல்லவேளை ஞாபகப்படுத்துனீங்க.. நான் அவகிட்ட சொல்லவேயில்லை. சொல்லலைன்னு தெரிஞ்சா சண்டைக்கு வருவா.” என்றதும் காலையில் அபி போனில் சண்டையிட்டது ஞாபகம் வர அனைவரும் சிரித்தனர். அவளும் அதை புரிந்துகொண்டவளாக ” என்ன விட அவ பல மடங்கு. அவகிட்ட நம்மனால பேச முடியாது. மொதல்ல அவளை கூப்பிடுங்க. வரச்சொல்லுங்க” என்றாள் . ஆனாலும் எப்படியும் அவ இவ்வளோ நேரம் வராம இருக்கமாட்டாளே. இன்னைக்கு அவளுக்கு ஆபீஸ் லீவு தானே. எப்படியும் காலைல வந்தா நைட் தானே போவா. அதுவும் மகா அத்தை ராஜி அத்தை யாராவது வந்து கூட்டிட்டுபோகணும். ஏன் அவ வீட்ல இல்லையோ வெளில எதுவும் வேலையா போயிருக்காளா ” என்றான். அபியும் “ஐயோ, ஆமாங்க.. நல்லவேளை ஞாபகப்படுத்துனீங்க.. நான் அவகிட்ட சொல்லவேயில்லை. சொல்லலைன்னு தெரிஞ்சா சண்டைக்கு வருவா.” என்றதும் காலையில் அபி போனில் சண்டையிட்டது ஞாபகம் வர அனைவரும் சிரித்தனர். அவளும் அதை புரிந்துகொண்டவளாக ” என்ன விட அவ பல மடங்கு. அவகிட்ட நம்மனால பேச முடியாது. மொதல்ல அவளை கூப்பிடுங்க. வரச்சொல்லுங்க” என்றாள் . ஆனாலும் எப்படியும் அவ இவ்வளோ நேரம் வராம இருக்கமாட்டாளே. இன்னைக்கு அவளுக்கு ஆபீஸ் லீவு தானே. எப்படியும் காலைல வந்தா நைட் தானே போவா. அதுவும் மகா அத்தை ராஜி அத்தை யாராவது வந்து கூட்டிட்டுபோகணும். ஏன் அவ வீட்ல இல்லையோ வெளில எதுவும் வேலையா போயிருக்காளா \nஅதற்கு சந்திரசேகரும், சந்திரமதியும் ஆதியை முறைத்தனர். அவனுக்கோ இவர்களும் அவளை பற்றி பேச ஆரம்பித்ததும் ஐயோ என்றிருந்தது இப்பொது அம்மாவும் அப்பாவும் முறைக்க பார்த்தவன் இவங்க எதுக்கு இப்போ என்ன மொறைக்கறாங்க. எல்லாம் அந்த வாயாடினால வந்தது என தனக்குள் திட்டிக்கொண்டான். இன்னைக்கு வரட்டும் வெச்சுக்கறேன் அவள என்று அர்ச்சனை செய்தான். அவனும் ஏனோ அவள் வரவை எதிர்பார்த்தான்.\nஅரவிந்த் அபியின் போனில் இருந்து திவிக்கு கால் செய்தான். திவி போனை பார்த்துவிட்டு மகிழ்வுடன் அட்டென்ட் செய்து ” ஹே.. அப்பு எப்படி இருக்க அண்ணா, அம்மா, அப்பா எல்லாரும் எப்படி இருக்காங்க, என் பாய் ப்ரண்ட் நந்து என்ன பண்றான் அண்ணா, அம்மா, அப்பா எல்லாரும் எப்படி இருக்காங்க, என் பாய் ப்ரண்ட் நந்து என்ன பண்றான் உள்ள என் செல்லக்குட்டி பாப்பு பத்திரமா இருக்காளா. நல்லா சாப்பிடறியா… அப்போதான் அவ என்ன மாறி chubby ஆ cute ஆ வருவா. உன்ன மாதிரி குச்சியா வெளில வந்தா ஹாஸ்பிடல் கூட பாக்காம உன்ன ஓடவிட்டு அடிப்பேன். ஹே அப்பு, என்ன மா நான் இவளோ கேக்கறேன். எதுமே சொல்லமாட்டேங்கிற உள்ள என் செல்லக்குட்டி பாப்பு பத்திரமா இருக்காளா. நல்லா சாப்பிடறியா… அப்போதான் அவ என்ன மாறி chubby ஆ cute ஆ வருவா. உன்ன மாதிரி குச்சியா வெளில வந்தா ஹாஸ்பிடல் கூட பாக்காம உன்ன ஓடவிட்டு அடிப்பேன். ஹே அப்பு, என்ன மா நான் இவளோ கேக்கறேன். எதுமே சொல்லமாட்டேங்கிற” எனவும் அரவிந்த் “நீ கேள்வி கேட்டியே பதில் சொல்ல எங்கம்மா இடம் விட்ட” எனவும் அரவிந்த் “நீ கேள்வி கேட்டியே பதில் சொல்ல எங்கம்மா இடம் விட்ட” என்றதும் அவள் “அண்ணா நீங்களா..ஐய்ய்ய் எப்படி இருக்கீங்க, எங்க இருக்கீங்க, இவளோ நாள் என் ஞாபகமே இல்லையா, எப்பவுமே பிஸி தானா” என்றதும் அவள் “அண்ணா நீங்களா..ஐய்ய்ய் எப்படி இருக்கீங்க, எங்க இருக்கீங்க, இவளோ நாள் என் ஞாபகமே இல்லையா, எப்பவுமே பிஸி தானா” என்று கேள்விகளை தொடுக்க அரவிந்த் “அடடா .. திவி கொஞ்சம் மூச்சு வாங்கிட்டு அப்டியே பக்கத்து வீட்டுக்கு வா மா, எல்லா கேள்விக்கும் பதில் நேரில சொல்றோம்.” என்றவனிடம் திவி ” என்ன பக்கத்து வீட்டுக்கா ” என்று கேள்விகளை தொடுக்க அரவிந்த் “அடடா .. திவி கொஞ்சம் மூச்சு வாங்கிட்டு அப்டியே பக்கத்து வீட்டுக்கு வா மா, எல்லா கேள்விக்கும் பதில் நேரில சொல்றோம்.” என்றவனிடம் திவி ” என்ன பக்கத்து வீட்டுக்கா அப்படின்னா இங்க வந்திருக்கிங்களா, எப்போ வந்திங்க அப்படின்னா இங்க வந்திருக்கிங்களா, எப்போ வந்திங்க ஏன் அண்ணா முன்னாடியே சொல்லல ஏன் அண்ணா முன்னாடியே சொல்லல அங்க எல்லாருக்கும் நீங்க வரது தெரியுமா அங்க எல்லாருக்கும் நீங்க வரது தெரியுமா அப்புறம் ஏன் மதி அத்தை, சேகர் மாமாகூட சொல்லல.” என்று அடுத்து கேள்விக்கணைகளை வீச “அரவிந்த் “இதுக்கும் இவ்வளவு கேள்வியா அப்புறம் ஏன் மதி அத்தை, சேகர் மாமாகூட சொல்லல.” என்று அடுத்து கேள்விக்கணைகளை வீச “அரவிந்த் “இதுக்கும் இவ்வளவு கேள்வியா என்று தலையில் கை வைத்தான். “நீ வீட்டுக்கு வா” என்றுவிட்டு போனை வைத்துவிட்டான்.” ஸ்பீக்கர்ரில் இருந்ததால் அனைவரும் இந்த உரையாடலை கேட்டு சிரித்தனர்.\n ஆதி இருப்பானே.. மறுபடியும் ஏதாவது சொல்லுவானோ என்று பல கேள்விகள் எழுந்தாலும்… அவன் இருந்தா எனக்கென்ன என்று பல கேள்விகள் எழுந்தாலும்… அவன் இருந்தா எனக்கென்ன அவன் ஒருத்தனுக்காக எல்லாரையும் பாக்காம இருக்கமுடியுமா… இன்னைக்கு இருக்கு அவனுக்கு. என்று திவியும் ஒரு முடிவோடு கிளம்பினாள்.\nதிவி “ராஜிமா அப்பு, அரவிந்த் அண்ணா, நந்து எல்லாரும் வந்திருக்காங்களாம், நான் அங்க போயிட்டு வரேன்” என்றாள். அருகில் இருந்த தர்ஷினி “போறேன்ன�� சொல்லு, உன்ன கூட்டிட்டு வர யாராவது இங்க இருந்து நைட் யாராவது வருவாங்க. நீ அங்க போனா எப்போ திரும்பி வந்திருக்க” என்று வம்பிக்கிழுத்தாள். அவளை முறைத்த திவி “நானாவது பரவால்ல, பக்கத்து வீட்டுக்கு போறேன், கூப்பிட்ற தூரம் தான். ஆனா மேடம் ஊர் சுத்த போனா நீயா வந்தாதான் உண்டு, அப்படிருக்க நீ என்ன கொர சொல்றியா போடி” என்க,\nதர்ஷினி “நீ போடி வாயாடி”\nதிவி “நீ போடி அடங்காபிடாரி” என்று சண்டையை துவங்க ராஜசேகர் வந்து “அடடா.. ஆரம்பிச்சிட்டீங்களா உங்க சண்டையை” என்றவரிடம் திவி “நாங்க சும்மா பேசிடிருந்தோம் பெரிப்பா.. நீங்க ஏன் எப்பவுமே எங்களுக்குள்ள சண்டவருமனே பாக்கறீங்க.. நீ பத்திரமா போயிட்டு வாடா தர்ஷிமா.”\nதர்ஷினியும் “சரி திவி கா.. நீயும் பாத்து போயிட்டு வா. நைட் நாம சேந்து டிவி பாக்கலாம்” என்றாள்.\nராஜசேகர் மலங்க மலங்க விழிக்க ராஜியும், மகாவும் சிரித்துவிட்டு “உங்களுக்கு இது தேவையா.. நாங்கயெல்லாம் கண்டும் காணாம இருக்கோம்ல. பஞ்சாயத்து பண்ணி பன்னு வாங்கிறதே வேலையாப்போச்சு.” என்றதை கேட்டு திவி கண்ணடித்து விட்டு ஓடிவிட்டாள்.\n7 – மனதை மாற்றிவிட்டாய்\nView all posts by அமிர்தவர்ஷினி\nகதைகள், தொடர்கள், ஹஷாஸ்ரீ, Uncategorized\nஇனி எந்தன் உயிரும் உனதே – 22\nஒரு சொல் – புறநானூற்றுச் சிறுகதை\nஇனி எந்தன் உயிரும் உனதே – 21\nகாற்றெல்லாம் உன் வாசம் (13)\nஏங்கிய நாட்கள் நூறடி தோழி (26)\nஉன் விழிகளில் தொலைந்த நாள் (1)\nநீ இன்று நானாக (7)\nஎன் வாழ்வே நீ யவ்வனா (7)\nஎன்னை உன்னுள் கண்டெடுத்தேன் (52)\nகதை மதுரம் 2019 (98)\nதமிழ் க்ளாசிக் நாவல்கள் (314)\nஅறிஞர் அண்ணாவின் 'குமரிக்கோட்டம்' (3)\nகல்கியின் 'ஒற்றை ரோஜா' (6)\nஇனி எந்தன் உயிரும் உனதே (22)\nஉன் இதயம் பேசுகிறேன் (6)\nஉள்ளம் குழையுதடி கிளியே (44)\nஓகே என் கள்வனின் மடியில் (44)\nநிலவு ஒரு பெண்ணாகி (31)\nமனதுக்குள் எப்போது புகுந்திட்டாய் (30)\nகல்கியின் பார்த்திபன் கனவு – 69\nகல்கியின் ‘கள்வனின் காதலி’ – 12\nNaveena Ramesh on இனி எந்தன் உயிரும் உனதே…\nDaisy on இனி எந்தன் உயிரும் உனதே…\numakrishnanweb on இனி எந்தன் உயிரும் உனதே…\nஅமுதா on இனி எந்தன் உயிரும் உனதே…\nTamil Madhura on இனி எந்தன் உயிரும் உனதே…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575627.91/wet/CC-MAIN-20190922180536-20190922202536-00132.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tnnews24.com/vaiko-first-parliament-speech-modi/", "date_download": "2019-09-22T19:07:02Z", "digest": "sha1:TCEPD2TMJJGGOAMMPAAOK5JFOOIYYJS4", "length": 17643, "nlines": 183, "source_domain": "tnnews24.com", "title": "கைதட்டிய மோடி கடுப்பில் ஸ்��ாலின் வைகோ 2.0 ஆரம்பம் ! - Tnnews24", "raw_content": "\nஏன் அமெரிக்க பயணம் மோடி தகவல்\nகாஷ்மீர் சிறப்பு அந்தஸ்து குறித்த மத்திய அரசு பின்பற்றிய சுவாரஸ்ய தகவல்களை தெரிவித்த…\nபாஜக ஆளும் இரண்டு மாநிலங்களுக்கு சட்டமன்ற தேர்தல் தேதி அறிவிப்பு \nகனிமொழி ராசா இல்லை திமுகவின் முக்கிய வி ஐ பி மீது கைவைத்த…\nஅரைநிர்வாணமாக பிக்பாஸ் யாஷிகா வெளியிட்ட புகை படத்தால் ரசிகர்கள் அதிர்ச்சி…\nகாப்பான் திரைப்படம் எப்படி இருக்கிறது \nஐயோ எல்லாம் போச்சே கதறும் காப்பான் திரைக்குழு காலியாக கிடைக்கும் திரையரங்குகள்.\nயாரை எங்கு உட்கார வைக்கவேண்டு ம் என்பது மோடிக்கு தெரியும் \nஇதற்கு டிரஸ் இல்லாமலே வரலாமே விருது வழங்கும் விழாவிற்கு வந்த ரஜினி பட நடிகை…\nஇந்திய மற்றும் தென்னாபிரிக்கா இன்று மோதுகிறது.\nWWE யில் நடுவரை தாக்கிய பெண்ணுக்கு எவ்வளவு அபராதம் தெரியுமா.\n#BREAKING இனி தீவிர அரசியலில் தோனி \nதோனியை ஓரங்கட்டிய இந்திய கிரிக்கெட் வாரியம்…ரசிகர்கள் கொந்தளிப்பு\nஉலகமே எதிர்பார்த்த அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி கோலாகலமாக தொடங்கியது.\nஏன் அமெரிக்க பயணம் மோடி தகவல்\nஇந்திய மற்றும் தென்னாபிரிக்கா இன்று மோதுகிறது.\nஇனி கிறிஸ்து பிறப்பிற்கு முன் பின் எல்லாம் கிடையாது வரலாற்றில் அடிச்சு தூக்க மத்திய…\nபாஜக ஆளும் இரண்டு மாநிலங்களுக்கு சட்டமன்ற தேர்தல் தேதி அறிவிப்பு \nபுரட்டாசி மாதத்தில் ஏன் திருமணம், வீடுகுடிபுகுதல் உள்ளிட்ட காரியத்தை செய்யக்கூடாது\nபுரட்டாசி சனிக்கிழமை குவிந்த பக்தர்கள் \nகடந்த 2 முறை உலகக்கோப்பையை யார் வெல்வார்கள் என்பதை துல்லியமாக கணித்த கேரள ஜோதிடர்…\nஇனி கிறிஸ்து பிறப்பிற்கு முன் பின் எல்லாம் கிடையாது வரலாற்றில் அடிச்சு தூக்க மத்திய…\nஅரைநிர்வாணமாக பிக்பாஸ் யாஷிகா வெளியிட்ட புகை படத்தால் ரசிகர்கள் அதிர்ச்சி…\nஅயோத்தி வழக்கில் உச்சநீதிமன்றம் அதிரடி. தீர்ப்பு வருகிறது \nபுத்தர் சிலையை திறந்து வைத்த போது பிரதமர் நரேந்திர மோடி\nகைதட்டிய மோடி கடுப்பில் ஸ்டாலின் வைகோ 2.0 ஆரம்பம் \nஇதுபோன்ற செய்திகளை உடனடியாக உங்கள் மொபைலில் பெற 9962862140 என்ற எண்ணிற்கு telegram இல் ACT FREE என்று அனுப்பவும்\nமதிமுக பொதுச்செயலாளர் வைகோ 23 ஆண்டுகளுக்கு பின்னர் ,திமுக சார்பில் மீண்டும் பாராளுமன்றத்தின் மாநிலங்களவைக்கு எம்பியாகத் தேர்ந்தெடுக��கப்பட்ட்டார் , இன்று முறைப்படி தமிழில் பதவியேற்றுக்கொண்டார்.\nஇதனைத்தொடர்ந்து இந்தியாவில் மூடப்பட்டுள்ள நூல் ஆலைகள் குறித்த விவாதத்தின் போது மத்திய ஜவுளித்துறை அமைச்சர் ஸ்மிருதி இரானியிடம், வைகோ துணைக்கேள்வி எழுப்பி பேசினார். அதில், 23 ஆண்டுகளுக்கு பிறகு இந்த மாநிலங்களவையில் கன்னி உரையாக எனது முதல் கேள்வி வாய்ப்பு கொடுத்தற்காக அவைக்கு நன்றி தெரிவித்தார்.\nவைகோவின் கன்னிப்பேச்சை பார்த்துக்கொண்டிருந்த மோடி வைகோ உரையை முடித்ததும் மேசை மீது கைதட்டி வரவேற்றார்.\nREAD காதலனை பார்க்க சென்று ராஜா ராணி படத்தை போன்று விபத்தில் சிக்கிய காதலி வீடியோ\nஆனால் இதனை திமுக தரப்பு ரசிக்கவில்லை ஒரு பக்கம் வைகோ தொடர்ந்து அத்வாணி, வெங்கையா நாயுடு, மோடி என பாஜகவை சேர்ந்த முக்கிய தலைவர்களை சந்தித்து அதனை புகைப்படமாக எடுத்து வெளியிட்டு வருகிறார், மேலும் மோடியை சந்தித்து 30 நிமிடங்கள் வைகோ என்ன பேசினார் என்ற விஷயத்திலும் திமுக தலைமை அச்சம் கொள்கிறது.\nவைகோ தனது வாழ்க்கையில் முதல் வேலை ஸ்டாலினை முதலமைச்சர் நாற்காலியில் அமரவிடாமல் செய்வதுதான் என்று கூறியவர், தற்போது மீண்டும் வைகோவின் 2.0 ஆரம்பமாகியதா என்ற கேள்வியும் திமுக உறுப்பினர்கள் இடையே எழுகிறது.\nமொத்தத்தில் அனைத்து திமுக மற்றும் கூட்டணி கட்சியினரும் மோடியை கடுமையாக எதிர்ப்பதாக தமிழகத்தில் பேசிவிட்டு டெல்லியில் அவரை சந்திப்பதற்கு முதல் ஆளாக பூங் கொத்துடன் சென்றுவிடுகிறார்கள்.\nREAD துரைமுருகன் வெளியேற்றம் தேர்தல் முடிவுகள் நிறுத்திவைப்பு வேலூர் தேர்தலில் அதிரடி திருப்பம் \nஇதுபோன்ற செய்திகளை உங்களது whatsapp எண்ணில் உடனடியாக பெற 9962862140 என்ற எண்ணிற்கு ACT FREE என்று வாட்ஸாப்பில் மெசேஜ் அனுப்பவும்.\nகச்சத்தீவு இந்தியாவின் பகுதியாக இருந்தது இல்லை என்று சொன்ன பா.சிதம்பரத்திற்கு, TN நியூஸ் 24 யின் பதி...\n#BIGBREAKING ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இந்திய ராணுவம் குவிப்பு சொன்னபடி ஆட்டத்தை ஆரம்பித்தது பாஜக \nbreaking தமிழக பாஜக தலைவர் மாற்றம் புதிய தலைவர்கள் போட்டியில் யார் யார்\nஇதுபோன்ற செய்திகளை உடனடியாக உங்கள் மொபைலில் பெற 9962862140 என்ற எண்ணிற்கு telegram இல் ACT FREE என்று அனுப்பவும்\nPrevious articleமனசாட்சியை தொட்டு சொல்கிறேன் நீட் தேர்வால் தகுதியான மாணவர்கள் உருவாகிறார்கள் நடிகர் சின்ன��ஜெயந்த்\nNext articleஒரே சட்டம் தேசவிரோத பத்திரிகையாளர், நடிகர்கள், பிரிவினைவாதிகளுக்கு ஆப்பு வைத்தது மோடி அரசு முதல் நபராக உள்ளே செல்லும்.\nஏன் அமெரிக்க பயணம் மோடி தகவல்\nஇந்திய மற்றும் தென்னாபிரிக்கா இன்று மோதுகிறது.\nஇனி கிறிஸ்து பிறப்பிற்கு முன் பின் எல்லாம் கிடையாது வரலாற்றில் அடிச்சு தூக்க மத்திய அரசு முடிவு இனி தி.மு, தி.பி தான்\nஇலங்கையில் இஸ்லாமியர்களின் பதவிகள் பறிப்பு , தேர்தலில் போட்டியிட தடை \nபுரட்டாசி சனிக்கிழமை குவிந்த பக்தர்கள் \nஅதர்வா, அனுபமா பரமேஸ்வரன் இணைந்து நடிக்கும் படம், தீபாவளிக்கு வெளிவர காத்திருக்கிறது.\nஆங்கில பத்திரிகைக்கு படு கவர்ச்சியான போஸ் கொடுத்துள்ள காஜல் அகர்வால் – குவியும் லைக்குகள்\nபெரியார் திடலுக்கே சென்று திருமாவளவனை வச்சு செய்த பாண்டே \nஆளூர்ஷா நவாஸ் சொல்வதெல்லாம் பொய் ஏன் திருமாவளவனை லண்டனில் விரட்டினோம் இரண்டாவது வீடியோவில்...\nஉலக சாம்பியன் பட்டம் வென்ற இந்திய ஆண்கள் அணி மற்றும் பெண்கள் அணி…\nஇதற்கு டிரஸ் இல்லாமலே வரலாமே விருது வழங்கும் விழாவிற்கு வந்த ரஜினி பட நடிகை...\nஏன் அமெரிக்க பயணம் மோடி தகவல்\nஇந்திய மற்றும் தென்னாபிரிக்கா இன்று மோதுகிறது.\nஇனி கிறிஸ்து பிறப்பிற்கு முன் பின் எல்லாம் கிடையாது வரலாற்றில் அடிச்சு தூக்க மத்திய...\nஆபாச வீடியோவில் பிரசன்னாவுடன் உடன் இருந்தவர்கள் குறித்த தகவல் கசிந்தது.\nபெண்களுக்கு இலவசம் அறிவித்த கெஜ்ரிவால் வெளுத்து வாங்கிய பானுகோம்ஸ்.\nமோடி வழியை பின்பற்ற இலங்கை பிரதமர் ரணில் உத்தரவு \nபேசி ஒருமணி நேரம் ஆகவில்லை இப்படி ரெண்டு பேரையும் சேர்த்து வச்சு அசிங்கப்படுத்திட்டாரே ரவீந்திரநாத்.\nகம்யூனிஸ்ட் கட்சியினர் அராஜகம் கைது செய்யப்படுவார்களா வீடியோ வெளியான நிலையிலும் மூடி மறைக்கும்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575627.91/wet/CC-MAIN-20190922180536-20190922202536-00132.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-madurai/virudhnagar/2016/jun/30/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F-6-%E0%AE%AA-2533296.html", "date_download": "2019-09-22T18:46:12Z", "digest": "sha1:N3SQSBITHINPOXL4YXETC7N5NLTB2KAW", "length": 8167, "nlines": 102, "source_domain": "www.dinamani.com", "title": "கொலை மிரட்டல்: காதலர் உள்பட 6 பேர் மீது வழக்கு- Dinamani", "raw_content": "\n20 செப்டம்பர் 2019 வெள்ளிக்கிழமை 11:29:50 AM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை விருதுநகர்\nகொலை மிரட்டல்: காதலர் உள���பட 6 பேர் மீது வழக்கு\nBy ராஜபாளையம் | Published on : 30th June 2016 07:01 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nராஜபாளையத்தில் திருமணம் செய்து கொள்ள வரதட்சிணையாக நகை, பணம் கேட்டு கொலை மிரட்டல் விடுத்ததாக பெண் அளித்த புகாரின் பேரில் காதலர் உள்பட 6 பேர் மீது அனைத்து மகளிர் காவல் நிலைய போலீஸார் புதன்கிழமை வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.\nராஜபாளையம் வடக்குமலையடிப்பட்டியைச் சேர்ந்த குமரவேல் மகன் கார்த்திக் (26). இதே பகுதியைச் சேர்ந்த கனகராஜ் என்பவரின் மகள் அமராவதியை (22) காதலித்து வந்தாராம். இந்நிலையில் அமராவதி, தன்னை திருமணம் செய்து கொள்ள கார்த்திக் மற்றும் அவரது குடும்பத்தினரிடம் வலியுறுத்தினாராம். அப்போது திருமணம் செய்ய 30 பவுன் நகை, ரூ.3.5 லட்சம் ரொக்கம் வரதட்சிணையாக தர வேண்டும் என அவர்கள் கேட்டுள்ளனர். இதனால் இரு தரப்பினரிடையே ஏற்பட்ட தகராறில் கார்த்திக், இவரது தந்தை மற்றும் உறவினர்கள் அமராவதியை தாக்கி கொலை மிரட்டல் விட்டனராம். இது குறித்து ராஜபாளையம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் அமராவதி அளித்த புகாரின் பேரில் காவல் ஆய்வாளர் அமுதா, கார்த்திக், இவரது தந்தை குமரவேல் மற்றும் உறவினர்கள் உள்பட 6 பேர் மீது புதன்கிழமை வழக்குப் பதிந்து விசாரித்து வருகிறார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nசீனாவின் இலையுதிர் காலத்திலுள்ள இளஞ்சிவப்பான தாவரங்கள்\nகீரை ஸ்பெஷல்... 30க்கும் மேற்பட்ட கீரை வகைகள், புகைப்படங்களுடன்\n20வது சர்வதேச இந்திய திரைப்பட விருது விழா\nபோர் விமானத்தில் பயணித்த பாதுகாப்பு அமைச்சர்\nதினமணி செய்திகள் | \"யாருடைய பேச்சைக் கேட்டு விஜய் பேசுகிறார் எனத் தெரியவில்லை\" | (21.09.2019)\nவார பலன்கள் (செப்டம்பர் 20 - செப்டம்பர் 26)\nதினமணி செய்திகள் | \"காஷ்மீரில் புதிய சொர்க்கம் உருவாக்கப்படும்\" | (19.09.2019) Top 5 News |\nபுரட்டாசியில் அசைவம் சாப்பிடக்கூடாது ஏன் தெரியுமா\nரகசியக் கேமரா இருப்பதை கண்டுபிடிக்கும் ரகசியங்கள்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575627.91/wet/CC-MAIN-20190922180536-20190922202536-00132.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.filmistreet.com/movies/%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2019-09-22T18:29:10Z", "digest": "sha1:WE6KOA4BQTG4Y6JEJUE72VAQNGWDEQDX", "length": 3061, "nlines": 105, "source_domain": "www.filmistreet.com", "title": "தர்பார்", "raw_content": "\nதயாரிப்பாளராகிறாரா காமெடி நடிகர் யோகி பாபு..\nஓணம் பண்டிகையில் ரசிகர்களுக்கு தலைவரின் ‘தர்பார்’ ட்ரீட்\nமீண்டும் ரஜினியை இயக்கும் முருகதாஸ்; விஸ்வாசம் சிவா என்னாச்சு\nரஜினியுடன் ஜெய்ப்பூர் பறந்தார் நயன்தாரா; வைரலாகும் படங்கள்\nBREAKING ரஜினியின் தர்பார் படத்திற்கு டிசைன் செய்ய விருப்பமா\nதர்பார் படத்தில் ரஜினியை மிரட்ட இத்தனை வில்லன்களா..\nபாராட்டு வேண்டாம்; அது என் கடமை..; தர்பார் படத்தில் எஸ்பிபி பாட்டு\nரஜினியின் தர்பார் படத்தில் இணைந்த திருநங்கை ஜீவா\nரஜினியுடன் மோதும் கிரிக்கெட்டர் யுவராஜ் சிங்கின் தந்தை\n‘தர்பார்’ ரஜினியை மிரட்ட மலையாள வில்லன் நடிகர்.\nExclusive ரஜினியுடன் யோகிபாபு; தர்பாரின் தாறுமாறான ஸ்டில்ஸ் வைரல்\nசூப்பர் ஸ்டாரின் தர்பாரில் தாறுமாறு வில்லன் ப்ரதீக் பாபர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575627.91/wet/CC-MAIN-20190922180536-20190922202536-00132.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/news/district/2019/09/09200414/1260482/sand-smuggling-arrested-two-person-near-kadayam.vpf", "date_download": "2019-09-22T19:42:26Z", "digest": "sha1:ZULQKJFGOZ4ULKSDMVRLU3KISUASLNAH", "length": 13302, "nlines": 179, "source_domain": "www.maalaimalar.com", "title": "கடையம் அருகே மணல் கடத்திய 2 பேர் கைது || sand smuggling arrested two person near kadayam", "raw_content": "\nசென்னை 23-09-2019 திங்கள் தொடர்புக்கு: 8754422764\nகடையம் அருகே மணல் கடத்திய 2 பேர் கைது\nபதிவு: செப்டம்பர் 09, 2019 20:04 IST\nகடையம் அருகே போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது டிராக்டர்களில் அனுமதியின்றி மணல் கடத்திய 2 பேரை கைது செய்தனர்.\nகடையம் அருகே போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது டிராக்டர்களில் அனுமதியின்றி மணல் கடத்திய 2 பேரை கைது செய்தனர்.\nகடையம் அருகே உள்ள புங்கம்பட்டியில் கடையம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தமிழரசன் மற்றும் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த 2 டிராக்டர்களை மறித்து விசாரணை நடத்தினர். அப்போது அவர்கள் டிராக்டர்களில் அனுமதியின்றி மணல் அள்ளி வந்தது தெரியவந்தது.\nஇதையடுத்து டிராக்டர்களை ஓட்டிவந்த புங்கம்பட்டி தெற்கு தெருவை சேர்ந்த சரவணகுமார் (வயது 26), அதே பகுதியை சேர்ந்த ராமர் (44) ஆகிய 2 பேரையும் கைது செய்தனர். மணல் அள்ள பயன்படுத்திய 2 டிராக்டர்களும் பறிமுதல் செய்யப்பட்டது.\n3-வது டி20: தென்ஆப்பிரிக்காவுக்கு 135 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது இந்தியா\n3-வது டி20 கிரிக்கெட்: இந்தியா டாஸ் வென்று பேட்டிங் தேர்வு\nசென்னை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் மழை\nநாங்குனேரி, விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் மக்கள் நீதி மய்யம் போட்டியிடாது - கமல்ஹாசன்\nபோச்சம்பள்ளி வாரச்சந்தையில் 1 கிலோ வெங்காயம் ரூ.55-க்கு விற்பனை\nநாங்குநேரி அருகே விபத்தில் வாலிபர் பலி\nசாத்தான்குளம் அருகே புகையிலை பொருட்கள் விற்ற பெட்டிக்கடைக்காரர் கைது\nசிதம்பரம் அருகே குடோனில் பதுக்கிய ரூ. 5 லட்சம் குட்கா பறிமுதல்\nநாங்குநேரி மற்றும் விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: அதிமுக எம்.எல்.ஏ.க்கள் அவசர கூட்டம்\nஅழகாபுரி அணையில் மணல் கடத்திய டிப்பர் லாரி பறிமுதல்\nகாட்டூர் அருகே மணல் கடத்திய தொழிலாளி கைது\nமணல் திருட்டை தடுக்க முயன்ற போலீஸ் ஏட்டு மீது லாரியை ஏற்றி கொல்ல முயற்சி\nமுத்துப்பேட்டை பகுதியில் கோவில் நிலத்தில் மணல் அள்ளிய லாரி பறிமுதல் - டிரைவர் கைது\nபெரியகுளம் அருகே லாரிகளில் மணல் கடத்திய கும்பல் கைது\nலாட்டரியில் நகை கடை ஊழியர்கள் 6 பேர் வாங்கிய சீட்டுக்கு ரூ.12 கோடி பரிசு\nஹூஸ்டன் விமான நிலையத்தில் எளிமையாக நடந்து கொண்ட பிரதமர் மோடி - பாராட்டும் நெட்டிசன்கள்\nநடிகர் சதீஷூக்கு விரைவில் டும்டும்டும்...... வைரலாகும் நிச்சயதார்த்த புகைப்படம்\nடெல்லி டாக்சிகளில் முதலுதவி பெட்டிக்குள் ஆணுறை அவசியம்\nஅமேசான் நிறுவனத்தின் விழாக்கால சலுகை, தள்ளுபடி விற்பனை\nபுகைப்படம் வெளியிட்டு சர்ச்சையில் சிக்கிய ஸ்ரீரெட்டி\nஹெல்மெட் சோதனை - போலீஸ் தடுத்தபோது லாரி சக்கரத்தில் சிக்கிய இளம்பெண்\nதிருமணமான 7 நாளில் காதல் கணவரை சிறைக்கு அனுப்பிய காதலி\n15 மாவட்டங்களில் இன்றும், நாளையும் கனமழைக்கு வாய்ப்பு - வானிலை மையம்\nபிக்பாஸ் சீசன் 4 தொகுப்பாளர் இவர்தான்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575627.91/wet/CC-MAIN-20190922180536-20190922202536-00132.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://www.ndtv.com/tamil/search/voting-machines", "date_download": "2019-09-22T18:51:05Z", "digest": "sha1:ICPXCLS3FRCMHG6N7Y4AIVIWJ6AXWZAU", "length": 20045, "nlines": 157, "source_domain": "www.ndtv.com", "title": "NDTV: Latest News, India News, Breaking News, Business, Bollywood, Cricket, Videos & PhotosNDTV: Latest News, India News, Breaking News, Business, Bollywood, Cricket, Videos & Photos", "raw_content": "\nமுகப்பு | தலைப்பு | Voting Machines\nவாக்குச்சாவடியில் தாமரைச் சின்னத்தை அழுத்தும் படி நிர்பந்திக்கப்பட்டேன்: பெண் பேட்டி\nமே.19ல் மறுதேர்தல் நடத்த தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. மேலும், இதற்கு முக்கிய காரணமான செயல்பட்டவர் உட்பட அவருக்கு உதவி செய்த 3 அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.\nவாக்குச்சீட்டு இயந்திர சோதனையை அதிகபடுத்தக் கோரிய வழக்கு: எதிர்கட்சிகளுக்குப் பின்னடைவு\nஇந்த விவகாரத்தில் எதிர்கட்சிகள் தொடுக்கும் இரண்டாவது வழக்கு இது\nவாக்கு இயந்திரம் உள்ள மையங்களில் 24 மணி நேரமும் முகவர்கள் இருக்கலாம்: சத்யபிரதா சாஹூ\nவாக்கு இயந்திரம் உள்ள அறைகளில் 24 மணி நேரமும் வேட்பாளர்களின் முகவர்கள் இருக்கலாம் என தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ தெரிவித்துள்ளார்.\nபரிசுப்பெட்டி சின்னத்திற்கு பட்டன் இல்லை\nElections 2019:கடலூர் மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஒரு வாக்குச்சாவடியில், பரிசுப்பெட்டி சின்னத்திற்கு பட்டன் இல்லை எனக்கூறி புகார் எழுந்ததால் வாக்குப்பதிவு நிறுத்தப்பட்டுள்ளது.\n வரிசையில் நின்ற 95 வயது முதியவர் உயிரிழப்பு\nநாடு முழுவதும் இன்று 2-வது கட்டமாக மக்களவை தேர்தல் நடைபெற்று வருகிறது.\nதமிழகத்தில் பல இடங்களில் வாக்குப்பதிவு எந்திரம் பழுது\nElections 2019:தமிழகத்தில் பல்வேறு இடங்களில் வாக்குப்பதிவு எந்திரங்கள் பழுதடைந்ததால், மக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து வருகின்றனர்.\nவாக்குப் பதிவு எந்திரம் பழுது: கமல் மற்றும் ஸ்ருதிஹாசன் காத்திருப்பு\nElections 2019: தமிழகத்தில் 38 மக்களவைத் தொகுதிகளுக்கான பொதுத் தேர்தலும் 18 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான இடைத் தேர்தலும் இன்று நடைபெறுகிறது. வாக்குப்பதிவு காலை 7 மணிக்குத் தொடங்கிய நிலையில், மக்கள் ஆர்வத்துடன் காலை முதல் வாக்களித்து வருகின்றனர்.\nஅணி திரளும் எதிர்கட்சிகள்… மின்னணு வாக்குப்பதிவு முறைக்கு சிக்கலா..\nகடந்த ஏப்ரல் 11 ஆம் தேதி ஆந்திராவில் சட்டமன்ற மற்றும் நாடாளுமன்றத் தேர்தல்கள் நடந்தன\n150 வாக்குச் சாவடிகளில் மறுவாக்குப்பதிவு நடத்தப்பட வேண்டும்-சந்திரபாபு நாயுடு தேர்தல் ஆணையத்துக்கு கடிதம்\nதலைமை தேர்தல் அதிகாரி கோபால் கிருஷ்ணா திவிவேதி வாக்களிப்பு இயந்திரக் கோளாறுகளினால் வாக்களிக்கவில்லை என்று சந்திரபாபு நாயுடு தெரிவித்தார்.\nவாக்கு மெஷினுக்கு எதி���ாக 21 கட்சிகள் தொடர்ந்த வழக்கு நாளை உச்ச நீதிமன்றத்தில் விசாரணை\nவாக்கு மெஷினை பயன்படுத்தி வாக்கு செலுத்தும் முறைக்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ், தெலுங்கு தேசம், தேசியவாத காங்கிரஸ், ஆம் ஆத்மி உள்ளிட்ட கட்சிகள் வழக்கு தொடர்ந்துள்ளன.\nமக்களவை தேர்தலுடன் தமிழகத்தில் இடைத் தேர்தலை நடத்த தயார் - தலைமை தேர்தல் அதிகாரி தகவல்\nதமிழகத்தில் காலியாக உள்ள 21 சட்டப்பேரவை தொகுதிகளுக்கு தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்று இந்திய தலைமை தேர்தல் ஆணையருக்கு திமுக தலைவர் கடிதம் எழுதியுள்ளார்.\n''மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தில் மோசடி செய்யவே முடியாது''- தேர்தல் ஆணையம் திட்டவட்டம்\nமக்களவை தேர்தலுக்கு முன்பாக கண்காணிப்பு ஆப் லான்ச் செய்யப்படும் என்று தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா தெரிவித்துள்ளார்.\n''வாக்குப்பதிவு எந்திரத்தில் எந்த குறையும் இல்லை'' - நிதிஷ் குமார் பேச்சு\nவாக்களித்ததை உறுதி செய்யும் சீட்டை தேர்தல் ஆணையம் வழங்கி வருகிறது. அதில் எந்த தில்லு முல்லும் செய்ய முடியாது என்று நிதிஷ் கூறியுள்ளார்.\nவாக்குப்பதிவு எந்திரங்கள் உள்ள அறையில், சிசிடிவி தடைபட்டது: தேர்தல் ஆணையம் ஒப்புதல்\nமத்திய பிரதேச மாநிலம் போபாலில் மின்னனு வாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள வாக்கு எண்ணும் மையத்தில் ஏற்பட்ட மின்தடை காரணமாக சிசிடிவி கேமராக்கள் தடைபட்டுள்ளது\nவாக்குச்சாவடியில் தாமரைச் சின்னத்தை அழுத்தும் படி நிர்பந்திக்கப்பட்டேன்: பெண் பேட்டி\nமே.19ல் மறுதேர்தல் நடத்த தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. மேலும், இதற்கு முக்கிய காரணமான செயல்பட்டவர் உட்பட அவருக்கு உதவி செய்த 3 அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.\nவாக்குச்சீட்டு இயந்திர சோதனையை அதிகபடுத்தக் கோரிய வழக்கு: எதிர்கட்சிகளுக்குப் பின்னடைவு\nஇந்த விவகாரத்தில் எதிர்கட்சிகள் தொடுக்கும் இரண்டாவது வழக்கு இது\nவாக்கு இயந்திரம் உள்ள மையங்களில் 24 மணி நேரமும் முகவர்கள் இருக்கலாம்: சத்யபிரதா சாஹூ\nவாக்கு இயந்திரம் உள்ள அறைகளில் 24 மணி நேரமும் வேட்பாளர்களின் முகவர்கள் இருக்கலாம் என தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ தெரிவித்துள்ளார்.\nபரிசுப்பெட்டி சின்னத்திற்கு பட்டன் இல்லை\nElections 2019:கடலூர் மக்களவைத் தொகுதிக��கு உட்பட்ட ஒரு வாக்குச்சாவடியில், பரிசுப்பெட்டி சின்னத்திற்கு பட்டன் இல்லை எனக்கூறி புகார் எழுந்ததால் வாக்குப்பதிவு நிறுத்தப்பட்டுள்ளது.\n வரிசையில் நின்ற 95 வயது முதியவர் உயிரிழப்பு\nநாடு முழுவதும் இன்று 2-வது கட்டமாக மக்களவை தேர்தல் நடைபெற்று வருகிறது.\nதமிழகத்தில் பல இடங்களில் வாக்குப்பதிவு எந்திரம் பழுது\nElections 2019:தமிழகத்தில் பல்வேறு இடங்களில் வாக்குப்பதிவு எந்திரங்கள் பழுதடைந்ததால், மக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து வருகின்றனர்.\nவாக்குப் பதிவு எந்திரம் பழுது: கமல் மற்றும் ஸ்ருதிஹாசன் காத்திருப்பு\nElections 2019: தமிழகத்தில் 38 மக்களவைத் தொகுதிகளுக்கான பொதுத் தேர்தலும் 18 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான இடைத் தேர்தலும் இன்று நடைபெறுகிறது. வாக்குப்பதிவு காலை 7 மணிக்குத் தொடங்கிய நிலையில், மக்கள் ஆர்வத்துடன் காலை முதல் வாக்களித்து வருகின்றனர்.\nஅணி திரளும் எதிர்கட்சிகள்… மின்னணு வாக்குப்பதிவு முறைக்கு சிக்கலா..\nகடந்த ஏப்ரல் 11 ஆம் தேதி ஆந்திராவில் சட்டமன்ற மற்றும் நாடாளுமன்றத் தேர்தல்கள் நடந்தன\n150 வாக்குச் சாவடிகளில் மறுவாக்குப்பதிவு நடத்தப்பட வேண்டும்-சந்திரபாபு நாயுடு தேர்தல் ஆணையத்துக்கு கடிதம்\nதலைமை தேர்தல் அதிகாரி கோபால் கிருஷ்ணா திவிவேதி வாக்களிப்பு இயந்திரக் கோளாறுகளினால் வாக்களிக்கவில்லை என்று சந்திரபாபு நாயுடு தெரிவித்தார்.\nவாக்கு மெஷினுக்கு எதிராக 21 கட்சிகள் தொடர்ந்த வழக்கு நாளை உச்ச நீதிமன்றத்தில் விசாரணை\nவாக்கு மெஷினை பயன்படுத்தி வாக்கு செலுத்தும் முறைக்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ், தெலுங்கு தேசம், தேசியவாத காங்கிரஸ், ஆம் ஆத்மி உள்ளிட்ட கட்சிகள் வழக்கு தொடர்ந்துள்ளன.\nமக்களவை தேர்தலுடன் தமிழகத்தில் இடைத் தேர்தலை நடத்த தயார் - தலைமை தேர்தல் அதிகாரி தகவல்\nதமிழகத்தில் காலியாக உள்ள 21 சட்டப்பேரவை தொகுதிகளுக்கு தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்று இந்திய தலைமை தேர்தல் ஆணையருக்கு திமுக தலைவர் கடிதம் எழுதியுள்ளார்.\n''மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தில் மோசடி செய்யவே முடியாது''- தேர்தல் ஆணையம் திட்டவட்டம்\nமக்களவை தேர்தலுக்கு முன்பாக கண்காணிப்பு ஆப் லான்ச் செய்யப்படும் என்று தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா தெரிவித்துள்ளார்.\n''வாக்குப்பதிவு எந்திரத்தில் எந்த குறையும் இல்லை'' - நிதிஷ் குமார் பேச்சு\nவாக்களித்ததை உறுதி செய்யும் சீட்டை தேர்தல் ஆணையம் வழங்கி வருகிறது. அதில் எந்த தில்லு முல்லும் செய்ய முடியாது என்று நிதிஷ் கூறியுள்ளார்.\nவாக்குப்பதிவு எந்திரங்கள் உள்ள அறையில், சிசிடிவி தடைபட்டது: தேர்தல் ஆணையம் ஒப்புதல்\nமத்திய பிரதேச மாநிலம் போபாலில் மின்னனு வாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள வாக்கு எண்ணும் மையத்தில் ஏற்பட்ட மின்தடை காரணமாக சிசிடிவி கேமராக்கள் தடைபட்டுள்ளது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575627.91/wet/CC-MAIN-20190922180536-20190922202536-00132.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/article/41114", "date_download": "2019-09-22T18:45:19Z", "digest": "sha1:URF2ITT6GIWILQV2PZSJD2RWHB6UUATR", "length": 11424, "nlines": 94, "source_domain": "www.virakesari.lk", "title": "வைத்தியர்கள், தாதியர்கள் குறித்து சுகாதார அமைச்சு அதிரடி முடிவு | Virakesari.lk", "raw_content": "\nபாடசாலை மாணவி, தாயைக் கடத்தி கப்பம் பெற முயன்ற இருவர் கைது\nமாத்தறையில் ஜனாதிபதி தலைமையில் இடம்பெற்ற ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் மாநாடு\nதிருடர்கள், ஊழல்வாதிகள், பாதாள உலக கோஷ்டியினர், கொலைகாரர்கள் அங்கத்துவம் பெறும் எந்த கட்சிக்கும் ஸ்ரீ ல. சு. க துணை போகாது ; ஜனாதிபதி\nசுதந்திர கட்சியின் அடிமட்ட உறுப்பினர்களின் ஆதரவு பொதுஜன பெரமுனவிற்கு -காமினி லொகுகே\nஐ. தே. க வேட்பாளர்களை தெரிவு செய்தாலும் மக்கள் பிரச்சினை தீரும் என நினைக்கவில்லை ;டக்ளஸ்\nபாடசாலை மாணவி, தாயைக் கடத்தி கப்பம் பெற முயன்ற இருவர் கைது\nஅரம்கோ எண்ணெய் வயல் மீது ஆளில்லா விமானங்கள் தாக்கி அழித்தமை - ஒரு கண்ணோட்டம்\nஜனாதிபதி தேர்தலும் சிறுபான்மையினரின் ஆதிக்கமும்\nகூட்டமைப்பு புதிய பாதையை நோக்கி பயணிக்க வேண்டும்\nகடலுக்கு சென்ற மீனவர்கள் மூவரை காணவில்லை\nவைத்தியர்கள், தாதியர்கள் குறித்து சுகாதார அமைச்சு அதிரடி முடிவு\nவைத்தியர்கள், தாதியர்கள் குறித்து சுகாதார அமைச்சு அதிரடி முடிவு\nகடந்த காலங்களில் இடமாற்றம் வழங்கப்பட்டு புதிய இடங்களுக்கு சமுகமளிக்காத வைத்தியர்கள் மற்றும் தாதியர்களின் சம்பளத்தை தற்காலிகமாக இடைநிறுத்துவதற்கு சுகாதார அமைச்சு தீர்மானித்துள்ளது. இடமாற்றம் வழங்கப்பட்டுள்ள பெரும்பாலான வைத்தியர்களும் தாதியர்களும், புதிய சேவை மையங்களுக்கு சமுகமளிப்பதற்கு காலதாமதப்படுத்துவதால் அவர்களுக்கு வழங்கப்படும் சம்பளத்தை இடைநிற��த்தும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.\nஇடமாற்றம் சுகாதார அமைச்சு தாதியர்களும் வைத்தியர்கள்\nபாடசாலை மாணவி, தாயைக் கடத்தி கப்பம் பெற முயன்ற இருவர் கைது\nகளுத்துறை பகுதியில் அமைந்துள்ள சர்வதேச பாடசாலையின் மாணவி ஒருவரையும் அவரது தாயாரையும் கடத்தி கப்பம் பெற முயன்ற இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.\n2019-09-22 21:00:46 களுத்துறை நாகொடை பாடசாலை மாணவி தாய்\nமாத்தறையில் ஜனாதிபதி தலைமையில் இடம்பெற்ற ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் மாநாடு\nஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியை நாடளாவிய ரீதியில் ஒருங்கிணைக்கும் மாவட்ட மாநாட்டுத் தொடரின் மூன்றாவது மாநாடு பெருந்திரளான கட்சி உறுப்பினர்களின் பங்குபற்றுதலுடன் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தலைமையில் இன்று (22) பிற்பகல் மாத்தறை வெலிகம நகர மண்டபத்தில் இடம்பெற்றது.\n2019-09-22 20:44:48 மாத்தறை ஜனாதிப தி தலைமை\nதிருடர்கள், ஊழல்வாதிகள், பாதாள உலக கோஷ்டியினர், கொலைகாரர்கள் அங்கத்துவம் பெறும் எந்த கட்சிக்கும் ஸ்ரீ ல. சு. க துணை போகாது ; ஜனாதிபதி\nதிருடர்கள், ஊழல்வாதிகள், பாதாள உலக கோஷ்டியினர் மற்றும் கொலைகாரர்கள் அங்கத்துவம் பெறும் எந்த கட்சியாக இருந்தாலும் அந்த கட்சிக்கு ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி துணை போகாது என ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்தார்.\n2019-09-22 20:32:08 திருடர்கள் ஊழல்வாதிகள் பாதாள உலக கோஷ்டியினர்\nசுதந்திர கட்சியின் அடிமட்ட உறுப்பினர்களின் ஆதரவு பொதுஜன பெரமுனவிற்கு -காமினி லொகுகே\nஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவுடன் இணைந்துக் கொள்வது தொடடர்பில் சுதந்திர கட்சியின் தலைமைத்தும் மாறுப்பட்ட கருத்துக்களை தற்போது குறிப்பிட்டாலும், சுதந்திர கட்சியின் அடிமட்ட உறுப்பினர்கள் அனைவரும் தற்போது பொதுஜன பெரமுனவுடன் இணைந்துக் கொண்டுள்ளார்கள்.\n2019-09-22 20:12:56 சுதந்திர கட்சி அடிமட்ட உறுப்பினர்கள் ஆதரவு\nஐ. தே. க வேட்பாளர்களை தெரிவு செய்தாலும் மக்கள் பிரச்சினை தீரும் என நினைக்கவில்லை ;டக்ளஸ்\nசஜித்தை சந்திப்பதற்கான கோரிக்கைகள் இருக்கின்றது எனினும் சந்திப்பதற்கான வாய்ப்பு ஏற்படவில்லை என பாராளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.\n2019-09-22 20:01:49 டக்ளஸ் தேவானந்தா வேட்பாளர்கள் மக்கள் பிரச்சினை\nவடக்கில் அதிகரித்துள்ள வீதி விபத்துக்கள்: வீதி ஒழுங்கு பாதுகாப்பு வாரம் பிரகடனம்\nலட்சபான நீர்த்தேக்கத்தின் 3 வான்கதவுகள் திறப்பு\n: உச்­ச­ம­டைந்­தி­ருக்கும் தேர்தல் காய்ச்சல்..\nதேசிய ரீதியில் தங்­கப்­ப­தக்கம் வென்ற விழிப்­பு­ல­னற்ற மலையக மாணவன்: குவியும் பாராட்டுக்கள்\nஐ.நாவில் மஹிந்தவை காப்பாற்றினேன்: 99 சதவீத இந்தியர்கள் ராஜபக் ஷவை ஆதரிக்கின்றனர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575627.91/wet/CC-MAIN-20190922180536-20190922202536-00132.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.keetru.com/index.php/2018-01-12-07-40-42/2018-01-12-07-41-34/8005-2010-02-07-09-05-45", "date_download": "2019-09-22T18:26:12Z", "digest": "sha1:BQI4B53FBQ4FICNV4HUFJBATQBSR6BPC", "length": 113518, "nlines": 370, "source_domain": "www.keetru.com", "title": "இலங்கைத் தமிழர் பிரச்னை - ஓர் ஆய்வு", "raw_content": "\nகிழக்கிந்தியக் கம்பெனியாரின் நிர்வாகத் துறையும் நிதித் துறையும் - 3\nநவ.27 - மாவீரர் நினைவு நாள்\nஇலங்கை துப்பாக்கிகள் மௌனமான வரலாறு\nஅய்.நா. என்ன செய்யப் போகிறது\nஅமெரிக்க - இந்திய துரோகங்களை எப்படி எதிர்கொள்ளப் போகிறோம்\nகடும் குளிரிலும் தமிழின அழிப்புக்கு நீதி கோரி ஐநா நோக்கி ஈருருளிப் பயணம் ஆரம்பம்\nஇம் என்றால் வன வாசம் ஏன் என்றால் சிறை வாசம்\nபோராளிகளின் நெருக்கடி மிக்க தருணங்கள்\nதமிழக அரசியலின் வெற்றிட அடைப்பான்கள் இலங்கைத் தமிழரா\nஸ்ரீராமச்சந்திர மூர்த்தியின் திரு அவதார மகிமை - 4\nகீழடி: கேள்வி - பதில்கள்\nநான் என்பதும் நீ தான்\nதிறப்பதற்குப் பதிலாகக் கல்வி நிலையங்களை மூடுவதற்குப் பரிந்துரைக்கும் கல்விக் கொள்கை\nஉச்சநீதிமன்றம் ‘பாகுபாடு’ - நீதிபதி பானுமதி கேள்வி\nஎழுத்தாளர்: மாற்றுக்கருத்து ஆசிரியர் குழு\nவெளியிடப்பட்டது: 04 மே 2010\nஇலங்கைத் தமிழர் பிரச்னை - ஓர் ஆய்வு\n[ இலங்கையில் கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக தொடர்ந்து வரும் சண்டைகளால் வீடிழந்து, நாடிழந்து, உயிரிழந்து, உற்றார்-உறவை இழந்து நிற்கும் மக்களில், பிறந்தது முதல் சண்டையை மட்டுமே பார்த்துக் கொண்டிருக்கும் ஒரு தலைமுறையும் உருவாகிவிட்ட சூழலில் இலங்கைத் தமிழர்களின் எண்ணிறந்த துன்பங்களுக்கு காரணமான இலங்கைத் தமிழர் பிரச்னை குறித்த நமது விருப்பு வெறுப்பற்ற ஆய்வின் முதல் பகுதி இக்கட்டுரையில் இடம் பெற்றுள்ளது. இதில் தமிழர் பிரச்னையை முன் வைத்து எல்.டி.டி.ஈ அமைப்பினை ஆதரித்துக் கொண்டிருக்கும் அமைப்புகளின் கருத்துக்கள் என நாம் முன் வைத்துள்ளவை 'ஈழ விடுதலை - நமது கடமை என்ன' என்ற நூலி���ிருந்து எடுக்கப்பட்டவையாகும்]\nஇலங்கைத் தமிழர் பிரச்னை இப்போது முற்றிலும் மாறுபட்ட ஒரு கட்டத்தை எட்டியுள்ளது. இலங்கைத் தமிழ் போராளிகள் குழுவான எல்.டி.டி.ஈ. கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாக தமது கட்டுப்பாட்டில் வைத்திருந்த முக்கியப் பகுதிகள் பலவற்றை இழந்துள்ளது. கிளிநொச்சி, ஆனையிறவு ஆகியவற்றுடன் வடக்குப் பகுதியையும் இலங்கையின் பிற பகுதியையும் இணைக்கும் கண்டி - யாழ்ப்பாணம் சாலை முல்லைத்தீவு நகர் ஆகியவை எல்.டி.டி.ஈ. கட்டுப்பாட்டில் இருந்து சிங்கள ராணுவத்தின் கட்டுப்பாட்டிற்குள் சென்றுள்ளன.\nஅதற்கு ஆயுதம் மற்றும் நிதி வந்து கொண்டிருந்த வழிகள் அடைபட்டுப் போயுள்ளன. உலகில் எந்தவொரு நாடும் எல்.டி.டி.ஈ. அமைப்பு அறிவித்த தமிழ் ஈழத்தை அங்கீகரிக்காததோடு இந்தியா உட்பட உலகின் பல நாடுகள் அந்த அமைப்பின் மீது தடையும் விதித்துள்ளன. இந்நிலையில் மூச்சுவிடும் இடைவெளி கூட அதற்கு கிடைக்காவண்ணம் இராணுவத்தின் இடைவிடாத தாக்குதல்கள் தொடர்ந்து கொண்டுள்ளன. போர்ச்சூழலில் சிக்கிக் கொண்டுள்ள இரண்டு இலட்சத்திற்கும் மேற்பட்ட அப்பாவித் தமிழர்கள் சொல்லொண்ணா துன்பத்திற்கு ஆளாகி வருகின்றனர்.\nவழக்கம்போல் தமிழகத்தில் அரசியல் கட்சிகள் இதனை ஒட்டி பல அரசியல் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளன. அதாவது நாடாளுமன்றவாத அரசியலில் தாங்கள் ஆதாயம் பெறவும் அல்லது தங்களுக்கு எதிராக உள்ள கட்சிகள் இவ்விசயத்தை கையில் எடுத்து அரசியல் ஆதாயம் பெற்று விடக்கூடாது என்பதற்காகவும் பெரிய அரசியல் அமைப்புகள் இதனைக் கையில் எடுத்துள்ளன. எத்தனை உக்கிரமாகவும் உரத்தகுரலிலும் அவை தங்களது கருத்துக்களை முன் வைத்தாலும் அவற்றின் நோக்கம் வெளிப்படையானது. அதாவது அரசியல் ஆதாயமடைய அவர்களின் கைகளில் உள்ள பல பிரச்னைகளில் இலங்கைத் தமிழர் பிரச்னையும் ஒன்று என்பதே அது.\nஅப்பாவி இலங்கைத் தமிழர்கள் இச்சண்டையினால் உயிரிழக்கும் போக்கிற்கு எதிரான மனநிலையும் இதனால் பல்வேறு பாதிப்புகளுக்கு ஆளாகியுள்ள இலங்கைத் தமிழ்மக்கள் மீதான அனுதாபமும் தமிழக மக்கள் மத்தியில் இயல்பாகவே அதிகம் உள்ளது. மேலே கூறிய பெரிய அரசியல் கட்சிகளின் பெரும்பான்மையான செயல்பாடுகள் இவற்றைக் கருத்தில் கொண்டதாகவே உள்ளது.\nஅக்கட்சிகளைத் தவிர வேறுபல அதிதீவிர இடதுசார���க் கட்சிகள் என்று கருதப்படும் கட்சிகளும் இப்பிரச்னையை கையில் எடுத்துள்ளன. இவற்றின் போக்கு பெரிய அரசியல் கட்சிகள் செய்வது போல் குழம்பிய குட்டையில் மீன் பிடிக்க முயல்வது அல்ல. இவை உயிரிழக்கும், பாதிப்பிற்கு ஆளாகும் சாதாரண இலங்கை தமிழ் மக்கள் மீது மட்டுமின்றி அவர்களின் நலன் காக்கும் ஒரே அமைப்பு எல்.டி.டி.ஈ.யே என்ற கருத்துடனும் செயல்படுகின்றன.\nஆனால் இராஜீவ்காந்தியின் கொலைக்குப் பின் சாதாரண தமிழ்நாட்டு மக்கள் மத்தியில் எல்.டி.டி.ஈ. அமைப்பின் மீது இருந்த அபிமானம் பெருமளவு குறைந்து விட்டது. இந்நிலையில் இந்த இடதுசாரி அமைப்புகளின் கருத்து மக்களிடையே வெளிப்படையான பெரிய ஆதரவு எதையும் பெறவில்லை என்பதே உண்மை. அதனால் இப்பிரச்னையை ஒட்டி இவர்கள் மேற்கொள்ளும் நடவடிக்கைகள், பெரிய அரசியல் கட்சிகள் எழுப்பும் பெரிய பெரிய முழக்கங்களுக்கு ஒத்து ஊதுவது போன்றே உள்ளது. தனிப்பட்ட முறையில் பெரிய அளவிலான முன்முயற்சிகள் எதுவும் இவர்களால் எடுக்கப்படவில்லை.\nஇக்கட்சிகள் உண்மையிலேயே இலங்கைத் தமிழர் பிரச்னையின்பால் பெரும் அக்கறை கொண்டவையாக இருந்தால், அவற்றின் மிதமிஞ்சிய தமிழ் உணர்வும் எல்.டி.டி.ஈ. அமைப்பின் மீதான ஆதரவை வெளிப்படுத்துவதும் மட்டுமே போதாது. இந்த அமைப்புகள் இன்று கண்களை உறுத்தும் பல நிகழ்வுகளை ஊன்றிப்பார்த்து அவற்றிற்கு விடை காண முயல வேண்டும். அதாவது 1983ம் ஆண்டை ஒட்டிய காலங்களில் தமிழகத்தில் மாபெரும் மக்கள் ஆதரவினை பெற்றிருந்த எல்.டி.டி.ஈ. அமைப்பு தற்போது அதனைப் பெருமளவு இழந்து நிற்கக் காரணம் என்ன\nதமிழகத்தில் மட்டுமல்ல யாழ்ப்பாணத்திலும் கூட இராணுவ நடவடிக்கைகளுக்கு எதிரான பெரிய மக்கள் இயக்கங்களோ எழுச்சியோ ஏற்படவில்லையே, அதற்கான காரணம் என்ன என்ற கேள்விகளுக்கு விடை காண முயலவேண்டும். அத்துடன் உலகமே பிரமிக்கும் வண்ணம் ஒரு அரசின் நிலையான இராணுவத்தை எதிர்த்து கடுமையான போரினை நடத்தி வெற்றிக்கு மேல் வெற்றி பெற்றுவந்த எல்.டி.டி.ஈ. அமைப்பு இன்று அடைந்துள்ள பின்னடைவுகளுக்கு காரணம் என்ன என்ற கேள்விகளுக்கு விடை காண முயலவேண்டும். அத்துடன் உலகமே பிரமிக்கும் வண்ணம் ஒரு அரசின் நிலையான இராணுவத்தை எதிர்த்து கடுமையான போரினை நடத்தி வெற்றிக்கு மேல் வெற்றி பெற்றுவந்த எல்.டி.டி.ஈ. அமைப்பு இன்று அடைந்துள்ள பின்னடைவுகளுக்கு காரணம் என்ன ஏராளமான உயிர்த்தியாகம், சாகசம் ஆகியவற்றைப் புரிந்த அவ்வமைப்பு இன்று உலக அரங்கிலும் உள்நாட்டிலும் தனிமைப்பட்டு நிற்பது ஏன் ஏராளமான உயிர்த்தியாகம், சாகசம் ஆகியவற்றைப் புரிந்த அவ்வமைப்பு இன்று உலக அரங்கிலும் உள்நாட்டிலும் தனிமைப்பட்டு நிற்பது ஏன் என்ற கேள்விகளுக்கும் விடை காண முயலவேண்டும்.\nஆனால் இந்திய இடதுசாரி அரசியல் கட்சிகளைப் பீடித்துள்ள ஒரு நோய் இவர்களையும் பீடித்துள்ளது. அதனால்தான் இக்கேள்விகளுக்கு விடைகாணும் விதத்திலான கருத்து எதையும் கொண்டவர்களாக இவர்கள் இல்லை.\nசாதனையை காட்டி அரசியல் நடத்துவது - சோதனை வருகையில் காணாமல் போய்விடுவது\nஅதாவது இந்திய இடதுசாரிக் கட்சிகளிடையே ஒரு போக்கு காலம்காலமாக இருந்து வருகிறது. இங்கு கம்யூனிஸ்ட் என்ற பெயரில் செயல்பட்ட கட்சிகள் கம்யூனிசம், சோசலிசம் இவற்றின் மேன்மை குறித்தும் சோசலிச அமைப்பு வந்தே தீரும் என்ற வரலாற்றின் தவிர்க்க முடியாத விதி குறித்தும் மக்களிடையே பிரச்சாரம் மேற்கொள்ளாது சோசலிச நாடுகளான சோவியத்யூனியன், மக்கள் சீனம் இவற்றின் பிரமிக்கத்தகுந்த சாதனைகளை மட்டும் வெளிச்சம்போட்டுக் காட்டித் தங்களது செல்வாக்கை ஒரு எளிதான, மலிவான விதத்தில் மக்களிடையே பல காலம் வளர்த்து வந்தன.\nஅதனால் சோவியத் யூனியனிலும், கிழக்கு ஐரோப்பிய நாடுகளிலும் சோசலிச அமைப்புகள் தகர்ந்து போன சூழ்நிலையில் இவர்களும் அதிர்ந்துபோய் ஏன் அந்த அமைப்புகள் தகர்ந்து போயின என்பதற்கான உரிய விளக்கத்தைகூட முன் வைக்காது அயர்ந்துபோய் நின்றன. அத்தகைய கையாலாகாத நிலை எடுத்ததன் மூலம் சோசலிசக் கண்ணோட்டம் காலாவதியாகிவிட்டது என்ற முதலாளித்துவ பொய்பிரச்சாரத்திற்கும் இவர்களை அறியாமலேயே இவர்கள் வலு சேர்த்தனர்.\nஅதைப்போல் கடந்த 10-ஆண்டுகளுக்கும் மேலாக அதாவது ராஜீவ் காந்தியின் படுகொலைக்குப் பின்பு விடுதலைப் புலிகள் அடைந்த வெற்றிகளை முன் வைத்தே இங்கு செயல்பட்டு வந்த விடுதலைப்புலிகள் ஆதரவு அமைப்புகள், தற்போது விடுதலைப்புலிகளுக்கு பின்னடைவு நேர்ந்துள்ள நிலையில் மக்களிடையே பின்னடைவின் தன்மை எத்தகையது அது எதனால் ஏற்பட்டுள்ளது என்பது போன்ற விளக்கங்களை முன் வைக்க முடியாமல், உணர்ச்சியூட்டும் விசயங்களையே மீண்டும் மீண்டும் முன் வைக்கின்றன. அவ்வாறு அவர்கள் முன் வைக்கும் சில கருத்துக்களும் விஞ்ஞானப்பூர்வ அடிப்படை எதையும் கொண்டிராமல் முழுக்க முழுக்க உண்மைக்குப் புறம்பானவையாகவும் பாதி உண்மைகளாகவும் உள்ளன.\nஒரு உணர்வு பெற்ற உழைக்கும் வர்க்கத்தின் இதழ் என்ற ரீதியில் நாம் அவ்வாறு இருக்க முடியாது. எனவே இந்த பிரச்னை குறித்த நமது பகுப்பாய்வை நாம் மக்களின் முன் வைக்க பெரிதும் கடமைப்பட்டுள்ளோம்.\nதேசிய இனப் பிரச்னையாகவே இருந்ததா\nஅந்த வகையில் இலங்கையில் நிலவிவரும் பிரச்னை உண்மையிலேயே முழுக்கமுழுக்க ஒரு தேசிய இன பிரச்னையா என்பதையும் அல்லது வேறு காரணங்களுக்காக அந்நாட்டின் ஆளும் வர்க்கமும் அதன் ஆட்சியாளர்களும் கடைபிடித்த பாரபட்சக் கொள்கைகளின் விளைவாகவும் அவற்றிற்கு எதிராக எதிர்வினையாற்றிய இலங்கைத் தமிழ் அமைப்புகளின் நடவடிக்கைகளாலும் தேசிய இனப்பிரச்னையாக ஆக்கப்பட்டதா என்பதையும் அல்லது வேறு காரணங்களுக்காக அந்நாட்டின் ஆளும் வர்க்கமும் அதன் ஆட்சியாளர்களும் கடைபிடித்த பாரபட்சக் கொள்கைகளின் விளைவாகவும் அவற்றிற்கு எதிராக எதிர்வினையாற்றிய இலங்கைத் தமிழ் அமைப்புகளின் நடவடிக்கைகளாலும் தேசிய இனப்பிரச்னையாக ஆக்கப்பட்டதா என்பதில் தொடங்கி இத்துடன் தொடர்புடைய அனைத்துப் பிரச்னைகளையும் ஆய்வு செய்ய உள்ளோம். இந்த இதழில் முதற்கண் இலங்கைத் தமிழர் பிரச்னை ஆரம்பம் முதற்கொண்டே ஒரு தேசிய இனப் பிரச்னையா என்பதில் தொடங்கி இத்துடன் தொடர்புடைய அனைத்துப் பிரச்னைகளையும் ஆய்வு செய்ய உள்ளோம். இந்த இதழில் முதற்கண் இலங்கைத் தமிழர் பிரச்னை ஆரம்பம் முதற்கொண்டே ஒரு தேசிய இனப் பிரச்னையா இல்லையா என்பதையும் அடுத்து வரும் இதழ்களில் இதோடு தொடர்புடைய வேறு பிரச்னைகளையும் பார்போம்.\nஇங்கு தமிழர் பிரச்னை என்ற பதாகையை முன் வைத்து விடுதலை புலிகளை ஆதரித்துக் கொண்டிருக்கும் அமைப்புகள் எந்த வகையான உரிய பகுப்பாய்வும் இன்றி இப்பிரச்னை சிங்கள பேரினவாதத்திற்கும் தமிழ் சிறுபான்மை இனத்திற்குமான பிரச்னை என்ற கருத்தினை தங்களுக்கே உரித்தான காரணங்களுக்காக முன் வைத்து முழுக்க முழுக்க ஒரு இனப்பிரச்னையாக இதனை காட்டுவதற்கு முயற்சி செய்கின்றன.\nசிங்கள இனம், தமிழ் இனம் முழுவதையும் அழிப்பதையே குறிக்கோளாகக் கொண்டதா\nஅதாவது அவை இது எத்தனை கொடுமையான இனப்பிரச்னை என காட்ட முயல்கின்றன என்றால் சிங்களர்கள் தமிழ் இனம் முழுவதையும் அழிப்பதையே குறிக்கோளாகக் கொண்டுள்ளனர் என்று கூறும் அளவிற்கு சிங்கள மக்களும், தமிழ் மக்களும் ஒருவருக்கொருவர் நேர் விரோதத் தன்மை கொண்டவர்கள்: இவர்களில் ஒரு பகுதியினரின் அழிவில் தான் மற்றொரு பகுதியினரின் வாழ்க்கை உள்ளது என்று மக்களை நம்ப வைக்கும் அளவிற்கு முயல்கின்றன. ஆனால் இது இப்படித்தானா என்று பல வரலாற்று நிகழ்வுகளுடன் பொருத்திப் பார்ப்பது நமக்கு மிகவும் அவசியமாகும்.\nபிரிட்ஷாரை எதிர்த்த போராட்டத்தில் ஒன்றிணைந்தது எவ்வாறு\nஇவர்களின் இத்தகைய இலங்கையின் இனப்பிரச்னை குறித்த பார்வை, இந்தியாவின் தேசிய இனப்பிரச்னைகள் குறித்தும் இவர்கள் கொண்டுள்ள தவறான பார்வையினைப் பிரதிபலிப்பதாக உள்ளது. அதாவது முதலில் இப்படி ஓரினத்துடன் மற்றொரு இனம் ஒத்து வாழவே முடியாத இனப்பிரச்னை ஒன்று இலங்கையின் தமிழ்-சிங்கள இனங்களுக்கிடையே இருந்திருக்குமானால் அவ்விரு இனங்களும் ஒன்றுசேர்ந்து பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தை நாட்டைவிட்டு வெளியேற்ற போராடியிருக்க முடியுமா இது நமக்கு எழும் முதல் கேள்வியாகும்.\nஇதற்குப் பதில் கூறும் வகையில் எவ்வாறு தமிழ்-சிங்கள இனங்களுக்கிடையே பழக்க வழக்கங்கள், மதம் பண்பாடு இவை சார்ந்த வேறுபாடுகளும் ஒருவரை ஒருவர் பரிகசித்துக் கொள்ளும் போக்கும் நீண்ட காலமாகவே இருந்து வந்துள்ளது என்பது போன்ற சான்றுகளை முன் வைப்பது முறையாகாது. ஏனெனில் ஒன்றுக்கு மேற்பட்ட தேசிய இனங்கள் சேர்ந்து வாழும் எந்தவொரு நாட்டிலும் இதுபோன்ற முரண்பாடுகள் நிலவவே செய்யும்.\nநேர் விரோத முரண்பாடா, இல்லையா\nநாம் பார்க்க வேண்டியது அத்தேசிய இனங்களுக்கிடையில் நிலவும் முரண்பாடுகள் ஒன்றின் அழிவில்தான் மற்றொன்றின் வாழ்க்கை இருக்கிறது என்ற அடிப்படையிலான நேர்விரோத முரண்பாடுகளா அல்லது நேர்விரோதமற்ற சமரச முறையிலேயே தீர்வைக் கொண்டு வர முடியும் என்று கூறத்தக்க முரண்பாடுகளா அல்லது நேர்விரோதமற்ற சமரச முறையிலேயே தீர்வைக் கொண்டு வர முடியும் என்று கூறத்தக்க முரண்பாடுகளா\nநாம் முதலில் கூறிய நேர் விரோத முரண்பாடு தமிழ் - சிங்கள தேசிய இனங்களுக்கிடையே நிலவியிருக்குமானால் நிச்சயமாக ���வ்விரண்டு இனங்களும் ஒன்றிணைந்து பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தை எதிர்த்துப் போராடியிருப்பது சாத்தியமல்ல.\nகுதிரைக்குப் பதிலாக சிங்களத் தலைவர்கள் இழுத்த தேர்\nவிடுதலைப் போராட்டக் காலத்தில் நிலவிய இன ஒற்றுமைக்கு சான்றாக அக்காலத்தில் நடந்த ஒரு சம்பவத்தை நினைவு கூர்வது இங்கு பொருத்தமாக இருக்கும். அதாவது விடுதலைப் போராட்டத்தை ஒட்டி 1915-ல் தடைக்காவலில் வைக்கப்பட்டிருந்த சிங்கள இனத்தைச் சேர்ந்த தலைவர் டி.எஸ். சேனநாயகாவை விடுவிப்பதற்காக பல இடர்ப்பாடுகளை எதிர்கொண்டு கடல்வழியாக இங்கிலாந்து சென்று திறமையாக வாதிட்டு நாடு திரும்பிய தமிழர் தலைவரும் வழக்கறிஞருமான திரு.பொன்னம்பலம் ராமநாதனை ஊர்வலமாக சிறப்புடன் அழைத்துச் செல்ல ரதம் ஒன்றை சிங்களத் தலைவர்கள் கொண்டுவந்தனராம்.\nஆனால் அவர் வந்தவுடன் ரதத்தின் குதிரைகளை அவிழ்த்துவிட்டு விட்டு அவருக்கு தாங்கள் பட்டிருந்த நன்றிக்கடனை வெளிப்படுத்தும் முகமாக திரு.எ.ஈ. குணசிங்கா உள்பட வந்திருந்த சிங்கள தலைவர்கள் அந்த ரதத்தை தாங்களே இழுத்து வந்தனராம். இப்படிப்பட்ட வகுப்பு ஒற்றுமையும் தமிழ், சிங்கள இனங்களுக்கிடையில் விடுதலைப் போராட்ட காலத்தில் நிலவியுள்ளது. இந்நிகழ்வு இவ்விரு இனங்களும் ஒன்றுடன் ஒன்று சேர்ந்து வாழ முடியாதவாறு நேர் விரோத முரண்பாடுகளுடன் எப்போதுமே இருந்து வந்துள்ளவை என்பதையா காட்டுகிறது\nநிர்வாக வசதிக்காக ஏகாதிபத்தியம் கட்டாயப்படுத்தி இணைத்ததா\nஇது ஆரம்ப முதற்கொண்டே தேசிய இனப்பிரச்னையே என்ற கருத்தை முன் வைக்கக் கூடியவர்கள் மற்றுமொரு வாதத்தையும் வலியுறுத்திக் கூறுகிறார்கள். அதாவது ஏகாதிபத்திய ஆட்சி பல இடங்களில் தனது நிர்வாக வசதிக்காக பல தேசிய இனங்கள் வாழ்ந்த பகுதிகளை கட்டாயப்படுத்தி இராணுவ வலிமையின் மூலம் ஒருங்கிணைத்து வைத்திருந்தனர்; அவ்வாறு ஒருங்கிணைத்து வைக்கப்பட்டதே இலங்கையின் தமிழ்-சிங்கள தேசிய இனங்கள் வாழ்ந்த பகுதிகளாகும் என்பது அந்த வாதம்.\nஅதாவது வற்புறுத்தல் தவிர வேறு எந்த அம்சமும் அவைகளின் ஒருங்கிணைப்பை கொண்டு வரவில்லை என்பது அவர்கள் முன் வைக்கும் கருத்து. நிர்வாக வசதிக்காக இலங்கையின் தமிழர் வாழும் பகுதியையும் சிங்களர் பகுதியையும் பிரிட்டிஷ் ஏகாதிபத்தியம் இணைத்திருந்தாலும், அதனால் மட்டு���ே சிங்கள, தமிழ் இனமக்கள் கட்டாயத்தால் ஒன்று சேர்ந்து வாழ நிர்ப்பந்திக்கப்பட்டார்கள் என்பது உண்மையல்ல.\nஎதிரியின் பலம் இணைந்து போராட வைத்தது\nஇந்தியா, இலங்கை போன்ற நாடுகள் அன்னிய ஏகாதிபத்தியத்தின் ஆட்சியின் கீழ் இருந்த போதும் அந்நாடுகளில் இருந்த பல்வேறு தேசிய இனங்களும் தங்களை அடிமைப்படுத்தி ஆட்சி செய்த பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தை எதிர்த்து தனித்தனியே போராடி தனித்தனி தேசிய அரசுகளாக உருவாக ஏற்ற சூழ்நிலை இல்லை. ஏனெனில் அத்தேசிய இனங்கள் எதிர் கொள்ள வேண்டியிருந்த ஏகாதிபத்தியம் மிகவும் வலிமை வாய்ந்ததாக இருந்ததால் அதனைத் தங்கள் தங்களது தனித்த போராட்டங்களால் வீழ்த்த முடியும் என்ற நம்பிக்கை அத்தேசிய இனங்களுக்கு ஏற்படவில்லை.\nவிடுதலைப் போராட்டம் விளைவித்த ஒற்றுமை\nஎனவே அவை ஒன்று திரண்டு, ஒருங்கிணைந்து பொது எதிரியை எதிர்த்துப் போராடின. அப்போராட்டத்தின் விளைவாக பல தேசிய இன மக்களிடையே நல்லுறவும் ஏற்பட்டது. இலங்கையைப் பொருத்தவரை தமிழர் வாழும் பகுதிகளிலிருந்து தங்கள் படிப்பிற்கேற்ற அரசு வேலைகள் கிடைக்கும் போது சிங்களர் பகுதி என இவர்கள் கூறும் கொழும்பு போன்ற நகரங்களிலும் தமிழ் மக்கள் சென்று வாழ்ந்தனர். இதன் விளைவாக தேசிய இனங்களின் ஒன்று கலத்தலும் நிகழ்ந்தது. இது ஏகாதிபத்திய நிர்வாக வசதிக்காக அது கட்டாயப்படுத்தி ஒருங்கிணைத்ததனால் மட்டும் ஏற்பட்டதல்ல.\nஇலங்கையைப் போன்றே இந்தியாவும் பல தேசிய இனங்களை கொண்ட நாடு. ஏறக்குறைய மிகப் பெரும்பாலான அம்சங்களில் இரண்டு நாடுகளின் சூழ்நிலையும் ஒன்றே. அப்படியிருக்கையில் இங்கும் இலங்கையைப் போன்றே ஏகாதிபத்திய ஆட்சியை நிலைநிறுத்த பிரிட்டிஷ் அரசு அதன் மிகவும் மேலான இராணுவ வலிமையைப் பயன்படுத்தியது. இருந்தாலும் பல சமஸ்தானங்களை தன்னுடைய நேரடி ஆட்சி அதிகாரத்திற்குள் அது கொண்டுவரவில்லை.\nஎடுத்துக்காட்டாக திருவாங்கூர் சமஸ்தானம், ஹைதராபாத் நிஜாமின் சமஸ்தானம் போன்றவை பிரிட்டிஷ் ஏகாதிபத்திய ஆட்சியின் நேரடிக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்படவேயில்லை. நிர்வாக வசதிக்காக ஏகாதிபத்தியங்கள் ஒரு பூகோள பகுதிக்குள் இருக்கும் அனைத்து பிரிவினரையும் கட்டாயப்படுத்தி ஒன்று சேர்ப்பார்கள் என்றால் இந்தியாவில் பிரிட்டிஷ் ஏகாதிபத்தியம் அதை ��ன் செய்யவில்லை\nசமஸ்தான மக்களின் விடுதலை வேட்கை\nஅத்துடன் விடுதலை போராட்ட காலத்திலேயே பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தை எதிர்த்து இந்திய தேசிய காங்கிரஸின் தலைமையில் நடைபெற்ற விடுதலைப் போராட்டத்தை அந்த பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தின் நேரடி ஆட்சியில் இல்லாத சமஸ்தானங்களில் இருந்த மக்களும் ஆதரித்தனர். அங்கும் காங்கிரஸ் கட்சியின் அமைப்புகள் ஏற்படுத்தப்பட்டன. ஏகாதிபத்தியத்தின் வற்புறுத்தல்தான் தேசிய இனங்களின் இணைப்பிற்கு காரணம் என்றால் சமஸ்தானங்களின் சாதாரண மக்கள் பிரிட்டிஷ் இந்தியாவில் நடைபெற்ற விடுதலைப் போராட்டத்தை ஆதரித்து மானசீகமாக அதில் ஈடுபட்டது எவ்வாறு\nலாப - நஷ்டக் கணக்கே தீர்மானித்தது\nஉண்மையில் ஏகாதிபத்தியங்கள் என்பது, வளர்ச்சியடைந்த முதலாளித்துவங்களே. அந்த அடிப்படையில் ஒரு பகுதியை ஒருங்கிணைத்தால் நமக்கு லாபமா அல்லது ஒருங்கிணைக்காவிட்டால் லாபமா என்பது போன்ற கேள்விகளே பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தின் எப்பகுதிகளை ஒருங்கிணைப்பது எதனை ஒருங்கிணைக்காமல் விடுவது என்பதைத் தீர்மானித்ததேயன்றி வேறு கட்டாயங்கள் அல்ல. எனவே தான் பல பகுதிகளை இணைத்த அவர்கள் சில பகுதிகளை வற்புறுத்தி இணைக்கவுமில்லை.\nஇலங்கைத் தமிழர் பிரச்னைக்கு இனவாதமே காரணம் என்போர் தங்களின் சித்தாந்த வலிமையை காட்டுவதற்காக தேசம் குறித்த ஸ்டாலினின் மிகச்சரியான கண்ணோட்டமான ஒரு தேசத்தின் நான்கு முக்கிய கூறுகளான, பொதுவான மொழி, பொதுவான பண்பாடு, ஒற்றைப் பொருளாதார அமைப்பு, ஒரு வரலாற்று ரீதியான எல்லைப்பரப்பு ஆகியவற்றை முன்வைக்கின்றன.\nதேசிய வாதத்தின் ஊற்றுக்கண் தேசியச் சந்தையே\nஆனால் அவர்கள் இவை எல்லாவற்றிற்கும் மேலாக இந்த தேசம் என்ற கண்ணோட்டம் தோன்றுவதற்கே ஊற்றுக்கண்ணாக இருக்கக்கூடிய வேறொரு விசயத்தை முன்வைக்கவில்லை.\nஅதாவது ஆங்காங்கே வட்டார அளவுகளில் நிலவிய பகுதி அளவிலான சந்தை, ஒரு மொழி பேசும் பகுதி முழுவதுடனோ அல்லது அதையும் தாண்டியோ பரவுவதும் தேசிய இனக்கண்ணோட்டம் உருவாவதற்கு மிகமுக்கியக் காரணம் என்பதை முன்வைக்கவில்லை அல்லது மூடிமறைக்கிறார்கள். உண்மையில் தேசிய வாதம் என்ற பாடத்தை முதலாளித்துவத்திற்கு கற்றுக்கொடுத்த பள்ளியே ஒன்றிணைந்த தேசிய சந்தைதான். இதை இலாவகமாக இவர்கள் கூறத் தவறுகிறார்��ள் அல்லது மூடிமறைக்கிறார்கள்.\nஇலங்கையிலும் சரி, இந்தியாவிலும் சரி இப்பகுதிகளைக் கைப்பற்றி ஆண்ட பிரிட்டிஷ் ஏகாதிபத்தியம் ஒரு முன்னேறிய பொருள் உற்பத்தி முறையை அதாவது முதலாளித்துவப் பொருளுற்பத்தி முறையை அறிமுகம் செய்தது. அதன் விளைவாக தமிழ்ப் பகுதியும், சிங்களப் பகுதியும் ஒரு ஒன்றுபட்ட சந்தையாகப் படிப்படியாக மாறியது. இதன் விளைவாக சிங்களப் பகுதிகளில் தமிழ் வியாபாரிகளும், தமிழர் பகுதிகளில் சிங்கள வியாபாரிகளும் வியாபாரங்களில் ஈடுபட முடிந்தது.\nபிரிட்டிஷ் அரசின் நிர்வாகமும் இதுபோல் தமிழர் பகுதி சிங்களர் பகுதி என்ற பாரபட்சமில்லாது ஒன்றிணைந்த இலங்கை முழுவதிலும் தமிழ், சிங்கள ஊழியர்களைப் பணியமர்த்தியது. பெரிய அளவில் இலங்கையைப் பொருத்தவரை பெரும் தொழிற்சாலைகள் இந்தியாவைப் போல் வளர வாய்ப்பிருக்கவில்லை என்றாலும் தொழிற்சாலைகள் வளர்ந்த அளவிற்கு அவற்றிலும் சிங்கள மக்களும், தமிழ் மக்களும் ஓரளவு ஒருங்கிணைந்து வேலை செய்யும் சூழல் உருவானது. இதன் விளைவாக முதலீடுகள், வேலைத் திறன் இவற்றிற்கான சந்தை இலங்கை முழுவதும் ஒன்றாக மாறியது.\nஅச்சந்தை வாய்ப்பும் மக்களுக்கிடையே நாம் அனைவரும் ஒரு நாட்டைச் சேர்ந்தவர்கள் என்ற எண்ணத்தை உணர்வு பூர்வமாகவும் ஏற்படுத்தியிருந்தது. எனவே இலங்கைத் தமிழர் பிரச்னை ஆரம்பம் முதற்கொண்டு தேசிய இனப்பிரச்னையே என்ற கருத்தை இங்கு முன்வைப்பவர்கள் கூற வருவது போல் சிங்கள, தமிழ் இனமக்கள் எப்போதுமே எண்ணெய்யும், தண்ணீருமாகவே இருந்தார்கள் என்பது உண்மையல்ல.\nசாதாரண சிங்கள மக்கள் தமிழரை எதிரிகளாக பார்க்கிறார்களா\nசிங்கள பேரினவாதம்தான் இன்று இலங்கையில் நிலவும் தமிழர்கள் பிரச்னைக்கு மிகமுக்கியக் காரணம் என்று கூறும் வெறியில் இவர்கள் சாதாரண சிங்கள மக்களையே அப்பட்டமாக குறைகூறி யதார்த்த நிலையைத் தவறாக சித்தரிக்கிறார்கள். \"சிங்கள மக்கள் தங்களின் உண்மையான எதிரிகளை மறந்துவிட்டு தமிழர்கள் மீது வெறுப்புகொள்ளத் துவங்கினர்\" என்ற உண்மைக்குப் புறம்பான கருத்தை முன்வைக்கிறார்கள்.\n1983 கலவரத்திலும் சரி அதற்கு முன்பும் சரி கலவரத்தால் பாதிக்கப்பட்ட தமிழ் மக்கள் பலருக்கு பல சிங்கள மக்கள் பாதுகாப்பும் ஆதரவும் தந்தனர் என்பதே அனைவரும் அறிந்த உண்மை. யதார்த்தத்தில் பெரு��்பாலும் இதுபோன்ற இனக் கலவரங்களில் சாதாரண மக்கள் ஈடுபடுவது இல்லை. தங்களுக்கு அண்டை அயலாராக இருக்கும் வேறொரு இனத்தையோ மதத்தையோ சேர்ந்த மக்களை கலவரம் ஏற்பட்டவுடன் உடனடியாக இன அடிப்படையில் தங்களை மாற்றிக் கொண்டு வெறியுடன் தாக்குவது என்பது யதார்த்தத்தில் நடக்க இயலாத ஒன்றாகும்.\nகாலிகளும் கேடிகளுமே கலவரம் செய்பவர்கள்\nஎல்லாக் கலவரங்களிலுமே அவற்றில் ஈடுபடுபவர்கள் ஈடுபடும் இனங்களைச் சேர்ந்த கிரிமினல்களாகவும், கேடிகளாகவுமே பெரும்பாலும் இருப்பர். அவர்களின் நோக்கமும் கலவரத்தில் ஈடுபட்டு முடிந்த அளவு அகப்பட்டதை சுருட்டுவது என்பதாகவே இருக்கும். இத்தகைய கேடிகளும், கிரிமினல்களும் இலங்கையில் நடந்த தமிழர்களுக்கு எதிரான பல கலவரங்களில் பல சாதாரண சிங்களர்களை அவர்கள் தமிழர்களுக்கு பாதுகாப்பு தந்தனர் என்ற ஒரே காரணத்திற்காக தாக்கிய, கொலை செய்த சம்பவங்களும் உண்டு.\nசிங்கள இனவெறிவாதம் ஒரு வெறித்தனத்தை சாதாரண சிங்கள மக்களிடையே ஏற்படுத்த பல யுக்திகளை கையாளுகின்றது என்பது உண்மையே. ஆனால் அவற்றைப் போலவே சாதாரண சிங்கள மக்கள் மீது அவர்கள் அனைவருமே தமிழர்களுக்கு எதிரானவர்கள் என்று பழிபோடும் போக்கும் இந்த தமிழ் அமைப்புகளிடையே உள்ளது என்பதும் உண்மையே.\nதேசிய முதலாளிகளை உத்தமர் ஆக்கும் வேலை\nசிங்கள பேரினவாதம்தான் பிரச்னைக்கு காரணம் என்று கூறும் வகையில் இந்த அமைப்புகள் முன் வைக்கும் அடுத்த அபத்தமான வாதம் இலங்கையின் சுதந்திரம் தமிழ் மற்றும் சிங்கள தரகு முதலாளிகளின் கைக்கு வந்தது என்பதாகும். அதாவது தேசிய முதலாளிகள் கைக்கு விடுதலைக்குப் பின் ஆட்சி அதிகாரம் வந்திருந்தால் அது இன வெறிவாதத்தைக் கடைப் பிடித்திருக்காது. விடுதலைக்குப் பின் ஆட்சிக்கு வந்தவர்கள் தரகு முதலாளிகளாக இருந்ததால் தான் சிங்களப் பேரினவாதப் போக்கு ஆட்சிக்கு வந்தவுடன் மேலோங்கியது என்பதே இவர்களது கூற்றின் உட்பொருள்.\nதங்களது அபத்தமான அரசியல் நிலையை, நிலை நாட்டுவதற்காக இலங்கைப் பிரச்னையில் மட்டுமல்ல, இந்தியா குறித்த ஆய்வுகளிலும்கூட தேசிய முதலாளித்துவத்தை உன்னதப்படுத்தும் வேலையை பல சமயங்களில் சிரமேற்கொண்டு இவ்வமைப்புகள் செய்கின்றன.\nஆனால் தரகு முதலாளிகள் என்றால் விடுதலை பெறுவதற்கு முன்பு இலங்கையை ஆட்சி செ���்த பிரிட்டிஷ் முதலாளிகளுக்கே இம்முதலாளிகள் தரகர்களாக இருந்திருக்கமுடியும். அத்தரகு முதலாளிகளின் கைகளுக்கே ஒரு ஆட்சியதிகாரம் வந்தது என்றால் சுதந்திரத்திற்குப் பின்பு இலங்கையில் ஏற்பட்டது பிரிட்டிஷ்காரர்களின் பொம்மை அரசு என்பதே அதன் பொருளாக ஆகும்.\nஆனால் அந்தோ இலங்கையின் விடுதலைக்கு பின்பு அங்கு தோன்றிய எந்தத் தங்களது பொம்மை அரசின் முக்கிய பிரச்னையிலும் பிரிட்டிஷ் ஏகாதிபத்தியம் தலையிடவே இல்லை. பிரிட்டிஷ் ஏகாதிபத்தியம் என்ற சிறுபிள்ளை தான் விளையாட உருவாக்கிய பொம்மையை உருவாக்கியவுடனேயே தூக்கி எறிந்துவிட்டது. விடுதலைக்குப் பின் இலங்கையின் வரலாற்று நிகழ்வுகளை கூர்ந்து நோக்குவோர் இவர்களின் கூற்றை வைத்து இப்படி ஒரு முடிவுக்கே வரமுடியும்.\nஇதற்கு மாறாக இலங்கையைப் போலவே பிரிட்டிஷ் ஆட்சியின் கீழ் அடிமைப்பட்டு கிடந்த இந்தியாவின் நேரடி மறைமுக தலையீடுகளும் செல்வாக்கு செலுத்துதலும் அநேக சமயங்களில் விடுதலைக்குப் பின் இலங்கையில் இருந்துள்ளது. தரகு முதலாளிகள் கைகளுக்கு இலங்கையின் விடுதலை வந்தது என்ற இவர்களின் இந்த வாதம் இந்த அடிப்படையில் அபத்தமானது என்று நாம் கூறும் போது இவர்கள் கூறலாம்: அதாவது விடுதலைக்கு முன்பு இலங்கை முதலாளி பிரிட்டிஷ் முதலாளியின் தரகனாக இருந்தான்; அதன் பின் அவன் இந்தியா உட்பட அனைத்து சிறிய, பெரிய ஏகாதிபத்திய நாடுகளின் தரகனாக ஆகிவிட்டான் என்று-அதுவும் வேறு வழியின்றி இந்த பிரச்னையில் இந்தியா வளர்ந்து வரும் ஒரு ஏகாதிபத்தியம் என்பதை இவர்கள் ஒப்புக் கொண்டால்.\nதரகு முதலாளி கேவலமானவனே; ஆனால் தேசிய முதலாளி உத்தமனல்ல\nதன்னகத்தே மூலதன திரட்சி கொண்டவனாக ஒரு முதலாளி இருக்கும் போது அவன் இது நமது நாடு; இதில் முதலீடு செய்து சம்பாதிக்க நமக்கு மட்டுமே உரிமையுண்டு. எங்கிருந்தோ வந்தவனுக்கு முதலீடு செய்ய என்ன உரிமை என்று எண்ணுவான். அப்போது அவன் தேசிய முதலாளி. அத்தகைய மூலதன திரட்சி இல்லாத நிலையில் அதனை திரட்டுவதற்காக அவன் தரகனாக, எடுபிடியாக எப்படி வேண்டுமானாலும் இருப்பான். அப்போது அவன் தரகு முதலாளி. ஆனால் எப்போதுமே எந்த முதலாளியும் உழைப்பைச் சுரண்டி பொருள் சேர்ப்பவனே.\nபொருளாதாரத்தை முந்திச் செயல்படும் அரசியல்\nஇந்தியா இலங்கை போன்ற நாடுகள் நூற்றுக்க��க்கான ஆண்டுகள் அன்னிய சுரண்டலில் ஆட்பட்டு இருந்ததால் இங்குள்ள முதலாளிகளிடம் மூலதன திரட்சி ஆரம்பத்தில் குறைவாகவே இருந்தது. இப்போதும் கூட அமெரிக்க, ஐரோப்பிய, ஆசியாவில் ஜப்பான் போன்ற நாடுகளின் முதலாளிகளுடன் ஒப்பிடுகையில் இவர்களின் மூலதன திரட்சி குறைவாகவே இருக்கிறது. இருப்பினும் முதலில் தரகனாக இருந்த முதலாளி எப்போதும் தரகனாகவே இருக்க வேண்டுமென்பதில்லை.\nவிடுதலை பெற்று தன் சொந்த தேசிய அரசை நிறுவிய பின்னர் அவன் தேசிய முதலாளி ஆகிவிடுகிறான். ஏனெனில் அரசியல் விடுதலை பெற்றவுடன் அவன் ஸ்தாபிக்கும் அரசு முதலாளித்துவத்தின் மிக வேகமான வளர்ச்சிக்காக எதை எல்லாம் செய்ய முடியுமோ அதை எல்லாம் செய்கிறது. இலங்கையின் இத்தகைய நடவடிக்கை குறிப்பாக 1956-ல் பிரதமராக வந்த திரு.பண்டாரநாயகா அவர்களால் முழு வீச்சுடன் செய்யப்பட்டது. இதைத்தான் மாமேதை லெனின் தனது ஏப்ரல் ஆய்வுரைகள் என்ற நூலில் அரசியல் பொருளாதாரத்தை முந்திச் செயல்படுகிறது என்று கூறினார்.\nதரகு முதலாளி தரகு முதலாளியாகவே இருந்தால் ஏகபோக முதலாளியாக ஆகியிருக்க முடியாது\nஇந்நிலையில் ஒரு காலத்தில் தரகு முதலாளிகளாக இருந்தவர்கள் விடுதலைக்குப் பின் தேசிய முதலாளிகளாக மாறியுள்ளதோடு அவர்கள் இந்தியா போன்ற நாடுகளில் ஏகபோக முதலாளிகளாகவும் ஆகிவிட்டனர். இவ்விடத்தில் ஒன்றை நாம் நினைவில் கொள்ள வேண்டும் தரகு முதலாளியாக இருக்கும் எவனும் ஏகபோக முதலாளியாக ஆக முடியாது. அவனை தரகனாக வைத்திருக்கும் முதலாளி அவ்வாறு அவன் ஆக அனுமதிக்க மாட்டான். உண்மையில் இந்தியாவில் பல முதலாளிகள் ஏகபோக முதலாளிகளாக மாறியுள்ளனர்.\nஇந்நிலையில் ஒப்புநோக்குமிடத்து இலங்கை முதலாளிகளைக் காட்டிலும் பெரிதாக வளர்ச்சியடைந்து ஏகபோகங்களை உருவாக்கி தன்னிடம் உள்ள உபரி மூலதனத்தை முதலீடு செய்ய இடம் தேடி அலைவதாக இருப்பது இலங்கைக்கு மிக அருகாமையில் உள்ள இந்தியாவே; இங்கிலாந்து அல்ல. எனவேதான் இந்திய - இலங்கை ஒப்பந்தம் உள்பட இந்தியாவின் மேலாதிக்கத்தை நாசூக்காக நிலைநாட்டும் பல சரத்துக்களை கொண்ட பல ராஜிய ரீதியிலானதும் வர்த்தக ரீதியிலானதுமான ஒப்பந்தங்கள் இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையில் கையயாப்பமிடப்படுகின்றன.\nமேலும் இயக்கவியல் அடிப்படையில் எந்தவொரு நிகழ்வினையும் சூழலையும் அதன் வளர்ச்சிப் போக்கிலும் அசைவிலும் நகர்விலும் ஆய்வு செய்யவேண்டும். அந்த அடிப்படையில் பார்த்தால் ஒருவன் அல்லது ஒரு நிறுவனம் ஒரு காலத்தில் தன்னை ஆட்சி செய்த அந்நிய ஏகாதிபத்தியத்திற்கு தரகு வேலை பார்த்து அதற்கான கமிசனைப் பெற்று பொருள் சேர்த்தாலும் அந்தப் பொருள் மூலதனத் திரட்சி பெற்றதும்; அதனைத் தானே முதலீடு செய்து லாபம் ஈட்டவேண்டும் என்றே எண்ணுவான். அப்போது கிட்டும் வாய்ப்புகளைப் பொறுத்து தன்நாடு, தன்மக்கள் இவர்களைக் கொண்டு தொழில் நடத்த தங்களுக்கே முழு உரிமை உண்டு என்ற வாதத்தையும் அவன் முன்வைப்பான்.\nமேற்கூறிய வாதத்தை முதலாளித்துவம் எப்போது எடுக்கத் தொடங்குகின்றதோ அப்போதே அதற்கு தேசிய முதலாளித்துவத்தின் கூறுகள் வந்துவிடுகின்றன. எனவே தரகு முதலாளித்துவ நிறுவனமாகத் தோன்றிய ஒன்று அது இறுதிவரை தரகு முதலாளித்துவமாகத்தான் இருக்க வேண்டுமென்பதில்லை.\nதரகு முதலாளித்துவம் என்பது முதலாளித்துவத்தின் ஒரு பகுதிக்கு அது ஒரு குறிப்பிட்ட வரலாற்றுக் காலத்தில் ஆற்றும் வரலாற்றுப் பங்கினை அடிப்படையாகக் கொண்டு சூட்டப்பட்ட காரணப்பெயரே தவிர இடு குறிப்பெயர் அல்ல. எனவே அதன் மண்டை மண்ணுக்குள் போகும் வரை தரகு முதலாளி என்ற பெயரை அத்துடன் பொருத்திக் கூறுவது அபத்தத்திலும் அபத்தமாகும்.\nஇந்தப் பின்னணியில் இலங்கையின் இனப்பிரச்னையை ஆய்வு செய்தால் நாம் இத்தகையதொரு முடிவுக்கே வரமுடியும்: அதாவது இலங்கையில் தற்போது நிலவும் பிரச்னை அடிப்படையில் தேசிய இனங்களின் சுயநிர்ணய உரிமையை வலியுறுத்தும் அளவிற்கான இன வேறுபாடுகளின் அடிப்படையில் தோன்றியதல்ல.\nஇலங்கையில் ஆட்சிசெய்த பிரிட்டிஷ் ஏகாதிபத்தியம் கையாண்ட பிரித்தாளும் சூழ்ச்சி கொள்கைகளாலும் தேச விடுதலையைச் சாதித்த பின் அங்கு ஆட்சிக்கு வந்த தேசிய முதலாளி வர்க்கம் அது சந்திக்க நேர்ந்த நெருக்கடிகளிலிருந்து மீள்வதற்காகவும் வளர்த்து விடப்பட்டதே இந்த இனப்பிரச்னை என்ற முடிவுக்கே நாம் வரமுடியும்.\nதனிநாடல்ல - தனிமாநிலம் கூட கோரப்படவில்லை\nதமிழர்கள் சிங்களப் பகுதிகள் பலவற்றில் வேலைகளிலும், தொழில்களிலும் இருந்ததால் விடுதலை பெற்ற வேளையில் தமிழர்களின் தலைவர்கள் தனி நாடல்ல, தனி மாநிலம் கூட கோரவில்லை.\nமத்தியத்துவப் படுத்தப்பட்டதா��� இருந்த இலங்கையின் ஆட்சியமைப்பில் குடிமக்கள் அனைவருக்குமான வாக்குரிமை இருக்கக்கூடாது; ஏனெனில் அது காடையர்கள் ஆட்சி அமைவதிலேயே சென்று முடியும்; படித்தவர்களுக்கு மட்டும் வாக்குரிமை இருக்கவேண்டும் என்பதே தமிழர்களின் தலைவர் பொன்னம்பலம் ராமநாதன் போன்றவர்கள் விடுதலை பெற்ற காலத்தில் முன் வைத்த வாதமாக இருந்தது.\nபடித்தவர்களுக்கு மட்டும் வாக்குரிமை என்றால் தமிழர்களில் மிகப் பெரும்பாலோர் வாக்குரிமை பெற்றவர்களாக ஆகி சிங்கள மக்களுடன் வாக்குரிமை விகிதத்திலும் ஏறக்குறைய சம நிலைக்கு வந்துவிடுவர் என்பதே அவரது எண்ணம். எனவே அனைவருக்கும் வாக்குரிமை என்பதை எதிர்த்த அவர் மத்தியத்துவப் படுத்தப்பட்டதாக இருந்த இலங்கை அரசமைப்பை எதிர்க்கவில்லை. தமிழர் வாழும் பகுதிகளை ஒன்றிணைத்து ஒரேமாகாணமாக ஆக்கவோ கூட்டாட்சி முறை வேண்டுமென்றோ அவர்கள் அக்காலத்தில் கோரவில்லை.\nஅடுத்து இலங்கைக்குக் கிட்டிய அரசியல் விடுதலை பல எதிர்பார்ப்புகளை அந்நாட்டின் தமிழ் மற்றும் சிங்கள மக்களிடையே விடுதலைப் பெற்ற வேளையில் உருவாக்கியிருந்தது. ஆனால் விடுதலைக்குப்பின் கட்டியமைக்கப்பட்ட முதலாளித்துவ பொருள் உற்பத்தி முறை வெகு விரைவிலேயே சந்தை நெருக்கடியையும், அதன் விளைவான வேலையின்மைப் பிரச்னையையும் எதிர்நோக்க நேர்ந்தது. அதிலிருந்து தப்பிக்க இருந்த ஒரே வழியான புது வேலைவாய்ப்புகளை உருவாக்க திராணியற்றதாக நெருக்கடி சூழ்ந்த நிலையில் இருந்த இலங்கை முதலாளி வர்க்கம் இருந்தது.\nஅதன் அரசு இயந்திரத்தை இயக்கிய ஆட்சியாளர்கள் பிரச்னையைத் திசை திருப்புவதற்காக ஏற்கனவே இருபெரும் தேசிய இனங்களைக் கொண்டதாக இருந்த அந்நாட்டில் அவ்வப்போது தோன்றும் இன வேறுபாட்டுப் போக்குகளைப் பயன்படுத்தி இந்த இனப்பிரச்னையை முன்நிறுத்தி அதனை வளர்த்து விட்டனர். அதற்கு எது எதை எல்லாம் பயன்படுத்த முடியுமோ அதை எல்லாம் பயன்படுத்தினர்.\nகல்வி வாய்ப்புப் பெற்ற தமிழ் மக்கள்\nகல்வியிலும், அரசு அலுவல்களிலும் பொருளாதாரா ரீதியாகவும் தமிழர்கள் ஓரளவு சிங்களர்களைக் காட்டிலும் மேம்பட்டு இருந்தது இவ்விசயத்தில் ஆட்சியாளர்களால் திறமையாகப் பயன்படுத்தப்பட்டது. இலங்கையில் தமிழர்கள் வாழும் பகுதி, சிங்களர்கள் வாழும் பகுதியைப் போல அத்தனை இயற்கை வளம்மிக்கதல்ல. அதனாலேயே அவர்கள் தங்கள் வாழ்க்கையை நடத்தப் பல வகைகளில் போராட வேண்டியிருந்தது. கல்வி பெற்று எப்படியாவது அரசு அலுவல்களைப் பிடிக்க வேண்டும் என்ற கட்டாயம் அவர்களுக்கு இருந்தது.\nஅமெரிக்க மெத்தாடிஸ்ட் சர்ச் சார்ந்த நிறுவனங்கள் தமிழ் தெரிந்த அமெரிக்கர்களைக் கொண்டு தரமான ஆங்கிலக் கல்வியை தமிழர்கள் வாழும் யாழ்ப்பாணப்பகுதியில் வழங்கியதால் அதனை கற்று பிரிட்டிஷ் நிர்வாகத்தில் பல அலுவல்களில் 19ம் நூற்றாண்டில் கடைசிப் பகுதி முதற்கொண்டே தமிழர்கள் பணியமர்ந்துவிட்டனர். யாழ்ப்பாணத்தில் கல்வி பயின்ற தமிழர்களுக்கு இந்தியாவிலும் மலேசியாவிலும் கூட தரமான வேலைகள் கிட்டின.\nஆனால் சிங்களர் வாழ்ந்த பகுதிகள் நீர்ப்பாசன வசதி மிக்கவையாய் இருந்ததால் விவசாயத்தைச் சார்ந்தே அவர்களால் வாழமுடியும் என்ற நிலை இருந்தது. 1929-1931களில் உலகையும் இலங்கையையும் குலுக்கிய பொருளாதார நெருக்கடி நேர்ந்த சமயத்தில்தான் அதுவரை தங்களது வளமான பகுதியில் விவசாய வேலைகளில் மட்டும் ஆர்வம் காட்டிவந்த சிங்களர்கள் அரசு வேலைகளை ஏறெடுத்துப் பார்க்கத் தொடங்கினர். ஆனால் அப்போதே அரசுப் பணிகளில் பெரும்பாலும் தமிழர்கள் பணியமர்ந்துவிட்டனர்.\nஏகாதிபத்திய முதலாளித்துவ அரசுகள் பொதுவாகவே தொழில் துறை முதலாளிகளின் நலனையே பெரிதும் பேணுபவை. ஏனெனில் தொழிற்சாலைகளுக்கு இடுபொருட்களாக விவசாய விளைபொருட்கள் இருப்பதால் அவற்றின் விலை ஏற்றத்தை பெரும்பாலும் முதலாளி வர்க்கம் அனுமதிப்பதில்லை. இதனால் தொழிற்சாலை யுகத்தில் விவசாயப் பொருளாதாரம் கொஞ்சம் கொஞ்சமாக நலிவடைந்தே வந்தது. மேலும் அடுத்தடுத்த தலைமுறைகள் வருகையில் நிலப்பகிர்வும் ஏற்படுவதால் விவசாயத்தை நம்பியே இருக்கமுடியாது என்ற சூழ்நிலை நடுத்தர, மேல்மட்ட சிங்கள விவசாய உடைமை வர்க்கங்களுக்கு ஏற்பட்டது.\nசிங்கள இனத்தில் தோன்றிய வேலையின்மைப் பிரச்னை\nஅந்நிலையில் அரசு வேலைகளுக்கும் பிற தொழில் நடவடிக்கைகளுக்கும் அவர்கள் செல்லவேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது அப்போது அவைகளில் தங்களது மக்கட் தொகை விகிதத்தைக் காட்டிலும் கூடுதல் எண்ணிக்கையில் தமிழர்கள் இருந்தது அவர்களுக்கு பெரும் பிரச்னையாகப் பட்டது. இது பிரிட்டிஷ் ஏகாதிபத்திய ஆட்சி இருந்த 1930-களிலேயே ஆரம்பித���துவிட்டது.\nவிடுதலைக்குப்பின் ஏற்பட்ட ஆட்சியதிகாரத்தில் அதிக எண்ணிக்கையில் இடம்பெற்றிருந்த சிங்கள ஆட்சியாளர்களும் அவர்களது கட்சிகளும் விடுதலைக்குப் பின் இதையே பெரிதாக காட்டி தமிழ் எதிர்ப்புணர்வை வளர்க்கத் தொடங்கினர். தங்களது வாய்ப்புகளை எல்லாம் தமிழர்கள் தட்டிப்பறித்து விட்டனர் என்ற உணர்வை சாதாரண சிங்கள மக்கள் மனதில் பதிக்கத் தொடங்கினர்.\nஇவ்வாறு சிங்கள மக்களிடையே வெறிவாதத்தை ஊட்டுவதற்கு அவர்களுக்குப் பயன்பட்ட மற்றொரு விசயம் ஆட்சிமொழியாகும். அரசின் நிர்வாக மொழியாக ஆங்கிலம் இருந்தாலும், அல்லது ஆங்கிலம் சிங்களம் ஆகிய இரு மொழிகள் இருந்தாலும், அல்லது ஆங்கிலம், சிங்களம், தமிழ் ஆகிய மூன்று மொழிகள் இருந்தாலும் அல்லது சிங்களமும் தமிழும் மட்டும் இருந்தாலும் கூட தமிழ் மக்களே அதிக அரசு வேலைகளைப் பெற வாய்ப்புடையவர்களாக ஆகிவிடுவர் என்ற அச்சத்தை சிங்கள நடுத்தர வர்க்க மக்கள் மத்தியில் சிங்கள அரசியல்வாதிகள் உருவாக்கினர். அதாவது சிங்களம் மட்டும் ஆட்சிமொழி என்று அறிவிக்கப்பட்டால் மட்டுமே அரசு வேலைகளில் சிங்கள மக்கள் அமர முடியும் என்ற எண்ணத்தை அவர்கள் உருவாக்கினர். எனவே சிங்களம் மட்டும் ஆட்சி மொழி என்ற திட்டத்தை அவர்கள் கொண்டு வந்தனர்.\nஇந்திய இட ஒதுக்கீட்டை ஒத்ததே\nநமது நாட்டின் சாதிய இடஒதுக்கீட்டு முறையை நியாயப்படுத்த எந்தெந்த வாதங்களை இங்குள்ள நமது ஆட்சியாளர்கள் முன் வைக்கிறார்களோ ஏறக்குறைய அதனை ஒத்த வாதங்களை முன்வைத்து அவர்களது முன்னேறிய நிலையை சாக்காகக்கூறி கல்வி, வேலைவாய்ப்புகளில் தமிழ் மக்களுக்கு இருந்த வாய்ப்புகளை குறைக்கத் தொடங்கினர். இந்தியா மற்றும் இலங்கையின் ஆட்சியாளர்கள் ஒரு விசயத்தில் உறுதியாக இருந்தனர். அதாவது மக்களின் பொருளாதார நிலையை அடிப்படையாகக் கொண்டு ஒதுக்கீடுகளும் சலுகைகளும் தரப்பட வேண்டும் என்ற கோரிக்கை எழாது இருப்பதற்கு எது எதை எல்லாம் செய்ய முடியுமோ அதை எல்லாம் செய்தனர்.\nவளர்ந்து வந்த வர்க்கப் போராட்டம்\nஉள்ளபடியே வேலையின்மைப் பிரச்னை முதலாளித்துவச் சுரண்டல் உற்பத்தி முறையினால் தவிர்க்க முடியாமல் ஏற்படுவது ஆகும். எனவே சமூக மாற்றம் வேண்டும் என்ற எண்ணம் சிங்களர் தமிழர் என்ற பாகுபாடின்றி அனைத்து மக்களிடமும் உருவாவதற்கேற்ற ��ூழ்நிலை இலங்கையில் பெரிதும் நிலவியது. இந்தியாவைக் காட்டிலும் கல்வி கற்றோர் விகிதம் இலங்கையில் அதிகம். அதுமட்டுமல்ல கல்வியின் தரமும் நன்றாக இருந்தது.\nஇந்த நிலையில் விசயம் தெரிந்தவர்களாகவும், சமூகம் வர்க்கங்களால் பிளவுபட்டுள்ளதே அனைத்துப் பிரச்னைகளுக்கும் காரணமாக உள்ளது என்பதைச் சிரமமின்றித் தெரிந்து கொள்ளும் வாய்ப்புப் பெற்றவர்களாகவும் அம்மக்கள் இருந்தனர். 1947-ல் தோன்றிய போக்குவரத்துத் தொழிலாளர் வேலைநிறுத்தப் போராட்டம், 1953-ல் நடந்த இலங்கை முழுவதையுமே ஸ்தம்பிக்க வைத்த முழு அடைப்புப் போராட்டம் போன்றவை இதை உறுதிசெய்கின்றன.\nஇதற்கு ஏதுவானதாக அன்று நிலவிய உலகச் சூழ்நிலையும் இருந்தது. சோசலிஸ அமைப்பின் மேன்மை, சோசலிஸ நாடுகளின் சாதனைகள் சாதாரண மக்களையும் ஈர்க்க வல்லவையாக இருந்தன. இதனால் தான் அவசர அவசரமாக மக்கள் ஒற்றுமையை துண்டாடவல்ல இன வெறியைத் தூண்டி, மக்களிடம் வேறொருவகைப் பிரிவினையைப் பூதாகரமாக உருவாக்கி அனைத்துப் பிரச்னைகளுக்கும் காரணமான வர்க்கப் பிரிவினை அவர்களது மனதில் தோன்றாதிருப்பதற்கு முடிந்த அனைத்தையும் ஆட்சியாளர் செய்தனர். அதாவது இனபேதம் கடந்த சிங்கள, தமிழ் உழைக்கும் வர்க்க ஒற்றுமை ஏற்பட்டுவிடக் கூடாது என்று உறுதியாக எண்ணினர்.\nசிங்களரோடு கைகோர்த்து செயல்பட்ட தமிழ் உடைமை வர்க்கம்\nவிடுதலை பெற்ற ஆரம்ப காலத்தில் உழைக்கும் வர்க்கப் புரட்சி சார்ந்த சிந்தனைகள் சமூகத்தில் ஏற்பட்டுவிடக்கூடாது என்பதில் சிங்கள முதலாளிவர்க்கப் பிரதிநிதிகளோடு தமிழ் முதலாளிவர்க்கப் பிரதிநிதிகளும் கைகோர்த்துச் செயல்பட்டனர். அதற்கு ஒரு பொருத்தமான எடுத்துக்காட்டு மலையகத் தமிழர்களை வெளியேற்ற இந்தியாவுடன் இலங்கை ஆட்சியாளர்கள் செய்து கொண்ட ஒப்பந்தமும் அதற்குத் தமிழ் தேசிய முதலாளிகளின் பிரதிநிதிகள் அளித்த மனமுவந்த ஆதரவுமாகும்.\nஉழைப்பால் நாட்டிற்கு வளம் குவித்த மலையகத் தமிழர்\nமலையகத் தமிழர்களைப் பொறுத்தவரையில் அவர்கள் இலங்கையில் ஒரு ஒட்டுண்ணித்தனமான வாழ்க்கையை நடத்தவில்லை. மாறாக பிரிட்டிஷ் ஆட்சியாளர்களால் புதிதாக உருவாக்கப்பட்ட தேயிலைத் தோட்டங்களில் வேலை செய்வதற்கு போதிய ஆட்கள் அங்கு கிடைக்காததால் தென் தமிழகத்தின் பல பகுதிகளில் இருந்து அங்கு வேலை செய்வதற்கு கொண்டு செல்லப்பட்டவர்களே அவர்கள். நெற்றிவேர்வை நிலத்தில் விழ அவர்கள் பாடுபட்டதன் பயனாக பெரும் அந்நிய செலாவணி இலங்கைக்குக் கிடைத்தது.\nஇடதுசாரிகளின் தேர்தல் வெற்றியும் செங்கொடி சங்க வளர்ச்சியும்\nவிடுதலைக்குப் பின்பு அங்கு நடைபெற்ற தேர்தல்களின் முடிவுகளை ஒட்டியே அவர்களை வெளியேற்ற வேண்டும் என்ற எண்ணம் ஆட்சியாளர்களுக்கு கூடுதலாக ஏற்பட்டது. குறிப்பாக 1964ம் ஆண்டு நடைபெற்ற பொதுத் தேர்தலில் 7 இடதுசாரி வேட்பாளர்களை தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள் தேர்ந்தெடுத்தனர். அதுமட்டுமல்ல தேயிலைத் தோட்டத் தொழிலாளரிடையே செங்கொடி சங்கத்தின் வளர்ச்சியும் பிரமிக்கத்தக்க விதத்தில் இருந்தது.\nஇன பேதம் கடந்த முதலாளிகளின் வர்க்க ஒற்றுமை\nமேலும் அத் தேர்தல் முடிவுகள் எந்த பிரித்தாளும் சூழ்ச்சியை கையிலெடுத்து சோசலிச ரீதியிலான சமூக மாற்றம் அங்கு வந்துவிடுவதை தடுக்க இலங்கையின் ஆளும் வர்க்கமும் ஆட்சியாளர்களும் விரும்பினார்களோ அந்த இனப் பிரிவினையை உடைத்து நொறுக்கும் விதத்தில் சிங்கள, தமிழ் தொழிலாளரின் உழைக்கும் வர்க்க ஒற்றுமை அங்கு ஏற்பட்டதை கோடிட்டு காட்டியது. இதனைக் கண்டு பீதியடைந்த சிங்கள-தமிழ் தேசிய முதலாளிகளும் அதாவது திருமதி. பண்டார நாயகாவும் செல்வ நாயகமும் கையோடு கைகோர்த்தே சாஸ்திரி-பண்டாரநாயகா ஒப்பந்தத்தை ஏற்படுத்தினர்.\nஅதன் விளைவாகவே இலட்சக்கணக்கான மலையகத் தமிழர்கள் தமிழகம் திரும்ப நேர்ந்தது. அதாவது சிங்களம், தமிழ் ஆகிய இரண்டு தேசிய இனங்களிலும் இருந்த உடமை வர்க்கங்களின் தலைவர்கள் மலையகத் தமிழர்களிடம் தோன்றிய இனம் மொழி கடந்த தொழிலாளர் ஒற்றுமையும் இடதுசாரி சிந்தனைப்போக்கும் இலங்கை முழுவதும் வியாபித்து வளர்ந்துவிடக் கூடாது என்பதற்காகவே அன்று அவ்வாறு கைகோர்த்து செயல்பட்டனர்.\nஉண்மையிலேயே அப்பழுக்கற்ற இன உணர்வு இலங்கைத் தமிழர்களை வழிநடத்தியிருக்குமானால் மலையகத் தமிழரின் வெளியேற்றத்தின் போதுதான் அவ்வுணர்வு மிகப் பெரிதாக வெளிப்பட்டிருக்க வேண்டும். ஏனெனில் 15 லட்சம் மலையகத் தமிழர்களும் வெளியேற்றப் படாமல் இருந்திருந்தால் தமிழர் மக்கள் தொகையும் இன்னும் கூடுதலாக இருந்திருக்கும். மத்தியத்துவப் படுத்தப்பட்ட ஆட்சியமைப்பில் கூடுதல் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்��ள் இடம் பெற அது வழியும் வகுத்திருக்கும்.\nஆனால் மலையகத் தமிழர் பகுதியில் வளர்ந்த வர்க்க அரசியல் மேலும் வலுப்பெற்றால் அதனால் சொத்துடைமை அமைப்பிற்கே பங்கம் நேர்ந்துவிடும் என்பதால் தமிழ் தேசிய இனத்தின் உடைமை வர்க்கப் பிரதிநிதிகள் உடைமை வர்க்க அரசியலுக்கு தலைமையேற்றிருந்த சிங்கள அரசியல் வாதிகளுக்கு ஒத்துஊதி துயரகரமான மலையகத் தமிழர்களின் வெளியேற்றத்திற்கும் இன்னும்பல மலையகத் தமிழர் நாடற்றவராய் அங்கே இருப்பதற்கும் வழிவகுத்தனர். அதாவது உடைமையா, இனமா என்ற கேள்வி எழுந்த போது தமிழ் தேசிய உடைமை வர்க்கம் உடைமைக்கே முன்னுரிமை தந்தது.\nஇன்று இங்கு தமிழ் இன பிரச்னையை முன்னெடுத்து முழுங்குபவர்கள் முன் வைப்பது போல் மலையகத் தமிழரின் வெளியேற்றம் இலங்கைத் தமிழர் அதற்கு தேவைப்பட்ட அளவு முக்கியத்துவம் தராததாலோ அல்லது தற்செயலாகவோ, ஒரு சாதாரண நிகழ்வாகவோ நடந்ததல்ல.\nபொதுவாக இயல்பான வேளைகளில் உடமை வர்க்கங்களிடையே சந்தையை கைப்பற்றும் வாய்ப்புகளை திறமையாக பயன்படுத்தும் போட்டியே உக்கிரமாக நடைபெறுகிறது. அது எதுவரை என்றால் உடமை வர்க்கங்களுக்கு எதிரான வர்க்கப் போராட்டங்கள் கூர்மையடையாத வரை. அப்போட்டியில் வலு சேர்ப்பதற்காக உடமை வர்க்கங்கள் தங்களின் இனம், மொழி, கலாச்சாரம் போன்ற அனைத்தையும் திறம்படப் பயன்படுத்துகின்றன.\nஆனால் எப்போது தனி உடமைக்கே உலைவைக்கும் உழைக்கும் வர்க்கப் போராட்டங்கள் தலைதூக்குகின்றனவோ அப்போது இன, மொழி, கலாச்சார பேதங்கள் அனைத்தையும் மறந்து உடைமை வர்க்கங்கள் தங்களது அடிப்படை நலனான தனிச் சொத்துரிமையை பாதுகாக்க ஒன்று கூடி விடுகின்றன. இதனை அப்பட்டமாகவும் தெளிவாகவும் நிரூபித்ததே இலங்கையின் மலையகத் தமிழர் வெளியேற்றப் பிரச்னையாகும்.\nஆளும் சிங்கள முதலாளி வர்க்கத்தால் தமிழ்முதலாளிகளின் ஒரு குறிப்பிட்ட காலம் வரையிலான ஒத்துழைப்புடன் முதலாளி வர்க்கத்திற்கு எதிரான உழைக்கும் மக்கள் ஒற்றுமை சோசலிஸ ரீதியிலான சமுதாய மாற்றத் திசை வழியில் அமைந்து விடக்கூடாது என்பதற்காக தமிழ் - சிங்கள தேசிய இனப்பிரச்னையாக ஆக்கப்பட்டுவிட்ட இலங்கைப் பிரச்னை ஆயுதப் போராட்டத்தை நோக்கி சென்ற அடிப்படையையும் இன்று அது எதிர்கொண்டுள்ள நெருக்கடியையும் அதற்கான காரணத்தையும், இப்பிரச்��ைக்கான உண்மையான நிரந்தரத் தீர்வு எதில் உள்ளது என்பதையும் அடுத்துவரும் இதழ்களில் பார்போம்.\nஇந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.\nஇந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.\nஇது ஒரு அயோக்கியத்தனமான கட்டுரை இதற்கு வரிக்கு வரி பதில் தருவது வீண். மாற்றுக் கருத்து என்பது மிகச்சரி. அந்த கருத்து ஏய்க்கும் கருத்து. ஆக, இந்த 'மாற்றுக் கருத்து' மிக, மிக மலிவான கருத்து. தமிழர்களே இதற்கு வரிக்கு வரி பதில் தருவது வீண். மாற்றுக் கருத்து என்பது மிகச்சரி. அந்த கருத்து ஏய்க்கும் கருத்து. ஆக, இந்த 'மாற்றுக் கருத்து' மிக, மிக மலிவான கருத்து. தமிழர்களே\nஇந்த பத்திரிகையை நடத்துபவனோ, அல்லது பின்னாலிருந்து நடத்துபவனோ ஒரு பாரப்ப்பான் தான்\n வேதமும் சாத்தான்கள் ஓதக்கூடிய ஒன்றுதானே\nபாரப்பினீயம் தன்னைத் தற்காத்துக்கொள்ளவும், தமிழனை வீழ்த்தவும் புதுப்புது உத்திகளை கொள்கின்றனர். நாம் எச்சரிக்கையாக இருக்கவேளண்டும் தோழர்களே\nஇந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.\nஇந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.\nஇந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.\nபார்த்தா படிச்சவங்க மாதிரி இருக்கீங்க, இன்னும் இந்த ஜாதியப் பார்வையை விடலையா யாராவது ஒரு கருத்து சொன்னா அது சரியா, தவறான்னு விவாதம் பண்ணுங்க. அதைவிட்டுட்டு அக் கருத்து சொன்னவர் எந்த ஜாதியா இருப்பாங்கன்னு ஜாதி ஆராய்ச்சியில் இறங்காதீங்க. தமிழர்கள் இந்த நாகரீக காலத்திலும் யார் என்ன ஜாதியா இருப்பாங்க என்ற வீண் ஆராய்ச்சியில்தான் ஈடுபட்டுக் கொண்டிருப்பார்கள் என்றால் உலகத்தினர் நம்மைப் பார்த்து கைகொட்டிச் சிரியாரோ\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575627.91/wet/CC-MAIN-20190922180536-20190922202536-00133.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://engalcreations.blogspot.com/2012/08/01.html?showComment=1363505536781", "date_download": "2019-09-22T19:08:08Z", "digest": "sha1:OQHEQMXJWD37NTUDCG2DLHHUHPYTREED", "length": 10682, "nlines": 216, "source_domain": "engalcreations.blogspot.com", "title": "நம்ம ஏரியா !: வாசகர் அனுப்பிய குறும்பு 01", "raw_content": "\nஎங்கள் Blog வாசகர்களின் படைப்புகள், கதை, கற்பனை, கவிதை & கலக்கல்கள்\nஞாயிறு, 5 ஆகஸ்ட், 2012\nவாசகர் அனுப்பிய குறும்பு 01\nsea world , San Antonio in Texas dolphin தலைகீழா நீந்துவது. அவங்க நேரா நீந்தச் சொன்னதுக்கு அது குறும்பா வேணும்னு நீஞ்சும்.\nஅடுத்தது சீ லயன் விஷமம் பண்ணறச்சே\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nதிண்டுக்கல் தனபாலன் 5 ஆகஸ்ட், 2012 ’அன்று’ முற்பகல் 11:35\nஅனைவருக்கும் அன்பான இனிய நண்பர்கள் தின வாழ்த்துக்கள்...\nவிமலன் 16 செப்டம்பர், 2012 ’அன்று’ பிற்பகல் 6:16\nவணக்கம் நண்பர் தின வாழ்த்துக்கள் அனைவருக்குமாக/\nதினபதிவு 14 அக்டோபர், 2012 ’அன்று’ பிற்பகல் 2:01\nவணக்கம் வளர்ந்து வரும் புதிய திரட்டி தினபதிவு\n நம்ம படம், இங்கே எப்படி வந்துச்சு\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇப்போ கருத்துரை சொல்லப் போறவங்க...\nஇது நம்ம ஏரியா 'செயல் ஆசிரியர்கள்' மின்னஞ்சல்கள்\nஉங்கள் படைப்புகள், பாடல் பதிவுகள், கேள்விகளுக்கான பதில்கள், பதில்களுக்கான கேள்விகள் - விவரம் அறிய ஆர்வக் கேள்விகள், எதுவாக இருந்தாலும், நீங்கள் அனுப்பவேண்டிய மெயில் விலாசம்:\nஇங்கு புதிய பதிவுகளை பெறலாம்\nவாசகர் அனுப்பிய குறும்பு 01\nமயில் வரைவது, மிகவும் எளிது முதலில், ஒரு வெள்ளைத் தாளில், நடுவில், இந்த மாதிரி வரைந்து கொள்ளுங்கள் : அதற்குப...\n*அருகம்புல் பவுடர் :- அதிக உடல் எடை, கொழுப்பை குறைக்கும், சிறந்த ரத்தசுத்தி *நெல்லிக்காய் பவுடர் :- பற்கள் எலும்புகள் பலப்படும். வைட...\nஇங்கே வரையப்பட்டுள்ள படத்தைப் பாருங்கள். ஆரம்பிக்கும்பொழுது லைட் கலரில் ஒரு செவ்வகம் வரைந்துகொள்ளுங்கள். பிறகு, ஆங்காங்கே அளவோடு சில கோடுக...\nவிதி வலியது – நெல்லைத்தமிழன்.\nஅன்புடன் நெல்லைத் தமிழன். வாசகர்களே.. கதை ‘கொடுக்கப்பட்ட வரிகளுக்காக’ பின்னப்பட்டது. கதையைப் படிக்கும்போது உங்களுக்கு நடந்த...\nபாசுமதி (தொடர்ச்சி) - ரேவதி ந��சிம்ஹன்\nபாசுமதி (தொடர்ச்சி) ரேவதி நரசிம்ஹன்\nஆகாயத்தில் ஆரம்பம்..- வல்லிசிம்ஹன் -\nவிண்ணிலிருந்து வந்த தாரகை..... கீதா ரெங்கன்\nகொடுக்கப்பட்ட \"எண்ணெய் அன்பு\" - ஐந்தாம் கரு வுக்கு இரண்டாம் கதை.\nமயில் படம் :: வரைந்தவர் ஆத்மாராமன் ராமன்.\nஉங்கள் வலைப்பதிவை கண்டேன் வித்தியாசமாக உள்ளது.மயில் படம் வரைவது எப்படி என்று பார்த்தேன் .நான் வரைந்த மயிலின் படம் உங்களுக்கு...\nஎதையும் மாற்றும் காதல் - பானுமதி வெங்கடேஸ்வரன்\nகுற்றம் பார்க்கில் .... நெல்லைத் தமிழன்\nஅன்புடன் நெல்லைத் தமிழன் கண்டிஷனல் கருவுக்கு கதை போட தெரியுமா சர்ச்சில் சொல்லியிருக்கிறார். ஒரு கூட்டத்தில் 2 மணி நேரம் பேச...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575627.91/wet/CC-MAIN-20190922180536-20190922202536-00133.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://lankasrinews.com/medical/03/190335?ref=archive-feed", "date_download": "2019-09-22T18:20:23Z", "digest": "sha1:75433OOT6XOJ4UEJHNUMTHISA4KZL4YS", "length": 8146, "nlines": 144, "source_domain": "lankasrinews.com", "title": "ரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகம்: குறைக்கும் அற்புத மருந்து இதோ! - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகம்: குறைக்கும் அற்புத மருந்து இதோ\nஇன்றைய கால உணவுப் பழக்கங்கள், ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறை மற்றும் சில உடல்நல பிரச்சனைகள் தன் ஒருவரது இரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகமாவதற்கு முக்கிய காரணம்.\nமேலும் இரத்த சர்க்கரை அளவு அதிகம் இருந்தால் தென்படும் அறிகுறிகள் மற்றும் அதற்கான ஓர் இயற்கை மருந்து குறித்து பார்ப்போம்.\nஇரத்த சர்க்கரை அளவு அதிகமாக இருந்தால், வாய் வறட்சி, வயிற்று பிரச்சனைகள், எப்போதும் தாகம், சருமத்தில் வறட்சி மற்றும் அரிப்பு, பாலியல் உறவில் நாட்டமின்மை, கவனச் சிதறல், நரம்பு பிரச்சனைகள் ஏற்படும்.\nமேலும் எப்பொழுதும் பசியுணர்வுடன் இருப்பது, அடிக்கடி சிறுநீர் கழிப்பது, இரவில் சிறுநீர் கழிப்பது, நாள்பட்ட சோர்வு, மங்கலான பார்வை, அடிவயிற்றில் கொழுப்புக்களின் தேக்கம் போன்ற அறிகுறிகள் காணப்படும்.\nதண்ணீர் – 1 லிட்டர்\nகிராம்பு – 60 கிராம்\nபட்டை – 4 துண்டுகள்\nஒரு சிறுபாத்திரத்தில் 1 லிட்டர் நீரில் கிர��ம்பையும், பட்டையையும் போட்டு ஒன்றாக கலந்து அதனை ஃப்ரிட்ஜில் 5 நாட்கள் ஊற வைக்க வேண்டும்.\nபின் இந்த பானத்தை தினமும் காலையில் உணவு உண்பதற்கு முன் 100 மிலி குடிக்க வேண்டும். இப்படி தினமும் குடித்து வர, உங்கள் ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியமும் மேம்பட்டிருப்பதுடன், இரத்த சர்க்கரை அளவு குறைந்திருப்பதையும் காணலாம்.\nமேலும் மருத்துவம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575627.91/wet/CC-MAIN-20190922180536-20190922202536-00133.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mediapaarvai.wordpress.com/category/the-hindu/", "date_download": "2019-09-22T18:08:06Z", "digest": "sha1:M6XMDZGNWPQJDYEK2PVKPBGDKWAD22WD", "length": 19543, "nlines": 134, "source_domain": "mediapaarvai.wordpress.com", "title": "The Hindu | MEDIA - THE DISTORTING MIRROR", "raw_content": "\nபாவம் நளினி, நொறுங்கிய இதழியல் நெறிகள்\nராஜீவ் காந்தியைக் கொன்றவர்கள் எந்த அறத்தைப் பின்பற்றினார்கள் என்பது குறித்த விவாதங்களுக்கு முடிவேயில்லை.\nஅறங்களை மீறுவதென்பது மே 21ந் தேதியுடன் முடிந்துவிடவில்லை. குற்றவாளிக்கூண்டில் நிறுத்தப்பட்ட 26 பேருக்கும் தூக்குதண்டனை விதித்த நீதிபதி தனக்குத் தோன்றியபோதெல்லாம் சிரச்சேதம் என உத்திரவிட்ட Alice In Wonderland ராணியை நினைவுபடுத்தினார்.\nநளினியின் தூக்குதண்டனையை ஆயுள்தண்டனையாகக் குறைக்க பரிந்துரை செய்த சோனியா காந்தி, நளினியை சிறையில் சந்தித்த பிரியங்கா – இவ்விருவரே இந்த சோகக் காதையில் ஓரளவு மனிதாபிமானமுடைய நபர்களாகத் தோன்றுகின்றனர்.\nசமூகத்திற்கு வழிகாட்டுவதாக சொல்லிக்கொள்ளும் ஊடகங்கள் ராஜீவ் காந்தி கொலை தொடர்பான செய்திகளை வெளியிடும்போது இதழியல் நெறிகளை தொடர்ந்து புறக்கணித்து வந்திருக்கின்றன. நளினியின் விடுதலை கோரிக்கை குறித்து அரசின் முடிவு வெளியிடப்பட்டபோதும் இதுதான் நடந்தது.\nமவுண்ட்ரோட் மஹாவிஷ்ணு தனது செய்தியுடன் ஸ்ரீபெரும்புதூர் பொதுக்கூட்ட புகைப்படத்தை வெளியிட்டது. கொலையில் நளினிக்கும் பங்கிருந்திருக்கிறது என்பதை அவ்வாறு சுட்டிக்காட்டி, ஒன்றுமே தெரியாத அப்பாவியாக உட்கார்ந்திருக்கிறாரே கல்நெஞ்சுக்காரர், இவருக்கா கருணை என்று கேட்பதுபோல் அமைந்திருந்தது அப்புகைப்படம். டைம்ஸ் ஆஃப் இண்டியா நாளேடோ நளினி கொலைகாரியாக மாறிய வரலாற்றை எடுத்துக்கூறியது.\nவிடுதலை கோரிக்கை ஏன் மறுக்கப்படுகிறது என்பதற்கு சிறை ஆலோசனைக்குழு கூறும் 8 அபத்தமான காரணங்களை, தமிழ் நாளேடுகள் எவ்விதக் கேள்விகளுக்கும் உட்படுத்தாமல், அப்படியே வெளியிட்டு, அரசுக்கு தங்கள் விசுவாசத்தையும், முதுகெலும்பற்ற தன்மையினையும் பறைசாற்றின.\nராயப்பேட்டையில் வாழ்வோரெல்லாம் முக்கிய புள்ளிகளுக்கும், அமெரிக்க தூதரகத்திற்குமே ஆபத்து விளைவிக்கக்கூடியவர்கள் என்ற ரீதியில் காவல்துறை ஆய்வாளர் அறிக்கை சமர்ப்பிக்க, ஆமாம் ஆமாம், அங்கு இப்போது வசிக்கும் தன் குடும்பத்தினருடன் போய் நளினி வாழத்தொடங்கினால் என்ன ஆவது என்று கவலைப்பட்டிருக்கிறது ஆலோசனைக்குழு. (டைம்ஸ் ஆஃப் இண்டியா பரிந்துரையின் பலவீனங்களை சிறப்பாக வெளிப்படுத்தியிருக்கிறது என்பதையும் இங்கே சுட்டிக்காட்டவேண்டும்.)\nநளினிக்கு விரோதமாகவே செய்திகள் அமைந்திருந்ததாக அவருக்காக வாதாடிய வழக்கிறிஞர்கள் வருத்தப்படலாம். ஆனால் நமது ஊடகங்கள் தங்களுக்கு வசதியாக இருக்கும்போதுதான், தங்களுக்கு கேடு எதுவும் விளையாது என்று நினைக்கும்போதுதான் மனித உரிமை, மனித நேயம் போன்றவை குறித்து அக்கறை காட்டி வந்திருக்கின்றன என்பதை மறக்கக்கூடாது.\nஅதெல்லாம் போகட்டும், இன உணர்வு வேண்டாமா என்று தமிழ் பற்றாளர்கள் வருந்தலாம். ஆனால் இப்படி ஒரு நிலை ஏன் வந்தது மற்றவர்களின் உரிமை மறுக்கப்பட்டபோது இதே தமிழ் பற்றாளர்கள் எடுத்த நிலைப்பாடு என்ன என்பது பற்றியும் அவர்கள் சிந்திக்கலாம்.\nஇந்துவில் போராட்டம் தொடர்கிறது. ஸ்டாலினிஸ்டுகள் என்னை ஒடுக்க முயற்சிக்கின்றனர், ஆனால் நடக்காது என்கிறார் மாலினி. அவர் ஒரு கம்யூனிஸ்டாக இல்லாமல் இருக்கலாம். ஆனால் பல நேரங்களில் கம்யூனிஸ்டுகளைவிட, மார்க்சீயத்தைக் கரைத்துக்குடித்தவர்களைவிட, முன்னேற்றக் கருத்துக்களையுடைய தாராள மனதுடையவர்கள் (progressive liberals) ஏற்றுக்கொள்ளக்கூடியவர்களாக இருக்கிறார்கள்.\nதிபேத்திலோ செக்கோஸ்லோவாக்கியாவிலோ இன்னும் பல இடங்களிலும் மனித உரிமைகள் மீறப்பட்டபோது பாதிக்கப்பட்டவர்களுக்காகக் குரல்கொடுப்பது இவர்கள்தான். சரியாகச் சொல்லவேண்டுமானால் மார்க்சீயத்தின் பெயரால், இறுகிப்போன, வறட்டுத்தனமான, குறுங்குழு அணுகுமுறையினை, அத்தகையவர்களின் சர்வாதிகாரத்தை உயர்த்திப்பிடிக்கும் கம்யூனிஸ்டுகளுக்கு இந்த லிபரல்களே மாற்று மருந்து.\nராமின் மதச்சார்பின்மைக்கு மாலினியின் மதச்சார்பின்மை எவ்விதத்திலும் குறைந்ததல்ல. இன்னும் சொல்லப்போனால் அதிகாரத்தில் இருப்போரைத் தட்டிக்கேட்கும் துணிவு அவருக்கே அதிகம்.\nஅவருடைய தனிப்பட்ட குணாதிசயங்கள் பற்றி, அவருடைய அல்லது அவரை ஆதரிக்கும் ரவி, முரளி போன்றோரின் பொதுவான அரசியல் பார்வைகள் பற்றி விமர்சனங்கள் இருக்கலாம். ஆனால் தற்போதைய ஆணவ நிர்வாகத்திற்கெதிரான அவர்கள் போராட்டத்திற்கு நீதியைப் பற்றிக் கவலைப்படுவோர் ஒவ்வொருவரும் ஆதரவு தெரிவிக்கவேண்டும்.\n விடமாட்டேன். Defamation வழக்கு தொடுப்பேன் என்கிறார் ராம். அ தேவாதத்தைத்தானே வழக்கு போடும் ஒவ்வொருவரும் முன்வைக்கிறார்கள். அவர்களுக்கொரு ஒரு நியாயம், உங்களுக்கொன்றா ஆனால் இதுதானே ஸ்டாலினியம், மக்கள் பெயரால் , புரட்சியின் பெயயரால் எந்த அக்கிரமத்தையும் செய்வது, தட்டிக்கேட்டால் மக்கள் விரோதி என்பது.\nமாலினிக்கும் மற்றவர்களுக்கும் எனது தனிப்பட்ட வாழ்த்துக்கள். அவர்களுடைய முயற்சிகளின் விளைவாக, சில அற்பத்தனங்கள், சில கயமைத்தனங்கள், சிலரது பதவி வெறி, பதவியைத் தக்கவைத்துக்கொள்ள மேற்கொள்ளப்படும் சூழ்ச்சி இவையெல்லாம் அம்பலமாவது மட்டற்ற மகிழ்ச்சியைத் தருகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575627.91/wet/CC-MAIN-20190922180536-20190922202536-00133.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.88, "bucket": "all"} +{"url": "https://sharechat.com/post/MXRM68w", "date_download": "2019-09-22T19:35:11Z", "digest": "sha1:2LEJ5GGBKH5D3AR7JCBZKCHZIGIDTG27", "length": 4577, "nlines": 140, "source_domain": "sharechat.com", "title": "👗 ஆடை வடிவமைப்பு Links Rani tailors - ShareChat - இந்தியாவின் சொந்த இந்திய சமூக வலைத்தளம்", "raw_content": "\n1 மணி நேரத்துக்கு முன்\nநல்லதே நினை . நல்லதே நடக்கும்\n#💪 தன்னம்பிக்கை #💪 motivation\n2 மணி நேரத்துக்கு முன்\n4 மணி நேரத்துக்கு முன்\n#💑 கணவன் - மனைவி\n💑 கணவன் - மனைவி\n6 மணி நேரத்துக்கு முன்\nஐ லவ் ஷேர்சட் ஷேர்சட் இஸ் ஆசாம்\nunna marakava matan #👫 பெண்களின் நட்பு vs ஆண்களின் நட்பு\n👫 பெண்களின் நட்பு vs ஆண்களின் நட்பு\n😝😝🤭🤭 #✍ என் கவிதைகள்\nமற்ற ஆப்-ல் ஷேர் செய்ய\nநான் இந்த போஸ்ட்டை புகார் செய்கிறேன் ஏன் என்றால் இந்த போஸ்ட்...\nஸ்பேம் பாலியல் சமந்தபட்டது வன்முறை போலி செய்தி என் நெறிமுறைகளுக்கு எதிரானது என் தனிப்பட்ட விஷயங்கள் வேறு எதாவது..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575627.91/wet/CC-MAIN-20190922180536-20190922202536-00133.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.bbc.com/tamil/global-39221909", "date_download": "2019-09-22T18:37:27Z", "digest": "sha1:6K665WCH62TY32L72K4XTXZZQQNLSLHJ", "length": 7484, "nlines": 118, "source_domain": "www.bbc.com", "title": "சூடான்: இனப்படுகொலையை நோக்கி - BBC News தமிழ்", "raw_content": "\nஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை\nஇந்த வெளியார் இணைப்புகள் தனிப்பக்கங்களாகத் திறக்கும்\nஇந்த வெளியார் இணைப்புகள் தனிப்பக்கங்களாகத் திறக்கும்\nதென்சூடானின் நிலைமைகள் இனப்படுகொலையை அண்மிப்பதாக ஐநா அறிக்கை ஒன்று விபரிக்கிறது.\nஉள்நாட்டுப் போர் என்ற போர்வையில், இன அடிப்படையில் தூண்டப்பட்ட தாக்குதல்களை பொதுமக்கள் மீது நடத்துவதாக அரசாங்கப் படைகள் மீதும் அவர்களது கூட்டாளி ஆயுதக்குழுக்கள் மீதும் ஐநா மனித உரிமைகள் ஆணையம் குற்றஞ்சாட்டுகின்றது.\nதென்மேற்கு நகரான யெய்யில் இருந்து வரும் பிபிசியின் காணொளி.\nஇந்த செய்தியைப் பகிர்க பகிர்வது பற்றி\nவீடியோ உலகம் முழுவதும் பற்றி எரியும் காடுகள் - திட்டமிட்ட சதியா\nஉலகம் முழுவதும் பற்றி எரியும் காடுகள் - திட்டமிட்ட சதியா\nவீடியோ பிறர் துன்பப்படும்போது மக்கள் வேடிக்கை பார்ப்பார்களா\nபிறர் துன்பப்படும்போது மக்கள் வேடிக்கை பார்ப்பார்களா\nவீடியோ தந்தையின் உதவியோடு மாதவிடாய் விழிப்புணர்வை ஏற்படுத்தும் இளம் பெண்\nதந்தையின் உதவியோடு மாதவிடாய் விழிப்புணர்வை ஏற்படுத்தும் இளம் பெண்\nவீடியோ முஸ்லிம் - சீக்கியர் நல்லெண்ண அடையாளமாக மீட்கப்படும் பாகிஸ்தான் குருத்துவாரா\nமுஸ்லிம் - சீக்கியர் நல்லெண்ண அடையாளமாக மீட்கப்படும் பாகிஸ்தான் குருத்துவாரா\nவீடியோ அறிவுக்கூர்மையில் ஐன்ஸ்டீனை விஞ்சிய 11 வயது தமிழ் சிறுமி\nஅறிவுக்கூர்மையில் ஐன்ஸ்டீனை விஞ்சிய 11 வயது தமிழ் சிறுமி\nவீடியோ தொடர்பு அறுந்த காஷ்மீரி உறவுகளை இணைக்கும் தொலைக்காட்சி\nதொடர்பு அறுந்த காஷ்மீரி உறவுகளை இணைக்கும் தொலைக்காட்சி\nபிபிசி இணைய தளத்தில் செல்ல\nCopyright © 2019 பிபிசி. வெளீயார் இணைய தளங்களில் காணப்படும் விஷயங்களுக்கு பிபிசி பொறுப்பாகாது. வெளியார் இணைய தளங்களை இணைப்பது, மற்றும் தொடர்புகள் குறித்த எமது அணுகுமுறை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575627.91/wet/CC-MAIN-20190922180536-20190922202536-00133.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-trichy/trichy/2017/mar/31/%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF--%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%88-%E0%AE%A8%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-2675937.html", "date_download": "2019-09-22T18:49:46Z", "digest": "sha1:MS3WLJBW3W6VGBPR6GAHQSTWKTCR4EWM", "length": 9632, "nlines": 108, "source_domain": "www.dinamani.com", "title": "வரி கட்டாதவர் வீட்டின் முன் குப்பைத் தொட்டி : மணப்பாறை நகராட்சி நடவடிக்கை- Dinamani", "raw_content": "\n20 செப்டம்பர் 2019 வெள்ளிக்கிழமை 11:29:50 AM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் திருச்சி திருச்சி\nவரி கட்டாதவர் வீட்டின் முன் குப்பைத் தொட்டி : மணப்பாறை நகராட்சி நடவடிக்கை\nBy DIN | Published on : 31st March 2017 07:01 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nதிருச்சி மாவட்டம், மணப்பாறையில் சொத்துவரி செலுத்தாதவர் வீட்டின் முன் குப்பைகளுடன் குப்பைத் தொட்டியை வைத்து நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது.\nமணப்பாறை நகராட்சியில் குடிநீர் வரி, சொத்து வரி நிலுவைகளை பொதுமக்கள் அதிக அளவில் வைத்திருப்பதால் நகராட்சி ஆணையர் பாப்பம்மாளே அதிகாரிகளுடன் நேரில் சென்று வரிவசூல் செய்து வருகிறார்.\nஇந்நிலையில், அகமது சரீப் தெருவில் குடியிருக்கும் பாலன் மற்றும் கிருஷ்ணன் ஆகிய சகோதரர்கள் 2009-ஆம் ஆண்டு முதல் கடந்த 9 ஆண்டுகளாக சொத்து வரியினை செலுத்தாமல் நிலுவைத் தொகையாக 68,918 ரூபாய் வைத்திருப்பதாகவும், வரி கட்ட பாலன் மற்றும் கிருஷ்ணன் மறுத்து வருவதாகவும் கூறப்படுகிறது.\nஇதையடுத்து, நகராட்சி ஆணையர் பாப்பம்மாள் உத்தரவின் பேரில், நகராட்சி பொறியாளர் மனோகர், மேலாளர் முத்துகுமார், துப்புரவு ஆய்வாளர் தீபன் சக்கரவர்த்தி ஆகியோர் தலைமையிலான அதிகாரிகள் வியாழக்கிழமை காலை பாலன் வீட்டிற்கு சென்று வரி நிலுவைத் தொகையினை கேட்டனர். வரி கட்ட மறுக்கவே,\nகுப்பைகளுடனான குப்பைத் தொட்டி ஒன்றை பாலன் வீட்டின் முன்பு நகராட்சி நிர்வாகத்தினர் வைத்தனர். வரி செலுத்தும்வரை குப்பைத் தொட்டி இங்குதான் இருக்கும் என்றும் தெரிவித்தனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.\nவழக்கு தொடருவேன்: இதுகுறித்து பாலன் தரப்பில் கேட்டபோது, தான் வரி கட்ட தயாராக இருப்பதாகவும், 10 சதவீதம் வரியை குறைத்து தர பலமுறை ஆணையரிடம் கேட்டும் அவர்கள் மறுத்து வருகின்றனர்.\nஊரில் பலர் லட்சக்கணக்கில் வரிபாக்கி வைத்திருக்கும் நிலையில் தற்போது தன்னை அவமானப்படுத்தவே இவ்வாறு குப்பைத் தொட்டியை வீட்டின் முன் வைத்துள்ளனர்.\nஇதுகுறித்து வழக்கு தொடருவேன் என்றார் அவர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nசீனாவின் இலையுதிர் காலத்திலுள்ள இளஞ்சிவப்பான தாவரங்கள்\nகீரை ஸ்பெஷல்... 30க்கும் மேற்பட்ட கீரை வகைகள், புகைப்படங்களுடன்\n20வது சர்வதேச இந்திய திரைப்பட விருது விழா\nபோர் விமானத்தில் பயணித்த பாதுகாப்பு அமைச்சர்\nதினமணி செய்திகள் | \"யாருடைய பேச்சைக் கேட்டு விஜய் பேசுகிறார் எனத் தெரியவில்லை\" | (21.09.2019)\nவார பலன்கள் (செப்டம்பர் 20 - செப்டம்பர் 26)\nதினமணி செய்திகள் | \"காஷ்மீரில் புதிய சொர்க்கம் உருவாக்கப்படும்\" | (19.09.2019) Top 5 News |\nபுரட்டாசியில் அசைவம் சாப்பிடக்கூடாது ஏன் தெரியுமா\nரகசியக் கேமரா இருப்பதை கண்டுபிடிக்கும் ரகசியங்கள்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575627.91/wet/CC-MAIN-20190922180536-20190922202536-00133.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilseythi.com/news/tamilnadu/10621.html", "date_download": "2019-09-22T19:32:19Z", "digest": "sha1:YXZHK47LDWA4N2BBHHCXEII5XSXI5K7W", "length": 7410, "nlines": 85, "source_domain": "www.tamilseythi.com", "title": "பைக்கில் சென்ற பெண் அதிகாரியின் உயிரைப் பறித்த கொள்ளையர்கள்! – Tamilseythi.com", "raw_content": "\nபைக்கில் சென்ற பெண் அதிகாரியின் உயிரைப் பறித்த கொள்ளையர்கள்\nபைக்கில் சென்ற பெண் அதிகாரியின் உயிரைப் பறித்த கொள்ளையர்கள்\nவேலூர் மாவட்டம் பானாவரம் அருகே இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்தபோது மர்மநபர்கள் பின் தொடர்ந்து செயின் பறித்தபோது வாகனத்திலிருந்து கீழே விழுந்த பெண் சுகாதார ஆய்வாளர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார்.\nகாணாமல்போன மீன்கள்… கண்காணித்த பண்ணை முதலாளி……\nடிரினிடாட் டு கோவை – முருகானந்தத்தைத் தேடி வந்த…\nஅத்திவரதர்போலவே தரிசனம் அருளும் அத்திபவள வண்ணப்…\nபுதுப்பட்டு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சுகாதார ஆய்வாளராகப் பணிபுரிந்து வந்த மல்லிகா, நேற்று முன்தினம் பணிமுடித்து தன் கணவர் வீராசாமியுடன் இருசக்கர வாகனத்தில் வீட்டுக்குச் சென்றுகொண்டிருந்தார். மாங்குப்பம் தைலமரத்தோப்பு அருகே சென்றபோது அவர்களைப் பின் தொடர்ந்த மர்ம ஆசாமிகள், மல்லிகா அணிந்திருந்த 5 சவரன் தங்கச் செயினை பறித்த���க்கொண்டு தப்பிச் சென்றுள்ளனர்.\nஇதில், நிலை தடுமாறி வாகனத்திலிருந்து கீழே விழுந்த மல்லிகாவுக்குத் தலையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. உடனடியாக அவரின் கணவர் வீராசாமி, மல்லிகா பணியாற்றிய மருத்துவமனையில் சேர்த்துள்ளார். தலையில் பலத்த காயம் ஏற்படவே சிகிச்சைக்கு சென்னைக்குச் செல்லுமாறு கூறியுள்ளனர். மேல் சிகிச்சைக்காக மல்லிகா, சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இன்று காலையில் அவர், சிகிச்சைப் பலினின்றி உயிரிழந்தார். செயின்பறிப்பு சம்பவம் குறித்து பானாவரம் போலீஸார் வழக்கு பதிவுசெய்து, மர்ம நபர்கள் யார் என்பதை விசாரணை நடத்தி, தேடி வருகின்றனர்.\nகாணாமல்போன மீன்கள்… கண்காணித்த பண்ணை முதலாளி… சிக்கிக்கொண்ட மலைப்பாம்பு\nடிரினிடாட் டு கோவை – முருகானந்தத்தைத் தேடி வந்த கிரிக்கெட் வீரர் பிராவோ\nஅத்திவரதர்போலவே தரிசனம் அருளும் அத்திபவள வண்ணப் பெருமாள்… காஞ்சிபுரத்தில்…\nபாகன்களின் கட்டளைகளுக்கு மறுப்பு – சின்னதம்பி யானைக்கு மீண்டும் கூண்டு\n“வரலாற்றை மறந்த சமூகத்தால் வரலாறு படைக்கவே முடியாது”…\n3 நாடுகள் மகளிர் கிரிக்கெட்: இந்திய அணி அறிவிப்பு –…\nயாழ். நடேஸ்வரா கல்லூரியின் கட்டடத்தை விடுவிக்க வலியுறுத்தல்\nமுகநூல் மீதான தடையை உடனடியாக நீக்க சிறிலங்கா அதிபர் உத்தரவு\nபடு கவர்ச்சியாக போட்டோ ஷுட் நடத்திய நடிகை வாணி கபூர்-…\nமகாநாயக்கர்களுடன் மூடிய அறைக்குள் ரணில் இரகசிய ஆலோசனை\nகடல்சார் பாதுகாப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்த ஜப்பான் –…\nகுற்றமிழைத்தவர்கள் தண்டிக்கப்படாவிடின் பெரும் பிரச்சினைகளை…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575627.91/wet/CC-MAIN-20190922180536-20190922202536-00133.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://freetamilebooks.com/ebooks/ezhu_peru_vallalgal/", "date_download": "2019-09-22T18:08:18Z", "digest": "sha1:H6RKJKSX2OCRFMJJOTK2NR4553HOPESM", "length": 5637, "nlines": 80, "source_domain": "freetamilebooks.com", "title": "எழு பெரு வள்ளல்கள் – சங்க இலக்கியம் – கி.வா.ஜகந்நாதன்", "raw_content": "\nஎழு பெரு வள்ளல்கள் – சங்க இலக்கியம் – கி.வா.ஜகந்நாதன்\nநூல் : எழு பெரு வள்ளல்கள்\nஅட்டைப்படம் : த. சீனிவாசன்\nஉரிமை – கிரியேட்டிவ் காமன்ஸ். எல்லாரும் படிக்கலாம், பகிரலாம்.\nஆன்ட்ராய்டு(FBreader), ஆப்பிள், புது நூக் கருவிகளில் படிக்க\nபுது கிண்டில் கருவிகளில் படிக்க\nகுனூ/லினக்ஸ், விண்டோஸ் கணிணிகளில் படிக்க\nபழைய கிண்டில்,நூக் கருவிகளில் படிக்க\nபுத்தக எ���் – 394\nநூல் வகை: சங்க இலக்கியம் | மின்னூலாக்கத்தில் பங்களித்தவர்கள்: த. சீனிவாசன், த.தனசேகர் | நூல் ஆசிரியர்கள்: கி.வா.ஜகந்நாதன்\nகணியம் அறக்கட்டளை – வங்கி விவரங்கள்\nநன்கொடை விவரங்களை kaniyamfoundation@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்.\nகுறிப்பு: சில UPI செயலிகளில் இந்த QR Code வேலை செய்யாமல் போகலாம். அச்சமயம் மேலே உள்ள வங்கிக் கணக்கு எண், IFSC code ஐ பயன்படுத்தவும்.\nஆன்ட்ராய்டு கருவிகளில் நமது செயலி\nஆப்பிள் கருவிகளில் நமது செயலி\nமின்னஞ்சல் வழியே புது மின்னூல் அறிவிப்புகளை பெறுக\nமின்னூல்களை அச்சு வடிவில் வாங்கலாம்\nஉங்கள் புத்தகங்களை மின்னூலாகவும் அச்சு நூலாகவும் வெளியிட அணுகவும்.\nபுது மின்னூல்களை மின்னஞ்சலில் பெறுக\nஉங்களுக்கு இப்போது வரும் மின்னஞ்சலில் உள்ள இணைப்பின் மூலம், உறுதி செய்க. நன்றி\n70 இலட்சம் பதிவிறக்கங்களைத் தாண்டி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575627.91/wet/CC-MAIN-20190922180536-20190922202536-00134.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://jcnithya.blogspot.com/2011/", "date_download": "2019-09-22T19:54:46Z", "digest": "sha1:QTUVYMELX6VTDANAJE25DMPHHX6MUNW3", "length": 22343, "nlines": 385, "source_domain": "jcnithya.blogspot.com", "title": "உயிரின் தேடல்...: 2011", "raw_content": "\n~.~. ஜெ.சி. நித்யா ~.~.\n~.~. ஜெ.சி. நித்யா ~.~.\n~.~. ஜெ.சி. நித்யா ~.~.\nஅநேகமாக அனைத்து பயணிகளும் மென்பொருள் வல்லுநர்கள்..\nமௌனமே நாகரீகமென அமர்ந்திருக்கும் ஒரு மாலைப்பொழுது.\nஒரு நிறுத்தத்தில் சட்டென மூன்று சிட்டுக்குருவிகள் உள்ளே நுழைந்தது போல, \"ஐய் ..ஏசி பஸ்டா...\" என்றொரு சத்தம், ஒவ்வொரு இருக்கையாய் சென்று, தொட்டு தடவிப் பார்த்த அந்த பிஞ்சு முகங்களில் அத்தனை மகிழ்ச்சி.. \"இங்க பாருடி...ஸீட் பெல்ட்....\" \"விழாம இருக்கிறதுக்கு....\"\n\"அம்மா...எனக்கு சாக்லேட் வேண்டாமா... ஏசி பஸ்-ல கூட்டிட்டு வந்தியே இதே போதும்.\"\nஒரு சிறுவன் ஓடிச்சென்று நடத்துநரிடம் \"தி.நகர் வர இன்னும் எவ்ளோ நேரம் ஆகும் அங்கிள்\" எனக் கேட்க, சட்டென சிரித்த அவரோ \"இன்னும் மூணு நாள் ஆகும்ப்பா\" என்று சொல்ல...உடனே மூவரும் சேர்ந்து கைதட்ட...அமர்களப்பட்டது பேருந்து.\nஒரு உற்சாக தூறல் அத்தனை பேரையும் நனைக்க, அழகானது அன்றைய தினம் அந்த சின்னஞ்சிறு பூக்களால்...\nமனம் வறண்டதொரு பொழுதில் இலக்கற்று வெறித்து கொண்டிருக்கையில் திடீரென ஒரு பிஞ்சுவிரல் என்மீது பட சட்டென்று திரும்பினேன்.\n\"அக்கா...என் பேரு அஃப்சல்...நான் 2-ம் வகுப்பு 'பி' செக் ஷன்-ல படிக்கிறேன். நீங்க என்ன படிக்கிறீங்க அக்கா\"... ���யிரம் நட்சத்திரங்களை கூட்டி பிழிந்த அந்த கண்கள் பார்த்து திகைத்த என்னிடம் பதில் எதிர்பாராமல் \"வரேன் க்கா..டாட்டா\" என சொல்லிவிட்டு ஓடிப் போய் இறங்கி விட்டாய்\n பல வருட பழக்கம் போல் எதற்கு சிரித்தாய்\nமனம் முழுக்க நனைத்து விட்ட மழையை எப்படி ஒரு நொடியில் பொழியச் செய்தாய்\nஅந்த நாளுக்கான எனது தேவை உனது சத்திய புன்னகை தானென்பது உனக்கெப்படி தெரியும்\nஇன்றும் சைதாப்பேட்டை பேருந்து நிலையம் கடக்கும் போதெல்லாம் \"அக்கா...எப்படி இருக்கீங்க\" எனக்கேட்டுக்கொண்டு நீ வந்துவிட மாட்டாயா என்று தான் தேடுகிறேன் என் குட்டி மழைத்தூதனே...\nஒவ்வொரு பயணமும் ஒரு அழகிய அனுபவம்...இந்த சின்னஞ் சிறிய நட்சத்திரங்களால். வாழ்வது எப்படி என்று குழந்தைகள் கற்றுத் தருகிறார்கள். மிக சுலபமாய்...\n~.~. ஜெ.சி. நித்யா ~.~.\nஉன் அன்பின் ஒளி விளக்கம்.\n~.~. ஜெ.சி. நித்யா ~.~.\n~.~. ஜெ.சி. நித்யா ~.~.\n~.~. ஜெ.சி. நித்யா ~.~.\nகடந்து பயணித்த என் கவனம்\nநிஜம் ததும்பும் உனது விழிகள்.\nஎந்த பாகுபாடும் இன்றி எல்லாருக்கும்\nஇமைக்காமல் நோக்கும் எனை கண்டதும்\nஎன அஞ்சி கை அசைத்து\nபணத்திற்கும் பதவிக்கும் மரியாதை கொடுக்க..\nஅர்த்தமற்ற வேஷங்களில் பொய்யாய் நடிக்க..\nமுகத்திற்காக ஒரு சிரிப்பும் முகம் மறைந்தபின்\nஒரு பேச்சுமாக பேசித் திரிய...\nசிறு இலை என்னுள் ஏற்படுத்தும் பாதிப்புகளை தவிர்த்திட\nபயணத்தில் இதமான பூங்காற்றை அனுபவியாது\nவாகன நெரிசல் பற்றி விமர்சிக்க...\nகடும் பசியில் வயிறு எரிந்தாலும் சுடும் மணலில் பிஞ்சு பாதங்கள் புண்ணாக யாருக்காகவோ ஓடி ஓடி பிச்சையெடுக்கும் அந்த சின்னஞ் ச...\nஇதோ வந்திருக்கிறேன் பலியிட . இன்று இல்லையேல் என்றும் இல்லை . உயிர் கரைய நேசித்திடும் விழி விரிய இரசித்திடும் என் செல்வப...\nஅதிகாலை அவசரம் பேருந்தில். ஜன்னலோர இருக்கையில் அமர்ந்திருக்கிறாய். இடம் கிடைத்த மகிழ்ச்சியில் உன்னருகில் அமர்கிறேன் நான். மையிட்ட கண்கள்....\n கூட்டை கலைத்து பறக்க பழக்கும் தாயின் பயிற்சி முறையா மலர்களால் வேயப்பட்ட இதமான இந்த கூட்டிலிருந்து ... சுகமான உனது சிறகுகள...\nநீரில் நனைந்த வெற்றுத்தாளென கசங்கியிருக்கும் மனத்தில் சிறு கீறலும் ஏற்படுத்தாமல் எங்கோ இருந்து கொண்டு நிதானமாய் எழுதுகிறாய் எனக்கான உன...\nசெல்லும் வழி அறியாமல் சேரும் இடம் புரியாமல் போகும் வேகம் உணராமல் பார்க்கும் விழிகள் நோக்காமல் தாயின் தோள் சரிந்து உலகம் மறந்து தூ...\nஅழகாய் அசையும அந்த இலைகளின் மேல் பார்வை பதித்திருந்த அவள் கண்களில் மெதுவாய் ஈரம் கசிந்தது. அதே இரணம் அதே வலி\n~ பிறந்த நாள் வாழ்த்துக்கள்\n~ தலைசாய்க்க ஓர் இடம்\n~ வழிநெடுக வண்ண நட்சத்திரங்கள்\n~ சாதிகா என்றொரு தேவதை\nபேருந்திற்குள் ஒரு சில நிமிடங்கள்\nநேற்று பெய்த மழையில் குளித்ததினால் மகிழ்ச்சியோடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575627.91/wet/CC-MAIN-20190922180536-20190922202536-00134.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://isangamam.com/tags/%E0%AE%85%E0%AE%B2%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D", "date_download": "2019-09-22T18:27:12Z", "digest": "sha1:ND4TIOZRUB2PJLMSHU7IFE73UU433ZPG", "length": 13774, "nlines": 172, "source_domain": "isangamam.com", "title": "சங்கமம் | Tamil blogs Shortfilms News", "raw_content": "\nதமிழ் மின்நூல் வெளியீட்டுப் பணி\nஅமித் ஷாவுக்கு கருப்புக்கொடி காட்டிய மாணவி பல்கலைக் கழகத்திலிருந்து நீக்கம் \nஇனி இதுபோன்ற செயல்களில் ஈடுபடமாட்டேன் என சொன்னால், மீண்டும் சேர்த்துக்கொள்வதாக பல்கலைக்கழகம் கூறியுள்ளது. ஆனால், தான் யாரிடமும் மண்டியிடத் தயாராக இல்ல… read more\nஇந்தியா அலகாபாத் அமித் ஷா\nபயணம் வாசகர் கடிதம் அலகாபாத்\nநாகா சாமியார் நேர்காணல் : சனாதன தர்மத்த காப்பாத்த அம்மணமா நின்னு சண்டை போடுவேன் \nஇந்து தர்மம்தான் சனாதன தர்மம். சனாதன தர்மத்துக்காக நாங்க யார் தலையையும் சீவுவதற்கும், தேவைபட்டா எங்கத் தலைய கொடுக்குறதுக்கும் கூடத் தயாரா இருக்கோம்.… read more\nபாஜக பார்ப்பன இந்து மதம் கும்பமேளா\nஅடுத்த முறை யோகி வரமாட்டார் – உ.பி ஆம்புலன்ஸ் ஓட்டுநர் ஆனந்த் நேர்காணல்\nஇது வெத்து செலவுதான். இந்த காசை உட்கட்டமைப்பை விரிவுபடுத்த செலவிட்டிருக்கலாம். தெருவிளக்கு இல்லைங்கிறது பெரும் குறைதான். ஆனா எங்களுக்கு பழகிடுச்சி.… read more\nபாஜக பார்ப்பன இந்து மதம் கும்பமேளா\nகும்பமேளாவில் ஐந்து நட்சத்திர அக்ரகாரமும் ஐயோ பாவம் சேரிகளும் இருக்கின்றன \nஇந்த பிரமாண்ட தற்காலிக குடில்களுடன் கங்கை ஆற்றங்கரையில் நிரந்தரமாக குடியிருக்கும் குடிசைப் பகுதியைப் பார்த்தால் இவர்களுக்கு எரிச்சல் வரும். The post… read more\nபாஜக பார்ப்பன இந்து மதம் கும்பமேளா\nகும்பமேளாவில் கொலு பொம்மைகளோடு மோடியின் மேக் இன் இந்தியா கண்காட்சி \nவழக்காமாக இந்தக் கண்காட்சி “ஒரு மாவட்டம் ஒரு தயாரிப்பு” என்ற பெயரில் இருக்குமாம். ஆனால், இந்த முறை அதனோடு “மேக் இன் இந்தியா” என��று வைத்து தனது விளம்பர… read more\nஅலகாபாத் : கார்ப்பரேட் + காவி கூட்டணியின் கும்பமேளா \nகுழந்தைகளுக்கு மருத்துவமனையில் ஆக்சிஜன் கூட இல்லாத ஒரு மாநிலத்தில் காவிகளும் கார்ப்பரேட்டுகளும் கூட்டணி வைத்து, பல ஆயிரம் கோடி செலவில் நடத்திவரும் கும… read more\nபாஜக பார்ப்பன இந்து மதம் வரலாற்றுப் புரட்டு\nஉத்திரப் பிரதேசம் : கும்பமேளாவிற்கு வரும் இந்துக்களிடம் மதவெறியேற்ற ஆர்.எஸ்.எஸ். திட்டம்\nமூன்று மாநில சட்டப் பேரவைத் தோல்வியைத் தொடர்ந்து பாஜக சந்தித்துள்ள வீழ்ச்சியிலிருந்து மீண்டு வர இம்முறை ஆர்.எஸ்.எஸ். அமைப்பே களம் இறங்கியிருக்கிறது. அ… read more\nகும்பமேளா ஆர்எஸ்எஸ் காவி பயங்கரவாதம்\nகுஜராத்தில் கட்சிகளின் கனவுகளை கலைத்துவிட்ட நோட்டா\nOneindia Tamilகுஜராத்தில் கட்சிகளின் கனவுகளை கலைத்துவிட்ட நோட்டாOneindia Tamilடெல்லி: குஜராத்தில் மீண்டும் பாஜக ஆட்சியமைந்துள்ள நிலையிலும், காங்கிரசு… read more\nமணமகன் தேவை விளம்பரம் கொடுத்து 10 பேரை ஏமாற்றி திருமணம் ... - Oneindia Tamil\nOneindia Tamilமணமகன் தேவை விளம்பரம் கொடுத்து 10 பேரை ஏமாற்றி திருமணம் ...Oneindia Tamilதிருவனந்தபுரம்: கேரளாவில் 10 பேரை திருமணம் செ read more\nசெய்திகள் Breaking news முக்கிய செய்திகள்\nமுதியோர் உதவித்தொகை சரிவர கிடைக்க நடவடிக்கை எடுக்க ... - தினத் தந்தி\nதினத் தந்திமுதியோர் உதவித்தொகை சரிவர கிடைக்க நடவடிக்கை எடுக்க ...தினத் தந்திதே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் வெளியி read more\nசெய்திகள் இந்தியா Breaking news\nஉரி செக்டாரில் ராணுவம் - பயங்கரவாதிகள் இடையே சண்டை ... - தினத் தந்தி\nதினத் தந்திஉரி செக்டாரில் ராணுவம் - பயங்கரவாதிகள் இடையே சண்டை ...தினத் தந்திஜம்மு காஷ்மீர் எல்லையில் உரி செக்டா read more\nசெய்திகள் இந்தியா Breaking news\nஆவின் பாலும் ஆதார் அட்டையும்.\nவரலாறு : இந்தியாவை வீழ்த்த கிழக்கிந்தியக் கம்பெனிக்கு நிதியளித்த சேட்டுகள் \nமோடியின் மோசடி : விவசாய பென்சன் பித்தலாட்டம் \nகேள்வி பதில் : சொந்த வாழ்வில் சாதி ஒழிப்பு – அசைவ உணவுப் பழக்கம் – எதிர்காலக் கல்வி.\nதில்லை நடராஜர் கோவிலை சத்திரமாக்கிய தீட்சிதர்கள் | தோழர் ராஜு உரை | காணொளி.\nபெற்றோர்கள் ஆசிரியர்களாக மாற வேண்டாம்\nபாஜக முன்னாள் அமைச்சர் சின்மயானந்த் மீது மேலும் ஒரு மாணவி பாலியல் வன்கொடுமை புகார் \n1967 – தமிழக இந்தி எதிர்ப்புப் போரை நினைவு கொள் பாஜகவுக்கு தென்னிந்தியா எச்���ரிக்கை \nஜம்மு காஷ்மீரில் இதுவரை 4000-க்கும் மேற்பட்டோர் கைது \nகேள்வி பதில் : இன்றைய இந்தியாவில் பார்ப்பனியத்தின் செல்வாக்கு உள்ளதா \nகோழியின் அட்டகாசங்கள்-2 : வெட்டிப்பயல்\nஇளையராஜா:வாழ்வோடு தொடரும் பந்தம் : ChandraMohan\nதாமோதரனின் கடிதம் : Kappi\nகாதல் டூ கல்யாணம் - பட்டர்ஃப்ளை எஃபெக்ட் : கணேஷ்\nடீன்-ஏஜ் பிள்ளைகளின் பெற்றோரா நீங்கள் : Parents Club\nதிருடன் திருடன் திருடன் : செந்தழல் ரவி\nஎன்ஃபீல்ட் புல்லட் : இளவஞ்சி\nஅம்மா... உன்னை வணங்குகிறேன் : ஆகாய நதி\nநம் நாடு - கதையென்ன\nகோச்சடையான் - கதை என்ன\nஇரத்தத்தில் உள்ள கொலஸ்ட்ராலைக் கரைக்க உதவும் சிறந்த உணவுகள்\nஜெ சொத்துக் குவிப்பு வழக்கு: பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவு - பிபிசி.\nஇந்திராவின் பிறந்த நாளை கொண்டாடிய பிரியங்கா - தினமலர்.\nவிசாரணை கைதிகள் தேர்தலில் போட்டியிடலாம்: சுப்ரீம் கோர்ட் ... - யாஹூ.\nராகுல் கூட்டத்தின் நிலை : நரேந்திர மோடி கிண்டல் - யாஹூ.\nமோடி குற்றச்சாட்டு மத மோதலை காங்கிரஸ் தூண்டுகிறது - தினகரன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575627.91/wet/CC-MAIN-20190922180536-20190922202536-00134.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.paristamil.com/tamilnews/view-news-MTk2Mzk0MTM2.htm", "date_download": "2019-09-22T18:09:27Z", "digest": "sha1:Z7CHJRYGK6WO6VYSLV4MMWOHUZWFCQ57", "length": 10899, "nlines": 204, "source_domain": "www.paristamil.com", "title": "உன் ஸ்பரிசங்கள்- Paristamil Tamil News", "raw_content": "\nஎழுத்துரு விளம்பரம் - Text Pub fixed\nகேரளா மூலிகை வைத்தியம் மற்றும் ஆயில் மசாஜ்\nஎழுத்துரு விளம்பரம் - Text Pub\n78 Poissy / 92 Bagneux இல் உள்ள பல்பொருள் அங்காடிக்கு ஊழியர்கள் தேவை.\nVilleneuve-Saint-Georgesஇல் 50m² அளவுகொண்ட இந்திய உணவகம் Bail விற்பனைக்கு.\nVence நகரில் உள்ள இந்திய உணவகம் ஒன்றுக்கு அனுபவம் மிக்க அல்லது அனுபவம் இல்லாத cuisinier உடன் தேவை.\nPARIS 6 இல் உள்ள உணவகத்திற்கு Serveuse வேலை செய்வதில் அனுபவமுள்ளவர் தேவை.\n93 – Drancy பகுதியில் உள்ள உணவகத்திற்கு commis de cuisine (poulet au grill), செய்வதில் அனுபவமுள்ள வேலையாள்த் தேவை.\nLe Blanc Mesnil - Le Bourget இல் 2019/2020 க்கான புதிய வகுப்புக்கள் ஆரம்பம்.\nPantin க்கு அருகாமையில் centre-ville இல் அமைந்துள்ள 18m2 அளவு கொண்ட Alimantation bail 3/6/9 விற்பனைக்கு\n300 பேர் இருக்கைகள் கொண்ட நிகழ்ச்சி கொண்டாட்ட மண்டபம் (salle de fête) விற்பனைக்கு.\nவாழ்க்கையில் அனைத்து பிரச்சனைகளுக்கும் இங்கு தீர்வு தரப்படும்.\nCambridge பரீட்சைகளுக்கான வகுப்புக்கள் உங்கள் வீடுகளுக்கு வந்து கற்பிக்கப்படும்.\n360 வியாதிகளுக்கும் பக்க விளைவுகளின்றி குணப்படுத்தப்படும்\nமணப்பெண் அலங்காரம் திருமண மாலைகள் மலிவான விலையில் செய்து கொடுக்கப்படும் .\nGare de Bondyக்கு அருகாமையில் புதிய கணனி வகுப்புக்கள் வெகு விரைவில் ஆரம்பம். பதிவிற்கு முந்துங்கள்\nஉங்கள் நிகழ்வுகளுக்கு தேவையான மண்டப ஏற்பாடுகளை சிறந்த விலையில் தங்களது விருப்பத்திற்கேற்ப்ப ஒழுங்கு செய்து தருகின்றோம்.\nவிற்க விரும்பும் உங்கள் வீடுகளை நம்பிக்கையாக விற்றுக்கொள்ள நாடுங்கள்.\nபரிஸ் தமிழ் நாட்காட்டி 2019\nதென்றல் கூட என்னை தீண்டாமல்\nமழைத்துளி என்னில் விழும் முன்\nநம் வீட்டு நாய் குட்டி கூட\nஇந்த சேலைக்கு மட்டும் என்ன\nஉன்னை விட நெருக்கமாக என்னில்..\nகோபம் முதல் முத்தம் வரை...\nகாதல் கொஞ்சம் கவிதை கொஞ்சம்...\nபொதிகள் அனுப்பும் சேவை இலங்கை, இந்தியா மற்றும் அனைத்து நாடுகளுக்கும் குறைந்த விலையில்..\nஇறுதிச் சடங்கு அனைத்தையும் 3500€ வில் இருந்து பெற்றுக்கொள்ளாம்..\nஉலகின் எப்பாகத்திற்கும் பணப் பரிமாற்றம் செய்ய நாடவேண்டிய ஸ்தாபனம்\nவெத்தலை மை ஜோதிட நிலையம்\nமுழு வீட்டையும் 24 மணி நேரமும் பாதுகாப்பு\nதமிழர்களுக்கான புதிய மண்டபம் உதயம்\nமருத்துவக் காப்புறுதி, வீட்டுக் காப்புறுதி, வாகனக் காப்புறுதி, ஆயுள் காப்புறுதி அனைத்தும் தமிழில் உரையாடி செய்து கொள்ள நாடுங்கள் Tél.: 09 83 06 14 13 தமிழில் தொடர்பு கொள்ள: Madame. பார்த்தீபன் றஜனி 07 68 55 17 26\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575627.91/wet/CC-MAIN-20190922180536-20190922202536-00134.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmurasuaustralia.com/2018/02/1914-1984.html", "date_download": "2019-09-22T18:28:12Z", "digest": "sha1:XORFSLL26JO6DOIETEYHPKZCJ7F5OT2J", "length": 49814, "nlines": 659, "source_domain": "www.tamilmurasuaustralia.com", "title": "தமிழ்முரசு Tamil Murasu: வீடற்றவர், நாடற்றவர் கதை சொல்வோமா? வாழ்வில் பட்ட கதை சொல்வோமா? \"மலையக மக்கள் கவிமணி\" சி.வி.வேலுப்பிள்ளை (1914 -1984) நினைவுகள் - முருகபூபதி", "raw_content": "\nஅவுஸ்ரேலிய செய்திகளையும் அறிவித்தல்களையும் விளம்பரங்களையும் தாங்கி வாரம் ஒருமுறை வெளிவரும் வாராந்த தமிழ்ப் பத்திரிகை23/09/2019 - 29/09/ 2019 தமிழ் 10 முரசு 23 தொடர்புகளுக்கு, tamilmurasu1@gmail.com, murasuau@gmail.com\nவீடற்றவர், நாடற்றவர் கதை சொல்வோமா வாழ்வில் பட்ட கதை சொல்வோமா வாழ்வில் பட்ட கதை சொல்வோமா \"மலையக மக்கள் கவிமணி\" சி.வி.வேலுப்பிள்ளை (1914 -1984) நினைவுகள் - முருகபூபதி\n\"பிள்ளைகளுக்கு கதை கேட்பதில் எத்தனை இன்பம். கதை சொல்லுவதில் பாட்டிக்குத் தனி இன்பம். பாட்டி தான் கண்டதையும் கேட்டதையும் தன்னைப்பற்றியும் தன் குடும்பம் தன் பந்துக்க���், தன் கிராமம், தன் ஊர், தன் இன்ப துன்பம் இவைகளைப்பற்றியும் கதை கதையாகச்சொல்லுவாள். பேரன் பாட்டியை கதைசொல்லும்படி கேட்டபோது, அவள் நான் பிறந்த கதைசொல்லுவேனா நான் பட்ட கதைசொல்லுவேனா என்ற கேள்வியைச்சொல்லி கதையை ஆரம்பித்தாளாம்.\nபலவருடங்களுக்குப்பின் மலைநாட்டில் பிறக்கும் ஒரு பேரன் தன் பாட்டியிடம் கதைசொல்லும்படி கேட்டால், அநேகமாய் பழைய பாட்டி சொன்ன பதிலையே சொல்லுவாள். அது நாம் பிறந்த கதையாகவும் பட்ட கதையாகவும்தான் இருக்கமுடியும். இந்தக்கதை நாடற்றவர், வீடற்றவர் கதை.\" இவ்வாறு தொடங்குகிறது அமரர் சி. வி. வேலுப்பிள்ளையின் நாடற்றவர் கதை.\nஇதன் முதல் பதிப்பு 1987 இல் தமிழகத்தில்தான் வெளிவருகிறது. அவருடைய வாரிசுகளில் ஒருவரான இர. சிவலிங்கம் அதனை தமிழகத்தில் வெளியிடுகிறார்.\nஉலகின் பலபாகங்களில் இன்றும் நாடற்றவர்கள், வீடற்றவர்கள் பரதேசிகளாக ஓடிக்கொண்டிருக்கிறார்கள். அதனால்தான் இயக்குநர் பாலாவும் பரதேசி என்ற பெயரிலே அவர்களின் கதையை படமாக்கினார்.\nபேரக்குழந்தைகளுக்கு கதை சொல்லக்கூடிய பாட்டிமாரின் நேரத்தை தற்காலத்தில் மெகா சீரியல்கள, தொலைக்காட்சிகள் ஊடாக ஆக்கிரமித்துள்ளன. அதனால் கதைசொல்வதற்கு பாட்டிகளும் இல்லை. கேட்பதற்கு பேரர்களும் இல்லை. பாட்டிகள் வேறு உலகத்திலும் பேரர்கள் வேறு உலகத்திலும் இருக்கும் இக்காலத்தில் இலங்கையில் வெள்ளையர்களினால் இழுத்துவரப்பட்டு மலையக காடுகளை பசுமையாக்கிய கறிவேப்பிலைகளாக தூக்கியெறியப்பட்டு ஒப்பாரிக்கோச்சிகளில் ஏற்றப்பட்டவர்களின் கதையை சி.வி. வேலுப்பிள்ளையின் நூலிலிருந்து தெரிந்துகொள்கின்றோம்.\nகறிவேப்பிலைகள், ஒப்பாரிக்கோச்சி என்ற தலைப்புகளிலும் இலங்கை மலையக எழுத்தாளர்கள் கதைகள் எழுதியிருக்கிறார்கள்.\nசி.வி. என்று இலக்கியஉலகில் அறியப்பட்ட வேலுப்பிள்ளை அவர்கள் மலையகத்தில் தலவாக்கொல்லையில் மடக்கொம்பரை என்ற கிராமத்தில் 1914 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 14 ஆம் திகதி பிறந்தவர். அவருடைய நூற்றாண்டு கொண்டாடப்பட்டு, மூன்று வருடங்கள் கடந்த நிலையில் அவர் பற்றி எழுதுகின்றேன்.\nஇவரை கொழும்பில் ஒரே ஒரு தடவைதான் சந்தித்துபேசியிருந்தாலும் அன்றைய தினத்தை என்னால் மறக்கமுடியாது. 1982 ஆம் ஆண்டு நடுப்பகுதியில் வெள்ளவத்தையில் இலக்கிய ஆர்வலர் நண்பர் ��ங்கநாதன் அவர்களின் இல்லத்தில் ஒரு இனிய மாலைப்பொழுதில் நடந்த சந்திப்பில்தான் அவரை முதல் முதலில் கண்டேன்.\nஅவ்வேளையில் எமது இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கம் பாரதி நூற்றாண்டு கொண்டாட்டங்களை நாடளாவிய ரீதியில் தொடக்கிவைத்திருந்தது. தமிழகத்திலிருந்து எழுத்தாளரும் அவ்வேளையில் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநில செயலாளரும் கட்சியின் ஏடு ஜனசக்தியின் ஆசிரியருமான தோழர் த. பாண்டியனை அழைத்திருந்தது.\nஅவர் தமிழகம் திரும்புவதற்கு முதல் நாள் ரங்கநாதன் இல்லத்தில் நடந்த சந்திப்பு தேநீர் விருந்துபசாரத்திற்கு சி. வி. வேலுப்பிள்ளையும் வருகை தந்திருந்தார். பேராசிரியர் கைலாசபதி, சோமகாந்தன், மாணிக்கவாசகர், பிரேம்ஜி ஞானசுந்தரன், அந்தனி ஜீவா, தெளிவத்தை ஜோசப், மேமன்கவி, நீர்வை பொன்னையன் உட்பட பலர் வருகை தந்திருந்தனர்.\nசி.வி.வேலுப்பிள்ளையின் உறவினரான ஸி. எஸ். காந்தி என்ற பத்திரிகையாளர் வீரகேசரியில் உதவி ஆசிரியராக இருந்தார். அங்கு நானும் பணியாற்றியதனால் அடிக்கடி சி.வி. அவர்கள் பற்றி கலந்துரையாடுவோம். சி.வி. எழுதிய தொடர்கதைகளை வீரகேசரியிலும் தினகரனிலும் ஏற்கனவே படித்திருக்கின்றேன். அப்பொழுது நான் பாடசாலை மாணவன்.\nபின்னாளில் நானும் சி.வி. போன்று எழுத்தாளனாவேன் என்று கனவும் காணாத பருவத்தில் அவருடைய கதைகளைப்படித்து மலையக மக்களின் ஆத்மாவைத் தெரிந்துகொண்டேன்.\n1982 இல் அவரைச்சந்தித்தவேளையில் தமிழகத்தின் மூத்த எழுத்தாளரும் பாரதி இயல் ஆய்வாளருமான தொ.மு. சி. ரகுநாதனின் பேரன் முறையானவன் என்று என்னை அறிமுகப்படுத்தியதனால் தனது நெஞ்சத்திற்கு நெருக்கமானவன் என்ற ரீதியில் என்னை அணைத்துக்கொண்டார்.\nஅதன் பின்னர் 1983 இல் இலங்கையில் நடந்த பாரதி நூற்றாண்டு நிகழ்ச்சிகளுக்காக தமிழகத்திலிருந்து ரகுநாதனையும் பேராசிரியர் எஸ். ராமகிருஷ்ணனையும் படைப்பாளி ராஜம் கிருஷ்ணனையும் எமது முற்போக்கு எழுத்தாளர் சங்கம் அழைத்திருந்தது. அச்சமயம் மீண்டும் ரகுநாதனுடன் சி.வி. அவர்களுக்கு நெருக்கம் வந்தது.\nசி.வி.யின் இனிப்படமாட்டேன் நாவலின் மூலப்பிரதியை ரகுநாதன் தமிழகத்தில் வெளியிடுவதற்காக எடுத்துச்சென்று சென்னையில் பதிப்பித்தார். குறிப்பிட்ட நூல் 1984 இல் அச்சகத்தில் தயாராகும்போது நான் ரகுநாதன் அவர்களுடன் சென்��ையில் நின்றேன்.\nரகுநாதனும் அந்த நாவலை சிலாகித்து பேசியிருக்கிறார்.\nசி.வி. 1984 இல் மறைந்த வேளையில் அந்தத் துயரமான செய்தி பரவலாக அறியப்படவில்லை என்பது வருத்தமானது.\nநாட்டில் நிலவிய அசாதாரண சூழ்நிலையும் அதற்கு முக்கிய காரணம்.\nசி.வி. அவர்கள் கொழும்பில் நாலந்தா கல்லூரியில் கற்றவர். 1934 ஆம் ஆண்டு ரவீந்திரநாத தாகூர் இலங்கைவந்தசமயத்தில் அவரை நேரில் சந்தித்து, தான் எழுதிவைத்திருந்த விஸ்மாஜினி என்னும் இசைநாடக நூலை அவரிடம் வழங்கி ஆசிபெற்றிருக்கிறார்.\nஇலங்கை வானொலி Voice of lanka நிகழ்ச்சியில் இவரது Tea Pluckers என்ற கவிதை அறிமுகமானதையடுத்து வானொலி நேயர்கள் மத்தியிலும் அறிமுகமானவர். ஆங்கிலப்புலமை மிக்க சி.வி, ஆங்கிலத்தில் பல படைப்புகளை தந்திருப்பவர். இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் உத்தியோகபூர்வ ஏடான Congress News என்னும் ஏட்டிலும் ஆசிரியராக இருந்தார்.\nகதை என்னும் இலக்கிய இதழ், மாவலி என்ற மாத இதழ் ஆகியனவற்றினதும் ஆசிரியராக இயங்கினார் என்பதை அறிகின்றோம். கைலாசபதி தினகரன் பத்திரிகையில் ஆசிரியராக பணியாற்றிய காலத்தில், கொழும்பில் வசித்த சில எழுத்தாளர்களுக்கு முக்கிய பொறுப்புகளை வழங்கியிருந்தார். பிறநாட்டு இலக்கியவாதிகளை அறிமுகப்படுத்தி அவர்தம் படைப்புகளையும் தினகரனில் வெளியிடச்செய்வதற்கு அவர் சிலருடன் தொடர்புகளை பேணிவந்தார்.\nஅக்காலப்பகுதியில் இலக்கிய ஆர்வலரும் சிறந்த மொழிபெயர்ப்பாளருமான பொன். கிருஷ்ணசாமி அவர்களைக்கொண்டு சி.வி.யின் ஆங்கிலப்படைப்புகளை தினகரனில் மொழிபெயர்த்து வெளியிடுவதற்கு ஆவனசெய்தார். சி.வி.யின் மனைவி இலங்கையில் பெரும்பான்மை இனத்தைச்சேர்ந்தவர் என்பதும், அவரும் கவிதைகள் எழுதுவார் என்பதும் நம்மால் அறியக்கூடிய தகவல்கள்.\n1947 இலிருந்த சோல்பரி அரசியலமைப்பின் பிரகாரம் நடந்த சட்டசபைத்தேர்தலில் மலையகத்திலிருந்து தெரிவான ஏழு பிரதிநிதிகளுள் சி.வி.யும் ஒருவர். தலவாக்கலை தொகுதியிலிருந்து தெரிவாகியிருக்கும் சி.வி. பின்னர் அன்றைய ஐக்கிய தேசியக்கட்சி பதிவியிலிருந்த காலத்தில் நிறைவேற்றப்பட்ட குடியுரிமைச்சட்டத்தால் அந்த வாய்ப்பையும் இழக்கநேர்ந்தது.\nஅந்தச்சட்டம்தான் மலையக தமிழ் தோட்டத்தொழிலாளர்களை நாடற்றவர்களாக்கியது. அதன்பின்னர் சி.வி.யின் தொழிற்சங்க நடவடிக்கைகள் தீவிரம���ைந்தன. இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் சௌமியமூர்த்தி தொண்டமான் தலைமையில் வலதுசாரிப்போக்குள்ள தொழிற்சங்கமாக இயங்கியதனால் சி.வி. வெள்ளையன் முதலானவர்களிடமிருந்து முற்போக்கான தொழிற்சங்கமாக தொழிலாளர் தேசிய சங்கம் உருவானது. மீண்டும் புதிய அரசியலமைப்பின் பிரகாரம் 1977 இல் நடந்த நாடாளுமன்றத்தேர்தலில் நுவரெலியா தொகுதியில் போட்டியிட்டு தோல்வி கண்ட சி.வி. அரசியல், தொழிற்சங்கம், இதழியல், படைப்பிலக்கியம், மற்றும் சமூகப்பணிகளில் தமது ஆளுமையை வெளிப்படுத்தி வாழ்ந்தவர்.\nஅவருடைய In Ceylon's Tea Garden நூலை கவிஞர் சக்தி பாலையா இலங்கை தேயிலைத்தோட்டத்திலே என்ற பெயரில் மொழிபெயர்த்துள்ளார். வாழ்வற்ற வாழ்வு, எல்லைப்புறம், நாடற்றவர் கதை ஆகியனவற்றை பொன். கிருஷ்ணசாமி மொழிபெயர்த்திருக்கிறார்.\nசி.வி. அவர்களின் நூற்றாண்டு காலத்தில் இலங்கையில் அவரது நினைவாக முத்திரையும் வெளியிடப்பட்டது. சி.வி. ஆரம்பத்தில் தொடர்ச்சியாக ஆங்கிலத்தில் எழுதியிருந்தாலும் மலையக மக்களைப்பற்றித்தான் எழுதிவந்தவர்.\nபின்னாளில் அவர் தமிழிலேயே சில நவீனங்களை படைத்தார். அவ்வாறு வெளியானவைதான் பார்வதி, இனிப்படமாட்டேன் முதலானவை. சி.வி. தமது இலக்கியப்பிரவேசகாலத்தில் முதலில் ஆங்கிலத்தில் எழுதியதன் மூலம் மலையக மக்களின் வாழ்வை பரவலாக அறியச்செய்தவர்.\n\" ஆங்கிலத்தின் எழுதியதன் மூலம் துயரம் தோய்ந்த இம்மக்களின் வாழ்வை, தமிழின் எல்லைகளுக்கப்பாலும் கொண்டுசென்ற பெருமைக்குரியவர் சி.வி. என்பது ஒருபுறமிருக்க, ஆங்கிலத்தில் எழுதிய ஒரே காரணத்தால் மலையகம் அல்லாத மற்றைய இலக்கியகாரர்கள் மத்தியில் ஒரு பரவலான அறிமுகத்தையும் எழுத்தாள அந்தஸ்தையும் சி.வி. பெற்றிருந்தார். ஆனால், மலையகத்தமிழ் எழுத்து, இலக்கியத்தைப்பொறுத்தவரை ஓர் அந்நியராகவே இருந்திருக்கின்றார். அறுபதுக்குப்பின் சிலிர்த்துக்கொண்டெழுந்த மலையக இலக்கியம் கண்டு பூரித்துப்போன சி.வி. புதியவர்களுடன் தன்னைப்பரிச்சியம் செய்துகொண்டார். புதுமை இலக்கியம் என்று அதற்குப்பெயரிட்டுப்போற்றினார். தன்னுடைய எழுத்துக்கள் தமிழில் வரவேண்டிய அவசியத்தை உணர்ந்தார்.\" என்று மலையகத்தின் மூத்த எழுத்தாளர் தெளிவத்தை ஜோசப் தமது மலையகச்சிறுகதை வரலாறு என்னும் நூலில் பதிவுசெய்துள்ளார்.\nஇந்தியாவில் தோன்ற��ய ரவீந்திரநாத்தாகூர் ஆங்கிலத்தில் எழுதியமையால் உலகெங்கும் அறியப்பட்டார். கொண்டாடப்பட்டார். அவருக்கு ஈடாக மட்டுமன்றி அவரையும் விட மேன்மையாக மக்களைப்பற்றி எழுதியவரும் தீர்க்கதரிசியுமான மகாகவி பாரதி தமிழில் அதிகம் எழுதியதனால், அவர் பற்றிய புகழ் குறிப்பிட்ட தமிழ் எல்லைக்குள் நின்றது. அவரது நூற்றாண்டுக்குப்பின்னர் அந்த எல்லைகளையும் கடந்து பேசப்பட்டார்.\nஇலங்கையில் ஆங்கிலத்திலேயே எழுதிவந்திருக்கும் எங்கள் சி.வி. அதனால் தமிழ் வாசகர்களிடம் செல்லமுடியாது என்று கருதியதனாலோ என்னவோ தமது ஆங்கில மூலப் படைப்புகளை தமிழில் வெளிவரச்செய்தார். அவருக்கு இதுவிடயத்தில் பெரிதும் உதவியவர்களாக சக்தி பாலைய்யாவும் பொ. கிருஷ்ணசாமியும் போற்றப்படுகின்றனர்.\nகாலப்போக்கில் தாம் ஆங்கிலத்தில் எழுதியவற்றை தாமே தமிழில் மொழிபெயர்க்கத் தொடங்கிய சி.வி. அவர்கள் பின்னர் தமிழிலேயே எழுதத்தொடங்கிவிட்டார்.\nசி. வி.யின் எழுத்துலகம் இவ்வாறுதான் பரிமாணம் பெற்றிருக்கிறது. பரிமளித்திருக்கிறது.\nசி.வி பற்றி திருச்செந்தூரன், இர. சிவலிங்கம், மு.நித்தியானந்தன், சாரல்நாடன், லெனின் மதிவானம், கார்மேகம், மல்லியப்பு சந்தி திலகர், தெளிவத்தை ஜோசப், அந்தனிஜீவா, தங்கத்தேவன் உட்பட பலர் ஏற்கனவே தனித்தனி ஆய்வுக்கட்டுரைகளும் சில நூல்களும் எழுதியிருக்கின்றனர்.\nமலையக கலை இலக்கியப்பேரவையின் ஸ்தாபகர் அந்தனிஜீவா, கவிஞராகவும் அறியப்பட்ட சி.வி. அவர்களுக்கு ' மக்கள் கவிமணி' என்ற பட்டத்தையும் வழங்கியிருக்கிறார்.\nமலையக நாட்டார் பாடல்களை தேடிச்சேகரித்து தொகுத்திருக்கும் பாரிய பணியையும் சி.வி. செய்திருக்கிறார். (அமரர்) துரைவிஸ்வநாதனின் துரைவி பதிப்பகத்தின் வெளியீடாக வந்திருக்கும் மலையகச்சிறுகதைகளின் இரண்டாம் பாகத்தின் பெயர் உழைக்கப்பிறந்தவர்கள். இதனைத்தொகுத்திருக்கும் தெளிவத்தை ஜோசப், சி.வி. அவர்களின் கதையையே இத்தொகுப்பில் முதலாவதாக இடம்பெறச்செய்து பாராட்டி கௌரவித்திருக்கிறார்.\nஆனால், அந்த அரிய தொகுப்பினை பார்க்காமலேயே சி,வி. 19-11-1984 இல் மறைந்துவிட்டார். அவர் மறைந்தவேளையில் அரசியல் காரணங்களுக்காக ஊரடங்குச்சட்டம் பிறப்பிக்கப்பட்டிருந்தது. அதனால் அவரையும் அவரது படைப்புகளையும் நேசித்த பலருக்கும் அவரது மரணச்செய்��ி தாமதமாகவே கிடைத்தது.\nசி.வி.யின் கல்லறை தலவாக்கொல்லை மடக்கும்பரவில் தரிசனத்திற்குரியதாகியிருக்கிறது. அவர் கல்லறையில் உறங்கினாலும் அவர் பற்றிய நினைவுகள் எங்கள் நெஞ்சறைகளில் உயிர்வாழ்ந்துகொண்டிருக்கின்றன.\n(நன்றி: நடு இணைய இதழ் - பிரான்ஸ்)\nசிட்னி துர்க்கை அம்மன் ஆலய திருவிழா - பூங்காவன தி...\nசிட்னி துர்க்கை அம்மன் ஆலய திருவிழா - கொடியிறக்கம்...\nசிட்னி துர்க்கை அம்மன் ஆலய திருவிழா - தீர்த்த திரு...\nசிட்னி துர்க்கை அம்மன் ஆலய திருவிழா - தேர்த் திருவ...\nதுர்க்கை அம்மன் ஆலய சப்பற திருவிழா 27 02 2018\nசிட்னி துர்க்கை அம்மன் ஆலய திருவிழா - வேட்டை த் த...\nசிட்னி துர்க்கை அம்மன் ஆலய திருவிழா 20/03/2018 - 0...\nஶ்ரீதேவி நினைவலைகளில் - கானா பிரபா\nஸ்ரீ வெங்கடேஸ்வர ஆலயம் 03/03/2018\nவிபுலாநந்த அடிகளார் ஆவணப்படம் பற்றிய விமர்சனம்\nவீடற்றவர், நாடற்றவர் கதை சொல்வோமா\nயாழ் இந்துக்கல்லூரியின் நூல் வெளியீடு - உலகம் பலவ...\nசிட்னி துர்க்கை அம்மன் திருவிழா 20/02/2018 - 03/03...\nசிட்னி துர்க்கை அம்மன் கோவில் மாசிமக தேர்த் திருவி...\nதிருமுறை விழா - விஷ்ணு சிவா கோயில், மோசன், கன்பரா\nஉலக சைவப் பேரவை அவுஸ்திரேலியா வழங்கும் திருவாசக வி...\nதமிழ் சினிமா - கலகலப்பு 2 – திரை விமர்சனம்\nசிட்னி ஸ்ரீ துர்க்கை அம்மன் கோவில் அலங்கார உற்சவம் 2013\nசிட்னி முருகன் ஆலய வருடாந்த திருவிழாக்கள்படப்பிடி...\nஎனது இலங்கைப் பயணம் - செ.பாஸ்கரன்\nமௌனம் கலைகிறது.... - நடராஜா குருபரன்\nமலரும் முகம் பார்க்கும் காலம் - தொடர் கவிதை\nசிட்னி துர்க்கை அம்மன் ஆலயம்\nஉங்கள் செல்வக் குழந்தைகளின் பிறந்த நாள் வாழ்த்துக்கள் இங்கே இடம்பெறவேண்டுமா புகைப்படங்களுடன் விபரங்களையும் உங்கள் தொடர்பு இலக்கங்களையும் tamilmurasu1@gmail.com என்ற முகவரிக்கு இரண்டுவாரங்களுக்கு முன்பாக அனுப்பிவையுங்கள்\nஉங்கள் விளம்பரங்கள் வாராந்தம் தமிழ்முரசில் இடம்பெற விரும்பினால் tamilmurasu1@gmail.com என்ற முகவரியில் தொடர்புகொள்ளவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575627.91/wet/CC-MAIN-20190922180536-20190922202536-00134.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "https://forum.smtamilnovels.com/index.php?threads/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A4-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%88%E0%AE%AF%E0%AF%87.10098/", "date_download": "2019-09-22T18:12:53Z", "digest": "sha1:PJC3FE6RI67V3YFNXMP4GTO2RY6ZE53T", "length": 8585, "nlines": 245, "source_domain": "forum.smtamilnovels.com", "title": "புரியாத பிரச்சனையே | SM Tamil Novels", "raw_content": "\nபணம் படைத்தவன் வரை அனைவரையும்\nபாரபட்சமின்றி பாடாய் படுத்தும் பிரச்சனையே\nஉன் பண்பு எது என அறிய விளைகிறேன் நானே\"\nஅதனால் தினமும் திண்டாடுகிறது என் பிழைப்பு\"\n\"இருப்பினும் நீ அவசியம் தான்\n\"வீதி தோறும் நீ விரிந்து இருக்கிறாய்\nநாங்கள் எல்லாம் உன் சிறையில் நின்று\"\n\"உண்மை உன்னால் தான் வெளி வருகிறது\nஉறக்கமும் உன்னால் தான் தொலைகிறது\"\n\"கடலாய் நீ விரிந்து இருக்கிறாய்\nகலங்கரை விளக்கம் கொண்ட கரை அது கண்டிடத்தான்\nகாலந்தோறும் கத்தி ஏந்தி யுத்தமிடுகிறோம் உன்னோடு\"\nகற்று தந்திருந்தாய் நீ எனக்கு கடலளவு\n\"பணத்தால் வரும் சந்தோஷம் பாதியில் செல்லும் என\nஅன்பு மனத்தால் வரும் சந்தோஷம் தான் ஆயுள் முழுதும் வரும் என\nஎன் புத்திக்கு எட்டும் படி\nஉன் புதிர்களினால் புரிய வைத்தாய்\"\n\"போராடும் குணம் அது கற்று தந்தாய்\nபுது வாழ்வின் வாசல் அதில் வண்ண கோலமிட்டாய்\"\nநீ என் நல்வாழ்விற்கு அடித்தளமா\nஇல்லை அநியாயம் பண்ணும் அதிகாரமா\nநீங்கள் இன்பாக்ஸ்ல வந்து தலைப்பு சொல்லுங்க அல்லிமா கண்டிப்பா எழுதுறேன்\nநீங்கள் இன்பாக்ஸ்ல வந்து தலைப்பு சொல்லுங்க அல்லிமா கண்டிப்பா எழுதுறேன்\nபுன்னகை பூக்கும் பூ(என்) வனம்-- கருத்து கேட்பு\nLatest Episode என் ஜன்னல் வந்த காற்றே... - 26\nஎன் ஜன்னல் வந்த காற்றே\nLatest Episode உலாவரும் கனாக்கள் கண்ணிலே-14\nLatest Episode மாடிவீட்டு தமிழரசி... எபி 8\nகனவை களவாடிய அனேகனே - Teaser\nஇளமனசை தூண்டி விட்டு போறவரே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575627.91/wet/CC-MAIN-20190922180536-20190922202536-00134.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://kallaru.com/%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%9C%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%B9%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-09/", "date_download": "2019-09-22T19:24:51Z", "digest": "sha1:ED53GUJSTK2GJDPB6PD6VFNXOO676R3O", "length": 9577, "nlines": 160, "source_domain": "kallaru.com", "title": "தாஜ்மஹால் கண்காட்சி கல்லாறு டிவி | EP 09", "raw_content": "\nஅடுத்து வரும் சட்டசபை தேர்தலிலும் அ.தி.மு.க. வெற்றி பயணம் தொடரும்.\nகுளித்தலை பஸ்நிலையம் எதிரே நிழற்குடையை தூய்மை செய்த போக்குவரத்து போலீசார்.\nகரூர் மாவட்ட புகளூர் காவிரியாற்றில் கதவணை அமைக்கும் இடத்தை அதிகாரிகள் ஆய்வு.\nஅரியலூரில் நடைபெறும் ரெயில்வே மேம்பால கட்டுமான பணிகள் ஆய்வு.\nHome கல்லாறு ஸ்பெஷல் கல்லாறு டிவி தாஜ் மஹால் கண்காட்சி கல்லாறு டிவி | EP 09\nதாஜ் மஹால் கண்காட்சி கல்லாறு டிவி | EP 09\nதாஜ் மஹால் கண்காட்சி கல்லாறு டிவி | EP 09\nபெரம்பலூரில் நடைபெற்று வரும் தாஜ்மஹால் பொருட்காட்சியை தினந்தோறும் நமது கல்லாறு தொலைக்காட்சியில் இரவு 7 ம���ிமுதல் 8 மணிவரை நேரடி ஒளிபரப்பு செய்கிறோம்.\nதினமும் இந்நிகழ்ச்சியை நேரடியாக கல்லாறு தொலைக்காட்சியில் இரவு 7 மணிமுதல் 8 வரை கண்டு மகிழுங்கள்.\nNT Broadcast – ல் சேனல் எண் 124 ல் கண்டு மகிழுங்கள்.\nPrevious Postஆறு மாதக் குழந்தையை அடக்கம் செய்யும் போது உயிர் இருந்தது கண்டு அதிர்ச்சி. Next Postபொறியியல் பட்டதாரிகளுக்கு மத்திய அரசு வேலை.\nநீர் மேலாண்மை & இயற்கை விவசாய விழிப்புணர்வு முகாம் | விஸ்வக்குடி | பாகம் – 03\nநீர் மேலாண்மை & இயற்கை விவசாய விழிப்புணர்வு முகாம் | விஸ்வக்குடி | பாகம் – 02\nநீர் மேலாண்மை & இயற்கை விவசாய விழிப்புணர்வு முகாம் | விஸ்வக்குடி | பாகம் – 01\nஅடுத்து வரும் சட்டசபை தேர்தலிலும் அ.தி.மு.க. வெற்றி பயணம் தொடரும்.\nகுளித்தலை பஸ்நிலையம் எதிரே நிழற்குடையை தூய்மை செய்த போக்குவரத்து போலீசார்.\nகரூர் மாவட்ட புகளூர் காவிரியாற்றில் கதவணை அமைக்கும் இடத்தை அதிகாரிகள் ஆய்வு.\nஅரியலூரில் நடைபெறும் ரெயில்வே மேம்பால கட்டுமான பணிகள் ஆய்வு.\nமீன்சுருட்டி அருகே அடக்கம் செய்யப்பட்ட பெண்ணின் உடலை எடுத்து பிரேத பரிசோதனை.\nஅரியலூரில் மினி மாரத்தான் மாணவர்களுக்கு கலெக்டர் பரிசு வழங்கினார்.\nபெரம்பலூர் மாவட்டம் எசனையில் வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்ததில் அக்காள்-தங்கை படுகாயம்.\nபெரம்பலூர் மாவட்டத்தில் புரட்டாசி முதல் சனிக்கிழமையையொட்டி பெருமாள் கோவில்களில் சிறப்பு வழிபாடு\nவீட்டிற்கு செல்லும் பாதையில் மின்மோட்டார் பொருத்த எதிர்ப்பு தெரிவித்து மாமியார், மருமகள் தீக்குளிப்பு.\n இந்த 4 நோய்களும் ஒருவரை ஊனமாக்கிவிடும் தெரியுமா\nநீர் மேலாண்மை & இயற்கை விவசாய விழிப்புணர்வு முகாம் | விஸ்வக்குடி | பாகம் – 03\nநீர் மேலாண்மை & இயற்கை விவசாய விழிப்புணர்வு முகாம் | விஸ்வக்குடி | பாகம் – 02\nநீர் மேலாண்மை & இயற்கை விவசாய விழிப்புணர்வு முகாம் | விஸ்வக்குடி | பாகம் – 01\nதாஜ்மஹால் கண்காட்சி கல்லாறு டிவி | EP 21\nதாஜ்மஹால் கண்காட்சி கல்லாறு டிவி | EP 19\nதாஜ்மஹால் கண்காட்சி கல்லாறு டிவி | EP 20\nதாஜ்மஹால் கண்காட்சி கல்லாறு டிவி | EP 18\nதாஜ்மஹால் கண்காட்சி கல்லாறு டிவி | EP 17\nவளைகுடா நாடுகளில் இன்று பக்ரீத் பெருநாள்.\nகல்வி & வேலைவாய்ப்பு 40\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575627.91/wet/CC-MAIN-20190922180536-20190922202536-00134.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://seithichurul.com/cinema/thalapathi-63-setting-setting-started/", "date_download": "2019-09-22T18:46:58Z", "digest": "sha1:NPS6YEZAXKV3FXR3EZQABNNLZKFDE3I5", "length": 17746, "nlines": 195, "source_domain": "seithichurul.com", "title": "தளபதி 63: செட் அமைக்கும் பணிகள் ஆரம்பமானது!", "raw_content": "\nதளபதி 63: செட் அமைக்கும் பணிகள் ஆரம்பமானது\nதளபதி 63: செட் அமைக்கும் பணிகள் ஆரம்பமானது\nதெறி, மெர்சல் படங்களை தொடர்ந்து விஜய் – அட்லி கூட்டணியில் ஹாட்ரிக் படமாக உருவாகிறது தளபதி 63. கல்பாத்தி எஸ். அகோரம் இந்த படத்தை தயாரிக்கிறார். லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாரா இந்த படத்தில் வில்லு படத்திற்கு பிறகு விஜய்க்கு ஜோடியாக நடிக்கிறார். இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான் மெர்சல், சர்கார் படங்களை தொடர்ந்து மூன்றாவது முறையாக இந்த படத்திற்கும் இசையமைக்கிறார்.\nஅதேபோல் சிம்டாங்காரன் பாடலாசிரியர் விவேக்கும் இடம்பெற்றுள்ளார். மெர்சல் படத்துக்கு ஒளிப்பதிவு செய்த ஜி.கே.விஷ்ணு இந்தப் படத்துக்கும் ஒளிப்பதிவு செய்கிறார். மேலும் இந்தப் படம் 2019-ம் ஆண்டின் தீபாவளிக்கு வெளியாகும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.\nதற்போது படத்துக்கான செட் அமைக்கும் பணிகளில் படக்குழு ஈடுபட்டுள்ளது. அதற்காக சென்னை மீனம்பாக்கத்தில் பிரமாண்ட செட் அமைக்கும் பணி பூஜையுடன் தொடங்கியுள்ளது. அதற்கான புகைப்படங்களும் தற்போது வெளியாகியுள்ளன. படத்தின் படப்பிடிப்பை ஜனவரி மாதத்தில் துவங்க படக்குழுவினர் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்தப் படத்தில் கலை இயக்குநராக முத்துராஜ் பணியாற்றுகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.\nபிராணா மோஷன் போஸ்டர் ரிலீஸ்\nஇணையத்தை கலக்கும் ரவுடி பேபி\n அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்ட அட்லி\nதீபாவளி ரேசில் விஜய், கார்த்தியுடன் மோதும் தமன்னா\nபிகில் படம் எப்போது ரிலீஸ்; அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியீடு\nசெப்டம்பர் 19-ம் தேதி பிகில் இசை வெளியீட்டு விழா\nபிகில் – வெறித்தனம் பாடல்\nரஜினி அவ்ளோ தான், அடுத்த சூப்பர் ஸ்டார் விஜய் தான்: சீமான் பரபரப்பு பேட்டி\n அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்ட அட்லி\nபிகில் திரைப்படத்தின் இசை வியாழக்கிழமை வெளியானது.\nஅதில் பேசிய பிகில் திரைப்படத்தின் இயக்குனர் அட்லி, தெறி-ஐ விட இரண்டு மடங்கு சிறப்பான படம் மெர்சல், அதை விட மூன்று மடங்கு மிக சிறப்பான படமாக பிகில் உருவாகியுள்ளது.\nபிகில் படத்தின் மீதான ரசிகர்களின் எதிர்பார்ப்பை மேலும் அதிகரிக்கும் விதமாக டீசர் உருவாகி வருவதாகவும், 2019 ���க்டோபர் முதல் வாரத்தில் வெளியிடப்படும் என்றும் தெரிவித்தார்.\nதீபாவளி ரேசில் விஜய், கார்த்தியுடன் மோதும் தமன்னா\nதீபாவளி, பொங்கல் போன்ற விழாக் காலங்கள் என்றாலே ஒன்றுக்கு மேற்பட்ட முக்கிய நடிகர்களின் ரிலீஸ் ஆகி வசூல் மழையைப் பொழியப் பார்க்கும்.\nவர இருக்கும் தீபாவளியன்று ஏற்கனவே விஜய் நடிப்பில் உருவாகி வரும் பிகில், கார்த்தி நடிப்பில் தயாராகியுள்ள கைதி உள்ளிட்ட இரண்டு முக்கிய படங்கள் வெளியாக உள்ளன. இந்த இரண்டு படங்களுக்கும் தியேட்டர் ஒதுக்குவதிலேயே சிக்கல் உள்ளதாகவும் கூறப்படுகிறது.\nஇந்நிலையில் தமன்னா, யோகி பாபு, காலி வெங்கட் நடிப்பில் தயாராகியுள்ள பெட்ரோமேக்ஸ் ஹாரர் – காமெடி திரைப்படமும் தீபாவளிக்கு வெளியாக உள்ளதாகச் செய்தி சுருள் தளத்திற்குக் கிடைத்த தகவல்கள் கூறுகின்றன.\nமுன்னதாக இந்த திரைப்படம் செப்டம்பர் மாதம் தான் வெளியாக இருந்தது. ஆனால் தற்போது ஏற்பட்டுள்ள காலதாமதத்தால் தீபாவளியன்று பெட்ரோமேக்ஸ் வெளியாக அதிக வாய்ப்புள்ளது.\nஈகள்’ஸ் ஐ ப்ரோடக்‌ஷன் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்தை ரோஹின் வெங்கடேஷ் என்பவர் இயக்கியுள்ளார். கிப்ரான் இசை அமைத்துள்ளார்.\nபாண்டியன் ஸ்டோர் முல்லைக்கு அடித்த ஜாக்பாட்\nவிஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபல பாண்டியன் ஸ்டோர் சீரியலில் முல்லை கதாபாத்திரத்தில் நடித்து வரும் சித்ரா, முதல் திரைப்படத்திலேயே சிங்கிள் ஹீரோயினாக வருகிறாராம்.\nத்ரில்லர் கதையம்சம் கொண்ட இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு தற்போது தஞ்சாவூரில் நடைபெற்று வருகிறதாம். கால்ஸ் என்று படத்திற்குப் பெயரிட்டுள்ளார்கள்.\nவிஜய் டிவியிலிருந்து சிவகார்த்திகேயன், சந்தானம், ரியோ உள்ளிட்டவர்கள் வெள்ளித்திரையில் ஹீரோவாகிய நிலையில், சித்ரா (முல்லை) ஹீரியினாக வெற்றி பெறுவாரா என்று பொருத்திருந்து பார்ப்போம்.\nதமிழ் பஞ்சாங்கம்15 mins ago\nஇன்றைய (23/09/2019) தமிழ் பஞ்சாங்கம்\nஉங்கள் ராசிக்கான இன்றைய (23/09/2019) தினபலன்கள்\nவார பலன்1 day ago\nஉங்கள் ராசிக்கான இந்த வாரபலன் (செப்டம்பர் 22 முதல் 28 வரை)\nதமிழ் பஞ்சாங்கம்1 day ago\nஇன்றைய (22/09/2019) தமிழ் பஞ்சாங்கம்\nஉங்கள் ராசிக்கான இன்றைய (22/09/2019) தினபலன்கள்\nஉங்கள் ராசிக்கான இன்றைய (21/09/2019) தினபலன்கள்\nதமிழ் பஞ்சாங்கம்2 days ago\nஇன்றைய (21/09/2019) தமிழ் பஞ்சாங்கம்\nசினிமா செய்திகள்3 days ago\n அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்ட அட்லி\nசினிமா செய்திகள்3 days ago\nதீபாவளி ரேசில் விஜய், கார்த்தியுடன் மோதும் தமன்னா\nஉங்கள் ராசிக்கான இன்றைய (20/09/2019) தினபலன்கள்\nபிக்பாஸ் வீட்டில் லைட் ஆஃப் செய்த பின்னர் இரவில் நடப்பது என்ன தெரியுமா\n6 பேரால் இரண்டு நாள் வைத்து சீரழிக்கப்பட்ட சிறுமிக்கு மொட்டை அடித்த பஞ்சாயத்து\nரோஜாவை ஸ்பெஷலாக கவனித்த ஜெகன் மோகன் ரெட்டி: புதிய பதவியை ஏற்றுக்கொண்டார்\nதமிழகத்தின் 22 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை\nவேலை வாய்ப்பு1 month ago\nதமிழக அரசின் சமூக நலத்துறை மற்றும் சத்துணவுத் திட்டத் துறையில் வேலை\nவேலை வாய்ப்பு3 weeks ago\nதமிழக அரசின் ஆரம்ப சுகாதார நிலையங்களில் வேலை\nகனவில் வந்து அழுதார் அத்தி வரதர்: ஸ்ரீவில்லிபுத்தூர் ஜீயர் சடகோப ராமானுஜர் பரபரப்பு பேட்டி\nசினிமா செய்திகள்4 weeks ago\nநடிப்பு ஒர்க்கவுட் ஆகலை.. இடுப்பு வைரல் ஆகிடுச்சு\nபிக்பாஸ் கலவரம்: மரியாதையில்லாமல் பேசிய அபிராமியை சேரை தூக்கி அடிக்க பாய்ந்த முகின்\nதமிழ் பஞ்சாங்கம்3 months ago\nஇன்றைய தமிழ் பஞ்சாங்கம் | நல்ல நேரம் (05/ஜூலை/2019)\nபிகில் – வெறித்தனம் பாடல்\nசுதந்திர தின விழா சிறப்பாக வெளியாகியுள்ள விஜய்சேதுபதியின் ‘சங்கத்தமிழன்’ டீசர்\nநேர்கொண்ட பார்வை படத்தின் ‘காலம்’ லிரிக்கல் வீடியோ ரிலீஸ்\nஅண்ட் தி ஆஸ்கர் கோஸ் டூ டிரைலர் ரிலீஸ்\nகட்டுப்படுத்த முடியாத கோபத்தில் விக்ரமின் மகன் துருவ்… ‘ஆதித்யா வர்மா’ டீசர் ரிலீஸ்\n12 மணி நேரத்தில் 4 கோடி வியூஸ்; சாதனை படைத்த சாஹோ டீசர்\nசத்தமே இல்லாமல் வெளியான ஜகஜால கில்லாடி டிரைலர்\nவைரலாகும் கோமாளி படத்தின் க்ளிம்ஸ்\nசினிமா செய்திகள்4 days ago\nபாண்டியன் ஸ்டோர் முல்லைக்கு அடித்த ஜாக்பாட்\nசினிமா செய்திகள்5 days ago\nசர்ச்சை காட்சி… சன் டிவிக்கு ரூ.2.5 லட்சம் அபராதம் விதித்த பிசிசிசி\nஉங்கள் ராசிக்கான இன்றைய (17/09/2019) தினபலன்கள்\nசினிமா செய்திகள்3 days ago\n அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்ட அட்லி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575627.91/wet/CC-MAIN-20190922180536-20190922202536-00134.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF", "date_download": "2019-09-22T18:41:53Z", "digest": "sha1:KUBALB34JSH476QGI6IPZGHJ3MC5N3EX", "length": 35535, "nlines": 240, "source_domain": "ta.wikipedia.org", "title": "துப்பாக்கி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இரு��்து.\nஇக்கட்டுரை கூகுள் மொழிபெயர்ப்புக் கருவி மூலம் உருவாக்கப்பட்டது. இதனை உரை திருத்த உதவுங்கள். இக்கருவி மூலம் கட்டுரை உருவாக்கும் திட்டம் தற்போது நிறுத்தப்பட்டுவிட்டது. இதனைப் பயன்படுத்தி இனி உருவாக்கப்படும் புதுக்கட்டுரைகளும் உள்ளடக்கங்களும் உடனடியாக நீக்கப்படும்\nஇராணுவ பேச்சுவழக்கில், துப்பாக்கி என்பது முகவாய் அல்லது துப்பாக்கியின் பின்பகுதி-நிரப்பப்பட்ட உந்துவிசையினால் எறியப்படத்தக்க-சுடும் ஆயுதம் ஆகும். தேசம் அல்லது உத்தியோகப் பிரிவுகளைச் சார்ந்து இவை பல்வேறாக வரையறுக்கப்படுகின்றன. நீள் துப்பாக்கி அல்லது சிறு கைத்துப்பாக்கி போன்ற சிறிய ஆயுதங்களுக்கு எதிராக, ஹவிஸ்டர் அல்லது மோர்டர் போன்ற பணிக்குழு தேவைகளைப் பூர்த்தி செய்யும் ஆயுதமாக இருப்பதில் மற்ற சுடுகலன்களில் இருந்து \"துப்பாக்கி\" மேம்படுத்திக் காட்டப்படுகிறது, USAF இன் GUU5/P போன்றவை இதற்கு விதிவிலக்காகும். ஒரு சமயத்தில், நில-அடிப்படையான பீரங்கிப்படை குழாய்கள் பீரங்கி என அழைக்கப்பட்டது, மேலும் கடல்-அடிப்படையான கடற்படை பீரங்கியானது துப்பாக்கிகள் என அழைக்கப்பட்டன. போர்டிங் பார்ட்டீஸ் மற்றும் கடற்படை உள்ளிட்ட மாலுமிகள் மூலம் பயன்படுத்தக்கூடிய உந்துவிசையினால் எறியப்படத்தக்க சுடும் ஆயுதத்தை நிறுவும் எந்த குழாய்க்காவும் உள்ள பொதுவான சொல்லில் இருந்து மாற்றம் ஏற்பட்டு \"துப்பாக்கி\" என்ற சொல் உருவானது.\nநவீன பேச்சு வழக்கில், துப்பாக்கி என்பது, மூடப்பட்ட இறுதிப்பாகத்துடன் உட்குழிவு, குழாய் போன்ற குழலைப் பயன்படுத்தி உந்துவிசையினால் எறியப்படத்தக்க ஆயுதம் ஆகும்—உந்துவிசையினால் எறியப்படுபவைகளின் இயக்கத்தின் அர்த்தமாகவும் (அதே போல் மற்று தேவைகளுக்காகவும் உள்ளது, எடுத்துக்காட்டாக உந்துவிசையினால் எறியப்படத்தக்கவையின் எறி பாதையை நிலைப்படுத்துதல், இலக்கு, உந்துபொருளுக்கான ஒரு விரிவாக்க அறையாகவும் மற்றும் பலவற்றிலும் உள்ளது), மேலும் பொதுவாக சமதளமான எறிபாதையில் சுடப்படுவதும் துப்பாக்கி எனப்பட்டது.\nமேலும் \"துப்பாக்கி\" என்ற சொல்லானது, விசை-தோற்றுவிப்பது, கையால் பிடிக்கப்படும் மற்றும் கையினால் இயக்கப்படும் கருவிகளின் எந்த ஒரு எண்ணிக்கையையும் மேற்கோளிடும் பலப் பொதுப்படையான அர்த்தத்தில் இருந்���ு எடுக்கப்பட்டதாகும், குறிப்பாக வடிவம் அல்லது கருத்துப்படிவம், இதில் யாதேனுமொன்றில் ஆயுதத்தின் வகுப்பானது ஒத்த இயல்புடன் ஒரு விரிவான துளையுடன் இருந்தால் அது குறிக்கப்படுகிறது. இதன் பயன்பாடுகளுக்கு ஸ்டபில் துப்பாக்கி, ஆணித் துப்பாக்கி, பசைத் துப்பாக்கி, கிரீஸ் துப்பாக்கி உள்ளிட்டவை எடுத்துக்காட்டுகளாகும். சில வேளைகளில், அமெரிக்க M3 உபஇயந்திரத் துப்பாக்கியின் வழக்குகள் போன்ற இதன் சார்பானது, உட்பொருள் கொண்ட சொல்லாய் குறிக்கப்படுகிறது இதனால் \"கிரீஸ் துப்பாக்கி\" என்ற பெயர் வந்தது.\nபெரும்பாலான துப்பாக்கிகள், அதில் பயன்படுத்தப்படும் குழல்களின் வகை மூலமாகவும், சுடுதிறன் மூலமாகவும், ஆயுதத்தின் தேவை, திறமை, அல்லது ஒரு குறிப்பான மாறுபாட்டிற்காக பொதுவாக ஏற்றுக்கொள்ளப்பட்ட பெயர் மூலமாகவும் விவரிக்கப்படுகிறது.\nஎறிபொருளானது அதை நிலைப்படுத்துவதற்கும், மெதுவாக துளையிடுவதற்கும் அறிவுறுத்தப்படும் போதும், பிற பொருள்கள் மூலம் எறிபொருளானது நிலைப்படுத்தபடும் போதும் அல்லது அதன் விருப்பமோ, தேவையோ இல்லாத போதும், திருகு குழாய்களின் வரிப்பள்ளங்களின் தொடர் அல்லது குழாய்களினுள் உள்ள கோணங்களையுடைய குழல்களின் வகைகளானது, நீள் துப்பாக்கிகளை உள்ளடக்கியுள்ளது. குறிப்பாக, உட்பகுதி குழல் விட்டம் மற்றும் இணைப்புற்ற எறிபொருள் அளவு போன்றவை, துப்பாக்கியின் மாறுபாடுகளை அடையாளம் காணுவதற்கு ஒரு குறிப்பாகும். குழல் விட்டமானது, பல வழிகளில் தெரிவிக்கப்படுகிறது. இதில் மிகவும் வழக்கமான அளவு என்பது, அங்குலம் அல்லது மில்லி மீட்டர்களின் பதின்ம பின்னங்களில் குறிப்பிடப்படுகிறது. ஆயுதங்களின் வழக்கமான எறிபொருளின் எடையை, சில பிரிட்டிஷ் போர்த் தளவாடங்களில் அல்லது ஆயுத அளவியாக, வேட்டைத்துப்பாக்கிகள் போன்ற சில துப்பாக்கிகள் குறிப்பிடப்படுகிறது.\nஒரு துப்பாக்கி எறிபொருள் என்பது சாதாரணமான, ஒரு குண்டு போன்ற ஒரு-துண்டு வகையாக இருக்கலாம், ஒரு பெட்டியில் உப-திறமை எறிபொருள் அல்லது சபோட் போன்று ஒரு எறிகுண்டு அல்லது வெடிகுண்டு அல்லது கடினமான எரிபொருள் போன்ற தள்ளுசுமையைக் கொண்டிருக்கலாம். இந்த செலுத்து பொருளானது, காற்று, வெடிக்கும் திடப்பொருள் அல்லது ஒரு வெடிக்கும் திரவத்தைக் கொண்டிருக்கலாம். ஜிரோஜெ���் போன்ற சில மாறுபாடுகள் மற்றும் ஒரே விசயத்தில் எறிபொருள் மற்றும் செலுத்து பொருள்களை கொண்டிருக்கும் குறிப்பிட்ட பிற வகைகளும் உள்ளன.\n1 ஜூலை 1984 இல், பியூர்டோ ரிக்கோவின் வீகியூஸ் ஐலேண்டுக்கு அருகில் இலக்குப் பயிற்சியின் போது, சுடும் ஒரு முழு USS ஐயோவாவின் (BB-61) பக்கவாட்டுத் தோற்றம்.\n1.5 பீரங்கிப் படைத் துப்பாக்கிகள்\n1.8 பயிற்சி மற்றும் பொழுதுபோக்கிற்கான துப்பாக்கிகள்\n7 மேற்கோள்கள் மற்றும் குறிப்புகள்\n\"கேனான்\" என்று பயன்படுத்தப்படும் சொல்லானது, 15வது நூற்றாண்டுக்கு முன்பு, கெனானின் பழைய பிரெஞ்சில் இருந்து பிரெஞ்சு மொழியில் இருந்து எடுக்கப்பட்ட வார்த்தைகளில் \"துப்பாக்கி\"யுடன் பரிவர்த்தனையாகி உருவானதாகும், இந்தச் சொற்களானது, லத்தினின் கென்னா \"குழல் அல்லது பிரம்பில்\" இருந்து வளர்ச்சி பெற்று ஒரு \"பெரிய குழாய்\" என்று இத்தாலிய கென்னொன்னில் இருந்து எடுக்கப்பட்டதாகும்.[1] \"கன்\" என்ற சொல்லுக்கும் ஒரு தொடக்கம் உள்ளது என அண்மை ஆய்வு சுட்டிக்காட்டுகிறது, இது நோர்ஸ் பெண்ணின் பெயரான \"கன்னில்டிஆர்\" என்ற பெயரில் இருந்து வந்தது எனவும், இது பெரும்பாலும் \"கன்னா\" என சுருக்கிக் குறிப்பிட்டதாகவும் சுட்டிக்காட்டப்பட்டது.[2] தோராயமாக 1339 இல் லத்தின் ஆவணத்தில் \"கோன்னே\" என்ற வார்த்தை பயன்படுத்தப்பட்டது என முந்தையப் பதிவுகளில் கூறப்பட்டுள்ளது. இந்த வரலாற்று காலத்தில், துப்பாக்கிகளுக்கான பிற பெயர்களானது, \"ஸ்கீப்பி\" (இத்தாலிய மொழிபெயர்ப்பு-\"தண்டரரர்ஸ்\") மற்றும் \"டான்ரீபுஸ்ஸி\" (டச் மொழிபெயர்ப்பு-\"இடி துப்பாக்கி\") எனவும் அழைக்கப்பட்டது, இது ஆங்கில மொழியுடன் \"பிளண்டர்பஸ்\" என ஒருங்கிணைக்கப்பட்டது.[3] பீரங்கிப்படை ஆட்கள், பெரும்பாலும் \"கோன்னர்ஸ்\" மற்றும் \"ஆர்ட்லெர்ஸ்\" என அழைக்கப்பட்டனர்.[4] தொடக்கத்தில் துப்பாக்கிகளும் அதைப் பயன்படுத்திய மனிதர்களும் தீய சக்தியுடன் ஒருங்கிணைத்து அழைக்கப்பட்டனர், மேலும் ஒளியுடன் இணைந்து முகவாய் வெடியுடன் ஒருங்கிணைந்து வரும் துப்பாக்கிகளின் சுடுதலில் இருந்து உருவாக்கப்பட்ட போர்களத்தின் சல்ஃபர் வாசமானது வலுப்படுத்தப்படும் ஒரு முனையாக இருந்து, துப்பாக்கி வைத்திருப்பவர்களின் கைவினையானது கருப்புக் கலையாகவும் கருதப்பட்டது.[5]\nஇராணுவப் பயன்பாட்டில், \"துப்பாக்கி\" என்ற ���ொல்லானது, நேரடியாகச் சுடும் ஆயுதங்களை முதன்மையாகக் குறிக்கிறது, ஊடுருவல் அல்லது எல்லைக்கான அவர்களது திசைவேகத்தில் பயன்படுத்திக்கொள்கிறது. நவீன பேச்சு வழக்கில், இந்த ஆயுதங்கள் துப்பாக்கியின் பின்பகுதி நிரப்பப்பட்டது எனப்படுகிறது, மேலும் உயரம் குறைந்த அல்லது பெரும்பாலும் தரைமட்டமான எறியியலுக்குரிய வடிவத்துடன் நீண்ட எல்லையில் சுடுவதற்காக இது முக்கியமாகத் தயாரிக்கப்படுகிறது. ஹவிட்சர் அல்லது துப்பாக்கி-ஹவிட்சரின் மாறுபாடானது, உயரம் குறைந்த அல்லது உயர்ந்த கோணம் இரண்டையுமே சுடும் திறமை பெற்று வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்தப் பயன்பாட்டில், கடற்படைக்கான துப்பாக்கிகள் உள்ளிட்டவை துப்பாக்கிகளின் எடுத்துக்காட்டுகளாகும். விமானத்தில் பீரங்கிப் படை ஆயுத எறிபொருள் அல்லது இயந்திரம் அல்லாத துப்பாக்கி எறிபொருள் போர்தளவாடங்களை அடையாளம் காணுவதற்கு வார்த்தையின் குறைந்த கண்டிப்பற்ற பயன்பாடாக உள்ளது.\nகெனான் என்ற வார்த்தையானது, உண்மையில் துப்பாக்கிக் குழலுக்கான சில விசயங்களுக்காக பயன்படுத்தப்படுகிறது, ஆனால் ஆயுத அமைப்புகளுக்கு இந்த வார்த்தையை பயன்படுத்துவதில்லை. துப்பாக்கிப் பயன்படுத்துபவர்களின் தலைவர், அணியில் உள்ள உறுப்பினர்களை இயக்குவது, குறிவைப்பது, துப்பாக்கியால் சுடுவது போன்ற ஆணைகளைப் பிறப்பிக்கின்றனர்.\nதானியங்கி பீரங்கி என்பது தானியங்கி துப்பாக்கிகளாகும், இது முக்கியமாக புறத்தோற்றங்களைத் தாக்குவதற்காக வடிவமைக்கப்பட்டது, மேலும் ஒரு வாகனத்தில் அல்லது மற்றொரு ஏற்றுகையின் மேல் பொருத்தப்பட்டிருக்கும். இயந்திரத் துப்பாக்கிகள் அதே போன்ற வடிவமைப்பையே கொண்டுள்ளது, ஆனால் வழக்கமாக சாதாரணமான எறிபொருள்களை சுடுவதற்கே வடிவமைக்கப்படுகிறது. சில திறன்கள் மற்றும் சில பயன்பாடுகள், இந்த இரண்டுமே ஒன்றுக்கு மேல் ஒன்று வரையறுக்கப்பட்டுள்ளது.\nஇராணுவத்தைச் சார்ந்து பயன்படுத்தும் வார்த்தையில், துப்பாக்கி-வகை பிளக்கும் முறை ஆயுதம் வரையறுக்கப்படுகிறது. இந்தச் சான்றில், \"துப்பாக்கி\" என்பது அணு ஆயுதத்தின் ஒரு பகுதியாகும், அணுப்பிளவு விளைவைத் தொடங்குவதற்கு இரண்டாவது நெருக்கடியான தொகுதியினுள் சுடுவதற்கு, குழல்களினுள் பிளவுறும் பொருள்களின் நெருக்கடியான திணிவலகை வெ��ிக்கும் வகையில் உள்ளடக்கிக் கொண்டிருக்கும். பீரங்கிப் படை அல்லது பின்னுதைவு நீள் துப்பாக்கியின் மூலமாக சுடுவதற்கு சிறிய அணுகரு சாதனங்கள் தகுதி வாய்ந்ததாக இருக்கும் இதன் பயன்பாட்டின் செயல்திறனானது குழப்பத்தைக் கொடுக்கிறது.\nகுடிமுறை சார்ந்தவர்களின் பயன்பாட்டில், இதை ஒத்த வகையானது விவசாயத்தில் பயன்படுத்தப்படுகிறது, இது தன்னக ஆணித் துப்பாக்கி என அழைக்கப்படுகிறது. இதைப் போன்ற தன்னக உந்துதண்டுத் துப்பாக்கிகள், பெரும்பாலும் இறைச்சிக்காக விலங்குகளை வெட்டும் மனிதனால் அமைக்கப்பட்ட பண்ணையில் பயன்படுத்தப்படுகிறது.[6]\nவேட்டைத்துப்பாக்கிகள், பொதுவாக குடிமுறை சார்ந்தவர்களின் ஆயுதமாகும், இது முக்கியமாக வேட்டையாடுவதற்காக பயன்படுத்தப்படுகிறது. இந்த ஆயுதங்கள், குறிப்பாக மிருதுவாகக் கட்டப்பட்டிருக்கும், மேலும் இதில் இருந்து சிறிய காரியம் அல்லது எஃகு பந்துகளைக் கொண்டு இலக்கு சுடப்படுகிறது. திடமான காரிய குண்டுகள் உள்ளிட்டவை பிற எறிபொருள்களை சுடுவதற்கு அல்லது நீள் துப்பாக்கி குழல்களின் மாறுபாடுகளுக்குப் பயன்படுத்தப்படுகிறது, டேசர் XREP எறிபொருளானது, இலக்கை அல்லது பிற தள்ளுசுமைகளை உணர்விழக்கச் செய்யும் திறமை பெற்றதாகும். இராணுவப் பதிப்புகளில், இந்த ஆயுதங்கள் பெரும்பாலும் கதவுப் பிணையல்களை அல்லது பூட்டுகளை வெடிக்கச் செய்வதற்கு பயன்படுத்தப்படுகிறது, கூடுதலாக சாவை உண்டாக்குவதற்கும் பயன்படுத்தப்படுகிறது.\nசெருகு செயல் நீள் துப்பாக்கி\nமறைந்திருந்து குறி பார்த்து சுடும் நீள் துப்பாக்கி\nசிறு படைக்குரிய தானியங்கி ஆயுதம்\nகாலாட் படை தானியங்கி நீள் துப்பாக்கி\nபயிற்சி மற்றும் பொழுதுபோக்கிற்கான துப்பாக்கிகள்[தொகு]\nவன்துப்பாக்கி (assault rifle) எ.கா. இன்சாசு\n↑ ஆன்லைன் சொல்லிலக்கண அகராதி\n↑ கெல்லி, ஜேக். (2004). கன்பவுடர் ஆல்செமி, பாம்பார்ட்ஸ், & பைரோடெக்னிக்ஸ்:த ஹிஸ்டரி ஆப் த எக்ஸ்புலோசிவ் தட் சேன்ஜிடு த வேர்ல்ட். பேசிக் புக்ஸ். பக்.31\n↑ கேப்டிவ் போல்ட் ஸ்டன்னிங் எக்யூப்மென்ட் அண்ட் த லா - ஹவ் இட் அப்ளைஸ் டூ யூ (pdf)\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 18 செப்டம்பர் 2019, 16:20 மணிக்குத் திருத்தினோம். எச்சரிக்கை: பக்கம் அண்மைய இற்றைப்படுத்தல் (updates) களைக் கொண்டிருக்காமல் இருக்கக்கூடும்\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575627.91/wet/CC-MAIN-20190922180536-20190922202536-00134.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.boldsky.com/pregnancy-parenting/pre-natal/2019/why-always-foetus-moving-at-night-only-024837.html", "date_download": "2019-09-22T19:11:01Z", "digest": "sha1:AGTKTUXWWDAWPBV3L76LOGFTTMC24M2I", "length": 23768, "nlines": 173, "source_domain": "tamil.boldsky.com", "title": "கருவில் இருக்கும் குழந்தைகள் ஏன் இரவில் மட்டும் உதைக்கிறார்கள் தெரியுமா?அப்படி நகர்வது பாதுகாப்பானதா | Why always foetus moving at night only - Tamil Boldsky", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஒரு நாளைக்கு எத்தனை ஆப்பிள் சாப்பிடலாம்\n9 hrs ago நைட்-ஷிப்ட் வேலை பாக்குறீங்களா அப்ப உங்களுக்கு இந்த அபாயகரமான நோய் வர வாய்ப்பிருக்கு...\n9 hrs ago இந்த ராசிக்காரங்க அட்வைஸ் கேட்டா தெரியாம கூட பண்ணிராதீங்க...\n10 hrs ago பிறந்த குழந்தைகளுக்கு பசும் பால் கொடுக்க கூடாதா ஏன் \n10 hrs ago 39 வயசாகியும் கரீனா கபூர் அழகாக ஜொலிப்பதன் பின்னணியில் உள்ள ரகசியம் இதுதாங்க...\nAutomobiles அர்ஜூனா விருது வென்ற கவுரவ் கில் கார் மோதி மூவர் பலி... எச்சரிக்கையை பொருட்படுத்தாததால் விபரீதம்\nMovies டன் கணக்கில் மண்ணை அள்ளிக்கொட்டிய பிக்பாஸ்.. இந்த வாரம் வெளியேறியது இவர்தான்.. ரசிகர்கள் அதிர்ச்சி\nSports PKL 2019 : ஆல் - ரவுண்டர் புனேவை சமாளிக்க முடியாமல் சரிந்த பெங்களூரு புல்ஸ்\nNews அஜித் நடித்த விவேகம் திரைப்பட உரிமையில் மோசடி.. தயாரிப்பாளர் மீது வழக்குப்பதிவு.. கோர்ட் உத்தரவு\nFinance யெஸ் பேங்கை வாங்கப் போகிறதா பேடிஎம்.. 2.75 பங்குகளை விற்ற புரொமோட்டர்கள்..\nTechnology TRAI: விரைவில் 11 இலக்க மொபைல் எண்கள் வரக்கூடும்\nEducation ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சிபெற்றவர்களுக்கு மீண்டும் ஒரு தேர்வு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nகருவில் இருக்கும் குழந்தைகள் ஏன் இரவில் மட்டும் உதைக்கிறார்கள் தெரியுமா\nஒரு பெண்ணின் கர்ப்பகாலம் அந்த பெண்ணிற்கு மட்டுமின்றி குடும்பத்தினர் அனைவருக்கும் மகிழ்ச்சியை கொடுக்க கூடிய ஒன்று. கர்ப்பகாலத்தில் குழந்தையின் ஒவ்வொரு வளர்ச்சி படிநிலையும் அவர்களை அற்புதமாக உணர செய்யும். அதில் மிக முக்கியமான ஒன்று குழந்தையின் நகர்வு.\nகர்ப்பகால பயணத்தில் கருவில் இருக்கும் குழந்தையின் நகர்வு, அதன் தாய்க்கு மட்டற்ற மகிழ்ச்சியைக் கொடுக்கும். பொதுவாக சுறுசுறுப்புடன் இருக்கும் குழந்தை ஆரோக்கியமான குழந்தையாக இருக்கும். அதனால் குழந்தைகளின் நகர்வு குழந்தையின் ஆரோக்கியத்தை வெளிப்படுத்தும் ஒன்றாக இருக்கிறது. குழந்தைகள் கருவில் நகர துவங்கியவுடன் ஏன் இரவில் விழித்திருக்கிறார்கள் இங்கு அதற்கான காரணங்களையும், அது பாதுகாப்பானதா என்பதை பற்றியும் பார்க்கலாம்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nகுழந்தை கருவில் நகர துவங்கும் காலம்\nசராசரியாக, குழந்தை கருவில் 18 வாரங்களில் நகர துவங்குவதை உங்களால் உணர முடியும். இது நீங்கள் முதல்முறை கருத்தரித்திருக்கிறீர்களா இல்லையா என்பதை பொறுத்தது. ஒருவேளை இது உங்கள் முதல் குழந்தையாக இருந்தால், நீங்கள் குழந்தையின் நகர்வை உணர 20 வார காலம் ஆகலாம். அதுவே உங்கள் இரண்டாவது குழந்தையாக இருந்தால், நீங்கள் குழந்தையின் சிறிய அசைவை கூட உங்களால் 16 வாரங்களிலேயே உணர முடியும். ஆனால் சில குழந்தைகள் ஆரோக்கியமாக இருக்கும் போது குழந்தையின் நகர்வை சரிவர உணர முடியாமலும் போகலாம் என்பதையும் நினைவில் கொள்ளுங்கள். இது குறிப்பாக உங்கள் நஞ்சுக்கொடி கருப்பையின் முன் உள்ளதா அல்லது உங்கள் உடலின் எடை அதிகமாக உள்ளதா என்பதை பொறுத்து மாறுபடுகிறது.\nகுழந்தையின் நகரும் போது உணர்வு எப்படி இருக்கும்\nகருவில் குழந்தையின் நகர்வு சிறகடிப்பது போன்ற உணர்வை தரும், உங்கள் வயிற்றில் பட்டாம்பூச்சிகள் பறப்பது போன்ற உணர்வை ஏற்படுத்தும். இது குழந்தைகள் உருளும் போதும், மேலும் கீழுமாக நகர்ந்து விழும் போதும் இந்த உணர்வு ஏற்படும். குழந்தை வேகமாக நகரும் போது வயிற்றில் இடிப்பது உதைப்பதாக தோன்றும். குழந்தையின் அடுத்த அடுத்த வளர்ச்சி நிலையில் நீங்கள் இதை அடிக்கடி உணரலாம்.\nஇந்த உணர்வு குழந்தையின் செய்கை மற்றும் அவர்களின் வளர்ச்சி நிலையை சார்ந்து மாறுபடும். ஒவ்வொரு குழந்தையும் மற்ற குழந்தைகளில் இருந்து வேறுபடுவதால், இவை மாறுபடலாம். உங்கள் குழந்தை வளர வளர உங்கள் கருப்பை விரிவடைவதால் நீங்கள் எளிதாக குழந்தையின் நகர்வை உணர முடியும்.\nகருவில் இருக்கும் குழந்தை இரவில் நகர்வது பாதுகாப்பானதா\nஅமெரிக்காவில் இருக்கும் கர்ப்பகாலத்தில் நடத்திய சோதனையில் பெரும்பாலான குழந்தைகள் பகலை விட இரவில் அதிகமாக நகர்வதாக கண்டறிந்துள்ளனர். பெரும்பாலும் குழந்தைகள் அசௌகரியமாக உணரும் போது, நீங்கள் ஒரு அதிவேக உதையை உணர முடியும். இது குழந்தையின் கெட்ட கனவு, அசௌகரியம் மற்றும் குழந்தை வளர்வதற்கான இடப் பற்றாக் குறையின் காரணமாக ஏற்படலாம். குழந்தையின் வளர்ச்சி அதை சுற்றி இருக்கும் சூழலை வைத்தே இருப்பதாக மருத்துவர்கள் நம்புகிறார்கள். குழந்தையின் இரவில் நகர்வது பிரச்சனைக்கு உரிய ஒன்றல்ல.\nMOST READ: சிவபெருமான் கஞ்சா புகைப்பதற்கு பின்னால் இருக்கும் ரகசியம் என்ன தெரியுமா\nஉங்கள் குழந்தை இரவில் சுறுசுறுப்பாக இருக்கலாம்\nகுழந்தைகள் ஒரு நாளின் குறிப்பிட்ட நேரத்தில் மட்டும் நகர்வார்கள். உங்கள் குழந்தை இரவில் மட்டும் நகர்ந்தால், நீங்கள் தூங்கும் போது குழந்தை சுறுசுறுப்பாக இருக்கலாம். அதாவது நீங்கள் விழித்திருக்கும் போது குழந்தை அதிகம் தூங்குவதாக அர்த்தம். குழந்தைகள் கருவில் இருக்கும் போது குறைந்தது 20 முதல் 40 நிமிடம் வரை உறங்குவார்கள். சில நேரங்களில் 90 நிமிடங்கள் வரையும் உறங்குவார்கள். அவர்கள் உறங்கி கொண்டிருக்கும் போது எந்த ஒரு அசைவையும் ஏற்படுத்தமாட்டார்கள்.\nஒவ்வொரு குழந்தையின் செயல்பாடும் மற்றவர்களில் இருந்து மாறுபடும். சில குழந்தைகள் இரவில் சுறுசுறுப்புடன் இருக்கலாம். மற்ற குழந்தைகள் நாளின் வேறு ஏதாவது ஒரு குறிப்பிட்ட நேரத்தில் நகரலாம்.\nநீங்கள் இரவில் அதிகமாக உணரலாம்\nநீங்கள் மற்ற நேரத்தை விட உங்கள் குழந்தையின் நகர்வை இரவில் அதிகமாக உணர்வது ஒரு காரணமாக இருக்கலாம். நீங்கள் பகலில் நடப்பது, நிற்பது அல்லது மற்ற வேலைகளில் கவனத்தை செலுத்துவதால் உங்கள் குழந்தையின் நகர்வை உணராமல் இருந்திருக்கலாம். இரவில் ஓய்வாக படுத்திருக்கும் போது, உங்கள் குழந்தையின் நகர்வை நீங்கள் அதிகமாக உணர்வீர்கள்.\nMOST READ: பங்குனி உத்திரத்துக்கு பிறகு எந்தெந்த ராசிக்கு எந்தெந்த கிரகங்கள் பக்கபலமா இருக்கும்\nஉங்கள் குழந்தையின் அசைவு குறைவதை பரிசோதிக்கும் வழி\nஉங்கள் குழந்தையின் அசைவு குறைவதாகவோ அல்லது திடீரென நின்றவிட்டாலோ, இது பிரச்சனைக்கான அறிகுறி. நீங்கள் கருத்தரித்த 24 வாரங்களுக்கு பின்னும் அசைவுகள் இல்லாவிட்டாலோ அல்லது அசைவுகள் குறைவாக இருந்தாலோ நீங்கள் பரிசோதிக்க ஒரு எளிய வழி இ��ுக்கிறது.\nஉங்கள் வயிற்றிற்கு ஆதரவாக தலையணை வைத்து இடது புறமாக சாய்ந்து படுத்துக் கொள்ளுங்கள். இப்போது தொடர்ந்து 2 மணி நேரத்திற்கு குழந்தையின் அசைவை கவனியுங்கள். இந்த 2 மணி நேரத்தில் குறைந்தது 10 அசைவுகளையாவது நீங்கள் உணர வேண்டும்.\nஅப்படி உணரவில்லை என்றால், இது குறித்து உங்கள் மருத்துவரிடம் கலந்தாலோசியுங்கள். மருத்துவர் உங்கள் குழந்தையின் அசைவு மற்றும் இதயத்துடிப்பை பரிசோதித்து ஏதாவது தவறாக இருந்தால் கண்டறியுவார். உங்கள் குழந்தையின் செயல்பாடுகளில் ஏதாவது அசாதாரணமான மாற்றங்களை நீங்கள் கவனித்தால் மருத்துவ உதவியையும் பெறுவது நல்லது.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nகுழந்தைங்க கூட என்ன விளையாடுறதுனு தெரியலையா அப்போ இத விளையாடுங்க\nகர்ப்ப காலத்தின் போது தாவரங்களினால் ஏற்படும் அழற்சி உங்கள் குழந்தையை பாதிக்குமா\nஉங்க குழந்தை எப்போதும் அழுது கொண்டே இருக்கிறார்களா\nமழைக்காலத்தில உங்க குழந்தைகளை எப்படி பத்திரமா பார்த்துக்கணும் தெரியுமா\nகர்ப்ப காலத்தில் செய்யும் மசாஜ்க்கு இவ்ளோ நன்மைகள் இருக்கா\nகர்ப்ப காலத்தில் ஏற்படும் சிறுநீர் தொற்றுக்கு சிறந்த வழி, இதை குடிக்கலாம்.\nஉங்க குழந்தை எப்போ பார்த்தாலும் மூக்குல கைவிடுறானா\nகர்ப்ப காலத்தில் வயிற்று சுருக்கங்கள் எதனால் ஏற்படுகிறது. நல்லதா\nமுதன் முதலில் குழந்தை பெற்ற பெண்களிடம் சொல்ல கூடாத விஷயங்கள் என்ன தெரியுமா\nஉங்க குழந்தை பிறந்த அப்போ என்ன கலர்ல இருந்தாங்க\nஉங்க குழந்தைய தூங்க வைக்க ரொம்ப கஷ்டம் படுறீங்களா\nகுறைப்பிரசவத்தில பிறந்த குழந்தையை மருத்துவமனையில் எப்படி பார்த்துக்கணும் தெரிஞ்சுக்கோங்க.\nMar 23, 2019 ல் வெளியிடப்பட்ட பிற செய்திகளைப் படிக்க\n... இந்த பாட்டி வைத்தியத்த ட்ரை பண்ணுங்க... உடனே சரியாகும்...\nஐஃபா விருதுகள் 2019 அலியா மேக்கப் சரியா போடாதது அவங்க அழகையே கெடுத்துருச்சு.\nமழைக்காலம்... டெங்கு பரவாம இருக்கணும்னா இத படிச்சிட்டு அதேமாதிரி செய்ங்க...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575627.91/wet/CC-MAIN-20190922180536-20190922202536-00134.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.sportskeeda.com/cricket/world-cup-2019-top-4-teams-expected-to-qualify-for-semi-finals-1", "date_download": "2019-09-22T18:39:42Z", "digest": "sha1:BB6KT6EKPAV3GQXALAFPPZXUZKWZAQOD", "length": 12552, "nlines": 169, "source_domain": "tamil.sportskeeda.com", "title": "அரையிறுதிக்கு தகுதி பெறுவுள்ள நான்கு அணிகள் எவை?", "raw_content": "\nவிண்டீஸ் Vs இந்தியா 2019\n2019 உலக கோப்பை தொடர் இம்முறை இங்கிலாந்து நாட்டில் நடைபெற்று வருகிறது. இதுவரை முடிந்துள்ள 21 ஆட்டங்களில் 4 ஆட்டங்கள் மழையினால் கைவிடப்பட்டன. எனவே, இனிவரும் போட்டிகளில் பல அணிகளும் தனது பலத்தை நிரூபித்து புள்ளி பட்டியலில் முன்னிலை பெற காத்திருக்கின்றன. இதுவரை இங்கிலாந்து, ஆஸ்திரேலியா மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் மட்டுமே மழையினால் எந்த ஒரு போட்டியிலும் பாதிக்கப்படவில்லை. இலங்கை அணி விளையாடியுள்ள 5 போட்டிகளில் இரு முறை மழை குறுக்கிட்டதால் போட்டிகள் ரத்து செய்யப்பட்டன. நடப்பு தொடரில் நியூசிலாந்து மற்றும் இந்திய அணிகள் மட்டுமே இதுவரை எந்த அணியாலும் தோற்கடிக்கப்படாத அணிகளாக திகழ்ந்து வருகின்றன. எனவே, இதுவரை புள்ளி பட்டியலில் முன்னிலை பெற்றும் இனிவரும் போட்டிகளில் தொடர்ந்து தங்களது பலத்தை நிரூபித்து வெற்றி பெறும் அணிகளை கருத்திற்கொண்டும் அரையிறுதிப் போட்டிக்கு தகுதி பெற உள்ள நான்கு சிறந்த அணிகளை இந்த தொகுப்பில் காணலாம்.\nஇதுவரை விளையாடிய போட்டிகள் - 4\nமுடிவில்லாமல் போன போட்டிகள் - 1\nமொத்த புள்ளிகள் - 7\nஇனிவரும் போட்டிகளில் சந்திக்க உள்ள அணிகள் - தென்னாப்பிரிக்கா, வெஸ்ட் இண்டீஸ், பாகிஸ்தான், ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து.\nகடந்த உலக கோப்பை தொடரில் தொடரின் இறுதிப் போட்டி வரை முன்னேறி பட்டம் வெல்லாத நியூசிலாந்து அணி, இம்முறை பட்டம் வெல்லும் முனைப்பில் தங்களது கடுமையான பலத்தினை தொடுத்து வருகிறது. இதுவரை நடைபெற்றுள்ள நான்கு போட்டிகளில் மூன்றில் வெற்றி பெற்று புள்ளி பட்டியலில் இரண்டாம் இடம் வகிக்கிறது, இந்த அணி. இதுவரை இலங்கை, வங்கதேசம் மற்றும் ஆப்கானிஸ்தான் போன்ற சிறிய அணிகளுடன் போட்டியிட்டு எளிதில் வெற்றியை கண்டுள்ளது. எனவே, இனிவரும் போட்டிகளில் பலமான அணிகளை சந்திக்க இருப்பதால் இந்த அணியின் உண்மையான திறன் சோதிக்கப்படும். எப்படி இருந்தாலும் இந்த சுற்றின் முடிவில் நியூசிலாந்து அணி புள்ளி பட்டியலில் முதல் நான்கு இடங்களுக்குள் நுழைந்து விடும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nஇதுவரை விளையாடிய போட்டிகள் - 5\nமொத்த புள்ளிகள் - 8\nஇனி வரும் போட்டிகளில் சந்திக்க உள்ள அணிகள் - வங்கதேசம், இங்கிலாந்து, நியூசிலாந்து மற்றும் தென் ஆப்பிரிக்கா.\nநடப்புச் சாம்பியனான ஆஸ்திரேலியா அணி இந்த தொடரில் சிறப்பாக விளையாடி வருகிறது. ஸ்டீவன் ஸ்மித் மற்றும் டேவிட் வார்னர் ஓராண்டுக்குப் பின்னர், அணிக்கு திரும்பியுள்ளதால் கூடுதல் பலத்துடன் மீண்டும் ஒரு முறை சாம்பியன் பட்டத்தை வெல்லும் முனைப்பில் களமிறங்கி வருகிறது, ஆஸ்திரேலிய அணி. இந்திய அணிக்கு எதிரான ஆட்டத்தில் தோல்வி கண்ட ஆஸ்திரேலிய அணி தொடர்ந்து பாகிஸ்தான் மற்றும் இலங்கை அணிக்கு எதிரான ஆட்டங்களில் வெற்றி பெற்று தமது பலத்தை மீண்டும் ஒருமுறை நிரூபித்திருக்கிறது. முக்கிய ஆல்ரவுண்டரான மார்கஸ் ஸ்டோனிஸ் காயம் ஏற்பட்டு விலகியதால் சற்று பின்னடைவை சந்திக்கிறது, ஆஸ்திரேலிய அணி. இருப்பினும், அவரது இடத்தை நிரப்பி பலமிக்க அணியாக திகழ்ந்து அரையிறுதிப் போட்டிக்கு நிச்சயம் தகுதி பெறும்.\nஐசிசி கிரிக்கெட் உலகக் கோப்பை 2019 இந்திய கிரிக்கெட் அணி\nஅரையிறுதி போட்டிக்கு நான்காவது அணியாக தகுதி பெற போட்டியிடும் நான்கு அணிகள்\n1996 உலகக்கோப்பையில் அரையிறுதிக்கு தகுதியடைந்த இந்திய அணி வீரர்கள் தற்போது எங்கே\n2019 உலகக்கோப்பையில் அடுத்த 5 போட்டிகளுக்குப் (மேட்ச் 25-29) பிறகு புள்ளிபட்டியலில் அணிகளின் உத்தேச இடம்\nவங்கதேசத்திற்கு முன்னதாகவே உலகக் கோப்பை தொடரில் அறிமுகமான, யாரும் அறிந்திராத 3 அணிகள்\nஉலகக் கோப்பை வரலாற்றில் தனது எதிரணியுடன் 100% வெற்றியுடன் திகழும் 3 அணிகள்\nஇனியும் அரையிறுதிக்கு தகுதி பெறும் வாய்ப்பு பாகிஸ்தானுக்கு உள்ளதா\nஇனிவரும் போட்டிகளில் தொடர்ந்து களமிறங்கி முக்கிய பங்காற்றும் மூன்று மாற்று வீரர்கள்\nஉலகக் கோப்பை போட்டிகளில் அதிக எண்ணிக்கையிலான வெற்றிகளைப் பெற்ற முதல் 5 கேப்டன்கள்\nஅரையிறுதி 1 : இந்தியா vs நியூசிலாந்து அணிகள் மேதல் - விளையாடும் 11, முக்கிய வீரர்கள், போட்டி விவரங்கள்\nஇந்தியா மற்றும் பங்களாதேஷ் அணிகள் மோதல் பற்றிய முழு விவரங்கள், அணி விவரங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575627.91/wet/CC-MAIN-20190922180536-20190922202536-00134.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/sports/98874-.html", "date_download": "2019-09-22T18:20:27Z", "digest": "sha1:XRVDYN6U3NZFQCEWZXQ33ZT4SQN3LRQQ", "length": 9830, "nlines": 225, "source_domain": "www.hindutamil.in", "title": "கிடாம்பி ஸ்ரீகாந்த் சாம்பியன் | கிடாம்பி ஸ்ரீகாந்த் சாம்பியன்", "raw_content": "ஞாயிறு, செப்டம்பர் 22 2019\nபிரெஞ்சு ஓபன் பாட்மிண்டனில் இந்தியாவின் கிடாம்பி ஸ்ரீகாந்த் சாம்பியன் பட்டம் வென்றார்.\nப��ரிஸ் நகரில் நடைபெற்ற இந்தத் தொடரில் ஆடவர் ஒற்றையர் பிரிவு இறுதிப் போட்டியில் உலகத் தரவரிசையில் 8-வது இடத்தில் உள்ள இந்தியாவின் கிடாம்பி ஸ்ரீகாந்த், ஜப்பானின் நிஷிமோட்டோவை எதிர்த்து விளையாடினார். வெறும் 35 நிமிடங்கள் மட்டுமே நடைபெற்ற இந்த ஆட்டத்தில் ஸ்ரீகாந்த் 21-14, 21-13 என்ற நேர் செட்டில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டம் வென்றார். இதன் மூலம் பிரெஞ்சு ஓபனில் பட்டம் வென்ற முதல் இந்திய வீரர் என்ற சாதனையை படைத்தார் ஸ்ரீகாந்த். இந்த ஆண்டில் அவர் வெல்லும் 4-வது பட்டம் இதுவாகும்.\nயாருக்கு உதவினால் யாவர்க்கும் உதவும்...\nசர்தார் வல்லபாய் படேல் கையாண்டு இருந்தால் பாகிஸ்தான்...\nயாரை எங்கு வைக்க வேண்டும் என நடிகர் விஜய்யை...\nபாஜகவுக்கு எதிராக முக்கியப் பிரச்சினைகளை சட்டப்பேரவை தேர்தல்களில்...\nஇன்று மகள்கள் தினம்: உருக்கமான கவிதையால் நெகிழ...\nபேனர் விவகாரங்களில் மூக்கை அறுத்துக்கொள்ள வேண்டாம்: திரைப்படத்...\nலண்டன், பாரிஸில் ஒலிப்பது மதுரை, கோவையில் ஒலிக்காதா\nமாவோயிஸ்ட்டுங்கறாங்க, தீவிரவாதிங்கிறாங்க: டாக்டர் ரமேஷுடன் ஒரு சந்திப்பு\nகோவாவில் ஆன்லைன் வேலை வாய்ப்புப் பதிவுகளில் ஆதார் கட்டாயம்: உச்ச நீதிமன்ற உத்தரவை...\n'ஒத்த செருப்பு' சொந்த வாழ்க்கை கதையல்ல: விமர்சகர்களுக்கு பார்த்திபன் விளக்கம்\nதமிழகத்தின் 14 மாவட்டங்களில் அடுத்த 2 நாட்களுக்கு மழை வாய்ப்பு: வானிலை ஆய்வு...\nதமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தின் தலைவராகிறார் முன்னாள் பிசிசிஐ தலைவர் ஸ்ரீனிவாசனின் மகள் ரூபா\nஇன்று மகள்கள் தினம்: உருக்கமான கவிதையால் நெகிழ வைத்த கவுதம் கம்பீர்\nஉலக மல்யுத்த சாம்பியன்ஷிப்: வெள்ளியுடன் விடைபெற்றார் இந்திய வீரர் தீபக் பூனியா\nடி20 உலக சாதனையைத் தக்கவைப்பது யார் கோலி-ரோஹித் சர்மா இடையே கடும் போட்டி:...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575627.91/wet/CC-MAIN-20190922180536-20190922202536-00134.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newsfirst.lk/tamil/2018/07/23/%E0%AE%87%E0%AE%9F%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2-%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%81-09%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-09-22T19:09:01Z", "digest": "sha1:SEPQ7MCLVNAJ5OHEOKNX7EMWLZBCOVWG", "length": 7947, "nlines": 84, "source_domain": "www.newsfirst.lk", "title": "இடைக்காலத் தடையுத்தரவு 08ஆம் திகதி வரை நீடிப்பு! - Newsfirst", "raw_content": "\nஇடைக்காலத் தடையுத்தரவு 08ஆம் திகதி வரை நீடிப்பு\nஇடைக்காலத் தடையுத்தரவு 08ஆம் திகதி வரை நீடிப்பு\nவட மாகாண அமைச்சர் பா. டெனிஸ்வரனை அமைச்சுப்பதவியில் இருந்து நீக்கும் வகையில் வட மாகாண முதலமைச்சர் சி.வி. விக்கினேஸ்வரன் வௌியிட்டிருந்த வர்த்தமானியை இடைநிறுத்தும் வகையில் பிறப்பிக்கப்பட்ட இடைக்காலத் தடையுத்தரவை மேன்முறையீட்டு நீதிமன்றம் எதிர்வரும் 8ஆம் திகதி வரை நீடித்துள்ளது.\nமனுதாரரால் தாக்கல்செய்யப்பட்ட மேன்முறையீட்டு மனு தொடர்பில், ஆட்சேபனை இருப்பின் அறிக்கை தாக்கல் செய்யுமாறு வட மாகாண முதலமைச்சர் உள்ளிட்ட பிரதிவாதிகளுக்கு மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்துள்ளனர்.\nஇதன்பிரகாரம், மேன்முறையீட்டு மனுவை எதிர்வரும் 8ஆம் திகதி விசாரணை செய்வதற்கு நீதிபதிகளான குமுதினி மற்றும் ஜனக டி சில்வா ஆகிய நீதியரசர்கள் குழாம் உத்தரவிட்டுள்ளனர்.\nவட மாகாண முதலமைச்சர் தம்மை அமைச்சுப்பதவியில் இருந்து நீக்கி கடந்த வருடம் ஆகஸ்ட் மாதம் வௌியிட்ட வர்த்தமானியை இரத்து செய்து நிரந்தர தடையுத்தரவு பிறப்பிக்குமாறு கோரி பா. டெனிஸ்வரன் மேன்முறையீட்டு மனுவொன்றை தாக்கல் செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.\nவடக்கு மார்க்க ரயில் போக்குவரத்தில் தாமதம்\nமழையுடனான வானிலை இன்று முதல் அதிகரிப்பு\nஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பில் விசாரணை செய்ய ஆணைக்குழு நியமனம்\nதேசிய பாடசாலைகளில் மாணவர்களுக்கான வெற்றிடங்கள்\nநில்வளா கங்கை நீர்மட்டம் அதிகரிப்பு: அவதானத்துடன் செயற்படுமாறு மக்களுக்கு அறிவுறுத்தல்\nவத்தளையில் போலி ஆவணம் தயாரிக்கும் இடம் சுற்றிவளைப்பு: மூவர் கைது\nவடக்கு மார்க்க ரயில் போக்குவரத்தில் தாமதம்\nமழையுடனான வானிலை இன்று முதல் அதிகரிப்பு\n4/21 தாக்குதல்: ஜனாதிபதியால் ஆணைக்குழு நியமனம்\nதேசிய பாடசாலைகளில் மாணவர்களுக்கான வெற்றிடங்கள்\nநில்வளா கங்கை நீர்மட்டம் அதிகரிப்பு\nபோலி ஆவணம் தயாரிக்கும் இடம் சுற்றிவளைப்பு\n4/21 தாக்குதல்: ஜனாதிபதியால் ஆணைக்குழு நியமனம்\nவடக்கு மார்க்க ரயில் போக்குவரத்தில் தாமதம்\nமழையுடனான வானிலை இன்று முதல் அதிகரிப்பு\nதேசிய பாடசாலைகளில் மாணவர்களுக்கான வெற்றிடங்கள்\nஜனாதிபதி வேட்பாளராக ஆயத்தமாகும் கரு ஜயசூரிய\nதாக்குதலுக்கு பதிலடி வழங்கத் தயாராகும் சவுதி\nஇலங்கை A குழாத்தில் அங்கம் வகிக்கும் அசேல குணரத்ன\nமீனவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த திட்டம்\n'பார்த்தீபா' படத்தின் Trailer வௌியீடு\nஎங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா\n[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்\nநியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\nபதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS\nபதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575627.91/wet/CC-MAIN-20190922180536-20190922202536-00134.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamil2lyrics.com/lyrics/thithikum-theeyai-song-lyrics/", "date_download": "2019-09-22T18:50:50Z", "digest": "sha1:ZWZJE4TO4FQU24KRKY6CHNWG5WJV73JO", "length": 10673, "nlines": 305, "source_domain": "www.tamil2lyrics.com", "title": "Thithikum Theeyai Song Lyrics", "raw_content": "\nபாடகர்கள் : கே கே\nஇசை அமைப்பாளர் : யுவன் ஷங்கர் ராஜா\nஆண் : {தித்திக்கும் தீயை\nஆண் : {தித்திக்கும் தீயை\nபெண் : முதன் முதலாய்\nபெண் : புது உலகம் காட்டிவிட்டாய்\nஆண் : இரண்டே இரண்டு\nஆண் : தூரத்தில் தூரத்தில்\nஆண் : முக்கனி மூன்றும்\nஆண் : பேரின்பம் எதுவென்றால்\nபெண் : என் உடலை உருக வைத்தாய்\nதீ மழையில் நனைய வைத்தாய்\nஆண் : ஹோ… காதல் என்பது\nஆண் : காயங்கள் இல்லாத\nஆண் : ஆண்களின் நெஞ்சம்\nபெண்கள் தேகம் அருகினில் வந்தால்\nஆண் : மோகங்கள் எப்போதும்\nபெண் : இடைவெளிகள் தாண்டிவிட்டாய்\nஆண் : {தித்திக்கும் தீயை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575627.91/wet/CC-MAIN-20190922180536-20190922202536-00134.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.87, "bucket": "all"} +{"url": "https://www.tamilseythi.com/news/tamilnadu/10631.html", "date_download": "2019-09-22T19:36:21Z", "digest": "sha1:HRZRTZQCJIVLCM6FGUWKSY3JS76EL44Z", "length": 9380, "nlines": 86, "source_domain": "www.tamilseythi.com", "title": "கொடியேற்றத்துடன் தொடங்கியது பங்குனி உத்திரப் பெருந்திருவிழா! – Tamilseythi.com", "raw_content": "\nகொடியேற்றத்துடன் தொடங்கியது பங்குனி உத்திரப் பெருந்திருவிழா\nகொடியேற்றத்துடன் தொடங்கியது பங்குனி உத்திரப் பெருந்திருவிழா\nஅரியலூர் மாவட்டம் ஆலந்துறையார் கோயிலில், பங்குனி உத்திரப் பெருந்திருவிழா கொடியேற்றத்துடன் வெகு விமரிசையாகத் துவங்கியது.\nகாணாமல்போன மீன்கள்… கண்காணித்த பண்ணை முதலாளி……\nடிரினிடாட் டு கோவை – முருகானந்தத்தைத் தேடி வந்த…\nஅத்திவரதர்போலவே தரிசனம் அருளும் அத்திபவள வண்ணப்…\nஅரியலூர் மாவட்டம் திருமானூர் அருகே உள்ள கிழப்பழுவூரில் அமைந்துள்ளது, ஆலந்துறையார் (வடமூலநாதர்)அருந்தவநாயகி அம்பாள் திருக்கோயில். இத்தலத்தில், சிவபெருமானுக்கு சாம்��ிராணித்தைலம் பூசப்படுகிறது. மூலவர் லிங்கம் மிகச்சிறியது என்பதால், அதை அடையாளம் காட்ட அதன்மீது ஒரு குவளை கவிழ்த்தப்பட்டிருக்கிறது. இந்தக் குவளைக்கே அபிஷேகம் நடக்கும். பரசுராமர் தன் தாய் ரேணுகா தேவியைக் கொன்ற பாவம் நீங்க வழிபட்ட தலமாக இது கருதப்படுகிறது. அவர் உருவாக்கிய குளம், ‘பரசுராம தீர்த்தம்’ எனப்படுகிறது.\nசில சிவன் கோயில்களில் மூலவர் சந்நிதியின் நுழைவு வாயிலின் மேற்பகுதியில், கஜலட்சுமி சிற்பம் அமைந்திருக்கும். ஆனால், இத்தலத்தில் பரசுராமர் சயனத்தில் இருப்பதைக் காணலாம். விநாயகர் நடனம் ஆடும் கோலமும், சண்டிகேஸ்வரரின் பஞ்சலோகச் சிலையும் உள்ளது.வேறு எந்தத் தலங்களிலும் இல்லாத சிறப்புடன் இக்கோயில் அமைந்துள்ளது. அதேபோல, பங்குனி மாதம் 18ல், சூரியன் தன் கதிர்களால் இத்தல இறைவனை வழிபாடுசெய்கிறான். திருஞான சம்பந்தரின் தேவாரப்பாடல் பெற்ற தலம். வள்ளலார் விண்ணப்பக்கவி வெண்பாவில் ‘நற்கருணை வாய்க்கும் பழுவூர் மரகதமே’ என்று சிவனையும் அருணகிரி நாதர் திருப்புகழில் இத்தல முருகனையும் புகழ்ந்து பாடியுள்ளனர்\nஇக்கோயிலில் நடைபெறும் முக்கிய திருவிழாக்களில், பங்குனி உத்திரப் பெருந்திருவிழாவும் ஒன்று. இந்த ஆண்டு,பங்குனித் திருவிழா நேற்று காலை (22-3-18) கொடி ஏற்றத்துடன் துவங்கியது. அதிகாலை 5 மணியளவில் நடைதிறக்கப்பட்டது. தொடர்ந்து, ஆலந்துறையார் (வடமூலநாதர்) மற்றும் அருந்தவநாயகி அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. பிறகு, மேளதாளம் முழங்க, கொடிமரத்தில் கொடிப்பட்டம் ஏற்றப்பட்டது. பிறகு, விசேஷ அலங்கார தீபாராதனையும் காண்பிக்கப்பட்டது. இன்று துவங்கிய இத்திருவிழா, வரும் 30-ம் தேதி வரை வெகுவிமரிசையாக நடைபெறும். இந்த நாள்களில் சிறப்பு அபிஷேகங்கள், சுவாமி ஆலந்துறையார், அருந்தவ நயாகி அம்பாள் பல வாகனங்களில் எழுந்து உலாவருதல் நிகழ்ச்சியும் நடைபெறும்.\nகாணாமல்போன மீன்கள்… கண்காணித்த பண்ணை முதலாளி… சிக்கிக்கொண்ட மலைப்பாம்பு\nடிரினிடாட் டு கோவை – முருகானந்தத்தைத் தேடி வந்த கிரிக்கெட் வீரர் பிராவோ\nஅத்திவரதர்போலவே தரிசனம் அருளும் அத்திபவள வண்ணப் பெருமாள்… காஞ்சிபுரத்தில்…\nபாகன்களின் கட்டளைகளுக்கு மறுப்பு – சின்னதம்பி யானைக்கு மீண்டும் கூண்டு\n“வரலாற்றை மறந்த சமூகத்தால் வரலாறு படைக்க��ே முடியாது”…\n3 நாடுகள் மகளிர் கிரிக்கெட்: இந்திய அணி அறிவிப்பு –…\nயாழ். நடேஸ்வரா கல்லூரியின் கட்டடத்தை விடுவிக்க வலியுறுத்தல்\nமுகநூல் மீதான தடையை உடனடியாக நீக்க சிறிலங்கா அதிபர் உத்தரவு\nபடு கவர்ச்சியாக போட்டோ ஷுட் நடத்திய நடிகை வாணி கபூர்-…\nமகாநாயக்கர்களுடன் மூடிய அறைக்குள் ரணில் இரகசிய ஆலோசனை\nகடல்சார் பாதுகாப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்த ஜப்பான் –…\nகுற்றமிழைத்தவர்கள் தண்டிக்கப்படாவிடின் பெரும் பிரச்சினைகளை…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575627.91/wet/CC-MAIN-20190922180536-20190922202536-00134.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolaham.org/wiki/index.php/%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B2%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:04", "date_download": "2019-09-22T19:19:10Z", "digest": "sha1:CU2X44DNIDZ2ZJVAFTXN6X5U55XNAUHI", "length": 22081, "nlines": 142, "source_domain": "www.noolaham.org", "title": "நூலகம்:04 - நூலகம்", "raw_content": "\nஅனைத்துப் பட்டியல்களையும் பார்வையிட வார்ப்புரு:நூலகத் திட்ட மின்னூல்கள்\n301 வன்னி நாய்ச்சிமார் மான்மியம் சண்முகசுந்தரம், த.\n302 கோயில் கணபதிப்பிள்ளை, சி.\n303 மகாஜனாக் கல்லூரியின் இலக்கியப் பாரம்பரியம் சண்முகலிங்கன், நா.\n304 ஈழத்துத் தமிழ் நாடக மரபில் மகாஜனக் கல்லூரி மௌனகுரு, சி.\n305 தமிழின் பா வடிவங்கள் சண்முகதாஸ், அருணாசலம்\n306 ஆரம்ப இடைநிலை வகுப்புகளில் தமிழ் மொழி கற்பித்தல் நுஃமான், எம். ஏ.\n307 அடிப்படைத் தமிழ் இலக்கணம் நுஃமான், எம். ஏ.\n308 உரைநடைத் தெளிவு சொக்கலிங்கம், க., வாசுகி சொக்கலிங்கம்\n309 தமிழ் உரைநடை வரலாறு செல்வநாயகம், வி.\n310 தமிழ் இலக்கியத்தில் ஈழத்தறிஞரின் பெருமுயற்சிகள் பூலோகசிங்கம், பொ.\n311 ஈழத்துத் தமிழ் நூல் வரலாறு நடராசா, எவ். எக்ஸ். சி.\n312 மலையகத் தொழிற்சங்க வரலாறு அந்தனி ஜீவா\n313 மலையக இலக்கியம் தோற்றமும் வளர்ச்சியும் சாரல்நாடன்\n314 எதிர்ப்பிலக்கியம் ஒரு கலாசார ஆயுதம் சிராஜ் மஷ்ஹூர்\n315 சிவசேகரத்தின் விமர்சனங்கள் 2 சிவசேகரம், சி.\n316 தமிழ் ஆய்வியலில் கலாநிதி கைலாசபதி சுப்பிரமணியம், நா.\n317 ஓடிப் போனவன் நவசோதி, க.\n318 அரங்கியல் மௌனகுரு, சி.\n319 இரத்தினவேலோன் சிறுகதைகள் ஆய்வுநூல் திருமகள், ம.\n320 அண்ணன் நல்லவன் ஆயிலியன்\n321 கலை இலக்கியக் கோட்பாடுகள் ஜெயராசா, சபா.\n322 சிறுவர் பாலியல் துஷ்பிரயோகம் திலகா சேவியர்\n323 ஆய்வு முறையியல் ஜெயராசா, சபா.\n324 கைத்தொழில் உறவுகளும் இலங்கையில் அதன் நடைமுறைகளும் அன்ரூ, அ., அன்ரன் அருள்ராஜ், அ.\n325 மதங்க சூளாமணி விபுலானந்த அடிகள்\n326 ஈழத்துத் தமிழ் நூல் வழிகாட்டி ���ெந்திநாதன், கனக.\n327 கிராமிய விடுதலை 2 கபிரியேல், ஜோர்ச், சேவியர், ம. த. பி.\n328 பண்டிதமணியின் மும்முகங்கள் சச்சிதானந்தன், க.\n329 ஈழநாட்டு ஆராய்ச்சி வரலாறு சின்னத்தம்பி, ஆ.\n330 ஆரியர் ஆதிவரலாறும் பண்பாடும் சிவசாமி, வி.\n331 இலங்கைச் சோனகர் இனவரலாறு அப்துல் அஸீஸ், ஐ. எல். எம்.\n332 கச்சதீவு அன்றும் இன்றும் ஆனந்தன், ஏ. எஸ்.\n333 கத்தோலிக்க திருவேத விதிப்படி கல்வி பயிற்றல் --\n334 இணுவில் அம்பலவாணக் கந்தசுவாமி கோவில் சரித்திர வரலாறு இராமலிங்கம், சு.\n335 மறைந்தும் மறையாதவர் --\n336 விபுலானந்தக் கவிமலர் செல்வநாயகம், அருள் (தொகுப்பு)\n337 வட ஈழ மறவர் மான்மியம் செல்வராசா, ஞா. ம.\n338 ஈழத்து இலக்கிய வளர்ச்சி செந்திநாதன், கனக.\n339 இணுவை அப்பர் நடராசா, கா. செ.\n340 ஒலிபரப்புக்கலை சிவபாதசுந்தரம், சோ.\n341 தாமோதரம் தாமோதரம்பிள்ளை, சி. வை.\n342 வடமொழி இலக்கிய வரலாறு கைலாசநாதக் குருக்கள், கா.\n343 தேசிய இனப்பிரச்சினையும் முஸ்லிம் மக்களும் ஜெயபாலன், வ. ஐ. ச.\n344 நீர் வளையங்கள் சிவலிங்கம், சண்முகம்\n348 கல்வி நிறுவன நூலகங்கள் விமலாம்பிகை பாலசுந்தரம்\n349 ஈழத் தமிழ்ச் சிறுகதை மணிகள் செம்பியன் செல்வன்\n350 தமிழியற் கட்டுரைகள் சிவலிங்கராஜா, எஸ்., பி. நடராசன்\n351 இன ஒடுக்கலும் விடுதலைப் போராட்டமும் இமயவரம்பன்\n352 யாழ்ப்பாணக் குடியேற்றம் முத்துக்குமாரசுவாமிப்பிள்ளை, கு.\n353 பாலபாடம் இரண்டாம் புத்தகம் ஆறுமுக நாவலர்\n354 பாலபாடம் மூன்றாம் புத்தகம் ஆறுமுக நாவலர்\n355 தமிழர் வரலாறும் பண்பாடும் மௌனகுரு, சி.\n356 தான்பிரீன் தொடரும் பயணம் ராமஸ்வாமி, ப.\n357 திறனாய்வுக் கட்டுரைகள் நுஃமான், எம். ஏ.\n358 இடப் பெயர் ஆய்வு காங்கேசன் கல்வி வட்டாரம் பாலசுந்தரம், இ.\n359 வடமராட்சியின் கல்விப் பாரம்பரியமும் இலக்கியமும் சிவலிங்கராஜா, எஸ்.\n360 இந்திய தத்துவ ஞானம் லஷ்மணன், கி.\n361 இன்றைய உலகில் இலக்கியம் முருகையன், இ.\n363 நற்சிந்தனை யோகர் சுவாமிகள்\n364 நாம் தமிழர் சங்கரப்பிள்ளை, பொ.\n365 பாரதி நூல்களும் பாடபேத ஆராய்ச்சியும் கைலாசபதி, க.\n366 மலையக வாய்மொழி இலக்கியம் சாரல்நாடன்\n367 மலரும் நினைவுகள் வரதர்\n368 மத்து கனகரத்னா, ஏ. ஜே.\n369 மெய்யுள் தளையசிங்கம், மு.\n370 வினைப் பகுபத விளக்கம் குமாரசுவாமிப் புலவர், அ.\n371 ஈழத்துப் புனைகதைகளிற் பேச்சு வழக்கு வன்னியகுலம், சி.\n372 சமூக மாற்றத்துக்கான அரங்கு சிதம்பரநாதன், க.\n373 தத்தை விடு தூது பாலேஸ்வர���, ந.\n374 இஸ்லாத்தின் தோற்றம் அனஸ், எம். எஸ். எம்.\n375 கட்டவிழும் முடிச்சுக்கள் சுல்பிகா ஆதம்\n376 கூட்டுறவுக்கோர் அறிமுகம் சிவஞானம், வை. சி.\n377 நாட்டாரியல் ஆய்வு --\n378 ஒரு கம்யூனிஸ்டின் உருவாக்கம் எட்ஹார் ஸ்னோ, இந்திரன், எஸ். (தமிழில்)\n379 இலங்கைத் தமிழ் சினிமாவின் கதை தேவதாஸ், தம்பிஐயா\n380 யாழ்ப்பாணத் தமிழரசர் ஜெகந்நாதன், பொ.\n381 திசை புதிது 2003.01-03 தை-பங்குனி, 2003\n385 பூவரசு 2000.03-04 பங்குனி-சித்திரை, 2000\n388 பூவரசு 2000.09-10 புரட்டாதி-ஐப்பசி, 2000\n389 பூவரசு 2000.11-12 கார்த்திகை-மார்கழி, 2000\n395 ஞானம் 2005.11 கார்த்திகை, 2005\n399 ஞானம் 2006.04 சித்திரை, 2006\nநூலக நிறுவனத்திற்கு நிதிப்பங்களிப்பு செய்து உதவுங்கள் | நூலகத்திற்குப் பங்களிக்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575627.91/wet/CC-MAIN-20190922180536-20190922202536-00135.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.87, "bucket": "all"} +{"url": "http://www.tamizhdesiyam.com/2015/08/", "date_download": "2019-09-22T19:12:44Z", "digest": "sha1:MBGBFUP6O6E2NOOG2S7UBTQ5QJFVKN6B", "length": 93886, "nlines": 870, "source_domain": "www.tamizhdesiyam.com", "title": "August 2015 ~ தமிழ்த்தேசியப் பேரியக்கம் ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nதமிழ்நாடு அரசே, மதுஒழிப்புப் போராளி சசிபெருமாள் மரணம் குறித்து உண்மை அறிய நீதி விசாரணைக்கு ஆணையிடு\nதமிழ்நாடு அரசே, மதுஒழிப்புப் போராளி சசிபெருமாள் மரணம் குறித்து உண்மை அறிய\nதமிழ்த் தேசியப் பேரியக்கத் தலைமைச் செயற்குழுத் தீர்மானம்\n மதுஒழிப்புப் போராளிகள் மீதான அடக்குமுறையைக் கைவிடு” எனத் தமிழ்த் தேசியப் பேரியக்கத்தின் தலைமைச் செயற்குழுக் கூட்டம் தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.\nதமிழ்த் தேசியப் பேரியக்கத்தின் தலைமைச் செயற்குழுக் கூட்டம், சென்னை இயக்கத் தலைமையகத்தில், இன்று (09.08.2015) காலை முதல் மாலை வரை நடைபெற்றது. கூட்டத்திற்கு, தமிழ்த் தேசியப் பேரியக்கத் தலைவர் தோழர் பெ.மணியரசன் தலைமையேற்றார். பொதுச் செயலாளர் தோழர் கி. வெங்கட்ராமன் முன்னிலை வகித்தார். தலைமைச் செயற்குழு உறுப்பினர்கள் தோழர் குழ. பால்ராசு, பழ. இராசேந்திரன், நா. வைகறை, அ. ஆனந்தன், கோ. மாரிமுத்து, க. முருகன், ரெ. இராசு, கா. விடுதலைச்சுடர், க. அருணபாரதி ஆகியோர் கலந்து கொண்டனர்.\nகூட்டத்தில், அண்மையில் மறைவுற்ற தமிழ்த் தேசியப் பேரியக்கப் பொதுக்குழு உறுப்பினர் தோழர் இரா. தமிழ்ச்செல்வன், ‘சுகன்’ ஆசிரியர் திரு. சவுந்தர சுகன், இசையமைப்பாளர் திரு. எம்.எஸ். விசுவ��ாதன், தமிழறிஞர் மா.செ. தமிழ்மணி, முன்னாள் குடியரசுத் தலைவர் முனைவர் அப்துல் கலாம், மதுஒழிப்புப் போராளி ஈகி சசிபெருமாள் ஆகியோர்க்கு ஒருநிமிடம் அமைதி வணக்கம் செலுத்தப்பட்டது.\nகூட்டத்தில் பின்வரும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.\n மது ஒழிப்புப் போராளிகள் மீதான அடக்குமுறையைக் கைவிடு\nதமிழ்நாட்டு மக்களைச் சீரழிக்கும் மதுவை எதிர்த்து, தமிழ்நாடெங்கும் மக்கள் போராட்டங்கள் கிளர்ந்தெழுந்துள்ளன. மதுஒழிப்புப் போராட்டக் களத்திலேயே உயிரீகம் செய்த, ஈகி சசிபெருமாள் அவர்களின் வீரமரணம், இப்போராட்டங்களை மேலும் வீரியப்படுத்தி, மாணவர்களை மது ஒழிப்புப் போராட்டக் களத்திற்கு அழைத்து வந்துள்ளது.\nதமிழ்நாட்டு மக்களின் உணர்வுகளைப் புரிந்து கொண்டு, இந்த சூழலிலாவது, தமிழ்நாடு அரசு உடனடியாக முழுமையான மதுவிலக்கை செயல்படுத்த வேண்டும் என தமிழ்த் தேசியப் பேரியக்கம் கோருகிறது.\nமது விற்பனையால் ஏற்படும் வருமான இழப்பை, தமிழ்நாட்டிலிருந்து இந்திய அரசு கொண்டு செல்லும் ஏறத்தாழ 1 இலட்சம் கோடி வரித்தொகையிலிருந்து ஒரு பகுதியைக் கேட்டுப் பெற்று ஈடுசெய்ய தமிழ்நாடு அரசு முன் வர வேண்டுமென்றும், தமிழ்த் தேசியப் பேரியக்கம் வலியுறுத்துகிறது.\n2. தமிழ்நாடு அரசே - மது ஒழிப்புப் போராளிகள் மீதான அடக்குமுறையைக் கைவிடு\nமது ஒழிப்புப் போராட்டங்களை ஒடுக்க வேண்டுமென, மாணவர்களையும் பொது மக்களையும் தாக்கி வெறியாட்டம் போட்ட, தமிழ்நாடு அரசுக் காவல்துறையின் அடக்குமுறைகயை தமிழ்த் தேசியப் பேரியக்கம் வன்மையாகக் கண்டிக்கிறது.\nகுமரி மாவட்டம் – உண்ணாமலைக் கடையில் நடைபெற்ற மதுக்கடை எதிர்ப்புப் போராட்டத்தில், காவல்துறையின் திட்டமிட்ட அலட்சியப் போக்கால் உயிரிழந்த ஈகி சசிபெருமாள் அவர்களின் மரணம் குறித்து, உடனடியாக நீதி விசாரணை நடத்த வேண்டும்.\nமதுக்கடை முற்றுகைப் போராட்டத்தில் காவல்துறையினரின் கொடுமையான தடியடிக்கு இலக்காகி, சிறையிலும் அடைக்கப்பட்டுள்ள பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள், ஆகத்து 4 – முழு அடைப்பை முன்னிட்டு ‘முன்னெச்சரிக்கை’ நடவடிக்கை எனக் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள தமிழ்த் தேசியப் பேரியக்கப் பொதுக்குழு உறுப்பினர் தோழர் வெ. இளங்கோவன் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளின் பொறுப்பாளர்கள் ��னைவரையும் உடனடியாக விடுதலை செய்ய வேண்டும். இவர்கள் மீதும், பிணையில் வெளிவந்துள்ள போராளிகள் மீதும் உள்ள வழக்குகளைத் திரும்பப் பெற வேண்டும்.\nமதுவிலக்கு கோரி, சென்னைப் பல்கலைக்கழகத்தில் காலவரையற்ற உண்ணாப் போராட்டம் நடத்திய 3 மாணவர்கள் மீதான ஒழுங்கு நடவடிக்கையையும், போராட்டத்திற்கு ஆதரவு வழங்கிய “குற்ற”த்திற்காக அரசியல் மற்றும் பொது நிர்வாகத் துறைத் தலைவர் பதவியிலிருந்து நீக்கப்பட்ட பேராசிரியர் இராமு. மணிவண்ணன் மீதான நடவடிக்கையையும் தமிழ்த் தேசியப் பேரியக்கம் வன்மையாகக் கண்டிக்கிறது. மாணவர்கள் மற்றும் பேராசிரியர் இராமு. மணிவண்ணன் மீதான நடவடிக்கைகளை, பல்கலைக் கழக நிர்வாகம் உடனடியாகத் திரும்பப் பெற வேண்டுமென தமிழ்த் தேசியப் பேரியக்கம் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது.\n3. தமிழ்வழிக் கல்வியை அழிக்கும் தமிழ்நாடு அரசைக் கண்டித்து ஆகத்து 17, 18, 19 நாட்களில் நடைபெறும் சென்னை தலைமைச் செயலக மறியல் போராட்டத்தில் திரளானோர் பங்கேற்று வெற்றி பெறச் செய்ய வேண்டும்\nதொடக்கப் பள்ளியிலிருந்து மேல்நிலைப் பள்ளி வரை, அரசு பள்ளிகளில் அறிவியல், கணிதம், வரலாறு, வணிகம் முதலிய பாடங்களை ஆங்கில மொழியில் கற்பிக்கும் பிரிவுகளை (இங்கிலீசு மீடியம்) மிகத் தீவிரமாகத் தமிழ்நாடு அரசு உருவாக்கி வருகிறது. அயல்மொழியான ஆங்கிலத்தை முழுமையாகப் புரிந்து கொள்ளாமல் மனப்பாடம் செய்து மதிப்பெண் வாங்கும் நிலை மாணவர்களுக்கு உள்ளது. இதனால் சொந்தச் சிந்தனை ஆற்றலும் ஆளுமையும் வளராமல் போகின்றன.\nஎனவே தமிழ்நாடு அரசு, அரசு பள்ளிகளில் இதுவரை தொடங்கப்பட்ட ஆங்கிலவழிப் பிரிவுகள் அனைத்தையும் நீக்கி - தமிழ்வழிப் பிரிவுகள் மட்டுமே இருக்குமாறு செய்ய வேண்டுமென வலியுறுத்தியும், தமிழ்வழியில் படித்தோர்க்கு வேலை வாய்ப்பிலும் உயர்கல்விச் சேர்க்கையிலும் 80 விழுக்காடு இட ஒதுக்கீடு வழங்கிச் சட்டம் இயற்ற வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தியும், தமிழ்வழிக் கல்விக் கூட்டியக்கம் சார்பில் 2015 ஆகத்து 17, 18, 19 ஆகிய நாட்களில் சென்னை தலைமைச் செயலகம் முன் தொடர் மறியல் போராட்டம் நடைபெறுகின்றது.\nஇப்போராட்டத்தில், தமிழ்த் தேசியப் பேரியக்கம் பங்கேற்பதோடு, தமிழ்வழிக் கல்விக் கூட்டியக்கத்தில் உறுப்பு வகிக்கும் பல்வேறு அரசியல் கட்சியினரும் மக்கள் இயக்கத்தினரும், தமிழ் மக்களும், திரளாகப் பங்கேற்று, போராட்டத்தை வெற்றி பெறச் செய்ய வேண்டுமென வேண்டுகோள் விடுக்கிறது.\n4. செப்டம்பர் 28 அன்று, நாகை மாவட்டம் – நரிமணம் - பனங்குடியில், காவிரி உரிமை மீட்புக் குழு சார்பில் நடைபெறும் இந்திய அரசு எரிபொருள் மற்றும் எரிவளி நிறுவன முற்றுகைப் போராட்டத்தில் பெருந்திரளானோர் பங்கேற்க வேண்டும்\nகாவிரியில் தமிழ்நாட்டிற்குக் கிடைக்க வேண்டிய தண்ணீரை, சட்ட விரோதமாக மறுத்து வரும் கர்நாடக அரசு, வெள்ளமாக வரும் மிகை நீரையும் தடுக்கும் வகையில் மேக்கேதாட்டு பகுதியில் அணை கட்டும் முயற்சியில் இறங்கியுள்ளது. மேலும், காவிரியிலும், தென்பெண்ணை ஆற்றிலும் கழிவு நீரைக் கொட்டும் அடாவடித்தனத்திலும் இறங்கியுள்ளது. இவை அனைத்தும் தெரிந்தும், இந்திய அரசு, கர்நாடகத்தின் சட்ட விரோதச் செயலுக்குத் துணையாக நின்று வேடிக்கை பார்க்கிறது.\n“காவிரி உரிமையைப் பெற்றுத் தராத இந்திய அரசே, தமிழ்நாட்டு நரிமணம் பெட்ரோலை எடுக்காதே” என்ற முழக்கத்தை முன்வைத்து, வரும் செப்டம்பர் 28 அன்று, நாகை மாவட்டம் நரிமணம் - பனங்குடி ஆகிய பகுதிகளில் இயங்கும் இந்திய அரசு எரிபொருள் - எரிவளி நிறுவனங்களுக்குள் ஆட்கள் - வாகனங்கள் எதுவும் உள்ளே சென்று வரமுடியாத அளவிற்கு, அப்பகுதியை சுற்றி பல்லாயிரக்கணக்கான விவசாயிகளை ஒன்று திரட்டி மிக பெரிய அளவில் முழுநாள் முற்றுகைப் போராட்டம் நடைபெறும் எனக் காவிரி உரிமை மீட்புக் குழு அறிவித்துள்ளது.\nஇப்போராட்டத்தில், தமிழ்த் தேசியப் பேரியக்கம், உறுதியுடன் பங்கேற்கிறது. போராட்டத்தை விளக்கி காவிரிப் பாசனப் பகுதி மாவட்டங்களில் பரப்புரைக் கூட்டங்கள் நடைபெறும். காவிரி உரிமை மீட்புக் குழுவில் உறுப்பு வகிக்கும் உழவர் அமைப்புகளும், அரசியல் இயக்கங்களும் இப்போராட்டத்தில் பெருந்திரளாகப் பங்கேற்க வேண்டுமெனத் தமிழ்த் தேசியப் பேரியக்கம் வேண்டுகோள் விடுக்கிறது.\n“உலக வர்த்தகக் கழக அமைப்பே எங்கள் கல்வியை விட்டு வெளியேறு” சென்னையில் கல்வி உரிமைப் பேரணி\n“உலவக வர்த்தகக் கழக அமைப்பே எங்கள் கல்வியை விட்டு வெளியேறு” சென்னையில் கல்வி உரிமைப் பேரணி\nகல்வியை வணிகப் பொருளாக மட்டுமின்றி, உலகச் சந்தையில் பன்னாட்டு நிதி மூலதனத்தின் கட்டுப்பாட���டில் கல்வியை ஒரு விற்பனைப் பொருளாகவும் மாற்ற, இந்திய அரசு தொடர்ந்து முயற்சித்து வருகின்றது.\nஉலக வணிகக் கழகம் (WTO) அமைப்பின் சேவை வணிகத்திற்கான பொது ஒப்பந்தத்தில்(GATS) கல்வியையும் வணிகப் பொருளாக்கி, அதை இறுதி செய்யும் வகையில், இவ் ஆண்டின்(2015) இறுதியில் திசம்பர் மாதம் கென்யா தலைநகர் நைரோபில், உலக வணிகக் கழகத்தின் 10ஆவது மாநாடு நடைபெறவுள்ளது.\nஅதில் கலந்து கொண்டு, கல்வியை வணிகப் பொருளாக அறிவிக்கும் உள்நோக்கத்தோடு செயல்பட்டு வரும் இந்திய அரசைக் கண்டித்தும், கல்வியை வணிகப்பொருளாக்க விருப்பம் தெரிவித்த இந்திய அரசு அறிக்கையைத் திரும்பப் பெற வலியுறுத்தியும், இன்று(09.08.2015), சென்னையில் “கல்வி உரிமை காக்க மக்கள் பேரணி” நடைபெற்றது.\nபொதுப்பள்ளிக்கான மாநில மேடை சார்பில், சென்னை எழும்பூர் இராசரத்தினம் விளையாட்டுத் திடலிலிருந்து தொடங்கி நடைபெற்ற இந்த பேரணியை, அமைப்பின் பொதுச் செயலாளர் தோழர் பு.பா. பிரின்ஸ் கசேந்திரபாபு ஒருங்கிணைத்தார்.\nமேனாள் துணைவேந்தர்கள் முனைவர் ச. முத்துக்குமரன், முனைவர் வே. வசந்திதேவி, மேனாள் இந்திய ஆட்சிப் பணி திரு. எம்.ஜி. தேவசகாயம், கல்வியாளர் முனைவர் ச.சீ. இராசகோபாலன், தமிழகத் தமிழாசிரியக் கழக மேனாள் தலைவர் புலவர் கி.த. பச்சையப்பனார், பொதுப்பள்ளிக்கான மாநில மேடைத் தலைவர் முனைவர் பி. இரத்தினசபாபதி, தமிழ்நாடு மாணவர் - பெற்றோர் நலச்சங்கத் தலைவர் திரு. செ. அருமைநாதன், கல்வி உரிமைக்கான அகில இந்தியக் கூட்டமைப்பு தேசிய செயற்குழு உறுப்பினர் திரு. ஐ.பி.கனகசுந்தரம், உள்ளிட்ட பல்வேறு தலைவர்களும், தோழர்களும் இதில் கலந்து கொண்டனர்.\nதமிழ்த் தேசியப் பேரியக்கம் சார்பில், பொதுக்குழு உறுப்பினர் தோழர் வி. கோவேந்தன் பேரணியில கலந்து கொண்டு உரையாற்றினார். பொதுக்குழு உறுப்பினர் பழ.நல். ஆறுமுகம் தலைமையில், தென்சென்னை செயலாளர் தோழர் இரா. இளங்குமரன், வடசென்னை செயலாளர் தோழர் இரா. செந்தில், தென்சென்னை தமிழக இளைஞர் முன்னணி செயலாளர் தோழர் வெற்றித்தமிழன், தோழர்கள் நல்லசிவம், சுரேசு, ஜீவா உள்ளிட்ட த.தே.பே. தோழர்கள் பேரணியில் பங்கேற்றனர். நிறைவில், தோழர் உதயம் நன்றி கூறினார்.\nஇசுலாமிய மாணவர் அமைப்பு, முற்போக்கு மாணவர் கழகம் உள்ளிட்ட பல்வேறு அமைப்பினர் இப்பேரணியில் கலந்து கொண்டனர்.\n“உலக வர்த்த��க் கழக அமைப்பே\nஎங்கள் கல்வியை விட்டு வெளியேறு\n“தமிழினத்தின் புகழ்மிக்கப் பிரிதிநிதி ஈகி சசிபெருமாள் அவர்களுக்கு வீரவணக்கம்” - தோழர் பெ.மணியரசன் இரங்கலுரை\n“தமிழினத்தின் புகழ்மிக்கப் பிரிதிநிதி ஈகி சசிபெருமாள் அவர்களுக்கு வீரவணக்கம்\nமதுஒழிப்புப் போராளி சசிபெருமாள் அவர்களின் உடலடக்கத்தின் போது, தமிழ்த் தேசியப் பேரியக்கத் தலைவர் தோழர் பெ.மணியரசன் இரங்கலுரை\nமதுஒழிப்புப் போராட்டக் களத்தில் உயிரீகம் செய்த ஐயா. சசிபெருமாள் அவர்களின், உடல் இன்று (07.08.2015) மாலை, சேலம் இளம்பிள்ளை அருகிலுள்ள அவரது சொந்த ஊரான இ.மேட்டுக்காட்டில், அவரது இல்லத்தின் அருகிலேயே நல்லடக்கம் செய்யப்பட்டது.\nமுன்னதாக, அவரது உடல் நாகர்கோவில் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனையிலிருந்து இன்று மதியம் சேலம் கொண்டு வரப்பட்டது. சேலம் மாநகரில் அவரது உடல் பேரணியாகக் கொண்டு செல்ல, தமிழகக் காவல்துறையினர் கடும் கெடுபிடிகள் செய்தனர். உடல் நல்லடக்க நிகழ்வின் போது, பெருமளவில் காவல்துறையினர் குவிக்கப்பட்டனர்.\nஅங்கு நடைபெற்ற இறுதி வணக்கக் கூட்டத்தை, ம.தி.மு.க. பொதுச் செயலாளர் திரு. வைகோ ஒருங்கிணைத்தார். தி.மு.க. பொருளாளர் திரு. மு.க.ஸ்டாலின், காங்கிரசுத் தலைவர் திரு. ஈ.வெ.கி.ச. இளங்கோவன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திரு. தொல்.திருமாவளவன், மனித நேய மக்கள் கட்சிப் பொதுச் செயலாளர் திரு. தமிமுன் அன்சாரி, சி.பி.எம். செயலாளர் தோழர் ஜி.இராமகிருஷ்ணன், இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி தமிழ் மாநிலச் செயலாளர் தோழர் முத்தரசன், ம.தி.மு.க. பொருளாளர் டாக்டர் திரு. மாசிலாமணி, எஸ்.டி.பி.ஐ. பொதுச் செயலாளர் திரு. தெகலான் பாகவி, காந்தி பேரவைத் தலைவர் திரு. குமரி. ஆனந்தன் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சி – இயக்கங்களின் தலைவர்கள் இரங்கலுரையாற்றினர்.\nதமிழ்த் தேசியப் பேரியக்கம் சார்பில், தலைவர் தோழர் பெ. மணியரசன், ஈகி சசிபெருமாள் அவர்களின் உடலுக்கு மலர் வளையம் வைத்து வீரவணக்கம் செலுத்தினர். இறுதி வணக்கக்கூட்டத்தில் அவர் பேசியதாவது:\n“மது ஒழிப்புப் போராளி ஐயா சசிபெருமாள் அவர்கள் நடத்திய மது ஒழிப்புப் போராட்டங்களின் போது, சென்னையில் அவரை நேரில் சந்தித்து, போராட்டத்திற்கு ஆதரவும் வாழ்த்தும் தெரிவித்திருக்கிறேன். ஆனால், இன்று அவருடைய மண்ணில் இந்த மே��ைக்கு அருகில், வெறும் உடலாக அவரைப் பார்க்கும் போது, நெஞ்சம் பதைக்கிறது.\nமது ஒழிப்புப் போராட்டத்தில், தன்னுயிரை ஈந்திருக்கிறார். தன்னுயிரை ஈந்திருக்கிறார் என்பதைவிட, அவர் தமிழக அரசால் கொலை செய்யப்பட்டிருக்கிறார் என்பதே உண்மை\nமது ஒழிப்புப் போராட்டத்தில் வீரமரணம் அடைந்த ஐயா சசிபெருமாள் அவர்களுக்கு தமிழ்த் தேசியப் பேரியக்கத்தின் சார்பில் நெஞ்சார்ந்த வீரவணக்கத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன். தமிழினத்தின் புகழ்மிக்கப் பிரதிநிதியாக சசிபெருமாள் வாழ்ந்திருக்கிறார்.\nஅவர் உயிரோடு ஓடியாடி மதுவிலக்கு போராட்டம் நடத்தியபோது, இலட்சக்கணக்கான நெஞ்சங்களில் மது எதிர்ப்புணர்வை ஊட்டினார். ஆனால், இந்த மரணத்தின் மூலம் கோடிக்கணக்கான உள்ளங்களில் மது எதிர்ப்பு உணர்ச்சியை - முழு மதுவிலக்கு தமிழ்நாட்டில் வேண்டும் என்ற ஆவேசத்தை ஏற்படுத்தியிருக்கிறார். மரணத்திற்குப் பிறகு மகத்தான புது வாழ்வை ஐயா சசிபெருமாள் பெற்றிருக்கிறார்.\nதமிழ்நாடு அரசு, முழு மதுவிலக்கை உடனடியாக அறிவிக்க வலியுறுத்தி, முன்னிலும் கூடுதல் வேகத்தோடு நாம் போராடுவோம் என்று ஈகி சசிபெருமாள் மீது ஆணையிட்டு உறுதியேற்போம்\nஅரசாங்கத்தின் மதுக்கொள்கையை எதிர்த்துப் போராடும் அதேவேளை, ஐயா சசிபெருமாள் மீது ஆணையிட்டு குடிப்பழக்கம் உள்ளவர்கள் தங்களுடைய குடிப்பழக்கத்தை விட்டுவிடுகிறோம் என்று உறுதியேற்க வேண்டும்.\nசசிபெருமாள் அவர்கள் மீது ஆணையிட்டு தனிநபர் ஒழுக்கம் - மது மறுப்பு போன்ற உயர் பண்புகளை நம்முடைய தமிழ் மக்கள் ஏற்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். மீண்டும், தமிழ்த் தேசியப் பேரியக்கத்தின் சார்பில் ஈகி சசிபெருமாள் அவர்களுக்கு வீரவணக்கம் செலுத்திக் கொள்கிறேன்”.\nஇவ்வாறு தோழர் பெ.மணியரசன் பேசினார்.\nஈகி சசிபெருமாளுக்கு வீரவணக்கம் செலுத்த, அப்பகுதியில் நூற்றுக்கணக்கான பொது மக்களும், பல்வேறு அமைப்புத் தோழர்களும் திரண்டிருந்தனர்.\nமது ஒழிப்புப் போராளி ஈகி சசிபெருமாள் அவர்களுக்கு வீரவணக்கம்\nமதுவிலக்கு கோரி மாற்றுத் திறனாளிகளின் காலவரையற்ற உண்ணாப்போர் நான்காம் நாள் தமிழ்த் தேசியப் பேரியக்கத் தோழர்கள் ஆதரவு..\nமதுவிலக்கு கோரி மாற்றுத் திறனாளிகளின் காலவரையற்ற உண்ணாப்போர் நான்காம் நாள்\nதமிழ்த் தேசியப் பேரிய���்கத் தோழர்கள் ஆதரவு..\nதமிழ்நாட்டு மக்களை சீரழித்து வரும் மதுக்கடைகளை மூடக்கோரி தமிழகமெங்கும் நடைபெற்று வரும் மக்கள் போராட்டங்களின் ஒரு பகுதியாக, சென்னையில் கடந்த ஆகத்து 4 அன்று, தமிழ்நாடு மாற்றுத்திறனுடையோர் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் உண்ணாப்போராட்டம் நடந்தது.\nசென்னை மெரினா கடற்கரை உழைப்பாளர் சிலை அருகில் காலை முதல் மாலை வரை, தமிழ்நாடு மாற்றுத்திறனுடையோர் சங்கங்களின் கூட்டமைப்புத் தலைவர் திரு. தீபக் தலைமையில் தடைபெற்று வந்த அந்தப் போராட்டத்தை, காவல்துறையினர் சீர்குலைத்தனர்.\nபோராட்டம் நடக்குமிடத்திற்கு வந்த காவல்துறை உதவி ஆணையாளர் பீர்முகமது என்பவர் தலைமையிலான காவல்துறையினர், மாற்றுதிறனாளிகளை அடித்து உதைத்து இழுத்துச் சென்று அனைவரையும் கைது செய்தனர். இராயப்பேட்டையில் உள்ள சமூக நலக்கூடம் ஒன்றில் அடைத்து வைக்கப்பட்ட மாற்றுத் திறனாளிகளுக்கு, கழிப்பிட வசதி கூட செய்து தரப்படவில்லை.\nஇந்நிலையில் அவர்களுக்கு மாற்று மண்டபம் ஏற்படுத்தித் தருவதாக கூறி வாகனங்களில் ஏற்றி வந்த காவல்துறையினர், சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை அருகிலுள்ள பறக்கும் தொடர்வண்டிப் பாலத்தின் கீழ் இறக்கிவிட்டுச் சென்றுவிட்டனர்.\nமாற்றுத் திறனாளிகளின் போராட்டத்தை இழிவுபடுத்தும் வகையில் நடந்து கொண்ட காவல்துறையினரைக் கண்டித்தும், மதுவிலக்கு கோரியும், மாற்றுத் திறனாளிகள் அவ்விடத்திலேயே தங்கள் உண்ணாப் போராட்டத்தைத் தொடர்ந்து நடத்தி வருகின்றனர்.\nபோராட்டத்தின் மூன்றாம் நாளான நேற்று, 2 பெண் மாற்றுத் திறனாளிகள் மயக்கமடைந்ததைத் தொடர்ந்து, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். தொடர்ந்து, வெயில் - மழையைப் பொருட்படுத்தாது கொள்கை உறுதியுடன் களத்தில் நிற்கும் மாற்றுத் திறனாளிகளை, பல்வேறு அரசியல் கட்சியினரும் இயக்கங்களும் நேரில் சந்தித்து ஆதரவு நல்கி வருகின்றனர்.\nபோராட்டத்தின் நான்காம் நாளான இன்று (06.08.2015) காலை, தமிழ்த் தேசியப் பேரியக்கம் சார்பில் தமிழக இளைஞர் முன்னணி பொதுச் செயலாளர் தோழர் க. அருணபாரதி, பொதுக்குழு உறுப்பினர் தோழர் இரா. இளங்குமரன், தோழர்கள் பாலசுப்பிரமணியம், இரமேசு உள்ளிட்டோர் போராட்டம் நடத்தி வரும் மாற்றுத் திறனாளிகளை நேரில் சந்தித்து ஆதரவு நல்கினர்.\nதமிழ்நாடு அரசு, ��ாற்றுத் திறனாளிகளைத் தாக்கியக் காவல்துறையினர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். அவர்களின் கோரிக்கையாக மட்டுமின்றி, தமிழ்நாட்டு மக்களின் கோரிக்கையாகவும் உள்ள மதுவிலக்கை உடனடியாக செயல்படுத்த வேண்டும்\nசென்னையில் மதுவிலக்கு கோரி நடைபெற்ற போராட்டத்தில் அனைத்துக் கட்சித் தலைவர்களையும் கைது செய்தது தமிழக அரசு \nசென்னையில் மதுவிலக்கு கோரி நடைபெற்ற போராட்டத்தில் அனைத்துக் கட்சித் தலைவர்களையும் கைது செய்தது தமிழக அரசு \nமதுக்கடைகளை இழுத்து மூடக்கோரி தமிழகம் முழுவதும் இன்று 04.08.2015 முழு அடைப்புப் போராட்டம் நடைபெற்று வருகிறது.\nமது ஒழிப்பு போராளி சசிபெருமாளுக்கு வீரவணக்கம் செலுத்தும் வகையிலும், முழு மதுவிலக்கை செயல்படுத்த வலியுறுத்தியும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் வணிகர்கள் தாங்களாகவே முன்வந்து தங்கள் வணிக நிறுவனங்களை அடைத்து இன்று கடையடைப்பில் ஈடுபட்டுளனர்.\nஇந்நிலையில் சென்னை சூளைமேட்டில் மதுக்கடைகளை மூடக் கோரி அனைத்துக் கட்சி சார்பில் போராட்டம் நடைபெற்றது.\nசென்னை நெல்சன் மாணிக்கம் சாலை வழியே பேரணியாக சென்ற தோழர்களை காவல்துறையினர் தடுத்து நிறுத்தினர்.\nஇதனால் காவல்துறையினருக்கும் , போராட்டத் தோழர்களுக்குமிடையே கடும் வாக்குவாதமும், தள்ளுமுள்ளும் ஏற்பட்டது.\nம.தி.மு.க. துணை பொதுச் செயலாளர் திரு. மல்லை சத்தியா, தமிழ்த் தேசியப் பேரியக்கத் தலைவர் தோழர் பெ.மணியரசன் உள்ளிட்டவர்களை காவல்துறைனர் கைது செய்தனர்.\nபோராட்டத்தில் ஈடுபட்டு மதுக்கடைகளை மூடக் கோரி முழக்கங்களை எழுப்பிய தோழர்களில் இருஇளைஞர்களை காவல்துறையினர் தாக்கிக் கைது செய்தனர். அப்பகுதி மதுபானக்கடை உடனே மூடப்பட்டது.\nபோராட்டத்தில் தமிழ்த் தேசியப் பேரியக்கப் பொதுச் செயலாளர் தோழர் கி.வெங்கட்ராமன் அவர்கள் தலைமையில் தமிழக இளைஞர் முன்னணி பொதுச் செயலாளர் தோழர் க.அருணபாரதி, பொதுக்குழு உறுப்பினர்கள் தோழர் பழ.நல் ஆறுமுகம், தோழர் கோவேந்தன் உள்ளிட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.\n தமிழகத்தில் முழுமையான மதுவிலக்கை உடனடியாக செயல்படுத்து\nகலிங்கப்பட்டியில் காவல்துறையினர் வன்முறை அ.இ.அ.தி.மு.க.ஆட்சி மக்களுடன் மோதும் மூர்க்கத்தனம். - பெ. மணியரசன் கண்டணம்\nகலிங்கப்பட்டியில் காவல்துறையினர் வன்முறை அ.இ.அ.தி.மு.க.ஆட்சி மக்களுடன் மோதும் மூர்க்கத்தனம் தமிழ்த் தேசியப் பேரியக்கத் தலைவர் பெ. மணியரசன் கண்டணம்\nகலிங்கப்பட்டியில் மதுக்கடையை மூட வலியுறுத்திப் போராடிய மக்கள் மீது தடியடி நடத்தி, கண்ணீர்ப் புகைக்குண்டுகள் வெடித்த காவல்துறையின் வன்முறைச் செயலை, தமிழ்த் தேசியப்பேரியக்கத்தின் சார்பில் வன்மையாகக் கண்டிக்கிறேன்.\nமறுமலர்ச்சி தி.மு.கவின் பொதுச்செயலாளர் திரு வைகோ அவர்களின் அன்னையார் 90 அகவையைக் கடந்த நிலையில் நேற்று (01.08.2015) கலிங்கப்பட்டி மதுக்கடையை மூட வலியுறுத்தியும், தமிழ்நாடு முழுவதும் மதுவிலக்கைக் கொண்டுவரக் கோரிக்கை வைத்தும், அறவழியில் மக்கள் திரள் ஆர்ப்பாட்டத்திற்கு தலைமை தாங்கினார்.\nமது ஒழிப்புப்போராளி சசிபெருமாள் அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டிருக்கும் பொழுதே இன்னுயிர் ஈந்து (31.07.2015) ஈகியானபின் தமிழ்நாடெங்கும் மதுக்கடைகளை மூட வலியுறுத்தித் தன்னெழுச்சியாக மக்கள் போராடிக் கொண்டுள்ளனர். சேலத்தில் ஈகி சசிபெருமாள் மனைவி, மகன், மகள் உட்பட மதுவிலக்கு கோரி அறவழியில் முழக்கமிட்டவர்களை இன்று காலை தமிழ்நாடு அரசு கைது செய்தது.\nஇந்தச் சூழ்நிலையில், மக்கள் உணர்வுகளை மதித்து, அறவழியில் போராட்டம் நடத்தும் மக்களிடம் இணக்கமான அணுகுமுறையைக் கையாள்வதற்கு மாறாக செயலலிதா அரசு, தனது வலிமையை மக்களிடம் காட்டும் மூர்க்கத்தனமான அணுகுமுறையைக் கையாள்கிறது. அடுத்தடுத்து அ.இ.அ.தி.மு.க ஆட்சி என்னென்ன வன்முறையை ஏவிவிடுமோ என்ற பீதி மக்களிடையே ஏற்பட்டுள்ளது.\nமக்கள் உணர்வை மதிக்கும் ஆட்சியாக செயலிலிதா ஆட்சி இருந்திருக்குமேயானால் இன்று கலிங்கப்பட்டி மதுக்கடையை வீம்புக்காக திறந்திருக்காது. சில நாட்கள் அந்தக் கடை மூடப்பட்டிருந்தால் அதனால் செயலலிதா அரசுக்கு எந்த அவமானமும் ஏற்பட்டிருக்காது. மதிப்புதான் ஏற்பட்டிருக்கும். மாறாக, இன்று அங்கு மதுகடையை மூட வலியுறுத்திப் போராடிய மக்கள் மீது காவல்துறையை ஏவிவிட்ட செயல், “கேடுவரும் பின்னே மதி கெட்டுவரும் முன்னே” என்ற பழமொழியைத்தான் நினைவூட்டுகிறது.\nஇப்பொழுது கலிங்கப்பட்டியில் வைகோ ,திருமாவளவன் போன்ற தலைவர்களையும், மக்களையும் கைது செய்ய முனைவது சிக்கலை மேலும் தீவிரமாக்கும்.\nதமிழ்நாடு முதலமைச்சர் செயலலிதா அவர்கள் தம்முடைய அடுத்த கட்ட நடவடிக்களை நிதானமாகத் திட்டமிட்டு செயல்படுத்துவது நல்லது. தமிழ்நாட்டு மக்களின் உணர்வுகளைக் கணக்கில் கொண்டும் ஒழுக்கம், அறம், வாழ்க்கைப் பாதுகாப்பு ஆகியவற்றைச் சீர்குலைக்கும் மதுக்கடைகளைத் திறந்து வணிகம் செய்து ஆட்சி நடத்துவது சமூகத் தீங்கு என்பதை உணர்ந்தும் உடனடியாகத் தமிழ்நாடு அரசு முழு மதுவிலக்கை செயல்படுத்த வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.\nவருகின்ற 04.08.2015 அன்று மது ஒழிப்புப்போராளி சசிபெருமாள் அவர்களுக்கு வீரவணக்கம் செலுத்தும் முறையிலும், தமிழ்நாடு அரசு முழு மதுவிலக்கை செயல்படுத்தக் கோரியும் நடைபெறுகின்ற தமிழகம் தழுவிய முழு அடைப்பில் தமிழ்த் தேசியப் பேரியக்கமும் பங்கேற்கிறது என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன். மதுவிலக்கு கோருகின்ற கட்சிகளும், அமைப்புகளும், இந்த முழு அடைப்பை வெற்றிபெறச் செய்வது கட்டாயக் கடமை என்றும் தெரிவித்துக் கொள்கிறேன்.\nதலைவர், தமிழ்த் தேசியப் பேரியக்கம்.\nகல்விக் கொள்கை - 2019-ஐ திரும்பப் பெற\nஇந்திய அரசு கொண்டு வந்துள்ள வரைவுக் கல்விக் கொள்கை - 2019-ஐ திரும்பப் பெற கீழே கையெழுத்திடவும்\nதமிழ்நாடு அரசே, மதுஒழிப்புப் போராளி சசிபெருமாள் மர...\n“உலக வர்த்தகக் கழக அமைப்பே எங்கள் கல்வியை விட்டு வ...\n“தமிழினத்தின் புகழ்மிக்கப் பிரிதிநிதி ஈகி சசிபெரும...\nமதுவிலக்கு கோரி மாற்றுத் திறனாளிகளின் காலவரையற்ற உ...\nசென்னையில் மதுவிலக்கு கோரி நடைபெற்ற போராட்டத்தில் ...\nகலிங்கப்பட்டியில் காவல்துறையினர் வன்முறை அ.இ.அ.தி...\nதமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி. Powered by Blogger.\n'சிங்களன் பங்காளி – தமிழன் பகையாளி' (1)\n“தமிழீழ ஏதிலியர் உரிமைக் கூட்டமைப்பு” (1)\n“தமிழ் அடையாளம்” பேசுவோர்க்கு சமஸ் நண்பரா\n(ஐ.பி.சி.) பிரிவு 124 (1)\n10 பேரை குறிவைக்கிறதா அரசு\n11 பேர் சிறையிலடைப்பு (1)\n90% தமிழர்களுக்கு வேலை (1)\nஅ.இ.அ.தி.மு.க. ஆள் கடத்தல் - தி.மு.க. அராஜகம் (1)\nஅடக்குமுறையைக் கண்டித்து தெருமுனைக் கூட்டம் (1)\nஅயலாருக்கு பங்கீடு தமிழருக்கு முக்காடு (1)\nஅரசியல் குற்றவாளிகளை அறம் தண்டிக்கும் (1)\nஅனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் (1)\nஆரியத்தால் கொல்லப்பட்ட அனிதா (3)\nஆளுநருக்கு ஆர்.எஸ்.எஸ். வழி காட்டுகிறதா\nஆளுநர் காலம் தாழ்த்துவது ஏன்\nஆளுநர் பன்வாரிலால் புரோகித் (1)\nஇடித்தவர்களைக் கைது செய்க (1)\nஇந்தித் திணிப்பு ஆணை எரிப்புப் போராட்டம் (3)\nஇந்திப் பிரசார சபை (2)\nஇந்திய அரசு வருமானவரித்துறை அலுவலகம் (1)\nஇந்தியா தமிழ்நாட்டுக்கு எதிரி நாடா பெ. மணியரசன் வினா (1)\nஇந்தியாவிலும் தடையை நீக்க வேண்டும்\nஇராசா முத்தையா கல்லூரி மாணவர் போராட்டம் (1)\nஇராமேசுவரம் மீனவர் படுகொலை (3)\nஇருவரில் யாருக்கு உங்கள் வாக்கு\nஇனத்திற்காக சில நொடிகள் செலவிட ஓர் அழைப்பு\nஈகி ந. வெங்கடாசலம் 40ஆம் ஆண்டு நினைவேந்தல் (2)\nஉலக வர்த்தகக் கழகம் (1)\nஉலகத் தமிழ் அமைப்பு (1)\nஉலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு (1)\nஎடப்பாடி வீடு முற்றுகை (1)\nஎழுத்தாளர் மேலாண்மை பொன்னுசாமி (1)\nஏழு தமிழர் விடுதலை (16)\nஏழு தமிழர்களுக்கும் நீண்டகால பரோல் (1)\nஏளனம் செய்த லலிதா குமாரமங்கலம் (1)\nஒசூர் புத்தகக்காட்சி 2019 (1)\nஓ.என்.ஜி.சி.யிடம் - தமிழ்நாடு அரசு கை ஏந்தலாமா \nகடலூரில் மூவர் பலி (1)\nகட்சி அலுவலகமாக மாறும் (1)\nகப்பலோட்டிய தமிழர் வ.உ.சி. (1)\nகர்நாடகத்தில் தமிழர்கள் மீது தாக்குதல் (2)\nகாப்பியத்தலைவி கண்ணகிக்கு வீரவணக்கம் (1)\nகாவிரி உரிமை மீட்புக் குழு (47)\nகாவிரி உரிமை மீட்புக் குழு அறிவிப்பு (1)\nகாவிரி உரிமை மீட்புக் குழு ஒருங்கிணைப்பாளர் தோழர் பெ. மணியரசன் அறிக்கை\nகாவிரி உரிமை மீட்புக் குழு ஒருங்கிணைப்பாளர் பெ. மணியரசன் அறிக்கை\nகாவிரி உரிமை மீட்புக்குழு ஒருங்கிணைப்பாளர் பெ.மணியரசன் அறிக்கை\nகாவிரி உரிமைக்காக உயிரீகம் செய்த தழல் ஈகி விக்னேசுக்கு வீரவணக்கம்\nகாவிரி நீர் கடலில் கலப்பது வீணா\nகாவிரி வழக்கில் கோட்டை விடக்கூடாது (1)\nகாவிரியில் புதிய அணை (1)\nகிரண்பேடியைத் திருப்பி அனுப்ப வேண்டும் (1)\nகுற்றவாளிக் கூண்டில் ஏற்றுவோம் (1)\nகேசவனின் தன்னோவியக் கண்காட்சி (1)\nகேரளத்தின் பொய் அம்பலம் (1)\nகேரளத்தோடு பேச வேண்டும் (1)\nகோவை ஈசுவரன் அவர்களுக்கு வீரவணக்கம் (1)\nசசிகலா – பன்னீர் (1)\nசமூக வலைதளத் தோழர்களுக்கு (1)\nசாதி ஒழிப்பு மாநாடு (1)\nசாந்தலிங்க இராமசாமி அடிகளார் (1)\nசான்றிதழ் சரிபார்ப்பு தள்ளிவைப்பு (1)\nசிங்கப்பூரில் தமிழும் ஆட்சி மொழி (1)\nசிதம்பரம் தோழர் ஆ. குபேரன் கைது (2)\nசித்தராமையாவின் கன்னட இனவெறிப் பேச்சு (1)\nசிவாஜி கணோசன் சிலை (1)\nசுருங்கி வரும் ஜனநாயகம் (1)\nசுவரொட்டிகளைக் கிழித்த காவல்துறையினர் (1)\nசுவாதி கொலையைத் தடுக்க முன் வராத மக்கள் (1)\nதஞ்சை பெரிய கோவிலுக்கு சமற்கிருதப் பெயரா\nதஞ்சை பெரிய கோவில் (1)\nதமி���க இளைஞர் முன்னணி (4)\nதமிழக உழவர் முன்னணி (1)\nதமிழக உழவர் முன்னணி தோழர்கள் பங்கேற்பு. (1)\nதமிழக எல்லை மீட்பு போராட்டம் (1)\nதமிழக மாணவர் முன்னணி (1)\nதமிழக மீனவர் சிக்கல் (4)\nதமிழகத் தொழிற்சங்க முன்னணி (1)\nதமிழகத் தொழிற்சங்க முன்னணித் தலைவர் தோழர் கி. வெங்கட்ராமன் பேச்சு\nதமிழர் எழுச்சி உரைவீச்சு (1)\nதமிழர் கண்ணோட்டம் படிப்பு வட்டம் (2)\nதமிழர் தற்காப்பு அரசியல் (3)\nதமிழர் மீட்சிப் பெருங்கூடல் (5)\nதமிழர்களுக்கு எதிராக ஸ்டாலின் ராஜாங்கம் (1)\nதமிழீழ தேசிய மாவீரர் நாள் (1)\nதமிழ் வழக்கு மொழி (1)\nதமிழ் வழிக் கல்வி (4)\nதமிழ்க் கலை இலக்கியப் பேரவை (3)\nதமிழ்த் தேசியப் பேரியக்க தலைவர் தோழர் பெ. மணியரசன் கேள்வி (1)\nதமிழ்த் தேசியப் பேரியக்கத் தோழர் பெ. மணியரசன் (1)\nதமிழ்த் தேசியப் பேரியக்கத் தலைமைச் செயற்குழுத் தீர்மானம்\nதமிழ்த் தேசியப் பேரியக்கத் தலைமைச் செயற்குழுவில் முடிவு\nதமிழ்த் தேசியப் பேரியக்கப் பொதுக்குழுத் தீர்மானம்\nதமிழ்த் தேசியப் பேரியக்கம் (33)\nதமிழ்த் தேசியப்பேரியக்கத் தலைவர் தோழர் பெ. மணியரசன் விடையளிக்கிறார்\nதமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் பெ. மணியரசன் அறிக்கை\nதமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் தோழர் பெ. மணியரசன் பாராட்டு\nதமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் பெ. மணியரசன் பேச்சு\nதமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் பெ.மணியரசன் கோரிக்கை\nதமிழ்த்தேசியப் பேரியக்கப் தோழர் கி. வெங்கட்ராமன் கண்டன அறிக்கை\nதமிழ்த்தேசியப் பேரியக்கப் பொதுச் செயலாளர் தோழர் கி. வெங்கட்ராமன் பேச்சு\nதமிழ்த்தேசியப் போராளி கா. பரந்தாமன் (1)\nதமிழ்நாடு தழுவிய முழு கடையடைப்பு இந்திய அரசு நிறுவனங்கள் முற்றுகை இந்திய அரசு நிறுவனங்கள் முற்றுகை\nதமிழ்நாட்டு வேலைகள் தமிழர்களுக்கே (7)\nதலைமைச் செயற்குழு தீர்மானங்கள் (4)\nதலைவர் மணியரசனுக்கு தோழர்களின் சிறப்பான வரவேற்பு\nதழல் ஈகி விக்னேசு (1)\nதிராவிட அரசியலின் தலைவர் வழிபாடு (1)\nதிராவிட அரசியல் இனியும் தேவையா\nதிராவிடம் : தமிழர் மறுமலர்ச்சியை வளர்த்ததா\nதிருடனை நெடுவாசல் மக்கள் பிடித்தனர் (1)\nதிருமுருகன் மீது குண்டர் சட்டம் (1)\nதில்லை நடராசர் கோயில் (1)\nதேவிகுளம் - பீரிமேடு மீட்பு (1)\nதொழிற்சங்கத் தலைவர் டி. ஞானய்யா மறைவு. (1)\nதோழர் கி. வெங்கட்ராமன் கண்டனம்\nதோழர் கி. வெங்கட்ராமன் கோரிக்கை\nதோழர் குபேரனை விடுதலை செய்க\nதோழர் குபேரன் பிணையில் விடுதலை..\nதோழர் சீமானைக் கைது செய்ய காவல்துறையினர் முயற்சி (1)\nதோழர் பெ. மணியரசன் (3)\nதோழர் பெ. மணியரசன் அறிக்கை\nதோழர் பெ. மணியரசன் இரங்கல் அறிக்கை\nதோழர் பெ. மணியரசன் இரங்கல்\nதோழர் பெ. மணியரசன் மீண்டும் கோரிக்கை\nதோழர் முகிலனை விடுதலை செய்க (1)\nந. அரணமுறுவல் திடீர் மறைவு (1)\nநடிகர் சத்தியராஜ்க்கு பாராட்டுகள் (1)\nநடுநிலை தவறக் கூடாது (1)\nநலமாகி வருகிறேன் – நன்றி (1)\nநால்வரையும் விடுதலை செய்க (1)\nநீங்கள் வழிகாட்ட உரிமையும் தகுதியும் படைத்தவர்கள் (1)\nநீட் தேர்வு நிரந்தர விலக்கு (2)\nநீதிபதி சி.டி. செல்வம் (1)\nபரப்புரையின் தொடக்க விழா (1)\nபவானியில் கேரள அரசு தடுப்பணை (1)\nபறிபோகும் தமிழர் தாயகம் (1)\nபாடி - இடைத்தெரு (1)\nபாம்பை விரட்ட பச்சோந்திகளால் முடியாது (1)\nபாரதமாதா பலிகொண்ட தமிழன் (1)\nபிப்ரவரி 25 - தமிழ்த் தேசிய நாள் - ஏன்\nபிரம்மசிறீ மணி திராவிட சாத்திரி (1)\nபுலவர் கலியப்பெருமாள் வீரவணக்கம் நிகழ்வு (1)\nபுலவர் கு. கலியபெருமாள் (1)\nபூம்புகார் மொதுக் கூட்டம் (1)\nபெ. மணியரசன் இறுதி வணக்கம்\nபெ. மணியரசன் கோரிக்கை (2)\nபெ. மணியரசன் பங்கேற்பு (1)\nபெ. மணியரசன் பேட்டி (1)\nபெ.மணியரசன் அவர்கள் கைது (1)\nபெண்களை இழிவுபடுத்தும் விஜய் தொலைக்காட்சி (2)\nபொன்மலை தொடர்வண்டிப் பணிமனை (1)\nபோராட்டக் களத்தில் நின்ற பெண்கள் (1)\nமகளிர் ஆயத்தின் தீரமிக்கப் பணிகள்\nமகளிர் நாள் - மார்ச்சு 8 (1)\nமக்கள் போராட்டமும் சனநாயகமும் (1)\nமண்ணின் மக்களுக்கு வேலை வழங்கு (2)\nமண்ணின் மக்களுக்கே வேலை (1)\nமதுபான ஆலை முற்றுகை (1)\nமயிலாடுதுறை மாணவ ஈகி சாரங்கபாணிக்கு (1)\nமரண தண்டனை எதிர்ப்பு (2)\nமரபீனி மாற்றக் கடுகை அனுமதிக்காதே\nமருத்துவக்கல்லூரி மாணவர் சேர்க்கை (1)\nமனிதச் சங்கிலிப் போராட்டம் (1)\nமாட்டுக்கறித் தடைச் சட்டம் (2)\nமாணவி அனிதா தற்கொலை (2)\nமாநில சுயாட்சியும் கூட்டாட்சிக் கோட்பாடும் (1)\nமாமணிக்கு மணிவிழா ஆண்டு (1)\nமாவீரர் நாள் வீரவணக்கக் கூட்டம் (1)\nமூளைச் சோம்பல் முகமூடித் தமிழ்த்தேசியம் (1)\nமே நாள் - எழுச்சிப் பொதுக்கூட்டம்\nமேதகு வே. பிரபாகரன் (1)\nமொழி வழி மாநிலம் (1)\nயாரும் வாக்களிக்கவே போக மாட்டார்கள் (1)\nரேசன் கடைகளுக்கு மூடுவிழா (1)\nலட்சுமி என்னும் பயணி (1)\nலட்சுமி என்னும் பயனி (2)\nவழக்கறிஞர்களின் உண்ணாப் போராட்டம் (1)\nவிமானப் படைத்தள முற்றுகைப் போர் (1)\nவீரசந்தானம் இல்லாத வெறுமை உணரப்படும் (1)\nவெளி மாநிலத்தவருக்கு அரசு வேலை (1)\nவெளி மாநிலத்தவரும் வெளி நாட்டினரும் (1)\nவெளியார் ஆக்கிரமிப்பு எதிர்ப்பு (6)\nவேலூர் சிறையில் பேரறிவாளனுடன் பெ. மணியரசன் சந்திப்பு\nவேளாண்மையைப் பலியிட மோடி அரசின் புதிய திட்டம் (1)\nவைரமுத்து கங்காணி வேலை பார்க்கக்கூடாது (1)\nஜனகணமன பாடும் வரைதான் “திராவிடம்” இருக்குமா\nஜேக்டோ ஜியோ போராட்டம் (1)\nஸ்பாரோ இலக்கிய விருது (1)\nCopyright © 2013 தமிழ்த்தேசியப் பேரியக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575627.91/wet/CC-MAIN-20190922180536-20190922202536-00135.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kallaru.com/%E0%AE%A8%E0%AF%8A%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%87-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%BF/", "date_download": "2019-09-22T18:45:51Z", "digest": "sha1:EVVDHKNSCTN4SUEUVITORRGKK7LFQ4ZJ", "length": 11409, "nlines": 163, "source_domain": "kallaru.com", "title": "நொய்யல் அருகே பொதுப்பணித்துறை பணியாளர் மர்ம சாவு", "raw_content": "\nஅடுத்து வரும் சட்டசபை தேர்தலிலும் அ.தி.மு.க. வெற்றி பயணம் தொடரும்.\nகுளித்தலை பஸ்நிலையம் எதிரே நிழற்குடையை தூய்மை செய்த போக்குவரத்து போலீசார்.\nகரூர் மாவட்ட புகளூர் காவிரியாற்றில் கதவணை அமைக்கும் இடத்தை அதிகாரிகள் ஆய்வு.\nஅரியலூரில் நடைபெறும் ரெயில்வே மேம்பால கட்டுமான பணிகள் ஆய்வு.\nHome கரூர் நொய்யல் அருகே பொதுப்பணித்துறை பணியாளர் மர்ம சாவு\nநொய்யல் அருகே பொதுப்பணித்துறை பணியாளர் மர்ம சாவு\nநொய்யல் அருகே பொதுப்பணித்துறை பணியாளர் மர்ம சாவு\nதிருச்சி மாவட்டம், லால்குடி அருகே உள்ள சிறுமயன்குடி கிராமத்தை சேர்ந்தவர் கமலஹாசன் (வயது 44). இவர் கரூர் மாவட்டத்தில் உள்ள நொய்யல் ஆற்றின் பொதுப்பணித்துறையில் நீர்ப்பாசன உதவியாளராக வேலை பார்த்து வந்தார்.\nஇவர் தினமும் திருச்சியில் இருந்து கரூருக்கு வேலைக்கு சென்று வருவது வழக்கம். மேலும் குடிபழக்கத்திற்கும் அடிமையாகி இருந்துள்ளதாக கூறப்படுகிறது. இந்தநிலையில் நேற்று முன்தினம் வேலாயுதம்பாளையத்தில் உள்ள ஒரு விநாயகர் கோவில் அருகே கமலஹாசன் மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.\nஇதைக்கண்ட அப்பகுதி பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் வேலாயுதம்பாளையம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்தனர். பின்னர் கமலஹாசனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக வேலாயுதம்பாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.\nஇ��்த சம்பவம் குறித்து வேலாயுதம்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.\nPrevious Postகடல்போல் காட்சியளிக்கும் மாயனூர் தடுப்பணை : மகிழ்ச்சியில் மக்கள் Next Postதெலுங்கானாவின் முதல் பெண் ஆளுநராக தமிழிசை சௌந்தரராஜன் பதவியேற்பு\nஅடுத்து வரும் சட்டசபை தேர்தலிலும் அ.தி.மு.க. வெற்றி பயணம் தொடரும்.\nகுளித்தலை பஸ்நிலையம் எதிரே நிழற்குடையை தூய்மை செய்த போக்குவரத்து போலீசார்.\nகரூர் மாவட்ட புகளூர் காவிரியாற்றில் கதவணை அமைக்கும் இடத்தை அதிகாரிகள் ஆய்வு.\nஅடுத்து வரும் சட்டசபை தேர்தலிலும் அ.தி.மு.க. வெற்றி பயணம் தொடரும்.\nகுளித்தலை பஸ்நிலையம் எதிரே நிழற்குடையை தூய்மை செய்த போக்குவரத்து போலீசார்.\nகரூர் மாவட்ட புகளூர் காவிரியாற்றில் கதவணை அமைக்கும் இடத்தை அதிகாரிகள் ஆய்வு.\nஅரியலூரில் நடைபெறும் ரெயில்வே மேம்பால கட்டுமான பணிகள் ஆய்வு.\nமீன்சுருட்டி அருகே அடக்கம் செய்யப்பட்ட பெண்ணின் உடலை எடுத்து பிரேத பரிசோதனை.\nஅரியலூரில் மினி மாரத்தான் மாணவர்களுக்கு கலெக்டர் பரிசு வழங்கினார்.\nபெரம்பலூர் மாவட்டம் எசனையில் வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்ததில் அக்காள்-தங்கை படுகாயம்.\nபெரம்பலூர் மாவட்டத்தில் புரட்டாசி முதல் சனிக்கிழமையையொட்டி பெருமாள் கோவில்களில் சிறப்பு வழிபாடு\nவீட்டிற்கு செல்லும் பாதையில் மின்மோட்டார் பொருத்த எதிர்ப்பு தெரிவித்து மாமியார், மருமகள் தீக்குளிப்பு.\n இந்த 4 நோய்களும் ஒருவரை ஊனமாக்கிவிடும் தெரியுமா\nநீர் மேலாண்மை & இயற்கை விவசாய விழிப்புணர்வு முகாம் | விஸ்வக்குடி | பாகம் – 03\nநீர் மேலாண்மை & இயற்கை விவசாய விழிப்புணர்வு முகாம் | விஸ்வக்குடி | பாகம் – 02\nநீர் மேலாண்மை & இயற்கை விவசாய விழிப்புணர்வு முகாம் | விஸ்வக்குடி | பாகம் – 01\nதாஜ்மஹால் கண்காட்சி கல்லாறு டிவி | EP 21\nதாஜ்மஹால் கண்காட்சி கல்லாறு டிவி | EP 19\nதாஜ்மஹால் கண்காட்சி கல்லாறு டிவி | EP 20\nதாஜ்மஹால் கண்காட்சி கல்லாறு டிவி | EP 18\nதாஜ்மஹால் கண்காட்சி கல்லாறு டிவி | EP 17\nவளைகுடா நாடுகளில் இன்று பக்ரீத் பெருநாள்.\nகல்வி & வேலைவாய்ப்பு 40\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575627.91/wet/CC-MAIN-20190922180536-20190922202536-00135.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.currencyconvert.online/exchange-rates/cny", "date_download": "2019-09-22T19:04:32Z", "digest": "sha1:2VXWQGC47DNC2TL3G3PFRFKXVW3F45A2", "length": 8414, "nlines": 118, "source_domain": "ta.currencyconvert.online", "title": "மாற்று விகிதங்கள் அட்டவ��ை சீன யுவான் - மேஜர்", "raw_content": "\nமாற்று விகிதங்கள் நாணய மாற்றி நாணயங்கள் Cryptocurrencies நாடுகளின் நாணயங்கள் நாணய மாற்றி கண்காணித்தல்\nவிளம்பரப்படுத்தல் எங்களை தொடர்பு கொள்ள எங்களை பற்றி\nமாற்று விகிதங்கள் அட்டவணை சீன யுவான் - மேஜர்\nகீழே உள்ள அட்டவணையை காட்டுகிறது மாற்று விகிதங்கள் ஐந்து சீன யுவான் இல் மேஜர். பத்தியில் «விளக்கப்படம் மற்றும் அட்டவணை» பரிமாற்ற விகிதங்கள் வரைபடத்திற்கும் ஒரு அட்டவணை வடிவில் வரலாற்றிற்கும் இரண்டு விரைவு இணைப்புகள் உள்ளன.\nCryptocurrencies மேஜர் வடக்கு மற்றும் தென் அமெரிக்கா ஐரோப்பா ஆசியா பசிபிக் மற்றும் மத்திய கிழக்கு ஆப்ரிக்கா அனைத்து நாணயங்கள்\nமாற்று விகிதம் (24 மணி)\nவிக்கிப்பீடியாBTC 0.000010.431% விளக்கப்படம்மேசை மாற்று CNY க்கு /BTC\nஅமெரிக்க டாலர்USD 0.141 விளக்கப்படம்மேசை மாற்று CNY க்கு /USD\nயூரோEUR 0.1280.0430% விளக்கப்படம்மேசை மாற்று CNY க்கு /EUR\nபிரிட்டிஷ் பவுண்டுGBP 0.1130.0150% விளக்கப்படம்மேசை மாற்று CNY க்கு /GBP\nசுவிஸ் ஃப்ராங்க்CHF 0.140.0141% விளக்கப்படம்மேசை மாற்று CNY க்கு /CHF\nEthereumETH 0.0006794.67% விளக்கப்படம்மேசை மாற்று CNY க்கு /ETH\nLitecoinLTC 0.001971.97% விளக்கப்படம்மேசை மாற்று CNY க்கு /LTC\nMoneroXMR 0.001950.436% விளக்கப்படம்மேசை மாற்று CNY க்கு /XMR\nநார்வேஜியன் க்ரோன்NOK 1.275-0.208% விளக்கப்படம்மேசை மாற்று CNY க்கு /NOK\nடேனிஷ் க்ரோன்DKK 0.956 விளக்கப்படம்மேசை மாற்று CNY க்கு /DKK\nசெக் குடியரசு கொருனாCZK 3.31 விளக்கப்படம்மேசை மாற்று CNY க்கு /CZK\nபோலிஷ் ஸ்லாட்டிPLN 0.56 விளக்கப்படம்மேசை மாற்று CNY க்கு /PLN\nகனடியன் டாலர்CAD 0.187-0.0225% விளக்கப்படம்மேசை மாற்று CNY க்கு /CAD\nஆஸ்திரேலிய டாலர்AUD 0.208 விளக்கப்படம்மேசை மாற்று CNY க்கு /AUD\nமெக்ஸிகன் பெசோMXN 2.743 விளக்கப்படம்மேசை மாற்று CNY க்கு /MXN\nஹாங்காங் டாலர்HKD 1.105 விளக்கப்படம்மேசை மாற்று CNY க்கு /HKD\nபிரேசிலியன் ரியால்BRL 0.585 விளக்கப்படம்மேசை மாற்று CNY க்கு /BRL\nஇந்திய ரூபாய்INR 10.041 விளக்கப்படம்மேசை மாற்று CNY க்கு /INR\nபாகிஸ்தானி ரூபாய்PKR 22.115 விளக்கப்படம்மேசை மாற்று CNY க்கு /PKR\nசிங்கப்பூர் டாலர்SGD 0.194-0.0283% விளக்கப்படம்மேசை மாற்று CNY க்கு /SGD\nநியூசிலாந்து டாலர்NZD 0.225 விளக்கப்படம்மேசை மாற்று CNY க்கு /NZD\nதாய் பாட்THB 4.2990.00984% விளக்கப்படம்மேசை மாற்று CNY க்கு /THB\nஜப்பானிய யென்JPY 15.166 விளக்கப்படம்மேசை மாற்று CNY க்கு /JPY\nதென் கொரிய வான்KRW 168.387 விளக்கப்படம்மேசை மாற்று CNY க்கு /KRW\nநைஜீரியன் நைராNGN 50.835 விளக்கப்படம்மேசை மாற்று CNY க்கு /NGN\nரஷியன் ரூபிள்RUB 9.027 விளக்கப்படம்மேசை மாற்று CNY க்கு /RUB\nஉக்ரைனியன் ஹிரைவ்னியாUAH 3.443-0.826% விளக்கப்படம்மேசை மாற்று CNY க்கு /UAH\nதங்கம் அவுன்ஸ்XAU 0.00009 விளக்கப்படம்மேசை மாற்று CNY க்கு /XAU\nபல்லேடியம் அவுன்ஸ்XPD 0.00009 விளக்கப்படம்மேசை மாற்று CNY க்கு /XPD\nபிளாட்டினம் அவுன்ஸ்XPT 0.000149 விளக்கப்படம்மேசை மாற்று CNY க்கு /XPT\nவெள்ளி அவுன்ஸ்XAG 0.00785 விளக்கப்படம்மேசை மாற்று CNY க்கு /XAG\nசிறப்பு வரைதல் உரிமைகள்XDR 0.103 விளக்கப்படம்மேசை மாற்று CNY க்கு /XDR\nபரிமாற்ற விகிதங்கள் புதுப்பிக்கப்பட்டன: Sun, 22 Sep 2019 19:00:02 +0000.\nசட்ட மறுப்பு | தனியுரிமை கொள்கை | குக்கீ கொள்கை\nஇந்த வலைத்தளம் பயன்படுத்துகிறது தனியுரிமை கொள்கை மற்றும் cookies நீங்கள் எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவம் பெற உறுதி.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575627.91/wet/CC-MAIN-20190922180536-20190922202536-00135.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/diaspora", "date_download": "2019-09-22T19:15:47Z", "digest": "sha1:KQZSZE34J6H6BYPMO73ZSOCNYD5YPD4Y", "length": 5363, "nlines": 96, "source_domain": "ta.wiktionary.org", "title": "diaspora - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\nஉலகமெங்கும் பரந்து வாழும் ஓரின மக்கள்\nஒரு நாட்டிலிருந்து பிற நாடுகளுக்குச் சென்று வாழ்ந்த மனிதர்களின் வம்சாவளியினர்\nஒரு நாட்டிலிருந்து பிற நாடுகளுக்குச் சென்று வாழ்ந்த மனிதர்களின் வம்சாவளியினரை ஆங்கிலத்தில் \"டயஸ்போரா' என்றும், இவர்களைப் பற்றிய பாடப்பிரிவை \"டயஸ்போரிக் ஸ்டடீஸ்' எனவும் அழைக்கின்றனர். வெளிநாடு வாழ் இந்தியர்கள் மற்றும் இந்திய வம்சாவளியினர் என உலகெங்கிலும் 3 கோடி இந்தியர்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் என அறியப்படுகிறது. (வெளிநாடு வாழ் இந்தியர்கள் - சில நிலவரங்கள், தினமணி, 12 மே 2011)\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 25 ஏப்ரல் 2017, 06:15 மணிக்குத் திருத்தப்பட்டது. எச்சரிக்கை: இப்பக்கம் அண்மையில் இற்றைப்படுத்தப்படாமல் இருக்கலாம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575627.91/wet/CC-MAIN-20190922180536-20190922202536-00135.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/international-news/pakistan/50809-shehbaz-sent-to-jail-on-judicial-remand-by-accountability-court.html", "date_download": "2019-09-22T19:18:15Z", "digest": "sha1:NI6QNXAMAQJEJ2F4G7SA6WBTSLIU2DCX", "length": 11139, "nlines": 132, "source_domain": "www.newstm.in", "title": "பாகிஸ்தான் ஊழல் வழக்கில் ஷபாஸ் ஷெரீப் சிறையிலடைப்பு! | Shehbaz sent to jail on judicial remand by accountability court", "raw_content": "\n'ஹௌடி மோடி' நிகழ்ச்சியில் பிரதமர் மோடி; சுமார் 50 ஆயிரம் பேர் திரண்டனர்\nஆர் எஸ்எஸ்.நடத்தும் விஜயதசமி விழாவில் ஷிவ் நாடார்\nதஞ்சை: மின்னல் தாக்கி 4 பேர் பலத்த காயம்\nமோடியின் பேச்சை கேட்க ஹூஸ்டனில் குவிந்த 50 ஆயிரம் பேர்\nசூர்யா ரசிகர்களின் தாறுமாறான தமிழால் அதிர்ச்சியடைந்த காவல் ஆய்வாளர்\nபாகிஸ்தான் ஊழல் வழக்கில் ஷபாஸ் ஷெரீப் சிறையிலடைப்பு\nஊழல் வழக்கு தொடர்பாக பாகிஸ்தான் நாட்டின் எதிர்க்கட்சி தலைவரான ஷபாஸ் ஷெரீப் காட் லாகூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.\nபாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் ஏற்கனவே ஊழல் வழக்கில் சிக்கி சிறைத்தண்டனை பெற்று வரும் நிலையில், அவரது சகோதரரும், பாகிஸ்தான் நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான ஷபாஸ் ஷெரீப்பும் ஊழல் வழக்கில் சிக்கியுள்ளார்.\nஅவர் பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் முதல்வராக பதவி வகித்த போது ஆஷியானா வீட்டு வசதி திட்டத்தில் ஊழலில் ஈடுபட்டதாக பாகிஸ்தான் லஞ்ச ஒழிப்பு போலீஸ் அவர் மீது குற்றஞ்சாட்டி விசாரணை செய்து வந்தது. இந்த வழக்கில், ஷபாஸ் ஷெரீப் நீதிமன்றக்காவலில் வைத்து விசாரிக்கப்பட்டார். விசாரணை முடிவடைந்த நிலையில், கடந்த அக்டோபர் 15ம் தேதி அவர் கைது செய்யப்பட்டார்.\nமுன்னதாக ஷபாஸ் ஷெரீப் கைது செய்யப்பட்டபோது, காவல்துறையின் கைது நடவடிக்கைக்கு எதிராக பாகிஸ்தான் முஸ்லிம் லீக் (நவாஸ்) கட்சி தொண்டர்கள் போராட்டம் நடத்தினர். அப்போது அவர்களுக்கும், போலீசாருக்கும் இடையே மோதல் வெடித்தது. இதில் தொண்டர்கள் பலரும் கைது செய்யப்பட்டனர்.\nதற்போது ஷபாஸ் ஷெரீப் லாகூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். முன்னதாகவே போராட்டம் நடைபெறாமல் இருக்க, காவல்துறை தரப்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.\nசுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் \nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nசாலை மோசமா இருந்தா ஒப்பந்ததாரர் மேல புல்டோசர ஏற்றுவேன் - மத்திய அமைச்சர் அதிரடி\n83வது முறையாக உடைந்தது விமான நிலைய கண்ணாடி\nஜி.வி.பிரகாஷை வாழ்த்திய ஐஸ்வர்யா ராய்\nபவர் ஸ்டாரை காணவில்லை என்று மனைவி போலீசில் புகார்\n1. கவினையும் சேரனையும் காப்பாற்ற நினைக்கும் லாஸ்லியா: பிக் பாஸில் இன்று \n2. சூர்யா ரசிகர்களின் தாறுமாறான தமிழால் அதிர்ச்சியடைந்த காவல் ஆய்வாளர்\n3. மஹாபாரதத்தில் நிச்சயம் இந்த சம்பவம் உங்களுக்கு தெரிந்திருக்காது\n4. கருவளையங்களை குறைக்க உதவும் சிறந்த வழிகள்\n5. பித்ருக்களின் சாபத்திலிருந்து விடுபட இவரை பிடியுங்கள்\n6. அரேபியாவிற்கு பாதுகாப்பு தர இயலாத அமெரிக்க இராணுவம், உலகின் மிகச்சிறந்த படைதான் என ரஷ்யா கிண்டல்\n7. அமெரிக்காவிலும் ஸ்வச் பாரத் - ஐ கடைபிடித்த பிரதமர் மோடி\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nபாகிஸ்தானில் விநோதம்: முன்னாள் பிரதமரை சிறைக்கு வழியனுப்ப பேரணி\nபாகிஸ்தான் நவாஸ் ஷெரிப்பின் தண்டனையை ரத்து செய்யக்கோரி மனு\nபாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரிப்புக்கு 7 ஆண்டு சிறை\nதேசத்துரோக வழக்கு; முன்னாள் பாகிஸ்தான் பிரதமர்கள் உயர் நீதிமன்றத்தில் ஆஜர்\n1. கவினையும் சேரனையும் காப்பாற்ற நினைக்கும் லாஸ்லியா: பிக் பாஸில் இன்று \n2. சூர்யா ரசிகர்களின் தாறுமாறான தமிழால் அதிர்ச்சியடைந்த காவல் ஆய்வாளர்\n3. மஹாபாரதத்தில் நிச்சயம் இந்த சம்பவம் உங்களுக்கு தெரிந்திருக்காது\n4. கருவளையங்களை குறைக்க உதவும் சிறந்த வழிகள்\n5. பித்ருக்களின் சாபத்திலிருந்து விடுபட இவரை பிடியுங்கள்\n6. அரேபியாவிற்கு பாதுகாப்பு தர இயலாத அமெரிக்க இராணுவம், உலகின் மிகச்சிறந்த படைதான் என ரஷ்யா கிண்டல்\n7. அமெரிக்காவிலும் ஸ்வச் பாரத் - ஐ கடைபிடித்த பிரதமர் மோடி\nதஞ்சை: மின்னல் தாக்கி 4 பேர் பலத்த காயம்\nஆர் எஸ்எஸ்.நடத்தும் விஜயதசமி விழாவில் ஷிவ் நாடார்\nஎனது நண்பர் மோடியுடன் ஹூஸ்டன் நகரில்... - டிரம்ப் மகிழ்ச்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575627.91/wet/CC-MAIN-20190922180536-20190922202536-00135.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/economy/01/181044", "date_download": "2019-09-22T18:31:04Z", "digest": "sha1:TEOJA4RIRVCOCBNWGLOE3ERBQR5BFSU3", "length": 11846, "nlines": 152, "source_domain": "www.tamilwin.com", "title": "ரூபாவின் பெறுமதியை வீழ்ச்சியடைய செய்தால் மத்திய வங்கி தலையிடும்! - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nசனி வெள்ளி வியாழன் புதன் செவ்வாய் திங்கள்\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nரூபாவின் பெறுமதியை வீழ்ச்சியடைய செய்தால் மத்திய வங்கி தலையிடும்\nஅமெரிக்க டொலருக்கு எதிரான இலங்கை நாணயத்தின் பெறுமதி வீழ்ச்சியடைந்துள்ள நிலையில் நாணயப் பெறுமதியை மேலும் வீழ்ச்சியடைய செய்ய யாராவது முயற்சித்தால் அதற்கு அதற்கு எதிராக மத்திய வங்கி நடவடிக்கை எடுக்கும் என மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி இந்திரஜித் குமாரசுவாமி தெரிவித்தார்.\nடொலர் விற்பனை விலையை தீர்மானிக்கும் விடயத்தில் தலையிடுவதில்லையென கடந்த வருடம் மார்ச் முதல் மத்திய வங்கி தீர்மானித்துள்ளது.\nமிதக்கும் நாணயமாற்று வீதக் கொள்கை கடைப்பிடிக்கப்படுகிறது. கடந்த சில நாட்களாக அமெரிக்க டொலருக்கு எதிரான இலங்கைப் பெறுமதி வீழ்ச்சியடைந்திருப்பதற்கு சந்தையில் ஏற்பட்ட மாற்றங்களே காரணமாகும் எனவும் அவர் கூறினார்.\n2017ஆம் ஆண்டுக்கான மத்திய வங்கியின் வருடாந்த அறிக்கையை நேற்று நிதி அமைச்சரிடம் சமர்ப்பித்த பின்னர் மத்திய வங்கியில் இது தொடர்பில் விளக்கமளிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டில் கருத்துத் தெரிவிக்கும் போதே கலாநிதி இந்திரஜித் குமாரசுவாமி இதனைத் தெரிவித்தார்.\nஇலங்கையின் நாணயமாற்று இருப்பு 9.9 மில்லியன் அமெரிக்க டொலர்களாக அதிகரித்துள்ளது. சந்தையிலிருந்து இந்த வருடம் 450 மில்லியன் அமெரிக்க டொலர்களை மத்திய வங்கி கொண்டு வந்திருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.\nஇவ்வாறான பின்னணியில் கடந்த சில நாட்களாக அமெரிக்க டொலருக்கு எதிரான இலங்கை நாணயத்தின் பெறுமதி வீழ்ச்சியடைந்துள்ளது. இது நாட்டின் பொருளாதாரத்துக்குப் பாதிப்பை ஏற்படுத்தாது.\nஇருந்தபோதும் செயற்கையான தோற்றப்பாட்டை ஏற்படுத்த நாணயப் பெறுமதியை மேலும் வீழ்ச்சியடையச் செய்ய யாராவது முயற்சித்தால் அதனைக் கட்டுப்படுத்த மத்திய வங்கி தலையிடும் என்றார்.\nஅரசாங்கம் கடந்த சில நாட்களுக்கு முன்னர் பெற்றுக் கொண்ட கடன் மற்றும் ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை குத்தகைக்கு வழங்கியதன் இரண்டாவது கொடுப்பனவு என்பவை கிடைக்கும்போது டொலரின் வருகை அதிகரித்து நாணயப் பெறுமதி உயரும் என எதிர்பார்ப்பதாகவும் அவர் கூறினார்.\nஇது தொடர்பில் விளக்கமளித்த மத்திய வங்கியின் சிரேஷ்ட பிரதி ஆளுநர் கலாநிதி நந்தலால் விக்ரமசிங்க, சித்திரைப் புத்தாண்டு காலத்தில் நாணயப் பெறுமதியில் வீழ்ச்சி ஏற்படுவது வழமையானது.\nபுத்தாண்டுக்கு முன்னர் இறக்குமதிகளுக்காவும், ஊழியர்களுக்கான கொடுப்பனவுகளை வழங்குவதற்காகவும் பெருமளவு டொலர் செலவிடப்பட்டிருக்கும். புத்தாண்டின் பின்னர் டொலருக்கான தட்டுப்பாடு ஏற்பட்டமையால் மிதக்கும் நாணயமாற்று சந்தைக்கு அமைய நாணயப் பெறுமதி அதிகரித்துள்ளது. இதுவே இந்த நிலைமைக்குக் காரணமாகும் என்றார்.\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575627.91/wet/CC-MAIN-20190922180536-20190922202536-00135.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/tag/%E0%AE%87%E0%AE%B3%E0%AF%88%E0%AE%9E%E0%AE%B0%E0%AF%8D?page=1", "date_download": "2019-09-22T18:49:51Z", "digest": "sha1:JLISJNVAT3F47KBT6LBXUSMTVQQHNXRL", "length": 10371, "nlines": 124, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: இளைஞர் | Virakesari.lk", "raw_content": "\nபாடசாலை மாணவி, தாயைக் கடத்தி கப்பம் பெற முயன்ற இருவர் கைது\nமாத்தறையில் ஜனாதிபதி தலைமையில் இடம்பெற்ற ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் மாநாடு\nதிருடர்கள், ஊழல்வாதிகள், பாதாள உலக கோஷ்டியினர், கொலைகாரர்கள் அங்கத்துவம் பெறும் எந்த கட்சிக்கும் ஸ்ரீ ல. சு. க துணை போகாது ; ஜனாதிபதி\nசுதந்திர கட்சியின் அடிமட்ட உறுப்பினர்களின் ஆதரவு பொதுஜன பெரமுனவிற்கு -காமினி லொகுகே\nஐ. தே. க வேட்பாளர்களை தெரிவு செய்தாலும் மக்கள் பிரச்சினை தீரும் என நினைக்கவில்லை ;டக்ளஸ்\nபாடசாலை மாணவி, தாயைக் கடத்தி கப்பம் பெற முயன்ற இருவர் கைது\nஅரம்கோ எண்ணெய் வயல் மீது ஆளில்லா விமானங்கள் தாக்கி அழித்தமை - ஒரு கண்ணோட்டம்\nஜனாதிபதி தேர்தலும் சிறுபான்மையினரின் ஆதிக்கமும்\nகூட்டமைப்பு புதிய பாதையை நோக்கி பயணிக்க வேண்டும்\nகடலுக்கு சென்ற மீனவர்கள் மூவரை காணவில்லை\nநீதிமன்றில் தற்கொலைக்கு முயற்சித்த இளைஞரால் பதற்றம்\nயாழ். நீதிவான் நீதிமன்ற மறியல் கூடத்திற்குள் சந்தேக நபா் ஒருவா் பிளேட்டினால் கழுத்தை அறுத்து தற்கொலைக்கு முயற்சி செய்துள...\nவடக்கில் மட்டும் மக்கள் கொல்லப்படவில்லை தெற்கிலும் ஏராளமானோர் படுகொலை செய்யப்பட்டனர் ; பாட்டாளி சம்பிக்க ரணவக்க\nஇலங்கையில் வடக்கில் மட்டும் மக்கள் படுகொலை செய்யப்படவில்லை தெற்கிலும் ஏராளமான இளைஞர் யுவதிகள் படுகொலை செய்யப்பட்டனர். இல...\n15 வயது சிறுமி துஷ்பிரயோகம் - 20 வயது இளைஞர் கைது\nதிருகோணமலை-மொரவெவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் 15 வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டின் பேரில் இ...\nசிறுமியை துஷ்பிரயோகப்படுத்திய திருமலை இளைஞர் கைது\nதிருகோணமலை தம்பலாகாமம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் பதினைந்து வயதுடைய சிறுமியொருவரை துஷ்பிரயோகத்திற்குட்படுத்திய நப...\nசொந்த 6 உறவுகளின் உயிரையேப் பறிக்கச் செய்த சொத்து ஆசை: கடிதத்தில் மறைந்திருந்த மர்மம்\nபஞ்சாப் மாநிலத்தில் கோடீஸ்வர குடும்ப இளைஞரொருவர், தமது சொந்த குடும்பத்தை சேர்ந்த 5 பேரை சுட்டுக்கொலை செய்துவிட்டு தானும்...\nசுவிஸ் ஆற்றில் மூழ்கி யாழ்.இளைஞர் பலி\nயாழ்ப்பாணம் திருநெல்வேலி, பால்பண்ணையடியைச் சேர்ந்த சயந்தன் எனும் இளைஞர் சுவிற்சர்லாந்தின் சொலத்தூண் பகுதியிலுள்ள ஆற்றில்...\nஉள்ளுர் தயாரிப்பு துப்பாக்கியுடன் இளைஞர் கைது\nஉள்ளுர் தயாரிப்பு துப்பாக்கியொன்றுடன் இளைஞரொருவரை பண்டாரவளைப் பொலிசார் நேற்று மாலை கைது செய்துள்ளனர்.\nஇராணுவப் பயிற்சியை இளைஞர், யுவதிகளுக்கு வழங்கும் யோசனையை ஆதரிக்கிறேன் - சரத் வீரசேகர\nஉயர்தரப் பரீட்சையின் பின்னர் பல்கலைக்கழகம் தெரிவாகும் இளைஞர், யுவதிகளுக்கு கட்டாய இராணுவப் பயிற்சி வழங்கும் யோசனையை நான்...\nஇளைஞர் யுவதிகள் தமது திறன்களால் உலகை வெல்வதற்கான அனைத்து வசதிகளும் ஏற்படுத்தப்படும் – ஜனாதிபதி\nஉலகில் எந்தவொரு நாட்டிற்கும் பின்னடையாத எமது தேசத்திற்கே உரிய தனித்துவமான புராதன தொழிநுட்ப முறைகள் மற்றும் அறிவு ஆகியவற்...\nநூறு அடி பள்ளத்தில் பாய்ந்த மோட்டார் சைக்கிள் ; யுவதி பலி - இளைஞர் வைத்தியசாலையில்\nமோட்டார் சைக்கிளொன்று நூறு அடி பள்ளத்தில் பாய்ந்து விபத்திற்குள்ளாகியதில் குறித்த மோட்டார் சைக்கிளில் பின்னால் அமர்ந்து...\nவடக்கில் அதிகரித்துள்ள வீதி விபத்துக்கள்: வீதி ஒழுங்கு பாதுகாப்பு வாரம் பிரகடனம்\nலட்சபான நீர்த்தேக���கத்தின் 3 வான்கதவுகள் திறப்பு\n: உச்­ச­ம­டைந்­தி­ருக்கும் தேர்தல் காய்ச்சல்..\nதேசிய ரீதியில் தங்­கப்­ப­தக்கம் வென்ற விழிப்­பு­ல­னற்ற மலையக மாணவன்: குவியும் பாராட்டுக்கள்\nஐ.நாவில் மஹிந்தவை காப்பாற்றினேன்: 99 சதவீத இந்தியர்கள் ராஜபக் ஷவை ஆதரிக்கின்றனர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575627.91/wet/CC-MAIN-20190922180536-20190922202536-00135.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://adiraiunitypost.blogspot.com/2010/12/blog-post_18.html", "date_download": "2019-09-22T18:16:12Z", "digest": "sha1:TAICYJ5NEM2TVQY3K4VDQTM4HBBU4YL6", "length": 17924, "nlines": 86, "source_domain": "adiraiunitypost.blogspot.com", "title": "ஒரு நாள் வரும் | அதிரை யூனிட்டி போஸ்ட்", "raw_content": "\nநீ குளிக்க மாட்டாய் , உன்னை குளிப்பாட்டுவார்கள்.\nநீ உடை அணிய மாட்டாய் \nநீ பள்ளிவாசல் போ க மாட்டாய் உன்னை பள்ளி்க்கு கொண்டு செல்வார்கள்.\nநீ அல்லா்ஹ்விடம் ஒன்றும் கேட்க மாட்டாய் உனக்காக உன் பின்னால் நிற்பவர்கள் கேட்பார்கள்.\nஅன்று உன்னை தனியாக விட்டு விட்டு , உன் உறவினர்கள் அனைவரும் சென்று விடுவார்கள்.\nஅது எந்நேரமும், எங்கிருந்தாலும், வந்து விடும், அது தான் மௌவுத் (மரணம்)\nவிசாரிக்கப்படுவதற்கு முன்னர் விசாரித்துக் கொள்வோம்\nஒவ்வொரு நாள் முடிவிலும் அன்றைய தினத்தின் நம்முடைய நடவடிக்கைகள் பற்றிச் சிறிது சிந்தித்துப் பார்க்க வேண்டும். நாம் செய்த நன்மைகள் என்ன தீமைகள் என்ன அதிகப்படுத்த வேண்டியது, தவிர்ந்து கொள்ள வேண்டியது என்ன என்பன போன்ற கேள்விகளைக் கேட்டுக் கொள்வது நல்லது.\nஒவ்வொரு நாளும் இஸ்லாத்துடன் இருப்பதற்கு - உங்களது நினைவுக்குச் சில துளிகள் :-\n1. அதிகாலைத் தொழுகையை, அதன் குறித்த நேரத்தில், கூட்டாக இணைந்து, பள்ளியில் தொழுதீர்களா2. ஐங்காலத் தொழுகைகளை பள்ளிவாசலில் வைத்து, முதல் ஜமாஅத்துடன் நிறைவேற்றினீர்களா2. ஐங்காலத் தொழுகைகளை பள்ளிவாசலில் வைத்து, முதல் ஜமாஅத்துடன் நிறைவேற்றினீர்களா3. இன்றைய தினம் திருமறையில் இருந்து சில வசனங்களை ஓதினீர்களா3. இன்றைய தினம் திருமறையில் இருந்து சில வசனங்களை ஓதினீர்களா4. ஒவ்வொரு தொழுகையின் முடிவிலும் அல்லாஹ்வின் சில திருநாமங்களை (திக்ருகளை)த் துதித்தீர்களா4. ஒவ்வொரு தொழுகையின் முடிவிலும் அல்லாஹ்வின் சில திருநாமங்களை (திக்ருகளை)த் துதித்தீர்களா5. தொழுகைக்கு முன்பும் அல்லது பின்பும் உள்ள சுன்னத்தான தொழுகைகளை நிறைவேற்றினீர்களா5. தொழுகைக்கு முன்பும் அல்லது பின்பும் உள்ள சுன்னத்தான தொழுகைகளை நிறைவேற்றினீர்களா6. தொழுகையின் பொழுது நீங்கள் ஓதக் கூடிய வசனங்களின் பொருள்களை விளங்கி ஓதினீர்களா6. தொழுகையின் பொழுது நீங்கள் ஓதக் கூடிய வசனங்களின் பொருள்களை விளங்கி ஓதினீர்களா7. மரணத்தையும், மரணத்திற்குப்பின் உள்ள விசாரணை நாள் பற்றியும் நினைவு கூர்ந்தீர்களா7. மரணத்தையும், மரணத்திற்குப்பின் உள்ள விசாரணை நாள் பற்றியும் நினைவு கூர்ந்தீர்களா8. மறுமைத் தீர்ப்பு நாள் பற்றியும், அந்த நாளின் கடுமை பற்றியும் நினைத்துப் பார்த்தீர்களா8. மறுமைத் தீர்ப்பு நாள் பற்றியும், அந்த நாளின் கடுமை பற்றியும் நினைத்துப் பார்த்தீர்களா9. யா அல்லாஹ்.. என்னை அந்த சுவனத்தினுள் பிரவேசிக்க அனுமதிப்பாயாக.. என்று மூன்று முறை கூறினீர்களா என்று மூன்று முறை கூறினீர்களாஏனென்றால், ''யா அல்லாஹ், என்னை சுவனத்தினுள் அனுமதிப்பாயாக - என்று மூன்று முறை கூறினால், அந்த சுவனம் (இவ்வாறு) பதிலளிக்கின்றது : யா அல்லாஹ், அவன் அல்லது அவளை என்னுள் நுழைந்து விட அனுமதிப்பாயாக..ஏனென்றால், ''யா அல்லாஹ், என்னை சுவனத்தினுள் அனுமதிப்பாயாக - என்று மூன்று முறை கூறினால், அந்த சுவனம் (இவ்வாறு) பதிலளிக்கின்றது : யா அல்லாஹ், அவன் அல்லது அவளை என்னுள் நுழைந்து விட அனுமதிப்பாயாக.. (என்று சுவனம் அல்லாஹ்விடம் மன்றாடுகின்றது). (திர்மிதீ)\n10. இறைத்தூதர் (ஸல்) அவர்களின் நபிமொழி ஒன்றையேனும் இன்று வாசித்தீர்களா11. தீமைகளிலிருந்து விலகிக் கொள்ள வேண்டும், அத்தகைய தீங்கினைச் செய்து கொண்டிருப்பவர்களிடமிருந்தும் விலகிக் கொள்ள வேண்டும் என்று நினைத்தீர்களா11. தீமைகளிலிருந்து விலகிக் கொள்ள வேண்டும், அத்தகைய தீங்கினைச் செய்து கொண்டிருப்பவர்களிடமிருந்தும் விலகிக் கொள்ள வேண்டும் என்று நினைத்தீர்களா12. தேவையில்லாத அதிகமான சிரிப்பு, அதிகமான ஜோக்குகள் இவற்றினைத் தவிர்ந்து வாழ முயற்சித்தீர்களா12. தேவையில்லாத அதிகமான சிரிப்பு, அதிகமான ஜோக்குகள் இவற்றினைத் தவிர்ந்து வாழ முயற்சித்தீர்களா13. செவிப்புலனையும், பார்வையையும், சிந்திக்கும் திறனையும் இன்னும் இது போன்ற எண்ணற்ற அருட்கொடைகளை உங்களுக்கு வழங்கியிருக்கும் அல்லாஹ்விற்கு, தினமும் நன்றி கூறிக் கொண்டிருக்கின்றீர்களா13. செவிப்புலனையும், பார்வையையும், சிந்திக்கும் திறனையும் இன்னும் இது போன்ற எண்ணற���ற அருட்கொடைகளை உங்களுக்கு வழங்கியிருக்கும் அல்லாஹ்விற்கு, தினமும் நன்றி கூறிக் கொண்டிருக்கின்றீர்களா14. இன்றைய தினம் ஏழைகளுக்கும், தேவையுடையவர்களுக்கும் உணவளித்தீர்களா அல்லது அவர்களுக்கு உதவினீர்களா14. இன்றைய தினம் ஏழைகளுக்கும், தேவையுடையவர்களுக்கும் உணவளித்தீர்களா அல்லது அவர்களுக்கு உதவினீர்களா15. உங்களின் (தவறுகளின்) மீதும், அல்லாஹ்வின் பொருட்டும் உங்களை நீங்களே கடிந்து கொண்டீர்களா15. உங்களின் (தவறுகளின்) மீதும், அல்லாஹ்வின் பொருட்டும் உங்களை நீங்களே கடிந்து கொண்டீர்களா16. பிறர் மீது கடுமையாக நடந்து கொள்வது அல்லது சுய விளம்பரத்துடன் நடந்து கொள்வதனின்றும் தவிர்ந்து கொண்டீர்களா16. பிறர் மீது கடுமையாக நடந்து கொள்வது அல்லது சுய விளம்பரத்துடன் நடந்து கொள்வதனின்றும் தவிர்ந்து கொண்டீர்களா17. அல்லாஹ்வின் அச்சத்தால் அழுதீர்களா17. அல்லாஹ்வின் அச்சத்தால் அழுதீர்களா18. ஃபஜ்ருத் தொழுகை அல்லது இஷாத் தொழுகைக்குப் பின் அல்லாஹ்வினை நினைவு கூர்ந்தீர்களா18. ஃபஜ்ருத் தொழுகை அல்லது இஷாத் தொழுகைக்குப் பின் அல்லாஹ்வினை நினைவு கூர்ந்தீர்களா19. நீங்கள் செய்து விட்ட பாவங்களுக்காகவும், இன்னும் வரம்பு மீறி நடந்து கொண்டதற்காகவும்,இஸ்திஃக்ஃபார் என்ற பாவ மன்னிப்புக் கோரினீர்களா19. நீங்கள் செய்து விட்ட பாவங்களுக்காகவும், இன்னும் வரம்பு மீறி நடந்து கொண்டதற்காகவும்,இஸ்திஃக்ஃபார் என்ற பாவ மன்னிப்புக் கோரினீர்களா20. இறைவா.. உன்னுடைய உவப்பிற்குரிய வழியில், ''ஷஹீத்\"\" என்ற அந்தஸ்தில் நான் மரணமடைய வேண்டும் என்று அல்லாஹ்விடம் மனமுருகி வேண்டிக் கொண்டீர்களா இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் : ''எவரொருவர் அல்லாஹ்விடம் நேர்மையான முறையில் தான் ஷஹீத் என்ற அந்தஸ்தில் மரணமடைய வேண்டும் என்று விரும்பிக் கேட்கின்றாரோ, அவ்வாறு பிரார்த்திக்கும் அவன் அல்லது அவளின் பிரார்த்தனையை அல்லாஹ் ஏற்றுக் கொள்கின்றான், அவன் அல்லது அவள் - அவர்களுடைய படுக்கையில் மரணமடைந்தாலும் சரியே.. இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் : ''எவரொருவர் அல்லாஹ்விடம் நேர்மையான முறையில் தான் ஷஹீத் என்ற அந்தஸ்தில் மரணமடைய வேண்டும் என்று விரும்பிக் கேட்கின்றாரோ, அவ்வாறு பிரார்த்திக்கும் அவன் அல்லது அவளின் பிரார்த்தனையை அல்லாஹ் ஏற்றுக் கொள்கின்றான், அவன் அல்லது அவள் - அவர்களுடைய படுக்கையில் மரணமடைந்தாலும் சரியே..\n21. மார்க்கத்தில் என்னுடைய இதயத்தை நிலைத்திருக்கச் செய்வாயாக என்று பிரார்த்திப்பதுண்டா22. உங்களது பிரார்த்தனைகள் அங்கீகரிக்கப்படக் கூடிய நேரங்கள் என்று சில நேரங்கள் உண்டு. அந்த நேரங்களில் நீங்கள் அல்லாஹ்வினிடத்தில் பிரார்த்தித்ததுண்டா22. உங்களது பிரார்த்தனைகள் அங்கீகரிக்கப்படக் கூடிய நேரங்கள் என்று சில நேரங்கள் உண்டு. அந்த நேரங்களில் நீங்கள் அல்லாஹ்வினிடத்தில் பிரார்த்தித்ததுண்டா23. இஸ்லாமிய மார்க்க அறிவினை வளர்த்துக் கொள்ள வேண்டும் என்ற நன்னோக்கோடு, புதிய இஸ்லாமிய நூல்களை வாங்கினீர்களா23. இஸ்லாமிய மார்க்க அறிவினை வளர்த்துக் கொள்ள வேண்டும் என்ற நன்னோக்கோடு, புதிய இஸ்லாமிய நூல்களை வாங்கினீர்களா24. இறைநம்பிக்கை கொண்ட ஆண்களுக்கும், பெண்களுக்கும், உயிருடன் உள்ளவர்களுக்கும் அல்லது மரணித்தவர்களுக்கும் பாவ மன்னிப்புக் கோரினீர்களா24. இறைநம்பிக்கை கொண்ட ஆண்களுக்கும், பெண்களுக்கும், உயிருடன் உள்ளவர்களுக்கும் அல்லது மரணித்தவர்களுக்கும் பாவ மன்னிப்புக் கோரினீர்களா ஏனென்றால் அவ்வாறு நீங்கள் செய்கின்ற பிரார்த்தனை ஒவ்வொன்றுக்கும் அல்லாஹ் நற்கூலி வழங்குகின்றான்.\n25. இஸ்லாம் என்ற அருட்கொடையை என்மீது அருளியதன் காரணமாக என்னை முஸ்லிமாக உருவாக்கியவனே.. உனக்கே நன்றிகள் பல என்று அவனது அருட்கொடைகள் பற்றி நினைவு கூர்ந்து நன்றி செலுத்தினீர்களா26. உங்களது சகோதர மற்றும் சகோதரிகளை அல்லாஹ்விற்காக மட்டுமே அவனது திருப்பொருத்ததினை நாடி சந்தித்ததுண்டா26. உங்களது சகோதர மற்றும் சகோதரிகளை அல்லாஹ்விற்காக மட்டுமே அவனது திருப்பொருத்ததினை நாடி சந்தித்ததுண்டா27. மக்களையும், உங்களது குடும்பத்தாரையும், உங்களது சகோதர, சகோதரிகளையும் அல்லது அண்டை அயலார்களையும் இன்னும் உங்களுடன் தொடர்புள்ள அனைவரையும் அல்லாஹ்வின் மார்க்கத்தின் பக்கம் அழைத்து அழைப்புப் பணி புரிந்தீர்களா27. மக்களையும், உங்களது குடும்பத்தாரையும், உங்களது சகோதர, சகோதரிகளையும் அல்லது அண்டை அயலார்களையும் இன்னும் உங்களுடன் தொடர்புள்ள அனைவரையும் அல்லாஹ்வின் மார்க்கத்தின் பக்கம் அழைத்து அழைப்புப் பணி புரிந்தீர்களா28. உங்களைப் பெற்றவர்கள் மீது கருணையுட��் நடந்து கொண்டீர்களா28. உங்களைப் பெற்றவர்கள் மீது கருணையுடன் நடந்து கொண்டீர்களா29. இன்றைய தினத்தில் ஒரு பிரச்னையைச் சந்தித்து, அதன் பின்னர் : ''இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்\"\" (அவனிடமிருந்தே வந்தோம், அவனிடமே நம்முடைய மீளுதல் இருக்கின்றது) என்று கூறினீர்களா29. இன்றைய தினத்தில் ஒரு பிரச்னையைச் சந்தித்து, அதன் பின்னர் : ''இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்\"\" (அவனிடமிருந்தே வந்தோம், அவனிடமே நம்முடைய மீளுதல் இருக்கின்றது) என்று கூறினீர்களா30. யா அல்லாஹ், ''நான் செய்து விட்ட தவறுகளுக்காகவும் இன்னும் அறிந்தும் செய்தவற்றுக்கும் உன்னிடம் நான் பாதுகாவல் தேடுகின்றேன். என்னுடைய அறியாமையின் காரணமாகச் செய்து விட்ட தவறுகளுக்காகவும் உன்னிடம் பாவமன்னிப்புக் கோருகின்றேன்.\"\"\n31. இவ்வாறு நீங்கள் பாவ மன்னிப்புக் கோருவீர்களென்றால் அல்லாஹ் உங்களது சிறிய மற்றும் பெரிய பாவங்களை மன்னித்தருள்கின்றான். பிரார்த்தித்தீர்களா32. மரணத்திற்குப் பின் உயிர் கொடுத்து எழுப்பப்படவிருக்கின்ற அந்த மறுமைநாளில் இவ்வுலகில் நாம் செய்து கொண்டிருந்தவைகள் பற்றி, ''விசாரிக்கப்படுவதற்கு முன்னர் நம்மை நாமே விசாரித்துக் கொள்வோம்.\"\"\n இந்த செய்திகளை மற்ற வர்களுக்கு எத்தி வைப்பத்தோடு நின்று விடாமல் எங்கள் வாழ்விலும் பின்பற்றி, உன் பொருத்தத்தை அடைத்து, அந்த கடுமயான விசாரணை நாளில் எங்கள் அனைவதராயும் சுவன வாதிகளாத எழுப்புவாயாக\nபயங்கரவாதத்தை விரும்பாதவர்கள் இந்திய முஸ்லிம்கள் -...\nரூ10ல் சிறுநீரகக்கல்லுக்கு தீர்வு. அவசியம் படிக்க‌...\nஉலகத்தைத் துகிலுரிக்கும் இணையம் : விக்கிலீக்ஸ் மர்...\nபழைய சாதத்துல இவ்வளவு விஷயமா\nஇந்திய நேரம்ஃபித்ரா விநியோக காட்சிகள் என்ன படிக...\nநான் ஏன் முஸ்லிம் ஆனேன்\nகிறங்க அடிக்கும் 30 வகை கிராமத்து சமையல் – பட்ஜெட்...\nwhom to contact முக்கியமான தகவல்கள்\nதமிழ் முஸ்லிம் அரசியல் மேடை\nதேடப்படும் குற்றவாளியாக பீ.ஜெயினுல்லாபுதினை உயர் நீதிமன்றத்தில் அறிவித்தது காமுகன் பீ.ஜே வை கைது செய்ய தணிப்படையும் அமைப்பு\nஃபிரான்ஸின் ஹிஜாப் தடைச் சட்டம் - முஸ்லிம்களுக்கு பாதிப்பா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575627.91/wet/CC-MAIN-20190922180536-20190922202536-00136.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://isangamam.com/46200/%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%85%E0%AE%AE%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88-%E0%AE%A8%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%80%E0%AE%B8%E0%AF%8D", "date_download": "2019-09-22T18:21:42Z", "digest": "sha1:X6JIWTEUVQPKCTYMITF2MM4KD2IIID7A", "length": 12866, "nlines": 147, "source_domain": "isangamam.com", "title": "சங்கமம் | Tamil blogs Shortfilms News", "raw_content": "\nதமிழ் மின்நூல் வெளியீட்டுப் பணி\nயாசின் மாலிக்குக்கு அமலாக்கத்துறை நோட்டீஸ்\nகாஷ்மீர் பிரிவினைவாத தலைவர் யாசின் மாலிக் மற்றும் இருவருக்கு அந்நியச் செலாவணி மேலாண்மை சட்டத்தின் (ஃபெமா) கீழ் அமலாக்கத் துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இதுகுறித்து அமலாக்கத் துறை அதிகாரிகள் நேற்று கூறியதாவது: ஜம்மு காஷ்மீர் விடுதலை முன்னணி தலைவர் யாசின் மாலிக் மற்றும் ஸ்ரீநகரச் சேர்ந்த தம்பதிக்கு ஃபெமா சட்டத்தின் கீழ் விளக்கம் கேட்டு சமீபத்தில் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. ஸ்ரீநகரைச் சேர்ந்த முஷ்தாக் அகமது தர், அவரது மனைவி ஷமீமா என்கிற ஷாஜியா என்கிற பிட்டி ஆகிய […] The post யாசின் மாலிக்குக்கு அமலாக்கத்துறை நோட்டீஸ் appeared first on GoldTamil- Tamil News l Sri lanka Tamil News l Tamil Media News l India Tamil News l Tamil Breaking News l Jaffna News.\n2 +Vote Tags: செய்திகள் France இந்தியச் செய்திகள்\n3-வது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி: 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தென்ஆப்பிரிக்கா அணி அபார வெற்றி - தினத் தந்தி\n3-வது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி: 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தென்ஆப்பிரிக்கா அணி அபார வெற்றி தினத் தந்திபெங்களூரு, இந்தியா மற்றும் தென்… read more\nஹவுடி-மோடி நிகழ்ச்சி:'மோடி... மோடி...'' என உற்சாகமாக கோஷமிட்ட இந்தியர்கள் - தினத் தந்தி\nஹவுடி-மோடி நிகழ்ச்சி:'மோடி... மோடி...'' என உற்சாகமாக கோஷமிட்ட இந்தியர்கள் தினத் தந்திடெக்சாஸ் மாகாணத்தில் உள்ள ஹூஸ்டன் நகரில் ஹவுடி-மோடி என… read more\nதமிழை இனி யார் காப்பான்.. சூர்யா ரசிகர்களின் கடிதத்தால் அதிர்ச்சியடைந்த காவல் ஆய்வாளர் - News18 தமிழ்\nதமிழை இனி யார் காப்பான்.. சூர்யா ரசிகர்களின் கடிதத்தால் அதிர்ச்சியடைந்த காவல் ஆய்வாளர் News18 தமிழ்சூர்யா ரசிகர்களின் மன்னிப்பு கடிதத்தை வ… read more\nதென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான 3-வது 20 ஓவர் கிரிக்கெட்: இந்தியா 134 ரன்கள் சேர்ப்பு - தினத் தந்தி\nதென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான 3-வது 20 ஓவர் கிரிக்கெட்: இந்தியா 134 ரன்கள் சேர்ப்பு தினத் தந்திஇந்திய அணி 3-வது 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில… read more\n3-வது டி20: தென்ஆப்பிரிக்காவுக்கு 135 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது இந்தியா - மாலை மலர்\n3-வது ட���20: தென்ஆப்பிரிக்காவுக்கு 135 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது இந்தியா மாலை மலர்பெங்களூருவில் நடைபெற்று வரும் ஆட்டத்தில் தென்… read more\nBeuran Hendricks : சொதப்பு... சொதப்பு...ன்னு.. சொதப்பிய இந்திய பேட்ஸ்மேன்கள்... : தெறி ‘மாஸ்’ காட்டிய தென் ... - Samayam Tamil\nBeuran Hendricks : சொதப்பு... சொதப்பு...ன்னு.. சொதப்பிய இந்திய பேட்ஸ்மேன்கள்... : தெறி ‘மாஸ்’ காட்டிய தென் ... Samayam Tamilகோப்பை வெல்ல இந… read more\nINDvSA | தொடக்க வீரர்கள் சொதப்பல்... தென்னாப்பிரிக்கா அணிக்கு 135 ரன்கள் மட்டுமே இலக்கு - News18 தமிழ்\nINDvSA | தொடக்க வீரர்கள் சொதப்பல்... தென்னாப்பிரிக்கா அணிக்கு 135 ரன்கள் மட்டுமே இலக்கு News18 தமிழ்சார் ஏன் இப்படிலாம் பண்றீங்க\nசர்வதேச புதிய விஞ்ஞானக் கண்டுபிடிப்பில் இலங்கைத் தமிழன் செல்வதாசன் சாதனை படைப்பு.\n3வது டி20: இந்தியா அணி பேட்டிங் தேர்வு செய்தது - NDTV Tamil\n3வது டி20: இந்தியா அணி பேட்டிங் தேர்வு செய்தது NDTV Tamilசும்மாவா.. தோனி சொல்லிக் கொடுத்து வளர்ந்தவராச்சே.. அணியில் முக்கிய இடத்தை பிடித்த… read more\nஆவின் பாலும் ஆதார் அட்டையும்.\nவரலாறு : இந்தியாவை வீழ்த்த கிழக்கிந்தியக் கம்பெனிக்கு நிதியளித்த சேட்டுகள் \nமோடியின் மோசடி : விவசாய பென்சன் பித்தலாட்டம் \nகேள்வி பதில் : சொந்த வாழ்வில் சாதி ஒழிப்பு – அசைவ உணவுப் பழக்கம் – எதிர்காலக் கல்வி.\nதில்லை நடராஜர் கோவிலை சத்திரமாக்கிய தீட்சிதர்கள் | தோழர் ராஜு உரை | காணொளி.\nபெற்றோர்கள் ஆசிரியர்களாக மாற வேண்டாம்\nபாஜக முன்னாள் அமைச்சர் சின்மயானந்த் மீது மேலும் ஒரு மாணவி பாலியல் வன்கொடுமை புகார் \n1967 – தமிழக இந்தி எதிர்ப்புப் போரை நினைவு கொள் பாஜகவுக்கு தென்னிந்தியா எச்சரிக்கை \nஜம்மு காஷ்மீரில் இதுவரை 4000-க்கும் மேற்பட்டோர் கைது \nகேள்வி பதில் : இன்றைய இந்தியாவில் பார்ப்பனியத்தின் செல்வாக்கு உள்ளதா \nசி.ஐ.டி. ஷங்கர் தோன்றும் \\\"நடிகையின் அந்தரங்கம்� : அரை பிளேடு\nஇலங்கை ரூபவாகினியின் வேலையில் : சோமி\nஆஸ்பத்திரி நாட்கள் : பரிசல்காரன்\nதிருட்டு ராஜாவும், திருட்டு ராணியும் : Katz\nமைய விலக்கு : சத்யராஜ்குமார்\nஸ்பென்சர் நினைவுகள் : Dubukku\nசாம் ஆண்டர்சனின் பேட்டி : ஈரோடு கதிர்\nவெற்றி : எட்டிவிடும் உயரம்தான் : யுவகிருஷ்ணா\nநம் நாடு - கதையென்ன\nகோச்சடையான் - கதை என்ன\nஇரத்தத்தில் உள்ள கொலஸ்ட்ராலைக் கரைக்க உதவும் சிறந்த உணவுகள்\nஜெ சொத்துக் குவிப்பு வழக்கு: பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவு - பிபிசி.\nஇந்திராவின் பிறந்த நாளை கொண்டாடிய பிரியங்கா - தினமலர்.\nவிசாரணை கைதிகள் தேர்தலில் போட்டியிடலாம்: சுப்ரீம் கோர்ட் ... - யாஹூ.\nராகுல் கூட்டத்தின் நிலை : நரேந்திர மோடி கிண்டல் - யாஹூ.\nமோடி குற்றச்சாட்டு மத மோதலை காங்கிரஸ் தூண்டுகிறது - தினகரன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575627.91/wet/CC-MAIN-20190922180536-20190922202536-00136.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.bazeerlanka.com/2019/06/blog-post_23.html", "date_download": "2019-09-22T19:07:00Z", "digest": "sha1:NTCZOPKQ62A5VLHXQYXCZDVIF64DTOVQ", "length": 14994, "nlines": 195, "source_domain": "www.bazeerlanka.com", "title": "Baz-Lanka: ஜி. ஜி. பொன்னம்பலத்தின் ஆங்கில மோகமே தனிச் சிங்களச் சட்டம் உருவாகக் காரணமானது – நாடாளுமன்றில் டக்ளஸ் எம்.பி. சுட்டிக்காட்டு", "raw_content": "\nஜி. ஜி. பொன்னம்பலத்தின் ஆங்கில மோகமே தனிச் சிங்களச் சட்டம் உருவாகக் காரணமானது – நாடாளுமன்றில் டக்ளஸ் எம்.பி. சுட்டிக்காட்டு\nஜி. ஜி. பொன்னம்பலம் மற்றும் எஸ். ஜே. வி. செல்வநாயகம் ஆகியோரது ஆங்கில மோகமே தனிச் சிங்களச் சட்டம் உருவாகக் காரணமானது என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.நாடாளுமன்றில் நடைபெற்ற 1979ஆம் ஆண்டின் 48ஆம் இலக்க பயங்கரவாதத் தடுப்பு தற்காலிக ஏற்பாடுகள் சட்டத்தின் கீழான கட்டளை தொடர்பில் இடம்பெறுகின்ற விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.\nமேலும் அவர் தெரிவிக்கையில் –\nஇந்த நாட்டில் இன, மத வன்முறைகளைத் தூண்டுகின்ற அனைத்துத் தரப்பினரினதும் செயற்பாடுகள் முற்று முழுதாகவே ஒழிக்கப்பட வேண்டும்.\nஎமது வரலாற்றை எடுத்துக் கொண்டால், இந்த நாட்டில் தனிச் சிங்கள மொழிச் சட்டம் அரச கரும மொழியாகப் பிரகடனப்படுத்தப்பட்டதை அடுத்தே இனமுரண்பாடு உத்வேகம் கொண்டது. ஆனால் தமிழ் மக்கள் சிங்கள மொழியையும், சிங்கள மக்கள் தமிழ் மொழியையும் கற்கவேண்டும் என்ற இரு மொழிக்கொள்கை அன்றே சட்டமாக்கப்பட்டிருக்க வேண்டும். தமிழ் பேசும் மக்கள் சிங்களத்தை கற்க வேண்டும் என்றால் சிங்கள மக்களும் தமிழ் மொழியை கற்க வேண்டும். இவ்வாறு அன்று நாடாளுமன்றத்தில் உரைத்தவர் இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியின் பருத்தித்துறை நாடாளுமன்ற உறுப்பினர் தோழர் பொன் கந்தையா அவர்கள்.\nஅது போலவே, ஒரு மொழி இரு நாடு இரு மொழி ஒரு நாடு இரு மொழி ஒரு நாடு என நாடாளுமன்றத்தில் தீர்க்கதரிச��மாக உரைத்தவர் தோழர் கொல்வின் ஆர். டி. சில்வா அவர்கள். இந்த இருவரினதும் தொலை தூர சிந்தனையை தமிழ் சிங்கள அரசியல் தலைமைகள் அன்றே ஏற்றிருந்தால், இங்கு இனப்பிரச்சினை தோன்றியிருக்காது. இரத்தக்காடாக இலங்கைத்தீவு மாறியிருக்காது.\n1956இல் தனிச்சிங்களச் சட்டம் நிறைவேற்றப்படும் வரை இலங்கையின் ஆட்சி மொழியாக ஆங்கில மொழியே இருந்து வந்திருக்கின்றது. ஆங்கில ஆட்சி மொழியை மாற்றி இலங்கைத்தீவில் சுதேச மொழிசட்டத்தையே அன்று கொண்டு வர நினைத்தார்கள். சிங்களமும் தமிழும் என இரண்டு மொழிகளுமே இந்த நாட்டின் சுதேச மொழிகள். இந்த நிலையில், அன்று தமிழ் மக்களின் தலைவர்களாக நாடாளுமன்றத்தில் அங்கம் வகித்த ஜி. ஜி. பொன்னம்பலம், எஸ். ஜே. வி. செல்வநாயகம் ஆகியோர் எடுத்திருந்த தீர்மானம் மாபெரும் வரலாற்று தவறு என்பதை நான் ஏற்றுக்கொள்கிறேன்.\nஆங்கிலத்தில் சிந்தித்து, ஆங்கிலத்தில் சிரித்து, ஆங்கில மோகத்தில் மூழ்கியிருந்த ஜி. ஜி. பொன்னம்பலமும் செல்வநாயகமும்; அன்று கொண்டுவரப்பட இருந்த சுதேச மொழிச் சட்டத்தை எதிர்த்திருந்தார்கள். இதை தமக்குச் சாதகமாகப் பயன்படுத்திய தென்னிலங்கை அரசியலின் கடும் போக்காளர்கள் தனிச்சிங்களச் சட்டத்தை நிறைவேற்றினார்கள்.\nஅன்று ஆங்கில மோகத்தில் இருந்து விடுபட்டு எமது மூத்த அரசியல் தலைவர்கள் சுதேச மொழிச் சட்டத்தை ஏற்றிருந்தால் சிங்கள மொழிக்கு நிகராக தமிழ் மொழியும் இந்த நாட்டின் ஆட்சி மொழியாக இன்று இருந்திருக்கும்.\nஅந்த மூத்த தலைவர்களின் வழிவந்த சக தமிழ் தலைமைகள் தமிழ் மக்கள் சிங்களம் கற்கக்கூடாது என்று அடம் பிடித்து,.. தாமும் தமது பிள்ளைகளும் மட்டும் சிங்கள மொழியை கற்றுகொண்டனர். தமக்கொரு நியாயம் தமிழ் மக்களுக்கு இன்னொரு நியாயம் தமிழ் மக்களுக்கு இன்னொரு நியாயம் போலி தமிழ் தேசியம் பேசும் இவர்கள் இன்று சிங்களத்தில் சிந்தித்து, சிங்களத்தில் பேசி, சிங்களத்தில் குறட்டை விட்டு தூங்கிக்கொண்டும் இருக்கிறார்கள் என அவர் மேலும் தெரிவித்தார்.\nநாட்டுக்கு உறுதியான அரசொன்று தேவை\nஇ லங்கை இன்று பல்வேறு பிரச்சினைகளின் குவிமையமாக மாறியுள்ளது. விலைவாசி உயர்வு, வேலையில்லாத் திண்டாட்டம், போதைப்பொருள் பாவனை அதிகரிப்ப...\n\"வேர் ஆறுதலின் வலி \" - வட புல முஸ்லிம் மக்களின் துயர் பகிரும் கவிதை நூல் எஸ்.எம்.எம்.பஷீர்\n\" நீ என் எலும்புகளை நொறுக்கலாம் என் ஆத்மா வெல்லற்கரியது. நீ என் பார்வையைப் பறிக்கலாம் என் உள்ளுணர்வு உன்னால் கவர முடியாதத...\nகறுப்பு ஜூலை(1983) படுகொலைகளும் கறுப்புஆகஸ்து (1990) இனச்சுத்திகரிப்பும்\nஎஸ்.எம்.எம்.பஷீர் ” சிங்கள அபிலாஷய இடு கரமி; ரட தெகட கடன்னட இட நொதிமி” (“நான் சிங்கள மக்களின் அபிலாஷைகளை நிறைவேற்றுவேன்; நாடு ...\nவைகாசியில் வினை விதைத்தவன் வைகாசியிலே வினையறுத்த கதை \nஎஸ்,எம்.எம்,பஷீர் \" திணை விதைத்தவன் திணை அறுப்பான் , வினை விதைத்தவன் வினை அறுப்பான் \" - பழமொழி மே முதலாம் திகதியான இ...\nஇலங்கையில் ஈஸ்டர் தினத்தன்று இலங்கையில் ஈஸ்டர் தின...\nஎரியிற வீ ட்டிலை புடுங்கிறது இலாபம் என நினைக்கும் ...\nஇலங்கையில் ; அமெரிக்கா குதிரையை மாற்றத் தீர்மானித்...\n\"சொக்கா போட்ட நவாபு, செல்லாது உங்கள் ஜவாபு\" ...\nசொக்கா போட்ட நவாபு, செல்லாது உங்கள் ஜவாபு” (2) எஸ்...\nஜி. ஜி. பொன்னம்பலத்தின் ஆங்கில மோகமே தனிச் சிங்களச...\nஇலங்கையின் பயங்கரவாதத் தாக்குதல்களின் பலாபலன்களை அ...\nஈஸ்டர் தாக்குதல்களின் பின்னணியிலுள்ள சக்திகள் யார்...\nயாழ்ப்பாண முஸ்லிம்களின் அன்புக்குரியவர் அமரர் கார்...\nஆக்கங்கள் முழுமையாக காப்புரிமை செய்யப்பட்டது.ஆசிரியரின் அனுமதி இன்றி மறுபதிப்பு செய்யக் கூடாது. மூல பிரசுரத்தை குறிப்பிட்டு தகவலுக்காக சுட்டி வழங்கலாம் .\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575627.91/wet/CC-MAIN-20190922180536-20190922202536-00136.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.keetru.com/index.php/2014-03-08-04-35-27/2014-03-08-12-18-14/33848-2017-09-16-03-58-03", "date_download": "2019-09-22T18:47:05Z", "digest": "sha1:BQTSQQALZOS564YWEHRZPEJ5VKJGQGVR", "length": 32786, "nlines": 245, "source_domain": "www.keetru.com", "title": "அநீதி மன்றங்களாக மாறும் நீதிமன்றங்கள்", "raw_content": "\nஎதை மறைத்து வைத்திருக்கிறது இந்தி மொழி\n'இந்து', 'இந்தி', 'இந்தியா' - தளைகளில் இருந்து விடுபட நாம் செய்தது என்ன\nதமிழ்நாட்டிற்கு நவோதயா பள்ளிகள் வேண்டாம், ஏன்\nசென்னை இந்திப் பிரசாரசபை முன்பாக இந்தித் திணிப்பு ஆணை எரிப்புப் போராட்டம்\nஇந்தி மட்டுமே இந்திய அரசின் அலுவல் மொழி என்பதை எல்லாத் தமிழரும் எதிர்ப்போம்\nமார்க்சியப் பெரியாரியப் பொதுவுடைமைக் கட்சியின் வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்மானங்கள்\nபாஜகவின் தேசப்பற்றும் திராவிட நாடும்\nதேசிய இனங்களின் மொழிகளை அழிக்கும் 'தேசியக் கல்விக் கொள்கையை’த் தீயிட்டுப் பொசுக்குவோம்\nகீழடி: கேள்வி - பதில்கள்\nநான் என்பதும் நீ தான்\nதிறப்பதற்குப் பதிலாகக் கல்வி நிலையங்களை மூடுவதற்குப் பரிந்துரைக்கும் கல்விக் கொள்கை\nஉச்சநீதிமன்றம் ‘பாகுபாடு’ - நீதிபதி பானுமதி கேள்வி\nவெளியிடப்பட்டது: 16 செப்டம்பர் 2017\nஅநீதி மன்றங்களாக மாறும் நீதிமன்றங்கள்\nஆர்.எஸ்.எஸ். சாகாவில் பயிற்சி பெற்ற நீதிபதிகளும், பார்ப்பனியத்துக்குத் தங்களை ஒப்புக்கொடுத்த நீதிபதிகளும் மோடி அரசு பதவியேற்றதில் இருந்து வெளிப்படையாக வெளியே வந்து, தங்களது அரசியல் அரிப்பை தீர்த்துக் கொள்ள ஆரம்பித்துள்ளார்கள். இந்துத்துவ செயல்திட்டத்தை செயல்படுத்துவதற்கு ஏற்ற அடிப்படைகளை அவர்கள் திட்டமிட்டு உருவாக்கி வருகின்றார்கள். அரசியல் சட்டம் வழங்கியுள்ள வரம்பற்ற அதிகாரத்தைப் பயன்படுத்தி, என்ன வேண்டும் என்றாலும் செய்து கொள்ளலாம் என்று அவர்கள் ஒரு முடிவோடு, தங்கள் முன் வரும் வழக்குகளைப் பயன்படுத்திக் கொள்கின்றார்கள். இன்னும் சில நீதிபதிகள் பினாமி பெயரில் வழக்கு தொடர வைத்து, அந்த வழக்கை தங்கள் அமர்வில் வரும்படி செய்துகொண்டு திட்டமிட்ட தங்களது சதிவேலையை அரங்கேற்றிக் கொண்டு இருக்கின்றார்கள். நாம் மாட்டிறைச்சி விவகாரத்தில் பல்வேறு மாநிலங்களில் வழங்கப்பட்ட தீர்ப்புகளை பார்த்தோம் என்றால், தீர்ப்பு வழங்கிய நீதிபதிகளுக்கும் வழக்குத் தொடர்ந்தவர்களுக்கும் இடையே நெருங்கிய தொடர்பு இருப்பதை கண்டுகொள்ள முடியும். வழக்குத் தொடர்ந்தவர்களும், தீர்ப்பு வழங்கியவர்களும் பெரும்பாலும் ஆர்.எஸ்.எஸ். சார்பு உள்ளவர்களாகவே இருப்பார்கள்.\nஆர்.எஸ்.எஸ்- பிஜேபி கும்பல் மற்ற எந்த ஒரு வழிமுறையைப் பயன்படுத்தி, தங்களது பார்ப்பனிய கருத்தியலை நிலை நிறுத்துவதை விடவும், நீதிமன்றத்தைப் பயன்படுத்தி அதைச் செய்வதை மிக சுலபமான காரியமாக கருதுகின்றது. இதற்கு நீதித் துறையில் பெருமளவில் இருக்கும் பார்ப்பன நீதிபதிகளும் ஒரு காரணம். நூற்றுக்கு தொன்னூற்று ஒன்பது சத பார்ப்பன நீதிபதிகள் ஆர்.எஸ்.எஸ். கொள்கைகளை சுவீகரித்துக் கொண்டவர்கள் தான். அப்படிப்பட்டவர்கள் முன் வரும் வழக்குகளில் தீர்ப்பு வழங்கும்போது, அதில் ஏதாவது மனுநீதியை நுழைக்க முடியுமா, பார்ப்பனிய கருத்தியலுக்குச் சட்டவடிவம் கொடுக்க முடியுமா என்றுதான் பார்ப்பார்கள். தீர்ப்புகள் 97 சதவீத மக்களை 3 சதவீத பார்ப்பன கும்பலுக்கு அடிமைப்படுத்தும் கருத்தியலை ஆதரிப்பதாகவே பெரும்பாலும் பார்ப்பன, பார்ப்பன அடிவருடி நீதிபதிகளால் வழங்கப்படுகின்றது.\nமதுரை உயர்நீதிமன்றம் தற்போது நவோதயா பள்ளிகளை தமிழ்நாட்டில் திறக்க அனுமதி வழங்கியுள்ளதையும் நாம் அந்தக் கண்ணோட்டத்தில் இருந்துதான் பார்க்க வேண்டியுள்ளது. கன்னியாகுமரியை சேர்ந்த ஜெயக்குமார் தாமஸ் என்ற நபர் தமிழகத்தில் நவோயதா பள்ளிகளை திறக்க உத்திரவிட வேண்டும் என்று தொடுத்த வழக்கை விசாரித்த மதுரை உயர்நீதி மன்ற நீதிபதிகள் கே.கே.சசிதரன், ஜி.ஆர். சுவாமிநாதன் தமிழ்நாட்டில் 32 மாவட்டங்களில் நவோதயா பள்ளிகளைத் திறக்க அனுமதித்து உத்திரவிட்டுள்ளனர். வழக்கை தொடுத்தவரின் நோக்கமும், தீர்ப்பு வழங்கிய நீதிபதிகளின் நோக்கமும் தமிழ்நாட்டில் இந்தியைத் திணிப்பதை வெளிப்படையாகக் கொண்டவை என்பதை அறிய நாம் பெரிய ஆராய்ச்சி எல்லாம் செய்ய வேண்டிய அவசியமில்லை. ஆனால் வெளிப்படையாக இந்தித் திணிப்பு என்பதை செய்ய பயந்துகொண்டு தமிழக கிராமப்புற மாணவர்களின் நலன், ஏழை மாணவர்களின் நலனுக்கானது என்ற போர்வையில் இது செயல்படுத்தப்பட்டுள்ளது.\nஉண்மையிலேயே இவர்களுக்குக் கிராமப்புற மாணவர்கள் மீதும், ஏழை மாணவர்கள் மீதும் அக்கறை இருக்குமானால் தமிழக அரசு கிராமப்புற பள்ளிகளில் அடிப்படை கட்டுமானங்களை சரி செய்யச் சொல்லியும், ஆசிரியர்களை நியமிக்கச் சொல்லியும் கேட்டிருக்கலாம். அதைவிட்டுவிட்டு நவோதயா பள்ளிகள் திறந்து அதன் மூலம் தரமான கல்வி கிடைக்க வழி செய்யச் சொல்லி கேட்பதில் இருந்தே வழக்குத் தொடுத்தவரின் உள்நோக்கம் இந்தியைத் திணிப்பதுதான் என்று தெரிகின்றது. நீதிபதிகளும் அதைப் பற்றி எந்தக் கவலையையும் இன்றி நவோதயா பள்ளிகளைத் திறக்க அனுமதி கொடுத்து மறைமுகமாக தமிழகத்தில் இந்தியைத் திணிக்க உதவியுள்ளனர்.\nநவோதயா பள்ளிகள் இந்தியாவில் 576 மாவட்டங்களில் 598 இடங்களில் செயல்பட்டு வந்தாலும் தமிழ்நாட்டில் மட்டும் செயல்படுத்த முடியாமல் இருந்தது. நவோதயா பள்ளிகளில் மும்மொழிக்கொள்கை கடைபிடிக்கப்படுவதாலும், இந்தியைக் கட்டாயமாக திணிப்பதாலும் அதைத் தமிழக அரசு எதிர்த்து வந்தது. திமுக, அதிமுக இரண்டுமே தமிழகத்தில் நவோதயா பள்ளிகள் திறக்க அனுமதி மறுத்தே வந்தன. ஆனால் இன்று ���ிஜேபியின் பினாமியான எடப்பாடி அரசு நீதிமன்றத்தில் வலுவான வாதங்களை வைக்காமல் ஏனோ தானோ என்று வழக்காடியதால் நீதிபதிகள் அதைச் சாதகமாக எடுத்துக் கொண்டு தமிழ்நாட்டில் நவோதயா பள்ளிகள் திறக்க அனுமதி அளித்துள்ளனர்.\nஏற்கெனவே 2012 ஆம் ஆண்டு அதிமுக அரசு தமிழ்நாட்டில் உள்ள சி.பி.எஸ்.சி பள்ளிகளில் தமிழை கட்டாயமாகக் கற்பிக்க வேண்டும் என்று உத்திரவிட்டது. ஆனால் இந்த உத்திரவில் இருந்து கேந்திரிய வித்யாலயா, சைனிக் பள்ளிகளுக்கு விலக்கு அளிக்கப்பட்டது. இதன் மூலம் இந்தப் பள்ளிகளில் தமிழில் படிக்காமலேயே கல்வி கற்க முடியும் என்ற நிலையைச் சட்டப்படியே ஜெயலலிதா ஏற்படுத்தினார். ஆனால் கர்நாடகாவில் கேந்திரிய வித்யாலயா, நவோதையா, சைனிக் பள்ளிகள் என எதில் பயின்றாலும் கன்னட மொழியை கற்காமல் கல்வி கற்க முடியாது என்ற நிலையை அம்மாநில அரசு ஏற்படுத்தி இருக்கின்றது. ஆனால் தமிழ்நாட்டில் மட்டும்தான் ஒருவன் தமிழே படிக்காமல் கல்வி கற்க முடியும் என்ற நிலை உள்ளது.\nஇப்போது உயர்நீதிமன்றம் அனுமதி அளித்துள்ள ஜவகர் நவோதயா பள்ளிகளில் மாணவர் சேர்க்கை கூட தேசிய அளவில் தகுதித்தேர்வு நடத்தியே சேர்க்கப்படுகின்றார்கள். அப்படி இருக்கும் போது அதில் எப்படி கிராமப்புற மாணவர்களும், ஏழை மாணவர்களும் சேர முடியும் என்பது பெரிய கேள்வியாகும். ஏற்கெனவே தமிழ்நாட்டில் நீட் நுழைவுத் தேர்வுக்கு எதிராக மாணவர்கள் போராடிக்கொண்டு இருக்கும் போதும், கல்வியை மாநில பட்டியலுக்கு மாற்ற வேண்டும், அனைவருக்குமான பொதுக்கல்வியை கொண்டுவர வேண்டும் என்ற கோரிக்கைகள் வலுப்பட்டுவரும் சூழ்நிலையிலும், அதைப் பற்றி எந்த அக்கறையும் இல்லாமல் இந்தத் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் கல்விச் சூழலுக்கு ஏற்ப என்ன கற்பிக்க வேண்டும் என்பதை தமிழக அரசுதான் முடிவு செய்ய வேண்டுமே ஒழிய அதை வடநாட்டு கும்பல் முடிவு செய்ய முடியாது.\nதமிழ்நாட்டில் இந்தியைத் திணித்துக் கொண்டு இருக்கும் கேந்திரிய வித்யாலயா பள்ளிகளையும், சைனிக் பள்ளிகளையும், சி.பி.எஸ்.சி பள்ளிகளையும் இன்னும் திருட்டுத்தனமாக மாநில அரசு பாடத்திட்டதை வைத்துக் கொண்டே இந்தியை கற்பித்துக் கொண்டு இருக்கும் தனியார் பள்ளிகளையும் ஒழித்துக் கட்டினால்தான் தமிழையும், தமிழரின் தன்மானத்தைய���ம், சுயமரியாதையையும் காப்பாற்ற முடியும். இந்தி எந்த வடிவத்தில் தமிழ்நாட்டில் திணிக்கப்பட்டாலும் அதை ஒழித்துக் கட்ட வேண்டும்.\nபெரியார் அவர்கள் தாம் வாழ்நாள் முழுவதும் இந்தி தமிழ்நாட்டில் திணிக்கப்படுவதற்கு எதிராக பெரும் போராட்டங்களை நடத்தியவர். அதன் மூலம் வடநாட்டு பார்ப்பனக் கும்பலும், இந்து மதவெறி சக்திகளும் தமிழகத்தில் தலை எடுக்க முடியாமல் செய்தவர். இன்றும் தமிழ்நாட்டில் வடநாட்டு ஆர்.எஸ்.எஸ் காலிகளின் ஜம்பம் எடுபடாமல் இருப்பதற்குக் காரணம் மேற்படி தமிழ்நாட்டு மக்களுக்கு இந்தி தெரியாது என்பதுதான். ஒருவேளை இந்தி தெரிந்திருந்தால் இந்நேரம் மோடியும், அமித்ஷாவும் தமிழ்நாட்டை குட்டிச்சுவராக மாற்றியிருப்பார்கள். இதைக் கணக்கில் எடுத்துக் கொண்டுதான் பார்ப்பன கும்பலும், அவர்களுக்கு சேவை செய்யும் சூத்திரக் கும்பலும் பள்ளிகூடங்களில் இந்தியைத் திணிப்பதன் மூலம் இந்தி தெரிந்த ஒரு தலைமுறையை உருவாக்கி அவர்கள் மூலம் இந்துத்துவ செயல்திட்டத்தை கொண்டு வர திட்டம் தீட்டுகின்றது. அதன் ஒருபகுதியாகத்தான் தற்போது இனத் துரோக நீதிபதிகளால் தமிழ்நாட்டில் ஜவகர் நவோதயா பள்ளிகள் திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.\nஇந்தியை எந்த வகையில் தமிழக பள்ளிகளில் கற்பிக்கப்படுவதையும் நாம் ஏற்றுக் கொள்ள முடியாது. இந்தியை கற்பதால் ஒரு ஐந்து பைசாவுக்குக் கூட பிரயோசனம் இல்லை என்பதுதான் உண்மை. பெரியார் அவர்கள் சொன்னது போல இந்தியைப் படித்தால் இராமாயணத்தையும், மகாபாரதத்தையும் தான் படிக்க முடியுமே ஒழிய உலகில் உள்ள வேறு எந்த அறிவையும் கற்றுக் கொள்ள முடியாது. வேதியியல், இயற்பியல், பொறியியல், மருத்துவம், என அனைத்துமே ஆங்கிலத்தில்தான் உள்ளது. இந்தியில் எந்தக் கருமமும் கிடையாது. அதனால்தான் பெரியார் அதை லம்பாடி மொழி என்றார். இந்தியைக் கற்பது தமிழர்களை இழி நிலைக்கு இட்டுச்செல்லும் என்றார்.\nபெரியாரின் பெயரைச் சொல்லி இன்று கல்லா கட்டிக்கொண்டு இருக்கும் துரோகிகள், அந்த லம்பாடி மொழியில் கல்வி கற்பிக்கும் பள்ளிகளை தமிழ்நாட்டில் திறக்க அனுமதி கொடுப்பது அவர்கள் தன்மானத்தையும், சுயமரியாதையையும் இழந்து இழி நிலையை அடைந்துவிட்டார்கள் என்பதைத்தான் காட்டுகின்றது. தமிழ்நாட்டில் உள்ள முற்போக்கு இயக்கங்க���் அனைத்தும் ஓர் அணியில் திரண்டு இந்த ஜவகர் நவோதயா பள்ளிக்கு எதிராகப் போராட வேண்டும். அது மட்டும் அல்லாமல் தமிழ்நாட்டில் செயல்பட்டுவரும் இந்தியை வலுக்கட்டாயமாக கற்பித்துவரும் சி.பி.எஸ்.சி, கேந்திர வித்தியாலயா, சைனிக் பள்ளிகள் இன்னும் மாநில பாடத்திட்டத்திற்கு அனுமதி வாங்கிவிட்டு திருட்டுத்தனமாக இந்தியை கற்பித்துவரும் மானங்கெட்ட தனியார் பள்ளிகளுக்கு எதிராகவும் போராட வேண்டும். இப்படியே விட்டால் தமிழ்நாட்டை இன்னொரு உ.பியாகவோ, மகாராஷ்டிராவாகவோ இல்லை குஜராத்தாகவோ பார்ப்பன அடிவருடி நீதிபதிகள் மாற்றி விடுவார்கள்.\nஇந்தியைத் திணிப்பதன் வாயிலாக பார்ப்பனியத்தை இன்னும் தீவிரமாக தமிழக மக்கள் மீது திணிக்கவும், அவர்களை சுயமரியாதை அற்ற பிண்டங்களாக, பார்ப்பானுக்கு கூழைக்கும்பிடு போடும் அடிமைகளாக மாற்ற ஆர்.எஸ்.எஸ் – பிஜேபி கும்பல் முயலுகின்றது என்பதை தமிழக மக்களுக்கு உணர்த்தி 1938, 1952, 1963 இல் நடந்தது போன்ற இந்தி எதிர்ப்புப் போராட்டங்களைக் கட்டமைத்து நடத்தினால் தான் தமிழ்நாட்டில் இருந்து பார்ப்பன லம்பாடி மொழியான இந்தியை நாம் விரட்டியடிக்க முடியும். அத்தோடு சேர்ந்து இந்தியை திணிக்க முயலும் இன துரோகிகளுக்கும் புத்திபுகட்ட முடியும்.\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\nவாழ்த்துகள்.....- தூத்துக்குடி / வே. பாண்டி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575627.91/wet/CC-MAIN-20190922180536-20190922202536-00136.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/community/01/215107?ref=category-feed", "date_download": "2019-09-22T18:55:02Z", "digest": "sha1:44SRBCBGP7DO5GL7OGSWWRMVL3RUBY3F", "length": 6708, "nlines": 137, "source_domain": "news.lankasri.com", "title": "முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுக்கான ஏற்பாடுகள் பூர்த்தி - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nமுள்ளிவாய்க்கால் நினை���ேந்தல் நிகழ்வுக்கான ஏற்பாடுகள் பூர்த்தி\nமுள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு நாளை முள்ளிவாய்க்கால் பொது நினைவிடத்தில் அனுஸ்டிக்கப்படவுள்ளது.\nகுறித்த நினைவேந்தல் நிகழ்விற்கு பொலிஸார் அனுமதி வழங்கியுள்ளதுடன் பாதுகாப்பு நடவடிக்கையிலும் ஈடுபட்டுள்ளனர்.\nமேலும் நினைவேந்தல் வளாகப்பகுதி அழகுபடுத்தல் மற்றும் பொதுமக்கள் சுடர் ஏற்றுவதற்கான ஏற்பாடுகள் அனைத்தும் பூர்த்தியடைந்துள்ளது.\nமேலும் நாளை காலை 10.30 மணிக்கு முள்ளிவாய்கால் பொது நினைவிடத்தில் சுடர் ஏற்றப்பட்டு நினைவேந்தல் நிகழ்வு அனுஸ்டிக்கப்படவுள்ளது.\nகுறித்த நினைவேந்தல் நிகழ்வை பொதுமக்கள் உணர்வுபூர்வமாக அனுஸ்டிப்பதற்கு பல பொது அமைப்புகள் ஒன்று இணைந்து ஆதரவு வழங்கிவருகின்றமை குறிப்பிடத்தக்கது.\nமேலும் சமூகம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575627.91/wet/CC-MAIN-20190922180536-20190922202536-00136.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://seithichurul.com/cinema/cinema-news/competing-roma-in-10-categories-oscar-final-recommendation-list-release/", "date_download": "2019-09-22T18:44:29Z", "digest": "sha1:2LH6EEZMI7BD3NYOA7GTSRS5X6JYRNBT", "length": 18953, "nlines": 233, "source_domain": "seithichurul.com", "title": "10 பிரிவுகளில் போட்டியிடும் ரோமா; ஆஸ்கர் இறுதிப் பரிந்துரை பட்டியல் வெளியீடு!", "raw_content": "\n10 பிரிவுகளில் போட்டியிடும் ரோமா; ஆஸ்கர் இறுதிப் பரிந்துரை பட்டியல் வெளியீடு\n10 பிரிவுகளில் போட்டியிடும் ரோமா; ஆஸ்கர் இறுதிப் பரிந்துரை பட்டியல் வெளியீடு\n91வது ஆஸ்கர் விருது விழா அடுத்த மாதம் பிப்ரவரி 24ம் தேதி லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் கோலாகலமாக கொண்டாடப்படவுள்ளது.\nநேற்று மாலை ஆஸ்கர் விருது விழா போட்டியில் இறுதியாக மோதும் அதிகாரப்பூர்வமான பரிந்துரை பட்டியலை ஆஸ்கர் குழு வெளியிட்டது. இதில், அதிகபட்சமாக பத்து பிரிவுகளில் அல்போன்ஸா குரான் இயக்கிய வேற்று மொழி திரைப்படமான ரோமா போட்டியிட தேர்வாகியுள்ளது.\nஇதனை தொடர்ந்து எ ஸ்டார் இஸ் பார்ன் மற்றும் கிறிஸ்டியன் பேலின் ‘வைஸ்’ திரைப்படங்கள் தலா 8 பிரிவுகளின் கீழ் போட்டியிடுகின்றன.\nமார்வெல் வெளியிட்ட பிளாக் பாந்தர் திரைப்படம் 7 பிரிவுகளின் கீழ் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.\nமுழு பட்டியல் விவரம் இதோ..\nஎ ஸ்டார் இஸ் பார்ன்\nயோர்காஸ் லந்திமோஸ் (தி பேவரைட்)\nபவல் பவ்ளிகோவ்ஸ்கி (கோல்ட் வார்)\nகிளென் க்லோஸ் ( தி வைஃப்)\nஒலிவியா கோல்மேன் (தி பேவரைட்)\nலேடி காகா ( எ ஸ்டார் இஸ் பார்ன்)\nமெலிசா மெக்கர்தி (கேன் யு எவர் ஃபர்கிவ் மி)\nபிராட்லி கூப்பர் (எ ஸ்டார் இஸ் பார்ன்)\nவில்லியம் டாஃபோ (அட் எடர்னிட்டி கேட்)\nரமி மாலிக் (போஹிமன் ராப்சோடி)\nவிகோ மார்டென்சன் (க்ரீன் புக்)\nநெவர் லுக் அவே (ஜெர்மனி)\nமேலும், சிறந்த ஒளிப்பதிவு, ஒப்பனை, சவுண்ட், அனிமேஷன் போன்ற பல பிரிவுகளின் கீழும் விருதுகள் வழங்கப்படவுள்ளன.\nவாங்க மச்சான் வாங்க பாடல் லிரிக் வீடியோ ரிலீஸ்\nரோமா, பிளாக் பாந்தரை பின்னுக்குத் தள்ளிய பொஹமியன் ராப்சோடி\nஹாலிவுட் போராட்டத்தால் பணிந்தது ஆஸ்கர் குழு\n அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்ட அட்லி\nபிகில் திரைப்படத்தின் இசை வியாழக்கிழமை வெளியானது.\nஅதில் பேசிய பிகில் திரைப்படத்தின் இயக்குனர் அட்லி, தெறி-ஐ விட இரண்டு மடங்கு சிறப்பான படம் மெர்சல், அதை விட மூன்று மடங்கு மிக சிறப்பான படமாக பிகில் உருவாகியுள்ளது.\nபிகில் படத்தின் மீதான ரசிகர்களின் எதிர்பார்ப்பை மேலும் அதிகரிக்கும் விதமாக டீசர் உருவாகி வருவதாகவும், 2019 அக்டோபர் முதல் வாரத்தில் வெளியிடப்படும் என்றும் தெரிவித்தார்.\nதீபாவளி ரேசில் விஜய், கார்த்தியுடன் மோதும் தமன்னா\nதீபாவளி, பொங்கல் போன்ற விழாக் காலங்கள் என்றாலே ஒன்றுக்கு மேற்பட்ட முக்கிய நடிகர்களின் ரிலீஸ் ஆகி வசூல் மழையைப் பொழியப் பார்க்கும்.\nவர இருக்கும் தீபாவளியன்று ஏற்கனவே விஜய் நடிப்பில் உருவாகி வரும் பிகில், கார்த்தி நடிப்பில் தயாராகியுள்ள கைதி உள்ளிட்ட இரண்டு முக்கிய படங்கள் வெளியாக உள்ளன. இந்த இரண்டு படங்களுக்கும் தியேட்டர் ஒதுக்குவதிலேயே சிக்கல் உள்ளதாகவும் கூறப்படுகிறது.\nஇந்நிலையில் தமன்னா, யோகி பாபு, காலி வெங்கட் நடிப்பில் தயாராகியுள்ள பெட்ரோமேக்ஸ் ஹாரர் – காமெடி திரைப்படமும் தீபாவளிக்கு வெளியாக உள்ளதாகச் செய்தி சுருள் தளத்திற்குக் கிடைத்த தகவல்கள் கூறுகின்றன.\nமுன்னதாக இந்த திரைப்படம் செப்டம்பர் மாதம் தான் வெளியாக இருந்தது. ஆனால் தற்போது ஏற்பட்டுள்ள காலதாமதத்தால் தீபாவளியன்று பெட்ரோமேக்ஸ் வெளியாக அதிக வாய்ப்புள்ளது.\nஈகள்’ஸ் ஐ ப்ரோடக்‌ஷன் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்தை ரோஹின் வெங்கடேஷ் என்பவர் இயக்கியுள்ளார். கிப்ரான் இசை அமைத்துள்ளார்.\nபாண்டியன் ஸ்டோர் முல்லைக்கு அடித்த ஜாக்பாட்\nவிஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபல பாண்டியன் ஸ்டோர் சீரியலில் முல்லை கதாபாத்திரத்தில் நடித்து வரும் சித்ரா, முதல் திரைப்படத்திலேயே சிங்கிள் ஹீரோயினாக வருகிறாராம்.\nத்ரில்லர் கதையம்சம் கொண்ட இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு தற்போது தஞ்சாவூரில் நடைபெற்று வருகிறதாம். கால்ஸ் என்று படத்திற்குப் பெயரிட்டுள்ளார்கள்.\nவிஜய் டிவியிலிருந்து சிவகார்த்திகேயன், சந்தானம், ரியோ உள்ளிட்டவர்கள் வெள்ளித்திரையில் ஹீரோவாகிய நிலையில், சித்ரா (முல்லை) ஹீரியினாக வெற்றி பெறுவாரா என்று பொருத்திருந்து பார்ப்போம்.\nதமிழ் பஞ்சாங்கம்12 mins ago\nஇன்றைய (23/09/2019) தமிழ் பஞ்சாங்கம்\nஉங்கள் ராசிக்கான இன்றைய (23/09/2019) தினபலன்கள்\nவார பலன்1 day ago\nஉங்கள் ராசிக்கான இந்த வாரபலன் (செப்டம்பர் 22 முதல் 28 வரை)\nதமிழ் பஞ்சாங்கம்1 day ago\nஇன்றைய (22/09/2019) தமிழ் பஞ்சாங்கம்\nஉங்கள் ராசிக்கான இன்றைய (22/09/2019) தினபலன்கள்\nஉங்கள் ராசிக்கான இன்றைய (21/09/2019) தினபலன்கள்\nதமிழ் பஞ்சாங்கம்2 days ago\nஇன்றைய (21/09/2019) தமிழ் பஞ்சாங்கம்\nசினிமா செய்திகள்3 days ago\n அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்ட அட்லி\nசினிமா செய்திகள்3 days ago\nதீபாவளி ரேசில் விஜய், கார்த்தியுடன் மோதும் தமன்னா\nஉங்கள் ராசிக்கான இன்றைய (20/09/2019) தினபலன்கள்\nபிக்பாஸ் வீட்டில் லைட் ஆஃப் செய்த பின்னர் இரவில் நடப்பது என்ன தெரியுமா\n6 பேரால் இரண்டு நாள் வைத்து சீரழிக்கப்பட்ட சிறுமிக்கு மொட்டை அடித்த பஞ்சாயத்து\nரோஜாவை ஸ்பெஷலாக கவனித்த ஜெகன் மோகன் ரெட்டி: புதிய பதவியை ஏற்றுக்கொண்டார்\nதமிழகத்தின் 22 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை\nவேலை வாய்ப்பு1 month ago\nதமிழக அரசின் சமூக நலத்துறை மற்றும் சத்துணவுத் திட்டத் துறையில் வேலை\nவேலை வாய்ப்பு3 weeks ago\nதமிழக அரசின் ஆரம்ப சுகாதார நிலையங்களில் வேலை\nகனவில் வந்து அழுதார் அத்தி வரதர்: ஸ்ரீவில்லிபுத்தூர் ஜீயர் சடகோப ராமானுஜர் பரபரப்பு பேட்டி\nசினிமா செய்திகள்4 weeks ago\nநடிப்பு ஒர்க்கவுட் ஆகலை.. இடுப்பு வைரல் ஆகிடுச்சு\nபிக்பாஸ் கலவரம்: மரியாதையில்லாமல் பேசிய அபிராமியை சேரை தூக்கி அடிக்க பாய்ந்த முகின்\nதமிழ் பஞ்சாங்கம்3 months ago\nஇன்றைய தமிழ் பஞ்சாங்கம் | நல்ல நேரம் (05/ஜூலை/2019)\nபிகில் – வெறித்தனம் பாடல்\nசுதந்திர தின விழா சிறப்பாக வெளியாகியுள்ள விஜய்சேதுபதியின் ‘சங்கத்தமிழன்’ டீசர்\nநேர்கொண்ட பார்வை படத்தின் ‘காலம்’ லிரிக்கல் வீடியோ ரிலீஸ்\nஅண்ட் தி ஆஸ்கர் கோஸ் டூ டிரைலர் ரிலீஸ்\nகட்டுப்படுத்த முடியாத கோபத்தில் விக்ரமின் மகன் துருவ்… ‘ஆதித்யா வர்மா’ டீசர் ரிலீஸ்\n12 மணி நேரத்தில் 4 கோடி வியூஸ்; சாதனை படைத்த சாஹோ டீசர்\nசத்தமே இல்லாமல் வெளியான ஜகஜால கில்லாடி டிரைலர்\nவைரலாகும் கோமாளி படத்தின் க்ளிம்ஸ்\nசினிமா செய்திகள்4 days ago\nபாண்டியன் ஸ்டோர் முல்லைக்கு அடித்த ஜாக்பாட்\nசினிமா செய்திகள்5 days ago\nசர்ச்சை காட்சி… சன் டிவிக்கு ரூ.2.5 லட்சம் அபராதம் விதித்த பிசிசிசி\nஉங்கள் ராசிக்கான இன்றைய (17/09/2019) தினபலன்கள்\nசினிமா செய்திகள்3 days ago\n அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்ட அட்லி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575627.91/wet/CC-MAIN-20190922180536-20190922202536-00136.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2018/63153/", "date_download": "2019-09-22T18:29:42Z", "digest": "sha1:2XD7L7L4SUXC4BIMEFCUK5DTPQITJ3NW", "length": 10480, "nlines": 151, "source_domain": "globaltamilnews.net", "title": "நடிகை கிருஷ்ண குமாரி காலமானார் – GTN", "raw_content": "\nசினிமா • பிரதான செய்திகள்\nநடிகை கிருஷ்ண குமாரி காலமானார்\nசிவாஜி கணேசன், என்.டி.ராமாராவ், நாகேஸ்வரராவ், ராஜ்குமார் உள்ளிட்டவர்களுடன் திரைப்படங்களில் ஜோடியாக நடித்த நடிகை கிருஷ்ண குமாரி இன்று காலமானார் .தனது 84 வது வயதில் உடல்நலக் குறைவால் பெங்களூருவில் இவர் காலமானார்.\nநடிகை கிருஷ்ணகுமாரி. நுடிககை சவுகார் ஜானகியின் தங்கையான இவர் 1951-ம் ஆண்டு நவிதே நவரத்னலு என்ற தெலுங்கு படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார். தொடர்ந்து தெலுங்கு, கன்னடத்தில் நடித்த இவர் திரும்பிப்பார், மனிதன், கற்கோட்டை, புதுயுகம் உள்ளிட்ட பல தமிழ் படங்களிலும் நடித்துள்ளார். அத்துடன் பிற மொழிகளில் சுமார் 200 படங்களில் ; இவர் நடித்துள்ளார்.\n1960-70-களில் பிரபல நாயகியாக திகழ்ந்த கிருஷ்ண குமாரி, அந்நாள் கதாநாயகர்களான என்டி.ராமாராவ், அக்கினினேனி நாகேஸ்வரராவ், கிருஷ்ணம் ராஜூ, ராஜ்குமார், சிவாஜி கணேசன் உள்ளிட்டவர்களுடன் ஜோடியாக நடித்திருக்கிறார். சிறந்த நடிகைக்கான ஜனாதிபதி விருதினை பெற்ற கிருஷ்ண குமாரி கன்னட திரையுலகில் சுமார் 30 ஆண்டுகள் பிரபல நடிகையாக வலம் வந்துள்ளார்.\nTagskirushnakumary tamil tamil news என்.டி.ராமாராவ் காலம���னார் கிருஷ்ண குமாரி சவுகார் ஜானகி சிவாஜி கணேசன் நடிகை நாகேஸ்வரராவ் ராஜ்குமார்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபௌத்த பிக்குவின் உடலை பூமியில் புதைக்கவோ, எரிக்கவோ நீதிமன்று தடை..\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபிரதமர், கரு மற்றும் சஜித்திற்கு இடையில் கலந்துரையாடல்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஉயிர்த்த ஞாயிறு தாக்குதல் – விசாரணைக்கு ஐவர் கொண்ட ஆணைக்குழு….\nஇந்தியா • இலங்கை • பிரதான செய்திகள்\nகிளிநொச்சி ராஜநாயகம் இந்தியாவில் கைது….\nஇந்தியா • இலங்கை • பிரதான செய்திகள்\nநாமல் ராஜபக்சவின் திருமண வரவேற்பில் சுவாமி, தேவகவுடா, ராம் மாதவ் பங்கேற்பு..\nஉலகம் • பிரதான செய்திகள்\nகடலுக்கடியில் காதலை வெளிப்படுத்த முயன்ற இளைஞர் நீரில் மூழ்கி உயிரிழப்பு\nதமது எல்லைக்குள் அமெரிக்க ஆளில்லா விமானம் தாக்குதல் நடத்தியமைக்கு பாகிஸ்தான் கண்டனம்\nசென்னை பாரதியார் சங்கமும் யாழ். பாரதி மன்றமும் இணைந்து யாழ்ப்பாணத்தில் முன்னெடுக்கும் பாரதி விழா..\nபௌத்த பிக்குவின் உடலை பூமியில் புதைக்கவோ, எரிக்கவோ நீதிமன்று தடை.. September 22, 2019\nபிரதமர், கரு மற்றும் சஜித்திற்கு இடையில் கலந்துரையாடல்… September 22, 2019\nஉயிர்த்த ஞாயிறு தாக்குதல் – விசாரணைக்கு ஐவர் கொண்ட ஆணைக்குழு…. September 22, 2019\nகிளிநொச்சி ராஜநாயகம் இந்தியாவில் கைது…. September 22, 2019\nநாமல் ராஜபக்சவின் திருமண வரவேற்பில் சுவாமி, தேவகவுடா, ராம் மாதவ் பங்கேற்பு.. September 22, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nLogeswaran on எழுக தமிழ்-2019 – நாடு தழுவிய உலகம் தழுவிய ஆதரவுக் குரல்கள்… ஒரே பார்வையில்…\nKarunaivel Ranjithkumar on “புலிகள் பொதுமக்களை கொலை செய்தனர்- 2009 எனது வாழ்க்கையின் மிக முக்கிய நாள்”\nLogeswaran on மானிப்பாயில் காவல்துறையினரின�� துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி\nLogeswaran on மென்வலு யுத்தம் – பி.மாணிக்கவாசகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575627.91/wet/CC-MAIN-20190922180536-20190922202536-00137.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.keetru.com/index.php/2009-10-06-00-20-03/09/726-2009-10-08-01-20-50", "date_download": "2019-09-22T18:26:02Z", "digest": "sha1:V3WY543VOHR5D6X22TT6VUTTTSIXSJGX", "length": 14303, "nlines": 233, "source_domain": "www.keetru.com", "title": "புகைப்பழக்கத்திற்கு அடிமையானவர்களின் கவனத்திற்கு...", "raw_content": "\nடிஸ்லெக்சியா எனப்படும் வாசிப்புக் குறைபாடு\nநலத்துறையில் தனியார்மயம் வதைபடும் மக்கள் - வெளிப்படும் உண்மைகள்\nஅக்குபங்சர் சிகிச்சையில் சில எச்சரிக்கைக் குறிப்புகள்\nகண்வலி வருவது கண்ணுக்கு நல்லது என்பது உண்மையா\nநமது மருத்துவ - உயர்கல்வி மாணவர்கள் பிணமானார்களே-ஏன்\nஉலகத் தமிழ் செம்மொழி மாநாட்டில் உலகளாவிய ஹோமியோபதி\nகாபி, டீ குடித்தால் மாரடைப்பு வருமா\nகுழந்தை பிறந்தவுடன் செய்ய வேண்டிய பரிசோதனைகள்\nமரபுசார் வாழ்வியல் எனும் நல்ல நோக்கமும் ஈலர் பாசுகர் எனும் அரைவேக்காடும்\nசேரரின் மருத்துவத்தில் வேதியரின் மோசடி\nகீழடி: கேள்வி - பதில்கள்\nநான் என்பதும் நீ தான்\nதிறப்பதற்குப் பதிலாகக் கல்வி நிலையங்களை மூடுவதற்குப் பரிந்துரைக்கும் கல்விக் கொள்கை\nஉச்சநீதிமன்றம் ‘பாகுபாடு’ - நீதிபதி பானுமதி கேள்வி\nஎழுத்தாளர்: மாற்று மருத்துவம் செய்தியாளர்\nவெளியிடப்பட்டது: 08 அக்டோபர் 2009\nஇன்று மாணவர்கள் முதல் விஞ்ஞானிகள் வரை புகைப்பழக்கத்தின் பிடியில் சிக்கியுள்ளனர். இந்தியாவில் ஆண்டுக்கு 2 கோடிச் சிறுவர்கள் புகைபிடிப்பதைப் பழகிவருகிறார்கள் என்கிறது புள்ளி விவரம். உலகளவில் சுமார் 120கோடிக்கும் அதிகமான மக்கள் புகை பழக்கத்திற்கு உட்பட்டுள்ளனர். தினமும் 11,000 பேர் புகைப்பழக்கத்தால் மரணமடைகின்றனர். இவர்களில் 2200 பேர் (ஐந்தில் ஒருவர்) இந்தியர்.\nபுகைபழக்கத்தால் வரும் பாதிப்புகள் ஒன்றல்ல இரண்டல்ல புகையிலையில் சுமார் 4000க்கும் மேலான ரசாயனப் பொருட்கள் உள்ளன. இவற்றில் கார்பன் மோனாக்சைடு, ஹைட்ரஜன் சையனைடு, நிக்கோடின், தார் போன்றவை பயங்கரக் கெடுதி நிறைந்தவை. ஹைட்ரஜன் சயனைடு ரத்தநாளங்களை தடிமனாக்குகிறது. கார்பன் மோனாக்சைடு தார் நுரையீரல் உட்பகுதி வரை ஊடுருவி புற்று நோயை உருவாக்குகிறது. மேலும் மார்ச்சளி, ஒவ்வாமை இருமல், உயர் ரத்த அழுத்தம், மாரடைப்பு, இருதயநோய்கள், குடல்புண்கள், ஜீரண நோய்கள், நரம்பிய���் நோய்கள் என எண்ணற்ற உடல்நலக்கேடுகள் ஏற்படுகின்றன. புகைப்பவர்கள் வெளிவிடும் புகையால் மனைவிமார்கள், குழந்தைகள், உறவினர்கள், பணியாளர்கள், இதர மனிதர்கள் போன்றவர்களையும் இந்நோய்கள் தாக்குகின்றன.\nபுகைப்பழக்கம் வெறும் கெட்டபழக்கம் என்றளவில் சுருக்கிவிடமுடியாது. இது மீளமுடியாத போதைப் பழக்கம். இதனை நிகோடின் போதைஅடிமைநோய் என்று மருத்துவ உளவியல் அறிஞர்கள் கூறுகின்றனர்.\nபுகைப்பழக்கத்தை நிறுத்த... முதலில் புகைப்பதால் வரும் உடல்நலப் பாதிப்புகளையும் வீண் செலவுகளையும் எண்ணிப்பாருங்கள். மீதி வாழ்க்கையை ஆரோக்கியமாக வாழ உறுதியான முடிவு எடுங்கள்.\nபுகையடிமைத்தனத்திலிருந்து மீளவும் புகையிலைப் பொருட்களால் புகைப்பழக்கத்தால் ஏற்படும் பலவிதப் பாதிப்புகளுக்கும் ஹோமியோபதி, மலர்மருத்துவம், திசுமருத்துவம், அக்குபங்சர் போன்ற மாற்று மருத்துவச் சிகிச்சைகள் மூலம் நல்ல நிவாரணமும், நலமும் பெறமுடியும். அருகிலுள்ள ஹோமியோபதி & மாற்றுமருத்துவ நிபுணர்களை தாமதமின்றி அணுகுங்கள்.\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575627.91/wet/CC-MAIN-20190922180536-20190922202536-00137.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pulavarkural.info/2017/08/blog-post_10.html", "date_download": "2019-09-22T19:23:56Z", "digest": "sha1:FHIAS4SNFR2AOXZA7Q5Y5OWJ5DE3QZD4", "length": 17829, "nlines": 474, "source_domain": "www.pulavarkural.info", "title": "புலவர் கவிதைகள்: நான் எழுதிய இரங்கல் கவிதை! !", "raw_content": "\nநான் எழுதிய இரங்கல் கவிதை\nநான் எழுதிய இரங்கல் கவிதை\nஎன் அருமை நண்பர் புலவர் வேள்நம்பி மறைந்து ஓராண்டு ஆனதை ஒட்டி நான் எழுதிய இரங்கல் கவிதை\nதனக்குநிகர் இல்லையென உதவும் நண்பர் –இவர்\nதன்னிடத்தே கொண்டவராய் விளங்கும் பண்பர்\nஎனக்குமவர் பல்வகையில் உதவி செய்தார் –ஈடே\nஇல்லாத அன்பதனை மழைபோல் பெய்தார்\nமனக்கவலை ஏதுமில்லா குடும்ப வாழ்வே –ஏனோ\nமறைந்தீரே மின்னலென பலரும் அழவே\nகுமுறுகின்ற நெஞ்சுதனைத் தேற்றல் எதுவே\nஅகழ்வாரைத் தாங்குநில பொறுமைக் கொண்டே-தீமை\nஅடுத்தடுத்து செய்தாலும் விளக்கி விண்டே\nஇகழ்வாரும் பாராட்ட வாழ்ந்தார் இவரே – அதுவே\nஇயல்பாகக் இறுதிவரை மறைந்தார் எவரே\nபுகழ்வாராம் போகவிட்டுப் புறமே பேசும் –தீய\nபுல்லர்களின் முகம்காண அகமே கூச\nதிகழ்வாராம் வேள்நம்பி மறக்கப் போமோ –நாளும்\nதேம்புகின்றோம் மீண்டுமுமை காணல் ஆமோ\nஅப்பப்பா நம்மிடையே மலர்ந்த நட்பே-கற்ற\nஅன்னையவள் தமிழ்தந்த அழியா பொட்பே\nதப்பப்பா தவிக்கமனம் விட்டுச் சென்றீர் – மீண்டும்\nதவறாது சந்திக் வருவேன் என்றீர்\nசெப்பப்பா செப்பாது போனீர் எங்கே-அதனால்\nசெயலற்றார் எனைப்போல பலரும் இங்க\nஎப்பப்பா கண்போமென ஏங்க மனமே –சேலம்\nஎன்றாலே துயரத்தில் மூழ்கும் தினமே\nநீரின்றி நானில்லை என்றே வாழ்ந்தோம்-அந்த\nநினைவின்றி சென்றீரா துயரில் வீழ்ந்தோம்\nஏரின்றி உழவுதனை செய்வார் போன்றே –இன்றே\nஎன்நிலமை ஆயிற்று சொல்லில் சான்றே\nகாரின்றே வான்மழையே வருமா என்றே- வாடிக்\nகாத்திருக்கும் உழவன்தன் நானும் இன்றே\nவேரின்றி அற்றமரம் அந்தோ நானே-மேலும்\nLabels: நான் எழுதிய இரங்கல் கவிதை\nவாழ்த்து என்றால் ஓரடி முன்னே வரும்... இரங்கல் என்றால் நாலாயிரம் அடி பின்னே செல்லும் சமூகம்...\nநண்பருக்கான இரங்கல் கவிதை சிறப்பு..\nத. ம 3 என்று நினைக்கிறோம்\nஆறாத்துயரை கவிதையால் ஆற்றிக் கொண்டிருக்கிறீர்கள்.\nஉங்கள் பாசம் புரிகிறது அய்யா\nஆழமான நட்பை சொல்லும் கவிதை.\nமதுமதி.காமில் வந்த எனது பேட்டி\nஎன்றுமே வாழ்கயென முதல்வரைப் போற்றுவோம்-ஏதும் ஈடில்லா செயலென்றே நன்றியுரை ஆற்றுவோம்\nகாரணம் எதுவென ஆய்தலோ மடமை- செய்த காரியத்தை பாராட்டி போற்றலே கடமை தோரணம் கட்டியே கொண்டாட வேண்டும்-நீதி தோற்காது ...\nஇன்றெந்தன் பேரனது பிறந்த நாளே\n இன்றெந்தன் பேரனது பிறந்த நாளே –என்றும் இதயத்தில் இனிக்கின்ற சிறந்த நாளே நன்றென்னை காக்கின்ற அன்புத் தாயே நன்றென்னை காக்கின்ற அன்புத் தாயே \nஅன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம்\nஅன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம் அனைவரும் அறியின் வாழ்வில் உய்வோம் அனைவரும் அறியின் வாழ்வில் உய்வோம் மன்னவ ராயினும் மறத்தல் இயலாம் மறந்தவர் மனமோ வளமிலா வயலாம் மன்னவ ராயினும் மறத்தல் இயலாம் மறந்தவர் மனமோ வளமிலா வயலாம்\nதெள்ளுதமிழ் மொழிதனிலே தீட்டியுள்ள ஏடு - தம்பீ திருக்குறளாம் வையகத்தில் அதற்குண்டோ ஈடு உள்ளபடி வள்ளுவனார் உள்ளமதைக் காணில் - இன...\nநாலு வழிப் பாதை நடுவுல ஒரு கைகாட்டி மரம் நிற்கும் . அது நான்கு திசையிலும் உள்ள ஊர்களுக்கும் போகும் பாதையைத்தான் காட்...\nபேரளவு பெய்தமழை கவிதைக் கண்டோ-இன்று ஓரளவு தந்துவிட...\nவாசலுக்கு நீர்தெளித்தல் போல நாளும்-ஏனோ வந்துவந்து ...\nநான் எழுதிய இரங்கல் கவிதை\nகடையெழு வள்ளல் பெருமை காதினால் கேட்ட தன்றி \nஎன்றோ எழுதிய என்னுடைப் பாடலும்- படமென எண்ணத் திரைய...\nமன்பதை உலகில் மனிதர்கள் எவரும் உண்பதுநாழி உடுப்பது...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575627.91/wet/CC-MAIN-20190922180536-20190922202536-00137.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.84, "bucket": "all"} +{"url": "https://nammabooks.com/index.php?route=product/category&path=192_203", "date_download": "2019-09-22T18:10:23Z", "digest": "sha1:TMQMRJCULO3XKHWVSP53YQD6NZHEQZ7X", "length": 26400, "nlines": 710, "source_domain": "nammabooks.com", "title": "Rituals", "raw_content": "\nAll Category Audio Books CD's Bhajans Bharathiyar Songs Bharthanatiyam Chanting Classical Dance Classical Instrumental Classical Instruments Classical Vocal Classical Vocal Female Classical Vocal Male Devotional Devotional Discourse General Health Humour Kids Manthras&Chants Music Music Learner Parayana Patriotic Pooja & Homam Rituals Sai Baba Self Improvement Spiritual Sanskrit Stotras & Slokas Tamil Dramas&Plays Thirukural Veda Mantras Video CD Yoga Devotional Astrology Bhajan Biography Dance Ganapathyam General Koumaram Mantras Music Others Pooja Mantras Puranam-Epics Rituals Sahasranamam Shaivam Shaktam Sowram Stories Stothras Vaishnavam Veda Mantras English Books Collection Biographies & Autobiographies History & Politics Personal Memoirs Business- Investing and Management Management Children Classics General Knowledge and Learning Cooking- Food & Wine Educational and Professional Academic and Professional College Text & Reference Entrance Exams Preparation Families and Relationships Parenting Gifting Store Cooking- Food and Wine Health and Fitness Alternative Therapies & Medicines Healing Healthy Living Physical & Oral Health Pregnancy & Childbirth Yoga History and Politics Asia Humor Literature & Fiction Classics Contemporary Women Drama Erotica Literary Collections Mystery & Detective Poetry Romance Short Stories Suspense and Thriller New-Arrivals Outdoors & Nature Reference Dictionaries Religion & Spirituality Holy Books New Age and Occult Religions Religious Philosphy Spirituality Self-Help Happiness Motivational & Inspirational Sexual Instruction Spiritual Self Help and Meditation Success Sports and Games Cricket Puzzles Teens Others Social Issues Travel New-Arrivals Publishers Alliance Company உயிர்மை பதிப்பகம் எதிர் வெளியீடு கண்ணதாசன் பதிப்பகம் கற்பகம் புத்தகாலயம் கவிதா வெளியீடு காலச்சுவடு பதிப்பகம் கிழக்கு பதிப்பகம் கௌரா பதிப்பகம் க்ரியா வெளியீடு சந்தியா பதிப்பகம் சிக்ஸ்த்சென்ஸ் பதிப்பகம் டிஸ்கவரி புக் பேலஸ் தமிழ் புத்தகாலயம் திருமகள் நிலையம் தேசாந்திரி பதிப்பகம் நர்மதா பதிப்பகம் நற்றிணை பதிப்பகம் மஞ்சுள் பப்ளிசிங் ஹவுஸ் வம்சி விகடன் பிரசுரம் Special Offers அகராதி-தமிழ் இலக்கணம் அரசியல் அறிவியல் ஆவிகள் ஆன்மிகம் ஆன்றோர்களின் வாழ்வும் வாக்கும் கிறிஸ்தவம் கோயில்கள் சித்தர்கள் சைவ சித்தாந்தம் திருத்தல வரலாறு பக்தி இலக்கியம் புராணம் பௌத்தம் மந்திரம்-பூஜை முறைகள் மஹா பெரியவா ராமாயணம்&மகாபாரதம் இலக்கியம் சங்க இலக்கியம் உடல் நலம் உடற்பயிற்சி தியானம்-பிராணாயாமம் எளிய தமிழில் கம்ப்யூட்டர் கட்டுரைகள் கதைகள் கலை இசை நாடகம் கல்வி பழமொழி பொது அறிவுக் களஞ்சியம் போட்டித் தேர்வுகள் கவிதைகள் குழந்தைகள் சிறுவர் கதை-இலக்கிய நூல்கள் கேள்வி - பதில் சட்டம் சமையற்கலை சரித்திர நாவல்கள் சித்தர்கள் சினிமா திரைக்கதை சிறுகதைகள் சுயமுன்னேற்றம் இன்டர்வியூ தொழில் துறை வழிகாட்டி பிறமொழி கற்கும் நூல்கள் வாழ்வியல் சுற்றுலா-பயணம் சூழலியல் ஜோதிடம் எண் கணிதம் திருமணப் பொருத்தம் திருக்குறள் நகைச்சுவை நாடகம் நாவல்கள் Must Read Novels இதழ் தொகுப்பு குடும்ப நாவல்கள் சுஜாதா நாவல்கள் மர்மம் பரிசளிப்புக்கு ஏற்ற நூல்கள் பெண்களுக்காக அழகு குறிப்புகள் கோலம் பெண்ணியம் பெரியார் பெற்றோருக்கான கையேடுகள் குழந்தை வள்ர்ப்பு பெயர்சூட்ட அழகான பெயர்கள் பொருளாதாரம் மருத்துவம் ஆங்கில மருத்துவம் ஆயர்வேதம் இயற்கை மருத்துவம் உணவு முறை கர்பம் சித்த மருத்துவம் தாம்பத்திய வழிகாட்டி ப்ராண சிகிச்சை மனோதத்துவம் முதலீடு-பிசினஸ் முழுத் தொகுப்பு மொழி பெயர்ப்பு Best Translations யோகா வரலாறு சாதனையாளர்களின் சரித்திரம் சிந்தனைகளும் வரலாறும் வாழ்க்கை வரலாறு சுயசரிதை வாஸ்து விளையாட்டு விவசாயம் தோட்டக்கலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575627.91/wet/CC-MAIN-20190922180536-20190922202536-00137.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%8A%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF", "date_download": "2019-09-22T18:55:28Z", "digest": "sha1:374VEDV5W6QZY2TLZXUO4YBZZAEF2E3P", "length": 25188, "nlines": 170, "source_domain": "ta.wikipedia.org", "title": "சித்தாளந்தூர் ஊராட்சி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nமுதலமைச்சர் எடப்பாடி க. பழனிசாமி[2]\nமாவட்ட ஆட்சியர் கே. வீரராகவ ராவ் இ. ஆ. ப. [3]\nநேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)\nஅழகுசிறை ஊர் (kandai Gram Panchayat), தமிழ்நாட்டின் மதுரை மாவட்டத்தில் உள்ள திருமங்கல வட்டாரத்தில் அமைந்துள்ளது.[4][5] இந்த ஊராட்சி, மமகுரை சட்டமன்றத் தொகுதிக்கும் நாமக்கல் மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டதாகும். இந்த ஊராட்சி, மொத்தம் 7 ஊராட்சி மன்றத் தொகுதிகளைக் கொண்டுள்ளது. இவற்றில் இருந்து 7 ஊராட்சி மன்ற உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்கின்றனர். [6] 2011ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, மொத்த மக்கள் தொகை 3484 ஆகும். இவர்களில் பெண்கள் 1702 பேரும் ஆண்கள் 1782 பேரும் உள்ளனர்.\nதமிழ்நாடு ஊரக வளர்���்சி மற்றும் ஊராட்சித் துறையின் 2015ஆம் ஆண்டுத் தரவின்படி கீழ்க்கண்ட தகவல் தொகுக்கப்பட்டுள்ளது.[6]\nசிறு மின்விசைக் குழாய்கள் 7\nமேல் நிலை நீர்த்தேக்கத் தொட்டிகள் 8\nஉள்ளாட்சிப் பள்ளிக் கட்டடங்கள் 2\nஊரணிகள் அல்லது குளங்கள் 2\nஊராட்சி ஒன்றியச் சாலைகள் 66\nசுடுகாடுகள் அல்லது இடுகாடுகள் 9\nஇந்த ஊராட்சியில் அமைந்துள்ள சிற்றூர்களின் பட்டியல்[7]:\n↑ \"தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு\". தமிழ்நாடு அரசு (2015). பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு\". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்\". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"தமிழக ஊராட்சிகளின் பட்டியல்\". தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"திருமங்கலம் வட்டார வரைபடம்\". தேசிய தகவலியல் மையம், தமிழ்நாடு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ 6.0 6.1 \"தமிழக ஊராட்சிகளின் புள்ளிவிவரம்\". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"தமிழக சிற்றூர்களின் பட்டியல்\". தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\nவடுகம் · சிங்களாந்தபுரம் · பொன்குறிச்சி · பி. முனியப்பம்பாளையம் · பி. ஆயீபாளையம் · முத்துகாளிப்பட்டி · முருங்கப்பட்டி · மோளபாளையம் · மலையாம்பட்டி · எம். கோனேரிபட்டி · குருக்கபுரம் · கூனவேலம்பட்டி · கனகபொம்மம்பட்டி · காக்காவேரி · கவுண்டம்பாளையம் · சந்திரசேகராபுரம் · போடிநாய்க்கன்பட்டி · அரசப்பாளையம் · அனைப்பாளையம் · 85 ஆர் கொமாரப்பாளையம்\nவராகூர் · வரதராஜபுரம் · வாழவந்தி · வடவாத்தூர் · திப்ரமாதேவி · சிவாநாய்க்கன்பட்டி · செவிந்திபட்டி · ரெட்டிபட்டி · புதுக்கோட்டை · பொட்டிரெட்டிபட்டி · பெருமாபட்டி · பவித்ரம் புதூர் · பவித்ரம் · பழையபாளையம் · முட்டன்செட்டி · முத்துகாபட்டி · மேட்டுபட்டி · கோணங்கிபட்டி · கொடிக்கால்புதூர் · காவக்காரன்பட்டி · தேவராயபுரம் · பொம்மசமுத்ரம் · போடிநாய்க்கன்பட்டி · அழங்காநத்தம்\nஉஞ்சனை · தொண்டிபட்டி · சக்திநாய்க்கன்பாளையம் · புத்தூர் கிழக்கு · புஞ்சைபுதுப்பாளையம் · புள்ளாகவுண்டம்பட்டி · போக்கம்பாளையம் · பெரியமணலி · நல்லிபாளையம் · முசிறி · மோளிபள்ளி · மாவுரெட்டிபட்டி · மருக்காலம்பட்டி · மண்டகபாளையம் · மானத்தி · லத்துவாடி · கு���்பாண்டபாளையம் · கூத்தம்பூண்டி · கொன்னையார் · கோக்கலை · கிளாப்பாளையம் · இலுப்புலி · இளநகர் · சின்னமணலி · பொம்மம்பட்டி · அக்கலாம்பட்டி · அகரம் · 87 கவுண்டம்பாளையம் · 85 கவுண்டம்பாளையம்\nஜமீன் இளம்பள்ளி · வடகரையாத்தூர் · திடுமல் · தி. கவுண்டம்பாளையம் · சுள்ளிபாளையம் · சோழசிறாமணி · சிறுநல்லிக்கோயில் · சேளூர் · பிலிக்கல்பாளையம் · பெருங்குறிச்சி · பெரியசோளிபாளையம் · குரும்பலமகாதேவி · குப்பிரிக்காபாளையம் · கொத்தமங்கலம் · கோப்பணம்பாளையம் · கொந்தளம் · கபிலகுறிச்சி · இருக்கூர் · அனங்கூர் · ஏ. குன்னத்தூர்\nவாழவந்தி நாடு · வளப்பூர் நாடு · திருப்புளி நாடு · திண்ணனூர் நாடு · சேலூர் நாடு · பெரக்கரை நாடு · குண்டூர் நாடு · குண்டுனி நாடு · எடப்புளி நாடு · தேவானூர் நாடு · சித்தூர் நாடு · பைல் நாடு · அரியூர் நாடு · ஆலத்தூர் நாடு\nவாழவந்திகோம்பை · உத்திரகிடிக்காவல் · துத்திக்குளம் · பொட்டணம் · பெரியகுளம் · பள்ளிப்பட்டி · பச்சுடையாம்பட்டி · நடுகோம்பை · மேலப்பட்டி · கொண்டமநாய்க்கன்பட்டி · கல்குறிச்சி · பொம்மசமுத்திரம் · பேளூக்குறிச்சி · அக்கியம்பட்டி\nவட்டூர் · வரகூராம்பட்டி · தோக்கவாடி · திருமங்கலம் · தண்ணீர்பந்தல்பாளையம் · டி. புதுப்பாளையம் · டி. கைலாசம்பாளையம் · டி. கவுண்டம்பாளையம் · சிறுமொளசி · எஸ். இறையமங்கலம் · புதுபுளியம்பட்டி · பிரிதி · பட்லூர் · ஒ. இராஜாபாளையம் · மொளசி · மோடமங்கலம் · கருவேப்பம்பட்டி · கருமாபுரம் · ஏமப்பள்ளி · தேவனாங்குறிச்சி · சித்தாளந்தூர் · சிக்கநாய்க்கன்பாளையம் · அனிமூர் · ஆண்டிபாளையம் · ஆனங்கூர் · ஏ. இறையமங்கலம்\nவடுகமுனியப்பம்பாளையம் · ஊனாந்தாங்கல் · தொப்பப்பட்டி · திம்மநாய்க்கன்பட்டி · டி. ஜேடர்பாளையம் · பெருமாகவுண்டம்பாளையம் · பெரப்பன்சோலை · பச்சுடையாம்பாளையம் · ஆயில்பட்டி · நாவல்பட்டி · நாரைகிணறு · முள்ளுகுறிச்சி · மூலப்பள்ளிப்பட்டி · மூலக்குறிச்சி · மத்துருட்டு · மங்களபுரம் · கார்கூடல்பட்டி · ஈஸ்வரமூர்த்திபாளையம்\nவிட்டாமநாய்க்கன்பட்டி · வெட்டம்பாடி · வீசாணம் · வசந்தபுரம் · வள்ளிபுரம் · வரகூராம்பட்டி · தொட்டிபட்டி · திண்டமங்கலம் · தாளிகை · சிவியாம்பாளையம் · சிங்கிலிபட்டி · சிலுவம்பட்டி · ரெங்கப்பநாய்க்கன்பாளையம் · ராசம்பாளையம் · பெரியகவுண்டம்பாளையம் · நரவலூர் · மரூர்பட்டி · மாரப்பநாய்க்கன���பட்டி · கோணூர் · கீரம்பூர் · கீழ்சாத்தம்பூர் · காதப்பள்ளி · எர்ணாபுரம் · ஆவல்நாய்க்கன்பட்டி · அணியார்\nவில்லிபாளையம் · வீரணம்பாளையம் · சுங்ககாரம்பட்டி · சித்தாம்பூண்டி · செருக்கலை · சீராப்பள்ளி · இராமதேவம் · பிராந்தகம் · பில்லூர் · பிள்ளைகளத்தூர் · நல்லூர் · நடந்தை · மேல்சாத்தம்பூர் · மணிக்கநத்தம் · மணியனூர் · குன்னமலை · கூடச்சேரி · கோலாரம் · கோதூர் · இருட்டணை\nதட்டான்குட்டை · சௌதாபுரம் · சமயசங்கிலி அக்ரஹாரம் · புதுப்பாளையம் அக்ரஹாரம் · பாதரை · பாப்பம்பாளையம் · பள்ளிபாளையம் அக்ரஹாரம் · பல்லக்காபாளையம் · ஓடப்பள்ளி அக்ரஹாரம் · குப்பாண்டபாளையம் · கொக்கராயன்பேட்டை · களியனூர் அக்ரஹாரம் · களியனூர் · காடச்சநல்லூர் · இலந்தக்குட்டை\nதிருமலைப்பட்டி · தாத்தையங்கார்பட்டி · தத்தாத்திரிபுரம் · தாளம்பாடி · செல்லப்பம்பட்டி · சர்க்கார்நாட்டாமங்கலம் · சர்க்கார் உடுப்பம் · பாப்பிநாய்க்கன்பட்டி · பாச்சல் · நவணி தோட்டகூர்பட்டி · மின்னாம்பள்ளி · லக்கபுரம் · காரைக்குறிச்சி புதூர் · காரைக்குறிச்சி · கரடிப்பட்டி · கண்ணூர்பட்டி · கல்யாணி · கலங்காணி · கதிராநல்லூர் · எலூர் · ஏ. கே. சமுத்திரம்\nவண்டிநத்தம் · செண்பகமாதேவி · சர்க்கார் மாமுண்டி · சப்பையாபுரம் · இராமாபுரம் · பிள்ளாநத்தம் · பருத்திப்பள்ளி · பாலமேடு · நாகர்பாளையம் · முஞ்சனூர் · மொரங்கம் · மின்னாம்பள்ளி · மரப்பரை · மங்கலம் · மாமுண்டி அக்ரஹாரம் · மல்லசமுத்திரம் மேல்முகம் · குப்பிச்சிபாளையம் · கோட்டப்பாளையம் · கூத்தாநத்தம் · கொளங்கொண்டை · கருங்கல்பட்டி அக்ரஹாரம் · கருமனூர் · கல்லுபாளையம் · இருகாலூர் புதுப்பாளையம் · பள்ளகுழி அக்ரஹாரம் · பள்ளகுழி · அவினாசிபட்டி\nவலையப்பட்டி · தோளூர் · செங்கப்பள்ளி · எஸ். வாழவந்தி · ராசிபாளையம் · பேட்டப்பாளையம் · பெரமாண்டபாளையம் · பரளி · ஒருவந்தூர் · ஓலப்பாளையம் · நஞ்சை இடயார் · என். புதுப்பட்டி · மணப்பள்ளி · மடகாசம்பட்டி · லத்துவாடி · குமாரபாளையம் · கோமாரிப்பாளையம் · கலிபாளையம் · கே. புதுப்பாளையம் · சின்னபெத்தாம்பட்டி · அரூர் · அரியூர் · அரசநத்தம் · அனியாபுரம் · ஆண்டாபுரம்\nதொட்டியவலசு · தொட்டியப்பட்டி · தேங்கல்பாளையம் · செம்மாண்டப்பட்டி · ஆர். புதுப்பாளையம் · பொன்பரப்பிப்பட்டி · பல்லவநாய்க்கன்பட்டி · பழந்தின்னிப்பட்டி · ஓ. சௌதாபுரம் · ந��ம்பர் 3 கொமாரபாளையம் · நடுப்பட்டி · நாச்சிப்பட்டி · மூளக்காடு · மின்னக்கல் · மாட்டுவேலம்பட்டி · மதியம்பட்டி · குட்டலாடம்பட்டி · கீழூர் · கட்டநாச்சம்பட்டி · கல்லாங்குளம் · அனந்தகவுண்டம்பாளையம் · அலவாய்ப்பட்டி · ஆலாம்பட்டி · அக்கரைப்பட்டி\nத. இ. க. ஊராட்சித் திட்டம்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 15 செப்டம்பர் 2019, 04:24 மணிக்குத் திருத்தினோம். எச்சரிக்கை: பக்கம் அண்மைய இற்றைப்படுத்தல் (updates) களைக் கொண்டிருக்காமல் இருக்கக்கூடும்\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575627.91/wet/CC-MAIN-20190922180536-20190922202536-00137.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/32-fishermen-were-caught-the-indian-navy-rameswaram-317271.html", "date_download": "2019-09-22T18:44:25Z", "digest": "sha1:ESUO3NEQCER4UJLVXXQLL46VVZKXIA3M", "length": 15410, "nlines": 187, "source_domain": "tamil.oneindia.com", "title": "ராமேஸ்வரம் நடுக்கடலில் அடையாள அட்டை இல்லாமல் கடற்படையினரிடம் சிக்கிய 32 மீனவர்கள் | 32 fishermen were caught by the Indian Navy in Rameswaram - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் ஹவுடி மோடி கீழடி சட்டசபை இடைத் தேர்தல் புரட்டாசி மாத ராசி பலன்கள் புரோ கபடி 2019\nஎன் அண்ணன் அழகிரி.. நெகிழ வைத்த மு.க.ஸ்டாலின்\nஎல்லைதான் முக்கியம்.. இஸ்லாமிய தீவிரவாதத்தை ஒடுக்க வேண்டும்.. ஹவுடி மோடி விழாவில் டிரம்ப் பேச்சு\nமோடியின் ஆட்சியின் கீழ் இந்தியா வேகமாக வளர்கிறது.. ஹவுடி மோடி நிகழ்வில் டிரம்ப் பெருமிதம்\nஆப் கி பார் டிரம்ப் சர்க்கார்.. டிரம்பிற்கு தேர்தல் வாசகத்தை பரிசளித்த மோடி.. வியந்த அமெரிக்கா\nடிரம்ப் என் நெருங்கிய நண்பர்.. துடிப்பானவர்.. புகழ்ந்து தள்ளிய மோடி.. ஹவுடி மோடி விழாவில் அதிரடி\nநேரு கனவு கண்ட இந்தியா.. ஹவுடி மோடியில் ஒலித்த குரல்.. ஷாக்கான மோடி.. ரியாக்சனை பாருங்க\nபாலிவுட் சாங்ஸ்.. அரங்கில் அதிர்ந்த மோடி மோடி.. 50,000 பேர் பங்கேற்று அசத்திய ஹவுடி மோடி\nSports தோனி போனா என்ன.. எங்களுக்கு ரோஹித் இருக்காரு ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த ஹிட்மேன் சாதனை\nMovies ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்படும் இந்தியப்படம்.. குதூகலத்தில் பாலிவுட்\nFinance இனி வங்கிகள் இப்படி செஞ்சா தினசரி ரூ.100 அபராதம்.. ஆர்பிஐ அதிரடி நடவடிக்கை\nAutomobiles புதிய முகப்பு டிசைனி��் வரும் ரெனோ க்விட் கார்... ஸ்பை படங்கள்\nTechnology லெனோவா திங்க்பேட் எக்ஸ்1 யோகா லேப்டாப்: நிறைகள், குறைகள் மற்றும் சிறப்பு அம்சங்கள்.\nLifestyle பரம்பரை சொத்தும் பாராட்டும் இந்த ராசிக்கு தான் கிடைக்குமாம்...\nEducation ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சிபெற்றவர்களுக்கு மீண்டும் ஒரு தேர்வு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nராமேஸ்வரம் நடுக்கடலில் அடையாள அட்டை இல்லாமல் கடற்படையினரிடம் சிக்கிய 32 மீனவர்கள்\nராமேஸ்வரம்: நடுக்கடலில் அடையாள அட்டை இல்லாமல் மீன் பிடித்ததாக 32 மீனவர்களை இந்திய கடற்படையினர் அதிரடியாக சுற்றிவளைத்தனர்.\nதமிழகத்தில் மீன்பிடி தடை காலம் நேற்று முதல் தொடங்கியது. இதையடுத்து 7 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விசைப்படகுகள் கரையில் நிறுத்தப்பட்டுள்ளன. இதனால் ராமேஸ்வர மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை.\nஇந்நிலையில் இந்திய கடற்படையினர் நடுக்கடலில் ரோந்து மேற்கொண்டிருந்தனர். அப்போது, அப்பகுதியில் 3 படகுகளில் வந்த மீனவர்களிடம் சோதனை மேற்கொண்டனர். அப்போது 32 மீனவர்களிடம் அடையாள அட்டை இல்லை என தெரியவந்தது.\nஇதையடுத்து அவர்களை ராமேஸ்வரம் கடற்படை முகாமிற்கு அழைத்துச் சென்ற இந்திய கடற்படையினர், மீன்வளத்துறைக்கு தகவல் அளித்தனர்.\nபின்னர் விரைந்து மீன்வளத்துறை அதிகாரிகள் மீனவர்களிடம் விசாரணை நடத்தினர். அடையாள அட்டை இல்லாமல் கடலுக்கு செல்லக்கூடாது என்றும் மீறி சென்றால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறி எச்சரித்தனர். இதன் பின்னர் மீனவர்கள் அனைவரும் விடுவிக்கப்பட்டனர்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nதமிழக மீனவர்கள் 5 பேர் இலங்கை கடற்படையால் கைது\nதான் வீசிய வலையிலேயே சிக்கி மீனவர் வெங்கடேசுவரன் பரிதாபமாக சாவு.. ராமநாதபுரத்தில் சோகம்\nராமேஸ்வரம் மீனவர்கள் சென்ற படகு கவிழ்ந்து விபத்து.. 8 மீனவர்கள் மாயம்\n'நெவர் கிவ் அப்' நடுகடலில் 5 நாள்கள் உணவில்லாமல் கட்டையில் தத்தளித்தும்.. நம்பிக்கை இழக்காத மீனவர்\nஎல்லை தாண்டி மீன் பிடித்ததாக புகார்.. தமிழக மீனவர்களை கைது செய்து சிறையில் அடைத்த இலங்கை\nமன்னார் வளைகுடா கடல் பகுதியில் பலத்த சூறைக்காற்று.. ராமேஸ்வரம் மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை\nஎச்சரிக்கை.. தென் மேற்கு, ம���்திய வங்கக் கடலுக்கு செல்ல வேண்டாம்... பலத்த காற்று வீசும்\nஇங்க வருவீங்களா..சொல்லி சொல்லி.. இரும்பு கம்பிளால் மீனவர்களை கொடூரமாக தாக்கிய இலங்கை கடற்படை\nமானிய விலை டீசல் வழங்க லஞ்சம் கேட்கும் அதிகாரிகள்.. புதுக்கோட்டை மீனவர்கள் நாளை முதல் ஸ்டிரைக்\nதமிழகத்தில் மீன்பிடி தடை காலம் இன்றுடன் நிறைவு.. மீன்களின் விலை குறையுமா.\nராகுலை பிரதமர் வேட்பாளராக்கிய ஸ்டாலின் கேபினட் அமைச்சர் பதவிக்காக மோடியுடன் பேசி வருகிறார்.. தமிழிசை\nஅங்கேயும்தான்... கேரளா மீனவர்களுக்கு நீதியை பெற்றுத்தருவேன் என்ற மோடியின் உறுதிமொழி 'கோவிந்தா'\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nfishermen navy மீனவர்கள் ராமேஸ்வரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575627.91/wet/CC-MAIN-20190922180536-20190922202536-00137.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.betterbutter.in/ta/recipe/116/chocolate-milkshake-in-tamil", "date_download": "2019-09-22T18:14:24Z", "digest": "sha1:TXS7ILB7XOHOBPP3ATYVFQ5WXWKSSBSY", "length": 8466, "nlines": 225, "source_domain": "www.betterbutter.in", "title": "Chocolate Milkshake recipe in Tamil - Sakshi Khanna : BetterButter", "raw_content": "\nஆப்லைனில் சேவ் செய்து பார்க்க\nஆப்லைனில் சேவ் செய்து பார்க்க\n0 from 0 ரிவியூஸ் மதிப்பீடு செய்\nசாக்லேட் மில்க் ஷேக்Sakshi Khanna\nசாக்லேட் மில்க் ஷேக் recipe\n1 ஸ்கூப் சாக்லேட் ஐஸ் கிரீம்\n4 தேக்கரண்டி சாக்லேட் சிரப் (ஹெர்ஷேய்ஸ்)\n6 கட்டி பால் சாக்லேட்/கையளவு சாக்லேட் சிப்சுகள்\nபால், ஐஸ்கிரீம், சாக்லேட், சிரப், சர்க்கரையை ஒரு பிளெண்டரில் ஐஸ்கிரீமும் சர்க்கரையும் கரையும் வரை அடிக்கவும்.\nபிரீசரில் இருந்து கிளாசை எடுத்து ஷேக்கை கிளாசில் ஊற்றவும்.\nசில்லென்று பரிமாறுக. மேலே அடித்த கீரீமைத் தேவைப்பட்டால் சேர்க்கவும்.\nசமைத்து,அதன் படத்தை ஷேர் செய்யுங்கள்.\nரெசிப்பியை வீட்டில் சமைத்து அப்படத்தை அப்லோட் செய்யவும்\nசமைத்தவர்கள் சாக்லேட் மில்க் ஷேக்\nBetterButter ரின் சாக்லேட் மில்க் ஷேக் செய்து ருசியுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575627.91/wet/CC-MAIN-20190922180536-20190922202536-00137.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.77, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/TopNews/2019/03/06173605/Chennai-Central-Railway-Station-to-be-named-after.vpf", "date_download": "2019-09-22T19:01:18Z", "digest": "sha1:EGE42ZJZMNMM2IAPD264TKKCYJNMY5PB", "length": 9124, "nlines": 119, "source_domain": "www.dailythanthi.com", "title": "Chennai Central Railway Station to be named after MGR || சென்னை சென்ட்ரல் ரெயில் நிலையம் எம்.ஜி.ஆர். பெயரில் அழைக்கப்படும் என பிரதமர் மோடி அறிவிப்பு", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nஹவுடி-மோடி நிகழ்ச்சி: எல்லோரும் சவுக்கியம் தமிழ் உ���்ளிட்ட இந்திய மொழிகளில் பிரதமர் மோடி பேச்சு\nசென்னை சென்ட்ரல் ரெயில் நிலையம் எம்.ஜி.ஆர். பெயரில் அழைக்கப்படும் என பிரதமர் மோடி அறிவிப்பு + \"||\" + Chennai Central Railway Station to be named after MGR\nசென்னை சென்ட்ரல் ரெயில் நிலையம் எம்.ஜி.ஆர். பெயரில் அழைக்கப்படும் என பிரதமர் மோடி அறிவிப்பு\nசென்னை சென்ட்ரல் ரெயில் நிலையம் எம்.ஜி.ஆர். பெயரில் அழைக்கப்படும் என பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.\nசென்னை சென்ட்ரல் ரெயில் நிலையத்திற்கு எம்ஜிஆர் பெயரை சூட்ட வேண்டும் என்று அதிமுக தரப்பில் வலியுறுத்தப்பட்டது. சென்னை சென்ட்ரல் ரெயில் நிலையத்திற்கு எம்ஜிஆர் பெயரை சூட்டுவதற்கு நடவடிக்கை எடுக்கும்படி பிரதமர் மோடிக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி கடந்த செப்டம்பரில் கடிதம் எழுதினார். இக்கோரிக்கை தொடர்ந்து வைக்கப்பட்டு வந்தது. இப்போது சென்னை சென்ட்ரல் ரெயில் நிலையம் எம்.ஜி.ஆர். பெயரில் அழைக்கப்படும் என பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.\n1. விக்கிரவாண்டி, நாங்குநேரி இடைத்தேர்தல் அனைத்து ஏற்பாடுகளும் தயார்\n2. அவசர தேவைக்காக ஜெர்மனியில் தரையிறக்கப்பட்ட பிரதமர் மோடியின் விமானம்\n3. மராட்டியம், அரியானா சட்டசபைகளுக்கு அக்டோபர் 21-ந் தேதி தேர்தல் - தேர்தல் கமிஷன் அறிவிப்பு\n4. பிளாஸ்டிக் மற்றும் பாலிதீன் பொருட்களை பயன்படுத்த வேண்டாம்: கட்சிகளுக்கு தேர்தல் ஆணையம் வேண்டுகோள்\n5. இடைத்தேர்தல் கட்சிகள் சுறுசுறுப்பு:திமுக-காங்கிரஸ் ஆலோசனை,அமமுக போட்டி இல்லை, அதிமுக விருப்பமனு அறிவிப்பு;\n1. உடற்பயிற்சிக்காக படிக்கட்டில் ஏறி இறங்கியபோது தவறி விழுந்து பெண் என்ஜினீயர் உயிரிழந்த பரிதாபம் 8-வது மாடியில் இருந்து விழுந்த வழக்கில் திடீர் திருப்பம்\n2. 2,600 ஆண்டுகளுக்கு முன்பே எழுத்தறிவு பெற்றிருந்த தமிழர்கள் கீழடி அகழாய்வில் வெளியான தகவல்\n3. வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் தமிழகத்தில் 24, 25-ந்தேதிகளில் மிக கனமழைக்கு வாய்ப்பு வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு\n4. நீட் தேர்வில் ஆள்மாறாட்டம்: மதுரை ஐகோர்ட்டில் மாணவர் முன்ஜாமீன் மனு\n5. ஒரே நாள் பெய்த மழையால் ஏரிகள் நீர்மட்டம் உயர்வு 21 நாட்களுக்கு தேவையான தண்ணீர் கிடைத்தது\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575627.91/wet/CC-MAIN-20190922180536-20190922202536-00137.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/national/district/51988-terrorist-attack-in-kashmir.html", "date_download": "2019-09-22T19:17:28Z", "digest": "sha1:TEF4ODRQBNFBZR23BHRYEXEIYKCOHOD3", "length": 9949, "nlines": 130, "source_domain": "www.newstm.in", "title": "காஷ்மீரில் கடும் துப்பாக்கி சண்டை | Terrorist Attack in Kashmir", "raw_content": "\n'ஹௌடி மோடி' நிகழ்ச்சியில் பிரதமர் மோடி; சுமார் 50 ஆயிரம் பேர் திரண்டனர்\nஆர் எஸ்எஸ்.நடத்தும் விஜயதசமி விழாவில் ஷிவ் நாடார்\nதஞ்சை: மின்னல் தாக்கி 4 பேர் பலத்த காயம்\nமோடியின் பேச்சை கேட்க ஹூஸ்டனில் குவிந்த 50 ஆயிரம் பேர்\nசூர்யா ரசிகர்களின் தாறுமாறான தமிழால் அதிர்ச்சியடைந்த காவல் ஆய்வாளர்\nகாஷ்மீரில் கடும் துப்பாக்கி சண்டை\nஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் பாகிஸ்தான் ஆதரவு பெற்ற தீவிரவாதிகளுக்கும், இந்திய ராணுவத்தினருக்கும் பயங்கர துப்பாக்கி சண்டை நடந்து வருகிறது.\nஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் பாகிஸ்தான் ராணுவத்தினரும் பாகிஸ்தான் ஆதரவு பெற்ற தீவிரவாதிகளும் அத்து மீறி இந்திய எல்லையோர கிராமங்கள் மீது அதிரடி தாக்குதல் நடத்தி வருகின்றனர். இதில் அப்பாவி பொதுமக்கள் பலர் உயிரிழக்கின்றனர். இதற்கு இந்திய தரப்பிலும் தக்க பதிலடி கொடுக்கப்பட்டு வருகிறது.\nஇந்நிலையில் புல்வாமா மாவட்டத்தில் உள்ள டிரால் என்ற இடத்தில் இன்று காலை பாகிஸ்தான் ஆதரவு பெற்ற தீவிரவாதிகள் இந்திய நிலைகள் மீது துப்பாக்கி சூடு நடத்தினர். இந்திய ராணுவத்தினரும் பதில் தாக்குதல் நடத்தி வருகின்றனர். தொடர்ந்து அங்கு துப்பாக்கி சண்டை நடந்து வருகிறது. இதனால் அப்பகுதியில் பதற்றம் நிலவுகிறது. இதுவரை உயிர்ச்சேதம் குறித்து எந்த தகவலும் வெளியாகவில்லை.\nசுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் \nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nசென்னையில் காவல் நிலையத்தில் கைதி மரணம்\nபுத்தாண்டை அமெரிக்காவில் கொண்டாடவுள்ள ரஜினி..\nதமிழ் ராக்கர்ஸில் வெளியான மாரி 2 - அதிர்ச்சியில் படக்குழுவினர்\n1. கவினையும் சேரனையும் காப்பாற்ற நினைக்கும் லாஸ்லியா: பிக் பாஸில் இன்று \n2. சூர்யா ரசிகர்களின் தாறுமாறான தமிழால் அதிர்ச்சியடைந்த காவல் ஆய்வாளர்\n3. மஹாபாரதத்தில் நிச்சயம் இந்த சம்பவம் உங்களுக்கு தெரிந்திருக்காது\n4. கருவளையங்களை குறைக்க உதவும் சிறந்த வழிகள்\n5. பித்ருக்களின் சாபத்திலிருந்து விடுபட இவரை பிடியுங்கள்\n6. அரேபியாவிற்கு பாதுகாப்பு தர இயலாத அமெரிக்க இராணுவம், உலகின் மிகச��சிறந்த படைதான் என ரஷ்யா கிண்டல்\n7. அமெரிக்காவிலும் ஸ்வச் பாரத் - ஐ கடைபிடித்த பிரதமர் மோடி\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nகாஷ்மீரை, பாகிஸ்தான் ஆக்கிரமிக்க நேரு தான் காரணம் : அமித்ஷா\nதீவிரவாதத்திற்கு சட்டப்பிரிவு 370, 35ஏ தான் காரணம்: ராஜ்நாத் சிங்\nபிரதமரின் கையில் முத்தமிட்டு நன்றியை தெரிவித்த காஷ்மீர் பண்டித் சமுதாயத்தினர்\nகாஷ்மீர்: பஞ்சாயத்து தலைவர்களுக்கு அதிக அதிகாரம் அளிக்கும் மத்திய அரசு\n1. கவினையும் சேரனையும் காப்பாற்ற நினைக்கும் லாஸ்லியா: பிக் பாஸில் இன்று \n2. சூர்யா ரசிகர்களின் தாறுமாறான தமிழால் அதிர்ச்சியடைந்த காவல் ஆய்வாளர்\n3. மஹாபாரதத்தில் நிச்சயம் இந்த சம்பவம் உங்களுக்கு தெரிந்திருக்காது\n4. கருவளையங்களை குறைக்க உதவும் சிறந்த வழிகள்\n5. பித்ருக்களின் சாபத்திலிருந்து விடுபட இவரை பிடியுங்கள்\n6. அரேபியாவிற்கு பாதுகாப்பு தர இயலாத அமெரிக்க இராணுவம், உலகின் மிகச்சிறந்த படைதான் என ரஷ்யா கிண்டல்\n7. அமெரிக்காவிலும் ஸ்வச் பாரத் - ஐ கடைபிடித்த பிரதமர் மோடி\nதஞ்சை: மின்னல் தாக்கி 4 பேர் பலத்த காயம்\nஆர் எஸ்எஸ்.நடத்தும் விஜயதசமி விழாவில் ஷிவ் நாடார்\nஎனது நண்பர் மோடியுடன் ஹூஸ்டன் நகரில்... - டிரம்ப் மகிழ்ச்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575627.91/wet/CC-MAIN-20190922180536-20190922202536-00137.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://hindumunnani.org.in/news/tag/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81/", "date_download": "2019-09-22T18:20:13Z", "digest": "sha1:REPQGWLFNEQ6IXDWLIE6INSNGOYKRAXT", "length": 17258, "nlines": 116, "source_domain": "hindumunnani.org.in", "title": "தமிழக பாதுகாப்பு மாநாடு Archives - இந்துமுன்னணி", "raw_content": "\nஇந்துக்களுக்காக வாதாட, போராட, பரிந்துபேச……..\nTag Archives: தமிழக பாதுகாப்பு மாநாடு\nசென்னையில் மூன்று இடங்களில் இந்து முன்னணி நடத்தும் தமிழகப் பாதுகாப்பு மாநாடு – வீரத்துறவி ராமகோபாலன் பத்திரிகை அறிக்கை\nJuly 12, 2018 சென்னை கோட்டம், பொது செய்திகள்#Hindumunnani, தமிழக பாதுகாப்பு மாநாடுAdmin\nஇராம கோபாலன்நிறுவன அமைப்பாளர்இந்து முன்னணி,தமிழ்நாடு59, ஐயா முதலித் தெரு,சிந்தாதிரிப்பேட்டை, சென்னை-2.தொலைபேசி: 044-28457676பத்திரிகை அறிக்கைஜூலை 15, ஞாயிறு அன்று சென்னையில் மூன்று இடங்களில்இந்து முன்னணி நடத்தும் தமிழகப் பாதுகாப்பு மாநாடுதமிழகம், பயங்கரவாதிகளால், பிரிவினைவாதிகளால் குறிவைத்துத் தாக்குப்பட்டு வரும் சூழ்நிலையில் மக்களை விழிப்படைய வைத்து தமிழகத்தை பாதுகாக்க இந்து முன்னணி கடந்த மாதம் துவங்கி, ஒவ்வொரு மூன்று மாவட்டங்களுக்கும் ஒரு கோட்ட மாநாடு என தொடர்ந்து நடத்தி வருகிறது.தமிழகத்தின் வளர்ச்சியைத் தடுக்கவும், பொது அமைதியை சீர்குலைக்கவும் தொடர்ந்து மக்கள் விரோத போராட்டங்கள் நடைபெற்று வருவதை தமிழகம் நன்கு அறியும். இந்நிலையில் இதனை மக்கள் சக்தி தான் தடுக்க முடியும்.கூடங்குளம் அணுமின் நிலையத்திற்கு எதிரான போராட்டம் முதல் சேலம்-சென்னை எட்டு வழி சாலை திட்டத்திற்கான எதிர்ப்பு வரை எப்போதும் எதிர்ப்பு. எதற்கும் எதிர்ப்பு எனப் போய்க்கொண்டிருக்கிறது. தூத்துக்குடியில் ஏற்பட்ட கலவரம் முதலான பல பிரச்சனைகள் தமிழகத்தை சுற்றியுள்ள ஆபத்தை நமக்கு நன்கு உணர்த்துகிறது.தமிழக ஆலயங்களில் உள்ள இறைவனின் 7000 திருமேனிகள் செய்வதில் முறைகேடுகள் நடைபெற்றுள்ளது. இது தற்போது சிலைத்தடுப்பு பிரிவு தலைவராக நியமிக்கப்பட்டுள்ள திரு. பொன். மாணிக்கவேல் அவர்கள் குழுவின் விசாரணையில் தெரியவந்துள்ளது. ஆலய நிலங்கள் சுமார் 5000 ஏக்கர் தனியாருக்கு தாரை வார்க்க அதிகாரிகள் துணைபோயுள்ளனர். உள்நாட்டில் கடத்தப்பட்ட, ராஜராஜசோழன், லோகாமாதேவி சிலைகள் மீட்க 40 ஆண்டுகள், அதுவும் திறமையான அதிகாரி வந்தபின் தான் நடந்திருக்கிறது. தொடர்ந்து கோயில்களில் இறைவன் திருமேனிகள் சேதப்படுத்துவதும், புனிதத்தைக் கெடுப்பதும் நடைபெற்று வருகிறது. இவ்வாறு செய்த குற்றவாளிகள் மனநிலை சரியில்லாதவர்கள் எனக் கூறி காவல்துறை வழக்கை முடிக்கிறது. இது ஆபத்தானது. கோயில்கள் தான் இந்து சமுதாயத்தின், சமயத்தின் ஒருங்கிணைப்பு கேந்திரமாக இருந்து வருகிறது. தற்போது, கோயில்கள் பெரும் ஆபத்திற்கு உள்ளாகி வருகிறது.மதமாற்றம், பயங்கரவாதம், பிரிவனைவாதகளின் தேசவிரோதப் பிரச்சாரம் இளைஞர்களை திசைத்திருப்பி வருகிறது.இப்படிப்பட்ட ஆபாயங்களைத் தடுத்து நிறுத்த மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தவே இந்து முன்னணி தமிழக பாதுகாப்பு மாநாடுகளை நடத்தி வருகிறது. இம்மாநாடுகளுக்கு மக்களிடம் நல்ல வரவேற்பும், ஆதரவும் இருந்து வருகிறது.இதுவரை தர்மபுரி, அரியலூர், மதுரை, நெல்லை, வேலூர், காஞ்சி, புதுச்சேரி ஆகிய இடங்களில் மாநாடுகள் சிறப்பாக நடைபெற்று முடிந்துள்ளன.வருகின்ற ஜூலை 15ஆம் தேதி, ஞாயிறு அன்று மாலை 4 மணிக்கு, தமிழகத்தின் தலைநகரமான சென்னையில் மூன்று மாவட்டங்களுக்கு தனித்தனியாக மாநாடுகள் ஒரே நேரத்தில், ஒரே தேதியில் நடைபெற இருக்கிறது.தென்சென்னை மாவட்டம் சார்பில் தி.நகர் முத்துரங்கன் தெருவிலும், மத்திய சென்னை மாவட்டம் சார்பாக புரசைவாக்கம் தாணா தெருவிலும், வடசென்னை மாவட்டம் சார்பில் மூலக்கடையிலும் நடைபெற இருக்கிறது.தர்மமிகு சென்னை வாழ் பொதுமக்கள், ஆன்மிக பக்தர்கள், ஆன்மிக இயக்கங்கள், குழுக்கள், பெரியோர்கள், தாய்மார்கள் எல்லோரும் ஒத்துழைப்பு நல்கி, ஆதரவு அளித்து பெரும் திரளாக மாநாட்டிற்கு வந்திருந்து சிறப்பிக்க இந்து முன்னணி சார்பில் அன்புடன் அழைக்கிறோம்.ஊடக நண்பர்களும், இம்மாநாடு பற்றிய செய்தியினை வெளியிட்டும், மாநாட்டிற்கு முதன்மை செய்தி ஆசிரியர், மற்றும் புகைப்பட/விடியோ கலைஞர்களை அனுப்பி நிகழ்வினை தொகுத்தும் வெளியிட வேண்டுகிறோம்.நமது இந்த நல் முயற்சிக்கு, காவல்துறை அதிகாரிகளும், அரசு அதிகாரிகளும் ஒத்துழைத்திட கேட்டுக்கொள்கிறோம்.தர்மம் வென்று தீரும். தர்மத்திற்கு அனைவரும் துணை நிற்போம். தமிழகத்தைப் பாதுகாப்போம், பாரத தேசத்தை வலிமைப்படுத்துவோம்.நன்றி,என்றும் தேசிய, தெய்வீகப் பணியில்(இராம கோபாலன்)\nவிநாயகர் சதுர்த்தி விழாவில் MP திரு. ரவீந்திரநாத் அவர்கள் இந்துவாக வாழ்வோம் என்றதை திரித்து கருத்து வெளியிடுபவர்களை இந்து முன்னணி வன்மையாக கண்டிக்கிறது – வீரத்துறவி பத்திரிகை அறிக்கை\nஇராம கோபாலன் – பத்திரிகை அறிக்கை – தேசத் தலைவர்களை சமுதாயத் தலைவர்களாக பார்க்கும் கண்ணோட்டம் மாற வேண்டும்\nவீரத்துறவி இராம. கோபாலன் பத்திரிகை அறிக்கை – தமிழக அரசு கல்வித் துறை வெளியிட்டுள்ள சுற்றறிக்கை தீய நோக்கம் கொண்டது. .\nவீரத்துறவி இராம.கோபாலன் பத்திரிகை அறிக்கை- காஷ்மீர் பிரச்சனைக்கு முடிவுகட்டிய மத்திய அரசுக்கு பாராட்டுகள்..\nஇராம.கோபாலன் அவர்கள் அறிக்கை- அத்திவரதரை தரிசனம் செய்ய வந்த நான்கு பக்தர்கள் மரணம், கவலை அளிக்கிறது..\nவிநாயகர் சதுர்த்தி விழாவில் MP திரு. ரவீந்திரநாத் அவர்கள் இந்துவாக வாழ்வோம் என்றதை திரித்து கருத்து வெளியிடுபவர்களை இந்து முன்னணி வன்மையாக கண்டிக்கிறது – வீரத்துறவி பத்திரிகை அறிக்கை September 6, 2019\nஇராம கோபாலன் – பத்திரிகை அறிக்கை – தேசத் தலைவர்களை சமுதாயத் தலைவர்களாக பார்க்கும் கண்ணோட்டம் மாற வேண்டும் August 26, 2019\nவீரத்துறவி இராம. கோபாலன் பத்திரிகை அறிக்கை – தமிழக அரசு கல்வித் துறை வெளியிட்டுள்ள சுற்றறிக்கை தீய நோக்கம் கொண்டது. . August 14, 2019\nவீரத்துறவி இராம.கோபாலன் பத்திரிகை அறிக்கை- காஷ்மீர் பிரச்சனைக்கு முடிவுகட்டிய மத்திய அரசுக்கு பாராட்டுகள்.. August 6, 2019\nஇராம.கோபாலன் அவர்கள் அறிக்கை- அத்திவரதரை தரிசனம் செய்ய வந்த நான்கு பக்தர்கள் மரணம், கவலை அளிக்கிறது.. July 19, 2019\nS. V. Kirubha on நெல்லை – மாநில தலைவர் பேட்டி. வாய்ச் சவடால் பேசும் அரசியல் வாதிகளுக்கு கடும் கண்டனம்\nC.R.அழகர் ராஜா on மதுரையில் பொய் வழக்குப் போட்டு கைது செய்துள்ள இந்து முன்னணியினரை விடுதலை செய்யக்கோரி 21.3.2018 அன்று மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம் – மாநில தலைவர் அறிக்கை\nV Sitaramen on இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா C. சுப்ரமணியம் கோவையில் பகிரங்க சவால்..\nakila on ஸ்ரீ ஜயேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள் மகாசமாதி அடைந்துள்ளார், அவரது நினைவை போற்றுகிறோம் – வீரத்துறவி பத்திரிக்கை அறிக்கை\nSanthosh on தமிழகத்தில் இந்து எழுச்சி நாள்\nகடந்த கால செய்திகள் படிக்க இங்கு அழுத்தவும்\nபடங்கள் Select Category Gallery (5) எழுத்தாளர்கள் (2) கட்டுரைகள் (9) கோவை கோட்டம் (31) சென்னை கோட்டம் (13) திருச்சி கோட்டம் (6) நிகழ்வுகள் (6) நெல்லை கோட்டம் (12) படங்கள் (5) பொது செய்திகள் (180) மதுரை கோட்டம் (6)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575627.91/wet/CC-MAIN-20190922180536-20190922202536-00138.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://hindumunnani.org.in/news/tag/hndumunnani/", "date_download": "2019-09-22T18:49:01Z", "digest": "sha1:ZEIILHYDI5XDW7XEO6IJPC3JXN4UQ774", "length": 43276, "nlines": 175, "source_domain": "hindumunnani.org.in", "title": "hndumunnani Archives - இந்துமுன்னணி", "raw_content": "\nஇந்துக்களுக்காக வாதாட, போராட, பரிந்துபேச……..\nசெயின்ட் சோசப் கல்லூரி தன்னாட்சி மற்றும் கல்லூரி அங்கீகாரத்தை பல்கலைக்கழக மானியக் குழு ரத்து செய்ய வேண்டும் – இராம கோபாலன் அவர்களின் பத்திரிகை அறிக்கை.\nNovember 26, 2018 திருச்சி கோட்டம், பொது செய்திகள்#antihindu, #Hindumunnani, #கிறிஸ்தவ #மதமாற்றம், hndumunnani, இந்துமுன்னணி, போலி மதச்சார்பின்மை, மிஷனரிகள், ஹிந்து மதம்Admin\nதமிழ் இலக்கியங்களை கொச்சைப்படுத்த சதி செய்யும் திருச்சி செயின்ட் சோசப் கல்லூரி தன்னாட்சி மற்றும் கல்லூரி அங்கீகாரத்தை பல்கலைக்கழக மானியக்குழ ரத்து செய்ய வேண்டும்..\nதமிழ் தமிழ் என்று அரசியல் நடத்தும் அமைப��புகள், கட்சிகள்\nஇதனை பகிரங்கமாக கண்டிக்க முன் வரவேண்டும்..\nதிருச்சி செயிண்ட் சோசப் தன்னாட்சி கல்லூரி பன்னாட்டு கருத்தரங்கம் பற்றிய குறிப்பைப் பார்த்து அதிர்ந்தேன். தமிழ் இலக்கியங்கள் பெண் வன்கொடுமை, பெண் அடிமைத்தனம் என பறைசாற்ற கிறிஸ்தவ மிஷனரிகள் முயற்சி இது.\nதமிழ் மிகப்பழமையான மொழி, இலக்கியம், இலக்கணம் என அனைத்து வகையிலும் சிறந்த மொழி. கிறிஸ்து பிறந்ததாகக் கூறப்படுவதற்கு ஆயிரக்கணக்கான ஆண்டுகள் முந்தையது தமிழ் மொழி. இதன் தொன்மையை திருவள்ளுவர் ஆண்டு என சிறுமைப்படுத்தின திராவிட இயக்கங்கள். அதன் தொடர்ச்சியாக, பல்வேறு வகையில் மதமாற்றத்திற்கு துணைபோகவே, தமிழ் இலக்கியங்களைக் கீழ்த்தரமாக விமர்சனமும் செய்தனர்.\nஇருந்தும், தமிழ் மொழியின் சிறப்பு, இலக்கிய பெருமையை இன்றும் உலகம் போற்றி வருகிறது. ஔவையார் முதல் பல பெண் புலவர்கள், இலக்கியங்கள் படைத்து, தமிழுக்குச் சிறப்பு சேர்த்துள்ளனர்.\nஇதனையெல்லாம் வஞ்சகமாக மக்கள் மனங்களில் இருந்து நீக்கிட, சைவத்தை, வைணவத்தை கிறிஸ்தவ மதத்தோடு சம்பந்தப்படுத்திட முயற்சி எடுத்தனர். திருக்குறள் ஒரு கிறிஸ்தவ நூல் என மக்களை மயக்க போலி ஓலைச்சுவடிகள் தயாரிக்க 1980களில் பல லட்சம் கொடுத்த விவகாரம் வெளிவந்ததை இந்த தலைமுறையினர் அறிந்திருக்கமாட்டார்கள்.\nதொல்காப்பியம் முதல் அகநானாறு, புறனாநூறு என பல இலக்கியங்களை கொச்சைப்படுத்தி நச்சு கருத்தை பரப்ப நடைபெற்ற முயற்சிக்கு அதிமுக கட்சி பிரமுகரும், தமிழக அமைச்சர் உயர்திரு. மாஃபா. பாண்டியராஜன் அவர்கள் கடும் கண்டனம் தெரிவித்து, கல்லூரியின் இந்த விவகாரத்தில் தமிழக அரசு உள்நுழையும் என்றும், இதுபோன்ற கொச்சைப்படுத்தும் கருத்துக்களுடன் கூடிய கருத்தரகங்கள் இனிமேலும் நடக்காமல் பார்த்துக்கொள்ளும் என்று தெரிவித்துள்ளார். உடனடியாக இந்தப் பிரச்னையின் தாக்கம் அறிந்து பதிலடி கொடுத்தும், நடவடிக்கை எடுக்கும் எனவும் தெரிவித்துள்ள தமிழக அமைச்சர், மற்றும் அரசை இந்து முன்னணி மனதார பாராட்டுகிறது.\nகால்டுவேல், பெஸ்கி (வீரமாமுனிவர்), ஜி.யு.போப் ஆகிய இவர்கள் கிறிஸ்துவத்தை பரப்ப, தமிழ் வேடம்போட்டு ஏமாற்றினர். இதில் ஏமாந்த தமிழ் வியாபாரிகள், மக்களையும் ஏமாற்றி, ஆங்கில கான்வென்ட் கலாச்சாரை கிறிஸ்தவ மிஷனரிகள் நடத்தி, தமிழ் பண்பாட்டை சீர்குலைக்க சிகப்பு கம்பளம் விரித்தனர். இன்று தமிழ் வழி கல்வி என்பது ஏட்டளவில் கூட இல்லை. இதற்கெல்லாம் காரணம் ஆங்கில கான்வெண்ட் நடத்தும் கிறிஸ்தவ மிஷனரிகளின் கெட்ட நடவடிக்கைதான்.\nஇதன் தொடர்ச்சியாகவே இந்தப் பன்னாட்டு கருத்தரங்கை, இந்து முன்னணி பார்க்கிறது. தமிழ், தமிழ் என்று பேசி அரசியல் செய்யும் கட்சிகள், அமைப்புகள் ஒவ்வொன்றும், இந்த சதி செயலை கண்டிக்க முன் வரவேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறோம். இது குறித்து கண்டிக்காதவர்கள், தமிழை, தமிழின் பெருமையை கெடுக்கத் துணைபோகிறார்கள் என்பதை தமிழக மக்கள் புரிந்துகொள்ள வேண்டும்.\nபல்வேறு கண்டனங்கள் எழுந்த நிலையில், டிசம்பர் 4, 5 தேதிகளில் நடத்துவதாக இருந்த கருத்தரங்கம் தற்போது தள்ளி வைக்கப்பட்டுள்ளதாக கல்லூரி நிர்வாகம் அறிவித்துள்ளது.\nசமயம் வேறு, மொழி வேறு, இலக்கியம் வேறு என்பது பாரதத்தில் கிடையாது. ஒவ்வொரு மொழியும், இலக்கியமும் இந்து சமயத்தோடு பின்னி பிணைந்தது. இதனை வேறுபடுத்தவும், இலக்கியங்களை கீழ்மைப்படுத்தவும், அதன் மூலம் மதத்துவேஷத்தை ஏற்படுத்தவும் திருச்சி செயிண்ட் சோசப் தன்னாட்சி கல்லூரி முனைந்துள்ளது. இதற்காக, அக்கல்லூரியின் அங்கீகாரத்தை ரத்து செய்ய மேதகு கவர்னர், மற்றும் பல்கலைக்கழக மானிய குழுவிற்கும், மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்திற்கும் இந்து முன்னணி சார்பில் புகார் மனு அனுப்பியுள்ளது என்பதையும் தெரிவித்துக்கொள்கிறோம்.\nசசிகலா டீச்சர் கைதை வன்மையாக கண்டிக்கிறோம்- வீரத்துறவி இராம.கோபாலன்\nசபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு இருமுடி கட்டி மலையேறி கொண்டிருந்த இந்து ஐக்கிய வேதிகா (கேரள இந்து முன்னணி) தலைவர் திருமதி. சசிகலா டீச்சர் அவர்கள் மற்றும் இந்து அமைப்பைச் சேர்ந்த 13 பேர் கைது செய்யப்பட்டுள்ளதை வன்மையாகக் கண்டிக்கிறோம்..\nசபரிமலை செல்லும் ஐயப்ப பக்தர்கள், இருமுடி கட்டியாகிவிட்டது என்றால், அவர்கள், எந்தத் தடைகளையும் தாண்டி சபரிமலை நோக்கி நடை பயணத்தை மேற்கொள்ள வேண்டும் என்பது மரபு. கேரள இந்து ஐக்கிய வேதிகா தலைவர் திருமதி. சசிகலா டீச்சர் அவர்கள், இருமுடி எடுத்து நடைபயணமாக சபரிமலை சென்று கொண்டிருந்த நிலையில் நள்ளிரவில் மரக்கூட்டம் எனும் பகுதியில் வைத்து கைது செய்துள்ளது கேரள காவல்துறை. இதன�� இந்து முன்னணி வன்மையாகக் கண்டிக்கிறது. மேலும் இந்து அமைப்புகளைச் சேர்ந்த 13 பேரும் நள்ளிரவில் கைது செய்யப்பட்டுள்ளனர்.\nஇத்தகைய காட்டுமிராண்டித்தனமான செயலுக்கு கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமையிலான கேரள அரசே காரணம். இது தனி மனித சுதந்திரத்தையும், மத வழிபாட்டு உரிமையையும் பறிக்கும் செயல். இந்து சம்பிரதாயத்தைக் கேவலப்படுத்தும் இத்தகைய நடவடிக்கைகளால் மக்கள் கொந்தளித்துபோய் உள்ளனர். இன்று கேரளாவில் முழு அடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது.\nசபரிமலையின் புனிதம் காக்க நடைபெறும் போராட்டம், ஜனநாயக ரீதியாலானது. இந்த மக்கள் போராட்டத்தை முடக்க கம்யூனிஸ்ட் கட்சி நினைக்கிறது. இதற்காக, தீய நோக்கமும், தகாத செயல்பாடும் கொண்ட பெண்கள் இவர்கள் எனத் தெரிந்தும், அவர்களை சபரிமலைக்கு கொண்டு செல்ல முனைப்பு காட்டுகிறது. இது பக்தர்களின் மனங்களை புண்படுத்தி, சபரிமலை புகழைக் கெடுக்க நடக்கும் சர்வதேச சதி\nஎல்லா வயது பெண்களும் சபரிமலை ஐயப்பனை தரிசனம் செய்யலாம் என்ற உச்சநீதிமன்றத் தீர்ப்பினை மக்கள், பக்தர்கள் ஏற்கவில்லை. இது பாலின பாகுபாடு இல்லை என்றும், இந்தத் தீர்ப்பு மத வழிபாட்டில் தலையிடும் செயல் எனவும், மேல் முறையீடு (சீராய்வு) மனுக்கள் உச்சநீதி மன்றத்தில் கொடுக்கப்பட்டுள்ளன. உச்சநீதிமன்ற தீர்ப்பிற்கு எதிரான சீராய்வு மனு என்பதால், உச்சநீதி மன்றம், தனது தீர்ப்பினை நிறுத்தி(ஸ்டே) வைக்க ஆணை பிறப்பித்திருக்க வேண்டும். இதுதான் நியாயமான செயல்பாடாகும்.\nகிராமத்தில் ஒரு கதை உண்டு, ஒரு கொடுங்கோலன், சர்வாதிகாரியாக இருந்தான். அந்த கிராமத்தில் அவன் வைத்ததே சட்டம் என்று செயல்பட்டான். ஒரு பெண் குற்றம் இழைத்ததாக பழி சுமத்தி, அவளை வீதியில் நிர்வாணமாக அழைத்து செல்ல உத்திரவிட்டான். அமைதியான கிராமத்தினர் அவனுக்கு முடிவு கட்ட நினைத்தனர். அவனுக்கு பாடம் புகட்ட முடிவு செய்தனர். கிராமத்தினர் அனைவரும், வீதியின் இருபுறமும் நிற்போம். அந்தப் பெண்ணை அழைத்து செல்லும்போது அனைவரும் நமது கண்களை மூடிக்கொள்வோம். அவனது கூலிப்படை அப்பெண்ணை வேண்டுமானால் நிர்வாணப்படுத்தலாம், நமது கண்களை திறக்க வைக்க முடியாது என்று கூறி செயல்பட்டனர். கிராமத்தினரின் அமைதியான இந்த செயல்பாட்டால், அந்த கொடுங்கோலன் வெட்கி தலைகுனிந்து, கிராமத்தைவிட்டே ஓடிபோனான் எனக் கூறுவார்கள். அதுபோலத்தான், பக்தர்கள் ஜனநாயக வழியில், அமைதியான முறையில் போராட்டத்தை தொடர்கின்றனர். ஆனால், இடதுசாரி கட்சிகளும், இடதுசாரி சார்பு ஊடகங்களும் அறப்போராட்டத்தில் வன்முறையை ஏற்படுத்த தொடர்ந்து இதுபோன்ற தகாத செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர்.\nஇந்துக்களின் நம்பிக்கைகளுக்கு எந்த மதிப்பும் கொடுக்கமாட்டோம் என கேரள மாநில அரசாங்கமும், போலி மதச்சார்பின்மை பேசும் அரசியல்வாதிகளும் நடந்துகொள்வது ஆபத்தானது. மக்கள் உணர்வுகளை மதிக்க மறுக்கின்ற அரசை, மக்கள் ஜனநாயக ரீதியாக தூக்கி எறிவார்கள் என்பது நிச்சயம்.\nபல லட்சம் மக்கள், பல இன்னல்களை சந்தித்த போதும் தொடர்ந்து உச்சநீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக அறப்போராட்டம் நடத்தி வருவதை கருத்தில் கொண்டு, உச்சநீதி மன்றம் உடனே தனது தீர்ப்பை ரத்து செய்ய வேண்டும் என்றும் இந்து முன்னணி கோரிக்கை வைக்கிறது.\nகேரள நீதிமன்றம் தலையிட்டு, கைது செய்யப்பட்ட திருமதி. சசிகலா டீச்சர் உள்ளிட்டவர்களை விடுதலை செய்ய, கேரள மாநில அரசிற்கு உத்திரவிட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்.\nசில மாதங்களாக கேரளாவில் நடைபெற்று வரும் அசாதாரணமான சம்பவங்கள், சட்டம் ஒழுங்கு சீர்குலைக்கும் விதத்தில் இருப்பதை கவனத்தில் கொண்டு, கேரள உயர்நீதிமன்றம் மற்றும் மாநில கவர்னர் ஆகியோர் பொது அமைதியை ஏற்படுத்தவும், மக்களுக்கு நம்பிக்கை அளிக்கும் விதத்திலும் மாநில அரசு செயல்பட அறிவுறுத்த வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்\nஎன்றும் தேசிய, தெய்வீகப் பணியில்\nதீபாவளி பட்டாசு வெடித்தவர்கள் மீது வழக்கு இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சி.சுப்பிரமணியம் கடும் கண்டனம்\nNovember 8, 2018 பொது செய்திகள்#antihindu, #Hindumunnani, #ஆர்பாட்டம், #காடேஸ்வரா_சுப்பிரமணியம், #தீபாவளி, crackers, deepavali, hndumunnani, இந்துமுன்னணிAdmin\nதிருப்பூரில் இன்றைய பத்திரிக்கையாளர் சந்திப்பில் அவர் கூறியதாவது.\nஒரு புறம் கள்ள காதலுக்கு ஆதரவாகவும்\nஆதரவாக தீர்ப்பு கொடுத்து எய்ட்ஸ் நோய் வருவதை ஊக்கப்படுத்திவிட்டு..\nமறுபுறம் தீபாவளிக்கு வருடத்தில் ஒரு நாள்\nபட்டாசு வெடித்தால் சூற்றுச்சூழல் பாதிக்கப்படும் என தீர்ப்பு சொன்னால் இது நியாயமாக இருக்காது..\nஇந்து பண்டிகைகளை குறிவைத்து அழிக்க சர்வேச சதி நடப்பதாக இந��து முன்னணி கருதுகிறது.\nமசூதிகளில் கூம்பு வடிவ ஒலி பெருக்கியை அப்புறப்படுத்த உச்ச நீதிமன்றம் உத்திரவிட்டதை இந்த ஆட்சியாளர்களால் ஏன் அமல்படுத்த முடியவில்லை.. தீபாவளிக்கு மட்டும் அவசர அவசரமாக கைது நடவடிக்கை ஏன்..\nபட்டாசு வெடித்தவர்கள் மீது வழக்கு போட்டதை வன்மையாக கண்டிக்கிறோம். வழக்குகளை வாபஸ் பெறவேண்டும் இல்லை என்றால் ஆட்சியாளர் வீழ்ச்சியை சந்திக்க வேண்டியிருக்கும்.\nஇந்து முன்னணி இந்து சமுதாயத்தின் மீது\nநடக்கும் தாக்குதலை வேடிக்கை பார்க்காது..\nஇதற்கு எதிராக தமிழகத்தில் இந்து முன்னணி முன்னின்று போராட்டங்களை நடத்தும்.\nஉச்சநீதி மன்றம் அளிக்கும் தீர்ப்புகள், இந்துக்களின் நம்பிக்கைகளை சிதைப்பதாக இருப்பது அதிர்ச்சி அளிக்கிறது – இராம.கோபாலன் பத்திரிக்கை அறிக்கை\nOctober 24, 2018 பொது செய்திகள்#ஹிந்துமதம், crackers, deepavali, hindus, hndumunnani, supreme court, இந்துமுன்னணி, இராம.கோபாலன், பண்பாடு, மக்கள் விழா, ஹிந்து மதம்Admin\nஜனநாயகத்தின் கடைசி நம்பிக்கையாக கருதப்பட்டு வருவது நீதிமன்றங்கள். அப்படி நீதிமன்றத்தை அணுகியபோது, மக்களின் உணர்வுகளையும், பாரம்பர்ய பழக்க வழக்கங்களையும் அறிந்து தீர்ப்பு கூறிய உயர்ந்த நீதிபதிகள் இருந்துள்ளனர்.\nஆனால், சமீப காலங்களில் அடுத்து அடுத்து வந்த தீர்ப்புகளான, ஓரினச் சேர்க்கைக்கு அனுமதி அளித்தது, தகாத உறவு குற்றமில்லை என்றது, ஐயப்பன் கோயிலில் அனைத்து வயது பெண்களும் செல்லலாம் என்பது உள்பட பல தீர்ப்புகள் இந்துக்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளன. இப்படிப்பட்ட தீர்ப்புகள் இந்த நாட்டின் பண்பாட்டை, கலாச்சாரத்தை சீர்குலைத்துவிடும் என்ற அச்சம் பெரும்பாலான மக்களிடம் எதிரொலிக்கிறது என்பது, மறுக்க முடியாத உண்மை.\nஇந்நிலையில் தீபாவளி பண்டிகையில் பட்டாசு வெடிப்பது குறித்த தீர்ப்பு நேற்று வந்துள்ளது. தீபாவளி அன்று இரவு 8 மணி முதல் 10 மணி வரை மட்டுமே வெடிக்க வேண்டும். அதே சமயம் கிறிஸ்துமஸ், புத்தாண்டு ஆகிய நாட்களில் இரவு 11.55 மணியிலிருந்து 12.30 மணி வரை வெடிக்கலாம். இப்படிப்பட்ட தீர்ப்புக்குக் காரணம், ஒன்று இவ்வழக்கை எதிர்த்து வாதாடிய வழக்கறிஞர்கள் சரியாக கையாளவில்லை, அரசு வழக்கறிஞர்கள் மக்களின் கருத்தை, பாரம்பரியமாக தொன்றுதொட்டு வரும் பழக்கவழக்கங்கள் குறித்து முறையாக நீதிபதிக்கு எடுத்துக் கூறவில்லை அல்லது மாண்புமிகு நீதியரசர்களாக இருப்பவர்களுக்கு இந்நாட்டு மக்களின் உணர்வுகளை அறியாத வெளிநாட்டினரா அல்லது மாண்புமிகு நீதியரசர்களாக இருப்பவர்களுக்கு இந்நாட்டு மக்களின் உணர்வுகளை அறியாத வெளிநாட்டினரா\nகிறிஸ்தவர்கள் கொண்டாடும் கிறிஸ்துமஸ், ஆங்கில புத்தாண்டு தினங்களில், நள்ளிரவில் பட்டாசு வெடிக்க அனுமதி அளித்துள்ளது, அவர்களின் மத உணர்வுகளுக்கு மதிப்பளித்தே என்றால், இந்துக்கள் கொண்டாடும் தீபாவளி திருநாளில் அதிகாலை நேரத்திலும் பட்டாசு வெடிக்க அனுமதித்திருக்க வேண்டாமா கண்டிப்பாக தீபாவளி இரவு நேரத்தில் கொண்டாடப்படுவதில்லை கண்டிப்பாக தீபாவளி இரவு நேரத்தில் கொண்டாடப்படுவதில்லை ஒரு மதத்தின் நம்பிக்கையை ஏற்போம், பெரும்பான்மை மக்களின் மத உணர்வுகளை மதிக்க வேண்டிய அவசியமில்லை என்ற இரட்டை நிலைப்பாடு, ஜனநாயகத்தை கேலிக்கூத்தாக்கிவிடும். மக்களின் கடைசி நம்பிக்கையாக இருந்த நீதிமன்றங்கள் இன்று, அவநம்பிக்கையின் முதலிடமாக மாறுவது ஆபத்தானது என்பதை இந்து முன்னணி சுட்டிக்காட்டுகிறது.\nகிறிஸ்தவ மதத்தின் கோட்பாட்டிலோ, கிறிஸ்தவ நாடுகளிலோ கூட நள்ளிரவில் பட்டாசு வெடிப்பது என்பது கிடையாது. சமீப காலமாகத்தான் இவ்வழக்கம் கிறிஸ்தவர்களிடம் ஏற்பட்டு வருகிறது. அதற்கு மதிப்பளித்த உச்சநீதி மன்றம், கலியுகத்திற்கு முந்தைய யுகத்தில் தோன்றிய நரகாசுர வதம் பற்றியும், அவனின் சம்ஹாரமான – அரக்கனின் அழிவை அப்போதிலிருந்து மக்கள் கொண்டாடி வருவதையும் ஏன் கவனத்தில் கொள்ளவில்லை\nஒவ்வொரு ஆண்டும், பட்டாசு குறித்து தவறுதலான கருத்துகள் பரப்பட்ட வருகின்றன. ஏதோ ஒரு வகையில் வழக்கு போடப்பட்டு வருகிறது.. குழந்தை தொழிலாளர்கள் பட்டாசு தொழிலில் உள்ளனர் அதனால் பட்டாசு வாங்குவதைத் தவிர்ப்போம், காசைக் கரியாக்கலாமா, புகை இல்லாத தீபாவளி, கிரீன் பட்டாசு என்பன போன்ற கருத்துக்கள் மக்கள் மீது திணிக்கப்படுகின்றன. கிறிஸ்தவ பள்ளிகளில், தீபாவளி கொண்டாட மாட்டோம் என மாணவர்களை சபதம் செய்ய வற்புறுத்தப்படுகிறார்கள். சில வெளிநாட்டு கம்பெனிகள் இதனை விளம்பரமாக பரப்புகிறது. இவ்வாறு நடப்பதெல்லாம் ஒரு திட்டமிட்ட சதியாக இருக்குமோ என்ற சந்தேகம் எழுகிறது. கடந்த ஆண்டு பாரதத்தின் தலைநகரமான டெல்லியில் பட்டாசு விற்கத் தடையில்லை, கொண்டு வர தடை என நீதிமன்றம் கூறியது வேடிக்கையாக இருந்தது\nஇவை, பட்டாசு தொழிலை நம்பியுள்ள லட்சக்கணக்கான மக்களின் வாழ்வாதாரத்தை கேள்விக் குறியாக்கி, மீண்டும் சிவகாசி போன்ற தமிழகத்தின் கடைக்கோடி நகரங்களை பாலைவனமாக்க நடக்கும் சதியோ என்ற கவலை நமக்கு வருகிறது.\nஒரிரு நாட்கள் பட்டாசு வெடிப்பதால் மாசு ஏற்படுகிறது என்றால், வருடம் முழுவதும் பூச்சி கொல்லி மருந்து, கொசு மருந்து, பெட்ரோல், டீசல் புகை எனும் நச்சு மருந்தால், காற்று மாசு சூழ்ந்து வருவது குறித்து ஏன் விழிப்புணர்வை ஏற்படுத்தவில்லை இவற்றோடு ஒப்பிடும்போது, பட்டாசு புகையால் வரும் மாசு குறைவு, நன்மை அதிகம் என்ற உண்மை நன்கு விளங்கும்.\nஎனவே, உச்சநீதி மன்றம், பட்டாசு வெடிக்க விதித்துள்ள கட்டுப்பாடுகளை ரத்து செய்ய மத்திய, மாநில அரசுகள் முயற்சியை உடனே எடுக்க வேண்டும் என இந்து முன்னணி கேட்டுக்கொள்கிறது. நமது பாரம்பரிய விழாக்கள், பண்டிகைகள் குறித்து போடப்படும் வழக்குகளில் இன்னமும் அரசு வழக்கறிஞர்கள் அதிக கவனம் கொடுத்து வாதாடி மக்களின் உணர்வுகளை, உரிமைகளை பாதுகாக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொள்கிறோம். வருகின்ற தீபாவளி திருநாள் எந்தவித இடர்பாடும் இல்லாமல் மக்கள் கொண்டாட, இந்து முன்னணி இயக்கம், மக்களை ஒருங்கிணைத்து ஜனநாயக வழியில் போராடும் என்பதையும் தெரிவித்துக்கொள்கிறோம்.\nஎன்றும் தேசிய, தெய்வீகப் பணியில்\nவிநாயகர் சதுர்த்தி விழாவில் MP திரு. ரவீந்திரநாத் அவர்கள் இந்துவாக வாழ்வோம் என்றதை திரித்து கருத்து வெளியிடுபவர்களை இந்து முன்னணி வன்மையாக கண்டிக்கிறது – வீரத்துறவி பத்திரிகை அறிக்கை\nஇராம கோபாலன் – பத்திரிகை அறிக்கை – தேசத் தலைவர்களை சமுதாயத் தலைவர்களாக பார்க்கும் கண்ணோட்டம் மாற வேண்டும்\nவீரத்துறவி இராம. கோபாலன் பத்திரிகை அறிக்கை – தமிழக அரசு கல்வித் துறை வெளியிட்டுள்ள சுற்றறிக்கை தீய நோக்கம் கொண்டது. .\nவீரத்துறவி இராம.கோபாலன் பத்திரிகை அறிக்கை- காஷ்மீர் பிரச்சனைக்கு முடிவுகட்டிய மத்திய அரசுக்கு பாராட்டுகள்..\nஇராம.கோபாலன் அவர்கள் அறிக்கை- அத்திவரதரை தரிசனம் செய்ய வந்த நான்கு பக்தர்கள் மரணம், கவலை அளிக்கிறது..\nவிநாயகர் சதுர்த்தி விழாவில் MP திரு. ரவீந்திரநாத் அவர்கள் இந்துவாக வாழ்வோம் என்ற��ை திரித்து கருத்து வெளியிடுபவர்களை இந்து முன்னணி வன்மையாக கண்டிக்கிறது – வீரத்துறவி பத்திரிகை அறிக்கை September 6, 2019\nஇராம கோபாலன் – பத்திரிகை அறிக்கை – தேசத் தலைவர்களை சமுதாயத் தலைவர்களாக பார்க்கும் கண்ணோட்டம் மாற வேண்டும் August 26, 2019\nவீரத்துறவி இராம. கோபாலன் பத்திரிகை அறிக்கை – தமிழக அரசு கல்வித் துறை வெளியிட்டுள்ள சுற்றறிக்கை தீய நோக்கம் கொண்டது. . August 14, 2019\nவீரத்துறவி இராம.கோபாலன் பத்திரிகை அறிக்கை- காஷ்மீர் பிரச்சனைக்கு முடிவுகட்டிய மத்திய அரசுக்கு பாராட்டுகள்.. August 6, 2019\nஇராம.கோபாலன் அவர்கள் அறிக்கை- அத்திவரதரை தரிசனம் செய்ய வந்த நான்கு பக்தர்கள் மரணம், கவலை அளிக்கிறது.. July 19, 2019\nS. V. Kirubha on நெல்லை – மாநில தலைவர் பேட்டி. வாய்ச் சவடால் பேசும் அரசியல் வாதிகளுக்கு கடும் கண்டனம்\nC.R.அழகர் ராஜா on மதுரையில் பொய் வழக்குப் போட்டு கைது செய்துள்ள இந்து முன்னணியினரை விடுதலை செய்யக்கோரி 21.3.2018 அன்று மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம் – மாநில தலைவர் அறிக்கை\nV Sitaramen on இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா C. சுப்ரமணியம் கோவையில் பகிரங்க சவால்..\nakila on ஸ்ரீ ஜயேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள் மகாசமாதி அடைந்துள்ளார், அவரது நினைவை போற்றுகிறோம் – வீரத்துறவி பத்திரிக்கை அறிக்கை\nSanthosh on தமிழகத்தில் இந்து எழுச்சி நாள்\nகடந்த கால செய்திகள் படிக்க இங்கு அழுத்தவும்\nபடங்கள் Select Category Gallery (5) எழுத்தாளர்கள் (2) கட்டுரைகள் (9) கோவை கோட்டம் (31) சென்னை கோட்டம் (13) திருச்சி கோட்டம் (6) நிகழ்வுகள் (6) நெல்லை கோட்டம் (12) படங்கள் (5) பொது செய்திகள் (180) மதுரை கோட்டம் (6)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575627.91/wet/CC-MAIN-20190922180536-20190922202536-00138.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.keetru.com/index.php/homepage/2009-10-07-11-18-55/periyar-muzhaakam-july-2017/33468-2017-07-15-07-23-20", "date_download": "2019-09-22T18:27:28Z", "digest": "sha1:QLLGJO6C4RNBRGTFH576WZLENBHZF6QE", "length": 29874, "nlines": 239, "source_domain": "www.keetru.com", "title": "மலேசியா கூட்டங்களில் பெரியார் எதிர்ப்பாளர்களின் கலகம்: நடந்தது என்ன?", "raw_content": "\nபெரியார் முழக்கம் -ஜுலை 2017\nதந்தை பெரியாரின் 138ஆம் பிறந்த நாள் சிந்தனை\nதனித்தமிழ் இயக்கத்திற்கு முதன்மை எதிரி\nசித்திரையில் புத்தாண்டு; மார்கழியில் ஆடிப் பெருக்கா\nதொல்குடி திராவிடர்களும் - வந்தேறி ஆரியர்களும்\nதிராவிடர் இயக்கங்கள்; தமிழ்த் தேசியத்திற்குத் தடைக்கல்லா படிக்கல்லா\nமீண்டும் வேண்டும் மொழிப் போர்\nதமிழ் சமூகத்தையே சமஸ்கிருத மயமாக்கியவர்கள் பார்ப்பனர்கள்\nஅம்பேத்கருக்கு இந்து மதச் சாயம் பூசும் வரலாற்று திரிபுகளுக்கு மறுப்பு - 3\nசமஸ்கிருதப் பண்பாட்டின் எதிர்ப்பே தமிழர்களுக்கான திராவிடம்\nகீழடி: கேள்வி - பதில்கள்\nநான் என்பதும் நீ தான்\nதிறப்பதற்குப் பதிலாகக் கல்வி நிலையங்களை மூடுவதற்குப் பரிந்துரைக்கும் கல்விக் கொள்கை\nஉச்சநீதிமன்றம் ‘பாகுபாடு’ - நீதிபதி பானுமதி கேள்வி\nபிரிவு: பெரியார் முழக்கம் -ஜுலை 2017\nவெளியிடப்பட்டது: 15 ஜூலை 2017\nமலேசியா கூட்டங்களில் பெரியார் எதிர்ப்பாளர்களின் கலகம்: நடந்தது என்ன\nமலேசியாவில் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன், பேராசிரியர் மார்க்ஸ் பங்கேற்ற கூட்டங்களில் பெரியார் எதிர்ப்பாளர்களும் திராவிட எதிர்ப்பாளர்களும் கலகத்தை உருவாக்கி கூட்டங்களை தடுத்து நிறுத்த முயன்றனர். நடந்தது என்ன என்பதை பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் அவர் களோடு அனைத்து நிகழ்ச்சிகளிலும் பங்கேற்ற திராவிடர் விடுதலைக் கழக இணையதள பொறுப்பாளர் க. விஜய குமார் விளக்கு கிறார்.\nஉலகத் தமிழ் உணர்வாளர் மாநாட்டை யொட்டி மலேசியா முழுதும் 30க்கும் மேற்பட்ட பரப்புரைக் கூட்டங்களில் தமிழகத்திலிருந்து வந்த பெரியாரிய கருத்துரை யாளர்கள் பங்கேற்றுப் பேசினர். பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன், பேராசிரியர் அ.மார்க்ஸ் இருவரும் கோலாலம்பூரை மய்யமாகக் கொண்ட சுற்றுப்புறங்களில் ஒவ்வொரு நாள் மாலையிலும் பேசினர். ஜூன் 26ஆம் தேதி பக்தாங் பெர்சுந்தைபட்டினம், 27- உலுசி யாங்கூர், 28-காப்பர், 29-கிளாங், 30-பெட்டாலிங் ஜெயா, ஜூலை-1 - டிங்களூர் தமிழ்ப் பள்ளி, 2-கோலாலம்பூர், து.சம்பந்தம் மண்டபம் ஆகிய இடங்களில் இந்த கூட்டங்கள் நடந்தன.\nஜூன் 26ஆம் தேதி காப்பார் கூட்டத்தில் விடுதலை இராசேந்திரன், மதிமாறன் இருவரும் பேசினர். கூட்டம் முடிந்த பிறகு மண்டபத்துக்கு வெளியே தோழர் மதிமாறனிடம் திராவிட-பெரியார் எதிர்ப்பாளர்கள் சில கேள்விகளை எழுப்பி தரக்குறைவாகப் பேசினர்.\nஅடுத்த நாள் கிள்ளாங் கூட்டத்தை நடத்த விடக் கூடாது என்று ஒரு சிலர், ‘வாட்ஸ் அப்’ வழியாக பேசி ஆட்களை திரட்டினர். விடுதலை இராசேந்திரன், மலேசியாவில் 1929இல் பெரியார் வருகை குறித்து எழுந்த எதிர்ப்புகளின் வரலாறுகளை சுட்டிக்காட்டி, ‘திராவிடம்’ என்ற கருத்தாக்கத்தை தமிழர்களின் சமஸ்கிருத பார்ப்பன ��ாதித் திணிப்புக்கு எதிராக தமிழர் சமுதாய ஒற்றுமைக்கும் வலிமைக்கும் பயன்படுத்துகிறோமே தவிர, தென் மாநிலங்களை ஒன்றாக்க வேண்டும் என்ற அரசியல் நோக்கத்துக்காக அல்ல என்பதை விளக்கிப் பேசும்போது கலகம் செய்வதற்கே வந்த சிலர், கூச்சல் குழப்பத்தை உருவாக்கினர். “திராவிடர்-பெரியார் என்ற வார்த்தைகளையே உச்சரிக்கக் கூடாது; கூட்டத்தை நடத்த விட மாட்டோம்” என்று அரங்கிற்குள் நுழைந்து கூச்சல் போட்டதோடு பெரியாரையும் இழிவாகப் பேசினர். சுமார் 20 நிமிடங்கள் வரை இது நீடித்தது. விடுதலை இராசேந்திரன் மேடையில் நின்று கொண்டிருந்தார்.\nஒரு கட்டத்தில் கூட்ட ஏற்பாட்டாளர்கள், “கூச்சல் போடுவதை நிறுத்தி, உங்கள் கேள்விகளை ஒலி பெருக்கி வழியாகக் கேளுங்கள்” என்று வேண்டுகோள் விடுத்தனர். ஒலி பெருக்கியை பிடித்த ஒருவர், “கால்டுவெல் என்ற அந்நிய நாட்டு பாதிரி தந்த திராவிடம் என்ற சொல்லை மானமுள்ள தமிழன் ஏற்கலாமா” என்று கேட்டார். அதற்கு விடுதலை இராசேந்திரன் பதிலளித்தார்.\n“கால்டுவெல்லுக்கு முன்பே திராவிடம் என்ற சொல் வழக்கில் இருந்திருக்கிறது; மனுதர்மத்திலும் மகாபாரதத்திலும் அந்த சொல் வருகிறது; ‘குமரில பட்டர்’ என்பவர் கால்டுவெல் கூறுவதற்கு முன்பே பயன்படுத்தியிருக்கிறார். பார்ப்பன மொழி நூல் ஆசிரியர்கள் தமிழை இழிவான மொழி என்று பொருள்பட பிளாச்சி மொழி என்று பெயரிட்டு இழிவுபடுத்தினர். சமஸ்கிருதமே இந்திய மொழிகள் அனைத்துக்கும் தாய் என்று பார்ப்பனர்கள் கூறி வந்த நிலையில் திராவிட மொழிகளை ஆராய்ந்த கால்டுவெல், திராவிட மொழிக் குடும்பம் வேறு; இந்தோ அய்ரோப்பிய மொழிக் குடும்பம் வேறு என்று ஆராய்ந்து எழுதினார்.\nதிராவிட மொழிக் குடும்பத் தின் மூலமொழி ‘தமிழ்’ என்பதை ஆய்வு களுடன் நிறுவியதோடு, சமஸ்கிருதம் உதவியின்றி, தமிழ் தனித்து இயங்கும் வளம் பெற்ற மொழி என்று நிறுவினார். அயோத்திதாசப் பண்டிதர் 1892லேயே ‘ஆதி திராவிட ஜனசபை’ என்ற அமைப்பை தொடங்கி தமிழ்மொழியில் பிறந்து தமிழ் மொழியில் வளர்ந்து தமிழ் மொழிக்கு உரியோர் பூர்வீக திராவிட குடிகள் என்றார். தமிழ்கடல் மறைமலை அடிகள் ‘திராவிட சீர்திருத்தம்’ என்ற தலைப்பில் பேசியிருக் கிறார். தமிழ்த் தென்றல் திரு.வி.க. 1948இல் கடலூரில் ‘திராவிட நாடு’ படத்தைத் திறந்து வைத்து, “இந்த நாட்டு மக்கள் எல்லாருமே திராவிடர்கள்தான்; நானும் திராவிடன் தான் என்று பேசினார்.\nமொழி ஞாயிறு தேவநேயப் பாவாணர் - திராவிடம் என்பது ‘திருவிடம்’ எனும் தமிழ்ச்சொல்லிலிருந்து வந்தது என்றார். ‘திராவிடர்’ என்பது கால்டுவெல்லுக்கு முன்பும் பின்பும் பயன்பாட்டில் இருந்திருக் கிறது. சமஸ்கிருத பார்ப்பன எதிர்ப்பு என்ற குறியீட்டுச் சொல் என்பதற்கே தமிழர் களோடு திராவிடத்தை நாம் இணைக் கிறோம்” என்று விளக்கமளித்தார்.\n“திராவிடத்தை - தெலுங்கர், கன்னடர் பேசாதபோது நீங்கள் ஏன் பேசுகிறீர்கள்” என்று இரண்டாவது கேள்வியை கேட்டார். “திராவிட மொழிக் குடும்பத்தின் மூலம் தமிழ் என்பதை அவர்கள் எப்படி ஏற்பார்கள்” என்று இரண்டாவது கேள்வியை கேட்டார். “திராவிட மொழிக் குடும்பத்தின் மூலம் தமிழ் என்பதை அவர்கள் எப்படி ஏற்பார்கள் அதனால் தான் அவர்கள் பேசவில்லை; அவர்கள் ‘திராவிடத்தை’ புறக்கணிக்கிறார்கள் என்பதிலிருந்தே இது தெலுங்கர், கன்னடர்களுக்கு ஆதரவான கருத்து இல்லை. அதனால்தான் அவர்கள் ஏற்பதும் இல்லை” என்று விடுதலை இராசேந்திரன் விளக்கமளித்தவுடன், மீண்டும் கூச்சல் குழப்பம் உருவாக்கிக் ‘கூட்டத்தை நடத்தவிட மாட்டோம்’ என்றார்கள். எதைப் பேசினாலும் தடுக்கப் போகிறார்கள் என்பது புரிந்தவுடன்,\n“இனியும் நான் உரையைத் தொடர விரும்பவில்லை. உங்களில் பலரும் தமிழ்நாட்டுப் பிரச்சினைகளை மலேசியா வின் பிரச்சினையாகப் பார்க்கிறீர்கள். அதே நேரத்தில் உங்களில் பலரும் ‘மலேசிய இந்தியன் காங்கிரஸ்’ கட்சியில் இருக்கிறீர்கள். உங்களின் தமிழர் உணர்வை நான் பாராட்டுகிறேன். அதை நிரூபிக்க ‘மலேசிய இந்தியன் காங்கிரஸ்’ என்ற பெயரை ‘மலேசிய தமிழன் காங்கிரசாக’ மாற்றப் போராடுங்கள்” என்று பேசி உரையை முடித்துக் கொண்டார்.\nதொடர்ந்து பேராசிரியர் மார்க்ஸ் பேச அழைக்கப்பட்டபோது, “கருத்துரிமைக்கு இடமில்லாத அரங்கில் நான் பேச மாட்டேன்; எனது எதிர்ப்பைப் பதிவு செய் வதற்காக நான் பேசப் போவது இல்லை” என்று ஏற்பாட்டாளர்களிடம் கூறி விட்டார்.\nஏற்பாட்டாளர்களின் வலியுறுத்தலுக்குப் பிறகு மேடை ஏறிய பேராசிரியர் மார்க்ஸ், “தமிழ்நாட்டில் பெருமளவு மதிக்கப்படக் கூடியவர் விடுதலை இராசேந்திரன். அவரை பேச விடாமல் அவமதித்து விட்டீர்கள். தடை செய்யப்பட்ட பொதுவுடை��ை கட்சியிலிருந்ததற்காக இந்த மலேசிய மண்ணிலிருந்து நாடு கடத்தப்பட்டவர் எனது தந்தை. எனக்கும் இந்த மண்ணுக்கும் உறவு உண்டு. திராவிடம்-பெரியார் என்ற சொற்களை கருத்தாக்கத்தை நீக்கிவிட்டு மொழியையோ, இனத்தையோ பேச முடியாது. உலகம் முழுதும் உள்ள ஆய்வாளர்கள் ஏற்றுக் கொண்டுள்ள செய்தி இது. எனவே நான் பெரியாரையும் திராவிடத்தையும் தான் பேசுவேன். குழப்பத்தை உருவாக்குவதோ நிபந்தனைகள் விதிப்பதோ முறையல்ல” என்று கூறியவுடன், மீண்டும் கலகக் கும்பல், ‘மார்க்ஸ் மன்னிப்பு கேட்க வேண்டும்; கூட்டத்தை நிறுத்து’ என்று மேடை மீது ஏறி கூச்சல் போட்டது. 30 நிமிடம் கூச்சல், வசைமொழிகளுக்குப் பிறகு கூட்டம் நிறுத்தப்பட்டது.\nஅடுத்த நாள் பெட்டாலின் ஜெயா பகுதியில் மலேசிய திராவிடர் கழகம் ஏற்பாடு செய்த கூட்டத்தில் விடுதலை இராசேந்திரன் பேச்சைத் தொடங்கி 30 நிமிடம் கடந்த பிறகு, அதே கும்பல் கூச்சல் குழப்பத்தை உருவாக்கியது. விடுதலை இராசேந்திரன் எதையும் பொருட் படுத்தாமல் தனது உரையை ஒன்றரை மணி நேரம் தொடர்ந்து பேசிக் கொண்டே இருந்தார். கூட்டத்தை நிறுத்த முடியாமல் போனதில் ஏமாற்ற மடைந்தவர்கள், தொடர்ந்து பேராசிரியர் மார்க்ஸ் பேசுவதைத் தடுக்க திட்டமிட்டு கூச்சல் போட்டனர். ஏற்பாட்டாளர்கள் காவல் துறைக்கு தகவல் தரவே காவல் துறையினர் விரைந்து வந்து குழப்பக் காரர்களை அப்புறப்படுத்தி, தமிழ்ப் பள்ளியில் இருந்த அரங்குக்குள் கூட்டத்தை நடத்த ஆலோசனை வழங்கினர். பின்னர் அரங்குக்கு மாற்றப்பட்டு, அங்கு பேராசிரியர் மார்க்ஸ் உரையாற்றினார். மாநாட்டு செய்திகளை இருட்டடித்த மலேசிய நாளேடுகள், எதிர்ப்பு செய்திகளை பரபரப்பாக வெளியிடத் தொடங்கின, மாநாட்டு செய்திகள் மலேசியா முழுதும் பரவின. ‘முகநூல், வாட்ஸ் அப்’களில் செய்திகளும் வேகமாகப் பரவின. ஒரு தமிழ் நாளேட்டில் விவேகானந்தன் என்பவர் மாநாட்டில் முன் வைத்த கருத்துகளை மறுத்து நீண்ட கட்டுரை எழுதினார். அந்தக் கட்டுரையின் கருத்துகளை மறுத்து பதில் கட்டுரை அதே ஏட்டுக்கு எழுதி அனுப்பி வைக்கப்பட்டது.\nவிடுதலை இராசேந்திரன், பேராசிரியர் மார்க்ஸ் எதிர்ப்பாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதில் சொல்ல முடியாமல் திணறினார் என்ற பொய்ச் செய்தி வெளியிட்ட ‘மலேசிய நண்பன்’ அலுவல கத்துக்கு விடுதலை இராச���ந்திரன், பேராசிரியர் மார்க்ஸ், மதிமாறன், இயக்குனர் பிரபாகரன் ஆகியோர் நேரில் சென்று அந்த ஏடு வெளியிட்ட செய்தியை மறுத்து என்ன நடந்தது என்பதை நேரில் விளக்கினர். அடுத்த நாள் அந்த ஏடு அந்த மறுப்பை கருத்துரையாளர்களின் படங்களுடன் வெளியிட்டது.\nபெரியார் - திராவிடர் இயக்கத்தை எதிர்த்து மக்களைக் குழப்பிட வந்தவர்களுக்கு உரிய பதிலடியைத் தந்ததோடு மலேசியா முழுதும் விவாதப் புயலைக் கிளப்பிவிட்டிருக்கிறது உலகத் தமிழ் உணர்வாளர் மாநாடு.\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575627.91/wet/CC-MAIN-20190922180536-20190922202536-00138.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sangatham.com/video/sanskrit-sloka-metres.html", "date_download": "2019-09-22T19:02:43Z", "digest": "sha1:JPCNNUTWLDL5ZLAQNA2JCEKXZIVQISYN", "length": 6415, "nlines": 70, "source_domain": "www.sangatham.com", "title": "சம்ஸ்க்ருத சுலோகங்களில் சந்தங்களின் வகைகள் | சங்கதம்", "raw_content": "\nசம்ஸ்க்ருத சுலோகங்களில் சந்தங்களின் வகைகள்\nவகை: வீடியோ\ton டிசம்பர் 16, 2011 by\tEditor\nவெங்கடேச சுப்ரபாதம் கேட்டிருப்பீர்கள். அதில் சுப்ரபாதம், ஸ்தோத்திரம்,\nமங்களாசாசனம் என்று ஒவ்வரு பகுதியும் ஒவ்வொரு சந்தத்தில் இருக்கும்.\nஇது போல முப்பத்தி இரண்டு சந்தங்கள் இருக்கின்றன. இவற்றில் ஒவ்வொன்றையும்\nஎப்படி உச்சரிக்க வேண்டும் என்று அழகாக இங்கே ஒருவர பதிவு\nSanskrit Metre, அனுஷ்டுப் சந்த, சந்தம், ஸ்லோகம்\n← ஞான மொழிகள்: அம்மா எனும் அன்பு தெய்வம்…\nசம்ஸ்க்ருதம் சாமானியர்களால் பேசப் பட்டதா\n4 Comments → சம்ஸ்க்ருத சுலோகங்களில் சந்தங்களின் வகைகள்\nதங்கள் வலைதளம் மிகவும் தெளிவாகவும் நன்கு புரியும்படியாகவும் உள்ளது. நங்கள் இப்பொழுதுதான் சம்ஸ்க்ரிதம் சம்ஸ்க்ரித பாரதி மூலம் படிக்க ஆரம்பித்துள்ளோம் . மிக்க உதவியாக உள்ளது.\nWrite a Reply or Comment மறுமொழியை ரத்து செய்\nஉங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன\nசோழர் காலத்திய சம்ஸ்க்ருத கவிதைகள்\nஞான மொழிகள்: அம்மா எனும் அன்பு தெய்வம்…\nகேள்வி ஓரிடம், பதில் வேறு பக்கத்தில்…\nவ்யோமநாட் – ‘விண்வெளி வீரர்’களுக்கு இந்திய பெயர்\nஅக்ஷர அப்யாசம் – எழுத்துப் பயிற்சி\nபகவத் கீதை பாரதியார் உரையுடன்\nவடமொழி புத்தகங்கள் பற்றிய குறிப்புகள்\nசங்கதம் தளம் குறித்து ஊடகங்களில்...\nஏகப்பட்ட இலக்கியங்கள் உடையது சம்ஸ்க்ருதம். எனவே அது ஞானமொழி. ராமாயணமும் மகாபாரதமும் சான்று. உலகில் மலையும் நதியும் உள்ள காலமெல்லாம் ராமாயணம் நின்று நிலைக்கும். \"நல்லான் ஒருவன் வேண்டுமென்றால் ராமன்...\nபழங்காலத்தில் எண்களை பெயர்களில்/கதைகளில் வரும் சொற்களின் எழுத்துக்களில் குறித்து அதை ஒரு ஸ்லோகமாகவும் இயற்றி விடுவர். இதனால் நீண்ட நாட்களுக்கு எண்களை நினைவு வைத்துக் கொள்ளவும் முடியும்; கட்டங்களுக்குள் எப்படிக்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575627.91/wet/CC-MAIN-20190922180536-20190922202536-00138.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://nammabooks.com/index.php?route=product/category&path=192_204", "date_download": "2019-09-22T19:02:48Z", "digest": "sha1:3SSXIKTMDZCPD2F56ZN5WYJ3IEWLH7P6", "length": 27919, "nlines": 762, "source_domain": "nammabooks.com", "title": "Pooja & Homam", "raw_content": "\nAll Category Audio Books CD's Bhajans Bharathiyar Songs Bharthanatiyam Chanting Classical Dance Classical Instrumental Classical Instruments Classical Vocal Classical Vocal Female Classical Vocal Male Devotional Devotional Discourse General Health Humour Kids Manthras&Chants Music Music Learner Parayana Patriotic Pooja & Homam Rituals Sai Baba Self Improvement Spiritual Sanskrit Stotras & Slokas Tamil Dramas&Plays Thirukural Veda Mantras Video CD Yoga Devotional Astrology Bhajan Biography Dance Ganapathyam General Koumaram Mantras Music Others Pooja Mantras Puranam-Epics Rituals Sahasranamam Shaivam Shaktam Sowram Stories Stothras Vaishnavam Veda Mantras English Books Collection Biographies & Autobiographies History & Politics Personal Memoirs Business- Investing and Management Management Children Classics General Knowledge and Learning Cooking- Food & Wine Educational and Professional Academic and Professional College Text & Reference Entrance Exams Preparation Families and Relationships Parenting Gifting Store Cooking- Food and Wine Health and Fitness Alternative Therapies & Medicines Healing Healthy Living Physical & Oral Health Pregnancy & Childbirth Yoga History and Politics Asia Humor Literature & Fiction Classics Contemporary Women Drama Erotica Literary Collections Mystery & Detective Poetry Romance Short Stories Suspense and Thriller New-Arrivals Outdoors & Nature Reference Dictionaries Religion & Spirituality Holy Books New Age and Occult Religions Religious Philosphy Spirituality Self-Help Happiness Motivational & Inspirational Sexual Instruction Spiritual Self Help and Meditation Success Sports and Games Cricket Puzzles Teens Others Social Issues Travel New-Arrivals Publishers Alliance Company உயிர்மை பதிப்பகம் எதிர் வெளியீடு கண்ணதாசன் பதிப்பகம் கற்பகம் புத்தகாலயம் கவிதா வெளியீடு காலச்சுவடு பதிப்பகம் கிழக்கு பதிப்பகம் கௌரா பதிப்பகம் க்ரியா வெளியீடு சந்தியா பதிப்பகம் சிக்ஸ்த்சென்ஸ் பதிப்பகம் டிஸ்கவரி புக் பேலஸ் தமிழ் புத்தகாலயம் திருமகள் நிலையம் தேசாந்திரி பதிப்பகம் நர்மதா பதிப்பகம் நற்றிணை பதிப்பகம் மஞ்சுள் பப்ளிசிங் ஹவுஸ் வம்சி விகடன் பிரசுரம் Special Offers அகராதி-தமிழ் இலக்கணம் அரசியல் அறிவியல் ஆவிகள் ஆன்மிகம் ஆன்றோர்களின் வாழ்வும் வாக்கும் கிறிஸ்தவம் கோயில்கள் சித்தர்கள�� சைவ சித்தாந்தம் திருத்தல வரலாறு பக்தி இலக்கியம் புராணம் பௌத்தம் மந்திரம்-பூஜை முறைகள் மஹா பெரியவா ராமாயணம்&மகாபாரதம் இலக்கியம் சங்க இலக்கியம் உடல் நலம் உடற்பயிற்சி தியானம்-பிராணாயாமம் எளிய தமிழில் கம்ப்யூட்டர் கட்டுரைகள் கதைகள் கலை இசை நாடகம் கல்வி பழமொழி பொது அறிவுக் களஞ்சியம் போட்டித் தேர்வுகள் கவிதைகள் குழந்தைகள் சிறுவர் கதை-இலக்கிய நூல்கள் கேள்வி - பதில் சட்டம் சமையற்கலை சரித்திர நாவல்கள் சித்தர்கள் சினிமா திரைக்கதை சிறுகதைகள் சுயமுன்னேற்றம் இன்டர்வியூ தொழில் துறை வழிகாட்டி பிறமொழி கற்கும் நூல்கள் வாழ்வியல் சுற்றுலா-பயணம் சூழலியல் ஜோதிடம் எண் கணிதம் திருமணப் பொருத்தம் திருக்குறள் நகைச்சுவை நாடகம் நாவல்கள் Must Read Novels இதழ் தொகுப்பு குடும்ப நாவல்கள் சுஜாதா நாவல்கள் மர்மம் பரிசளிப்புக்கு ஏற்ற நூல்கள் பெண்களுக்காக அழகு குறிப்புகள் கோலம் பெண்ணியம் பெரியார் பெற்றோருக்கான கையேடுகள் குழந்தை வள்ர்ப்பு பெயர்சூட்ட அழகான பெயர்கள் பொருளாதாரம் மருத்துவம் ஆங்கில மருத்துவம் ஆயர்வேதம் இயற்கை மருத்துவம் உணவு முறை கர்பம் சித்த மருத்துவம் தாம்பத்திய வழிகாட்டி ப்ராண சிகிச்சை மனோதத்துவம் முதலீடு-பிசினஸ் முழுத் தொகுப்பு மொழி பெயர்ப்பு Best Translations யோகா வரலாறு சாதனையாளர்களின் சரித்திரம் சிந்தனைகளும் வரலாறும் வாழ்க்கை வரலாறு சுயசரிதை வாஸ்து விளையாட்டு விவசாயம் தோட்டக்கலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575627.91/wet/CC-MAIN-20190922180536-20190922202536-00138.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2013/08/03/tamilnadu-professor-held-sexual-harassment-180437.html", "date_download": "2019-09-22T19:06:48Z", "digest": "sha1:VFTCIKDOOX6AOENCQ2WI4JQYPQSEXXHW", "length": 17231, "nlines": 193, "source_domain": "tamil.oneindia.com", "title": "அண்ணாமலை பல்கலை மாணவியர்களிடம் பாலியல் தொந்தரவு கொடுத்த பேராசிரியர் கைது | professor held for sexual harassment - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் ஹவுடி மோடி கீழடி சட்டசபை இடைத் தேர்தல் புரட்டாசி மாத ராசி பலன்கள் புரோ கபடி 2019\nஈரோட்டில் கருணாநிதி சிலை திறக்கப்பட்டது\nஎல்லைதான் முக்கியம்.. இஸ்லாமிய தீவிரவாதத்தை ஒடுக்க வேண்டும்.. ஹவுடி மோடி விழாவில் டிரம்ப் பேச்சு\nமோடியின் ஆட்சியின் கீழ் இந்தியா வேகமாக வளர்கிறது.. ஹவுடி மோடி நிகழ்வில் டிரம்ப் பெருமிதம்\nஆப் கி பார் டிரம்ப் சர்க்கார்.. டிரம்பிற்கு தேர்தல் வாசகத்தை பரிசளித்த மோடி.. வியந்த அமெரிக்கா\nடிரம்ப் என் நெருங்கிய நண்பர்.. துடிப்பானவர்.. புகழ்ந்து தள்ளிய மோடி.. ஹவுடி மோடி விழாவில் அதிரடி\nநேரு கனவு கண்ட இந்தியா.. ஹவுடி மோடியில் ஒலித்த குரல்.. ஷாக்கான மோடி.. ரியாக்சனை பாருங்க\nபாலிவுட் சாங்ஸ்.. அரங்கில் அதிர்ந்த மோடி மோடி.. 50,000 பேர் பங்கேற்று அசத்திய ஹவுடி மோடி\nSports தோனி போனா என்ன.. எங்களுக்கு ரோஹித் இருக்காரு ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த ஹிட்மேன் சாதனை\nMovies ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்படும் இந்தியப்படம்.. குதூகலத்தில் பாலிவுட்\nFinance இனி வங்கிகள் இப்படி செஞ்சா தினசரி ரூ.100 அபராதம்.. ஆர்பிஐ அதிரடி நடவடிக்கை\nAutomobiles புதிய முகப்பு டிசைனில் வரும் ரெனோ க்விட் கார்... ஸ்பை படங்கள்\nTechnology லெனோவா திங்க்பேட் எக்ஸ்1 யோகா லேப்டாப்: நிறைகள், குறைகள் மற்றும் சிறப்பு அம்சங்கள்.\nLifestyle பரம்பரை சொத்தும் பாராட்டும் இந்த ராசிக்கு தான் கிடைக்குமாம்...\nEducation ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சிபெற்றவர்களுக்கு மீண்டும் ஒரு தேர்வு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஅண்ணாமலை பல்கலை மாணவியர்களிடம் பாலியல் தொந்தரவு கொடுத்த பேராசிரியர் கைது\nசிதம்பரம்: சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் பொறியியல் மாணவியர்களுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த பேராசிரியரை போலீஸார் கைது விசாரணை மேற்கொண்டுள்ளனர்.\nதஞ்சாவூர் பாப்பாநாட்டைச் சேர்ந்த தனபால் மகன் தனுஸ்ரீ (17), மயிலாடுதுறை அருகே வானதிராஜபுரத்தைச் சேர்ந்த பீட்டர் குணசேகரன் மகள் பியுலா மெர்லின் தேவப்பிரியா (17) இருவரும் அண்ணாமலைப் பல்கலைக்கழக ரோஸ் ஹாஸ்டலில் தங்கி பிஇ (எல்க்ட்ரானிக் சயின்ஸ்) இரண்டாம் ஆண்டு படித்து வருகின்றனர்.\nஇவர்கள் இருவரிடம் கடந்த சில வாரங்களாக பொறியியல் புலத்தில் பணியாற்றும் சிதம்பரம் பொன்மயில் அபார்ட்மெண்ட்டில் வசிக்கும் பேராசிரியர் ஜி.மோகன் (50) பாலியல் தொந்தரவு கொடுத்து வந்ததாக தெரிகிறது. இதுகுறித்து மாணவியர்கள் இருவரும் பெற்றோருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.\nஇந்நிலையில் இரு மாணவியர்களின் பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்திற்கு வந்துள்ளனர். அப்போது இரு மாணவியர்களையும் பேராசிரியர் மோகன் தனது அ��ைக்கு அழைத்துள்ளார். அறைக்கு சென்ற இரு மாணவியர்களிடம் அருகே உள்ள புத்தூர் ஹோட்டலுக்கு வருமாறு அழைத்து பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். இதனை பார்த்த அவர்களை பின்தொடர்ந்து சென்ற பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் பேராசிரியர் பிடித்து அண்ணாமலைநகர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.\nஇதுகுறித்து தகவல் அறிந்த டிஎஸ்பி ஆர்.ராஜாராம், இன்ஸ்பெக்டர் உதயகுமார் ஆகியோர் மாணவியர்கள் மற்றும் பெற்றோரிடம் விசாரணை மேற்கொண்டுள்ளனர். இதுகுறித்து புகாரின் பேரில் அண்ணாமலைநகர் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nமேலும் sexual harassment செய்திகள்\n4 வயது சிறுமி நாசம்.. அறுத்துடுங்க சார் இவனை.. உயிரோட விடாதீங்க.. கொதித்து கொந்தளித்த பெண்கள்\nபெண்ணை பலாத்காரம் செய்த மகன்.. மறைந்து நின்று வீடியோ எடுத்த தாய்.. சத்தீஷ்கரில் கொடுமை\nமிரட்டி மிரட்டியே.. மகளின் தோழியை.. பரோட்டா மாஸ்டருக்கு 12 வருடம் ஜெயில்\nகாப்பு காட்டுக்குள் காதலனுடன்.. உள்ளே புகுந்த 6 பேர் கும்பல்.. நாசமாகி போன பெண்ணின் வாழ்க்கை\nகல்யாணம் செய்தது 7 பெண்களைதான்.. ஜாலியாக இருந்தது மொத்தம் 24 பெண்கள்.. அதிர வைத்த \\\"போலி போலீஸ்\\\"\nகொடுமை.. நிர்வாணமாக தெருக்களில் ஓடிய 15 வயது சிறுமி.. 3 காமுகர்களிடம் சிக்கி சீரழிந்த பரிதாபம்\nமொத்தம் 5 மனைவிகள்.. 3-வது மனைவியின் 5 வயது மகளை நாசம் செய்த 50 வயது காமுக தந்தை\nஷாக்.. ஒருத்தர் துணை முதல்வர்.. இன்னொருத்தர் கிளாஸ் வாத்தியார்.. 4ம் வகுப்பு மாணவியை சீரழித்து நாசம்\nமேல கை வைக்கிறார்.. மிரட்டுகிறார்.. மாணவிகள் கண்ணீர்.. பள்ளி தலைமை ஆசிரியர் அதிரடி கைது\n14 வயது மனநலம் குன்றிய சிறுமி.. 7 மாதமாக சீரழித்த திமுக பிரமுகர்.. 4 பேர் கைது.. ஷாக் சம்பவம்\nபசு மாட்டை கடத்தி.. ரூமில் வைத்து... பாலியல் வன்புணர்வு..3 வடமாநில இளைஞர்கள் கைது\nஉலகத்திலேயே இல்லாத கொடுமை.. 1ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் சீண்டல்.. சக மாணவன் மீது புகார்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nsexual harassment annamalai university பாலியல் புகார் சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகம்\nகர்நாடகா: 11 தொகுதிகளை மீண்டும் கைப்பற்றுமா காங். ஒக்கலிகா வாக்குகளை அறுவடை செய்யுமா\nஅன்று எடப்பாடி.. இன்று எடியூரப்பா... ஆட்சியை தக்க வைக்க கை கொடுக்குமா ��டைத்தேர்தல்கள்\nஎந்த ஒரு மத அடையாளமும் இல்லை.. கீழடி உணர்த்தும் உண்மைகள்.. ஆச்சர்யமளிக்கும் தமிழ் நாகரீகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575627.91/wet/CC-MAIN-20190922180536-20190922202536-00138.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/what-protestors-have-do-at-the-time-involving-agitaions-316920.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Topic-Article", "date_download": "2019-09-22T18:17:22Z", "digest": "sha1:OWZLTX2GL22NIQECMFJIOSHUEOSYHHHA", "length": 20254, "nlines": 193, "source_domain": "tamil.oneindia.com", "title": "போராட்டத்தை போலவே உயிரும் முக்கியம்... உரிமைக்காக போராடுபவர்கள் கவனத்திற்கு! | What protestors have to do at the time of involving in agitaions? - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் சட்டசபை இடைத் தேர்தல் சென்னை மழை சந்திரயான் 2 புரட்டாசி மாத ராசி பலன்கள் புரோ கபடி 2019\nஎன் அண்ணன் அழகிரி.. நெகிழ வைத்த மு.க.ஸ்டாலின்\nஅஜித் நடித்த விவேகம் திரைப்பட உரிமையில் மோசடி.. தயாரிப்பாளர் மீது வழக்குப்பதிவு.. கோர்ட் உத்தரவு\nபெண் நிருபரை பார்த்து \"அடியே போடி\" என்று முனுமுனுத்த நிர்மலா சீதாராமன்.. வைரலாகும் வீடியோ\n'ஹவுடி மோடி' நிகழ்ச்சிக்கு ஓடி வரும் ட்ரம்ப்.. மோடியுடன் கைகோர்ப்பு.. பின்னணியில் செம ஸ்கெட்ச்\nதொல்லியல் ஆய்வுகள் தொடரட்டும், வைகைக் கரை வரலாறு பதியட்டும்.. வைகோ அறிக்கை\nஇது என்னங்க அநியாயமா இருக்கு.. ஹெல்மெட் அணியாத பஸ் டிரைவருக்கு அபராதம்\nஓ.பி.எஸ்.சின் வெளிநாடு பயணத்திட்டம் மாற்றம்\nMovies டன் கணக்கில் மண்ணை அள்ளிக்கொட்டிய பிக்பாஸ்.. இந்த வாரம் வெளியேறியது இவர்தான்.. ரசிகர்கள் அதிர்ச்சி\nSports PKL 2019 : ஆல் - ரவுண்டர் புனேவை சமாளிக்க முடியாமல் சரிந்த பெங்களூரு புல்ஸ்\nLifestyle நைட்-ஷிப்ட் வேலை பாக்குறீங்களா அப்ப உங்களுக்கு இந்த அபாயகரமான நோய் வர வாய்ப்பிருக்கு...\nFinance யெஸ் பேங்கை வாங்கப் போகிறதா பேடிஎம்.. 2.75 பங்குகளை விற்ற புரொமோட்டர்கள்..\nAutomobiles ரெனோ கார்களுக்கு ரூ.1 லட்சம் வரை டிஸ்கவுண்ட் ஆஃபர்\nTechnology TRAI: விரைவில் 11 இலக்க மொபைல் எண்கள் வரக்கூடும்\nEducation ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சிபெற்றவர்களுக்கு மீண்டும் ஒரு தேர்வு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nபோராட்டத்தை போலவே உயிரும் முக்கியம்... உரிமைக்காக போராடுபவர்கள் கவனத்திற்கு\nஇரயில் மீது ஏறி போராடிய பாமக தொண்டர் ஒருவர் மின்சாரம் தாக்கி பலி-வீடியோ\nசென்னை : தமிழர்களின் உரிமைகளுக்காக போராடுவது எவ்வளவு முக்கியமோ அதே போல உயிரைக் குடிக்கக் கூடிய போராட்டங்களில் ஈடுபடாமல் எதிர்ப்புக் குரலாகவும், உரிமைக் குரலாகவும் மட்டுமே பதிவு செய்வதும் அவசியம். உணர்ச்சிவசப்பட்டு போராட்டத்தில் உயிரை துச்சமென மதித்து இறக்கத் தயாராகும் போராட்டக்காரர்களே உங்களுக்கும் குடும்பம் இருக்கிறது என்பதை உணருங்கள்.\nதமிழர்கள் உணர்வுமிக்கவர்களாக இருப்பதாலேயே உலகம் முழுவதும் புகழ்பெற்றவர்களாக இருக்கின்றனர். சொந்த வீடாக இருந்தாலும் தாய் நாடாக இருந்தாலும் ஏதேனும் பிரச்னை என்றால் துணிந்து வந்து போராட்டக்களத்தில் நெஞ்சை நிமிர்த்து நிற்கும் தில்லானவர்கள். ஆனால் சில நேரங்களில் உணர்ச்சிப் பெருக்கில் இவர்கள் செய்யும் போராட்டம் அவர்களின் உயிரையே குடித்து விடுகிறது.\nமதுரையில் நியூட்ரினோ திட்டத்திற்கு எதிராக மதிமுக பொதுச்செயலாளர் பேரணி துவங்கிய போது ஏராளமான தொண்டர்கள் வைகோவிற்கு ஆதரவாக ஒன்றுதிரண்டனர். அப்போது மேடைக்கு அருகிலேயே ரவி என்ற மதிமுக பிரமுகர் நியூட்ரினோ அமைக்கும் மத்திய அரசை கண்டித்து உடலில் பெட்ரோல் ஊற்றி தீக்குளித்தார்.\nஉயிருக்கு போராடும் நிலையிலும் அவர் மத்திய அரசுக்கு எதிராக முழக்கமிட்டபடியே இருந்தார் அவரை மீட்டு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். இன்று காவிரி வாரியம் கோரி தமிழகம் முழுவதும் பாமக சார்பில் முழு அடைப்பானது நடக்கிறது. இந்த முழுஅடைப்பின் போது திண்டிவனத்தில் நடந்த ரயில் மறியலில் பாமகவினர் 2 பேர் ரயில் மீது ஏறி போராட முயற்சித்துள்ளனர்.\nஅப்போது மின்சார ரயில் செல்லும் மின்சார வயரில் உறசியதில் பாமக தொண்டர் ஒருவர் தீப்பிடித்து தூக்கி வீசப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். அண்மையில் நடந்த இந்த போராட்டங்கள் மட்டுமல்ல இலங்கைத் தமிழர்கள் படுகொலைக்காக 2010ல் தீக்குளித்து உயிர்விட்ட முத்துக்குமார், ராஜீவ் கொலைக்குற்றவாளிகள் பேரறிவாளன், சாந்தன், முருகனை விடுதலை செய்யக்கோரி நடந்த மனிதசங்கிலிப் போராட்டத்தில் காஞ்சிபுரத்தை சேர்ந்த செங்கொடி 2011ல் தீக்குளித்து உயிர் நீத்தார்.\nகாவிரிக்காக உயிர் விட்ட விக்னேஷ்\nநதிநீர் பிரச்னைக்கு எதிராக 2016ம் ஆண்டில் சென்னையில் நாம் தமிழர் கட்சி நடத்திய போராட்டத்தில் அந்தக் கட்சியின், ‘இளம்புலிகள்' எனப்படும் மாணவர் அமைப்பைச் சேர்ந்த விக்னேஷ் பாண்டியன் தீக்குளித்தார். மாணவர்களே கோபம் கொள்ளுங்கள் உரிமைக்காக போராடுங்கள் என்று உணர்ச்சிப் பெருக்கோடு கடிதம் எழுதிவைத்துவிட்டு காவிரி நீருக்காக உயிரை விட்டார் விக்னேஷ்.\nஉரிமைக்கான போராட்டங்கள் எவ்வளவு முக்கியமோ அதே போன்று போராட்டத்தில் ஈடுபடுபவர்களின் உயிர் அவருடைய குடும்பத்தினருக்கு மிக முக்கியம். எனவே போராட்டத்தின்போது உணர்ச்சிவசப்படாதீர்கள். உணர்வுகளை அமைதியான முறையில் அடக்கமான முறையில் தெரிவிக்க வேண்டும். உங்களுக்கும் குடும்பம் உண்டு. அவர்களுக்கு நீங்கள்தான் உலகம். அந்த உலகத்தையும் மனதில் கொண்டு போராட வேண்டும். தீக்குளிப்பது எப்படி தவறான செயலோ அதேபோல இதுபோன்ற போராட்டங்களின்போது உயிரைக் குடிக்கக் கூடிய விஷயங்களில் ஈடுபடுவதைத் தவிர்த்து கவனம் காக்க வேண்டும்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nஅஜித் நடித்த விவேகம் திரைப்பட உரிமையில் மோசடி.. தயாரிப்பாளர் மீது வழக்குப்பதிவு.. கோர்ட் உத்தரவு\nதொல்லியல் ஆய்வுகள் தொடரட்டும், வைகைக் கரை வரலாறு பதியட்டும்.. வைகோ அறிக்கை\nஓ.பி.எஸ்.சின் வெளிநாடு பயணத்திட்டம் மாற்றம்\nஹெல்மெட் கெடுபிடி.. போலீஸ் மடக்கியதால் நிலைத்தடுமாறிய பெண்ணின் கால்கள் லாரியில் சிக்கியதால் பரிதாபம்\nபெருத்த டமால் டுமீல் சப்தத்துடன் இடி இடிக்கும்.. சென்னையில் புழுதிபுயலும் ஏற்படலாம்.. வெதர்மேன்\nதமிழக பாஜகவுக்கு புதிய தலைவர் விரைவில் தேர்வு.. முரளிதரராவ்\nவேற வழியே இல்லை.. ஜெயிச்சே ஆகணும்.. அதிமுகவின் தேனி பார்முலா.. ஹெல்ப் பண்ணுவாரா ஓபிஆர்\nசிந்து சமவெளிக்கு முந்து சமவெளி எங்கள் கீழடி.. கவிஞர் வைரமுத்து\nமக்கள் யாரை எங்கு வைக்க வேண்டுமோ அங்குதான் வைத்துள்ளனர்.. விஜய் பேச்சுக்கு அமைச்சர் பதிலடி\n2 பயில்வான்களும் ரெடி.. அமமுக லிஸ்ட்டிலேயே இல்லை.. நாம் தமிழர், மய்யம் நிலைப்பாடு\nஅப்பாடா... நாங்குநேரி கிடைச்சிடுச்சு... ஸ்டாலின் அறிவிப்பால் காங். நிம்மதி பெருமூச்சு\nகமல் வீடியோ வெளியிட்டாலே.. பாஜக அலறுதே.. அடுத்தடுத்து வீடியோ போட்டு தெறிக்க விடும் ஹாசன்\nவேட்பாளர்களை அடையாளம் காணும் உதயநிதி... விழுந்து விழுந்து பணியாற்றும் இளைஞரணி\nநாள் முழுவதும் oneindia செய்திகளை ��டனுக்குடன் பெற\nprotests chennai போராட்டங்கள் சென்னை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575627.91/wet/CC-MAIN-20190922180536-20190922202536-00138.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.adhiparasakthi.co.uk/archives/author/admin/page/2", "date_download": "2019-09-22T18:36:30Z", "digest": "sha1:E43F2JFSYBCWGZWFJOAOS33JGBU7LIXA", "length": 6044, "nlines": 136, "source_domain": "www.adhiparasakthi.co.uk", "title": "admin, Author at Adhiparasakthi Siddhar Peetam (UK) - Page 2 of 57", "raw_content": "\nமேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தில் நவராத்திரி விழா-2019.\nஇங்கு முதலில் பக்தனாக வருபவன்\nநின்.. திருவடியில் எம்மை சேரு\nதாயின் சன்னிதியில் அங்கவலம் வருவதற்கு\nவிம்பிள்டன் ம ன்றத்தின் வாராந்திர பூஜை 16-08-2019\nவிம்பிள்டன் ம ன்றத்தின் பெளர்ணமி பூஜை 15/08/19\nஇன்று சுரண்டை சிவகுருநாதபுரம் ஆதிபராசக்தி வார வழிபாடு மன்றத்தில் ஆடிப்புர விழா அன்னையின் ...\nஉயிரினங்கள் முதன் முதலில் செவ்வாய் கிரகத்தில் தான் தோன்றியது: நிபுணர்கள் தகவல்\nசித்தர் பீடத்தில் நவராத்திரி பெருவிழா ஆரம்பம்\nகனடா மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி வழிபாடு மன்றத்தில் ஆடி பூரவிழா\nமேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர்பீடத்தில் ஆடிப்பூர விழா\nமேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தில் ஆடிப்பூர பெருவிழா – பால் அபிசேகம் & கஞ்சி...\n நானும் அடிகளாரும் அசைத்தால் தான் இங்கு எதுவும் நடக்கும். மற்றவர்களால் எதையும் செய்ய முடியாது ....\nபதிப்புரிமை ஆதிபராசக்தி 2008 முதல் நிகழ் வரை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575627.91/wet/CC-MAIN-20190922180536-20190922202536-00138.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Cinema/CinemaNews/2019/01/23043617/Can-actors-singing-in-movies--A-R-Rahman.vpf", "date_download": "2019-09-22T19:00:32Z", "digest": "sha1:WVOG3UCGVUJ3YJ7AZ5WTGIXLPW7GA72A", "length": 10289, "nlines": 122, "source_domain": "www.dailythanthi.com", "title": "Can actors singing in movies? - A. R. Rahman || படங்களில், நடிகர்கள் பாடலாமா? - ஏ.ஆர்.ரகுமான்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nஹவுடி-மோடி நிகழ்ச்சி: எல்லோரும் சவுக்கியம் தமிழ் உள்ளிட்ட இந்திய மொழிகளில் பிரதமர் மோடி பேச்சு\nபடங்களில், நடிகர்கள் பாடுவது குறித்து இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் கருத்து தெரிவித்துள்ளார்.\nநடிகர்கள், படங்களில் பாடுவது வழக்கமாக நடக்கிறது. ரஜினிகாந்த், கமல்ஹாசன், விக்ரம், விஜய், தனுஷ், சிம்பு உள்பட முன்னணி நடிகர்கள் தங்கள் படங்களில் பாடி உள்ளனர். தனுஷ் பாடிய ஒய் திஸ் கொலை வெறி பாடலுக்கு விமர்சனங்கள் கிளம்பினாலும் உலகம் முழுவதும் அதிகமானோரால் கேட்கப்பட்டு சாதனை நிகழ்த்தியது.\nசிம்பு தனது படங்களில் மட்டுமல்லாமல் மற்ற நடிகர்கள் படங்களிலும் அதிக பாடல்களை பாடி உள்ளார். நடிகைகளும் தற்போது பாட தொடங்கி உள்ளனர். இந்த நிலையில் நடிகர்கள், பாடகர்கள் ஆவது குறித்து இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் கருத்து தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது:-\n“திரைப்படங்களில் தங்கள் பாடல்களை நடிகர்கள் பாடும் வழக்கம் உலகம் முழுவதும் நடைமுறையில் இருக்கிறது. நடிகர்கள் தங்கள் நடிப்பில் வெளியாகும் படங்களில் பாடல்களை பாடும் முன்பு அவர்களுக்கு முறையான பயிற்சி அளிக்க வேண்டியது அவசியம். அந்த பயிற்சிக்காக அவர்கள் நேரம் ஒதுக்க வேண்டும்.\nதற்போது நடிகர்கள் படங்களில் தீவிரமாக நடித்து வருகிறார்கள். ஏற்கனவே ஒப்பந்தமான படங்களில் நடிப்பதற்கும் நேரம் இல்லை. இந்த நிலையில் பாடலுக்கு பயிற்சி எடுப்பது என்பது சிரமம்தான். ஆனாலும் நேரம் ஒதுக்கி பயிற்சி எடுத்து விட்டு பாடல்களை பாட வந்தால் அவர்களது படங்களில் அவர்களே பாடுவது சிறப்பானதாக இருக்கும்.” இவ்வாறு ஏ.ஆர்.ரகுமான் கூறினார்.\n1. விக்கிரவாண்டி, நாங்குநேரி இடைத்தேர்தல் அனைத்து ஏற்பாடுகளும் தயார்\n2. அவசர தேவைக்காக ஜெர்மனியில் தரையிறக்கப்பட்ட பிரதமர் மோடியின் விமானம்\n3. மராட்டியம், அரியானா சட்டசபைகளுக்கு அக்டோபர் 21-ந் தேதி தேர்தல் - தேர்தல் கமிஷன் அறிவிப்பு\n4. பிளாஸ்டிக் மற்றும் பாலிதீன் பொருட்களை பயன்படுத்த வேண்டாம்: கட்சிகளுக்கு தேர்தல் ஆணையம் வேண்டுகோள்\n5. இடைத்தேர்தல் கட்சிகள் சுறுசுறுப்பு:திமுக-காங்கிரஸ் ஆலோசனை,அமமுக போட்டி இல்லை, அதிமுக விருப்பமனு அறிவிப்பு;\n1. ராமாயணம் தொடர்பான எளிமையான கேள்வி பதில் தெரியாமல் முழித்த நடிகை நெட்டிசன்கள் கிண்டல்\n2. கைது செய்ய வேண்டியவர்களை விட்டு விட்டு “சுபஸ்ரீ விவகாரத்தில் யார் மீதோ பழி போடுகிறார்கள்” பட விழாவில் விஜய் ஆவேசம்\n3. சினேகாவை மணந்ததால் வாழ்வில் நல்ல மாற்றம் -நடிகர் பிரசன்னா\n4. யானை தந்தம் வைத்திருந்ததாக நடிகர் மோகன்லாலுக்கு எதிராக 7 ஆண்டுகளுக்கு பின் குற்றப்பத்திரிகை\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575627.91/wet/CC-MAIN-20190922180536-20190922202536-00138.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-villupuram/cuddalore/2016/mar/01/%E0%AE%85%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%87%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A4-1286861.html", "date_download": "2019-09-22T19:16:42Z", "digest": "sha1:34H3T6DXHV2PFKPKFBAWC7DQXOSR7Y6W", "length": 7070, "nlines": 102, "source_domain": "www.dinamani.com", "title": "அம்பேத்கர் சிலைக்கு மரியாதை- Dinamani", "raw_content": "\n20 செப்டம்பர் 2019 வெள்ளிக்கிழமை 11:29:50 AM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் விழுப்புரம் கடலூர்\nBy கடலூர் | Published on : 01st March 2016 06:25 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nவிடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மாநில நிர்வாகிகளாக பெ.பாவாணன் உள்ளிட்டோரை கட்சித் தலைமை அண்மையில் அறிவித்தது. இதனைத் தொடர்ந்து புதிய நிர்வாகிகள் மாவட்டத் தலைவர் சா.முல்லைவேந்தன் தலைமையில் கடலூரில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு திங்கள்கிழமை மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.\nமண்டலச் செயலர் சு.திருமாறன், கடலூர் மக்களவைத் தொகுதிச் செயலர் பா.தாமரைச்செல்வன், நிர்வாகிகள் இல.திருமேனி, மு.அறிவுடைநம்பி, மொ.வி.சக்திவேல், பால.புதியவன், தி.ச.திருமார்பன் முன்னிலை வகித்தனர். புதிய நிர்வாகிகள் பன்னீர்செல்வம், காத்தவராயன், ஜெயசீலன், சரிதா, அன்பரசன், தணிகைச்செல்வன், வெண்ணிலவன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nசீனாவின் இலையுதிர் காலத்திலுள்ள இளஞ்சிவப்பான தாவரங்கள்\nகீரை ஸ்பெஷல்... 30க்கும் மேற்பட்ட கீரை வகைகள், புகைப்படங்களுடன்\n20வது சர்வதேச இந்திய திரைப்பட விருது விழா\nபோர் விமானத்தில் பயணித்த பாதுகாப்பு அமைச்சர்\nதினமணி செய்திகள் | \"யாருடைய பேச்சைக் கேட்டு விஜய் பேசுகிறார் எனத் தெரியவில்லை\" | (21.09.2019)\nவார பலன்கள் (செப்டம்பர் 20 - செப்டம்பர் 26)\nதினமணி செய்திகள் | \"காஷ்மீரில் புதிய சொர்க்கம் உருவாக்கப்படும்\" | (19.09.2019) Top 5 News |\nபுரட்டாசியில் அசைவம் சாப்பிடக்கூடாது ஏன் தெரியுமா\nரகசியக் கேமரா இருப்பதை கண்டுபிடிக்கும் ரகசியங்கள்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575627.91/wet/CC-MAIN-20190922180536-20190922202536-00138.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newsfirst.lk/tamil/2018/08/31/%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%B5%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%95%E0%AF%81%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81/", "date_download": "2019-09-22T18:45:44Z", "digest": "sha1:YXHUAPGRZXILPFJNFM4R4ZIULODUZGQO", "length": 8834, "nlines": 85, "source_domain": "www.newsfirst.lk", "title": "மத்திய வங்கி மீது குண்டுத்தாக்குதல்: முன்னாள் விடுதலைப்புலி உறுப்பினர்களின் மனு மீதான விசாரணை ஒத்திவைப்பு - Newsfirst", "raw_content": "\nமத்திய வங்கி மீது குண்டுத்தாக்குதல்: முன்னாள் விடுதலைப்புலி உறுப்பினர்களின் மனு மீதான விசாரணை ஒத்திவைப்பு\nமத்திய வங்கி மீது குண்டுத்தாக்குதல்: முன்னாள் விடுதலைப்புலி உறுப்பினர்களின் மனு மீதான விசாரணை ஒத்திவைப்பு\nColombo (News 1st) இலங்கை மத்திய வங்கி மீது தற்கொலைக் குண்டுத்தாக்குதல் மேற்கொள்வதற்கு உதவி புரிந்தமைக்காக வழங்கப்பட்டுள்ள தண்டனையை திருத்தத்திற்கு உட்படுத்துமாறு கோரி, தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பின் முன்னாள் உறுப்பினர்களாக செயற்பட்ட மூன்று குற்றவாளிகளால் தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான விசாரணை ஒக்டோபர் மாதம் 19 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.\nகுறித்த மூன்று பேரும் குற்றவாளிகளாக நிரூபிக்கப்பட்டு மேல் நீதிமன்றத்தால் தலா 200 வருடங்கள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.\nவிக்னேஷ்வரன் வரதநாதன், கதிர்தம்பி சிவகுமார், செல்லையா நவரத்னம் ஆகிய மூன்று குற்றவாளிகளால் இந்த மேன்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.\nமேன்முறையீட்டு நீதிமன்றத்தின் நீதிபதிகளான தீபாலி விஜயசுந்தர மற்றும் அச்சல வென்கப்புலி ஆகியோர் முன்னிலையில் இன்று மனு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.\nசட்ட மா அதிபர் திணைக்களம் சார்பில் ஆஜரான அரச சிரேஷ்ட மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் அயிஷா ஜினசேனவினால் சமர்ப்பிக்கப்பட்ட ஆவணங்களை பரிசீலனைக்கு உட்படுத்திய நீதிபதிகள் குழாம் வழக்கை ஒத்திவைத்து உத்தரவிட்டுள்ளது.\nஅர்ஜூன மகேந்திரனை நாடு கடத்தும் ஆவணம் ஒப்படைப்பு\nமுறிகள் மோசடி; தடயவியல் கணக்காய்வு அறிக்கை அடுத்த மாதத்திற்குள்\nமுறிகள் மோசடி விசாரணையைத் துரிதப்படுத்துமாறு ஜனாதிபதி பணிப்புரை\nமகா சங்கத்தினரை அவமதிப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது\nமாகந்துரே மதுஷிடம் பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பிரிவினர் விசாரணை\nவைத்தியர் சாஃபிக்கு எதிரான விசாரணை உரிய முறையில் இடம்பெறவில்லை: அத்துரலிய ரத்ன தேரர் முறைப்பாடு\nஅர்ஜூன மகேந்திரனை நாடு கடத்தும் ஆவணம் ஒப்படைப்பு\nமுறிகள்; தடயவியல் கணக்காய்வு அறிக்கை அடுத்த மாதம்\nமுறிகள் விசாரணையைத் துரிதப்படுத்துமாறு பணிப்புரை\nமகா சங்கத்த��னரை அவமதிப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது\nமதுஷிடம் போதைப்பொருள் ஒழிப்பு பிரிவினர் விசாரணை\nஅத்துரலிய ரத்ன தேரர் முறைப்பாடு\n4/21 தாக்குதல்: ஜனாதிபதியால் ஆணைக்குழு நியமனம்\nவடக்கு மார்க்க ரயில் போக்குவரத்தில் தாமதம்\nமழையுடனான வானிலை இன்று முதல் அதிகரிப்பு\nதேசிய பாடசாலைகளில் மாணவர்களுக்கான வெற்றிடங்கள்\nஜனாதிபதி வேட்பாளராக ஆயத்தமாகும் கரு ஜயசூரிய\nதாக்குதலுக்கு பதிலடி வழங்கத் தயாராகும் சவுதி\nஇலங்கை A குழாத்தில் அங்கம் வகிக்கும் அசேல குணரத்ன\nமீனவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த திட்டம்\n'பார்த்தீபா' படத்தின் Trailer வௌியீடு\nஎங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா\n[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்\nநியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\nபதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS\nபதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575627.91/wet/CC-MAIN-20190922180536-20190922202536-00138.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/international-news/world/38856-very-very-good-says-trump-after-historic-meet-with-kim.html", "date_download": "2019-09-22T19:15:46Z", "digest": "sha1:LG7RCDCPPSLTACCSBOFLQQPZOX2KPYRZ", "length": 10728, "nlines": 130, "source_domain": "www.newstm.in", "title": "'சிறப்பாக நடந்தது': வரலாற்று சிறப்புமிக்க சந்திப்புக்கு பின் டிரம்ப் | 'very, very good', says Trump after historic meet with kim", "raw_content": "\n'ஹௌடி மோடி' நிகழ்ச்சியில் பிரதமர் மோடி; சுமார் 50 ஆயிரம் பேர் திரண்டனர்\nஆர் எஸ்எஸ்.நடத்தும் விஜயதசமி விழாவில் ஷிவ் நாடார்\nதஞ்சை: மின்னல் தாக்கி 4 பேர் பலத்த காயம்\nமோடியின் பேச்சை கேட்க ஹூஸ்டனில் குவிந்த 50 ஆயிரம் பேர்\nசூர்யா ரசிகர்களின் தாறுமாறான தமிழால் அதிர்ச்சியடைந்த காவல் ஆய்வாளர்\n'சிறப்பாக நடந்தது': வரலாற்று சிறப்புமிக்க சந்திப்புக்கு பின் டிரம்ப்\nவரலாற்று சிறப்புமிக்க வடகொரிய அதிபருடனான சந்திப்பு சிறப்பாக நடந்ததாக அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்தார்.\nஅமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் வடகொரியா அதிபர் கிம் ஜாங் அன் ஆகியோரது வரலாற்று சிறப்புமிக்க சந்திப்பு இன்று காலை சிங்கப்பூரில் நடைபெற்றது. டிரம்பும், கிம்மும் பரஸ்பரம் கைகுலுக்கி கொண்டனர். இவர்கள��� தங்களது அணு ஆயுத ஒழிப்பு, பொருளாதார தடைகளை நீக்குதல் உள்ளிட்டவை பற்றி இந்த சந்திப்பின் போது பேசியதாக தெரிகிறது. இந்த சந்திப்பு சுமார் 45 நிமிடம் நடந்தது.\nசந்திப்பு முடிந்து வெளியே வந்ததும் இரு நாட்டு தலைவர்களும் ஓட்டலின் பால்கனியில் நின்றபடி செய்தியாளர்களை பார்த்து கையசைத்தனர். இந்த பேச்சுவார்த்தை குறித்து டிரம்ப் கூறுகையில், வட கொரியா அதிபர் கிம் ஜாங் அன் உடனான பேச்சுவார்த்தை சிறப்பாக அமைந்தது என தெரிவித்தார்.\nஇந்த சந்திப்பினால் கொரிய தீபகற்பத்தில் நிரந்தர அமைதி ஏற்படும் என்று உலக அரசியல் விமர்சகர்கள் தெரிவித்துள்ளனர். சிங்கப்பூர் அதிபர் லீ ஏற்பாடு செய்திருந்த விருந்தில் கலந்து கொண்ட டிரம்ப் இன்று இரவு 7 மணக்கு அமெரிக்கா திருப்புவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nசுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் \nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nஇரு துருவங்களின் வரலாற்று சந்திப்பு: கவனிக்கத்தக்க விஷயங்கள் சில\nஜூன்.11, 2018 - உலக செய்திகள்\nஒட்டு புருவத்துடன் ஜஸ்டின் ட்ரூடோ: வைரல் வீடியோ\nஹவாய் எரிமலை வெடிப்பால் புதிய நிலப்பரப்பு: உரிமை கோரியது அமெரிக்கா\n1. கவினையும் சேரனையும் காப்பாற்ற நினைக்கும் லாஸ்லியா: பிக் பாஸில் இன்று \n2. சூர்யா ரசிகர்களின் தாறுமாறான தமிழால் அதிர்ச்சியடைந்த காவல் ஆய்வாளர்\n3. மஹாபாரதத்தில் நிச்சயம் இந்த சம்பவம் உங்களுக்கு தெரிந்திருக்காது\n4. கருவளையங்களை குறைக்க உதவும் சிறந்த வழிகள்\n5. பித்ருக்களின் சாபத்திலிருந்து விடுபட இவரை பிடியுங்கள்\n6. அரேபியாவிற்கு பாதுகாப்பு தர இயலாத அமெரிக்க இராணுவம், உலகின் மிகச்சிறந்த படைதான் என ரஷ்யா கிண்டல்\n7. அமெரிக்காவிலும் ஸ்வச் பாரத் - ஐ கடைபிடித்த பிரதமர் மோடி\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nஇஸ்லாமிய பயங்கரவாதத்தை ஒழிக்க இந்தியா - அமெரிக்கா இணைத்து செயல்படும்: அதிபர் டிரம்ப் உறுதி\n'குட் மார்னிங் ஹூஸ்டன்' : பிரதமர் மோடி உற்சாக பேச்சு\nஅதிபர் டிரம்ப்பை வரவேற்றார் அமைச்சர் ஜெய்சங்கர்\n'ஹௌடி மோடி' நிகழ்ச்சியில் பிரதமர் மோடி; சுமார் 50 ஆயிரம் பேர் திரண்டனர்..\n1. கவினையும் சேரனையும் காப்பாற்ற நினைக்கும் லாஸ்லியா: பிக் பாஸில் இன்று \n2. சூர்யா ரசிகர்களின் தாறுமாறான தமிழால் அதிர்ச்சியடைந்த காவல் ஆய்வாளர்\n3. மஹாபாரதத்தில் நிச்சயம் இந்த சம்பவம் உங்களுக்கு தெரிந்திருக்காது\n4. கருவளையங்களை குறைக்க உதவும் சிறந்த வழிகள்\n5. பித்ருக்களின் சாபத்திலிருந்து விடுபட இவரை பிடியுங்கள்\n6. அரேபியாவிற்கு பாதுகாப்பு தர இயலாத அமெரிக்க இராணுவம், உலகின் மிகச்சிறந்த படைதான் என ரஷ்யா கிண்டல்\n7. அமெரிக்காவிலும் ஸ்வச் பாரத் - ஐ கடைபிடித்த பிரதமர் மோடி\nதஞ்சை: மின்னல் தாக்கி 4 பேர் பலத்த காயம்\nஆர் எஸ்எஸ்.நடத்தும் விஜயதசமி விழாவில் ஷிவ் நாடார்\nஎனது நண்பர் மோடியுடன் ஹூஸ்டன் நகரில்... - டிரம்ப் மகிழ்ச்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575627.91/wet/CC-MAIN-20190922180536-20190922202536-00138.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/government-and-politics/politics/27708-", "date_download": "2019-09-22T18:12:23Z", "digest": "sha1:G5OHVWT54TWTKD6FGFJLJOX6MZTF4X6U", "length": 4907, "nlines": 99, "source_domain": "www.vikatan.com", "title": "கங்கை பூஜை: மோடிக்கு கெஜ்ரிவால் கேள்வி! | Ganga ritual, the Commission is involved?: Kejriwal", "raw_content": "\nகங்கை பூஜை: மோடிக்கு கெஜ்ரிவால் கேள்வி\nகங்கை பூஜை: மோடிக்கு கெஜ்ரிவால் கேள்வி\nவாரணாசி: கங்கை பூஜைக்கும், தேர்தல் ஆணையத்திற்கும் என்ன தொடர்பு உள்ளது என மோடிக்கு, அரவிந்த் கெஜ்ரிவால் கேள்வி எழுப்பியுளள்ளார்.\nஉத்தரபிரதேச மாநிலம், வாரணாசியில் பா.ஜ.க. பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து காங்கிரஸ் சார்பில் அஜய் ராயும், ஆம் ஆத்மி சார்பில் அரவிந்த் கெஜ்ரிவாலும் களமிறங்கியுள்ளனர்.\nஇந்நிலையில், கங்கையில் பூஜை செய்வதற்காக தேர்தல் ஆணையத்திடம் மோடி அனுமதி கேட்டிருந்தார்.\nஇதுகுறித்து ஆம் ஆத்மி கட்சி ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால் தனது டுவிட்டர் இணையத்தில், ''கங்கை பூஜை என்பது மத ரீதியான சடங்கு. அது ஒரு அரசியல் நிகழ்வு இல்லை.\nஇந்த பூஜைக்கும், தேர்தல் ஆணையத்திற்கும் என்ன தெடர்பு உள்ளது. இப்படியெல்லாம் தேர்தல் ஆணையத்திடம் அனுமதி கோருவதன் மூலம் தனது சிறு செயல்களிலும் நரேந்திர மோடி அரசியல் ஆதாயம் தேடுகிறார்'' எனக் கூறியுள்ளார்.\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575627.91/wet/CC-MAIN-20190922180536-20190922202536-00138.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/general-news/unmarried-constable-quits-job-in-telagana", "date_download": "2019-09-22T18:13:36Z", "digest": "sha1:TJZDBCILU3MVCV5D5A2WTV532XVR35KO", "length": 8223, "nlines": 105, "source_domain": "www.vikatan.com", "title": "`போலீஸ்காரனுக்குப் பொண்ணு தரமாட்டேன்னு சொல்றாங்க!' - வேலையை ராஜினாமா செய்த ஹைதராபாத் காவலர்| Unmarried constable quits job in Telangana", "raw_content": "\n`போலீஸ்காரனுக்குப் பொண்ணு தரமாட்டேன்னு சொல்றாங்க' - வேலையை ராஜினாமா செய்த ஹைதராபாத் காவலர்\nகாவல்துறையில் பணியாற்றுவதால் பெண் கொடுக்க மறுக்கிறார்கள் எனக் கூறி ஹைதராபாத்தைச் சேர்ந்த காவலர் ஒருவர் தனது ராஜினாமா கடிதத்தை உயர் அதிகாரிகளிடம் வழங்கியுள்ளார்.\nபொறியியல் பட்டதாரியான சித்தாந்தி பிரதாப், தெலங்கானா காவல்துறையில் காவலராகப் பணியாற்றி வருகிறார். 2014-ம் ஆண்டு காவல்துறையில் கான்ஸ்டபிளாகச் சேர்ந்துள்ளார். கடந்த ஒருவருடமாக சார்மினார் காவல்நிலையத்தில் காவலராகப் பணியாற்றி வருகிறார். திருமணத்துக்குப் பெண் தேடும் போது காவலர் பணியைக் காரணம் காட்டி வரன்கள் அமையவில்லை. இதனால் கடந்த சில நாள்களாக மன உளைச்சலில் இருந்த பிரதாப் காவலர் பணியை ராஜினாமா செய்வதாக ஹைதராபாத் போலீஸ் கமிஷனருக்குக் கடிதம் எழுதியுள்ளார்.\nபிரதாப் எழுதிய கடிதத்தில், ``நான் சித்தாந்தி பிரதாப். பொறியியல் பட்டதாரியான நான் காவலர் பணியில் கொண்ட ஈடுபாடு காரணமாக 2014-ம் ஆண்டு இணைந்தேன். என்னுடைய ஈடுபாடு காரணமாக உயர் அதிகாரிகளின் பாராட்டைப் பெற்றேன். கடந்த சில மாதங்களாக ஒரு விஷயத்தை நான் கவனித்தேன். என்னுடன் பணியாற்றிய சில மூத்த காவலர்கள் 35 முதல் 40 வருடங்கள் வரையில் பணியாற்றிவிட்டு ஓய்வு பெறும் போது எந்த புரமோஷனும் இல்லாமல்தான் விடைபெற்றுள்ளனர். காவல் ஆய்வாளர்கள் மற்றும் அதற்கு மேல் ரேங்க்கில் உள்ள அதிகாரிகளுக்கு வழங்கப்படும் வாகனம் மற்றும் பெட்ரோல் படி எல்லாம் கிடைப்பதில்லை. புரமோஷனும் இல்லை, அலவன்ஸும் இல்லை.\nதற்போது எனக்கு 29 வயதாகிறது. திருமணம் செய்ய முடிவு செய்து எனது குடும்பத்தினர் பெண் பார்க்கும் படலத்தை தொடங்கினர். இரண்டு மூன்று வரன்கள் வந்தது. ஆனால் அவையெல்லாம் அமையாமல் போனது. இதுகுறித்து எனது உறவினர்களிடம் கேட்டபோது காவல் பணியைக் காரணம் காட்டி பெண் கொடுக்க மறுத்தது தெரியவந்தது. காவலர்களுக்கு 24 மணிநேரமும் வேலை இருக்கும். புரமோஷன் எல்லாம் ஒண்ணும் இருக்காது எனக்கூறியது, என்னை மனதளவில் பாதித்தது. என் பணியே எனக்கு மனச்சோர்வை அளித்தது. தயவுகூர்ந்து எனது ராஜினாமாவை ஏற்றுக்கொள்ளுமாறு பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன்' எனக் குறிப்பிட்டுள்ளார்.\nகாவலரின் இந்தக் கடிதம் காவல்துறை வட்டாரத்தில் பரபரப்பாகப் பேசப்படுகிறது. ஹைதராபாத் கமிஷனர் இந்த விவகாரத்தில் காவலர் பிரதாப்-க்கு கவுன்சலிங் கொடுக்க ஏற்பாடு செய்துள்ளார்.\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575627.91/wet/CC-MAIN-20190922180536-20190922202536-00138.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/tag/%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-09-22T18:46:38Z", "digest": "sha1:UZ2RF6DJ3YCEHPN7M5XO264N3HG2G2JL", "length": 8422, "nlines": 99, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: மனம் | Virakesari.lk", "raw_content": "\nபாடசாலை மாணவி, தாயைக் கடத்தி கப்பம் பெற முயன்ற இருவர் கைது\nமாத்தறையில் ஜனாதிபதி தலைமையில் இடம்பெற்ற ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் மாநாடு\nதிருடர்கள், ஊழல்வாதிகள், பாதாள உலக கோஷ்டியினர், கொலைகாரர்கள் அங்கத்துவம் பெறும் எந்த கட்சிக்கும் ஸ்ரீ ல. சு. க துணை போகாது ; ஜனாதிபதி\nசுதந்திர கட்சியின் அடிமட்ட உறுப்பினர்களின் ஆதரவு பொதுஜன பெரமுனவிற்கு -காமினி லொகுகே\nஐ. தே. க வேட்பாளர்களை தெரிவு செய்தாலும் மக்கள் பிரச்சினை தீரும் என நினைக்கவில்லை ;டக்ளஸ்\nபாடசாலை மாணவி, தாயைக் கடத்தி கப்பம் பெற முயன்ற இருவர் கைது\nஅரம்கோ எண்ணெய் வயல் மீது ஆளில்லா விமானங்கள் தாக்கி அழித்தமை - ஒரு கண்ணோட்டம்\nஜனாதிபதி தேர்தலும் சிறுபான்மையினரின் ஆதிக்கமும்\nகூட்டமைப்பு புதிய பாதையை நோக்கி பயணிக்க வேண்டும்\nகடலுக்கு சென்ற மீனவர்கள் மூவரை காணவில்லை\nகல்முனையில் உண்ணாவிரதமிருந்த பிக்குவை சந்தித்து விக்கி புகழாரம்\nகல்முனை சுபத்திரா ராமய விகாராதிபதி ரன்முத்துகல சங்கரத்ன தேரரை சந்தித்து தமிழ் மக்களுக்காக உண்ணாவிரதமிருந்து தமிழ் மக்களு...\nஉடல் ஆரோக்கியத்தில் மனதின் பங்கு...\nஎமக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டிருக்கும் போது மனதின் பங்கு குறித்து யாரும் சிந்தித்து பார்ப்பதில்லை. ஆனால் உடல் ஆரோக்கியம...\nதமிழ் மக்களின் மனங்களில் இருப்பதை கூறுவதே தமிழ் மக்கள் பேரவையின் நோக்கம் ; சி.வி.\nதமிழ் மக்கள் பேரவையானது எதிர்கட்சி என கூறப்படுகின்றதே தவிர அது எதிர்க்கட்சி இல்லை எனவும் அது உருவாக்கப்பட்டதன் நோக்கம் த...\nகுறட்டையை தடுக்கும் நவீன கருவி\nதூக்கம் மனிதனுக்கு மிகவும் அவசியமானது. வாழ்நாளில் ஒவ்வொருவரும் மூன்றில் ஒரு பகுதியைத் தூங்கியே கழிக்கிறோம். நன்றாகத் தூங...\nமனம் சார்ந்த பிரச்சினைகளையும், உடல் சார்ந்த பிரச்ச��னைகளையும் தீர்த்து வைக்கும் ரெய்கி மருத்துவம்\nமனம் மற்றும் உடல் சார்ந்த பிரச்சினைகளைத் தீர்த்து வைக்கும் ஒரு உன்னதமான மருத்துவ சிகிச்சையே ரெய்கி.\nகருத்­தடை சத்­திர சிகிச்­சையின் பின்­னரும் கரு தங்­குமா.\nகுடும்பக் கட்­டுப்­பாட்டு முறைகள் பல இருந்­தாலும் நிரந்­தர குடும்ப கட்­டுப்­பாட்டு முறை­யாக சொல்­லக்­ கூ­டி­யது கருத்­தட...\nகாதலில் வெற்றிகாண தன் உயிரை தியாகம் செய்த காதலி\nஇந்தியாவின், பெங்களூரில் தனது காதலன் சரன் கடந்த வாரம் வீதி விபத்தில் உயிரிழந்ததை தாங்க முடியாது 24 வயதுடைய இளம் யுவதி ப...\nவடக்கில் அதிகரித்துள்ள வீதி விபத்துக்கள்: வீதி ஒழுங்கு பாதுகாப்பு வாரம் பிரகடனம்\nலட்சபான நீர்த்தேக்கத்தின் 3 வான்கதவுகள் திறப்பு\n: உச்­ச­ம­டைந்­தி­ருக்கும் தேர்தல் காய்ச்சல்..\nதேசிய ரீதியில் தங்­கப்­ப­தக்கம் வென்ற விழிப்­பு­ல­னற்ற மலையக மாணவன்: குவியும் பாராட்டுக்கள்\nஐ.நாவில் மஹிந்தவை காப்பாற்றினேன்: 99 சதவீத இந்தியர்கள் ராஜபக் ஷவை ஆதரிக்கின்றனர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575627.91/wet/CC-MAIN-20190922180536-20190922202536-00138.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://atptamilnadu.blogspot.com/2016/11/blog-post_46.html", "date_download": "2019-09-22T18:12:45Z", "digest": "sha1:SXDJI2WFYBRVB4Z5BTQ7UZH2XQ2ASNC3", "length": 16911, "nlines": 102, "source_domain": "atptamilnadu.blogspot.com", "title": "\"ஆதித்தமிழர் பேரவை\" தமிழ்நாடு : யாரைக் காவுகொடுக்க கருப்புப்பண கள்ளநோட்டு ஒழிப்பு போலி நடவடிக்கை.? ---- ஆதித்தமிழர் பேரவையின் வெளியீடான \"ஆதித்தமிழன் அறிவாயுதம்* இதழின் தலையங்கம்.", "raw_content": "\nயாரைக் காவுகொடுக்க கருப்புப்பண கள்ளநோட்டு ஒழிப்பு போலி நடவடிக்கை. ---- ஆதித்தமிழர் பேரவையின் வெளியீடான \"ஆதித்தமிழன் அறிவாயுதம்* இதழின் தலையங்கம்.\nயாரைக் காவுகொடுக்க கருப்புப்பண கள்ளநோட்டு ஒழிப்பு போலி நடவடிக்கை. ---- ஆதித்தமிழர் பேரவையின் வெளியீடான \"ஆதித்தமிழன் அறிவாயுதம்* இதழின் தலையங்கம்.\nமத்தியில் ஆளும் மோடி அரசு கறுப்புப் பணத்தையும், கள்ள நோட்டுகளையும் ஒழிப்பதாகச் சொல்லிக்கொண்டு, ஏழை எளிய மக்களின் வயிற்றில் அடிக்கும் நிலையை இன்று நாட்டில் நடைமுறைப்படுத்திக் கொண்டிருக்கிறது. தாம் உழைத்து சம்பாதித்த பணத்தைக் கூட வாங்குவதற்கு ஒரு நாட்டின் குடிமக்கள் கால்கடுக்க நாள் முழுதும் வங்கிகளுக்கு எதிரே வரிசையில் காத்திருக்கிற கொடுமை உலகில் எந்த கொடுங்கோல் ஆட்சிகளிலும் நடந்தததாக பதிவுகளில்���ை.\nவங்கிகளுக்கு முன்னால் வரிசையில் காத்திருந்த மக்களில் இதுவரை உயிரிழந்தோரின் எண்ணிக்கை 50 யும் தாண்டும் என்ற புள்ளி விபரம் வேதனையளிக்கிறது, அப்படி இறந்தோரில் ஒருவர்கூட பணக்காரர் இல்லை என்பதுவும் குறிப்பிடத்தக்கது இதிலிருந்தே தெரிகிறது இது கறுப்புப் பணக்காரர்களுக்கு எதிரான நடவடிக்கை இல்லை என்பது.\nமுன் யோசனையற்ற இந்த நடவடிக்கையால் நாட்டில் பெரும் கலவரம் ஏற்படலாம் என உச்சநீதிமன்றமே தனது அச்சத்தை வெளிப்படுத்தியிருக்கிறது. இதனால் இந்தியா பெறும் பொருளாதாரப் பின்னடைவை சந்திக்கப்போகிறது, என பல்வேறு பொருளாதார நிபுணர்கள் எச்சரிக்கை விடுக்கின்றனர்.\nமோடி அரசு பதவியேற்றதிலிருந்து ஆர்.எஸ்.எஸ்.சின் கொள்கைத் திட்டங்களை நடைமுறைப் படுத்துவதிலேயே குறியாக உள்ளது. பகவத் கீதையை தேசிய நூலாக மாற்றுவதற்கான முயற்சிகள், பசுப் பாதுகாப்பு என்ற பெயரில் மக்கள் உயிர்களை ஈவு இரக்கமற்ற முறையில் காவு கொண்டது. புதியக்கல்விக் கொள்கை என்ற பெயரில் குலக்கல்வி முறையை நடைமுறை படுத்தத் துடிப்பது, பொது சிவில் சட்டம் என்ற பெயரில் இசுலாமியர்களுக்கு எதிரான வன்மத்தை மேற்கொள்வது, என ஒடுக்கப்பட்ட தலித் மற்றும் இசுலாமிய மக்களுக்கு எதிராக நெருக்கடிகள் பலவற்றை அரங்கேற்றிக் கொண்டிருக்கும் மோடி அரசின் மதவெறி பாசிச செயல்பாடுகளோடு, இந்த நெருக்கடியும் வெகு மக்களின் கழுத்தை நெறிக்கும் செயலாகவே அமைந்துள்ளது.\nமோடி அரசு பதவியேற்ற நாள் முதல் இன்று வரை வேலையற்றோருக்கு புதிய வேலை வாய்ப்புகளை போதிய அளவுக்கு உருவாக்கித்தரவில்லை, நாட்டை முன்னேற்றுவதற்கான உருப்படியான திட்டங்கள் எதுவும் அறிவிக்கப்படவில்லை, வெற்றுக் கூச்சலும், உணர்ச்சியை தூண்டும் உரை வீச்சும், நாட்டுக்கு நாடு சுற்றிவரும் ஊதாரித்தனம் மட்டுமே நடந்து கொண்டிருக்கும் சூழலில் இப்போது எடுக்கப்பட்டிருக்கும் இந்த நடவடிக்கையால் இருக்கிற வேலை வாய்ப்புகளும் பறிபோகும் நிலைதான் உருவாகியுள்ளது,\nவிவசாயத் தொழிலாளர்களும், அமைப்புசாரா தொழிலாளர்களும் பட்டினி கிடந்து சாகும் நிலை ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இந்தியாவில் இருக்கும் குறைந்த பட்ச தற்சார்பு பொருளாதாரமும் அழிக்கப்பட்டு, பார்பனிய தரகு முதலாளிகள் மூலம் அன்னிய நாட்டு மூலதனங்களை இறக்க��மதி செய்து கார்பரேட் நிறுவனங்களின் வேட்டைக்காடாக மாறி அன்னிய நாட்டிடம் கையேந்துகின்ற சூழலே ஏற்படும்.\nவராக்கடன் என்ற பெயரில் பல லட்சம் கோடிகளை தள்ளுபடி செய்யும் மோடி அரசு, தூய்மைப் பணியாளர்கள் பட்ட கடன்களையும், மாணவர்கள் பெற்ற கல்விக் கடன்களையும், சிறு குறு தொழில் புரியோர் பெற்ற கடன்களையும் வாராக் கடன் பட்டியலில் வைத்து தள்ளுபடி செய்ய முன்வருமா\nஆக மோடியின் இந்த அறிவிப்பு கருப்புப்பண பேர்வழிகளை அழிப்பதல்ல, அன்றாடம் காய்ச்சிகளை நெருக்கடிக்கு உள்ளாக்கி அவர்களின் சுருக்குப் பையில் இருக்கும் காசைப் பிடுங்கி கருப்புப் பண முதலைகளிடம் கடனாக ஒப்படைக்கும் செயலன்றி வேறொன்றுமில்லை.\nஆக இப்போதாவது விழிதெழவேண்டும், மோடிக்கு ஆதரவாக அண்டப்புளுகளை அள்ளி வீசும் ஊடக பொய்யுரைகளுக்கு ஆட்படாமல் மக்கள் விரோத பார்பனிய பயங்கரவாத பாசிச மோடி அரசை அப்புறப்படுத்த ஜனநாயக சக்திகளும் வெகுமக்களும் ஒன்றிணைந்து குரல் கொடுப்பதே, இப்போதைக்கு நாட்டை பேரழிவிலிருந்து மீட்பதற்கான வழிமுறையாகும்.\nPosted by ஆதித்தமிழர் பேரவை - தமிழ்நாடு at 21:17\n\" ஆதித்தமிழன் அறிவாயுதம் \" மாத இதழ்கள்\nஆதித்தமிழர் பேரவை இணையதளம் ( ஆங்கிலம் )\nஆதித்தமிழர் விடுதலையே அனைவருக்குமான விடுதலை\nஆதித்தமிழர் பேரவை - தமிழ்நாடு\nபுரட்சியாளர் அம்பேத்கர் நினைவு நாளில்.. கிணத்துக்க...\nகோவை மாவட்ட ஆதித்தமிழர் பேரவை சார்பாக 27.11.16 அன்...\nயாரைக் காவுகொடுக்க கருப்புப்பண கள்ளநோட்டு ஒழிப்பு ...\nஆதித்தமிழர் பேரவை மகளிரணிச்செயலாளர் இராணி நினைவுநா...\n*சோசலிச புரட்சியாளர் பிடல்காஸ்ட்ரோ விற்கு நீலச்சட்...\nநாளை 28.11.2016 அன்று தி.மு.க சார்பில் நடைபெறும் ...\nதாழ்த்தப்ட்ட மக்களின் வீடுகளில் தீ மாவட்ட ஆட்சியர்...\nபல்கலைகழகங்களில் நடைபெற்றுவரும் முறைகேடுகளுக்கு எத...\nகோவையில் புதிய கல்விக் கொள்கை எதிர்ப்பு கருத்தரங்க...\nகோவையில் காமாட்சிபுரம் நொய்யல் பகுதியில் ஆதித்தமிழ...\nஅரவக்குறிச்சி இடைத்தேர்தல் பரமத்தி ஒன்றியம் அண்ணாந...\nஅரவக்குறிச்சி இடைத்தேர்தல் பெரியார்நகர் பகுதியில் ...\nஅரவக்குறிச்சி இடைத்தேர்தல் அத்திப்பாளையம் இந்திராக...\nஅரவக்குறிச்சி இடைத்தேர்தல் வேலாயுதம்பாளையம் பகுதிய...\nஅய்யா அதியமான் அவர்கள் தலைமையில் போராளி செகுடந்தாள...\nஆதித்தமிழர் பேரவை தேனி மாவட்ட செயற்குழு கூட்டம் 13...\nஅரவக்குறிச்சி தொகுதி திமுக வேட்பாளர் கே சி பழனிச்ச...\nஅரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் திம...\nஅரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் திம...\nஅரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் திம...\nஅரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் திம...\nஅரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் திம...\nஅரவக்குறிச்சி சட்டமனற தொகுதியில் ஆதித்தமிழர் பேரவை...\nஅரவக்குறிச்சி சட்டமனற தொகுதியில் ஆதித்தமிழர் பேரவை...\nஅரவக்குறிச்சி சட்டமனற தொகுதி குப்பம் ஊராட்சி வேலயு...\nஅரவக்குறிச்சி சட்டமனற தொகுதியில் ஆதித்தமிழர் பேரவை...\nதிருப்பரங்குன்றம் தொகுதி பிரச்சாரத்தில் இருந்த தளப...\nதிருப்பரங்குன்றம் தொகுதி சட்டமன்ற திமுக வேட்பாளர் ...\nதிருப்பரங்குன்றம் சட்டமன்ற தேர்தல் திமுக வேட்பாளர்...\nதிருப்பரங்குன்றம் சட்டமன்ற தேர்தல் திமுக பிரசார பொ...\nசரவணபாண்டிய சத்யா அவர்களின் திருமண விழாவில் ஆதித்த...\nதிருப்பரங்குன்றம் சட்டமன்ற தொகுதியில் ஆதித்தமிழர் ...\nநவம்பர்.7 ரஷ்யபுரட்சி நாளை முன்னிறுத்தி சமூகநீதி இ...\nதமிழரசு தந்தையார் இறுதி நிகழ்வில் நிறுவனர் பங்கேற்...\nஅரவக்குறிச்சி சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிடும் த...\nகடவூர் ஒன்றிய செயலாளர் மரு.சக்திவேல், பெ.மலர்கொடி ...\nஆதித்தமிழர் பேரவை தருமபுரி மாவட்ட செய்றகுழு 4.11.1...\nதமிழகத்தில் தொடரும் சாதிவெறி ஆணவப் படுகொலைகளைக் கண...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575627.91/wet/CC-MAIN-20190922180536-20190922202536-00139.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://dheekshu.blogspot.com/2013/", "date_download": "2019-09-22T18:40:45Z", "digest": "sha1:T2G54VXCF7S7YXWSOTCLIN7OX3WIOBFX", "length": 113183, "nlines": 578, "source_domain": "dheekshu.blogspot.com", "title": "2013 ~ பூந்தளிர்", "raw_content": "\nஎங்கள் வீட்டில் பூத்தப் பூக்கள்\nஎங்கள் வீட்டில் பூத்தப் பூக்கள்\nஉருகிய க்ரையான் மெழுகு ஆறு\nபுதினாவில் செய்த இயற்கை பெயிண்ட்\nகுழந்தைகள் சந்திக்கும் பிரச்சனைகள் - 4\nதற்கால சந்ததியினர் மட்டுமல்லாது நாம் அனைவரும் தற்பொழுது இந்தப் பொருளால் அதிகம் பாதிக்கப்படுகிறோம். அந்தப் பொருள் இரசாயனம் (கெமிக்கல்ஸ்).\nநாம் உட்கொள்ளும் உணவினால் மட்டுமல்லாது நாம் பயன்படுத்தும் அழகு சாதனப் பொருட்கள் மூலமாகவும் நம்முள் செல்கிறது. ரசாயனத்தால் பெரியவர்களே பாதிக்கப்படும் பொழுது குழந்தைகளைப் பற்றி கேட்கவே வேண்டாம்.\nஇராசயனத்தைப் பற்றிய விழிப்புணர்வு சமீபத்தில் அதிகரித்து வருகிறதால் நாங்களும் சில மாற்றங்கள் செய்து கொண்டோம். உண்ணும் உணவிற்கு முடிந்த வரை ஆர்கானிக்ஸ் பொருட்களை மட்டுமே பயன்படுத்துகிறோம். ப்ளாஸ்டிக் உபயோகித்தால் தீமை என்று குளிர்சாதனப் பெட்டியில் வைக்கும் டப்பா வரை கண்ணாடியில் மாற்றிவிட்டேன். டிபன் பாக்ஸ் எவர்சிலவர், தண்ணீர் பாட்டில் அலுமினியம் என்று பயன்படுத்துவதால் ரசாயனத்திலிருந்து முடிந்தவரை என் குழந்தைகளை காத்து வருகிறோம் என்று நினைத்திருந்தேன். பல வகைகளில் அவர்கள் ரசாயனத்தால் பாதிக்கப்படுகிறார்கள் என்று தெரிந்திருந்தாலும் நம்மால் முடிந்தவரை செய்திருக்கிறோம் என்கிற திருப்தி இருந்தது.\nசமீபத்தில் தீஷுவை டாக்டரிடம் அழைத்துச் சென்று இருந்தோம். அவளுக்கு லாவண்டர் மணத்தில் எந்த பொருளும் உபயோகப்படுத்த வேண்டாம் என்று எங்களுக்கு ஆலோசனை சொன்னார்கள். நான் தீஷுவிற்கு ஜான்சன் & ஜான்சன் ஆறு வயது வரை பயன்படுத்தி வந்தேன். அதில் அதிக அளவில் ரசாயனம் இருப்பது தெரிந்தவுடன் அவினோவிற்கு (Aveeno) மாறி திருப்தி அடைந்துவிட்டேன். ஜான்சன் & ஜான்சனில் லாவண்டர் (Lavender) மணத்தில் தான் பயன்படுத்தினோம். அப்பொழுது ஆறு வருடங்கள் பயன்படுத்திய பொழுது அவளுக்குள் என்ன என்ன தீமைகள் செய்திருக்குமோ என்று யோசிக்காமல் இருக்க முடியவில்லை. நாம் உபயோகப்படுத்தும் ஷாம்பூ, சோப், க்ரீம் முதலியன நம் உடம்பிற்குள் செல்கின்றன. உணவில் இருக்கும் ரசாயனத்திற்கு கொடுக்கும் அவசியத்தை அழகு சாதனப் பொருட்களுக்குக் கொடுப்பதில்லை. அது நம் உடம்பிற்குள் நேரடியாக செல்லாத்தால் வரும் மெத்தனமாகவும் இருக்கலாம்.\nசம்முவிற்கும் அவினோ உபயோகப்படுத்தி வந்தேன். இப்பொழுது அவினோவிலும் அதிக இராசனம் என்று கேள்விப்பட்டேன். சம்முவின் தோல் சற்று வித்தியாசமானது. தலையில் தேங்காய் எண்ணெய் தேய்தாலும் உடம்பு முழுவதும் பொரி பொரியாக வந்து தடித்துவிடும். தேங்காய் எண்ணெயினால் வருகிறது என்ப‌தை கண்டுபிடிக்க எங்களுக்கு ஒரு வருடம் ஆனது. தெரியாததால் எண்ணெய் தேய்துக் கொண்டே உடம்பிற்கும் க்ரீம் தடவி வந்தோம். சில மாதகங்கள் முடிக்கு எண்ணெய் காட்டாமல் இருந்தோம். இப்பொழுது ஆலிவ் ஆயில் ஒத்துக் கொள்கிறது என்று கண்டுபிடித்திருக்கிறோம்.\nசம்முவின் இந்தத் தோல் பிரச்சனையினால் என்னால் பயத்த மாவு என்று முழுதாக இயற்கைக்குப் போக முடியாது. இங்குள்ள சீதோஷன நிலைக்கு சீயக்காய் முதலியன உபயோகப்படுத்த முடியவில்லை.அழகு சாதனப்பொருட்களிலும் ஆர்கானிக் தேடத் தொடங்கினேன்.\nஅப்பொழுது தான் டீப் ஸ்கின் டேட்டாபேஸ்( Deep Skin database) என்னும் இணையதளத்தைப் (http://www.ewg.org/skindeep/) பற்றி தெரிந்து கொண்டேன். அழகு சாதனப் பொருட்களுக்கு, அதன் ரசாயனத்தின் அடிப்படையில் மதிப்பெண் கொடுத்திருக்கிறார்கள். 0 முதல் 10 வரை கொண்ட பட்டியலில் 0 என்றால் உடம்பிற்கு கெடுத்தலான இராசயனம் இல்லை என்று அர்த்தம்.\nஅதில் தேடி, உபயோகித்தவர்களின் கருத்துகள் படித்து Earth mam angel baby Shampoo ,California baby Shampoo மற்றும் Babo botanicals தேர்தெடுத்தோம். அதில் தேங்காய் மற்றும் லாவண்டர் இருக்கக் கூடாது என்று முடிவு செய்து Babo botanicals ஆர்டர் செய்தாகிவிட்டது. இதற்கு எங்களுக்கு இரு வாரங்கள் ஆனது.\nவீட்டில் ஒருவர் உபயோகப்படுத்தும் சோப்பிற்கு மட்டுமே இந்த மெனக்கிடல் என்றால் ஒவ்வொருத்தர் உபயோகப்படுத்தும் ஒவ்வொரு பொருளையும் மாற்ற வேண்டும் என்றால் யோசித்துப் பாருங்கள்\nநான் உபயோகப்படுத்திய தள முகவரி மீண்டும் ஒரு முறை : http://www.ewg.org/skindeep/\nஇராசயனத்திலிருந்து உங்கள் குழந்தைகளையும் குடும்பத்தவரையும் எவ்வாறு பாதுகாக்கிறீர்கள்\nஎங்களின் முந்தைய அனுபவ பகிர்தல்கள்\n1. தொலைக்காட்சி அனுபவங்கள் by சந்தனமுல்லை\n3. பள்ளி இருக்கே தள்ளி by கிரேஸ்\nLabels: குழந்தைகள் சந்திக்கும் பிரச்சனைகள்\nஎனக்கும் என் கணவருக்கும் புத்தகம் படிக்கும் வழக்கம் உண்டு. வீட்டில் நூலகம் என்பது எங்கள் எதிர்கால கனவு. எங்கள் குழந்தைகள் இருவருக்கும் புத்தகம் படித்துக் காட்டும் வழக்கம் உண்டு. அதில் எங்களுக்கு மிகவும் பிடித்த ஐந்து புத்தகங்கள் பற்றிய இடுகை இது. இரண்டு வயது வரைக்கான குழந்தைகளுக்கு ஏற்ற புத்தகங்கள்.\n1. Bright Baby Pack : நான்கு தனித்தனி புத்தகங்கள். இரண்டு துணி புத்தகங்கள் மற்றும் இரண்டு காகித (அட்டை) புத்தகங்கள். சம்மு பிறப்பதற்கு முன்பு வாங்கினோம். அவள் மூன்று மாத குழந்தையாக இருந்தபொழுது திடீரென்று பால் குடிப்பதை நிறுத்திவிட்டாள். ஒவ்வொரு ஸ்பூனாக பால் கொடுத்தோம். அவள் தலையை அசைத்துவிட்டால் பால் கொட்டிவிடும் என்பதால் அவள் கவனத்தைப் புத்தகத்தில் வைத்திருப்போம். ஒருவர் புகட்டும் பொழ��து மற்றொருவர் புத்தகத்தை வாசித்துக் காட்டுவோம். மிகவும் ரசித்தாள். ஒவ்வொரு பக்கத்திலும் ஒரு படம். சில குறைகள் (உதாரணத்திற்கு பசுவுற்கு பதில் கன்று) இருந்தாலும் எங்களுக்கு மிகவும் பிடித்த புத்தகம்.\n2. Smile : அன்பளிப்பாக வந்தது. குழந்தைகளின் சிரிக்கும் புகைப்படங்களின் தொகுப்பு. சம்முவிற்கு மிகவும் பிடித்த புத்தகம். புகைப்படத்தில் இருப்பது போல் செய்து பார்ப்பாள். ஆனால் புத்தகம் எளிதில் கிழிந்துவிட்டது.\n3. Duck and Goose : எளிய ஓவியங்களுடன் சிறு வாக்கியங்கள் அடங்கிய புத்தகங்கள். நிறைய தலைப்புகளில் கிடைக்கின்றன. நாங்கள் படித்த அனைத்துப் புத்தகங்களும் எங்களுக்குப் பிடித்திருந்தன.\n4. National Geographic Little kids: பல தலைப்புகளில் கிடைக்கின்றன‌. நூலகத்திலிருந்து எடுத்துப் படித்தோம். வண்ணமயமான‌ புகைப்படங்கள் இதன் சிறப்பம்சம். இதன் ஸேப்ஸ்(Shapes) புத்தகம் படிக்கும் பொழுது தான் வடிவங்கள் கண்டுபிடிக்க சம்மு கற்றுக் கொண்டாள். :))\n5. I Spy : பல தலைப்புகளில் கிடைக்கும் இந்தப் புத்தகங்களில் I Spy little letters, I Spy little numbers, I Spy wheels மற்றும் I Spy toys மட்டுமே படித்திருக்கிறோம். மற்ற தலைப்புகளில் ஒவ்வொன்றாக அறிமுகப்படுத்த வேண்டும். பல பொருட்களின் படங்கள் இருப்பதால் பொருட்களின் அறிமுகங்கள் மற்றும் அதன் பெயர்களை குழந்தைகள் அறிந்து கொள்ளலாம்.\nபடங்கள் உதவி : amazon.com\nஇவை எங்களுக்குப் பிடித்தவை. உங்களுக்குப் பிடித்த சில புத்தகங்களை எங்களுக்கு அறிமுகப்படுத்துகளேன்\nLabels: Books, அனுபவம், இரண்டு வயது\nகையில் பேப்பரும் பேனாவும் கிடைத்தால் கதை எழுதத் தொடங்கிவிடுகிறாள் தீஷு. அவற்றை என் ப்ரைவேட் ப்ளாகில் சேமிப்பது உண்டு. இந்த வாரத்தில் அவள் எழுதிய இரண்டு கதைகளையும் எங்கள் இருவரின் பெயரிலுள்ள எழுத்துகளுக்கு அவள் எழுதிய வார்த்தைகளையும் இங்கு பதிகிறேன்.\nஎங்கள் பெயரின் எழுத்துகளுக்கு அவள் எழுதியது\nஎன் பெயருக்கு அவள் எழுதியதைப் பார்த்ததும் பறக்க ஆரம்பித்துவிட்டேன்.:))\nகதையில்அவள் பள்ளியின் பெயரையே பயன்படுத்தியிருந்ததால் படத்திலும் எழுத்திலும் மறைத்திருக்கிறேன்.\nஎல்லா பக்கங்களுக்கும் கண்டிப்பாக ஒரு படம் இருக்கும். :))\nஇந்த ஆர்வத்தை தீஷு தக்கவைத்துக் கொள்ள வேண்டும் என்பதே என் ஆசை\nLabels: அனுபவம், ஏழு வ‌ய‌து\nகுக்கர் மூடியில் வெயிட் போடுதல்\nசிறு துளையின் வழியே பென்சிலை உள்ளே போடுதல். இது சம்முவின் ஃபேவரைட். ஓரே நேரத்தில் பத்து பென்சில் வரை போடுகிறாள்.\nபாட்டிலை மூடுதல். இன்னும் மூடத் தெரியாது. ஆனால் மூடியை மேலே வைக்கத் தெரிகிறது.\nவடிவங்களின் பெயர்கள் தெரிவதால், நான் கேட்கும் வடிவத்தை பையிலிருந்து எடுத்து டப்பாவில் போடுதல்\nடூத் பிக்கை எண்ணெய்க் கரண்டியின் துளைகளின் போட வேண்டும். வயதிற்கு அதிகமோ என்று யோசித்தேன். ஆனால் விருப்பமாக செய்தாள். பொதுவாக சம்முவுடன் விளையாடும் பொழுது போன் போன்ற அவசரத்திற்கு கூட எழுந்திருக்க யோசிப்பேன். டூத் பிக் சற்று கூர்மையாக இருந்ததால் ஒவ்வொரு வினாடியும் கவனம் அவள் மீதே வைத்திருக்க வேண்டியதாகிவிட்டது.\nநான் முன்பே சொன்னது போல இவை அனைத்தும் ஒரு நிமிடத்திற்கு மேல் செய்ததால் வெற்றி பெற்றவை. :))\nLabels: அனுபவம், ஒரு வய‌து\nகுழந்தைகளுக்கான தமிழ்ப் பாடல்கள் - 2\nசென்ற \"தமிழ்ப் பாடல்கள்\" இடுகையில் திரு.நடராஜ் அவர்கள், அழ.வள்ளியப்பாவின் நூல்கள் இருக்கும் தளத்தைத் தந்திருந்தார்கள். அனைவரும் பயன்படும் என்று இங்கு தந்திருக்கிறேன். நன்றி நடராஜ்\nஇந்த முறையும் ஐந்து பாடல்கள் தொகுத்து இருக்கிறேன்..\n1. ஓடி விளையாடு பாப்பா\nசின்னஞ் சிறு குருவிபோல நீ\nவண்ணப் பறவைகளைக் கண்டு நீ\nமனதில் மகிழ்ச்சி கொள்ளு பாப்பா\nகாலை எழுந்தவுடன் படிப்பு பின்பு\nகனிவு கொடுக்கும் நல்ல பாட்டு;\nமாலை முழுதும் விளையாட்டு என்று\nவழக்கப் படுத்திக் கொள்ளு பாப்பா\n‍ - சுப்பிரமணிய பாரதியார்\nநடனம் ஆடுது - படகு\nநடனம் ஆடுது ‍- படகு\nஉயர்ந்து தாவும் அலைக்கு மேலே\nஓங்கித் தாவுது - படகு\nபாய்ந்து மேவுது - படகு\nஅலையை முட்டி மோதித் தாவி\nஆடிக் களிக்குது ‍‍- படகு\nநீந்தி வருகுது - படகு\nஒன்று, யாவருக்கும் தலை ஒன்று\nஇரண்டு, உடம்பில் கை இரண்டு\nமூன்று, முக்காலிக்கு காலி மூன்று\nநான்கு, நாற்காலிக்குக் கால் நான்கு\nஐந்து, ஒரு கை விரல் ஐந்து\nஆறு, ஈயின் கால் ஆறு\nஏழு, வாரத்தின் கிழமைகள் ஏழு\nஎட்டு, சிலந்தியின் கால்கள் எட்டு\nஒன்பது, தானிய வகை ஒன்பது\nபத்து, இருகை விரல் பத்து\nகல கல என்று சிரிக்கும்\nLabels: அனுபவம், தமிழ்ப் பாடல்கள்\nபள்ளி இருக்கே தள்ளி (குழந்தைகள் சந்திக்கும் பிரச்சனைகள் ‍- 3) by கிரேஸ்\nதற்கால குழந்தைகள் சந்திக்கும் முக்கிய பிரச்சனைகளில் ஒன்றான‌ பள்ளிக்குச் செல்லும் தூரம் பற்றி க���ரேஸ் அவர்கள் இங்கு பகிர்ந்திருக்கிறார்கள்.\n\"நானெல்லாம் ஐந்து மைல் நடந்துபோய்தான் படிச்சேன். அஞ்சு நிமிசம் நடக்கிறதுக்கு உங்களுக்கு காலு வலிக்குது\", பலரும் கேட்டிருக்கும் வசனம்.\n\"அந்த காலத்துல பஸ்சா காரா, நாங்கல்லாம் நடந்துபோய் தான் படிச்சோம்\", பலரின் ஏக்கவசனம்.\nஇந்த ரீதியில் பல வசனங்கள், பல சூழ்நிலைகள் சொல்லிக்கொண்டேபோகலாம்.\nசரி, நான் நடந்து போய் படிச்சேன், ஐந்து மைல் அல்ல, ஐநூறு அடி பள்ளிக்குப் பக்கத்திலேயே வீடு பார்த்து அதிலும் கொண்டுபோய்விட்டு மீண்டும் அழைத்துக் கொண்டு வருவார்கள். இன்றைய நிலை என்ன பள்ளிக்குப் பக்கத்திலேயே வீடு பார்த்து அதிலும் கொண்டுபோய்விட்டு மீண்டும் அழைத்துக் கொண்டு வருவார்கள். இன்றைய நிலை என்ன அதிலும் பெருநகரங்களில் இந்நிலை எப்படி இருக்கிறது அதிலும் பெருநகரங்களில் இந்நிலை எப்படி இருக்கிறது பெற்றோரும் சிறாரும் சந்திக்கும் பிரச்சினைகள் என்ன பெற்றோரும் சிறாரும் சந்திக்கும் பிரச்சினைகள் என்ன இதைப்பற்றி தான் இப்பதிவு. பள்ளியின் தூரம் பற்றிதான் இப்பதிவு என்றாலும் ஒரு முன்னுரை தேவைப்படும் என்று நினைப்பதால் சில தகவல்களையும் பதிவிடுகிறேன்.\nநான் அமெரிக்காவிலிருந்து ஜூலை இறுதியில் இந்தியா வந்தேன். வந்தவுடனே பள்ளி சுற்றுலா ஆரம்பம். டாக்ஸி வைத்துக்கொண்டு பள்ளி பள்ளியாக இந்த போக்குவரத்துநெரிசலில் ஏறி இறங்கி..தல சுத்திப் போச்சு..ஏன்டா திரும்பி வந்தோம்னு தோணிடுச்சு..அப்படி ஒரு வரவேற்பு எங்கும்\nஅருகில் இருக்கும் எந்தப் பள்ளியும் சேர்த்துக்கொள்ள தயாரில்லை...\n1. பள்ளி ஆரம்பித்து இரு மாதங்கள் கழித்து வந்தது காரணம்.\n2. என் பையனுக்கு ஹிந்தி எழுத்துகள் ஓரளவு மட்டுமே தெரியும் என்பது மற்றொரு காரணம். இங்கு 'மாத்திரை, டானிக்' எல்லாம் ஆரம்பிச்சுட்டாங்க...எப்படி எழுத்து மட்டும் வச்சிக்கிட்டு...இதுக்காக திரும்பியாப் போக முடியும்\n3. ஒரு பள்ளி தயார் என்றனர், ஆனால் பள்ளியின் தூரம் 25கி.மீ. அவர்கள் 3 நாட்கள் அவகாசம் கொடுத்தனர். அதற்குள் வீடு பார்த்து எப்படி\nஇந்தச் சூழ்நிலையில் ஒரு பள்ளி, ஹிந்தி எல்லாம் நாங்கள் பார்த்துக்கொள்கிறோம், அப்படி, இப்படி என்று பேசி..நுழைவுத் தேர்வும் வைத்து, சேர்த்துக் கொண்டார்கள். முக்கால் மனதாக அங்கு பெரும்தொகை கொடுத்து மூன்றாம் வகுப்பிற்குச் சேர்த்துவிட்டோம் பெரியவனை. காலையில் 7.20க்குப் பேருந்து வரும், மாலையில் 4 மணிக்கு வந்துவிடும். மூன்று மணிக்கே பள்ளி முடிவடையும், நம்ம போக்குவரத்து நெரிசல் அப்படி அப்படி அவ்வளவு தூரம் அனுப்பமுடியாது என்று ஐந்து வயது சிறியவனை அப்போதைக்கு நிறுத்திக்கொண்டேன். பார்த்துக்கொள்ளலாம், என்ன ஆனாலும் என்று\nசரி, இப்பள்ளியின் தூரம் 10கி.மீ. பள்ளிப் பேருந்து வருகிறது, அதற்கு ஒரு கட்டணம். சரி, பள்ளி செல்ல ஆரம்பித்தான். பேருந்திற்கு இந்த தட எண் என்று சொல்லிவிட்டார்கள். முதல் நாள் நிறுத்தத்தில் காத்துக் கிடக்கிறேன், பேருந்து வந்தது, ஆனால் நிற்காமல் சென்று விட்டது. பதறி கணவரைத் தொலைபேசியில் அழைத்து, அவர் அப்பள்ளிப் பேருந்துகள் ஒருங்கிணைப்பாளரை அழைத்து...நான் நேராக அவரை அழைக்காததற்கு காரணம் நான் சரளமாக ஹிந்தி பேசமாட்டேன் என்பதுதான்..அவரோ ஹிந்தி தான் பேசுவார் எப்படியோ, தட எண்ணை மாற்றி வேறு பேருந்தில் வந்து சேர்ந்தான். வாயில் வந்து துடித்த இதயம் மீண்டும் நெஞ்சுக்கூட்டிற்குள் சென்றது. தூரமாய் சேர்த்ததன் முதல் நாள் அனுபவம்\nமறுநாள் காலையில் பேருந்து வரவில்லை, காணவில்லையே என்று ஒருங்கிணைப்பாளரை அழைத்தால் ஓட்டுனர் விட்டுச் சென்று விட்டார். சொன்ன நேரத்திற்கு பத்து நிமிடம் முன்னதாகவே கணவர் ஒரு ஆட்டோவைப் பிடித்து (எங்களிடம் காரோ பைக்கோ எதுவும் இல்லை) எங்கோ பாதிதூரத்தில் வேறு ஒரு தட எண் பேருந்தில் ஏற்றி விட்டுவிட்டு வீடுவந்து சேர்ந்தார் கணவர் ஒரு ஆட்டோவைப் பிடித்து (எங்களிடம் காரோ பைக்கோ எதுவும் இல்லை) எங்கோ பாதிதூரத்தில் வேறு ஒரு தட எண் பேருந்தில் ஏற்றி விட்டுவிட்டு வீடுவந்து சேர்ந்தார்\nமாலையில் எப்படி வருவானோ என்று இரண்டு மணிக்கே இதயம் வாய்க்குப் வர ஆயத்தமாகிவிட்டது. நல்ல வேளை சொன்னபடி வந்து சேர்ந்தான்.\nதூரமாய் செல்வதின் இன்னொரு பிரச்சினை என்னவென்றால், சோர்ந்து போய் வருவான். வீட்டுப்பாடம் முடித்து விளையாடவோ, வேறு பயிற்சிகளுக்கோ நேரமில்லை\nசரி, இப்படியாகச் சென்றது சில நாட்கள் திடீரென்று நான் நிறுத்தத்தில் காத்துக் கொண்டிருக்க, அவன் வேறு பக்கத்திலிருந்து நடந்து வருவான். கேட்டால் இருநூறு அடி தள்ளி விட்டுவிட்டுச் சென்றாராம் ஓட்டுனர். நெரிசல் மிகுந்த சாலை திடீரென்று நான் நி���ுத்தத்தில் காத்துக் கொண்டிருக்க, அவன் வேறு பக்கத்திலிருந்து நடந்து வருவான். கேட்டால் இருநூறு அடி தள்ளி விட்டுவிட்டுச் சென்றாராம் ஓட்டுனர். நெரிசல் மிகுந்த சாலை சரி பார்க்கலாம் என்று நினைத்தால் இதுவே தொடர்ந்தது மறுநாளும். நான் கணவரை அழைக்க, அவர் ஒருங்கிணைப்பாளரை அழைக்க, அவரோ \"அப்படியா சார், நாளைக்கு ஒழுங்கா விட சொல்றேன் சார்\" என்று சொல்ல, நானும் வழக்கமான இடத்தில் காத்திருக்க, பையன் அந்தப் பக்கமிருந்து நடந்து வருகிறான். இது தினமும் ஒரு நான்கு நாட்கள் நடந்தது. சரி, எங்கு விடுகிறார்கள் காட்டு, நான் அங்கு வந்து நிற்கிறேன் என்று சொல்லி மறுநாள் அங்கு சென்று நின்றேன். ஓட்டுனரிடம் அரைகுறை ஹிந்தியில் விசாரித்தால், \"இங்கு தான் விடுவேன், யார்கிட்ட வேண்டுமானாலும் புகார் செய்துகொள்ளுங்கள்\" என்று சொல்கிறான். அதை என் கணவரிடம் சொல்ல, அவர் ஒருங்கிணைப்பாளரை அழைக்க, அவர் அதே பதிலைச் சொல்ல.....இப்படியாக இரு வாரங்கள் ஓடியது.\nநேரில் செல்லலாம் என்று எனக்கு முன்பே தோன்றியிருந்தாலும் செல்ல முடியாத நிலை கார் வாங்கியிருந்தாலும் இந்தப் போக்குவரத்து நெரிசலில் கார் ஓட்ட எனக்குப் பயம், மேலும் கணவர் காரை எடுத்துக்கொண்டு அலுவலகம் சென்றுவிடுவார். வருவதற்கு இரவு பத்து பத்தரை மணியாகும்.\nமிகுதியான மன உளைச்சலில், கணவரிடம் சொல்லி மறுநாள் நேரில் சென்றோம். ஒருங்கிணைப்பாளரை அழைத்து என்னதான் நடக்கிறது என்று கேட்டால் அவர் ஓட்டுனரை அழைத்தார். அவர் வந்து இன்னும் ஒரு வாரம் சார், காலாண்டுப் பரீட்சை முடிந்தவுடன் மீண்டும் பழைய இடத்தில் விடுகிறேன் என்கிறார். என்னவென்று கேட்டால் காலாண்டுப் பரீட்சை நடப்பதால் சில மாணவர்கள் காலை பதினொரு மணிக்கே சென்றுவிடுவராம். அதனால் இரண்டு பேருந்து மாணவர்களை ஒன்றாக ஒரே பேருந்தில் விட வருவதாலும், எங்கள் பகுதியில் எங்கள் பையன் ஒருவனே அப்பொழுது வருகிறான் என்பதாலும் ஒரு முக்கில் அவனை விட்டுச் செல்கிறாராம். இதனை ஒழுங்காகத் தெரியப்படுத்தினால் நன்றாக இருக்கும், நானாவது வந்து நிற்பேன், என்று சொல்லி வந்தோம்...அத்தனை நாள் ஒருங்கிணைப்பாளர் என்னதான் கேட்டாரோ, என்னதான் சொன்னாரோ இரு வாரங்கள் எனக்கு இருந்த மன உளைச்சல் வார்த்தைகளால் சொல்ல முடியாது...\nஏது ஏதோ செய்திகள் எல்லாம் படித்து பய��் வேறு..ஓட்டுனர் இப்படிப் பேசுகிறாரே..என்ன செய்வாரோ..நாம் என்ன செய்வது..என்று பலவாறு தறிகெட்டு ஓடிய எண்ணங்கள்\nஇதில் எனக்கும் கணவருக்கும் வாக்குவாதம் வேறு, அவர்தான், ஒரு நிலையில், இதற்கு மேலும் பள்ளி பள்ளியாக ஏற வேண்டாம், என்று அப்பள்ளியை முடிவு செய்திருந்தார். ஆனால் எளிதாக எதற்கும் போகமுடியவில்லை..ஏன் தான் இந்த பள்ளியில் சேர்த்தோமோ என்று நான் வருந்த அவருக்கு கோபம் வர..தூரத்தால் எவ்வளவு பிரச்சினைகள்\nஇடையில் ஹிந்தி வேறு, ஆசிரியர் மற்ற மாணவரைப் போலவே இவனும் எல்லாம் எழுதவேண்டும் என்று எதிர்பார்க்க, அதற்கு ஒரு முறை பள்ளி சென்றோம்...தினமும் ஹிந்தி மட்டுமே ஒன்றரை மணிநேரம் படிக்கும் பையனிடம் அவனுடைய முன்னேற்றம் கண்டு ஊக்குவிக்காமல் முழுவதும் தெரிந்திருக்க வேண்டும் என்று மூன்று மாதங்களில் எதிர்பார்க்கமுடியுமா அதுவும் இதைப் பற்றி பேசிதான் அப்பள்ளியைத் தேர்ந்தெடுத்திருந்தோம்\nஇப்பொழுதும் முழுவதும் ஓயவில்லை...அருகிலிருக்கும் ஏதேனும் ஒரு பள்ளி சேர்த்துக் கொள்ளுமா எத்தனை தடவை பள்ளி மாறுவது எத்தனை தடவை பள்ளி மாறுவது எவ்வளவு பணம் அழுவது இப்படி எல்லாம் பல குழப்பங்கள்\nஅவ்வளவு தூரம் சென்று வந்து, வீட்டுப்பாடம் முடித்து, அதிகமாக ஹிந்தியைக் கற்று விளையாட்டா என்றும் கேட்கும் அளவுக்கு ஆகிவிட்டது...\nசில நாட்கள் படித்தது போதும், விளையாடட்டும் என்று சிறிதுநேரம் விட்டுவிடுவேன்..ஆனால் அதற்கும் தெம்பு இல்லை...பள்ளி அருகில் இருந்தால் இரு வேளையும் சேர்த்து இரண்டு மணி நேரம் பிரயாணம் செய்யும் நேரம் மிச்சமாகும், சோர்வாகுதலும் குறையும்..ஆனால் அதற்கு நான் என்ன செய்வது\nஇதற்கு என்ன தீர்வாக இருக்க முடியும்\nஒரு பகுதியைச் சேர்ந்த பிள்ளைகளுக்கு அப்பகுதியைச் சேர்ந்த பள்ளிகள் கண்டிப்பாக இடமளிக்க வேண்டும் என்ற கட்டுப்பாடு இருக்க வேண்டுமோ\nஅருகில் பள்ளிகள் இருந்தும் அவை சேர்த்துக் கொள்ளாததால் தூரத்தில் விட்டுவிட்டுத் தடுமாறும் பெற்றோர் எத்தனைபேரோ நாங்கள் இடையில் வந்ததனால் மட்டும் இல்லை, இங்கு இருப்போருக்கே காரணம் சொல்லாமல் பள்ளிகள் சேர்த்துக் கொள்வதில்லை...அவர்கள் என்ன செய்வது நாங்கள் இடையில் வந்ததனால் மட்டும் இல்லை, இங்கு இருப்போருக்கே காரணம் சொல்லாமல் பள்ளிகள் சேர்த்துக் கொள்வதில்லை...���வர்கள் என்ன செய்வது அருகிருக்கும் பள்ளிகளுக்கு சேர்க்கை பாரங்கள் கொடுத்துவிட்டு, சேர்க்கைப் பட்டியலில் பெயர் இல்லாவிட்டால் யாரையும் கேட்க முடியாது. ஏன் இந்த நிலை\nசிறியவனை இன்னுமொரு மாதம் காத்திருந்து அருகிருக்கும் ஒரு மழலைப் பள்ளியிலேயே LKG சேர்த்துவிட்டோம்..அதற்கும் அருகிருக்கும் பல பள்ளிகள் இடமளிக்கவில்லை...ஆனால் மூத்தவனின் பெரிய வகுப்பிற்கு என்னால் ஏதும் செய்ய இயலவில்லை...\nநான் எப்படி விளையாட துள்ளி\nதமிழ் மீது மிக்க ஆர்வமுடைய கிரேஸ், தேன் மதுரத் தமிழ் தளத்தில் கவிதைகளும் கதைகளும் எழுதி வருகிறார். ஐங்குறுநூற்றுப் பாடல்களுக்கு அவர் கொடுக்கும் எளிய விளக்கங்கள் சங்க இலக்கியங்கள் மீது நமது ஆர்வத்தைத் தூண்டும் என்பதை மறுக்க முடியாது. ஆத்திச்சூட்டியை எளிய கதைகள் மூலம் குழந்தைகளுக்குக் கற்றுத் தருகிறார்.\nஎங்களின் முந்தைய அனுபவ பகிர்தல்கள்\n1. தொலைக்காட்சி அனுபவங்கள் by சந்தனமுல்லை\nLabels: அனுபவம், குழந்தைகள் சந்திக்கும் பிரச்சனைகள்\nதான் வளர்ந்தவுடன் ஓவியராவேன் என்று சில முறை தீஷு சொல்லி கேட்டுயிருக்கிறேன். சென்ற வருடம் இன்ஜினியர் என்றும் அதற்கு முன்பு கார் டிரைவர் என்று வருட வருடம் அவள் இலக்கு மாறும் என்பதால் சரி என்பதுடன் நிறுத்திவிட்டேன். ஓவியராக விருப்பம் இருப்பதால் தினமும் பயிற்சி செய்யப் போகிறேன் என்றாள்.\nஇன்று அவள் புத்தகங்களை அடுக்கி வைத்துக் கொண்டு இருந்தேன். ஆர்ட் என்று எழுதி அருகில் இரண்டு இதயங்கள் வரைந்த அட்டையுடன் ஒரு நோட் புக் ஒன்று இருந்தது. ஆர்வம் மிகுதியால் என்னவென்று திறந்து பார்த்தால், மூன்று படங்கள் இருந்தன.\nமுதல் பக்கத்தில் மாடர்ன் ஆர்ட் என்று ஒரு படம். கீழே அவள் பெயரையும் எழுதியிருந்தாள்.\nஇரண்டாவது படத்தில் இரு இதயங்கள். ஒன்று வேறொரு காகிதத்தில் வரைந்து ஒட்டியிருந்தாள். இரண்டாவது நேரடியாக புத்தகத்தில் வரைந்திருந்தாள்.\nமூன்றாவது இலைகள் இல்லாத மரங்களின் படங்கள். அதன் எதிர்பக்கத்தில் ஒரு சிறு குறிப்பு. அது தான் என்னை மிகவும் கவர்ந்தது.\nதீஷு தன் எதிர்கால கனவு குறித்து மேலும் பல முறை மாற்றங்கள் செய்வாள் என்பது உறுதி. ஆனால் இப்பொழுது தனக்குள்ள கனவுக்கு அவளாகவே பயிற்சி எடுத்தது எனக்கு மகிழ்ச்சியளித்தது\nLabels: அனுபவம், ஏழு வ‌ய‌து, சொந்த‌க் க‌தை\nசில மாதங்களாக பால் பாட்டில் மூடிகளை சேமித்து வைத்திருந்தேன். கிட்டத்தட்ட இருபது இருந்தது. அதை சம்முவின் முன் கொட்டியவுடன், அவள் முகத்தில் ஆச்சரியம் தோன்றி மறைந்தது. உடனே விளையாட ஆரம்பித்தாள்.\nஅவளாக விளையாண்டது போக நான் விளையாடச் செய்ததை இங்கு தொகுத்திருக்கிறேன். அவள் செய்யும் பொழுது படங்கள் எடுத்தால் அவளுக்குக் கவனச்சிதறல் இருப்பதால், படங்கள் தனியாக எடுத்தேன்.\nபல்லாங்குழியில் மூடிகளை போடுதல் :\nபல்லாங்குழியை மூடி மூடிகளை அடுக்குதல் :\nஉண்டியல் ஓட்டையில் மூடிகள் போகவில்லை என்பதால், நான் துளையிட்ட பெட்டியில் மூடிகளை போடுதல் :\nஊதா நிற மூடிகளை ஊதா பெட்டியிலும் சிவப்பு நிற மூடிகளை சிவப்பு நிற பெட்டியிலும் போடதல் (Colour Sorting):\nபெரிய குழந்தைகளுக்கு பாட்டனிங்(Pattern), எண்ணுதல்(Counting), மூடியில் எழுத்துகள் எழுதி வரிசையாக அடுக்கச் செய்தல், மூடியில் எண்கள் எழுதி வரிசையாக அடுக்கச் செய்தல் என பல விளையாட்டுகள் விளையாடலாம்.\nLabels: அனுபவம், ஒரு வய‌து\nகுழந்தைகளுக்கான தமிழ்ப் பாடல்கள் - 1\nகுழந்தைகளுக்கான தமிழ்ப் பாடல்களைத் தொகுக்க வேண்டும் என்ற எண்ணித்தின் முதல் இடுகை. அழ.வள்ளியப்பாவின் ஐந்து பாடல்களைத் தொகுத்துள்ளேன். இவர் 2000‍க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கான பாடல் எழுதியிருப்பதாக விக்கி சொல்லுகிறது. ஐந்தாவது பாடல் கழுதையும் கட்டெறும்பும் என்ற பாடல் மட்டும் சற்று நெருடலாக இருந்தது.\n2. அப்பா தந்த புத்தகம்\nயானை உண்டு, குதிரை உண்டு\nபூனை உண்டு, எலியும் உண்டு\nகுயிலும் உண்டு, குருவி உண்டு\nமயிலும் உண்டு, மானும் உண்டு\nவண்ண வண்ணப் பூக்கள் - ‍ நல்ல‌\nஎன்னைப் பார்த்துச் சிரிக்கும் - அவை\nநீலம், பச்சை, சிவப்பு - இன்னும்\nகாலை நேரம் வருவேன் - ‍ இந்தக்\nபார்க்கும் போதும் சிரிக்கும் - நான்\nசேர்த்துக் கட்டும் போதும் - அவை\nஒட்டைச் சிவிங்கி நின்று கொண்டே\nசிட்டுக் குருவி ம்ரத்தின் கிளையைப்\nகழுதைக் காலில் ஏறி ஏறிக்\nகாதில் புகுந்து மெல்ல மெல்லக்\nகாள்காள் என்று கழுதை கத்தக்\nஅந்தச் சமயம் பார்த்துக் கழுதை\nஅதன் மேல் காலை வைத்ததாம்\nகாலில் சிக்கிக் கொண்ட எறும்பின்\nநான் குழந்தையாக இருந்த பொழுது ஓரிரு பொம்மைக‌ள் தான் வைத்திருந்தேன், தொலைக்காட்சிப் பெட்டி வீட்டில் கிடையாது, புதுத்துணிகள் வெறும் தீபாவளிக்கும் பொங்கலுக்கும் தான், என்றாவது ஒரு நாள் ஹோட்டலில் சாப்பிடுவோம், தொலைபேசி, செல்போன், வீடியோ கேம்ஸ் கிடையாது என்றெல்லாம் உங்கள் குழந்தையிடம் சொல்லிப் பாருங்கள். அப்புறம் எப்படி உயிரோடு இருந்தீர்கள் என்கிற கேள்வி குழந்தையிடமிருந்து வரும். பொருட்கள் இல்லாமல் வாழவே முடியாது என்று பெரும்பாலான இக்கால குழந்தைகள் நினைக்கிறார்கள். அதற்கு காரணம் அவர்கள் அல்ல பெற்றோர்களாகிய நாம், அரசாங்கம், கம்பெனி முதலாளிகள் மற்றும் ஊடகங்கள்.\nதொலைக்காட்சி விளம்பரங்கள் குழந்தைகளை கவரும் வண்ணம் தயாரிக்கப்படுகின்றன. வெறும் பொம்மைகள், மிட்டாய்கள், பிஸ்கட்கள் போன்ற குழந்தைகள் உபயோகப்படுத்தும் பொருட்கள் மட்டும் குழந்தைகளை ஈர்க்கவில்லை. பெரியர்வர்கள் பயன்படுத்தும் கார், செல்போன், தொலைக்காட்சி போன்ற பொருட்களின் விளம்பரங்களும் குழந்தைகளைக் குறிவைக்கின்றன‌. ஏனென்றால் தங்கள் செல்வாக்கால் தங்கள் பெற்றோர்களைக் குறிப்பிட்ட பொருளை வாங்கத் தூண்டுபவர்களாக குழந்தைகள் இருக்கிறார்கள். 8 வயது குழந்தை எந்த கம்ப்யூட்டர் வாங்க வேண்டும் என்று சொல்லுவதையும், 12 வயதில் எந்த கார் வாங்க வேண்டும் என்று சொல்லுவதையும் நாம் சர்வசாதாரணமாக எடுத்துக் கொள்கிறோம். எல்லா விஷயங்களும் தெரிகிறது என்று மகிழ்ச்சியும் அடைகிறோம். இதனால் ஏற்படும் தீமைகளை நாம் யோசிப்பதில்லை.\nகுழந்தைகள் மனிதர்களை மதிப்பதை விட அவர்கள் வைத்திருக்கும் பொருட்களை மதிக்கக் கற்றுக் கொள்கிறார்கள். என்னிடம் இது இல்லையென்றால் என்னைப் பற்றி பிறர் என்ன நினைப்பார்கள் என்ற மன அழுத்தத்திற்கு ஆளாகிறார்கள். நிலையில்லா வாழ்க்கையில் இன்று கிடைக்கும் பொருள் நாளை கிடைக்காமல் போனால் எதிர்கொள்ளும் தைரியம் இல்லாமல் வளர்கிறார்கள். நாம் கேட்ப‌து எல்லாம் கிடைக்கும் என்ற எண்ணத்தில் இருக்கிறார்கள, கிடைக்கவில்லை என்றால் தாழ்வு மானப்பானமை அடைக்கிறார்கள்.\nநம்மால் ஊடகங்களையோ, அரசையோ, கம்பெனியையோ எளிதில் மாற்ற முடியாது. ஆனால் நம் குழந்தைகள் பாதிக்கப்படுகிறார்கள் எனும் போது நாம் ஏன் நம்மை மாற்றிக் கொள்ளக் கூடாது\nஎனக்குத் தோன்றும் சில யோசனைகள் :\n1. நான் இந்தப் பிராண்ட் சட்டை தான் போடுவேன், அந்தப் பிராண்ட் ஷூ தான் போடுவேன் என்று குழந்தைகள் முன்னிலை வாங்கியோ பேசியோ அவர்களை அந்தப் பிராண்ட் அடிமைகள் ஆக்க வேண்டாம்.\n2. புது பொருள் சந்தைக்கு வந்திருக்கிறது. நம் பொருளில் அந்த வசதிகள் இல்லை என்று நாம் உபயோகப்படுத்தும் பொருள்களை மாற்றிக் கொண்டே இருந்தால் குழந்தையும் நாளை அதை முறையில் பயணிக்கும்.\n3. ஒவ்வொரு முறையும் கடைக்குச் செல்லும் பொழுது கண்டிப்பாக வெளியில் சாப்பிடுவோம் என்பதை விட்டு, மாதம் ஒரு முறையோ அல்லது இரண்டு மாதத்திற்கு ஒரு முறை தான் ஹோட்டல் என்று குழந்தைக்கு புரிய வைத்து, எந்த ஹோட்டல் என்று அவர்களை தேர்ந்தெடுக்கச் சொல்லலாம்.\n4. அவளிடம் அத்தனை டிரெஸ் இருக்கிறது, இவனிடம் இத்தனை பொம்மை இருக்கிறது என்று பிறர் வைத்திருக்கும் பொருளால் தனக்கும் வேண்டும் என்று நினைக்கும் குழந்தையிடம் உனக்கு தேவையென்றால் நாங்கள் கண்டிப்பாக வாங்கித் தருவோம் என்று புரிய வைக்கலாம். மிகவும் தேவையானதை வாங்கித் தந்தால் குழந்தையும் நம்மை நம்பும்.\n5.விளம்பரங்களை நம்மால் முற்றிலும் புறக்கணிக்க முடியாது. தொலைக்காட்சி நேரத்தை நாம் குறைத்துக் கொள்வது மூலம் அதன் தாக்கதைச் சற்று குறைக்கலாம. அனைத்து நிகழ்ச்சிகளும் யூடியுப்பில் விளம்பரங்கள் இல்லாமல் வருகின்றன‌. நெட் வசதி இருந்தால், குழந்தைகள் முன்னிலையில் விளம்பரங்களுடன் தொலைக்காட்சியில் பார்க்காமல், குழந்தைகள் இல்லாத பொழுது விளம்பரங்கள் இல்லாமல் கம்ப்யூட்டரில் பார்க்கலாம். ஒரே கல்லில் இரண்டு மாங்காய் :))\n6.குழந்தைகளுக்கு \"தேவைகள்\" \"விருப்பங்கள்\" பற்றிய புரிதலை அதிகரிக்கலாம். சற்று பெரிய குழந்தைகளுக்கு நம் பொருளாதார நிலையையும் புரிய வைக்க முயற்சிக்கலாம். கடைகளுக்குச் செல்லும் முன், தேவையான வாங்க வேண்டிய பொருட்களை ஒரு தாளில் எழுதச் சென்று அதை மட்டும் வாங்கலாம்.\n7. மகிழ்ச்சி என்பது பொருளில் மட்டும் இல்லை என்பதை புரிய வைக்க வெவ்வேறு இடங்களுக்கு அழைத்துச் செல்லலாம். அவர்களுடன் நேரம் செலவளிக்கலாம்.\nஇவை எனக்குத் தோன்றியவை. உங்கள் அனுபங்களை/யோசனைகளை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்களேன். அனைவருக்கும் பெரிதும் உதவியாக இருக்கும்\nLabels: அனுபவம், குழந்தைகள் சந்திக்கும் பிரச்சனைகள்\nகுழந்தைகள் சேர்ந்து விளையாடுதல் என்பது கிட்டத்தட்ட இல்லாத நிலை இங்கு நிலவுகிறது. மாலையில் படிப்பில் பிஸியாக இருப்பார்களோ என்று ஐயத்துடன் சேர்ந்து விளையாட பிற குழந்தைகளை அழைப்பதற்கு சங்கடமாக இருக்கிறது. வீட்டில் சேர்ந்து விளையாடுவது மட்டும் தான் இப்பொழுது இருக்கும் ஒரே வழி. என் இரு குழந்தைகளுக்கும் இடையில் கிட்டத்தட்ட ஆறு வயது வித்தியாசம். அவர்களால் சேர்ந்து விளையாட முடியாமா என்று நான் யோசித்தது உண்டு.\nவிதிகளோடு விளையாடப்படும் விளையாட்டுகளை இருவரும் சேர்ந்து விளையாட இப்பொழுது முடியாது. ஆனால் பொருட்களை கொடுத்து விட்டு எப்படி வேண்டுமென்றாலும் விளையாடலாம் என்றால் சேர்ந்து விளையாடுகிறார்கள். கடந்த வாரம் மீண்டும் மீண்டும் அவர்களால் விளையாடப்பட்டது காராமணி.\nஓட்டையுள்ள பாத்திரத்தை (வெஜிடபிள் ஸ்டீமர்) ஒரு கண்ணாடி தட்டின் மேல் கவிழ்த்து வைத்துவிட்டேன். காராமணியை ஒரு கிண்ணத்தில் கொடுத்தேன். ஒவ்வொரு காராமணியாக எடுத்து ஓட்டைக்குள் போட வேண்டும் என்று சம்முவிடம் கொடுத்தேன். உள்ளே இருக்கும் கண்ணாடி தட்டில் பட்டு ஒரு சின்ன ஒலி வந்தது. இது அவளுக்குப் பிடித்திருந்தது. மாலையில் தீஷு வந்தவுடன் இருவரும் சேர்ந்து விளையாட ஆரம்பித்தனர்.\nதீஷு பல விளையாட்டுகளை தங்கைக்குக் கற்றுக் கொடுத்தாள்.\n1. காரமணியை ஓட்டையின் அருகே வைத்துவிட்டு, ஊதி ஓட்டைக்குள் போடுதல்\n2. ஒரு காரமணியை வைத்து சுண்டி(கோலி குண்டு விளையாடுவது போல்) போடுதல்\n3. கையை சற்று உயர்த்தி ஒட்டைக்குள் போடுதல்\n4. நின்று கொண்டு போடுதல்\n5. ஒவ்வொன்றாக எடுக்காமல், மூன்று நான்கு எடுத்து அனைத்தையும் போடுதால்.\nஅரைமணி நேரத்திற்கு மேல் விளையாண்டார்கள். தீஷு டான்ஸ் வகுப்புக்கு நேரமானதால் விளையாட்டு தடைப்பட்டது. சம்மு தன் அக்காவிடமிருந்து நிறைய கற்றுக் கொண்டாள்.\nதொலைக்காட்சி அனுபவங்கள் by சந்தனமுல்லை\nபப்புவுக்கு நாலரை வயதாகும் வரை வீட்டில் தொலைக்காட்சி இருந்தது. அவளோடு சேர்ந்து நானும் டோராவெல்லாம் பார்த்திருக்கிறேன். \"குளோரியாவின் வீடு\" பப்புவை விட எனக்கு மிகவும் பிடிக்கும். மேலும், ஆயாவுக்காக செய்திகளும்,சீரியல்களும்(ஒன்றிரண்டு), வீட்டுக்கு வரும் உறவினர்களுக்காக அவ்வப்போது பாடல் சேனல்களும் ஓடிக்கொண்டுதான் இருக்கும். ஒருசில துள்ளல் பாடல்களுக்கு பப்புவும் குதியாட்டம் போடுவாள். பிறகு, அவளது விளையாட்டை தொடர்ந்து விளையாடச் சென்றுவிடுவாள். ஆனால், அதெல்லாம் அந்த வயதில் பப்புவை அவ்வளவாக டிஸ்டர்ப் செய்யவில்லை.அவளது விளையாட்டின் மீது தான் கவனம் இருக்கும்.\nஅப்போதெல்லாம் பப்புவை கேர் டேக்கர் வைத்துதான் கவனித்துக்கொண்டேன். அவருக்கோ மதியத்தில் வரும் சீரியல்கள் பார்ப்பதில் வெகுவிருப்பம். மதியம் பப்பு பள்ளியிலிருந்து வந்ததும், சீரியலை பார்த்துக்கொண்டே உணவூட்டுவார் என்று தெரியும். ஆனாலும், சீரியல்கள் பார்ப்பதை தடை செய்யவெல்லாம் நினைத்ததில்லை. தொலைக்காட்சியை, பப்பு ஒரு பொருட்டாக நினைக்கவில்லை என்பதும் காரணம்.\nஏதோ ஒரு வாரயிறுதி என்று நினைக்கிறேன். பக்கத்துவீட்டு பெண் வீட்டுக்கு வந்தார். அவரை பார்த்ததும் பப்பு \"அவங்க கெட்டவங்க, ஆச்சி\" என்றாள். எனக்கோ அதிர்ச்சி.அவரது காதில் விழுந்துவிடக்கூடாதே என்றும் பதட்டம். இத்தனைக்கும், அவர் எங்களுக்கு நன்கு அறிமுகமானவர். \"இல்லையே, ஏன் அப்படி சொல்றே\" என்றதும், \"அவங்க லிப்ஸ்டிக் போட்டிருக்காங்க.முடி வைச்சிருக்காங்க‌ டீவியில வர்ற மாதிரியே இருக்காங்க\" என்றாள்.விசாரித்ததும் உண்மை புலப்பட்டது. \"உதிரிப்பூக்கள்\" என்றொரு மதிய நேரத்து சீரியல். அதில், குழந்தையை கடத்துவதோ அல்லது ஏதோவொன்று...அதில் வரும் வில்லி கேரக்டர் தலைமுடியை நேர்ப்படுத்தி (ஸ்ட்ரெய்ட்டன்),முகத்தில் மேக்கப்போடு வருமாம்.\nபக்கத்துவீட்டுப் பெண்ணும் தலைமுடியை நேர்ப்படுத்தி விரித்து விட்டிருந்ததையும், லிப்ஸ்டிக் போட்டிருந்ததையும், அந்த வில்லி கேரக்டரையும் பப்பு தொடர்புபடுத்திக் கொண்டிருக்கிறாள். ஒருவரை பார்த்ததும் \"கெட்டவர்\" என்ற எண்ணத்தை தோற்றத்தை பார்த்து சொல்ல, தொலைக்காட்சி ஒரு சிறுகுழந்தைக்கும் கூட கற்றுக்கொடுத்திருக்கிறது என்பது ஒரு அதிர்ச்சி. அதைவிட, மேக்கப்போடு அல்லது கொஞ்சம் மாடர்னாக தோற்றத்தில் இருந்தாலும் அவர்களை ஸ்டீரியோடைப் செய்வதுபோல் \"அவர் நல்லவர் அல்ல\" என்ற எண்ணத்தை தோற்றுவிப்பது அபாயகரமானதாக இருந்தது.\nசீரியலை தொடர்ந்து பார்க்காவிட்டாலும், அது பப்புவை ஈர்த்திருக்கிறது. முக்கியமாக, குழந்தைகள் தொடர்புடைய எதுவாக இருந்தாலும் அவர்களை ஈர்க்கிறது. இதை பலமுறை உணர்ந்திருக்கிறேன். பப்பு, கண்ணகி கதையை அறிந்துக்கொண்டபோது, கண்ணகி மதுரையை எரித்தது அவளுக்கு அறவே பிடிக்கவேயில்லை. \"என்னை மாதிரி குழந்தைங்களும் செத்து போயிருப்பாங்களா\" என்பதே அவளது கவலையாக இருந்தது. சில வருடங்களுக்கு முன், ஜப்பானில் சுனாமி தாக்கியபோது, 'ஸ்கூல்ல ஆன்ட்டி, குழந்தைங்களோட இருந்தாலும் அலை அடித்துகொண்டு போய்விடுமா குழந்தைகள் என்ன ஆவார்கள், எப்படி காப்பாற்றப்படுவார்கள் ' என்பதே அவளை வருத்தியெடுக்கும் கேள்விகளாக இருந்தன. இதில், சீரியல்களும் பிஞ்சு மனதில் தங்கள் பங்குக்கு விதை விதைப்பதை அனுமதிக்க முடியவில்லை. அதுமட்டுமல்ல, சில சமயங்களில், தொலைக்காட்சி பார்த்துக்கொண்டே சாப்பிடுவதும் வழக்கமாகி இருந்தது.\nதொலைக்காட்சியை அப்புறப்படுத்தியதற்கு இவை மட்டுமே காரணமில்லை. நான் வேலையிலிருந்து வர தாமதமானால், தொலைக்காட்சி நிறுத்துவாரற்று ஓடிக் கொண்டேயிருக்கும். சுட்டி டீவிதான். \"பப்புதான் நிறுத்த விடமாட்டேங்குது\" என்று குற்றப்பத்திரிக்கை வாசிப்பார் ஆயா. என்னையும் நிறுத்த அனுமதிப்பதில்லை.விடுமுறை நாட்களில், உறவினர்கள் வந்துவிட்டாலோ தொலைக்காட்சியை கட்டுபடுத்தவே முடியாது. இவையெல்லாம் சேர்த்தே அந்த தைரியமான‌ முடிவை நோக்கி தள்ளின. :‍)\nஇப்போது கடந்த மூன்று வருடங்களாக வீட்டில் தொலைக்காட்சி இல்லை.\nஆரம்பத்தில், நிறைய நேரம் இருப்பது போல் இருந்தது. முக்கியமாக வீடு அமைதியாக இருந்தது. நிறைய பேச்சுகளும்,உரையாடல்களும் இருந்தன. முன்பும் இப்படிதான் என்றாலும், தொலைக்காட்சியே சுத்தமாக இல்லாமல் இருந்து பார்த்தால் நான் சொல்ல வருவதை புரிந்துக்கொள்ளலாம்.\nதொலைக்காட்சியை வெறித்துக்கொண்டு அவ்வப்போது தானாகவே சிரித்துக்கொண்டிருக்காமல், சாப்பிடும் நேரத்தில் பேசிக்கொள்ள ஆரம்பித்தோம். என்ன சாப்பிடுகிறோம் என்று ருசித்து சாப்பிட முடிந்தது. எண்ணங்களை/நிகழ்ச்சிகளை பகிர்ந்துக்கொள்ளுதல் இயல்பாக நடைபெற்றது. வார நாட்களில் கதை கேட்டுக்கொண்டும் , வாரயிறுதிகளில் சிறுவர்மணியின் தொடர்கதை/கதைகளை வாசிப்பதை கேட்டுக்கொண்டோதான் சாப்பிட்டாள். கடந்த சில மாதங்கள் வரை தொடர்ந்தது, இது. (மாயமோதிரம் முடிந்துவிட்டது\nகைவசம் நிறைய நேரம் இருந்ததால், புத்தகங்கள் வாசித்தோம். வெளியே சுற்றினோம். மாடிக்குச் சென்று நிலவை,வானத்தை,நட்சத்திரங்களை ரசித்தோம். விரைவாக படுக்கைக்குச் சென்று விடுவதால் தூங்கும் நேரமும் பாதிக்கப்படவில்லை. முக்கியமாக குழந்தைகள��க்கு 12 வயது ஆகும்வரையாவது எட்டு மணி நேர தூக்கம் மிக முக்கியம். பப்புவை தூங்கும்போது எப்போதுமே பாதியில் எழுப்பியதேயில்லை. இதில், ஆயா ரொம்ப கண்டிப்பானவர். அவளாகவே எழுந்தால் உண்டு. அதனை இப்போதுவரை கடைபிடித்து வருகிறோம். அதனாலேயே, அதிகாலையில் சன்ரைஸ் பார்க்க செல்வதென்றால் \"நீயா எழுந்தா போகலாம்\" என்று சொல்லிவிடுவது. வெளியூருக்குச் சென்றாலும் இயன்றவரை இதையே கடைபிடிக்கிறோம்.\nஆனாலும், தொலைக்காட்சிதான் இல்லையேதவிர, குழந்தைகளுக்கான படங்களை பார்க்கிறோம். பொதுவாக, இணையத்தில் விமர்சனம் பார்த்துவிடுவேன். இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை அல்லது ஒரு மாதத்துக்கு ஒருமுறை செல்வதுண்டு. கடைசியாக, நாங்கள் பார்த்தது மான்ஸ்டர் யுனிவர்சிடியும்,பாக் மில்கா படமும். அதன்பிறகு ஸ்மர்ஃப் வந்தாலும் நேரம் கிடைக்கவில்லை. அதோடு, ஹார்டு டிஸ்கில், குழந்தைகளுக்கான கார்ட்டுன் படங்கள் சேகரிப்பும் உள்ளது. பப்புவுக்கு பார்த்த படத்தையே பல தடவைகள் பார்க்க வேண்டும். சில சமயங்கள் நானும் உடன் இருக்க வேண்டும். படத்தில் அவளுக்கு பிடித்த இடங்களில் அவளோடு சிரித்து அல்லது அவளை திரும்பி பார்த்து புன்னகைத்து என்று கம்பெனி தர வேண்டும். அதோடு, கம்ப்யூட்டர் விளையாட்டுகளும் உண்டு.\nஇவையெல்லாமே, ஒருமணி நேரம் அல்லது ஒன்றரை மணிநேரம் வரை தொடரும். ஆனால், தினமும் அல்ல. வாரத்துக்கு ஒருமுறை அல்லது இருமுறை. தொலைகாட்சியை தடுக்க முடிந்த அளவுக்கு கம்ப்யூட்டரை தடுக்க முடியவில்லை. வாரயிறுதிகளில்தான் தினம் ஒரு மணிநேரம் ஐபேட் என்ற ஏற்பாடு. ஆனாலும் அது ஒருமணிநேரத்தோடு நிற்பதில்லை. டெம்பிள்ரன்னின் ஓட்டத்தை பொறுத்து அதைத் தாண்டியும் செல்வதுண்டு. ஆனால், பலமாதங்கள் வரை ஐபேட் தொடாமல் இருந்திருக்கிறோம். எனவே ஐபேட் பப்புவின் நேரத்தை விழுங்குவதில்லை.\nஹார்ட் டிஸ்கில், குழந்தைகளுக்கான படங்கள் பார்ப்பதை நாங்களே விரும்பிதான் அனுமதித்திருக்கிறோம். தொலைகாட்சியைப் போல் அதில் கமர்சியல்களோ அல்லது தொடர்ந்து அடுத்து பார்க்க வேண்டும் என்ற எண்ணமோ வருவதில்லை. முக்கியமாக, விளம்பரங்களின் மாயவலைக்குள் இதுவரை விழாமலிருப்பது நன்மை பயப்பதாகவே இருக்கிறது. (எவ்வளவு நாட்களுக்கென்று தெரியவில்லை\nநானும் பப்புவோடு படம் பார்ப்பதோடு சரி.பெரிதாக, ஆர்வமி���்லாததால், சினிமாவை பார்ப்பதில்லை. எனவே, நானும் பெரிதாக மிஸ் செய்வதில்லை. தொலைகாட்சி இல்லாததால், எதையும் இழந்ததாகவும் நினைக்கவில்லை. சொல்லப்போனால், நிம்மதியாக இருக்கிறது. இப்போது, எங்கள் வீட்டைப்பார்த்து, பப்புவின் நண்பர்கள் வீடுகளிலும் பின்பற்ற ஆரம்பித்து இருக்கிறார்கள். அவர்களும், இங்கு வந்தால் கம்ப்யூட்டரை, தொலைக்காட்சியை தேடாமல் கூடி விளையாடுகிறார்கள்.\nஇப்படியெல்லாம் இருப்பதால், பப்பு ஏதோ தொலைக்காட்சியே பார்க்காத மகாத்மா என்றெல்லாம் பொருளல்ல. பப்புவுக்கு சோட்டா பீம் ரொம்ப‌ பிடிக்கும். ஊருக்குச் சென்றால் சோட்டாபீம்தான். ஒன்றிரண்டு நாட்கள்தானே என்று பெரிதாக கண்டுகொள்வதில்லை. அதோடு, வீட்டில் இருக்கும் நேரமும் குறைவு. அவளது இஷ்டத்துக்கு விட்டுவிடுவதால் 'பார்க்கவே விடுவதில்லை' என்ற எண்ணம் பப்புவுக்கு வருவதில்லை. சிலசமயம், யூடியுப்பில் சோட்டாபீமும் பார்ப்பாள். ஆனால், யூட்யூபில் வசதி என்னவென்றால், நேரத்தை விழுங்காது. அரைமணிநேரம் என்றால் அவ்வளவுதான்.\nஇப்போது, இதை எழுதிக்கொண்டிருக்கும்போது கூட அவள் கம்ப்யூட்டரைத்தான் பார்த்துக்கொண்டிருக்கிறாள். ஆனால், என்ன பார்க்கலாம் என்பது நம் கையில் உள்ளது. தொலைக்காட்சியில் அப்படி இல்லை. நாம்/குழந்தைகள் என்ன பார்க்க வேண்டுமென்பதை நாம் முடிவு செய்யும் வகையில் இருப்பதுதான் வசதி. டீவியில் வருவதையெல்லாம் காணலாம் என்பதையோ அல்லது நம் நேரத்தை வேறுயாரோ எடுத்துக்கொள்வதையோ அனுமதிக்க முடியவில்லை. மேலும், பப்புவுக்கு எந்த சினிமா நடிகர்களையும் இதுவரை தெரியாது. அவளுக்குத் தெரிந்த ஒரே நடிகர் வடிவேலுதான். அதுவும் பெயரளவில். அவர் எப்படியிருப்பார் என்று கூட தெரியாது. கடைசியாக இருந்த ஒரு கேர் டேக்கர் 'வடிவேலு இப்படி சொன்னார், அப்படி செய்தார்' வடிவேலு ஜோக் சொல்லி உணவூட்டுவார். மற்றபடி, போஸ்டரில் கூட யாரையும் கண்டுபிடிக்க தெரியாது. ஒருமுறை, 'உனக்கு தனுஷ் பிடிக்குமா சூர்யா பிடிக்குமா' என்று யாரோ கேட்டார்கள். பப்பு ஒரே ஙே சூர்யா பிடிக்குமா' என்று யாரோ கேட்டார்கள். பப்பு ஒரே ஙே\nஏதாவது ஹாபி கிளாசுக்குச் சென்றால், வெளியில் அமர்ந்திருக்கும் மற்ற அம்மாக்களோடு பேசுவதுண்டு. சிலருக்கு, இப்படி தொலைகாட்சி இல்லாமல் வளர்ப்பது உவப்பாக இருப்பதில்லை. நேஷனல் ஜ்யாகிரபி போன்ற சேனல்கள் இருந்தால் குழந்தைகள் எளிதாக கற்றுக்கொள்வார்கள், மேலும், தொலைகாட்சி பார்ப்பதால், மொழியை ஃபாலோ செய்வது எளிதாக இருக்கும் என்றும் சொல்வார்கள். எனக்குதானே தெரியும், இங்கு என்னதால் நேஷனல் ஜ்யாகிரபி இருந்தாலும் ஓடுவது என்னவோ சுட்டி டீவியாகவோ அல்லது நிக்காகவோ தான் இருக்கும் என்று\nஎனவே, இப்போதுவரை இப்படி இருப்பது நன்றாகத்தான் இருக்கிறது. இதைத்தாண்டி, 'தொலைக்காட்சி வைத்துக்கொள்ளலாம், அம்மாவை நச்சரிக்கலாம்' என்று பப்புவுக்கு தெரியவில்லையா அல்லது இருப்பதே போதும் என்று புரிந்து ஏற்றுக்கொண்டாளா என்றும் தெரியவில்லை. சமீபத்தில்தான் தெரிய வந்தது, இப்போதெல்லாம் வால்மவுண்ட் ஃப்லாட் ஸ்க்ரீன் டீவிக்கள்தானாமே அந்த செலவும் மிச்சம் என்று எண்ணிக்கொண்டேன்.\nஆரம்பத்தில், ஆயாவுக்குத்தான் பொழுது போவது மிகவும் கஷ்டமாக இருந்தது. நாள் முழுக்க தனியாக இருப்பது கஷ்டம்தானே ஆனால், ஆயா பப்புவுக்காக அட்ஜஸ்ட் செய்துகொண்டார். செய்தி சேனல்களுக்குப் பதில் செய்தித்தாள்கள் வாசித்தார். கதை புத்தகங்கள் வாசித்தார். பப்புவோடு லாப்டாப்பில் டாம் & ஜெர்ரி பார்த்தார். முக்கியமான நேரத்தில் புதிய தலைமுறை செய்திகளை பார்த்தார். ஆங் சான் சூ கி வீட்டுச் சிறையிலிருந்து வெளிவந்த போது பார்க்க வேண்டும் என்று ஆயாவுக்கு அவ்வளவு ஆசையாக இருந்தது. நான் பப்புவை சற்றே பெரியவளாக இருந்தபோது ஆயாவுடன் அமர்ந்து மண்டேலா சிறையிலிருந்து வெளிவந்ததை பார்த்தது நினைவுக்கு வந்தது. தொலைக்காட்சியை மிஸ் செய்தது இது போன்ற சமயங்களில்தான்.\nஆனால், இதையே எல்லாரும் பின்பற்ற வேண்டும் என்று சொல்லமுடியாது. வீட்டில் நடைமுறையில் இருப்பதை அனுபவமாக பகிர்ந்துக்கொண்டுள்ளேன். உங்களின் அனுபவங்களையும் கேட்க ஆவலாக இருக்கிறேன். பகிர்ந்துக் கொள்ளுங்களேன் பதிவு எழுதியே கனகாலம் ஆகிவிட்ட நிலையில், எழுதவைத்த தியானாவுக்கு நன்றிகள்\nசந்தனமுல்லைக்கு மு(பி)ன்னுரை தேவையில்லை. சித்திரக்கூடம் என்னும் தளத்தில் கடந்த ஏழு ஆண்டுகளாக எழுதி வருகிறார். தன் மகள் பப்புவை பல புதிய இடங்களுக்கு அழைத்துச் சென்று பல புதிய அனுபங்களைக் கற்றுத் தருபவர். சென்ற மாதம் கூட பழங்குடி மக்களான காணி மக்களுடன் இரண்டு நாட்கள் தங்கி அவர்கள் வாழ்���்கை முறையை அறிந்து வந்துள்ளார்கள்.\nLabels: அனுபவம், குழந்தைகள் சந்திக்கும் பிரச்சனைகள், சந்தனமுல்லை\nப‌ள்ளியிலோ க‌ல்லூரியிலோ அறிவிய‌ல் பாட‌ப்பிரிவு எடுத்திருந்தால் வேதிய‌ல் லாபில் உப்பின் பெய‌ரை க‌ண்டுபிடித்திருப்போம். அப்பா.. அது ப‌டுத்து...\nக‌ணித‌ விளையாட்டு - 5\nமூன்று இல‌க்க‌ எண்ணை ஒருவ‌ர் நினைத்துக் கொள்ள‌ வேண்டும். ம‌ற்ற‌வ‌ர் க‌ண்டுபிடிக்க‌ வேண்டும். எண் நினைத்து கொள்ளும் பொழுது ஒரு விதிமுறை பின்...\nகுழந்தைகள் புத்தகம் ‍- வெறும் குழந்தைகளுக்கானப் புத்தகம் மட்டுமல்ல\nகுழந்தைகள் எழுதிய கதைகளைத் தொகுத்து புத்தகமாக்க விரும்பினேன். அது குறித்து நான் எழுதிய முதல் பதிவு ‍ - குழந்தைக் கதாசிரியர்கள் . 4 முதல் 10...\nஅமெரிக்க‌ப் ப‌ள்ளியில் எனக்குப் பிடிக்காத‌ விஷ‌ய‌ங்க‌ள்..\nஇன்னும் மூன்று வார‌ங்க‌ளில் தீஷு ப‌ள்ளியில் கோடை விடுமுறை ஆர‌ம்ப‌ம். இந்த‌ இரண்டு வ‌ருட‌த்தில், அவ‌ள் ப‌ள்ளியில் என‌க்குப் பிடிக்காத‌ சில‌ ...\nகுழந்தைகளுக்கான தமிழ்ப் பாடல்கள் - 1\nகுழந்தைகளுக்கான தமிழ்ப் பாடல்களைத் தொகுக்க வேண்டும் என்ற எண்ணித்தின் முதல் இடுகை. அழ.வள்ளியப்பாவின் ஐந்து பாடல்களைத் தொகுத்துள்ளேன். இவர் 2...\nப‌ள்ளியிலோ க‌ல்லூரியிலோ அறிவிய‌ல் பாட‌ப்பிரிவு எடுத்திருந்தால் வேதிய‌ல் லாபில் உப்பின் பெய‌ரை க‌ண்டுபிடித்திருப்போம். அப்பா.. அது ப‌டுத்து...\nநேத்து நல்ல காத்து. உடனே அப்பாவுக்குப் பட்டம் ஞாபகம் வந்திருச்சு. அவர் ஃப்ரெண்டுக்கு எதுக்கோ போன் பண்ண, அவர் தன் மகளுடன் பட்டம் விட்டுக்கொண்...\nகுழந்தைகள் புத்தகம் ‍- வெறும் குழந்தைகளுக்கானப் புத்தகம் மட்டுமல்ல\nகுழந்தைகள் எழுதிய கதைகளைத் தொகுத்து புத்தகமாக்க விரும்பினேன். அது குறித்து நான் எழுதிய முதல் பதிவு ‍ - குழந்தைக் கதாசிரியர்கள் . 4 முதல் 10...\nக‌ணித‌ விளையாட்டு - 5\nமூன்று இல‌க்க‌ எண்ணை ஒருவ‌ர் நினைத்துக் கொள்ள‌ வேண்டும். ம‌ற்ற‌வ‌ர் க‌ண்டுபிடிக்க‌ வேண்டும். எண் நினைத்து கொள்ளும் பொழுது ஒரு விதிமுறை பின்...\nஎன் ஆறாம் வ‌குப்பு க‌ண‌க்கு ஆசிரியை தின‌மும் பாட‌ம் ஆர‌ம்பிக்கும் முன் ஐந்து ம‌ன‌க்கண‌க்குக‌ள் கொடுப்ப‌து வ‌ழ‌க்க‌ம். ப‌தில் ம‌ட்டும் எழுத...\nகுழந்தைகள் சந்திக்கும் பிரச்சனைகள் - 4\nகுழந்தைகளுக்கான தமிழ்ப் பாடல்கள் - 2\nபள்ளி இருக்கே தள்ளி (குழந்த��கள் சந்திக்கும் பிரச்ச...\nகுழந்தைகளுக்கான தமிழ்ப் பாடல்கள் - 1\nதொலைக்காட்சி அனுபவங்கள் by சந்தனமுல்லை\n1 வயது முதல் (3)\nகுழந்தைகள் சந்திக்கும் பிரச்சனைகள் (5)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575627.91/wet/CC-MAIN-20190922180536-20190922202536-00139.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://isangamam.com/author/Avargal%20Unmaigal?page=22", "date_download": "2019-09-22T18:25:28Z", "digest": "sha1:6YMKGWE6ZR4KO4LV57MRIA4I6ATWATJB", "length": 16563, "nlines": 220, "source_domain": "isangamam.com", "title": "சங்கமம் | Tamil blogs Shortfilms News", "raw_content": "\nதமிழ் மின்நூல் வெளியீட்டுப் பணி\nஇந்த காலத்தில் மணி மண்டபங்களும் சிலைகளும் அவசியம்தானா\nஇந்த காலத்தில் மணி மண்டபங்களும் சிலைகளும் அவசியம்தானா இப்போது சிலையையும் மணிமண்டபங்களையும் அரசு திறக்கும் போது அதனால் என்ன பயன் என்ற எண்ணம் எ… read more\nநல்ல வேளை காந்தி செத்துட்டார்.\nநல்ல வேளை காந்தி செத்துட்டார். நல்ல வேளை காந்தி செத்துட்டார். அவர் மட்டும் இப்ப உயிரோட இருந்து மோடி அரசை பற்றி விமர்சித்திருந்தால் இந்த… read more\nசண்டே ஸ்பெஷல்... சின்ன சின்ன செய்திகள் ப்ளீஸ் ஒரு மீஸ்ட் கால் கொடுங்களேன்\nசண்டே ஸ்பெஷல்... சின்ன சின்ன செய்திகள் ப்ளீஸ் ஒரு மீஸ்ட் கால் கொடுங்களேன் ஒரு மிஸ்ட்கால் கொடுத்தால் நான் இணைத்து காட்டுகிறேன்..உங்களால்… read more\nசினிமா Breaking news திரைத் துளி\nநாகரீகம் ,தமிழ் பண்பாடு தெரியாத லூசா டி. ராஜேந்தர்\nநாகரீகம் தெரியாத லூசா ராஜேந்தர் பொது இடத்தில் ஒரு பெண்ணை எப்படி நடத்தனும் என்று தெரியாத ஒரு மூதேவி \" மேடையில ஒரு நாகரீகம் என்று ஒன்று இருக்கு என்ற… read more\nகமல்ஹாசனின் அரசியல் பிரவேசமும் பாஜகவின் தந்திரமும்\nகமல்ஹாசனின் அரசியல் பிரவேசமும் பாஜகவின் தந்திரமும் கமலுக்கு முதல்வாரகும் ஆசை வந்துவிட்டது என்று சொல்லி சொல்லியே அவருக்கு ஒரு ஆசையை த… read more\nகாற்றில் பறக்கும் மோடியின் வாக்குறுதிகள்\nகாற்றில் பறக்கும் மோடியின் வாக்குறுதிகள் மோடிமட்டுமல்ல அவரது வாக்குறுதிகளும் வானில்(காற்றில்) பறக்கின்றன. தேர்தல் நேரத்தில் மோடியின் வாக்குற… read more\nதமிழக அரசியல் கலக்கல் அரசியல் செய்திகள் - தமிழ்நாடு\nகமலஹாசன் அரசியலுக்கு வருவதை அவர் ரசிகர்கள் வரவேற்கவில்லை ஏன்\nகமலஹாசன் அரசியலுக்கு வருவதை அவர் ரசிகர்கள் வரவேற்கவில்லை ஏன் சமுக இணைய தளங்களில் நாம் பரவலாக பார்ப்பது கமலஹாசன் அரசியலுக்கு வருவதை அவர்… read more\nநமக்கு வாய்த்த அடிமைகளில் உங்களில் யாரேனும் வித்தியாசம் கண்���ுபிடிக்க முடியுமா\nநமக்கு வாய்த்த அடிமைகளில் உங்களில் யாரேனும் வித்தியாசம் கண்டுபிடிக்க முடியுமா இணையத்தில் மேய்ந்த போது இந்த read more\nசெய்திகள் Breaking news மாணவர் போராட்டம்\nவைரலாகும் பரவும் அப்போலோவின் உண்மைமுகம்(இவ்வளவு பயங்கரமானதா\nவைரலாகும் பரவும் அப்போலோவின் உண்மைமுகம்(இவ்வளவு பயங்கரமானதா) Nakkheeran TV http://www.nakkheeran.in/frmOnlineVideo.aspx\nஎம்.எல்.ஏக்களின் தகுதி நீக்கத்திற்காக 100 கோடி பெற்றவர் யார்\nஎம்.எல்.ஏக்களின் தகுதி நீக்கத்திற்காக 100 கோடி பெற்றவர் யார் ஒவ்வொரு எம்.எல்.ஏக்களுக்கும் ஒவ்வொரு அணியும் ஐந்து read more\nஇந்தியா கருணாநிதி திராவிட முன்னேற்றக் கழகம்\nஎப்படிபட்ட பெண்னை வாழ்க்கை துணையாக தேர்ந்தெடுக்க வேண்டுமென்று உங்களுக்கு தெரியுமா \nஎப்படிபட்ட பெண்னை வாழ்க்கை துணையாக தேர்ந்தெடுக்க வேண்டுமென்று உங்களுக்கு தெரியுமா கோபப்படும் போ read more\nஇலங்கை நகைச்சுவை தமிழீழ விடுதலைப் புலி\nஉள்கட்சியில் நடத்திய உள்குத்தாக இருக்குமோ\nஉள்கட்சியில் நடத்திய உள்குத்தாக இருக்குமோ மணி ஏதோ இந்து மகாண சபையை சேர்ந்தவாரம் ஆனால் ராஜா மாதிரி பொறுக்க read more\nகருப்பு சட்டையை கண்டு பயப்படும் காவி சட்டை\nதிராவிட கழகத்தினர் மட்டுமல்ல திராவிடனாகிய உள்ள தமிழன் அனைவரும் மோடிக்கு நன்றி கண்டிப்பாக சொல்ல வேண்டும் ஏனென read more\nபாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா முகத்தில் சாணியால் அடித்த தமிழர்கள்\nபாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா முகத்தில் சாணியால் அடித்த தமிழர்கள் ஒரு சட்டமன்ற இடைத்தேர்தல் அளவுக்கு பரபரப் read more\nமோடி அரசின் புகழ் பாடுவோம்\nமோடியின் புகழ் பாடுவோம் இணையத்தில் நான் கண்ட மோடி ஆட்சியின் புகழ்பாடும் காட்சிகளின் எவிடன்ஸ் தொகுப்புதான் read more\nபார்த்து சிரிக்க மோடி & டோனல்டு ட்ரம்ப்\nபார்த்து சிரிக்க மோடி & டோனல்ட் ட்ரம்ப், (Embarrassing Video ) அன்புடன் மதுரைத்தமிழன் read more\nஸ்டாலின் ஜாக்கிரதை - நாட்டை சுருட்ட மோடியின் நல்லதொரு திட்டம்\nஸ்டாலின் ஜாக்கிரதை - மோடி கலாட்டா ஸ்டாலினுக்கு தைரியம் இருந்தால் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரட்டும், read more\nஇன்றைய அதிமுகவின் பொதுகுழு கூட்டத்தில் நடக்கப் போவது இதுதானோ\nஇன்றைய அதிமுகவின் பொதுகுழு கூட்டத்தில் நடக்கப் போவது இதுதானோ அன்புடன் மதுரைத்தமிழன் read more\nநடிகர் விஜய்யின் மனிதாபிமானம் பாராட்டக் கூடியதுதே\nநடிகர் விஜய்யின் மனிதாபிமானம் பாராட்டக் கூடியதுதே அனிதாவின் மரணம் அவரின் குடும்பத்தினருக்கு மட்டுமல்ல தமி read more\nகலெக்டர் ரோகினியை பெருமையாக பேசும் மகா ஜனங்களே உங்களால் இதை செய்யமுடியுமா\nகலெக்டர் ரோகினியை பெருமையாக பேசும் மகா ஜனங்களே உங்களால் இதை செய்யமுடியுமா சேலம் மாவாட்டத்திற்கு புதிதாக பதவ read more\nஆவின் பாலும் ஆதார் அட்டையும்.\nவரலாறு : இந்தியாவை வீழ்த்த கிழக்கிந்தியக் கம்பெனிக்கு நிதியளித்த சேட்டுகள் \nமோடியின் மோசடி : விவசாய பென்சன் பித்தலாட்டம் \nகேள்வி பதில் : சொந்த வாழ்வில் சாதி ஒழிப்பு – அசைவ உணவுப் பழக்கம் – எதிர்காலக் கல்வி.\nதில்லை நடராஜர் கோவிலை சத்திரமாக்கிய தீட்சிதர்கள் | தோழர் ராஜு உரை | காணொளி.\nபெற்றோர்கள் ஆசிரியர்களாக மாற வேண்டாம்\nபாஜக முன்னாள் அமைச்சர் சின்மயானந்த் மீது மேலும் ஒரு மாணவி பாலியல் வன்கொடுமை புகார் \n1967 – தமிழக இந்தி எதிர்ப்புப் போரை நினைவு கொள் பாஜகவுக்கு தென்னிந்தியா எச்சரிக்கை \nஜம்மு காஷ்மீரில் இதுவரை 4000-க்கும் மேற்பட்டோர் கைது \nகேள்வி பதில் : இன்றைய இந்தியாவில் பார்ப்பனியத்தின் செல்வாக்கு உள்ளதா \nபுத்தகம் திணித்த மொடா : பெருமாள் முருகன்\nஒற்றை மீன் : என். சொக்கன்\nநிரடும் நிரலிகள் : Kappi\nடான் என்பவர் : செல்வேந்திரன்\nண்ணா பார்ண்ணா சிரிக்கறான் : அதிஷா\nஒரு சின்னஞ்சிறு பறவையின் முதல் பயணம் : Deepa\nஆதிமூலகிருஷ்ணனின் செய்வினை : Cable Sankar\nகரைந்த நிழல்கள் : அதிஷா\nகண் சிமிட்டி : kalapria\nநம் நாடு - கதையென்ன\nகோச்சடையான் - கதை என்ன\nஇரத்தத்தில் உள்ள கொலஸ்ட்ராலைக் கரைக்க உதவும் சிறந்த உணவுகள்\nஜெ சொத்துக் குவிப்பு வழக்கு: பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவு - பிபிசி.\nஇந்திராவின் பிறந்த நாளை கொண்டாடிய பிரியங்கா - தினமலர்.\nவிசாரணை கைதிகள் தேர்தலில் போட்டியிடலாம்: சுப்ரீம் கோர்ட் ... - யாஹூ.\nராகுல் கூட்டத்தின் நிலை : நரேந்திர மோடி கிண்டல் - யாஹூ.\nமோடி குற்றச்சாட்டு மத மோதலை காங்கிரஸ் தூண்டுகிறது - தினகரன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575627.91/wet/CC-MAIN-20190922180536-20190922202536-00139.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://maatru.net/topic/%E0%AE%A8%E0%AF%80%E0%AE%AF%E0%AE%BE%20%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BE%20-%20%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%B7%E0%AF%8D%20%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-09-22T18:30:45Z", "digest": "sha1:SYWIWUMCMRZ42WSLANHPF4GELAOBG3YK", "length": 1729, "nlines": 7, "source_domain": "maatru.net", "title": " நீயா நானா - சந்தோஷ் சுப்ரமணியம்", "raw_content": " பங்க��ிப்பாளர்கள் வலைப்பதிவு முந்தைய பதிப்பு\nமுகப்பு செய்திகள் ஈழம் திரைப்படம் கணினி கவிதை நகைச்சுவை\nநீயா நானா - சந்தோஷ் சுப்ரமணியம்\nநீயா நானா - சந்தோஷ் சுப்ரமணியம்\nஇன்று பார்த்த படம் சந்தோஷ் சுப்ரமணியம் . நேற்று பார்த்தது நீயா நானா. இரண்டிலும் பேசபட்ட விஷயம் கிட்டதெட்ட ஒரே விஷயம் - பெற்ரோர்கள் பிள்ளைகளிடையே இருக்கும் பனித்தினரயை பற்றி ச.சு ‘பொம்மரைலு’ என்ற தெலுங்கு படத்தின் நகல். ரீமேக் ராஜாவின் நான்காவது படம்( ஜெயம், குமரன் …, சம்திங்க் சம்திங்க்…). நான்கு படங்களுமே தெலுங்கில் மிக பிரபலமான படங்கள். தம்பி ரவியின் ஆபத்பாண்டவன்....தொடர்ந்து படிக்கவும் »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575627.91/wet/CC-MAIN-20190922180536-20190922202536-00139.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.bazeerlanka.com/2013/01/", "date_download": "2019-09-22T18:08:28Z", "digest": "sha1:JOZBALOIPY3IN3NZEBOSR6N5QAM6MDDR", "length": 8166, "nlines": 189, "source_domain": "www.bazeerlanka.com", "title": "Baz-Lanka: January 2013", "raw_content": "\nபடம் : கலாநிதி எஸ்.ஹெச் .எம்.ஹஸ்புல்லாஹ் , எஸ்.எம்.எம்.பஷீர் , ராகவன், நந்திகேசன் ,\n2012 செப்ரெம்பர் 22ஆம் திகதி கனடாவின் ஸ்காபரோ நகரில் நடைபெற்ற ‘வாழும் மனிதம் -\nதமிழ் தேசியக் கூட்டமைப்பும், முஸ்லீம் காங்கிரசும் மக்களின் பிரதான எதிரிகள்\n- கனடியக் கருத்தரங்கில் சட்டத்தரணி எஸ்.எம்.எம்.பசீர் உரை\n“ஆயுதம் தாங்கிய போராட்டம் மூலம் தமிழீழம் என்ற தனிநாட்டை அமைக்கப் போரடிய இலங்கைத் தமிழ் சமூகம், போர் முடிவுற்ற பின்னர் உள்நாட்டிலும் சரி, புலம்பெயர் நாடுகளிளும் சரி இன்று ஒரு கோமா நிலையில் இருக்கின்றது. அதேவேளை, இலங்கையில் வாழுகின்ற முஸ்லீம் சமூகம் சிங்களப் பேரினவாதம், தமிழ்க் குறுற்தேசியவாதம் என்ற இரட்டை ஒடுக்குமுறைகளுக்கு எதிராகத் தனது அடையாளத்தைப் பேண வேண்டிய ஓர் இக்கட்டான நிலையில் உள்ளது”.\nஇவ்வாறு கூறினார் லண்டனைச் சேர்ந்த சட்டத்தரணியும், சமூகச் செயற்பாட்டாளருமான எஸ்.எம்.எம்.பசீர் அவர்கள்.\nநாட்டுக்கு உறுதியான அரசொன்று தேவை\nஇ லங்கை இன்று பல்வேறு பிரச்சினைகளின் குவிமையமாக மாறியுள்ளது. விலைவாசி உயர்வு, வேலையில்லாத் திண்டாட்டம், போதைப்பொருள் பாவனை அதிகரிப்ப...\n\"வேர் ஆறுதலின் வலி \" - வட புல முஸ்லிம் மக்களின் துயர் பகிரும் கவிதை நூல் எஸ்.எம்.எம்.பஷீர்\n\" நீ என் எலும்புகளை நொறுக்கலாம் என் ஆத்மா வெல்லற்கரியது. நீ என் பார்வையைப் பறிக்கலாம் என் உள்ளுணர்வு உன்னால் கவர முடியாதத...\nக���ுப்பு ஜூலை(1983) படுகொலைகளும் கறுப்புஆகஸ்து (1990) இனச்சுத்திகரிப்பும்\nஎஸ்.எம்.எம்.பஷீர் ” சிங்கள அபிலாஷய இடு கரமி; ரட தெகட கடன்னட இட நொதிமி” (“நான் சிங்கள மக்களின் அபிலாஷைகளை நிறைவேற்றுவேன்; நாடு ...\nவைகாசியில் வினை விதைத்தவன் வைகாசியிலே வினையறுத்த கதை \nஎஸ்,எம்.எம்,பஷீர் \" திணை விதைத்தவன் திணை அறுப்பான் , வினை விதைத்தவன் வினை அறுப்பான் \" - பழமொழி மே முதலாம் திகதியான இ...\n2012 செப்ரெம்பர் 22ஆம் திகதி கனடாவின் ஸ்காபரோ நகரி...\nஆக்கங்கள் முழுமையாக காப்புரிமை செய்யப்பட்டது.ஆசிரியரின் அனுமதி இன்றி மறுபதிப்பு செய்யக் கூடாது. மூல பிரசுரத்தை குறிப்பிட்டு தகவலுக்காக சுட்டி வழங்கலாம் .\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575627.91/wet/CC-MAIN-20190922180536-20190922202536-00139.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"} +{"url": "http://www.bazeerlanka.com/2014/07/blog-post_1456.html", "date_download": "2019-09-22T19:09:14Z", "digest": "sha1:6O4TAZWT42NCXUAJVXHNBBINLV3JLDHS", "length": 18907, "nlines": 212, "source_domain": "www.bazeerlanka.com", "title": "Baz-Lanka: இலங்கையில் ராஜபக்சேவிற்கு ஆதராவாக பிஜே பிரச்சாரம் செய்தாரா ?", "raw_content": "\nஇலங்கையில் ராஜபக்சேவிற்கு ஆதராவாக பிஜே பிரச்சாரம் செய்தாரா \nபுதிய தலைமுறை தொலைக்காட்சி விவாதத்தில் ப.ஜ.க சார்பாக கலந்துகொண்ட ராகவன் என்பவர் பேசும்போது இலங்கை தேர்தலில் ராஜபக்ஷேவுக்கு ஆதரவாக தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பின் தலைவர் பி.ஜே பிரச்சாரம் செய்து விட்டு இப்போது ஆர்பாட்டம் செய்கின்றார் என்ற குற்றச்சாட்டை உங்கள் மீது வைத்துள்ளாரே\nபதில்:- சந்திரிகா அவர்கள் இலங்கையில் பிரதமராக இருந்த போது 2005 ஆம் ஆண்டு நான் இலங்கை சென்றேன். அங்கே பல ஊர்களில் பிரச்சாரம் செய்தேன். கடைசியாக தலைநகர் கொளும்புவில் முஸ்லிமல்லாதவர்களுக்கு இஸ்லாத்தை அறிமுகப்படுத்தும் வகையில் இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.\nஇலங்கை மக்களை மதம் மாற்றம் செய்யும் நிகழ்ச்சி நடத்துவதாக சமாதி வழிப்பாட்டுக்காரர்களும், தரீக்காவாதிகளும், தவ்ஹீத் போர்வையில் அரபு நாடுகளில் பணம் (பறிக்கும்) இயக்கங்களும் புகார்களுக்கு மேல் புகார்கள் அனுப்பி அந்த நிகழ்ச்சியை ரத்து செய்ய வைத்தனர். எனது விசாவையும் கேன்சல் செய்து இந்தியாவுக்கு திருப்பி அனுப்பினார்கள்.\nசந்திரிகா ஆட்சி அதன் பின் தொடர்ந்த போதும், அடுத்து வந்த தேர்தலின் போதும், தேர்தலுக்குப் பின் ராஜபக்சே அதிபராக தேர்வு செய்யப்பட்டபோதும், இன்று வ��ையும் நான் இலங்கை செல்லவில்லை.\nஇலங்கைத் தேர்தலின் போது நான் இலங்கை செல்லவில்லை எனும் போது ராகவன் என்பவர் இலட்சக்கணக்கான மக்கள் பார்க்கும் மீடியாவில் இப்படி புளுகியதில் எனக்கு ஆச்சிரியம் இல்லை.\nகூச்சம், வெட்கம் இல்லாமல் துணிந்து பொய் சொல்வது தான் ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தின் ஆரம்பப் படியாகும். முஸ்லிம்கள் தொடர்பாக எந்த அளவுக்கும் பொய் சொல்லலாம் என்பதே ஆர்.எஸ்.எஸ் காரர்களின் கொள்கையாக உள்ளதால் இதில் வியப்படைய ஒன்றும் இல்லை.\nநான் இலங்கை சென்றேனா இல்லையா ராஜபக்சேவுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்தேனா என்ற விபரம் அவருக்குத் தெரியாமல் எவனோ புளுகியதை நம்பி இப்படி சொல்லி இருப்பார் என்று சமாதானம் அடைய முடியாது. எவனோ புளுகினாலும் கொஞ்சம் மூளை இருந்தாலே இது பொய் என்று அறிந்து கொள்ள முடியும். எந்த ஒரு நாடாக இருந்தாலும் மற்ற நாட்டுக்காரர்கள் தேர்தலில் வாக்களிப்பதையும், பிரச்சாரம் செய்வதையும் சட்டம் அனுமதிக்காது. இந்தியனாகிய நான் இலங்கை தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டதாக எவனாவது இந்த ராகவனிடம் சொன்னாலும் பொது அறிவு இருந்தால் அதை அவர் நிராகரித்து இருக்க வேண்டும்.\nமனமறிந்து தனது கொள்கைப்படி ராகவன் பொய் சொல்லி இருக்க வேண்டும். அல்லது எவனோ சொன்னதை நம்பி அதைக் கூறி இருந்தால் அவருக்கு பொது அறிவு இல்லை என்பது உறுதி.\nராகவனுக்குச் சொன்ன அதே இரண்டு தன்மைகளும் ராகவனை விட அதிகமாக தமுமுக ஹாஜா கனியிடம் உள்ளன.\nஇலங்கையில் இருந்து விசா கேன்சல் செய்யப்பட்டு இந்தியாவுக்கு நான் திருப்பி அனுப்பப்ட்ட விபரம் தமுமுக வினருக்குத் தெரியும். பி.ஜே இனிமேல் ஒருக்காலும் இலங்கை செல்ல முடியாது என்று தமுமுகவினர் பரவலாக பிரச்சாரம் செய்து வந்தனர். அப்படி இருக்கும் போது நான் இலங்கை செல்லவில்லை ராஜபக்சேவுக்கு ஆதரவாகப் பிரச்சாரம் செய்யவில்லை என்பது ராகவனை விட தமுமுக வினருக்கு (தெளிவாகத்) தெரியும்.\nஆனாலும் அதை மெய்ப்பிப்பது போன்று இவர்கள் நடக்கிறார்கள் என்றால் பொய்யுடன் அயோக்கியத்தனமும் செய்கிறார்கள் என்பது தெரிகிறது.\nஒரு நாட்டைச் சேர்ந்தவர் இன்னொரு நாட்டில் எப்படி தேர்தல் பிரச்சாரம் செய்ய முடியும் என்ற கேள்வியை இவர் கேட்டு இருந்தால் கொஞ்சமாவது இவருக்கு பொது அறிவு உள்ளது என்பதை மக்கள் நினைப்பார்கள்.\nஆர்.எஸ்.எஸ் ஸை விட கூமுட்டைகளாக இருப்பவர்கள் தான் தமுமுகவினர் என்பதை அவர்களே வெளிச்சம் போட்டு காட்டிவிட்டனர்.\nஅடுத்ததாக இன்னொரு விஷயத்தையும் நான் நினைவுபடுத்த வேண்டியுள்ளது. ராஜபக்சே இரண்டாம் முறை அதிபர் பதவிக்கு போட்டியிட்ட போது அவர் வெற்றி பெறுவது சந்தேகம் என்ற நிலை இருந்தது. ராணுவத் தளபதி பொன்சேகா அவரை எதிர்த்து போட்டியிடுவதால் ராஜபக்சே ஜெயிக்க மாட்டார் என்ற கருத்து நிலவியது.\nஅப்போது ராஜபக்சே கட்சியின் பிரமுகர்கள் சிலர் இலங்கையில் நமது ஜமாஅத்தை அனுகினார்கள். பிஜேயும், ராஜபக்சேவும் கலந்து கொள்ளக் கூடிய ஒரு நிகழ்ச்சிக்கு பிஜேவை அழைத்து வாருங்கள். அதன் மூலம் முஸ்லிம்களின் வாக்குகள் எங்களுக்குக் கூடுதலாக கிடைக்கும் என்று அனுகினார்கள்.\nஎன்னிடம் இலங்கை தவ்ஹீத் ஜமாஅத்தினர் இதைக் கூறிய போது நிர்வாகக் குழுவைக் கூட்டி இதை ஏற்க இயலாது என்று தெரிவித்து விட்டோம்.\nஏதாவது பொது நிகழ்ச்சியில் நானும், ராஜபக்சேவும் கலந்து கொள்ளவேண்டும் என்றுதான் கோரினார்கள். அதையும் நாம் மறுத்து விட்டோம்.\nதமுமுக வினர் ஒருக்காலும் திருந்த மாட்டார்கள் என்பதும் நமக்கு எதிராக ஆர்.எஸ்.எஸ் காரர்களுக்குக் கூட சப்போட் பன்னக் கூடியவர்கள் என்பதும் மேலும் உறுதியாகின்றது என்பதை மட்டும் சமுதாயத்துக்கு சொல்லிக்கொள்கிறோம்.\nநாட்டுக்கு உறுதியான அரசொன்று தேவை\nஇ லங்கை இன்று பல்வேறு பிரச்சினைகளின் குவிமையமாக மாறியுள்ளது. விலைவாசி உயர்வு, வேலையில்லாத் திண்டாட்டம், போதைப்பொருள் பாவனை அதிகரிப்ப...\n\"வேர் ஆறுதலின் வலி \" - வட புல முஸ்லிம் மக்களின் துயர் பகிரும் கவிதை நூல் எஸ்.எம்.எம்.பஷீர்\n\" நீ என் எலும்புகளை நொறுக்கலாம் என் ஆத்மா வெல்லற்கரியது. நீ என் பார்வையைப் பறிக்கலாம் என் உள்ளுணர்வு உன்னால் கவர முடியாதத...\nகறுப்பு ஜூலை(1983) படுகொலைகளும் கறுப்புஆகஸ்து (1990) இனச்சுத்திகரிப்பும்\nஎஸ்.எம்.எம்.பஷீர் ” சிங்கள அபிலாஷய இடு கரமி; ரட தெகட கடன்னட இட நொதிமி” (“நான் சிங்கள மக்களின் அபிலாஷைகளை நிறைவேற்றுவேன்; நாடு ...\nவைகாசியில் வினை விதைத்தவன் வைகாசியிலே வினையறுத்த கதை \nஎஸ்,எம்.எம்,பஷீர் \" திணை விதைத்தவன் திணை அறுப்பான் , வினை விதைத்தவன் வினை அறுப்பான் \" - பழமொழி மே முதலாம் திகதியான இ...\nமுஸ்லிம்களுக்கெதிரான பெளத்த மேலாதிக��கம் இணக்க அரசி...\nதமிழர்களுக்காக போராடாதவர்கள் முஸ்லிம்களுக்காக மட்ட...\nஇலங்கையில் ராஜபக்சேவிற்கு ஆதராவாக பிஜே பிரச்சாரம் ...\nபிணம் செய்யும் தேசம் நூல் வெளியீட்டு விழா 27 -12-2...\nமுஸ்லிம்களுக்கெதிரான பெளத்த மேலாதிக்கம் இணக்க அரசி...\nஜெரமி பக்ஸ்மன் எனும் \"பெரும் சிங்கம் இன்று தூங்குக...\nதலைமைத்துவ முரண்பாடுகளும் சிவில் சமூகத்தின் பாத்தி...\n25 ஆண்டுகளுக்கு முன்னர் தமிழீழ விடுதலைப் புலிகளினா...\nஆமிக்குக் காணி - 04-வடபுலத்தான்\n\"தீண்டாமைக் கொடுமையும் தீமூண்ட நாட்களும்\" -இராமன்....\nஆக்கங்கள் முழுமையாக காப்புரிமை செய்யப்பட்டது.ஆசிரியரின் அனுமதி இன்றி மறுபதிப்பு செய்யக் கூடாது. மூல பிரசுரத்தை குறிப்பிட்டு தகவலுக்காக சுட்டி வழங்கலாம் .\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575627.91/wet/CC-MAIN-20190922180536-20190922202536-00139.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamil-astrology.in/2013/07/chennai-visit-jothida-thambathi-rengan.html", "date_download": "2019-09-22T18:12:03Z", "digest": "sha1:TA4WO5WPZ7ZC336MQMJJJ3PYGNBY2QNS", "length": 5818, "nlines": 132, "source_domain": "www.tamil-astrology.in", "title": "தமிழ் ஜோதிடம் ஜாதகம்: CHENNAI VISIT - JOTHIDA THAMBATHI RENGAN USHA ஜோதிட தம்பதி ரெங்கன்் உஷா சென்னை வருகை - 26-07-2013 முதல் 28-07-2013", "raw_content": "\nஜோதிடம், கைரேகை சாஸ்திரம், எண் கணிதம், வாஸ்துசாஸ்திரம் மூலம் வருங்காலம் அறிய \"ஸ்வாதி ஜோதிட ஆய்வகம்\" உங்களை அன்புடன் வரவேற்கிறது.\nஅன்புள்ளம் கொண்ட வாடிக்கையாளர்களுக்கும், வருகைக்காகப் பதிவு செய்து காத்திருக்கிற ஆன்மீகப் பற்றுள்ள அன்பர்களுக்கும் அன்பு வணக்கங்கள்..\nவருகிற 26-07-2013 வெள்ளி முதல் 28-07-2013 ஞாயிறு வரை 3 தினங்கள் ஜோதிடத் தம்பதி சென்னை வருகை..\nசந்திக்க வேண்டுமெனில் தயவு செய்து கீழ்க்கண்ட தொலைபேசிகளில் தங்கள் வருகையை உறுதி செய்து சந்திக்க அன்புடன் வேண்டுகிறோம். நன்றி.\nYou can contact us for consultation உங்களுக்கு ஆலோசனைகள் தேவைப்பட்டால் எங்களை தொடர்பு கொள்ளவும்.\nஜோதிட கலைமாமணி - ஜோதிட தம்பதி உஷா ரங்கன்\n27 A (மேல்மாடி) சிவன் மேற்கு ரத வீதி\nஜாதக ஆலோசனை பெற எங்களை நேரில் சந்திக்கலாம். அல்லது கடிதம், தொலைபேசி, மின்னஞ்சலை மூலம் தொடர்பு கொள்ளவும். உங்கள் கேள்விகளை மறுமொழியில் அனுப்ப வேண்டாம் என்று கேட்டு கொள்கிறோம்\nதளத்தை செய்தியோடை மூலம் வாசிப்பவர்கள்\nஎங்களின் முதன்மை வலைத்தளம். Our Main Web Site\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575627.91/wet/CC-MAIN-20190922180536-20190922202536-00139.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.thinaboomi.com/2018/07/16/94139.html", "date_download": "2019-09-22T19:41:37Z", "digest": "sha1:V42IBJZKEHB7CFSTTP3YQP2A443GJY4M", "length": 18258, "nlines": 212, "source_domain": "www.thinaboomi.com", "title": "கும்பக்கரை அருவியில் விழுதுகள் இளைஞர் மன்றம் சார்பில் பிளாஸ்டிக் குறித்த கையெழுத்து இயக்கம்", "raw_content": "\nதிங்கட்கிழமை, 23 செப்டம்பர் 2019\nஅரசு வேலை வாய்ப்பு செய்திகள்\nநாங்குநேரி - விக்கிரவாண்டி தொகுதிகளுக்கு இடைத்தேர்தல்: அ.தி.மு.க. சார்பில் போட்டியிட விருப்ப மனுக்கள் குவிந்தன - ஓ.பி.எஸ் -இ.பி.எஸ். இன்று நேர்காணல்\nசென்னை சுற்றுவட்டார பகுதிகளில் வெளுத்துக்கட்டிய மழை: தமிழகத்தின் 12 மாவட்டங்களில் 2 நாட்களுக்கு கனமழை பெய்யும்\nஅமெரிக்காவின் ஹூஸ்டன் நகரில் முன்னணி எரிசக்தி நிறுவனங்களுடன் எரிவாயு ஒப்பந்தம் கையெழுத்து\nகும்பக்கரை அருவியில் விழுதுகள் இளைஞர் மன்றம் சார்பில் பிளாஸ்டிக் குறித்த கையெழுத்து இயக்கம்\nதிங்கட்கிழமை, 16 ஜூலை 2018 தேனி\nதேனி - தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே கும்பக்கரை அருவியில் நேற்று முன்தினம் தாமரைக்குளம் விழுதுகள் இளைஞர் மன்றம் சார்பில் பிளாஸ்டிக் பயன்பாடு குறித்த விழிப்புணர்வு கையெழுத்து முகாம் நடைபெற்றது. இம்முகாமிற்கு தேவதானபட்டி வனச்சரக அலுவலர் சுரேஷ்குமார் தலைமை வகித்து கையெழுத்து இயக்கத்தை துவக்கி வைத்தார். கும்பக்கரை அருவிக்கு வருகை தந்த சுற்றுலா பயணிகளிடம் பிளாஸ்டிக் பொருட்களினால் ஏற்படும் தீமைகள் குறித்து விழுதுகள் மன்ற தலைவர் ஆண்டிபட்டி பாண்டி, செயலாளர் சங்கிலிதுரை, பொருளாளர் ஸ்ரீனிவாசன் மற்றும் மன்ற இளைஞர்கள் விளக்கி கூறினர். துணியால் ஏற்படுத்தப்பட்ட கையெழுத்து பதாகையில் ஏராளமான சுற்றுலா பயணிகள் கையெழுத்திட்டனர். இம்முகாமில் சமூக ஆர்வலர் தேனி சகாதேவன் மற்றும் வனப்பணியாளர்கள் கலந்து கொண்டனர். இம்முகாமிற்கான ஏற்பாடுகளை தாமரைக்குளம் விழுதுகள் மன்ற இளைஞர்கள் சிறப்பாக செய்திருந்தனர்.\nPillayar Patti Lord Vinayagar temple | பிள்ளையார்பட்டி கற்பக மூர்த்தி விநாயகர் திருக்கோயில் வரலாறு\nHow to Make Coconut Oil at Home| வீட்டிலேயே தேங்காய் எண்ணெய் தயாரிப்பது எப்படி| Homemade Coconut Oil\nஉங்கள் சரியான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்\nபிரதமரின் அனைத்து செயல்பாடுகளையும் விமர்சிக்க கூடாது என்கிறார் சசிதரூர்\nவெள்ளை அறிக்கை மட்டுமல்ல, கலர் கலராக கூட அறிக்கை கொடுப்போம்: மு.க.ஸ்டாலினுக்கு அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பதிலடி\nதேர்தல் ஒன்ற�� காங்கிரஸ் தலைவரை தேர்ந்தெடுக்கும் வழி: சசிதரூர் கருத்து\nகாற்றழுத்த உராய்வால் விமானங்களில் பாதிப்பு - ஏர் இந்தியா நிறுவனம் விசாரணை\nஜார்க்கண்டில் அல்கொய்தா முக்கிய தீவிரவாதி கைது\nபீகாரில் முதல் பெண்கள் தபால் அலுவலம் - மத்திய அமைச்சர் ரவிசங்கர் திறந்து வைத்தார்\nவீடியோ : ஒத்த செருப்பு படம் குறித்து ரசிகர்கள் கருத்து\nவீடியோ : காப்பான் படம் குறித்து ரசிகர்கள் கருத்து\nவீடியோ : காப்பான் படம் குறித்து ரசிகர்கள் கருத்து\nவீடியோ : புரட்டாசி சனிக்கிழமை - மதுரை பெருமாள் கோவில்களில் பக்தர்கள் கூட்டம்\nதிருப்பதி கோவில் அறங்காவலர் குழுவில் 4 தமிழர்களுக்கு வாய்ப்பு: அரசாணை வெளியிட்டது ஆந்திரா\nசபரிமலை கோவில் நடை திறக்கப்பட்டது\nவளர்ந்த நாடுகளுக்கு இணையான மருத்துவ வசதியை உருவாக்க தமிழகம் முயன்று வருகிறது - அமைச்சர் சி விஜய பாஸ்கர் தகவல்\nவீடியோ : என்றும் 16\nதனியார் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு பணி பாதுகாப்பு அளிக்க 6 மாதங்களுக்குள் ஓப்பந்தம் போட வேண்டும் - தமிழக அரசு அதிரடி அறிவிப்பு\nஅமெரிக்காவின் ஹூஸ்டன் நகரில் முன்னணி எரிசக்தி நிறுவனங்களுடன் எரிவாயு ஒப்பந்தம் கையெழுத்து\nபிரதமர் நரேந்திர மோடிக்கு அமெரிக்காவில் காஷ்மீர் பண்டிட்டுகள் உற்சாக வரவேற்பு\nசிறுமியின் நெற்றியில் முத்தமிட்ட பைத்தான் வகை பாம்பு\nசேவாக் போன்று ரோகித் ஜொலிக்க கவாஸ்கர் யோசனை\nபெங்கால் கிரிக்கெட் சங்க தலைவராக மீண்டும் தேர்வாகிறார் சவுரவ் கங்குலி\nதமிழ்நாடு கிரிக்கெட் சங்க தலைவராகிறார் - முன்னாள் பி.சி.சி.ஐ. தலைவரின் மகள் ரூபா\nதங்கம் விலையில் சற்று ஏற்றம் சவரனுக்கு ரூ. 136 அதிகரிப்பு\nதங்கம் விலை பவுனுக்கு 168 ரூபாய் சரிந்தது\nதங்கம் விலை சவரனுக்கு ரூ.112 குறைந்தது\nHow to Make Coconut Oil at Home| வீட்டிலேயே தேங்காய் எண்ணெய் தயாரிப்பது எப்படி| Homemade Coconut Oil\nகீழே விழுந்த பூக்களை எடுத்து கொடுத்தார்: ஹூஸ்டன் விமான நிலையத்தில் எளிமையாக நடந்து கொண்ட பிரதமர் நரேந்திர மோடி - நெட்டிசன்கள் பாராட்டு\nவாஷிங்டன் : அமெரிக்காவின் ஹூஸ்டன் விமான நிலையத்தில் எளிமையாக நடந்து கொண்ட பிரதமர் மோடியை நெட்டிசன்கள் வியந்து ...\nஇளவரசர் ஆண்ட்ரூ மீது பாலியல் புகார் - அமெரிக்க பெண் பேட்டியால் பரபரப்பு\nலண்டன் : இங்கிலாந்து ராணி எலிசபெத்தின் இளைய மகன் இளவர���ர் ஆண்ட்ரூ தன்னுடன் செக்ஸ் உறவு வைத்துக்கொண்டதாக அமெரிக்க பெண் ...\nமலேசியாவில் நடிகை ஜெனிபர் லோபஸ் படத்துக்கு தடை ஏன்\nகோலாலம்பூர் : மலேசியாவில் நடிகை ஜெனிபர் லோபஸ் படத்துக்கு தடை விதிக்கப்பட்டதன் பின்னணி குறித்த தகவல் வெளியாகி ...\nபாகிஸ்தானில் பஸ் கவிழ்ந்த விபத்தில் 22 பேர் பலி\nஇஸ்லாமாபாத் : பாகிஸ்தானில் பஸ் கவிழ்ந்த விபத்தில் 22 பேர் பரிதாபமாக பலியானார்கள்.பாகிஸ்தானின் ஸ்கர்ட்து நகரில் ...\nஇந்தோனேசியாவில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 6.4 ஆக பதிவு\nஜகர்த்தா : இந்தோனேசியாவில் நேற்று அதிகாலை கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது.இந்தோனேசியாவின் ஜகர்த்தா நகரில் ...\nவீடியோ : புரட்டாசி சனிக்கிழமை - மதுரை பெருமாள் கோவில்களில் பக்தர்கள் கூட்டம்\nவீடியோ : என்றும் 16\nவீடியோ : ஒத்த செருப்பு படம் குறித்து ரசிகர்கள் கருத்து\nவீடியோ : வேலூர் அரசு பள்ளி மாணவ-மாணவிகள் மரக்கன்றுகளை நட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்\nவீடியோ : ஒரு பைத்தியக்காரனை தண்டிக்க முடியுமா\nதிங்கட்கிழமை, 23 செப்டம்பர் 2019\n1சென்னை சுற்றுவட்டார பகுதிகளில் வெளுத்துக்கட்டிய மழை: தமிழகத்தின் 12 மாவட்டங...\n2நாங்குநேரி - விக்கிரவாண்டி தொகுதிகளுக்கு இடைத்தேர்தல்: அ.தி.மு.க. சார்பில்...\n3சிறுமியின் நெற்றியில் முத்தமிட்ட பைத்தான் வகை பாம்பு\n4கீழே விழுந்த பூக்களை எடுத்து கொடுத்தார்: ஹூஸ்டன் விமான நிலையத்தில் எளிமையாக...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575627.91/wet/CC-MAIN-20190922180536-20190922202536-00139.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://engalcreations.blogspot.com/2011/01/2011-01.html", "date_download": "2019-09-22T19:20:28Z", "digest": "sha1:43V5CPRWZOFNSTTDLVXPZBANFER6GUIU", "length": 14761, "nlines": 254, "source_domain": "engalcreations.blogspot.com", "title": "நம்ம ஏரியா !: படம் வரைதல் 2011 - 01 ஆகாஷ்", "raw_content": "\nஎங்கள் Blog வாசகர்களின் படைப்புகள், கதை, கற்பனை, கவிதை & கலக்கல்கள்\nசனி, 29 ஜனவரி, 2011\nபடம் வரைதல் 2011 - 01 ஆகாஷ்\nஇங்கே கீழே இருப்பது, ஆகாஷ் என்று ஒருவர் வரைந்த படம். நாங்க அவரிடம், அந்த இரண்டு வளை கோடுகள் மட்டும் வரைந்து, மவுசை அவர் கையில் கொடுத்தோம். அவர் மீதி எல்லாவற்றையும் வரைந்துவிட்டார், பெயிண்ட் உதவியால். (கே ஜெகன் எங்களை மன்னிப்பாராக. )\nஏன் இதை எல்லாம் எழுதுகிறோம் என்றால், நீங்களும் என்ன வேண்டுமானாலும், வரையலாம், அனுப்பலாம், என்பதற்காகத்தான்.\nஅதையும் தவிர, அன்னபட்சி படம் நாங்கள் முழுவதுமாக வரைந்து, அதைப் போலவே வாசகர்களை வரைந்து அனுப்பி வைக்க சொல்லியிருந்தோம். கொடுக்கப்பட்டுள்ள இரண்டு கோடுகளிலிருந்து, யார், என்ன வரைந்து அனுப்பினாலும், ஏற்றுக்கொள்ளப்படும்.\n(இந்தப் படத்திற்கு, யாராவது விளக்கம் பின்னூட்டத்தில் அளித்தால் நாங்களும் தெரிந்து கொள்வோம். படம் போட்டவர், இதற்கு விளக்கம் எதுவும் அளிக்கவில்லை.)\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஎல் கே 29 ஜனவரி, 2011 ’அன்று’ பிற்பகல் 12:57\nஜெ.ஜெ 29 ஜனவரி, 2011 ’அன்று’ பிற்பகல் 1:09\nஷப்பாபாபா.. இப்பவே கண்ண கட்டுதே...\nஅநன்யா மஹாதேவன் 29 ஜனவரி, 2011 ’அன்று’ பிற்பகல் 5:16\nஅந்த ஆகாஷுக்கு ஒரு 1.5 வயசு இருக்குமா\nஎங்கள் 29 ஜனவரி, 2011 ’அன்று’ பிற்பகல் 5:48\nஅந்த ஆகாஷுக்கு, (1.5 X 2.5) வயசு\nபெயர் சொல்ல விருப்பமில்லை 29 ஜனவரி, 2011 ’அன்று’ பிற்பகல் 9:44\n//(இந்தப் படத்திற்கு, யாராவது விளக்கம் பின்னூட்டத்தில் அளித்தால் நாங்களும் தெரிந்து கொள்வோம். படம் போட்டவர், இதற்கு விளக்கம் எதுவும் அளிக்கவில்லை.) //\nஇது ஒரு பெரிய விஷயமே இல்லை, பல முக்கிய பிரச்சினைகளில் அரசியல் தலைவர்களின் அறிக்கைகள் இப்படிதான் நூடுல்ஸ் போல் இருக்கும்.\nசாய் 29 ஜனவரி, 2011 ’அன்று’ பிற்பகல் 9:53\nR.Gopi 6 பிப்ரவரி, 2011 ’அன்று’ முற்பகல் 11:53\n// விளக்கம் பின்னூட்டத்தில் அளித்தால்//\nகோடு கொண்ட இந்த ஓவியம் மிக மிக அருமை...\nஒவ்வொரு கோடும் ஒவ்வொரு சேதி சொல்கிறதே (என்ன சேதி என்று தான் தெரியவில்லை (என்ன சேதி என்று தான் தெரியவில்லை\nசின்ன பசங்க எது பண்ணினாலும் அது அழகு தான்....\n17600000,00,00,000 பணம் போன இடத்தின் பாதை குறிப்புகள். சரியா\nவாழ்க்கை சிக்கலில்லாத நேர்க்கோடு கிடையாது. சிலரின் உண்மையான நிறங்கள் சமயம் வரும்போது மட்டுமே தெரியும்\nV. Ramaswamy 9 பிப்ரவரி, 2011 ’அன்று’ பிற்பகல் 4:14\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇப்போ கருத்துரை சொல்லப் போறவங்க...\nஇது நம்ம ஏரியா 'செயல் ஆசிரியர்கள்' மின்னஞ்சல்கள்\nஉங்கள் படைப்புகள், பாடல் பதிவுகள், கேள்விகளுக்கான பதில்கள், பதில்களுக்கான கேள்விகள் - விவரம் அறிய ஆர்வக் கேள்விகள், எதுவாக இருந்தாலும், நீங்கள் அனுப்பவேண்டிய மெயில் விலாசம்:\nஇங்கு புதிய பதிவுகளை பெறலாம்\nபடம் வரைதல் 2011 - 01 ஆகாஷ்\nமயில் வரைவது, மிகவும் எளிது முதலில், ஒரு வெள்ளைத் தாளில், நடுவில், இந்த மாதிரி வரைந்து கொள்ளுங்கள் : அதற்குப...\n*அருகம்புல் பவுடர் :- அதிக உடல் எடை, கொழுப்பை குறைக்கும், சிறந்த ரத்தசுத்தி *நெல்லிக்காய் பவுடர் :- பற்கள் எலும்புகள் பலப்படும். வைட...\nஇங்கே வரையப்பட்டுள்ள படத்தைப் பாருங்கள். ஆரம்பிக்கும்பொழுது லைட் கலரில் ஒரு செவ்வகம் வரைந்துகொள்ளுங்கள். பிறகு, ஆங்காங்கே அளவோடு சில கோடுக...\nவிதி வலியது – நெல்லைத்தமிழன்.\nஅன்புடன் நெல்லைத் தமிழன். வாசகர்களே.. கதை ‘கொடுக்கப்பட்ட வரிகளுக்காக’ பின்னப்பட்டது. கதையைப் படிக்கும்போது உங்களுக்கு நடந்த...\nபாசுமதி (தொடர்ச்சி) - ரேவதி நரசிம்ஹன்\nபாசுமதி (தொடர்ச்சி) ரேவதி நரசிம்ஹன்\nஆகாயத்தில் ஆரம்பம்..- வல்லிசிம்ஹன் -\nவிண்ணிலிருந்து வந்த தாரகை..... கீதா ரெங்கன்\nகொடுக்கப்பட்ட \"எண்ணெய் அன்பு\" - ஐந்தாம் கரு வுக்கு இரண்டாம் கதை.\nமயில் படம் :: வரைந்தவர் ஆத்மாராமன் ராமன்.\nஉங்கள் வலைப்பதிவை கண்டேன் வித்தியாசமாக உள்ளது.மயில் படம் வரைவது எப்படி என்று பார்த்தேன் .நான் வரைந்த மயிலின் படம் உங்களுக்கு...\nஎதையும் மாற்றும் காதல் - பானுமதி வெங்கடேஸ்வரன்\nகுற்றம் பார்க்கில் .... நெல்லைத் தமிழன்\nஅன்புடன் நெல்லைத் தமிழன் கண்டிஷனல் கருவுக்கு கதை போட தெரியுமா சர்ச்சில் சொல்லியிருக்கிறார். ஒரு கூட்டத்தில் 2 மணி நேரம் பேச...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575627.91/wet/CC-MAIN-20190922180536-20190922202536-00139.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.adhiparasakthi.co.uk/archives/author/admin/page/3", "date_download": "2019-09-22T18:17:00Z", "digest": "sha1:IDJVO5H3CBDFYKWAUI3ZIYLBQPCTCGMX", "length": 6578, "nlines": 136, "source_domain": "www.adhiparasakthi.co.uk", "title": "admin, Author at Adhiparasakthi Siddhar Peetam (UK) - Page 3 of 57", "raw_content": "\nஞானியின் இலக்கணம் ஆன்மிககுரு அருள்திரு பங்காருஅடிகளார் அவர்கள்\nநின்… திருவடிக்கும் விழி உண்டு\nகனடா மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி வழிபாடு மன்றத்தில் ஆடி பூரவிழா\nமேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர்பீடத்தில் ஆடிப்பூர விழா\nமேல்மருவத்தூர் ஆதிபராசத்தி ( ஈஸ்ட் ஹம் மன்றம்) ஆடிப்பூர திருவிழா 04-08-2019\nமேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர்பீடத்தில் ஆடிப்பூர விழா\nலண்டனில் தற்கொலைக்கு முயன்ற அன்பரை காப்பாற்றிய அடிகளார் படம்\nமேல்மருவத்தூர் சித்தர் பீடத்தில் மாபெரும் இலவச மருத்துவ முகாம்\nஎன்னை வழிபடுபவனுக்குத் துன்பம் ஏன்\nமேல்மருவத்தூர் ஆதி பராசக்தி சித்தர் பீட ஆடிப்பூர விழா : செவ்வாடை பக்தர்கள் பாதயாத்திரை\nஉயிரினங்கள் முதன் முதலில் செவ்வாய் கிரகத்தில் தான் தோன்றியது: நிபுணர்கள் தகவல்\nபிஸ்மில்லா ஹிர் ரகுமானிர் ரஹீம்\nசித்தர் பீடத்தில் நவராத்திரி ��ெருவிழா ஆரம்பம்\nகனடா மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி வழிபாடு மன்றத்தில் ஆடி பூரவிழா\nமேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர்பீடத்தில் ஆடிப்பூர விழா\nமேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தில் ஆடிப்பூர பெருவிழா – பால் அபிசேகம் & கஞ்சி...\n நானும் அடிகளாரும் அசைத்தால் தான் இங்கு எதுவும் நடக்கும். மற்றவர்களால் எதையும் செய்ய முடியாது ....\nபதிப்புரிமை ஆதிபராசக்தி 2008 முதல் நிகழ் வரை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575627.91/wet/CC-MAIN-20190922180536-20190922202536-00139.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/news/district/2019/09/12140555/1260998/Mother-and-son-missing-near-minjur.vpf", "date_download": "2019-09-22T19:41:30Z", "digest": "sha1:YC5DRCU4WADZRASZCONUSAPYZXLTWIAG", "length": 12743, "nlines": 173, "source_domain": "www.maalaimalar.com", "title": "மீஞ்சூரில் தாய்-மகன் மாயம்: போலீசார் விசாரணை || Mother and son missing near minjur", "raw_content": "\nசென்னை 23-09-2019 திங்கள் தொடர்புக்கு: 8754422764\nமீஞ்சூரில் தாய்-மகன் மாயம்: போலீசார் விசாரணை\nபதிவு: செப்டம்பர் 12, 2019 14:05 IST\nமீஞ்சூர் அருகே தாய் மற்றும் மகன் மாயமானது குறித்து போலீசார் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கிறார்கள்.\nமீஞ்சூர் அருகே தாய் மற்றும் மகன் மாயமானது குறித்து போலீசார் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கிறார்கள்.\nமீஞ்சூரை அடுத்த தோட்டக்காடு கிராமத்தைச் சேர்ந்தவர் ரமேஷ். இவரது மனைவி சுவாதி. மகன் லித்திஷ் (5). கடந்த 8-ந்தேதி சுவாதி மகன் லித்தீசுடன் தனது தாய் வீட்டிற்கு சென்றுவருவதாக கூறி சென்றார். அதன் பிறகு அவர் வீடு திரும்பவில்லை. உறவினர்கள்- நண்பர்கள் வீடுகளில் தேடியும் கிடைக்கவில்லை. இதுகுறித்து மீஞ்சூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கிறார்கள்.\nமீஞ்சூர் அடுத்த மேலூர் திருவுடையம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் தனவந்தி (23). அதே ஊரில் திருவுடையம்மன் கோவிலுக்கு சென்று சாமி கும்பிட்டு வருவதாக கூறி சென்றவர் வீடு திரும்பவில்லை. மீஞ்சூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து தனவந்தியை தேடி வருகின்றனர்.\n3-வது டி20: தென்ஆப்பிரிக்காவுக்கு 135 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது இந்தியா\n3-வது டி20 கிரிக்கெட்: இந்தியா டாஸ் வென்று பேட்டிங் தேர்வு\nசென்னை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் மழை\nநாங்குனேரி, விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் மக்கள் நீதி மய்யம் போட்டியிடாது - கமல்ஹாசன்\nபோச்சம்பள்ளி வாரச்சந்தையில் 1 கிலோ வெங்காயம் ரூ.55-க்கு விற்பனை\nநாங்குநேரி அருகே ���ிபத்தில் வாலிபர் பலி\nசாத்தான்குளம் அருகே புகையிலை பொருட்கள் விற்ற பெட்டிக்கடைக்காரர் கைது\nசிதம்பரம் அருகே குடோனில் பதுக்கிய ரூ. 5 லட்சம் குட்கா பறிமுதல்\nநாங்குநேரி மற்றும் விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: அதிமுக எம்.எல்.ஏ.க்கள் அவசர கூட்டம்\nலாட்டரியில் நகை கடை ஊழியர்கள் 6 பேர் வாங்கிய சீட்டுக்கு ரூ.12 கோடி பரிசு\nஹூஸ்டன் விமான நிலையத்தில் எளிமையாக நடந்து கொண்ட பிரதமர் மோடி - பாராட்டும் நெட்டிசன்கள்\nநடிகர் சதீஷூக்கு விரைவில் டும்டும்டும்...... வைரலாகும் நிச்சயதார்த்த புகைப்படம்\nடெல்லி டாக்சிகளில் முதலுதவி பெட்டிக்குள் ஆணுறை அவசியம்\nஅமேசான் நிறுவனத்தின் விழாக்கால சலுகை, தள்ளுபடி விற்பனை\nபுகைப்படம் வெளியிட்டு சர்ச்சையில் சிக்கிய ஸ்ரீரெட்டி\nஹெல்மெட் சோதனை - போலீஸ் தடுத்தபோது லாரி சக்கரத்தில் சிக்கிய இளம்பெண்\nதிருமணமான 7 நாளில் காதல் கணவரை சிறைக்கு அனுப்பிய காதலி\n15 மாவட்டங்களில் இன்றும், நாளையும் கனமழைக்கு வாய்ப்பு - வானிலை மையம்\nபிக்பாஸ் சீசன் 4 தொகுப்பாளர் இவர்தான்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575627.91/wet/CC-MAIN-20190922180536-20190922202536-00139.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"}